diff --git "a/data_multi/ta/2020-29_ta_all_1492.json.gz.jsonl" "b/data_multi/ta/2020-29_ta_all_1492.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2020-29_ta_all_1492.json.gz.jsonl" @@ -0,0 +1,384 @@ +{"url": "http://rajinifans.com/detailview.php?title=1728", "date_download": "2020-07-15T07:56:55Z", "digest": "sha1:4JXOO7ZMLVKGNTAVPMOY7QPY5PINNYYV", "length": 13262, "nlines": 131, "source_domain": "rajinifans.com", "title": "என்றும் நியாயத்தின் பக்கம் தலைவர் - Rajinifans.com", "raw_content": "\nஅட இதெல்லாம் என்னங்க ஸ்டைல்... சும்மா இருங்க - தலைவர்\nZee தமிழில் தலைவரின் இன்றைய பேட்டி\nதலைவர் தான் அந்த Trend Setter \nலேட்டாக வந்தாலும் கரெக்ட்டா அடிக்கணும்.. 2.O விழாவில் தலைவர் வைத்த பன்ச்\nதலைவர் சந்திப்பு - என் நிலை உணர்ந்து அணைத்துக் கொண்டார்\n‘காலா 100 வது நாள் கறி விருந்து…’ அசத்திய அமெரிக்க ரஜினி ரசிகர்கள்\nரஜினியுடன் மேரி கோம் சந்திப்பு… பாக்சிங் போஸ் கொடுத்த சூப்பர் ஸ்டார்\nபத்திரிக்கை விற்பனை மந்தமா இருக்கு . . ரஜினியை பத்தி எழுதுனாநெறைய பேரு படிப்பாங்க\nமுதல்வர் கனவு – சுடலை எனும் மு.க.ஸ்டாலினினுக்கு கானல் நீரான கதை…\nகுமுதம் : இப்போ ஹேப்பியா..\nயுத்தத்திற்கு வியூகம் தான் முக்கியம் \nஅப்பொழுதுதான் எனக்கு முதன் முதலாக ரஜினி ரசிகனாக இருந்திருக்கலாமோ எனத் தோன்றியது . . .\nஎன்றும் நியாயத்தின் பக்கம் தலைவர்\nரஜினி குரல் கொடுக்கல டாவ்வ்வ்... இது வாட்ஸ் ஆப் போராளிகளின் டிரேட்மார்க் டெம்ப்ளேட்.\nதலைவர் குரல் கொடுத்தால் தான் எப்பேற்பட்ட பிரச்சனையாக இருந்தாலும் தீரும் என்று அவர்களை அறியாமல் அவர்களே ஒப்புக் கொள்கின்றனர்.\nஆனால் எந்த ஒரு பிரச்சனையாக இருந்தாலும் அதற்கு, அழுத்தமான, ஆத்மார்த்தமான, நியாயமான குரல் , முதலில் தலைவரிடம் இருந்து தான் வரும் என்பதை அவர்கள் வசதிக்கேற்ப மறைத்து / மறந்து விடுகின்றனர்.\nஅனைத்து தலைமுறையினர் மத்தியிலும் தலைவர் தான் நெ. 1 என்றாலும் இளைய தலைமுறையினர் விஜய் அல்லது அஜித்தின் ரசிகராகவும் உள்ளனர்.\nஅவர்களுக்கு ஒரு பிரச்சனை என்று வரும் போது சக நடிகராக தோளோடு தோள் நிற்பவர் நம் தலைவர்.\nஇன்று சர்க்கார் திரைப்படத்திற்கான பிரச்சனையில் ஒருவர் ஆதரவு தெரிவிக்கிறேன் என்று அரசு கவிழும், ஆட்சி மாறும் என்று தனக்கான பொலிடிகல் மைலேஜை ஏற்றிக்கொள்ளப் பார்க்கும் தருவாயில், தணிக்கை செய்யப்பட்ட படத்தை மீண்டும் தணிக்கை செய்ய வைப்பது “சட்டப்படி” தவறு என்று கண்ணியமாகக் கூறியுள்ளார் தலைவர்.\n\"புலி\" படத்திற்கு மோசமான விமர்சனம் வந்த போதும், படத்தை ஆதரித்துப் பேசியதும் தலைவர் தான்.\nமெர்சல் விவகாரத்திலும் தன் ஆதரவை தெரிவித்தது தலைவர் தான். இன்று சர்காருக்கு சட்டப்படி துணை நிற்பதும் தலைவர் தான்.\nஇது ஏதோ விஜய் மீது மட்டும் வாய்த்த பாசம் இல்லை. திரை துறையில் மிக முக்கியமான பிரச்சனைகள் அனைத்தும் தலைவரின் தலையீடு இல்லாமல் தீர்ந்ததே இல்லை.\n‘கூட்டத்திற்கு வர சொல்லி மிரட்டுறாங்கைய்யா’ என்று அஜித் கூறிய போது, அப்போதைய முதல்வரை அருகில் வைத்துக்கொண்டு எழுந்து நின்று கை தட்டிய தைரியம், பின்னர் அக்கட்சியினரால் அஜித்திற்குப் பிரச்சனை வந்த போது அதைத் தீர்த்து வைத்ததெல்லாம் எவரும் அவ்வளவு எளிதில் மறக்க கூடியதல்ல.\n\"ஜக்குபாய்\" திரைப்படம் வெளிவர பண உதவி செய்தது, விஸ்வரூபம் திரைப்பட விவகாரத்தின் போது முதல் ஆளாகத் தன்னுடைய நண்பனுக்காக நின்றது என அந்தப் பட்டியல் நீண்டு கொண்டே போகும்.\nஆனால் அவருக்கு என்று ஒரு பிரச்சனை வரும் போது \nநடிகர் சங்கம் கூட வந்த மாதிரி எனக்கு நினைவில்லை.\nபாபா பட விவகாரத்தின் போது படப் பெட்டியையே தூக்கிக்கொண்டு சிலர் ஓடிய போதும் எவரும் வாய் திறக்கவில்லை.\nஇப்போதைய சர்க்கார் படத்தின் எதிர்ப்போடு நிச்சயமாகப் பாபாவை ஒப்பிட்டு பார்க்க முடியாது. சர்க்கார் படத்தின் எதிர்ப்பை விட 100 மடங்கு வீரியமாக அமைந்தது அந்த எதிர்ப்பு.\nஉண்மையில் எவராவது தலைவரின் பக்கம் நின்று இருந்தால் அது தலைவருக்கு ஆறுதலாக இருந்து இருக்கும். ஆனால் அன்று அவருடன் நின்றது அவரது ரசிகர்கள் மட்டுமே \nஅன்றைய நிலையில் தலைவர் லேசாகக் கண்ணைக் காட்டிஇருந்தால், பெரிய கலவரம் ஆகி இருக்கும்.\nஆனால் அன்று அவர் ரசிகர்களிடம் கூறியது என்னமோ ‘முதலில் உங்கள் குடும்பத்தைப் பார்துக்கொள்ளுங்கள், பிரச்சனையை நான் பார்த்துக்கொள்கிறேன்’ என்று தான்.\nபட விவகாரம் முடிந்த பின்பு அன்புமணி அவர்களின் கோரிக்கையில் நியாயம் இருந்ததால் அதனை ஏற்கவும் செய்த பெருந்தன்மை குணம் வேறு யாருக்கு அமையும் \n\"குசேலன்\" திரைப்படப் பிரச்சனையின் போதம் அமைதி காத்த போராளிகள், ரஜினி வருத்தம் தெரிவித்ததை மன்னிப்பு கேட்டு விட்டதாகத் திரித்துக் கூறுவதற்கு மட்டும் வாய் திறந்தனர்.\nஅனைத்தையும் கடந்து வந்த போதும் நியாயத்தின் பக்கத்தில் நிற்பதை தலைவர் விடுவதாய் இல்லை.\nபொது மேடையில் முதவரிடம் புகார் கூறி அவர் சங்கடப்படுதிய அஜித்தை அறவழியில் காப்பதற்கும் அவர் வருவார். தேவை இல்லாமல் கர���த்துச் சுதந்திரத்தை கேள்வி குறியாக்கும் விஷயங்களில் ஆளும் கட்சியை எதிர்த்தும் குரல் கொடுப்பார்.\nகாலாவை விடக் காவிரி தான் முக்கியம் என்று அரை நூற்றாண்டு கால நண்பர் முதுகில் குத்தினாலும் அவர் படத்திற்கு வாழ்த்து கூறுவார்.\nவிஜய் ரசிகர்கள் இவரது பேனரை கிழித்தாலும் விஜயின் பேனர் கிழிக்கப்படும் போது அதை எதிர்ப்பார்.\nஇன்னா செய்தாரை ஒருத்தல் அவர்நாண\nஉரைத்தார் வள்ளுவர் ; வாழும் உதாரணம் தலைவர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilflashnews.com/index.php?aid=104260", "date_download": "2020-07-15T09:38:58Z", "digest": "sha1:2OQ75OTAPZWNDVJ4BBHCYPMTDUGD57YB", "length": 1609, "nlines": 18, "source_domain": "tamilflashnews.com", "title": "`ஒவ்வொருவர் தலையிலும் ரூ.57,000 கடன்!'", "raw_content": "\n`ஒவ்வொருவர் தலையிலும் ரூ.57,000 கடன்\n\"ஓபிஎஸ் வாசித்த 10வது பட்ஜெட் யாருக்கும் பத்தாத பட்ஜெட்டாக அமைந்துள்ளது. பட்ஜெட்டில் அரசின் கடன் சுமை ரூ.4.56 லட்சம் கோடி எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொருவர் தலையிலும் ரூ.57,000 கடன் சுமத்தப்பட்டுள்ளது. பட்ஜெட்டில் தொலைநோக்குத் திட்டங்களும் இல்லை, வளர்ச்சிப் பணிகளும் கிடையாது\" என்று தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார்.\nஎக்ஸ்க்ளூசிவ் ட்ரெண்டிங் செய்திகளை தமிழில் படிக்க, தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷன் இன்ஸ்டால் செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/31438", "date_download": "2020-07-15T08:25:53Z", "digest": "sha1:H4JSAQRTMQDVUJANK2LIS57SVSF27CQZ", "length": 11188, "nlines": 182, "source_domain": "www.arusuvai.com", "title": "கைப்பை - 2 | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nவிருப்பமான நிறத் துணி - 17 செ.மீ அகலம் 48 செ.மீ நீளம்\nஸ்பாஞ்ச் லைனிங் துணி - மேலே குறிப்பிட்டுள்ள அதே அளவு\nகோல்டன் லேஸ் - ஒரு முழம்\nநாடா லேஸ் - தேவையான அளவு\nசிறிய ரோஜாப்பூ அல்லது பெரிய பட்டன்\nமேலே குறிப்பிட்டுள்ள அளவில் விருப்பமான நிறத் துணி மற்றும் அதே அளவில் லைனிங் துணியை வெட்டி எடுத்துக் கொள்ளவும்.\nஸ்பாஞ்ச் லைனிங் துணியின் ஸ்பாஞ்ச் மேலே தெரியும்படி வைத்து ஆரஞ்சு நிறத் துணியின் கெட்ட பக்கம் உள்ளே இருக்கும்படியும் வைத்து மேல் பக்கம் தவிர்த்து மற்ற ��ூன்று பக்கங்களையும் இணைத்து தைத்து விடவும்.\nமேலே தைக்காமல் வைத்திருக்கும் பக்கத்தின் வழியாக நல்ல பக்கமாக திருப்பிக் கொண்டு மேலே இருக்கும் துணியை உள்பக்கமாக மடக்கி வைத்து தைக்கவும்.\nபிறகு மேல்பக்கத்தின் ஓரத்தில் மஞ்சள் துணியின் மேல் கோல்டன் லேஸை வைத்து தைக்கவும்.\nமேல் பக்கத்தில் இருக்கும் கோல்டன் லேஸிலிருந்து 33 செ.மீ இடைவெளி விட்டு மேலும் ஒரு கோல்டன் லேஸை வைத்து தைக்கவும்.\nஇப்போது மேலே லேஸ் வைத்திருக்கும் இடத்திலிருந்து 10 செ.மீ இடைவெளி விட்டு மீதம் கீழே இருக்கும் துணியை இரண்டாக மேல் நோக்கி மடிக்கவும். நடுவில் வைத்து தைத்த கோல்டன் லேஸ் கீழே பார்டர் போல வரும். அதில் வாய் பகுதிக்காக மேல் பக்கத்தை விடுத்து மற்ற இரண்டு பக்கத்தையும் சுற்றிலும் தைக்கவும்.\nஅதன் பிறகு மடக்கிய ஓரத்தின் மேல் புறத்தில் நாடா லேஸ் வைத்து ஊசி நூலால் கைத்தையல் போடவும். தையல் தெரியாமல் உட்பக்கமாக தைக்கவும்.\nரிப்பன் ரோஸை வைத்து தைத்த பகுதியின் மேல்புறத்திலிருந்து சற்று கீழே இறக்கி வைத்து கைத்தையல் போடவும். பின்னர் கோல்டன் லேஸை இரண்டாக மடித்து ரோஸின் உள்ளே நுழையும் அளவிற்கு எடுத்துக் கொண்டு அதன் இரண்டு முனைகளையும் படத்தில் உள்ளபடி பையின் மேல் பக்கத்தில் ( லேஸ் இருக்கும் இடத்தில் ) வைத்து தைக்கவும். தையல் தெரியாமல் தைக்கவும்.\nரீ- சைக்கிள்டு ஜீன்ஸ் பேக்\nஸ்க்ரோல் ஸ்டிச் (Scroll Stitch)\nஅடிப்படை எம்ப்ராய்டரி தையல்களை கற்றுக்கொள்வது எப்படி\nஅடிப்படை எம்ப்ராய்டரி தையல்களை கற்றுக்கொள்வது எப்படி\nசிறுமிகளுக்கான கைப்பை - 1\nபேட்ச் ஒர்க் குஷன் கவர்\nஅழகாக இருக்கிறது முசி. விளக்கமும் அருமை.\nகுறிப்பினை வெளியிட்ட‌ அட்மின் மற்றும் டீமிர்க்கு நன்றி.\n)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.\nமுதல் பதிவிர்க்கும்,பாராட்டிர்க்கும் மிக்க‌ நன்றி;இமாம்மா.\n)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.\n)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.bavan.info/2010/02/08_20.html", "date_download": "2020-07-15T07:26:26Z", "digest": "sha1:67LIBK2PKGWL5AEA7WVF7YDKHYKLRYUN", "length": 32143, "nlines": 241, "source_domain": "www.bavan.info", "title": "எரியாத சுவடிகள்: நினைவுகள��-08 (தீராத விளையாட்டு)", "raw_content": "\nபதிவிட்டவர் Bavan Sunday, February 21, 2010 10 பின்னூட்டங்கள்\nநாம் எத்தனையோ விளையாடுக்கள் சின்ன வயதிலிருந்து விளையாடியிருப்போம். ஆனால் இலங்கையைப்பொறுத்தவரையில் சின்னவயதிலேயே இலங்கையின் உலகக்கிண்ண வெற்றியைப்பார்த்து வளர்ந்தவன் என்பதாலோ என்னவோ அநேகமான கிறிக்கற் பைத்தியங்கள் போல நானும் ஒரு கிறிக்கற் பைத்தியம். கிறிக்கற்தான் எனது ஆரம்பகாலம் முதல் இன்று வரையிலான விளையாட்டு.\nநான் கொழும்பில்தான் கிறிக்கற்ரை விளையாட ஆரம்பித்தேன், எனது பிட்ச் பற்றி சொல்லியே ஆக வேண்டும். இரு சுவர்களுக்கிடையே ஒரு 7, 7.5 அடி இருக்கும். விளையாடுபவ்களின் எண்ணிக்கை - 1 (நான் மட்டும்தான்).\nபந்தை சுவருக்கு எறிவதும் அது திரும்பி வருவதற்குள்எறிந்த கை சீக்கிரமாக BATஐ பிடிக்க வேண்டும், பிடித்த மாத்திரத்தில் பந்து வந்துவிடும் அதை அடிக்க வேண்டும். என்ன ஒரு கலை அதுவும் பயிற்சியில் நேரம் செல்லச்செல்ல பந்து எறியும் வேகம், நாம் அடிக்கும் வேகம் ஆகியன அதிகரித்துக்கொண்டே போகும். முதல்நாள் பார்த்த போட்டியின் ஸ்கோர் அடிக்க வேண்டிய ஓவர் பந்து வீச்சாளர் பெயர் என்பவற்றையும் மனது கணக்குப்போட்டுக்கொண்டிருக்கும்.\nஇப்படி ஒரு நாள் மாலை கடைசிப்பந்துக்கு ஆறு ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி, மின்னொளியில் போட்டி நடைபெற்றுக் கொண்டிருந்தது. அடித்த அடியில் அது ஆறு ஓட்டமா இல்லையா எண்டது வேறு கதை நான் ஒரே ஓட்டம் மேல்மாடிக்கு. ஆம் அடித்த அடியில் எதிரே உள்ள சுவரில் பட்ட பந்து நியூட்டனின் மூன்றாம் விதியுடன் திரும்ப வந்து என் தலைக்கு மே லே ஒளிர்ந்து கொண்டிருந்த டியூப் லைட்டைத் தாக்கியது. எனக்கு ஏதோ பூமாரிப்பொழிந்தது போல இருந்தது.ஆனால் என்ன நடந்தது என்று தெரியவில்லை. பயத்தில் அடியேன் எஸ்கேப். இங்கு எல்லாருக்கும் போல எனக்கும் விதிதான் விளையாடியது. (நியூட்டனின் 3ஆம் விதி..ஹிஹி)\nஅன்றுமுதல் இடம் மாற்றப்பட்டது. அடுத்த பிட்ச் பற்றி சொல்லியே ஆகவேண்டும். ஒரு அடி அகலம், உண்மையான் பிட்களின் அளவில் கால்வாசி அளவு வரும், இது வழக்கமாக பந்து வீச்சுப்பயிற்சிக்கு நான் பயன்படுத்தும் இடம், நியூட்டனின் சியால் இங்கு BATTINGகும் மாற்றப்பட்டது. இங்கும் விதி விளையாடியது (நியூட்டனல்ல) அது கொழும்பில் மின்வெட்டுக்காலம். எனவே எரிந்த சிமிலியை கழுவி என���ு சிக்ஸ் எல்லையில் இருந்த ஒரு மேசையில் காயவைத்திருந்தார்கள். ஆனால் அன்று ஜயசூரிய நிலைத்து நின்று ஆடும் ஆட்டம். எனவே அதிகமாக சிக்ஸர்கள் அடிக்கவேண்டும் அப்படி அடித்து ஒரு அரைச்சதமும் போட்டாச்சு, அடுத்து அடித்த அடியில் \"கிளிங் கொழுங் கிங்\" என்று ஒரு சத்தம். என்னடா சத்தம் ஏதோ உடைந்து விட்டது என்று மட்டும் தெரிந்தது. ஓடிப்போய்ப்பார்த்தால் கழுவிவைத்த சிமிலி சுக்குநூறாகக்கிடந்தது.\nநான் கொழும்பில் படிக்கும் போது விடுமுறைக்க திருமலைக்கு வருவது வழக்கம். அப்போது ஒரு சமயம் எனது மச்சானும் திருமலைக்கு வந்திருந்தார். அங்கு பரந்து விரிந்த இடம் இருக்கும். கிறிக்கற், புட்பால் என எல்லாம் விளையாடலாம். அப்படித்தான் ஒரு நாள் கிறிக்கற் அது இது என்று விளையாடிக்களைத்து, புதிய விளையாட்டுத் தேடிய நேரம், மச்சான் சொன்னான் டேய் கிணறு கிண்டி விளையாடலாம் என்றான். சரியென்று ஓர் இடத்தில் கிண்டத் தொடங்கினோம். ஆனால் அந்த இடத்தில் வெயிலில் இருந்து கிணறு கிண்டியதைப் பார்த்து போய் நிழல்ல இருந்து விளையாடுங்கடா என்று அதட்டல் கேட்டது. சரியென, இடத்தை மாற்றி வீட்டுக்கருகில் ஒரு இடத்தில் கிண்டத்தொடங்கினோம்.\nஆனால் அங்கு கிண்டுவது கடினமாக இருந்ததால். கிண்டுவதற்கு ஆயுதம் தேட, கண்ணில் ஒரு அலவாங்கு பட்டது. அதை எடுத்து ஒரு குத்துதடதான் குத்தினேன். மெதுமெதுவாக தண்ணி வர ஆரம்பித்தது. ஆஹா... ஆஹா.. ஊற்று வருகிறது, ஊற்று வருகிறது. என்று கத்தியபடி இருவரும். பெரியவர்களிடம் எதையோ சாதித்தது போல ஓட, ஓடி வந்து பார்த்தவர்கள் தண்ணி பைப் உடைந்துதான் தண்ணீர் வருகிறது எண்ட விடயம் அதுக்குப்பிறகுதான் எங்கள் கூர்மையான புத்திக்கு எட்டியது. இப்படி எங்களின் தீராத விளையாட்டுக்கள் ஏராளம். Tweet\nவகைகள்: அனுபவம், காமடிகள், திருமலை, நினைவு, நினைவுகள், மொக்கை\n//ஆஹா.. ஊற்று வருகிறது, ஊற்று வருகிறது. //\nஎங்கள் வீட்டிலும் இது நடந்ததாம்.\nஅக்கா நீர்க் குழாயை உடைத்துவிட்டு தண்ணீர் வர புதுமை புதுமை என்று கத்தியதாம்.\nசனத் ஜெயசூரியா தன்ர கிறிக்கற் அனுபவத்தச் சொல்ற மாதிரி என்னா பில்ட் அப். (பில்ட் அப் இற்கு தமிழ் கண்டுபிடிக்கோணும்)\n//உலகக்கிண்ண வெற்றியைப்பார்த்து வளர்ந்தவன் என்பதாலோ என்னவோ அநேகமான கிறிக்கற் பைத்தியங்கள் போல //\nதலைவா... உண்மையைச் சொன்னால் நானந்த வெற்றியைப் பார்க்கவே இல்லை.\nஆனால் எப்படியோ கிறிக்கற் மீது ஒரு காதல்.\n//சின்னவயதிலேயே இலங்கையின் உலகக்கிண்ண வெற்றியைப்பார்த்து வளர்ந்தவன் என்பதாலோ என்னவோ//\nபொய் பொய். உலக்ககிண்ண வெற்றி பெற்ற சமயம் உனக்கு 6 வயசுடா. அப்ப நீ கிரிக்கெட் பாத்தனியா வீட்டில இருக்கிற மற்றவயின்ட கிரிக்கெட் ஆர்வத்துக்கு இது சாத்தியமே இல்லையே :P\nமற்றதெல்லாம் உண்மை என இத்தால் உறுதிப்படுதுகிறேன் :)\n//பொய் பொய். உலக்ககிண்ண வெற்றி பெற்ற சமயம் உனக்கு 6 வயசுடா. அப்ப நீ கிரிக்கெட் பாத்தனியா\nஅதத் தான் நானும் யோசிச்சன்...\nநான் சின்னப் பெடியன் எண்டபடியாத்தானே பாக்கேல...\nபிறகு யோசிச்சக் பிஞ்சிலயே பழுத்தவனா இருப்பானோ என்னவோ எண்டு.\nஎனக்கு பவன விட ஒரு வயசு தானே குறைவு...\n//இப்படி எங்களின் தீராத விளையாட்டுக்கள் ஏராளம்.//\nதீராத விளையாட்டுப் பிள்ளை என்று சொல்கிறீர்கள்\nமச்சான் அப்ப எல்லாருக்கும் இப்படி கிரிக்கெட் விளையாடி அனுபவம் இருக்கா ஒரு வேளை நான் மட்டும்தான் எக்குதப்பா விளையாடிடனோ ஒரு வேளை நான் மட்டும்தான் எக்குதப்பா விளையாடிடனோ/ எண்டு யோசிப்பான்... அப்ப இனி பரிசினை இல்ல...\nஆனாலும் உலககிண்ணத்த பார்த்து வெறி வந்து எண்டது ஓவர்தான் ஆனாலும் உனக்குள்ள ஒரு வெறி இருக்கிறது உண்மைதான் மச்சான்\nநானும் வீட்டுக்குள்ளேயே இவ்வாறு கிரிக்கெட் பயிற்சி எடுத்து லைட்டுகள்,கண்ணாடிகள் அடிக்கடி உடைத்து வாங்கிக்கட்டியவன் தான்.. ;)\nஅந்த நஷ்டத்தை ஈடுகட்ட இலங்கை அணிக்குள் நுழையலாம் என்று பார்த்தால் விதி விடவில்லையே..\nயோ வொய்ஸ் (யோகா) Says:\nநானும் வீட்டுக்குள் கிரிக்கட் ஆடி வெற்றிகரமாக எங்கள் வீட்டு மின் மானியை அடித்து நொருக்கியிருக்கிறேன்.\nபின்னர் வீட்டார் இலங்கை மின்சார சபைக்கு தண்டப்பணம் கட்டி மீண்டும் மின்சாரத்தை கொண்டு வந்தார்கள்..\nம்ம் அது ஒரு அழகிய காலம்..\nஹாஹா கொழும்பில் மண்நிலத்தை பார்ப்பதே கஷ்டம், அதனால் தான் திருமலை வந்ததும் ஒரு உசாரில அலவாங்கால கிண்டினன்..ஹிஹி\n//சனத் ஜெயசூரியா தன்ர கிறிக்கற் அனுபவத்தச் சொல்ற மாதிரி என்னா பில்ட் அப். (பில்ட் அப் இற்கு தமிழ் கண்டுபிடிக்கோணும்)//\nஹாஹா நம்மளால முடிஞ்சது...நான் பெரிய கிறிக்கட் வீரராகியிருந்தா இது பெரிய சரித்திரமாகியிருக்குமோ..:p\n//தலைவா... உண்மையைச் சொன்னால் நானந்த வெற்றியைப�� பார்க்கவே இல்லை.//\nநானும் பார்த்ததாக ஞாபகம் இல்லை ஆனால் போட்டி பார்க்கும் போது எனது மாமாக்களுடன் இலங்கைக்காக சண்டை போட்டிருக்கிறேன்..;)\nநன்றி அண்ணா வருகைக்கும் கருத்துக்கும்...;)\n//பொய் பொய். உலக்ககிண்ண வெற்றி பெற்ற சமயம் உனக்கு 6 வயசுடா. அப்ப நீ கிரிக்கெட் பாத்தனியா வீட்டில இருக்கிற மற்றவயின்ட கிரிக்கெட் ஆர்வத்துக்கு இது சாத்தியமே இல்லையே :P//\nஉண்மை உண்மை... உலகக்கிண்ண நேரத்தில் பெப்சி கார்ட் சேர்த்திருக்கிறேன், ஏன் ரிங் பாட்டிலில் கூட கிறிக்கட் படங்கள்தான் சுருக்கமாக சொன்னால் நானொரு கிறிக்கட் பைத்தியம் அண்ணா..யார் யார் விளையாடினார்கள் என்று தெரியாவிட்டாலும் கிறிக்கட் பார்த்திருக்கிறேன்:p\n//மற்றதெல்லாம் உண்மை என இத்தால் உறுதிப்படுதுகிறேன் :)//\nநன்றி அண்ணா வருகைக்கம் கருத்துக்கும்...;)\n//தீராத விளையாட்டுப் பிள்ளை என்று சொல்கிறீர்கள்//\nLOL..நன்றி இண்ணா வருகைக்கும் கருத்துக்கும்...;)\n//மச்சான் அப்ப எல்லாருக்கும் இப்படி கிரிக்கெட் விளையாடி அனுபவம் இருக்கா ஒரு வேளை நான் மட்டும்தான் எக்குதப்பா விளையாடிடனோ ஒரு வேளை நான் மட்டும்தான் எக்குதப்பா விளையாடிடனோ/ எண்டு யோசிப்பான்... அப்ப இனி பரிசினை இல்ல...//\nஹாஹா... எல்லாரும் சச்சின் கூட விளையாடியிருப்பார்..:p\n//ஆனாலும் உலககிண்ணத்த பார்த்து வெறி வந்து எண்டது ஓவர்தான் ஆனாலும் உனக்குள்ள ஒரு வெறி இருக்கிறது உண்மைதான் மச்சான்//\nநன்றி தலைவா வருகைக்கும் கருத்துக்கும்...;)\nநானும் வீட்டுக்குள்ளேயே இவ்வாறு கிரிக்கெட் பயிற்சி எடுத்து லைட்டுகள்,கண்ணாடிகள் அடிக்கடி உடைத்து வாங்கிக்கட்டியவன் தான்.. ;)//\n//அந்த நஷ்டத்தை ஈடுகட்ட இலங்கை அணிக்குள் நுழையலாம் என்று பார்த்தால் விதி விடவில்லையே..//\nஹிஹி ஐயோ தாங்கமுடியலயே என்னால...:p\nநன்றி அண்ணா வருகைக்கும் கருத்துக்கும்\n//நானும் வீட்டுக்குள் கிரிக்கட் ஆடி வெற்றிகரமாக எங்கள் வீட்டு மின் மானியை அடித்து நொருக்கியிருக்கிறேன்.//\nஆஹா உங்கள் சிறப்பான ஆட்டத்தைப்பார்க்க கொடுத்து வைக்கவில்லையே..:p\nஇந்தப்திவுமூலம் எல்லாரினதும் உள்வீட்டு ரகசியங்கள் வெளிவந்துட்டுது...:p\n//பின்னர் வீட்டார் இலங்கை மின்சார சபைக்கு தண்டப்பணம் கட்டி மீண்டும் மின்சாரத்தை கொண்டு வந்தார்கள்.. //\nஅப்ப உங்களுக்கு அடி விழலயா...\n//ம்ம் அது ஒரு அழகிய காலம்//\nநானு���் கிறிக்கட் விளையாடி சுருட்டுக்கடைக்காரியின் சுருட்டு வைத்திருந்த போத்தல் உடைந்து அவருக்கு இரத்தம் வந்து பிறகு சுருட்டுக்கடைக்காரியிடம் சமாதானம் பேசி பந்தைப் பெறுவதற்கும் போதும்போதுமென்றாகிவிட்டது.ஹிஹி\nநன்றி அண்ணா வருகைக்கும் கருத்துக்கும்...;)\nபுத்தம் புதிய தமிழ் திரட்டி bogy.in,\nஉங்கள் வலைப்பூவை இதிலும் இணைத்து கொள்ளுங்கள்.\nதமிழ் சமூகத்திற்கு தேவையான பயனுள்ள தகவல்களையும், செய்திகளையும் திரட்டி அவற்றை தமிழ் சமூகத்திற்கு சென்றடைய எங்களின் முயற்ச்சிக்கு உங்கள் ஆதரவை தருமாறு வேண்டுகிறோம்….\nதலைநகர் பதிவர் சந்திப்பு விடயங்கள் அம்பலம்(:p)\nDigital Film Making தொடர்பான பயிற்சிப் பட்டறைக்கா...\nகிறிக்கற் தொடர் பதிவு விளையாட்டு\nதமிழ்ப்பதிவு -இது வித்தியாசமான பதிவு அல்ல\nஅப்ரிடியின் பல்லின் உறுதிக்கு காரணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://poems.anishj.in/2012/10/tamil-love-poetry-kadhal-kavithaigal-Oct-2012.html?showComment=1353238303114", "date_download": "2020-07-15T08:25:02Z", "digest": "sha1:KJCTUPTO76PXT2GNUJKB6PNXEQHUJS2O", "length": 5938, "nlines": 225, "source_domain": "poems.anishj.in", "title": "மூழ்கிக்கொண்டிருக்கிறேன் நான்... | Tamil Kadhal Kavithai | தமிழ் காதல் கவிதைகள் | anishj kavithai", "raw_content": "\nபுயலாய் தான் - என்னை\nவருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி...\nவருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி...\nஉன்னை படித்த என் கவிதைகள் \nஹைக்கூ கவிதை - உன் கண்கள்\nகவிதை தொகுப்பு, தமிழ் காதல் கவிதைகள், காதல் கடிதம், குட்டி கவிதைகள், தமில் கவிதைகள், நட்பு கவிதைகள், tamil kavithai, kadhal kavithai, kathal kavithai, kavithaigal, kadhal kavithaikal\nஇத்தளத்தில் உள்ள அனைத்து கவிதைகளும் சரியான முறையில் காப்புரிமை பெற்றவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/2_%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%8D_(%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D)", "date_download": "2020-07-15T09:23:17Z", "digest": "sha1:F75SPGKXDGRBPD3TLV36IPDUX2MNDKNK", "length": 7944, "nlines": 58, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "2 சாமுவேல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n(2 சாமுவேல் (நூல்) இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nசாமுவேல் தாவீதை அரசராகத் திருப்பொழிவு செய்கிறார். விவில���ய நூல் ஓவியம். காப்பகம்: பாரிசு.\n2 சாமுவேல் (2 Samuel) என்பது கிறித்தவ மற்றும் யூதர்களின் திருநூலாகிய திருவிவிலியத்தில் (பழைய ஏற்பாடு) இடம்பெறுகின்ற ஒரு நூல் ஆகும். இதற்கு முன்னால் அமைந்த 1 சாமுவேல் இந்நூல் கூறும் வரலாற்றிற்கு முந்திய காலக் கட்டத்தை விரித்துரைக்கிறது.\n\"1 சாமுவேல்\" என்னும் நூலின் தொடர்ச்சியான \"2 சாமுவேல்\", அரசர் தாவீதின் ஆட்சி வரலாற்றைக் கூறுகிறது. இவ்விரு நூல்களின் தொகுப்பு எபிரேய மூல மொழியில் \"Sefer Sh'muel\" (= சாமுவேலின் நூல்கள்) என்று அழைக்கப்படுகிறது.\n2 சாமுவேல் நூலின் முதல் நான்கு அதிகாரங்கள், தெற்கே யூதாவின் மேல் தாவீது அரசர் ஆட்சி புரிந்ததையும், பின்னைய அதிகாரங்கள், வட பகுதியான இசுரயேல் உட்பட நாடு முழுவதன்மேலும் அவர் ஆட்சி புரிந்ததையும் விரித்துரைக்கின்றன. தாவீது தம் அரசை விரிவுபடுத்தவும், தம் நிலையை உறுதிப்படுத்தவும் நாட்டிலுள்ள எதிரிகளோடும் வேற்றரசுகளோடும் போராடியதை இந்நூல் படம்பிடித்துக் காட்டுகிறது.\nதாவீது ஆண்டவரிடம் ஆழ்ந்த நம்பிக்கை கொண்டிருந்ததோடு, தம் மக்களின் முழு நம்பிக்கையையும் பெற்றிருந்தார். இருப்பினும் சில நேரங்களில் தம் தவறான நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்வதற்காக எந்தப் பாவத்தையும் செய்யத் தயங்காதவராய் இருந்திருக்கிறார். ஆயினும், அவருடைய பாவங்களை இறைவாக்கினர் நாத்தான் அவருக்குச் சுட்டிக்காட்டியபோது, அவர் அவற்றை அறிக்கையிட்டுக் கடவுள் அளித்த தண்டனையை ஏற்றுக்கொள்ளவும் செய்தார்.\nதாவீதின் வாழ்க்கையும் அவர்தம் வெற்றிகளும் இசுரயேல் மக்களின் மனத்தில் ஆழமாய்ப் பதிந்துவிட்டன. எனவேதான் பிற்காலத்தில் நாடு தொல்லைக்குட்பட்ட நேரங்களில், அவரைப்போல் தங்களுக்காகப் போராடக்கூடிய \"தாவீதின் மகன்\" தங்களுக்கு அரசராய் மீண்டும் வரவேண்டுமென்று அவர்கள் மிகவும் எதிர்பார்த்தனர்.\n2 சாமுவேல் நூல் பிரிவுகள்தொகு\nஅதிகாரம் - வசனம் பிரிவு\n1995 திருவிவிலியப் பதிப்பில் பக்க வரிசை\n1. யூதாவின் மீது தாவீதின் ஆட்சி 1:1 - 4:12 464 - 470\n2. அனைத்து இசுரயேல் மீதும் தாவீதின் ஆட்சி\nவிக்கிமூலத்தில் சாமுவேல் - இரண்டாம் நூல்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 29 ஏப்ரல் 2017, 04:42 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%87%E0%AE%B3%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AE%B5%E0%AE%BF_(%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D).pdf/48", "date_download": "2020-07-15T07:44:33Z", "digest": "sha1:RYBO37HSPQYXF5YI5MWH3SDSPFCALIEA", "length": 6258, "nlines": 74, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:இளந்துறவி (நாடகம்).pdf/48 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\nகுற்றவாளி 47 இன்ஸ் : சோமுவும் உங்களோடுதானே படித்தார் வாசு : படித்தாலும் அவன் போக்கே வேறு மாதிரி. எப்பொழுதுமே கிருக்கனைப் போலக் களுக் கண்டு கொண்டிருப்பான். (சோமு அவசரமாகவும் மகிழ்ச்சியோடும் பேசிக் கொண்டே நுழைகிருன்.. வாசு : படித்தாலும் அவன் போக்கே வேறு மாதிரி. எப்பொழுதுமே கிருக்கனைப் போலக் களுக் கண்டு கொண்டிருப்பான். (சோமு அவசரமாகவும் மகிழ்ச்சியோடும் பேசிக் கொண்டே நுழைகிருன்.. சோமு : டேய் வாசு, மாலதி ரொம்பக் கெட்டிக் காரியடா - உன்னைப் போல மக்கில்லை. வாசு : டெலிபோனில் இந்த உண்மை உதயமாச்சோ சோமு : டேய் வாசு, மாலதி ரொம்பக் கெட்டிக் காரியடா - உன்னைப் போல மக்கில்லை. வாசு : டெலிபோனில் இந்த உண்மை உதயமாச்சோ... இதுவரையிலும் டெலிபோன் இப்படிச் சொல் வியதை நான் கேட்டதில்லை. சோமு : மாலதி என்ன சொல்லியிருக்கிருள் தெரியுமா ... இதுவரையிலும் டெலிபோன் இப்படிச் சொல் வியதை நான் கேட்டதில்லை. சோமு : மாலதி என்ன சொல்லியிருக்கிருள் தெரியுமா வாசு : யாரிடத்திலே சோமு : அந்த ராகவனிடந்தான். வாசு (திடுக்கிட்டு) . மறுபடியுமா அவன் என் வீட்டிற்கு வந்தான் சோமு . வீட்டிற்கு வரவில்லை. போன் மூலம் பேசினனம். நாம் இரண்டு பேரும் எங்கே என்று தந்திரமாக விசாரித்திருக்கிருன். வாசு : மாலதி என்ன சொன்னுள் சோமு . வீட்டிற்கு வரவில்லை. போன் மூலம் பேசினனம். நாம் இரண்டு பேரும் எங்கே என்று தந்திரமாக விசாரித்திருக்கிருன். வாசு : மாலதி என்ன சொன்னுள் சோமு : உன் வீட்டிலே மேல் மாடியிலே வழக்கம் போல நாம் இரண்டு பேரும் சதுரங்கம் ஆடிக்கொண்டிருப்ப தாகச் சொல்லியிருக்கிருள். வாசு : எதற்கு அப்படிச் சொன்னுள் சோமு : உன் வீட்டிலே மேல் மாடியிலே வழக்கம் போல நாம் இரண்டு பேரும் சதுரங்கம் ஆடிக்கொண்டிருப்ப தாகச் சொல்லியிருக்கிருள். வாசு : எதற்கு அப்படிச் சொன்னுள் தனியாக இருப்ப தாகத் தெரியக் கூடாதென்று சொல்லியிருப்பாள்.\nஇப்பக்கம் கடைசியாக 9 ஆகத்து 2018, 06:13 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.pdf/44", "date_download": "2020-07-15T09:37:21Z", "digest": "sha1:S45KHD2IJFXFC7RBKWZIWFGJ6GXQJGVM", "length": 6295, "nlines": 79, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:வழிகாட்டும் விளையாட்டு வீரர்கள்.pdf/44 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\nபுகழ் நிறைந்த புதிய சாதனை, புவியில் மிகுந்திருக்கும் விளையாட்டு ரசிகர்கள் அனைவரும், அவன் பெயர் சொல்லும் பொழுதே பூரித்துப்போகின்ற அளவுக்குப் பெருமை படைத்த புதிய சாதனே. 22 வயதுக்குள்ளே இப்படியோர் சாதனையா அவன் முன்னேற்றத்தின் பின்னணியில் எத்தனை சோதனைகளும், வேதனைகளும் ஒளிந்து கொண்டிருந்தன\nடென்னிஸ் உலகில் இன்றைய உலக வெற்றி வீரன் என்று ஏகோபித்த வண்ணம் எல்லோராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கும் மாவீரன் பிஜோன் போர்க் (Bion Borg) ஸ்வீடன் தேசத்தைச் சேர்ந்தவன். உழைப்பால் உயர்ந்த உத்தமன்.\nதன்னையறிந்தவன் தலைவன் என்னும் தாரக மந்திரத் திற்குத் தலையான சான்ருகத் திகழ்கின்றவன். வீதியிலே அ1 1ை , வீட் டிலே குறட்டை, வேலையிலே அசட்டை என்று திரிகின்ற இளைஞர்களையும், இங்கே நாம் காண்கிருேம். ல ம்ெ . துமில்லாமல் கண்டதே காட்சி, கொண்டதே கோவம்' என்று அஃலகின்ற வாலிபர்களையும் நாம் நிறையவே\nஆவ || வயதிலேயே தான் செல்லப் போகும் |ெ l'க' || புவா பக\" யும் வகுத்துக் கொண்டு, தொகுத்\nஇப்பக்கம் கடைசியாக 5 மார்ச் 2018, 08:08 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tmpolitics.wordpress.com/category/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AE%BF/", "date_download": "2020-07-15T07:13:34Z", "digest": "sha1:V7YNYYCTF562DDTK7JILFVJZDFGRCN5V", "length": 37472, "nlines": 798, "source_domain": "tmpolitics.wordpress.com", "title": "இந்து மதவெறி | தமிழ் முஸ்லிம் அரசியல் மேடை", "raw_content": "தமிழ் முஸ்லிம் அரசியல் மேடை\nமுஸ்லிம்கள் நம் வழிக்கு வராவிட்டால், –வாஜ்பேயி\nFiled under: ஆர்.எஸ்.எஸ், இந்திய முஸ்லிம்கள், இந்து மதவெறி, ஹிந்து தீவிரவாதம் — முஸ்லிம் @ 3:07 முப\nமுஸ்லிம்கள் நம் வழிக்கு வராவிட்டால், இந்நாட்டுக் குடிமக்கள் என்ற நிலையிலிருந்து ஒதுக்கிவிட வேண்டும்; விரட்டி விட வேண்டும்.\nநாங்கள் ஆட்சிக்கு வந்தால் சிறுபான்மையினர்களுக்கு இருந்து வரும் சலுகைகளைப் பறிப்போம்\nநாங்கள் ஆட்சிக்கு வந்தால் சிறுபான்மையினர்களுக்கு இருந்து வரும் சலுகைகளைப் பறிப்போம் என்று பி.ஜே.பி.யின் அகில இந்தியத் தலைவர் ராஜ்நாத் சிங் வெளிப்படையாகக் கூறியுள்ளார்.\nஇது அவர்கள் கட்சியின் திட்டம்தான்\n– எடுத்துக்காட்டாக உத்தமராகத் தூக்கி நிறுத்தப்படும் அடல் பிஹாரி வாஜ்பேயி தெரிவித்த ஒரு கருத்தைத் தெரிவிந்து கொண்டால் இதன் தாத்பரியம் நன்கு விளங்கி விடும்.\n1995 மே 7 நாளிட்ட ஆர்.எஸ்.எஸ். ஏடான `ஆர் கனைசரில் ஒரு கட்டுரை வெளிவந்தது. அதற்குரியவர் ஏ.பி. வாஜ்பேயிதான்.பாரதீய ஜனதா கட்சியின் வெப்சைட்டிலும் இடம் பெற்றதாகும்.“ஆர்.எஸ்.எஸ்.என் ஆன்மா என்ற அந்தக் கட்டுரையில் `வாஜ்பேயி என்ன சொல்லுகிறார்\nமுஸ்லிம்களை வழிக்குக் கொண்டு வர என்ன செய்ய வேண்டுமாம்\n1) இந்துக்களை அணி திரட்ட வேண்டும் (டீசபயளைபே)\n2) முஸ்லிம்களை உட்கொள்ளுவது (இதன் பொருள்; முஸ்லிம்களுக்கென்று உள்ள அடையாளங்களை அழித்து அவர்களை இந்து மயமாக்குவது).\nஅப்படி முஸ்லிம்களை உட்கொள்ளுவதற்கு அவர் கூறும் வழிகள் மூன்று\n:1) முஸ்லிம்கள் நம் வழிக்கு வராவிட்டால், இந்நாட்டுக் குடிமக்கள் என்ற நிலையிலிருந்து ஒதுக்கிவிட வேண்டும்; விரட்டி விட வேண்டும்.\n2) முஸ்லிம்களை நமது வழியில் கொண்டுவர சலுகைகள், இலஞ்சங்கள் தருதல் – இது காங்கிரசின் அணுகுமுறை.\n3) முஸ்லிம்களை நமக்கு ஏற்றவாறு மாற்றி நம்முள் உட்கொள்ளுதல்.\nஇம்மூன்று வழிகளில் முதல் மற்றும் மூன்றாம் வழிகள்தான் நம் வழி என்றார் வாஜ்பேயி\n ராஜ்நாத் சிங் கூறியுள்ள கருத்தின் மூலம் எங்கிருந்து வருகிறது என்பது\nஇந்து தீவிரவாதி மோடி அரசு மீது நீதிமன்ற அவமதிப்பு – உச்ச நீதிமன்றம்\nFiled under: இந்தியாவின் மறுமுகம, இந்து மதவெறி, குஜராத், தீவிரவாதம் — முஸ்லிம் @ 7:35 முப\nஎரித்து கொல்லப்பட்ட முஸ்லிம் பென் ஒருவர்\n“ஜனநாயக இந்தியாவின் கோரமுகம் “\nகுஜராத் மாந���லம் கோத்ரா கலவரம் தொடர்பாகப் பாதிக்கப்பட்ட 4 ஆயிரத்து 545 குடும்பங்களைச் சேர்ந்த 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் 81 குடியிருப்பு முகாம்களில் மிகப் பரிதாபமான நிலையில் இருந்து வருகின்றனர் எனும் உண்மையை உச்சநீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட குழு கண்டறிந்து அறிக்கை தாக்கல் செய்துள்ளது. இந்த மக்களுக்கு வாழ்வுரிமையோ, உணவோகூடச் சரிவர இல்லாமல் அவதிப்படுகின்றனர் எனக் குழு அவ்வறிக்கையில் கூறியுள்ளது.\nஉச்சநீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட குழுவின் தலைவர் டாக்டர் என்.சி. சக்சேனா தன் அறிக் கையில் பின்வரும் அதிர்ச்சி தரும் தகவல்களைத் தந்துள்ளார்.\nபாதிக்கப்பட்ட மக்களுக்கான குடியிருப்புகள் எதையும் மாநில அரசு அமைத்துத் தரவில்லை. மொத்தம் உள்ள 81 குடியிருப்புகளில் அய்ந்தில் மட்டுமே பள்ளிகள் உள்ளன. இவற்றிலும் நான்கில் மட்டுமே மதிய உணவு வழங்கப்படுகிறது. குழந்தைகளுக்கான வளர்ச்சித் திட்டத்தின் கீழ் நான்கு மட்டுமே குழந்தைகளுக்கு ஊட்டச் சத்து வழங்குகின்றன. கருவுற்ற தாய்மார்களுக்கும், குழந்தை பெற்ற தாய்மார்களுக்கும் தரப்படும் உதவியை ஒரே ஒரு நிலையம் மட்டுமே அளிக்கிறது.\nஇந்த அறிக்கையைப் பரிசீலித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் அரிஜித் பசாயத் மற்றும் டி.கே. ஜெயின் ஆகியோர் கோடை விடுமுறைக்குப் பின் இது தொடர்பான விசாரணையைத் தள்ளி வைத்துள்ளனர். இடம்பெயர்ந்த மக்கள் உணவுக்கும் மற்ற தேவைகளுக்கும் மிகவும் சிரமப்படும் நிலைபற்றிய சங்கடம் தரும் தகவல்கள் கிடைத்துள்ளன. உச்சநீதிமன்றம் உத்தரவிட்டபடி குஜராத் அரசு எவ்வித நடவடிக்கையும் நிறைவேற்றவில்லை.\nகுழு அனுப்பிய கடிதத்துக்குப் பதில் எழுதிய நரேந்திர மோடி அரசு, 2002 கலவரத்தில் பாதிக்கப் பட்ட மக்களுக்கு நிவாரணக் குடியிருப்புகள் அரசால் செய்து கொடுக்கப்படவில்லை என்பதை ஒத்துக் கொண்டுள்ளது. “கலவரத்தில் வெடித்த வன்முறை பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதித்துவிட்டது. அவர்களுக்கு ஏற்கெனவே வேலை தந்து உதவியவர்கள் தற்போது வேலை தரத் தயாரில்லை. எனவே, அவர்கள் வேலை வாய்ப்பின்றி உள்ளனர்’’ என்று குழு தெளிவாகவே தெரிவித்துள்ளது.\nஇந்நிலையில், குஜராத் அரசு உச்சநீதிமன்றத்திற்குத் தவறான தகவல்களைத் தந்திருக்கிறது. நீதிமன்ற உத்தரவின்படி பாதிக்கப்பட்டோர��க்குத் தரவேண்டிய உணவு, வேலைவாய்ப்பு ஆகியவற்றை அரசு தரவேயில்லை என்பதை சான்றுகள் மெய்ப்பிக்கின்றன எனக் குழு தெரிவித்திருக்கிறது.\nகுழுவின் உறுப்பினர்கள் முழு அளவில் ஆய்வு செய்துள்ளனர். 81 குடியிருப்புகளில் மூன்றில் மட்டுமே நியாய விலைக் கடைகள் உள்ளன. 4 ஆயிரத்து 545 குடும்பங்களில் 725 குடும்பங்களுக்கு மட்டுமே வறுமைக் கோட்டுக்குக் கீழே உள்ளவர்களுக்கான குடும்ப அட்டைகள் தரப்பட்டுள்ளன. இவர்கள் மீதான பொருளாதார புறக்கணிப்பு மிகவும் கடுமையாக நிலவுகிறது.\nஎரித்து கொல்லப்பட்ட முஸ்லிம் சிசுக்கள்\nபாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான மக்களின் குடியிருப்புகளில் நிலவும் மோசமான சூழலைக் கருத்தில் கொண்டு பார்த்தால், குஜராத் மோடி அரசின் தலைமைச் செயலாளர் மீது நீதிமன்ற அவமதிப்பு அறிவிக்கை தரப்படவேண்டும் என்று குழுவின் தலைவர் டாக்டர் சக்சேனா தெரிவித்துள்ளார். தலைமைச் செயலாளர் மற்றுள்ள உயர் அலுவலர்கள் நீதிமன்றக் குழு அதிகாரிகளுக்குத் தவறான, பொய்ப் புள்ளி விவரங்களை அளித்துள்ளனர்.\nகுடியிருப்புகளில் வசிக்கும் எல்லாக் குடும்பங்களுக்கும் ’அந்தியோதயா’ அடையாள அட்டைகள் வழங்கப்பட வேண்டும்; இவர்கள் தங்கள் உடைமைகளை இழந்துவிட்டனர்; பொருளாதாரப் புறக்கணிப்பால் மிகவும் பாதிப்படைந்துள்ளனர்; தங்கள் வீடுகளுக்குச் செல்ல பயப்படுகின்றனர்; தொடக்கப்பள்ளிகளும், மதிய உணவுக் கூடங்களும் 81 குடியிருப்புகளிலும் தொடங்கப்படவேண்டும்; குழந்தைகளுக்கான வளர்ச்சித் திட்ட உதவிகள் அனைவருக்கும் வழங்கப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றக் குழு திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.\nகோத்ரா சம்பவத்தை வைத்துக் கொண்டு இந்து மதவெறி சக்திகள் சிறுபான்மை இசுலாமிய மக்கள் மீது நடத்திய தாக்குதல் மிகக் கொடூரமானது. பல்லாயிரக்கணக்கான இசுலாமியர்கள் கொல்லப்பட்டனர். கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள இசுலாமியர்களின் சொத்துக்கள் சூறையாடப்பட்டன. இசுலாமியப் பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டனர்.\nகுஜராத்தில் நடத்தப்பட்ட இந்து மதவெறியின் கோர தாண்டவம் ஆர்.எஸ்.எஸ்., பஜரங்தள், சங்பரிவார், பா.ஜ.க. போன்ற மதவெறிக் கட்சி, அமைப்புகளின் ரத்தம்படிந்த இன்னொரு பக்கத்தை உலகிற்கு அம்பலப்படுத்தியது.\nஇதுநாள்வரையில், இந்து பாசிச நரேந்திர மோடி அரசு, பாதிக்கப்பட்ட சிறுபான்மை இசுலாமிய மக்களுக்கு குறைந்தபட்ச நிவாரணம்கூட வழங்கவி்ல்லை. நீதியைப் பெற்றுத் தர வேண்டிய நீதி அமைப்புகளும் தேவையான முயற்சிகளை மெற்கொள்ளவில்லை.\nதற்போது உச்சநீதிமன்றம் அமைத்த குழு தனது அறிக்கையில், பாதிக்கப்பட்ட சிறுபான்மை இசுலாமியர்களுக்கு குஜராத் அரசு எதையும் செய்யவில்லை எனபதைத் தெளிவாக கூறியுள்ளது.\nஇந்து தீவிரவாதிகளால் எரிக்கப்பட்ட முஸ்லிம் பென்களும் குழந்தைகளும்\nநன்றி : புதுவை கோ. சுகுமாரன்\nதமிழ் முஸ்லிம் அரசியல் மேடை\nஅவதூறு பொய்கள் TNTJ Fraud\nததஜ காமலீலைகள் TNTJ Fraud\nபாரத் மாதா கீ ஜே\nபி.ஜே பாக்கர் ததஜ செக\nPJ யின் பல முகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2349868", "date_download": "2020-07-15T10:01:54Z", "digest": "sha1:7ETTE3PG4MBDEVI3JFUYDHQFFRRHVQVB", "length": 17521, "nlines": 248, "source_domain": "www.dinamalar.com", "title": "நாட்டை வலுவாக்கிய ஒப்பந்தம்!| Dinamalar", "raw_content": "\nமூக்கினுள் உடைந்து சிக்கிய குச்சி; கொரோனா ... 1\nகொரோனா தடுப்பூசி: அமெரிக்காவிற்கு முதல் வெற்றி 11\nமதுக்கரை காவல் நிலையத்தில் 7 போலீசாருக்கு கொரோனா\nசிபிஎஸ்இ 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்; 2வது ...\nமுதியவர்களுக்கு பிசிஜி தடுப்பு மருந்து\n'சிறந்த ஆட்சியை கொடுத்துள்ளதால் மீண்டும் வெற்றி ... 4\nகந்தசஷ்டி கவசம் பற்றி அவதூறு : திரைப்பிரபலங்கள் ... 31\nமும்பையில் கொரோனாவை வென்று சாதித்த 101 வயது முதியவர் 1\nகோவை மாவட்ட கலெக்டருக்கு கொரோனா தொற்று உறுதி 5\nவேலைவாய்ப்புக்கு ஏற்ப திறமை: இளைஞர்களுக்கு பிரதமர் ... 7\nமறைந்த முன்னாள் பிரதமர் ராஜிவின் பல்வேறு சாதனைகளில், பஞ்சாப், அசாம் மற்றும் மிசோரம் உடன்படிக்கைள் மிகவும் முக்கியமானவை. இதன் மூலம், பல ஆண்டுகளாக அங்கு நிலவி வந்த வன்முறைகளுக்கு முடிவு கிடைத்தது. இந்த ஒப்பந்தங்கள், மிக அமைதியான முறையில், பரஸ்பர மரியாதை மற்றும் புரிதலுடன் செய்யப்பட்டன. இது, நாட்டை மேலும் வலுவாக்கியது.ராகுல்காங்., தலைவர்\nகோடிக்கணக்கான தலித் சகோதர - சகோதரிகளின், கலாசார குறியீடான ரவிதாஸ் கோவிலை, பா.ஜ., அரசு இடித்தது. அதை எதிர்த்து குரல் கொடுக்கும் ஆயிரக்கணக்கான தலித்களை, அடித்து விரட்டுகிறது, கண்ணீர் புகை குண்டு வீசுகிறது, கைது செய்கிறது. இது உணர்வுப்பூர்வமான விவகாரம். தலித் மக்களின் கோரிக்கை, அவமானப்படுத்தப்படுவதை பொறுத்துக் க���ள்ள முடியாது.பிரியங்காகாங்., பொது செயலர்\nசட்ட அமலாக்க நிறுவனங்களும், நீதித் துறையும், தங்கள் கடமையை சரிவர செய்து வருக்கின்றன. ஆனால், காங்கிரஸ் கட்சி, எதிர்மறையான சிந்தனையுடன் செயலாற்றி வருகிறது. நாட்டில் முதல்முறையாக, ஓர் ஊழல் குற்றச்சாட்டை, புரட்சியாக மாற்றும் முயற்சியில், காங்., தலைமை ஈடுபட்டுள்ளது.முக்தர் அப்பாஸ் நக்விசிறுபான்மையினர் விவகாரத்துறை இணை அமைச்சர், பா.ஜ.,\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nசிதம்பரம் கைது: சோனியா ஆவேசம்(33)\nராகுலை எதிர்த்து போட்டியிட்ட துஷார்\n» அரசியல் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nசிதம்பரம் கைது: சோனியா ஆவேசம்\nராகுலை எதிர்த்து போட்டியிட்ட துஷார்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jvpnews.com/srilanka/04/242224?ref=ls_d_special", "date_download": "2020-07-15T07:50:54Z", "digest": "sha1:VHGFXXQFQ5WCBX2IZ7OQQZGUL6DTMZ5B", "length": 17510, "nlines": 310, "source_domain": "www.jvpnews.com", "title": "ஒரே வாரத்தில் அந்தர் பல்டி அடித்த கோத்தபாய - JVP News", "raw_content": "\nயாழில் கூட்டமைப்பின் பிரசாரத்தில் ஏற்பட்ட பெரும் சோகம் தமிழ் அரசு கட்சியின் முக்கியஸ்தர் திடீர் மரணம்\nபாடசாலைகளை மீள ஆரம்பிப்பது குறித்து கல்வி அமைச்சின் முக்கிய அறிவிப்பு\nஊரடங்கு, அரச விடுமுறை குறித்து அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள முக்கிய அறிவித்தல்\nகொரோனா தொற்றின் புதிய அறிகுறிகள்\nயாழ் உரும்பிராயில் இளம் யுவதி திடீர் உயிரிழப்பு\nபிரபல இளம்நடிகை மரணம்.... இறப்பதற்கு முன்பு வெளியிட்ட உருக்கமான பதிவு\nஅசல் ஹீரோவாக மாறிய மகன் கொதித்தெழுந்து ஆவேசத்துடன் கிழி கிழினு கிழித்த வனிதா கொதித்தெழுந்து ஆவேசத்துடன் கிழி கிழினு கிழித்த வனிதா நடந்தது என்ன\nஎன்ன பற்றி பேசினால் செருப்பு பிஞ்சிடும், வெளுத்து வாங்கிய வனிதா... Exclusive பேட்டி....\nபீரோவிற்குள் ஒளிந்து இருக்கும் கணவர்... 17 வருடத்திற்கு பின்பு அம்பலமாகிய உண்மை\nதளபதி விஜய், தல அஜித் முதல் நாள் அதிக வசூல் திரைப்படங்கள், டாப் 10 லிஸ்ட் இதோ, யார் கிங்\n+1 678 389 9934 அறிவித்தல் பிரசுரிக்க\nயாழ்ப்பாணம், யாழ் கரம்பன், கொழும்பு வெள்ளவத்தை, கொழும்பு சொய்சாபுரம்\nஇந்த வாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nசி என் என் ஆங்கிலம்\nஒரே வாரத்தில் அந்தர் பல்டி அடித்த கோத்தபாய\nஇறுதிப் போரை வழிநடத்தியது தாம் இல்லை என்று கடந்தவாரம் தெரிவித்திருந்த ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளரான கோட்டாபய ராஜபக்ச, போரை முடிவுக்கு கொண்டுவர படையினரை வழிநடத்தியது தாமே என்று இன்றைய தினம் கூறியுள்ளார்.\nஜனாதிபதியாக தாம் தெரிவுசெய்யப்பட்டால் கடந்த ஆட்சியில் அமுல்படுத்தப்பட்ட தேசிய பாதுகாப்பு வேலைத்திட்டங்களை மீண்டும் அமுல்படுத்துவதாக உறுதியளித்துள்ள முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ச, புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளுக்கு சட்டத்திற்கு முன்பாக பாதுகாப்பையும் தாம் வழங்குவதாகவும் தெரிவித்தார்.\nஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளரான முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ச நடத்திய முதலாவது பகிரங்க ஊடகவியலாளர் சந்திப்பு கடந்த 14ஆம் திகதி கொழும்பு ஷெங்கரிலா விடுதியில் நடைபெற்றிருந்தது.\nஇதன்போது இறுதிப்போரில் சரணடைந்தவர்களுக்கு என்ன ஆனது என்பது குறித்து ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பியிருந்தனர்.\nஇதற்கு பதிலளித்திருந்த கோட்டாபய ராஜபக்ச, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவோ அல்லது அப்போதைய பாதுகாப்புச் செயலாளராக கடமையாற்றிய தாமோ போரை வழிநடத்தவில்லை என்றும், மாறாக முன்னாள் இராணுவத் தளபதியே போரை வழிநடத்தியவர் என்றும் கூறி அந்த கேள்வியிலிருந்து நழுவிச்சென்றார்.\nஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ச இவ்வாறு தெரிவித்து இன்றுடன் ஒருவாரம் பூர்த்தியாகின்ற நிலையில், அம்பாந்தோட்டை – பெலியத்த பிரதேசத்தில் இன்று காலை நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றியபோது, போரை தாமே வழிநடத்தியதாக தெரிவித்துள்ளார்.\nஇன்றே இலவசமாக பதிவு செய்து வீட்டிலிருந்த படியே உங்கள் வாழ்க்கை துணையை தேடுங்கள். இலங்கை தமிழ் மக்களின் நீண்ட நாள் திருமண தேடல்களுக்கு ஓர் நிரந்தர தீர்வுபதிவு இலவசம்\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்த வாரம் அதிகம் படிக்கப்பட்டவை இணையத்தில் பிரபலமானவை சிறப்பு செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.neotamil.com/arts-entertainment/photography/20-best-aerial-drone-photos-taken-from-sky-2019/", "date_download": "2020-07-15T08:29:56Z", "digest": "sha1:FLQC4QPTS5ETK27XGDJKLEBPI54QXLZZ", "length": 20561, "nlines": 182, "source_domain": "www.neotamil.com", "title": "வானத்திலிருந்து எடுக்கப்பட்ட 2019-ஆம் ஆண்டின் சிறந்த 20 புகைப்படங்கள்! வானத்திலிருந்து எடுக்கப்பட்ட 2019-ஆம் ஆண்டின் சிறந்த 20 புகைப்படங்கள்!", "raw_content": "\nபூமியை நெருங்கும் NEOWISE வால்நட்சத்திரம்: எங்கே, எப்படி பார்ப்பது\n[Video]: 10 ஆண்டு சூரியனின் வரலாறு வெறும் சில நிமிடங்களில்\nஉங்களுக்கு இதுவரை தெரியாத 5 வகை தடுப்பூசிகளும், அவை கொடுக்கப்படும் முறைகளும்\nஅரிதாக நிகழும் நெருப்பு வளைய சூரிய கிரகணம்\nபூமியை நெருங்கும் NEOWISE வால்நட்சத்திரம்: எங்கே, எப்படி பார்ப்பது\n[Video]: 10 ஆண்டு சூரியனின் வரலாறு வெறும் சில நிமிடங்களில்\nஅரிதாக நிகழும் நெருப்பு வளைய சூரிய கிரகணம்\nவிண்வெளியில் சுழலும் காற்று, துகள்கள் கொண்டு புதிய கோள் உருவாகும் புகைப்படத்தை முதன்முறையாக வெளியிட்ட…\nவீடுகள் முதல் விண்வெளி வரை பயன்படும் சோலார் பேனல்கள்: சூரியனில் இருந்து எப்படி மின்சாரம்…\nCamScanner App தடை: ஆவணங்களை, புகைப்படங்களை ஸ்கேன் செய்யக்கூடிய 5 Mobile Apps\nடிக்டாக், ஹலோ உள்பட 59 சீன மொபைல் செயலிகளுக்கு தடை\nவீடுகள் முதல் விண்வெளி வரை பயன்படும் சோலார் பேனல்கள்: சூரியனில் இருந்து எப்படி மின்சாரம்…\n[Video]: 10 ஆண்டு சூரியனின் வரலாறு வெறும் சில நிமிடங்களில்\n50 ஆண்டுகளில் 5 வைரஸ்கள்… வௌவால் பற்றி உங்களுக்கு தெரியாத 10 உண்மைகள்\nஉலகம் முழுவதும் மக்கள் பார்க்க தடை செய்யப்பட்ட 13 மர்மமான இடங்கள்\nதிடீரென இரத்த சிவப்பு நிறத்தில் காட்சியளிக்கும் அண்டார்டிகா பனிப்பாறைகள் – காரணம் இதுதான்\nஒட்டுமொத்த இந்தியாவையும் நடுநடுங்கச் செய்த “கால் ஒடிந்த அரசனைத்” தெரியுமா\nHome இயற்கை வானத்திலிருந்து எடுக்கப்பட்ட 2019-ஆம் ஆண்டின் சிறந்த 20 புகைப்படங்கள்\nஇயற்கைஉலகம்கலை & பொழுதுபோக்குபுகைப்படக் கலைபுகைப்படங்கள்\nவானத்திலிருந்து எடுக்கப்பட்ட 2019-ஆம் ஆண்டின் சிறந்த 20 புகைப்படங்கள்\nஅட்டகாசமான புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு...\nசெப்டம்பர் 16, 2019 அன்று வாஷிங்டனில் உள்ள கிராண்ட் கவுண்டி சர்வதேச விமான நிலையத்தில் போயிங் நிறுவனத்தின் இடத்துக்குள் நிறுத்தப்பட்டிருக்கும் போயிங் 737 மேக்ஸ் விமானத்தை காட்டும் அற்புதமான வான்வழி புகைப்படம். REUTERS / Lindsey Wasson\n2019 ஆண்டி��் வானத்தில் இருந்து எடுக்கப்பட்டு ‘Reuters’ தேர்ந்தெடுத்துள்ள சிறந்த புகைப்படங்கள் இவை. உலகின் பல்வேறு பகுதிகளில் நிலவும் காலநிலைகளையும், மக்களின் வாழ்க்கையையும், இயற்கையையும், இயற்கையின் தாண்டவத்தையும், மனித தவறுகளையும் இந்த 20 அருமையான படங்களின் காணலாம்.\nதென் பசிபிக் பெருங்கடலின், சிலி கடற்கரையில் உள்ள ஜுவான் பெர்னாண்டஸ் தீவுகளைச் சுற்றி காற்று திசை திரும்புவதால் மேகங்களின் சுழல்களால் இதயம் போன்ற வடிவம் உருவாகும் காட்சி. February 2, 2019. NASA EOSDIS/LANCE and GIBS/Worldview/Handout via REUTERS\nரஸ்யாவின் யெனீசி ஆற்றங்கரையில் உள்ள சைபீரியன் டைகா காட்டின் பனி படர்ந்த மற்றும் கரடுமுரடான மலைப்பாதையில் பயணிக்கும் ரயில். February 11, 2019. REUTERS/Ilya Naymushin\nகுளிர்காலத்தில் ரஸ்யாவின் Krasnoyarsk பகுதியில், பனி மூடிய யெனீசி ஆற்றின் கரையை அடைய ஐந்து கிலோமீட்டர் நீளமுள்ள ஒரு சாலையில் பயணிக்கும் கார். சாலையிலும் பனி படர்ந்துள்ள காட்சி. March 3, 2019. REUTERS/Ilya Naymushin\nஇடாய் சூறாவளிக்குப் பின்னர், மொசாம்பிக் நாட்டில் உள்ள பெய்ரா நகருக்கு அருகே இருக்கும் தட்டையான பயிர்கள். March 24, 2019. REUTERS/Mike Hutchings\nநெதர்லாந்தின் கிரெயில் நகருக்கு அருகிலுள்ள டுலிப் மலர் வயல்களின் வான்வெளி பதிவு. April 18, 2019. REUTERS/Yves Herman\nகிழக்கு ஆப்பிரிக்காவின் மொசாம்பிக் நாட்டில் பெம்பாவுக்கு வடக்கே ஒரு கிராமத்தில், கென்னத் சூறாவளியின் போது சேதமடைந்த கட்டிடங்கள். May 1, 2019. REUTERS/Mike\nலிபியாவின் கடற்கரையில் மீட்பு குழுவினரின் கப்பலை நோக்கி நீந்தும் புலம்பெயர்ந்தவர். May 11, 2019. Sea-Watch.org/Handout via REUTERS\nசீனாவின் ஜியாங்சி மாகாணத்தில் உள்ள ஜியான் பகுதியில் அதிக மழை பெய்ததைத் தொடர்ந்து கால்நடைகள் வெள்ளத்தில் சிக்கித் தவிக்கும் காட்சி. June 12, 2019. REUTERS/Stringer\nபிரேசில் நாட்டின் சாவோ பாலோ மாநிலத்தில் உள்ள குவாருஜாவில் உள்ள ஒரு கடற்கரையில் ஒரு பெண் தனது சைக்கிளை நோக்கி ஓடுகிறார். June 18, 2019, REUTERS/Nacho Doce\nகிரேக்கத்தின் ஏதென்ஸ் நகரின் காட்சி. June 20, 2019. REUTERS/Alkis Konstantinidis\nவடக்கு பசிபிக் பெருங்கடலில் உள்ள குரில் தீவுகளுக்கு மேலே, ரெய்கோக் எரிமலையிலிருந்து எதிர்பாராத தொடர்ச்சியான வெடிப்புகளுக்குப் பிறகு, ஒரு பெரிய எரிமலை சாம்பல் மற்றும் வாயுத் தட்டு உயரும் காட்சி, இது சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து எடுக்கப்பட்டது. June 22, 2019. NASA/Expedition 59 Crew/Handout via REUTERS\nபிரான்ஸ் நாட்டின் பெரும்பகுதி வெப்பமடைந்து வருவதால் பாரிஸில் உள்ள ஆண்ட்ரே சிட்ரோயன் பூங்காவில் ஒருவர் ஓய்வெடுக்கும் காட்சி. June 25, 2019, REUTERS/Charles Platiau\nஜெர்மனியின் டிராவெமுண்டேயில் உள்ள பால்டிக் கடலின் கரையில் மக்கள் சூரிய ஒளியை அனுபவிக்கிறார்கள் (Sunbathing). June 30, 2019 REUTERS / Fabian Bimmer\nஇந்தோனேசியாவின் மரோஜாம்பியில் உள்ள கம்பே உலு மாவட்டத்தில் ஒரு எண்ணெய் பனை (Palm Oil) தோட்டத்திற்கு அடுத்ததாக காட்டுத் தீ பற்றிய வான்வழி காட்சி. July 30, 2019. Antara Foto/Wahdi Septiawan via REUTERS\nபிரேசிலின் போர்டோ வெல்ஹோ அருகே மரம் வெட்டிகள் மற்றும் விவசாயிகளால் அமேசான் காட்டில் ஒரு பகுதி எரிகிறது. August 29, 2019. REUTERS / Ricardo Moraes\nகனடாவின் Dewey Soper பறவைகள் சரணாலயத்தின் செயற்கைக்கோள் மூலம் எடுக்கப்பட்ட படத்தின் ஒரு பகுதி. September 14, 2019. NASA/Handout via REUTERS\nசெப்டம்பர் 16, 2019 அன்று வாஷிங்டனில் உள்ள கிராண்ட் கவுண்டி சர்வதேச விமான நிலையத்தில் போயிங் நிறுவனத்தின் இடத்துக்குள் நிறுத்தப்பட்டிருக்கும் போயிங் 737 மேக்ஸ் விமானத்தை காட்டும் அற்புதமான வான்வழி புகைப்படம். REUTERS / Lindsey Wasson\nபிரேசிலின் ரொண்டோனியா மாநிலத்தின் போர்டோ வெல்ஹோ அருகே அழிக்கப்பட்ட அமேசான் காட்டில் எஞ்சியிருந்த ஒற்றை மரம். September 17, 2019, REUTERS/Bruno Kelly\nஷ்யாவின் சைபீரிய பகுதியில் உள்ள ஒம்ஸ்க் (Omsk) நகரத்தில் காலை நேரத்தில் உள்ள மூடுபனி. October 8, 2019. REUTERS / Alexey Malgavko\nசீனாவின் ஜியாங்சி மாகாணத்தில் லிஜியாங் பகுதியில் சாப்ஸ்டிக்ஸ் (சீனர்கள் சாப்பிட பயன்படுத்தும் குச்சி) தயாரிக்க மூங்கில்களை உலர்த்தும் கிராமவாசிகள். October 11, 2019, REUTERS/Stringer\nஅறிவியல், விண்வெளி, தொழில்நுட்பம், ஆராய்ச்சிகள், நிபுணர்களின் ஆலோசனைகளை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டரில் NeoTamilஐ பின் தொடருங்கள். உங்கள் நண்பர்களுக்கும் தவறாமல் ஷேர் செய்யுங்கள்.\nPrevious articleவழக்கறிஞராக இருந்து பின்னாளில் சுதந்திர இந்தியாவின் முதல் குடியரசு தலைவரான டாக்டர் ராஜேந்திர பிரசாத்தின் கதை\nஎளிமையான முறையில் வீட்டிலேயே வளர்க்கக்கூடிய 6 காய்கறி & மூலிகைச் செடிகள்\nகொரோனா அச்சத்தால் பலரும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பல காய்கறி, பழங்கள், கீரைகளை பரிந்துரைக்கிறார்கள். நியோதமிழும் நிறைய பரிந்துரைத்திருக்கிறது. அப்படி காய்கறி, பழங்கள், கீரைகள் வாங்க அடிக்கடி கடைக்கு...\nஅரிதாக நிகழும் நெருப்பு வளைய சூரிய கிரகணம்\n2020 -ம் ஆண்டின் முதல் சூரிய கிரகணத்தைக் காண உலகத��தின் பல நாடுகளும் ஆயத்தமாகி வருகின்றன. ஜூன் 21, 2020 ஞாயிற்றுக்கிழமை நமது பூமிக்கும் சூரியனுக்கும் இடையில் நிலவு கடந்துசெல்ல...\nபுதன் தோறும், ‘Top 10 English Songs of the Week’ எனும் தொடர் மூலம் இந்த வாரத்தில் (2020, ஜூன் 17 முதல் 23 வரை) பெரும் ஹிட்டடித்த ஆங்கில...\nபூமியை நெருங்கும் NEOWISE வால்நட்சத்திரம்: எங்கே, எப்படி பார்ப்பது\n2020 ஆம் ஆண்டில் முதல் முறையாக விண்வெளி ஆர்வலர்கள் பலரும், ஒரு வால்மீன் / வால்நட்சத்திரம் வானில் தெரிவதால் மிகவும் உற்சாகத்தில் உள்ளனர். இந்த வால்நட்சத்திரம் பல மேற்கத்திய நாடுகளில்...\n[Video]: 10 ஆண்டு சூரியனின் வரலாறு வெறும் சில நிமிடங்களில்\nஎளிமையான முறையில் வீட்டிலேயே வளர்க்கக்கூடிய 6 காய்கறி & மூலிகைச் செடிகள்\n21-ம் நூற்றாண்டின் மிக நீளமான சந்திர கிரகணம் ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2020/06/03/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B5%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95-76/", "date_download": "2020-07-15T09:02:30Z", "digest": "sha1:OXUYEC6BQCJ4BXXMNP2ETN5DQTRSS7DT", "length": 9377, "nlines": 101, "source_domain": "www.newsfirst.lk", "title": "செவ்வாய்க்கிழமை பதிவாகிய செய்திகளின் சுருக்கம் - Newsfirst", "raw_content": "\nசெவ்வாய்க்கிழமை பதிவாகிய செய்திகளின் சுருக்கம்\nசெவ்வாய்க்கிழமை பதிவாகிய செய்திகளின் சுருக்கம்\n01. வவுனியாவில் குளங்களை அபகரிக்கும் முயற்சி முறியடிப்பு\n02. கிணற்றிலிருந்து வெடிபொருட்கள் மீட்பு\n03. ஐ.ம.சக்தியின் பிரதி பொதுச் செயலாளரானார் சுஜீவ சேனசிங்க\n04. லிந்துலையில் குளவிக் கொட்டுக்கு இலக்காகி பெண் உயிரிழப்பு\n05. பொதுப் போக்குவரத்தை வழமை போன்று முன்னெடுக்க தீர்மானம்\n06. பொதுத்தேர்தலை ஆட்சேபிக்கும் மனுக்கள் தள்ளுபடி\n07. வற்றாப்பளையில் கடல் தீர்த்தத்தில் விளக்கேற்றப்பட்டது\n08. இராணுவத்தின் அலுவலக தலைமை அதிகாரியாக மேஜர் ஜெனரல் ஜகத் குணவர்தன\n09. ஜனாதிபதி ஆணைக்குழுவில் 711 பேர் வாக்குமூலம் பதிவு\n10. மாளிகாவத்தையில் துப்பாக்கிப் பிரயோகம்; பிரதான சந்தேகநபர் கைது\n11. ‘சிறைச்சாலைகளில் இருந்து புரியும் குற்றச்செயல்களை நிறுத்த வேண்டும்’\n12. மனித செயற்பாடுகளால் மற்றுமொரு சிறுத்தை உயிரிழப்பு\n01. அமெரிக்காவில் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் போராட்டங்களை கட்டுப்படுத்துவதற்கு இராணுவத்தினரை அனுப்பவுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி அச்சுறுத்தல்\n02. பருவநிலை மாற்றம் காரணமா��� மிகவும் பழமையான மரங்கள் அனைத்தும் காட்டுத்தீக்கு இரையாகி வருவதாக செய்மதி தரவுகள் மூலம் தெரியவந்துள்ளது.\n03. நிசர்கா புயல் இன்று (03) கரையைக் கடக்கவுள்ளதால் மும்பை மற்றும் அதனை அண்மித்துள்ள மாவட்டங்களுக்கு இந்திய வானிலை மையம் எச்சரிக்கை விடுப்பு\n04. அமெரிக்காவில் George Floyd எனும் கறுப்பினத்தவர் கொல்லப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்து ஆர்ப்பாட்டக்காரர்கள் மேற்கொண்ட வன்முறையின் போது ஒக்லண்டிலுள்ள வாகன விற்பனை நிலையமொன்று அழிப்பு\n01. இலங்கை கிரிக்கெட் வீரர்கள் சுமார் 3 மாதங்களின் பின்னர் களப்பயிற்சிகளை ஆரம்பித்தனர்\nகொரோனா; பலியானோரின் குடும்பத்தினருக்கு நிதியுதவி\nபண மோசடியில் ஈடுபட்ட ஒருவர் கண்டியில் கைது\nகடற்படையின் புதிய தளபதியாக நிஷாந்த உலுகேத்தென்ன நியமனம்\nசிறைக்குள் போதைப்பொருள் விற்பனை செய்த 15 பேர் கைது\nமுகக்கவசம் அணிந்தோருக்கு மாத்திரம் பஸ்களில் அனுமதி\nஉ/த மற்றும் புலமைப்பரிசில் பரீட்சை தினங்கள் குறித்த அறிவிப்பு ஒத்திவைப்பு\nகொரோனா; பலியானோரின் குடும்பத்தினருக்கு நிதியுதவி\nபண மோசடியில் ஈடுபட்ட ஒருவர் கண்டியில் கைது\nபுதிய கடற்படை தளபதி நியமனம்\nசிறைக்குள் போதைப்பொருள் விற்பனை செய்த 15 பேர் கைது\nமுகக்கவசம் அணிந்தோருக்கு மாத்திரம் பஸ்களில் அனுமதி\nபரீட்சை தினங்கள் குறித்த அறிவிப்பு ஒத்திவைப்பு\nநாட்டில் மேலும் 19 பேருக்கு கொரோனா தொற்று\nகொரோனா; பலியானோரின் குடும்பத்தினருக்கு நிதியுதவி\nபண மோசடியில் ஈடுபட்ட ஒருவர் கண்டியில் கைது\nபுதிய கடற்படை தளபதி நியமனம்\nதொடரும் மணற்கடத்தல்; காடுகளும் அழிவடையும் அபாயம்\nமாணவர்கள் குறித்த அமெரிக்க திட்டம் கைவிடப்பட்டது\nBCCI-க்கு தற்காலிகத் தலைமை செயல் அதிகாரி நியமனம்\nசிறுபோக நெல் அறுவடை கொள்வனவிற்கான நிதி ஒதுக்கீடு\nபிரபல நடிகை Kelly Preston காலமானார்\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு வ���திமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/Programs/ArithmeticCharacter/2020/03/02221106/1130713/Ayutha-Ezhuthu.vpf", "date_download": "2020-07-15T08:04:42Z", "digest": "sha1:LJ2TZF3DXTG22LSBTT6JNG266TCYGXQB", "length": 9071, "nlines": 84, "source_domain": "www.thanthitv.com", "title": "(02/03/2020) ஆயுத எழுத்து : மதகுருமார்களுடன் ரஜினி சந்திப்பு : யதார்த்தமா...? அழுத்தமா...?", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\n(02/03/2020) ஆயுத எழுத்து : மதகுருமார்களுடன் ரஜினி சந்திப்பு : யதார்த்தமா...\nசிறப்பு விருந்தினர்களாக : வினோத், சாமானியர் // மௌலவி.காஜா ஜமாலி, ஜமாத் உலமா சபை //பரத், பத்திரிகையாளர் // அபுபக்கர் எம்.எல்.ஏ, ஐ.யூ.எம்.எல்\n(02/03/2020) ஆயுத எழுத்து : மதகுருமார்களுடன் ரஜினி சந்திப்பு : யதார்த்தமா...\nசிறப்பு விருந்தினர்களாக : வினோத், சாமானியர் // மௌலவி.காஜா ஜமாலி, ஜமாத் உலமா சபை // பரத், பத்திரிகையாளர் // அபுபக்கர் எம்.எல்.ஏ, ஐ.யூ.எம்.எல்\n* ரஜினி-இஸ்லாமிய மதகுருமார்கள் சந்திப்பு\n* குடியுரிமை திருத்த சட்டம் பற்றி விளக்கம்\n* அமைதிக்காக எதையும் செய்ய தயார்\"\n* ஒற்றுமை அமைதி மட்டுமே நோக்கம்-ரஜினி\n(23/04/2020) ஆயுத எழுத்து : கொரோனா தடுப்பில் தடுமாற்றமா...\nசிறப்பு விருந்தினராக - அப்பாவு, திமுக // பொன்ராஜ்,விஞ்ஞானி // வேலாயுதம்,சித்த மருத்துவர் // திருநாராயணன்,சித்த மருத்துவர் // புகழேந்தி,அதிமுக\nநடிகர் விஜய் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் - போலீசார் விசாரணை\nசென்னை சாலிகிராமத்தில் உள்ள, நடிகர் விஜய் வீட்டில், வெடிகுண்டு இருப்பதாக, மர்மநபர் ஒருவர், மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\n\"பாலசந்தருடனான உறவு தந்தை-மகன் போன்றது\" - நடிகர் கமலஹாசன்\nஇயக்குநர் பாலசந்தரின் 90வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படும் நிலையில் அவர் குறித்து நடிகர் கமலஹாசன் வீடியோ வெளியிட்டுள்ளார்.\n(14.07.2020) ஆயுத எழுத்து : மருத்துவ உள் ஒதுக்கீடு : அக்கறையா\nசிறப்பு விருந்தினர்களாக : தனியரசு எம்.எல்.ஏ,கொங்கு இளைஞர் பேரவை // மகேஷ்வரி,அதிமுக // சுமந்த் சி.ராமன், மருத்துவர் // சரவணன், திமுக\n(13/07/2020) ஆயுத எழுத்து - துப்பாக்கி சூடு சம்பவம் : உண்மை என்ன\n(13/07/2020) ஆயுத எழுத்து - துப்பாக்கி சூடு சம்பவம் : உண்மை என்ன - சிறப்பு விருந்தின���்களாக : கண்ணதாசன், திமுக // குறளார் கோபிநாத், அதிமுக // ஷ்யாம், மூத்த பத்திரிகையாளர் // அருணன், சிபிஎம்\n(12/07/2020) ஆயுத எழுத்து : கொரோனாவை கொல்லுமா இந்திய மருத்துவம்\nசிறப்பு விருந்தினராக - ரவீந்திரநாத், மருத்துவர் // அய்யநாதன், மூத்த பத்திரிகையாளர் // வேலாயுதம், சித்த மருத்துவர் // அமலோர்பவநாதன், மருத்துவர்\n(11.07.2020) ஆயுத எழுத்து : உச்சத்தில் கொரோனா..... அச்சத்தில் கிராமங்கள்\nDr.ரவிகுமார், மருத்துவர் // Dr.அறம், மருத்துவர் // Dr. பூங்கோதை, திமுக // கோகுல இந்திரா, அதிமுக\n(10.07.2020) ஆயுத எழுத்து : விடுதலையாகும் சசிகலா : அடுத்து என்ன \nஷ்யாம், மூத்த பத்திரிகையாளர் // புகழேந்தி, அதிமுக // தமிழ்மணி, வழக்கறிஞர் // லட்சுமணன், பத்திரிகையாளர்\n(09.07.2020) ஆயுத எழுத்து : சட்ட திட்டங்கள் சாமானியர்களுக்கு மட்டும்தானா \nதனியரசு, கொங்கு இளைஞர் பேரவை // திருச்சி வேலுசாமி, காங்கிரஸ் // செம்மலை, அதிமுக // எழிலரசன், திமுக\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilminutes.com/chennai-iit-becomes-corona-ward/50446/", "date_download": "2020-07-15T08:07:35Z", "digest": "sha1:LHDWE5QWXQC3MOBNVY33BIWCAYS2YXKF", "length": 3788, "nlines": 48, "source_domain": "www.tamilminutes.com", "title": "அண்ணா பல்கலையை அடுத்து கொரோனா வார்டாக மாறும் சென்னை ஐஐடி | Tamil Minutes", "raw_content": "\nஅண்ணா பல்கலையை அடுத்து கொரோனா வார்டாக மாறும் சென்னை ஐஐடி\nஅண்ணா பல்கலையை அடுத்து கொரோனா வார்டாக மாறும் சென்னை ஐஐடி\nசமீபத்தில் சென்னை அண்ணா பல்கலைகழகத்தின் மாணவர் விடுதியை கொரோனா வார்டாக மாற்ற சென்னை மாநகராட்சி முடிவு செய்தது என்பது தெரிந்ததே\nஇந்த நிலையில் அண்ணா பல்கலையை அடுத்து தற்போது சென்னை ஐஐடி மாணவர்கள் விடுதியும் கொரோனா சிகிச்சையளிக்கும் வார்டாக மாற்றப்பட இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது\nஇதனையடுத்து சென்னை ஐஐடியில் உள்ள விடுதி மாணவர்கள், தங்களது உடைமைகளை விரைவில் எடுத்து கொண்டு காலி செய்யுமாறு ஐஐடி நிர்வாகம் மாணவர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பி உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.\nஏற்கெனவே சென்னை நந்தம்பாக்கத்தில் இருக்கும் வர்த்தக மையம், தனியார் திருமண மண்டபங்கள் உள்பட பல இடங்கள் கொரோனா வார்டாக மாற்றப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது\nRelated Topics:அண்ணா பல்கலை, கொரோனா வார்டு, சென்னை, சென்னை மாநகராட்சி\nவருமான வரி தாக்கல் செய்ய காலக்கெடு நீட்டிப்பு: பான்கார்டு-ஆதார் கார்டு இணைக்கவும் அவகாசம்\n7000 நெருங்கும் ராயபுரம், 6000ஐ நெருங்கும் இரண்டு மண்டலங்கள்: சென்னை கொரோனா நிலவரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmithran.com/article-source/MTUwMTc0NA==/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%95%E0%AF%82%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D:-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-07-15T09:49:18Z", "digest": "sha1:LUA7BS4DDGRD3SXVE4NZ7XWXK6XGWNEE", "length": 8006, "nlines": 66, "source_domain": "www.tamilmithran.com", "title": "பிரச்னைகளுக்கு தீர்வு கூறாத டிரம்ப்: பிடன்", "raw_content": "\n© 2020 தமிழ் மித்ரன்\nமுகப்பு » உலகம் » தினமலர்\nபிரச்னைகளுக்கு தீர்வு கூறாத டிரம்ப்: பிடன்\nவாஷிங்டன்: முன்னாள் அமெரிக்கத் துணை ஜனாதிபதியும், ஜனநாயக கட்சியில் அதிபர் தேர்தல் வேட்பாளரான, ஜோ பிடனுக்கும் அமெரிக்க அதிபர் டிரம்ப்புக்கும் ஜார்ஜ் புளாயிட் படுகொலை சம்பவத்தை அடுத்து கருத்து மோதல் அதிகரித்து வருகிறது.\nபிடன் தற்போது அமெரிக்காவின் பல மாகாணங்களுக்குச் சென்று பொதுக்கூட்டங்களில் பங்கேற்று உரையாற்றி வருகிறார். டோவர் பகுதியில் உள்ள டெல்வர் ஸ்டேட் பல்கலையில் பிடேன் பேசியதாவது: ஜார்ஜின் கடைசி நிமிடங்களில் அவர் 'என்னால் மூச்சு விட முடியவில்லை…' என கதறியது உலகம் முழுக்க பெரும் தாக்கதை ஏற்படுத்தி உள்ளது. இதனை நடக்காத விஷயம் போல டிரம்ப் பேசுகிறார்.\nஅமெரிக்காவில் கொரோனா பாதிப்பையும் தாண்டி வேலைவாய்ப்பு சதவீதம் அதிகரித்துள்ளது என டிரம்ப் மார்தட்டி வருகிறார். கடந்த ஏப்., மே மாதங்களில் 27 சதவீத வேலை வாய்ப்புகள் குறைந்துவிட்டன. இளம் கருப்பின அமெரிக்கர்களுக்கு இருந்த வேலையும் பறிபோயுள்ளது. ஆனால், டிரம்ப் வேலை வாய்ப்புகள் அதிகரித்துள்ளதாக நாடகமாடுகிறார். வெள்ளையர்கள் வேலை இழப்பு சதவீதம் 12.4 சதவீதம் இருக்கும் நிலையில் கருப்பர்களது வேலை இழப்பு சதவீதம் 16.8 ஆக உள்ளது. இது மிகவும் ஆபத்தான போக்கு. நிலைமை இவ்வாறு இருக்க, டிரம்ப்போ, 'மிஷன் அகம்ப்லிஷ்ட்' (முயற்சி நிறைவேறிவிட்டது) எனக் கூறும் வகையில் பேசி வருகிறார். இவ்வாறு பிடன் பேசினார்.\n: 2 நாள் பயணமாக நாளை மறுநாள் லடாக் செல்கிறார் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்..\nமத்திய அரசின் விஸ்டா திட்டத்தின் கீழ் புதிய நாடாளுமன்ற கட்டிடம் கட்ட 7 நிறுவனங்கள் விருப்ப விண்ணப்பம் தாக்கல்\nராஜஸ்தான் அரசியலில் 3வது நாளாக ெதாடரும் பரபரப்பு; நீக்கப்பட்ட துணை முதல்வர், 2 அமைச்சர்கள் தகுதி நீக்கம்...சச்சின் பைலட் உட்பட 19 எம்எல்ஏக்களுக்கு நோட்டீஸ்\nதிரிபுரா கைவினை கலைஞர்கள் கைவண்ணத்தில் தயாராகும் மூங்கில் பாட்டில்கள்: வெளிநாடுகளில் பெரிதும் வரவேற்பு\nசிபிஎஸ்இ 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு: மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் டுவிட்\nதமிழக அரசு கொரோனா நிவாரணப் பணிகளுக்கு ரூ.10,000 கோடி செலவிடப்பட்டுள்ளது : முதல்வர் பழனிசாமி அறிவிப்பு\nஜியோ நிறுவனத்தில் ரூ.33 ஆயிரம் கோடி முதலீடு செய்கிறது கூகுள் : முகேஷ் அம்பானி\nதமிழகத்தில் கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் வழங்குவது நிறுத்தி வைக்கப்படவில்லை : முதல்வர் பழனிசாமி\nசமூக வலைதளங்களில் திமுகவுக்கு எதிரான தந்திர அரசியலை கட்சியினர் உணர்ந்து செயல்பட வேண்டும் : கே.என்.நேரு\nகிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொரோனாவின் தாக்கம் குறைவாகதான் இருக்கிறது : முதல்வர் பழனிசாமி\nகிரிக்கெட் வாரியத்தின் தற்காலிக செயலதிகாரியாக ஹேமங் அமீன் நியமனம்\nபிரபல கால்பந்து வீரரின் சகோதரர் சுட்டுக்கொலை\nநியூசிலாந்து வீரர்களுக்கு 6 இடங்களில் பயிற்சி முகாம்\nசென்னை அணிக்கு தேர்வானது எப்படி: பியுஸ் சாவ்லா விளக்கம் | ஜூலை 14, 2020\nஎழுச்சி பெறுவாரா ரிஷாப்: முகமது கைப் நம்பிக்கை | ஜூலை 14, 2020\n© 2020 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/politics/01/247432?ref=category-feed", "date_download": "2020-07-15T08:19:50Z", "digest": "sha1:DEEA6DDRZKP6OO6VBCKK5USPEBARGEB4", "length": 10385, "nlines": 161, "source_domain": "www.tamilwin.com", "title": "தீர்வுகள் கிடைக்கும் வரைக்கும் அரசுடன் தொடர்ந்து பேசுவது! முடிவெடுத்தது தமிழ் தேசிய கூட்டமைப்பு - செய்திகளின் தொகுப்பு - Tamilwin", "raw_content": "\nகனடா பிர��த்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nசெவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nதீர்வுகள் கிடைக்கும் வரைக்கும் அரசுடன் தொடர்ந்து பேசுவது முடிவெடுத்தது தமிழ் தேசிய கூட்டமைப்பு - செய்திகளின் தொகுப்பு\nநாட்டில் தினம்தோறும் எதிர்பார்த்த, எதிர்பாராத பல்வேறு சம்பவங்கள் நடப்பதுடன் அரசியலிலும் பல்வேறு வகையிலான மாற்றங்களும் ஏற்பட்டு வருகின்றன.\nஅவற்றை எமது செய்தி சேவையினூடாக தவறாது தந்த வண்ணம் உள்ளோம்.\nஎனினும் அவற்றுள் முக்கியமான சில செய்திகளை தொகுத்து காணொளி வடிவில் வழங்கி வருகின்றோம்.\nஅந்த வகையில் இன்றைய தினத்தில் முக்கிய செய்திகளின் தொகுப்பிற்குள் இடம்பிடித்த செய்திகள்,\nநாடு முழுவதும் மீண்டும் ஊரடங்கு அமுல்\nஆறுமுகம் தொண்டமானின் மகனுக்கு எச்சரிக்கை விடுத்த கோட்டாபய\nபாலைவன வெட்டுக்கிளிகள் இலங்கைக்கு படையெடுக்கும் ஆபத்து\nஇராணுவ பின்னணியுடையவரை ஆளுநராக ஏற்றுக்கொள்ள முடியாது\nபேருந்துகளில் பயணிகள் சமூக இடைவெளியை பின்பற்றவில்லை\nதேர்தலின் போது கடுமையான சுகாதார விதிமுறைகள் பின்பற்றப்படும்\nமுறுகல் தீவிரம் - சீன மாணவர்களுக்கு தடை விதித்தார் ட்ரம்ப்\nஇலங்கையில் கொரோனாவின் இரண்டாம் அலை ஆ ரம்பமா ஒன்றும் கூறமுடியாது என்கிறார் இராணுவத் தளபதி\nஇந்தியாவிலிருந்து கடல் மார்க்கமாக மன்னாருக்கு வர யாரையும் அனுமதிக்கக்கூடாது என அறிவுறுத்தல்\nஇலங்கையில் கொரோனா நோயாளர்கள் அதிகரிப்பு தனியார், அரச துறையினருக்கு அறிவுறுத்தல்\nகொரோனா தொற்று தொடர்பில் கிளிநொச்சி மக்கள் அச்சமடைய தேவையில்லை: மாவட்ட அரச அதிபர்\n நாடு மீண்டும் முடக்கப்படலாம் என அச்சம் ..\nகொரோனா நோயாளிகளை தேடி நாடு முழுவதும் தீவிர பரிசோதனை\nஎளிமையான பதிவு, எண்ணற்ற இலங்கை தமிழர்களுக்கான வரன்கள், உலகளாவிய தேடல் இவையனைத்தும் ஒரே இடத்தில், உங்கள் வெடிங்மானில். பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலம���னவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rajinifans.com/detailview.php?title=1729", "date_download": "2020-07-15T09:08:46Z", "digest": "sha1:7USNUFESVSHG2H43OGQF65QAJ2JPFAYA", "length": 18115, "nlines": 145, "source_domain": "rajinifans.com", "title": "பரபரப்புப் பசியில் மீடியா - குட்டு வைத்த ரஜினி - Rajinifans.com", "raw_content": "\nஎன்றும் நியாயத்தின் பக்கம் தலைவர்\nஅட இதெல்லாம் என்னங்க ஸ்டைல்... சும்மா இருங்க - தலைவர்\nZee தமிழில் தலைவரின் இன்றைய பேட்டி\nதலைவர் தான் அந்த Trend Setter \nலேட்டாக வந்தாலும் கரெக்ட்டா அடிக்கணும்.. 2.O விழாவில் தலைவர் வைத்த பன்ச்\nதலைவர் சந்திப்பு - என் நிலை உணர்ந்து அணைத்துக் கொண்டார்\n‘காலா 100 வது நாள் கறி விருந்து…’ அசத்திய அமெரிக்க ரஜினி ரசிகர்கள்\nரஜினியுடன் மேரி கோம் சந்திப்பு… பாக்சிங் போஸ் கொடுத்த சூப்பர் ஸ்டார்\nபத்திரிக்கை விற்பனை மந்தமா இருக்கு . . ரஜினியை பத்தி எழுதுனாநெறைய பேரு படிப்பாங்க\nமுதல்வர் கனவு – சுடலை எனும் மு.க.ஸ்டாலினினுக்கு கானல் நீரான கதை…\nகுமுதம் : இப்போ ஹேப்பியா..\nயுத்தத்திற்கு வியூகம் தான் முக்கியம் \nபரபரப்புப் பசியில் மீடியா - குட்டு வைத்த ரஜினி\nதலைவரின் அரசியல் வாழ்வில் எத்தனையோ முறை அவர் அளித்த பேட்டிகளை மீடியாக்கள் திரித்துவிட்டிருக்கின்றன.\nஇன்று நேற்றல்ல.. அவர் அரசியல் குறித்துப் பேச ஆரமித்த காலத்திலேயே இது நடக்க ஆரம்பித்துவிட்டது.. அதிலும் 2017 டிசம்பர் 31 க்கு பிறகு அதிகமாக நடந்து கொண்டிருக்கிறது.\nஅதன் ஒரு பகுதி தான் நேற்றைய தலைவரின் பேட்டியும் அதற்குத் தலைவரே விளக்கம் அளித்துக் கொடுக்க வேண்டி இருந்த இன்றைய பேட்டியும்.\nதூத்துக்குடி விசயத்தில் ஊடகங்கள் சேர்ந்து கொண்டு, போராடியவர்களைச் சமூக விரோதிகள் என்று ரஜினி சொல்லிவிட்டார் என்று திரித்துச் சொன்னது போல, நேற்று எதார்த்தமாக எந்த ஏழுபேர் என்று கேட்டதைத் திரித்துச் சொல்ல ஆயத்தமாகின.\nசில ஊடகங்கள் டிக்ளரே செ��்துவிட்டனர்.\n\"ஏழு பேரை தெரியாதவர் தான் ஏழுகோடி பேருக்கு தலைவரா\" என்று.. அது எந்த ஊடகம் என்று உங்களுக்கே தெரியும்.\nஆனால் இம்முறை உடனடியாகத் தலைவர் ஊடகங்களை அழைத்து வலுவான விளக்கத்தை அளித்துத் தூத்துக்குடி போல ஆகிவிடாமல் பார்த்துக்கொண்டார் ( துண்டு ஒரு முறை தான் தவறும் )\nஎடுத்த எடுப்பிலேயே மீடியாக்களைக் குட்டியவாறே தான் ஆரம்பித்தார்.\nஏழு பேர் குறித்துத் தெரியாதவனா இந்த ரஜினி.. நீங்க கேள்விய ஒழுங்கா கேட்காமல் ட்விஸ்ட் பண்ணிட்டு என்னை சொல்றீங்க..\nவீடியோ இருக்கு, மக்கள் பார்க்குறாங்க, ஏன் ட்விஸ்ட் பண்றீங்க எனச் சொன்னது நிறையச் சானல்களுக்கு உறுத்தியிருக்கக்கூடும்.\nஇந்தப் பேட்டியால் வெளிவந்த கூடுதல் செய்தி, தலைவர் ஒரு ஆண்டு முன்பே பேரறிவாளனோடு தொலைபேசியில் பேசிய தகவல்.. யாருக்குமே தெரியாது இந்த விசயம்.\nஅவனவன், பேரறிவாளனை பார்த்து சிரித்துவிட்டு வந்தாலே பல கதைகளைச் சொல்லி அரசியல் மைலேஜ் தேடிக்கொள்ளும் இந்தக் காலத்தில் தலைவர் இதுவரை அதை வெளியிலேயே சொல்லவில்லை என்பது வியப்பான விசயம்.\nஇப்போதும் கூடச் சொல்லியிருக்கமாட்டார், 7 பேர் குறித்து எதுவுமே தெரியாது என்று ப்ரொஜெக்ட் செய்ய முயன்றதால் தான் சொல்லியிருக்கிறார்.\nஇது போல இன்னும் எத்தனை எத்தனை செய்திருக்கிறாரோ அந்த ஆண்டவனுக்குத் தான் தெரியும்..\nராஜிவ் கொலை குற்றவாளிகள் 7 பேரை மனிதாபிமானம் கருதி விடுதலை செய்வதே நலம் எனத் தன் கருத்தை மிகத்தெளிவாகச் சொல்லி இருக்கிறார்.\nமற்றவர்களிடம் இதைக் கேட்டால் 1991 ம் ஆண்டுனு தங்கள் அரசியலுக்கு ஏற்றவாறு கருத்தை முன்வைப்பர்.\nஅதே போலப் பாஜக விசயத்தில் அவர்கள் எதிர்கட்சிகளுக்கு ஆபத்தானவர்கள் .. இத்தனை கட்சிகள் சேர்ந்து ஒருவரை எதிர்த்தால் கண்டிப்பாக அந்த ஒருவர் பலமானவராகத் தானே இருக்க முடியும் எனவும் கேட்டிருக்கிறார்.\nஅரசியல் அரங்கிற்குள் முழுதும் அடியெடுத்து வைக்காமலேயே இத்தனை வெளிப்படையாக ரஜினி பேசியும் ஏன் அரசியலுக்கு வரல வரலனு கேட்கின்றனர்.\nபலசாலி, ஆபத்தானவர்கள் என்பதெல்லாம் அவரவர் பார்வைக்கு.. நல்லவரா கெட்டவரா என்பது தான் இறுதி.. அதை மக்கள் முடிவு செய்வார்கள்..\n2019 ல் தெரிந்துவிடும்... இதையும் ரஜினியே தான் சொன்னார்..ஆனால் ஊடகங்கள் வழக்கம்போல ரஜினி மோடியை பலசாலி என்று சொல்லிவி��்டார் so, ரஜினி பாஜகடாவ் எனக் கத்த ஆரம்பித்துவிட்டனர்.\nகபாலி படத்துல தலைவர் சொல்ற டயலாகத் தான் நியாபகம் வருது.. ஊடகங்கள் வேலையே கதறுவது தான். கதறட்டும் விடு,. அதுல உண்மை இருக்கா இல்லயானு மக்கள் முடிவுபண்ணட்டும். 😎😂\nஇவற்றையெல்லாம் தவிர்த்து தமிழக நலன் சார்ந்து அவர் தெரிவித்த கருத்துகள் மிக மிக முக்கியம் என்பேன்.. குறிப்பாக இலவசங்கள் குறித்து.\nகண்டிப்பாக இலவசங்கள் அவசியம்.. ஆனால் யாருக்கு, என்ன, எப்போது என்பது அவசியம்.. வெறும் ஓட்டுக்காகக் கொடுக்கப்படும் இலவசங்கள் பயனற்றது.\nவார்த்தை உபயோகங்களே ரஜினியின் அரசியல் பார்வையை மிக மிக விரிவாக எடுத்துரைக்கிறது.\nதிராவிட அரசியலில் இருக்கும் இலவசங்களுக்கும் இவர் சொல்லும் இலவசங்களுக்கும் உள்ள இந்த வேறுபாடு தான் எதிர்கால அரசியலாய் இருக்கும் என்பது என் கணிப்பு..\nஇன்னொரு முக்கிய விசயம் வன்முறை எதிர்ப்பு.. எந்தச் சூழ்நிலையிலும் வன்முறை இருக்கவே கூடாது என்பதில் மிக உறுதியாய் நிற்கிறார்.\nயாரானாலும் இதைத் தானே சொல்வார்கள் எனக் கேட்கலாம்.. இல்லை, திராவிட அரசியலில் வன்முறை என்பது ஒரு பக்கம் சார்ந்தது தான்.\nஉதாரணம் சர்கார் திரைப்பட எதிர்ப்பு.. அதாவது அவர்களுக்கு ஏதாவது என்றால் வன்முறையையும் கையில் எடுக்கத் தயங்கமாட்டார்கள்.\nஅதை ரஜினி புரிந்து தான் வன்முறையை அறவே வேண்டாம் என்கிறார்.. நீண்டகாலத் தமிழக நலனில் இவரின் இந்த இரண்டு பதில்கள் பல கேள்விகளுக்கு விடைகளாய் அமையும்..\nஇவை இல்லாமல் அமைச்சருக்கு ஒரு பெரிய கொட்டு வைத்திருக்கிறார்.\nவர வேண்டியது, மைக்கப் பார்த்தவுடனே கத்திக் குதற வேண்டியது எனத் தமிழ்நாட்டில் ஒரு அமைச்சர் இருக்கிறார்.. ஆனால் இதைச் சொல்லி என்ன அவர் திருந்தவா போகிறார்.\nவிமர்சனம் வேறு தனிமனித தாக்குதல் வேறு என்பது கூடப் புரியாமல் உளறுபவருக்குத் தலைவர் சொல்வதும் காதில் விழப்போவதில்லை தான்.\nநாளை இதற்கும் ஒரு பலமான எதிர்வினை வைக்கத்தான் போகிறார்.. அதற்கென ரஜினி அமைச்சரை கொஞ்சம் கூடக் கடிந்து சொல்லவில்லை. ஹர்ட் பண்ணாம விமர்சனங்கள் வையுங்கள் என்று தான் சொன்னார்.. #ஆன்மிகஅரசியல் 🤘\nகஷ்டப்பட்டு உழைக்கின்றோம்.. வருமானவரி கட்டுகிறோம்.. பணம் சம்பாதிக்கின்றோம் உனக்கென்ன என்கிற அந்தக் கடைசிப் பதில் உரைக்கிறவர்களுக்கு உரைக்கும��� என நம்புவோமாக..\nகுறிப்பாக இந்தப் பதில் அனைவருக்குமானது என்பேன்..அதிகமாகப் பணம் சம்பாதிப்பவர்களை ஏதோ தீயவர்கள் போலப் பார்க்கும் பொதுப் புத்தி அதிகரித்து வருகிறது..\nஅதிலும் நடிகர்கள் மீதான பார்வை.. அவர்களும் உழைக்கிறார்கள்..நடிப­்பும் ஒரு தொழில் என்பதை மறந்துவிடுகின்றேன்..­ நாமும் நினைவு படுத்துவோம்..\nநடிப்பு தான் தொழில் சாரே.. ஆனால் நீங்கள் அரசியலையே ஒரு தொழிலாகச் செய்துவருகிறீர்கள் என்பதை மறக்கவேண்டாம்.. 😏\nபத்து நிமிட கலகலப்பான பேட்டிக்குப் பின் கேட் வரை சென்றவர், நிருபர்களில் ஒருவர் \"சார் ஒரு போட்டோ என்றதும்., டக்கெனத் திரும்பி போட்டோவா\" என்றாரே.. செம்ம மொமண்ட்.. அவ்ளோ அழகு தலைவர் இன்னைக்கு.\nஉடனே எல்லா நிருபர்களும் நாங்களும் ஒரு போட்டோ எனச் சூழ்ந்து கொள்ளப் பெரிய சிரிப்பு. இவரைப் போய் தவறாக எழுத எப்படி மனசு வருகிறதோ\nஇவன் பேருக்குள்ளே காந்தம் உண்டு உண்மை தானடா.. 🤘\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilflashnews.com/index.php?aid=104261", "date_download": "2020-07-15T08:49:40Z", "digest": "sha1:NKNQNM6SHQZ6RRBYF63WNHO7WQAHIQEZ", "length": 1837, "nlines": 18, "source_domain": "tamilflashnews.com", "title": "நிர்மலா சீதாராமனுக்கும் ஓபிஎஸ்-க்கும் என்ன வித்தியாசம்!", "raw_content": "\nநிர்மலா சீதாராமனுக்கும் ஓபிஎஸ்-க்கும் என்ன வித்தியாசம்\n\"மத்திய பட்ஜெட்டை நிர்மலா சீதாராமன் 159 நிமிடம் வாசித்த நிலையில் ஓபிஎஸ் 196 நிமிடங்கள் வாசித்துள்ளார்\" என்று தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். மேலும், தலைைச் செயலாளர் அலுவலகம் முதல் கிராம நிர்வாகம் வரை கடனில் மூழ்கியுள்ளது என்றும் காவிரி டெல்டா பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக வேண்டும் என்பதே தி.மு.க-வின் நிலைப்பாடு என்றும் கூறினார். பட்ஜெட் உரையை 3.15 மணி வாசித்தார் ஓபிஎஸ்.\nஎக்ஸ்க்ளூசிவ் ட்ரெண்டிங் செய்திகளை தமிழில் படிக்க, தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷன் இன்ஸ்டால் செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcinetalk.com/size-zero-song-teaser-in-inji-iduppalagi-movie/", "date_download": "2020-07-15T07:31:02Z", "digest": "sha1:TXIQMAKL76U4ZTIKBWL7OV5GLBNGDFL5", "length": 4090, "nlines": 55, "source_domain": "www.tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – ‘இஞ்சி இடுப்பழகி’யின் ‘சைஸ் ஜீரோ’ பாடலின் டீஸர்..!", "raw_content": "\n‘இஞ்சி இடுப்பழகி’யின் ‘சைஸ் ஜீரோ’ பாடலின் டீஸர்..\nactor arya actress anuskha director k.s.prakash rao inji iduppalagi movie pvp cinemas இஞ்சி இடுப்பழகி திரைப்படம் இயக்குநர் கே.எஸ்.பிரகாஷ் நடிகர் ஆர்யா நடிகை அனுஷ்கா பிவிபி சினிமாஸ்\nPrevious Post\"வீடு, விீடாகப் போய் தீபாவளி பரிசினை கொடுப்போம்...\" - நடிகர் விஷால் அறிவிப்பு.. Next Postஒரு வாரத்திற்குள்ளாக சிவாஜி சிலையை அகற்றுவது பற்றி முடிவெடுக்க உச்சநீதிமன்றம் உத்தரவு..\nஆர்யா- சுந்தர்.சி நடிப்பில் ‘அரண்மனை-3’ துவங்கியது..\nகாப்பான் – சினிமா விமர்சனம்\n“எனக்கு பேனர்கள் வைக்க வேண்டாம்..” – ரசிகர்களிடம் நடிகர் சூர்யா வேண்டுகோள்\nமூத்த பத்திரிகையாளர் திரு.மேஜர்தாசன் அவர்களுக்கு அஞ்சலி..\n‘யாருக்கும் அஞ்சேல்’ படத்திற்காக டப்பிங் பேசிய பிந்து மாதவி..\nஆன்லைன் தியேட்டரில் வெளியாகும் ‘ஒன்பது குழி சம்பத்’ திரைப்படம்\n“கே.பாலசந்தரின் கம்பீரத்தை வேறு யாரிடமும் நான் கண்டதில்லை…” – ரஜினியின் புகழாரம்..\n“கே.பாலசந்தர் பிடித்து வைத்த பொம்மைகள் நாங்கள்…” – கமல்ஹாசன் பேச்சு..\nவிஜய் சேதுபதி-பார்த்திபன் கூட்டணியில் அரசியல் படம் ‘துக்ளக் தர்பார்’\n‘ராஜபார்வை’ படத்தின் தயாரிப்பாளர் செய்த மோசடி வேலை..\n‘பிரண்ட்ஷிப்’ படத்தில் ஹர்பஜன்சிங்கிற்காக பாடிய சிம்பு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.trttamilolli.com/jett-market-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/", "date_download": "2020-07-15T08:38:51Z", "digest": "sha1:PJSML3KDCXGEAXRVO36IMJ25CH47VBI5", "length": 7612, "nlines": 94, "source_domain": "www.trttamilolli.com", "title": "JETT MARKET இன் நவராத்திரி சிறப்பு மலிவு விற்பனை – TRT தமிழ் ஒலி", "raw_content": "\nஐரோப்பாவின் முதல் 24 மணிநேர தமிழ் வானொலி\nJETT MARKET இன் நவராத்திரி சிறப்பு மலிவு விற்பனை\nஇவற்றை விட இன்னும் பல பூஜை, மளிகைப் பொருட்கள் மிக மலிவு விலையில் ஒரே இடத்தில்….\nவிளம்பர அறிவித்தல்கள் Comments Off on JETT MARKET இன் நவராத்திரி சிறப்பு மலிவு விற்பனை Print this News\nபொது­ஜன பெர­மு­ன­வுடன் இணை­யவே பேசு­கிறோம் – மைத்திரி முந்தைய செய்திகள்\nமேலும் படிக்க மின்னேற்றியபடி பாடல் கேட்டபோது கைத்தொலைபேசி வெடித்து இளம் பெண் உயிரிழப்பு\nTRT தமிழ் ஒலி வானொலியை iPhone இல் கேட்க நீங்கள் செய்யவேண்டியது…\nஎமது வானொலியை Iphone இல் கேட்பதற்கான புதிய APP தற்போதைய அவசரகால நிலைமைகள் காரணமாக வெளிவர சற்று தாமதமாகின்றமையால் அதுவரைமேலும் படிக்க…\nஎமது TRT தமிழ் ஒலி வானொலியை Internet Radio இல் கேட்க கீழ் காணும் முறைப்படி முயற்சி செய்யவும் 1)மேலும் படிக்க…\nஜெட் மார்க்கெட் – மாதாந்த மலிவு விற்பனை – 12 JAN 2020\nஜெட் மார்க்கெட் 👇 நத்தார் சந்தை – Marché de Noël \nஸ்ரீ காமாட்சி அம்பாள் ஆலயம்\nஅமேதிஸ்த் இன்டர்நேஷனல் (Amethyste International)\nJett Market இன் மாதாந்த மலிவு விற்பனை\n4வது ஐரோப்பியத் தமிழ் ஆய்வியல் மாநாடு – 2019\nவன்னி வெள்ள நிவாரண நிதி (TRT தமிழ் ஒலி வானொலி)\n3வது ஐரோப்பிய தமிழ் ஆய்வியல் மாநாடு – 2018\nஅண்ணாமலை பல்கலைக்கழகம் – பாரிசு : 2018ஆம் ஆண்டுக்கான பரீட்சை\n3வது ஐரோப்பிய தமிழ் ஆய்வியல் மாநாடு – 2018\nசச்சி தமிழர் பாடசாலை – இயக்குனர் : பேராசிரியர் சச்சிதானந்தம் M.A, D.S,Ph.D\nஇலங்கையின் புதிய அரசியல் யாப்பு சீர்திருத்தம் தொடர்பாக பிரான்சில் வசிக்கும் இலங்கையர்களிடம் கருத்தறிதல் ஆலோசனை கோரல்\nசர்வதேச ரீதியிலான சிறுகதைப் போட்டி..\nதுயர் பகிர்வோம் – திருமதி.நாகம்மா குமாரசாமி\nதுயர் பகிர்வோம் – திரு. செகநாயகம்பிள்ளை மகேந்திரன்\nTRT தமிழ் ஒலி வானொலியை iPhone இல் கேட்க..\nதுயர் பகிர்வோம் – திருமதி. பாலமகேஸ்வரி சிவலிங்கம்\nஸ்ரீ காமாட்சி அம்பாள் ஆலயம் BOBIGNY (FRANCE)\nசச்சி தமிழர் பாடசாலை – பிரான்ஸ்\nமாதவன் பாலா காப்புறுதி நிறுவனம்\nTRT வானொலி கைத்தொலைபேசி ஊடாகவும்…\nஅலுவலகத் தொலைபேசி இலக்கம் : 0033 (0) 1 48 37 16 75\nநேரடி நிகழ்ச்சிகளில் இணைந்து கொள்வதற்கான தொலை பேசி இலக்கம் : 0033 (0) 1 48 32 15 40\nநேரடி நிகழ்ச்சிகளில் இணைந்து கொள்வதற்கான Viber தொலை பேசி இலக்கம் : 0033 (0) 7 66 15 26 93\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://selangorkini.my/ta/2020/04/%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%89%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AF%8D/", "date_download": "2020-07-15T07:47:29Z", "digest": "sha1:FJ7NU42O7MWD3674SIGFADVLBJKWIM32", "length": 6417, "nlines": 63, "source_domain": "selangorkini.my", "title": "சட்ட மன்ற உறுப்பினர் அத்தியாவசியமான பொருட்கள் மற்றும் 'ஜோம் சொப்பிங்' கூப்பன்களை வழங்கினார் !!! - Selangorkini", "raw_content": "\nசட்ட மன்ற உறுப்பினர் அத்தியாவசியமான பொருட்கள் மற்றும் ‘ஜோம் சொப்பிங்’ கூப்பன்களை வழங்கினார் \nஷா ஆலம், ஏப்ரல் 7:\nநடமாடும் கட்டுப்பாடு ஆணை (பிகேபி) காலகட்டம் தொடங்கியது முதல் பாதிக்கப்பட்ட பண்டார் பாரு கிள்ளான் சட்ட மன்ற தொகுதியை சேர்ந்த 2,200 குடும்பத்தினருக்கு அத்தியாவசிய பொருள்கள் மற்றும் ‘ஜோம் சொப்பிங்’ கூப்பன்களை வழங்கியதாக அதன் சட்ட மன்ற உறுப்பினர் டத்தோ தேங் சாங் கிம் கூறினார். கடந்த ஏப்ரல் 1 தொடங்கி கட்டம் கட்டமாக ஐந்து மலிவு விலை அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிக்கும் மக்களுக்கு உதவிகள் சென்றடைந்தது என அவர் பெருமிதம் கொண்டார்.\nபண்டார் பாரு கிள்ளானில் மாவார் செம்பாக்கா அடுக்குமாடி மற்றும் டாலியா அடுக்குமாடி, ஜாலான் பெக்கான் பாருவில் பெலாங்கி இண்டா அடுக்குமாடி, பண்டார் புக்கிட் ராஜாவில் பெர்மாய் புக்கிட் கூடா அடுக்குமாடி மற்றும் ரெபானா அடுக்குமாடி அதில் அடங்கும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.\n” இந்த பிகேபி காலகட்டத்தில் உணவு பொருட்கள் வாங்குவதற்கு நிறைய சிரமங்களை எதிர் நோக்கி வரும் சூழ்நிலையில் இருக்கிறார்கள். ஆகவே, எங்களது உதவிகள் பெற்றவர்களின் சுமையை குறைக்க இது துணை புரியும் என எதிர் பார்க்கிறேன். எங்கள் சட்ட மன்றத்தை தவிர, சிலாங்கூர் மாநிலத்தில் உள்ள அனைத்து மக்களும் வீட்டில் இருக்கும் படியும் மற்றும் மிகவும் எச்சரிக்கையாகவும் நடந்து கொள்ள வேண்டுகிறோம்,” என்று தமது அறிக்கையில் தெரிவித்தார்.\nகோவிட்-19: பிரதமர் பொது மக்களை தொடர்ந்து பிகேபி நடைமுறையை பின்பற்ற வேண்டுகோள்\nபிகேபி: காவல்துறை காஜாங்கில் 8 சாலைகளை முடிய வேளையில் சாலை தடுப்பு சோதனையை அதிகரித்தது \nகோவிட்-19: சிலாங்கூர் மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்; எஸ்ஓபியை பின்பற்றுங்கள் \nகம்போங் துங்கு சட்டமன்ற பெடுலி சேஹாட் திட்டத்தின் பதிவு தொடங்கியது \nபாக்காத்தான்: மக்களவை அமைச்சரவை கட்டுப்பாட்டில் இருந்து சுதந்திரமாக இருக்க வேண்டும்\nஅதிகமான வணிகர்கள் இ-டாப்போர் திட்டத்தில் பங்கெடுப்பார்கள்- எம்பிஐ இலக்கு\nபொதுப் பூங்காக்கள் மற்றும் மைதானங்களில் மது அருந்துவது மற்றும் புகைப்பிடிக்கத் தடை \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://slt.lk/ta/about-us/profile/vision-mission-and-value", "date_download": "2020-07-15T08:58:09Z", "digest": "sha1:FFCD7MMUVD3LQ2ZGBD5B5HNTGOPVEFYT", "length": 14508, "nlines": 426, "source_domain": "slt.lk", "title": "சிறப்புக்குறிப்பு – தூரநோக்கு மற்றும் பணியிலக்கு | Welcome to Sri Lanka Telecom", "raw_content": "\nமொத்த உள்நாட்டு உற்பத்தியில் தாக்கம்\nநிலையான தன்மை பற்றிய அறிக்கைகள்\nமொத்த உள்நாட்டு உற்பத்தியில் தாக்கம்\nநிலையான தன்மை பற்றிய அறிக்கைகள்\nசிறப்புக்குறிப்பு – தூரநோக்கு மற்றும் பணியிலக்கு\n“சகல இலங்கையர்களும் உலகத்தரமான தகவல், தொடர்பாடல் மற்றும் பொழுதுபோக்குச் சேவைகளுடன் இடையறாது இணைக்கப்பட்டிருத்தல்”\n“புதுமையானதும் உற்��ாகத்தைத் தருவதுமான தொலைத்தொடர்பு அனுபவங்களை பேரார்வம், தரம் மற்றும் அர்ப்பணிப்புடன் உங்களுக்கு வழங்கும் நம்பிக்கையானதும் நிரூபிக்கப்பட்டதுமான பங்காளர்”\nநாம் செய்யும் எல்லாவற்றிலும் வாடிக்கையாளர்களை மையப்படுத்தல்\nநாம் கொடுத்த உறுதிமொழிகளுக்கு உண்மையாகவிருப்போம்\nஉருவாக்கச் சிந்தனை மூலம் நாம் தொடர்ந்து புதிய வாய்ப்புக்களைக் கண்டுபிடிகிறோம்\nநாம் கேட்பதற்கும் அதற்கேற்ப நடப்பதற்கும் தயாராகவுள்ளோம்\nஒரு பொதுவான குறிக்கோள்களை அடைவதற்காக, ஒரு பொதுவான நோக்கத்துடன் நாம் ஒரே குழுவாக இணைந்துள்ளோம்\nதனிச்சிறப்பு வாய்ந்த செயற்பாட்டைச் செய்வதற்கு நாம் எம்மை அர்ப்பணித்துள்ளோம்\nபங்குதாரர் பெறுமதியை மேம்படுத்த அர்ப்பணிப்புடன் செயற்படுகின்றோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/tamilnadu/556875-protest-against-pm-in-puduchery.html?utm_source=site&utm_medium=art_more_author&utm_campaign=art_more_author", "date_download": "2020-07-15T09:31:29Z", "digest": "sha1:KAVGRMXZZ56GW76U5V4ZSNHBDCGNJJ6Z", "length": 18688, "nlines": 295, "source_domain": "www.hindutamil.in", "title": "மருத்துவக் கல்வியில் இடஒதுக்கீடு மறுப்பு: புதுச்சேரியில் பிரதமர் மோடியின் உருவ பொம்மையை எரிக்க முயற்சி | Protest against PM in Puduchery - hindutamil.in", "raw_content": "புதன், ஜூலை 15 2020\nமருத்துவக் கல்வியில் இடஒதுக்கீடு மறுப்பு: புதுச்சேரியில் பிரதமர் மோடியின் உருவ பொம்மையை எரிக்க முயற்சி\nபிரதமரின் உருவ பொம்மையை எரிக்க முயற்சி\nபிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு மருத்துவ இடங்களில் துரோகம் இழைத்ததாக குற்றம்சாட்டி, பிரதமர் மோடியின் உருவ பொம்மையை தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் எரிக்க முயன்றனர்.\nபுதுச்சேரியில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் அண்ணாசாலை- காமராஜர் சாலை சந்திப்பில் இன்று (மே 29) திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nபோராட்டத்தில் 5 பேர் பிரதமர் மோடியின் உருவபொம்மையை எடுத்து வந்து எரிக்க முயன்றனர். பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பெரியக்கடை போலீஸார் அந்த உருவ பொம்மையை பறிக்க முயன்றனர். இதனால் சாலையில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. ஒருகட்டத்தில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தோரிடம் இருந்து பொம்மையை பறித்தனர்.\nதந்தை பெரியார் தி.க புதுச்சேரி மாநிலத் தலைவர் வீரமோகன் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் துணைத்தலைவர் இளங்கோ, செயலாள���் சுரேஷ், பொருளாளர் பெருமாள் உட்பட 60 பேர் கைது செய்யப்பட்டனர்.\nபோராட்டம் தொடர்பாக துணைத்தலைவர் இளங்கோ கூறுகையில், \"கடந்த 3 ஆண்டுகளில் ஓபிசி, எம்பிசி மாணவர்களுக்குக் கிடைக்க வேண்டிய 10 ஆயிரம் மருத்துவ இடங்கள் உயர் சாதியினருக்கு தாரைவார்க்கப்பட்டுள்ளது.\nஓபிசி, எம்பிசி மக்களுக்கு மத்திய அரசு துரோகம் செய்துள்ளது. ஓபிசி, எம்பிசி மக்களுக்கு 27 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் மண்டல் குழு அறிக்கையை ஒழித்துக் கட்டவே முயற்சி நடக்கிறது. அதை கண்டித்தே இப்போராட்டத்தில் ஈடுபட்டோம்\" என்று தெரிவித்தார்.\nஇந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\nகரோனா நோய்ப்பரவலை அரசு சிறப்பாக கட்டுப்படுத்தி வருகிறது; பொதுமக்கள் ஒத்துழைப்பு மிக அவசியம்: முதல்வர் பேச்சு\nஸ்டாலின் தலைமையில் 31-ம் தேதி அனைத்துக் கட்சிக் கூட்டம்; நோய்த்தடுப்பு செயல்பாடுகள், இடஒதுக்கீடு மறுப்பு குறித்து ஆலோசனை\nதிமுக கொடுத்த மனுக்கள் எல்லாமே உண்மையானது; நிரூபிக்கத் தயார்; அமைச்சர் காமராஜூக்கு கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் சவால்\nமே 29-ம் தேதி சென்னை நிலவரம்: மண்டல வாரியாக கரோனா தொற்று எண்ணிக்கை\nபுதுச்சேரிபிரதமர் மோடிஉருவபொம்மைமருத்துவக் கல்வி இடஒதுக்கீடுதந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர்PuducheryPM ModiONE MINUTE NEWSMedical education reservation\nகரோனா நோய்ப்பரவலை அரசு சிறப்பாக கட்டுப்படுத்தி வருகிறது; பொதுமக்கள் ஒத்துழைப்பு மிக அவசியம்:...\nஸ்டாலின் தலைமையில் 31-ம் தேதி அனைத்துக் கட்சிக் கூட்டம்; நோய்த்தடுப்பு செயல்பாடுகள், இடஒதுக்கீடு...\nதிமுக கொடுத்த மனுக்கள் எல்லாமே உண்மையானது; நிரூபிக்கத் தயார்; அமைச்சர் காமராஜூக்கு கான்ஸ்டன்டைன் ரவீந்திரன்...\nநேபாள் பிரதமர் மூளை காலியாகிவிட்டது: உ.பி. துணை...\nதிராவிட இயக்கத்தின் சமூக நீதிக் கொள்கை நிலை...\nஅனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் அரசாணைப்படி மதுரையில் இன்னொரு...\nகாமராஜரிடமிருந்து காங்கிரஸ், பாஜகவினருக்கு ஒரு பாடம்\nஅடுத்த 6 மாதங்களில் வங்கிகளின் வாராக்கடன் இதுவரையில்லாத...\nபைக்கில் ஆபத்தான சாகச விளையாட்டு: கண்டித்த நபரை...\nமதிப்பிழந்த ரூபாய் நோட்டுகளைப் பெற்று தன் சொந்த...\nகரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கொரட்டலா சிவா வேண்டுகோள்\nவிருதுநகர் மாவட்டத்தில் ரூ.48.59 லட்சத்தில் நீர்வடிப் பகுதி மேம்பாட்டுத் திட்டம் தொடக்கம்\nமருத்துவப் படிப்பு சேர்க்கையில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஒதுக்கீடு: முதுநிலை பட்டதாரி ஆசிரியர்...\nஓடிடி தளத்துக்கான பணிகளில் கமல் மும்முரம்\nகூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன்; தடையில்லாமல் கிடைக்க முதல்வர் உத்தரவாதப்படுத்த வேண்டும்: முத்தரசன் கோரிக்கை\nசாத்தான்குளம் விவகாரம்: தந்தை, மகனுக்கு மருத்துவச் சான்று வழங்கிய அரசு மருத்துவரிடம் சிபிஐ குழு விசாரணை\nவிருதுநகர் மாவட்டத்தில் ரூ.48.59 லட்சத்தில் நீர்வடிப் பகுதி மேம்பாட்டுத் திட்டம் தொடக்கம்\nதிமுக ஊராட்சி மன்றத் தலைவர் படுகொலை; மக்கள் பிரதிநிதிகளுக்கே பாதுகாப்பில்லாத நிலை: ஸ்டாலின்...\nபுதுச்சேரி கூட்டுறவு சர்க்கரை ஆலையை தனியாருக்கு அளிக்க விவசாயிகள் கடும் எதிர்ப்பு\nபுதுச்சேரி காங்கிரஸில் கோஷ்டிப்பூசலை மறைக்க தேக்க நிலை; சட்டவல்லுநர் கருத்து கேட்க அதிமுக...\nகரோனா ஒழிப்புக்காக இதுவரை முதல்வரோ, அமைச்சர்களோ எம்எல்ஏக்களிடம் கூட கலந்து ஆலோசித்தது இல்லை;...\nபுதுச்சேரி, காரைக்காலை விட ஏனாம், மாஹே பகுதிகளில் அதிக பயனாளிகளுக்கு மருத்துவ நிவாரண...\nமுறியடிக்கப்பட்ட புல்வாமா தாக்குதலில் பயன்படுத்தப்பட்ட கார் ஹிஸ்புல் தீவிரவாதிக்கு சொந்தமானது: போலீஸார் தகவல்\nஒன்றிணைவோம் வா’; 2-ம் கட்டமாக 6.23 லட்சம் மனுக்களை முதல்வரின் அலுவலகத்தில் அளித்தது...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.onlinejaffna.com/2020/06/blog-post_590.html", "date_download": "2020-07-15T07:41:45Z", "digest": "sha1:YF3IL66PQG4P5ZYW5H24TBV6JBSEGA37", "length": 6404, "nlines": 51, "source_domain": "www.onlinejaffna.com", "title": "சிறையிலுள்ள முக்கிய புள்ளியை குறிவைத்து அதிரடி தாக்குதல் திட்டம்: துப்பாக்கி மீட்பின் அதிர வைக்கும் பின்னணி! - Onlinejaffna Sri Lankan Tamil News Web Site", "raw_content": "\nஹோமகம, பிட்டிபனவில் மீட்கப்பட்ட ரி 56 ரக துப்பாக்கிகள், ப���தாள உலகக்கும்பலினால் அதிரடித் தாக்குதல் ஒன்றை நடத்துவதற்காக கொண்டு வரப்பட்டுள்ளதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது.\nஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலின் தலைவனான கொஸ்கொட தாரகவின் கீழ் இயங்கும் பாதாள உலகக்குழுவிற்கு சொந்தமானது இந்த துப்பாக்கிகள். அவரின் கீழ் உள்ள ககன (தற்போது சிறையில் உள்ளவர்) என்பவரிடம் இந்த துப்பாக்கிகள் இருந்தன. அவற்றை மறைத்து வைக்க, பொட்ட கபிலவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.\nமயானமொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த இந்த துப்பாக்கிகள், அண்மையில்த்தான் அந்த வர்த்தக நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.\nசிறையில் உள்ள கஞ்சிபானை இம்ரானை கொல்லும் திட்டத்துடன் இந்த துப்பாக்கிகள் அங்கு கொண்டு வரப்பட்டதாக சந்தேகிக்கப்படுகிறது. கஞ்சிபானை இம்ரானை நீதிமன்றத்திற்கு அழைத்து செல்லும் போது, தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.\nகொஸ்கொட தாரக, கஞ்சிபானை இம்ரான் ஆகியோர் தற்போது பூசா சிறையில் தனித்தனி பிரிவில் அடைக்கப்பட்டுள்ளனர்.\nஇதேவேளை, ஆயுதங்கள் மீட்கப்பட்ட வர்த்தக நிலையத்தின் உரிமையாளர் 2011 இல் கட்டிடத்தின் அருகே சுட்டுக் கொல்லப்பட்டார். அவரும் போதைப்பொருள் கும்பலுடன் தொடர்பில் இருந்தவர் என கூறப்படுகிறது.\nஇதேவேளை, அதிரடிப்படையின் சோதனை இடம்பெறுவதற்கு முன்னதாக சில துப்பாக்கிகள் இடமாற்றப்பட்டிருக்கலாமென சந்தேகிக்கப்படுகிறது. வர்த்தக நிலையத்தின் தற்போதைய உரிமையாளர், மனைவி, எட்டு ஊழியர்கள் தற்போது தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டு வருகிறார்கள்.\nஇதேவேளை, இராணுவத்தினர் பயன்படுத்தும் இந்த துப்பாக்கிகள் பாதாள உலகக்குழுவிடம் எப்படி கிடைத்தது என்பது பற்றிய விசாரணைகளும் இடம்பெற்று வருகிறது.\n10 வயது சிறுவனால் கர்ப்பமானதாக கூறிய 13 வயது சிறுமிக்கு குழந்தை பிறந்தது\nகணவனை விவாகரத்து செய்துவிட்டு மறுமணத்துக்கு தயாரான இளம்பெண்\nஅதிகாலையில் லண்டன் இரயிலில் தனியாக ஏறி சென்றார் மாயமான 14 வயது சிறுமி குறித்து முக்கிய தகவல்... சிசிடிவி புகைப்படங்கள்\nகொரோனா அச்சம்: யாழில் தனிமைப்படுத்தப்பட்ட 3 பொலிஸார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/the-woman-who-stopped-the-marriage/", "date_download": "2020-07-15T07:43:25Z", "digest": "sha1:DRTNCR725CKDRGAOQQEXQJ6KDMXKES5H", "length": 12745, "nlines": 167, "source_domain": "www.sathiyam.tv", "title": "திருமண விழாவில் ஆடிய மாப்பிள்ளை... இவருடன் திருமணம் வேண்டாம் மணபெண் - Sathiyam TV", "raw_content": "\nதலைப்புச் செய்திகள் | 14 July 2020 |\nமருத்துவ சேர்க்கை – 7.5% உள்ஒதுக்கீடு வழங்க ஒப்புதல்\n சிபிஐ-க்கு அனுமதி அளித்த நீதிமன்றம்..\nதமிழகத்தில் சிறப்பு ரயில் சேவைக்கான தடை நீட்டிப்பு\nஅம்பேத்கர் பற்றி பலரும் அறியாத சுவாரசிய தகவல்கள்..\nகைகள் இல்லை.. பைலட்டாகிய முதல் பெண்.. மோட்டிவேஷனல் ஸ்டோரி..\n“கொரோனா பயத்துல.. இத மறந்துட்டோமே..” சிறப்புத் தொகுப்பு..\nரஷ்யாவில் மட்டும் கொரோனா கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது எப்படி..\n100 ஆண்டுகளுக்கு ஒரு முறை தோன்றும் அழிவு – அதிர்ச்சி தகவல்\nதாய் பறவையோடு வித்தியாசமாக பயணம் செய்த குஞ்சுகள்.. வைரலாகும் அழகிய வீடியோ..\n“கொரோனாவும் கொரில்லாவும்”- கொரோனா குறித்து வைரமுத்து எழுதிய முழு கவிதை\n“நீ போகும் இடமெல்லாம் நானும் வருவேன்” சிறுவனை பின்தொடரும் முள்ளம்பன்றி | Viral Video\n“இனம் அழிந்தது” – காணாமல் போன சீன Paddle மீன்கள்\nசச்சின் படம் இரண்டாம் பாகம் வருமா.\n“மேட்டர் என்ன..” – போலீஸ் ஸ்டேஷன் படி ஏறிய வனிதா..\nவிஜய் படத்தில் நடித்ததற்கு மிகவும் வருத்தப்படுகிறேன் -அக்‌ஷரா கவுடா\nபிரபாஸ்-ன் புதிய பட போஸ்டர் வெளியீடு…\nதலைப்புச் செய்திகள் | 14 July 2020 |\nமாலை தலைப்புச் செய்திகள் | 14 JULY 2020 |\nநீராதார பிரச்சனைகளை தீர்க்க சமாதானம் பேச விரும்புகிறதா தமிழக அரசு \nசத்தியம் சாத்தியமே :மொழி சார்ந்த அரசியல் தேவையா \nசத்தியம் சாத்தியமே :”நீட் தேர்வு மோசடி விவகாரம்”ஆள்மாறாட்டம் நடந்தது எப்படி”\nசத்தியம் சாத்தியமே :திராவிடக் கட்சிகள் வியூகத்தை மாற்ற வேண்டுமா \nHome Tamil News India திருமண விழாவில் ஆடிய மாப்பிள்ளை… இவருடன் திருமணம் வேண்டாம் மணபெண்\nதிருமண விழாவில் ஆடிய மாப்பிள்ளை… இவருடன் திருமணம் வேண்டாம் மணபெண்\nஉத்திரபிரதேசம் மாநிலம் பெராலி மாவட்டம் லக்கிம்பூர் கேரி பகுதியில் ஒரு திருமண விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. திருமண விழாவின் போது மணமக்கள் ஜோடியாக ஊர்வலமாக மேடைக்கு அழைத்து வரப்பட்டனர்.\nஊர்வலம் முடிந்ததும் மாப்பிள்ளையின் தோழர்கள் மாப்பிள்ளையை குத்தாட்டம் போட வைத்தனர். நண்பர்கள் வற்புறுத்தியதால் மாப்பிள்ளை குத்தாட்டம் போட்டார்.\nஅவரை ஆட்டம்போடுவதில் இருந்து நிறுத்த பெண் வீட்டார் சில முயன்றதாகவும் ஆனால் ���வர்களை மாப்பிள்ளை அவமரியாதை செய்ததாகவும் கூறப்படுகிறது. அதன் பின் அங்கு மணப்பெண்ணும் மாப்பிள்ளையும் மாலை மாற்றும் நிச்சிய நிகழ்ச்சி எல்லாம் நடந்தன.\nஅதன் பின் மாப்பிள்ளையின் தோழர்கள் மீண்டும் அவரை டான்ஸ் ஆட வர வற்புறுத்தியதாகக் கூறப்படுகிறது. அதனால் அவர் மீண்டும் போய் நாகினி டான்ஸ் ஆடினார்.\nஅப்பொழுது அவர் குடித்திருந்ததாகவும் கூறப்படுகிறது. இதைப் பார்த்துக் கோபமடைந்த மணப்பெண் தனக்கு இவருடன் திருமணமே வேண்டாம் எனத் திருமண மண்டபத்தை விட்டுச் சென்று விட்டார். இது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இது குறித்து தகவல் அறிந்து காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர்.\nபிரபல நடிகையின் கார் ஓட்டுநருக்கு கொரோனா.. நடிகையின் கொரோனா டெஸ்ட் இதோ..\nஇந்தியாவில் கொரோனா – பாதிக்கப்பட்டவர்களின் இன்றைய நிலை\n“யாரையும் பாதுகாக்க மாட்டோம்..” – பினராயி விஜயன் அதிரடி..\nஎல்லை வீரர்கள்.. போதைப் பொருட்கள்.. பாகிஸ்தான் ஆதரவு.. திடுக்கிட வைத்த சம்பவம்..\nஇருந்த ரெண்டும் போச்சு – சச்சின் பைலட்டுக்கு வந்த சோதனை\n50 ஆண்டுகளுக்கு முன்னால் உள்ள இந்திய செய்தித்தாள்கள் பிரான்சில் கண்டெடுப்பு\nதலைப்புச் செய்திகள் | 14 July 2020 |\nமருத்துவ சேர்க்கை – 7.5% உள்ஒதுக்கீடு வழங்க ஒப்புதல்\n சிபிஐ-க்கு அனுமதி அளித்த நீதிமன்றம்..\nதமிழகத்தில் சிறப்பு ரயில் சேவைக்கான தடை நீட்டிப்பு\n தமிழகத்தில் இன்றைய கொரோனா விவரம்..\nதமிழகம் முழுவதும் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் – முழு விவரம் இதோ\nமாலை தலைப்புச் செய்திகள் | 14 JULY 2020 |\n“ராமர் இந்தியர் இல்லை..” – குண்டை போட்ட நேபாளம்\nபிரபல நடிகையின் கார் ஓட்டுநருக்கு கொரோனா.. நடிகையின் கொரோனா டெஸ்ட் இதோ..\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/o-manida-jaathiye-song-lyrics/", "date_download": "2020-07-15T08:01:14Z", "digest": "sha1:PP57SHLBXQ2BP2WVBFS4NGLKYDQZOVYV", "length": 3963, "nlines": 115, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "O Manida Jaathiye Song Lyrics", "raw_content": "\nபாடகர் : டி. எம். சௌந்தரராஜன்\nஆண் : ஓ… மானிட ஜாதியே…\nஆண் : மதி இருந்தால்\nமது இருந்தால் போதும் இன்று\nஆண் : எது இருந்தால் போதும்\nஆண் : மது இருந்தால் போதும்\nஆண் : உலகத்தின் வயதுகள்\nஉங்களின் இருப்பிடமோ ஒரு கோடி\nஅது மதுவை கடலிலே குடிக்கின்றது\nஅது மதுவை கடலிலே குடிக்கின்றது\nகாலை வரை குடித்து சிவக்கின்றது\nஎல்லாரும் சூரிய நமஸ்காரம் பண்ணுங்கோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "https://www.tamildoctor.com/muthalairavukmuanlithelamtherithkolunakal/", "date_download": "2020-07-15T08:56:40Z", "digest": "sha1:XVQVAUVRHC5E55HNCAZDTEKV6EPJZRKA", "length": 13422, "nlines": 118, "source_domain": "www.tamildoctor.com", "title": "முதலிரவுக்கு முன்னால் இதை எல்லாம் நீங்கள் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டும்! - Tamil Doctor Tamil Doctor Tips", "raw_content": "\nHome பாலியல் முதலிரவுக்கு முன்னால் இதை எல்லாம் நீங்கள் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டும்\nமுதலிரவுக்கு முன்னால் இதை எல்லாம் நீங்கள் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டும்\nமுதலிரவு அன்றைய உடலுறவு என்பது அனைத்து பெண்களுக்குமே ஒரு நீண்ட நாளைய கனவாக தான் இருக்கும். இந்த முதலிரவு அனுபவமானது ஒவ்வொரு பெண்ணுக்கும் மாறுபடும். ஒரு சிலருக்கு முதலிரவு என்பது இனிய ஆச்சரியமான அனுபவமாக இருக்கும் ஒரு சிலருக்கு இது வலியை தரும் அனுபவமாக அமையும். ஆனால் இது ஒவ்வொரு பெண்ணுக்கும் மிக முக்கியமான வாழ்நாளில் மறக்கமுடியாத அனுபவமாக தான் இருக்கும் என்பதில் எந்தவிதமான ஐய்யமும் இல்லை..\nஎதிர்பார்ப்பு, ஆசைகள், கனவுகள் போன்ற அந்த முதலிரவு நாள் அன்று நிறைந்திருக்க தான் செய்யும். ஆனால் மனம் ஒரு குரங்கு போல.. முதலிரவு கனவுகளை எல்லாவற்றையும் இந்த பயம் என்ற ஒன்று வந்து அழித்துவிடும். எனவே முதலிரவு அன்று என்ன தான் பயம் ஒரு புறம் அதிகரித்துக் கொண்டே இருந்தாலும் கூட உங்களது நலனுக்காக அந்த பயத்தை வென்றுவிட முயல வேண்டியது அவசியமாகும்.\nஇந்த பகுதியில் முதலிரவு அன்று நீங்கள் எப்படி தயாராக வேண்டும்… உங்களது பயத்தை போக்குவது எப்படி, முதலிரவு என்றால் எப்படி இருக்கும் என்பது பற்றி காணலாம்.\nஉண்மையில், நீங்கள் இந்த கடுமையான தருணத்தில் பொருமை காக்க வேண்டியது அவசியமாகும். உங்களது மனதிற்குள் ஆயிரமாயிரம் உணர்ச்சிகள் இருக்கும். அவை எல்லாம் உங்களது உணர்வுகளை கடுமையாக மாற்றும். ஆனால் நீங்கள் அதை எல்லாம் தாண்டி கண்டிப்பாக உணர்ச்சிவசப்படாமல் இருக்க வேண்டியது அவசியம். முதல் அனுபவம் என்பதால் உங்களுக்கு நிச்சயமாக பயமாக தான் இருக்கும். ஆனால் நீங்கள் சற்று நேரம் எடுத்துக் கொண்டு உங்களது மனதை தெளிவுப்படுத்திக் கொண்டு அம���தியாக இருக்க வேண்டியது அவசியமாகும்.\nமுதலிரவின் போது உதிரப்போக்கு சிறிதளவு உண்டானால் தான் அந்த பெண் கற்புடையவள் என்று ஒரு கருத்து இருக்கிறது. ஆனால் இது உண்மையானது அல்ல… பெண்கள் தற்போது ஓட்டப்பயிற்சி, சைக்கிள் ஓட்டுதல் போன்ற சில வகையான உடல் சம்பந்தப்பட்ட பயிற்சிகளில் ஈடுபடுவதால் இந்த உதிரப்போக்கு அந்த உடல் செயல்பாடுகளின் போது வெளிப்பட்டு விடுகிறது. அதற்காக அந்த பெண் கற்பற்றவள் ஆகிவிட முடியாது அல்லவா… எனவே இது பற்றிய கவலைகள் வேண்டாம்.\nமுதலிரவு என்றால் எப்படி இருக்கும் என்பதை நாம் திரைப்படங்களில் மட்டும் தான் கண்டிருப்போம். ஆனால் உண்மையில் சினிமாவில் வருவது போன்ற ஒரு முற்றிலும் ஒழுங்கான முதலிரை நீங்கள் எதிர்பார்த்திர்கள் என்றால் அது ஏமாற்றத்தில் தான் சென்று முடியும். ஏனெனில் அன்று உள்ள பயத்தில் அனைத்து விஷயங்களும் நேர் மாறாக நடக்க வாய்ப்புகள் உள்ளது. அதனால் முதலிரவு என்றால் இப்படி தான் இருக்க வேண்டும் என்ற ஒரு வரையறை வேண்டாம்.\nஉங்களது திருமண விழாவில் நடந்த கோலகல கொண்டாட்டங்களின் காரணமாக நீங்கள் மிகவும் சோர்வாகவும் களைப்பாகவும் இருக்கலாம். ஆனால் நீங்கள் நன்றாக குளித்து விட்டு உடலில் வியற்வை துர்நாற்றம் எல்லாம் இல்லாதவாறு முதலிரவுக்கு தயாரக வேண்டும். அதிக நறுமணம் வீசும் வாசனை திரவியங்களை தவிர்க்க வேண்டும்.\nஉச்சமடைதல் என்பது ஒவ்வொரு தடவை உடலுறவு கொள்ளும் போது நடப்பது என்பது எளிதான விஷயம் அல்ல. எனவே நீங்கள் முதலிரவில் உச்சமடைதலை எதிர்பார்க்காமல் இருப்பது என்பது மிகச்சிறந்தது. நீங்கள் முதலிரவில் உச்சமடையவில்லை என்று மனதை தளரவிடாதீர்கள். இது ஒரு சிலருக்கு மட்டுமே நடக்கும் ஒன்றாகும்.\nதிருமணத்தின் போது உறவினர்களை சந்திப்பது, திருமணத்திற்கு முந்தைய நாள் இரவு சரியாக தூங்காமல் இருப்பது போன்றவைகள் உங்களை களைப்படைய செய்யும். இது உங்களது துணையையும் களைப்படைய செய்திருக்கும் என்பதால் அவர் இன்று முதலிரவு வேண்டாம் என்று கூறினால், நீங்கள் மனம் உடைந்து போய்விடாதீர்கள். பலர் முதலிரவு அன்று முதலிரவு வைத்துக் கொள்வதில்லை என்பது தான் உண்மை…\nஉடலுறவு கொள்வது என்பது முதலிரவன்று கடினமாக இருக்கிறது என்றால், நீங்கள் வேறு வழிகளிலும் மகிழ்ச்சியை அனுபவிக்கலாம். உங்கள் ��ிருமணத்தில் நடந்த இனிமையான விஷயங்களை பகிர்ந்து கொண்டு உற்சாகமாக இருவரும் சிரித்து மகிழலாம். அல்லது உங்களது வாழ்வில் நடந்த இனிமையான தருணங்களை பேசலாம். இவை எல்லாம் உங்களையும், உங்களது துணையையும் ஒருங்கிணைக்கும்.\nNext articleஉடலுறவில் முழு இன்பம் காண 72% பெண்களுக்கு இது தேவைப் படுகிறதாம்\nஉங்க மனைவி உங்களை உறவுக்கு அழைக்க வில்லையா\nகாதலில் விழுந்த அப்பாவி ஆண்களுக்கு சில டிப்ஸ்\nபடுக்கை அறையில் பெண்களுக்கு எங்கேதொட்டால் பிடிக்கும்\nகாதலில் விழுந்த அப்பாவி ஆண்களுக்கு சில டிப்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/azhaikiran-madhavan/", "date_download": "2020-07-15T07:35:13Z", "digest": "sha1:DNSOD2EPVH5U74V43W4SZ5STM5M6L7JQ", "length": 5420, "nlines": 75, "source_domain": "tamilthamarai.com", "title": "azhaikiran madhavan |", "raw_content": "\nமுருகப் பெருமானை கொச்சைப்படுத்திய கபடதாரிகளை கண்டித்து அறவழி போராட்டம்\nஇந்தியா டிஜிட்டல் மயமாக்க ரூ.75,000 கோடி முதலீடு; கூகுள்\nகருப்பர் கூட்டம் youtube சேனலை தடைசெய்யக்கோரி பாஜக புகார்\nராகவேந்திரா படத்தில்லிருந்து அழைக்கிறான் மாதவன் பாடல் {qtube vid:= } ...[Read More…]\nமுருகப் பெருமானை கொச்சைப்படுத்திய கப� ...\nஇந்து மதத்தையும், இந்துக் கடவுள்களையும், கடவுளை போற்றும் பக்திப் பாடல்களையும், பல்லாயிரம் ஆண்டுகளாக மக்கள் போற்றி பின்பற்றும் இந்து மத சடங்குகளையும் கேலி, கிண்டல் செய்தல், தரக்குறைவாக பேசுதல், உண்மைகளை திரித்துக் கூறுதல், தவறான அர்த்ததைப் பதிவு செய்தல் போன்ற பாதகச் ...\nஉலகில் காணும் அன்பு அனைத்தும் வெறும் த� ...\nவந்தே மாதரம் பாடல் தமிழ்\nபாரத நாட்டை பாரியில் உயர்த்திட ஒன்று � ...\nஸ்ரீ கிருஷ்ணா சரணம் மமாஹ்\nவிஷ்ணு சகஸ்ரநாமம் பகுதி 3\nஉடலில் இரத்தம் முக்கியமானது. இரத்தத்தை வளர்ப்பது துவர்ப்புச் சுவை. கல்லீரலும், ...\nபேரீச்சை ஊட்டச்சத்து நிரம்பியது. 'டானிக்'காக செயல்படும். சிறந்த மலமிலக்கியும் கூட. ...\nஉடல் சூட்டை தணிக்கும் எலுமிச்சை\nமஞ்சள் நிறத்துல இருக்குற எலுமிச்சையை உங்களுக்கு நன்றாக தெரிஞ்சிருக்கும். எலுமிச்சை ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.trttamilolli.com/%E0%AE%89%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5/", "date_download": "2020-07-15T07:07:49Z", "digest": "sha1:67V4GO3D2KB654GHGA7EKMRV337LNORA", "length": 10992, "nlines": 96, "source_domain": "www.trttamilolli.com", "title": "உத்தரப் பிரதேசத்தில் விவசாயிகள் போராட்டம்: பொலிஸார் தடியடி – TRT தமிழ் ஒலி", "raw_content": "\nஐரோப்பாவின் முதல் 24 மணிநேர தமிழ் வானொலி\nஉத்தரப் பிரதேசத்தில் விவசாயிகள் போராட்டம்: பொலிஸார் தடியடி\nஉத்தரப்பிரதேசத்தில் மாநில அரசால் கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்கு உரிய இழப்பீடு வழங்காததைக் கண்டித்து விவசாயிகள் இன்று (சனிக்கிழமை) போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nஇதன்போது போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளை, தடியடி நடத்தி பொலிஸார் கலைத்துள்ளனர்.\nஉன்னாவோ மாவட்டத்தில் மாநில தொழில் மேம்பாட்டு நிறுவனம் சார்பில், ட்ரான்ஸ் கங்கா சிட்டி என்னும் டவுன்ஷிப் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன.\nஇதற்காக கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்கு குறைந்த அளவிலான தொகையை அரசு வழங்கியதாகக் கூறி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nஅப்போது விவசாயிகள், சில வாகனங்களை சேதப்படுத்தியதாகவும் பொலிஸாருடன் மோதலில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது.\nஇதனையடுத்தே கண்ணீர்புகைக் குண்டுகளை வீசியும், தண்ணீரை பாய்ச்சும் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளை பொலிஸார் கலைத்துள்ளனர்.\nஇந்தியா Comments Off on உத்தரப் பிரதேசத்தில் விவசாயிகள் போராட்டம்: பொலிஸார் தடியடி Print this News\nஈரானில் பெட்ரோல் விலை மூன்று மடங்கு அதிகரிப்பு: பொதுமக்கள் நாடு முழுவதும் போராட்டம்\nமேலும் படிக்க ஈழத்தமிழர்களுக்காக திருச்சியில் போராட்டம் : நூற்றுக் கணக்கானோர் கைது\nகாங்கிரஸ் மீது மக்கள் முழுமையாக நம்பிக்கை இழந்து விட்டனர்- பா.ஜ.க\nகாங்கிரஸ் மீது மத்தியபிரதேச மக்கள் முழுமையாக நம்பிக்கை இழந்து விட்டனரென பா.ஜ.க.வின் ஜோதிராதித்ய சிந்தியா கருத்து தெரிவித்துள்ளார். போபாலில் நடைபெற்றமேலும் படிக்க…\nகொரோனாவுக்கு இந்தியாவில் 2 தடுப்பு மருந்துகள்: எலிக்கு செலுத்தி சோதனை வெற்றி\nஇந்தியாவில் ஆய்வில் உள்ள இரண்டு கொரோனா தடுப்பு மருந்துகள் எலி உள்ளிட்ட விலங்குகளுக்கு செலுத்தி வெற்றிகரமாக சோதிக்கப்பட்டுள்ளதாக இந்திய மருத்துவமேலும் படிக்க…\nஇந்தியா – ஆப்கானிஸ்தான் வர்த்தகத்திற்காக வாகா எல்லையை திறக்க பாகிஸ்தான் ஒப்புதல்\nகொரோனா வைரஸ் : 9 இலட்சத்தை தாண்டியது பாதிக்கப் பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை\nகொரோனா தடுப்பு முயற்சி : ஐரோப்பிய யூனியனுக்கு மோடி கடிதம்\nசாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு – 5 பொலிஸார் பணி இடைநீக்கம்\nஒரேநாளில் 28 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிப்பு\nதமிழகத்தில் தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு\nகொரோனாவுக்கு இலக்காகும் தமிழக அமைச்சர்கள்: மற்றொரு அமைச்சருக்கும் தொற்று உறுதி\nநூற்றாண்டுக்கு முன் பெருந்தொற்று ஏற்பட்ட போது அதிகளவு உயிரிழப்புகளை எதிர் கொண்டோம் – மோடி\nசாத்தான்குளம் சம்பவத்தை அடுத்து தமிழகம் முழுவதும் பிரண்ட்ஸ் ஒஃப் பொலிஸூக்கு தடை\nபொது முடக்கத்தை மேலும் நீட்டிப்பதற்கு வாய்ப்பில்லை – தமிழக முதல்வர்\nதிருச்சியில் 14 வயதுச் சிறுமி எரியூட்டப் பட்டு கொலை\nசாத்தான்குளம் தந்தை, மகன் உயிரிழப்பு வழக்கை விசாரிக்கை சி.பி.ஐ. ஒப்புதல்\nதமிழகத்தில் இன்று 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று\nஎல்லையில் இருந்து பின்வாங்கும் சீனப் படைகள்\nதளர்வுகளுடன் கூடிய பொதுமுடக்கம் : அரச அலுவலகங்கள் இன்று முதல் வழமைக்கு\nகொரோனா வைரஸ் : தாஜ்மஹால் திறக்கப் படாது என அறிவிப்பு\nதமிழகத்தில் இன்று தளர்வுகள் இல்லாத பொது முடக்கம்\nகொரோனா பாதிப்பு: 3ஆவது இடத்தை நெருங்கும் இந்தியா\nதுயர் பகிர்வோம் – திருமதி.நாகம்மா குமாரசாமி\nதுயர் பகிர்வோம் – திரு. செகநாயகம்பிள்ளை மகேந்திரன்\nTRT தமிழ் ஒலி வானொலியை iPhone இல் கேட்க..\nதுயர் பகிர்வோம் – திருமதி. பாலமகேஸ்வரி சிவலிங்கம்\nஸ்ரீ காமாட்சி அம்பாள் ஆலயம் BOBIGNY (FRANCE)\nசச்சி தமிழர் பாடசாலை – பிரான்ஸ்\nமாதவன் பாலா காப்புறுதி நிறுவனம்\nTRT வானொலி கைத்தொலைபேசி ஊடாகவும்…\nஅலுவலகத் தொலைபேசி இலக்கம் : 0033 (0) 1 48 37 16 75\nநேரடி நிகழ்ச்சிகளில் இணைந்து கொள்வதற்கான தொலை பேசி இலக்கம் : 0033 (0) 1 48 32 15 40\nநேரடி நிகழ்ச்சிகளில் இணைந்து கொள்வதற்கான Viber தொலை பேசி இலக்கம் : 0033 (0) 7 66 15 26 93\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/kavithai/260727.html", "date_download": "2020-07-15T08:03:59Z", "digest": "sha1:7WGABZ4ZMJRRQSSHYXGYOCCPJZVZ4NR2", "length": 6126, "nlines": 126, "source_domain": "eluthu.com", "title": "துணுக்கு 2 இன் 1 - 1 - நகைச்சுவை", "raw_content": "\nதுணுக்கு 2 இன் 1 - 1\nஉடல் நிலை சரியில்லை என்றால் பணக்காரர்கள் பெரிய ஆஸ்பத்திரிக்கும், ஏழைகள் பெரியாஸ்பத்திரிக்கும் போவார்கள்...\n எனக் கேட்டறிந்த பிரசவத்தை, நார்மலா சிசேரியானா எனக் கேட்கும்படி மாற்றியமைத்தது நவீன மருத்துவம் \nஇந்த படைப்பை உங்கள் வலைதளத்தில் காண்பிக்க\nஎழுதியவர் : செல்வமணி (14-Sep-15, 6:58 pm)\nநீங்கள் பார்த்தது கீழ் காண்பவற்றில் எதாவது ஓன்று என்று கருதினால் எழுத்திற்கு தெரிவிக்கவும்.\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nஇந்த மாதம் பரிசு பெற்றவர்கள்\nkayal vilzhi ( அன்னைக்கு நான் அன்னையாக வேண்டும் --கயல்விழி )\nnagarani madhanagopal ( ஒரு கிராமம் ஒரு தெய்வம் )\nSanthosh Kumar1111 ( மகாகவியோடு ஒரு மாலை நேரம் -சந்தோஷ் )\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/search/arts+and+science?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2020-07-15T09:34:01Z", "digest": "sha1:FGQOCG3UZDXKMRAZYE6X72B6ACQCDFSD", "length": 7549, "nlines": 247, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | arts and science", "raw_content": "புதன், ஜூலை 15 2020\nதிரை விமர்சனம்: ஆன்ட் - மேன் அண்ட் த வாஸ்ப் (Ant-man and...\nநேபாள் பிரதமர் மூளை காலியாகிவிட்டது: உ.பி. துணை...\nதிராவிட இயக்கத்தின் சமூக நீதிக் கொள்கை நிலை...\nஅனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் அரசாணைப்படி மதுரையில் இன்னொரு...\nகாமராஜரிடமிருந்து காங்கிரஸ், பாஜகவினருக்கு ஒரு பாடம்\nஅடுத்த 6 மாதங்களில் வங்கிகளின் வாராக்கடன் இதுவரையில்லாத...\nபைக்கில் ஆபத்தான சாகச விளையாட்டு: கண்டித்த நபரை...\nமதிப்பிழந்த ரூபாய் நோட்டுகளைப் பெற்று தன் சொந்த...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.onlinejaffna.com/2020/06/blog-post_146.html", "date_download": "2020-07-15T09:44:40Z", "digest": "sha1:3FHB3RIRAREWILOPE4EBJT5AUPFRWS4E", "length": 8803, "nlines": 52, "source_domain": "www.onlinejaffna.com", "title": "புலிகளின் சரணடைவில் தொடர்பை கொண்டிருந்த கஜேந்திரகுமார் உண்மையை வெளிப்படுத்த வேண்டும்: சிறிதரன்! - Onlinejaffna Sri Lankan Tamil News Web Site", "raw_content": "\nதமிழர்களை சவேந்திர சில்வாவின் வாக்கு மூலத்தை கருத்தில் கொண்டு உண்மைகளைக் கண்டறிய வேண்டும் எனத் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் யாழ் மாவட்ட தேர்தல் வேட்பாளருமான சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.\nகிளிநொச்சி உதயநகர் பகுதியில் இடம்பெற்ற மக்களுடனான சந்திப்பின் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.\nஅவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,\nநேற்றைய தினம் இந்த நாட்டினுடைய இராணுவத் தளபதி சவேந்திர சில்வா அவர்கள் கூறியிருக்கிறார் காணாமல் போனவர்களை விடுதலைப் புலிகளே கொன்று விட்டதாக. உண்மையில் இராணுவத்திடம் தங்கள் கைகளால் ஒப்படைத்த பிள்ளைகளை தேடும் பெற்றோர்கள் கணவனை ஒப்படைத்து விட்டு குங்குமத்துடன் தேடிக் கொண்டு இருக்கிறார்கள். இதனால் தமிழ்மக்களின் மனங்கள் உடைந்து போயிருக்கின்றன.\nஇறுதி யுத்தம் நிறைவுற்ற 2009 ஆம் ஆண்டிலே முள்ளிவாய்க்காலில் இருந்து சென்ற வேளையில் வவுனியா ஓமந்தை பகுதியில் இராணுவத்தினால் அறிவிக்கப்பட்டது ஒரு நாளாவது விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்தால் வந்து சரணடையுமாறு. இவ் அறிவித்தலை கேட்டு பலர் சரணடைந்தார்கள்.\nதமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த உறுப்பினர் க.வே பாலகுமாரன் அவர்கள் தனது மகனுடன் சரணடைந்த போது அவர்களைச் சுற்றி இராணுவத்தினர் சூழ்ந்திருக்கும் புகைப்படம் லங்கா கார்டியன் பத்திரிகையில் வெளியானது. தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் துறைப் பொறுப்பாளர் நடேசன் தலைமையில் புலித்தேவன் போன்றோர் சரணடைந்திருந்தனர். இவர்கள் சரணடையும் விவகாரத்தில் தொடர்புகளை பேணியிருந்தவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்கள் ஆவார். அவர் எல்லா சாட்சியங்களையும் வழங்க வேண்டும்.\nஇவர்களைத் தவிர தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறை துணைப் பொறுப்பாளர் தங்கன், விளையாட்டுத்துறை பொறுப்பாளர் ராஜா, அவரின் மூன்று பிள்ளைகள் அவர்களுடன் பல தளபதிகள் சரணடைந்து இருக்கிறார்கள். இது தொடர்பாக நாம் பல தடவை பாராளுமன்ற கேள்வி எழுப்பியிருக்கிறோம்.\nதமிழர்களின் இரத்தத்தைக் குடித்த சவேந்திர சில்வாவுக்கே தெரியும் சரணடைந்தவர்களுக்கு என்ன நடந்தது என்று. இராணுவத்தின் குறித்த படையணி பிரிவுக்கு பொறுப்பாக இருந்தவர். இராணுவத் தளபதி கூறியிருப்பதன் விளக்கம் என்ன இலங்கை அரசு ஐ.நா வில் கூறியபடி நிலைமாறுகால நீதி என்பவற்றுள் அடங்கும் உண்மைகள் கண்டறியப்பட வேண்டும். மீண்டும் நிகழாமை உறுதிப்படுத்தப்பட வேண்டும் போன்ற விடயங்களில் இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுத்து பாதிக்கப்பட்ட எம் மக்களுக்கு உரிய நீதி கிடைக்க சர்வதேசம் உதவ வேண்டும் எனவும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மேலும் தெரிவி���்தார்.\nகுறித்த சந்திப்பில் முன்னாள் வடக்கு மாகாண சபையின் உறுப்பினர் சு.பசுபதிப்பிள்ளை, கரைச்சி பிரதேசசபையின் தவிசாளர் கட்சியின் முக்கியஸ்தர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.\n10 வயது சிறுவனால் கர்ப்பமானதாக கூறிய 13 வயது சிறுமிக்கு குழந்தை பிறந்தது\nகணவனை விவாகரத்து செய்துவிட்டு மறுமணத்துக்கு தயாரான இளம்பெண்\nஅதிகாலையில் லண்டன் இரயிலில் தனியாக ஏறி சென்றார் மாயமான 14 வயது சிறுமி குறித்து முக்கிய தகவல்... சிசிடிவி புகைப்படங்கள்\nகொரோனா அச்சம்: யாழில் தனிமைப்படுத்தப்பட்ட 3 பொலிஸார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilspark.com/tamilnadu/again-petrol-diesel-price-increased", "date_download": "2020-07-15T09:25:31Z", "digest": "sha1:ZW47AFNE5XBYSQMBLXX652W4K6P2N4TZ", "length": 9994, "nlines": 57, "source_domain": "www.tamilspark.com", "title": "மீண்டும் மக்களை பதறவைத்த பெட்ரோல் டீசல் விலை! அதிர்ச்சியில் பொதுமக்கள்! - TamilSpark", "raw_content": "\nமீண்டும் மக்களை பதறவைத்த பெட்ரோல் டீசல் விலை\nமீண்டும் மக்களை பதறவைத்த பெட்ரோல் டீசல் விலை அதிர்ச்சியில் பொதுமக்கள்\nஎண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையை மாதம் இருமுறை நிர்ணயித்து வந்தது. சுமார் 15 ஆண்டுகளாக பின்பற்றப்பட்டு வந்த நடைமுறை தற்போது, நாள்தோறும் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயிக்கும் முறை அமலுக்கு வந்தது.\nஇதனால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணைய் விலை, அதிகரித்ததாலும் இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி அடைந்ததாலும் பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத அளவு உயர்ந்துகொண்டே செல்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் பெரும் அதிர்ச்சி அடைந்தனர்.\nஇந்த நிலையில் பெட்ரோல், டீசல் விலை கடுமையாக உயர்ந்ததால், அத்தியாவசிய பொருட்களின் விலையும் அதிகரித்தது. இதனால் மக்கள் அதிர்ச்சியடைந்தனர். இதனால் மக்கள் வாகனம் ஓட்டுவதையே தவிர்த்து பேருந்தில் செல்லும் சூழ்நிலை ஏற்பட்டது.\nஇந்தநிலையில் பெட்ரோல் நேற்றைய விலையில் இருந்து 16 காசுகள் உயர்ந்து ஒரு லிட்டர் ரூ.74.25 க்கும், டீசல் நேற்றைய விலையில் இருந்து 13 காசுகள் உயர்ந்து ஒரு லிட்டர் ரூ.70.37ஆகவும் விற்கப்படுகிறது.\nயாருடைய நலனுக்காக பெட்ரோல், டீசல் விலை உயர்வு மத்திய அரசை விமர்சிக்கும் ப.சிதம்பரம்\nதொடர்ந்து சில நாட்களாகவே குறைந்து வரும் பெட்ரோல், டீசல் விலை இன்றைய விலை நிலவரம் எவ்வளவு தெரியுமா\n இன்றைய (29-08-19) பெட்ரோல் டீசல் வ���லை நிலவரம் என்ன தெரியுமா\nதொடர்ந்து ஒரே விலையில் பெட்ரோல், டீசல்\nவெளிநாட்டிலிருந்து வந்து தனிமைப்படுத்த பட்ட மருத்துவ மாணவி ஜன்னல் வழியாக உறவினர்கள் கண்ட அதிர்ச்சி காட்சி\nஇந்தியாவில் கொரோனா வைரஸ் ஒரே நாளில் 30 ஆயிரத்தை நெருங்கி உச்சத்தை தொட்டது\nகொரோனா பரிசோதனையின் போது உடைந்த குச்சி பின் பச்சிளங்குழந்தைக்கு நேர்ந்த விபரீதம் பின் பச்சிளங்குழந்தைக்கு நேர்ந்த விபரீதம்\nநான் செய்தது அவ்வளவு மோசமான காரியம் விபரீத முடிவெடுத்த இளம்பெண் சிக்கிய கடிதத்தால் ஆடிப்போன குடும்பத்தார்கள்\nதிமுக ஊராட்சி மன்ற தலைவர் வெட்டிக்கொலை.\nமூன்றே நாளில் கொரோனோ நோயாளியை குணப்படுத்திய சித்த மருத்துவம்\nலடாக் எல்லையில் பணியில் இருந்த இராணுவ வீரர் வீட்டில் தனியாக இருந்த மனைவி மற்றும் தாயாருக்கு நேர்ந்த கொடூரம்\nநீண்ட நாட்களுக்கு பிறகு மாணவர்களுக்கு பாடம் கற்பிப்பு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்\nஅரசு பள்ளி மாணவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி\nநடிகர் சுஷாந்த் உயிரிழந்து ஒரு மாதமாச்சு அவரது முன்னாள் காதலிகள் செய்த காரியத்தை பார்த்தீர்களா அவரது முன்னாள் காதலிகள் செய்த காரியத்தை பார்த்தீர்களா\nவெளிநாட்டிலிருந்து வந்து தனிமைப்படுத்த பட்ட மருத்துவ மாணவி ஜன்னல் வழியாக உறவினர்கள் கண்ட அதிர்ச்சி காட்சி\nஇந்தியாவில் கொரோனா வைரஸ் ஒரே நாளில் 30 ஆயிரத்தை நெருங்கி உச்சத்தை தொட்டது\nகொரோனா பரிசோதனையின் போது உடைந்த குச்சி பின் பச்சிளங்குழந்தைக்கு நேர்ந்த விபரீதம் பின் பச்சிளங்குழந்தைக்கு நேர்ந்த விபரீதம்\nநான் செய்தது அவ்வளவு மோசமான காரியம் விபரீத முடிவெடுத்த இளம்பெண் சிக்கிய கடிதத்தால் ஆடிப்போன குடும்பத்தார்கள்\nதிமுக ஊராட்சி மன்ற தலைவர் வெட்டிக்கொலை.\nமூன்றே நாளில் கொரோனோ நோயாளியை குணப்படுத்திய சித்த மருத்துவம்\nலடாக் எல்லையில் பணியில் இருந்த இராணுவ வீரர் வீட்டில் தனியாக இருந்த மனைவி மற்றும் தாயாருக்கு நேர்ந்த கொடூரம்\nநீண்ட நாட்களுக்கு பிறகு மாணவர்களுக்கு பாடம் கற்பிப்பு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்\nஅரசு பள்ளி மாணவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி\nநடிகர் சுஷாந்த் உயிரிழந்து ஒரு மாதமாச்சு அவரது முன்னாள் காதலிகள் செய்த காரியத்தை பார்த்தீர்களா அவரது முன்னாள் காதலிகள் செய்த காரியத்தை பார்த்தீர்களா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ithutamil.com/%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-07-15T08:59:41Z", "digest": "sha1:2ANHR572DPI4HIWXQRP3VO2SJZAWMPCI", "length": 12175, "nlines": 142, "source_domain": "ithutamil.com", "title": "மனிதன் விமர்சனம் | இது தமிழ் மனிதன் விமர்சனம் – இது தமிழ்", "raw_content": "\nHome சினிமா மனிதன் விமர்சனம்\nசாமானியர்களுக்கு சட்டத்துறை மீது நம்பிக்கை ஏற்படுத்தும் படம். குடிப்போதையில் காரோட்டி, நடைப்பாதையில் படுத்திருப்பவர்கள் மீது காரேற்றிக் கொல்லும் பணக்கார வீட்டுப் பையனின் வழக்கை மையமாகக் கொண்டு நகர்கிறது கதையின் களம்.\nபொள்ளாச்சியில் கிடைக்கும் ஒன்றிரண்டு வழக்குகளிலும் சொதப்பும் வக்கீல் சக்தியாய் அறிமுகமாகிறார் உதயநிதி. தான் ஓட்டப்படுகிறோம் என்பதைக் கூடப் புரிந்து கொள்ளாமல், அவர்களோடு இணைந்து சிரிக்கும் அப்பாவி வேடத்திற்குப் பொருந்துகிறார். பணத்துக்கு விலை போய், பின் காதலியின் உதாசீனத்தால் ‘ஏழைப் பங்காளன்’ ஆகிறார். வெள்ளைத் தோலினரைக் காதலிப்பதே தம் பிறவி நோக்கமென்ற கதாபாத்திரங்களில் இருந்து முற்றிலும் வெளிவந்து கெத்து காட்டுகிறார் உதயநிதி. அவரது கேரியரில் இது மறக்க முடியாததொரு படமாக அமையும். மதியின் ஒளிப்பதிவில் ஹன்சிகாவை விட உதயநிதி கூடுதல் பொலிவோடு தெரிகிறார். அதே போல், நிருபர் ஜெனிஃபராக வரும் ஐஸ்வர்யா ராஜேஷ் ஹன்சிகாவினை விட முக்கிய பங்கு வகிக்கிறார் படத்தில்.\nஇந்தியாவிலேயே அதிகம் சம்பளம் வாங்கும் வழக்குரைஞர் ஆதிசேஷனாக பிரகாஷ்ராஜ். அவரது வழக்கமான முக பாவனைகள், வசன உச்சரிப்பு த்வனி, உடல்மொழி, வில்லத்தனம் என நம் எதிர்பார்ப்பை ஏமாற்றவில்லை. முதற்பாதியில் துணை நடிகர் போல் வரும் போல் வந்து செல்லும் டத்தோ ராதா ரவி, க்ளைமேக்ஸின் பொழுதெடுக்கும் விஸ்வரூபம் அருமை. நீதிபதி தனபாலாக, அவர் காட்டும் அலட்சியமும் அக்கறையும் ஆவேசமும் ஈர்க்கிறது. முதல் பெயராக ராதா ரவியின் பெயரும், இரண்டாவதாக பிரகாஷ் ராஜுடையதும் வந்த பிறகே உதயநிதியின் பெயர் வருவது குறிப்பிடத்தக்கது.\nபிரதான கதாபாத்திரங்களையும் மீறி, படத்தில் நடித்த மூன்று துணை நடிகர்கள் கவனத்தை ஈர்க்கின்றனர். சாட்சி சொல்ல விழையும் விஜய் நாயராக வரும் கிருஷ்ண குமார்; சக்தியின் பாதுகாப்புக்கு வரும் கான்ஸ்டபிள் பலராமன்; பிரகாஷ் ராஜையே மிரளச் செய்யும் பணக்காரப் பையனின் தாத்தா ஆகிய மூன்று கதாபாத்திரங்களே அவர்கள். தங்களது உண்மையான குணங்களை இம்மூவரும் வெளிப்படுத்தும் காட்சிகளே ஈர்ப்புக்குக் காரணம்.\nதிரைக்கதையில் உள்ள இத்தகைய புத்திசாலித்தனம் வசனங்களில் இல்லாதது குறை. ராதாரவி மட்டும் தன் மேனரிசத்தால், சின்னஞ்சிறு வசனத்தையும் ரசிக்க வைத்து விடுகிறார். பிரகாஷ் ராஜ் தன் வழக்கத்தை மாற்றிக் கொள்ளா விட்டாலும் தேறி விடுகிறார். வழக்கின் க்ளைமேக்ஸில், உதயநிதியால் காட்சியை பிரகாஷ்ராஜிடம் இருந்து தனது வசத்திற்குக் கொண்டு வர அவரால் முடியவில்லை. உதயநிதியால் அந்தக் கனத்தை உள்வாங்கிச் சுமக்க முடியவில்லை என்பதோடு, அஜயன் பாலாவின் வசனங்களும் அத்தனை கூர்மையாக இல்லை. படத்தைக் காப்பாற்றுவது சுபாஷ் கபூரின் கதைதான்.\nமதியின் ஒளிப்பதிவு அட்டகாசம். பின்னணி இசையில் ஆங்காங்கே ஈர்த்தாலும், முழுப் படமாக ஏதோ ஒன்று குறைவது போலுள்ளது சந்தோஷ் நாராயணின் இசை.\nJolly LLB என்ற இந்திப் படத்தால் கவரப்பட்டு, முறையான அனுமதி பெற்று இயக்கியுள்ள ஐ. அஹமத், அதற்கான முழு நியாயத்தையும் தன் படத்தின் மூலம் சேர்த்துள்ளார்.\nTAGManithan 2016 Manithan Movie 2016 Manithan Vimarsanam அஜயன் பாலா இயக்குநர் அஹமத் உதயநிதி ஸ்டாலின் சந்தோஷ் நாராயணன் பிரகாஷ்ராஜ் ராதா ரவி ஹன்சிகா\nPrevious Postகளம் விமர்சனம் Next Postஉணவுக்கு மரியாதை\nஅழியாத கோலங்கள் 2 விமர்சனம்\nஷ்ருதி ரெட்டி – ஆல்பம்\nகாவல்துறை உங்கள் நண்பன் – ஸ்டில்ஸ்\nபிளான் பண்ணி பண்ணனும் – ஸ்டில்ஸ்\n“கந்தர் சஷ்டி கவசம்: ஒரு பாதுகாப்பு அரண்” – நடிகர் ராஜ்கிரண்\nபொன்மகள் வந்தாள் – ட்ரெய்லர்\n“உலக இலக்கியம் தெரியும்டா” – மிஷ்கின்\nவெட்கப்பட்ட கெளதம் வாசுதேவ் மேனன் – ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ வெற்றி விழா\nநோ டைம் டூ டை – ட்ரெய்லர்\n‘கன்னி மாடம் பாருங்க தங்கம் வெல்லுங்க’ – தயாரிப்பாளர் அதிரடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mithiran.lk/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-30-%E0%AE%A8/", "date_download": "2020-07-15T07:50:41Z", "digest": "sha1:DLLQ5KYYRINCIA5MTYZTUNK2RZ6ED4NY", "length": 9091, "nlines": 145, "source_domain": "mithiran.lk", "title": "தொப்பையைக் குறைக்கும் 30 நிமிட உடற்பயிற்சி – Mithiran", "raw_content": "\nதொப்பையைக் குறைக்கும் 30 நிமிட உடற்பயி��்சி\nஓடி, ஆடி உழைப்பதைக் குறைத்து, நொறுக்குத்தீனிகளை அதிகம் உட்கொள்வதன் விளைவு, தொப்பை. விடா முயற்சியோடு தினமும் பயிற்சி செய்தால், தொப்பை தானாகக் குறைந்துவிடும். ஃபிட்டான வயிற்றுப் பகுதி வந்துவிடும். தொப்பையைக் குறைப்பதற்கான பயிற்சிகள் இங்கே…\nபெக் எக்ஸ்டென்ஷன் ஸ்ட்ரெச் (Back Extension Stretch)\nதரையில் குப்புறப் படுக்க வேண்டும். கைகளை முன்புறம் தரையில் பதிக்க வேண்டும். இப்போது, கைகளை ஊன்றியபடி தலை மற்றும் மேல் உடலை உயர்த்தி, மெதுவாக மூச்சை இழுத்துவிட வேண்டும். பின்னர் பழையநிலைக்குத் திரும்ப வேண்டும். இதை மூன்று முறை செய்ய வேண்டும்.\nமுதுகுத்தண்டு நேராகும். கை, நெஞ்சு, வயிற்றுப் பகுதியில் உள்ள தசைகள் ஃபிட்டாகும். உடல் முழுவதும் சீரான ரத்த ஓட்டம் பரவும்.\nஅப்பர் ஆப் கன்ட்ரோல் (Upper Ab Control)\nதரையில் கால்களை நேராக நீட்டிப் படுக்க வேண்டும். கால் முட்டியை மடக்கிவைக்க வேண்டும். தலை மற்றும் மேல் உடலை உயர்த்தி, கைகளால் முட்டியைத் தொட வேண்டும். இந்த நிலையில் சில விநாடிகள் இருந்துவிட்டு, பழையநிலைக்குத் திரும்ப வேண்டும். இப்படி, மூன்று முறை செய்ய வேண்டும்.\nமேல் வயிற்றுப் பகுதி கொழுப்பைக் குறைக்கும். முதுகுத்தண்டு மற்றும் கால் பகுதிகளில் உள்ள சதைப் பிடிப்புகள் நீங்கும்.\nலோயர் ஆப் கன்ட்ரோல் (Lower Ab Control)\nதரையில் கால்களை நீட்டி நேராகப் படுக்க வேண்டும். கைகளை இடுப்புக்குப் பின்புறமாகக் கீழே வைக்க வேண்டும். இப்போது, கால்களை சற்று அகட்டியபடி 45 டிகிரியில் ஒரே சீராகத் தூக்கி, சில விநாடிகள் அதேநிலையில் இருக்க வேண்டும். பின்னர், பழையநிலைக்குத் திரும்பலாம். இதை மூன்று முறை செய்யலாம்.\nதரையில் கால்களை நீட்டி நேராகப் படுக்க வேண்டும். கைகளை பக்கவாட்டில் தரையில் பதிக்க வேண்டும். இப்போது கால்களை 90 டிகிரி கோணத்தில் உயர்த்தி, ஐந்து விநாடிகள் அப்படியே இருந்துவிட்டு, இயல்புநிலைக்குத் திரும்பலாம். இதை மூன்று முறை செய்ய வேண்டும்.\nகீழ் வயிற்றுப் பகுதியில் உள்ள கொழுப்பைக் கரைக்கும். சதைப்பகுதியை உறுதியாக்கும்.\nகீழ் உடல் பகுதியில் இருந்து மேல் உடலுக்கு ரத்த ஓட்டம் சீராகப் பாயும். தொடைப் பகுதி ஃபிட் ஆகும்.\n← Previous Story புதுவித முக கவசம்\nNext Story → ஏக பாத கபோடாசனா\nநடன இயக்குனராகும் சாய் பல்லவி\nகொரோனா வைரஸ் இருதயத்தைத் தாக்கலாம்\nசீ.முத்துசாமிக்கு விஷ்ணுபுரம் விருது அறிவிக்கப்பட்ட பிறகு அவர் பற்றிய தேடுதலில் வாசிக்கக் கிடைத்த நாவலே மலைக்காடு. மலைக்காடு நாவல் என் மண் சார்ந்த மலையக...\nநடன இயக்குனராகும் சாய் பல்லவி\nதென்னிந்தியத் திரையுலகத்தில் தற்போதுள்ள நடிகைகளில் சிறப்பாக நடனமாடுபவர்களில் சாய் பல்லவிக்கு முதலிடத்தைத் தரலாம். அதற்கான சான்று தான் “மாரி 2” படத்தில் இடம் பெற்ற...\nகொரோனா வைரஸ் இருதயத்தைத் தாக்கலாம்\nகொரோனா வைரஸ் மனித இருதயத்தில் உயிரணுக்களைத் தாக்குவதற்கான வாய்ப்புள்ளதாக அமெரிக்க விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனா். இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது: கொரோனா வைரஸ் தன்மை தொடா்பாக, அமெரிக்காவின்...\nஇரண்டாம் எண்ணுக்குரிய எண் கணித ரகசியங்கள்\nஒவ்வொருவரும் தாங்கள் பிறக்கும் திகதியில் திகதிகள் அடிப்படையிலேயே அவர்களின் விதி அமைகிறது என்பார்கள். அதே போல்ஒவ்வொருவரின் ஜாதக கட்டத்திலும் ராகு கேது என்ற இரண்டு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilflashnews.com/index.php?aid=104263", "date_download": "2020-07-15T07:18:14Z", "digest": "sha1:JKLHKPASOLPRP2VYUJDXNKXTJXFWJAM6", "length": 1830, "nlines": 18, "source_domain": "tamilflashnews.com", "title": "ரூ.2 கோடி சம்பளத்தை உதறிய நடிகை! என்ன காரணம்?", "raw_content": "\nரூ.2 கோடி சம்பளத்தை உதறிய நடிகை\nநடிகை சாய் பல்லவியை விளம்பரத்தில் நடிக்க வைக்க பல நிறுவனங்கள் முயற்சித்து வருகின்றன. ரூ.2 கோடி சம்பளம் தர முன்வந்தும் விளம்பர படத்தில் நடிக்காதது குறித்து அவர் கூறுகையில், \"அந்த விளம்பரத்தில் நடித்திருந்தால் எனக்கு பெரிய அளவில் பணம் கிடைத்திருக்கும். அதை வைத்துக்கொண்டு நான் என்ன செய்யப்போகிறேன். என்னை சுற்றியிருப்பவர்களின் சந்தோஷத்துக்கு உதவ முடியுமா என்று பார்க்கிறேன், அவ்வளவுதான்\" என்கிறார்.\nஎக்ஸ்க்ளூசிவ் ட்ரெண்டிங் செய்திகளை தமிழில் படிக்க, தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷன் இன்ஸ்டால் செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/13792", "date_download": "2020-07-15T08:36:06Z", "digest": "sha1:PCLWAINWALSQCJMG3XMXOAHGVEFXOTWZ", "length": 7076, "nlines": 141, "source_domain": "www.arusuvai.com", "title": "ஊரை தெரிஞ்சுக்கோ | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்த��� கொள்ள உதவியாக இருக்கும்.\nயாராவது நாகர்கோவிலை சேர்ந்தவங்க இருக்கீங்களாஉடனே வாங்க நம்ம ஊரை பத்தி மத்தவங்களுக்கு சொல்லலாம்.....\nஎங்க ஊரை எனக்கு ரொம்ப பிடிக்கும், ஏன்னா அதோட climate அவ்வளவு நல்லா இருக்கும்.பக்கத்துல நிறைய tourist places இருக்குது.கன்னியாகுமரி, திற்பறப்பு அருவி,பத்மநாபபுரம் அரண்மனை,தொட்டி பாலம்,வட்டக்கோட்டை,சொத்தவிளை பீச்.... இப்டி சொல்லிட்டே போகலாம்.இது கன்னியாகுமரி மாவட்டத்தோட தலை நகரம்.இங்க உள்ள நாகராஜா கோவில் மிகவும் பிரபலம்.இந்த கோவிலை வைத்துதான் இந்த ஊருக்கு நாகர்கோவில் என்று பெயர் வந்தது.இன்னும் நிறைய விஷயங்கள் இருக்குது.மற்றவங்க என்ன சொல்லுராங்கனு பார்ப்போம்............\n8 மாதம் கர்ப்பம் -காய்ச்சல்\nமலை வேம்பு - தாய்மை\nஇரத்தக்கட்டு குணமாக என்ன செய்ய வேண்டும்\n31 வாரம் இடது பக்கம் வலி\n8 மாதம் கர்ப்பம் -காய்ச்சல்\n31 வாரம் இடது பக்கம் வலி\nப,பி,யோ எழுத்தில் தொடங்கும் பென் குழந்தை பெயர்கள் சொல்லுங்க நன்ப\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.epdpnews.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%86%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AA/", "date_download": "2020-07-15T08:49:39Z", "digest": "sha1:HGZYPXXJYEL7ACIJQMHQUDOYRCM467WB", "length": 6118, "nlines": 45, "source_domain": "www.epdpnews.com", "title": "மருத்துவ கல்லூரி ஆரம்பிப்பதற்கு தேவையான பரிந்துரைகள் சமர்ப்பிப்பு! - EPDP NEWS", "raw_content": "\nமருத்துவ கல்லூரி ஆரம்பிப்பதற்கு தேவையான பரிந்துரைகள் சமர்ப்பிப்பு\nநாட்டில் மருத்துவ கல்லூரியை ஆரம்பிப்பதற்கு தேவையான தகமைகள் தொடர்பான பரிந்துரைகளை இலங்கை மருத்துவ சபை சுகாதார அமைச்சுக்கு சமர்ப்பித்துள்ளது.\nஇது தொடர்பாக இலங்கை மருத்துவ சபையின் பதிவாளர் டொக்டர் ரெரன்ஸ் டீ சில்வா தெரிவிக்கையில் இந்த பரிந்துரைகளின் அடிப்படையில் தற்போது வர்த்தனமானி அறிவித்தலை வெளியிட சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுக்க முடியும் என்று தெரிவித்தார்.\nஏற்கனவே நடைமுறையில் இருந்த சில விடயங்களில் திருத்தங்களை மேற்கொண்டு இலங்கை மருத்துவ சபை பொது இணக்கப்பாட்டுக்கு வந்திருப்பதுடன் அது பற்றி சுகாதார அமைச்சுக்கு அறிவித்துள்ளது. இலங்கை மருத்துவ சபையின் தலைவர் பேராசிரியர் காலோ பொன்சேகாவின் ��தவிக்காலம் எதிர்வரும் 30ம் திகதியுடன் நிறைவு பெறுகிறது. புதிய தலைவரை தெரிவு செய்வதா அல்லது தற்போதைய தலைவரின் பதவிக்காலத்தை நீடிப்பதா என்ற தீர்மானத்தை சுகாதார அமைச்சரே எடுக்க வேண்டும் என்றும் அவர் மேலும் கூறினார்.பேராசிரியர் காலோ பொன்சேகாவின் பதவிக் காலம் கடந்த டிசம்பர் 31ம் திகதியோடு நிறைவடைந்திருந்த நிலையில் சுகாதார அமைச்சர் அதனை ஆறு மாதங்களுக்கு நீடித்திருந்தார் என்பது குறப்பிடத்தக்கது.\nகேப்பாபுலவில் 394 ஏக்கர் விடுவிக்கப்படும் - அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன்\nஅரச நிறுவனங்கள் 88913 கோடி ரூபா கடன் \nவெப்பத்தை கட்டுப்படுத்தும் களஞ்சியசாலை - அமைச்சரவை அங்கீகாரம்\n\"கஜா\" புயலை எதிர்கொள்ள யாழ்ப்பாணத்தில் முன்னாயத்த ஏற்பாடு\nபலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்ப்பு – வானிலை அவதான நிலையம்\n5 ஆயிரம் ரூபா கொடுப்பனவை வழங்க அரசாங்கம் தீர்மானம் – ஏமாற்றமடைந்த மன்னார் முத்தரிப்புதுறை மக்களுக்கு...\nடக்ளஸ் தேவானந்தாவை தமிழர் வரலாறு என்றும் நன்றியுணர்வுடன் பதிவிட்டுச் செல்லும்\nநெஞ்சத்தில் வஞ்சம் வைத்து வன்முறைக்கு வித்திட்ட கூட்டமடா\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vayavilan.lk/?p=2859", "date_download": "2020-07-15T09:28:01Z", "digest": "sha1:WOVS4HS6SR7TOTTOYNUF667HLAEN6AXM", "length": 4566, "nlines": 86, "source_domain": "www.vayavilan.lk", "title": "புதிய கொடுப்பனவு வழங்கப்பட்டது | Vayavilan", "raw_content": "\nHome Uncategorized புதிய கொடுப்பனவு வழங்கப்பட்டது\nவயாவிளான் மீள் எழுச்சிக்கான உதவும் கரங்கள் அமைப்பினால் இரண்டு பெண் தலமைத்துவத்தைக் கொண்ட வறுமைக் குடும்பத்திற்கு புதிய கொடுப்பனவு வழங்கப்பட்டது. 27.05.2019\nPrevious articleஉயர்தர வகுப்பு மாணவிக்கு கொடுப்பனவு\n15 கை கழுவும் தொட்டிகள் அன்பளிப்பு\nவயாவிளான் மத்திய கல்லூாி விளையாட்டு மைதானம்\nமீள் எழுச்சிக்கான உதவும் கரங்களுக்கு ரூபா 5இலட்சம் நிதி உதவி\nவயாவிளான் மத்திய கல்லூாியில் தரம்-6 இற்கு விண்ணப்பம்\nவயாவிளான் மாணவா்களின் நல்லினக்க ஓவியங்கள்…\nஇரு மாணவா்களுக்கு ” மீள் எழுச்சிக்கான உதவும் கரங்கள்‘ அமைப்பினால் உதவி\nபுலம் பெயா் வயாவிளான் மக்களுக்கான வேண்டுகோள்.\nவயாவிளான் மத்திய கல்லூாி மாணவிக்கு வெள்ளிப���பதக்கம்\nவயாவிளான் மத்தியின் வெற்றி நாயகிகளுக்கு கௌரவிப்பு\nவரலாற்றில் வயாவிளான் தபால் நிலையம்…\n15 கை கழுவும் தொட்டிகள் அன்பளிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://amtv.asia/11740/", "date_download": "2020-07-15T07:49:43Z", "digest": "sha1:HAIM5M3QDV3NF42NCFASHRBRXBOHDIZ2", "length": 6409, "nlines": 87, "source_domain": "amtv.asia", "title": "காதல் மனைவியை விவாகரத்து செய்த நடிகர் விஷ்ணு விஷால் என்ன காரணம் ?", "raw_content": "\nஇறைச்சிக் கூடத்தையும் திறக்க மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்\nவியாசர்பாடி சித்த மருத்துவ மையத்தில் 8 பேர் டிஸ்சார்ஜ்\nமித்ரன் பிரஸ் – மீடியா அசோசியேஷன் பொதுச் செயலாளர் வி பாலமுருகன்\nகொரோனா தடுப்பு நிவாரண பணியாக வியாசர்பாடி அமைச்சர் க.பாண்டியராஜன், ஆய்வு\nபெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்\nவங்கியின் மார்ச் 31, 2020 உடன் முடிவடைந்த நிதியாண்டிற்கான நிதிநிலை அறிக்கையின் சிறப்பம்சங்கள்\nஅண்ணாநகர் மண்டலத்திற்குட்பட்ட என்.வி.என். நகர் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள காய்ச்சல் முகாமை உணவுத்துறை அமைச்சர் காமராஜ் பார்வையிட்டார்.\nஉயிர் காக்கும் மருந்துகள் உள்ளதால் கொரோனா வைரஸ் குறித்து யாரும் அச்சப்பட தேவையில்லை அமைச்சர்\nகொரோனா தொற்று பரவலை தடுக்கவே அரசு செயல்பட்டு வருகிறது அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேட்டி\nமுதல்வரின் ஊரடங்கு வியூகம் வெற்றி அடைந்துள்ளதாக அமைச்சர்\nசினிமா மாவட்ட செய்திகள் முகப்பு\nகாதல் மனைவியை விவாகரத்து செய்த நடிகர் விஷ்ணு விஷால் என்ன காரணம் \nவிஷ்ணு விஷால், தனது காதல் மனைவி ரஜினியை விவாகரத்து செய்துவிட்டதாக இன்று அறிவித்திருப்பது திரையுலகினரிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nநடிகரும் இயக்குநருமான நட்ராஜின் மகள் ரஜினியை காதலித்து வந்த விஷ்ணு விஷால், கடந்த 2011 ஆம் ஆண்டு அவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஆர்யன் என்ற ஆண் குழந்தை உள்ளது.\nஇந்த நிலையில், இன்று தனது பி.ஆர்.ஒர் மூலமாக அறிக்கை ஒன்றை வெளியிட்ட விஷ்ணு விஷால், கருத்து வேறுபாடு காரணமாக தனது மனைவியை பிரிந்து ஒரு ஆண்டாக வாழ்ந்து வந்த நிலையில், தற்போது விவாகரத்து செய்துவிட்டதாக, தெரிவித்துள்ளார்.\nகாதல் மனைவியை விவாகரத்து செய்த நடிகர் விஷ்ணு விஷால் என்ன காரணம் \nதார் சாலை அம���க்கவும், பேவர் பிளாக் அமைக்கவும், சாக்கடை வடிகால் அமைக்கவும், நீர்த்தேக்கத் தொட்டி அமைக்க பூமி பூஜை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ilakkiyam.com/iyal/21-tamil/iyal/sangailakkiyam/pathinenkeezhkanakunoolgal/asarakkovai/1109-inniyavai-narpathu", "date_download": "2020-07-15T08:42:44Z", "digest": "sha1:OWQN3ULPAYZ7AZGCI5PGI76NSALAYU3U", "length": 16352, "nlines": 194, "source_domain": "ilakkiyam.com", "title": "இனியவை நாற்பது", "raw_content": "\nதாய்ப் பிரிவு: சங்க இலக்கியம்\nகண்மூன் றுடையான்தாள் சேர்தல் கடிதினிதே\nதொல்மாண் துழாய்மாலை யானைத் தொழலினிதே\nமுந்துறப் பேணி முகநான் குடையானைச்\nபிச்சைபுக் காயினுங் கற்றல் மிகஇனிதே\nநற்சலையில் கைக்கொடுத்தல் சாலவும் முன்னினிதே\nமுத்தேர் முறுவலார் சொல்லினி தாங்கினிதே\nதெற்றவும் மேலாயார்ச் சேர்வு. 1\nஉடையான் வழக்கினி தொப்ப முடிந்தால்\nமனைவாழ்க்கை முன் இனிது மாணாதா மாயின்\nநிலையாமை நோக்கி நெடியார் துறத்தல்\nதலையாகத் தான்இனிது நன்கு. 2\nஏவது மாறா இளங்கிளைமை முன்இனிதே\nநாளும் நவைபோகான் கற்றல் மிகஇனிதே\nஏருடையான் வேளாண்மை தானினிது ஆங்கினிதே\nதேரிற்கோள் நட்புத் திசைக்கு. 3\nயானை யுடைய படைகாண்டல் முன்இனிதே\nஊனைத்தின் றூனைப் பெருக்காமை முன்இனிதே\nகான்யாற் றடைகரை யூர்இனி தாங்கினிதே\nமான முடையார் மதிப்பு. 4\nகொல்லாமை முன்இனிது கோல்கோடி மாராயஞ்\nசெய்யாமை முன்இனிது செங்கோலன் ஆகுதல்\nஎய்துங் திறத்தால் இனிதென்ப யார்மட்டும்\nபொல்லாங் குரையாமை நன்கு. 5\nஆற்றுந் துணையால் அறஞ்செய்கை முன்இனிதே\nபாற்பட்டார் கூறும் பயமொழி மாண்பினிதே\nவாய்ப்புடைய ராகி வலவைகள் அல்லாரைக்\nகாப்படையக் கோடல் இனிது. 6\nஅந்தண ரோத்துடைமை ஆற்ற மிகஇனிதே\nபந்தம் உடையான் படையாண்மை முன்இனிதே\nதந்தையே ஆயினுந் தானடங்கான் ஆகுமேல்\nகொண்டடையா னாகல் இனிது. 7\nஊருங் கலிமா உரனுடைமை முன்இனிதே\nதார்புனை மன்னர் தமக்குற்ற வெஞ்சமத்துக்\nகார்வரை யானைக் கதங்காண்டல் முன்இனிதே\nஆர்வ முடையவர் ஆற்றவும் நல்லவை\nபேதுறார் கேட்டல் இனிது 8\nதங்க ணமர்புடையார் தாம்வாழ்தல் முன்இனிதே\nஅங்கண் விசும்பின் அகல்நிலாக் காண்பினிதே\nபங்கமில் செய்கைய ராகிப் பரிந்துயார்க்கும்\nஅன்புடைய ராதல் இனிது. 9\nகடமுண்டு வாழாமை காண்டல் இனிதே\nநிறைமாண்பில் பெண்டிரை நீக்கல் இனிதே\nமனமாண்பி லாதவரை யஞ்சி யகறல்\nஎனைமாண்புந் தான்இனிது நன்கு. 10\nஅதர்சென்று வாழாமை ஆற்ற இனிதே\nகுதர்சென்று கொள்ளாத கூர்மை இனிதே\nஉயிர்சென்று தான்படினும் உண்ணார்கைத் துண்ணாப்\nபெருமைபோற் பீடுடையது இல். 11\nகுழவி பிணியின்றி வாழ்தல் இனிதே\nசுழறும் அவையஞ்சான் கல்வி இனிதே\nமயரிக ளல்லராய் மாண்புடையார்ச் சேரும்\nதிருவுந்தீர் வின்றேல் இனிது. 12\nமான மழிந்தபின் வாழாமை முன்இனிதே\nதான மழியாமைத் தானடங்கி வாழ்வினிதே\nஊனமொண் றின்றி உயர்ந்த பொருளுடைமை\nமானிடவர்க் கெல்லாம் இனிது. 13\nகுழவி தளர்நடை காண்டல் இனிதே\nஅவர்மழலை கேட்டல் அமிழ்தின் இனிதே\nவினையுடையான் வந்தடைந்து வெய்துறும் போழ்து\nமனனஞ்சான் ஆகல் இனிது. 14\nபிறன்மனை பின்னோக்காப் பீடினி தாற்ற\nவறனுழக்கும் பைங்கூழ்க்கு வான்சோர் வினிதே\nமறமன்னர் தங்கடையுள் மாமலைபோல் யானை\nமதமுழக்கங் கேட்டல் இனிது. 15\nசுற்றார்முன் கல்வி உரைத்தல் மிகஇனிதே\nமிக்காரைச் சேர்தல் மிகமாண முன்இனிதே\nஎள்துணை யானும் இரவாது தான்ஈதல்\nஎத்துணையும் ஆற்ற இனிது. 16\nநாட்டார்க்கு நல்ல செயலினி தெத்துணையும்\nஒட்டாரை ஒட்டிக் கொளல் அதனின் முன்இனிதே\nபற்பல தானியத்தது ஆகிப் பலருடையும்\nமெய்த்துணையுஞ் சேரல் இனிது. 17\nமன்றின் முதுமக்கள் வாழும் பதிஇனிதே\nதந்திரத்தின் வாழும் தவசிகள் மாண்பினிதே\nஎஞ்சா விழுச்சீர் இருமுது மக்களைக்\nகண்டெழுதல் காலை இனிது. 18\nநட்டார்ப் புறங்கூறான் வாழ்தால் நனிஇனிதே\nபட்டாங்கு பேணிப் பணிந்தொழுதல் முன்இனிதே\nமுட்டில் பெரும்பொருள் ஆக்கியக்கால் மற்றது\nதக்குழி ஈதல் இனிது. 19\nசலவாரைச் சாரா விடுதல் இனிதே\nபுலவர்தம் வாய்மொழி போற்றல் இனிதே\nமலர்தலை ஞாலத்து மன்னுயிர்க் கெல்லாம்\nதகுதியால் வாழ்தல் இனிது. 20\nபிறன்கைப் பொருள்வெளவான் வாழ்தல் இனிதே\nஅறம்புரிந் தல்லவை நீக்கல் இனிதே\nமறந்தேயும் மாணா மயரிகள் சேராத்\nதிறந்தெரிந்து வாழ்தல் இனிது. 21\nவருவா யறிந்து வழங்கல் இனிதே\nஒருவர்பங் காகாத ஊக்கம் இனிதே\nபெருவகைத் தாயினும் பெட்டவை செய்யார்\nதிரிபின்றி வாழ்தல் இனிது. 22\nகாவோ டறக்குளம் தொட்டல் மிகஇனிதே\nஆவோடு பொன்னீதல் அந்தணர்க்கு முன்இனிதே\nபாவமும் அஞ்சாராய்ப் பற்றுந் தொழில்மொழிச்\nசூதரைச் சோர்தல் இனிது. 23\nவெல்வது வேண்டி வெகுளாதா னோன்பினிதே\nஒல்லுந் துணையும்ஒன்று உய்ப்பான் பொறை இனிதே\nஇல்லாது காமுற் றிரங்கி இடர்ப்படார்\nசெய்வது செய்தல் இனிது. 24\nஐவாய வேட்கை யவாவடக்கல் முன்���னிதே\nகைவாய்ப் பொருள்பெறினுங் கல்லார்கண் தீர்வினிதே\nநில்லாத காட்சி நிறையில் மனிதரைப்\nபுல்லா விடுதல் இனிது. 25\nநச்சித்தற் சென்றார் நசைகொல்லா மாண்பினிதே\nஉட்கில் வழிவாழா ஊக்கம் மிகஇனிதே\nஎத்திறத் தானும் இயைவ கரவாத\nபற்றினின் பாங்கினியது இல். 26\nதானங் கொடுப்பான் தகையாண்மைமுன் இனிதே\nமானம் படவரின் வாழாமை முன்இனிதே\nஊனங்கொண் டாடார் உறுதி உடையவை\nகோள்முறையாற் கோடல் இனிது. 27\nஆற்றாமை யாற்றென் றலையாமை முன்இனிதே\nகூற்றம் வரவுண்மை சிந்தித்து வாழ்வனிதே\nஆக்க மழியினும் அல்லவை கூறாத\nதேர்ச்சியின் தேர்வினியது இல். 28\nகயவரைக் கைகழிந்து வாழ்தல் இனிதே\nஉயர்வுள்ளி ஊக்கம் பிறத்தல் இனிதே\nஎளியர் இவரென் றிகழ்ந்துரையா ராகி\nஒளிபட வாழ்தல் இனிது. 29\nநன்றிப் பயன்தூக்கி வாழ்தல் நனிஇனிதே\nமன்றக் கொடும்பா டுரையாத மாண்பினிதே\nஅன்றறிவார் யாரென் றடைக்கலம் வெளவாத\nநன்றியின் நன்கினியது இல். 30\nஅடைந்தார் துயர்கூரா ஆற்றல் இனிதே\nகடன்கொண்டுஞ் செய்வன செய்தல் இனிதே\nசிறந்தமைந்த கேள்விய ராயினும் ஆராய்ந்து\nஅறிந்துரைத்தல் ஆற்ற இனிது. 31\nசுற்றறிந்தார் கூறுங் கருமப் பொருள்இனிதே\nபற்றமையா வேந்தன்கீழ் வாழாமை முன்இனிதே\nதெற்றென இன்றித் தெளிந்தாரைத் தீங்கூக்காப்\nபத்திமையிற் பாங்கினியது இல். 32\nஊர்முனியா செய்தொழுகும் ஊக்கம் மிகஇனிதே\nதானே மடிந்திராத் தாளாண்மை முன்இனிதே\nவாய்மயங்கு மண்டமருள் மாறாத மாமன்னர்\nதானை தடுத்தல் இனிது. 33\nஎல்லிப் பொழுது வழங்காமை முன்இனிதே\nசொல்லுங்கால் சோர்வின்றச் சொல்லுதல் மாண்பினிதே\nபுல்லிக் கொளினும் பொருளல்லார் தங்கேண்மை\nகொள்ளர் விடுதல் இனிது. 34\nஒற்றினான் ஒற்றிப் பொருள்தெரிதல் முன்இனிதே\nமுற்றான தெரிந்து முறைசெய்தல் முன்இனிதே\nபற்றினலாய்ப் பல்லுயிர்க்கும் பாத்தூற்றுப் பாங்கறிதல்\nவெற்வேறில்@ வேந்தர்க்கு இனிது. 35\nஅவ்வித் தழுக்கா றுரையாமை முன்இனிதே\nசெவ்வியனாய்ச் செற்றுச் சினங்கடிந்து வாழ்வினிதே\nகவ்வித்தாங் கொண்டுதாங் கண்டது காமுற்று\nவவ்வார் விடுதல் இனிது. 36\nஇளமையை மூப்பென் றுணர்தல் இனிதே\nகிளைஞர்மாட் டச்சின்மை கேட்டல் இனிதே\nதடமென் பணைத்தோள் தளிரிய லாரை\nவிடமென் றுணர்தல் இனிது. 37\nசிற்றா ளுடையான் படைக்கல மாண்பினிதே\nநட்டா ருடையான் பகையாண்மை முன்இனிதே\nஎத்துணையும் ஆற்ற இனிதென்ப பால்படுங்\nசுற்றா உடையான் விருந்து. 38\nபிச்சைபுக் குண்பான் பிளிறாமை முன்இனிதே\nதுச்சி லிருந்து துயர்கூரா மாண்பினிதே\nஉற்றபே ராசை கருதி அறனொரூஉம்\nஒற்கம் இலாமை இனிது. 39\nபத்துக் கொடுத்தும் பதியிருந்து வாழ்வினிதே\nவித்துற்குற் றுண்ணா விழுப்பம் மிகஇனிதே\nபற்பல நாளும் பழுதின்றிப் பாங்குடைய\nகற்றலிற் காழினியது இல். 40\nகாப்புரிமை 2014,2015 © தமிழ் இலக்கியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seithichurul.com/cinema/cinema-news/why-not-buy-modi-siddharth-to-mix-modi-movie-trailer/", "date_download": "2020-07-15T07:11:57Z", "digest": "sha1:V4GMSGI3ZDNOR2AVGRQCAZDURCEUP6NL", "length": 21309, "nlines": 261, "source_domain": "seithichurul.com", "title": "சுதந்திரத்தை மோடி வாங்கிக் கொடுத்ததை ஏன் வைக்கல? – மோடி பட ட்ரெய்லரை கலாய்த்த சித்தார்த்! – Seithichurul", "raw_content": "\n👑 தங்கம் / வெள்ளி\nசுதந்திரத்தை மோடி வாங்கிக் கொடுத்ததை ஏன் வைக்கல – மோடி பட ட்ரெய்லரை கலாய்த்த சித்தார்த்\n👑 தங்கம் / வெள்ளி\nசுதந்திரத்தை மோடி வாங்கிக் கொடுத்ததை ஏன் வைக்கல – மோடி பட ட்ரெய்லரை கலாய்த்த சித்தார்த்\nநடிகர் சித்தார்த் ஜி.வி. பிரகாஷுடன் இணைந்து சிகப்பு, பச்சை, மஞ்சள் என்ற படத்தில் நடித்து வருகிறார்.\nசமீப காலமாகவே பாஜகவுக்கு எதிராக ட்விட்டரில் கருத்து பதிவிட்டு வரும் சித்தார்த், நேற்று வெளியான பிஎம் நரேந்திர மோடியின் ட்ரெய்லரில், மோடி, இளம் வயது முதலே நாட்டிற்காக தனியாளாக போராடியாதாகவும், இந்திரா காந்தி உள்ளிட்ட காட்சிகளும் இடம்பெற்றிருந்தன. இந்த ட்ரெய்லரை பார்த்த சித்தார்த், வெள்ளையர்களை விரட்டி இந்தியாவுக்கு சுதந்திரத்தை வாங்கிக் கொடுத்த மோடியின் காட்சிகள் ஏன் படத்தில் வைக்கல என கேள்வி கேட்பது போல படத்தை கிண்டலடித்துள்ளார்.\nஓமங் குமார் இயக்கத்தில் விவேக் ஓபாராய் நடித்துள்ள நரேந்திர மோடியின் படம் சொன்ன தேதிக்கு முன்னரே ஏப்ரல் 5ம் தேதியே வெளியாகிறது.\n’காஞ்சனா 3’ கானா பாட்டு ரிலீஸ்; நல்லாவே இல்லை என ரசிகர்கள் கமென்ட்\nஆர்கானிக் ஹோலி கொண்டாடிய அமலாபால்\nபிரதமர் மோடி மக்களுக்கு விடுத்த 7 வேண்டுகோள்\nமோடியால் குஜராத்திற்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த நாட்டுக்கே பெருமை – ட்ரம்ப்\nநமஸ்தே ட்ரம்ப் நிகழ்ச்சியில் மாஸ் எண்ட்ரி கொடுத்த ட்ரம்ப், மோடி | Trump in In\nமோடி டீ விற்றதாக சொல்லி நெகிழ்ந்த ட்ரம்ப்… உணர்ச்சியால் எழுந்து வந்து கைகுலுக்கிய மோடி\nகுரங்குகள் ���ொல்லும் பாடம்: ட்ரம்புக்கு விளக்கிய மோடி\nட்ரம்ப்பை கட்டிப்பிடித்து வரவேற்று காரில் ஏற்றி அனுப்பிய மோடி\nகொரோனா எதிரொலி.. அமிதாப்பச்சன் குடும்பத்தின் 4 பங்களாக்களுக்குச் சீல்\nஅமிதாப்பச்சனின் குடும்பத்தினர் அனைவருக்கும் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.\nஎனவே அமிதாப்பச்சன் குடும்பத்துக்குச் சொந்தமாக உள்ள ஜல்சா, பிராதிக்‌ஷா, ஜானக் மற்றும் வஸ்தா என்ற 4 பங்களாக்களுக்கும் சீல் வைக்கப்பட்டுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nஅபிஷேக் பச்சன், ஐஸ்வர்யா ராய் மற்றும் அவரது மகள் ஆராதயா உள்ளிட்டவர்களுக்கு கொரோனா தொற்று உறுதியானது மட்டுமல்லாமல், அவரது பங்களாக்களில் வேலை பார்த்து வந்த 30 தொழிலாளர்களுக்கும் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nகொரோனா வைரஸ் தொடக்கத்தில், முதல் பொது முடக்கத்தை கடைப்பிடிக்கும் போது வீட்டு வேலை செய்யும் தொழிலாளர்கள் வேலைக்குச் செல்வதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டு இருந்தது.\nஆனால் பொது முடக்கத் தளர்வுகள் வழங்கப்பட்ட பிறகு, பொருளாதாரம் இழந்த வீட்டு வேலை செய்யும் தொழிலாளர்கள், பணிக்குச் சென்றனர். தற்போது இது போன்று பங்களாக்களில் வேலை பார்க்கும் தொழிலாளர்களை கொரோனா தொற்று அதிகளவில் பாதிப்பது கவனிக்க வேண்டிய ஒன்றாக உள்ளது.\nரூ.20-க்கு புத்தம் புதிய தமிழ் திரைப்படங்கள்.. அமேசான் பிரைம், நெட்பிளிக்ஸ் அதிர்ச்சி\nஅட்டகத்தி, பீட்சா, சூது கவ்வும் போன்ற சூப்பர் ஹிட் திரைப்படங்களைத் தயாரித்த சிவி குமார், அமேசான் பிரைம், நெட்பிளிக்ஸ் போட்டியாக 20 ரூபாய்க்கு புத்தம் புது தமிழ் திரைப்படங்களுக்கான ஓடிடி நிறுவனம் ஒன்றை தொடங்கியுள்ளார்.\n‘ரீகல் டாக்கீஸ்’ (Regal Talkies) என பெயரிடப்பட்டுள்ள இந்த புதிய ஓடிடி தளத்தை ஜூலை 8-ம் தேதி முதல் சேவைக்கு வரும் என்று சிவி குமார் தெரிவித்துள்ளார். இது முழுக்க முழுக்க தமிழ் படங்களுக்கான ஓடிடி தளம் என்றும் கூறப்படுகிறது.\nஅமேசான் பிரைம், நெட்பிளிக்ஸ் போன்ற இணையதளங்கள் மாத சந்தா, ஆண்டு சந்தா போன்றவற்றை வசூலித்து படம் பார்க்கும் அனுமதியை வழங்குகிறது. ஆனால் ரீகல் டாக்கீஸ்-ல் நாம் பார்க்க விரும்பும் படத்திற்கு மட்டும் 20 ரூபாய் செலுத்தினால் போதும் என்பதால் மக்களிடையில் பெரும் அளவில் வரவேற்பைப் பெறு���் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nமேலும் சிவி குமாரின் திருக்குமரன் எண்டர்டெயின்மெண்ட் நிறுவத்தின் கீழ் விஷ்ணு விஷால் நடிப்பில் இன்று நேற்று நாளை 2, கலையரசன் நடிப்பில் டைட்டானிக், மிர்னாலினி ரவி நடிக்கும் ஜாங்கோ உள்ளிட்ட படங்களும் தயாரிப்பில் உள்ளது.\nமீண்டும் சுந்தர்.சி உடன் கூட்டணி அமைக்கும் வடிவேலு\nவின்னர், தலைநகரம் உள்ளிட்ட பல்வேறு படங்களில் நகச்சுவை வெற்றிக் கூட்டணி அமைத்த வடிவேலு, சுந்தர் சி இருவரும் மீண்டும் ஒரு படத்தில் இணைய உள்ளதாகத் தகல்கள் வெளியாகியுள்ளன.\nவடிவேலு, சுந்தர்.சி இணையும் படத்தைச் சிம்பு நடிப்பில் தொட்டி ஜெயா, பரத் நடிப்பில் நேபாளி ஆகிய படங்களை இயக்கிய வி.ஜீ.துரை இயக்க உள்ளார். தான் இயக்கிய ஒவ்வொரு படத்தில் ஒரு தனித்துவமான கதைக் களத்துடன் கொடுத்த வி.ஜீ.துரை இந்த படத்தையும் வித்தியாசமாக இயக்குவார் என்று கூறப்படுகிறது.\nசுந்தர்.சி இயக்கத்தில் வின்னர் படத்தில் வடிவேலு எற்ற கைப்புள்ள மற்றும் சுந்த.சி நாயகனாக நடித்த தலைநகரம் படத்தில் வடிவேலு ஏற்ற நாய் சேகர் ஆகிய கேரக்ட்டர்கள் அவர்கள் இருவரின் திரைத்துறை வாழ்க்கையில் மிக முக்கியமான ஒன்றாகும்.\nஇந்தியாவின் முதல் கொரோனா தடுப்பூசி.. எய்ம்ஸ் மருத்துவமனையில் மனிதர்கள் மீது சோதனை\nஉங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள் (15/07/2020)\nதமிழ் பஞ்சாங்கம்13 hours ago\nஇன்றைய தமிழ் பஞ்சாங்கம் (15/07/2020)\nஉங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள் (14/07/2020)\nதமிழ் பஞ்சாங்கம்2 days ago\nஇன்றைய தமிழ் பஞ்சாங்கம் (14/07/2020)\nஉங்களுக்கான இந்த வார ராசிபலன்கள் (ஜூலை 13 முதல் 19 வரை)\nஉங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள் (13/07/2020)\nதமிழ் பஞ்சாங்கம்2 days ago\nஇன்றைய தமிழ் பஞ்சாங்கம் (13/07/2020)\nசன் டிவியின் பிரபல சீரியல்கள் நிறுத்தம்; ரசிகர்கள் ஷாக்\nசினிமா செய்திகள்3 days ago\nகொரோனா எதிரொலி.. அமிதாப்பச்சன் குடும்பத்தின் 4 பங்களாக்களுக்குச் சீல்\nவேலை வாய்ப்பு8 months ago\nதமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை வளர்ச்சித் துறையில் வேலை\nபிக்பாஸ் வீட்டில் லைட் ஆஃப் செய்த பின்னர் இரவில் நடப்பது என்ன தெரியுமா\n6 பேரால் இரண்டு நாள் வைத்து சீரழிக்கப்பட்ட சிறுமிக்கு மொட்டை அடித்த பஞ்சாயத்து\nதமிழகத்தின் 22 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை\nரோஜாவை ஸ்பெஷலாக கவனித்த ஜெகன் மோகன் ரெட்டி: புதிய பதவியை ஏற்றுக்கொண்டார்\nபேரனுக்காக ஆட்டோவில் பயணித்த ரஜினி\nவேலை வாய்ப்பு11 months ago\nதமிழக அரசின் ஆரம்ப சுகாதார நிலையங்களில் வேலை\nவேலை வாய்ப்பு11 months ago\nதமிழக அரசின் சமூக நலத்துறை மற்றும் சத்துணவுத் திட்டத் துறையில் வேலை\nபெண்களுக்கு வட்டியில்லாக் கடன்.. தொடக்கி வைத்த அமைச்சர்\nசினிமா செய்திகள்2 years ago\nவிஜய் டிவி சீரியலில் நடிக்க ஆசையா இதோ ஓர் அரிய வாய்ப்பு\nவீடியோ செய்திகள்4 months ago\nஇந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 85 ஆக அதிகரிப்பு\nவீடியோ செய்திகள்4 months ago\nசாலையில் விழுந்த ஆக்ஸிஜன் சிலிண்டர் வெடித்ததில் இளைஞர் உயிரிழப்பு\nவீடியோ செய்திகள்4 months ago\nகொரோனா தொற்று ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும்\nவீடியோ செய்திகள்4 months ago\nகோடீஸ்வரனாக்கும் பிரம்ம முகூர்த்தம் – வெளிவராத ரகசியங்கள் சொல்லும் Shelvi\nவீடியோ செய்திகள்4 months ago\nலாரியும் ஜீப்பும் மோதி புதுமண தம்பதி உட்பட 11 பேர் உடல்நசுங்கி உயிரிழப்பு\nவீடியோ செய்திகள்4 months ago\nநானும் எதிர்பார்த்து காத்திருக்கிறேன் – ரஜினி\nவீடியோ செய்திகள்4 months ago\nரஜினி குறித்து பேச ரூ 5 லட்சம் தரவேண்டும் – சரத்குமார்\nவீடியோ செய்திகள்4 months ago\nகொரானா வைரசை கட்டுக்குள் கொண்டு வந்துவிட்டதாக சீனா அறிவிப்பு\nவீடியோ செய்திகள்4 months ago\nஎண்ணெய் கிணற்றில் விழுந்த நாய்க்குட்டி..தலைகீழாக தொங்கி நாய்க்குட்டியை காப்பாற்றிய சிறுவன்.\nவீடியோ செய்திகள்4 months ago\nதமிழ் பஞ்சாங்கம்2 days ago\nஇன்றைய தமிழ் பஞ்சாங்கம் (14/07/2020)\nஉங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள் (14/07/2020)\nதமிழ் பஞ்சாங்கம்13 hours ago\nஇன்றைய தமிழ் பஞ்சாங்கம் (15/07/2020)\nஉங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள் (15/07/2020)\n👑 தங்கம் / வெள்ளி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seithichurul.com/news/tamilnadu/samantha-kidding-tweet-about-radharavi/", "date_download": "2020-07-15T08:30:53Z", "digest": "sha1:6ZTBRFCXU3PD2ZAQV2G3GTXC5ERLCL4Z", "length": 21770, "nlines": 259, "source_domain": "seithichurul.com", "title": "ராதாரவியை கிண்டலடிக்கும் சமந்தா: மாத்திரை போட்டுக்கொண்டு நயன்தாரா படம் பாருங்கள்! – Seithichurul", "raw_content": "\n👑 தங்கம் / வெள்ளி\nராதாரவியை கிண்டலடிக்கும் சமந்தா: மாத்திரை போட்டுக்கொண்டு நயன்தாரா படம் பாருங்கள்\n👑 தங்கம் / வெள்ளி\nராதாரவியை கிண்டலடிக்கும் சமந்தா: மாத்திரை போட்டுக்கொண்டு நயன்தாரா படம் பாருங்கள்\nபிரபல நடிகர் ராதாரவி பிரபல நடிகை நயன்தாரா குறித்து கூறிய சர்ச்சை ��ருத்து பூதாகரமாக வெடிக்க அவரை திமுகவில் இருந்து தற்காலிகமாக நீக்கினார் மு.க.ஸ்டாலின். மேலும் பல்வேறு தரப்பில் இருந்தும் ராதாரவியின் பேச்சுக்கு கண்டனங்கள் வந்தவாறு உள்ளன.\nநயன்தாரா நடிப்பில் உருவாகி வரும் கொலையுதிர் காலம் திரைப்படத்தின் செய்தியாளர் சந்திப்பில் பேசிய நடிகர் ராதாரவி, நயன்தாரா இன்னைக்கு ஒரு ஸ்டார். புரட்சித் தலைவர், ரஜினி படத்தோட நயன்தாரா படத்தை ஒப்பிடாதீர்கள். அவர்களெல்லாம் லெஜண்ட்ஸ். நயன்தாரா ஒரு நல்ல நடிகை. சினிமாவில இவ்ளோ நாள் இருக்கிறதே பெரிய விஷயம். நயன்தாராவை பற்றி வராத செய்தியே இல்லை.\nநயன்தாரா, பேயாகவும் நடிக்கிறாங்க. அந்தப் பக்கம் சீதாவாகவும் நடிக்கிறாங்க. முன்பெல்லாம் சாமி வேஷம் போடறதுன்னா கே.ஆர்.விஜயாவைத்தான் தேடுவாங்க. ஆனால், இப்பல்லாம் யாரு வேணும்னாலும் போடலாம் சாமி வேஷம். இன்று, பார்த்தவுடன் கும்பிட தோன்றுபவர்களும் சாமி வேஷம் போடலாம். பார்த்தவுடன் கூப்பிட தோன்றுபவர்களும் சாமி வேஷம் போடலாம் என கொச்சையாக பேசினார்.\nராதாரவியின் இந்த சர்ச்சை பேச்சுக்கு திரைத்துறை என பலதரப்பில் இருந்து கண்டனங்கள் குவிந்து வருகிறது. இந்நிலையில் பிரபல நடிகை சமந்தா தனது டுவிட்டர் பக்கத்தில் ராதாரவியை கிண்டலடிக்கும் விதமாக பதிவு ஒன்றை இட்டுள்ளார். அதில், ராதாரவி தன் செய்தது சரி என நிரூபிக்க போராடுகிறார் உங்களைப் பார்த்தா எனக்கு பாவமாக உள்ளது. உங்கள் ஆன்மா அமைதியைத் தேட விரும்புகிறேன். நயன்தாராவின் அடுத்த சூப்பர் ஹிட் படத்தின் டிக்கெட் அனுப்புகிறேன். மன அமைதிக்காக பாப்கார்னோடு மாத்திரையையும் சேர்த்து சாப்பிடுங்கள் என கூறியுள்ளார்.\nநயன்தாராவிடம் வருத்தத்தை தெரிவித்துக்கொள்கிறேன்; திமுகவில் இருந்து நானே விலகிக்கொள்கிறேன்: ராதாரவி உருக்கம்\nஊரெல்லாம் தினகரன் பேச்சுதான்: அமமுகவின் பிரச்சார பீரங்கியாக மாறிய தேர்தல் ஆணையம்\nமீண்டும் நயன்தாரா வாழ்க்கையில் குறுக்கிடும் சிம்பு\nபெண்களை மதிப்பவன் தான் பாதுகாப்பான நாயகன்; தெலுங்கானா என்கவுண்டருக்கு ஆதரவாக நயன்தாரா\nபெரிசு தனியா சிக்கிடுச்சு, செஞ்சிடலாமா\n#BigilTrailerDay : இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் பிகில் டிரெய்லர்\nசூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் டைட்டிலில் நடிக்கும் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா…\nசன் டிவியின் ��ிரபல சீரியல்கள் நிறுத்தம்; ரசிகர்கள் ஷாக்\nதமிழ் தொலைக்காட்சி சேனல்கள் சன் டிவி என்றாலே பலருக்கு நினைவுக்கு வருவது சீரியல்களாக இருக்கும்.\nகொரோனா ஊரடங்கு காரணங்களால் சீரியல், திரைப்படங்கள் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளன. இதனால் சீரியல்களை வைத்து டிஆர்பியை பற்று வந்த சன் டிவி, விஜய் டிவி போன்றவை பழைய சீரியல்கள் மற்றும் எபிசோட்களை மறுஒளிபரப்பு செய்து வருகின்றன.\nஇந்நிலையில் சன் டிவி சிரியல் ரசிகர்களுக்கு அதிர்ச்சியளிக்கும் வகையில் பிரபல 4 சீரியல்களை நிறுத்த முடிவு செய்துள்ளார்களாம்.\nஅதன்படி கல்யாண பரிசு, சாக்லேட், அழகு உட்பட 4 சீரியல்களை நிறுத்தப்படவுள்ளது என்று கூறப்படுகிறது. இப்படி சீரியல்கள் நிறுத்தப்படுவதற்கு கொரோனா தான் காரணம். சீரியல் ஷூட்டிங் தொடங்க அனுமதி அளித்து இருந்தாலும் பழைய ஆட்களை வைத்து படப்பிடிப்பு நடத்த முடியாத சூழல் உள்ளது.\nஇப்படியே புதிய சீரியல் எப்பிசோட்களை திரையிடாமல் இருந்தாலும் பார்வையாளர்களை இலக்க கூடும். எனவே கொரோனா பாதிப்பு குறைந்த பிறகு புத்தம் சீரியல்களை அறிமுகம் செய்யலாம் என்று சன் டிவி குழுமம் முடிவு செய்துள்ளது.\nசீரியல்கள் நிறுத்தப்பட்டாலும், புதிய சீரியல்களில் தற்போது நடித்து வந்த நடிகர்கள் மற்றும் தொழிலாளர்கள் மீண்டும் தொடருவார்கள் என்று சன் குழுமம் உறுதியளித்துள்ளதாகக் கூறப்படுகிறது.\nகொரோனா எதிரொலி.. அமிதாப்பச்சன் குடும்பத்தின் 4 பங்களாக்களுக்குச் சீல்\nஅமிதாப்பச்சனின் குடும்பத்தினர் அனைவருக்கும் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.\nஎனவே அமிதாப்பச்சன் குடும்பத்துக்குச் சொந்தமாக உள்ள ஜல்சா, பிராதிக்‌ஷா, ஜானக் மற்றும் வஸ்தா என்ற 4 பங்களாக்களுக்கும் சீல் வைக்கப்பட்டுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nஅபிஷேக் பச்சன், ஐஸ்வர்யா ராய் மற்றும் அவரது மகள் ஆராதயா உள்ளிட்டவர்களுக்கு கொரோனா தொற்று உறுதியானது மட்டுமல்லாமல், அவரது பங்களாக்களில் வேலை பார்த்து வந்த 30 தொழிலாளர்களுக்கும் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nகொரோனா வைரஸ் தொடக்கத்தில், முதல் பொது முடக்கத்தை கடைப்பிடிக்கும் போது வீட்டு வேலை செய்யும் தொழிலாளர்கள் வேலைக்குச் செல்வதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டு இருந்தது.\nஆனால் ��ொது முடக்கத் தளர்வுகள் வழங்கப்பட்ட பிறகு, பொருளாதாரம் இழந்த வீட்டு வேலை செய்யும் தொழிலாளர்கள், பணிக்குச் சென்றனர். தற்போது இது போன்று பங்களாக்களில் வேலை பார்க்கும் தொழிலாளர்களை கொரோனா தொற்று அதிகளவில் பாதிப்பது கவனிக்க வேண்டிய ஒன்றாக உள்ளது.\nகாக்டெயில் நாயகி ‘ராஷ்மி கோபிநாத்’ புகைப்பட கேலரி\nஇந்தியாவின் முதல் கொரோனா தடுப்பூசி.. எய்ம்ஸ் மருத்துவமனையில் மனிதர்கள் மீது சோதனை\nஉங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள் (15/07/2020)\nதமிழ் பஞ்சாங்கம்14 hours ago\nஇன்றைய தமிழ் பஞ்சாங்கம் (15/07/2020)\nஉங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள் (14/07/2020)\nதமிழ் பஞ்சாங்கம்2 days ago\nஇன்றைய தமிழ் பஞ்சாங்கம் (14/07/2020)\nஉங்களுக்கான இந்த வார ராசிபலன்கள் (ஜூலை 13 முதல் 19 வரை)\nஉங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள் (13/07/2020)\nதமிழ் பஞ்சாங்கம்2 days ago\nஇன்றைய தமிழ் பஞ்சாங்கம் (13/07/2020)\nசன் டிவியின் பிரபல சீரியல்கள் நிறுத்தம்; ரசிகர்கள் ஷாக்\nசினிமா செய்திகள்3 days ago\nகொரோனா எதிரொலி.. அமிதாப்பச்சன் குடும்பத்தின் 4 பங்களாக்களுக்குச் சீல்\nவேலை வாய்ப்பு8 months ago\nதமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை வளர்ச்சித் துறையில் வேலை\nபிக்பாஸ் வீட்டில் லைட் ஆஃப் செய்த பின்னர் இரவில் நடப்பது என்ன தெரியுமா\n6 பேரால் இரண்டு நாள் வைத்து சீரழிக்கப்பட்ட சிறுமிக்கு மொட்டை அடித்த பஞ்சாயத்து\nதமிழகத்தின் 22 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை\nரோஜாவை ஸ்பெஷலாக கவனித்த ஜெகன் மோகன் ரெட்டி: புதிய பதவியை ஏற்றுக்கொண்டார்\nபேரனுக்காக ஆட்டோவில் பயணித்த ரஜினி\nவேலை வாய்ப்பு11 months ago\nதமிழக அரசின் ஆரம்ப சுகாதார நிலையங்களில் வேலை\nவேலை வாய்ப்பு11 months ago\nதமிழக அரசின் சமூக நலத்துறை மற்றும் சத்துணவுத் திட்டத் துறையில் வேலை\nபெண்களுக்கு வட்டியில்லாக் கடன்.. தொடக்கி வைத்த அமைச்சர்\nசினிமா செய்திகள்2 years ago\nவிஜய் டிவி சீரியலில் நடிக்க ஆசையா இதோ ஓர் அரிய வாய்ப்பு\nவீடியோ செய்திகள்4 months ago\nஇந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 85 ஆக அதிகரிப்பு\nவீடியோ செய்திகள்4 months ago\nசாலையில் விழுந்த ஆக்ஸிஜன் சிலிண்டர் வெடித்ததில் இளைஞர் உயிரிழப்பு\nவீடியோ செய்திகள்4 months ago\nகொரோனா தொற்று ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும்\nவீடியோ செய்திகள்4 months ago\nகோடீஸ்வரனாக்கும் பிரம்ம முகூர்த்தம் – வெளிவராத ரகசியங்கள் சொல்லும் Shelvi\nவீடியோ செய்திகள்4 months ago\nலாரியும் ஜீப்பும் மோதி புதுமண தம்பதி உட்பட 11 பேர் உடல்நசுங்கி உயிரிழப்பு\nவீடியோ செய்திகள்4 months ago\nநானும் எதிர்பார்த்து காத்திருக்கிறேன் – ரஜினி\nவீடியோ செய்திகள்4 months ago\nரஜினி குறித்து பேச ரூ 5 லட்சம் தரவேண்டும் – சரத்குமார்\nவீடியோ செய்திகள்4 months ago\nகொரானா வைரசை கட்டுக்குள் கொண்டு வந்துவிட்டதாக சீனா அறிவிப்பு\nவீடியோ செய்திகள்4 months ago\nஎண்ணெய் கிணற்றில் விழுந்த நாய்க்குட்டி..தலைகீழாக தொங்கி நாய்க்குட்டியை காப்பாற்றிய சிறுவன்.\nவீடியோ செய்திகள்4 months ago\nதமிழ் பஞ்சாங்கம்2 days ago\nஇன்றைய தமிழ் பஞ்சாங்கம் (14/07/2020)\nஉங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள் (14/07/2020)\nதமிழ் பஞ்சாங்கம்14 hours ago\nஇன்றைய தமிழ் பஞ்சாங்கம் (15/07/2020)\nஉங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள் (15/07/2020)\n👑 தங்கம் / வெள்ளி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thiraijaalam.blogspot.com/2018/01/", "date_download": "2020-07-15T08:37:59Z", "digest": "sha1:RVF5QT2I5KIW7BZSMPWPITAU2GNYJ4H2", "length": 11317, "nlines": 187, "source_domain": "thiraijaalam.blogspot.com", "title": "திரைஜாலம்: January 2018", "raw_content": "\nஎழுத்துப் படிகள் - 219\nஎழுத்துப் படிகள் - 219 க்காக கொடுக்கப்பட்டுள்ள எல்லா திரைப் படங்களும் சிவாஜி கணேசன் நடித்தவை. ஆனால் இறுதி விடைக்கான திரைப்படம் (2,4) சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடித்தது.\nஎழுத்துப் படிகள் - 219 க்கான திரைப்படங்களின் பெயர்கள்.\n1. எங்கள் தங்க ராஜா\n4. வசந்தத்தில் ஓர் நாள்\n5. மாடி வீட்டு ஏழை\nஇவற்றை வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் அமைத்துக் கொண்டால், அந்த வரிசையில், முதல் படத்தின் முதல் எழுத்து, 2 - வது படத்தின் 2 - வது எழுத்து, 3 - வது படத்தின் 3 - வது எழுத்து, என்று அப்படியே படிப்படியாக 6 - வது படத்தின் 6 - வது எழுத்து இவற்றைச் சேர்த்தால், வேறு ஒரு திரைப்படத்தின் பெயர் அமையும்.\nவிடைக்கான திரைப்படத்தின் பெயரை கண்டுபிடிக்க வேண்டும்.\nஇறுதி விடைக்கான திரைப்படத்தின் பெயரை பின்னூட்டமாக மட்டும் அனுப்பவும்.\nLabels: எழுத்துப் படிகள், சினிமா, திரை ஜாலம், புதிர், ராமராவ்\nசொல் வரிசை - 176\nசொல் வரிசை - 176 புதிருக்காக, கீழே எட்டு (8) திரைப்படங்களின் பெயர்களும், அவைகளில் ஒவ்வொரு திரைப்படத்திலும் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரிச் சொற்களும் (தொடக்கச் சொற்களை நீக்கி விட்டு) அடைப்புக் குறிகளுக்குள் கொடுக்கப்பட்டுள்ளன.\n1. பூவிழி வாசலிலே (--- --- --- --- செ��்ல கண்ணே நீ யாரு)\n2. தேன் நிலவு (--- --- --- வண்ண வண்ண ஓவியம்)\n3. கண்ணன் என் காதலன்(--- --- --- கட்டழகு மட்டும் வெட்ட வெளியாக)\n4. சிவப்பு மல்லி (--- --- --- --- தொட்டுக்கொள்ள ஆசைகள் துள்ளும்)\n5. அதே கண்கள்(--- --- --- நினைத்தேன் சொல்ல வார்த்தையில்லையே)\n6. பூவும் பொட்டும்(--- --- --- --- --- பெண்மை வாழ தன்னை தந்தான் அம்மம்மா)\n7. குலவிளக்கு (--- --- --- --- --- --- பால் குடிக்கின்ற நேரம் அல்லவா)\n8. ஒரு மலரின் பயணம்(--- --- --- --- --- சூடும் என் மார்பில் பொன் மாலை)\nஎல்லாப் பாடல்களின் தொடக்கச் சொற்களை கண்டுபிடித்து, அவற்றில் முதல் சொற்களை மட்டும் வரிசைப்படுத்தினால் மற்றொரு திரைப்படப் பாடலின் முதல் வரியாக அமையும்.\nஅந்தத் திரைப்படப் பாடலையும், அந்தப் பாடல் இடம் பெற்ற திரைப்படத்தின் பெயரையும் கண்டு பிடிக்க வேண்டும்.\nவிடைகளை அனுப்பும் போது, பாடல்களின் தொடக்கச் சொற்கள், சொல்வரிசை பாடல் வரிகள், அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படம் ஆகியவற்றை பின்னூட்டம் மூலமாக அனுப்பவும்.\nதிரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை அறிய / கேட்க கீழ்க்கண்ட வலைத்தளங்கள் உதவும்.\nLabels: சினிமா, சொல் வரிசை, திரை ஜாலம், புதிர், ராமராவ்\nசொல் அந்தாதி - 88\nசொல் அந்தாதி - 88 புதிருக்காக, கீழே 5 (ஐந்து) திரைப்படங்களின் பெயர்களும், அவற்றில் முதலாவது திரைப்படத்தில் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரியின் தொடக்கச் சொற்களும் கொடுக்கப்பட்டுள்ளன.\n1. வாழ்த்துகள் - கண்ணில் வந்ததும் நீதான்\nகொடுக்கப்பட்டுள்ள முதலாவது திரைப்படத்தில் இடம் பெறும் பாடல் திரையில் / இசைத் தகட்டில் எந்தச் சொல்லோடு முடிகிறதோ, அதே சொல்லோடு 2-வதாக கொடுக்கப் பட்டுள்ள திரைப்படத்தில் இடம் பெறும் பாடல் தொடங்கும். 2-வது திரைப்படப் பாடலின் முடிவுச் சொல்லோடு 3-வது திரைப்படப் பாடல் தொடங்கும். இதே போன்று, 4-வது, 5-வது, திரைப் படங்களில் இடம் பெறும் பாடல்களும் அமையும்.\nசொல் அந்தாதி விடைக்கான, 2-வது, 3-வது, 4-வது, 5-வது, திரைப்படப் பாடல்களின் முதல் வரிகளைக் கண்டு பிடித்து அனுப்ப வேண்டும்.\nசொல் அந்தாதி பற்றிய விளக்கம் பெற இங்கு பார்க்கவும்:\nவிடைகள் அனுப்பும் போது, பாடல்களின் தொடக்க வரிகளை எழுதி நண்பர்கள் பின்னூட்டம் மூலமாக மட்டும் அனுப்பவும்.\nதிரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை அறியவும் கேட்கவும் கீழ்க்கண்ட வலைத்தளங்கள் உதவும்.\nLabels: சினிமா, சொல் அந்தா��ி, திரை ஜாலம், புதிர், ராமராவ்\nஎழுத்துப் படிகள் - 219\nசொல் வரிசை - 176\nசொல் அந்தாதி - 88\nஎழுத்துப் படிகள் - 218\nசொல் அந்தாதி - 87\nசொல் வரிசை - 175\nசொல் அந்தாதி - 86\nஎழுத்துப் படிகள் - 217\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/enforcement-directorate-got-persmission-to-investigate-p-chidambaram/", "date_download": "2020-07-15T07:35:19Z", "digest": "sha1:Y4LPEQEKJLVQ7GQ5ZRYI4EC3Z5EVOMEM", "length": 12078, "nlines": 166, "source_domain": "www.sathiyam.tv", "title": "ப.சிதம்பரத்திடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்த அனுமதி - சிபிஐ சிறப்பு நீதிமன்றம் - Sathiyam TV", "raw_content": "\nதலைப்புச் செய்திகள் | 14 July 2020 |\nமருத்துவ சேர்க்கை – 7.5% உள்ஒதுக்கீடு வழங்க ஒப்புதல்\n சிபிஐ-க்கு அனுமதி அளித்த நீதிமன்றம்..\nதமிழகத்தில் சிறப்பு ரயில் சேவைக்கான தடை நீட்டிப்பு\nஅம்பேத்கர் பற்றி பலரும் அறியாத சுவாரசிய தகவல்கள்..\nகைகள் இல்லை.. பைலட்டாகிய முதல் பெண்.. மோட்டிவேஷனல் ஸ்டோரி..\n“கொரோனா பயத்துல.. இத மறந்துட்டோமே..” சிறப்புத் தொகுப்பு..\nரஷ்யாவில் மட்டும் கொரோனா கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது எப்படி..\n100 ஆண்டுகளுக்கு ஒரு முறை தோன்றும் அழிவு – அதிர்ச்சி தகவல்\nதாய் பறவையோடு வித்தியாசமாக பயணம் செய்த குஞ்சுகள்.. வைரலாகும் அழகிய வீடியோ..\n“கொரோனாவும் கொரில்லாவும்”- கொரோனா குறித்து வைரமுத்து எழுதிய முழு கவிதை\n“நீ போகும் இடமெல்லாம் நானும் வருவேன்” சிறுவனை பின்தொடரும் முள்ளம்பன்றி | Viral Video\n“இனம் அழிந்தது” – காணாமல் போன சீன Paddle மீன்கள்\nசச்சின் படம் இரண்டாம் பாகம் வருமா.\n“மேட்டர் என்ன..” – போலீஸ் ஸ்டேஷன் படி ஏறிய வனிதா..\nவிஜய் படத்தில் நடித்ததற்கு மிகவும் வருத்தப்படுகிறேன் -அக்‌ஷரா கவுடா\nபிரபாஸ்-ன் புதிய பட போஸ்டர் வெளியீடு…\nதலைப்புச் செய்திகள் | 14 July 2020 |\nமாலை தலைப்புச் செய்திகள் | 14 JULY 2020 |\nநீராதார பிரச்சனைகளை தீர்க்க சமாதானம் பேச விரும்புகிறதா தமிழக அரசு \nசத்தியம் சாத்தியமே :மொழி சார்ந்த அரசியல் தேவையா \nசத்தியம் சாத்தியமே :”நீட் தேர்வு மோசடி விவகாரம்”ஆள்மாறாட்டம் நடந்தது எப்படி”\nசத்தியம் சாத்தியமே :திராவிடக் கட்சிகள் வியூகத்தை மாற்ற வேண்டுமா \nHome Tamil News India ப.சிதம்பரத்திடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்த அனுமதி – சிபிஐ சிறப்பு நீதிமன்றம்\nப.சிதம்பரத்திடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்த அனுமதி – சிபிஐ சிறப்பு நீதிமன்றம்\nதிகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்திடம் இரண்டு நாட்கள் விசாரணை நடத்த அமலாக்கத்துறைக்கு டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.\nஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் முன்னாள் மத்திய நிதிமைச்சர் ப.சிதம்பரம் திகார் சிறையில் நீதிமன்றக்காவலில் அடைக்கப்பட்டுள்ளார்.\nஇந்தநிலையில், சிதம்பரத்திடம் சில ஆவணங்களை காட்டி விசாரிக்க வேண்டியுள்ளதால், இரண்டு நாட்கள், அவரிடம் விசாரிக்க அனுமதி கோரி டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை முறையிட்டது.\nஅமலாக்கத்துறையின் முறையீட்டை ஏற்ற டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம், ப.சிதம்பரத்தை 2 நாட்கள் விசாரிக்க அனுமதி வழங்கியுள்ளது.\nநாளையும் நாளை மறுநாளும், திகார் சிறையில் வைத்து ப.சிதம்பரத்திடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்தலாம் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nபிரபல நடிகையின் கார் ஓட்டுநருக்கு கொரோனா.. நடிகையின் கொரோனா டெஸ்ட் இதோ..\nஇந்தியாவில் கொரோனா – பாதிக்கப்பட்டவர்களின் இன்றைய நிலை\n“யாரையும் பாதுகாக்க மாட்டோம்..” – பினராயி விஜயன் அதிரடி..\nஎல்லை வீரர்கள்.. போதைப் பொருட்கள்.. பாகிஸ்தான் ஆதரவு.. திடுக்கிட வைத்த சம்பவம்..\nஇருந்த ரெண்டும் போச்சு – சச்சின் பைலட்டுக்கு வந்த சோதனை\n50 ஆண்டுகளுக்கு முன்னால் உள்ள இந்திய செய்தித்தாள்கள் பிரான்சில் கண்டெடுப்பு\nதலைப்புச் செய்திகள் | 14 July 2020 |\nமருத்துவ சேர்க்கை – 7.5% உள்ஒதுக்கீடு வழங்க ஒப்புதல்\n சிபிஐ-க்கு அனுமதி அளித்த நீதிமன்றம்..\nதமிழகத்தில் சிறப்பு ரயில் சேவைக்கான தடை நீட்டிப்பு\n தமிழகத்தில் இன்றைய கொரோனா விவரம்..\nதமிழகம் முழுவதும் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் – முழு விவரம் இதோ\nமாலை தலைப்புச் செய்திகள் | 14 JULY 2020 |\n“ராமர் இந்தியர் இல்லை..” – குண்டை போட்ட நேபாளம்\nபிரபல நடிகையின் கார் ஓட்டுநருக்கு கொரோனா.. நடிகையின் கொரோனா டெஸ்ட் இதோ..\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dhilipteacher.blogspot.com/2013/12/emis-online-select-multiple-picture.html", "date_download": "2020-07-15T07:44:16Z", "digest": "sha1:EXRF44AOJEFWACEYXLMTWAVQOTRDNOVU", "length": 42005, "nlines": 737, "source_domain": "dhilipteacher.blogspot.com", "title": "TEACHERS-DHILIP RESOURCES", "raw_content": "\nEMIS -ONLINE ல் அனைத்து போடோக்கக்ளையும் ஒரே சமயத்தில் சைஸ் மாற்றுவது எப்படி\nhttp://www.picresize.com/batch.php முதலில் இந்த வலைதளத்திற்கு சென்று திறந்து மேலே உள்ள பக்கம் தெரியும் அதில் BROWSE ல் க்ளிக் செய்து COMPUTER ல் மாற்றப்படவேண்டிய போட்டோ FILE ஐ திறக்கவும் .பின்னர் custom size ல் widh andheight 200X200 என டைப் செய்து SAVE AS ல் JPEG SELECT செய்து BATCH RE SIZE கிளிக் செய்தால் WIN.RAR ல் மாற்றப்பட்ட அனைத்து போடோக்களும் கிடைக்கும் இதனை வேறொரு FILE NAME ல் சேவ் செய்து பயன்படுத்தலாம்.\nமேலே உள்ள link ஐ click செய்தும் பயன்படுத்தலாம்.மேலும் சந்தேகங்களுக்கு 8754148487 மற்றும் 9944177387 ல் தொடர்புகொள்ளவும் .\nஒரு வருட சார்பான வழக்கறிஞர் வாய்தா வாங்கியதால் மீண்டும் இரட்டைப்பட்டம் ஜனவரி 2 க்கு ஒத்திவைப்பு:\nஇன்று (13.12.2013 ​)சென்னை உயர்நீதிமன்றத்தில் முதல் அமர்வில் 69வது வழக்காக பிற்பகல் 1.10 மணியளவில் விசாரணைக்கு வந்ததுமேலும் அரசு தரப்பில் AFFIDAVIT தாக்கல் செய்தனர்.அரசு தரப்பு AFFIDAVIT க்கு தேவையான தகவல்கள் திரட்ட வேண்டி ஒரு வருட சார்பாக வாதாடிய வழக்கறிஞர் திரு.சங்கரன் அவர்கள் 'வாய்தா ' வாங்கியதால் வழக்கு விசாரணை ஜனவரி 2 க்கு ஒத்திவைத்து நீதியரசர் உத்தரவு பிறபித்தார்.\nஇதனால் வழக்கு இன்றும் முடியாமல் போனது.பட்டதாரி ஆசிரியர்கள் இடமாறுதல் பெறமுடியாமல் உள்ளனர்.மேலும் பல ஆசிரியர்கள் தங்கள் சொந்த மாவட்டத்திற்கு செல்ல முடியாமல் மன நிம்மதியின்றி தவித்து வருகின்றனர்\nதொடக்கப் பள்ளி ஆசிரியர்கள்தான் பெரிய தாக்கத்தை ஏற்படுத்த முடியும்: அப்துல் கலாம்:\nதொடக்கப்பள்ளி ஆசிரியர்கள்தான் மாணவர்கள் மனதில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்த முடியும் என்று குடியரசு முன்னாள் தலைவர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் கூறினார்.சென்னை மண்டல கேந்திரிய வித்யாலயப் பள்ளிகள் சார்பில் கேந்திரிய வித்யாலய சங்கேதனின் பொன் விழா சென்னை ஐ.ஐ.டி. வளாகத்தில் புதன்கிழமை கொண்டாடப்பட்டது.\nகேந்திரிய வித்யாலயப் பள்ளிகளின் மாணவர்கள், ஆசிரியர்கள் பங்கேற்ற இந்த விழாவில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று கலாம் பேசியது:\nகடந்த 1963ஆம் ஆண்டு 20 பள்ளிகளுடன் கேந்திரிய வித்யாலயா சங்கேதன் தொடங்கப்பட்டது. இப்போது இந்த அமைப்பின் கீழ் நாடு முழுவதும் 1,100-க்கும் மேற்பட்ட பள்ளிகள் உள்ளன. 11 லட்சத்துக்கும் அதிகமான மாணவர்கள் படிக்கின்றனர்.\nசென்னை மண்டலத்தில் உள்ள பள்ளிகளில் மட்டும் 51 ஆயிரத்துக்கும் அதிகமான மாணவர்கள் படிக்கின்றனர். இந்த அமைப்புக்கு எனது வாழ்த்துகள்.\nமாணவர்களிடம் பெரிய தாக்கத்தை ஆசிரியர்கள், குறிப்பாக தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் ஏற்படுத்த முடியும்.\nராமேசுவரம் தொடக்கப்பள்ளியில் எனது அறிவியல் ஆசிரியர் சிவசுப்பிரமணிய ஐயர் பறவைகள் குறித்து பாடம் நடத்தினர். அப்போது பறவைகள் எவ்வாறு பறக்கின்றன என்பதை வகுப்பறையில் விளக்கியதோடு, கடற்கரைக்கு அழைத்துச்சென்று எங்களை நேரடியாகவும் பார்க்கச் செய்தார். சிறுவனாக இருந்த என் மனதில் அது பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. எனக்கு விமானியாக வேண்டும் என்ற ஆசை வந்தது. அடுத்து அவரிடம், \"விமானியாக என்ன படிக்க வேண்டும்\nஅவரது ஆலோசனைப்படியே, பட்டப்படிப்பில் இயற்பியல் படித்தேன். அதன்பிறகு ஏரோநாட்டிக்கல் பொறியியல் படிப்பும் படித்தேன். நான் ராக்கெட் என்ஜினியராக, விண்வெளி விஞ்ஞானியாக பணியாற்றியிருந்தாலும், விமானியாக வேண்டும் என்கிற கனவு அவரது வகுப்பில்தான் உருவானது.\nஅந்தக் கனவை விடாமுயற்சியோடு பின்தொடர்ந்தேன். ஒருதுறையில் சிறந்து விளங்குவது என்பது விபத்தல்ல. அது ஒரு தொடர் முயற்சி. அனைத்திலும் சிறந்துவிளங்க வேண்டும் என்பது ஒரு கலாசாரமாகவே மாற வேண்டும். இந்த கலாசாரத்தை ஆசிரியர்கள்தான் மாணவர்களிடத்தில் ஏற்படுத்த வேண்டும், என்றார் அவர்.\nகேந்திரிய வித்யாலய சங்கேதன் அமைப்பின் சென்னை மண்டல துணை கமிஷனர் என்.ஆர்.முரளி, சென்னை ஐ.ஐ.டி. டீன் பேராசிரியர் ராமமூர்த்தி, சி.பி.எஸ்.இ. மண்டல அலுவலர் டி.டி. சுதர்சன ராவ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.\nபத்தாம் வகுப்பிலும் முப்பருவக் கல்வி முறையை நடைமுறைப்படுத்த ஆய்வு:\nபத்தாம் வகுப்பு போர்டு எக்சாம் பீவர் ஒன்பதாம் வகுப்பிலேயேதுவங்கிவிடும். கண்ணில் விளக்கெண்ணை யை ஊற்றிக் கொண்டு24 மணி நேரமும் படிக்க வேண்டும் என பார்ப்பவரெல்லாம்வெறுப்பேற்றும்அளவுக்கு அட்வைஸ் சொல்வார்கள்.\nஇனி அந்த மாதிரியாக மாணவர்கள் கஷ்டப்பட வேண்டியதில்லை.ஒன்றாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை முப்பருவக் கல்விமுறை நடப்பில் உள்ளது. அடுத்த கல்வியாண்டில் பத்தாம்வகுப்பிலும் முப்பருவக் கல்வி முறையைநடைமுறைப்படுத்துவதற்கான செயல்திட்டங்களை ஆய்வுகள்மூலம் மாநில கல்வியியல் ஆராய்ச்சி நிறுவனம் வகுத்துவருகிறது.மத்திய பாடத் திட்டத்தில் உள்ளது போல் மாணவர்களின்கற்றல் திறனுடன் அவர்களது தனித்திறன்களையும் வளர்க்கும்விதமாக பாடத்திட்டம் மற்றும் மதிப்பீட்டு முறைகள் முப்பருவக்கல்வி முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. பாடங்களை மூன்றுபருவங்களாக பிரித்து தேர்வு நடத்துவதால் மாணவர்கள் ஆழமாககற்பதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. பாடம் சார்ந்த விஷயங்களைசெயல்பாடுகள் மூலம் வெளிப்படுத்தும்போது தனித்திறன்மேம்பாட்டுக்கும் வழிவகை செய்யப்படுகிறது.இதுகுறித்துகல்வியாளர்கள் கூறுகையில், ‘மாணவர்களின் பாடச்சுமைகுறைகிறது. இதுவரை பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் பெறும்மதிப்பெண்களை காரணம் காட்டி வணிகம் செய்து வந்த தனியார்பள்ளிகளின் நிலை மாறும். டியூஷன்களுக்கு என தனியாகசெலவளிக்க வேண்டியதில்லை. பத்தாம் வகுப்பு என்றாலே சின்னச்சின்ன சந்தோஷங்களைக் கூட தொலைத்து விட்டு சிறைபடுத்தப்பட்ட குழந்தைகள் அனுபவித்த கொடுமைகள் மாறும்.பத்தாம் வகுப்பில் முப்பருவக் கல்வி முறை அறிமுகம்செய்யப்பட்டாலும் இதன் மதிப்பீட்டு முறை சி.பி.எஸ்.இ. கல்வித்திட்டத்தில் உள்ளபடி மூன்று பருவத் தேர்வுகளின் ‘குமுலேட்டிவ்’மதிப்பெண்கள் அடிப்படையில் மதிப்பிடல் இருக்குமா மதிப்பீட்டின்போது ஒன்பதாம் வகுப்பில் எடுக்கும் மதிப்பெண்ணும் கணக்கில்கொள்ளப்படுமா மதிப்பீட்டின்போது ஒன்பதாம் வகுப்பில் எடுக்கும் மதிப்பெண்ணும் கணக்கில்கொள்ளப்படுமா பத்தாம் வகுப்பில் முப்பருவக் கல்வி முறைநடைமுறைக்கு வரும் போது அதன் மதிப்பிடல் முறை குறித்துநிறைய கேள்விகள் இருக்கிறது. முப்பருவ கல்வித் திட்டத்தில்பார்மேட்டிவ் அசஸ்மெண்ட்டுக்கு வகுப்பறையில் பாடம் நடத்திக்கொண்டிருக்கும் போதே மாணவனின் புரிதல் திறன் அடிப்படையில்மதிப்பீடு செய்ய வேண்டும்.கற்றல் முடித்த பின்னர் பாடங்களைமுழுமையாக அவர்கள் புரிந்து கொண்டதை வெளிப்படுத்தும்வகையில் சம்மேட்டிவ் அசஸ்மெண்ட்டில் 60 மதிப்பெண்களுக்குஎழுத்துத் தேர்வை எழுதுகின்றனர். பத்தாம் வகுப்பிலும் இந்தநடைமுறை பின்பற்றப்படுமா பத்தாம் வகுப்பில் முப்பருவக் கல்வி முறைநடைமுறைக்கு வரும் போது அதன் மதிப்பிடல் முறை குறித்துநிறைய கேள்விகள் இருக்கிறது. முப்பருவ கல்வித் திட்டத்தில்பார்மேட்டிவ் அசஸ்மெண்ட்டுக்கு வகுப்பறையில் பாடம் நடத்திக்கொண்டிருக்கு��் போதே மாணவனின் புரிதல் திறன் அடிப்படையில்மதிப்பீடு செய்ய வேண்டும்.கற்றல் முடித்த பின்னர் பாடங்களைமுழுமையாக அவர்கள் புரிந்து கொண்டதை வெளிப்படுத்தும்வகையில் சம்மேட்டிவ் அசஸ்மெண்ட்டில் 60 மதிப்பெண்களுக்குஎழுத்துத் தேர்வை எழுதுகின்றனர். பத்தாம் வகுப்பிலும் இந்தநடைமுறை பின்பற்றப்படுமா மத்திய பாடத்திட்டத்தில்மாணவர்களின் பிராப்ளம் சால்விங் திறனை மேம்படுத்த தனிப்பட்டமுறையில் கேள்விகள் கொடுக்கப்பட்டு தீர்வு காண முயல்கின்றனர்.பத்தாம் வகுப்பு முடிக்கும் மாணவர்கள் அடுத்ததாக 11ம் வகுப்பில்படிப்பை தொடருகின்றனர். அந்த வகுப்பிலும் இம்முறைஅமல்படுத்தப்படுமா மத்திய பாடத்திட்டத்தில்மாணவர்களின் பிராப்ளம் சால்விங் திறனை மேம்படுத்த தனிப்பட்டமுறையில் கேள்விகள் கொடுக்கப்பட்டு தீர்வு காண முயல்கின்றனர்.பத்தாம் வகுப்பு முடிக்கும் மாணவர்கள் அடுத்ததாக 11ம் வகுப்பில்படிப்பை தொடருகின்றனர். அந்த வகுப்பிலும் இம்முறைஅமல்படுத்தப்படுமா ஒன்பதாம் வகுப்பில் படித்துக் கொண்டிருக்கும்மாணவர்கள் முதல் பருவத் தேர்வுகளை முடித்து விட்டு அடுத்தபருவத் தேர்வுக்கு தயாராகி வரும் நிலையில் அடுத்த ஆண்டு கற்றல்மற்றும் மதிப்பீடு இரண்டும் எப்படி இருக்கும் என்ற கேள்விகள்ஆசிரியர் மாணவர், இருவருக்குள்ளும் உள்ளது. விரைவில் பள்ளிக்கல்வித் துறை இது போன்ற சந்தேகங்களுக்கு தெளிவான விளக்கம்அளிக்க வேண்டும் என ஆசிரியர்களும், மாணவர்களும்,பெற்றோரும் எதிர்பார்க்கின்றனர்.மாணவர்களுக்கு சுதந்திரமாகசிந்திக்க நேரம் கிடைக்கும் என்கின்றனர் கல்வியாளர்கள். மேலும்அவர்கள் கூறுகையில், ‘‘கல்வியாண்டில் 210 வேலை நாட்கள்மூன்று செமஸ்டருக்கு 70+70+70 நாட்களாகப் பிரிக்கப்படும். படிக்கவேண்டிய பாடங்கள் குறைவாக இருக்கும். பாடம் தொடர்பானதகவல்களை சேகரித்தல், அவற்றை புரிதல், புரிந்து கொண்டஅறிவை செயல்படுத்திப் பார்த்தல், சரியா, தவறா என சோதித்துஅறிதல், அவ்வாறு புரிந்து கொண்ட விஷயத்தில் தனதுதனித்தன்மையை வெளிப்படுத்தி புதுமை செய்தல், அந்தவிஷயத்தை மெருகேற்றுதல் என கற்றல் எனும் நிகழ்வில் ஆறுபடிநிலைகளில் மாணவர்களின் அறிவு திறனாக மாற்றப்படுகிறது.மாணவர்கள் தங்களது பிரச்னை மற்றும் சமூகம் சார்ந்துசிந்திப்பதற்கான வாய்��்பு அதிகம். வளர் இளம் பருவத்தில் உள்ளபத்தாம் வகுப்பு மாணவர்கள் தங்களது உடல் சார்ந்த மாற்றங்கள்,உள்ளம் சார்ந்த மாற்றங்களையும் புரிந்து கொள்ள முடியும்.அதிகபட்ச டென்சனால் மன அழுத்தத்துக்கு ஆளாவது மற்றும்மதிப்பெண் குறைந்ததற்காக தற்கொலை செய்து கொள்ளும்போக்கும் தடுக்கப்படும். கற்றலில் சிரமப்படும் குழந்தைகள்,தனித்திறனில் அதிக ஆர்வம் உள்ள மாணவர்கள் இம்முறையில்ஆர்வத்துடன் படிக்க வாய்ப்பு கிடைக்கும். பள்ளிக்கே வர பிடிக்காதகுழந்தைகள் கூட பாடத்தை விரும்பும் நிலை உருவாகும்” என்றனர்.\nCCE ஆசிரியர் மதிப்பீட்டுப் பதிவேடு\nசாதி / வருமான / இருப்பிட சான்றிதழ் வழங்க ஒருங்கிணைந்த படிவம்.\nதற்செயல் விடுப்பு - H.M\nஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு (E.L)\nஉயர் கல்வி பயில அனுமதி\nஇந்திராகாந்தி தேசியத் திறந்தநிலைப் பல்கலைக்கழகம்\nஅன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகம்\nடாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம்\nடாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகம்\nதமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம்\nTET க்கு தயாராவது எப்படி\nடி .என் .பி எஸ்.சி\nதிரள் பதிவேடு A4- வடிவில்.(FRONT AND BACK)\nஉயர் கல்வி பயில அனுமதி கோரும் விண்ணப்பம்\nஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு விண்ணப்பம்\nதன் பங்களிப்பு ஓய்வூதிய திட்டம்(CPS entry) சேர்க்கை விண்ணப்பம்\nபொது வருங்கால வைப்பு நிதியிலிருந்து முன் பணம் பெறுவதற்காண விண்ணப்பம்(Advance)\nபொது வருங்கால வைப்பு நிதி முடித்தலுக்கான விண்ணப்பம்(CLOSURE)\nபொது வருங்கால வைப்பு நியிலிருந்து பகுதி இறுதி தொகை பெறுவதற்கான விண்ணப்பம்(Part Final)\nவிடுப்புகால பயணச் சலுகை பெறுவதற்கான விண்ணப்பம்(LTC)\nவீடு கட்ட அனுமதி கோரும் படிவம்\nபள்ளிக்கல்வித்துறை அறிவுப்புகள். பள்ளிகள் 1) 30 புதிய தொடக்கப்பள்ளிகள் தொடங்கப்படும் 2) புதுமைகளை புகுத்தி சிறப்பாகச் செயல்படும் அரசு ...\nமாதாந்திர அறிக்கை (மாற்றம் செய்யத்தக்கது)\nகடவுச்சீட்டு - தடையின்மைச் சான்று - விண்ணப்பப் படிவம் - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்... [Passport - No Objection Certificate - Proposal Format - Click here to Download...]\nஆசிரியர் மாறுதல் மற்றும் பதவி உயர்வு பள்ளியிலிருந்து நீங்குதல் மற்றும் சேர்க்கை அறிக்கை படிவங்கள்[Teachers Transfer & Promotion, Releiving & Joining Report Format]\nஆசிரியர்கள் மாணவர்கள் நண்பர்கள் அனைவருக்கும் ...\nபள்ளிக்கல்வி சார்நிலைப் பணி - அகஇ - ஆச���ரியர் தேர்வ...\nஉயர் தொடக்க வகுப்புகளைக் கையாளும் ஆசிரியர்களுக்கு ...\nபள்ளிகளில் அரசுக்கு செலுத்தவேண்டிய கட்டணம் மற்றும்...\nதுணை கலெக்டர் உள்பட 4 பதவிகளுக்கான குரூப்–1 முதல் ...\nபட்டதாரி ஆசிரியர்களுக்கு முதுகலை ஆசிரியர் பதவி உயர...\nஅரசு ஊழியர்களுக்கு குறைக்கப்பட்ட ஊதியத்தை டிசம்பர்...\n7வது சம்பள கமிஷன் அமைப்பதில் தீவிரம்: தேர்தல் அறி...\nபத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் - 2014 தேதி அ...\nEMIS -ONLINE ல் அனைத்து போடோக்கக்ளையும் ஒரே சமயத்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tamilflashnews.com/index.php?aid=104264", "date_download": "2020-07-15T09:21:15Z", "digest": "sha1:NQQMFDRUD7NU7BLSWXC5O2KBUPFLPNZW", "length": 1681, "nlines": 18, "source_domain": "tamilflashnews.com", "title": "மோடிக்கு கெஜ்ரிவால் திடீர் அழைப்பு!", "raw_content": "\nமோடிக்கு கெஜ்ரிவால் திடீர் அழைப்பு\nடெல்லி முதல்வராக அரவிந்த் கெஜ்ரிவால் வரும் 16-ம் தேதி பதவியேற்க உள்ளார். இந்த விழாவுக்கு மாநில முதல்வர்கள் யாரும் அழைக்கப்படவில்லை. வைரல் சிறுமி ஒருவர் விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொள்கிறார் என்று ஆம் ஆத்மி கட்சி நேற்று கூறியிருந்தது. இந்த நிலையில், தனது பதவியேற்பு விழாவுக்கு வருமாறு பிரதமர் மோடிக்கு அரவிந்த் கெஜ்ரிவால் அழைப்பு விடுத்துள்ளார்.\nஎக்ஸ்க்ளூசிவ் ட்ரெண்டிங் செய்திகளை தமிழில் படிக்க, தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷன் இன்ஸ்டால் செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athishaonline.com/2009/12/blog-post_26.html", "date_download": "2020-07-15T09:22:29Z", "digest": "sha1:UQTUSI5BJD4ZQAYYY3KNPB2XGGSPDJ4I", "length": 24960, "nlines": 29, "source_domain": "www.athishaonline.com", "title": "அதிஷா: ஆ... அவதார்!", "raw_content": "\nஉங்களுக்கு ராமாயணம்,மகாபாரதம்,விக்ரமாதித்த வேதாளக் கதைகள் இப்போதும் பிடிக்குமா விட்டாலாச்சார்யாவின் திரைப்படங்கள் பிடிக்குமா கதை புரியாவிட்டாலும் ஸ்டார் வார்ஸ் மிரட்டும் டைனோசர்களின் ஜூராசிக் பார்க் மிரட்டும் டைனோசர்களின் ஜூராசிக் பார்க் லார்ட் ஆப் தி ரிங்ஸ் லார்ட் ஆப் தி ரிங்ஸ் ஹாரிபார்ட்டரின் கதையோ திரைப்படமோ பிடிக்குமா ஹாரிபார்ட்டரின் கதையோ திரைப்படமோ பிடிக்குமா\nமேற்சொன்ன உதாரணங்கள் அனைத்திலுமே தொக்கி நிற்கும் பொதுவான அம்சம் ஒன்றுள்ளது. அனைத்துமே நாம் பார்த்திராத புதிய உலகை நமக்கு அறிமுகப்படுத்துபவை. வெறும் அறிமுகத்தோடு நின்றுவிடாமல் அந்த உலகின் ஒவ்வொரு பாத்திரத்திற்குமான குணாதிசயங்கள் தொடங்கி இடம் பொருள் இருப்பு பரிமாண பரிணாமங்களின் நீட்சியாய் தொடர்பவை. அப்படிப்பட்ட புதிய உலகினை அச்சு அசலாய் நமக்கு அறிமுகப்படுத்துகிற எந்த படைப்பும் காலத்தால் அழிக்க முடியாதவை. ஒரு படைப்பு நம்முடைய வாழ்வியலோடு இணைந்ததாகவோ அல்லது நமக்கு துளியும் அறிந்திராத உலகை காட்டுபவையாகவோ இருந்தால் அது உலகெங்கும் கொண்டாடப்படும். அது உலகின் எந்த மூலையிலும் இருக்கும் மிகச்சாதாரண மனிதனும் ஏற்றுக்கொள்ளும்,ரசிக்கும்,சிரிக்கும்,சிலிர்க்கும் பிரமாண்டமான உலக சினிமா.\nகடவுளுக்கும் படைப்பாளிக்கும் பெரிய வேறுபாடுகள் கிடையாது. பெயர்களே காரணங்களைச் சொல்லிவிடும். இதோ இன்னும் ஒரு கடவுள் அல்லது படைப்பாளி ஹாலிவுட்டிலிருந்து. ஏற்கனவே ஏலியனிலிருந்து டைட்டானிக் வரை வாய்பிழக்க வைத்த அதே ஜேம்ஸ் கேமரூன். 12 ஆண்டுகளுக்கு முன் ‘I am the king of the world’ என ஆஸ்கர் மேடை அதிர கர்வமாய் சப்தமிட்ட அதே கேமரூன். டைட்டானிக் கப்பலை காதலுடன் புரட்டிப்போட்டு உலக சினிமாவை அதிர வைத்தவர் , மீண்டும் ‘அவதார்’ மூலம் மீண்டு வந்திருக்கிறார். 12 ஆண்டுத்தவம் அல்லது படைப்பாளி ஹாலிவுட்டிலிருந்து. ஏற்கனவே ஏலியனிலிருந்து டைட்டானிக் வரை வாய்பிழக்க வைத்த அதே ஜேம்ஸ் கேமரூன். 12 ஆண்டுகளுக்கு முன் ‘I am the king of the world’ என ஆஸ்கர் மேடை அதிர கர்வமாய் சப்தமிட்ட அதே கேமரூன். டைட்டானிக் கப்பலை காதலுடன் புரட்டிப்போட்டு உலக சினிமாவை அதிர வைத்தவர் , மீண்டும் ‘அவதார்’ மூலம் மீண்டு வந்திருக்கிறார். 12 ஆண்டுத்தவம்\nஎந்த ஒரு படைப்பாளியும் தன் வாழ்வின் ஆகச்சிறந்த படைப்பை கொடுத்துவிட்ட பிறகு அதற்கு அடுத்த படைப்பு அதைக்காட்டிலும் பல மடங்கு சிறந்ததாக இருக்க வேண்டும் என நினைப்பது இயல்பு. ஆனால் அதற்காக அவர் எடுத்துக்கொண்ட கால அளவு பிரமிக்க வைக்கிறது. உலகிலேயே ஒரு சாதாரண திரைக்கதையை படமாக்கத் தேவையான தொழில்நுட்பத்திற்காக காத்திருந்து படமாக்கிய இயக்குனர் ஜே.கேமரூனாகத்தான் இருக்கவேண்டும்.\n1994ல் தோன்றிய ஐடியா இது. அதை அப்போதே எழுதி வைத்து அது பின்னாளில் இணையத்திலும் உலவியது. ஆனால் அப்போதைய தொழில்நுட்பம் இந்த கதைக்கு ஒத்துவராது எனக்காத்திருந்தார். 2000ஆம் ஆண்டுகளின் துவக்கத்திலும் தொடர்ந்தும் வெளியான லார்ட் ஆப் தி ரிங்ஸின் ‘கோல��லம்’ என்னும் கதாபாத்திரம் முழுக்க 3டி அனிமேஷனால் உருவாக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து வெளியான பைரேட்ஸ் ஆப் தி கரீபியன் திரைபடத்தில் வரும் டேவி ஜோன்ஸ் பாத்திரமும் , இப்போது இந்த கதையை சாத்தியமாக்க இயலும் என்கிற நம்பிக்கையை கொடுத்திருக்கிறது. உடனே வேலையில் குதித்து விட்டார் கேமரூன். இந்த படத்திற்கான கரு ‘எட்கர் பரோ என்னும் எழுத்தாளரின் ஜான்கார்டர்’ என்னும் தொடர் கதையிலிருந்து உதித்தது. அதில் செவ்வாய் கிரகத்தில் வாழும் ஒரு இனம் அதன் மீது போர் தொடுக்கும் மனிதர்கள் , மனிதர்களில் ஒருவன் அந்த இனத்தைப்போல வேடமிட்டு செல்வது என செல்கிறது அந்த கதைகள். அதையே இப்போதைய தொழில்நுட்பத்துடன் புதிய உலகைப்படைத்து செய்யமுடியுமா என யோசித்தபோது உருவானது அவதாரின் கதை. கதை ரெடி அடுத்து என்ன\nஇப்படி ஒரு படம் எடுப்பதாக இருந்தால் நாமெல்லாம் என்ன செய்வோம் முதலில் பட்ஜட்டைப்பற்றித்தான் ரூம்போட்டு யோசிப்போம். கேமரூன் அமெரிக்காவின் பெரிய பல்கலைகழகத்தின் மொழிகள் ஆராய்ச்சித்துறைத் தலைவரை பிடித்தார். ‘எனக்கு ஒரு மொழி வேண்டும், உலகில் யாருமே பேசியிருக்காத , அறியப்படாத ஒன்றாக இருக்க வேண்டும். அதற்கு நிறைய வார்த்தைகள் இருக்க வேண்டும், உச்சரிப்பு இருக்க வேண்டும், இலக்கணம், பாடல்கள், பிரார்த்தனைகள், மந்திரங்கள், பெயர்கள் எல்லாமே இருக்க வேண்டும் முதலில் பட்ஜட்டைப்பற்றித்தான் ரூம்போட்டு யோசிப்போம். கேமரூன் அமெரிக்காவின் பெரிய பல்கலைகழகத்தின் மொழிகள் ஆராய்ச்சித்துறைத் தலைவரை பிடித்தார். ‘எனக்கு ஒரு மொழி வேண்டும், உலகில் யாருமே பேசியிருக்காத , அறியப்படாத ஒன்றாக இருக்க வேண்டும். அதற்கு நிறைய வார்த்தைகள் இருக்க வேண்டும், உச்சரிப்பு இருக்க வேண்டும், இலக்கணம், பாடல்கள், பிரார்த்தனைகள், மந்திரங்கள், பெயர்கள் எல்லாமே இருக்க வேண்டும் அந்த மொழி சார்ந்த அல்லது அவர்கள் பண்பாடு சார்ந்த ஒரு நாகரீகமும் வேண்டும் , ஆறுமாதம்தான் டைம் அந்த மொழி சார்ந்த அல்லது அவர்கள் பண்பாடு சார்ந்த ஒரு நாகரீகமும் வேண்டும் , ஆறுமாதம்தான் டைம்\nஆசிரியரும் இயக்குனரும் ஆராய்ச்சியில் இறங்கினர். நியூசிலாந்தின் பழங்குடியினரின் மொழியில் கொஞ்சம் எத்தியோப்பியாவின் மலைவாழ்மக்களின் மொழிகளில் கொஞ்சம் இரண்டையும் உதாரணத்திற்கு எடுத��துக்கொண்டு அதிலிருந்து புதிய மொழியை உருவாக்கினர். நவ்வி என்றொரு இனமும் அதற்கென பிரத்யேக மொழியும் , ஒரு மலை சார்ந்த குடிகளின் நாகரீகமும் உருவாக்கப்பட்டது.\nஆனால் அந்த மலை எப்படி இருக்கப்போகிறது , அங்கே என்னவெல்லாம் வேண்டும் , அதை எப்படி சாத்தியமாக்குவது , இப்படி ஒரு கிரகம் சாத்தியமா என பலதும் ஆராயத்தொடங்கினார். 4.4 ஒளி ஆண்டுகளுக்கு அப்பால் இருக்கும் , (பூமியிலிருந்து மிக அருகில் இருக்கும் பிரபஞ்சம்) ___ கேலக்ஸியில் ஒரு நட்சத்திர கூட்டத்திற்கு நடுவில் இருக்கும் சின்ன நிலாதான் இந்த கதைக்கான களம் என முடிவு செய்து கொண்டார். அதற்கான காரணம் அடுத்த நூறு ஆண்டுகளில் மனிதனால் அத்தனை தூரம்தான் பயணிக்கவும் போர் தொடுக்கவும் முடியும் என்பது அவருடைய அனுமானம். இப்படி திரைப்படத்தின் ஒவ்வொரு விசயங்களுக்குமான மெனக்கெடல் நம்மை பிரமிக்க வைக்கிறது.\nஅந்த மக்களின் நடை உடை பாவனை என மீண்டும் ஆராய்ச்சி , அவர்களுடைய உருவம் அதற்கு ஒரு ஆராய்ச்சி அதில் சிக்கியவர் நம்முடைய சிவபெருமான். நீல நிறமும் நீண்ட முகமும் சடை முடியும் குட்டியூண்டு உடை அகண்ட விழிகள் என நீளும் அவருடைய முகமும் உடலும் அவதாருக்கு மிகச்சரியான பொருத்தமாக இருந்திருக்கிறது. தூக்கிப்போடு இந்த மூஞ்ச என மொத்த மக்களுக்கும் ஒரே மாதிரியான முக அமைப்பு. அவதார் என்கிற பெயரே இந்துக்கடவுளான கிருஷ்ணரின் பாதிப்பில்தான் உருவாக்கப்பட்டதாக டைம் இதழின் பேட்டிக்கு 2007ல் சொல்லியிருந்தார். அதற்கேற்றாற்போல ஹீரோவுக்கு திருப்பதி ஏழுமலையானைப்போல நடுமண்டையில் காவிநிறத்தில் திருநாமம் போட்டிருக்கிறார்.\n வேற்றுகிரகத்திலிருந்து வரும் விநோத ஜந்துக்கள் மனித குலத்தை அழிக்க நினைக்கும். அதை எதிர்த்து போராடும் அமெரிக்க ஜனாதிபதி தொடங்கி கடைசி போர்வீரன் வரை தன் உயிரையும் துட்சமாக மதித்து அந்த ஜந்துக்களை வெற்றிகொள்வான். இதுதான் வேற்று கிரகவாசிகள் குறித்த எல்லா அறிவியல் புனைகதைகளும் சொல்லுகிற செய்தி. அவதார் அப்படியே ஆப்போசிட்\nவிலை உயர்ந்த எரிபொருளுக்காக இன்னொரு கிரகத்தில் வாழும் நவி இன மக்களின் மீது போர் தொடுக்கும் மனிதர்கள். அதற்கென பிரயோகிக்கும் இத்யாதிகள்.. மேலதிக இத்யாதிகள் என கதை ஏற்கனவே உங்களுக்கு தெரிந்திருக்ககூடும். அதில் ஒரு காதல். அனல் பறக்க���ம் சேஸிங் மற்றும் ஆக்சன், கொஞ்சமே கொஞ்சம் சென்டிமென்ட் , மனிதர்களின் வில்லத்தனம், நிறைய அறிவியல், என படத்தின் கதைக்காக கடுமையாக உழைத்திருக்கிறார். ஆனால் நமக்கு ஏனோ அம்புலிமாமாவில் படித்த கதை போலவே ஃபீலிங்ஸ். லேசாக தூக்கமும்\nஆனால் அந்த கதைக்கு பின்னாலிருக்கும் அரசியலும் , அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் மீதான எதிர்ப்பும் நுண்ணரசியலாக அல்ல , வெளிப்படையாகவே சுட்டிக்காட்டப்படுகிறது. மத்திய கிழக்கு ஆசிய நாடுகளின் பெட்ரோல் மீதான அமெரிக்காவின் கவனம், அதைத்தொடர்ந்த போர்கள் எத்தனை அப்பாவி மக்களின் சாவுகளுக்கும் அவர்களுடைய வாழ்க்கை சீரழிவுக்கும் காரணமாக இருந்தது என்பது அனைவருக்கும் தெரிந்திருக்கும். வளர்ந்த நாடுகளின் சுற்றுசூழல் கொள்கைகள் எப்படி நம்முடைய புவியை நாசாமாக்குகின்றன என்பதும் நமக்குத்தெரியும். அந்த பிரச்சனைகளை மிக தைரியமாக ஆனால் சாதுரியமாக முன்வைக்கிறது அவதார். எப்போது வல்லரசுகள் சிறிய நாடுகளின் மீது போர் தொடுத்தாலும் அல்லது எங்கு போர் முற்றினாலும் முதலில் பாதிக்கப்படுவது அப்பாவி மக்களே என்னும் கருத்தை கடுமையாக முன்மொழிகிறது இத்திரைப்படத்தின் கதை.\nஇந்த திரைப்படத்தில் முதன் முறையாக மோசன் கேப்சர் தொழில்நுட்பத்தில் புதுமையை புகுத்தியுள்ளார். அனிமேஷன் திரைப்படங்களில் நிஜ நடிகர்கள் உடலில் வயர்களுடன் நடிப்பார்கள். பின் அவர்களுடைய அசைவுகள் அனிமேசன் கதாபாத்திரத்துக்கு ஏற்றபடி மாற்றியமைக்கப்படும். ஆனால் கேமரூனின் தொழில்நுட்பம் வயர்களோடு நடிக்கும்போதே மானிட்டரில் கதாபாத்திரம் எப்படியெல்லாம் அசைகிறது எப்படியெல்லாம் உணர்ச்சிகளை வெளிப்படுத்துகிறது என்பதை பார்த்துவிட முடியும். இது சினிமாவின் எதிர்காலத்தையே மாற்றக்கூடிய தொழில்நுட்பம் என்கின்றனர் வல்லுனர்கள். இது தவிர வால்யூம் என்கிற இன்னொரு தொழில்நுட்பமும் உண்டு. இது நடிகர்களின் முகபாவனைகளை (அனிமேஷனுக்கு நடிப்பவர்கள்) உடனுக்குடன் அவர்களுடைய முகத்தோடு பொறுத்தப்பட்ட சிறிய கேமராக்கள் மூலமாக அறிந்து கொள்ள முடியும். இது அனிமேஷன் பாத்திரங்களின் அசைவுகள் மற்றும் உணர்ச்சிகளை தெள்ளத்தெளிவாக காட்டக்கூடியது. படத்தின் நடித்தவர்களில் பாதி பேர் நிஜ நடிகர்கள் மீதி எல்லோருமே அனிமேஷனால் உருவாக்கப்பட்டவர்கள். ஆனால் படத்தினை பார்க்கும் போது அந்த வேறுபாடுகள் தெரியவில்லை என்பதே உண்மை. இதில் 40% நிஜம் 60% கணினியில் வரைந்த புனைவு என்றால் யாருமே நம்ப மறுப்பார்கள்.\nபடத்தின் இசை மிரளவைக்கிறது. படம் முழுக்க சில பாடல்கள் வருகிறது. அவை அனைத்துமே நவ்வி மொழியில் பாடப்பட்டதாம் படம் முழுக்க ஏதோ வித்யாசமான இசை வருகிறதே என அதுகுறித்து ஆராய்ந்தால் அதற்காக எத்னோமியுசிக்காலஜி என இசையில் ஒரு துறை இருக்கிறதாம் அதில் ஆராய்ச்சி செய்து பழங்குடியினரின் இசைக்கருவிகள் மற்றும் இசையை உருவாக்கியுள்ளனர்.\nஇப்படி கடுமையான உழைப்பு , அற்புதமான தொழில்நுட்பம், ஆச்சர்யமூட்டும் கிராபிக்ஸ் என எல்லாமிருந்தும் , படம் நம் மனதோடு ஒட்ட மறுக்கிறது. டெர்மினேட்டர் கொடுத்த விறுவிறுப்போ அல்லது டைட்டானிக் கொடுத்த பாதிப்போ இல்லாமல் மொத்தமாக சமயங்களில் கொட்டாவி விட வைக்கிறது. நம்மூர் பாலா எடுத்த நான்கடவுளுக்கு சற்றும் சளைக்காமல் ஒவராய் உழைத்து , எல்லாமே ஓவராய் போயிருக்கிறது. கேமரூன் படங்களுக்கே உண்டான கிரிஸ்ப்னஸ் இல்லை.\nபடத்தில் பெரிய குறை என்னதான் விறுவிறுப்பு இருந்தாலும் ஏதோ குறைகிறது.. அது படத்தில் சொல்லப்பட்ட உணர்ச்சிகள் குறைந்த காதலா நமக்கு ஏற்கனவே பரிச்சயமான மசாலா கதையா நமக்கு ஏற்கனவே பரிச்சயமான மசாலா கதையா அல்லது வேறு ஏதாவது ஒன்றா அல்லது வேறு ஏதாவது ஒன்றா எனத்தெரியவில்லை. மற்றபடி குறைச்சலே இல்லாமல் வெறும் அமோக விளைச்சல்தான். டூ மச் அறிவியல் கூட சமயத்தில் கதையின் ஓட்டத்தை பாதிக்குமோ என்னவோ\nஇது ஹாலிவுட் சினிமாவின் சரித்திரத்தில் மிகமுக்கிய இடம் வகிக்கும். இன்னும் பத்து பதினைந்து வருடங்கள் கழித்து அதன் தொழில்நுட்பங்களுக்காக போற்றப்படலாம். ஆனால் படம் – பப்படம். தமிழகத்தில் 2012 அடைந்த வெற்றியைக்கூட எட்டமுடியாது என்றே நினைக்கிறேன்.\nசுஜாதா எப்போதோ கற்றதும் பெற்றதுமில் எழுதியது போல் அடுத்த இருபது ஆண்டுகளில் நடிகர்களுக்கான தேவை இருக்காது என்றுதான் தோன்றுகிறது. நான்கு சுவருக்குள் அமர்ந்து கொண்டு அடேங்கப்பா என வாய்பிழக்க வைக்கும் படத்தினை எடுத்துவிட முடியும் என்கிற நம்பிக்கையை இந்த திரைப்படம் உண்டாக்குகிறது. வலுவான கதையாக இருந்திருந்தால் நிஜமாகவே அவதார் சினிமாவை மாற்றக்கூடிய அவதாரமாக இருந்தி��ுக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.epdpnews.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2020-07-15T08:37:35Z", "digest": "sha1:CTVH6HMWDMRNWFOOG66DXO24GL5SRXNH", "length": 7390, "nlines": 47, "source_domain": "www.epdpnews.com", "title": "சங்கானை மண்டிகைக் குளத்தை சீரமைத்துத் தருமாறு கோரிக்கை! - EPDP NEWS", "raw_content": "\nசங்கானை மண்டிகைக் குளத்தை சீரமைத்துத் தருமாறு கோரிக்கை\nசங்கானை மண்டிகைக் குளம் கழிவுகளின் குதமாக மாறிவிட்டதால் அதன்மூலம் உருவாகும் கிருமிகளால் சங்கானை நகரமே பாதிப்புக்குள்ளாகின்றது இதற்கு வலி.மேற்குப் பிரதேச செயலர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சங்கானை விவசாயிகள் சம்மேளனம் கோரிக்ககை விடுத்துள்ளது.\nவலி.மேற்கு விவசாயிகள் குழுக் கூட்டம் பிரதேச செயலர் அ.சோதிநாதன் தலைமையில் இடம்பெற்றது. அதன்போதே இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டது.\nஅக் கூட்டத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டதாவது,\nசங்கானையின் மத்திய நகரப் பகுதியில் பிரதான சங்கானை யாழ்.வீதி பிரதேச செயலகம், மீன்சந்தை, வர்த்தகக் கடைத்தொகுதி, கள்ளுத்தவறணை மற்றும் நெல் விவசாய நிலத்துக்கு மையமாக சங்கானை மண்டிககை; குளம் உள்ளது. நீண்ட பல வருடங்களாக சங்கானை மண்டிகைக்குளம் மீள் சீரமைப்பின்றி அழிவடைந்து கழிவுகளின் குதமாக மாறியுள்ளது. தினமும் சங்கானை மண்டிகைக் குளத்துக்கு அண்மையில் உள்ள மதுக்கடையில் கொள்வனவு செய்யும் பியர் ரின்களை அருகில் இருந்து குடித்து விட்டு அங்கு வீசி வருகின்றனர். அருகில் உள்ள கள்தவறணை கழிவுகளும் குளத்தையும் வாய்க்காலையும் அசிங்கப்படுத்தியுள்ளன.\nகடந்த ஒரு மாதத்திற்கு முன்னர் சங்கானை மீன்சந்தை கழிவுகள் குளத்திலும் அயலில் உள்ள வாய்க்காலிலும் கொட்டப்பட்டன. இவற்றை விட சங்கானை நகர வெதுப்பகம் மற்றும் கடைகளில் இருந்து நேரடியாக குழாய் மூலம் மண்டிகைக் குளத்துக்கு சுத்திகரிக்கப்படாது கழிவுகள் அகற்றப்படுகின்றன. இதனை மீள் சீரமைப்பு செய்து சுற்றாடலுக்கு சுகாதாரமான குளமாக மாற்ற வேண்டிய பொறுப்பு கமநல அபிவிருத்தி திணைக்களத்திற்கு உட்பட்ட தொல்புரம் கமநலகேந்திர நிலைய பொரும்பாக அலுவலருடைய பொறுப்பாகும் என்று தெரிவிக்கப்பட���டது. மண்டிகைக் குளத்தை இதுவரை அசுத்தப்படுதியர்கள், நிறுவனங்கள் குளத்தைச் சுத்தமாக்க வேண்டும் எனப் பிரதேச செயலாளர் அ.சோதிநாதன் குறிப்பிட்டார்.\nஇன்று முதல் பரவிப்பாஞ்சான் மக்கள் உண்ணாவிரதப் போராட்டம்\nவாள்வெட்டுக் குற்றச்சாட்டில் கைதானோருக்கு பிணை மறுப்பு\nகாலி மாவட்டத்தை ஆட்டம் காண செய்யவுள்ள கீதாவிவுக்கான தீர்ப்பு\nநாடு 9000 மில்லியன் ரூபா கடன் சுமையில்\nஏரியில் வீசப்பட்ட குழந்தை : தாயானார் பெண் பொலிஸ் அதிகாரி\nடக்ளஸ் தேவானந்தாவை தமிழர் வரலாறு என்றும் நன்றியுணர்வுடன் பதிவிட்டுச் செல்லும்\nநெஞ்சத்தில் வஞ்சம் வைத்து வன்முறைக்கு வித்திட்ட கூட்டமடா\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2019/07/11/%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/37073/%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8A%E0%AE%9F%E0%AE%95-%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%87-%E0%AE%85%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-07-15T08:54:14Z", "digest": "sha1:P3SE5BFOY63MN5VWRZN6S2KHBQC4W5ZA", "length": 10743, "nlines": 150, "source_domain": "www.thinakaran.lk", "title": "''மக்கள் சுதந்திரமாக செயற்பட வழிவகுக்கும் ஊடக கலாசாரமே அவசியம்'' | தினகரன்", "raw_content": "\nHome ''மக்கள் சுதந்திரமாக செயற்பட வழிவகுக்கும் ஊடக கலாசாரமே அவசியம்''\n''மக்கள் சுதந்திரமாக செயற்பட வழிவகுக்கும் ஊடக கலாசாரமே அவசியம்''\nசில சம்பவங்களை வைத்துக்கொண்டு மக்களை தூண்டிவிடும் செயற்பாட்டை முன்னெடுக்காது, மக்கள் சுதந்திரமாக வாழக்கூடிய சூழலை உருவாக்கிக் கொடுக்கும் ஊடகக் கலாசாரமே நாட்டின் தேவையாகுமென ஊடகத்துறை அமைச்சின் செயலாளர் சுனில் சமரசிங்ஹ தெரிவித்தார். சில ஊடகங்கள் இனவாதம் மதவாதத்துக்குள் அகப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட அவர், மக்களை அதற்குஇனவாதத்துக்குள் தூண்டிவிடும் ஊடகக் கலாசாரமன்றி மக்கள் சுதந்திரமாக செயற்பட வழிவகுக்கும் ஊடகக் கலாசாரமே அவசியமென் றும் அவர் தெரிவித்தார்.\nஇலங்கை பத்திரிகை பேரவையினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வொன்றில் சிறப்பதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.\nநாட்டில் தகவல் அறியு���் சட்டம் நடைமுறையிலுள்ளது. இதற்கிணங்க வருடாந்தம் 12,000 க்கும் அதிகமான முறைப்பாடுகள் கிடைத்து வருகின்றன.இது வரவேற்கத்தக்கதொரு விடயமாகும்.நாட்டில் உயர் கல்வி கற்கும் 1,75,000 மாணவர்கள் சித்திபெறுகின்ற போதும் 30,000 பேரே பல்கலைக்கழகத்துக்குத் தெரிவாகின்றனர். ஏனையோருக்கு பல்கலைக்கழகக் கல்விக்கான தகைமை இருந்தும் வாய்ப்புகள் இல்லாமலுள்ளன. கல்வித்துறை இதுதொடர்பில் சிந்தித்து திட்டங்களை நடைமுறைப்படுத்துவது அவசியமென்றும் அவர் மேலும் தெரிவித்தார். (ஸ)\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nஇதுவரை 899 கடற்படையினர் குணமடைவு\n- மேலும் 07 கடற்படையினர் மாத்திரம் சிகிச்சையில்கொவிட்-19 தொற்றினால்...\nமாத்தறையின் சில பிரதேசங்களில் 9 மணி நேர நீர் வெட்டு\nமாத்தறை மாவட்டத்திற்கு உட்பட்ட பல பகுதிகளில் எதிர்வரும் 19ஆம் திகதி...\n24ஆவது கடற்படைத் தளபதியாக நிஷாந்த உலுகேதென்ன நியமனம்\nஇலங்கை கடற்படையின் 24ஆவது தளபதியாக வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்னவை...\nவெளிநாட்டில் வேலைவாய்ப்பு தருவதாக மோசடி செய்தவர் கைது\n- பல்வேறு நபர்களிடமிருந்து ரூபா 53 இலட்சம் பணம் பறிப்புவெளிநாடுகளில்...\n2021 - 2030 காலத்தை திறன் அபிவிருத்தி தசாப்தமாக ஜனாதிபதி அறிவிப்பு\nஅனைத்து பிள்ளைகளுக்கும் உயர்கல்வி; பயிற்சியற்ற மனித வளத்தை 10% ...\nவெளிநாட்டு கப்பல் பணியாளர்கள் 47 பேர் வருகை\n- இலங்கையிலிருந்து 17 கப்பல் பணியாளர்கள் இந்தியாவுக்கு...\nமண்மேடு சரிந்து வீழ்ந்ததில் ஒருவர் பலி\nமெணிக்ஹின்ன பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஜினதாச மாவத்தையில் மண்மேடு சரிந்து...\nசிறைச்சாலைக்குள் பொதிகளை வீசிய குற்றம்; 15 பேர் கைது\nகளுத்துறை சிறைச்சாலையில் ஹெரோயின் உள்ளிட்ட பொருட்கள் கொண்ட இரு பொதிகளை...\nநமது சம காலத்தில் கலாநிதி அல்ஹாஜ் பதியுதீன் , பேருவளை நழீம் ஹாஜியார், சேர் ராசிக் பரீத் ஆகியோரின் கல்விச் சேவைகள் மறக்க முடியாதவை. அல்லாஹ் இவர்களைப் பொருந்திக் கொள்வானாக. சொர்க்கத்தைச் சொந்தம்...\nஅரசாங்க ஊழியர்களின் தபால் மூல வாக்களிப்பு விண்ணப்பங்கள் நிராகரிப\n47,430 அரசாங்க ஊழியர்களுக்குத் தபால் மூலமாக வாக்களிக்க விண்ணப்பிக்கத் தெரியாது என்றால் எங்கோ பிழை இருக்கின்றது.\nஇந்த சிறுவனுக்கு அநியாயம் நிகழந்துள்ளது\nவளம் குறைந்த அப்பாவியான ஒரு சிறுவனைப் பொலிஸார் மூர்க்கத்தனமாக��் தாக்கியது மிகவும் வேதனையாக இருக்கின்றது. நன்கு படித்த JMO டாக்டர் ஒருவர் நடந்துகொண்ட விதம் அதைவிட வேதனையாக இருக்கின்றது. முறைகேடாக...\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ttamil.com/2019/08/02_1.html", "date_download": "2020-07-15T09:40:40Z", "digest": "sha1:OGWOU6PKLKCNEVTQE4XHIM3WXACXX7DG", "length": 14241, "nlines": 260, "source_domain": "www.ttamil.com", "title": "💎ஞாபகம் வருகுதே, 💎ஞாபகம் வருகுதே….[ஞாபகம்-02] ~ Theebam.com", "raw_content": "\n💎ஞாபகம் வருகுதே, 💎ஞாபகம் வருகுதே….[ஞாபகம்-02]\nவழி ,வழியே கடிதம் வருமென்று\nதாய் மொழியில்தமக்குள் உரையாடுவோரே நாகரிகம் கொண்டவர்கள் எனப்படுவர். எனவே தமிழ் ஆக்கங்களுக்கு தமிழில் கருத்துக்களை பதியுங்கள்.\nஆரம்பம் : ஐப்பசி ,2010\nதேடல் : வளரும் வாசகர்கள்\nபோடல் : பயனுள்ள தகவல்கள்\nஞாயிறு -திரை/ / பாடல்\nபுதன் - மீள்பதிவு /தொழிநுட்பம்\nவியாழன்- உடல் நலம் / நடனம்\nமேலே காணப்படும் அட்டவணை ப் படுத்தப்பட்ட முறையில் தினசரி இடுகைகள் தவறாமல் 9 வருடங்களுக்கு மேலாக வெளியிடப்படுகிறது எனும் பாராட்டினைப் பெற்ற இணைய சஞ்சிகை.\nஆலங்கட்டி மழை என்றால் என்ன\nசித்தர்கள் கூறிய (ஆன்மா + அகம் ) ஆன்மிக தெளிவு / ...\nபுறப்பட்டாள் மங்கை புதுமை படைத்திட ..short movie\nபங்காளி கிணறு விற்ற கதை:\nஒரு காலை இழந்த யாழ்ப்பாண இளைஞனின் அசத்தல் நடனம்......\nஇஞ்சி யின் பல பயன்கள்\nசித்தர்கள் கூறிய (ஆன்மா + அகம் ) ஆன்மிக தெளிவு / ...\n💎ஞாபகம் வருகுதே, 💎ஞாபகம் வருகுதே….[ஞாபகம்-04]\nஇன்று தமிழக பிக் பாஸ் திரையில் இலங்கைப் பெண் லொஸ்...\n100 மடங்கு பணம் இருந்தால்...........\nஎந்த நாடு போனாலும் ,தமிழன் ஊர் [ கோயம்புத்தூர் ]...\nவளர முடியவில்லை, வாழவாவது விடுங்கள் -மரண ஓலம்\nஆடி மாதம் கை கூடிடும் சிறப்புகள்\n💎ஞாபகம் வருகுதே, 💎ஞாபகம் வருகுதே….[ஞாபகம்-03]\nசினிமாவில் இன்று விஜய், அஜித், ரஜனி, கமல்,தனுஷ், ஜ...\nமனோ கணேசன் துணிவுடன் பணியாற்றுவதைப் பாராட்டவேண்டும்\n'அவளின் வாழ்க்கை 'கனடாவிலிருந்து ஒரு கடிதம்...\nஆரம்பம் எப்படி என்று தெரியுமா\n💎ஞாபகம் வருகுதே, 💎ஞாபகம் வருகுதே….[ஞாபகம்-02]\nதிரையில் -பிக் பாஸ்,விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ...\nஎதிர்காலத்தில் உங்கள் உணவு மேசையில் இருந்து எதுவும...\nஉலகின் முதலாவது சுழலும் 3 கமெராக்களுடன் SAMSUNG\nதிருமண மானவர் மட்டும் ...சிரிக்கலாம் வாருங்கள்\nஉயிர்த்த ஞாயிறுப் படுகொலைகள் : சில ���ேள்விகள்-நிலாந...\n💎ஞாபகம் வருகுதே, 💎ஞாபகம் வருகுதே….[ஞாபகம்-01]\n🗺→ இன்றைய செய்திகள்- இலங்கை,இந்தியா, உலகம்\n🔻🔻🔻🔻🔻🔻 [மேலும் இலங்கை,இந்திய, உலக செய்திகளுக்கான வீரகேசரி, வெப்துனியா, தினகரன், மாலைமலர் links இற...\nஅச்சம், மடம், நாணம்,பயிர்ப்பு என்றால் என்ன\nநமது இலக்கியங்களில் பெண்ணானவள் அச்சம் , மடம் , நாணம் , பயிர்ப்பு என்ற நான் குணங்களும் பொருந்தியவளாக இருக்கவேண்டும் என்று வலியுற...\nநடிகர் பிரஷாந்த் திரையில் காணாமல் போனதற்கு காரணம் என்ன\nநடிகர் பிரஷாந்த் தன் சக கால நடிகர்களான விஜய் , அஜித்தை விட தனி திறமைகள் அதிகம் கொண்டிருந்தும் , வேறு யாருக்கும் வாய்க்காத மி...\nதுவரம் பருப்புகளை சாப்பிடுவதால் தீரும் நோய்கள் என்ன தெரியுமா\nஉலகெங்கிலும் ஏராளமான பருப்பு வகை பயிர்கள் மனிதர்கள் உண்பதற்காக பயிரிடப்பட்டு வளர்க்கப்படுகின்றன. இந்தப் பருப்புகள் அனைத்துமே நமது உடல...\nவளரும் விரிசல்கள் [கனடாவிலிருந்து ஒரு கடிதம்]\n[ தொகுத்தது : கந்தையா தில்லைவிநாயகலிங்கம் ] எமது மூதாதையர் குமரி கண்டம் கோட்பாடை ஆதரிக்கும் அறிஞர்கள் , முதல் பரி...\nகந்தசாமி ஒரு நல்ல சிறுவன், ஆனால்..\nகந்தசாமி (டொக்டர்) ஐயாவுக்கு இப்போது 98 வயசு. மிகவும் ஆரோக்கியமாகத்தான் இருக்கிறார் ; ஆனால் அவருக்கு மனத்தில் ஒரு ஆறாத ஏக்கம் , ...\nபண்டைய தமிழரின் சமயம்-பகுதி 07:\n[ ஆக்கம்:கந்தையா தில்லைவிநாயகலிங்கம்] மாணிக்கவாசகரின் \"சிவ புராணம்\" ஒரு பக்தி பாடல்கள் . அத்துடன் தமிழ் சைவ சித்தாந...\nகண்ணதாசன்-ஒரு கவிப்பேரரசு வரலாறு [இன்று நினைவுதினம்]\nகண்ணதாசன் ( ஜூன் 24 1927 – அக்டோபர் 17 1981 ) புகழ் பெற்ற தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியரும் கவிஞரும் ஆவார் . நான்காயிர...\nதமிழரின் மூட நம்பிக்கைகள் பகுதி/Part-04\"A\":\nதொகுத்தது:கந்தையா தில்லைவிநாயகலிங்கம்.Compiled by: Kandiah Thillaivinayagalingam] பகுதி/Part-04\"A\":கிரகணம் கிரகணம்(Ecli...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.tamilmurasam.com/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D/", "date_download": "2020-07-15T07:11:32Z", "digest": "sha1:S7F6I256SDQS3GJARQVTWEO2QPBWVWVN", "length": 11936, "nlines": 213, "source_domain": "news.tamilmurasam.com", "title": "கொரோனா பாதிப்பு : சிங்கப்பூரில் 250 இந்தியர்களுக்கு கொரோனா! - தமிழ்முரசம் செய்திச் சேவை", "raw_content": "\nபொங்கும் தமிழைப் பொலிவுறச் செய்வோம் ; எங்கள் மண்ணை விடிவுறச் செய்வோம்\nஎம��ு தாய் மொழியாம் தமிழ்மொழியின் இனிமை, செழுமை மற்றும் பெருமை என்பவற்றை பேணிக்காத்து வளர்த்தெடுக்கும் பணியோடு, எமது இனத்தின் விடிவிற்காய் தமிழின் குரலாய், தமிழரின் குரலாய் நோர்வே, ஒஸ்லோவிலிருந்து கடந்த 22 ஆண்டுகளாய் ஒலித்துக்கொண்டிருக்கின்றது உங்கள் தமிழ்முரசம் வானொலி.\nநோர்வேயில் முதன்மைத் தமிழ் வானொலி\nஉலகத் தமிழரின் தமிழ்த் தேசியவானொலி\nகொரோனா பாதிப்பு : சிங்கப்பூரில் 250 இந்தியர்களுக்கு கொரோனா\nPost category:உலகச் செய்திகள் / ஆசியாவில் கொரோனா / இந்தியா / கொரோனா\nசிங்கப்பூரில் சுமார் 250 இந்தியர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டுக்கான இந்திய தூதர் ஜாவீத் அஷ்ரப் தெரிவித்துள்ளார்.\nஇவர்களில் 50 சதவீதம் பேர், வெளிநாட்டு தொழிலாளர்களுக்கான தங்குமிடங்களில் நெருக்கமாக தங்கி இருப்பவர்கள் ஆவர். இந்த இந்தியர்களில் நிரந்தரமாக சிங்கப்பூரில் குடியிருப்பவர்களும் உள்ளனர். அனைவரது உடல்நிலையும் சீராக இருப்பதாக இந்திய தூதர் கூறியுள்ளார்.\nTags: ஆசியா, உலகம், கொரோனா\nகொரோனா அமெரிக்கா : ஒரே நாளில் 2,000 க்கும் மேற்பட்ட இறப்புகள்\nகோரத் தாண்டவம் ஆடும் கொரோனோ- அமெரிக்காவில் 5 இலட்சம் பேர் பாதிப்பு\nநோர்வேயில், மேலும் ஐந்து புதிய கொரோனா மரணங்கள்\nகொரோனா கொடூரம் : MOSS பராமரிப்பு இல்லத்தில் புதிய கொரோனா மரணம்\nஉலகளவில் கொரோனா ; பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 52 இலட்சத்தை கடந்தது\nபுதிய பின்தொடர் கருத்துகள் எனது கருத்துகளுக்கு புதிய பதில்கள்\nநெருங்கிய குடும்ப உறவுகளு... 547 views\nபிரான்ஸ் நாட்டின் துணை மு... 539 views\nநோர்வேயில் நடைபெற்ற சிறுவ... 533 views\nஓஸ்லோவிலுள்ள மழலையர் பள்ள... 380 views\nலண்டனில் தமிழ்த் தாய் தனத... 357 views\nகிளிநொச்சி பொறியியல் பீட மாணவிக்கு தொற்றில்லை\nயாழில் வணிக நடவடிக்கை பல இலட்சம் நட்டம்-தற்கொலை\nமன்னாருக்கு வருவதற்கு யாருக்கும் அனுமதி வழங்க கூடாது\nயாழில் கஞ்சாவடன் இருவர் கைது.\nSarpsborg இல் சரமாரியான கத்திக்குத்துகள்\nகலையக தொலைபேசி:+47 22 87 00 00\nகைத்தொலைபேசி:+47 97 19 23 14\nதமிழ் முரசம் - உங்கள் முரசம்\nநோர்வேயில் முதன்மைத் தமிழ் வானொலி\nநேரலை/ மீள் ஒலிபரப்புOpens in a new tab\nஅமெரிக்கா அறிவித்தல்கள் ஆசியா ஆப்பிரிக்கா ஆஸ்திரேலியா இந்தியா ஈரான் உலகச் செய்திகள் உலகம் ஐரோப்பா கட்டுரைகள் கனடா கவிதைகள் கிரேக்கம் கொரியா க���ரோனா சிங்கப்பூர் சினிமா சிறீலங்கா சீனா சுவிட்சர்லாந்து ஜெர்மனி டென்மார்க் தமிழர் தமிழின அழிப்பு தமிழீழம் தமிழ்நாடு துடுப்பாட்டம் துயர் பகிர்வு தொழில்நுட்பம் நியூசிலாந்து நோர்வே நோர்வே செய்திகள் பிரான்சு பிரான்ஸ் பிருத்தானியா பிரேசில் மருத்துவம் மலேசியா ரஷ்யா வரலாறு விடுதலைத் தீபங்கள் விபத்து விளையாட்டு ஸ்வீடன்\n© 2020 தமிழ்முரசம் செய்திப்பிரிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.foreca.in/Nigeria/Mashi?lang=ta&units=us&tf=12h", "date_download": "2020-07-15T08:43:29Z", "digest": "sha1:TTWRBELPYX2TQAUANCNO3546J4H2PIAY", "length": 4050, "nlines": 73, "source_domain": "www.foreca.in", "title": "வானிலை முன்அறிவிப்பு Mashi - Foreca.in", "raw_content": "\nஅன்டோரா, அர்ஜென்டினா, ஆஸ்திரியா, ஆஸ்திரேலியா, இத்தாலி, ஐஸ்லாந்து, கனடா, கிரீஸ், செக் குடியரசு, செர்பியா, சைப்ரஸ், ஜெர்மனி, நார்வே, நியூசிலாந்து, பல்கேரியா, பின்லாந்து, பிரான்ஸ், போர்ச்சுகல், போலந்து, போஸ்னியா அன்ட் ஹெர்சிகோவினா, மேசிடோணியா, யுனைடட் கிங்டம், யுனைடட் ஸ்டேட்ஸ், ரஷ்யா, ருமேனியா, லிச்டெண்ஸ்டீன், ஸ்பெயின், ஸ்லோவாகியா, ஸ்லோவேனியா, ஸ்விட்சர்லாந்து, ஸ்வீடன்\n+ என் வானிலைக்கு சேர்\n°F | °C அமைப்புகள்\nகாற்றழுத்த மானி: 30.0 in\nவிவரமான 5 நாள் முன்அறிவிப்பு\n93° Arizona Village, யுனைடட் ஸ்டேட்ஸ்\nTemple Basin, நியூசிலாந்து 28°\nMashi சேர்க்க இங்கே கிளிக் செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.jvpnews.com/srilanka/04/246070", "date_download": "2020-07-15T08:00:02Z", "digest": "sha1:BOWUPHMBDYCEW66NUNXQF5AQQ5RCYVFD", "length": 18231, "nlines": 314, "source_domain": "www.jvpnews.com", "title": "வியாழேந்திரனின் அடாவடி ஆரம்பம்!! அச்சத்தில் மக்கள்.... - JVP News", "raw_content": "\nயாழில் கூட்டமைப்பின் பிரசாரத்தில் ஏற்பட்ட பெரும் சோகம் தமிழ் அரசு கட்சியின் முக்கியஸ்தர் திடீர் மரணம்\nபாடசாலைகளை மீள ஆரம்பிப்பது குறித்து கல்வி அமைச்சின் முக்கிய அறிவிப்பு\nஊரடங்கு, அரச விடுமுறை குறித்து அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள முக்கிய அறிவித்தல்\nகொரோனா தொற்றின் புதிய அறிகுறிகள்\nயாழ் உரும்பிராயில் இளம் யுவதி திடீர் உயிரிழப்பு\nபீரோவிற்குள் ஒளிந்து இருக்கும் கணவர்... 17 வருடத்திற்கு பின்பு அம்பலமாகிய உண்மை\nநடிகர் சிவகார்த்திகேயனின் மகளா இது இணையத்தில் செம வைரலாகும் ஆராதனா சிவகார்த்தியின் புகைப்படம், இதோ..\nமருத்துவமனையில் ஐஸ்வர்யா ராய்... முன்னாள் காதலர் வெளியிட்ட ட்விட்\nஎன்ன பற்��ி பேசினால் செருப்பு பிஞ்சிடும், வெளுத்து வாங்கிய வனிதா... Exclusive பேட்டி....\nஉக்கிர ஆட்டத்தை ஆரம்பித்த சூரியன் சனியின் பார்வையில் விழுந்த 5 ராசிகள்... யாருக்கெல்லாம் பேராபத்து தெரியுமா\n+1 678 389 9934 அறிவித்தல் பிரசுரிக்க\nயாழ்ப்பாணம், யாழ் கரம்பன், கொழும்பு வெள்ளவத்தை, கொழும்பு சொய்சாபுரம்\nஇந்த வாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nசி என் என் ஆங்கிலம்\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் . கல்முனை மாநகரசபை உறுப்பினர் சந்திரசேகரன் ராஜன் மீது தாக்குதல் முயற்சிச் சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது.\nஇந்தச் சம்பவம் தொடர்பில் அவர் கல்முனை பொலீஸில் முறைப்பாட்டையும் செய்துள்ளார். இந்தச் சம்பவம் தொடர்பில் கல்முனை மாநகரசபை உறுப்பினர் சந்திரசேகரன் ராஜன் கூறியதாவது..\nநேற்று மாலை 6 மணியளவில் தனது தொழில் கடமைகளை முடித்துவிட்டு வீடு திரும்பினேன். நான் வீடு திரும்பியதும் எனது மனைவி வீட்டு படலையைப் பூட்டியுள்ளார்.\nஎனது வீட்டுக்கு வாகனம் ஒன்றிலும் டிப்பர் ஒன்றிலும் 20 வரையிலான மோட்டார் சைக்கிள்களிலும் வந்த கும்பலொன்று டேய் ராஜன் வீட்டுக்கு வெளியே வாடா என்று கத்தி சத்தமிட்டது. நான் வீட்டைத் திறக்கவில்லை.\nஎனது சகோதரியின் வீடு அருகில் உள்ளது. நான் பின்பக்கத்தால் எனது சகோதரியின் வீட்டுக்குச் சென்று அங்கிருந்து வந்தவர்கள் யார் என்பதை அவதானித்தேன். அதில் இருவர் எனக்குத் தெரிந்தவர்கள். நாடாளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரனின் ஆதரவாளர்;கள். அவர்கள் கையில் ஆயுதங்களை வைத்திருந்தார்கள்.\nநாம் கதவைத் திறக்காதமையால் அவர்கள் ஆத்திரத்தில் கோடரியால் கதவைக் கொத்திவிட்டு சென்றுள்ளார்கள்.\nஅவர்கள் வீட்டு வாசலில் நின்று சஜித்திடம் காசு வாங்கிவிட்டா அவருக்கு வேலை செய்தாய். இனி நாங்கள் வந்துவிட்டம். உன்னை கவனிப்பம் என்று கூச்சலிட்டனர்.\nநான் இதுவரை யாரிடமும் எந்தக் காசும் வாங்கவில்லை. என்னால் ஒழுங்கமைக்கப்பட்ட கூட்டத்திற்கான செலவை கோடீஸ்வரன் எம்.பி. கணக்கை என்னிடம் கேட்டுப் பெற்று அந்தச் செலவை அவர் பொறுப்பேற்றார்.\nகோட்டாபய ராஜபக்ஷ இன்னமும் பதவியேற்கவில்லை. அதற்கிடையில் இவ்வளவு அராஜகங்கள் அரங்கேறுகின்றன என்றால் அவர் பதவியேற்றபின்னர் எவ்வாறு இருக்கும்\nஇந்தச் சம்பவம் தொடர்பில் நான் பொலீஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவ��செய்துள்ளேன் என்றார்.\nஇன்றே இலவசமாக பதிவு செய்து வீட்டிலிருந்த படியே உங்கள் வாழ்க்கை துணையை தேடுங்கள். இலங்கை தமிழ் மக்களின் நீண்ட நாள் திருமண தேடல்களுக்கு ஓர் நிரந்தர தீர்வுபதிவு இலவசம்\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்த வாரம் அதிகம் படிக்கப்பட்டவை இணையத்தில் பிரபலமானவை சிறப்பு செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilserialtoday-247.net/2019/12/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%9F%E0%AE%BF/", "date_download": "2020-07-15T09:00:49Z", "digest": "sha1:BWZLTKK4FQJNFTBMZZEY3A4NUNTK2M7Z", "length": 5441, "nlines": 84, "source_domain": "tamilserialtoday-247.net", "title": "வெண்டைக்காய் புளி பச்சடி வீட்டிலேயே செய்முறை | Tamil Serial Today-247", "raw_content": "\nவெண்டைக்காய் புளி பச்சடி வீட்டிலேயே செய்முறை\nநறுக்கின வெங்காயம் – 1\nநறுக்கிய தக்காளி – 2\nபுளி – நெல்லிக்காய் அளவு\nதேங்காய் – 5 ஸ்பூன்\nபச்சை மிளகாய் – 2\nமஞ்சள் தூள் – அரை ஸ்பூன்\nசீரகம் – 1 ஸ்பூன்\nசாம்பார் வெங்காயம் – 3\nஉப்பு – தேவையான அளவு\nஎண்ணெய், கடுகு, கறிவேப்பிலை – தாளிக்க தேவையான அளவு\nவெண்டைக்காய் மெலிதாக வட்டமாக நறுக்கிக் கொள்ளவும்.\nதேங்காய், பச்சை மிளகாய், மஞ்சள் தூள் , சீரகம், சாம்பார் வெங்காயம் ,சேர்த்து சிறிதளவு தண்ணீர் சேர்த்து நைசாக அரைத்து கொள்ளவும\nகடாயில் எண்ணெய் ஊற்றி தாளிக்கக் கொடுத்துள்ள பொருட்களைத் தாளித்து, வெங்காயத்தைச் சேர்த்து வதக்கவும்.\nஅதனுடன் வெண்டைக்காய் சேர்த்து வதக்கி சிறிதளவு உப்பு தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும். அதனுடன் புளி தண்ணீர் சேர்த்து மூடி வைத்து 5 நிமிடங்கள் வேக வைக்கவும்.\nபிறகு மூடியைத் திறந்து அரைத்த மசாலா சேர்த்து மசாலா வாசனை போனவுன் இறக்கவும்.\nசுவையான வெண்டைக்காய் புளி பச்சடி ரெடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://vallalarspace.com/mupa/c/V000029723B", "date_download": "2020-07-15T09:16:40Z", "digest": "sha1:E2EB3MJ4ASILBAWYH3KCGLONARPTOZ3I", "length": 11560, "nlines": 25, "source_domain": "vallalarspace.com", "title": "VallalarSpace - SANMARGA SANGAM ALWARTHIRUNAGAR-mupa - வள்ளலாரை நான் ஏன் வணங்குகிறேன்", "raw_content": "\nவள்ளலாரை நான் ஏன் வணங்குகிறேன்\nஒரு பதார்தத்தை அனுபவித்தால் அல்லது அதன் ருசி தெரியாது.ருசி தெரியாத பதார்த்தத்தின் மீது இச்சை போகாது என்றார் வள்ளலார்,நான் உங்களுக்குத் துணையாக இருக்கிறேன் என்றாரே வள்ளலார் அந்த வார்த்தையை நா���் முழுவதுமாக நம்புகிறேன் .அவரைத் தவிர வேறு எந்தத் தெய்வத்தையும் நான் வணங்குவதில்லை .அவரே என் குல தெய்வம். நான் பெற்ற பெறுகின்ற அனுபவங்கள் ஏராளம் ஏராளம்.அதில் ஒன்றை இதோ எழுகிறேன்.இதைத் தற்பெருமை என்று எண்ணிவிடவேண்டாம்.வள்ளலாரை நீங்களும் வணங்கினால் எந்தக் குறையும் இல்லாமல் வாழலாமே.\nசில ஆண்டுகட்குமுன் எங்கள் குடும்பத்தவர் அனைவரும் வட நாட்டிற்கு யாத்திரையாகச் சென்றோம். குளு மணாலி பனி மலைமீது ஏறி,சறுக்கி விளையாடினோம். நானும்தான். காலை மணி பத்து ஆகிவிட்டது. எல்லோருக்கும் பசி. அங்கிருந்த எல்லாக் கடைகளிலும் சைவ உணவும் மாமிச உணவும் கலந்தே இருந்தது. மற்றவர்கள் சைவ உணவை மட்டும் வாங்கிச் சாப்பிட்டார்கள். நான் புலால் விற்கும் கடையில் எதையும் வாங்கிச் சாப்பிட மாட்டேன். அதனால் நான் ஒன்றும் சாப்பிடவில்லை.பசி அதிகமாகி என்னால் நடக்க முடியாமல் ஆகிவிட்டது.சறுக்கு வண்டியில் என்னை உட்கார வைத்து எங்கள் வேன் அருகில் கொண்டுவந்து விட்டார்கள். நான் மிகுந்த பசியோடு வண்டியில் உட்கார்ந்து கொண்டிருந்தேன். மணி பன்னிரண்டை நெருங்கிக் கொண்டிருந்தது. திடீரென்று ஒருவர் நான் இருக்கும் வேன் அருகே வந்து பூரி சென்னா வேண்டுமா என்று கேட்டார். ஐநூறு வேன்களுக்கும் மேல் அங்கே இருக்க என்னிடம் வந்து அவர் கேட்டது எனக்கு மிக மிக வியப்பாக இருந்தது. இருந்தாலும் அதுவும் ஒரு மாமிசக்கடையிலிருந்து வந்திருக்குமோ என்ற ஐயம் எனக்கு ஏற்பட்டது.அதனால் நான் பேசாமல் அவரையே பார்த்துக் கொண்டிருந்தேன். அவர் என் சந்தேகத்தை உணர்ந்தவர் போல் இது சுத்த சைவம் என்றார்.வட நாட்டிற்கு நான் சென்றாலும் என்னுடன் வந்து என் பசி அறிந்து அந்த நேரத்தில் பசி போக்கிய அந்த நினைவை என்னால் மறக்க முடியவில்லை. நான் பசித்தபோதெல்லாம் தான் பசித்தாராகி என்று வள்ளலார் பாடியுள்ளார். அதைப்போல் நான் பசித்த போது அவருக்குப் பசித்ததோ எனக்கு அங்கே வந்து என் பசியைப் போக்கினாரே . வள்ளலார் பார்வையில் நான் இருக்கிறேன். இது சத்தியம்.\nஅற்புதம். இதுபோன்று தங்களுக்கு ஏற்பட்ட பல்வேறு அனுபவங்களை தொடர்ந்து எழுதுங்கள்.\nFriday, December 28, 2018 at 14:02 pm by கவிஞர்.கங்கைமணிமாறன் கங்கைமணிமாறன்\n
ஒரு பதார்தத்தை அனுபவித்தால் அல்லது அதன் ருசி தெரியாது.ருசி தெரியாத பதார்த்தத்தின் மீது இச்சை போகாது என்றார் வள்ளலார்,நான் உங்களுக்குத் துணையாக இருக்கிறேன் என்றாரே வள்ளலார் அந்த வார்த்தையை நான் முழுவதுமாக நம்புகிறேன் .அவரைத் தவிர வேறு  எந்தத் தெய்வத்தையும் நான் வணங்குவதில்லை .அவரே என் குல தெய்வம். நான் பெற்ற பெறுகின்ற அனுபவங்கள் ஏராளம் ஏராளம்.அதில் ஒன்றை இதோ எழுகிறேன்.இதைத் தற்பெருமை என்று எண்ணிவிடவேண்டாம்.வள்ளலாரை நீங்களும் வணங்கினால் எந்தக் குறையும் இல்லாமல் வாழலாமே.


சில ஆண்டுகட்குமுன் எங்கள் குடும்பத்தவர் அனைவரும் வட நாட்டிற்கு யாத்திரையாகச் சென்றோம். குளு மணாலி பனி மலைமீது ஏறி,சறுக்கி விளையாடினோம். நானும்தான். காலை மணி பத்து ஆகிவிட்டது. எல்லோருக்கும் பசி. அங்கிருந்த எல்லாக் கடைகளிலும் சைவ உணவும் மாமிச உணவும் கலந்தே இருந்தது. மற்றவர்கள் சைவ உணவை மட்டும் வாங்கிச் சாப்பிட்டார்கள். நான் புலால் விற்கும் கடையில் எதையும் வாங்கிச் சாப்பிட மாட்டேன். அதனால் நான் ஒன்றும் சாப்பிடவில்லை.பசி அதிகமாகி என்னால் நடக்க முடியாமல் ஆகிவிட்டது.சறுக்கு வண்டியில் என்னை உட்கார வைத்து எங்கள் வேன் அருகில் கொண்டுவந்து விட்டார்கள். நான் மிகுந்த பசியோடு வண்டியில் உட்கார்ந்து கொண்டிருந்தேன். மணி பன்னிரண்டை நெருங்கிக் கொண்டிருந்தது. திடீரென்று ஒருவர் நான் இருக்கும் வேன் அருகே வந்து பூரி சென்னா வேண்டுமா என்று கேட்டார். ஐநூறு வேன்களுக்கும் மேல் அங்கே இருக்க என்னிடம் வந்து அவர் கேட்டது எனக்கு மிக மிக வியப்பாக இருந்தது. இருந்தாலும் அதுவும் ஒரு மாமிசக்கடையிலிருந்து வந்திருக்குமோ என்ற ஐயம் எனக்கு ஏற்பட்டது.அதனால் நான் பேசாமல் அவரையே பார்த்துக் கொண்டிருந்தேன். அவர் என் சந்தேகத்தை உணர்ந்தவர் போல் இது சுத்த சைவம் என்றார்.வட நாட்டிற்கு நான் சென்றாலும் என்னுடன் வந்து என் பசி அறிந்து அந்த நேரத்தில் பசி போக்கிய அந்த நினைவை என்னால் மறக்க முடியவில்லை. நான் பசித்தபோதெல்லாம் தான் பசித்தாராகி என்று வள்ளலார் பாடியுள்ளார். அதைப்போல் நான் பசித்த போது அவருக்குப் பசித்ததோ எனக்கு அங்கே வந்து என் பசியைப் போக்கினாரே . வள்ளலார் பார்வையில் நான் இருக்கிறேன். இது சத்தியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.epdpnews.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%87%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AF%87/", "date_download": "2020-07-15T09:35:52Z", "digest": "sha1:IFDRFT77NVOH4GKUQB2FHCTJOEHRZ2E6", "length": 6940, "nlines": 48, "source_domain": "www.epdpnews.com", "title": "இலங்கை - தாய்லாந்து இடையே தொழில்நுட்ப ஒத்துழைப்பு மேலும் பலப்படுத்தப்படும் - இருநாட்டு அரசதலைவர்கள் இணக்கம்! - EPDP NEWS", "raw_content": "\nஇலங்கை – தாய்லாந்து இடையே தொழில்நுட்ப ஒத்துழைப்பு மேலும் பலப்படுத்தப்படும் – இருநாட்டு அரசதலைவர்கள் இணக்கம்\nஇலங்கைக்கும் தாய்லாந்திற்கும் இடையிலான வர்த்தக மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்புக்களை மேலும் பலப்படுத்த இருநாட்டு அரச தலைவர்களும் கவனம் செலுத்தியுள்ளனர்.\nஇரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு நேற்றுஇலங்கை வந்தடைந்த தாய்லாந்து பிரதமர் பிரயுத் சான் ஓ ஷா மற்றும் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவிற்கும் இடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பு நேற்று பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது.\nஇந்த சந்திப்பின்போதே இவ்விடயம் தொடர்பில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.\nஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன 2016 ஆம் ஆண்டில் தாய்லாந்திற்கு மேற்கொண்ட விஜயத்தின்போது விடுக்கப்பட்ட உத்தியோகபூர்வ அழைப்பின் பேரிலேயே தாய்லாந்து பிரதமரின் இலங்கை விஜயம் இடம்பெற்றுள்ளது. ஜனாதிபதி செயலகத்திற்கு வருகைத்தந்த தாய்லாந்து பிரதமரை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவை வரவேற்றதுடன், இராணுவ அணிவகுப்பு மரியாதையுடன் மரியாதை வேட்டுக்கள் முழங்க மகத்தான வரவேற்பும் வழங்கப்பட்டது.\nஇரு நாட்டு தலைவர்களுக்கும் இடையிலான சிநேகபூர்வ உரையாடலின் பின்னர் இருதரப்பு கலந்துரையாடல்கள் ஆரம்பமாகின. இலங்கைக்கும் தாய்லாந்திற்கும் இடையிலான நான்கு புதிய புரிந்துணர்வு உடன்படிக்கைகளும் இதன்போது அரச தலைவர்களின் முன்னிலையில் கைச்சாத்திடப்பட்டன.\nசட்ட விரோதமான ஆள்கடத்தலுக்கு எதிரான சட்ட ஏற்பாடுகளுடன் தொடர்புடைய புரிந்துணர்வு உடன்படிக்கை முதலாவதாகக் கைச்சாத்திடப்பட்டதுடன், அமைச்சர் தலதா அத்துகோரல மற்றும் தாய்லாந்தின் வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் ஆகியோர் இந்த உடன்படிக்கையில் கைச்சாத்திட்டனர்.\nசித்திரைப் புத்தாண்டு கைவிசேட நிகழ்வுகள் வங்கிகளில் இடம்பெறும்\nபிரதமர் அமெரிக்காவுக்கு உத்தியோகபூர்வ விஜயம���\nஇன்று உலக சனத்தொகை தினம்\n16 வருடங்கள் நிறைவுபெற்ற செப்டெம்பர் 11 தாக்குதல்\nஉள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் தீர்மானம்\nடக்ளஸ் தேவானந்தாவை தமிழர் வரலாறு என்றும் நன்றியுணர்வுடன் பதிவிட்டுச் செல்லும்\nநெஞ்சத்தில் வஞ்சம் வைத்து வன்முறைக்கு வித்திட்ட கூட்டமடா\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.tamilmurasam.com/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B-2/", "date_download": "2020-07-15T09:00:29Z", "digest": "sha1:NDBYXXDKRYSDVAJVM6OQQQ6WZEVSUJTD", "length": 13568, "nlines": 218, "source_domain": "news.tamilmurasam.com", "title": "உலக சுகாதார அமைப்பு : கொரோனா வைரஸ் பரவ உகான் சந்தையும் ஒரு காரணம்! - தமிழ்முரசம் செய்திச் சேவை", "raw_content": "\nபொங்கும் தமிழைப் பொலிவுறச் செய்வோம் ; எங்கள் மண்ணை விடிவுறச் செய்வோம்\nஎமது தாய் மொழியாம் தமிழ்மொழியின் இனிமை, செழுமை மற்றும் பெருமை என்பவற்றை பேணிக்காத்து வளர்த்தெடுக்கும் பணியோடு, எமது இனத்தின் விடிவிற்காய் தமிழின் குரலாய், தமிழரின் குரலாய் நோர்வே, ஒஸ்லோவிலிருந்து கடந்த 22 ஆண்டுகளாய் ஒலித்துக்கொண்டிருக்கின்றது உங்கள் தமிழ்முரசம் வானொலி.\nநோர்வேயில் முதன்மைத் தமிழ் வானொலி\nஉலகத் தமிழரின் தமிழ்த் தேசியவானொலி\nஉலக சுகாதார அமைப்பு : கொரோனா வைரஸ் பரவ உகான் சந்தையும் ஒரு காரணம்\nPost category:உலகச் செய்திகள் / கொரோனா\nஉலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவுவதில் சீனாவின் உகான் சந்தையின் பங்கு இருப்பதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.\nகொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க சீனா எந்த முயற்சியும் எடுக்கவில்லை என்றும், கொரோனா பாதிப்பு குறித்த புள்ளிவிவரங்களை மறைந்த்ததாக சீனா மீது உலக நாடுகள் குற்றம் சாட்டி வருகின்றன.\nஇதில் உலக சுகாதார அமைப்பும் சீனாவுக்கு ஆதரவாக இருப்பதாக குற்றம் சாட்டப்பட்டது. அதேபோல், உலக சுகாதார அமைப்பும் கொரோனா விவகாரத்தில் சீனா சிறப்பாக செயல்பட்டதாக கூறியது.\nதற்போது கொரோனா வைரஸை பரப்புவதில் சீனாவின் உகான் சந்தையின் பங்கு இருப்பதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.\nஉலக சுகாதார அமைப்பின் உணவு பாதுகாப்பு வைரஸ் நிபுணர் Dr. Peter Ben Embarek கூறியதாவது:-\nஉலக நாடுகளின் இந்த நிலைமைக்கு உகான் சந்தையும் ஒருகாரணம் என்பது தெளிவாக தெரிகிறது. ஆனால் எந்தளவுக்கு காரணம் என்பது எங்களுக்குத் தெரியாது. இந்த வைரஸ் உகான் சந்தையில் இருந்து வந்ததா அல்லது தற்செயலாக வைரஸ் உருவானதா எனக் கூறமுடியவில்லை. ஆனால் இந்த வைரஸ் சந்தையிலும் அதைச் சுற்றியும் காணப்பட்டன. வைரஸ் பரவாமல் தடுக்க சீனா ஜனவரி மாதம் தான் சந்தையை மூடியது என கூறினார்.\nநெதர்லாந்தில் வாடிக்கையாளர்களுக்கு கண்ணாடிக் கூண்டு உணவகம்\nசென்னையின் 9 மண்டலங்களில் வேகமாக பரவும் கொரோனா\nகொரோனா பெல்ஜியா : பெல்ஜியத்தில் இறப்பு எண்ணிக்கை 2000ஐ தாண்டியுள்ளது\nகனடாவில் 21,243 பேருக்கு கொரோனா தொற்று\nபுதிய பின்தொடர் கருத்துகள் எனது கருத்துகளுக்கு புதிய பதில்கள்\nநெருங்கிய குடும்ப உறவுகளு... 548 views\nபிரான்ஸ் நாட்டின் துணை மு... 542 views\nநோர்வேயில் நடைபெற்ற சிறுவ... 535 views\nஓஸ்லோவிலுள்ள மழலையர் பள்ள... 383 views\nலண்டனில் தமிழ்த் தாய் தனத... 357 views\nகொரோனா தொற்று நிலமை மோசமாகும்உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை\nநோர்வேயில் 3பேருக்கு கத்திக்குத்து ஒருவர் பலி ஒருவர் படுகாயம்\nகிளிநொச்சி பொறியியல் பீட மாணவிக்கு தொற்றில்லை\nயாழில் வணிக நடவடிக்கை பல இலட்சம் நட்டம்-தற்கொலை\nமன்னாருக்கு வருவதற்கு யாருக்கும் அனுமதி வழங்க கூடாது\nகலையக தொலைபேசி:+47 22 87 00 00\nகைத்தொலைபேசி:+47 97 19 23 14\nதமிழ் முரசம் - உங்கள் முரசம்\nநோர்வேயில் முதன்மைத் தமிழ் வானொலி\nநேரலை/ மீள் ஒலிபரப்புOpens in a new tab\nஅமெரிக்கா அறிவித்தல்கள் ஆசியா ஆப்பிரிக்கா ஆஸ்திரேலியா இந்தியா ஈரான் உலகச் செய்திகள் உலகம் ஐரோப்பா கட்டுரைகள் கனடா கவிதைகள் கிரேக்கம் கொரியா கொரோனா சிங்கப்பூர் சினிமா சிறீலங்கா சீனா சுவிட்சர்லாந்து ஜெர்மனி டென்மார்க் தமிழர் தமிழின அழிப்பு தமிழீழம் தமிழ்நாடு துடுப்பாட்டம் துயர் பகிர்வு தொழில்நுட்பம் நியூசிலாந்து நோர்வே நோர்வே செய்திகள் பிரான்சு பிரான்ஸ் பிருத்தானியா பிரேசில் மருத்துவம் மலேசியா ரஷ்யா வரலாறு விடுதலைத் தீபங்கள் விபத்து விளையாட்டு ஸ்வீடன்\n© 2020 தமிழ்முரசம் செய்திப்பிரிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikinews.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF_22", "date_download": "2020-07-15T08:04:45Z", "digest": "sha1:VPGBAMYX7KKFGHPNMTYPLWY67VJ4FMXT", "length": 4203, "nlines": 58, "source_domain": "ta.wikinews.org", "title": "\"பகுப்பு:ஜனவரி 22\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - விக்கிசெய்தி", "raw_content": "\n\"பகுப்பு:ஜனவரி 22\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிசெய்தி விக்கிசெய்தி பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nபகுப்பு:ஜனவரி 22 பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nபகுப்பு:ஜனவரி 21 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபகுப்பு:ஜனவரி 23 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88_%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D.pdf/78", "date_download": "2020-07-15T09:29:55Z", "digest": "sha1:OVG5AQCRPPLVR4UN2KTH3CLIMWPNUIML", "length": 7773, "nlines": 76, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:குழந்தை மனமும் அதன் மலர்ச்சியும்.pdf/78 - விக்கிமூலம்", "raw_content": "பக்கம்:குழந்தை மனமும் அதன் மலர்ச்சியும்.pdf/78\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\n, ஒரு குழந்தைக்குக் கலைத் திறமை அமைந்திருக்கிற தென்று வைத்துக் கொள்ளுவோம். அது ஒரு சிறந்த ஓவிய கைலாம்; அதற்கேற்ற திறமைகள் பாரம்பரியமாகக் கிடைத்திருக்கிறதென்று வைத்துக் கொண்டாலும் அத் திறமையைப் பயிற்சியால் வளர்க்காவிட்டால் அது ஓங்கிப் பிரகாசிக்குமா என்று யோசித்துப் பார்க்கவேண்டும். ஓவியக் கலைக்கு வேண்டிய திறமை முழுவதும் இருக்கிற தென்ருல் அக் குழந்தைக்கு அதன் வாழ்க்கையில் துாரிகை பிடிக்கவோ வர்ணத்தைக் குழைத்துத் தீட்டவோ சந்தர்ப் பமே வாய்க்காவிட்டால் அது ஒரு சிறந்த ஒவியனுக முடியுமா முடியவே முடியாது. சில குழந்தைகள் ஆச்சரியமாகப் பாடுகின்றன. கிரா மப் பக்கங்களிலே போகும்போது அழகாகப் பாடுகின்ற ஒரு சில இன்டைப் பையன்களைப் பார்க்கிருேம். அவர்கள் பாடுகின்ற தெம்மாங்கும் நாடோடிப் பாடலும் நம் உள். ளத்தைக் கவர்கின்றன. ஆனல் அந்த அளவிலேயே அந்தப் பாட்டுத் திறமை கின்றுபோய் விடுகிறது. வயதாக ஆக மறைந்தும் போய்விடுகிறது. ஏனென்ருல் அந்தத் திறமை நன்கு மலர்ச்சியடைவதற்கு வேண்டிய சந்தர்ப்பம் கிடைப் பதில்லை. சூழ்நிலை அந்தச் சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுத்தால்தான் அத்திறமை வளரமுடியும். ஆதலால் தான் சில மனத் தத்துவர்கள் பாரம்பரியத்தை முக்கியமான தென்று ஏற்றுக்கொள்ளாமல் சூழ்நிலையையே வற்புறுத்து கிருர்கள். பாரம்பரியத்தால் பல திறமைகள் அமைகின்றன என்று கூறுவதிலும் ஒரு முக்கியமான விஷயத்தை நாம் மனத்திற் கொள்ளவேண்டும். பார ம் ப ரி யம் ஒரு திறமையை முழுமையாக அப்படியே ஒருவனுக்குக் கொடுத்து விடுவதில்லே. ஒருவனுக்கு ஆயிரம் ரூபாயைப் பையில் போட்டுக் கட்டிக் கொடுப்பதுபோலப் பாரம்பரியம்\nஇப்பக்கம் கடைசியாக 8 செப்டம்பர் 2019, 03:08 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/lifestyle/peta-valentines-day-peta-and-veganism-valentines-day-and-veganism-peta-advertisement-for-valentines-day-168966/", "date_download": "2020-07-15T08:36:27Z", "digest": "sha1:APFJ5G7IQ6YN3B2CNGJJVIJLYC3R46LF", "length": 10898, "nlines": 63, "source_domain": "tamil.indianexpress.com", "title": "காதலர் தினத்தில் தோழியை (காதலி) கரம்பிடிப்போம் – கோழியை கைவிடுவோம் : பீட்டாவின் புதிய உறுதிமொழி", "raw_content": "\nகாதலர் தினத்தில் தோழியை (காதலி) கரம்பிடிப்போம் – கோழியை கைவிடுவோம் : பீட்டாவின் புதிய உறுதிமொழி\nPETA urges you to break up with this ‘hot chick’ : விலங்குகள் நல அமைப்பான பீட்டா அமைப்பு, இந்த காதலர் தின உறுதிமொழியாக சிக்கன் உடனான உறவை முறித்துக்கொள்வோம்.சைவ உணவிற்கு மாறுவோம் என்று தெரிவித்துள்ளது.\nPETA urges you to break up with this ‘hot chick’ : விலங்குகள் நல அமைப்பான பீட்டா அமைப்பு, இந்த காதலர் தின உறுதிமொழியாக சிக்கன் உடனான உறவை முறித்துக்கொள்வோம்.சைவ உணவிற்கு மாறுவோம் என்று தெரிவித்துள்ளது.\n‘கமிட்டட்’கள் மிஸ் பண்ணாம பாக்க வேண்டிய 10 தமிழ் படங்கள்\nவேலன்டைன்ஸ் டே எனப்படும் சர்வதேச காதலர் தினம் நாளை ( பிப்ரவரி 14ம் தேதி) உலகமெங்கும் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. காதலர்கள் இந்த தினத்திற்காக தங்களை தயார்படுத்திக்கொண்டிருக்கும் நிலையில், விலங்குகள் நல அமைப்பான பீட்டா, வ���லங்குகள் மீது கொண்ட அன்பின்பால், சிக்கன் உள்ளிட்ட அசைவ உணவுகளை தவிர்ப்பீர். அனைவரும் சைவ உணவுக்கு மாறவேண்டும் என்று அறிவுறுத்தி புதிய விளம்பரத்தை வெளியிட்டுள்ளது.\nசிக்கன் உள்ளிட்ட அசைவ உணவுகளை தவிர்த்து தாவர வகையிலான உணவுகளை பயன்படுத்த துவங்குமாறு அறிவுறுத்தியுள்ளது.\nபீட்டா அமைப்பு, தனது கருத்தை இளம் தலைமுறையினருக்கு நேரடியாக கொண்டுசெல்லும் நோக்கத்தில் சென்னை, டில்லி, ஐதராபாத், புனே , மும்பை உள்ளிட்ட நகரங்களில் உள்ள ஐஐடிக்களின் வளாகங்களில் இந்த விளம்பர பலகையை வைத்துள்ளது.\nமக்களிடத்தில் மட்டுமல்லாது, விலங்குகளிடத்திலும் காதல் கொள்வேன் என்று இந்த வேலன்டைன்ஸ் தினத்தில் சபதம் ஏற்கவேண்டும் என்று என்று பீட்டா இந்தியா அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ராதிகா சூர்யவன்ஷி தெரிவித்துள்ளார்.\nசமீபத்தில் நடந்து முடிந்த கோல்டன் குளோப் விருதுகள் வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவருக்கும் அசைவ உணவுகளை தவிர்த்து தாவரங்கள் வகையிலான சைவ உணவுகளே பரிமாறப்பட்டது. அதேபோல், ஆஸ்கார் விருது வழங்கும் விழாவில், ஜோக்கர் படத்திற்காக சிறந்த நடிகர் விருது பெற்ற Joaquin Phoenix தான் நீண்டகாலமாக விலங்குகள் நல ஆர்வலர் என்றும், சைவ உணவுகளை உட்கொள்வதாக தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.\nதமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil\nஐஐடி மாணவி பாத்திமா தற்கொலை: குடும்பத்தினர் உறவினர்களிடம் விசாரிக்க கேரளா சென்ற போலீசார்\nகாலை இழந்தபோதும், கலையை இழக்கவில்லை – சுதா சந்திரனின் இன்ஸ்பிரேஷன் ஸ்டோரி\nமனிதர்களுடன் பேசும் நாய்; பேசக் கற்றுத்தரும் பெண் வீடியோ\nகர்நாடகாவில் பட்டப்பகலில் ஆயுதங்களைக் காட்டி ஆள்கடத்தல்; அதிர்ச்சி சிசிடிவி வீடியோ\nதனி ஒருத்தி… தென்னிந்தியாவின் முதல் தீயணைப்பு துறை வீராங்கனை ரெம்யா\nவெளியுறவு நிர்வாகம்: இந்தியா சீனாவிடமிருந்து என்ன கற்றுக்கொள்ள முடியும்\nஹைட்ராக்ஸி குளோரோகுயின் பலன் கொடுக்கிறதா\nதேர்வு எழுதாதவர்களுக்கு சிபிஎஸ்இ எவ்வாறு தரவரிசையை நிர்ணயிக்கிறது\nநடிகை பொய் சொல்ல மாட்டாங்க... முக அழகுக்கு காஃபி யூஸ் பண்றாங்களாம்\nகண்ணிமைக்கும் நேரத்தில் முகத்தை தாக்கிய பாம்பு - 3.5 லட்சம் 'லைக்ஸ்' பெற்ற வீடியோ\nOnePlus Nord அ���ிமுகம்: இவ்ளோ விலைக்கு இந்த வசதிகள் போதுமா\nஇதைத்தானய்யா எதிர்பார்த்தோம்... அமேசான் பிரைம் வீடியோ லேட்டஸ்ட் அப்டேட் என்ன தெரியுமா\nவாட்ஸ் அப்: புதிய போனில் நீங்கள் எதிர்கொள்ளும் சிக்கலுக்கு சுலபத் தீர்வு\nதமிழகத்தில் புதிதாக 4,328 பேருக்கு கொரோனா தொற்று - உயிரிழப்பு 2 ஆயிரத்தை கடந்தது\nஆப்கன் கிரிக்கெட்டில் ஒரு 'புரட்சித் தளபதி' - வேர்ல்டு கப் வாங்கிய பிறகே கல்யாணமாம்\nதேர்வு எழுதாதவர்களுக்கு சிபிஎஸ்இ எவ்வாறு தரவரிசையை நிர்ணயிக்கிறது\nஅஜித்தின் ட்ரோன் செஷன்: வைரலாகும் வீடியோ\nலட்சங்களில் லாபம்.. 6 மாதத்துக்கு ஒருமுறை வட்டி தங்க பத்திர முதலீடு பற்றி தெரியுமா\nTamil News Today Live : மதுரையில் இன்று முதல் தளர்வுகளுடன் பொதுமுடக்கம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2020/05/06154154/We-are-in-good-health-Director-Bharathiraja-Description.vpf", "date_download": "2020-07-15T09:08:51Z", "digest": "sha1:2AQ3LEG63TRHKQK5ZF5TROM5RLL56DKM", "length": 13681, "nlines": 123, "source_domain": "www.dailythanthi.com", "title": "We are in good health Director Bharathiraja Description || நாங்கள் நல்ல உடல்நலத்துடன் உள்ளோம் - இயக்குனர் பாரதிராஜா விளக்கம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nநாங்கள் நல்ல உடல்நலத்துடன் உள்ளோம் - இயக்குனர் பாரதிராஜா விளக்கம் + \"||\" + We are in good health Director Bharathiraja Description\nநாங்கள் நல்ல உடல்நலத்துடன் உள்ளோம் - இயக்குனர் பாரதிராஜா விளக்கம்\nநாங்கள் நல்ல உடல்நலத்துடன் உள்ளோம் என இயக்குனர் பாரதிராஜா விளக்கம் அளித்துள்ளார்.\nதமிழகத்தில் சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்ட மாவட்டங்களில் இருந்து தேனி மாவட்டத்துக்கு வரும் நபர்களுக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்படுகிறது. அத்தகைய நபர்களுக்கு பாதிப்பு இல்லாத பட்சத்தில் வீட்டில் 28 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.\nஇந்தநிலையில் சிவப்பு மண்டல பகுதியான சென்னையில் இருந்து, தேனி என்.ஆர்.டி. நகரில் உள்ள தனது வீட்டுக்கு இயக்குனர் பாரதிராஜா கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்றார். அவருடன் உதவியாளர்கள் 3 பேரும் சென்றுள்ளனர்.\nஇதையடுத்து இயக்குனர் பாரதிராஜா நேற்று முன்தினம் தானாக முன்வந்து தேனி நகர்ப்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு சென்று, தான் சென்னையில் இருந்து தேனி வந்த விவரத்தை தெரிவித்தார். இதனால் அவருக்கு கொரோனா பரிசோத���ை செய்வதற்காக சளி மாதிரி சேகரிக்கப்பட்டது.\nமேலும் அவருடைய உதவியாளர்கள் 3 பேருக்கும் சளி மாதிரி சேகரிக்கப்பட்டது. இந்த மாதிரிகள், தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உள்ள ஆய்வுக்கூடத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டன. பரிசோதனையில் அவர்களுக்கு கொரோனா பாதிப்பு இல்லை என்று தெரியவந்துள்ளது.\nஇருப்பினும் இயக்குனர் பாரதிராஜா உள்பட 4 பேரும் வீட்டில் 28 நாட்களுக்கு தங்களை தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு சுகாதாரத்துறையினர் கேட்டுக்கொண்டனர். அதை ஏற்றுக்கொண்ட பாரதிராஜா உள்பட 4 பேரும் தங்களை தனிமைப்படுத்திக் கொண்டனர். அவருடைய வீட்டின் முன்பு தனிமைப்படுத்தப்பட்ட வீடு என்ற நோட்டீசை தேனி அல்லிநகரம் நகராட்சி அதிகாரிகள் ஒட்டியுள்ளனர்.\nஇந்தநிலையில், சென்னையிலிருந்து தேனி சென்ற இயக்குநர் பாரதிராஜா தனிமைப்படுத்தப்பட்டுள்ளார் என்று வெளியான செய்திகளுக்கு அவர் விளக்கம் அளித்துள்ளார். இதுதொடர்பாக பாரதிராஜ வெளியிட்டுள்ள விடியோவில் கூறியுள்ளதாவது:\nபாரதிராஜா, தேனியில் தன் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார் என்று ஊடகங்களில் செய்திகள் வெளிவந்துள்ளன. நடந்தது என்ன என் சகோதரி தேனியில் உடல்நலமில்லாமல் இருக்கிறார். அவரைப் பார்க்கவேண்டும் என்பதற்காக முறைப்படி அதற்கான அனுமதிச்சீட்டு வாங்கி, பல மாவட்டங்களைக் கடந்து வந்து என் சகோதரியைப் பார்த்தேன். அவர் அறுவை சிகிச்சையில் இருக்கிறார். நான் பல மாவட்டங்களைக் கடந்து வந்ததால் தேனி நகராட்சி சுகாதார அமைப்பிடம் பேசி, தற்காப்புக்காக என்னைச் சோதித்துக் கொள்ளுங்கள் என்றேன். மூன்று முறை பரிசோதனைகள் செய்தார்கள். சென்னையில் முதலில் பரிசோதனை செய்தார்கள். பிறகு வழியில் ஆண்டிபட்டியிலும் இப்போது தேனியிலும் பரிசோதனை செய்ததில் மூன்றிலும் நெகடிவ் என்றே முடிவுகள் வந்தன. என்னுடன் அழைத்து வந்த உதவியாளர்களுக்கும் பரிசோதனை முடிந்தது. மகிழ்ச்சியாக தேனியில் உள்ளோம். எங்களை யாரும் தனிமைப்படுத்தவில்லை. மக்களின் நலன் கருதி நாங்களே எங்களைத் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளோம். இதுதான் நடந்த உண்மை. எனது உதவியாளர்களுடன் இணைந்து அடுத்த படத்தின் கதைக்கான விவாதத்தில் ஈடுபட்டுள்ளோம். நாங்கள் நல்ல உடல்நலத்துடன் உள்ளோம் என பாரதிராஜா கூறி உள்ளதாக சமூக வலைதளங்களில் வீடியோ வெளியாகி உள்ளது.\n1. சாத்தான்குளம் தந்தை - மகன் கொலை வழக்கு: ஆய்வாளர் ஸ்ரீதர் உள்பட 5 பேரிடம் விசாரணையை தொடங்கியது சிபிஐ\n2. சிபிஎஸ்இ 12-வது வகுப்பு தேர்வில் ஒரே மாதிரியான மதிப்பெண்கள் எடுத்து ஆச்சரியப்படுத்தும் இரட்டை சகோதரிகள்\n3. சத்தியத்தை தொந்தரவு செய்யலாம் ஆனால் தோற்கடிக்க முடியாது; சச்சின் பைலட் டுவிட்\n4. இந்தியாவில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 9 லட்சத்தை கடந்தது\n5. ராஜஸ்தான் காங். தலைவர் பொறுப்பில் இருந்து சச்சின் பைலட் நீக்கம், துணை முதல் மந்திரி பதவியும் பறிப்பு\n1. அனுஷ்கா சினிமாவை விட்டு விலக முடிவு\n2. விஜய்யின் ‘சச்சின்’ 2-ம் பாகம்\n3. அஜித் பட நடிகைக்கு கொரோனா\n4. சினிமா கதை நிஜத்தில் நடக்கிறது; ஆட்சியாளர்களை சாடிய நடிகை டாப்சி\n5. நாங்கள் நலம்பெற வேண்டி “பிரார்த்தனை செய்தவர்களை வணங்குகிறேன்” நடிகர் அமிதாப்பச்சன்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/State/2020/06/29024854/How-did-PM-Relief-Fund-money-received-from-Chinese.vpf", "date_download": "2020-07-15T09:48:07Z", "digest": "sha1:WWWI4CSEXKVJ7NHWHM6A4CN6DE2YWIGK", "length": 9974, "nlines": 118, "source_domain": "www.dailythanthi.com", "title": "How did PM Relief Fund money received from Chinese companies? - P. Chidambaram Tweet || சீன நிறுவனங்களிடம் இருந்து பிரதமரின் நிவாரண நிதியம் பணம் பெற்றது, எப்படி நியாயம்? - ப.சிதம்பரம் ‘டுவிட்டர்’ பதிவு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nசீன நிறுவனங்களிடம் இருந்து பிரதமரின் நிவாரண நிதியம் பணம் பெற்றது, எப்படி நியாயம் - ப.சிதம்பரம் ‘டுவிட்டர்’ பதிவு + \"||\" + How did PM Relief Fund money received from Chinese companies\nசீன நிறுவனங்களிடம் இருந்து பிரதமரின் நிவாரண நிதியம் பணம் பெற்றது, எப்படி நியாயம் - ப.சிதம்பரம் ‘டுவிட்டர்’ பதிவு\nசீன நிறுவனங்களிடம் இருந்துபிரதமரின் நிவாரண நிதியம் பணம்பெற்றது, எப்படி நியாயம் என்று ப.சிதம்பரம் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். முன்னாள் மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரம் தன்னுடைய ‘டுவிட்டர்’ பக்கத்தில் கூறி இருப்பதாவது:-\n2005-ம் ஆண்டில் ராஜீவ்காந்தி அறக்கட்டளை ரூ.1 கோடியே 45 லட்சம் நன்கொடை பெற்றது தவறு என்றால், 2020-ம் ஆண்டில் சீன நிறுவனங்களிடம் இருந்து கோடிக்கணக்கான ரூபாய்களை பிரதமர் மோடியி��் தனிக்கட்டுப்பாட்டில் உள்ள ‘பி.எம்.-கேர்ஸ்’(பிரதமரின் குடிமக்கள் உதவி மற்றும் அவசரகால சூழ்நிலைகளில் நிவாரணம்) நிதியம் பெற்றதே, அது எப்படி நியாயம்\n 2013, 2014, 2018, 2020-ல் ஊடுருவல் நடைபெற்றது. இந்த ஊடுருவல்களுக்கு பிறகு பிரதமர் மோடியின் கட்டுப்பாட்டில் உள்ள நிதியம் சீன நிறுவனங்களிடம் இருந்து நிதிபெற்றது மாபெரும் குற்றமல்லவா\n2020 மார்ச், ஏப்ரல் மாதங்களில் சீன நிறுவனங்கள் நிதி கொடுக்கிறார்கள். அதே மார்ச், ஏப்ரல் மாதங்களில் சீனத்துருப்புகள் ஊடுருவுகின்றன, இது எப்படி இருக்கு. சீன அதிபர் ஜீயும், இந்திய பிரதமர் மோடியும் ஊஞ்சலாடுகிறார்கள், சீனத்துருப்புகள் ஊடுருவிகின்றன. சீன அதிபர் ஜீயும், இந்திய பிரதமர் மோடியும் ஊஞ்சலாடுகிறார்கள், சீனத்துருப்புகள் ஊடுருவிகின்றன இது எப்படி இருக்கு\nஇவ்வாறு அதில் அவர் பதிவிட்டுள்ளார்.\n1. தமிழகத்தில் கூட்டுறவு வங்கியில் நகைக்கடன் நிறுத்தப்படவில்லை :முதல்வர் பழனிசாமி\n2. ஊரடங்கால் கடன் தொல்லை : மனைவி மற்றும் குழந்தைகளை கொலை செய்து ஓட்டல் அதிபர் தற்கொலை\n3. இந்தியாவில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 9 லட்சத்தை கடந்தது\n4. பிசிஜி தடுப்பு மருந்து; சோதனை முறையில் முதியவர்களுக்கு வழங்க முதல்வர் உத்தரவிட்டு உள்ளார் - அமைச்சர் விஜயபாஸ்கர்\n5. இளைஞர்கள் பணம் சம்பாதிக்க மட்டுமே திறமையை பயன்படுத்தக் கூடாது - பிரதமர் மோடி\n1. தனது மேக்அப்பால் மாடல்களை பிரபல நடிகைகள் போல் தோற்றமளிக்க செய்யும் மேஜிக் ஒப்பனை கலைஞர்\n2. எந்தெந்த மாவட்டங்களில் எத்தனை பேருக்கு கொரோனா\n3. சென்னையில் மண்டல வாரியாக கொரோனா சிகிச்சை பெறுவோர் விவரம்\n4. திருப்போரூர் துப்பாக்கி சூடு சம்பவத்தை திசை திருப்ப வேண்டாம்\" - அமைச்சர் ஜெயக்குமாருக்கு ஆர்.எஸ்.பாரதி கண்டனம்\n5. ஆம்புலன்ஸை காத்திருக்க வைத்து விட்டு பக்கோடா வாங்க சென்ற கொரோனா பாதிப்புக்கு உள்ளான பெரியவர்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/TopNews/2020/06/27001348/Delhi-Discusses-Cutting-50-Syllabus-Schools-To-Stay.vpf", "date_download": "2020-07-15T08:58:24Z", "digest": "sha1:LFUFRZOFUIRZ4PIXLNITFJPF72I3GLNZ", "length": 12073, "nlines": 128, "source_domain": "www.dailythanthi.com", "title": "Delhi Discusses Cutting 50% Syllabus, Schools To Stay Closed Till July 31 || டெல்லியில் ஜூலை 31 ஆம் தேதி வரை பள்ளிகளுக���கு விடுமுறை", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nடெல்லியில் ஜூலை 31 ஆம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை\nடெல்லியில் ஜூலை 31 ஆம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படுவதாக மனிஷ் சிசோடியா அறிவித்துள்ளார்.\nதலைநகர் டெல்லியில் கொரோனா வைரஸ் பரவும் வேகம் இன்னும் கட்டுக்குள் வந்தபாடில்லை. டெல்லியில் தொடர்ந்து கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இந்த சூழலில், டெல்லியில் ஜூலை 31 ஆம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படுவதாக அம்மாநில துணை முதல் மந்திரி மனிஷ் சிசோடியா அறிவித்துள்ளார்.\nகல்வித்துறை அதிகாரிகளுடனான ஆலோசனைக்கு பிறகு இந்த அறிவிப்பை மனிஷ் சிசோடியா வெளியிட்டார். மாணவர்களுக்கான பாடத்திட்டங்களை 50 சதவிகிதம் அளவுக்கு குறைக்கும் திட்டம் பற்றியும் கல்வித்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டதாக மனிஷ் சிசோடியா தெரிவித்தார்.\nமேலும், பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் போது புதிய சூழலுக்கு தகுந்தால் போல் தயாராக திட்டம் உருவாக்கப்படும். எனவே மாணவர்கள் அச்சப்பட வேண்டிய அவசியமில்லை. கொரோனாவுடன் வாழ பழகிக் கொள்ள உதவும் வகையில் இந்த திட்டம் இருக்கும்” என்றார்.\n1. கொரோனாவுக்கு எதிரான எதிர்ப்பு சக்தி குணமடைந்தவர்களிடம் எவ்வளவு நாட்கள் இருக்கும் - ஆய்வில் புதிய தகவல்\nகொரோனாவுக்கு எதிரான எதிர்ப்பு சக்தி குணமடைந்தவர்களிடம் எவ்வளவு நாட்கள் இருக்கும் என்பது குறித்து புதிய ஆய்வு தகவல் வெளியாகியுள்ளது.\n2. சென்னையில் மண்டல வாரியாக கொரோனா சிகிச்சை பெறுவோர் விவரம் வெளியீடு\nசென்னையில் மண்டல வாரியக கொரோன சிகிச்சை பெறுவோர் விவரம் வெளியிடப்பட்டுள்ளது.\n3. ‘முக கவசம் அணிவதில் இங்கிலாந்து பின்தங்கி உள்ளது’ நோபல் பரிசு வென்ற விஞ்ஞானி வெங்கி எச்சரிக்கை\nகொரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுக்க முக கவசம் அணிவதில் இங்கிலாந்து பின்தங்கி உள்ளதாக நோபல் பரிசு வென்ற விஞ்ஞானி வெங்கி எச்சரிக்கை விடுத்துள்ளார்.\n4. கொரோனா வைரசுக்கு காற்றில் மிதக்கும் தன்மை கிடையாது: சி.எஸ்.ஐ.ஆர். மீண்டும் உறுதி\nகொரோனா வைரஸ் காற்றின் மூலம் பரவுமா பரவாதா என்பது குறித்து இன்னும் சர்ச்சை நிலவி வருகிறது.\n5. பெங்களூருவில் 2 மணி நேரமாக தெருவோரம�� வைக்கப்பட்டிருந்த கொரோனாவால் உயிரிழந்தவரின் சடலம்\nகொரோனா பாதிக்கப்பட்டவர் ஒருவர் வீட்டிலையே உயிரிழந்ததை தொடர்ந்து, உடலை தெருவோரம் வைத்தபடி 2 மணி நேரமாக அந்த குடும்பத்தினர் அம்புலன்ஸூக்கு காத்திருந்துள்ளனர்.\n1. சாத்தான்குளம் தந்தை - மகன் கொலை வழக்கு: ஆய்வாளர் ஸ்ரீதர் உள்பட 5 பேரிடம் விசாரணையை தொடங்கியது சிபிஐ\n2. சிபிஎஸ்இ 12-வது வகுப்பு தேர்வில் ஒரே மாதிரியான மதிப்பெண்கள் எடுத்து ஆச்சரியப்படுத்தும் இரட்டை சகோதரிகள்\n3. சத்தியத்தை தொந்தரவு செய்யலாம் ஆனால் தோற்கடிக்க முடியாது; சச்சின் பைலட் டுவிட்\n4. இந்தியாவில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 9 லட்சத்தை கடந்தது\n5. ராஜஸ்தான் காங். தலைவர் பொறுப்பில் இருந்து சச்சின் பைலட் நீக்கம், துணை முதல் மந்திரி பதவியும் பறிப்பு\n1. ”பிரதமரே வந்தாலும் ஊரடங்கு விதிகளை மீற விடமாட்டேன்”தைரியமாய் பேசிய பெண் போலீஸ் ராஜினாமா\n2. மகனின் ஆன்லைன் விளையாட்டால் ரூ.5.40 லட்சத்தை இழந்த பெற்றோர்\n3. சிபிஎஸ்இ 12-வது வகுப்பு தேர்வில் ஒரே மாதிரியான மதிப்பெண்கள் எடுத்து ஆச்சரியப்படுத்தும் இரட்டை சகோதரிகள்\n4. ஊரடங்கால் கடன் தொல்லை : மனைவி மற்றும் குழந்தைகளை கொலை செய்து ஓட்டல் அதிபர் தற்கொலை\n5. சச்சின் பைலட் பதவி- கட்சியில் இருந்து நீக்கம்: காங்கிரஸ் எம்.பி.சசி தரூர் வேதனை\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.onlinejaffna.com/2020/06/1441.html", "date_download": "2020-07-15T08:25:12Z", "digest": "sha1:XRTB6C2GJEXEAFQ4NF3IG6MV35JHIVKV", "length": 3267, "nlines": 45, "source_domain": "www.onlinejaffna.com", "title": "தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ள 1441 பேர் - Onlinejaffna Sri Lankan Tamil News Web Site", "raw_content": "\nHome › தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ள 1441 பேர்\nமுகக்கவசங்கள் இன்றி பொது இடங்களில் நடமாடிய மேலும் 1441 பேர் 7 நாட்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.\nமேல் மாகாணத்தில் நேற்றைய தினம் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையின் போதே குறித்த நபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.\nஏற்கனவே பொது இடங்களில் முகக்கவசங்கள் இன்றி நடமாடிய 1217 பேர் தனிமைப்படுத்தலுக்கு அனுப்பப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\n10 வயது சிறுவனால் கர்ப்பமானதாக கூறிய 13 வயது சிறுமிக்கு குழந்தை பிறந்��து\nகணவனை விவாகரத்து செய்துவிட்டு மறுமணத்துக்கு தயாரான இளம்பெண்\nஅதிகாலையில் லண்டன் இரயிலில் தனியாக ஏறி சென்றார் மாயமான 14 வயது சிறுமி குறித்து முக்கிய தகவல்... சிசிடிவி புகைப்படங்கள்\nகொரோனா அச்சம்: யாழில் தனிமைப்படுத்தப்பட்ட 3 பொலிஸார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2020/06/tamilnadu-coronavirus_15.html", "date_download": "2020-07-15T07:07:20Z", "digest": "sha1:GTPS3LG75SQI46BTYYQRQMNXRNDANJEB", "length": 9244, "nlines": 73, "source_domain": "www.pathivu.com", "title": "வீரியமடைந்த கொரோனா; ஜூன் 19 முதல் 30 வரை முழுமையான ஊரடங்கு! - www.pathivu.com", "raw_content": "\nHome / தமிழ்நாடு / வீரியமடைந்த கொரோனா; ஜூன் 19 முதல் 30 வரை முழுமையான ஊரடங்கு\nவீரியமடைந்த கொரோனா; ஜூன் 19 முதல் 30 வரை முழுமையான ஊரடங்கு\nமுகிலினி June 15, 2020 தமிழ்நாடு\nதமிழகத்தில் கொரோனா வைரஸ் வழக்குகள் அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு ஜூன் 19 முதல் 30 வரை சென்னை உட்பட நான்கு மாவட்டங்களில் முழுமையான ஊரடங்கை தமிழக அரசு திங்கள்கிழமை அறிவித்துள்ளது.\nதமிழகத்தின் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பேட்டை மாவட்டங்களில் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.\nஅதே நேரம் கடந்த காலத்தில் முழு அங்கு உத்தரவு காலத்தின்போது எப்படியான தளர்வுகள், அத்தியாவசிய பொருட்களுக்கு வழங்கப்பட்டதோ, போன்ற பணிகளுக்கு இப்போதும், தளர்வுகள் வழங்கப்படும். மருந்தகங்கள், மருத்துவமனைகள், ஆம்புலன்ஸ் ஆகியவை இயங்க அனுமதிக்கப்படும். வாடகை ஆட்டோ, டாக்ஸி, தனியார் வாகன உபயோகங்கள் அனுமதிக்கப்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nதமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 38 கொரோனா வைரஸ் நோயாளிகள் தமிழகத்தில் இறந்திருப்பதாகவும், 1,974 பேர் தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு பாதிக்கப்பட்டு இருப்பதாகவும் சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பு தெரிவிக்கிறது. மாநில தலைநகரான சென்னையில் ,415 தொற்றுகளை பதிவு செய்ததோடு, 31,896 தொற்றுகளுடன் COVID-19 நோய்த்தொற்று அட்டவணையில் தொடர்ந்து முன்னிலை வகிக்கித்து வருகின்றமை குறிப்பிடத்தகது.\nதமிழரசு கட்சி அளவெட்டியில் நடத்திய தேர்தல் பிரச்சாரக்கூட்டத்தில் தனது பங்காளிகளையே போட்டு தாக்கியுள்ளார் எம்.ஏ.சுமந்திரன்.\nகச்சேரி தாக்குதல்: ஆமியும் கைது\nயாழ். மாவட்டச் செயலகத்தில் பணியாற்றும் ���த்தியோகத்தர் மீது வாள்வெட்டை மேற்கொண்ட பிரதான நபராக சந்தேகிக்கப்படும்\nசலாம் டக்ளஸ்: யாழ்.பல்கலை புத்திஜீவிகள்\nயாழ்ப்பாணத்தில் டக்ளஸ் நடத்திய பிரச்சார கூட்டத்தில் யாழ்ப்பாண பல்கலை கழகத்தை சேர்ந்த பேராசிரியர் கந்தசாமி , பேராசிரியர் சத்தியசீலன் , ...\nயாழ்.ஊடக அமையத்தினில் தேர்தல் காலத்தில் முன்வைக்கப்படும் கருத்துக்கள்; தொடர்பில் இலங்கை தேர்;தல் ஆணைக்குழு மற்றும் காவல்துறை உயர்மட்டம...\nகந்தக்காடு போதைப்பொருள் புனர்வாழ்வு மையத்தில் ஆலோசகராக பணியாற்றிய மற்றொரு ஆலோசகருக்கும், அவரது இரண்டு பிள்ளைகளிற்கும் கொரோனா தொற்று உற...\nஅமெரிக்கா அம்பாறை அறிவித்தல் ஆசியா ஆபிரிக்கா ஆஸ்திரேலியா இத்தாலி இந்தியா இலங்கை உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிளிநொச்சி கொழும்பு சிங்கப்பூர் சிறப்பு இணைப்புகள் சிறப்புப் பதிவுகள் சிறுகதை சினிமா சுவிற்சர்லாந்து டென்மார்க் தமிழ்நாடு திருகோணமலை தென்னிலங்கை தொழில்நுட்பம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பலதும் பத்தும் பிரான்ஸ் பிரித்தானியா பின்லாந்து புலம்பெயர் வாழ்வு பெல்ஜியம் மட்டக்களப்பு மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு மருத்துவம் மலேசியா மலையகம் மன்னார் மாவீரர் முல்லைத்தீவு முள்ளியவளை யாழ்ப்பாணம் யேர்மனி வரலாறு வலைப்பதிவுகள் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ithutamil.com/%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88/", "date_download": "2020-07-15T08:12:16Z", "digest": "sha1:TQST45YTVFTTNHZPN4XRWVU3HPUBR34R", "length": 14513, "nlines": 158, "source_domain": "ithutamil.com", "title": "ஹார்வார்ட் தமிழ் இருக்கை – தள்ளிப்போகாதே, தள்ளிப்போடாதே! | இது தமிழ் ஹார்வார்ட் தமிழ் இருக்கை – தள்ளிப்போகாதே, தள்ளிப்போடாதே! – இது தமிழ்", "raw_content": "\nHome கட்டுரை ஹார்வார்ட் தமிழ் இருக்கை – தள்ளிப்போகாதே, தள்ளிப்போடாதே\nஹார்வார்ட் தமிழ் இருக்கை – தள்ளிப்போகாதே, தள்ளிப்போடாதே\nஹார்வார்ட் தமிழ் இருக்கையை வாழ்த்தி கவிஞர் தாமரை எனக்கு ஒரு கடிதம் எழுதியதுடன் ஹார்வார்ட் தமிழ் இருக்கைக்கு ஒரு லட்சம் ரூபா நிதியுதவியும் அளித்திருக்கிறார். அவர் எழுதிய மடல் இதுதான்.\nஅன்புள்ள அ.முத்துலிங்கம் ஐயா அவர்களுக்கு,\nவணக்கம். ஹார்வர்ட் பல்கலை���்கழகத்தில் அமையவிருக்கும் ‘தமிழ் இருக்கை’ பற்றி நான் ஏற்கெனவே அறிந்திருந்த போதிலும், உங்களுடனான தொலைபேசி உரையாடலில் கூடுதலாகத் தெரிந்து கொண்டேன். தாங்கள் இதற்காக அமைக்கப் பட்டிருக்கும் குழுவில் ஒருவர் என்பதறிந்து மிகுந்த மகிழ்ச்சி கொண்டேன்.\nமுதன்முதலாக இது பற்றித் தெரியவந்த போது எனக்கு ஏற்பட்ட முதல் எண்ணம், ‘ தமிழர்கள் நாம் எப்போது பார்த்தாலும் தமிழ்ப் பெருமை பேசித் திரிகிறோம், ஆனால் இப்போதுதான் ஹார்வர்டில் தமிழ் இருக்கை அமைப்பது பற்றி யோசிக்கிறோம், ஏன் இந்த எண்ணம் முதலிலேயே தோன்றவில்லை’ என்பதுதான். எப்படியோ திருமிகு வைதேகி ஹெர்பர்ட் அவர்களின் பாராட்டு விழாவில் இதற்கான விதை ஊன்றப்பட்டு, இதோ இப்போது செடி தழைத்தோங்கத் தொடங்கி விட்டது.\nதிரைப்படப் பாடல்களில் ஆங்கிலம் கோலோச்சிய காலத்தில் தமிழால் முடியும் என்று காட்டுவதற்காகவே நான் முனைந்து நின்றேன் என்பதால், ஹார்வர்டில் தமிழ் இருக்கை பற்றிய செய்தி எனக்கு எத்தனை உவகை அளித்திருக்கும் என்று விவரிக்கத் தேவையில்லை. இதற்காக ஆகும் ஆறு மில்லியன் செலவில் முதல் ஒரு மில்லியன் டாலர்கள் செலுத்தித் துவங்கி வைத்திருக்கும் மருத்துவர் ஜானகிராமன் அவர்களுக்கும் அவரது நண்பர் திரு. திருஞானசம்பந்தம் அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.\nஏன் உலகத்துத் தமிழ்ச் செல்வந்தர்கள் மட்டும் செலுத்தி இருக்கையைத் துவங்கக் கூடாது என்ற நியாயமான கேள்விக்கு உங்கள் பதில் அதைவிட நியாயமானது. இத்தகைய பெருமைமிகு செயலுக்குத் தமிழர்கள் ஒவ்வொருவரின் பங்களிப்பும் இருக்க வேண்டும் என்பதே அது\nஎன் தாயார் வெ.வெ. கண்ணம்மாள் தமிழ் ஆசிரியர், (மறைந்த) என் தந்தையார் சு.ஆ. சுப்பிரமணியன் தமிழ்க் கவிஞர். தமிழ்ப் பற்றின் காரணமாகவே எனக்கும் என் அண்ணன், தங்கைக்கும் பெயர்கள் சூட்டினார்கள் ‘பூங்குன்றன், தாமரை, மல்லிகை’ என்று எங்கள் குடும்பமே தமிழ்க் குடும்பம். தமிழ்வழிக் கல்வி, தமிழ் வழிபாடு, தமிழ்வழிச் சடங்குகள் என்று பயின்று வந்தோம், உச்சக்கட்டமாக, பொறியாளராகிய நான் தமிழ்ப் பாடல்கள் என்று தமிழ்த் திரைப்படத்திற்குள் நுழைந்தது காலம் இட்ட கட்டளை என்றே தோன்றுகிறது. என் தந்தையார் இப்போது இருந்திருந்தால் இந்தப் பணியை சிரமேற் கொண்டி��ுப்பார் என்பதில் ஐயமில்லை.\nஎங்கள் குடும்பத்தின் பெயரால் நாங்கள் அளிக்கும் சிறு தொகையான ரூ ஒரு இலட்சத்தைப் (1,00,000/-) பெற்றுக் கொள்ள வேண்டுகிறேன். நீங்கள் கேட்டுக் கொண்டபடி என் ரசிகர்களுக்கும் நான் வேண்டுகோள் விடுக்கிறேன். இந்தச் செய்தியை நீங்கள் எந்த விதத்திலும் உலகத் தமிழர்களுக்குக் கொண்டுபோய்ச் சேர்க்கலாம்.\n“தமிழர்களே வருக, தமிழ் இருக்கை தருக”.\nஹார்வர்ட் பல்கலைக் கழகத்தில் தமிழ் இருக்கை மலர்ந்தது என்ற செய்தி விரைவில் வந்து காதில் தேன் பாய்ச்சக் காத்திருக்கிறேன்.\nகவிஞர் தாமரையின் சமீபத்திய ‘தள்ளிப்போகாதே‘ பாடல் மிகப் பிரபல்யமானது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்தது. நான் பலமுறை கேட்ட பாடல். இன்று இணையம் வழியாக 7,562,894 பேரைச் சென்றடைந்திருக்கிறது என்று உத்தியோகபூர்வமான தகவல் சொல்கிறது. பாடலைக் கேளுங்கள்.\nஇவர்கள் ஆளுக்கு ஒரேயொரு டொலர் கொடுத்தால் ஹார்வார்ட் தமிழ் இருக்கை நாளைக்கே உருவாகிவிடும்.\nதமிழ் பற்றாளர்களே இன்றே நிதி வழங்குங்கள்\nTAGHarvard Tamil Chair அ.முத்துலிங்கம் கவிஞர் தாமரை ஹார்வார்ட் தமிழ் இருக்கை\nPrevious Postஹார்வார்ட் தமிழ் இருக்கை - கவிஞர் தாமரையின் பங்களிப்பும் வேண்டுகோளும் Next Postஹரிதாஸ் (1944)\nஹார்வார்ட் தமிழ் இருக்கை – கவிஞர் தாமரையின் பங்களிப்பும் வேண்டுகோளும்\nஷ்ருதி ரெட்டி – ஆல்பம்\nகாவல்துறை உங்கள் நண்பன் – ஸ்டில்ஸ்\nபிளான் பண்ணி பண்ணனும் – ஸ்டில்ஸ்\n“கந்தர் சஷ்டி கவசம்: ஒரு பாதுகாப்பு அரண்” – நடிகர் ராஜ்கிரண்\nபொன்மகள் வந்தாள் – ட்ரெய்லர்\n“உலக இலக்கியம் தெரியும்டா” – மிஷ்கின்\nவெட்கப்பட்ட கெளதம் வாசுதேவ் மேனன் – ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ வெற்றி விழா\nநோ டைம் டூ டை – ட்ரெய்லர்\n‘கன்னி மாடம் பாருங்க தங்கம் வெல்லுங்க’ – தயாரிப்பாளர் அதிரடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.behindwoods.com/tv/siva-karthikeyan-vote-satyabrata-sahoo-tk.html", "date_download": "2020-07-15T07:58:08Z", "digest": "sha1:46DU63UTGZGWK3FXZCU3RFDSE2RXCQ3A", "length": 6039, "nlines": 106, "source_domain": "www.behindwoods.com", "title": "Siva Karthikeyan Vote போட்டது எப்படி?- நடவடிக்கை எடுக்க Satyabrata Sahoo உத்தரவு | TK", "raw_content": "\n- நடவடிக்கை எடுக்க SATYABRATA SAHOO உத்தரவு | TK\n - சிறுவன் மரணத்திற்கு காரணம் என்ன\n - SP. Lakshmanan அதிரடி விளக்கம்\nNight -ல அந்த Room குள்ள ஏன் போறீங்க\nசிவகார்த்திகேயனை வாக்களிக்க அனுமதித்த அதிகாரி மீது நடவடிக்கை - தலைமை தேர்தல் அதிக���ரி\n'ஹீரோ' சிவகார்த்திகேயனை பார்த்து வியந்த படக்குழு\nMr லோக்கல் தள்ளிப்போகிறது, மே 1ல் ரிலீஸ் இல்லை\n''வாக்களிப்பது உங்கள் உரிமை: உங்கள் உரிமைக்காக போராடுங்கள்'' - சிவகார்த்திகேயன்\nகிரிக்கெட் வீரர்களை நெகிழ வைத்த சிவகார்த்திகேயன்\nகலக்கலு - சிவாகார்த்திகேயன் பாடிய 'மிஸ்டர் லோக்கல்' பாடல் இதோ\nபிடிச்சிருந்தா லைக் பண்ணுங்க ஷேர் பண்ணுங்க... - சிவகார்த்திகேயனின் புத்தாண்டு ஸ்பெஷல்\nஇந்த சிவகார்த்திகேயன் படத்திலிருந்து வெளியான முக்கிய அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.53, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Dinakaran_WindowsPhone.asp", "date_download": "2020-07-15T09:04:59Z", "digest": "sha1:FG3GQHPKC2PES2H4ANIGVPAPOJUMTYAO", "length": 15700, "nlines": 231, "source_domain": "www.dinakaran.com", "title": "Dinakaran Android - Dinakaran Tamil daily latest breaking news, tamil news, Tamil latest news, news in tamil- dinakaran", "raw_content": "இ-பேப்பர் தமிழ்முரசு Sitemap SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nராகு கேது பெயர்ச்சி பலன்\nதினமும் 14 லட்சம் பிரதிகளுக்கு மேல் விற்பனையாகும் உங்கள் அபிமான 'தினகரன்', இப்போது iPad, iPhone,Android மற்றும் Windows அப்ளிக்கேஷனிலும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. நொடிக்கு நொடி, 24 மணி நேரமும் புதிய செய்திகள், அதி நவீன தொழில்நுட்பத்தில் உங்களை சேரும் வகையில் அப்ளிக்கேஷன் உருவாக்கப்பட்டுள்ளது. தினகரன் iPad, iPhone,Android மற்றும் Windows அப்ளிக்கேஷனில். அண்மைச் செய்திகள், அரசியல், தமிழகம், இந்தியா, படங்கள் மற்றும் சினிமா செய்திகள் என அனைத்து வகை செய்திகளும் உடனுக்கு உடன் வழங்கப்படும்.\nநீங்கள் நேரடியாக டவுன்லோட் செய்து கொள்ள முடியும். உங்களுக்கு விருப்பமான தினகரனின் இதழை iPad, iPhone,Android மற்றும் Windowsன் பிரத்யேக வடிவமைப்பு மற்றும் வசதிகளுக்கு ஏற்ப நீங்கள் பார்க்கலாம்... படிக்கலாம். தினகரன் iPad, iPhone,Android மற்றும் Windowsஅப்ளிகேஷனை இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.\niPad அப்ளிகேஷன் என்றால் என்ன\nஉங்கள் iPadல் தினகரன் நாளிதழ் இணையதளத்தை நீங்கள் இருந்த இடத்திலிருந்தே தற்போதைய செய்திகளை தெரிந்துகொள்வதற்கு இந்த அப்ளிகேஷன் உதவும். இதனை நீங்கள் இலவசமாக ஐபோன் ஆப் ஸ்டோரிலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம், பதிவிறக்க கட்டணம் கிடையாது.\nநொடிக்கு நொடி புதிய செய்திகள், படங்கள், சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், மாவட்ட செய்திகள் மருத்துவ குறிப்புகள் மற்றும் தற்போதைய செய்திகள் அனைத்தையும் படிக்கலாம���.\nஅப்ளிகேஷன் எந்த மாடல் iPad-ல் தெரியும்\nபழைய மாடல் iPadல் தமிழ் எழுத்துக்கள் இல்லாததால் செய்திகள் சரிவர தெரியாது, ஆனால் தினகரன் இதழை iPad -1 மற்றும் iPad - 2 ல் மிகத் துல்லியமாக பார்க்கலாம் . iPad 4.0 அல்லது அதற்கு மேல் உள்ள Version-ல் தினகரன் இதழை எளிதாகவும் பார்க்கலாம்.\nஇணையம் துண்டிக்கப்பட்டால் படிக்க முடியுமா\nநீங்கள் பதிவிறக்கம் செய்யும் பொழுது இணையம் துண்டிக்கப்பட்டால் கடைசி வரை எவ்வளவு பதிவிறக்கம் செய்யப்பட்டதோ அதுவரை உள்ள செய்திகளை படிக்கலாம். இதற்கு நீங்கள் Settings option ல் சென்று உங்கள் பகுதியை 'Offline reading' மார்க் செய்து save செய்ய வேண்டும். அடுத்த முறை இணையம் கிடைக்கும் போது பிந்தைய புதிய செய்திகள் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.\nதமிழ்நாடு-கேரள எல்லையை இணைக்கும் சின்னார் மேம்பாலம்: மணமக்களின் தற்காலிக திருமண மேடையாக மாற்றம்\nதமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் 9 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்\nதிரிபுரா கைவினை கலைஞர்கள் கைவண்ணத்தில் தயாராகும் மூங்கில் பாட்டில்கள்: வெளிநாடுகளில் பெரிதும் வரவேற்பு\nகோவை மாவட்ட ஆட்சியர் ராசாமணிக்கு கொரோனா தொற்று உறுதி: சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதி\nசி.பி.எஸ்.இ. பாடத் திட்டத்திலிருந்து பெரியார் சிந்தனைகள் நீக்கப்பட்டுள்ளதற்கு வைகோ கடும் கண்டனம்\nகொரோனா இல்லாத நகரத்தை உருவாக்கும் நோக்கத்தில் வீடுகளுக்கே சென்று கொரோனா பரிசோதனை.: 30 நடமாடும் மருத்துவ வாகனங்கள் அறிமுகம்\nமாஸ்க் மேக்கப்... இது லேட்டஸ்ட்\nநன்றி குங்குமம் தோழி கடந்த மார்ச் மாதம் முதல் கொரோனா நம்முடைய வாழ்க்கையின் ஒரு அங்கமாக மாறிவிட்டது. இன்னும் சொல்லப்போனால் நாம் அந்த ெதாற்றுடன் வாழ பழகிக்கொண்டோம் ...\nசமூக ஊடகங்களில் பெண்களின் பாதுகாப்பு...\nநன்றி குங்குமம் தோழி பெண்களுக்கு எதிரான சைபர் கிரைம்கள் நாளுக்கு நாள் மிக வேகமாக வளர்ந்து வருகிறது. அதற்கு முக்கிய காரணம் நம் கைக்குள் அடங்கிவிடும் மொபைல் ...\nகிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொரோனாவின் தாக்கம் குறைவாகதான் இருக்கிறது : முதல்வர் பழனிசாமி\nசமூக வலைதளங்களில் திமுகவுக்கு எதிரான தந்திர அரசியலை கட்சியினர் உணர்ந்து செயல்பட வேண்டும் : கே.என்.நேரு\nவிருதுநகர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு 2600ஐ தாண்டியது\nசாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வ���க்கு : காவலில் உள்ள 5 போலீசாரையும் சம்பவ இடத்திற்கு அழைத்து சென்று விசாரிக்க சிபிஐ திட்டம்\nபோயஸ் கார்டன் வேதா இல்லத்தை நினைவு இல்லமாக மாற்றும் நடவடிக்கைக்கு தடை விதிக்க முடியாது : சென்னை உயர்நீதிமன்றம்\nசிபிஎஸ்இ 10ம் வகுப்பு தேர்வு முடிவில் 98.95% தேர்ச்சியுடன் சென்னை 2ம் இடம்\nஉலகின் முதல் மாஸ்க் கண்காட்சி\nகொரோனா தடுப்பூசி 0n the Way..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.news.kalvisolai.com/2019/12/1-2_16.html", "date_download": "2020-07-15T08:19:52Z", "digest": "sha1:KXTTPOZ3Q5P5GWF7OROIE3XZDVY2Q5IW", "length": 6914, "nlines": 194, "source_domain": "www.news.kalvisolai.com", "title": "Kalvisolai News | Kalvisolai Flash News | Kalvisolai Today | kalvisolai employment: பிளஸ் 1, பிளஸ் 2 பாடநூல்களில் திருத்தம்: ஆசிரியர் குழு அமைப்பு", "raw_content": "\nபிளஸ் 1, பிளஸ் 2 பாடநூல்களில் திருத்தம்: ஆசிரியர் குழு அமைப்பு\nபிளஸ் 1, பிளஸ் 2 பாடநூல்களில் திருத்தம் மேற் கொள்ள ஆசிரியர் குழுவை பள்ளிக் கல்வித்துறை அமைத்துள்ளது. தமிழக பள்ளிக்கல்வித்துறையில் உள்ள சமச்சீர்கல்வி பாடத்திட்டம் 12 ஆண்டுகளுக்குப் பின் மாற்றப்பட்டுள்ளது. 2018 - 19-ஆம் கல்வி ஆண்டில் சில வகுப்புகளுக்கும், நிகழ் கல்வி ஆண்டில் சில வகுப்புகளுக்கும் புதிய பாடத்திட்டம் அமலுக்கு வந்துள்ளது.\nஇந்தப் பாடத்திட்டத்தில் தயாரிக்கப்பட்டுள்ள புத்தகங்களில் பல்வேறு பிழைகள் உள்ளதாக புகார்கள் எழுந்துள்ளன. மிகவும் குறுகிய காலத்தில் இது தயாரிக்கப்பட்டதால் இந்தப் பிரச்னை எழுந்துள்ளதாக தயாரிப்புக்குழுவினர் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் முதல் கட்டமாக பொதுத் தேர்வுக்கான பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 புத்தகங்களை மட்டும் திருத்தம் செய்யவும் சில பாடங்களை நீக்கவும் சேர்க்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.\nஇதற்காக மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநர் உமா மேற்பார்வையில் ஆசிரியர்கள் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவினர் ஆய்வு செய்து உரிய திருத்தங்கள் மேற்கொள்ள உள்ளனர். இந்த ஆசிரியர் குழுவினருக்கு இன்று முதல் வரும் 20-ஆம் தேதி வரை பாடவாரியாக சிறப்பு பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளன.\nபதிப்புரிமை © 2009-2020 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. admin@kalvisolai.com. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=9669", "date_download": "2020-07-15T08:21:15Z", "digest": "sha1:2OD2NLDCT2W3CDMX4TXTOHAH3GZ4LB53", "length": 6745, "nlines": 97, "source_domain": "www.noolulagam.com", "title": "Sri. Swarnakarshana Pairavar - ஸ்ரீ ஸ்வர்ணாகர்ஷண பைரவர் » Buy tamil book Sri. Swarnakarshana Pairavar online", "raw_content": "\nஸ்ரீ ஸ்வர்ணாகர்ஷண பைரவர் - Sri. Swarnakarshana Pairavar\nவகை : ஆன்மீகம் (Aanmeegam)\nஎழுத்தாளர் : ஶ்ரீ பரத்வாஜ் ஸ்வாமிகள்\nபதிப்பகம் : மதி நிலையம் (Mathi Nilayam)\nSimple Yoga for Health சகல ஐஸ்வர்யம் தரும் மகாலக்ஷ்மி (குபேர பூஜையுடன்)\nஇந்த புத்தகம் பற்றிய தகவல்கள் விரைவில்...\nஇந்த நூல் ஸ்ரீ ஸ்வர்ணாகர்ஷண பைரவர், ஶ்ரீ பரத்வாஜ் ஸ்வாமிகள் அவர்களால் எழுதி மதி நிலையம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (ஶ்ரீ பரத்வாஜ் ஸ்வாமிகள்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nசகல ஐஸ்வர்யம் தரும் மகாலக்ஷ்மி (குபேர பூஜையுடன்) - Sakala Iswariam Tharum Mahalakshmi\nமற்ற ஆன்மீகம் வகை புத்தகங்கள் :\nஎனது போர் முறை சுவாமி விவேகானந்தர்\nசித்தமெல்லாம் சிவமயம் - Siththamellam Sivamayam\nஶ்ரீ ராமாநுஜர் - Sri Ramanujar\nமஹான் ஸ்ரீ ராகவேந்திரரின் மகிமைகள் - Mahan Sri Raghavendhirarin Mahimaigal\nசியாமா சாஸ்திரி - Syama Sastri\nதிருப்பதி மலை வாழும் வெங்கடேசா - Thirpathi Malai Vaalum Venkatesa\nசித்தர் போகர் - Siththar Bogar\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nவெற்றி தரும் ஶ்ரீவாராஹி - Vetri Tharum Sri. Varahi\nதேக நலம் காக்கும் ஶ்ரீதன்வந்திரி பகவான் - Dega Nalam Kakum Sri. Dhanvantri Bagawan\nநீரிழிவு நோய்க்கு இயற்கை வைத்தியம்\nநெய் ஊற்றும் நேரம் - Nei Uttrrum Neram\nயோகம் தரும் சனி பகவான்\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2019/07/06/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE/36819/%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%80%E0%AE%A4-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE", "date_download": "2020-07-15T09:45:28Z", "digest": "sha1:5TZB7B2Q3EAIHGWGUFMDMVHZ3JVROPIA", "length": 13397, "nlines": 146, "source_domain": "www.thinakaran.lk", "title": "சங்கீத சினிமா | தினகரன்", "raw_content": "\nபுதிய அலை இயக்குனரான ரோமரின் முதலாவது முழு நீளத் திரைப்படம் தான் The Sing of Leo கோடை காலத்தில் பாரிஸிற்கு வரும் ஒரு அமெரிக்கனின் நிலையாமை வாழ்வினை மிக நுணுக்கமாக வெளிப்படுத்திய படைப்பே இது.\nமரபு ரீதியான சினிமா கட்டமைப்பினை உடைத்து புதிய கதையாடல்களையும், கவித்துவமிக்க காட்சியமைப்புக்களையும் புதிய அலை இயக்குனர்கள் சினிமாவிற்குள் புகுத்த தொடங்கினர். இவை பிரெஞ்சு சினிமாவில் இருந்தே தனக்கான பயணத்தினை ஆரம்பித்திருக்கிறது எனலாம். இடதுசாரி தீவிரத்தன்மை கொண்டதும் வலதுசாரி��ினரை கேலி, கிண்டல் செய்வதுமான படைப்புக்கள் பிரெஞ்சு சினிமாத் தளத்தினை விரிவு படுத்தி காத்திரமான பல விவாதங்களை மேற் கொள்ளக் கூடிய சினிமா நுகர்வோர் வட்டத்தினை உருவாக்கியது...\nபுதிய அலை இயக்குனரான ரோமரின் முதலாவது முழு நீளத் திரைப்படம் தான் The Sing of Leo கோடை காலத்தில் பாரிஸிற்கு வரும் ஒரு அமெரிக்கனின் நிலையாமை வாழ்வினை மிக நுணுக்கமாக வெளிப்படுத்திய படைப்பே இது. சினிமா எனும் கோட்பாட்டினுள் நாம் பல்வேறு வகையான கலாசார விழுமியங்கள், பண்பாட்டு கூறுகள், சமூக கட்டமைப்புகள் போன்ற பல இன்னோரன்ன வாழ்வியல் செயற்பாடுகள் அனைத்தையும் காட்சியியல் ரீதியாக கண்டு இன்புறுகிறோம். அவ்வகை சமூக போக்கு சார்ந்த சினிமாக்கள் நுணுக்கமாக கையாளப்பட்டு இயக்கப்படுகின்ற போது, அவை நீட்சியான காலத்தினை வென்று, நிலைத்து நிற்கக்கூடிய படைப்பாக சமூக போக்கின் முன் காட்சியளிக்கும். The Sing of Leo மனித அலைதலின் விளைவினை விசித்திரமான கமரா கோணங்களுடன் காட்சிப்படுத்திய படைப்பாகும்.\nமாறாக உலகியல் நடத்தையின் மீதான அனைத்துப் பார்வைகளையும், உலகியலினை மீறிய பிரமிப்புக்களையும் தன் வசம் புதைத்து வைக்காமல் திரையெங்கும் பரப்பிவிடுகின்ற அற்புதமான ஒளியமைப்பின் உயிரோட்டமான சினிமா. இவ்வாறான திரைப்படங்கள் வாழ்வின் மிக நுணுக்கமான பகுதிகளை வெளிப்படுத்துவதே. இவ்வாறான வெளிப்பாடுகள் பார்வையாளர்களின் மனதினில் நீங்காத இடத்தினை வகிக்கின்றபோது அதுவே ஒரு சிறந்த திரைப்படத்திற்கான அங்கீகாரத்தினை வழங்குகின்றது. சினிமாவினை எப்படியான அடிப்படையில் மனிதன் நுகர்கிறான் என்பது இன்னும் நிரூபிக்கப்படாத உண்மையாகவே இருக்கிறது...\nவித்தியாசமான வசனங்கள், நெறிப்படுத்தப்பட்ட கதாப்பாத்திரங்கள், கட்டமைக்கப்பட்ட கதை கூறும் முறைகள் என்பன திரைப்படங்களின் தனிப்பட்ட போக்கு. அவ்வாறான போக்குகள் சினிமாவாக பிரகடனப்படுத்தப்படுகின்ற போது அதற்கான ரசனை மேலும் அதிகரிக்கிறது என்றே கூறலாம். ஒவ்வொரு பார்வையாளனையும் தன் வசப்படுத்தி வைத்திருக்கும் அழகியலைப் புரிந்து கொண்ட திரைப்படங்கள் மாத்திரம் தான் பேசு பொருளுக்கு உள்ளாகின்றன. அவ்வகையில் The Sing of Leo புதிய அலை படைப்பாகும்.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nநேற்று 29 பேர் அடையாளம்; கொரோனா தொற்றியோர் 2,646; 13 பேர் குணடைவு: 2,001\n- தற்போது சிகிச்சையில் 653 பேர்- குணமடைந்தோர் 2,001; அதில் கடற்படையினர்...\nஇதுவரை 899 கடற்படையினர் குணமடைவு\n- மேலும் 07 கடற்படையினர் மாத்திரம் சிகிச்சையில்கொவிட்-19 தொற்றினால்...\nமாத்தறையின் சில பிரதேசங்களில் 9 மணி நேர நீர் வெட்டு\nமாத்தறை மாவட்டத்திற்கு உட்பட்ட பல பகுதிகளில் எதிர்வரும் 19ஆம் திகதி...\n24ஆவது கடற்படைத் தளபதியாக நிஷாந்த உலுகேதென்ன நியமனம்\nஇலங்கை கடற்படையின் 24ஆவது தளபதியாக வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்னவை...\nவெளிநாட்டில் வேலைவாய்ப்பு தருவதாக மோசடி செய்தவர் கைது\n- பல்வேறு நபர்களிடமிருந்து ரூபா 53 இலட்சம் பணம் பறிப்புவெளிநாடுகளில்...\n2021 - 2030 காலத்தை திறன் அபிவிருத்தி தசாப்தமாக ஜனாதிபதி அறிவிப்பு\nஅனைத்து பிள்ளைகளுக்கும் உயர்கல்வி; பயிற்சியற்ற மனித வளத்தை 10% ...\nவெளிநாட்டு கப்பல் பணியாளர்கள் 47 பேர் வருகை\n- இலங்கையிலிருந்து 17 கப்பல் பணியாளர்கள் இந்தியாவுக்கு...\nமண்மேடு சரிந்து வீழ்ந்ததில் ஒருவர் பலி\nமெணிக்ஹின்ன பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஜினதாச மாவத்தையில் மண்மேடு சரிந்து...\nநமது சம காலத்தில் கலாநிதி அல்ஹாஜ் பதியுதீன் , பேருவளை நழீம் ஹாஜியார், சேர் ராசிக் பரீத் ஆகியோரின் கல்விச் சேவைகள் மறக்க முடியாதவை. அல்லாஹ் இவர்களைப் பொருந்திக் கொள்வானாக. சொர்க்கத்தைச் சொந்தம்...\nஅரசாங்க ஊழியர்களின் தபால் மூல வாக்களிப்பு விண்ணப்பங்கள் நிராகரிப\n47,430 அரசாங்க ஊழியர்களுக்குத் தபால் மூலமாக வாக்களிக்க விண்ணப்பிக்கத் தெரியாது என்றால் எங்கோ பிழை இருக்கின்றது.\nஇந்த சிறுவனுக்கு அநியாயம் நிகழந்துள்ளது\nவளம் குறைந்த அப்பாவியான ஒரு சிறுவனைப் பொலிஸார் மூர்க்கத்தனமாகத் தாக்கியது மிகவும் வேதனையாக இருக்கின்றது. நன்கு படித்த JMO டாக்டர் ஒருவர் நடந்துகொண்ட விதம் அதைவிட வேதனையாக இருக்கின்றது. முறைகேடாக...\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/category/apps/page/3/international", "date_download": "2020-07-15T07:18:45Z", "digest": "sha1:5CSFEWN3LQAB6VI5YQ7T3UY4VXZMFUAK", "length": 9933, "nlines": 199, "source_domain": "news.lankasri.com", "title": "Apps Tamil News | Breaking News and Best reviews on Apps | Online Tamil Web News Paper on Apps | Lankasri News | Page 3", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உல��� செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nZoom அப்பிளிக்கேஷனுக்கு உலகளவில் ஏற்பட்டுள்ள மவுசு\nபேஸ்புக் அறிமுகம் செய்யும் Quiet Mode வசதி பற்றி தெரியுமா\nZoom அப்பிளிக்கேஷனை கல்வி செயற்பாட்டிற்கு பயன்படுத்த தடை\nகுறுஞ்செய்திகளை நேரடியாக அனுப்ப இன்ஸ்டாகிராமில் புதிய வசதி\nவாட்ஸ் ஆப் Notification ஐ Mute அல்லது Unmute செய்வது எப்படி\nZoom அப்பிளிக்கேஷனுக்கு கட்டுப்பாடுகள்: எங்கு தெரியுமா\nபயனர்களிடம் பேஸ்புக் விடுக்கும் வேண்டுகோள்\nதற்போதைய நிலையில் ஆசிரியர்களுக்கு பெரிதும் உதவும் Whatsapp Broadcast வசதி\nவாட்ஸ் ஆப் ஸ்டேட்டஸில் அதிரடி மாற்றம் மாற்றம்\nகொரோனா வைரஸ் கண்காணிப்பு அப்பிளிக்கேஷனுக்கு ஏற்பட்ட மவுசு\nதோல் புற்றுநோயை கண்டுபிடிக்க மொபைல் அப்பிளிக்கேஷன்\nபிரபல அப்பிளிக்கேஷனை வாங்குகிறது ஆப்பிள் நிறுவனம்\nWHO வெளியிடவுள்ள கொரோனா வைரஸ் அப்பிளிக்கேஷன்\nதற்போதைய சூழ்நிலையில் இன்ஸ்டாகிராம் எடுத்துள்ள அதிரடி நடவடிக்கை\nதனது பயனர்களுக்காக வாட்ஸ் ஆப் வழங்கவுள்ள தகவல்கள்\nகொரோனா வைரஸ் தொற்றினை கண்டுபிடிக்க மொபைல் அப்பிளிக்கேஷன்\nகொரோனா வைரஸ் பரவலை தொடர்ந்து இன்ஸ்டாகிராமில் புதிய வசதி\nபிரபலமான அப்பிளிக்கேஷனை பிளே ஸ்டோரிலிருந்து நீக்கியது கூகுள்\nகொரோனா வைரஸ் தொடர்பில் கூகுள் பிளே ஸ்டோரில் ஏற்படத்தப்பட்ட மாற்றம்\nவைரஸ் தொடர்பான பதிவுகளை இந்த அப்பிளிக்கேஷனில் பகிருவதற்கு தடை\nஇலவச விளம்பரங்களை வழங்கும் பேஸ்புக்\nகூகுள் அசிஸ்டன்ட் தொடர்பில் வெளியான புதிய தகவல்\nஅனைவரும் எதிர்பார்த்திருந்த வசதி இப்போது கூகுள் பிளே ஸ்டோரில்\nவாட்ஸ் ஆப்பின் புதிய பதிப்பில் Solid Colour வசதி\nடிக்டாக்கிற்கு அடிமையாவதை தடுக்க புதிய வசதிகள் அறிமுகம்\nஎதிர்பாராத விதமாக ஸ்தம்பிதம் அடைந்த டுவிட்டர்\nவெட்டுக்கிளிகளை கட்டுப்படுத்த புதிய அப்பிளிக்கேஷன்\nப்ளூவேல் விளையாட்டை தொடர்ந்து டிக்டாக்கில் பரவும் கொடூர விளையாட்டு\nபேஸ்புக்கில் இத்தனை கோடி போலி கணக்குகளா\nபுதிய மைல்கல்லை எட்டியது வாட்ஸ் ஆப்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/india/rajasthan-man-lynched-by-villagers-in-alwar-on-suspicion-of-cow-smuggling/", "date_download": "2020-07-15T10:01:08Z", "digest": "sha1:NYFDCOQRY4LKL4XJJMVYZEFYWIQ2O33Q", "length": 9445, "nlines": 63, "source_domain": "tamil.indianexpress.com", "title": "மாடுகளை கடத்த வந்தவர்கள் என்று நினைத்து இருவரை தாக்கிய கிராம மக்கள்", "raw_content": "\nமாடுகளை கடத்த வந்தவர்கள் என்று நினைத்து இருவரை தாக்கிய கிராம மக்கள்\nதாக்குதலில் ஈடுபட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று கூறிய முதல்வர்\nராஜஸ்தான் மாநிலம் அல்வாரில் இருக்கும் பொதுமக்கள், மாடுகளை கடத்த வந்தவர்கள் என்று கூறி இருவரை தாக்கியுள்ளார்கள்.\nஅக்பர் மற்றும் அஸ்லாம் என்ற இரு நபர்கள், தங்களின் தேவைக்காக மாடுகள் இரண்டினை வாங்கிக் கொண்டு நள்ளிரவில் தங்களின் ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தார்கள்.\nசந்தைகளில் இருந்து வாங்கப்படும் மாடுகளை வீட்டில் சேர்க்க கால்நடையாக வந்துள்ளனர்.\nஆல்வர் மாவட்டத்தில் அவர்கள் கடந்து செல்லும் போது, அவர்களை விசாரிக்க கிராமத்தினர் ஒன்று கூடியுள்ளனர்.\nகூட்டத்தினைப் பார்த்த இருவரும் பயந்து நடுங்கி ஓட ஆரம்பித்துவிட்டார்கள். அஸ்லாம் அங்கிருந்து தப்பித்துவிட்டார். ஆனால் அக்பர் கிராம மக்களின் தாக்குதலுக்கு ஆளானதோடு, காயங்களுடன் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.\nஇதனை அறிந்த ராஜஸ்தானின் முதலமைச்சர் வசுந்த்ரா ராஜே , தன்னுடைய ட்விட்டர் பதிவில் கடுமையான கண்டனத்தினை பதிவு செய்திருக்கிறார். மேலும் தாக்குதல் நடத்தியவர்கள் மீது விரைவில் நடவடிக்கையினை மேற்கொள்ள வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.\nநடவடிக்கைகளை மேற்கொண்ட காவல் துறை அதிகாரியினர் இந்திய தண்டனைச் சட்டம் 302, 143, 341, 323 மற்றும் 34ன் கீழ் வழக்கு பதிவு செய்து, தாக்குதல்களில் ஈடுபட்டவர்கள் மீது விசாரணை நடத்தி வருகிறது.\nமுன்னேற நினைப்பவர்களுக்கு கைக்கொடுக்கும் மியூச்சுவல் ஃபண்டு\nமுக்கிய கட்டத்தை எட்டிய இந்தியாவின் கொரோனா தடுப்பு மருந்துகள் \nமேக்கப் ஜாலம்: இவங்கள பாத்தா நயன்தாராவே ஆச்சர்யப்படுவாங்க\nகருவேப்பிலை எண்ணெய்: எவ்வளவு நன்மை பாருங்க\nகொரோனா நோய் எதிர்ப்பு சக்தி : கிடுகிடுவென உயரும் கருங்கோழி இறைச்சி விலை\nஅடிக்கடி மீனாட்சி மிஷன் மருத்துவமனை சென்று வருவார்… யாரும் அறிந்திடாத விஜய் டிவி ராமரின் மறுபக்கம்\nவெளியுறவு நிர்வாகம்: இந்தியா சீனாவிடமிருந்து என்ன கற்றுக்கொள்ள முடியும்\nஹைட்ராக்ஸி குளோரோகுயின் பலன் கொடுக்கிறதா\nதேர்வு எழுதாதவர்களுக்கு சிபிஎஸ்இ எவ்வாறு தரவரிசையை நிர்ணயிக்கிறது\nபொதுமுடக்க தளர்வுக்கு பிறகும் இந்தியப் பொருளாதாரம் வளர்ச்சியை மீட்டெடுக்க திணறுவது ஏன்\nவிண்வெளி துறையில் தனியார் நிறுவனம்.. சீனாவின் குய்சோ -11 ராக்கெட் தோல்வி\nகொரோனா தொற்று பரவல் விகிதம் அதிகரிப்பு, இறப்பு விகிதம் குறைவு\nநடிகை பொய் சொல்ல மாட்டாங்க... முக அழகுக்கு காஃபி யூஸ் பண்றாங்களாம்\nகண்ணிமைக்கும் நேரத்தில் முகத்தை தாக்கிய பாம்பு - 3.5 லட்சம் 'லைக்ஸ்' பெற்ற வீடியோ\nOnePlus Nord அறிமுகம்: இவ்ளோ விலைக்கு இந்த வசதிகள் போதுமா\nஇதைத்தானய்யா எதிர்பார்த்தோம்... அமேசான் பிரைம் வீடியோ லேட்டஸ்ட் அப்டேட் என்ன தெரியுமா\nவாட்ஸ் அப்: புதிய போனில் நீங்கள் எதிர்கொள்ளும் சிக்கலுக்கு சுலபத் தீர்வு\nதமிழகத்தில் புதிதாக 4,328 பேருக்கு கொரோனா தொற்று - உயிரிழப்பு 2 ஆயிரத்தை கடந்தது\nஆப்கன் கிரிக்கெட்டில் ஒரு 'புரட்சித் தளபதி' - வேர்ல்டு கப் வாங்கிய பிறகே கல்யாணமாம்\nதேர்வு எழுதாதவர்களுக்கு சிபிஎஸ்இ எவ்வாறு தரவரிசையை நிர்ணயிக்கிறது\nஅஜித்தின் ட்ரோன் செஷன்: வைரலாகும் வீடியோ\nலட்சங்களில் லாபம்.. 6 மாதத்துக்கு ஒருமுறை வட்டி தங்க பத்திர முதலீடு பற்றி தெரியுமா\nTamil News Today Live : மதுரையில் இன்று முதல் தளர்வுகளுடன் பொதுமுடக்கம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/sports/csk-ipl-team-dwayne-bravo-sachin-tendulkar/", "date_download": "2020-07-15T09:36:39Z", "digest": "sha1:YJ5FJWT4QOYTTDRZZ5M534AAEXHASTPO", "length": 8840, "nlines": 65, "source_domain": "tamil.indianexpress.com", "title": "சி.எஸ்.கே. சாம்பியன் பிராவோ-வுக்கு சச்சின் சொன்ன மெசேஜ்: வீடியோ", "raw_content": "\nசி.எஸ்.கே. சாம்பியன் பிராவோ-வுக்கு சச்சின் சொன்ன மெசேஜ்: வீடியோ\nசச்சினே ஆசைப்படும் அந்த வீடியோவை இனியும் வெளியிடாமல் பிராவோ தாமதம் செய்வாரா என்ன\nசென்னை சூப்பர் கிங்ஸ் சாம்பியன் வீரர் டிவையன் பிராவோ-வுக்கு கிரிக்கெட் ஜாம்பவான சச்சின் டெண்டுல்கர் வீடியோவில் சொன்ன மெசேஜ் என்ன தெரியுமா\nடிவையன் பிராவோ, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முக்கியமான ஆல்ரவுண்டர். குறிப்பாக, ‘டெத் பவுலிங்’கிற்கு இவரை அதிகம் நம்புவார் சி.எஸ்.கே. கேப்டன் டோனி. ஐபிஎல் 2019 முதல் போட்டியில் வருகிற 23-ம் தேதி சென்னையில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியை எதிர்கொள்ள இருக்கிறது சி.எஸ்.கே\nஇந்தச் சூழலில்தான் சச்சின் டெண்டுல்கரின் வீடியோ மெசேஜ�� விஷயம் வேறொன்றுமில்லை, பிராவோ, கிரிக்கெட்டில் மட்டுமல்லாமல் இசையிலும் கில்லாடி விஷயம் வேறொன்றுமில்லை, பிராவோ, கிரிக்கெட்டில் மட்டுமல்லாமல் இசையிலும் கில்லாடி அவர் தயாரித்த, ‘ஆசியா’ என்கிற இசை ஆல்பம் இன்னும் வெளியிடப்படாமல் இருக்கிறது.\nபிராவோவின் இதர இசை ரசிகர்களைப் போல சச்சினும் அந்த இசை ஆல்பத்தை உடனடியாக வெளியிடும்படி வீடியோ மூலமாக பிராவோவுக்கு வேண்டுகோள் வைத்திருக்கிறார் சச்சின். அந்த வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்திலும் பகிர்ந்திருந்திருக்கிறார்.\nசச்சினே ஆசைப்படும் அந்த வீடியோவை இனியும் வெளியிடாமல் பிராவோ தாமதம் செய்வாரா என்ன\nசர்வதேச மாணவர்களின் விசா கொள்கை : டிரம்ப் நிர்வாகம் அதிரடி ரத்து\nசுனிதா யாதவ்: எனது போராட்டம் காக்கி சீருடைக்கானது\n50 வயதில் 12ம் வகுப்பு தேர்ச்சி அடைந்த சூப்பர்-வுமென்… கனவுகளுக்கு வயது தடையா\nசென்னையில் குறையும் கொரோனா; அதிகரிக்கும் டிஸ்சார்ஜ்\nகருவேப்பிலை எண்ணெய்: எவ்வளவு நன்மை பாருங்க\nஅடிக்கடி மீனாட்சி மிஷன் மருத்துவமனை சென்று வருவார்… யாரும் அறிந்திடாத விஜய் டிவி ராமரின் மறுபக்கம்\nவெளியுறவு நிர்வாகம்: இந்தியா சீனாவிடமிருந்து என்ன கற்றுக்கொள்ள முடியும்\nஹைட்ராக்ஸி குளோரோகுயின் பலன் கொடுக்கிறதா\nதேர்வு எழுதாதவர்களுக்கு சிபிஎஸ்இ எவ்வாறு தரவரிசையை நிர்ணயிக்கிறது\nபொதுமுடக்க தளர்வுக்கு பிறகும் இந்தியப் பொருளாதாரம் வளர்ச்சியை மீட்டெடுக்க திணறுவது ஏன்\nவிண்வெளி துறையில் தனியார் நிறுவனம்.. சீனாவின் குய்சோ -11 ராக்கெட் தோல்வி\nகொரோனா தொற்று பரவல் விகிதம் அதிகரிப்பு, இறப்பு விகிதம் குறைவு\nநடிகை பொய் சொல்ல மாட்டாங்க... முக அழகுக்கு காஃபி யூஸ் பண்றாங்களாம்\nகண்ணிமைக்கும் நேரத்தில் முகத்தை தாக்கிய பாம்பு - 3.5 லட்சம் 'லைக்ஸ்' பெற்ற வீடியோ\nOnePlus Nord அறிமுகம்: இவ்ளோ விலைக்கு இந்த வசதிகள் போதுமா\nஇதைத்தானய்யா எதிர்பார்த்தோம்... அமேசான் பிரைம் வீடியோ லேட்டஸ்ட் அப்டேட் என்ன தெரியுமா\nவாட்ஸ் அப்: புதிய போனில் நீங்கள் எதிர்கொள்ளும் சிக்கலுக்கு சுலபத் தீர்வு\nதமிழகத்தில் புதிதாக 4,328 பேருக்கு கொரோனா தொற்று - உயிரிழப்பு 2 ஆயிரத்தை கடந்தது\nஆப்கன் கிரிக்கெட்டில் ஒரு 'புரட்சித் தளபதி' - வேர்ல்டு கப் வாங்கிய பிறகே கல்யாணமாம்\nதேர்வு எழுதாதவர்களுக்���ு சிபிஎஸ்இ எவ்வாறு தரவரிசையை நிர்ணயிக்கிறது\nஅஜித்தின் ட்ரோன் செஷன்: வைரலாகும் வீடியோ\nலட்சங்களில் லாபம்.. 6 மாதத்துக்கு ஒருமுறை வட்டி தங்க பத்திர முதலீடு பற்றி தெரியுமா\nTamil News Today Live : மதுரையில் இன்று முதல் தளர்வுகளுடன் பொதுமுடக்கம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thiraijaalam.blogspot.com/2017/05/", "date_download": "2020-07-15T07:57:57Z", "digest": "sha1:RFIWTNTAMX64HC5JKHI37BZOQY37UMF6", "length": 13375, "nlines": 204, "source_domain": "thiraijaalam.blogspot.com", "title": "திரைஜாலம்: May 2017", "raw_content": "\nஎழுத்துப் படிகள் - 199\nஎழுத்துப் படிகள் - 199 க்காக கொடுக்கப்பட்டுள்ள எல்லா திரைப்படங்களும் எம்.ஜி.ஆர் நடித்தவை. ஆனால் இறுதி விடைக்கான திரைப்படம் (6) அர்ஜுன் கதாநாயகனாக நடித்தது.\nஎழுத்துப் படிகள் - 199 க்கான திரைப்படங்களின் பெயர்கள்.\n2. பெரிய இடத்துப் பெண்\n5. கண்ணன் என் காதலன்\nஇவற்றை வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் அமைத்துக் கொண்டால், அந்த வரிசையில், முதல் படத்தின் முதல் எழுத்து, 2 - வது படத்தின் 2 - வது எழுத்து, 3 - வது படத்தின் 3 - வது எழுத்து, என்று அப்படியே படிப்படியாக 6 - வது படத்தின் 6 - வது எழுத்து இவற்றைச் சேர்த்தால், வேறு ஒரு திரைப்படத்தின் பெயர் அமையும்.\nவிடைக்கான திரைப்படத்தின் பெயரை கண்டுபிடிக்க வேண்டும்.\nஇறுதி விடைக்கான திரைப்படத்தின் பெயரை பின்னூட்டமாக மட்டும் அனுப்பவும்.\nLabels: எழுத்துப் படிகள், சினிமா, திரை ஜாலம், புதிர், ராமராவ்\nசொல் அந்தாதி - 81\nசொல் அந்தாதி - 81 புதிருக்காக, கீழே 5 (ஐந்து) திரைப்படங்களின் பெயர்களும், அவற்றில் முதலாவது திரைப்படத்தில் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரியின் தொடக்கச் சொற்களும் கொடுக்கப்பட்டுள்ளன.\n1. படிக்காதவன் - ஊரை தெரிஞ்சிகிட்டேன்\nகொடுக்கப்பட்டுள்ள முதலாவது திரைப்படத்தில் இடம் பெறும் பாடல் திரையில் / இசைத் தகட்டில் எந்தச் சொல்லோடு முடிகிறதோ, அதே சொல்லோடு 2-வதாக கொடுக்கப் பட்டுள்ள திரைப்படத்தில் இடம் பெறும் பாடல் தொடங்கும். 2-வது திரைப்படப் பாடலின் முடிவுச் சொல்லோடு 3-வது திரைப்படப் பாடல் தொடங்கும். இதே போன்று, 4-வது, 5-வது, திரைப் படங்களில் இடம் பெறும் பாடல்களும் அமையும்.\nசொல் அந்தாதி விடைக்கான, 2-வது, 3-வது, 4-வது, 5-வது, திரைப்படப் பாடல்களின் முதல் வரிகளைக் கண்டு பிடித்து அனுப்ப வேண்டும்.\nசொல் அந்தாதி பற்றிய விளக்கம் பெற இங்கு பார்க்கவும்:\nவிடைகள் அ���ுப்பும் போது, பாடல்களின் தொடக்க வரிகளை எழுதி நண்பர்கள் பின்னூட்டம் மூலமாக மட்டும் அனுப்பவும்.\nதிரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை அறியவும் கேட்கவும் கீழ்க்கண்ட வெப்சைட் உதவும்.\nLabels: சினிமா, சொல் அந்தாதி, திரை ஜாலம், புதிர், ராமராவ்\nசொல் வரிசை - 169\nசொல் வரிசை - 169 புதிருக்காக, கீழே எட்டு (8) திரைப்படங்களின் பெயர்களும், அவைகளில் ஒவ்வொரு திரைப்படத்திலும் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரிச் சொற்களும் (தொடக்கச் சொற்களை நீக்கி விட்டு) அடைப்புக் குறிகளுக்குள் கொடுக்கப்பட்டுள்ளன.\n1. காதலுக்கு மரியாதை (--- --- --- --- அது சுற்றி சுற்றி ஆசை நெஞ்சை)\n2. பாத காணிக்கை (--- --- --- வீதி வரை மனைவி)\n3. அவர்கள் (--- --- --- --- --- இடையினில் நீ ஏன் மயங்குகிறாய்)\n4. புதுமைப்பித்தன் (--- --- --- நம் உருவம் தானே ரெண்டு)\n5. எங்க பாப்பா (--- --- --- --- --- ஒரு அன்னை தந்தது ஒன்று காவல் கொண்டது)\n6. கிழக்கே போகும் ரயில்(--- --- --- --- --- இங்கு வந்ததாரோ)\n7. தர்மா (--- --- --- ராசாத்தி ஊர்கோலத்தைப் பார்க்க)\n8. திருடன் போலீஸ் (--- --- உண்மை நான் கண்டேனே)\nஎல்லாப் பாடல்களின் தொடக்கச் சொற்களை கண்டுபிடித்து, அவற்றில் முதல் சொற்களை மட்டும் வரிசைப்படுத்தினால், மற்றொரு திரைப்படப் பாடலின் முதல் வரியாக அமையும்.\nஅந்தத் திரைப்படப் பாடலையும், அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படத்தின் பெயரையும் கண்டு பிடிக்க வேண்டும்.\nவிடைகளை அனுப்பும் போது, பாடல்களின் தொடக்கச் சொற்கள், சொல்வரிசை பாடல் வரிகள், அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படம் ஆகியவற்றை பின்னூட்டம் மூலமாக அனுப்பவும்.\nதிரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை அறிய கீழ்க்கண்ட வெப்சைட் உதவும்.\nLabels: சினிமா, சொல் வரிசை, திரை ஜாலம், புதிர், ராமராவ்\nஎழுத்துப் படிகள் - 198\nஎழுத்துப் படிகள் - 198 க்காக கொடுக்கப்பட்டுள்ள எல்லா திரைப்படங்களும் சரோஜாதேவி நடித்தவை. ஆனால் இறுதி விடைக்கான திரைப்படம் (7) மோகன் கதாநாயகனாக நடித்தது.\nஎழுத்துப் படிகள் - 198 க்கான திரைப்படங்களின் பெயர்கள்.\n3. கூடி வாழ்ந்தால் கோடி நன்மை\nஇவற்றை வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் அமைத்துக் கொண்டால், அந்த வரிசையில், முதல் படத்தின் முதல் எழுத்து, 2 - வது படத்தின் 2 - வது எழுத்து, 3 - வது படத்தின் 3 - வது எழுத்து, என்று அப்படியே படிப்படியாக 7 - வது படத்தின் 7 - வது எழுத்து இவற்றைச் சேர்த்தால், வேறு ஒரு திரைப்படத்த���ன் பெயர் அமையும்.\nவிடைக்கான திரைப்படத்தின் பெயரை கண்டுபிடிக்க வேண்டும்.\nஇறுதி விடைக்கான திரைப்படத்தின் பெயரை பின்னூட்டமாக மட்டும் அனுப்பவும்.\nLabels: எழுத்துப் படிகள், சினிமா, திரை ஜாலம், புதிர், ராமராவ்\nஎழுத்துப் படிகள் - 199\nசொல் அந்தாதி - 81\nசொல் வரிசை - 169\nஎழுத்துப் படிகள் - 198\nசொல் அந்தாதி - 80\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/technology/544134-microsoft-co-founder-bill-gates-leaves-board.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2020-07-15T08:33:25Z", "digest": "sha1:LYRZLWN3WM6KWYYYV7XFQCX6RECRSNSD", "length": 24087, "nlines": 304, "source_domain": "www.hindutamil.in", "title": "கணினித் தொழில்நுட்பத்தின் வரலாற்று முகம் விலகியது: பில் கேட்ஸ் கடந்து வந்த பாதை | Microsoft co-founder Bill Gates leaves board - hindutamil.in", "raw_content": "புதன், ஜூலை 15 2020\nகணினித் தொழில்நுட்பத்தின் வரலாற்று முகம் விலகியது: பில் கேட்ஸ் கடந்து வந்த பாதை\nகணினித் தொழில்நுட்பத்தை சர்வதேச அளவில் ஜனநாயகப்படுத்தியவர் என்று அறியப்படும் பில் கேட்ஸ், அவர் தொடங்கிய நிறுவனத்திலிருந்து விலகி சேவைப் பணிகளில் தன்னை ஈடுபடுத்திக்கொள்ளப் போவதாக அறிவித்துள்ளது பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.\nமைக்ரோசாப்ட் எனும் கனவு சாம்ராஜ்யத்தை நிஜமாகவே கட்டியெழுப்பி இப்போது அதிலிருந்து விலகியுள்ளார் பில் கேட்ஸ். தொடர்ந்து சேவைப் பணிகளை விரிவுபடுத்திக்கொள்ள உருவாக்கிக்கொண்ட ஒரு சிறப்பான இடைவெளி என்று அவர் கூறுகிறார்.\nஇந்த இடைவெளியை பில் கேட்ஸ் ஒரே நாளில் ஏற்படுத்திக் கொள்ளவில்லை. தலைமை நிர்வாக அதிகாரி பொறுப்பிலிருந்து விலகுவதற்கு முன்பிருந்தே தனது மனைவி டெலிண்டாவுடன் இணைந்து தொண்டு நிறுவனம் ஒன்றை உருவாக்கி எளியோருக்கு உதவிகளைச் செய்து வந்தார் பில் கேட்ஸ்.\nஇதற்காக மைக்ரோசாப்டில் பல இயக்குநர்களில் ஒருவராக மட்டுமே இடம் பெற்று, உச்சத்திலிருந்து இறங்கி வந்தார். துடிப்புமிக்க இந்திய இளைஞர் சத்யா நாதெள்ளாவிடம் தலைமை நிர்வாக அதிகாரி பொறுப்பை ஒப்படைத்தார்.\nசேவைப் பணியில் அவ்வப்போது என்பதைவிட முழுமையாக என்பதுதான் இப்போது பில் கேட்ஸிடம் ஏற்பட்டுள்ள மாற்றம்.\nஉலகின் பெரும் செல்வந்தர்கள் பட்டியலில் தொடர்ந்து 12 ஆண்டுகளாக முதல் இடத்தினைப் பெற்று வந்ததும், 1999-ல் இவரின் குடும்பச் சொத்து மதிப்பு 100 பில்லியன் டாலர்களைக் கடந்ததும் அந்தச் செல்வாக்கும் பணமும�� வாய்ப்புகளும் திகட்டுவதும்கூட இந்த விலகலுக்குக் காரணம் எனலாம்.\nபில் கேட்ஸ் கடந்து வந்த பாதை\nவாஷிங்டனின் வளமான குடும்பம் ஒன்றிலிருந்து பில் கேட்ஸ் பிறந்தாலும் கம்ப்யூட்டர் சாம்ராஜ்ய கனவை நிஜமாக்குவதற்காக அவர் எதிர்கொண்ட சவால்கள் ஏராளமானவை.\nஅவர் 13 வயது மாணவனாக இருந்தபோதே கணினி உதிரிபாகங்களை வகைப்படுத்தத் தெரிந்துகொண்டார். அந்த வயதிலேயே நிரல்பட அதன் நுட்பங்களைக் கையாளத் தொடங்கினார். மேலும் கணிப்பொறி மீது தீராக் காதலை வளர்த்துக்கொண்டார்.\nகேட்ஸைப் பற்றிச் சொல்லப்பட்ட கதைகளில், பள்ளி கணினிகளில் பணிபுரியும்போது, ​​அவர் பெரும்பாலும் பெண்கள் நிறைந்திருந்த வகுப்புகளில் அவர்களிடமிருந்து தனிமைப்படுத்திக்கொண்டு தன்னை இயந்திரப் பொறிகளுடன் ஈடுபடுத்திக் கொள்ளவே விரும்பினார் என்பதாகும்.\nஆரம்பத்தில் விளையாட்டாகத் தொடங்கினாலும் பில் கேட்ஸ், தன்னுடைய நண்பர்களுடன் தொடர்ந்து கணினியில் ஆராய்ந்து வந்தது பொழுதுபோக்குக்காக அல்ல. இதை அறியா பள்ளி நிர்வாகம் அவரது கணினிப் பயன்பாட்டுக்குத் தடை விதித்தது. தடைகளையும் ஏற்றுக்கொண்டு பள்ளியிலிருந்து வெளியேறி தனது தேடல்களுக்கு வடிவம் தேடி அலைந்தார்.\n1973-ல் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் பயிலத் தொடங்கியபோது பேராசிரியர்களின் எதிர்பார்ப்புகளைக் கடந்து நின்றார். இளம் வயதிலேயே அவர் பெற்றிருந்த கணினி நிரலாக்க (programme) அனுபவங்களைக் கொண்ட பில் கேட்ஸ், புதிய மென்பொருள் வடிவாக்கங்களை எழுதத் தொடங்கியதை பலரும் வியப்புடன் பார்த்தனர். கணிப்பொறியில் உலக அளவில் சாதிக்க முடியும் என்பது அங்குதான் உறுதியானது.\nபில் கேட்ஸ், பல்கலைக்கழகத்திலிருந்து வெளியேறினார். தனது பெற்றோரின் ஆசீர்வாதத்துடன், ஹார்வர்டில் இருந்து தனது குழந்தைப் பருவ நண்பரான ஆலனுடன் சேர்ந்து மைக்ரோசாப்ட் நிறுவனத்தைத் தொடங்கினார். அதன் பின் ஒரு முக்கிய நடவடிக்கையாக, கணினி தயாரிப்பாளர்களுக்கு மென்பொருள் உரிமம் வழங்குவதில் கவனம் செலுத்தினார். இதன் விளைவாக பல கூட்டாண்மைகள் அவருடன் கரம் கோக்க முடிந்தது. இதனால் மக்களுக்கு கணிப்பொறிகள் மிகவும் மலிவாகக் கிடைக்கத் தொடங்கின.\nசிற்சில நிறுவனங்களுடன் இணைந்து மைக்ரோசாப்ட் விண்டோஸ் விநியோகம் தொடங்கியது. தனி இயங்குதள உருவாக்க ஒப்பந்���ங்களுக்குப் பின்னர் கணினி ஜனநாயகப்படுத்தப்படும் வகையில் 90களில் உலகின் தொழில்நுட்ப டெஸ்க்டாப் வாசலை பில் கேட்ஸ் திறந்து வைத்தார்.\nதனிப்பட்ட கணினி சந்தை வளர்ந்தவுடன், மைக்ரோசாப்ட் உலகின் சிறந்த மென்பொருள் நிறுவனமாக மாறியது. கணினி நிறுவனத்தில் ஏகபோக நிறுவனமாக உயர்ந்ததால் பல்வேறு சோதனைக்கு நிறுவனம் ஆளானது.\nஒரு கட்டத்தில் சில கவனக்குறைவினால் மக்கள் நம்பிக்கையை இழக்கும் நிலையும் ஏற்பட்டது. எனினும் தவறுகளைச் சரிசெய்து மைக்ரோசாப்ட் நிறுவனம் உயர்ந்து நின்றது. அதன் பிறகு பல ஆண்டுகளாக அரசாங்க கண்காணிப்பை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. அனைத்துவிதமான சட்டரீதியான கணினித் தொழில்நுட்பப் பயணங்களுடன் உலகின் மிகப்பெரிய கோடீஸ்வரராக பில் கேட்ஸ் பிரம்மாண்டமாக எழுந்து நின்றார்.\nஇந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\nகரோனா வைரஸ்; ஊழியர்களின் ஓய்வை ‘ஓசி’யில் கேட்பதா- சர்ச்சையில் சிக்கிய அமேசான்: வறுத்தெடுத்த நெட்டிசன்கள்\nகரோனா வைரஸ் பாதிப்பு: கனடாவில் நாடாளுமன்றக் கூட்டங்கள் ரத்து\nமைக்ரோசாப்டிலிருந்து பில் கேட்ஸ் விலகல்\nகிரீஸ் நாட்டின் முதல் பெண் அதிபராக முன்னாள் நீதிபதி கேத்ரினா பதவியேற்பு\nபில் கேட்ஸ்கணினி தொழில்நுட்பத்தின் வரலாறிறு முகம்மைக்ரோ சாப்ட் நிறுவனம்ஹார்வார்ட் பல்கலைக்கழகம்கணினி நிரலாக்கம்கம்ப்யூட்டர் ப்ரோக்கிராமிங்\nகரோனா வைரஸ்; ஊழியர்களின் ஓய்வை ‘ஓசி’யில் கேட்பதா- சர்ச்சையில் சிக்கிய அமேசான்: வறுத்தெடுத்த...\nகரோனா வைரஸ் பாதிப்பு: கனடாவில் நாடாளுமன்றக் கூட்டங்கள் ரத்து\nமைக்ரோசாப்டிலிருந்து பில் கேட்ஸ் விலகல்\nநேபாள் பிரதமர் மூளை காலியாகிவிட்டது: உ.பி. துணை...\nதிராவிட இயக்கத்தின் சமூக நீதிக் கொள்கை நிலை...\nஅனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் அரசாணைப்படி மதுரையில் இன்னொரு...\nகாமராஜரிடமிருந்த�� காங்கிரஸ், பாஜகவினருக்கு ஒரு பாடம்\nமதிப்பிழந்த ரூபாய் நோட்டுகளைப் பெற்று தன் சொந்த...\nஅடுத்த 6 மாதங்களில் வங்கிகளின் வாராக்கடன் இதுவரையில்லாத...\nபைக்கில் ஆபத்தான சாகச விளையாட்டு: கண்டித்த நபரை...\nஊரடங்குக்குப் பின் என்ன செய்ய போகிறோம்\nகரோனா பரவலை தடுப்பதில் இந்தியா முன்மாதிரியாக உள்ளது- பிரதமர் மோடிக்கு பில்கேட்ஸ் புகழாரம்\nகோவிட்-19 தொற்றைச் சமாளித்ததில் ஒருசில நாடுகள்தான் சிறப்பாகச் செயல்பட்டுள்ளன: பில்கேட்ஸ்\nஉலகின் பெரும்பணக்காரர்கள் பட்டியலில் பில் கேட்ஸை பின்னுக்குத் தள்ளிய பிரான்ஸ் நாட்டு செல்வந்தர்\nஇந்த ஆண்டில் அலுவலகம் திரும்புவது சாத்தியமில்லை: ஆப்பிள் நிறுவனம்\nயூடியூப் வருமானத்தை வைத்து ரோல்ஸ் ராய்ஸ் கார் வாங்கிய இளைஞர்\nஜூம் செயலிக்குப் போட்டி: 24 மணி நேரமும் தொடர்ந்து இலவசமாகப் பேச ஜியோமீட்...\n - ட்விட்டரில் எழுச்சி கண்ட இன்னொரு ட்ரெண்ட்\nஅரசுப் பள்ளி மாணவர்களுக்கு உதவாத மருத்துவப் படிப்புகளுக்கான 7.5% உள் ஒதுக்கீடு; தேர்தலை...\n'ஒன்றே குலம், ஒருவனே தேவன்' நிலைப்பாட்டில் உறுதி; இணையதள அவதூறுகளின் தந்திர அரசியலை...\nசிபிஎஸ்இ 10-ம் வகுப்புத் தேர்வு முடிவுகள் வெளியீடு: 91.46% பேர் தேர்ச்சி\nஅமெரிக்க அதிபர் ட்ரம்ப்புக்கு விரைவில் கரோனா சோதனை\nகரோனா தொற்றுடன் வந்த ஊழியர்; கட்டிடத்தை காலி செய்த இன்போசிஸ்\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/sports/2020/05/15163858/1511799/Domestic-performers-get-award-money-from-BCCI-after.vpf", "date_download": "2020-07-15T09:34:51Z", "digest": "sha1:L3GQ27S2TUGCUPXA7KJPYRPEA52AH3MP", "length": 16519, "nlines": 190, "source_domain": "www.maalaimalar.com", "title": "உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக விளையாடியவர்களுக்கான பரிசுத் தொகையை வழங்கியது பிசிசிஐ || Domestic performers get award money from BCCI after 4 months", "raw_content": "\nசென்னை 15-07-2020 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஉள்ளூர் போட்டிகளில் சிறப்பாக விளையாடியவர்களுக்கான பரிசுத் தொகையை வழங்கியது பிசிசிஐ\nஇந்திய கிரிக்கெட் வாரியம் பத்து வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கான பரிசுத் தொகையை அவர்களது வங்கிக் கணக்கில் செலுத்தியுள்ளது.\nஇந்திய கிரிக்கெட் வாரியம் பத்து வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கான பரிசுத் தொகையை அவர்களது வங்கிக் கணக்கில் செலுத்தியுள்ளது.\nஉள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் சிறப்பாக விளையாடும் வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு பிசிசிஐ பரிசுத் தொகை வழங்கி ஊக்கப்படுத்தி வருகிறது.\n10 வீரர்களுக்கு கடந்த நான்கு மாதமாக பணம் வழங்கப்படவில்லை என்று செய்திகள் வெளியாகின. இதனைத் தொடர்ந்து 8 வீரர்களுக்கு தலா ரூ. 2.5 லட்சமும், இரண்டு வீராங்கனைகளுக்கு தலா ஒன்றரை லட்சம் ரூபாயையும் அவர்களது வங்கிக் கணக்கில் பிசிசிஐ செலுத்தியுள்ளது.\n23 வயதிற்கு உட்பட்டோருக்கான சிகே நாயுடு டிராபியில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய புதுச்சேரி அணியைச் சேர்ந்த சிதக் சிங், 16 வயதிற்கு உட்பட்டோருக்கான விஜய் மெர்சன்ட் தொடரில் அதிக ரன்கள் குவித்த ஜார்கண்ட் அணி வீரர் ஆர்யன் ஹூடா, இதேத் தொடரில் அதிக விக்கெட் வீழ்த்திய ஜார்கண்ட் அணி வீரர் அபிஷேக் யாதவ்.\nகுஜராத் அணியைச் சேர்ந்த மனன் ஹிங்ராஜியா, அபுர்வா ஆனந்த், கேரளாவைச் சேர்ந்த வத்சல் கோவிந்த், சிக்கிம் அணியைச் சேர்ந்த மிலிந்த் குமார், பீகார் அணியைச் சேர்ந்த அஷுடோஷ் அமன் ஆகியோருக்கு தலா 2.5 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.\nவீராங்கனைகளான ஷபாலி வர்மா, தீப்தி ஷர்மா ஆகியோருக்கு தலா 1.5 லட்சம் வழங்கப்பட்டுள்ளது.\nலாக்டவுன் நேரமான தற்போது அவர்களது குடும்பம் பணத்திற்காக கஷ்டப்படுகின்றன என ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டது. அதனடிப்படையில் பிசிசிஐ நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்துள்ளது.\nகூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் நிறுத்தி வைக்கப்படவில்லை- முதலமைச்சர் பேட்டி\nசிபிஎஸ்இ 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு\nமுதியவர்களுக்கு பிசிஜி தடுப்பு மருந்து- அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்\nவாய்ப்புகளை முழுமையாக பயன்படுத்த வேண்டும்- உலக இளைஞர் திறன் தினத்தில் பிரதமர் மோடி உரை\nமின் கட்டண நிர்ணயத்திற்கு எதிரான வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை ஐகோர்ட்\nமின் கட்டண நிர்ணயத்திற்கு எதிரான வழக்கு தள்ளுபடி\nசச்சின் பைலட் உள்ளிட்ட 19 எம்.எல்.ஏ.க்களுக்கு சபாநாயகர் நோட்டீஸ்\nஇறுதிஆட்டத்தை இப்போது பார்த்தாலும் பதற்றம் தொற்றிக்கொள்கிறது - மோர்கன்\nடெஸ்ட் கிரிக்கெட் தரவரிசை - வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் ஹோல்டர் முன்னேற்றம்\nபட்லருக்கு இன்னும் வாய்ப்புகள் கொடுக்கப்படும்: இங்கிலாந்து பயிற்சியாளர்\nபிசிசிஐ-யின் தற்காலிக தலைமைச் செயல் அதிகாரியாக ஹேமங் அமின் நியமனம்\nஇந்திய அணியின் தேர்வு குழு கூட்டத்தை டெலிவிஷனில் நேரடியாக ஒளிபரப்பு செய்ய வேண்டும்: மனோஜ் திவாரி\nபிசிசிஐ-யின் தற்காலிக தலைமைச் செயல் அதிகாரியாக ஹேமங் அமின் நியமனம்\nபிசிசிஐ தலைமை செயல் அதிகாரி ராகுல் ஜோரியின் ராஜினாமா ஏற்கப்பட்டது\nபெரும்பாலான போட்டிகளில் முடிவு வராது: நான்கு நாள் டெஸ்டுக்கு கங்குலி எதிர்ப்பு\nஐபிஎல் சூதாட்ட விவகாரத்தில் பெற்ற ஆயுட்கால தடையை நீக்க வேண்டும்: பிசிசிஐ-க்கு அங்கீத் சவான் கோரிக்கை\nதுலீப், தியோதர் கோப்பை கிரிக்கெட் தொடர்களை ரத்து செய்ய வேண்டும்: வாசிம் ஜாபர்\nசளி தொல்லையில் இருந்து நிவாரணம் தரும் கற்பூரவள்ளி டீ\nகேன்சரால் இளம் நடிகை மரணம்... வலி இல்லாத வாழ்க்கை கிடைக்கட்டும் என பதிவிட்டு உயிரிழந்த சோகம்\nகொரோனா தடுப்பூசி... மனிதர்கள் மீது சோதனை நடத்தி வெற்றி பெற்றது ரஷியா\nயாராக இருந்தாலும் தடுத்து நிறுத்துவேன்- அமைச்சரின் மகனை கண்டித்த பெண் போலீஸ் இடமாற்றம்\nஉடலில் நோய் எதிர்ப்பு சக்தியின் காலம் எவ்வளவு தெரியுமா\nசேலம் உள்ளிட்ட 3 மாவட்டங்களுக்கு முதலமைச்சர் பழனிசாமி பயணம்\nஅரசு ஊழியர்கள் குறித்த நேரத்துக்குள் பணிக்கு வர ஆணை\nஜெயலலிதா வீட்டுக்கு சென்ற தீபக்- போயஸ் கார்டனில் திடீர் பரபரப்பு\nஆண்கள் ஆபாச படம் பார்த்தால் இந்த பிரச்சனைகள் வருமா\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/world/2020/04/18092204/1436062/Nearly-90-of-the-US-Navy-hospital-ship-in-New-York.vpf", "date_download": "2020-07-15T09:38:13Z", "digest": "sha1:PK4WUYYWJZFDI6CUKVL36JDTRJJOQAAH", "length": 16105, "nlines": 186, "source_domain": "www.maalaimalar.com", "title": "அமெரிக்க கப்பல் மருத்துவமனையில் 90 சதவீத படுக்கைகள் காலி- கட்டுக்குள் வருகிறதா கொரோனா? || Nearly 90% of the US Navy hospital ship in New York is empty", "raw_content": "\nசென்னை 15-07-2020 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஅமெரிக்க கப்பல் மருத்துவமனையில் 90 சதவீத படுக்கைகள் காலி- கட்டுக்குள் வருகிறதா கொரோனா\nஅமெரிக்காவில் உள்ள கப்பல் மருத்துவமனையில் 90 சதவீத படுக்கைகள் காலியாக இருப்பதால், நியூயார்க் நகம் முன்னேறி வருவதை காட்டுவதாக அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.\nஅமெரிக்காவில் உள்ள கப்பல் மருத்துவமனையில் 90 சதவீத படுக்கைகள் காலியாக இருப்பதால், நியூயார்க் நகம் முன்னேறி வருவதை காட்டுவதாக அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.\nஅமெரிக்காவில் கொரோனா வைரஸ் அதிதீவிரமாக பரவி வருகிறது. குறிப்பாக நியூயார்க் நகரம் கொரோனா வைரசின் பிடியில் சிக்கி சின்னாபின்னமாகி உள்ளது. நோய்த்தடுப்பு நடவடிக்கைகள் பெரிய அளவில் பலன் அளிக்காத நிலையில், உயிரிழப்பு தொடர்ந்து உயர்ந்து வருகிறது.\nமருத்துவமனைகளில் நோயாளிகளின் எண்ணிக்கை உயர்ந்ததையடுத்து தற்காலிக மருத்துவமனைகள் உருவாக்கப்பட்டன. மேலும் நியூயார்க் நகருக்கு அமெரிக்க கடற்படை மருத்துவமனை கப்பல்களில் ஒன்றான யு.எஸ்.என்.எஸ். கம்பார்ட், அனுப்பி வைக்கப்பட்டது. இங்கு கொரோனா பாதிப்பு உள்ள நோயாளிகள் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.\nராணுவ நெறிமுறைகள் காரணமாக பல நோயாளிகளை இந்த கப்பலில் அனுமதிக்க மறுத்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.\nஇந்நிலையில், கடற்படை மருத்துவமனை கப்பலில் 80க்கும் குறைவான நோயாளிகளே சிகிச்சை பெற்று வருவதாகவும், சுமார் 90 சதவீத படுக்கைகள் காலியாக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுபற்றி பேசிய அதிபர் டிரம்ப், கப்பலில் நோயாளிகளின் எண்ணிக்கை குறைந்திருப்பது, நியூயார்க் நகரம் கொரோனா தடுப்பில் முன்னேறி வருவதை காட்டுவதாக தெரிவித்தார்.\nஇது ஒருபுறமிருக்க, நியூயார்க்கில் தினமும் கிட்டத்தட்ட 2,000 பேர் மருத்துவமனையில் சேர்க்கப்படுவதைக் சுட்டிக் காட்டிய கவர்னர் ஆண்ட்ரூ குவோமோ, கொரோனா வைரசை கட்டுப்படுத்த தனது மாநிலம் இன்னமும் போராடி வருவதாக கூறியிருக்கிறார்.\nCoronavirus | US Hospital Ship | அமெரிக்கா | கொரோனா வைரஸ் | கப்பல் மருத்துவமனை\nகூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் நிறுத்தி வைக்கப்படவில்லை- முதலமைச்சர் பேட்டி\nசிபிஎஸ்இ 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு\nமுதியவர்களுக்கு பிசிஜி தடுப்பு மருந்து- அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்\nவாய்ப்புகளை முழுமையாக பயன்படுத்த வேண்டும்- உலக இளைஞர் திறன் தினத்தில் பிரதமர் மோடி உரை\nமின் கட்டண நிர்ணயத்திற்கு எதிரான வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை ஐகோர்ட்\nமின் கட்டண நிர்ணயத்திற்கு எதிரான வழக்கு தள்ளுபடி\nசச்சின் பைலட் உள்ளிட்ட 19 எம்.எல்.ஏ.க்களுக்கு சபாநாயகர் நோட்டீஸ்\nபுபோனிக் பிளேக் நோய்க்கு 15 வயது சிறுவன் பலி\nஇந்தியாவில் ஊட்டச்சத்து குறைபாடு உள்ளவர்களின் எண்ணிக்கை 6 கோட�� குறைந்தது - ஐ.நா. அறிக்கை\nகுளிர்காலத்தில் கொரோனா அலையில் 1.20 லட்சம் பேர் பலியாக வாய்ப்பு\nஇங்கிலாந்தில் சீனாவின் ஹூவாய் நிறுவனத்துக்கு தடை\nகொரோனா பரிசோதனையின் போது உடைந்த குச்சி- பரிதாபமாக உயிரிழந்த குழந்தை\nதிபெத் விவகாரம்: சீனா அதிகாரிகளுக்கு விசா வழங்க அமெரிக்கா கட்டுப்பாடு\nபயங்கரவாதிகளின் பாதுகாப்பான புகலிடமாக திகழும் பாகிஸ்தான்: அமெரிக்க அரசு குற்றச்சாட்டு\nசளி தொல்லையில் இருந்து நிவாரணம் தரும் கற்பூரவள்ளி டீ\nகேன்சரால் இளம் நடிகை மரணம்... வலி இல்லாத வாழ்க்கை கிடைக்கட்டும் என பதிவிட்டு உயிரிழந்த சோகம்\nகொரோனா தடுப்பூசி... மனிதர்கள் மீது சோதனை நடத்தி வெற்றி பெற்றது ரஷியா\nயாராக இருந்தாலும் தடுத்து நிறுத்துவேன்- அமைச்சரின் மகனை கண்டித்த பெண் போலீஸ் இடமாற்றம்\nஉடலில் நோய் எதிர்ப்பு சக்தியின் காலம் எவ்வளவு தெரியுமா\nசேலம் உள்ளிட்ட 3 மாவட்டங்களுக்கு முதலமைச்சர் பழனிசாமி பயணம்\nஅரசு ஊழியர்கள் குறித்த நேரத்துக்குள் பணிக்கு வர ஆணை\nஜெயலலிதா வீட்டுக்கு சென்ற தீபக்- போயஸ் கார்டனில் திடீர் பரபரப்பு\nஆண்கள் ஆபாச படம் பார்த்தால் இந்த பிரச்சனைகள் வருமா\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/technology/computers/2020/04/28141938/1468111/WhatsApp-Claims-70-Percent-Reduction-in-Highly-Forwarded.vpf", "date_download": "2020-07-15T07:56:19Z", "digest": "sha1:M3RGZJH5IVVJRIBZPQEK3AWD7DTUPNA6", "length": 16118, "nlines": 184, "source_domain": "www.maalaimalar.com", "title": "வாட்ஸ்அப் செயலியில் ஃபார்வேர்டு மெசஜ் பயன்பாடு பலமடங்கு சரிந்தது || WhatsApp Claims 70 Percent Reduction in Highly Forwarded Messages", "raw_content": "\nசென்னை 15-07-2020 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nவாட்ஸ்அப் செயலியில் ஃபார்வேர்டு மெசஜ் பயன்பாடு பலமடங்கு சரிந்தது\nவாட்ஸ்அப் செயலியில் ஃபார்வேர்டு மெசேஜ் பயன்பாடு பலமடங்கு சரிவடைந்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.\nவாட்ஸ்அப் செயலியில் ஃபார்வேர்டு மெசேஜ் பயன்பாடு பலமடங்கு சரிவடைந்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.\nகொரோனா வைரஸ் பாதிப்பு தீவிரம் அடைந்து வரும் சூழ்நிலையில், மக்களிடம் போலி செய்திகள் பரவுவதை தடுக்கும் வகையில், வாட்ஸ்அப் நிறுவனம் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. ஊரடங்கு காரணமாக மக்கள் வீடுகளுக்குள் இருப்பதால், சமூக வலைதள���்களில் போலி தகவல்கள் மற்றும் செய்திகள் பரவுவது பலமடங்கு அதிகரித்தது.\nஇதனை கட்டுக்குள் கொண்டு வரும் முயற்சியாக ஃபேஸ்புக்கின் வாட்ஸ்அப் செயலியில், ஃபார்வேர்டு மெசேஜ் அம்சத்தில் கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. அதன்படி ஒருவர் ஒரே சமயத்தில் ஒருவருக்கு மட்டுமே குறுந்தகவல்களை ஃபார்வேர்டு செய்ய முடியும். இந்த கட்டுப்பாடு விதிக்கப்பட்டதை தொடர்ந்து வாட்ஸ்அப் செயலியில் ஃபார்வேர்டு மெசேஜ் பயன்பாடு 70 சதவீதம் வரை குறைந்து இருப்பதாக வாட்ஸ்அப் தெரிவித்துள்ளது.\nபோலி செய்திகள் பரவுவதை தடுக்க கொண்டு வரப்பட்ட கட்டுப்பாடு நல்ல பலன் அளித்திருக்கிறது. இந்த மாற்றம் மூலம் வாட்ஸ்அப் செயலியை தனிப்பட்ட உரையாடல்களுக்கானதாக இருக்க உதவுகிறது என வாட்ஸ்அப் நிறுவன செய்தி தொடர்பாளர் தெரிவித்திருக்கிறார்.\nஃபார்வேர்டு மெசேஜ்களின் எண்ணிக்கை பெருமளவு குறைந்துவிட்டதால், போலி செய்திகள் பரவுவது அடியோடு நின்றுவிட்டதாக கருத முடியாது என்றாலும், இது சரியான பாதைக்கான முதல் அடி என கூற முடியும்.\nமுன்னதாக இம்மாத துவக்கத்தில் வாட்ஸ்அப்பில் ஒரே சமயத்தில் ஒரு சாட்டிற்கு மட்டுமே குறுந்தகவலை ஃபார்வேர்டு செய்யும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. ஏற்கனவே ஒரே சமயத்தில் ஐந்து பேருக்கு குறுந்தகவலை ஃபார்வேர்டு செய்வதற்கான வசதி வழங்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.\nசிபிஎஸ்இ 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு\nமுதியவர்களுக்கு பிசிஜி தடுப்பு மருந்து- அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்\nவாய்ப்புகளை முழுமையாக பயன்படுத்த வேண்டும்- உலக இளைஞர் திறன் தினத்தில் பிரதமர் மோடி உரை\nமின் கட்டண நிர்ணயத்திற்கு எதிரான வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை ஐகோர்ட்\nமின் கட்டண நிர்ணயத்திற்கு எதிரான வழக்கு தள்ளுபடி\nசச்சின் பைலட் உள்ளிட்ட 19 எம்.எல்.ஏ.க்களுக்கு சபாநாயகர் நோட்டீஸ்\nநான் பாஜகவில் சேர மாட்டேன்- சச்சின் பைலட்\nஒன்பிளஸ் பட்ஸ் வெளியீட்டு தேதி அறிவிப்பு\nஅசத்தல் அம்சங்களுடன் அமேஸ்ஃபிட் வெர்ஜ் லைட் மீண்டும் அறிமுகம்\nஅமேஸ்ஃபிட் பிப் எஸ் லைட் இந்திய வெளியீட்டு விவரம்\nஆப்பிள் சிலிகான் பிராசஸர் கொண்ட மேக்புக் சீரிஸ் வெளியீட்டு விவரம்\nகூகுள் நெஸ்ட் அதிகாரப்பூர்வ டீசர் வெளியீடு\nஅந்த மெயில் தெரியாம அனுப்பிட்டோம் - டிக்டாக் விவகாரத்தில் பல்டி அடித்த அமேசான்\nஊரடங்கால் வாட்ஸ்அப்பில் சேவை வழங்கும் சாம்சங்\nடெவலப்பர்களுக்கு வாய்ப்பு அளிக்கும் வகையில் மத்திய அரசின் புதிய போட்டி அறிவிப்பு\nவிரைவில் வீடியோ கான்பரன்சிங் ஆப் வெளியிடும் ஏர்டெல்\nதந்தை மருத்துவ செலவுக்காக சேமிக்கப்பட்ட 16 லட்சம் ரூபாயை பப்ஜி மொபைலில் செலவிட்ட இளைஞர்\nசளி தொல்லையில் இருந்து நிவாரணம் தரும் கற்பூரவள்ளி டீ\nகேன்சரால் இளம் நடிகை மரணம்... வலி இல்லாத வாழ்க்கை கிடைக்கட்டும் என பதிவிட்டு உயிரிழந்த சோகம்\nராஜஸ்தான் அரசியலில் திடீர் திருப்பம்: சச்சின் பைலட் பா.ஜனதாவுடன் பேசிவருவதாக தகவல்\nகொரோனா தடுப்பூசி... மனிதர்கள் மீது சோதனை நடத்தி வெற்றி பெற்றது ரஷியா\nயாராக இருந்தாலும் தடுத்து நிறுத்துவேன்- அமைச்சரின் மகனை கண்டித்த பெண் போலீஸ் இடமாற்றம்\nஉடலில் நோய் எதிர்ப்பு சக்தியின் காலம் எவ்வளவு தெரியுமா\nஅரசு ஊழியர்கள் குறித்த நேரத்துக்குள் பணிக்கு வர ஆணை\nசேலம் உள்ளிட்ட 3 மாவட்டங்களுக்கு முதலமைச்சர் பழனிசாமி பயணம்\nதுணை முதல்வர் பதவியில் இருந்து சச்சின் பைலட் நீக்கம்: காங்கிரஸ் அதிரடி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.makeittasmania.com.au/ta/%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95/%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B9%E0%AF%86%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%83%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%83%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A3%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2020-07-15T08:05:16Z", "digest": "sha1:IEVC6EBKAHGTTDCT3T37TGNWCKOUW3RG", "length": 35144, "nlines": 148, "source_domain": "www.makeittasmania.com.au", "title": "டாக்டர் ஹெலன் ஃபிட்டன்: மரினோவாவின் ஃபுகோய்டன் நிபுணர் | மேக் இட் டாஸ்மேனியா", "raw_content": "\nலான்செஸ்டன் மற்றும் வடகிழக்கு டாஸ்மேனியா\nFacebook இல் எங்களை பின்பற்றவும்\nஎங்கள் ட்விட்டர் குழுவில் சேரவும்\n10 ° சி\tஹோபார்ட், டிசம்பர் 9\n9 ° சி\tலான்ஸ்டன், ஜேன்ஸ்டன்\n10 ° சி\tபர்னி, செவ்வாய்: 9 மணி\n9 ° சி\tசெயின்ட் ஹெலன்ஸ், ஜேன்: செவ்வாய்\n8 ° சி\tபிச்செனோ, செவ்வாய்: 9 செவ்வாய்க்கிழமை\n7 ° சி\tரோஸ், ஜேன்: செவ்வாய்\n9 ° சி\tஇன்வெர்மே, செவ்வாய்: 9 மணி\n8 ° சி\tஜார்ஜ் டவுன், 06: 05pm\n9 ° சி\tசெயின்ட் ஹெலன்ஸ், ஜேன்: செவ்வாய்\n12 ° சி\tபீக்கன்ஸ்ஃபீல்ட், 06: 05pm\n9 ° சி\tஆஸ்டின்ஸ் ஃபெர்ரி, 06: 05pm\n9 ° சி\tபெல்லரைவ், 06: 05pm\n9 ° சி\tபிளாக்மேன்ஸ் பே, 06: 05pm\n8 ° ச��\tஹூன்வில்லே, 06: 05pm\n10 ° சி\tஆர்போர்ட், 06: 05pm\n9 ° சி\tடெலோரெய்ன், 06: 05pm\n8 ° சி\tஜார்ஜ் டவுன், 06: 05pm\nஹோபார்ட், டிசம்பர் 9 10 ° சி\nலான்ஸ்டன், ஜேன்ஸ்டன் 9 ° சி\nபர்னி, செவ்வாய்: 9 மணி 10 ° சி\nசெயின்ட் ஹெலன்ஸ், ஜேன்: செவ்வாய் 9 ° சி\nபிச்செனோ, செவ்வாய்: 9 செவ்வாய்க்கிழமை 8 ° சி\nரோஸ், ஜேன்: செவ்வாய் 7 ° சி\nஇன்வெர்மே, செவ்வாய்: 9 மணி 9 ° சி\nஜார்ஜ் டவுன், 06: 05pm 8 ° சி\nசெயின்ட் ஹெலன்ஸ், ஜேன்: செவ்வாய் 9 ° சி\nபீக்கன்ஸ்ஃபீல்ட், 06: 05pm 12 ° சி\nஆஸ்டின்ஸ் ஃபெர்ரி, 06: 05pm 9 ° சி\nபெல்லரைவ், 06: 05pm 9 ° சி\nபிளாக்மேன்ஸ் பே, 06: 05pm 9 ° சி\nஹூன்வில்லே, 06: 05pm 8 ° சி\nஆர்போர்ட், 06: 05pm 10 ° சி\nடெலோரெய்ன், 06: 05pm 9 ° சி\nஜார்ஜ் டவுன், 06: 05pm 8 ° சி\nடாக்டர் ஹெலன் ஃபிட்டன்: மரினோவாவின் ஃபுகோய்டன் நிபுணர்\nடாக்டர் ஹெலன் ஃபிட்டன். புகைப்பட கடன்: மரினோவா பி.டி லிமிடெட்\nவெளியிடப்பட்டது 29 அக்டோபர் 2013.\nஃபுகோய்டன் அறிவியலில் மரினோவாவின் அதிநவீன ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு இந்த துறையில் உள்ள சிறந்த மனது மற்றும் டாஸ்மேனியாவின் பாவம் செய்ய முடியாத சூழலால் ஆதரிக்கப்படுகிறது\nடாஸ்மேனிய பயோடெக்னாலஜி நிறுவனம் மரினோவா ஃபுகோய்டன் அறிவியலில் உலகத் தலைவராக உள்ளார். ஃபுகோய்டான்கள் பழுப்பு நிற கடற்பாசிகளின் செல் சுவர்களில் இயற்கையாகவே நிகழ்கின்றன மற்றும் நீரினால் பரவும் நோய்க்கிருமிகள் மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்புகளுக்கு எதிராக தாவரத்தை பாதுகாக்க உதவுகின்றன, ஆனால் மரினோவாவின் தலைமை விஞ்ஞானி டாக்டர் ஹெலன் ஃபிட்டன் அனைவருக்கும் நன்றாகத் தெரியும் - ஃபுகோய்டன் மனித ஆரோக்கியத்தின் பல்வேறு பகுதிகளிலும் அற்புதமான நன்மைகளை வழங்குகிறது பகுதிகளில்.\n\"பல ஆசிய கலாச்சாரங்களில் பல நூற்றாண்டுகளாக ஃபுகோய்டன் கொண்ட கடற்பாசிகள் அவற்றின் உணவு மற்றும் சிகிச்சை நன்மைகளுக்காக மதிப்பிடப்பட்டுள்ளன. இங்கே மரினோவாவில், கடந்த 20 ஆண்டுகளில் அந்த சுகாதார நலன்களை ஆராய்ச்சி செய்து நம்பகமான அறிவியலின் ஆதரவுடன் பலவிதமான ஃபுகோய்டன் சாறுகளை உற்பத்தி செய்துள்ளோம். மேற்கத்திய உலகம் இப்போது இந்த தனித்துவமான கடல் மூலப்பொருளின் பண்புகளைத் தழுவத் தொடங்குகிறது, ”என்று டாக்டர் ஃபிட்டன் விளக்குகிறார்.\nஉயர் தரமான ஃபுகோய்டன் ஊட்டச்சத்து, மருந்து, மருத்துவ சாதனம் மற்றும் ஒப்பனை பயன்பாடுகளுக்கு தேவை. அதன் பண்புகள் பரந்த அளவிலானவை மற்றும�� செரிமான ஆரோக்கியம், புற்றுநோய் எதிர்ப்பு, வயதான எதிர்ப்பு, தோல் பாதுகாப்பு, இருதய ஆரோக்கியம், வைரஸ் தடுப்பு மற்றும் அழற்சி எதிர்ப்பு நன்மைகள் ஆகியவை அடங்கும். \"மரினோவா உலகின் உயர் தூய்மை, சான்றளிக்கப்பட்ட-ஆர்கானிக் ஃபுகோய்டான் உற்பத்தியாளர்\" என்று டாக்டர் ஃபிட்டன் கூறுகிறார். \"உலகெங்கிலும் உள்ள உற்பத்தியாளர்களை நாங்கள் வழங்குகிறோம், அவர்கள் அதை அனைத்து வகையான ஊட்டச்சத்து மற்றும் சிகிச்சை தயாரிப்புகளிலும் இணைத்துள்ளனர், மேலும் அதை கூட்டு ஆய்வுகளில் பயன்படுத்தும் முன்னணி ஆராய்ச்சி நிறுவனங்களும்.\"\nடாக்டர் ஹெலன் ஃபிட்டன் ஆய்வகத்தில் மரினோவா சகாக்களுடன். புகைப்பட கடன்: மரினோவா பி.டி லிமிடெட்\nபுற்றுநோய் ஆராய்ச்சியில் ஃபுகோய்டனின் எழுச்சி டாக்டர் ஃபிட்டனுக்கு குறிப்பாக ஆர்வமாக உள்ளது. \"சமீபத்திய ஆராய்ச்சி, ஃபுகோய்டான் கட்டி மெட்டாஸ்டாசிஸை மெதுவாக்கும் என்பதை நிரூபிக்கிறது, ஆனால் இது வழக்கமான சிகிச்சையின் சிகிச்சை விளைவுகளை மேம்படுத்துவதோடு கீமோதெரபியின் பக்க விளைவுகளையும் குறைக்கும். ஃபுகோய்டன் நிலையான கீமோதெரபி சிகிச்சையில் தலையிடாது என்பதைக் காட்டும் ஆதாரங்களும் ஊக்கமளிப்பதாகும் - இது நோயாளிகளுக்கும் மருத்துவர்களுக்கும் ஒரே மாதிரியான உறுதியளிக்கிறது, அவை எடுக்கப்படும் எந்தவொரு நிரப்பு சிகிச்சையும் பாதுகாப்பானவை என்பதை அறிந்து கொள்ள வேண்டும், மேலும் அவை மோசமான விளைவுகள் அல்லது தொடர்புகளை ஏற்படுத்தாது. ”\nபிற உற்பத்தியாளர்கள் பொதுவாக கடுமையான கரைப்பான்களைப் பயன்படுத்தி ஃபுகோய்டானைப் பிரித்தெடுக்கின்றனர், அவை கலவையை இழிவுபடுத்துகின்றன மற்றும் அதன் உயிர்சக்தித்தன்மையைக் குறைக்கின்றன. ரசாயன கரைப்பான்களைப் பயன்படுத்தாமல் ஃபுகோய்டனைப் பிரித்து சுத்திகரிக்க மேம்பட்ட வடிகட்டுதல் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி பிரித்தெடுக்கும் செயல்முறையை உருவாக்குவதன் மூலம் மரினோவா ஒரு வித்தியாசமான புள்ளியை உருவாக்கினார். இந்த தனியுரிம செயல்முறை மற்றும் கடற்பாசிகளின் விதிவிலக்கான தரம் ஆகியவை தான் டாஸ்மேனிய நிறுவனத்தை உலகளாவிய தலைவராக நிறுவியுள்ளன.\nஅதிக தூய்மை கொண்ட கடற்பாசி சாறு. புகைப்பட கடன்: மரினோவா பி.டி லிமிடெட்\nஹோபார்ட்டின் புறநகரில் அமைந்திர��க்கும் மரினோவாவின் செயலாக்க வசதி மற்றும் ஆய்வகங்கள் விஞ்ஞானிகள், தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் சர்வதேச வணிக நிபுணர்களின் அர்ப்பணிப்புக் குழுவிற்கு சொந்தமானவை. \"அவர்கள் அனைவரும் முற்போக்கான ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு பற்றி ஆர்வமாக உள்ளனர், மேலும் டாஸ்மேனிய விஞ்ஞான கண்டுபிடிப்புகளை உலக அரங்கில் உறுதியாக வைத்திருக்க உறுதிபூண்டுள்ளனர்\" என்று அவரது சகாக்களின் டாக்டர் ஃபிட்டன் கூறுகிறார். \"இது ஒரு முக்கிய உலகளாவிய சந்தை, ஹோபார்ட்டிலிருந்து வழிநடத்துவதில் பெருமிதம் கொள்கிறோம்.\"\nமரினோவாவுக்கு அவர்களின் கடற்பாசிகளை நீடித்திருப்பது அதிக முன்னுரிமையாகும், இது ஒரு முறையான பூஜ்ஜிய-கழிவு உற்பத்தியாளராக மாறுவதற்கான வேண்டுமென்றே நடவடிக்கை. \"நாங்கள் இங்கே டாஸ்மேனியாவிலும் வெளிநாடுகளில் உள்ள சில தளங்களிலிருந்தும் அறுவடை செய்கிறோம்\" என்று டாக்டர் ஃபிட்டன் விளக்குகிறார். \"எங்கள் டாஸ்மேனிய இருப்பிடம் ஒரு தனித்துவமான நன்மை, எங்கள் வாடிக்கையாளர்கள் சுற்றுச்சூழல் ஒருமைப்பாட்டில் மிகவும் ஆர்வமாக உள்ளனர். டாஸ்மேனிய நீரின் தூய்மை நிச்சயமாக ஒரு சிறந்த உற்பத்தியை உருவாக்க எங்களுக்கு உதவுகிறது. ”\nஃபுகோய்டன் பிரித்தெடுக்கப்பட்டவுடன், திரவ மற்றும் திடமான துணை தயாரிப்புகள் கைப்பற்றப்பட்டு தோட்டக்கலைத் துறைக்கு ஊட்டச்சத்து நிறைந்த கரிம சேர்க்கைகளாக மாற்றப்படுகின்றன. உற்பத்தி செயல்பாட்டில் எதுவும் வீணாகாது.\nடாஸ்மேனியாவின் அழகிய நீரிலிருந்து கடற்பாசி. புகைப்பட கடன்: மரினோவா பி.டி லிமிடெட்\nயுனைடெட் கிங்டமில் இருந்து 25 ஆண்டுகளுக்கு முன்பு டாஸ்மேனியாவுக்கு குடிபெயர்ந்த டாக்டர் ஃபிட்டன் திரும்பிப் பார்க்கவில்லை. \"இது இங்கே முட்டாள்தனமாக இருக்கிறது,\" என்று அவர் கவனிக்கிறார். \"இங்குள்ள நடவடிக்கை எனக்கு மீறமுடியாத வாழ்க்கை முறையையும், ஒரு அற்புதமான அறிவியல் சமூகத்துடன் இணைக்கும் திறனையும் அளித்தது. இங்கு நடக்கும் கடல் ஆராய்ச்சி யாருக்கும் இரண்டாவதாக இல்லை, சிறந்த ஆராய்ச்சி வசதிகள், புதுமையான விஞ்ஞானிகள், செய்யக்கூடிய அணுகுமுறை மற்றும் வலுவான ஆனால் நெகிழ்வான ஒழுங்குமுறை ஆட்சி ஆகியவற்றிற்கு தாஸ்மேனியா தகுதியான நற்பெயரைக் கொண்டுள்ளது. சலுகையைப் பற்றி உன்னிப்பாகக் ��வனிப்பதற்கான ஒரு நடவடிக்கையை கருத்தில் கொண்டு மற்றவர்களை நான் நிச்சயமாக ஊக்குவிப்பேன். ”\nமரினோவா பற்றிய கூடுதல் தகவல்கள் நிறுவனத்தின் கிடைக்கின்றன வலைத்தளம்.\nடாக்டர் ஹெலன் ஃபிட்டன்: மரினோவாவின் ஃபுகோய்டன் நிபுணர்\nடாக்டர் ஹெலன் ஃபிட்டன். புகைப்பட கடன்: மரினோவா பி.டி லிமிடெட்\nவெளியிடப்பட்டது 29 அக்டோபர் 2013.\nஃபுகோய்டன் அறிவியலில் மரினோவாவின் அதிநவீன ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு இந்த துறையில் உள்ள சிறந்த மனது மற்றும் டாஸ்மேனியாவின் பாவம் செய்ய முடியாத சூழலால் ஆதரிக்கப்படுகிறது\nடாஸ்மேனிய பயோடெக்னாலஜி நிறுவனம் மரினோவா ஃபுகோய்டன் அறிவியலில் உலகத் தலைவராக உள்ளார். ஃபுகோய்டான்கள் பழுப்பு நிற கடற்பாசிகளின் செல் சுவர்களில் இயற்கையாகவே நிகழ்கின்றன மற்றும் நீரினால் பரவும் நோய்க்கிருமிகள் மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்புகளுக்கு எதிராக தாவரத்தை பாதுகாக்க உதவுகின்றன, ஆனால் மரினோவாவின் தலைமை விஞ்ஞானி டாக்டர் ஹெலன் ஃபிட்டன் அனைவருக்கும் நன்றாகத் தெரியும் - ஃபுகோய்டன் மனித ஆரோக்கியத்தின் பல்வேறு பகுதிகளிலும் அற்புதமான நன்மைகளை வழங்குகிறது பகுதிகளில்.\n\"பல ஆசிய கலாச்சாரங்களில் பல நூற்றாண்டுகளாக ஃபுகோய்டன் கொண்ட கடற்பாசிகள் அவற்றின் உணவு மற்றும் சிகிச்சை நன்மைகளுக்காக மதிப்பிடப்பட்டுள்ளன. இங்கே மரினோவாவில், கடந்த 20 ஆண்டுகளில் அந்த சுகாதார நலன்களை ஆராய்ச்சி செய்து நம்பகமான அறிவியலின் ஆதரவுடன் பலவிதமான ஃபுகோய்டன் சாறுகளை உற்பத்தி செய்துள்ளோம். மேற்கத்திய உலகம் இப்போது இந்த தனித்துவமான கடல் மூலப்பொருளின் பண்புகளைத் தழுவத் தொடங்குகிறது, ”என்று டாக்டர் ஃபிட்டன் விளக்குகிறார்.\nஉயர் தரமான ஃபுகோய்டன் ஊட்டச்சத்து, மருந்து, மருத்துவ சாதனம் மற்றும் ஒப்பனை பயன்பாடுகளுக்கு தேவை. அதன் பண்புகள் பரந்த அளவிலானவை மற்றும் செரிமான ஆரோக்கியம், புற்றுநோய் எதிர்ப்பு, வயதான எதிர்ப்பு, தோல் பாதுகாப்பு, இருதய ஆரோக்கியம், வைரஸ் தடுப்பு மற்றும் அழற்சி எதிர்ப்பு நன்மைகள் ஆகியவை அடங்கும். \"மரினோவா உலகின் உயர் தூய்மை, சான்றளிக்கப்பட்ட-ஆர்கானிக் ஃபுகோய்டான் உற்பத்தியாளர்\" என்று டாக்டர் ஃபிட்டன் கூறுகிறார். \"உலகெங்கிலும் உள்ள உற்பத்தியாளர்களை நாங்கள் வழங்குகிறோம், அவர்கள் அதை அனைத்து வக��யான ஊட்டச்சத்து மற்றும் சிகிச்சை தயாரிப்புகளிலும் இணைத்துள்ளனர், மேலும் அதை கூட்டு ஆய்வுகளில் பயன்படுத்தும் முன்னணி ஆராய்ச்சி நிறுவனங்களும்.\"\nடாக்டர் ஹெலன் ஃபிட்டன் ஆய்வகத்தில் மரினோவா சகாக்களுடன். புகைப்பட கடன்: மரினோவா பி.டி லிமிடெட்\nபுற்றுநோய் ஆராய்ச்சியில் ஃபுகோய்டனின் எழுச்சி டாக்டர் ஃபிட்டனுக்கு குறிப்பாக ஆர்வமாக உள்ளது. \"சமீபத்திய ஆராய்ச்சி, ஃபுகோய்டான் கட்டி மெட்டாஸ்டாசிஸை மெதுவாக்கும் என்பதை நிரூபிக்கிறது, ஆனால் இது வழக்கமான சிகிச்சையின் சிகிச்சை விளைவுகளை மேம்படுத்துவதோடு கீமோதெரபியின் பக்க விளைவுகளையும் குறைக்கும். ஃபுகோய்டன் நிலையான கீமோதெரபி சிகிச்சையில் தலையிடாது என்பதைக் காட்டும் ஆதாரங்களும் ஊக்கமளிப்பதாகும் - இது நோயாளிகளுக்கும் மருத்துவர்களுக்கும் ஒரே மாதிரியான உறுதியளிக்கிறது, அவை எடுக்கப்படும் எந்தவொரு நிரப்பு சிகிச்சையும் பாதுகாப்பானவை என்பதை அறிந்து கொள்ள வேண்டும், மேலும் அவை மோசமான விளைவுகள் அல்லது தொடர்புகளை ஏற்படுத்தாது. ”\nபிற உற்பத்தியாளர்கள் பொதுவாக கடுமையான கரைப்பான்களைப் பயன்படுத்தி ஃபுகோய்டானைப் பிரித்தெடுக்கின்றனர், அவை கலவையை இழிவுபடுத்துகின்றன மற்றும் அதன் உயிர்சக்தித்தன்மையைக் குறைக்கின்றன. ரசாயன கரைப்பான்களைப் பயன்படுத்தாமல் ஃபுகோய்டனைப் பிரித்து சுத்திகரிக்க மேம்பட்ட வடிகட்டுதல் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி பிரித்தெடுக்கும் செயல்முறையை உருவாக்குவதன் மூலம் மரினோவா ஒரு வித்தியாசமான புள்ளியை உருவாக்கினார். இந்த தனியுரிம செயல்முறை மற்றும் கடற்பாசிகளின் விதிவிலக்கான தரம் ஆகியவை தான் டாஸ்மேனிய நிறுவனத்தை உலகளாவிய தலைவராக நிறுவியுள்ளன.\nஅதிக தூய்மை கொண்ட கடற்பாசி சாறு. புகைப்பட கடன்: மரினோவா பி.டி லிமிடெட்\nஹோபார்ட்டின் புறநகரில் அமைந்திருக்கும் மரினோவாவின் செயலாக்க வசதி மற்றும் ஆய்வகங்கள் விஞ்ஞானிகள், தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் சர்வதேச வணிக நிபுணர்களின் அர்ப்பணிப்புக் குழுவிற்கு சொந்தமானவை. \"அவர்கள் அனைவரும் முற்போக்கான ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு பற்றி ஆர்வமாக உள்ளனர், மேலும் டாஸ்மேனிய விஞ்ஞான கண்டுபிடிப்புகளை உலக அரங்கில் உறுதியாக வைத்திருக்க உறுதிபூண்டுள்ளனர்\" என்று அவரது சகாக���களின் டாக்டர் ஃபிட்டன் கூறுகிறார். \"இது ஒரு முக்கிய உலகளாவிய சந்தை, ஹோபார்ட்டிலிருந்து வழிநடத்துவதில் பெருமிதம் கொள்கிறோம்.\"\nமரினோவாவுக்கு அவர்களின் கடற்பாசிகளை நீடித்திருப்பது அதிக முன்னுரிமையாகும், இது ஒரு முறையான பூஜ்ஜிய-கழிவு உற்பத்தியாளராக மாறுவதற்கான வேண்டுமென்றே நடவடிக்கை. \"நாங்கள் இங்கே டாஸ்மேனியாவிலும் வெளிநாடுகளில் உள்ள சில தளங்களிலிருந்தும் அறுவடை செய்கிறோம்\" என்று டாக்டர் ஃபிட்டன் விளக்குகிறார். \"எங்கள் டாஸ்மேனிய இருப்பிடம் ஒரு தனித்துவமான நன்மை, எங்கள் வாடிக்கையாளர்கள் சுற்றுச்சூழல் ஒருமைப்பாட்டில் மிகவும் ஆர்வமாக உள்ளனர். டாஸ்மேனிய நீரின் தூய்மை நிச்சயமாக ஒரு சிறந்த உற்பத்தியை உருவாக்க எங்களுக்கு உதவுகிறது. ”\nஃபுகோய்டன் பிரித்தெடுக்கப்பட்டவுடன், திரவ மற்றும் திடமான துணை தயாரிப்புகள் கைப்பற்றப்பட்டு தோட்டக்கலைத் துறைக்கு ஊட்டச்சத்து நிறைந்த கரிம சேர்க்கைகளாக மாற்றப்படுகின்றன. உற்பத்தி செயல்பாட்டில் எதுவும் வீணாகாது.\nடாஸ்மேனியாவின் அழகிய நீரிலிருந்து கடற்பாசி. புகைப்பட கடன்: மரினோவா பி.டி லிமிடெட்\nயுனைடெட் கிங்டமில் இருந்து 25 ஆண்டுகளுக்கு முன்பு டாஸ்மேனியாவுக்கு குடிபெயர்ந்த டாக்டர் ஃபிட்டன் திரும்பிப் பார்க்கவில்லை. \"இது இங்கே முட்டாள்தனமாக இருக்கிறது,\" என்று அவர் கவனிக்கிறார். \"இங்குள்ள நடவடிக்கை எனக்கு மீறமுடியாத வாழ்க்கை முறையையும், ஒரு அற்புதமான அறிவியல் சமூகத்துடன் இணைக்கும் திறனையும் அளித்தது. இங்கு நடக்கும் கடல் ஆராய்ச்சி யாருக்கும் இரண்டாவதாக இல்லை, சிறந்த ஆராய்ச்சி வசதிகள், புதுமையான விஞ்ஞானிகள், செய்யக்கூடிய அணுகுமுறை மற்றும் வலுவான ஆனால் நெகிழ்வான ஒழுங்குமுறை ஆட்சி ஆகியவற்றிற்கு தாஸ்மேனியா தகுதியான நற்பெயரைக் கொண்டுள்ளது. சலுகையைப் பற்றி உன்னிப்பாகக் கவனிப்பதற்கான ஒரு நடவடிக்கையை கருத்தில் கொண்டு மற்றவர்களை நான் நிச்சயமாக ஊக்குவிப்பேன். ”\nமரினோவா பற்றிய கூடுதல் தகவல்கள் நிறுவனத்தின் கிடைக்கின்றன வலைத்தளம்.\nடாக்டர் ஏர்னஸ்ட் லாட்டர்: சுரங்க நில அதிர்வு நிறுவனம்\nஎங்களைச் சேருங்கள், உங்களிடமிருந்து நாங்கள் கேட்க விரும்புகிறோம்.\nஇந்த புலம் செல்லுபடியாக்க நோக்கத்திற்காக உள்ளது மற்றும் மாறாமல் இருக்க வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2015/01/16/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B1/", "date_download": "2020-07-15T08:42:32Z", "digest": "sha1:XQFCYTA7WI7G7GLURKREBMP34UYWYVND", "length": 7053, "nlines": 86, "source_domain": "www.newsfirst.lk", "title": "இன்று தனது கடமைகளைப் பொறுப்பேற்றார் பிரதமர்", "raw_content": "\nஇன்று தனது கடமைகளைப் பொறுப்பேற்றார் பிரதமர்\nஇன்று தனது கடமைகளைப் பொறுப்பேற்றார் பிரதமர்\nபிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று கடமைகளைப் பொறுப்பேற்றார்.\nஅலரி மாளிகையில் நடைபெற்ற மத அனுஷ்டானங்களின் பின்னரே அவர் கடமைகளைப் பொறுப்பேற்றார்.\nபிரதமர் ரணில் விக்ரமசிங்க கடமைகளைப் பொறுப்பேற்கும் நிகழ்வில் மகா சங்கத்தினர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.\nஇதேவேளை, பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கும் ஐக்கிய தேசியக் கட்சியின் அமைச்சர்களுக்கும் இடையில் இன்று விசேட கலந்துரையாடல் ஒன்றும் இடம்பெற்றுள்ளது.\nஅலரி மாளிகையில் இந்த சந்திப்பு இடம்பெற்றதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்தது.\nஐக்கிய ​தேசியக் கட்சியின் அமைச்சரவை அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள் ஆகியோர் இந்தக் கலந்துரையாடலில் கலந்துகொண்டனர்.\nகொரோனா; பலியானோரின் குடும்பத்தினருக்கு நிதியுதவி\nபண மோசடியில் ஈடுபட்ட ஒருவர் கண்டியில் கைது\nகடற்படையின் புதிய தளபதியாக நிஷாந்த உலுகேத்தென்ன நியமனம்\nசிறைக்குள் போதைப்பொருள் விற்பனை செய்த 15 பேர் கைது\nமுகக்கவசம் அணிந்தோருக்கு மாத்திரம் பஸ்களில் அனுமதி\nஉ/த மற்றும் புலமைப்பரிசில் பரீட்சை தினங்கள் குறித்த அறிவிப்பு ஒத்திவைப்பு\nகொரோனா; பலியானோரின் குடும்பத்தினருக்கு நிதியுதவி\nபண மோசடியில் ஈடுபட்ட ஒருவர் கண்டியில் கைது\nபுதிய கடற்படை தளபதி நியமனம்\nசிறைக்குள் போதைப்பொருள் விற்பனை செய்த 15 பேர் கைது\nமுகக்கவசம் அணிந்தோருக்கு மாத்திரம் பஸ்களில் அனுமதி\nபரீட்சை தினங்கள் குறித்த அறிவிப்பு ஒத்திவைப்பு\nநாட்டில் மேலும் 19 பேருக்கு கொரோனா தொற்று\nகொரோனா; பலியானோரின் குடும்பத்தினருக்கு நிதியுதவி\nபண மோசடியில் ஈடுபட்ட ஒருவர் கண்டியில் கைது\nபுதிய கடற்படை தளபதி நியமனம்\nதொடரும் மணற்கடத்தல்; காடுகளும் அழிவடையும் அபாயம்\nமாணவர்கள் குறித்த அமெரிக்க திட்டம் கைவிடப்பட்டது\nBCCI-க்கு தற்காலிகத் தலைமை ச��யல் அதிகாரி நியமனம்\nசிறுபோக நெல் அறுவடை கொள்வனவிற்கான நிதி ஒதுக்கீடு\nபிரபல நடிகை Kelly Preston காலமானார்\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.oolsugam.com/archives/4794", "date_download": "2020-07-15T07:28:21Z", "digest": "sha1:2RM2ELLEHMOTVHNH5QYSCUTHA6IBAQ24", "length": 19687, "nlines": 144, "source_domain": "www.oolsugam.com", "title": "பூவும் புண்டையையும் - பாகம் 255 - தமிழ் காமக்கதைகள் | ஓழ்சுகம்", "raw_content": "\nபூவும் புண்டையையும் – பாகம் 255 – தமிழ் காமக்கதைகள்\nமீண்டும் சில முத்தங்களை அவன் உறுப்பில் கொடுத்த பின்.. முகம் தூக்கி அவனை பார்த்தாள்.\n” ப்ளீஸ்.. டா.. செல்லம்.. \nபுன்னகையுடன் கட்டிலை விட்டு இறங்கி தரையில் மண்டியிட்டு நின்றாள். அவன் உறுப்பின் முனையில் கசிந்த துளி விந்தை விரலால் துடைத்து விட்டு.. உதடுகளை விரித்து.. வாயை மெல்ல பிளந்து.. அவன் உறுப்பை அப்படியே அவள் வாய்க்குள் விட்டுக் கொண்டாள். அவனது.திடமான உறுப்பின் பாதியை விழுங்கி.. சப்பினாள். நசீமாவின் நாக்கு அவன் உறுப்பின் முனையில் பட்டதும் சிலிர்த்தான் சசி.\nஅவனது காமக் கிளர்ச்சி ஜிவ்வென எகிறி உச்சம் தொட்டது. அவனது மென்மை உணர்ச்சி பின் வாங்க.. அவள் தலையில் கைளை வைத்து அழுத்திப் பிடித்துக் கொண்டு மெதுவாக அவன் இடுப்பை முன்னும் பின்னுமாக அசைத்தான்..\nநசீமாவுக்கு இது புதுசுதான். ஆனால் மிகவும் பழகியவளைப் போல.. கொஞ்சம் ஆர்வம் காட்டி அவன் உறுப்பின் ருசியை சுவைத்தாள். அவள் வாயில் தேங்கிய எச்சிலை விழுங்கிக் கொண்டு அவன் உறுப்பின் திடத்தை வாய்க்குள் போட்டுக் குதப்பினாள்.. \nசசியை விட நசீமா மிகவும் சூடாக இருந்தாள். அவள் காமத்தின் தீவிர பிடியில் சிக்கியிருந்தாள். சசியின் திடமான உறுப்பை அவள் நெருப்பை விழுங்கும் பாத்திர தண்ணீர் போல வாய்க்குள் விட்டு விட்டு எடுத்தாள். அவள் கைகள் இரண்டும் அவன் தொடைகளை பற்றிக் கொண்டிர��ந்தது. \nமுழுதாக ஒரு நிமிடம் அவன் உறுப்பைச் சுவைத்த பின்.. வாயை விலக்கினாள். எச்சிலை விழுங்கி விட்டு அவனை முகம் தூக்கி பார்த்தாள்.\n” தேங்க் யூ ஸோ மச் டி செல்லம். செமையா பண்ண.. \n” ம்.. ம்ம்.. உங்க இது சூடா.. வாய்க்குள்ள வச்சிக்க.. கதகதனு.. சூப்பரா இருந்துச்சு.. \n” விட்டா வாய்லயே விந்தெடுத்துருவ போலருக்கு.. \n” ஐ லவ் யூஸோ மச்ச்.. \nஎழுந்து நின்றவளை இழுத்து அணைத்து உதடுகளைக் கவர்ந்தான். வாசணை மிகுந்த அவள் வாயை தன் நாக்கால் துலாவி சுத்தம் செய்தான்.. \n” ஓகே.. மெயின் மேட்டர்க்கு போய்டலாமா \nதலையை அசைத்து விட்டு கட்டிலில் மல்லாக்கப் படுத்தாள் நசீமா.\nசசி அடியில் கை விட்டு காண்டம் பாக்கெட்டை எடுத்தான். உறையை பிரித்து எடுத்து காண்டத்தை தன் ஆணுறுப்பில் மாட்டினான். அவன் செய்வதை ஒரு ஆர்வ மிகுதியுடன் பார்த்துக் கொண்டிருந்தாள் நசீமா.. \n” புவி கூட இப்படித்தான் பண்ணுவிங்களா.. \n” பயப்படாத.. பக்கா சேஃப்தான்.. \nநசீமாவின் அருகில் உட்கார்ந்து.. அவளது இளங் குறுத்து வாழைத் தொடைகளை பிடித்து விரித்தான் சசி.. ஒட்டிய படி இருந்த அவளின் புழை உதடுகள் அகலமாய் விரிந்து.. ‘உன்னை ஏற்க நான் தயார் ‘ என அவன் உறுப்பை அழைத்தது ….. \nநசீமாவின் இடுப்பை பிடித்து இழுத்து.. அவளை கட்டிலின் குறுக்கு வாக்கில் கிடத்தி.. கட்டிலின் விளிம்பில்.. அவளது புட்டங்கள் இருக்குமாறு அமர்த்தினான் சசி.. நசீமாவின் வழவழ தொடைகள் கட்டிலுக்கு கீழே தொங்கியது. அவள் கால்களை பிடித்து நிமிர்த்தி மடக்கி வைத்தான்.. நசீமாவின் வழவழ தொடைகள் கட்டிலுக்கு கீழே தொங்கியது. அவள் கால்களை பிடித்து நிமிர்த்தி மடக்கி வைத்தான்.. அவளது விரிந்த யோனிக்கு நெருக்கமாக தன் இடுப்பை கொண்டு சென்று.. ஆணுறை மாட்டிய அவன் உறுப்பை பிடித்து.. அவளது மன்மத வாசலில் வைத்தான்.. \n” உள்ள விடவா நசீ.. \n” லேசான வெட்கத்துடன் புன்னகைத்தாள். ”ஏன் உள்ள விட்டு பண்ண ஆசை இல்லையா.. \n” தென்.. என்ன கேள்வி.. \n” ஃபக் பண்றப்போ ஒரு கிக் வேண்டாமா..\nபுன்னகைத்தாள். காம ரசம் ஊறி தடித்திருந்த அவள் இதழ்களை முன் இரண்டு பற்களால் கவ்வி மெதுவாக கடித்துக் கொண்டு.. சசியைக் காதலாகப் பார்த்தாள்.. \nதன் உறுப்பை கையில் பிடித்து.. நசீமவின் மன்மத பிளவில் வைத்து மெதுவாக தேய்த்தான். பிளவின் உள்ளே.. புழை மடிப்பு சதைகளுக்குள் புதைத்து எடுத்தான். பின் கீழே இறக்கி.. அழகாய் விரிந்து.. செக்கச் செவேலென இருந்த நசீமாவின் சொர்க்க வாசலில் வைத்து மெதுவாக அழுத்தினான்.. கொஞ்சம் கூட சிரமம் இல்லாமல் பதமாய் அவளுக்குள் இறங்கியது. ஆனால் முழுதாக நுழைந்த பின்.. அவள் துளை இறுக்கமாக இருந்தது.. கொஞ்சம் கூட சிரமம் இல்லாமல் பதமாய் அவளுக்குள் இறங்கியது. ஆனால் முழுதாக நுழைந்த பின்.. அவள் துளை இறுக்கமாக இருந்தது.. அவள் உறுப்பின் உட்புற தசைகள் அவன் உறுப்பை இறுக கவ்விக் கொள்ள.. மெதுவாக இடுப்பை அசைத்து இரங்க ஆரம்பித்தான் சசி.. \n” நசீமா சுகத்தில் கண்களை மூடிக்கொண்டு அவன் கைகளை பிடித்து இறுக்கினாள்.\nநசீமா முன்பே உடலுறவு கொண்டிருந்ததால் அவளது கன்னித் திரை மட்டுமதான் கிழிந்திருந்தது. மற்றபடி அது விரிந்து கொண்டிருக்கும் அளவுக்கு அவள் தொடர்ந்து உடலுறவில் ஈடு பட்டிருக்கவில்லை. அதனால் நசீமாவின் அழகான பெண்மை புடைப்பு கிண்ணென வீங்கியிருந்தது. அவனது உறுப்புக்கு விரிந்து கொடுத்தாலும்.. இப்போதுதான் மலர்ந்ததை போல இறுக்கமாகவே இருந்தது.. \nதரையில் தன் பாதங்களை அழுத்தி வைத்து.. கால்களை பலமாக ஊன்றிக் கொண்டான் சசி. உடலை சரித்து அவளின் இரண்டு பக்க கிச்சு ஓரங்களிலும் தன் கைகளை நிலையாக வைத்துக் கொண்டான். நசீமா தன் கால்களை வளைத்து சசியின் இடுப்பில் பிண்ணிக் கொண்டாள். சசியின் மென்மையான இடிக்கு ஏற்ப நசீமாவின் உடல் மெதுவாக அசைந்தது. கிண்ணென இருந்த அவளின் இளமைக் கனிகள் இரண்டும்.. அவனது ஒவ்வொரு இடிக்கும் அதிர்ந்து குலுங்கிக் கொண்டிருந்தது.. \n” ம்ம்.. லைட்டா.. ” முனகினாள்.\n” அப்போ ஸ்டாப் பண்ணிடலாமா \n” ம்ம்.. எனக்கு ஒண்ணும் இல்லை.. ” கண்களை திறந்து அவன் முகம் பார்த்துப் புன்னகைத்தாள்.\nமெதுவாக குனிந்து.. அமுதம் வழியும் அவளின் சிவந்த இதழ்களைக் கவ்விக் கொண்டான். மெதுவாக உறிஞ்சி சுவைத்தபடி அவளை புணர்ந்தான்.. சசியின் ஆண்மை தண்டு பதமாக நசீமாவின் பெண்மைக்குள் போய் வந்து கொண்டிருந்தது. இரண்டு பேரின் உடம்பும் சுக அலைகளில் மிதக்கத் தொடங்கியது.. \nகொஞ்ச நேரத்தில் மென்மையாக அதிர்ந்து குலுங்கிக் கொண்டிருந்த நசீமாவின் திண்மையான முலைகளை மாறி மாறி கவ்வி சுவைத்துக் கொண்டே.. கொஞ்சம் கொஞ்சமாக தன் இடுப்பின் வேகத்தைக் கூட்டினான் சசி.. \nதங்கையின் அழகு – பாகம் 02 – குடும்ப செக்ஸ் கதைகள்\nதங்கையின் அழகு – பாகம் 03 இறுதி – தங்கச்சி காமக்கதைகள்\nநாட்டு பசுவும் கன்றும் – பாகம் 09 – தகாத உறவு கதைகள்\nஅலோ சல்மா – பாகம் 05 – முஸ்லிம் காமக்கதைகள்\nஅலோ சல்மா – பாகம் 06– முஸ்லிம் காமக்கதைகள்\nநாட்டு பசுவும் கன்றும் – பாகம் 10 – தகாத உறவு கதைகள்\nஅப்பா மகள் காமக்கதைகள் (34)\nஐயர் மாமி கதைகள் (42)\nPrabhakaran on அலோ சல்மா – பாகம் 02 – முஸ்லிம் காமக்கதைகள்\nஐயர் ஆத்து கூத்து – பாகம் 07 – Iyer Family Sex | ஓழ்சுகம் on ஐயர் ஆத்து கூத்து – பாகம் 06 – Iyer Family Sex\nkarthi k on நாட்டு பசுவும் கன்றும் – பாகம் 09 – தகாத உறவு கதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1398751.html", "date_download": "2020-07-15T09:31:35Z", "digest": "sha1:3EM6SOAOBRALQ4JEK5O3HTGSUJUIU5DZ", "length": 17866, "nlines": 185, "source_domain": "www.athirady.com", "title": "தமிழர்கள் ஒழுக்க கட்டுப்பாட்டிற்குள் வளர்ந்தவர்கள் – தவராசா கலையரசன்!! (வீடியோ, படங்கள்) – Athirady News ;", "raw_content": "\nதமிழர்கள் ஒழுக்க கட்டுப்பாட்டிற்குள் வளர்ந்தவர்கள் – தவராசா கலையரசன்\nதமிழர்கள் ஒழுக்க கட்டுப்பாட்டிற்குள் வளர்ந்தவர்கள் – தவராசா கலையரசன்\nஎங்களுடைய தமிழர்களைப் பொறுத்தளவில் ஒழுக்க நெறியில் வளர்ந்தவர்கள் அதன்படிதான் இருக்கின்றோம் என முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் தவராசா கலையரசன் தெரிவித்தார் .\nதிகாமடுல்ல தேர்தல் மாவட்டத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பு சார்பில் போட்டியிடும் தவராசா கலையரசன் பெரியநீலாவணை தொடர்மாடி குடியிருப்பு மக்களை சந்தித்து தேர்தல் பிரச்சார உரையில் இக் கருத்தினை முன்வைத்தார்.\nஎங்களுடைய தமிழர்களைப் பொறுத்தளவில் ஒழுக்க நெறியில் வளர்ந்தவர்கள் அதன்படி இருக்கின்றோம் நாங்களும் அந்த கட்டமைப்புக்குள் உருவாக்கப்பட்டவர்கள் இன்று அந்த வழி எல்லாம் திசைமாறி எம்மை சின்னாபின்னமாகி இருப்புக்களை எல்லாம் இல்லாமல் செய்வதற்காக பல சதி வேலைகளை எமக்கு மக்கள் மீது திணிக்கப்பட்டிருக்கிறது .கட்டமைப்புள்ள சமூகமாக நாம் மாற்றியமைக்க வேண்டும்.\nவடகிழக்கு பிரதேசங்களில் பல கட்சிகளை , சுயேட்சை குழுக்களை களமிறக்கி இருக்கிறார்கள் . இந்த அரசாங்கம் தமிழர்களுக்கு அனைத்தயும் செய்தது போலவும் தமிழ் தேசிய கூட்டமைப்பு வேண்டாம் என கூறியது போலவும் பல பொய்யான பிரச்சாரங்களை செய்துகொண்டு இருக்கிறார்கள்.\nஅவர்களுக்கு தெரியும் வட கிழக்கிலே மிகவும் பலம் பொருந்திய தமிழர்களை எவ்வாறு சின்னாபின்னமாக்கலாம் என்று அம்பாறை மாவட்டத்திலே பல போலியான பிரச்சாரங்களை மேற்கொண்டு எம்மைச் சுற்றி திரிகின்றார்கள் எங்களை வசைபாடி இல்லாமல் செய்வதற்கு பல வழிகளைச் செய்கிறார்கள்.\nநாங்கள் எங்களுடைய அம்பாறை மாவட்டத்தைப் பொறுத்தளவில் ஒரே ஒரு தமிழ்ப் பிரதிநிதி பெறக்கூடிய சூழ்நிலை தான் இருக்கிறது அவ்வாறு அதை நாங்கள் பெறவில்லை என்றால் இந்த மாவட்டத்தில் நாங்கள் அனாதை ஆக்கப்படுவோம் . எம்மை நோக்கி வருகின்றன அநீதிகளை தட்டி கேட்கின்ற சூழ்நிலை ஏற்படாது போகும அதற்காக அணிதிரள வேண்டும்.\nதமிழ் தேசியக்கூட்டமைப்பின் மீது வைக்கும் விமர்சனங்களை நாங்கள் தாங்குபவர்கள் நாங்கள் அதே போல் தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பவர்களும் நாங்கள் தான் தயவு செய்து அனைவரும் வீட்டுக்கு வாக்களித்து எமது பிரதிநிதுத்துவத்தை பாதுகாக்க வேண்டும்.\nஅம்பாறை மாவட்டத்திலே பல பிரச்சினைகள் உள்ளது அவற்றைத் மாற்று கட்சிகள தீர்த்து கொடுத்தால் மௌனமாக இருந்திருப்போம் ஆனால் இந்தத் தடவை அல்ல இதற்கு முன்பும் கூட பல ஆர்ப்பாட்டங்கள் நடந்தேறி இருந்தது இதனை சாதகமாக்கிக் கொண்டார்கள் ஐக்கிய நாடுகள் சபைக்கு எதிராக தமிழர்கள் செயல்படுகிறார்கள் என்ற எண்ணப் பாடுகளை தோற்றுவித்தார்கள். அவ்வாறு இந்த மக்களையும் பயன்படுத்தியது இந்த அரசு ஆனால் எதுவுமே செய்யவில்லை.\nமக்களையும் எங்களையும் ஏமாற்றுகின்ற விடையத்தை பெரும்பான்மை அரசியல் தலைவர்கள் அன்றிலிருந்து இன்றுவரை மேற்கொண்டுதான் இருக்கிறார்கள் உண்மையிலே எங்கள் மாவட்டத்தில் முஸ்லிம் அரசியல்வாதிகளால் பல பிரச்சினைகள் நடந்து இருக்கின்றது. தற்காலத்தில் அது தவிர்க்கப்பட்டு இருக்கின்றது.\nநாங்கள் எமது மக்களை அணிதிரட்டி ஜனநாயக ரீதியில் எங்களைப் பாதுகாத்துக் கொள்ளக்கூடிய நடைமுறைகளை செயல்படுத்த வேண்டியவர்களாக இருக்கின்றோம். எங்களை நாங்களே பாதுகாத்துக் கொள்ளக்கூடிய செயற்பாடுகளை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். சில பிழையான வழியில் செல்லும் இளைஞர்களை பெரியோர்கள் அறிவுரைகளை கூறி நம்மை பாதுகாத்துக் கொள்ள கூடிய வழிமுறைகளை அவர்களே உருவாக்கிக் கொள்ள வேண்டும். பிழையான வழியில் செல்வதால் எதிர்காலத்தில் நிலையான தீர்வை பெறுமா என்ற கேள்விகளைக் கேளுங்கள்.\n“அதிரடி” இணையத்துக்காக மட்டக்கிளப்பில் இருந்து “மட்டுநகரான்”\nவரலாற்றில் இடம் பிடிப்பதை விட மக்களின் மனதில் இடம்பிடிக்க வேண்டும் – அங்கஜன்\nகல்முனை பிரதேசத்தில் இரண்டு வீடுகள் திறந்து வைப்பு\nஊரடங்கு கட்டுப்பாட்டை மீறியதால் வந்த வினை..\nஜப்பான், கனடாவில் தொழில் பெற்றுத்தருவதாக கூறி பண மோசடி\nசட்டவிரோதமாக இந்தியாவிலிருந்து கொண்டுவரப்பட்ட பீடி கட்டுக்கள்\nஉத்தரகாண்டில் கட்டிடம் இடிந்து விழுந்தது- 3 பேரின் உடல்கள் மீட்பு..\n18+: மஸ்த்ராம் ஹாட் சீரிஸ்.. வீடியோவை பார்த்து உருகும் யூத்ஸ்\nஅமெரிக்க போர்க்கப்பலில் பயங்கர தீ விபத்து – 17 மாலுமிகள் படுகாயம்..\nவவுனியாவில் தேர்தல் விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் 12 பேர் கைது\nகேரள தங்க கடத்தல் வழக்கில் மேலும் 3 பேரை கைது செய்தது சுங்கத்துறை..\nபிரான்ஸ்: பனிப்பாறைக்கிடையில் 1966-ம் ஆண்டின் இந்திய செய்தித்தாள்கள் கண்டெடுப்பு..\nஇலங்கை கடற்படைக்கு புதிய தளபதி நியமனம்\nஊரடங்கு கட்டுப்பாட்டை மீறியதால் வந்த வினை..\nஜப்பான், கனடாவில் தொழில் பெற்றுத்தருவதாக கூறி பண மோசடி\nசட்டவிரோதமாக இந்தியாவிலிருந்து கொண்டுவரப்பட்ட பீடி கட்டுக்கள்\nஉத்தரகாண்டில் கட்டிடம் இடிந்து விழுந்தது- 3 பேரின் உடல்கள்…\n18+: மஸ்த்ராம் ஹாட் சீரிஸ்.. வீடியோவை பார்த்து உருகும் யூத்ஸ்\nஅமெரிக்க போர்க்கப்பலில் பயங்கர தீ விபத்து – 17 மாலுமிகள்…\nவவுனியாவில் தேர்தல் விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் 12 பேர்…\nகேரள தங்க கடத்தல் வழக்கில் மேலும் 3 பேரை கைது செய்தது…\nபிரான்ஸ்: பனிப்பாறைக்கிடையில் 1966-ம் ஆண்டின் இந்திய…\nஇலங்கை கடற்படைக்கு புதிய தளபதி நியமனம்\nஆற்றல்மிக்க இளம் தலைவரை காங்கிரஸ் இழந்துள்ளது: முன்னாள் எம்.பி.…\nஅமெரிக்காவில் 17 ஆண்டுகளுக்கு பின் கொலை குற்றவாளிக்கு மரண…\nஉலக இளைஞர் திறன் தினம் – நாட்டு மக்களிடம் உரையாற்றுகிறார்…\nரஷியாவில் கொரோனா தடுப்பூசி 2-ம் கட்ட பரிசோதனை..\nசிறுபோக நெல் கொள்வனவிற்கு திறைசேரி நிதி விடுவிப்பு\nஊரடங்கு கட்டுப்பாட்டை மீறியதால் வந்த வினை..\nஜப்பான், கனடாவில் தொழில் பெற்றுத்தருவதாக கூறி பண மோசடி\nசட்டவிரோதமாக இந்தியாவிலிருந்து கொண்டுவரப்பட்ட பீடி கட்டுக்கள்\nஉத்தரகாண்டில் கட்டிடம் இடிந்து விழுந்தது- 3 பேரின் உடல்கள் மீட்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%9A%E0%AF%88-%E0%AE%B5/", "date_download": "2020-07-15T09:43:49Z", "digest": "sha1:HIAOPUIZXSKSPL3C7DD6EVT3GE5RBLWZ", "length": 10359, "nlines": 134, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "பாஸ்கர் ஒரு ராஸ்கல்: இசை வெளியீட்டு விழா சில துளிகள் | Chennai Today News", "raw_content": "\nபாஸ்கர் ஒரு ராஸ்கல்: இசை வெளியீட்டு விழா சில துளிகள்\nகோலிவுட் / சினிமா / திரைத்துளி\nதமிழகத்தில் 9 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு\nஒரே இரவில் சென்னையில் 15 பேர் மரணம்:\nதமிழகத்தில் இயங்கி வந்த சிறப்பு ரயில்கள் திடீர் ரத்து:\nகொரோனாவால் பாதிக்கப்பட்ட முதியவர் திடீர் மாயம்:\nபாஸ்கர் ஒரு ராஸ்கல்: இசை வெளியீட்டு விழா சில துளிகள்\nஅரவிந்தசாமி, அமலாபால் நடிப்பில் சித்திக் இயக்கியுள்ள ‘பாஸ்கர் ஒரு ராஸ்கல்’ படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்றது.\nஇந்த விழாவில் அரவிந்தசாமி பேசியதாவது: இந்த படத்தில் என்னை தேர்வு செய்ததற்காக இயக்குனர் சித்திக்கிற்கு எனது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த படத்தில் ஆக்ஷன் காட்சிகளுக்கு சில ரிஸ்க்குகளை எடுத்துள்ளேன். ஸ்டண்ட் மாஸ்டர் விஜயன் அவர்களின் 500 ஆவது படத்தில் நடித்தது எனக்கு பெருமையாக இருக்கிறது. படத்தில் ரோபோ மற்றும் சூரியின் காமெடி காட்சிகள் அருமையாக வந்துள்ளது, அவர்களுடன் நானும் சேர்ந்து சிறிது காமெடிக்கு முயற்சி செய்துள்ளேன். படம் நன்றாக வந்துள்ளது உங்கள் அனைவருக்கும் கண்டிப்பாக பிடிக்கும் என்று நம்புகிறேன்.\nபாஸ்கர் ஒரு ராஸ்கல் படத்தின் தயாரிப்பாளர் பேசியதாவது: பாஸ்கர் ஒரு ராஸ்கல், ஒரு நல்ல எண்டர்டெய்னர் மூவியாக உருவாகியுள்ளது. இப்படத்திற்கு அட்வான்ஸ் தொகை வாங்கமலேயே அரவிந்த் சாமி இப்படத்தில் நடித்து கொடுத்தார். இயக்குனர் சித்திக் தமிழ் ரசிகர்களின் ரசனைக்கு ஏற்றவாறு திரைக்கதையில் சில மாற்றங்களை செய்துள்ளார். படம் நன்றாக வந்துள்ளது. இசையமைப்பாளர் அம்ரிஷ் கணேஷ் படத்திற்கு நன்றாக இசையமைத்துள்ளார். பாடல்களும் அருமையாக வந்துள்ளது.”\nபாஸ்கர் ஒரு ராஸ்கல் படத்தில் இசையமைப்பாளர் அம்ரேஷின் அம்மாவும் பழம்பெரும் நடிகையுமான ஜெயசித்ரா பேசியதாவது: அம்ரேஷ் எனது மகன், இப்போது மூன்றாவது முறையாக இந்த பெருமைமிக்க மேடையி���் நிற்க செய்துள்ளான். மொட்ட சிவா கெட்ட சிவா படத்தில் இவரது இசை அனைவராலும் பாரட்டப்பட்டது. தற்போது இந்த மேடையில் இருந்த அறிஞர்கள் பலரும் அவரை பாராட்டியுள்ளனர், பெருமையாக உள்ளது. இந்த படம் வெற்றியடைய எனது வாழ்த்துக்கள்”\nமேலும் இந்த விழாவில் அமலாபால், இயக்குனர் சித்திக், ரோபோ சங்கர், ஆஃப்தாப்ஷிவ்தசானி, நடிகை மீனா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.\nவிஜய் மல்லையாவின் ரூ.10 ஆயிரம் கோடி சொத்துக்களை முடக்கிய இங்கிலாந்து அரசு\nராயபுரம் குக்கர் கடையில் வருமான வரித் துறை, தேர்தல் அதிகாரிகள் திடீர் சோதனை\nஅமலாபாலுக்கு வாழ்த்து தெரிவித்த பிரபல நடிகர்\nஹாலிவுட் திரையுலகில் நுழைந்த அரவிந்தசாமி\nஅமலாபால் கூறிய அதிர்ச்சி மீடூ குற்றச்சாட்டு: யார் மீது தெரியுமா\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\nதமிழகத்தில் 9 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு\nஒரே இரவில் சென்னையில் 15 பேர் மரணம்:\nதமிழகத்தில் இயங்கி வந்த சிறப்பு ரயில்கள் திடீர் ரத்து:\nகொரோனாவால் பாதிக்கப்பட்ட முதியவர் திடீர் மாயம்:\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.muruguastrology.com/2020/01/2020-2023.html", "date_download": "2020-07-15T09:27:55Z", "digest": "sha1:ITD2QGAAMVFYVNSRXCDGL5HY6NLWJ3UG", "length": 56317, "nlines": 287, "source_domain": "www.muruguastrology.com", "title": ".: திருக்கணித சனி பெயர்ச்சி பலன்கள் 2020 -2023", "raw_content": "\nதிருக்கணித சனி பெயர்ச்சி பலன்கள் 2020 -2023\nதிருக்கணித சனி பெயர்ச்சி பலன்கள் 2020 -2023\nபலன்கள், பரிகாரங்கள், அதிர்ஷ்ட குறிப்புகள் அடங்கியது\nமுனைவர் முருகு பால முருகன்\nNo: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,\nதபால் பெட்டி எண் - 2255. வடபழனி,\nசென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.\nஎல்லாம் வல்ல எம்பெருமான் முருகனின் அருளோடும், ஆயுள் காரகன் என அழைக்கப்படும் சனிபகவானின் அருளோடும், எனது தந்தையும் பிரபல ஜோதிடர், ஜோதிட சக்கரவர்த்தி தெய்வத்திரு முருகு இராசேந்திரன் அவர்களின் ஆசியோடும் இந்த சனிப்பெயர்ச்சி பலன்களை எழுதியுள்ளேன்.\nதிருக்கணித சித்தாந்தப்படி நிகழும் மங்களகரமான விகாரி வருடம் தை மாதம் 10 ஆம் தேதி 24-01-2020 வெள்ளிக்கிழமை காலை 09.57 மணிக்கு சனி பகவான் தனுசு இராசியிலிருந்து மகர இராசிக்கு மாறுதலாகிறார்.\nமகர இராசிக்கு பெயர்ச்சியாகும் சனிபகவான் 29-04-2022-ல் அதிசாரமாக கும்ப இராசிக்குச் சென்று 12-07-2022-ல் மகர இராசிக்கு பெயர்ச்சியாகிறார். அதன் பின்னர் 17-01-2023 மாலை 06.05 வரை மகர இராசியிலேயே சஞ்சாரம் செய்யவுள்ளார்.\n(வாக்கிய பஞ்சாங்கப்படி நிகழும் மங்களகரமான சார்வரி வருடம் மார்கழி மாதம் 11 ஆம் தேதி 57.04 நாழிகைக்கு, ஆங்கிலப்படி 27-12-2020 ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 05.23 மணிக்கு தனுசு இராசியிலிருந்து மகர இராசிக்கு மாறுதலாகிறார். அதன் பின்னர் 29-03-2023 மதியம் 01.06 மணி வரை மகர இராசியிலேயே சஞ்சாரம் செய்யவுள்ளார்.)\nசனி மகரத்தில் சஞ்சரிக்கும் இக்காலங்களில் ஆண்டு கோளான குரு பகவான் திருக்கணிதப்படி\nØ குருபகவான் தனுசு ராசியில் 05-11-2019 முதல் 20-11-2020 வரை\nØ குருபகவான் மகர ராசியில் 20-11-2020 முதல் 20-11-2021 வரை\nØ குருபகவான் கும்ப ராசியில் 20-11-2021 முதல் 13-04-2022 வரை\nØ குருபகவான் மீன ராசியில் 13-04-2022 முதல் 22-04-2023 வரை\nசனி மகரத்தில் சஞ்சரிக்கும் இக்காலங்களில் ராகு- கேது திருக்கணிதப்படி\nØ ராகு மிதுன ராசியில், கேது தனுசு ராசியில் வரும் 07-03-2019 முதல் 23-09-2020 வரை\nØ ராகு ரிஷப ராசியில், கேது விருச்சிக ராசியில் வரும் 23-09-2020 முதல் 12-04-2022 வரை\nØ ராகு மேஷ ராசியில், கேது துலாம் ராசியில் வரும் 12-04-2022 முதல் 30-10-2023 வரை\nசனி மகரத்தில் சஞ்சரிக்கும் இக்காலங்களில் மேஷ ராசிக்கு ஜீவன ஸ்தானத்தில் சனியும், மிதுன இராசிக்கு அஷ்டம சனியும், கடக இராசிக்கு கண்ட சனியும், துலா இராசிக்கு அர்த்தாஷ்டம சனியும், தனுசு இராசிக்கு ஏழரை சனியில் பாதசனியும், மகர ராசிக்கு ஏழரை சனியில் ஜென்ம சனியும், கும்ப இராசிக்கு ஏழரை சனியில் விரய சனியும் நடைபெறவுள்ளது. இந்த சனி பெயர்ச்சியின் மூலம் சிம்மம், விருச்சிகம், மகர இராசி நேயர்கள் அற்புதமான அனுகூலப்பலன்கள் உண்டாகும். ரிஷபம், கன்னி இராசி நேயர்களுக்கு மத்திமமான பலன்கள் ஏற்படும்.\nசனிப்பெயர்ச்சியால் 12 ராசிகளுக்கு ஏற்படக்கூடிய பொதுப் பலன்கள், சாரப்பலன்கள், கும்ப இராசியில் அதிசாரமாக சென்று சஞ்சரிப்பதின் பலன்கள், வக்ர கதி பலன்கள், பரிகாரங்கள், அதிர்ஷ்ட குறிப்புகள் பற்றி தெளிவாக குறிப்பிட்டுள்ளேன்.\nஎனக்கு ஆதரவு தரும் வாசக அன்பர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.\nசனி மகரத்தில் சஞ்சரிக்கும் இக்காலங்களில் மேஷ ராசிக்கு ஜீவன ஸ்தானத்தில் சனியும், மிதுன இராசிக்கு அஷ்டம சனியும், கடக இராசிக்கு கண்ட சனியும், துலா இராசிக்கு அர்த்தாஷ்டம சனியும், தனுசு இராசிக்கு ஏழரை சனியில் பாதசனியும், மகர ராசிக்கு ஏழரை சனியில் ஜென்ம சனியும், கும்ப இராசிக்கு ஏழரை சனியில் விரய சனியும் நடைபெறவுள்ளது. இந்த சனி பெயர்ச்சியின் மூலம் சிம்மம், விருச்சிகம், மகர இராசி நேயர்கள் அற்புதமான அனுகூலப்பலனை அடைவார்கள். ரிஷபம், கன்னி இராசி நேயர்களுக்கு மத்திமமான பலன்கள் ஏற்படும். இதனால் மேஷம், மிதுனம், கடகம், துலாம், தனுசு, மகரம், கும்ப இராசி நேயர்கள் கண்டிப்பாக சனி பகவானுக்கு பரிகாரம் செய்வது மிகவும் நல்லது.\nØ சனிக்கிழமை தோறும் சனிபகவானின் ஆலயத்திற்கு சென்று நீலச்சங்கு, நீலச் செம்பருத்தி, நீலத்தாமரை ஆகிய புஷ்பங்களால் சனியை அலங்கரித்து வழிபடலாம்.\nØ சனிக்கிழமைகளில் நல்லெண்ணெய் ஸ்நானம் செய்யலாம்.\nØ சனிக்கிழமைகளில் அருகில் இருக்கும் பெருமாள் கோவில்களுக்கு செல்வது, முடிந்தால் திருப்பதி ஏழுமலையில் வீட்றிருக்கும் ஸ்ரீபாலாஜி வெங்கடாசலபதியை தரிசனம் செய்வது நல்லது.\nØ சனிக்குரிய கல்லான நீலக்கல்லை மோதிரத்தில் பதித்து அணிந்து கொள்ளலாம்.\nØ சனிக்கிழமைகளில் விரதமிருந்து நவகிரகங்களில் உள்ள சனி பகவானுக்கு அர்ச்சனை செய்வது, கருப்பு துணியில் எள்ளை மூட்டை கட்டி, அகல் விளக்கில் வைத்து நல்லெண்ணெய் ஊற்றி தீபமேற்றுவது மற்றும் ஜென்ம நட்சத்திர நாளில் கோவிலுக்கு சென்று ஒரு தேங்காயை சமமாக உடைத்து, உடைப்பட்ட தேங்காயில் எள், எண்ணெயை நிரப்பி தீபமேற்றி சனி பகவானை வணங்குவது நல்லது.\nØ கோவில்களில் நல்லெண்ணெய் தானம் செய்வது நல்லது.\nØ கருப்புநிற ஆடை அணிதல், கைக்குட்டை வைத்திருத்தல் நல்லது.\nØ எள், கடுகு, தோல் பொருட்கள், சமையல் பாத்திரங்கள், குடை, அடுப்பு போன்றவற்றை ஊனமுற்ற ஏழை எளியவர்களுக்கு தானம் செய்யலாம்.\nØ சனிப்ரீதியாக அனுமன் மற்றும் விநாயகர் வழிபாடுகளை மேற்கொள்ளலாம்.\nசனிக்குரிய வழிபாட்டு ஸ்தலம் திருநள்ளாறு\nஇத்தலம் பேரளம் காரைக்கால் இரயில் மார்க்கத்தில் அமைந்துள்ளது. அரி சொல் நதிக்கும், வாஞ்சை நதிக்கும் இடையில் இத்தலம் அமைந்திருப்பது சிறப்பு. இத்தலம் சப்தவிடங்கத்தலங்களுள் ஒன்றாக போற்றப் படுகின்றது. இத்தலத்திற்கு ஆதிபுரி, தர்பீபராண்யம், நகவிடங்கபுரம், நாளேச்��ுவரம் என்ற வேறு பெயர்களும் உண்டு. நளனுக்கு நல்வழியை கொடுத்ததால்\nநல் + ஆறு, திருநள்ளாராயிற்று.\nஇறைவன் ஸ்ரீ தர்ப்பாரண்யேஸ்வரர். இத்தலத்தில் சனிஸ்வர பகவானுக்கென தனி ஆலயம் உள்ளது. இது வைணவர்களுக்கும், சைவர்களுக்கும் உகந்த ஸ்தலமாகும்.\nஇறைவி ஸ்ரீபிராணாம்பிகை, போகமார்த்த பூண் முலையாள். தல விருட்சம் தர்பை. தீர்த்தம் பிரம்ம தீர்த்தம், சரஸ்வதி தீர்த்தம், நளதீர்த்தம்.\nசனி பகவான் ஆயுள் காரகனாக விளங்குபவர். சனியைப் போல கொடுப்பவரும் இல்லை, கெடுப்பவரும் இல்லை என்பது பழமொழி. அதனால் அனைவரும் இவரை பயபக்தியுடன் வணங்குவர். இத்தலத்தில் அனுக்கிரக மூர்த்தியாக விளங்கும் இவருக்கு தனியே அஷ்டோத்ரம், சஹஸ்ர நாம அர்ச்சனைகள் உண்டு. திருமால், பிரம்மன், இந்திரன், தசை பாலர்கள், அகத்தியர், புலங்தியர், அர்ச்சுனன், நளன் முதலியோர் வழிபட்டு பேறு பெற்ற ஸ்தலமாகும். இச்சன்னதியின் முன்புறம் மகர கும்ப ராசிகளின் உருவங்கள் உள்ளன. சனி தோஷமுள்ளவர்கள் எள் முடிச்சு தீபம் போடும் பிரார்த்தனை இங்கு விஷேசம்.\nநளதீர்த்தம் கோயிலுக்கு சற்று தள்ளியுள்ள இத்தீர்த்ததில் எண்ணெய் தேய்த்து நீராடுவது நல்லது. இதில் நவ கிரகங்களுக்கும் தனித் தனி கிணறுகள் உள்ளன.\nஅருள் மிகு தர்ப்பாரண்யேஸ்வரர் திருக்கோயில்\nமனிதர்கள் அனைவரும் அவர்களுக்கு ஏற்படும் துன்பங்களுக்கு தன்னையே காரணமாக்குகிறார்களே என மனம் வருந்திய சனி பகவான் திருக்கொள்ளிக்காடு எனும் திருத்தலத்தில் உள்ள அக்னி தீர்த்தத்தில் நீராடி அங்கு எழுந்தருளியுள்ள அக்னீஸ்வரரை வணங்கினார். சிவனும் அவரின் ஆதங்கத்தை கண்டு நடுநிலைமையுடன் அனைவருக்கும் நீதி வழங்குவதில் நீயே சிறந்தவன் என பாராட்டினார். இத்தலத்தில் சனி பொங்கு சனியாக வீற்றிருக்கிறார்.\n2020 பிப்ரவரி மாத ராசிப்பலன்\nவார ராசிப்பலன் - ஜனவரி 26 முதல் பிப்ரவரி 1 வரை\nமீன ராசி - சனி பெயர்ச்சி பலன்கள் 2020 -2023\nகும்ப ராசி - திருக்கணித சனி பெயர்ச்சி பலன்கள் 202...\nமகர ராசி - சனி பெயர்ச்சி பலன்கள் 2020 -2023\nகன்னி ராசி - சனி பெயர்ச்சி பலன்கள் 2020 -2023\nதனுசு ராசி -சனி பெயர்ச்சி பலன்கள் 2020 -2023\nவிருச்சிக ராசி - சனி பெயர்ச்சி பலன்கள் 2020 -2023\nதுலா ராசி - சனி பெயர்ச்சி பலன்கள் 2020 -2023\nசிம்ம ராசி - சனி பெயர்ச்சி பலன்கள் 2020 -2023\nகடக ராசி - சனி பெயர்ச்சி பலன்கள் 2020 -2023\nமிதுனம் ராசி - சனி பெயர்ச்சி பலன்கள் 2020 -2023\nரிஷபம் ராசி - சனி பெயர்ச்சி பலன்கள் 2020 -2023\nமேஷம் - சனி பெயர்ச்சி பலன்கள் 2020 -2023\nதிருக்கணித சனி பெயர்ச்சி பலன்கள் 2020 -2023\nவார ராசிப்பலன் - ஜனவரி 19 முதல் ஜனவரி 25 வரை\nவார ராசிப்பலன் - ஜனவரி 12 முதல் 18 வரை\nவார ராசிப்பலன்- - ஜனவரி 5 முதல் 11 வரை\nசூரிய திசை என்ன செய்யும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.57, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=6997", "date_download": "2020-07-15T08:16:12Z", "digest": "sha1:SP36EEIWKH45UCEIUQNRDLFBQWMV5SBW", "length": 8540, "nlines": 108, "source_domain": "www.noolulagam.com", "title": "அமரர் கல்கியின் சோலைமலை இளவரசி » Buy tamil book அமரர் கல்கியின் சோலைமலை இளவரசி online", "raw_content": "\nஅமரர் கல்கியின் சோலைமலை இளவரசி\nவகை : நாவல் (Novel)\nஎழுத்தாளர் : கல்கி (Kalki)\nபதிப்பகம் : சாரதா பதிப்பகம் (Saratha Pathippagam)\nகள்ளர் சரித்திரம் இன்னூல் - எழுத்து சொல் இலக்கணம்\nஅமரர் கல்கி எழுதிய நாவல் சோலைமலை இளவரசி.\nநாவலின் ஒரு சில வரிகள்.\n'ரயில் பாதையின் ஒரு பக்கத்தில் மனிதர்கள் அடிக்கடி நடந்து சென்றதனால் ஏற்பட்ட ஒற்றையடிப் பாதையில் ஒரு மனிதன் அந்த நள்ளிரவு வேளையில் நடந்து கொண்டிருந்தான். பாதையைக் கண்ணால் பார்த்துக் கொண்டு அவன் நடக்கவில்லை. காலின் உணர்ச்சி கொண்டே நடந்தான்.. ரயில் தண்டவாளத்தின் ஓரமாக்க் குவிந்திருந்த கருங்கல் சல்லிகளில் அவருடைய கால்கள் சில சமயம் தடுக்கின.. \"\nஇவ்வாறு செல்கிறது நாவலின் தொடக்கம்.\nஇந்த நூல் அமரர் கல்கியின் சோலைமலை இளவரசி, கல்கி அவர்களால் எழுதி சாரதா பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (கல்கி) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nபொன்னியின் செல்வன் (பாகம் 4) - Ponniyen Selvan - 4\nபொன்னியின் செல்வன் ஐந்து பாகங்களும் சேர்த்து - Ponniyen Selvan Aindhu Paagangalum Serthu\nபார்த்திபன் கனவு - Paarthiban Kanavu\nஅமரர் கல்கியின் கட்டுரைக் களஞ்சியம் - பாகம் 2\nஅமரர் கல்கியின் சுண்டுவின் சந்நியாசம்\nபார்த்திபன் கனவு - Parthiban Kanavu\nஅமரர் கல்கியின் பெண்குலத்தின் வெற்றி\nஅமரர் கல்கியின் பார்த்திபன் கனவு படங்களுடன்\nமற்ற நாவல் வகை புத்தகங்கள் :\nஆராரோ நாவல் ஓர் ஆய்வு\nஉறவைத் தேடும் உள்ளங்கள் - Uravai Thedum Ullangal\nமேக்கப் புன்னகை - Mekka Punnagai\nபனி ஓரான் பாமுக் 2006இல் நோபல் பரிசு பெற்ற எழுத்தாளர் - Pani\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nமொழி நூற் கொள்கையும் தமிழ் மொழி அமைப்பும் - Mozhi Noor Kolgaiyum Tamil Mozhi Amaippum\nபன்னிரு ஆழ்வார்கள் அருளிய தமிழ் வேதம் நாலாயிரத் திவ்யப் பிரபந்த���் மூலமும் எளிய உரையும் - Panniru Aalwaargal Aruliya Tamil Vedham Naalayirath Dhivya Prabandaham Moolamum Eliya Uraiyum\nஐந்திணை ஐம்பது மூலமும் உரையும்\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.supeedsam.com/129700/", "date_download": "2020-07-15T09:15:01Z", "digest": "sha1:B2UORKRQJZYPMOGQOHFZGKUMRESZA2ZP", "length": 12288, "nlines": 96, "source_domain": "www.supeedsam.com", "title": "மட்டக்களப்பு மாவட்டத்தில் 8 பிரதேச செயலாளர் பிரிவுகளில் 17 ஆயிரத்தி 936 குடும்பங்களைச் சேர்ந்த 58 ஆயிரத்தி 915 பேர் வரட்சியினால் பாதிப்பு – சுபீட்சம் – Supeedsam", "raw_content": "\nமட்டக்களப்பு மாவட்டத்தில் 8 பிரதேச செயலாளர் பிரிவுகளில் 17 ஆயிரத்தி 936 குடும்பங்களைச் சேர்ந்த 58 ஆயிரத்தி 915 பேர் வரட்சியினால் பாதிப்பு\nநாட்டில் ஏற்பட்டுள்ள கடும் வரட்சியுடனான காலநிலை காரணமாக நிலத்தடி நீர் குறைவடைந்தும், ஆறுகள், குளங்கள், நீர்நிலைகள் நீர் வற்றியும் மக்களுகான குடிநீர் பற்றாக்குறை நிலவிவருகின்றது. இதன் காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் 8 பிரதேச செயலாளர் பிரிவுகளில் 17 ஆயிரத்தி 936 குடும்பங்களைச் சேர்ந்த 58 ஆயிரத்தி 915 பேர் வரட்சியினால் குடிநீர் இன்றி பாதிக்கப்பட்டுள்ளனர். மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி. கலாமதி பத்மராஜாவின் ஏற்பாட்டில் அனர்த்த முகாமைத்துவப் பிரிவினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு குடிநீர் விநியோகம் பௌசர்கள் மூலம் இடம்பெற்று வருகின்றது.\nகோரளைப்பற்று வடக்கு வாகரைப் பிரதேச செயலாளர் பிரிவின் வட்டவான், காயங்கேணி, கட்டுமுறிவு, பணிச்சங்கேணி, மதுரங்குளம், பலாச்சேனை, மாங்கேணி மத்தி, பனிச்சங்கேணி, கிரிமிச்சை, புனாணை கிழக்கு, மாங்கேணி தெற்கு உட்பட கதிரவெளி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த ஆயிரத்தி 308 குடும்பங்களைச் சேர்ந்த 4 ஆயிரத்து 553 பேர்களும், கோறளைப் பற்று மேற்கு பிரதேச செயலாளர் பிரிவின் காகிதநகர் பகுதியில் 236 குடும்பங்களைச் சேர்ந்த 831 பேர்களும், கோறளைப் பற்று மத்தி பிரதேச செயலாளர் பிரிவின் தியாவட்டவான், புணானை கிழக்கு பகுதிகளில் 363 குடும்பங்களைச் சேர்ந்த 1264 பேர்களும், கோரளைப் பற்று தெற்கு கிரான் பிரதேச செயலாளர் பிரிவின் முறுத்தானை, பூலாக்காடு, குடும்பி மலை, வானநேரி, புனாணை மேற்கு உட்பட கிரான் மேற்கு பகுதிகளில் 1751 குடும்பங்��ளைச் சேர்ந்த 5 ஆயிரத்தி 810 பேர்களும் குடிநீர் இன்றி பாதிக்கப்பட்டுள்ளனர்.\nஇதேவேளை மண்முனை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவின் பன்சேனை, இலுப்படிச் சேனை, கொத்தியாபுல, குறிஞ்சாமுனை, நெடியமடு, பாவக்கொடிச் சேனை, உன்னிச்சை, காந்தி நகர், ஆயித்தியமலை, காஞ்சிரங்குடா, ஆயித்தியமலை வடக்கு உட்பட வவுனதீவு பகுதிகளைச் சேர்ந்த 2 ஆயிரத்தி 694 குடும்பங்களைச் சேர்ந்த 8 ஆயிரத்தி 783 பேர்களும், போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் பிரிவின் பாலயடிவட்டை, பட்டபுரம், விவேகானந்தபுரம், காந்திபுரம், திக்கோடை, தும்பங்கேணி, வீரச்சேணை, மாவட்குடா, நெல்லிக்காடு, புன்னகுளம், ரணமடு, சின்னவத்தை, மாலயர்கட்டு, வம்மியடியூத்து, களுமுந்தன்வெளி, கண்ணபுரம், ஆனைகட்டியவெளி, விளாத்தோட்டம், வெல்லாவெளி, மண்டூர் தெற்கு, காக்காச்சிவட்டை, பலாச்சோலை, தும்பங்கேணி, சங்கர்புரம் ஆகிய பகுதிகளில் 6001 குடும்பத்தைச் சேர்ந்த 19 ஆயிரத்தி 971 பேர்களும், ஏறாவூர் பற்று பிரதேச செயலாளர் பிரிவின் மங்களகம, கரடியனாறு, பெரிய புல்லுமலை, உறுகாமம், கோப்பாவெளி, கொடுவாமடு, கித்துள், பன்குடாவெளி, வேப்பவட்டுவான், மரப்பாலம் உட்பட ஈரலக்குளம் பகுதிகளில் 2ஆயிரத்தி 240 குடும்பங்களைச் சேர்ந்த 7ஆயிரத்தி 190 பேர்களும் குடிநீர் இன்றி பாதிக்கப்பட்டுள்ளனர்.\nஇவ்வாறு வரட்சியினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான குடிநீர் வசதியினை ஏற்படுத்திக் கொடுப்பதற்காக பிரதேச செயலகங்கள், உள்;ராட்சி அதிகார சபைகள் உதவியுடன் 33 பவுசர்கள் மூலமாக நீர் விநியோம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இதற்கான நிதி ஒதுக்கீடுகள் மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவினால் பிரதேச செயலகங்களுக்கு விடுவிக்கப்பட்டு வருகின்றது. மேலும் இவ்வரட்சிக் காலநிலை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் நடுப்பகுதிவரை நீடிக்கலாமென வளிமண்டல திணைக்களத்தின் எதிர்வு அறிக்கைக்கமைய மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு தகவல் தெரிவிக்கின்றது.\nNext articleஜனநாயக சூழலில் ஆயுதமில்லாமல் அறிவுசார்ந்து எமது மண்ணை காப்பாற்றவேண்டும்\nஜனாதிபதி கிழக்கு தொல்பொருள் செயலணிக்கு விகிதாசாரஅடிப்படையில் உறுப்பினர்களை நியமியுங்கள்.\nசஹ்ரான் ஹாசீமுடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்த 6 சந்தேக நபர்களுக்கு விளக்கமறியல்\nமட்டு கடற்கரையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு\nஸ்ரீ தான��தோன்றீஸ்வரர் ஆலய வருடாந்த உற்சவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.thesubeditor.com/news/cinema/16826-twitter-introduces-new-emoji-for-vijays-bigil.html", "date_download": "2020-07-15T08:15:26Z", "digest": "sha1:WM6J7VQT5WONEK3NEBFDYTWCK6JMW2KI", "length": 13473, "nlines": 82, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "பிகில் படத்துக்கு ட்விட்டர் வெளியிட்ட விஜய் எமோஜி... | Twitter introduces new emoji for Vijays Bigil - The Subeditor Tamil", "raw_content": "\nசெய்திகள் தமிழகம் இந்தியா சினிமா டெக்னாலஜி ஹெல்த் சமையல் குறிப்புகள்\nபிகில் படத்துக்கு ட்விட்டர் வெளியிட்ட விஜய் எமோஜி...\nவிஜய், அஜீத் ரசிகர்களின் சமூக வலைதள மோதல் மிகவும் பிரபலம் மட்டுமல்ல பரபரப்பாகவும் நடந்துகொண்டிருக்கிறது. படம் வெளியாகும்போது என்றில்லாமல் எந்த நேரத்திலும் இந்த மோதல் நடக்கலாம்.\nகுறிப்பாக அஜீத், விஜய் நடித்த படங்கள் ரிலீஸ் ஆகும்போது நிச்சயம் நடக்கும். இம்முறை டிரெண்டே மாறியிருக்கிறது. விஜய்யின் பிகில் படத்தை அஜீத் ரசிகர்களே பாராட்டி வருகின்றனர். தவிர பிகில் படத்தை விஜய் ரசிகர்கள் டுவிட்டரில் டிரெண்டிங் ஆக்கி உள்ளனர்.\nஎவ்வளவு பெரிய மோதல்கள் நடந்தாலும் டிவிட்டர் எதையும் கண்டுகொள்ளாமல் வேடிக்கை பார்த்துக்கொண்டிருப்பதும் ஒரு வியபார நோக்கம்தான். அதேசமயம் இது அந்தந்த நடிகர்களின் படங்களுக்கு கிடைக்கும் இலவச விளம்பரமாகவும் அமைகிறது என்பதில் சந்தேகமில்லை.\nமிக முக்கியமான தருணங்களில் கூகுல் மற்றும் ட்விட்டர் சமூக வலை தள பக்கங்கள் அந்தந்த நிகழ்வை பொறுத்த எமோஜி படங்களை வெளியிடுவது வழக்கம். ஏற்கனேவே ரஜினி நடித்த காலா, சூர்யா நடித்த என்ஜிகே படங்களுக்கு எமோஜி வெளியிட்ட நிலையில் தற்போது பிகில் படத்துக்கு எமோஜி வெளியிட்டுள்ளது.\nஆனால் அஜீத் படம் எதற்கும் இதுவரை டிவிட்டரில் எமோஜி வெளியிட்டத்தில்லை.\nவிஜய் படத்தை பாராட்டும் அஜீத் ரசிகர், ரசிகைகள்... பிகில் வேற லெவல்...\nரசிகர்களை கைதி யாக்கிய கார்த்தியின் கைதி, மகிழ்ச்சியில் கார்த்தி, லோகேஷ், எஸ்ஆர் பிரபு\nஇந்தியாவில் இது வரை 6 லட்சத்து 97 ஆயிரம் பேருக்கு கொரோனா பரவியிருக்கிறது. குறிப்பாக, டெல்லி, மும்பை, சென்னை ஆகிய பெருநகரங்களில்தான் அதிகமானோருக்கு கொரோனா பரவியிருக்கிறது.\nடெலலியில் நேற்று 2244 பேருக்கு தொற்று அறியப்பட்ட நிலையில், அங்கு மொத்தம் 99,444 பேருக்கு கொரோனா பரவியிருக்கிறது. சென்னையில் நேற்று 1713 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்ட நிலையில், மொத்தம் 68,254 பேருக்கு கொரோனா பாதித்துள்ளது. மும்பையில் நேற்று 1311 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், மொத்தம் 84,125 பேருக்கு பாதித்திருக்கிறது.\nகொரோனா சிகிச்சையில் மூச்சு திணறல் உளள நோயாளிகளுக்கு சுவாசிப்பதற்கு வென்டிலேட்டர் தேவைப்படுகிறது. கொரோனா பாதிப்பு அதிகமான நிலையில், வென்டிலேட்டர் தேவையும் அதிகமானது. இதையடுதது, உள்நாட்டிலேயே வென்டிலேட்டர்கள் தயாரிக்கப்பட்டன.\nஇந்நிலையில், உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட 11,300 வென்டிலேட்டர்கள், மருத்துவமனைகளுக்கு சப்ளை செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தெரிவித்தார். மேலும், 6 கோடி ஹைட்ராக்சி குளோரோகுயின் மாத்திரைகள், ஒரு லட்சம் ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் சப்ளை செய்யப்பட்டுளளதாகவும் அவர் தெரிவித்தார்.\nமேலும் 4 பேர் கைது\nசாத்தான்குளம் வியாபாரி ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்த போது திடீர் மரணம் அடைந்தனர். போலீசார் அவர்களை கொடுமையாக தாக்கியதால்தான், அவர்கள் உயிரிழந்தனர் என்று குற்றம்சாட்டப்படுகிறது. பிரேதப் பரிசோதனை அறிக்கையிலும் அவர்கள் தாக்கப்பட்டிருப்பது உறுதியானது.\nஇந்நிலையில், கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். இதன் தொடர்ச்சியாக, எஸ்.ஐ.பாலகிருஷ்ணன், தலைமைக் காவலர் முருகன், கான்ஸ்டபிள் முத்துராஜா உள்ளிட்ட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nதமிழக கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜுவின் மனைவி ஜெயந்திக்கு கொரோனா பாதித்துள்ளது. இவருக்கு பரிசோதனை செய்ததில், கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால், தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அமைச்சர் செல்லூர் ராஜுவு்க்கு பரிசோதனை செய்ததில், அவருக்கு தொற்று ஏற்படவில்லை.\nஏற்கனவே அமைச்சர் கே.பி.அன்பழகன் மற்றும் அதிமுக, திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் சிலருக்கு கொரோனா தொற்று பாதித்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.\nநேற்று 36 பேர் உயிரிழப்பு\nநாட்டிலேயே மும்பை, சென்னை, டெல்லி ஆகிய பெருநகரங்களில்தான் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது. மும்பையில் நேற்று புதிதாக 903 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இத்துடன் கொரோனா பாதித்தவர் எண்ணிக்கை 77,197 ஆக உயர்ந்தது. இதில் 44170 பேர் குணம் அடைந்துள்ளனர். நேற்று மட்டும் கொரோனா நோயாளிகள் 36 பேர் பலியாகியுள்ளனர். இதையடுத்து கொரோனா பலி 4514 ஆக உயர்ந்துள்ளது.\nகந்தசஷ்டி கவசம் பற்றிய அவதூறுக்கு நடிகர்கள் கடும் கண்டனம்..\nஇயக்குனர் மணிரத்னம் புதிய திட்டம் - அதிர்ச்சி தகவல்.. ஐஸ்வர்யாராய்க்கு கொரோனா தொற்றால் ஹூட்டிங் திட்டம் மாறுமா\n2 ஆஸ்கர் வென்ற இசை அமைப்பாளரின் மகள் கீபோர்டில் அசத்தல்..\nதன்னை பற்றி வீடியோ வெளியிடும் பெண் மீது பிரபல நடிகை போலீசில் புகார்..\nஹீரோக்களுக்கு இயக்குனரின் உருக்கமான வேண்டுகோள்...\nகொரோனா ஊரடங்கில் யாருக்கும் அஞ்சேல் டப்பிங் முடித்த ஹீரோயின்..\nஆங்கிலம் கலக்காமல் தமிழ் பேசுவது அவமானம் அல்ல, அது தான் அடையாளம் .. நடிகர் ஆரி அர்ஜூனா அட்வைஸ்..\nஎம் எஸ் விஸ்வநாதன் வாழ்க்கை பக்கங்களில் ஒரு சிறு பயணம்.. கேரள வித்து தமிழகத்தின் சொத்து\nமாமனாரின் சவாலை ஏற்று 2 பிரபல நடிகைகளுக்கு சமந்தா விடுத்த சவால்..\n2 வருடத்துக்கு பிறகு நடித்த நடிகை படம் ஒடிடி தளத்தில் ரிலீஸ் ஆகிறது..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.behindwoods.com/news-shots/sports-news/afghanistan-bowler-tries-to-block-morgan-to-runout.html", "date_download": "2020-07-15T09:38:55Z", "digest": "sha1:YF7TUNUEBJQCKL6LKFAXNEALJQXW6POM", "length": 6168, "nlines": 50, "source_domain": "www.behindwoods.com", "title": "Afghanistan Bowler tries to block Morgan to runout | Sports News", "raw_content": "\n‘இவ்ளோ செஞ்சும் அவர தடுக்க முடியலையே’.. ஒரே போட்டியில் உலகளவில் டிரெண்டான இங்கிலாந்து கேப்டன்\n‘அற்புதம்’.. இனி புவனேஷ்வர்குமாருக்கு பதில் விளையாட போறது இவர்தானா .. சூசகமாக சொன்ன கோலி\n'தல தோனியை விட சரியாக கணித்த விராட் கோலி'... 'முதல்முறையாக தவறு செய்த தோனி\n'... 'ஆச்சரியத்தில் மூழ்கிய வீரர்'\n‘போட்டிக்கு முதல்நாள் பாகிஸ்தான் வீரர்கள் செய்த காரியம்..’ காட்டமான ரசிகர்களுக்கு ஷோயிப் மாலிக் விளக்கம்..\n'.. 'அப்ப சொல்ற மாதிரி செய்யுங்க'.. எச்சரித்த கேப்டன்\n'மனுஷன்னா விராட் கோலிதான்யா'... 'அவர் அப்படி செய்வாருனு எதிர்பார்க்கலை'\n‘அந்த பயம் இருக்கணும்ல..’ ‘இந்தியாவை எதிர்கொள்ளவே பயப்படும் அணிகள்..’ பாராட்டித் தள்ளிய முன்னாள் வீரர்..\n‘21 வருஷத்துக்கு அப்றம் இப்டி நடந்திருக்கு’.. ஸ்டெம்பில் பட்டும் ‘நாட் அவுட்’.. வைரலாகும் வீடியோ\n‘நாங்க எல்லாம் அப்போலிருந்தே இப்படி தான்..’ வைரலாகும் விராட் கோலியின் சிறுவயது ஃபோட்டோ..\n'104 குழந்தைகள்' இறந்து போச்சு'... 'கூட்டத்துல கேக்குற கேள்வியா' இது\n காயத்தால் மீண்டும் ஒரு முக்கிய வீரர் விலகல்..\n‘என்ன பாண்ட்யா இப்டி பண்ணிட்ட’.. கேப்டனுக்கே இந்த நிலைமையா\n‘மூளையில்லாத கேப்டன் சர்பிராஸ்..’ இவர்களிடமிருந்து எதையும் எதிர்பார்க்க முடியாது.. விளாசிய முன்னாள் வீரர்..\n'நீங்க அவுட்டுனு நினைக்க இதுதான் காரணம்'... 'தல தோனியின் பதிலால் அதிர்ந்த விராட் கோலி'\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=171377&cat=31", "date_download": "2020-07-15T09:53:08Z", "digest": "sha1:K3UNOJKL5CDIPPGNRKYJTFTXN6XMA4LF", "length": 15953, "nlines": 363, "source_domain": "www.dinamalar.com", "title": "சிதம்பரத்தை சிக்கவைத்த இந்திராணி | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ சிதம்பரத்தை சிக்கவைத்த இந்திராணி\nமுன்னாள் மத்திய நிதி அமைச்சர் சிதம்பரம் கைதுக்கு முக்கிய காரணம் இந்திராணி முகர்ஜி என்ற பெண் அளித்த வாக்குமூலம்தான். எப்படி என்பதை இந்த தொகுப்பில் பார்ப்போம். மும்பையை தலைமையிடமாகக் கொண்டு ஐ.என்.எக்ஸ். மீடியா பிரைவேட் லிமிடெட் எனும் நிறுவனத்தை இந்திராணி முகர்ஜியும், அவர் கணவர் பீட்டர் முகர்ஜியும் 2007ம் ஆண்டில் துவங்கினர்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\nBrowser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\nவீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nஅமைச்சர் பதிலால் கட்சியினர் அதிர்ச்சி\nமுன்னாள் மாணவர் சங்க கிரிக்கெட்\nமாலத்தீவு முன்னாள் துணைஜனாதிபதி சிறைபிடிப்பா\nமாலத்தீவு முன்னாள் துணைஜனாதிபதி விடுவிப்பு\nஅமைச்சர் உதவியாளர் மீது தாக்குதல்\nஏரியை தூர் வாரியதாக நிதி 'ஸ்வாகா'\nபகுதிகள் அரசியல் பொது சம்பவம் சினிமா வீடியோ டிரைலர் செய்திச்சுருக்கம் சிறப்பு தொகுப்புகள் ஆன்மிகம் வீடியோ வீடியோ செய்தி சினிமா பிரபலங்கள் சமையல் ராணி நேரடி ஒளிபரப்பு அனைத்து பகுதிகள்\nநேரம் 0–2 நிமிடங்கள் 2–4 நிமிடங்கள் 4–6 நிமிடங்கள் 6+ நிமிடங்கள்\nபாதுகாப்பான பயணத்திற்கு ஏற்பாடு | train coaches for post-Covid travel\n2 Hours ago செய்திச்சுருக்கம்\n7 Hours ago செய்திச்சுருக்கம்\n9 Hours ago ஆன்மிகம் வீடியோ\nமத்திய உளவு துறை அபாய சங்கு 1\nமாணவர்களின் ரியல் ரோல் மாடல்\nவீ���்வேன் என்று நினைத்தாயோ நான் சென்னை\n80க்கும் மேற்பட்ட பணக்காரர்கள் கடிதம் 1\nஇனி நிறைய ஓடிடி தளங்கள் உருவாகும் தயாரிப்பாளர் cv.குமார் பேட்டி\n19 Hours ago சினிமா பிரபலங்கள்\n1 day ago செய்திச்சுருக்கம்\n1 day ago சிறப்பு தொகுப்புகள்\nஅயோத்தியை சொந்தம் கொண்டாடும் நேபாளம் | ஒலி | ராமர்\n1 day ago செய்திச்சுருக்கம்\n1 day ago ஆன்மிகம் வீடியோ\n19 Hours ago செய்திச்சுருக்கம்\nஉடல் உறுப்பை மையப்படுத்தி ஏன் பாடப்பட்டது\n1 day ago ஆன்மிகம் வீடியோ\nகங்காரு போல் யாரெல்லாம் எப்படி பராமரிக்கலாம் \nவிமர்சனங்களை விடாமுயற்சியால் வென்றார் 1\n1 day ago சிறப்பு தொகுப்புகள்\n1 day ago செய்திச்சுருக்கம்\nமன்னர் குடும்பத்துக்கே உரிமை சுப்ரீம் கோர்ட் அதிரடி\nசாத்தான்குளம் மக்கள் எதிர்பார்ப்பு 1\nம.பி.யை அடுத்து ராஜஸ்தான் கூத்து 1\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.onlineceylon.net/2020/02/blog-post_491.html", "date_download": "2020-07-15T09:13:01Z", "digest": "sha1:YLQZ52Z3KJ6EQFVO7FUUU7DULAEVK5PY", "length": 7625, "nlines": 89, "source_domain": "www.onlineceylon.net", "title": "சீனா நாடு விடுத்துள்ள அறிக்கை !!! உலக மக்களுக்கு விடுத்துள்ள அறிக்கை .......", "raw_content": "\nHomeWorld Newsசீனா நாடு விடுத்துள்ள அறிக்கை உலக மக்களுக்கு விடுத்துள்ள அறிக்கை .......\nசீனா நாடு விடுத்துள்ள அறிக்கை உலக மக்களுக்கு விடுத்துள்ள அறிக்கை .......\nகோவிட் 19 வைரஸ் பரவுவது குறைந்துள்ளதாக சீன அரசு அறிவித்துள்ளது. தற்போது, நாள் ஒன்றிற்கு கோவிட் 19 இனால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் குறைந்துள்ளதாகவும், விரைவில் முழுமையாக நாடு விடுதலை பெறும் என்றும் அந்நாடு தகவல் வெளியிட்டுள்ளது.\nசீனாவின் வுஹான் நகரில் உற்பத்தியாகிய கோவிட் 19 வைரஸ் தாக்கத்தினால் இதுவரை 2150 இற்கும் அதிகளவானவர்கள் உயிரிழந்துள்ளதுடன், 74,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டிருக்கிறது.\nஇதற்கிடையில் கோவிட்19 வைரஸ் 27 நாடுகளில் பரவியுள்ளது. ஆனாலும், நாள் ஒன்றிற்கு 1693 பேர் வரை புதிதாக பாதிக்கப்படுவதாக கண்டறியப்பட்டுள்ளது.\nஎனினும் தற்போது வைரஸ் பரவுவது கட்டுக்குள் வந்துள்ளதால் 349 புதிய நோயாளிகள் என்ற அளவிற்கு குறைந்துள்ளது. நாள் ஒன்றிற்கு 132 ஆக இருந்து வந்த பலி எண்ணிக்கை, தற்போது 108 ஆக குறைந்துள்ளத��கவும் சீனா தெரிவித்துள்ளது.\nஇதேவேளை, தொடர்ந்து 3 நாட்களாக நோயால் புதிதாக பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும், உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் குறைந்துள்ளதாக சீன நிர்வாகம் தகவல் வெளியிட்டுள்ளது.\nஇதுவொருபுறமிருக்க, மற்ற மாகாணங்களுடன் ஒப்பிடுகையில் ஹூபியில் கொரோனா பரவுவதை பெரிய அளவில் குறைந்துள்ளதாக தேசிய சுகாதார ஆணைக்குழு தெரிவித்துள்ளது.\nகோவிட் 19 வைரஸ் காரணமாக ஈரானில் 2 பேரும், ஜப்பானின் டயமண்ட் பிரின்சஸ் கப்பலில் 2 பேரும் உயிரிந்துள்ளனர்.\nதென் கொரியாவில் ஏற்கனவே 82 பேர் பலியாகி உள்ள நிலையில் 31 பேருக்கு புதிதாக கோவிட் 19 பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nமேலும்இது போன்ற உண்மையான தகவல்களை உடனுக்குடன்\nஅறிந்து கொள்ள கீழே உள்ள Link கிளிக் செய்யவும்.\nஇளைஞன் ஒருவர் காய்ச்சலால் உயிரிழந்த காரணத்தால் முந்தல் வைத்தியசாலை தற்காலிகமாக பூட்டுவதற்கு நடவடிக்கை\nகொரோனா வைரஸ் தொடர்பாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விளக்கம்\nசாரதி அனுமதி பத்திரம் தொடர்பில் மேற்கொள்ளப்படவுள்ள தீர்மானம்\nஇளைஞன் ஒருவர் காய்ச்சலால் உயிரிழந்த காரணத்தால் முந்தல் வைத்தியசாலை தற்காலிகமாக பூட்டுவதற்கு நடவடிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/960-foreigners-linked-to-tablighi-jamaat-blacklisted-banned-for-10-years-to-come-to-india-visas-cancelled-by-mha/", "date_download": "2020-07-15T07:43:28Z", "digest": "sha1:KNAESHPOB2VK6EKGTCHZVILABOLV5C7N", "length": 15049, "nlines": 163, "source_domain": "www.patrikai.com", "title": "தப்லீஹி ஜமாத் மாநாட்டில் கலந்துகொண்ட 960 வெளிநாட்டினர்கள் இந்தியா வர தடை... தமிழகஅரசு... | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nதப்லீஹி ஜமாத் மாநாட்டில் கலந்துகொண்ட 960 வெளிநாட்டினர்கள் இந்தியா வர தடை… தமிழகஅரசு…\nஇந்தியாவில் கொரோனா பரவலுக்கு அச்சாரமிட்ட, டெல்லி தப்லீஹி ஜமாத் மாநாட்டில் கலந்துகொண்ட 960 வெளிநாட்டினர் 10 ஆண்டுகள் இந்தியாவுக்கு வர மத்திய அரசு தடை விதித்து உள்ளது.\nஇந்தியாவில் கொரோனா பரவலுக்கு டெல்லியில் நடைபெற்ற நிசாமுதீன் தப்லிகி ஜமாத் மாநாடு ஹாட்ஸ்பாட் டா�� கண்டறியப்பட்டது. அதையடுத்து, அங்குள்ளவர்கள் வெளியேற்றப்பட்டு, வெளிநாட்டினர் கைது செய்யப்பட்டு, தனிமைப்படுத்தப்பட்டனர்.\nஇந்த மாநாட்டில் கலந்துகொண்டவர்கள் மூலம் நாடு முழுவதும் கொரோனா பரவியது. அதையடுத்து, அவர்களை கண்டுபிடித்து தனிமைப்படுத்தும் பணி நடைபெற்றது.\nஇது தொடர்பாக வழக்குகள் பதியப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. மாநாட்டில் கலந்துகொண்டவர்கள் பலர் டூரிஸ்ட் விசா மூலம் வந்து மத நிகழ்வுகளில் கலந்துகொண்டது தெரிய வந்தது. டெல்லி காவல்துறையின் குற்றப்பிரிவு தப்லிகி ஜமாத் உறுப்பினர்களின் நிதி தொடர்பான பல ஆவணங்களை சேகரித்ததுடன், ஜமாத் தலைவர் மவுலானா சாதின் ஐந்து நெருங்கிய நண்பர்களின் பாஸ்போர்ட்டுகளையும் பறிமுதல் செய்தது.\nஇந்த விவகாரம் பூதாகரமாக கிளம்பிய நிலையில், நிசாமுதீன் தப்லிகி ஜமாத் தலைவர் மவுலானா சாதிடம் வெளிநாட்டு நிதி மற்றும் ஹவாலா இணைப்புகள் தொடர்பான விஷயங்களில் சிபிஐ விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது. அவர்களிடம் பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்கள் அமலாக்க இயக்குநரகத்திடம் ஒப்படைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.\nஇந்த நிலையில் தப்லிகி மாநாட்டில் கலந்துகொண்ட 960 வெளிநாட்டினரின் விசா ஏற்கனவே ரத்து செய்யப்பட்ட நிலையில், அவர்கள் , மீண்டும் இந்தியா வர 10 ஆண்டு தடை விதித்து மத்திய உள்துறை அறிவித்து உள்ளது.\nதாய் நாட்டிற்காக சேவையாற்றி வரும் மருத்துவப் பணியாளர்கள், செவிலியர்கள், அங்கன்வாடி ஊழியர்களுக்கு நன்றி ராகுல்காந்தி இந்தியாவில் கொரோனா பாதிப்பு 6,761 ஆக உயர்வு… கடந்த 24 மணி நேரத்தில் 896 பேருக்கு பாதிப்பு.. கொரோனா தடுப்பு பணிகளுக்காக ரூ.15 ஆயிரம் கோடி நிதி: கேபினட் ஒப்புதல்\nPrevious கொரோனா வளை கோட்டுக்குப் பதில் ஜிடிபியை இந்தியா தட்டையாக்கி விட்டது : ராஜிவ் பஜாஜ்\nNext கடன் வட்டியை தள்ளுபடி செய்தால் ரூ.2 லட்சம் கோடி இழப்பு ஏற்படும் : ரிசர்வ் வங்கி\nபீகார் கவர்னர் மாளிகை ஊழியர்கள் 20 பேருக்கு கொரோனா உறுதி…\nபாட்னா: பீகார் கவர்னர் மாளிகை இல்லத்தில் சுமார் 20 ஊழியர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. பீகார் மாநிலத்தில் கொரோனா…\nஇந்தியாவில் கொரோனாவில் இருந்து குணமடைவோர் 63.3%, உயிரிழப்பு 2.6%… மத்திய சுகாதாரத்துறை\nடெல்லி: இந்தியாவில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், பல்வேறு தடுப்பு நடவடிக்கை காரணமாக நோய்தொற்றில் இருந்து குணமடைவோர் எண்ணிக்கை…\nசென்னையில் இன்று 15 கொரோனா நோயாளிகள் உயிரிழப்பு…\nசென்னை: சென்னையில் இன்று 15 பேர் கொரேனாவால் பலியாகி உள்ளனர். கடந்த 16 மணி நேரத்தில் இந்த உயிரிழப்பு நிகழ்ந்துள்ளது….\n3 நாள் பயணமாக இன்று கிருஷ்ணகிரி, சேலம், ஈரோடு பயணமாகிறார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி…\nசென்னை: தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, இன்று கிருஷ்ணகிரி, சேலம், ஈரோடு ஆகிய மாவட்டங் களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். மாவட்டங்களில்…\nகொரோனா தடுப்பூசி மனித சோதனைக்கு1000 பேர் தயார் : ஐ சி எம் ஆர்\nடில்லி கொரோனா தடுப்பூசி மருந்து மனித சோதனையில் பங்கு பெற 1000 பேர் ஒப்புதல் தெரிவித்துள்ளதாக ஐ சி எம்…\n101 வது பிறந்த நாளை மருத்துவமனையில் கொண்டாடிய கொரோனா நோயாளி..\n101 வது பிறந்த நாளை மருத்துவமனையில் கொண்டாடிய கொரோனா நோயாளி.. கொரொனா வைரஸ் முதியவர்களைக் குறிவைத்துத் தாக்குவதாக விஞ்ஞானிகளும், மருத்துவர்களும் சொல்லி வந்த ’கதை’களை பல…\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilflashnews.com/index.php?aid=104268", "date_download": "2020-07-15T09:02:31Z", "digest": "sha1:6CW6ZHFVUGOMTB7WDZUJJLT6X7K7LP5Q", "length": 1750, "nlines": 18, "source_domain": "tamilflashnews.com", "title": "2 டிகிரி செல்சியஸ் குளிரில் நடித்த த்ரிஷா!", "raw_content": "\n2 டிகிரி செல்சியஸ் குளிரில் நடித்த த்ரிஷா\nசரவணன் இயக்கியுள்ள படம் `ராங்கி'. இந்தப் படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு உஸ்பெகிஸ்தானில் நடைபெற்றபோது மைனஸ் 2 டிகிரி செல்சியஸ் குளிர் இருந்துள்ளது. இருப்பினும் அதிகாலை படப்பிடிப்பு என்றால்கூட எதையும் பொருட்படுத்தாமல் படப்பிடிப்புக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்து நடித்துள்ளார் த்ரிஷா. அதோடு உஸ்பெகிஸ்தானில் தான் எடுத்துக்கொண்ட செல்ஃபிக்களையும் அவர் வெளியிட்டுள்ளார்.\nஎக்ஸ்க்ளூசிவ் ட்ரெண்டிங் செய்திகளை தமிழில் படிக்க, தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷன் இன்ஸ்டால் செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/essays/1393332.html", "date_download": "2020-07-15T08:05:29Z", "digest": "sha1:R5HHOR4EO7C75QEWR6ODDIBCRIC6E2MA", "length": 37278, "nlines": 192, "source_domain": "www.athirady.com", "title": "பந்துலவின் ’NO BALL’ !! (கட்டுரை) – Athirady News ;", "raw_content": "\nகால்பந்தாட்டத்துக்கே உலகில் அதிக இரசிகர்கள் இருந்தாலும் வெறிபிடித்த இரசிகர்கள் இருப்பது என்னவோ கிரிக்கெட்டுக்கு மாத்திரம் தான். வயதெல்லையின்றி அனைவராலும் இரசிக்கப்பட்டும், பாரிய மைதான வசதியின்றி, சாதாரண நடை பாதைகளில் கூட விளையாடும் இந்த கிரிக்கெட்டுக்கு சில நாடுகளில் தீவிர இரசிகர்கள் இருப்பதுடன், இந்த தீவிர இரசிப்புத் தன்மை உயிராபத்துகளையும் விளைவிப்பதாய் அமைந்து விடுகின்றது. குறிப்பாக இந்தியா போன்ற நாடுகளில் உள்ள கிரிக்கெட் இரசிகர்கள் கிரிக்கெட்டை விளையாட்டாக எண்ணாமல், அவர்கள் வாழ்வுடன் பின்னிப் பிணைந்ததாகக் கருதி, அந்த அணி வெற்றி பெறும் போது, அந்த வீரர்களை உச்சந்தலையில் வைத்துக் கொண்டாடுவதும், அவர்கள் தோல்வியைத் தழுவினால் அதைத் தாங்கிக் கொள்ள முடியாமல் தற்கொலைக்குச் செல்வது மட்டுமல்ல, வீரர்களைத் தாக்குதல், அவர்களின் உடமைகளுக்குச் சேதம் விளைவித்தல் என எதிர்ப்பின் உச்சத்துக்கே சென்று விடும் நிலையில், எமது நாட்டு இரசிகர்கள் விளையாட்டை விளையாட்டாகவே பார்க்கும் மனப்பாங்கைக் கொண்டுள்ளதுடன், போட்டிகளில் எமது நாடு தோற்றாலும், வெற்றிபெற்றாலும் இலங்கை அணியின் வீரர்கள் ‘எமது நாட்டு சிங்கங்கள்’ என போற்றுபவர்களே இலங்கை இரசிகர்கள்.\nஇந்த நிலையில், கொரோனாவே இன்றைய உலகின் பேசும் பொருளாகக் காணப்பட்டாலும் அதையும் மீறி, இலங்கையின் கடந்த வாரம் தொடக்கம் நேற்று முன்தினம் வரை பேசும் பொருளாய் ஹோமாகமவில் புதிதாக நிர்மாணிக்கப்படவுள்ள கிரிக்கெட் மைதானமே காணப்பட்டது.\nஇதற்கான காரணம் கொரோனாவால் முழு உலகத்தைப் போல இலங்கையும் முடக்கப்பட்டு இலங்கையர்களும் முடங்கிக் கிடக்கும் நேரத்தில், அடுத்த வேளை சோற்றுக்கு என்ன பண்ணுவது என, அன்றாடப் பிழைப்பை நடத்துபவர்கள் அல்லாடும் நேரத்தில், அரசாங்கத்தின் நிவாரணத்தை எதிர்பார்த்து அடுப்பை மூட்டும் இன்றைய கொரோனா காலத்தில், 26 ஏக்கர் நிலப்பரப்பில் 60,000 பார்வையாளர் ஆசனங்களைக் கொண்ட, 40 மில்லியன் அமெரிக்க டொலர் செலவில் ஹோமாகம பிரதேசத்தில் கிரிக்கெட் மைதானம் ஒன்று அமைப்பது தொடர்பில் அமைச்சர் பந்துல குணவர்தனவால் அண்மையில் போடப்பட்ட பந்து, ‘நோ போல்’ என மூன்றாரம் தரப்பு நடுவரான பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ, நேற்று முன்தினம் தீர்ப்பளித்துள்ளார்.\nஉண்மையில் இந்த ஆட்டத்தைத் தனது சொந்தத் தொகுதியான ஹோமகமவில் பந்துல ஆரம்பித்ததுடன், களத்துக்கே சென்று கண்காணிப்புப் பணிகளையும் பார்வையிட்டு, உடனேயே மைதானம் அமைக்கும் பணிகளை ஆரம்பிப்பதற்கான பிள்ளையார் சுழியையும் போட்டுவிட்டு, ஊடகங்களுக்கும் அறிக்கையிட்டு விட்டார்.\nஅன்றும் அடுத்தநாளும் ஹோமாகமவில் பாரிய நிதி செலவில் மற்றுமொரு சர்வதேச கிரிக்கெட் மைதானம் என்ற கருப்பொருளே ஊடகங்களில் காணக் கூடியதாக இருந்தது.\nகொரோனா யார் வாழ்வில் எவ்வாறு என்ன தாக்கத்தை ஏற்படுத்தியதோ யாம் அறியோம். ஆனால் பந்துலவின் பந்து வீச்சை கொரோனா பதம் பார்த்துவிட்டதை முழு இலங்கையும் பார்க்கத் தவறவில்லை. ஆம், இந்த கொரோனா மட்டும் இல்லையென்றிருந்தால் அரசாங்கத்தின் அனுசரணையுடன் தேர்தலைக் குறி வைத்து, தனது சொந்தத் தொகுதியில் பந்துல வீசிய ஹோமாகம மைதானம் எனும் பந்து, ஆறு ஓட்டங்களைக் கடந்திருக்கும். ஆனால் பாவம், குறித்த இடத்துக்குக் கண்காணிப்புக்குச் சென்று வந்து ஊடக சந்திப்பை நடத்திய மறு நிமிடமே, இந்திய அணி போட்டியொன்றில் தோற்றால், அந்த மைதானத்தின் நான்கு திசைகளிலிருந்தும் போத்தல் தாக்குதல் மேற்கொள்ளப்படுவதைப் போன்று, பந்துலவின் அறிவிப்புக்குப் பாரிய எதிர்ப்பலைகள் நான்கு திசையிலும் எழும்பியது. இதில் என்ன ஆச்சரியம் என்றால், தற்போதைய அரசாங்கத்தின் பிரபல அமைச்சர் ஒருவர் மைதானம் அமைப்பது பற்றியும் அது தொடர்பில் கண்காணிப்பு விஜயத்துக்குச் சென்றமையும் அரசாங்கத்துக்கே தெரியாது என்பதைப் போல, அரசாங்கத்தரப்பில் இருந்தும் இந்த மைதான செயற்பாட்டுக்கு எதிர்ப்பலைகள் கிளம்பியது தான் விந்தை. அதிலிலும் ராஜபக்‌ஷ குடும்பத்திலிருந்து பிரதமர் மஹிந்தவின் 3 புதல்வர்களில் இருவர் டுவிட்டர் என்ற சமூக வலைத்தளத்தில் இந்த விடயத்துக்கு எதிர்ப்பை வெளிப்படுத்தியது தான் விந்தையிலும் விந்தை எனலாம்.\nஇதேவேளை கிரிக்கெட் மைதானம் அமைக்கப்படவுள்ள இடத்துக்கு கண்காணிப்பு விஜயத்தை மேற்கொண்டு, அதன் கட்டுமானப் பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளதென, ஊடகங்கள் மத்தியில் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்திருந்த நிலையில், நேற்று முன��தினம் (21) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகசந்திப்பில் கலந்துகொண்ட அமைச்சர் பந்துல, இந்த மைதானத்தை அமைப்பதற்கு அமைச்சரவையின் அனுமதி இன்னும் கிடைக்கவில்லை என அறிவித்தார். அப்படியாயின் பாரிய நிதி செலவில் இந்த மைதானத்தை அமைக்கும் பணிகள் ஆரம்பமாகவுள்ளதென அமைச்சர் தெரிவித்தமை அரசாங்கத்துடன் எவ்வித கலந்துரையாடல்களும் அனுமதியும் பெறாமலா என்று எண்ணத் தோன்றுகின்றது. அதேவேளை சந்தேகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. குறைந்தது விளையாட்டுத்துறை அமைச்சருக்குக் கூட இந்த விடயம் தெரியாதா எனச் சாதாரண மக்களுக்கும் சந்தேகம் எழுந்தது.\nஎனவே, அமைச்சர் நேற்று முன்தினம் இவ்வாறு அறிவிப்பு விடுத்தமையே, இந்த மைதானம் அமைப்பதற்கு எதிராக எழும்பியுள்ள எதிர்ப்பலைகளே காரணமாகும்.\nமுதலில் அமைச்சர் பந்துலவின் மைதானம் குறித்த எதிர்ப்பலை இலங்கை அணியின் முன்னாள் நட்சத்திர வீரரான மஹேல ஜயவர்தனவால் டுவிட்டர் வலைத்தளத்தில் பதிவு செய்யப்பட்டது. ‘ அதாவது சர்வதேச மற்றும் சர்வதேசப் போட்டிகள் குறைந்தளவு நடைபெறும் இலங்கையில், பாரிய நிதி செலவில் இவ்வாறானதொரு மைதானம் இலங்கைக்குத் தேவையில்லை’ என மஹேலவின் பதிவை ஆமோதிக்கும் வகையிலும் அமைச்சர் பந்துலவின் செயற்பாட்டுக்கு எதிர்ப்பை தெரிவிக்கும் வகையிலும் நாட்டின் தற்போதைய நிலையில், இவ்வாறானதொரு மைதானம் தேவையில்லை என்றொரு கருத்தை பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷவின் புத்திரர்களான முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்‌ஷவும் யோஷித ராஜபக்‌ஷவும் பதிவிட்டிருந்தமை அனைவரது கவனத்தையும் ஈர்த்திருந்தது.\nஇதனையடுத்து ஆளும் மற்றும் எதிர்தரப்பினரின் வசைப்பாடல்களுக்கும் அரசாங்கத்தின் அமைச்சராக பந்துல மாத்திரமே இலக்காகியிருந்தார். குறிப்பாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா, கடந்த வாரம் நடைபெற்ற ஊடகச் சந்திப்பில், அமைச்சர் பந்துல குணவர்தன தனது தேர்தல் தொகுதிக்கு இவ்வாறானதொரு மைதானத்தை அமைப்பதை விட சர்வதேச போட்டிகள் பல இடம்பெற்று, தற்போது கேட்பார், பார்ப்பாரின்றிக் காணப்படும் மலையகத்தின் ரதல்ல பிரதேசத்திலுள்ள கிரிக்கெட் மைதானத்தைப் புனரமைப்புச் செய்யலாம் என்று தெரிவித்திருந்ததுடன், மைதானத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ள அந்த நிதியை கொரோனா ஒழிப்பு செயற்பாட்டுகளுக்காகப் பயன்படுத்தலாம் என தெரிவித்தார்.\nமஹேல ஜயவர்தனவைப் போல், இலங்கை அணியின் முன்னாள் வீரர் ரொசான் மஹாநாம, சனத் ஜயசூரிய ஆகியோரும் மஹேலவின் கருத்தை வலியுறுத்தும் வகையில் கருத்து தெரிவித்திருந்தனர். அதாவது மற்றுமொரு சர்வதேச மைதானத்துக்காக நாட்டின் தற்போதைய நிலையில், பாரிய நிதி செலவிடுகின்றமை நகைப்புக்குரிய விடயமாகும். எமது நாட்டிலுள்ள சர்வதேச போட்டிகள் நடைபெறும் மைதானங்களில் போதுமானளவு போட்டிகள் நடைபெறாத பின்னணயில் இவ்வாறானதொரு மைதானம் தேவைதானா\nஇந்த நிலையில், பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் தலைவரான உதய கம்மன்பிலவும் இந்த விடயத்தில் வாயைக் கொடுத்து புண்ணாக்கிக்கொண்டார் என்றே சொல்ல வேண்டும். அதாவது ஹோமாகமையில் அமைக்கப்படவுள்ள இந்த மைதானத்துக்கு சர்வதேச கிரிக்கெட் சபை 30 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவி செய்துள்ளதென அறிக்கை விட்ட நிலையில், இலங்கையில் இவ்வாறானதொரு மைதானம் அமைக்க, நிதியுதவி வழங்கவில்லை என சர்வதேச கிரிக்கெட் சபையின் ஊடக ஒருங்கிணைப்பு அதிகாரி ராஜசேகர் ராவ் அறிவித்ததையடுத்து, உதய கம்மன்பில தனது கூற்றை இவ்வாறு வாபஸ் வாங்கியிருந்தார்.\nஅமைச்சர் பந்துலவின் தவறான தகவல்களை அடிப்படையாகக் கொண்டு தான் தவறான தகவலைத் தெரிவித்து விட்டதாகக் கூறி தனது டுவிட்டர் வலைத்தளத்தில் மன்னிப்பும் கோரியிருந்தார்.\nஆனால், இதற்கெல்லாம் அப்பால் ஒரு படி மேலே சென்று, முன்னாள் இராஜாங்க அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே, SLTOP TUBE என்ற சமூக ஊடகமொன்றில் அமைச்சர் பந்துலவுக்கு மூளை சரியில்லாமல் கூறிய கருத்து, என்றே கூறிவிட்டார்.\nஇந்த நிலையில் முன்னாள் அமைச்சரும் இலங்கை உலகக் கிண்ணத்தை வெற்றிகொள்ளக் காரணமாக அமைந்தவருமான கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் அர்ஜுன ரணதுங்க, மைதானம் அமைப்பதற்காகச் செலவிடப்படவுள்ள நிதியைக் கிரிக்கெட்டின் நிலையான அபிவிருத்திக்காகச் செலவிடுமாறும் எமது நாட்டிலுள்ள சர்வதேச மைதானங்களுள் மொரட்டுவ, அஸ்கிரிய போன்ற மைதானங்கள் இன்று கைவிடப்பட்ட நிலையிலுள்ளன. எனவே, இந்த நிதியை அந்த மைதானங்களின் அபிவிருத்திக்காகச் செலவிடுமாறும் அறிக்கை விடுத்திருந்தார்.\nஅத்துடன் பாடசாலை மட்டத்தில் விளையாட்���ுத்துறையை மேம்படுத்த வேண்டும். அரசியல்வாதிகளை மகிழ்ச்சிப்படுத்த புதிய மைதானங்களை அமைப்பதை விட, விளையாட்டு வீரர்களை இனம் கண்டு அவர்களை ஊக்குவிக்க நடவடிக்கை எடுப்பது சிறந்தது எனத் தெரிவித்திருந்ததுடன், ஹோமாகம சர்வதேச மைதான நிர்மாணிப்பு தொடர்பில் பல்வேறு தரப்பில் இருந்தும் பல்வேறு விமர்சனங்கள், எதிர்ப்புகள் கிளம்பியதையடுத்து, இந்த விடயம் குறித்து, பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷவுடன்இலங்கையின் முன்னாள் நட்சத்திர வீரர்களும் அணியின் முன்னாள் தலைவர்கள், விளையாட்டுத்துறை அமைச்சர், இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் அதிகாரிகள் முன்னாள் தலைவர்கள் உள்ளிட்டவர்களுடன் பிரதமர் நேற்று முன்தினம் (21) அலரி மாளிகைளில் கலந்துரையாடலை முன்னெடுத்தார்.\nஇதன்போது கருத்துகளை முன்வைத்த பலரும் இலங்கைக்கு மற்றுமொரு சர்வதேச மைதானம் தற்போது அவசியமற்றது என்றும், இந்த மைதானம் அமைப்பதை கைவிட்டு பாடசாலை மட்டங்களிலும், பிரதேச மட்டங்களிலும் கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டுப்போட்டிகளை ஊக்குவிக்க நடவடிக்கை எடுக்குமாறு ஒன்றித்துக் குரல் எழுப்பினர்.\nஇதில், குறிப்பாக இலங்கை அணியின் முன்னாள் தலைவர் மஹேல ஜயவர்தனவின் கருத்து வடக்கு, கிழக்கில் விளையாட்டுத் திறமைகளை வெளிக்காட்டும் வீரர்களின் திறமைக்கான மற்றுமோர் அங்கிகாரமாக அமைந்திருந்தது.\nஅதாவது யுத்தத்துக்குப் பின்னர் வடக்கு, கிழக்கில் அதிகமான இளைஞர், யுவதிகள் விளையாட்டுத்துறைகளில் திறமைகளை வெளிக்காட்டி வந்தாலும் அரசாங்கமும் ஏனையோரும் அவர்களைக் கண்டுகொள்வதில்லை. அவர்கள் குறித்துச் சிந்திக்கவில்லை என்ற குற்றச்சாட்டைப் பிரதமரிடம் முன்வைத்தார்.\nஅத்துடன் மத்திய மாகாணத்தில் 50 பாடசாலைகளில் கிரிக்கெட் போட்டிகளை நடத்தி வந்தாலும் 4 பாடசாலைகளிலயே புற்றரை மைதானங்கள் உள்ளன. அதேபோல் மேல்மாகாணத்தில் 169 பாடசாலைகளில் 18 பாடசாலைகளிலேயே புற்றரை மைதானங்கள் காணப்படுகின்றன. வடக்கில் 26 பாடசாலைகளில் கிரிக்கெட் போட்டிகள் நடத்தப்படுகின்ற போதிலும் அங்கு ஒரேயொரு புற்றரை மைதானமே காணப்படுகின்றது என்பதை பிரதமரின் கவனத்துக்குக் கொண்டு வந்தார்.\nஅத்துடன் மேல் மாகாணத்திலுள்ள 2 முதற்றர விளையாட்டுக் குழுக்கள் மாத்திரமே சர்வதேச மைதானங்களில் விளையாடி வரும் நிலையில், பாடசாலை மாணவர்களுக்கு இலங்கையிலுள்ள சர்வதேச மைதானங்களில் விளையாடும் வாய்ப்புக் கிடைக்கவில்லை. அத்துடன் கடந்த 20 வருடங்களாகப் பாடசாலை மட்ட கிரிக்கெட் போட்டிகள் குறித்து எவரும் கவலைப்படாத அதேவேளை, கடந்த 15 வருடங்களில் வெளிமாகாணங்களைச் சேர்ந்தவர்களைத் தவிர, மேல் மாகாணத்திலிருந்து எந்தவொரு வீரரும் தேசிய அணிக்குத் தெரிவு செய்யப்படவில்லை என பிரதமரிடம் சுட்டிக்காடடிய மஹேல, முதலில் கிடைக்கும் அல்லது எம்மிடம் இருக்கும் நிதியை எங்கு செலவிட வேண்டும் என சிந்தித்து முடிவெடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.\nஉண்மையில் அவுஸ்திரேலியாவை விட அதிகமான சர்வதேச மைதானங்கள் எமது நாட்டில் உள்ள நிலையில், பாரிய நிதி செலவில் அமைக்கப்பட்டு தற்போது யானைகளின் விளையாட்டு மைதானமாக மாறியுள்ளதென, எதிர்க்கட்சிகளால் குத்திக்காட்டப்படும் சூரியவெல மைதானத்தில் கடந்த 3 வருடங்களில் ஒரு போட்டியும் தம்புளை மைதானத்தில் ஒரு போட்டியேனும் நடைபெறாத நிலையில், அதிக நிதி செலவில் ஹோமாகமயில் புதிய சர்வதேச மைதானம் ஒன்று தேவைதானா என்ற பலரின் கேள்விகளுக்கும் கிரிக்கெட் வீரர்களுடனான கலந்துரையாடலின் பின்னர், பிரதமர் மஹிந்தவால் குறித்த மைதானப் பணியைக் கைவிடுமாறு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளமை வரவேற்கத் தக்கதே.\nஈராக்கில் அமெரிக்க போர் விமானம் தரையிறங்கும் போது விபத்து..\n18+: மஸ்த்ராம் ஹாட் சீரிஸ்.. வீடியோவை பார்த்து உருகும் யூத்ஸ்\nவவுனியாவில் தேர்தல் விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் 12 பேர் கைது\nஇலங்கை கடற்படைக்கு புதிய தளபதி நியமனம்\nசிறுபோக நெல் கொள்வனவிற்கு திறைசேரி நிதி விடுவிப்பு\nஇராமன் முஸ்லீம்களின் நபி.இராவணன் முஸ்லீம் மன்னன் இது தான் உண்மை – மௌலவி…\nதமிழர்களின் தேசிய விடுதலை போராட்டத்தை சிதைக்கும் வகையிலேதான் இந்த அரசு செயற்படுகிறது…\nசுமந்திரனின் கருத்தானது தமிழ் தேசிய கூட்டமைப்பின் வெற்றியை பாதிக்கும்\nஅரசாங்கம் பொதுமக்களுக்கு விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு\nகொரோனாவால் உயிரிழப்பவர்களின் இறுதி சடங்கிற்கு 15 ஆயிரம் ரூபாய் – ஆந்திர…\n18+: மஸ்த்ராம் ஹாட் சீரிஸ்.. வீடியோவை பார்த்து உருகும் யூத்ஸ்\nவவுனியாவில் தேர்தல் விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் 12 பேர்…\nஇலங்கை கடற்படைக்கு புதிய தளபதி நியமனம்\nசிறுபோக நெல் கொள்வனவிற்கு திறைசேரி நிதி விடுவிப்பு\nஇராமன் முஸ்லீம்களின் நபி.இராவணன் முஸ்லீம் மன்னன் இது தான் உண்மை…\nதமிழர்களின் தேசிய விடுதலை போராட்டத்தை சிதைக்கும் வகையிலேதான் இந்த…\nசுமந்திரனின் கருத்தானது தமிழ் தேசிய கூட்டமைப்பின் வெற்றியை…\nஅரசாங்கம் பொதுமக்களுக்கு விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு\nகொரோனாவால் உயிரிழப்பவர்களின் இறுதி சடங்கிற்கு 15 ஆயிரம் ரூபாய்…\nநாளை 101-வது பிறந்தநாள் – இன்று கொரோனா பாதிப்பில் இருந்து…\nகொரோனா தடுப்பு நடவடிக்கையில் பாராட்டப்பட்ட பெண் அதிகாரி வைரஸ்…\n97 லட்சம் குழந்தைகள் பள்ளிக்கு திரும்ப மாட்டார்கள் – தொண்டு…\nமரத்தை கட்டிப்பிடித்து அன்பை வெளிப்படுத்தும் இஸ்ரேலியர்கள்..\n18+: மஸ்த்ராம் ஹாட் சீரிஸ்.. வீடியோவை பார்த்து உருகும் யூத்ஸ்\nவவுனியாவில் தேர்தல் விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் 12 பேர் கைது\nஇலங்கை கடற்படைக்கு புதிய தளபதி நியமனம்\nசிறுபோக நெல் கொள்வனவிற்கு திறைசேரி நிதி விடுவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalvisiragukalrk.com/2015_11_05_archive.html", "date_download": "2020-07-15T09:50:57Z", "digest": "sha1:G2VWHZQ3PJCQQ3AQ7SOA2CFATJLVPNV5", "length": 81677, "nlines": 1859, "source_domain": "www.kalvisiragukalrk.com", "title": "கல்வி சிறகுகள் ஆர்கே: 11/05/15", "raw_content": "\nஎங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...\nபள்ளி மாணவர்களுக்கு காய்ச்சல், சளி, இருமல் போன்ற அறிகுறிகள் இருப்பின், உடனடியாக அருகிலுள்ள சுகாதார மையங்களுக்கு தகவல் தெரிவிக்க, தலைமையாசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.\nதமிழகத்தில், வடகிழக்கு பருவ மழை துவங்கியுள்ள நிலையில் பருவ கால மாற்றத்தினால் ஏற்படும் உடல்நிலை பாதிப்புகளால், பள்ளி மாணவர்கள் அவதிப்படுகின்றனர். காய்ச்சல் அறிகுறியுடன் சில மாணவர்கள் பள்ளிக்கு வருவதால், தொற்று கிருமிகளால், டெங்கு, பன்றிக்காய்ச்சல் சக மாணவர்களுக்கும் எளிதாக பரவி விடுகிறது. இதனால், பள்ளி தலைமையாசிரியர்கள் விழிப்புணர்வுடன் செயல்பட அறிவுறுத்தப்பட்டுள்ளது.\nபள்ளியிலுள்ள நீர் தேக்க பகுதிகள், குப்பைகளை அகற்றி சுத்தமாக பராமரிக்க, உத்தரவிடப்பட்டுள்ளது. இதுகுறித்த ஆய்வுகளை, மாவட்ட கல்வி அதிகாரிகள் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.இந்நிலையில், ��ாய்ச்சலால் பள்ளிக்கு விடுமுறை எடுக்கும் மாணவர்கள் குறித்தும், தொடர் காய்ச்சல், கடுமையான சளி, இருமல், உடல் நிலையில் மாற்றம்போன்ற அறிகுறிகளுடன் பள்ளிக்கு மாணவர்கள் வந்தால், சக மாணவர்களிடம் இருந்துமாணவனை தனிமைப்படுத்தி அருகிலுள்ள சுகாதார மையங்களுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.\nஆசிரியர் பயிற்சி விரிவுரையாளர் போட்டித் தேர்வுக்கு புதிய பாடத்திட்டம்.\nஆசிரியர் பயிற்சி விரிவுரையாளர் போட்டித் தேர்வுக்கு புதிய பாடத்திட்டம்.\nஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலமாக நேரடியாக நிரப்பப்பட உள்ள DIET முதுநிலை விரிவுரையாளர், விரிவுரையாளர், இளநிலை விரிவுரையாளர் பணியிடங்களுக்கான போட்டித் தேர்வுக்குப் புதியபாடத்திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.  மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் (டயட்) முதுநிலை விரிவுரையாளர், விரிவுரையாளர், அரசு ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் இளநிலை விரிவுரையாளர் ஆகிய பணி யிடங்கள் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் போட்டித் தேர்வு மூலமாக நேரடியாக நிரப்பப்படுகின்றன.\nஇந்த ஆண்டு 30 முதுநிலை விரிவுரையாளர் களும், 41 விரிவுரையாளர்களும் 18 இளநிலை விரிவுரை யாளர்களும் நியமிக்கப்படுவார்கள் என்று பள்ளிக்கல்வி மானியக்கோரிக்கையின் போது அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில், முதுநிலை விரிவுரையாளர், விரிவுரையாளர், இளநிலை விரிவுரையாளர் பணியிடங்களுக்கான போட்டித் தேர்வுக்குப் புதிய பாடத்திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. நவம்பர் 2-ம் தேதியிட்ட அரசிதழில் (சிறப்பு வெளியீடு- எண் 232) தமிழ், ஆங்கிலம், இயற்பியல், கணிதம், இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல், வரலாறு, புவியியல், உடற்கல்வி என பாடவாரியாக பாடத்திட்டத்தை தெரிந்து கொள்ளலாம்\nஅரசு கலை கல்லூரிகளில் கூடுதல் வகுப்பறைரூ.100 கோடியில்திட்டம்\nஅரசு கலை கல்லூரிகளில் கூடுதல் வகுப்பறைரூ.100 கோடியில்திட்டம்\nதமிழக அளவில் உள்ள அரசு கலை, அறிவியல் கல்லுாரிகளில் ரூ.100 கோடியில் கூடுதல் வகுப்பறைகள் கட்ட அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கான விபரங்களை கல்லுாரி கல்வி இயக்குனரகம் சேகரித்து வருகிறது.மாநில அளவில் 72 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகள் இயங்குகின்றன.\nஇதில், 10 கல்லுாரிகளுக்கு மேல் 'கிரேடு'- 1 அந்தஸ்து பெற்றுள்ளன. நடப்பு ஆண்டு பெரும��பாலான கல்லுாரிகளில் புதிய பாடப்பிரிவுகளை துவக்க அரசுஅனுமதி வழங்கியுள்ளது. ஏற்கனவே சில கல்லுாரிகளில் போதிய வகுப்பறைகள் இன்றிமரத்தடியில் வகுப்புகள் நடப்பதாகவும், ஆய்வகம், நாற்காலி, மேஜை உள்ளிட்ட வசதியில்லை என புகார் எழுந்தது.ரூ.100 கோடி திட்டம்: இந்நிலையில், அனைத்து மாவட்டத்திலும் உள்ள அரசு கல்லுாரிகளில் கூடுதல் வகுப்பறை வசதிகளைஏற்படுத்த அரசு ரூ.100 கோடி ஒதுக்கியுள்ளது.\nஇதற்கான கூடுதல் வகுப்பறை கட்டடங்கள் தேவை குறித்த பட்டியலை வழங்க, கல்லுாரிகளுக்கு கல்லுாரி கல்வி இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது.அரசு கல்லுாரி அலுவலர் ஒருவர் கூறுகையில்,“ கல்லுாரிகளில் கூடுதல் வகுப்பறை,சேர்,மேஜை, அறிவியல் ஆய்வக உபகரணங்கள் தேவை குறித்த அறிக்கை தர அரசு கேட்டதால், சேகரித்து அனுப்பி வருகிறோம். விரைவில் அரசு கல்லுாரிகளில்கூடுதல் வகுப்பறைகள் கட்டப்படும் என எதிர்பார்க்கிறோம்” என்றார்.\nஅரசு ஊழியருக்கான பி.எஸ்.என்.எல். கட்டணச் சலுகையில் 75 சதவீதம் குறைப்பு\nஅரசு ஊழியருக்கான பி.எஸ்.என்.எல். கட்டணச் சலுகையில் 75 சதவீதம் குறைப்பு\nஅரசு ஊழியர்களுக்கு பி.எஸ்.என்.எல். (பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட்) நிறுவனம் வழங்கி வந்த தொலைபேசி கட்டணச் சலுகைகள் 75சதவீதம் அளவுக்கு குறைக்கப்பட்டுள்ளன. முன்னறிவிப்பின்றி எடுக்கப்பட்டுள்ள இந்த நடவடிக்கையால் அவர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.\nதரங் என்ற திட்டத்தின் கீழ் தரைவழி தொலைபேசி (லேண்ட் லைன்), பிராட்பேண்ட், பி.போன் உள்ளிட்ட பல்வேறு தொலை தொடர்புச் சேவைகளை பிஎஸ்என்எல் வழங்கி வருகிறது.கடந்த ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக மத்திய, மாநில அரசு ஊழியர்களுக்கு தொலைபேசி வாடகைக் கட்டணத்தில் 20 சதவீதம் தள்ளுபடி சலுகையை வழங்கி வந்தது. இந்நிலையில், கடந்த 2013-ஆம் ஆண்டு அந்தச் சலுகையைத் திடீரெனப் பாதியாகக் குறைத்தது. இந்த நடவடிக்கை அரசு ஊழியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில், சுமார் இரண்டு ஆண்டுகளுக்குப் பின்பு மீண்டும் சலுகையில் மேலும் 5 சதவீதம் அளவுக்கு பி.எஸ்.என்.எல். நிர்வாகம் அதிரடியாகக் குறைத்துள்ளது.இதுகுறித்து, பிஎஸ்என்எல் சந்தைப் பிரிவு (Marketing Wing) பொது மேலாளர் ஒருவர் கூறியதாவது: அரசு ஊழியர்கள் மாதந்தோறும் தங்களின் தொலைபேசி வாடகைக் கட்டணத்தில் 20 சதவீத���்தள்ளுபடி பெற்று வந்தனர். கடந்த 2013-ஆம் ஆண்டில், முதல் முறையாக இந்தச் சலுகை 10 சதவீதமாகக் குறைக்கப்பட்டது.\nஅதேபோல், ஓராண்டுக்கான தொலைபேசி கட்டணத்தை முன்கூட்டியே செலுத்தும்பட்சத்தில், இரண்டு மாத வாடகைக் கட்டணத்தை தள்ளுபடியாகப் பெற்றும் வந்தனர். இந்த சலுகையும், அப்போது ஒரு மாதமாக குறைக்கப்பட்டது.75 சதவீதம் அளவுக்கு சலுகைக் குறைப்பு: சுமார் 2 ஆண்டு இடைவெளிக்குப் பின்னர், தற்போது வழங்கப்படும் 10 சதவீத சலுகையில் 5 சதவீதம் அளவுக்கு குறைக்கப்பட்டுள்ளது. ஓய்வுப் பெற்ற அரசு ஊழியருக்கும் இந்த உத்தரவு பொருந்தும். அக்டோபர் 1-ஆம் தேதி முதல், இந்தப் புதிய உத்தரவு நடைமுறைக்கு வந்துள்ளது. அதன்படி, அரசு ஊழியர்கள் இனி தங்களின் தொலைபேசிக் கட்டணத்தில் 5 சதவீதம் மட்டுமே சலுகையாகப் பெற முடியும். இதுவரைஅரசு ஊழியர்கள் பெற்று வந்த சலுகையில் 75 சதவீதம் அளவுக்கு குறைக்கப்பட்டுள்ளது என்றார் அவர்.இலவச அழைப்புச் சலுகையும் குறைப்பு: வாடிக்கையாளர்களை கவரும் வகையில், பி.எஸ்.என்.எல்.தரைவழித் தொலைபேசி வாயிலாக, இரவு நேரத்தில் (9 முதல் 7 மணி வரை) அனைத்து தொலைபேசி, செல்லிடப்பேசிகளுக்கும் இலவசமாகத் தொடர்பு கொள்ளும் வசதியை பி.எஸ்.என்.எல். நிறுவனம் அண்மையில் அறிவித்தது. இதிலும், அரசு ஊழியர்களுக்கு சில மாற்றங்களைக் கொண்டுள்ளது.\nஅதாவது, இனி வரும் நாள்களில் இரவு நேரத்தில் தரைவழித் தொலைபேசி வாயிலாக, பி.எஸ்.என்.எல். தொலைபேசி, செல்லிடப்பேசியைத் தொடர்பு கொண்டால் மட்டுமே இலவச அழைப்பாக எடுத்துக் கொள்ளப்படும். மற்ற தொலைத்தொடர்பு நிறுவனத்தைத் தொடர்பு கொண்டால், அதற்குரியக் கட்டணம் வசூலிக்கப்படும் எனவும் பி.எஸ்.என்.எல். நிர்வாகம் அறிவித்துள்ளது.இழப்பை ஈடுகட்ட நடவடிக்கை: கடந்த 2004-ஆம் ஆண்டு பிஎஸ்என்எல் நிறுவனத்தின் லாபம் ரூ.10,183 கோடியாக இருந்தது. ஆனால், அதற்கு அடுத்த பத்தாண்டுகளில் அதாவது 2014-ஆம் ஆண்டில் அந்த நிறுவனம் ரூ.8,234 கோடி நஷ்டத்தைச் சந்தித்துள்ளது.\nஅதேபோல, எம்டிஎன்எல் நிறுவனமும் நஷ்டத்தை எதிர் கொண்டுள்ளதாக மத்திய தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் அண்மையில் தெரிவித்திருந்தார்.இந்த நஷ்டத்தை குறைப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வரிசையில், இந்தச் சலுகைக் குறைப்பு இருக்கலாம் என்றனர் ப���.எஸ்.என்.எல். அதிகாரிகள்.\nவேலைவாய்ப்பு பதிவு மூப்பு: கட்-ஆஃப் தேதி விவரங்கள் இணையதளத்தில் வெளியீடு\nவேலைவாய்ப்பு பதிவு மூப்பு: கட்-ஆஃப் தேதி விவரங்கள் இணையதளத்தில் வெளியீடு\nமாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்களின் பதிவு மூப்பு அடிப்படையில் தேர்வு செய்யப்படும் பணியிடங்களுக்கான கட்-ஆஃப் தேதி விவரங்கள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்களின் மூலம் அவ்வப்போது நிரப்பப்படும் பணியிடங்களுக்கான பதிவு மூப்பு கட்-ஆஃப் தேதி விவரங்கள் www.tn.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.\nஎட்டாம் வகுப்பு முதல் பட்ட மேற்படிப்பு வரை படித்துவிட்டு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்யலாம். அவர்கள் வேலைவாய்ப்புக்குப் பதிவு செய்த தேதியின் அடிப்படையில் பதிவு மூப்பு வழங்கப்படும்.\nஇதில் 2015 ஆகஸ்ட் மாத நிலவரப்படி, நடத்துநர், தட்டச்சர், வாட்ச்மேன், உதவியாளர் உள்ளிட்டப் பணியிடங்கள் வாரியாக பதிவு மூப்பு கட்-ஆஃப் தேதி விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. தமிழகம் முழுவதும் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெறாதவர்கள் 4.94 லட்சம்பேரும், பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற 60 லட்சம் பேரும் வேலைவாய்ப்புக்காக பதிவு செய்துள்ளனர்.\nகணிதத் திறனறிவுத் தேர்வில் பங்கேற்க 18-க்குள் மாணவர்கள் பதிவு செய்யலாம்\nகணிதத் திறனறிவுத் தேர்வில் பங்கேற்க 18-க்குள் மாணவர்கள் பதிவு செய்யலாம்\nவேலூர் மாவட்ட அறிவியல் மையத்தில் நடைபெறவுள்ள கணிதத் திறனறிவுத் தேர்வில் பங்கேற்க விரும்பும் மாணவர்கள் வருகிற 18-ஆம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும்.\nஇதுகுறித்து மாவட்டஅறிவியல் அலுவலர் (பொறுப்பு) ஜெ.ஆர்.பழனிசுவாமி வெளியிட்ட செய்திக்குறிப்பு:\nகணித மேதை ராமானுஜரின் பிறந்த தினமான டிசம்பர் 22-ஆம் தேதி ஆண்டுதோறும் தேசிய கணித நாளாகக் கொண்டாடப்படுகிறது. நிகழாண்டில்கணித நாளை முன்னிட்டு மாவட்ட அறிவியல் மையத்தில் நவம்பர் 22-ஆம் தேதி நடைபெறும் கணித திறனறிவுத் தேர்வில் 5 முதல் 8-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் கலந்து கொள்ளலாம்.அடிப்படை கணிதத்தை மையமாகக் கொண்டு கூர்ந்து கவனித்து திறனறிதல்,சரியான விடையைத் தேர்ந்தெடுத்தல் தேர்வு நடத்தப்படும். இதில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு மிக மிக நன்று பிரிவில் ரூ.2,000 மதிப்பிலான பரிசும், மிக ந��்று பிரிவில் ரூ.1,000 மதிப்பிலான இரு பரிசுகள், நன்று பிரிவில் ரூ.500 மதிப்பிலான 3 பரிசுகள், சிறப்பு பிரிவில் ரூ.250 மதிப்பில் 20 பரிசுகள் வழங்கப்படுகிறது.காலை 11 மணி முதல் 12.30 மணி வரை நடைபெறும் தேர்வில் பங்கேற்க விரும்பும் மாணவர்கள் மாவட்ட அறிவியல் மையத்தில் வருகிற 18-ஆம் தேதிக்குள் பெயருடன் ரூ.100ஐ செலுத்தி பதிவு செய்ய வேண்டும்.\nஇதுதொடர்பாக மேலும் தகவல் வேண்டுவோர் 0416- 2253297, 2252297 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம் என அதில் குறிப்பிட்டுள்ளார்.\nஎஸ்.எஸ்.ஏ., திட்ட இயக்குனர், பூஜா குல்கர்னி கேள்விக்கு கிண்டல் பதில்: தலைமை ஆசிரியர் இருவர் 'சஸ்பெண்ட்'\nஎஸ்.எஸ்.ஏ., திட்ட இயக்குனர், பூஜா குல்கர்னி கேள்விக்கு கிண்டல் பதில்: தலைமை ஆசிரியர் இருவர் 'சஸ்பெண்ட்'\nகல்வித் தரம் மோசமாக இருப்பது குறித்து, ஐ.ஏ.எஸ்., அதிகாரி, பூஜா குல்கர்னி எழுப்பிய கேள்விகளுக்கு, கிண்டல் தொனியில் பதிலளித்த, அரசு பள்ளி தலைமை ஆசிரியர் இருவர்,\nதனியார் பள்ளிகளில், 2016 - 17ம் கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை 'ஓவர்\nதனியார் பள்ளிகளில், 2016 - 17ம் கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை 'ஓவர்\nவரும், 2016 - 17ம் கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கையை, பொது உத்தரவு துறை வெளியிடுவதற்கு முன்பே, பல தனியார் கல்வி நிறுவனங்கள் முடித்து விட்டதாக அறிவித்துள்ளன. இது, பெரும்பாலான பெற்றோருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.\nவழக்கமாக, கல்வி நிறுவனங்களில் கல்வி உரிமை சட்டத்தின் - ஆர்.டி.ஐ., கீழ் ஒதுக்கப்படும் இடங்கள் நிர்ணயிக்கப்பட்டவுடன், அடுத்த கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை குறித்த உத்தரவை, பொது உத்தரவு துறை - டி.பி.ஐ., டிசம்பர் அல்லது ஜனவரியில் வெளியிடும். அதன் பின்னரே மாணவர் சேர்க்கை துவக்கப்படும்.\nஆனால், பல கல்வி நிலையங்களில், டி.பி.ஐ., உத்தரவு வருவதற்கு முன்னரே, வரும் கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை முடிவடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டிருப்பது, பெற்றோரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nமாணவர் சேர்க்கைக்காக, இணையதளம் மூலம் விண்ணப்பிக்க கோரி, பல கல்வி நிறுவனங்கள் அறிவிப்பு வெளியிட்டிருந்தன. ஒரே ஒரு நாள் மட்டுமே அந்த அறிவிப்பு காணப்பட்டது. இதை பார்த்தவர்கள், தங்கள் குழந்தைகளுக்கான விண்ணப்பங்களை கொடுத்து, தங்கள் குழந்தைகளை சேர்த்து விட்டனர். இதனால், பல பெற்றோர��� அதிர்ச்சியடைந்து உள்ளனர்.\nபல கல்வி நிலையங்களில் பொதுவான கால அட்டவணையோ, தொடர்பு முறைகளோ இல்லாததால், மாணவர் சேர்க்கை குறித்து முறையாக அறிவிப்பதில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.\nஇதுமட்டுமின்றி அடுத்த கல்வியாண்டிற்கான கட்டணமும், 15 முதல், 30 சதவீதம் வரை உயர்த்தப்பட்டுள்ளதாக தெரிகிறது.\nடிசம்பர், ஜனவரியில் மாணவர் சேர்க்கை நடத்த அனுமதி கேட்ட கல்வி நிறுவனங்களிடம், ஆர்.டி.ஐ., இடஒதுக்கீடு மார்ச்சில் வெளியான பின்னரே, மாணவர் சேர்க்கையை துவக்க வேண்டும் என்று பொது உத்தரவு துறை அறிவுறுத்தியிருந்தது.\nஆனால், அந்த கால கட்டத்தில், ஆண்டுத் தேர்வுகள் நடக்கும் என்பதால், பல கல்வி நிலையங்கள், அடுத்த கல்வி ஆண்டுக்\nகான மாணவர் சேர்க்கையை முன் கூட்டியே முடித்துவிட்டன.\nபள்ளிகளில், 'சிசிடிவி' கேமரா அமைப்பது உட்பட பல முக்கிய அடிப்படை தேவைகளை நிறைவேற்றவுள்ளோம். அந்த நேரத்தில் பெற்றோரிடம் நிதி கேட்பது முறையல்ல என்பதால், கல்வி கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.\nசசிகுமார், பொது செயலர், கர்நாடக தனியார் பள்ளிகள் சங்கம்\nஅடுத்த கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கையை, தனியார் கல்வி நிலையங்கள், முன்கூட்டியே முடித்து விட்டது குறித்து, ஆதாரங்களுடன் புகார் ,செய்தால் உரிய நடவடிக்கை எடுக்க தயாராக உள்ளோம்\nஅஜய்சேத், முதன்மை செயலர், துவக்க மற்றும் இடைக்கல்வி துறை\nபி.எட்., படிப்பில் புதிய மாற்றம் தொடர் மதிப்பீட்டு முறை அறிமுகம்\nபி.எட்., படிப்பில் புதிய மாற்றம் தொடர் மதிப்பீட்டு முறை அறிமுகம்\nபி.எட்., படிப்பில், புதிய பாடத்திட்டம் அமலாகியுள்ள நிலையில், சி.சி.இ., எனப்படும், தொடர் மற்றும் விரிவான மதிப்பீட்டு முறையும், அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் உத்தரவுப்படி, நாடு முழுவதும் பி.எட்., படிப்பு இரண்டு ஆண்டுகளாக மாற்றப்பட்டுள்ளது. இந்த ஆண்டு முதல், புதிய பாடத்திட்டம் மற்றும் தேர்வு முறை அறிமுகமாகிஉள்ளது.இந்த முறைப்படி, பி.எட்., படிக்கும் இரண்டு ஆண்டுகளுக்கும் தேர்வுக்கான மதிப்பெண் மட்டுமின்றி, சி.சி.இ., முறையில், 30 மதிப்பெண் கூடுதலாக வழங்கப்படுகிறது. மாணவர்களின் கற்றல் திறன், வகுப்புகளில் ஆர்வமாக பங்கேற்றல், செய்முறைப் பயிற்சியில் ஈடுபாடு, கற்றல் பயிற்சிக்கான திட்ட வரைவு தயாரித்தலில் ஆர்வ���் மற்றும் புதுமை என, மாணவர்களின் செயல்திறன்கள் அடிப்படையில்,சி.சி.இ., மதிப்பெண் நிர்ணயிக்கப்படுகிறது.யோகா உள்ளிட்ட உடல்நலம் குறித்த பாடங்களுக்கும் தனியாக மதிப்பெண்கள் வழங்கப்பட உள்ளன. பி.எட்., மாணவர்கள், முதலாம் ஆண்டில், 20; இரண்டாம் ஆண்டில், 80 என, மொத்தம், 100 நாட்கள், பள்ளிகளுக்கு சென்று பாடம் நடத்தும் பயிற்சியை மேற்கொள்ள வேண்டும்.பொறியியல் மற்றும் மருத்துவ மாணவர் போல், 'பவர் பாயின்ட் பிரசன்டேஷன்' மூலம், கருத்தரங்கம் நடத்தி, பயிற்சித் திறமையை வெளிப்படுத்த வேண்டும். இதுபோன்று புதிய முறைகளுடன் படித்து, நல்ல கல்வித் தரத்துடன் பி.எட்., முடிக்க உள்ள பட்டதாரிகள், இனிமேல் நடக்கும் ஆசிரியர் தகுதித் தேர்வில் பங்கேற்று, எளிதாக தேர்ச்சி அடைய வாய்ப்புள்ளதாகவும், ஆசிரியர்களின் கற்பித்தல் திறன் மேம்படும் என்றும் கல்வியாளர்கள் கருதுகின்றனர்.மாநிலப் பள்ளிகளில், 8ம் வகுப்பு வரையிலும்; மத்திய இடைநிலைக் கல்வி வாரிய, சி.பி.எஸ்.இ., பள்ளிகளில், 10ம் வகுப்பு வரையிலும், கடந்த 2010ம் ஆண்டு முதல், சி.சி.இ., முறை நடைமுறையில் உள்ளது. இந்நிலையில், ஆசிரியர் படிப்புக்கும், சி.சி.இ., மதிப்பெண் திட்டம் அறிமுகமாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nதேசிய திறனாய்வு தேர்வு எழுதுவோர் அதிகரிப்பு\nதேசிய திறனாய்வு தேர்வு எழுதுவோர் அதிகரிப்பு\nபத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு, மத்திய அரசு மூலம், ஆராய்ச்சி படிப்பு வரை உதவித் தொகை வழங்க, தேசிய திறனாய்வு தேர்வு நடத்தப்படுகிறது. மாநில அளவில் நடக்கும் முதல் கட்ட தேர்வில், முதல், 300 இடங்களில் வருபவர்கள் தேசிய தேர்வுக்கு அனுமதிக்கப்படுவர். தேசிய தேர்வின் தேர்ச்சி பட்டியலில், ஆயிரம் இடங்களுக்குள் வந்தால், உதவித் தொகை கிடைக்கும்.இதில் தேர்வாகும் மாணவர்கள், சர்வதேச பல்கலைகளில் எளிதாக சேர முடியும். தமிழகத்தில் இந்த தேர்வு எழுதுவோர் எண்ணிக்கை, சில ஆண்டுகளுக்கு முன் வரை, ஒரு லட்சத்துக்குள் தான் இருந்தது. ஆனால், இந்த ஆண்டு, 1.5 லட்சமாக உயர்ந்துள்ளது.\nபுதிய பென்ஷன் சேமிப்பு: ரூ.ஒரு லட்சம் கோடி: தமிழகம் 'மிஸ்சிங்'\nபுதிய பென்ஷன் சேமிப்பு: ரூ.ஒரு லட்சம் கோடி: தமிழகம் 'மிஸ்சிங்'\nமத்திய ஓய்வூதிய நிதி ஒழுங்காற்று மேம்பாட்டு ஆணையம் நிர்வகிக்கும் புதிய பென்ஷன் திட்டத்தின் சேமிப்பு ஒரு லட்சம் கோடி ர���பாயை எட்டியுள்ளது. இதில் தமிழக அரசு ஊழியர்களிடம் பிடித்த தொகை மட்டும் செலுத்தப்படவில்லை.அரசு ஊழியர்கள், பொது நிறுவன தொழிலாளர்களுக்கு புதிய பென்ஷன் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தியது. தொடர்ந்து மேற்குவங்காளம், திரிபுரா மாநிலங்களை தவிர்த்து மற்ற மாநில அரசுகளும் செயல்படுத்தின. தமிழகத்தில் 2003 ஏப்., 1 க்கு பின் பணியில் சேர்ந்த ஊழியர்கள் புதிய பென்ஷன் திட்டத்தில் சேர்க்கப்பட்டனர்.\nஅதன்பின் மத்திய, மாநில அரசுகள் ஊழியர்களின் ஊதியத்தில் குறிப்பிட்ட தொகையை பிடித்து, மத்திய ஓய்வூதிய நிதி ஒழுங்காற்று மேம்பாட்டு ஆணையத்தில் செலுத்தி வருகின்றன. 2015 செப்., 26 வரை 15.69 லட்சம் மத்திய அரசு ஊழியர்களிடம் பிடிக்கப்பட்ட ரூ.41,771 கோடி ஆணையத்தில் செலுத்தப்பட்டுள்ளது. அதேபோல் தமிழகத்தை தவிர மற்ற மாநிலங்களில் 27.69 லட்சம் ஊழியர்களிடம் பிடிக்கப்பட்ட தொகை ரூ.47,231 கோடி செலுத்தப்பட்டது. 4,15,820 பொதுத்துறை நிறுவன தொழிலாளர்களிடம் பிடிக்கப்பட்ட ரூ.7,106 கோடி செலுத்தப்பட்டது.மொத்தம் 93.27 லட்சம் ஊழியர்களிடம் ரூ.98,653 கோடி ஆணையத்தில் செலுத்தப்பட்டுள்ளன.\nதமிழகத்தில் 4.03 ஊழியர்களிடம் பிடிக்கப்பட்ட தொகை இதுவரை ஆணையத்தில் செலுத்தப்படவில்லை. தற்போது தமிழகத்தில் பிடித்த தொகைக்கான ஒப்புகை சீட்டு மட்டும் ஊழியர்களுக்கு வழங்கப்படுகின்றன. இந்த ஒப்புகை சீட்டால் எந்த பயனும் இல்லை என அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.தகவல் உரிமை சட்டத்தில் இத்தகவல்களை பெற்ற திண்டுக்கல் ஆசிரியர் பிரடரிக் ஏங்கல்ஸ் கூறியதாவது: புதிய பென்ஷன் திட்டத்தில் 3 விதமான திட்டங்கள் உள்ளன. இதில் எந்த திட்டத்தையும் மத்திய, மாநில அரசுகள் அமல்படுத்தவில்லை. ஆணையத்தில் பணம் செலுத்திய மத்திய, மாநில அரசு ஊழியர்களுக்கு மட்டுமாவது (இறப்பு அல்லது ஓய்வு பெறும்போது) பணப்பலன் கிடைக்கிறது.\nதமிழக அரசு ஆணையத்தில் பணம் செலுத்தாததால் பணப்பலன் வழங்க முடியாமல் தவிக்கிறது. சிலர் மட்டுமே நீதிமன்றம் சென்று பணப்பலன் பெற்றுள்ளனர். இறந்தவர்களின் குடும்பங்களுக்கு எந்தவித பலனும் கிடைக்கவில்லை, என்றார்\nபொறியியல் மாணவியர் உதவித்தொகை அறிவிப்பு\nபொறியியல் மாணவியர் உதவித்தொகை அறிவிப்பு\nநடப்பு கல்வியாண்டில், பி.இ., - பி.டெக்., மற்றும் டிப்ளமோ இன்ஜினியரிங் படிப்பு��ளில் சேர்ந்துள்ள மாணவியர், 4,000 பேருக்கு, மத்திய அரசின், 'பிரகதி' திட்டத்தில், உதவித் தொகை வழங்கப்படுகிறது.\nஇதேபோல், இப்படிப்புகளில் சேர்ந்துள்ள மாற்றுத் திறனாளி மாணவர்கள், 1,000 பேருக்கு, 'சாக் ஷம்' என்ற திட்டத்தில், உதவித் தொகை அளிக்கப்படுகிறது.இவர்களுக்கு, கல்வி கட்டணமாக, 30 ஆயிரம் ரூபாய்; மாதம், 2,000 ரூபாய் வீதம், 10 மாதங்களுக்கு உதவித் தொகை வழங்கப்படும். அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சிலான, ஏ.ஐ.சி.டி.இ., அங்கீகாரம் பெற்ற, கல்வி நிறுவனங்களில் படிப்போருக்கு மட்டும், உதவித் தொகை கிடைக்கும்.உதவித்தொகை பெற, குடும்ப ஆண்டு வருமானம் ஆறு லட்சம் ரூபாய்க்கு குறைவாக இருக்க வேண்டும். 'ஆன்லைன்' மூலம், நவ., 23 வரை விண்ணப்பிக்கலாம்.\n📚தேர்தல் பணியாற்றுவதில் இருந்து யாருக்கெல்லாம் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது\n📚தீபாவளிக்கு முதல் நாள் 'ரிலிஜியஸ் லீவ்' -பெற்றோர், ஆசிரியர் கோரிக்கை\n📚மாணவர்கள் ஆதார் அட்டை மாவட்ட ஆட்சியர் விளக்கம்\n📚போலி தொலைபேசி அழைப்புகளால் பாலிசிதாரர்கள் ஏமாற வேண்டாம்: எல்.ஐ.சி. நிறுவனம் எச்சரிக்கை\n📚ரயிலில் பெண் பயணிகளின் பாதுகாப்புக்கு ‘மொபைல் அப்ளிகேஷன்’ விரைவில் அறிமுகம்\n📚சிறை செல்லும் போராட்டம்'ஜாக்டோ' கூட்டுக்குழு முடிவு.\n📚தீபாவளிக்கு முதல் நாள் நவ., 9ம் தேதி, பள்ளிகளுக்கு விடுமுறை உண்டா\n📚ஆசிரியர்களை கேவலமாக சித்தரிக்கும் பள்ளிக்கூடம் போகாமலே படத்துக்கு தடைவிதிக்க வேண்டும்\n📚\"பிளஸ் 2 மாணவர்களுக்கு இரு மாதங்களுக்குள் மடிக்கணினிகள்'\n📚பெரியார் பல்கலை. தொலைநிலைக் கல்வி மாணவர் சேர்க்கை:\n📚யு.ஜி.சி-யின் உத்தரவுக்கு இடைக்கால தடை\n📚பள்ளிகளில் டெங்குத் தடுப்பு நடவடிக்கை: ஆசிரியர்களுக்கு கல்வி அதிகாரி அறிவுறுத்தல்\n📚தமிழ்நாடு அரசில் 859 கால்நடை பாரமரிப்பு உதவியாளர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன\n📚தமிழ்நாடு காவல் துறையில் ஆய்வு உதவியாளர் பணி.\n📚வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்தோர் 86.66 லட்சம்பேர்\n📚10ம் வகுப்பு, பிளஸ் 2 மாணவர்கள் உளவியல் ரீதியாக தயாராக வேண்டும்.\n📚கௌரவ விரிவுரையாளர்களுக்கு ஊதியம் வழங்க தமிழக அரசு ஆணை\n📚ஜாதி, வருமான சான்றிதழ் பள்ளிகளில் மையங்கள்\n📚மாணவர்கள் குறைந்த அரசு பள்ளிகளில் பகுதிநேர சிறப்பாசிரியர்கள் இடமாற்றம்: தேனியில் 58 பள்ளி மாணவர்கள் பாதிப்பு\nஎங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...\nதினம் ஒரு உடல் நலம் சார்ந்த குறிப்புகள்\nதினம் ஒரு உடல் நலம் சார்ந்த குறிப்புகள்.\nதினம் ஒரு உடல்நலம் சார்ந்த குறிப்புகள்\nபிப்ரவரி 01 முதல் 29 வரை..\nஆசிரியர் பயிற்சி விரிவுரையாளர் போட்டித் தேர்வுக்கு...\nஅரசு கலை கல்லூரிகளில் கூடுதல் வகுப்பறைரூ.100 கோடிய...\nஅரசு ஊழியருக்கான பி.எஸ்.என்.எல். கட்டணச் சலுகையில்...\nவேலைவாய்ப்பு பதிவு மூப்பு: கட்-ஆஃப் தேதி விவரங்கள்...\nகணிதத் திறனறிவுத் தேர்வில் பங்கேற்க 18-க்குள் மாணவ...\nஎஸ்.எஸ்.ஏ., திட்ட இயக்குனர், பூஜா குல்கர்னி கேள்வி...\nதனியார் பள்ளிகளில், 2016 - 17ம் கல்வி ஆண்டிற்கான ம...\nபி.எட்., படிப்பில் புதிய மாற்றம் தொடர் மதிப்பீட்டு...\nதேசிய திறனாய்வு தேர்வு எழுதுவோர் அதிகரிப்பு\nபுதிய பென்ஷன் சேமிப்பு: ரூ.ஒரு லட்சம் கோடி: தமிழகம...\nபொறியியல் மாணவியர் உதவித்தொகை அறிவிப்பு\nதொடக்க நடுநிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கான நான்கு நாட்கள் ஆங்கில உச்சரிப்பு மற்றும் கற்பித்தல் பயிற்சி\nபள்ளிக்கல்வித்துறை உத்தரவால் ஏற்படப்போகும் விளைவுகள்- பட்டதாரி ஆசிரியர்களுக்கு ஏற்பட்டுள்ள பரிதாப நிலை.\nதமிழ்நாடு முழுவதும் SLAS TEST நடைபெறும் பள்ளிகளின் விவரம்\nபிப்ரவரி 6,7 தேதிகளில் SPD Team visit வர உள்ளதால் பள்ளியில் பின்பற்ற வேண்டியவை\nஜூன் 27 -ல் உள்ளூர் விடுமுறை அறிவிப்பு\nஅரசின் அறிவிப்பு படி நாளை (17.01.2018) பள்ளிகள் திறப்பு வேறு எந்த கூடுதல் விடுமுறையும் அறிவிக்கப்படவில்லை - பள்ளிக்கல்வி இயக்குநர்.\nஅரசு ஊழியர்கள் ஆசிரியர்களுக்கு ஏழாவது ஊதிய குழுவின் 10 மாத நிலுவைத் தொகை வழங்க தமிழக அரசு ஒப்புதல்விரைவில் அறிவிப்பு வெளியாகிறது.\n10 நாட்கள் பயிற்சி - ஏப்., 30 வரை, பள்ளிகள் இயங்கும் - பள்ளிக்கல்வித் துறை அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://memees.in/?current_active_page=5&search=%E0%AE%9F%E0%AF%87%E0%AE%AF%E0%AF%8D%20%E0%AE%85%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%B8%E0%AF%8D%20%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%B0%E0%AF%86%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%20%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%80%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE", "date_download": "2020-07-15T07:56:53Z", "digest": "sha1:3MGG5CLI3LBZ5OPHPKQULQBOOBYVNJLC", "length": 8200, "nlines": 181, "source_domain": "memees.in", "title": "List of Tamil Film Images | டேய் அல்லக்கைஸ் எல்லோரும் ரெடியா இருக்கீங்களா Comedy Images with Dialogue | Images for டேய் அல்லக்கைஸ் எல்��ோரும் ரெடியா இருக்கீங்களா comedy dialogues | List of டேய் அல்லக்கைஸ் எல்லோரும் ரெடியா இருக்கீங்களா Funny Reactions | List of டேய் அல்லக்கைஸ் எல்லோரும் ரெடியா இருக்கீங்களா Tamil Movie Images - Memees.in", "raw_content": "\nடேய் அல்லக்கைஸ் எல்லோரும் ரெடியா இருக்கீங்களா Memes Images (459) Results.\nடேய் உங்கக்காவுக்கு சூப் வைக்க தெரியும்னே இப்பதான்டா தெரியுது\nடேய் தானா விழுந்த தேங்கா\nடேய் முருகா நானே கால் பண்ணனும்ன்னு நெனச்சேன் டா\nடேய் உங்கக்கா கூட என்னை இப்படி திட்டினது இல்லடா\nடேய் செகப்பா இருக்கவன் பொய் சொல்ல மாட்டன் டா\nடேய் பாம்புக்கு பாயா போட்டாலும்\nடேய் நான் யார் தெரியுமா\nஎல்லோரும் ஜோரா ஒரு தடவை கை தட்டுங்க\nடேய் பெர்பாமேண்ட்ஸ் பண்ண விடுடா\nடேய் வாங்கின கடனுக்கு ஒழுங்கா வட்டி கொடுக்க முடியல என்னடா போஸ் தர்றே\nஅமைதி அமைதி அமைதி எல்லோரும் சாந்தமா இருங்க\nடேய் இதெல்லாம் அவனுங்க பண்ணுவாங்க போ\nடேய் டேய் வேணாம்டா சொன்னா கேளுங்கையா\nஏண்டா டேய் எனக்குனே வருவீங்களா\ncomedians Vadivelu: Vadivelu And His Friend Looking To Each Other - வடிவேலுவும் அவரது நண்பரும் ஒருவருக்கொருவர் பார்த்துகொள்ளுதல்\nடேய் நீ என்னடா இவ்வளவு டெவலப் பண்றே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/south-koreas-banning-coffee-in-schools-and-colleges/", "date_download": "2020-07-15T08:03:08Z", "digest": "sha1:4Y52TEHTKCQXG2QPJ6WCEHBSYIZECAJU", "length": 14105, "nlines": 162, "source_domain": "www.patrikai.com", "title": "பள்ளி, கல்லூரிகளில் 'காபி' விற்க தடை: எங்கே தெரியுமா? | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nபள்ளி, கல்லூரிகளில் ‘காபி’ விற்க தடை: எங்கே தெரியுமா\nபள்ளி மற்றும் கல்லூரி வளாகத்திற்குள் இனி காபி விற்ககூடாது என தென்கொரியா அரசு அதிரடி தடை விதித்துள்ளது. காபியில் உள்ள ‘காஃபின்’ என்ற வேதி பொருள் மாணவர்களுக்கு மந்த புத்தியை ஏற்படுத்துவதால், காபி விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது.\nஇந்த தடை உத்தவு செப்டம்பர் 14 முதல் அமலுக்கு வருவதாகவும் தெரிவித்து உள்ளது.\nபொதுவாக சுறுசுறுப்பை ஏற்படுத்த சூடான காபி, டீ போன்ற பானங்கள் அருந்துவது வழக்கம். ஆனால், காபியில் உள்ள காஃபின் என்ற வேதிபொருள் ��ாரணமாக பள்ளி மாணவ மாணவிகளின் புத்தி மழுங்கடிப்படுவதாகவும், மாணவ மாணவிகள் தாமதமான கல்விக்கு இது காரணமாக உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதன் காரணமாக வரும் செப்டம்பர் 14-ம் நாள் முதல் பள்ளி கல்லூரி மற்றும் வளாகங்களிலும் காபி விற்பனைக்கு தடை விதிப்பதாக தென்கொரியா அரசு தெரிவித்துள்ளது.\nஏற்கனவே திக அளவு காபி சேர்க்கப்பட்டுள்ள காபியை பள்ளி வளாகத்திற்குள் விற்க 2013-ம் ஆண்டு முதல் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், இயந்திரங்கள் மூலம் காபி விற்கப்பட்டு வந்தது.\nதற்போது அதற்கும் சேர்த்து தடை விதித்து, காபி விற்பனைக்கு முழுவதுமாக தடை அறிவித்துள்ளது.\nஇதுகுறித்து தென்கொரியா நாட்டு உணவு கட்டுப்பாட்டு துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “தேர்வு நேரங்களில் மாணவர்கள் நீண்ட நேரம் படிக்க வேண்டியுள்ளது, அப்போது அவர்களுக்கு உறக்கம் வராமல் இருக்க காபி உறுதுணையாக உள்ளது. ஆனால் காபியில் கலக்கப்படும் காஃபின் அளவு அவர்களுக்கு மந்த தன்மை யை உண்டாக்குகின்றது. எனவே மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது” என தெரிவித்து உள்ளது.\nசாதனை: ஒற்றை என்ஜின் விமானத்தில் உலகை சுற்றி வந்த இளைஞர் ஓமன் சென்றடைந்தார் மோடி…..மேற்கு ஆசிய சுற்றுப்பயணம் நிறைவு இங்கிலாந்தின் 4 அடுக்கு விசாக்களில் புதிய கட்டுப்பாடுகள் – இந்திய மாணவர்கள் கலக்கம்\nPrevious ஓரினச்சேர்க்கை விவகாரம்: மலேசியாவில் 2 பெண்களுக்கு சவுக்கடி\nNext நியூயார்க் டைம்ஸை கடுமையாக விமர்சித்த டிரம்ப்\nகொரோனா நோயாளிகளுக்கு பிசிஜி தடுப்பு மருந்து… அமைச்சர் விஜயபாஸ்கர்\nசென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று பரவலில் தீவிர தன்மையை குறைக்க சோதனை அடிப்படையில் முதியவர்களுக்கு பி.சி.ஜி தடுப்பு மருந்து சோதனைகள்…\nபீகார் கவர்னர் மாளிகை ஊழியர்கள் 20 பேருக்கு கொரோனா உறுதி…\nபாட்னா: பீகார் கவர்னர் மாளிகை இல்லத்தில் சுமார் 20 ஊழியர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. பீகார் மாநிலத்தில் கொரோனா…\nஇந்தியாவில் கொரோனாவில் இருந்து குணமடைவோர் 63.3%, உயிரிழப்பு 2.6%… மத்திய சுகாதாரத்துறை\nடெல்லி: இந்தியாவில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், பல்வேறு தடுப்பு நடவடிக்கை காரணமாக நோய்தொற்றில் இருந்து குணமடைவோர் எண்ணிக்கை…\nசென்னையில் இன்று 15 கொரோனா நோயாளிகள் உயிரிழப்பு…\nசென்னை: சென்னையில் இன்று 15 பேர் கொரேனாவால் பலியாகி உள்ளனர். கடந்த 16 மணி நேரத்தில் இந்த உயிரிழப்பு நிகழ்ந்துள்ளது….\n3 நாள் பயணமாக இன்று கிருஷ்ணகிரி, சேலம், ஈரோடு பயணமாகிறார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி…\nசென்னை: தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, இன்று கிருஷ்ணகிரி, சேலம், ஈரோடு ஆகிய மாவட்டங் களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். மாவட்டங்களில்…\nகொரோனா தடுப்பூசி மனித சோதனைக்கு1000 பேர் தயார் : ஐ சி எம் ஆர்\nடில்லி கொரோனா தடுப்பூசி மருந்து மனித சோதனையில் பங்கு பெற 1000 பேர் ஒப்புதல் தெரிவித்துள்ளதாக ஐ சி எம்…\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilspark.com/cinema/gv-prakash-and-sathish-watched-yesterday-ipl-match", "date_download": "2020-07-15T07:44:56Z", "digest": "sha1:LTKTF52XF73LY44UU4BTGZP46J2Q32UV", "length": 10606, "nlines": 57, "source_domain": "www.tamilspark.com", "title": "நேற்றைய சென்னை ஆட்டத்தை பார்க்க மைதானத்திற்கு வந்த பிரபல தமிழ் நடிகர்கள்! யார் தெரியுமா? - TamilSpark", "raw_content": "\nநேற்றைய சென்னை ஆட்டத்தை பார்க்க மைதானத்திற்கு வந்த பிரபல தமிழ் நடிகர்கள்\nநேற்றைய சென்னை ஆட்டத்தை பார்க்க மைதானத்திற்கு வந்த பிரபல தமிழ் நடிகர்கள் யார் தெரியுமா\nஐபில் போட்டியின் 12 வது சீசன் மிகவும் விறுவிறுப்பாக நடந்தவருகிறது. 41 போட்டிகள் இதுவரை முடிந்துள்ள நிலையில் புள்ளி பட்டியலில் முதல் இடம் பிடித்து ஏறக்குறைய அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றுவிட்டது சென்னை அணி. சென்னை அணிக்கு அடுத்து டெல்லி அணி இரண்ட்டம் இடத்தில் உள்ளது.\nசென்னை, கைதராபாத் அணிகள் இடையே நடைபெற்ற நேற்றைய ஆட்டத்தில் சென்னை அணி கடைசி ஓவரில் 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. முதலில் பேட் செய்த கைதராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் 175 ரன் எடுத்திருந்தது. 176 என்ற இலக்குடன் விளையாடிய சென்னை அணி, வாட்சனின் அதிரடியால் வெற்றிபெற்றது.\nபொதுவாக ஐபில் அணிகளில் சென்னை அணிக்கு அதிக ரசிகர்கள் இருப்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றுதான். சாதாரண ரசிகர்களையும் தாண்டி சினிமா பிரபலங்கள் கூட சென்னை அணிக்கு தீவிர ரசிகர்கலாக உள்ளனர். இந்நிலையில் சென்னையில் நடைபெற்ற நேற்றைய ஆட்டத்தை பார்க்க பிரபல நடிகரும், இசை அமைப்பாளருமான GV பிரகாஷ், மற்றும் நகைச்சுவை நடிகர் சதிஷ் இருவரும் மைதானத்திற்கு வந்திருந்தனர்.\nசென்னை அணியின் அதிரடி ஆட்டத்தின் போது இருவரும் மிகவும் உற்சாகத்துடன் எழுத்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.\nஅடுத்து மும்பை அணி எந்த வருடம் கோப்பையை வெல்லும் தெரியுமா\nஐபிஎல் இறுதி போட்டியில் மும்பை அணி வெற்றி பெற்று வாங்கிய கோப்பையை, நீட்டா அம்பானி எங்கு வைத்துள்ளார் தெரியுமா\nசென்னை அணிக்காக வாட்சன் செய்த தியாகம்\nஒரே ஆட்டத்தில் அனைத்தையும் தலைகீழாக மாற்றிய வாட்சன்\nகொரோனா பரிசோதனையின் போது உடைந்த குச்சி பின் பச்சிளங்குழந்தைக்கு நேர்ந்த விபரீதம் பின் பச்சிளங்குழந்தைக்கு நேர்ந்த விபரீதம்\nநான் செய்தது அவ்வளவு மோசமான காரியம் விபரீத முடிவெடுத்த இளம்பெண் சிக்கிய கடிதத்தால் ஆடிப்போன குடும்பத்தார்கள்\nதிமுக ஊராட்சி மன்ற தலைவர் வெட்டிக்கொலை.\nமூன்றே நாளில் கொரோனோ நோயாளியை குணப்படுத்திய சித்த மருத்துவம்\nலடாக் எல்லையில் பணியில் இருந்த இராணுவ வீரர் வீட்டில் தனியாக இருந்த மனைவி மற்றும் தாயாருக்கு நேர்ந்த கொடூரம்\nநீண்ட நாட்களுக்கு பிறகு மாணவர்களுக்கு பாடம் கற்பிப்பு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்\nஅரசு பள்ளி மாணவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி\nநடிகர் சுஷாந்த் உயிரிழந்து ஒரு மாதமாச்சு அவரது முன்னாள் காதலிகள் செய்த காரியத்தை பார்த்தீர்களா அவரது முன்னாள் காதலிகள் செய்த காரியத்தை பார்த்தீர்களா\nதமிழகத்தில் இன்று மேலும் 4,526 பேருக்கு கொரோனா சென்னையில் மட்டும் கொரோனா பாதிப்பு எவ்வளவு\nகூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் வழங்குவது நிறுத்தம்\nகொரோனா பரிசோதனையின் போது உடைந்த குச்சி பின் பச்சிளங்குழந்தைக்கு நேர்ந்த விபரீதம் பின் பச்சிளங்குழந்தைக்கு நேர்ந்த விபரீதம்\nநான் செய்தது அவ்வளவு மோசமான காரியம் விபரீத முடிவெடுத்த இளம்பெண் சிக்கிய கடிதத்தால் ஆடிப்போன குடும்பத்தார்கள்\nதிமுக ஊராட்சி மன்ற தலைவர் வெட்டிக்கொலை.\nமூன்றே நாளில் கொரோனோ நோயாளியை குணப்படுத்திய சித்த மருத்துவம்\nலடாக் எல்லையில் பணியில் இருந்த இராணுவ வீரர் வீட்டில் தனியாக இருந்த மனைவி மற்றும் தாயாருக்கு நேர்ந்த கொடூரம்\nநீண்ட நாட்களுக்கு பிறகு மாணவர்களுக்கு பாடம் கற்பிப்பு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்\nஅரசு பள்ளி மாணவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி\nநடிகர் சுஷாந்த் உயிரிழந்து ஒரு மாதமாச்சு அவரது முன்னாள் காதலிகள் செய்த காரியத்தை பார்த்தீர்களா அவரது முன்னாள் காதலிகள் செய்த காரியத்தை பார்த்தீர்களா\nதமிழகத்தில் இன்று மேலும் 4,526 பேருக்கு கொரோனா சென்னையில் மட்டும் கொரோனா பாதிப்பு எவ்வளவு\nகூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் வழங்குவது நிறுத்தம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://astrology.dinakaran.com/anmegaarthangaldetails.asp?id=364", "date_download": "2020-07-15T07:16:15Z", "digest": "sha1:4ADT7S4EJ6R6EV2X76JZKBIJEIGDP2XN", "length": 13944, "nlines": 99, "source_domain": "astrology.dinakaran.com", "title": "Astrology, Latest Astrology, Tamil Astrology, Dinakaran Astrology, Rasi Palan, Chinese Astrology, Love Astrology, Free Daily Astrology, Weekly Horoscopes, Monthly Horoscopes", "raw_content": "\nஆங்கில வருட நட்சத்திர பலன்கள்\nராகு-கேது பெயர்ச்சி பிறந்த தேதி பலன்கள்\nராகு-கேது பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்\nகுரு பெயர்ச்சி பிறந்தநாள் பலன்கள்\nகுரு பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்\nவாஸ்து கேள்வி - பதில்கள்\nஏரல் சேர்மன் கோயிலில் தை அமாவாசை திருவிழா\nஏரல்: ஏரல் சேர்மன் அருணாசல சுவாமி கோயில் தை அமாவாசை திருவிழாவில், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தாமிரபரணி ஆற்றில் நீராடி சுவாமி தரிசனம் செய்தனர். தூத்துக்குடி மாவட்டம் ஏரல் சேர்மன் அருணாசல சுவாமி கோயிலில், தை அமாவாசை திருவிழா நேற்று நடந்தது. இதையொட்டி மதியம் 1 மணிக்கு கலையரங்கத்தில் சுவாமி உருகு பலகை தரிசனம் நடந்தது. கோயில் பரம்பரை அக்தார் கருத்தப்பாண்டிய நாடார் சுவாமிக்கு மஞ்சள், சந்தனம், பால் உட்பட 21 வகை பொருட்களால் சிறப்பு அபிஷேக, ஆராதனையை நடத்தினார். இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.\nதொடர்ந்து மாலையில் சுவாமி இலாமிச்சவேர் சப்பரத்தில் சேர்மத் திருக்கோல காட்சியும், இரவு 10 மணிக்கு 1ம் காலம் கற்பக பொன் சப்பரத்தில் சிவப்பு சாத்தி தரிசனம், தாமிரபரணி ஆற்றில் வாணவேடிக்கை நிகழ்ச்சியும் நடந்தது.\nதமிகழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் வந்திருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் தாமிரபரணி ஆறு மற்றும் கோயிலை சுற்றியுள்ள பகுதிகளில் குடும்பத்தினருடன் தங்கியிருந்து ஆற்றில் நீராடி சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்கள் கூட்ட நெரிசலை தவிர்க்க வாகனங்கள் அனைத்தும் தாமிரபரணி ஆற்றில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக பாதை வழியாக திருப்பி விடப்பட்டன. இரவில் பக்தர்கள் தாமிரபரணி ஆற்றங்கரையில் தங்குவதற்கு வசதியாக உயர்கோபுர மின்விளக்கு அமைக்கப்பட்டு இருந்தது. பாதுகாப்பு பணிகளில் ஸ்ரீவைகுண்டம் டிஎஸ்பி சகாய ஜோஸ் தலைமையில் ஏரல் இன்ஸ்பெக்டர் பட்டாணி, எஸ்ஐக்கள் சரவணன், சண்முகசுந்தரம், சுந்தரராஜன் மற்றும் போலீசார் ஈடுபட்டனர்.\nநெல்லை, தூத்துக்குடி, திருச்செந்தூர் மற்றும் முக்கிய பகுதிகளில் இருந்து கோயிலுக்கு அரசு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. பக்தர்களுக்கு குடிநீர், மின்விளக்கு, சாலை வசதி உட்பட அனைத்து ஏற்பாடுகளையும் கோயில் பரம்பரை அக்தார் கருத்தப்பாண்டிய நாடார் செய்திருந்தார். இன்று (17ம் தேதி) காலை 5 மணிக்கு 2ம் கால வெள்ளை சாத்தி தரிசனம், 9 மணிக்கு பச்சை சாத்தி அபிஷேகம், மதியம் 1 மணிக்கு 3ம் கால பச்சை சாத்தி தரிசனம், மாலை சுவாமி ஏரல் சவுக்கை முத்தாரம்மன் கோயில் பந்தலில் தாகசாந்தி, இரவு 10.30 மணிக்கு சுவாமி கோயில் மூலஸ்தானம் வந்து சேரும் ஆனந்த காட்சியும் நடக்கிறது. தை அமாவாசை நிறைவு விழா நாளை மறுநாள் நடக்கிறது. அன்று காலை தாமிரபரணி நதியில் சகல நோய் தீர்க்கும் திருத்துறையில் சுவாமி நீராடலும், மதியம் 12.30 மணிக்கு அன்னதானம் வழங்குதலும், மாலை 6 மணிக்கு ஊஞ்சல் சேவை நிகழ்ச்சியும், இரவு ஆலிலைச் சயனம், மங்கள தரிசனமும் நடக்கிறது.\nசுகவனேஸ்வரர் கோயில் புதிய தேர் வெள்ளோட்டம்\nகடையநல்லூர் கல்லகநாடி கோயில் தேரோட்டம்\nராசியை தேர்வுசெய்க : மேஷம் ரிஷபம்\nராசிக்குள் சந்திரன் இருப்பதால் சிலரின் விமர்சனங்களுக்கும் கேலிப் பேச்சிற்கும் ஆளாக வேண்டியிருக்கும். சிலரின் தவறான செயல்களை எண்ணி வருந்துவீர்கள். யாருக்கும் பணம் நகை வாங்கி தருவதில் ஈடுபட வேண்டாம். வியாபாரத்தில் வேலையாட்களை பகைத்து கொள்ளாதீர்கள். உத்தியோகத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. நேர்மறை எண்ணங்கள் தேவைப்படும் நாள்.\nசற்குரு பழனி சுவாமிகள் கோயில் கும்பாபிஷேகம் : ஏராளமானோர் பங்கேற்பு\nகல்யாண வெங்கடேச பெருமாள் கோயில் கும்பாபிஷேகம் : திரளானோர் தரிசனம்\nசோலைமலை முருகன் கோயிலில் தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது\nஉடுமலை அருகே மாலகோயில் திருவிழா\nதிருப்பதி கோயிலில் மாட்டுப்பொங்கலையொட்டி கத்தி, வில், அம்புகளுடன் மலையப்ப சுவாமி பார்வேட்டை\nதிருவண்ணாமலையில் அண்ணாமலையார் கிரிவலம், மறுவூடல் விழா\nசெய்துங்கநல்லூர் சிவன் கோயிலில் பஞ்ச மூர்த்திகள் சப்பர பவனி\nகேள்வி - பதில்கள் :\nதிருநள்ளாறு கோயிலுக்குச் சென்றுவிட்டு வேறு கோயில்களுக்குச் ....\nஜனன காலத்திலிருந்தே சில குழந்தைகளுக்கு ஜாதக பலாபலன்களை பார்....\nகுடும்பப் பெண்கள் வெள்ளை பட்டுப் புடவை அணிவது அபசகுனம் ஆகும....\nபிள்ளையாருக்கு மட்டும் சிதறு தேங்காய் உடைப்பது ஏன்\nமனிதனுக்கு தலையில் தலையெழுத்து என்பது உண்மையில் இருக்கிறதா\nநம்முடைய வேண்டுதலுக்கு மற்றவர்கள் பரிகாரம் செய்யலாமா\nராகு-கேது பெயர்ச்சி பிறந்த தேதி பலன்கள்\nஆங்கில மாத ராசி பலன்கள்\nராகு - கேது பெயர்ச்சி பலன்கள்\nஇபேப்பர் | ஆன்மீகம் | தமிழகம் | சினிமா | படங்கள் | அரசியல் |விளையாட்டு |வர்த்தகம்\nஇந்தியா |மாவட்டம் |மகளிர் |சமையல் |மருத்துவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.badriseshadri.in/2006/06/blog-post_07.html", "date_download": "2020-07-15T10:01:54Z", "digest": "sha1:CIRY5XNBACCW5LOSMUG7JRIX3W33FKGC", "length": 26920, "nlines": 394, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: தமிழகத்துக்கு திட்டக்குழு நிதி", "raw_content": "\nகுறுங்கதை 110 நின்றபடி உறங்குபவர்\nகொரோனா – வேலை, வாழ்வாதாரம், பொது சுகாதாரத்திற்காக போராடு \nதமிழ் வாசிப்பு உதவி மென்பொருள்\nநூல் இருபத்தியாறு – முதலாவிண் – 15\nவெளியிட இருக்கும் ‘மயில் மார்க் குடைகள்’ சிறுகதைத் தொகுப்புக்கு என் முன்னுரை\nபேசியவர்கள் பிரபலமானார்கள். பேசிய பிரச்சினை பின்னுக்குப் போனது\nகருத்தியல் தளத்தில் தலித்துகள் குறித்து விஷம் கக்கப்படுவது ஏன்\nநான் கண்ட மகாத்மா - 27 | நித்திய வாழ்வு | தி. சு. அவினாசிலிங்கம்\nநியூட்டன் முதல் ஐன்ஸ்டீன் வரை\nஅடையாளம் சொன்னேனோ கபந்தனைப் போலே\nஜே ஜேயை மறத்தல்- குறிப்புகள் போல சில\n2006-07ம் வருடத்துக்கு என திட்டக்குழு தமிழகத்துக்கு ரூ. 12,500 கோடி ஒதுக்கியுள்ளது.\nஒரு மாநில அரசுக்குச் செலவழிக்கக் கிடைக்கும் பணத்தில் திட்டக்குழு கொடுக்கும் பணமும் முக்கியமான பங்களிப்பாகும். ஆனால் திட்டக்குழு கொடுக்கும் பணத்தை ஒருசில துறைகளில் மட்டுமே, ஏற்கெனவே ஏற்றுக்கொள்ளப்பட்ட முறையில் மட்டுமே செலவழிக்கமுடியும்.\nமத்திய அரசும் திட்டக்குழுவும் ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை உருவாக்கும் ஐந்தாண்டுத் திட்டத்தில் ஒவ்வொரு மாநிலத்துக்கும் அடுத்த ஐந்தாண்டுகளுக்கு திட்ட நிதியாக எவ்வளவு அளிக்கவேண்டும் என்பதை முன்கூட்டியே முடிவு செய்கின்றன. அதற்குமேல் மத்திய அரசின் நட்பு இருந்தால் கொஞ்சம் அதிகமாக வாங்கிக்கொள்ளமுடியும்.\nதிட்ட நிதியை மான்யமாகவோ இலவசமாகமோ வாரிவழங்க எடுத்துக்கொள்ளமுடியாது. கடந்த இரண்டு ஐந்தாண்டுத் திட்டங்களும் சில குறிப்பிட்ட துறைகளில் உருவாக்கப்படும் திட்டங்களுக்காக மாநில அரசுக்குப் பணம் கொடுக்கின்றன:\nஉள்கட்டமைப்பு (சாலைகள், பாலங்கள், மின் உற்பத்தி, பாசனம்)\nசமூக/பொருளாதாரச் சேவைகள் (வீட்டுவசதி, சத்துணவு போன்றவை)\nமாநிலங்களின் கடன் சுமை குறைப்பு, உள்ளாட்சி அமைப்புகளுக்கான நிதி உதவிகள்\nமுதல்வர் கருணாநிதி திட்டக்குழுவிடமிருந்து சென்ற வருடத்தைவிட கிட்டத்தட்ட ரூ. 3,000 கோடி அதிகமாகப் பெற்றுள்ளார். கடந்த ஐந்தாண்டுகளில் - அதாவது பத்தாவது ஐந்தாண்டுத் திட்டத்தில் தமிழகத்துக்குக் கிடைத்திருக்கும் திட்ட நிதி இதோ:\nமுதல்வர் கருணாநிதி விவசாயக் கடன்களை முழுவதுமாகத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார் அல்லவா அதற்கு எங்கிருந்தாவது ரூ. 7,000 கோடியைத் தேற்றியாக வேண்டும். இப்பொழுதே திட்டக்குழுவை இந்த விவசாயக் கடன் தள்ளுபடியை திட்டச் செலவாக ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டிருக்கிறார். இதை திட்டக்குழு நிராகரிக்கவேண்டும் என்பது என் கருத்து. இந்த ரூ. 7,000 கோடியை, அல்லது அதில் ஒரு குறிப்பிட்ட அளவை திட்டச்செலவு என்று எடுத்துக்கொண்டால் அது மாநில அரசைச் சோம்பேறியாக வைத்திருப்பதற்கு உதவும்.\nதிட்டக்குழுவிடமிருந்து வாங்கிய பணத்துக்கு ஒழுங்காக வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ளவேண்டும். தேர்தல் அறிக்கையில் மான்யம், இலவசம் என்று அறிக்கை விட்டால் அதை மாநில அரசின் வருமானத்திலிருந்து சரிக்கட்டவேண்டும். அதுதான் நியாயம். அப்பொழுதுதான் மற்றொருமுறை தேர்தல் அறிக்கையில் வாய்க்கு வந்தபடி வாரிவழங்காமல் சற்றே யோசித்துச் செய்யவேண்டியிருக்கும்.\nஅதேபோல கிலோ அரிசி ரூ. 2 திட்டமும் நிச்சயம் தடுமாற்றத்தில்தான் முடியப்போகிறது. மத்திய அரசு அரிசி விலையை ஏற்றப்போகிறது. அத்துடன் தமிழகத்துக்கு என்று ப.சிதம்பரம் ஸ்பெஷல் மான்யம் ஏதும் ���ொடுக்கப்போவதில்லை. கருணாநிதி நிருபர் கூட்டத்தில் பேசும்போது வாய்ப்பந்தல் போட்டிருக்கிறார். பாஜக தலைவர் வெங்கையா நாயுடு அரிசி கிலோ ரூ. 2 என்று இனி கொடுக்க முடியுமா என்று கேட்டதாக நிருபர்கள் கருணாநிதியைக் கேட்க அவர் பதிலுக்கு \"வெங்கையா நாயுடு முடியுமா என்கிறார். வீராசாமி நாயுடு முடியும் என்கிறார்\" என்றுள்ளார்.\nவீராசாமி, நாயுடு ஜாதி () என்பதைத் தவிர இதிலிருந்து வேறெதையும் நாம் தெரிந்து கொள்ள முடியாது.\nஅரிசிக்கே காசு எங்கிருந்து வரப்போகிறது என்று தெரியாத நிலையில் கலர் டிவிக்கு காசு எங்கிருந்து வருகிறது என்று பார்ப்போம். இந்த ஆண்டுக்கான முழு மாநில பட்ஜெட் வரும்வரை பொறுத்திருப்போம்.\nஸ்டாலின் முதல்வராகும் வரையிலாவது 'தம்' பிடித்து- ஓரளவாவது செய்ய வேண்டும் என நிர்பந்தம் இருப்பதாகத் தோன்றுகிறது. ஆனால் வழிதான் தென்படவில்லை.\n\"அதற்கு எங்கிருந்தாவது ரூ. 7,000 கோடியைத் தேற்றியாக வேண்டும்.\"\n\"..ஒழுங்காக வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ளவேண்டும்\"\n\"வெங்கையா நாயுடு முடியுமா என்கிறார். வீராசாமி நாயுடு முடியும் என்கிறார்\"\nவிவசாயக் கடன் ரத்து மொத்தமாக ரூ. 6,866 கோடி. அதனால் அதனைக் குத்துமதிப்பாக ரூ. 7,000 கோடி என்றேன்.\nவிவசாயிகள் கூட்டுறவு வங்கிகளிடம் (Co-operative Banks) வாங்கிய கடன், வட்டி, அபராத வட்டி அனைத்தும் சேர்ந்ததுதான் இந்தத் தொகை. இதுதான் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. பல விவசாயிகள் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளிடமிருந்தும் (ஸ்டேட் பேங்க், இந்தியன் வங்கி போன்றவை) கடன் வாங்கியுள்ளனர். இந்தக் கடன் தொகைகள் வசூல் செய்யப்படுகின்றன. தேசிய வங்கிகள் இவற்றைத் தள்ளுபடி செய்யாது. அதற்கு சிதம்பரத்தின் தயவு தேவை. அவர் இதைச் செய்யமாட்டார்.\nமத்திய அரசு வளர்ச்சிப் பணிகளுக்கென்று தனி ஏஜென்சியை நியமிக்கக்கூடாது. அது மாநிலத்தின் அதிகாரத்தைக் கட்டுப்படுத்தும். அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிரானதும்கூட.\nநாம் மாநில அரசுகளின் தவறான நிர்வாகத்துக்கு நிவாரணம் வேண்டி மத்திய அரசிடம் போகக்கூடாது. பதிலுக்கு மாநில அரசிடமே நேரடியாகப் போராடவேண்டும். அதற்கு முதல் தேவை - தகவல் அறிவது.\nகலர் டிவி கொடுக்கமுடியுமா என்று கேட்டபோது தயாநிதி மாறன், மைதாஸ் சாராய ஆலை கொள்ளையடிக்கும் பணத்தைக் கொண்டே கலர் டிவியைக் கொடுத்துவிடுவோம் என்றா��். எல்லோரும் கைதட்டினர். பின்னர் விவரம் தெரியவந்ததில் டாஸ்மாக் ஆர்டரிலிருந்து மைதாஸ் பெறுவது ஆண்டுக்கு ரூ. 600 கோடி. இது வருமானம். லாபம் 30% என்றாலும் அதனால் கிடைப்பது ரூ. 180 கோடி. கலர் டிவி கொடுக்கத் தேவையான பணம் ரூ. 6,000 கோடிக்கும் மேல் என்று சொன்னார்களே\nஇப்பொழுது கலர் டிவிக்களை நாங்குநேரி SEZ-ல் செய்யப்போவதாகச் சொல்கிறார்கள் இன்னமும் நாங்குநேரி SEZ உருப்படியாகக் கட்டப்படவில்லையே இன்னமும் நாங்குநேரி SEZ உருப்படியாகக் கட்டப்படவில்லையே Global tender போடப்போவதாகச் சொல்கிறார்கள். சீனாவிலிருந்து வாங்கப்போவதாகச் சொல்கிறார்கள். பார்ப்போம். எல்லாம் பட்ஜெட்டில் தெரியவரும்.\nதிட்டக்குழு கொடுக்கும் பணத்திலிருந்து கடந்த ஐந்தாண்டுகளில் எத்தனை நல்ல விஷயங்கள் நடந்துள்ளன என்பதைத் தோண்டி எடுக்கவேண்டும். அடுத்த ஐந்தாண்டுகளில் என்ன கிடைக்கும் என்பதையும் கவனிக்க வேண்டும்.\nவளர்ச்சி தொடர்பான விஷயங்களில் நாம் கவனமாக இருக்கவேண்டும்.\n\" பதிலுக்கு மாநில அரசிடமே நேரடியாகப் போராடவேண்டும்...\"\n\"அதற்கு முதல் தேவை - தகவல் அறிவது.\"\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nநெய்வேலி புத்தகக் கண்காட்சி 2006\nபுலவர் குழந்தை எழுத்துகள் நாட்டுடமை\nகணக்கு வாத்தியார் பி.கே.எஸ் நினைவாக\nவிவசாயக் கடன் தள்ளுபடி பற்றி ஜெயலலிதா\nசிதம்பரம் தீக்ஷிதர்கள் - விவரணப்படம்\nஇலங்கை நிலவரம் - Update\nகடன் தள்ளுபடி - தவறான செயல்\nசிதம்பரம் தீக்ஷிதர்கள் பற்றிய ஆவணப்படம்\nசந்திரசேகர வெங்கட ராமன் (CV Raman)\nவங்காலை கொலைகள்: இந்தியாவின் நிலை\nகாஞ்சா அய்லய்யா, தருமியின் பதிவு\nசன் குழுமம் பற்றி செவந்தி நினான்\nCreamy Layer குறித்து கிருஷ்ணசாமி\nபெட்ரோல், டீசல் விலை ஏற்றம்\nகோதுமை பிரச்னை குறித்து பிரிந்தா காரத்\nஇலங்கைப் பிரச்னை - இப்பொழுதைய நிலை\nரேஷன் அரிசி, கோதுமை விலைகள் உயரும்\nகோதுமை இறக்குமதி - இந்தியாவுக்குப் பின்னடைவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamilcinetalk.com/hero-movie-preview-news/", "date_download": "2020-07-15T08:20:47Z", "digest": "sha1:BW7YS2MUIAMBHV22LNTCK7YULDHXVURR", "length": 9683, "nlines": 68, "source_domain": "www.tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – எளிய பூஜையுடன் இன்று துவங்கியது சிவகார்த்திகேயனின் ‘ஹீரோ’ திரைப்படம்..!", "raw_content": "\nஎளிய பூஜையுடன�� இன்று துவங்கியது சிவகார்த்திகேயனின் ‘ஹீரோ’ திரைப்படம்..\nசிவகார்த்திகேயனின் நடிப்பில் அடுத்து வெளியாகவிருக்கும் திரைப்படம் 'மிஸ்டர் லோக்கல்'. இத்திரைப்படம் வரும் மே 1-ம் தேதி உழைப்பாளர் தினத்தன்று வெளியாகவுள்ளது.\nஅதனைத் தொடர்ந்து இன்னும் பெயரிடப்படாத ஃபேண்டஸி படமான 'SK-14' படத்தின் படப்பிடிப்பு முழு வீச்சில் நடந்து வருகிறது.\nஇதற்கிடையில் சிவகார்த்திகேயன் 'ஹீரோ' என்னும் புதிய திரைப்படத்தில் நடிக்கவுள்ளார்.\nஇந்தப் படத்தை K.J.R. ஃபிலிம்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் கோட்டபாடி ஜே.ராஜேஷ் தயாரிக்கிறார்.\nஇந்த ‘ஹீரோ’ படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். ஜார்ஜ் சி.வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்ய, ரூபன் படத் தொகுப்பை கையாள்கிறார்.\n‘இரும்புத் திரை’ படத்தை இயக்கிய பி.எஸ்.மித்ரன் இந்தப் புதிய படத்தை எழுதி, இயக்கவிருக்கிறார்.\nஇந்தப் படம் இன்று காலை சென்னையில் ஒரு எளிய பூஜையுடன் துவங்கியிருக்கிறது.\nஇத்திரைப்படம் பற்றி தயாரிப்பாளர் கோட்டபாடி ஜே.ராஜேஷ் கூறும்போது, \"எங்களது K.J.R. ஸ்டுடியோ சார்பில் இந்த படத்தை துவங்குவதில் மகிழ்ச்சியடைகிறோம். ஒரு தயாரிப்பாளராக, ஒரு புகழ் பெற்ற குழுவுடன் பணியாற்ற நான் மிகவும் ஆவலாக உள்ளேன்.\nவணிக ரீதியிலான அம்சங்களை கொண்டு மற்றும் அதே நேரத்தில் வித்தியாசமான கதையம்சம் உள்ள புது முயற்சிகளில் ஈடுபட்டு வரும் நடிகர் சிவகார்த்திகேயன் இந்த இரண்டு தளங்களிலும் மிகச் சிறப்பாக தன் திறமையை வெளிப்படுத்தி வருகிறார்.\nவணிக ரீதியிலான மற்றும் தனித்துவமான ஸ்கிரிப்ட்டுகளுக்கு அவர் தரும் தாராளமான முக்கியத்துவம்தான் அவரை ஒரு நட்சத்திரமாக நிலை நாட்டியிருக்கிறது.\nஇந்த ‘ஹீரோ’ திரைப்படமும் வணிகரீதியான அம்சங்கள் கலந்த ஒரு படம்தான். அதன் கதையம்சங்கள் ரசிகர்களுக்கு தனித்துவமான மற்றும் வித்தியாசமான அனுபவத்தை கொடுக்கும்.\nஆக்‌ஷன் கிங் அர்ஜுன் சார் உடன் இணைந்து பணிபுரிவது என் கனவு. அவருடன் பணிபுரியும் அனுபவத்தை நான் தனிப்பட்ட முறையில் எதிர்பார்த்து காத்திருக்கிறேன். கல்யாணி பிரியதர்ஷன் மற்றும் இவனா போன்ற இளமையான, திறமையான நடிகைகள் நடிப்பது படத்திற்கு கூடுதல் மைலேஜ் ஆக இருக்கும்.\nபடத்தின் இயக்குநரான பி.எஸ்.மித்ரன் ஏற்கனவே தனது திறமைகளை ஒரு இயக்குநராக த���து ‘இரும்புத் திரை’ படத்தின் மூலம் நிரூபித்துள்ளார். என்னிடம் கதை சொல்ல அவர் வந்தபோது, முந்தைய படத்தின் சாயல் கொஞ்சமாக இருக்கும் என நினைத்தேன்.\nஆனால், முற்றிலும் வேறுபட்ட மற்றும் புதிய கதையை சொல்லி என்னை அசத்தினார். அவரது முந்தைய திரைப்படத்திற்கு முற்றிலும் மாறுபட்டதாக இருந்தது. ஒரு சாதாரண பார்வையாளனாக பல இடங்களில் புத்துணர்ச்சியையும், கதையோடு ஒன்ற வைக்கும் விஷயங்களையும் என்னால் கற்பனை செய்து பார்க்க முடிந்தது...\" என்றார்.\nactor sivakarthikayan actress kalyani priyadarshan director p.s.mithran hero movie hero movie preview slider இயக்குநர் பி.எஸ்.மித்ரன் திரை முன்னோட்டம் நடிகர் சிவகார்த்திகேயன் நடிகை கல்யாணி பிரியதர்ஷன் ஹீரோ திரைப்படம் ஹீரோ முன்னோட்டம்\nPrevious Postபூமராங் – சினிமா விமர்சனம் Next Post'ஹவுஸ் ஓனர்' படத்தின் டீஸர்\nமூத்த பத்திரிகையாளர் திரு.மேஜர்தாசன் அவர்களுக்கு அஞ்சலி..\n‘யாருக்கும் அஞ்சேல்’ படத்திற்காக டப்பிங் பேசிய பிந்து மாதவி..\nஆன்லைன் தியேட்டரில் வெளியாகும் ‘ஒன்பது குழி சம்பத்’ திரைப்படம்\nமூத்த பத்திரிகையாளர் திரு.மேஜர்தாசன் அவர்களுக்கு அஞ்சலி..\n‘யாருக்கும் அஞ்சேல்’ படத்திற்காக டப்பிங் பேசிய பிந்து மாதவி..\nஆன்லைன் தியேட்டரில் வெளியாகும் ‘ஒன்பது குழி சம்பத்’ திரைப்படம்\n“கே.பாலசந்தரின் கம்பீரத்தை வேறு யாரிடமும் நான் கண்டதில்லை…” – ரஜினியின் புகழாரம்..\n“கே.பாலசந்தர் பிடித்து வைத்த பொம்மைகள் நாங்கள்…” – கமல்ஹாசன் பேச்சு..\nவிஜய் சேதுபதி-பார்த்திபன் கூட்டணியில் அரசியல் படம் ‘துக்ளக் தர்பார்’\n‘ராஜபார்வை’ படத்தின் தயாரிப்பாளர் செய்த மோசடி வேலை..\n‘பிரண்ட்ஷிப்’ படத்தில் ஹர்பஜன்சிங்கிற்காக பாடிய சிம்பு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcinetalk.com/tag/%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-07-15T07:21:26Z", "digest": "sha1:JRG7YZKYGRIXDKTYW32PJNOKZAA3TZR6", "length": 3429, "nlines": 52, "source_domain": "www.tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – உள்குத்து முன்னோட்டம்", "raw_content": "\nTag: actor dinesh, actress nandhita, actress nandhita swetha, director karthick raju, producer abinesh ilangovan, producer vittal kumar, slider, ulkuththu movie, இயக்குநர் கார்த்திக் ராஜூ, உள்குத்து திரைப்படம், உள்குத்து முன்னோட்டம், தயாரிப்பாளர் அபினேஷ் இளங்கோவன், தயாரிப்பாளர் ஜி.விட்டல் குமார், திரை முன்னோட்டம், நடிகர் தினேஷ், நடிகை நந்திதா\n‘அட்டக்கத்தி’ ஜோடி மீண்டும் இணைந்திருக்கும் ‘உள்குத்து’ திரைப்படம்\n\"ஒரு படத்தின் வெற்றிக்கு மிக முக்கிய காரணம், தரமான...\nமீன் வியாபாரிகளின் வாழ்க்கைக் கதையை பேசப் போகும் ‘உள் குத்து’ திரைப்படம்\nகடந்த வருடம் வெளியாகி வர்த்தக ரீதியாகவும் வெற்றி...\nமூத்த பத்திரிகையாளர் திரு.மேஜர்தாசன் அவர்களுக்கு அஞ்சலி..\n‘யாருக்கும் அஞ்சேல்’ படத்திற்காக டப்பிங் பேசிய பிந்து மாதவி..\nஆன்லைன் தியேட்டரில் வெளியாகும் ‘ஒன்பது குழி சம்பத்’ திரைப்படம்\n“கே.பாலசந்தரின் கம்பீரத்தை வேறு யாரிடமும் நான் கண்டதில்லை…” – ரஜினியின் புகழாரம்..\n“கே.பாலசந்தர் பிடித்து வைத்த பொம்மைகள் நாங்கள்…” – கமல்ஹாசன் பேச்சு..\nவிஜய் சேதுபதி-பார்த்திபன் கூட்டணியில் அரசியல் படம் ‘துக்ளக் தர்பார்’\n‘ராஜபார்வை’ படத்தின் தயாரிப்பாளர் செய்த மோசடி வேலை..\n‘பிரண்ட்ஷிப்’ படத்தில் ஹர்பஜன்சிங்கிற்காக பாடிய சிம்பு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinereporters.com/latest-news/rajamatha-caught-by-police-with-liquor-bars-in-midnight/c76339-w2906-cid697794-s11039.htm", "date_download": "2020-07-15T07:30:29Z", "digest": "sha1:JKPDP7JKPJV25L3P2G26FQ7BMYLQMGDG", "length": 4724, "nlines": 60, "source_domain": "cinereporters.com", "title": "மிட்நைட்டில் மதுபாட்டில்களுடன் போலீசிடம் சிக்கிய ராஜமாதா..!", "raw_content": "\nமிட்நைட்டில் மதுபாட்டில்களுடன் போலீசிடம் சிக்கிய ராஜமாதா..\nகொரோனா ஊரடங்கு மது விற்பனை முற்றிலுமாக நிறுத்தப்பட்டு மதுக்கடைகள் மூடப்பட்டிருந்த நிலையில் கடந்த மே 7 ஆம் தேதி திறக்கப்பட்டு ஓஹோன்னு விற்பனை செய்யப்பட்டது. இதையடுத்து இரண்டே நாளில் மீண்டும் கடைகளை மூட உத்தரவிடப்பட்டது.\nதற்போது சென்னை மாநகரத்தை தவிர மற்ற இடங்ககளில் மது விற்பனை நடைபெற்று வருகிறது. இதனால் சென்னை வாசிகள் பெங்களூர் போன்ற பிற மாநிலங்களுக்கு சென்று மது வாங்கி வருகின்றனர். அந்தவகையில் பிரபல நடிகை ரம்யா கிருஷ்ணன் மது பாட்டில்களுடன் போலீசிடம் சிக்கியுள்ளார்.\nஅதாவது, நேற்றிரவு இரவு கிழக்குக் கடற்கரைச் சாலை முடுக்காட்டில் உள்ள சோதனைச்சாவடியில் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்த கானத்தூர் போலீஸார், அவ்வழியே வந்த ஒரு காரை மறித்து சோதனை செய்தபோது அந்த காரினுள் நடிகை ரம்யாகிருஷ்ணன், அவரது சகோதரி வினயா கிருஷ்ணன் இருவரும் இருந்துள்ளனர்.\nஅந்த காரில் 96 பீர்பாட்டில்கள்,8 மதுபாட்டில்கள் இருந்துள்ளன. இதையடுத்து வாகன ஒட்டி செல்வகுமார் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். பின்னர், சிலமணி நேரங்களில் நடிகை ரம்யா கிருஷ்ணன் கார் ஓட்டுனர் செல்வக்குமாரை பிணையில் அழைத்துச் சென்றதாக செய்திகள் வெளியாகி பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.\nஇந்த தளம் Tamil Gen media குழுவால் நிர்வகிக்கப்படுகிறது. இணையதளம் மற்றும் பத்திரிக்கைகளில் பணியாற்றிய அனுபவம் மிக்க இளைஞர்களால் இந்த தளம் நிர்வகிக்கப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/dictionary-alphabet/english-tamil/n", "date_download": "2020-07-15T09:13:11Z", "digest": "sha1:MN6CQG7Y2R22YPQEFOF4APDWGLHP7K2H", "length": 4118, "nlines": 103, "source_domain": "eluthu.com", "title": "n English Words and its Meaning in Tamil - English to Tamil Dictionary", "raw_content": "\nஆங்கிலம் - தமிழ் அகராதி\nபுதிய n சொல்லின் பொருள் / விளக்கம் ஆங்கிலம் - தமிழ் அகராதியில் சேர்க்க இங்கே சொடுக்கவும்.\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nசிறந்த கவிதைகள் (இந்த வாரம்)\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newstm.in/sports/other/hardik-pandya-who-joined-the-yuvraj-line/c77058-w2931-cid302786-su6262.htm", "date_download": "2020-07-15T08:14:19Z", "digest": "sha1:HYHGEY3RFF2A47ER2OIQDE47CNEEXD55", "length": 3314, "nlines": 18, "source_domain": "newstm.in", "title": "யுவராஜ் வரிசையில் இணைந்த ஹர்திக் பாண்ட்யா", "raw_content": "\nயுவராஜ் வரிசையில் இணைந்த ஹர்திக் பாண்ட்யா\nபெங்களூருவில் நேற்று நடந்த ஐபிஎல் போட்டியில் ஹர்திக் பாண்ட்யா அதிரடியாக விளையாடிய போதும் மும்பை அணி தோல்வி அடைந்ததது.\nபெங்களூருக்கு எதிரான போட்டியில் ஹர்திக் பாண்ட்யா அதிரடி காட்டிய போதும் மும்பை தோல்வி கண்டது துரதிஷ்டமே.\nஐபிஎல் தொடரில் நேற்று நடந்த போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. இதில் மும்பை அணியின் ஹர்திக் பாண்டியா பந்துவீசும் போது, ஒரே ஓவரில் 3 விக்கெட்களை வீழ்த்தினார்.\n18-வது ஓவரை வீசிய ஹர்திக் பாண்ட்யா அந்த ஓவரின் முதல் பந்தில் மந்தீப்பின் விக்கெட்டை வீழ்த்தினார். அடுத்த பந்தில் பெங்களூரு அணி கேப்டன் விராட் கோலியின் விக்கெட்டை எடுத்தார். அதோடு நிறுத்திவிடாமல் அந்த ஓவரின் கடைசி பந்தில் வாஷிங்டன் சுந்தரின் விக்கெட்டையும் வீழ்த்தினார்.\nஅடுத்ததாக மும்பை அ���ி பேட்டிங் செய்த போது, நிலைத்து ஆடிய ஹர்திக் பாண்ட்யா 42 பந்துகளில் 50 ரன்கள் எடுத்தார். இப்படி பேட்டிங்களும், பந்துவீச்சிலும் சிறப்பாக செயல்பட்டும் மும்பை அணி வெற்றிப்பெறவில்லை.\nபோட்டி ஒன்றில், ஒரு வீரர் 3 விக்கெட்களும், அரைசதம் அடித்தும் ஒரு அணி தோல்வியடைவது இது 4வது முறையாகும். முதல் 3 முறையும் யுவராஜ் சிங்கிற்கு இந்த நிலை ஏற்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chennaicitynews.net/news/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81-102747/", "date_download": "2020-07-15T07:39:29Z", "digest": "sha1:NDZQU6ZFJRIAPQU5QZS7OP3O3EZQ2UUC", "length": 8638, "nlines": 103, "source_domain": "www.chennaicitynews.net", "title": "“காவிரி டெல்டா பகுதி பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக அறிவிக்கப்படும்” கால்நடை பூங்கா – அடிக்கல் நாட்டு விழாவில் முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு | ChennaiCityNews", "raw_content": "\nHome News “காவிரி டெல்டா பகுதி பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக அறிவிக்கப்படும்” கால்நடை பூங்கா – அடிக்கல்...\n“காவிரி டெல்டா பகுதி பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக அறிவிக்கப்படும்” கால்நடை பூங்கா – அடிக்கல் நாட்டு விழாவில் முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு\n“காவிரி டெல்டா பகுதி பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக அறிவிக்கப்படும்” கால்நடை பூங்கா – அடிக்கல் நாட்டு விழாவில் முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு\nசென்னை, சேலம் தலைவாசலில் ரூ.396 கோடி ரூபாய் மதிப்பில் அமையும் நவீன கால்நடை பூங்காவிற்கு முதல் அமைச்சர் பழனிசாமி அடிக்கல் நாட்டினார். ஆசியாவின் மிகப்பெரிய கால்நடைப் பூங்காவாக ரூ.1,022 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட உள்ளது. அடிக்கல் நாட்டு விழாவில் முதலமைச்சருடன், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் அமைச்சர்கள் பங்கேற்றனர்.\nஆசியாவின் பிரமாண்ட கால்நடை பூங்கா – அடிக்கல் நாட்டு விழாவில் முதலமைச்சர் பழனிசாமி பேசியதாவது:-\nஅமெரிக்க சுற்றுப்பயணத்தின்போது கால்நடைப் பூங்காவை பார்த்த பின் தமிழகத்திலும் அதுபோல் அமைக்க எண்ணினேன்.\nகால்நடை வளர்ப்பு தொழில் அதிக லாபம் ஈட்டும் தொழிலாக உள்ளது. கால்நடை துறைக்கு அதிக அளவு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.\nகிராமப் பொருளாதார மேம்பாட்டிற்கு கால்நடை வளர்ப்பு திட்டம் உதவுகிறது.\nஅரசின் திட்டங்க���ால் கிராமப்புற பொருளாதாரம் மேம்பாடு அடைந்துள்ளது. பால் உற்பத்தியில் நாட்டிலேயே முன்னணி மாநிலமாக தமிழகம் திகழ்ந்து வருகிறது. திருவண்ணாமலை,திருச்சி, சேலம் ஆகிய மாவட்டங்களில் கால்நடை தீவன தொழிற்சாலைகள் அமைக்கப்படும்.\nவிவசாயிகளுக்கு மானிய விலையில் விவசாயக் கருவிகள் அளிக்கப்பட்டுள்ளன. ஓசூரில் ரூபாய் 20 கோடி செலவில் சர்வதேச மலர் ஏல மையம் அமைக்கப்படுகிறது.\nதமிழக அரசு தேசிய விருது பெறுவது எவ்வளவு பெரிய பெருமை, எதிர்க்கட்சித் தலைவருக்கு மட்டும் அது பிடிக்கவில்லை. தமிழக அரசுக்கு விருது கொடுத்தவர்களை அடிக்க வேண்டும் என கொச்சைப்படுத்தினார் ஸ்டாலின்.\nநமக்கு நாளை எதிர்காலம் உண்டா என பயந்து எதிர்க்கட்சியினர் பேசி வருகின்றனர். ஹைட்ரோகார்பன் எடுக்க அனுமதி தந்தது திமுக அரசுதான். ஸ்டாலின் முன்னிலையில் ஒப்பந்தம் போடப்பட்டது.\nநெடுவாசலில் பொய் பிரச்சாரம் செய்து திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் நாடகமாடி வருகின்றனர். காவிரி டெல்டா பகுதிகளில் ஹைட்ரோகார்பன் எடுக்க அதிமுக அரசு அனுமதி தராது.\nகாவிரி டெல்டா பகுதி பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக அறிவிக்கப்படும். சிறப்பு வேளாண் மண்டலத்திற்கு தனி சட்டம் கொண்டு வரப்படும்.\nஇவ்வாறு முதலமைச்சர் பழனிசாமி பேசினார்.\n\"காவிரி டெல்டா பகுதி பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக அறிவிக்கப்படும்\" கால்நடை பூங்கா - அடிக்கல் நாட்டு விழாவில் முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு\nPrevious articleராம் படம் நடிக்கும்போது நான் வில்லனா, ஆண்டி ஹீரோவா என்று தெரியாமல் இருந்தேன் – நடிகர் ஜீவா பேச்சு\nNext articleஇந்தி படத்தில் தனுஷுக்கு ஜோடி- மனம் திறந்த சாரா அலிகான்\nஐடிஎஃப்சி மியூச்சுவல் ஃபண்ட் டேட்டிராஹோ பிரச்சாரம் முதலீட்டாளர்களுக்கு நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/TopNews/2020/06/27025836/TN-records-3645-fresh-COVID19-cases-Chennais-tally.vpf", "date_download": "2020-07-15T07:56:34Z", "digest": "sha1:5IP72BQABHBMDFQZJPVN4DPN4GMTI2XY", "length": 17583, "nlines": 136, "source_domain": "www.dailythanthi.com", "title": "T.N. records 3,645 fresh COVID-19 cases; Chennai’s tally nears the 50,000-mark || தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 75 ஆயிரத்தை நெருங்கியது", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nதமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 75 ஆயிரத்தை நெருங்கியது\nதமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 3,645 பேரை கொரோனா தாக்கியது. பாதிப்பு எண்ணிக்கை 75 ஆயிரத்தை நெருங்கியது. கர்ப்பிணி உள்பட 46 பேர் நேற்று உயிரிழந்தனர்.\nதமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 3,645 பேரை கொரோனா தாக்கியது. பாதிப்பு எண்ணிக்கை 75 ஆயிரத்தை நெருங்கியது. கர்ப்பிணி உள்பட 46 பேர் நேற்று உயிரிழந்தனர்.\nதமிழகத்தில் கொரோனா நாள்தோறும் புதிய உச்சத்தை தொடுகிறது.இதுதொடர்பாக தமிழக சுகாதாரத்துறை சார்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-\nதமிழகத்தில் 3 ஆயிரத்து 523 பேர், வெளிநாடுகளில் இருந்து வந்த 26 பேர், வெளிமாநிலங்களில் இருந்து வந்த 96 பேர் என மொத்தம் 3,645 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது. இதில் 2 ஆயிரத்து 211 ஆண்களும், 1,434 பெண்களுக்கும் அடங்குவர்.இதில் 12 வயதுக்கு உட்பட்ட 152 குழந்தைகளும் இடம் பெற்றுள்ளனர். தற்போது தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 74 ஆயிரத்து 622 ஆக அதிகரித்துள்ளது.\nதமிழகத்தில் நேற்று சென்னையில் 37 பேர், செங்கல்பட்டு, திருவள்ளூரில் தலா 3 பேர், மதுரையில் 2 பேர், விருதுநகரில் ஒருவர் என 46 பேர் கொரோனாவுக்கு பலியாகினர். இதில் 44 பேர் நாள்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் கொரோனா பிடியில் சிக்கியதால் உயிரிழந்து உள்ளனர். 2 பேர் கொரோனா தாக்குதலில் சிக்கி இறந்து உள்ளனர்.\nவிருதுநகரில் 34 வயது கர்ப்பிணி பெண் கடந்த 23-ந்தேதி உடல்நிலை சரி இல்லாத நிலையில் மதுரை ராஜாஜி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவர், கடந்த 24-ந்தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பரிசோதனை முடிவில் அவருக்கு கொரோனா இருந்தது நேற்று உறுதியானது.\nதமிழகத்தில் நேற்று உயிரிழந்தவர்களில் 31 பேர் அரசு மருத்துவமனையிலும், 15 பேர் தனியார் மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வந்தனர். தற்போது தமிழகத்தில் கொரோனாவுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 957 ஆக அதிகரித்துள்ளது.\nகொரோனாவில் இருந்து நேற்று 1,358 மீண்டனர். இதுவரையில் 41 ஆயிரத்து 357 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். சிகிச்சையில் 32 ஆயிரத்து 305 பேர் உள்ளனர்.\nநேற்று 36 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது. இதில் சென்னையில் 1,956 பேரும், செங்கல்பட்டில் 232 பேரும், மதுரையில் 194 பேரும், திருவள்ளூரில் 177 பேரும், வேலூரில் 149 பேரும், சேலத்தில் 111 பேரும், காஞ்சீபுரத்தில் 90 பேரும், ராமநாதபுரத்தில் 72 பேரும், திருவண்ணாமலையில் 70 பேரும், கள்ளக்குறிச்சியில் 58 பேரும், ராணிப்பேட்டையில் 53 பேரும், கோவையில் 43 பேரும், தேனியில் 40 பேரும், தூத்துக்குடியில் 37 பேரும், விருதுநகரில் 33 பேரும், திருச்சியில் 32 பேரும், கன்னியாகுமரியில் 28 பேரும், தஞ்சாவூரில் 25 பேரும், நெல்லையில் 19 பேரும், திருவாரூரில் 18 பேரும், விழுப்புரம், நாகப்பட்டினம், கடலூரில் தலா 17 பேரும், திருப்பூர், கிருஷ்ணகிரியில் தலா 14 பேரும், தென்காசியில் 12 பேரும், புதுக்கோட்டையில் 10 பேரும், நீலகிரி, சிவகங்கையில் தலா 7 பேரும், தர்மபுரி, ஈரோடு, நாமக்கலில் தலா 6 பேரும், அரியலூர், திருப்பத்தூரில் தலா 4 பேரும், திண்டுக்கல், கரூரில் தலா இருவரும் அடங்குவர்.\nதமிழகத்தில் இதுவரை 12 வயதுக்கு உட்பட்ட 3 ஆயிரத்து 633 குழந்தைகள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்துக்கு வெளிநாடுகளில் இருந்து சிறப்பு விமானம் மூலம் வந்த 350 பேரும், வெளிமாநிலத்தில் இருந்து விமானம் மூலம் வந்த 258 பேரும், ரெயில் மூலம் வந்த 402 பேரும், சாலை மார்க்கமாக வந்த 1,985 பேரும், கடல் மார்க்கமாக வந்த 14 பேர் என மொத்தம் 3 ஆயிரத்து 9 பேருக்கு இதுவரை கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.\nதமிழகத்தில் நேற்று 33 ஆயிரத்து 675 தொண்டை சளி மற்றும் ரத்த மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டது. இதுவரை 10 லட்சத்து 42 ஆயிரத்து 649 மாதிரிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.\n1. ஆம்புலன்ஸை காத்திருக்க வைத்து விட்டு பக்கோடா வாங்க சென்ற கொரோனா பாதிப்புக்கு உள்ளான பெரியவர்\nகொரோனா பாதிப்புக்கு உள்ளான பெரியவர் ஒருவர் ஆம்புலன்ஸை காத்திருக்க வைத்து விட்டு பக்கோடா வாங்கச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.\n2. விழுப்புரம் மாவட்டத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டர் உள்பட 121 பேருக்கு கொரோனா\nவிழுப்புரம் மாவட்டத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டர் உள்பட 121 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.\n3. தஞ்சை மாவட்டத்தில் கொரோனாவுக்கு 2 பேர் பலி\nதஞ்சை மாவட்டத்தில் கொரோனாவுக்கு மேலும் 2 பேர் பலியாகினர். நேற்று 29 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.\n4. மராட்டியத்தில் இன்று புதிதாக 6,741 பேருக்கு கொரோனா தொற்று\nமராட்டியத்தில் இன்று புதிதாக 6,741 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.\n5. கொரோனா பாதிப்பு; டெல்லியில் நாளை மத்திய உள்விவகார நாடாளுமன்ற நிலை குழு ஆலோசனை கூட்டம்\nகொரோனா பாதிப்புகள் பற்றி ஆலோசிக்க டெல்லியில் மத்திய உள்விவகார துறைக்கான நாடாளுமன்ற நிலை குழு கூட்டம் நாளை கூடுகிறது.\n1. சாத்தான்குளம் தந்தை - மகன் கொலை வழக்கு: ஆய்வாளர் ஸ்ரீதர் உள்பட 5 பேரிடம் விசாரணையை தொடங்கியது சிபிஐ\n2. சிபிஎஸ்இ 12-வது வகுப்பு தேர்வில் ஒரே மாதிரியான மதிப்பெண்கள் எடுத்து ஆச்சரியப்படுத்தும் இரட்டை சகோதரிகள்\n3. சத்தியத்தை தொந்தரவு செய்யலாம் ஆனால் தோற்கடிக்க முடியாது; சச்சின் பைலட் டுவிட்\n4. இந்தியாவில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 9 லட்சத்தை கடந்தது\n5. ராஜஸ்தான் காங். தலைவர் பொறுப்பில் இருந்து சச்சின் பைலட் நீக்கம், துணை முதல் மந்திரி பதவியும் பறிப்பு\n1. தனது மேக்அப்பால் மாடல்களை பிரபல நடிகைகள் போல் தோற்றமளிக்க செய்யும் மேஜிக் ஒப்பனை கலைஞர்\n2. எந்தெந்த மாவட்டங்களில் எத்தனை பேருக்கு கொரோனா\n3. சென்னையில் மண்டல வாரியாக கொரோனா சிகிச்சை பெறுவோர் விவரம்\n4. திருப்போரூர் துப்பாக்கி சூடு சம்பவத்தை திசை திருப்ப வேண்டாம்\" - அமைச்சர் ஜெயக்குமாருக்கு ஆர்.எஸ்.பாரதி கண்டனம்\n5. கொரோனா பாதிப்பு: சென்னையில் மேலும் ஒரு போலீஸ் அதிகாரி மரணம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarticle.kalvisolai.com/2018/08/blog-post_19.html", "date_download": "2020-07-15T08:49:12Z", "digest": "sha1:7LUBRLLYXZX2QSUBIM475KZWNRVAOEQJ", "length": 40988, "nlines": 733, "source_domain": "www.tamilarticle.kalvisolai.com", "title": "Kalvisolai Tamil Article: கடைமடையை அடையாத காவிரி நீர் - காரணம் யார்?", "raw_content": "\nகடைமடையை அடையாத காவிரி நீர் - காரணம் யார்\nஜூன் மாதம் தொடக்கத்தில் டெல்டா மாவட்ட விவசாயிகள் மத்தியில் இருந்து எழுந்த குரல், “சம்பா சாகுபடிக்கு மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிட வேண்டும்” என்பது. ஆனால், தமிழக அரசோ, “90 அடி அளவுக்கு தண்ணீர் இருந்தால் மட்டுமே மேட்டூர் அணையை திறக்க முடியும். 30 அடி தண்ணீரை வைத்துக்கொண்டு ஒன்றும் செய்ய முடியாது” என்று கைவிரித்தது. அதே நேரத்தில், கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு பெற வேண்டிய தண்ணீருக்காகவும் போராடிக் கொண்டிருந்தது. செய்வதறியாது திகைத்து நின்ற டெல்டா மாவட்ட விவசாயிகளோ, வருண பகவான் கருணை காட்டுவாரா என்று வானத்தையும், மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் வருமா என்று வானத்தையும், மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் வருமா என்று வறண்டு கிடந்த கால்வாயையும் பார்த்தபடி தவம் இருந்தனர். இறுதியில், மனம் இறங்கி வருண பகவானே கருணை கண்களை திறந்தார். கர்நாடகாவில் பெய்த கனமழையால், அங்குள்ள அணைகள் எல்லாம் நிரம்பி, அங்கிருந்து வெளியேற்றப்பட்ட உபரிநீர் வெள்ளமாக மேட்டூர் அணையை நோக்கி பாயத்தொடங்கியது. இதனால் அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்தது. விவசாயிகளின் கவலையை போக்கும் வகையில், கடந்த மாதம் (ஜூலை) 19-ந் தேதி குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணை திறக்கப்பட்டது. கர்நாடகாவில் பெய்யும் தொடர் மழை காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. அணை நிரம்பி உபரிநீர் காவிரி ஆற்றில் திறக்கப்பட்டு உள்ளது. ஒருபுறம் காவிரி ஆற்றங்கரையில் அமைந்துள்ள குடியிருப்புகளில் வெள்ளம் புகுந்துகொண்டு இருக்கிறது. ஆனால், தண்ணீர் திறக்கப்பட்டு ஒரு மாத காலமாகியும் இன்னும் திருவாரூர், நாகை மாவட்டங்களில் உள்ள கடைமடை பாசன பகுதிகளை தண்ணீர் சென்றடையவில்லை. மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்ட 10-வது நாளில் கடைமடையை தொட்டு விடும் என்பது வரலாறு. தற்போது அந்த வரலாறு மாறியது ஏன் என்று வறண்டு கிடந்த கால்வாயையும் பார்த்தபடி தவம் இருந்தனர். இறுதியில், மனம் இறங்கி வருண பகவானே கருணை கண்களை திறந்தார். கர்நாடகாவில் பெய்த கனமழையால், அங்குள்ள அணைகள் எல்லாம் நிரம்பி, அங்கிருந்து வெளியேற்றப்பட்ட உபரிநீர் வெள்ளமாக மேட்டூர் அணையை நோக்கி பாயத்தொடங்கியது. இதனால் அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்தது. விவசாயிகளின் கவலையை போக்கும் வகையில், கடந்த மாதம் (ஜூலை) 19-ந் தேதி குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணை திறக்கப்பட்டது. கர்நாடகாவில் பெய்யும் தொடர் மழை காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. அணை நிரம்பி உபரிநீர் காவிரி ஆற்றில் திறக்கப்பட்டு உள்ளது. ஒருபுறம் காவிரி ஆற்றங்கரையில் அமைந்துள்ள குடியிருப்புகளில் வெள்ளம் புகுந்துகொண்டு இருக்கிறது. ஆனால், தண்ணீர் திறக்கப்பட்டு ஒரு மாத காலமாகியும் இன்னும் திருவாரூர், நாகை மாவட்டங்களில் உள்ள கடைமடை பாசன பகுதிகளை தண்ணீர் ச���ன்றடையவில்லை. மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்ட 10-வது நாளில் கடைமடையை தொட்டு விடும் என்பது வரலாறு. தற்போது அந்த வரலாறு மாறியது ஏன் இதுவரை தண்ணீர் இல்லாமல் காத்திருந்த விவசாயிகள், இன்றைக்கு தண்ணீர் இருந்தும் காத்திருக்கும் நிலைக்கு தள்ளப்பட்டது ஏன் இதுவரை தண்ணீர் இல்லாமல் காத்திருந்த விவசாயிகள், இன்றைக்கு தண்ணீர் இருந்தும் காத்திருக்கும் நிலைக்கு தள்ளப்பட்டது ஏன் இதுதான் தமிழக மக்கள் மனதை துளைத்தெடுக்கும் கேள்விகள். இந்த கேள்விகளுக்கான உண்மையான விடை வெளிவருவதே மர்மமாக இருந்து வருகிறது. ஒரு காலத்தில் இந்தியாவின் 40 சதவீத அரிசி தேவையை பூர்த்தி செய்தது, தமிழகத்தின் டெல்டா மாவட்டங்கள் தான். அந்த அளவுக்கு நெல் உற்பத்தி மிகுதியாக இருந்திருக்கிறது. ஆனால், இன்றைய நிலை கவலையளிக்கும் வகையில் இருக்கிறது. கடந்த 7 ஆண்டுகளாக குறுவை சாகுபடி நடைபெறவில்லை. இந்த ஆண்டு குறுவை சாகுபடிக்கு வருண பகவானே ஆசி வழங்கிவிட்ட நிலையில், அது கைகூடுமா இதுதான் தமிழக மக்கள் மனதை துளைத்தெடுக்கும் கேள்விகள். இந்த கேள்விகளுக்கான உண்மையான விடை வெளிவருவதே மர்மமாக இருந்து வருகிறது. ஒரு காலத்தில் இந்தியாவின் 40 சதவீத அரிசி தேவையை பூர்த்தி செய்தது, தமிழகத்தின் டெல்டா மாவட்டங்கள் தான். அந்த அளவுக்கு நெல் உற்பத்தி மிகுதியாக இருந்திருக்கிறது. ஆனால், இன்றைய நிலை கவலையளிக்கும் வகையில் இருக்கிறது. கடந்த 7 ஆண்டுகளாக குறுவை சாகுபடி நடைபெறவில்லை. இந்த ஆண்டு குறுவை சாகுபடிக்கு வருண பகவானே ஆசி வழங்கிவிட்ட நிலையில், அது கைகூடுமா என்று விவசாயிகள் ஏங்கி தவித்துக் கொண்டிருக்கின்றனர். இதற்கு என்ன காரணம் என்று விவசாயிகள் ஏங்கி தவித்துக் கொண்டிருக்கின்றனர். இதற்கு என்ன காரணம் காவிரியின் கிளை கால்வாய்கள் முறையாக தூர்வாரப்படவில்லை என்பது முதல் குற்றச்சாட்டு. கரூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் பெரும்பாலான கால்வாய்களில் அளவுக்கு அதிகமாக மணல் அள்ளியதால், ஆற்றின் போக்கு மாற்றம் கண்டு இருக்கிறது. கட்டவிழ்த்துவிடப்பட்ட மணல் கொள்ளையே இதற்கு முக்கிய காரணம் என்றும் கூறப்படுகிறது. இதனால் பல ஆயிரம் ஏக்கர் விளை நிலங்கள் தண்ணீருக்காக ஏங்கிக் தவித்துக்கொண்டிருக்கின்றன. இந்த அவல நிலைக்கு யாரை குற்றம் சொல்வது ���ாவிரியின் கிளை கால்வாய்கள் முறையாக தூர்வாரப்படவில்லை என்பது முதல் குற்றச்சாட்டு. கரூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் பெரும்பாலான கால்வாய்களில் அளவுக்கு அதிகமாக மணல் அள்ளியதால், ஆற்றின் போக்கு மாற்றம் கண்டு இருக்கிறது. கட்டவிழ்த்துவிடப்பட்ட மணல் கொள்ளையே இதற்கு முக்கிய காரணம் என்றும் கூறப்படுகிறது. இதனால் பல ஆயிரம் ஏக்கர் விளை நிலங்கள் தண்ணீருக்காக ஏங்கிக் தவித்துக்கொண்டிருக்கின்றன. இந்த அவல நிலைக்கு யாரை குற்றம் சொல்வது ஆளும் அரசைத்தான் குற்றம் சொல்ல வேண்டும். ஏரி, கால்வாய்களை தூர்வார இதுவரை அரசு ஒதுக்கிய நிதி என்னவானது ஆளும் அரசைத்தான் குற்றம் சொல்ல வேண்டும். ஏரி, கால்வாய்களை தூர்வார இதுவரை அரசு ஒதுக்கிய நிதி என்னவானது குடிமராமத்து திட்டம் மூலம் குளங்கள் தூர்வார ஒதுக்கப்பட்ட நிதியும் எங்கே போனது குடிமராமத்து திட்டம் மூலம் குளங்கள் தூர்வார ஒதுக்கப்பட்ட நிதியும் எங்கே போனது இதற்கு அரசுதானே விளக்கம் தர வேண்டும். ஏரி, கால்வாய், குளங்களை முறையாக தூர்வாரினோம் என்று அரசு இனியும் சொல்லிக் கொண்டிருக்க முடியாது. அந்தப் பணிகள் சரியாக நடந்திருந்தால், இன்றைக்கு காவிரி நீர் கடைமடையை ஆறத்தழுவி முத்தமிட்டு கொஞ்சி இருக்குமே. பயிர்களும் துளிர்த்திருக்கும், விவசாயிகளின் வாழ்விலும் ஏற்றத்திற்கான வழி பிறந்திருக்கும். ஆனால், டெல்டா மாவட்ட விவசாயிகளுக்கு வலியும், வேதனையும் தான் மிஞ்சி இருக்கிறது. தமிழில் ஒரு பழமொழி சொல்வார்கள், ‘வைத்தால் குடுமி. அடித்தால் மொட்டை’ என்று. அதுபோலத்தான் தூர்வாரும் விஷயத்தில் அரசும் நடந்து கொண்டிருக்கிறது. ஒன்று குளம், ஏரி, கால்வாய்களை தூர்வாராமல் விட்டுவிடுவது. அல்லது தூர்வாருதல் என்ற பெயரில் தேவைக்கு அதிகமாக பள்ளத்தை ஏற்படுத்தி அதிக அளவு மணலை அள்ள அனுமதிப்பது. இந்த 2 நடைமுறையும் தான் விவசாயத்துக்கு வேட்டு வைக்கிறது. நாடு சுதந்திரம் அடைந்தது முதலே விவசாயிகள் மத்தியில் ஒலிக்கும் குரல், ‘நதிகளை இணைக்க வேண்டும்’ என்பது தான். நீண்ட காலத்திற்கு பிறகு அதற்கான முயற்சி மேற்கொண்ட மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயாலும் அதை நிறைவேற்ற முடியவில்லை. அவருடைய கனவும் காற்றில் கலந்த கீதமாகிவிட்டது. இன்றைக்கு அவர் மறைந்தே விட்டார். 72 ஆண்டுகளாக எந்தவொரு அ��சும் இதற்கான நடவடிக்கைகளில் ஈடுபடாதது, நதிகளை வைத்து அரசியல் செய்யும் முயற்சியோ இதற்கு அரசுதானே விளக்கம் தர வேண்டும். ஏரி, கால்வாய், குளங்களை முறையாக தூர்வாரினோம் என்று அரசு இனியும் சொல்லிக் கொண்டிருக்க முடியாது. அந்தப் பணிகள் சரியாக நடந்திருந்தால், இன்றைக்கு காவிரி நீர் கடைமடையை ஆறத்தழுவி முத்தமிட்டு கொஞ்சி இருக்குமே. பயிர்களும் துளிர்த்திருக்கும், விவசாயிகளின் வாழ்விலும் ஏற்றத்திற்கான வழி பிறந்திருக்கும். ஆனால், டெல்டா மாவட்ட விவசாயிகளுக்கு வலியும், வேதனையும் தான் மிஞ்சி இருக்கிறது. தமிழில் ஒரு பழமொழி சொல்வார்கள், ‘வைத்தால் குடுமி. அடித்தால் மொட்டை’ என்று. அதுபோலத்தான் தூர்வாரும் விஷயத்தில் அரசும் நடந்து கொண்டிருக்கிறது. ஒன்று குளம், ஏரி, கால்வாய்களை தூர்வாராமல் விட்டுவிடுவது. அல்லது தூர்வாருதல் என்ற பெயரில் தேவைக்கு அதிகமாக பள்ளத்தை ஏற்படுத்தி அதிக அளவு மணலை அள்ள அனுமதிப்பது. இந்த 2 நடைமுறையும் தான் விவசாயத்துக்கு வேட்டு வைக்கிறது. நாடு சுதந்திரம் அடைந்தது முதலே விவசாயிகள் மத்தியில் ஒலிக்கும் குரல், ‘நதிகளை இணைக்க வேண்டும்’ என்பது தான். நீண்ட காலத்திற்கு பிறகு அதற்கான முயற்சி மேற்கொண்ட மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயாலும் அதை நிறைவேற்ற முடியவில்லை. அவருடைய கனவும் காற்றில் கலந்த கீதமாகிவிட்டது. இன்றைக்கு அவர் மறைந்தே விட்டார். 72 ஆண்டுகளாக எந்தவொரு அரசும் இதற்கான நடவடிக்கைகளில் ஈடுபடாதது, நதிகளை வைத்து அரசியல் செய்யும் முயற்சியோ என்றுதான் எண்ணத் தோன்றுகிறது. காவிரி, முல்லைப்பெரியாறு பிரச்சினைகளும் இதே சந்தேகத்தை கிளப்புகின்றன. மழைக்கு முன்பு, கர்நாடகத்திடம் தண்ணீர் கேட்டு தமிழகம் போராடியது. இன்றைக்கு தேவைக்கு அதிகமாக தண்ணீர் கிடைத்தும் அதை சேமித்துவைக்க வழியில்லாமல் திண்டாடுகிறது. டெல்டா மாவட்டங்களில் கடைமடைக்கு இன்னும் தண்ணீர் சென்று சேராத நிலையில், காவிரி தண்ணீர் வெள்ளமென கடலில் சென்று கலந்துகொண்டிருக்கிறது. இதற்கான உண்மை நமக்கெல்லாம் தெரிந்தாக வேண்டும். அதற்கு ஏற்ற வகையில், விவசாயிகளும், விவசாய சங்கங்களும் விழிப்புடன் இருக்க வேண்டும். -ஆர்.கே.\nஅறிவு வளர்ச்சிக்கு வழிகாட்டும் புதிர்கள்\nஅறிவு வளர்ச்சிக்கு வழிகாட்டும் புதிர்கள் |முனைவர் வி���யா, பேராசிரியர், வி.ஐ.டி. பல்கலைக்கழகம் | (ஜனவரி 29) உலக புதிர் கணக்கு தினம்.| புதி...\nஅரிசி கொடுத்து அக்கா உறவா\nஅரிசி கொடுத்து அக்கா உறவா By டி.எஸ்.ஆர். வேங்கடரமணா | ஜனவரி 25, 2020 அன்று செய்தித் தாள்களில், நதிநீர்ப் பிரச்னை - முதல்வரைச் சந்திக்க...\n​ வறுமையில் வாடும் இந்தியா | முனைவர் பிரகாஷ் | சர்வதேச வறுமைக் குறியீடு குறித்த ஆய்வில், உலகில் உள்ள வளர்ந்து வரும் 118 நாடுகளில் இந்திய...\nத.வி.வெங்கடேஸ்வரன் புற்றுநோய் செல்களை நாசம்செய்யும் சக்தி வாய்ந்த அற்புத கீமோதெரபி மருந்துகள் உள்ளன. ஒரே பிரச்சினை, புற்று செல்களோடு மற்ற...\nபிளாஸ்டிக்கை (நெகிழியைப்) பயன்படுத்திவிட்டு வீதியில் எறிவ தால் ஏற்படும் நெகிழிக் குப்பைகள் மழை நீரால் அடித்து செல்லப்பட்டு ஆற்றில் ...\nஅறிஞர்கள்/மேதைகளின் வாழ்வில் - 3\nஅறிஞர்கள் / மேதைகளின் வாழ்வில் - 3 | சாக்ரடீஸின் சீடர் ஒருவர் , \"\" ஐயனே , அறிவுக்கும் புத்திசாலித்தனத்துக்கும் என்ன ...\nபுல்லட் ரெயில் வேகத்தில் பரவுது கொரோனா - அதிர்ச்சியில் உறைந்தது அமெரிக்கா\nகொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை அமெரிக்கா, இப்படி நடக்கும் என்று. மூன்றாவது இடத்தில் அமெரிக்கா உலக பொருளாதாரத்தில்தான் நாம் முதல் இடம் ...\nசிபில் ஸ்கோர்... கவனிக்க வேண்டிய 10 விஷயங்கள்\nகடன் வாங்காமல் வாழ்க்கையை ஓட்டுவது கடினமாகிவிட்டது . வீடு வாங்க ஹோம் லோன் , கார் வாங்க கார் லோன் , வீட்டு உபயோக பொருட்கள் ...\nதமிழ்நாட்டைச் செதுக்க வந்த தலைவன்\nதமிழ்நாட்டைச் செதுக்க வந்த தலைவன் பழ.கருப்பையா, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர். தமிழ்நாட்டை வழி நடத்திய தலைவர்கள் நால்வர் ராஜாஜி, காம...\nயோகபலன் தரும் வாஸ்து மனையடி சாஸ்திரம் பற்றிய முக்கிய பதினெட்டு குறிப்புகள்.\nவாஸ்துவும் மனையடி சாஸ்திரமும் பெரிய கடல் .அதில் எளிமையாக நீங்கள் புரிந்து கொண்டு நீங்களே வீடு தொழில் அல்லது வியாபாரம் செய்யும் இடங்க...\nஆசிரியர் தேர்வு வாரியம் (2)\nஊழல் எதிர்ப்பு தினம் (1)\nஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் (1)\nகேபிள் டிவி கட்டணம் (1)\nசர்தார் வல்லபாய் படேல் (3)\nசுபாஷ் சந்திர போஸ் (1)\nசொத்து வரி ரசீது (1)\nதஞ்சை பெரிய கோவில் (3)\nபழைய ஓய்வூதிய திட்டம் (3)\nமத்திய பணியாளர் தேர்வாணையம் (1)\nலட்சுமி சந்த் ஜெயின் (1)\nஜெகதீஷ் சந்திர போஸ் (1)\nஹோமி ஜெஹாங்கீர் பாபா (1)\nபதிப்புரிமை © 2009-2020 கல்விச்சோலையின் அன���த்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. admin@kalvisolai.com. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilspark.com/cinema/the-next-director-of-actor-vijay", "date_download": "2020-07-15T07:32:41Z", "digest": "sha1:4OBZILVEDSOVB4Z6QDSVYVGXJ5YPCGT2", "length": 12186, "nlines": 64, "source_domain": "www.tamilspark.com", "title": "தளபதி விஜயின் அடுத்த படத்தை இயக்கப்போவது இந்த இளைய இயக்குநரா? ட்விட்டரில் ட்ரெண்டிங் - TamilSpark", "raw_content": "\nதளபதி விஜயின் அடுத்த படத்தை இயக்கப்போவது இந்த இளைய இயக்குநரா\nதளபதி விஜயின் அடுத்த படத்தை இயக்கப்போவது இந்த இளைய இயக்குநரா ட்விட்டரில் ட்ரெண்டிங் https://www.tamilspark.com/cinema/the-next-director-of-actor-vijay #பிரேக்கிங் நியூஸ் #இன்றைய செய்திகள்\nஇளைய தளபதி விஜய் முருகதாஸ் இயக்கத்தில் சர்க்கார் படத்திற்கு பிறகு, விஜய் அட்லீயுடன் மூன்றாவது முறையாக கூட்டணியில் இணைந்து விஜய் 63 என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை ஏஜிஎஸ் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்த படத்திற்கு ஏ ஆர் ரஹ்மான் இசையமைக்கிறார்.\nவரும் தீபாவளிக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்படும் இந்த படத்தின் படப்பிடிப்பு வேலைகள் மிகவும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்து வருகிறார். மேலும் இந்த படத்தில் யோகி பாபு, கதிர், விவேக், ஜாக்கி ஜெராப், டேனியல் பாலாஜி போன்ற முக்கியமான நடிகர்கள் நடித்து வருகின்றனர்.\nஇந்த படத்தின் வேலைகள் இன்னும் முடியாத நிலையில் தளபதி விஜயின் அடுத்த படத்தை பற்றிய தகவல்கள் சமூகவலைத்தளங்களில் பரவ துவங்கிவிட்டது. அதாவது தளபதி 64 படத்தினை மாநகரம் படத்தினை இயக்கிய இளம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ளதாக தகவல்கள் பரவி வருகின்றன.\nலோகேஷ் கனகராஜ் மாநகரம் படத்திற்காக சிறந்த அறிமுக இயக்குனர் விருதினை விஜய் டிவியில் பெற்றார். இவர் தற்போது நடிகர் கார்த்தியை வைத்து கைதி என்ற படத்தினை இயக்கி வருகிறார். இந்த படம் வரும் தீபாவளிக்கு வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.\nஇந்நிலையில் லோகேஷ் கனகராஜ் நடிகர் விஜயிடம் தனது அடுத்த படத்திற்கான கதையை கூறிவிட்டதாகவும், விஜயும் படத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்துவிட்டார் என்வும் தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்க போகிறார் என்ற தகவலும் பரவி வருகிறது.எனினும் இதுகுறித்து எந்தவித அதிகாரபூர்வ அறிவிப்பும் இன்னும் வெளியாகவில்லை. அந்த சூழ்நிலையிலும் இயக்குனர் லோகேஷ் கனகராஜுக்கு ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் வாழ்த்துக்கள் தெரிவிக்க துவங்கிவிட்டனர்.\nமுதல் முறையாக விஜய்யின் குரலை பற்றி வாய் திறந்த ஏ.ஆர்.ரஹ்மான்\nபிரபல இயக்குனருடன் மீண்டும் இணையும் நடிகர் விஜய்\n இணையத்தில் கசிந்த விஜய்யின் பிகில் பட பாடல்\nஇதுவரை யாரும் பார்த்திராத இளையதளபதி விஜயின் சிறு வயது அரிய புகைப்படம் உள்ளே\nகொரோனா பரிசோதனையின் போது உடைந்த குச்சி பின் பச்சிளங்குழந்தைக்கு நேர்ந்த விபரீதம் பின் பச்சிளங்குழந்தைக்கு நேர்ந்த விபரீதம்\nநான் செய்தது அவ்வளவு மோசமான காரியம் விபரீத முடிவெடுத்த இளம்பெண் சிக்கிய கடிதத்தால் ஆடிப்போன குடும்பத்தார்கள்\nதிமுக ஊராட்சி மன்ற தலைவர் வெட்டிக்கொலை.\nமூன்றே நாளில் கொரோனோ நோயாளியை குணப்படுத்திய சித்த மருத்துவம்\nலடாக் எல்லையில் பணியில் இருந்த இராணுவ வீரர் வீட்டில் தனியாக இருந்த மனைவி மற்றும் தாயாருக்கு நேர்ந்த கொடூரம்\nநீண்ட நாட்களுக்கு பிறகு மாணவர்களுக்கு பாடம் கற்பிப்பு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்\nஅரசு பள்ளி மாணவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி\nநடிகர் சுஷாந்த் உயிரிழந்து ஒரு மாதமாச்சு அவரது முன்னாள் காதலிகள் செய்த காரியத்தை பார்த்தீர்களா அவரது முன்னாள் காதலிகள் செய்த காரியத்தை பார்த்தீர்களா\nதமிழகத்தில் இன்று மேலும் 4,526 பேருக்கு கொரோனா சென்னையில் மட்டும் கொரோனா பாதிப்பு எவ்வளவு\nகூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் வழங்குவது நிறுத்தம்\nகொரோனா பரிசோதனையின் போது உடைந்த குச்சி பின் பச்சிளங்குழந்தைக்கு நேர்ந்த விபரீதம் பின் பச்சிளங்குழந்தைக்கு நேர்ந்த விபரீதம்\nநான் செய்தது அவ்வளவு மோசமான காரியம் விபரீத முடிவெடுத்த இளம்பெண் சிக்கிய கடிதத்தால் ஆடிப்போன குடும்பத்தார்கள்\nதிமுக ஊராட்சி மன்ற தலைவர் வெட்டிக்கொலை.\nமூன்றே நாளில் கொரோனோ நோயாளியை குணப்படுத்திய சித்த மருத்துவம்\nலடாக் எல்லையில் பணியில் இருந்த இராணுவ வீரர் வீட்டில் தனியாக இருந்த மனைவி மற்றும் தாயாருக்கு நேர்ந்த கொடூரம்\nநீண்ட நாட்களுக்கு பிறகு மாணவர்களுக்கு பாடம் கற்பிப்பு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்\nஅரசு ப���்ளி மாணவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி\nநடிகர் சுஷாந்த் உயிரிழந்து ஒரு மாதமாச்சு அவரது முன்னாள் காதலிகள் செய்த காரியத்தை பார்த்தீர்களா அவரது முன்னாள் காதலிகள் செய்த காரியத்தை பார்த்தீர்களா\nதமிழகத்தில் இன்று மேலும் 4,526 பேருக்கு கொரோனா சென்னையில் மட்டும் கொரோனா பாதிப்பு எவ்வளவு\nகூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் வழங்குவது நிறுத்தம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sankathi24.com/news/tamailaca-caolaai-ilala-maeyavalalaunara-paotatai", "date_download": "2020-07-15T07:08:29Z", "digest": "sha1:IWGP7F5FTCOAVTAQGCGKSX27V2DXG6DG", "length": 3363, "nlines": 43, "source_domain": "sankathi24.com", "title": "தமிழ்ச் சோலை இல்ல மெய்வல்லூநர் போட்டி! | Sankathi24", "raw_content": "\nதமிழ்ச் சோலை இல்ல மெய்வல்லூநர் போட்டி\nவெள்ளி ஜூன் 21, 2019\nதமிழ்ச் சோலை இல்ல மெய்வல்லூநர் கோட்டி\nகேணல் சங்கர் நினைவு சுமந்த மென்பந்து துடுப்பாட்டம்\nஞாயிறு ஜூலை 05, 2020\nகேணல் சங்கர் நினைவு சுமந்த மென்பந்து துடுப்பாட்டம் மற்றும் வளர்ந்தோர் உதைபந்தாட்டச் சுற்றுப்போட்டி\nகரும்புலிகள் நாள் 2020 - 05.07.2020 சுவிஸ்\nசெவ்வாய் ஜூன் 30, 2020\nநெஞ்சிலிருத்தி வணக்கம் செலுத்த தமிழ் உறவுகள் அனைவரையும் அழைக்கின்றோம்.\nபிரான்சில் தமிழீழத் தேசத்தின் தடை நீக்கிகள் நாள்- 2020\nசெவ்வாய் ஜூன் 30, 2020\nதடை நீக்கிகள் நாள்- 2020\nஅடிக்கற்கள் - வணக்க நிகழ்வு\nசெவ்வாய் ஜூன் 16, 2020\n\" நாம் ஒரு இலட்சிய விதையை விதைத்திருக்கின்றோம். அதற்கு எமது வீரர்களின் இரத்தத்தைப் பாய்ச்சி வளர்க்கின்றோம். இந்த விதை வளர்ந்து விருட்சமாகி எமது மாவீரர்களின் கனவை நனவாக்கும்.\n- தமிழீழ தேசியத் தலைவர் \"\n-- தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்\nடென்மார்கில் உணர்வுபூர்வமாக நடாத்தப்பட்ட கரும்புலிகள் நாள் நிகழ்வு\nசெவ்வாய் ஜூலை 14, 2020\nபிரான்சில் ஆரம்பமாகிய மாவீரர் நினைவு சுமந்த உதைபந்தாட்டப் போட்டிகள்\nஞாயிறு ஜூலை 12, 2020\nவெள்ளி ஜூலை 10, 2020\nசிறிதரன் கூற்றுக்கு மக்களவை பிரான்சு மறுப்பு\nவியாழன் ஜூலை 09, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.badriseshadri.in/2009/01/blog-post_28.html", "date_download": "2020-07-15T09:07:33Z", "digest": "sha1:P2YCDD6AYDAXAW7CMCUVUUNJ4MDTAHFQ", "length": 24028, "nlines": 347, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: பகுத்தறிவின் பகைவர்கள்", "raw_content": "\nகுறுங்கதை 110 நின்றபடி உறங்குபவர்\nகொரோனா – வேலை, வாழ்வாதாரம், பொது சுகாதாரத்திற்காக போராடு \nதமிழ் வாசிப்பு உதவி மென்பொருள்\nநூல் இருபத்தியாறு – முதலாவிண் – 15\nவெளியிட இருக்கும் ‘மயில் மார்க் குடைகள்’ சிறுகதைத் தொகுப்புக்கு என் முன்னுரை\nபேசியவர்கள் பிரபலமானார்கள். பேசிய பிரச்சினை பின்னுக்குப் போனது\nகருத்தியல் தளத்தில் தலித்துகள் குறித்து விஷம் கக்கப்படுவது ஏன்\nநான் கண்ட மகாத்மா - 27 | நித்திய வாழ்வு | தி. சு. அவினாசிலிங்கம்\nநியூட்டன் முதல் ஐன்ஸ்டீன் வரை\nஅடையாளம் சொன்னேனோ கபந்தனைப் போலே\nஜே ஜேயை மறத்தல்- குறிப்புகள் போல சில\nஇல்லீங்க. நம்மூரு மேட்டர் இல்ல.\nதிங்கள் அன்று (இரண்டு நாள்களுக்கு முன்), ஆஸ்திரேலிய தொலைக்காட்சியான ABC-யில் ஓர் ஆவணப்படம் பார்த்தேன். ரிச்சர்ட் டாக்கின்ஸ் தொகுத்து வழங்கியது. (டாக்கின்ஸ் எழுதிய சுயநல மரபணு பற்றிய என் பதிவு.)\nஇந்தப் படம் பிரிட்டனின் சானல் 4-க்காக எடுக்கப்பட்டு, பல மாதங்களுக்கு முன்னரே காட்டப்பட்ட ஒன்று.\nடாக்கின்ஸ், நவீன அறிவியலைப் போற்றுபவர். மதங்களுக்கு எதிரான கடுமையான நாத்திகவாதி. இந்த ஆவணப்படத்தில், எப்படி அரைகுறை மருத்துவங்கள் பலவும் மேற்கத்திய உலகில் நுழைந்து, எந்தவித சோதனைகளுக்கும் உட்படாமல், கோடிக்கணக்கான பணத்தை அள்ளுகிறது என்பது பற்றி டாக்கின்ஸ் பேசுகிறார். மேலும் இந்த ‘அரைகுறை வைத்தியங்கள்’, நவீன அறிவியலின் வார்த்தைகளை ஹைஜாக் செய்து (குவாண்டம் கான்சியஸ்னெஸ், டிஸ்கண்டினியுட்டி போன்ற வார்த்தைகள்) அவற்றைப் பயன்படுத்தி மக்களை பிரமிக்கவைத்து அதன்மூலம் வியாபாரத்தைப் பெருக்குகின்றன என்பதைக் காண்பிக்கிறார்.\nடாக்கின்ஸ் எடுத்துக்கொள்வது அனைத்துமே அறிவியல் பரிசோதனை முறைகளால் அன்றி, நம்பிக்கைமூலம் ‘குணப்படுத்தும்’ முறைகள். அதிலி ஹோமியோபதி உண்டு. பல்வேறு ரெய்கி, சக்கர மசாஜ், படிக குணப்படுத்தல்கள் ஆகியவையும் உண்டு. அகில உலகப் புகழ்பெற்ற மருத்துவர் தீபக் சோப்ரா முதல் அதிகம் பெயர் தெரியாத சில பிரிட்டிஷ் நம்பிக்கை ‘டாக்டர்கள்’ சிலரை டாக்கின்ஸ் கண்டு பேசுகிறார்.\nஇதில் ஒரு அம்மா, சர்வசாதாரணமாக, பெரும்பாலும் பலர் உடலில் டபுள் ஹீலிக்ஸ் டி.என்.ஏ உண்டு, ஆனால் சிலருக்கு மட்டும் இரண்டுக்கு மேற்பட்ட சரங்கள் கொண்ட டி.என்.ஏ உண்டு என்று சொல்லி அசத்துகிறார். இந்த ‘நம்பிக்கை வைத்தியங்கள்’ செய்யும் பலரும் தாங்கள் என்ன செய்கிறோம் என்ற சரியான புரிதல் இல்லா��லேயே செய்கிறார்கள். ஹோமியோபதி மருத்துவம் செய்யும் - அதற்குமுன் அலோபதி மருத்துவம் செய்துவந்த டாக்டரும்கூட - ஹோமியோபதி எப்படி வேலை செய்கிறது என்று தானே ஆச்சரியப்படுவதாகச் சொல்கிறார்.\nஒரு பக்கம், அலோபதி மருந்துகள்மீது, மருந்து தயாரிக்கும் கம்பெனிகள்மீது கடுமையான குற்றச்சாட்டுகளை வைக்கும் ஊடகங்களும் பொதுமக்களும், அதே அளவு காட்டத்துடன் ‘மாற்று மருந்துகளை’ கவனிப்பதில்லை; லைஃப்ஸ்டைல் விஷயம் என்று சொல்லி, அவற்றை ஊக்குவிக்கவே செய்கிறார்கள், என்கிறார் டாக்கின்ஸ்.\nரெய்கி, படிகங்கள் போன்ற பலவும் பயங்கர ஃப்ராட் என்பதில் எனக்கு எந்தச் சந்தேகமும் இல்லை. ஆனால் டாக்கின்ஸ் இந்த ஆவணப்படத்தில் ஒரு முழுமையைக் கொண்டுவரவில்லை. ஆனால் அவரது பிரிட்டிஷ் பிராடெஸ்டண்ட் (அங்கிருந்து நாத்திகவாதியாக அவர் ஆனாலும்) பின்னணி அதற்கு இடம் கொடுத்திருக்காது என்பதும் உண்மையே. முதலில் ‘மாற்று மருத்துவம்’ என்பதை அவர் முழுமையாக அலசிப் பார்க்கவேண்டும்.\nயோகா, ஆயுர்வேதம், சித்த மருத்துவம் போன்ற இந்திய முறைகள் பலவும் அறிவியல்பூர்வமான பின்னணியில் பலருக்கும் நல்ல பலனைத் தந்திருக்கின்றன. அவற்றைப் பற்றி மருந்துக்குக்கூட இந்த ஆவணப்படத்தில் ஒரு வார்த்தை இல்லை. மிக வசதியாக, மிக எளிய இலக்குகளாகத் தேர்ந்தெடுத்து அவற்றைத் தாக்குகிறார். இதன்மூலம் அலோபதி தவிர ‘மாற்று மருத்துவம்’ என்ற வார்த்தையில் சொல்லப்படும் அனைத்துமே மோசம் என்ற தோற்றத்தைத் தருகிறார்.\nஹார்ட்-டாக் நிகழ்ச்சியில் கொஞ்சம் கோமாளியான எதிராளிகளைத் தாக்கும் ஸ்டீவன் சாக்குர், கரன் தாப்பர், வலுவான எதிராளியிடம் வழிந்து நிற்பதுபோலத்தான் டாக்கின்ஸ் இங்கே தென்படுகிறார். மோசமான ஜோக்கர்கள் சிலரைப் பிடித்து, அவர்கள் சொல்லும் அரைகுறை விஷயங்களைக் கொண்டு மாற்று மருந்துகள் அனைத்துமே குப்பை என்று சொல்வது டாக்கின்ஸ் தூக்கிப் பிடிக்கும் அறிவியல் சிந்தனைகளுக்கு முற்றிலும் எதிரானது. ஒருவிதத்தில் இதன்மூலம் டாக்கின்ஸே பகுத்தறிவின் பகைவர்கள் கூட்டத்தில் சேர முற்படுகிறார்.\nபரிணாம உயிரியல் துறையின் மிக முக்கியமான சிந்தனையாளராக இருக்கும் ரிச்சர்ட் டாக்கின்ஸ், இதைப்போன்ற பல ஆவணப்படங்களைக் கொண்டுவந்துள்ளார். அந்த விதத்தில் அவரைப் பாராட்டியே தீரவேண்ட��ம். அதற்கான களத்தை பிரிட்டிஷ் தொலைக்காட்சிகள் தருவது மிக அற்புதமானது. இதுபோன்ற நிகழ்ச்சிகள் இந்தியாவில் (இப்போதைக்கு) சாத்தியமே இல்லை\nஇணையத்தில் தேடிப்பார்த்ததில், இந்த ஆவணப்படம், முழுமையாக கூகிள் வீடியோவில் இருந்தது. அதைக் கீழே கொடுத்துள்ளேன். நேரம் இருப்பவர்கள் பாருங்கள். சுமார் 45 நிமிடம்.\nவீடியோ தெரியவில்லை என்றால் இங்கே செல்லவும்.\nநல்ல பதிவு ,அப்படியே நம்மூரில் ராத்திரியான தமிழ் தொலைக்காட்சி ஊடகங்களை குத்தகைக்கு எடுத்துக்கொள்ளும்,Gemmology,numerology,nameology,\nenergy treatment,போலி சித்தா,யுனாணி,ஆயுர்வேத லேகிய வியாபரிகள் பற்றியும் ஒரு பதிவு போடுங்கள்.\nஇதில் கொடுமை என்னவென்றால் இவர்களில் சிலர் B.E,B.Tech.படித்தவர்கள்.\n//ஒருவிதத்தில் இதன்மூலம் டாக்கின்ஸே பகுத்தறிவின் பகைவர்கள் கூட்டத்தில் சேர முற்படுகிறார்.//\nபாவம் டாக்கின்ஸ் பிழைத்துப்போகட்டும். நம்முடைய கதை எப்படிப்போகிறது என்று பார்ப்போம்.\n//வரம். இது முற்றிலும் இந்துமதம், ஆன்மீகம் தொடர்பானது. பக்தி இலக்கியங்கள், உபநிடதம், தத்துவம் போன்றவற்றில் இது கவனம் செலுத்துகிறது. அதே சமயம் ->சந்தேகத்திற்குரிய விஷயங்களான<- ஜாதகம், ஜோதிடம், ஃபெங்ஷுயி, வாஸ்து, ராசிக்கல் போன்றவற்றில் நாங்கள் புத்தகங்கள் வெளியிடுவதில்லை.//\n//அஷ்டோத்திர நாமாவளி என்பது, வெறும் வார்த்தைகளின் அடுக்கு அல்ல. நாதமும் வேதமுமான சப்தங்களின் ரீங்காரம் அதனுள், இறையருள் புதைந்து கிடக்கிறது. இந்தப் புத்தகம் உங்களுக்கு எப்படிப் பயன்படப் போகிறது அதனுள், இறையருள் புதைந்து கிடக்கிறது. இந்தப் புத்தகம் உங்களுக்கு எப்படிப் பயன்படப் போகிறது\n உங்களிடம் இருக்கவேண்டிய 'கைடு' இது சூரியன், சந்திரன், அங்காரகன், புதன், குரு, சுக்கிரன், சனீஸ்வரன், ராகு, கேது தலங்களுக்கு வழிகாட்டி விளக்குகிறது இந்நூல்.//\nஇவையெல்லாம் ஃபெங்ஷுயி, வாஸ்து, ராசிக்கல் போன்றவற்றிற்கு சிறிதும் சளைத்தவையல்ல. சந்தேகத்திற்கு அப்பாற்பட்ட விஷயங்களாக நிரூபிக்கப்பட்டவைகளுமல்ல.\nகதையின் நீதி: லாபம் கிட்டுமானால் demand உள்ள எதற்கும் supply செய்யலாம். எல்லோருக்கும் ஒரே நீதி.\n//யோகா, ஆயுர்வேதம், சித்த மருத்துவம் போன்ற இந்திய முறைகள் பலவும் அறிவியல்பூர்வமான பின்னணியில் பலருக்கும் நல்ல பலனைத் தந்திருக்கின்றன. //\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் ப���ிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nவிஜய் டிவியின் நீயா, நானா\nபதிப்புத் தொழில் குறித்த பயிற்சிப் பட்டறை\nஅறிவியலுக்கென ஒரு கூட்டுப் பதிவு\nஇன்று வாங்கிய புத்தக லிஸ்ட்\nநான் எடிட் செய்த புத்தகம் - 6: அமுல்\nநான் எடிட் செய்த புத்தகம் - 5: ராமகியன்\nசில படங்கள், சில கச்சேரிகள்\nநான் எடிட் செய்த புத்தகம் - 4: கலீஃபா உமர் இப்ன் அ...\nநான் எடிட் செய்த புத்தகம் - 3: ஒபாமா\nநான் எடிட் செய்த புத்தகம் - 2: ஓர் ஐ.ஏ.எஸ் அலுவலரி...\nநான் எடிட் செய்த புத்தகம் - 1: கோக-கோலா\nநான் எடிட் செய்த புத்தகங்கள் - 0\nமாலனின் கட்டுரைத் தொகுப்பு வெளியீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mallikamanivannan.com/community/members/ramyarajan.1318/", "date_download": "2020-07-15T08:11:50Z", "digest": "sha1:TKFALCKZGY5JN6C6NK2PDPTZCE2YO3EO", "length": 5730, "nlines": 177, "source_domain": "mallikamanivannan.com", "title": "ramyarajan | Tamil Novels And Stories", "raw_content": "\nஎன்னுடைய இனிய மனமார்ந்த பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள், ரம்யா டியர்\nநீங்களும் உங்கள் குடும்பமும் அனைத்து நலன்களுடனும் வளமுடனும் எல்லா செல்வங்களுடனும் எப்பொழுதும் சந்தோஷத்துடனும் அமைதியுடனும் நிம்மதியுடனும் நீடுழி வாழ்க, ரம்யாராஜன் டியர்\nஉங்களுடைய வருங்காலம் சுபிட்சமாக அமைய வாழ்வில் எல்லா செல்வங்களையும் நலன்களையும் பெறுவதற்கு என் இஷ்ட தெய்வம் விநாயகப் பெருமான் எப்பொழுதும் அருள் செய்வார், ரம்யாராஜன் டியர்\nஇனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ரம்யா...\n@ramyarajan yes pa னு சொன்னது DP ல நீங்கதானானு கேட்டதுக்கா..\nஇல்ல நீங்க young & beautiful னு சொன்னதுக்கா..\nஎனக்கு ரொம்பவும் பிடித்த உங்களுடைய \"சங்கீத ஸ்வரங்கள்\"-ங்கிற அழகான அருமையான புதிய லவ்லி நாவல் புத்தகமாக வெளிவந்ததற்கு என்னுடைய மனமார்ந்த நல்வாழ்த்துக்கள், ரம்யாராஜன் டியர்\nDear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.\nவேர்க்கடலை சாதம் / வாழைத்தண்டு தயிர் பச்சடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.66, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%90%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-07-15T08:08:42Z", "digest": "sha1:J6CIT2NHO7QVEEA4NZU2AQ6UYGL6WFGQ", "length": 5359, "nlines": 68, "source_domain": "ta.wikisource.org", "title": "\"ஐந்து செல்வங்கள்/சிந்தனைச் செல்வம்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - விக்கிமூலம்", "raw_content": "\n\"ஐந்து செல்வங்கள்/சிந்தனைச் செல்வம்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\n← ஐந்து செல்வங்கள்/சிந்தனைச் செல்வம்\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிமூலம் விக்கிமூலம் பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு ஆசிரியர் ஆசிரியர் பேச்சு பக்கம் பக்கம் பேச்சு அட்டவணை அட்டவணை பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nஐந்து செல்வங்கள்/சிந்தனைச் செல்வம் பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஅட்டவணை:ஐந்து செல்வங்கள்.pdf ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபக்கம்:ஐந்து செல்வங்கள்.pdf/5 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஐந்து செல்வங்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஐந்து செல்வங்கள்/தாய்ச் செல்வம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஐந்து செல்வங்கள்/கிழட்டுச் செல்வம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4_%E0%AE%95%E0%AE%A9%E0%AE%B5%E0%AF%81/%22%E0%AE%87%E0%AE%A4%E0%AF%8B_%E0%AE%89%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D%22", "date_download": "2020-07-15T08:17:29Z", "digest": "sha1:2TCTUHVIRXU7UQNN6ANDUJSBPAIWZSQT", "length": 40896, "nlines": 94, "source_domain": "ta.wikisource.org", "title": "சிவகாமியின் சபதம்/சிதைந்த கனவு/\"இதோ உன் காதலன்\" - விக்கிமூலம்", "raw_content": "சிவகாமியின் சபதம்/சிதைந்த கனவு/\"இதோ உன் காதலன்\"\n< சிவகாமியின் சபதம்‎ | சிதைந்த கனவு\nசிவகாமியின் சபதம் ஆசிரியர் கல்கி\n1768சிவகாமியின் சபதம் — இதோ உன் காதலன்கல்கி\n41. இதோ உன் காதலன்\nநல்ல சமயத்தில் வந்து சிவகாமியின் உயிரைக் காப்பாற்றியவர் புலிகேசி சக்கரவர்த்தி அல்ல - புலிகேசி வேஷம் பூண்ட நாகநந்தி அடிகள் என்பது நேயர்கள் அறிந்த விஷயமே வாசலில் நின்ற கோபங்கொண்ட கூட்டத்தைப் பார்த்து விட்டுச் சிவகாமி கதவை அடைத்துக் கொண்டு உள்ளே சென்ற அடுத்த நிமிஷமே குதிரைகள் விரைந்து வரும் சப்தம் கேட்டது. வருகிறவர்கள் பல்லவ வீரர்கள் தான் என்று நினைத்துக் கொண்டு ஜனக் கூட்டத்தில் பெரும்பாலோர் ஓட்டம் பிடித்தார்கள். எஞ்சி நின்ற ஜனங்களும் வீட்டைக் காவல் புரிந்த சளுக்க வீரர்களும் வருகிறவர் புலிகேசிச் சக்கரவர்த்தி என்பதைக் கண்டதும் வியப்பினால் ஸ்தம்பித்து நின்றார்கள். நர்மதையிலிருந்து துங்கபத்திரை வரையில் பரவிக் கிடந்த மகத்தான சாம்ராஜ்யத்தைப் பத்து நாளைக்கு முன்பு வரையில் ஏக சக்ராதிபதியாக இணையற்ற மகிமையுடன் ஆட்சி செலுத்திய தங்களுடைய மன்னருக்கு இவ்வளவு சீக்கிரத்தில் இத்தனை பெரிய துர்க்கதி நேர்ந்ததையெண்ணி வாதாபி மக்கள் கலங்கிப் போயிருந்தார்கள்.\nசக்கரவர்த்தியைப் பார்த்ததும் அங்கு எஞ்சி நின்ற ஜனங்கள் ஓவென்று கதறிப் புலம்பத் தொடங்கினார்கள். அதைப் பார்த்த சக்கரவர்த்தி தம் அருகில் நின்ற வீரனிடம் ஏதோ சொல்ல, அவன் கையமர்த்திக் கூட்டத்தில் அமைதியை உண்டாக்கிய பிறகு உரத்த குரலில் கூறினான்; \"மகா ஜனங்களே இந்த ஆபத்துக் காலத்தில் நீங்கள் எல்லாரும் காட்டும் இராஜ விசுவாசத்தைக் கண்டு சக்கரவர்த்தி ஆறுதல் பெற்று உங்களுக்கெல்லாம் நன்றி செலுத்துகிறார். எதிர்பாராத வஞ்சகச் செயலினால் இத்தகைய துரதிர்ஷ்டம் நமக்கு நேர்ந்து விட்டது. இதற்கெல்லாம் தக்க சமயத்தில் பழிவாங்கியே தீர்வதென்று சக்கரவர்த்தி உறுதி கொண்டிருக்கிறார். இந்த வீட்டிலுள்ள பல்லவ நாட்டு மங்கை வாதாபிக்கு நேர்ந்த விபரீதத்துக்கும் ஒரு காரணம் என்பதை அறிந்து அவளைத் தக்கபடி தண்டிப்பதற்காகவே இங்கு வந்திருக்கிறார். அந்த வேலையை அவருக்கு விட்டு விட்டு நீங்கள் எல்லாரும் அவரவர் உயிர் பிழைப்பதற்குரிய மார்க்கத்தைத் தேடும்படி கேட்டுக் கொள்கிறார். ஈவு இரக்கமற்ற பல்லவ அரக்கர்கள் அதர்ம யுத்தத்தில் இறங்கி உங்கள் வீடுகளைக் கொளுத்துகிறார்கள். அவரவருடைய பெண்டு பிள்ளைகளையும் உடைமைகளையும் கூடிய வரையில் காப்பாற்றிக் கொள்ள முயலுங்கள்; உடனே அவரவருடைய வீட்டுக்குப் போங்கள் இந்த ஆபத்துக் காலத்தில் நீங்கள் எல்லாரும் காட்டும் இராஜ விசுவாசத்தைக் கண்டு சக்கரவர்த்தி ஆறுதல் பெற்று உங்களுக்கெல்லாம் நன்றி செலுத்துகிறார். எதிர்பாராத வஞ்சகச் செயலினால் இத்தகைய துரதிர்ஷ்டம் நமக்கு நேர்ந்து விட்டது. இதற்கெல்லாம் தக்க சமயத்தில் பழிவாங்கியே தீர்வதென்று சக்க��வர்த்தி உறுதி கொண்டிருக்கிறார். இந்த வீட்டிலுள்ள பல்லவ நாட்டு மங்கை வாதாபிக்கு நேர்ந்த விபரீதத்துக்கும் ஒரு காரணம் என்பதை அறிந்து அவளைத் தக்கபடி தண்டிப்பதற்காகவே இங்கு வந்திருக்கிறார். அந்த வேலையை அவருக்கு விட்டு விட்டு நீங்கள் எல்லாரும் அவரவர் உயிர் பிழைப்பதற்குரிய மார்க்கத்தைத் தேடும்படி கேட்டுக் கொள்கிறார். ஈவு இரக்கமற்ற பல்லவ அரக்கர்கள் அதர்ம யுத்தத்தில் இறங்கி உங்கள் வீடுகளைக் கொளுத்துகிறார்கள். அவரவருடைய பெண்டு பிள்ளைகளையும் உடைமைகளையும் கூடிய வரையில் காப்பாற்றிக் கொள்ள முயலுங்கள்; உடனே அவரவருடைய வீட்டுக்குப் போங்கள்\nஇதைக் கேட்டதும் ஜனங்கள் இன்னும் உரத்த சப்தத்தில் அழுது கொண்டும் புலம்பிக் கொண்டும் சாபமிட்டுக் கொண்டும் அங்கிருந்து கலைந்து போகத் தொடங்கினார்கள். பிறகு, சக்கரவர்த்தி அந்த வீட்டு வாசலில் காவல் புரிந்தவர்களைப் பார்த்து, \"உங்களுடைய கடமையை நன்றாக நிறைவேற்றினீர்கள். மிகவும் சந்தோஷம், இனிமேல் நீங்கள் உங்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்ளப் பாருங்கள். உயிர் தப்பியவர்கள் எல்லாரும் நாசிகாபுரிக்கு வந்து சேருங்கள் அங்கு நான் கூடிய சீக்கிரத்தில் வந்து உங்களைச் சந்திக்கிறேன் அங்கு நான் கூடிய சீக்கிரத்தில் வந்து உங்களைச் சந்திக்கிறேன்\" என்றதும், அந்த வீரர்கள் கண்ணில் நீர் ததும்பச் சக்கரவர்த்திக்கு வணக்கம் செலுத்தி விட்டு அவ்விடமிருந்து சென்றார்கள். பிறகு சக்கரவர்த்தி தம்முடன் வந்த குதிரை வீரர்களின் தலைவனைப் பார்த்து, \"தனஞ்செயா\" என்றதும், அந்த வீரர்கள் கண்ணில் நீர் ததும்பச் சக்கரவர்த்திக்கு வணக்கம் செலுத்தி விட்டு அவ்விடமிருந்து சென்றார்கள். பிறகு சக்கரவர்த்தி தம்முடன் வந்த குதிரை வீரர்களின் தலைவனைப் பார்த்து, \"தனஞ்செயா நான் சொன்னதெல்லாம் நினைவிருக்கிறதல்லவா\" என்று கேட்க, \"ஆம் பிரபு\n\"இன்னொரு தடவை சொல்லுகிறேன்; இங்கிருந்து உடனே செல்லுங்கள், 'மாமல்ல சக்கரவர்த்திக்கு ஜே' என்று கோஷம் போட்டுக் கொண்டு நகரை விட்டு வெளியேறுங்கள். காபாலிகர் பலிபீடத்துக்கு அருகில் உள்ள காட்டுக்கு வந்து சேருங்கள். உங்களுக்கு முன்னால் நான் அங்கு வந்து சேர்ந்து விடுவேன்' என்று கோஷம் போட்டுக் கொண்டு நகரை விட்டு வெளியேறுங்கள். காபாலிகர் பலிபீடத்துக்கு அருகில் உள்ள காட்டுக்கு வந்து சேருங்கள். உங்களுக்கு முன்னால் நான் அங்கு வந்து சேர்ந்து விடுவேன்\" என்று கூறி விட்டு, மறுபடியும் அந்த வீரன் காதோடு, \"பலிபீடத்துக்கருகிலுள்ள குகையில் பைத்தியம் கொண்ட காபாலிகை ஒருத்தி இருப்பாள். தாட்சண்யம் பாராமல் அவளைக் கொன்று விடு\" என்று கூறி விட்டு, மறுபடியும் அந்த வீரன் காதோடு, \"பலிபீடத்துக்கருகிலுள்ள குகையில் பைத்தியம் கொண்ட காபாலிகை ஒருத்தி இருப்பாள். தாட்சண்யம் பாராமல் அவளைக் கொன்று விடு\" என்றார் சக்கரவர்த்தி. தனஞ்செயனும் மற்ற வீரர்களும் அங்கிருந்து மறுகணமே புறப்பட்டுச் சென்று மறைந்தார்கள். பிறகு அந்த வீதி சூனியமாகக் காட்சி அளித்தது.\nபுலிகேசி வேஷம் தரித்த நாகநந்தி, சிவகாமியின் வீட்டுக் கதவண்டை வந்து மெதுவாகத் தட்டிப் பார்த்தார். பிறகு திட்டி வாசல் கதவைத் தொட்டுத் தள்ளியதும் அது திறந்து கொண்டது. உடனே அதன் வழியாக உள்ளே சென்று கதவைத் தாழிட்டார். வீட்டில் முன்கட்டை நன்றாய்ப் பார்த்து விட்டு அங்கு யாரும் இல்லையென்று தெரிந்து கொண்டு பின்கட்டை அடைந்தார். கத்தி ஓங்கிய காபாலிகையின் கையைக் கெட்டியாகப் பிடித்துச் சிவகாமியின் உயிரைத் தக்க சமயத்தில் காப்பாற்றினார். \"அட பாவி, வந்து விட்டாயா\" என்று காபாலிகை சொன்னதும், புத்த பிக்ஷு அவளைத் தமது காந்தக் கண்களால் உற்றுப் பார்த்து, \"ரஞ்சனி\" என்று காபாலிகை சொன்னதும், புத்த பிக்ஷு அவளைத் தமது காந்தக் கண்களால் உற்றுப் பார்த்து, \"ரஞ்சனி சற்று இங்கே வா\" என்று கூறி விட்டு அப்பால் சென்றார். அந்த மூர்க்க ராட்சஸி அவருடைய கட்டளைக்குக் கீழ்ப்படிந்து அவர் பின்னோடு சென்றது சிவகாமிக்கு மிக்க வியப்பையளித்தது.\nபிக்ஷு ரஞ்சனியை ஒரு தூணின் மறைவுக்கு அழைத்துக் கொண்டு போனார். சிவகாமியின் காதில் விழாத குரலில், \"ரஞ்சனி இது என்ன காரியம் செய்தாய் இது என்ன காரியம் செய்தாய்\" என்றார். \"பிக்ஷு தவறு ஒன்றும் நான் செய்யவில்லையே நகரம் எரிவதைக் கண்டதும் தங்களைப் பற்றிக் கவலை ஏற்பட்டது. தங்களைத் தப்புவித்து அழைத்துப் போவதற்காக வந்தேன் நகரம் எரிவதைக் கண்டதும் தங்களைப் பற்றிக் கவலை ஏற்பட்டது. தங்களைத் தப்புவித்து அழைத்துப் போவதற்காக வந்தேன்\" \"அப்படியா ரொம்ப சந்தோஷம், ஆனால் அந்தப் பல்லவ நாட்டுப் பெண்ணை எதற்காகக் கொல்லப் போனாய்\" \"அ���ுவும் தங்களைத் தப்புவிப்பதற்காகத்தான். அவளால் தங்களுக்கு அபாயம் நேராதென்பது என்ன நிச்சயம்\" \"அதுவும் தங்களைத் தப்புவிப்பதற்காகத்தான். அவளால் தங்களுக்கு அபாயம் நேராதென்பது என்ன நிச்சயம் அவள் விரோதி நாட்டுப் பெண்தானே அவள் விரோதி நாட்டுப் பெண்தானே \"மூடமே அவளால் எனக்கு என்ன அபாயம் நேர்ந்து விடும்\n காதல் என்கிற அபாயம் மற்ற அபாயங்களை விட மிகப் பொல்லாதது அல்லவா\" என்றாள் காபாலிகை. \"உன் மூடத்தனம் இன்னும் உன்னை விட்டுப் போகவில்லை. நீ இருக்கும் போது நான் இன்னொரு பெண்ணை...\" \"அப்படியானால் அவளைப் பற்றி ஏன் இவ்வளவு கவலை உங்களுக்கு\" என்றாள் காபாலிகை. \"உன் மூடத்தனம் இன்னும் உன்னை விட்டுப் போகவில்லை. நீ இருக்கும் போது நான் இன்னொரு பெண்ணை...\" \"அப்படியானால் அவளைப் பற்றி ஏன் இவ்வளவு கவலை உங்களுக்கு அவளை நான் கொன்று பழி தீர்த்துக் கொண்டால் உங்களுக்கு என்ன அவளை நான் கொன்று பழி தீர்த்துக் கொண்டால் உங்களுக்கு என்ன \"அசடே சிவகாமியைப் பழிவாங்குவதற்கு உனக்கு என்ன காரணம் இருக்கிறது எனக்கல்லவா இருக்கிறது பல்லவன் பேரில் என்னுடைய பெரும் பழியைத் தீர்த்துக் கொள்வதற்காகவே அவளை நான் பத்திரமாய்ப் பாதுகாத்து வருகிறேன் என்று எத்தனை தடவை உனக்குச் சொல்லியிருக்கிறேன் பல்லவன் பேரில் என்னுடைய பெரும் பழியைத் தீர்த்துக் கொள்வதற்காகவே அவளை நான் பத்திரமாய்ப் பாதுகாத்து வருகிறேன் என்று எத்தனை தடவை உனக்குச் சொல்லியிருக்கிறேன்\n இப்போது ஒன்றும் மோசம் போய் விடவில்லையே\" \"மோசம் போய் விடவில்லை; ஒரு விதத்தில் நீ இங்கு அவசரமாய்ப் புறப்பட்டு வந்ததே நல்லதாய்ப் போயிற்று. ரஞ்சனி\" \"மோசம் போய் விடவில்லை; ஒரு விதத்தில் நீ இங்கு அவசரமாய்ப் புறப்பட்டு வந்ததே நல்லதாய்ப் போயிற்று. ரஞ்சனி நீ எனக்கு இச்சமயம் உதவி செய்ய வேண்டும். இப்போது நான் சொல்லுகிறதைக் கேட்டால், அப்புறம் ஆயுள் முழுவதும் உன் இஷ்டப்படி நான் நடப்பேன்... நீ எனக்கு இச்சமயம் உதவி செய்ய வேண்டும். இப்போது நான் சொல்லுகிறதைக் கேட்டால், அப்புறம் ஆயுள் முழுவதும் உன் இஷ்டப்படி நான் நடப்பேன்...\" \"பிக்ஷு\" \"எத்தனை தடவை உனக்குச் சத்தியம் செய்து கொடுப்பது இப்போது சத்தியம் செய்து விட்டு அப்புறம் அதை மீறி நடந்தால் என்ன செய்வாய் இப்போது சத்தியம் செய்து விட்டு அப்புறம் அதை மீ��ி நடந்தால் என்ன செய்வாய்\" \"என்ன செய்வதென்று எனக்குத் தெரியும்.\" \"அதைச் செய்து கொள் இப்போது நான் சொல்கிறபடி செய்\" \"என்ன செய்வதென்று எனக்குத் தெரியும்.\" \"அதைச் செய்து கொள் இப்போது நான் சொல்கிறபடி செய்\" \"சொல்லுங்கள், அடிகளே\nபிக்ஷு தன் குரலை இன்னும் தாழ்த்திக் கொண்டு காபாலிகையிடம் அவள் செய்ய வேண்டிய காரியத்தைப் பற்றிச் சொன்னார். \"நன்றாகத் தெரிந்து கொண்டாயல்லவா அந்தப்படி செய்வாயா\" என்று கேட்டார். \"கட்டாயம் செய்கிறேன்\" என்றாள் காபாலிகை. பிறகு, கோரப் புன்னகையுடன், \"பிக்ஷு\" என்றாள் காபாலிகை. பிறகு, கோரப் புன்னகையுடன், \"பிக்ஷு தாங்கள் தங்களுடைய பழியைத் தீர்த்துக் கொண்ட பிறகு நான் என் பழியைத் தீர்த்துக் கொள்ளலாம் அல்லவா தாங்கள் தங்களுடைய பழியைத் தீர்த்துக் கொண்ட பிறகு நான் என் பழியைத் தீர்த்துக் கொள்ளலாம் அல்லவா\" என்றாள். பிக்ஷுவின் முகம் சுருங்கிற்று; \"ஆ\" என்றாள். பிக்ஷுவின் முகம் சுருங்கிற்று; \"ஆ உன் சந்தேகம் உன்னை விட்டு அகலாது போல் இருக்கிறது. எத்தனை தடவை 'ஆகட்டும்' என்று சொல்லியிருக்கிறேன் உன் சந்தேகம் உன்னை விட்டு அகலாது போல் இருக்கிறது. எத்தனை தடவை 'ஆகட்டும்' என்று சொல்லியிருக்கிறேன் போ, சீக்கிரம் அதோ ரதமும் குதிரைகளும் வரும் சப்தம் கேட்கிறது\" என்றார். காபாலிகை அந்த வீட்டின் முன்கட்டில் பிரவேசித்து வாசல் கதவின் சமீபம் வந்தாள். திட்டி வாசற் கதவின் தாழைத் திறந்து விட்டுப் பக்கத்தில் ஒதுங்கி நின்றாள். கத்தி பிடித்த அவளுடைய வலது கையை முதுகின் பின்னால் மறைத்து வைத்துக் கொண்டு அபாயத்தை எதிர்பாராத ஆட்டின் மேல் பாய யத்தனிக்கும் பெண் புலியைப் போல காத்திருந்தாள். அந்தப் பெண் பேயின் முகத்திலும் கண்களிலும் கொலை வெறி கூத்தாடிற்று.\nகாபாலிகையை வாசற் பக்கத்துக்கு அனுப்பி விட்டு நாகநந்தி பிக்ஷு சிவகாமியின் அருகில் வந்தார். \"சிவகாமி இன்னமும் என் பேரில் சந்தேகம் தீரவில்லையா இன்னமும் என் பேரில் சந்தேகம் தீரவில்லையா இன்னமும் என்னிடம் நம்பிக்கை வரவில்லையா இன்னமும் என்னிடம் நம்பிக்கை வரவில்லையா\" என்று கூறிய பிக்ஷுவின் கனிந்த குரல் சிவகாமிக்கு மனக்குழப்பத்தை இன்னும் அதிகமாக்கிற்று. \"சக்கரவர்த்தி\" என்று கூறிய பிக்ஷுவின் கனிந்த குரல் சிவகாமிக்கு மனக்குழப்பத்தை இன்னும் அதிகமாக்க��ற்று. \"சக்கரவர்த்தி\" என்று ஆரம்பித்தவள் தயங்கி நிறுத்தினாள். \"ஓ\" என்று ஆரம்பித்தவள் தயங்கி நிறுத்தினாள். \"ஓ என் தவறுதான்\" என்று சொல்லி நாகநந்தி தம் தலையிலிருந்த கிரீடத்தை எடுத்தார். சிவகாமியின் குழப்பம் நீங்கியது. \"சுவாமி தாங்களா இந்த வேடத்தில்...\" என்றாள். \"ஆம்; சிவகாமி ஒரு சமயம் இந்த வேடம் பூண்டு உன் தந்தையின் உயிரைக் காப்பாற்றினேன்... இன்னும் ஒரு கணம் சென்று வந்திருந்தால் அந்த ராட்சஸி உன்னைக் கொலை செய்திருப்பாள் ஒரு சமயம் இந்த வேடம் பூண்டு உன் தந்தையின் உயிரைக் காப்பாற்றினேன்... இன்னும் ஒரு கணம் சென்று வந்திருந்தால் அந்த ராட்சஸி உன்னைக் கொலை செய்திருப்பாள் உன்னை மட்டுமா வானமும் பூமியும் கண்டு வியக்கும்படியான அற்புத நடனக் கலையையும் உன்னோடு சேர்த்துக் கொன்றிருப்பாள்...\" \"ஆனால்....\" என்று சிவகாமி தயங்கினாள். \"ஏன் தயங்குகிறாய், சிவகாமி என்ன வேண்டுமோ, சீக்கிரம் கேள் என்ன வேண்டுமோ, சீக்கிரம் கேள்\" என்றார் பிக்ஷு. \"ஒன்றுமில்லை, அந்தக் காபாலிகையின் பேரில் தங்களுக்குள்ள சக்தியை நினைத்து வியந்தேன்\" என்றார் பிக்ஷு. \"ஒன்றுமில்லை, அந்தக் காபாலிகையின் பேரில் தங்களுக்குள்ள சக்தியை நினைத்து வியந்தேன்\" \"அது காதலின் சக்தி சிவகாமி\" \"அது காதலின் சக்தி சிவகாமி அந்தப் பெண் பேய் என்னிடம் காதல் கொண்டிருக்கிறது அந்தப் பெண் பேய் என்னிடம் காதல் கொண்டிருக்கிறது அதனால்தான் அவள் என் கட்டளைக்கு அவ்வளவு சீக்கிரம் கீழ்ப்படிகிறாள் அதனால்தான் அவள் என் கட்டளைக்கு அவ்வளவு சீக்கிரம் கீழ்ப்படிகிறாள்\nசிவகாமியின் முகத்தில் புன்னகையைக் கண்ட பிக்ஷு மேலும் கூறினார்; \"ஆனால், இவள் எப்போதும் இந்தக் கோர ரூபத்துடன் இருந்ததாக நினையாதே முன்னமே சொன்னேனே, நினைவில்லையா ஒரு காலத்தில் வாதாபி அரண் மனைக்குள்ளேயே இவள் தான் சிறந்த அழகியாக இருந்தாள். ஒருநாள் உன்னைப் பற்றி இழிவாகப் பேசினாள். அதன் காரணமாக இந்தக் கதியை அடைந்தாள்\" \"ஐயோ\" \"அவள் இந்த மட்டோ டு தப்பினாள்; ஆனால் அஜந்தா குகை சுவரில் நீ புலிகேசியின் அடி பணிந்ததாகச் சித்திரம் எழுதியவன் என்ன கதி அடைந்தான் தெரியுமா அவனுடைய கழுத்தைத் தொட்டு ஆசீர்வதித்தேன். அவ்வளவுதான் அவனுடைய கழுத்தைத் தொட்டு ஆசீர்வதித்தேன். அவ்வளவுதான் உடனே அவனுடைய தேகம் பற்றி எரிய ஆரம்பித்தது. ச��்று நேரத்துக்கெல்லாம் அந்தச் சித்திரக்காரன் ஓட்டமாய் ஓடி நதியின் வெள்ளத்தில் குதித்தான், அப்புறம் அவன் வெளியேறவேயில்லை உடனே அவனுடைய தேகம் பற்றி எரிய ஆரம்பித்தது. சற்று நேரத்துக்கெல்லாம் அந்தச் சித்திரக்காரன் ஓட்டமாய் ஓடி நதியின் வெள்ளத்தில் குதித்தான், அப்புறம் அவன் வெளியேறவேயில்லை\" \"ஐயோ என்ன கொடுமை\" \"ஐயோ என்ன கொடுமை...எதற்காக இப்படியெல்லாம் செய்தீர்கள்\" என்று இருதயம் பதைபதைக்கச் சிவகாமி கேட்டாள்.\n இது மட்டுந்தானா உனக்காகச் செய்தேன் சிவகாமி இன்றைக்கு இந்தப் பெரிய வாதாபி நகரம் தீப்பற்றி 'எரிகிறதே' இதற்குக் காரணம் யார் தெரியுமா இன்று இந்த மாநகரத்தில் பல்லவ வீரர்கள் பிரவேசித்து அட்டகாசம் செய்வதற்கும், இந்த நகரத்தில் வாழும் இலட்சோப இலட்சம் ஜனங்கள் பித்துப்பிடித்தவர்கள் போல் அங்குமிங்கும் சிதறி ஓடுவதற்கும் காரணம் யார் தெரியுமா இன்று இந்த மாநகரத்தில் பல்லவ வீரர்கள் பிரவேசித்து அட்டகாசம் செய்வதற்கும், இந்த நகரத்தில் வாழும் இலட்சோப இலட்சம் ஜனங்கள் பித்துப்பிடித்தவர்கள் போல் அங்குமிங்கும் சிதறி ஓடுவதற்கும் காரணம் யார் தெரியுமா தேசத்துரோகியும் குலத் துரோகியுமான இந்தப் பாதகன்தான் தேசத்துரோகியும் குலத் துரோகியுமான இந்தப் பாதகன்தான்\" என்று சொல்லிப் பிக்ஷு படீர் படீர் என்று தமது மார்பில் குத்திக் கொண்டார். இதனால் பிரமை பிடித்து நின்ற சிவகாமியைப் பார்த்துச் சொன்னார்; \"சிவகாமி\" என்று சொல்லிப் பிக்ஷு படீர் படீர் என்று தமது மார்பில் குத்திக் கொண்டார். இதனால் பிரமை பிடித்து நின்ற சிவகாமியைப் பார்த்துச் சொன்னார்; \"சிவகாமி இந்த நகரை விட்டு அஜந்தா கலை விழாவுக்காக நான் போன போதே பல்லவன் படையெடுத்து வருகிறான் என்பதை அறிந்தேன். ஆயினும், என் சகோதரன் புலிகேசியிடம் அதைச் சொல்லாமல் மறைத்து அஜந்தாவுக்கு அவனை அழைத்துச் சென்றேன். ஏன் தெரியுமா இந்த நகரை விட்டு அஜந்தா கலை விழாவுக்காக நான் போன போதே பல்லவன் படையெடுத்து வருகிறான் என்பதை அறிந்தேன். ஆயினும், என் சகோதரன் புலிகேசியிடம் அதைச் சொல்லாமல் மறைத்து அஜந்தாவுக்கு அவனை அழைத்துச் சென்றேன். ஏன் தெரியுமா உன் ஒருத்தியின் சந்தோஷத்துக்காகத்தான்; உன்னுடைய சபதம் நிறைவேறுவதைப் பார்த்து விட்டு நீ இந்த நகரத்தை விட்டுக் கிளம்புவதற��காகத்தான். அதற்காகவே, என் உயிருக்குயிரான உடன்பிறந்த தம்பியையும் பறி கொடுத்தேன். வாதாபிச் சக்கரவர்த்தியின் மரணத்துக்கு இந்தப் பாதகனே காரணம் உன் ஒருத்தியின் சந்தோஷத்துக்காகத்தான்; உன்னுடைய சபதம் நிறைவேறுவதைப் பார்த்து விட்டு நீ இந்த நகரத்தை விட்டுக் கிளம்புவதற்காகத்தான். அதற்காகவே, என் உயிருக்குயிரான உடன்பிறந்த தம்பியையும் பறி கொடுத்தேன். வாதாபிச் சக்கரவர்த்தியின் மரணத்துக்கு இந்தப் பாதகனே காரணம்\" என்று சொல்லிப் பிக்ஷு மறுபடியும் தம் மார்பில் அடித்துக் கொண்டார்.\nசிவகாமியின் உடம்பெல்லாம் பதறியது; பிக்ஷுவின் கையை கெட்டியாகப் பிடித்து அவர் அடித்துக் கொள்வதைத் தடுத்தாள். சிவகாமி தன்னுடைய தளிர்க்கரத்தினால் தொட்ட உடனேயே நாகநந்தியடிகள் சாந்தமடைந்தார். \"சிவகாமி உன்னைப் பதறும்படி செய்து விட்டேன் மன்னித்து விடு உன்னைப் பதறும்படி செய்து விட்டேன் மன்னித்து விடு\" என்றார். \"மன்னிப்பதற்கு என்ன இருக்கிறது, சுவாமி\" என்றார். \"மன்னிப்பதற்கு என்ன இருக்கிறது, சுவாமி அன்று என் தந்தையின் உயிரைக் காப்பாற்றினீர்கள். இன்று என் உயிரைக் காப்பாற்றினீர்கள். இதற்காகவெல்லாம் தங்களுக்கு எவ்வளவோ கடமைப்பட்டிருக்கிறேன். ஆனால், இந்தப் பேதைக்காகத் தாங்கள் இவ்வளவு சிரமம் எடுத்திருக்க வேண்டாம்....\" \"சிவகாமி அன்று என் தந்தையின் உயிரைக் காப்பாற்றினீர்கள். இன்று என் உயிரைக் காப்பாற்றினீர்கள். இதற்காகவெல்லாம் தங்களுக்கு எவ்வளவோ கடமைப்பட்டிருக்கிறேன். ஆனால், இந்தப் பேதைக்காகத் தாங்கள் இவ்வளவு சிரமம் எடுத்திருக்க வேண்டாம்....\" \"சிவகாமி உன்னை இன்னும் நான் காப்பாற்றி விடவில்லை. உன் தந்தைக்காகவும் உனக்காகவும் நான் செய்திருக்கும் காரியங்களுக்கு நீ சிறிதேனும் நன்றியுள்ளவளாயிருந்தால், இப்போது எனக்கு ஓர் உதவி செய் உன்னை இன்னும் நான் காப்பாற்றி விடவில்லை. உன் தந்தைக்காகவும் உனக்காகவும் நான் செய்திருக்கும் காரியங்களுக்கு நீ சிறிதேனும் நன்றியுள்ளவளாயிருந்தால், இப்போது எனக்கு ஓர் உதவி செய்\" \"என்ன செய்ய வேண்டும், சுவாமி\" \"என்ன செய்ய வேண்டும், சுவாமி\" \"என்னிடம் நம்பிக்கை வைத்து என்னுடன் புறப்பட்டு வா\" \"என்னிடம் நம்பிக்கை வைத்து என்னுடன் புறப்பட்டு வா\" சிவகாமி திடீரென்று சந்தேகமும் தயக்கமும் கொண்டு, \"எங்கே வரச் சொல்கிறீர்கள்\" சிவகாமி திடீரென்று சந்தேகமும் தயக்கமும் கொண்டு, \"எங்கே வரச் சொல்கிறீர்கள் எதற்காக\" என்று கேட்டாள். \"சிவகாமி இந்தப் பெண் பேய் உன்னைக் கொல்ல யத்தனித்ததோடு உனக்கு வந்த அபாயம் தீர்ந்து விடவில்லை. பல்லவர்கள் வைத்த தீ அடுத்த வீதி வரையில் வந்து விட்டது. இன்னும் அரை நாழிகையில் இந்த வீட்டுக்கும் வந்து விடும். அது மட்டுமல்ல; இந்த வீட்டு வாசலில் நின்று கொண்டிருந்த மூர்க்க ஜனங்களின் கூட்டத்தைப் பார்த்தாயல்லவா இந்தப் பெண் பேய் உன்னைக் கொல்ல யத்தனித்ததோடு உனக்கு வந்த அபாயம் தீர்ந்து விடவில்லை. பல்லவர்கள் வைத்த தீ அடுத்த வீதி வரையில் வந்து விட்டது. இன்னும் அரை நாழிகையில் இந்த வீட்டுக்கும் வந்து விடும். அது மட்டுமல்ல; இந்த வீட்டு வாசலில் நின்று கொண்டிருந்த மூர்க்க ஜனங்களின் கூட்டத்தைப் பார்த்தாயல்லவா அவர்கள் உன்னைத் துண்டு துண்டாக வெட்டிப் போட வெறி கொண்டிருக்கிறார்கள். இந்த நகரத்துக்கு நேர்ந்த விபத்துக்கு நீதான் காரணம் என்று நினைக்கிறார்கள்... அவர்கள் உன்னைத் துண்டு துண்டாக வெட்டிப் போட வெறி கொண்டிருக்கிறார்கள். இந்த நகரத்துக்கு நேர்ந்த விபத்துக்கு நீதான் காரணம் என்று நினைக்கிறார்கள்...\nஇந்தச் சமயம் வீட்டு வாசலில் ஏதோ பெரிய ரகளை நடக்கும் சப்தம் கேட்டது. கதவு திறந்து மூடும் சப்தமும், அதைத் தொடர்ந்து ஓர் அலறலும் கீழே ஏதோ தொப்பென்று விழும் ஓசையும் விரைவாக அடுத்தடுத்துக் கேட்டன. சிவகாமியின் உடம்பு நடுங்கிற்று. \"மூர்க்க ஜனங்களின் அட்டகாசத்தைக் கேட்டாயல்லவா, சிவகாமி இங்கேயிருந்து இந்த மூர்க்க ஜனங்களால் நீ கொல்லப்பட வேண்டும் இங்கேயிருந்து இந்த மூர்க்க ஜனங்களால் நீ கொல்லப்பட வேண்டும் என்னுடன் வர மாட்டாயா\" என்றார் நாகநந்தி. நாகநந்தி கூறுவது உண்மைதான் என்ற நம்பிக்கை சிவகாமிக்கு உண்டாயிற்று. \"அடிகளே என்னை எங்கே எப்படி அழைத்துச் செல்வீர்கள் என்னை எங்கே எப்படி அழைத்துச் செல்வீர்கள்\" என்று கேட்டாள். \"இத்தகைய அபாய காலத்தை எதிர்பார்த்து இந்த வீட்டிலிருந்து சுரங்க வழி ஏற்படுத்தியிருக்கிறேன். என்னை நம்பி நீ புறப்பட்டு வந்தால் அரை நாழிகை நேரத்தில் உன்னை இந்தக் கோட்டைக்கு வெளியே கொண்டு போய்ச் சேர்ப்பேன்\" என்று கேட்டாள். \"இத்தகைய அபாய காலத்தை எதிர்பார்த்து இந்த வீட்டிலிருந்து சுரங்க வழி ஏற்படுத்தியிருக்கிறேன். என்னை நம்பி நீ புறப்பட்டு வந்தால் அரை நாழிகை நேரத்தில் உன்னை இந்தக் கோட்டைக்கு வெளியே கொண்டு போய்ச் சேர்ப்பேன்\n அது மட்டும் என்னால் முடியாது; தங்களை ரொம்பவும் வேண்டிக் கொள்கிறேன். இந்த வீட்டிலிருந்து நான் வெளிக் கிளம்ப மாட்டேன் தாங்கள் செல்லுங்கள்.\" \"சிவகாமி நான் சொல்ல வந்ததை நீ முழுவதும் கேட்கவில்லை. உன்னை எங்கே அழைத்துப் போக உத்தேசிக்கிறேன் என்று தெரிந்து கொள்ளாமலே சொல்லுகிறாய். ஒருவேளை முன்னொரு சமயம் சொன்னேனே அந்த மாதிரி என்னுடன் அஜந்தா மலைக்குகைக்கு வரும்படி அழைப்பதாக எண்ணிக் கொண்டாயோ, என்னவோ நான் சொல்ல வந்ததை நீ முழுவதும் கேட்கவில்லை. உன்னை எங்கே அழைத்துப் போக உத்தேசிக்கிறேன் என்று தெரிந்து கொள்ளாமலே சொல்லுகிறாய். ஒருவேளை முன்னொரு சமயம் சொன்னேனே அந்த மாதிரி என்னுடன் அஜந்தா மலைக்குகைக்கு வரும்படி அழைப்பதாக எண்ணிக் கொண்டாயோ, என்னவோ அந்தக் கனவையெல்லாம் மறந்து விட்டேன் சிவகாமி அந்தக் கனவையெல்லாம் மறந்து விட்டேன் சிவகாமி உன் மனம் ஒருநாளும் மாறப் போவதில்லையென்பதை அறிந்து கொண்டேன். இப்போது என்னுடைய கவலையெல்லாம் உன்னை எப்படியாவது தப்புவித்து உன் தந்தையிடம் சேர்ப்பிக்க வேண்டும் என்பதுதான் கோட்டைக்கு வெளியே சென்றதும் நேரே உன் தந்தையிடம் கொண்டு போய் உன்னை ஒப்புவிப்பேன் பிறகு என் வழியே நான் செல்வேன்.\nசிவகாமி சிறிது சிந்தனை செய்து விட்டு, \"சுவாமி உங்களை நான் பூரணமாய் நம்புகிறேன். ஆனாலும் இந்த வீட்டை விட்டு நான் புறப்பட மாட்டேன். அவர் வந்து என்னைக் கரம் பிடித்து அழைத்துச் சென்றால் இங்கிருந்து போவேன்; இல்லாவிட்டால் இங்கேயே இருந்து சாவேன் உங்களை நான் பூரணமாய் நம்புகிறேன். ஆனாலும் இந்த வீட்டை விட்டு நான் புறப்பட மாட்டேன். அவர் வந்து என்னைக் கரம் பிடித்து அழைத்துச் சென்றால் இங்கிருந்து போவேன்; இல்லாவிட்டால் இங்கேயே இருந்து சாவேன்\" என்றாள். நாகநந்தியின் முகபாவம் திடீரென்று மாறியது. அவர் கண்களில் தணல் வீசியது. நெருப்புச் சிரிப்பு சிரித்தவண்ணம், \"உன் காதலன் மாமல்லன் இங்கு வந்து உன்னை அழைத்துப் போவான் என்றா நினைக்கிறாய்; ஒருநாளும் இல்லை\" என்றார். \"ஏன் இல்லை\" என்றாள். நாகநந்தியின் முகபாவம் திடீரென்று மாறியது. அவர் கண்களில் தணல் வீசியது. நெருப்புச் சிரிப்பு சிரித்தவண்ணம், \"உன் காதலன் மாமல்லன் இங்கு வந்து உன்னை அழைத்துப் போவான் என்றா நினைக்கிறாய்; ஒருநாளும் இல்லை\" என்றார். \"ஏன் இல்லை\" என்று ஒரு குரல் கேட்டது . இருவரும் திரும்பி பார்த்தார்கள்; காபாலிகை, \"சிவகாமி\" என்று ஒரு குரல் கேட்டது . இருவரும் திரும்பி பார்த்தார்கள்; காபாலிகை, \"சிவகாமி பிக்ஷு சொல்லுவதை நம்பாதே\" என்று சொல்லியவண்ணம் தான் தூக்கிக் கொண்டு வந்த உடலைத் தரையிலே போட்டாள். மார்பிலே கத்தி ஊடுருவியிருந்த உருவத்தைச் சிவகாமி ஒரு நிமிஷம் உற்றுப் பார்த்தாள். அது கண்ணனுடைய முகம் என்று தெரிந்ததும், \"அண்ணா\" என்று அலறிக் கொண்டு அந்த உடலின் அருகில் சென்றாள். கண்ணபிரானுடைய கண்கள் திறந்தன. சிவகாமியின் முகத்தை ஒருகணம் உற்றுப் பார்த்தன. \"தங்காய்\" என்று அலறிக் கொண்டு அந்த உடலின் அருகில் சென்றாள். கண்ணபிரானுடைய கண்கள் திறந்தன. சிவகாமியின் முகத்தை ஒருகணம் உற்றுப் பார்த்தன. \"தங்காய் உன் அக்கா கமலி உன்னை ஆசையோடு எதிர்பார்க்கிறாள்; சின்னக் கண்ணனும் உன்னை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறான் உன் அக்கா கமலி உன்னை ஆசையோடு எதிர்பார்க்கிறாள்; சின்னக் கண்ணனும் உன்னை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறான்\" என்று அவனுடைய உதடுகள் முணுமுணுத்தன. மறுகணம் அந்தச் சிநேகம் ததும்பிய முகத்தில் மரணக்களை குடிகொண்டது. பேதை சிவகாமி மூர்ச்சையுற்றுக் கீழே விழுந்தாள்.\nஇப்பக்கம் கடைசியாக 19 டிசம்பர் 2017, 15:03 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2020/03/16060848/In-Simbu-Maanaddu-picture-Bharathiraja-son-is-a-police.vpf", "date_download": "2020-07-15T08:52:51Z", "digest": "sha1:UI663MTJRR33M75BAHH2KMHTWB2NUHBS", "length": 9637, "nlines": 117, "source_domain": "www.dailythanthi.com", "title": "In Simbu Maanaddu picture Bharathiraja son is a police officer || சிம்புவின் ‘மாநாடு’ படத்தில் போலீஸ் அதிகாரியாக பாரதிராஜா மகன்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nசிம்புவின் ‘மாநாடு’ படத்தில் போலீஸ் அதிகாரியாக பாரதிராஜா மகன்\nகதாநாயகியாக கல்யாணி பிரியதர்ஷன் நடிக்கிறார். டைரக்டர்கள் பாரதிராஜா, எஸ்.ஏ.சந்திரசேகரன், டேனியல், ஒ���்.ஜி.மகேந்திரன் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் வருகிறார்கள்.\nசிம்பு நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கும் ‘மாநாடு’ படம் பற்றிய அறிவிப்பை 2018-ம் ஆண்டிலேயே வெளியிட்டனர். ஆனால் சிம்பு தாமதம் செய்ததாக குற்றம்சாட்டி படத்தை கைவிட்டனர். பின்னர் தயாரிப்பாளர் சங்கம் சமரச பேச்சுவார்த்தை நடத்தியது. இதில் உடன்பாடு ஏற்பட்டு படவேலைகள் தொடங்கி உள்ளன.\nகதாநாயகியாக கல்யாணி பிரியதர்ஷன் நடிக்கிறார். டைரக்டர்கள் பாரதிராஜா, எஸ்.ஏ.சந்திரசேகரன், டேனியல், ஒய்.ஜி.மகேந்திரன் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் வருகிறார்கள். எஸ்.ஜே.சூர்யா வில்லனாகவும், பாரதிராஜா மகன் மனோஜ் போலீஸ் அதிகாரியாகவும் நடிக்கிறார்கள்.\nசிம்பு மற்றும் போலீஸ் அதிகாரி வேடத்தில் உள்ள மனோஜ் ஆகிய இருவரும் படப்பிடிப்பில் சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. படத்தில் சிம்பு, அப்துல் காலிக் என்ற பெயரில் நடிப்பதாக அறிவித்துள்ளனர்.\nஏற்கனவே சென்னையில் இதன் படப்பிடிப்பு நடந்தது. தற்போது ஐதராபாத்தில் உள்ள திரைப்பட நகரில் 20 நாட்களாக முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன. சிம்புவும், எஸ்.ஜே.சூர்யாவும் மோதும் காட்சிகள் படமாக்கப்படுகின்றன. இந்த படத்தை சுரேஷ் காமாட்சி தயாரிக்கிறார். இந்த வருடம் இறுதியில் மாநாடு படம் திரைக்கு வருகிறது.\n1. சாத்தான்குளம் தந்தை - மகன் கொலை வழக்கு: ஆய்வாளர் ஸ்ரீதர் உள்பட 5 பேரிடம் விசாரணையை தொடங்கியது சிபிஐ\n2. சிபிஎஸ்இ 12-வது வகுப்பு தேர்வில் ஒரே மாதிரியான மதிப்பெண்கள் எடுத்து ஆச்சரியப்படுத்தும் இரட்டை சகோதரிகள்\n3. சத்தியத்தை தொந்தரவு செய்யலாம் ஆனால் தோற்கடிக்க முடியாது; சச்சின் பைலட் டுவிட்\n4. இந்தியாவில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 9 லட்சத்தை கடந்தது\n5. ராஜஸ்தான் காங். தலைவர் பொறுப்பில் இருந்து சச்சின் பைலட் நீக்கம், துணை முதல் மந்திரி பதவியும் பறிப்பு\n1. அனுஷ்கா சினிமாவை விட்டு விலக முடிவு\n2. விஜய்யின் ‘சச்சின்’ 2-ம் பாகம்\n3. அஜித் பட நடிகைக்கு கொரோனா\n4. சினிமா கதை நிஜத்தில் நடக்கிறது; ஆட்சியாளர்களை சாடிய நடிகை டாப்சி\n5. நாங்கள் நலம்பெற வேண்டி “பிரார்த்தனை செய்தவர்களை வணங்குகிறேன்” நடிகர் அமிதாப்பச்சன்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலை��்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaThuligal/2020/02/06152624/Abhirami-Ramanathans-7-Theaters.vpf", "date_download": "2020-07-15T08:44:54Z", "digest": "sha1:32YWUDW3C5IZ2O4COFOTDX6ZV3WS3TJJ", "length": 6077, "nlines": 109, "source_domain": "www.dailythanthi.com", "title": "Abhirami Ramanathan's 7 Theaters || அபிராமி ராமநாதனின் 7 தியேட்டர்கள்!", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஅபிராமி ராமநாதனின் 7 தியேட்டர்கள்\nஅபிராமி ராமநாதனின் 7 தியேட்டர்கள்\nசென்னை நகர தியேட்டர் அதிபர்கள் சம்மேளன தலைவராக இருந்து வருபவர் அபிராமி ராமநாதன்.\nஅபிராமி ராமநாதன் தனது ‘அபிராமி மெகா மாலை’ இடித்து விட்டு, பிரமாண்டமான 7 தியேட்டர்கள் மற்றும் ஆடம்பர குடியிருப்புகளை கட்டி வருகிறார்.\nஇந்த வேலைகளுக்கு இடையே அவர், வெப் தொடர்களை தயாரிக்கவும் முடிவு செய்து இருக்கிறார்\n1. சாத்தான்குளம் தந்தை - மகன் கொலை வழக்கு: ஆய்வாளர் ஸ்ரீதர் உள்பட 5 பேரிடம் விசாரணையை தொடங்கியது சிபிஐ\n2. சிபிஎஸ்இ 12-வது வகுப்பு தேர்வில் ஒரே மாதிரியான மதிப்பெண்கள் எடுத்து ஆச்சரியப்படுத்தும் இரட்டை சகோதரிகள்\n3. சத்தியத்தை தொந்தரவு செய்யலாம் ஆனால் தோற்கடிக்க முடியாது; சச்சின் பைலட் டுவிட்\n4. இந்தியாவில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 9 லட்சத்தை கடந்தது\n5. ராஜஸ்தான் காங். தலைவர் பொறுப்பில் இருந்து சச்சின் பைலட் நீக்கம், துணை முதல் மந்திரி பதவியும் பறிப்பு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2020/06/29041027/Intensive-care-for-the-wild-elephant-in-the-small.vpf", "date_download": "2020-07-15T09:07:00Z", "digest": "sha1:FUAE6GWJWTQB2XO3ATV346X2ZCK3GNDX", "length": 15439, "nlines": 129, "source_domain": "www.dailythanthi.com", "title": "Intensive care for the wild elephant in the small forest || சிறுமுகை வனப்பகுதியில் சோர்வுடன் படுத்திருந்த காட்டு யானைக்கு தீவிர சிகிச்சை", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nசிறுமுகை வனப்பகுதியில் சோர்வுடன் படுத்திருந்த காட்டு யானைக்கு தீவிர சிகிச்சை + \"||\" + Intensive care for the wild elephant in the small forest\nசிறுமுகை வனப்பகுதியில் சோர்வுடன் படுத்திருந்த காட்டு யானைக்கு தீவிர சிகிச்சை\nசிறுமுகை வனப்பகுதியில் சோர்வுடன் படுத்திருந்த காட்டு யானைக்கு வனத்துறையினர் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.\nகோவை வனக்கோட்டத்துக்குட்பட்ட சிறுமுகை வனச்சரக பகுதியில் காட்டு யானை, புலி, சிறுத்தைப்புலி உள்பட பல்வேறு வனவிலங்குகள் உள்ளன. இந்த நிலையில் வனச்சரக அதிகாரி செந்தில்குமார் தலைமையிலான வனத்துறை அதிகாரிகள் வனப்பகுதிக்குள் ரோந்து சென்றனர். அவர்கள் பெத்திக்குட்டை அருகே பவானிசாகர் நீர்த்தேக்க பகுதியில் வந்தபோது அங்கு ஒரு யானை சோர்வுடன் படுத்திருந்தது. இது குறித்து வனத்துறை உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து மாவட்ட வன அதிகாரி வெங்கடேஷ், கோவை வன கால்நடை மருத்துவர் சுகுமார் மற்றும் கால்நடை மருத்துவர்கள், வனத்துறை உயர் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.\nபின்னர் கால்நடை மருத்துவர்கள் அந்த காட்டு யானையை பரிசோதித்தனர். அத்துடன் வெயிலின் தாக்கத்தை குறைக்க அந்த யானை படுத்திருந்த இடத்தில் பந்தல் அமைக்கப்பட்டது. மேலும் யானையின் உடல் வெப்பத்தை தணிக்க அதன் மீது தண்ணீர் தெளிக்கப்பட்டது. அதற்கு குடிநீரும் வழங்கப்பட்டது. அதைதொடர்ந்து டாக்டர்கள் சிகிச்சையை தொடங்கினர். யானைக்கு பப்பாளி, தர்பூசணி, வாழைப்பழங்களில் மருந்து மாத்திரைகள், அச்சு வெல்லம் ஆகியவை வைத்து கொடுக்கப்பட்டது. யானையின் உடல் சோர்வை போக்குவதற்காக குளுக்கோஸ் கொடுக்கப்பட்டதுடன், ஊசி மூலம் மருந்தும் செலுத்தப்பட்டது.\nமாலை நேரம் இருட்டு தொடங்கியதால் சக்தி வாய்ந்த விளக்குகள் அமைத்து அந்த யானைக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பொக்லைன் எந்திரம் மூலம் யானையை எழுந்து நிறுத்துவதற்கான முயற்சிகள் வனத்துறையினரால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் கூறும்போது, சோர்வுடன் படுத்துக்கிடந்தது ஆண் யானை ஆகும். அதற்கு 7 வயது இருக்கலாம். பவானி சாகர் அணை நீர்த்தேக்க பகுதிக்கு தண்ணீர் குடிக்க வந்த இடத்தில் தவறி விழுந்து இருக்க வாய்ப்பு இருக்கிறது. எனவே அந்த யானைக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்றனர்.\n1. கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவரும் அமைச்சர் கே.பி.அன்பழகன் குணம் அடைந்து வருகிறார் - மருத்துவமனை தகவல்\nகொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் அமைச்சர் கே.பி.அன்பழகன் குணம் அடைந��து வருகிறார் என்றும் விரைவில் வீடு திரும்புவார் என்றும் மருத்துவமனை தெரிவித்துள்ளது.\n2. 3 ஆயிரம் பேர் சிகிச்சை பெறும் வகையில் மருத்துவமனைகள் தயார் - சிறப்பு அதிகாரி கோபால் தகவல்\nதிருப்பூர் மாவட்டத்தில் கொரோனா தடுப்பு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. 3 ஆயிரம் பேர் தங்கி சிகிச்சை பெறும் வகையில் மருத்துவமனைகள் தயாராக உள்ளதாக சிறப்பு அதிகாரி கோபால் தெரிவித்துள்ளார்.\n3. விக்கிரவாண்டி சுங்கச்சாவடியில் வெளி மாவட்டங்களிலிருந்து வரும் வாகனங்கள் தீவிர சோதனை\nவிக்கிரவாண்டி சுங்கச்சாவடியில் வெளி மாவட்டங்களிலிருந்து வரும் வாகனங்கள் தீவிர சோதனை.\n4. மதுரை அரசு ஆஸ்பத்திரியில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்றவர்கள் ஒரே வார்டில் 10 பேர் பலி\nமதுரை அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா வார்டில் சிகிச்சை பெற்று வந்தவர்களில், 10 பேர் நேற்று ஒரே நாளில் பலி ஆனார்கள். இதற்கிடையே, உச்சிப்புளி கடற்படை விமானதளத்தில் 29 வீரர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.\n5. தனியார் ஆஸ்பத்திரியில் கொரோனா சிகிச்சை கட்டணம் எவ்வளவு ஐகோர்ட்டில் தமிழக அரசு அறிக்கை தாக்கல்\nதனியார் ஆஸ்பத்திரிகளில் கொரோனா சிகிச்சை கட்டணம் எவ்வளவு என்பது குறித்து சென்னை ஐகோர்ட்டில் தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்துள்ளது.\n1. சாத்தான்குளம் தந்தை - மகன் கொலை வழக்கு: ஆய்வாளர் ஸ்ரீதர் உள்பட 5 பேரிடம் விசாரணையை தொடங்கியது சிபிஐ\n2. சிபிஎஸ்இ 12-வது வகுப்பு தேர்வில் ஒரே மாதிரியான மதிப்பெண்கள் எடுத்து ஆச்சரியப்படுத்தும் இரட்டை சகோதரிகள்\n3. சத்தியத்தை தொந்தரவு செய்யலாம் ஆனால் தோற்கடிக்க முடியாது; சச்சின் பைலட் டுவிட்\n4. இந்தியாவில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 9 லட்சத்தை கடந்தது\n5. ராஜஸ்தான் காங். தலைவர் பொறுப்பில் இருந்து சச்சின் பைலட் நீக்கம், துணை முதல் மந்திரி பதவியும் பறிப்பு\n1. தாலுகா பஞ்சாயத்து தலைவி, துணைத் தலைவர் காதல் திருமணம் வெவ்வேறு கட்சியை சேர்ந்தவர்கள் இல்லற வாழ்க்கையில் இணைந்த ருசிகரம்\n2. ஒரு வாரம் ஊரடங்கு அமல்: பெங்களூருவை காலி செய்யும் வெளிமாவட்டத்தினர் சொந்த ஊருக்கு திரும்புகிறார்கள்\n3. குடகில் ஆபத்தை உணராமல் ஓடி வரும் காட்டு யானை முன்பு செல்பி எடுத்த வாலிபர் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார்\n4. ஆவடி அருகே, ஊராட்சி மன்ற தலைவர் வெட்டிக்���ொலை\n5. கொரோனா தொற்றை தடுக்க நடத்தப்பட்ட 16 ஆயிரம் மருத்துவ முகாம் நல்ல பலனை தந்துள்ளன - அமைச்சர் ஆர்.காமராஜ் தகவல்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2020/04/korona_28.html", "date_download": "2020-07-15T08:06:55Z", "digest": "sha1:IB7VBIJK24NWCWSY7HXOPABHR4NE5ZPX", "length": 9456, "nlines": 77, "source_domain": "www.pathivu.com", "title": "வடமராட்சி எள்ளங்குளம் முகாமில் பரபரப்பு? - www.pathivu.com", "raw_content": "\nHome / யாழ்ப்பாணம் / வடமராட்சி எள்ளங்குளம் முகாமில் பரபரப்பு\nவடமராட்சி எள்ளங்குளம் முகாமில் பரபரப்பு\nடாம்போ April 28, 2020 யாழ்ப்பாணம்\nவடமராட்சி எள்ளங்குளம் படை முகாமிலிருந்து அவசர அவசரமாக அம்புலன்ஸ்கள் மூலம் அகற்றப்பட்ட படையினர் தொடர்பில் மக்களிடையே பீதி ஏற்பட்டுள்ளது.\nஇரண்டு தடவைகளாக இராணுவ அம்புலன்ஸ்கள் மூலம் முகாமிலிருந்து படையினர் ஏற்றிச்செல்லப்பட்டதாகவும் தொடர்ந்து மருந்து விசிறல் பணிகள் முழுவீச்சில் முன்னெடுக்கப்பட்டிருந்ததாகவும் அயலில் குடியிருக்கும் மக்கள் தகவல் வெளியிட்டுள்ளனர்.\nதமிழீழ விடுதலைப்புலிகளது மாவீரர் துயிலுமில்லம் அமைந்திருந்த எள்ளங்குளம் படையினரால் ஆக்கிரமிக்கப்பட்டு தற்போது பாரிய படைத்தளமாக்கப்பட்டுள்ளது.\nஇதனிடையே வடக்கு மாகாணத்தில் பல பாடசாலைகளை தனிமைப்படுத்தல் மையங்களிற்கு பயன்படுத்த அரசு முனைப்பு காட்டிவருகின்ற நிலையில் அதற்கு கடும் எதிர்ப்பு வெளியிடப்பட்டுவருகின்றது.\nஇவர்களை தென்பகுதியில் தனிமைப்படுத்தி வைத்திருந்தால் அந்த மையங்களிலிருந்து அவர்களில் பலர் மிக இலகுவாக தப்பி ஓடிவிடுவார்கள் என அரச உயர்மட்டத்திலிருந்து விளக்கமளிக்கப்படுகின்றது.\n50 பாடசாலைகளில் கொரோணா தனிமைப்படுத்தல் மையங்கள் அமைக்கப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nநேற்றைய தினம் நாடுமுழுவதிலும் விடுப்பில் இருந்த மும்படைகளைச்சேர்ந்தவர்களையெல்லாம் ஒன்று திரட்டி வடக்கிற்கு அழைத்துவரும் நடவடிக்கைகள் தொடர்கின்றன.\nஇவர்கள் வடக்கில் அமைக்கப்படவிருக்கும் தனிமைப்படுத்தல் மையங்களில் தங்கவைக்கப்படவுள்ளனர்.\nதமிழரசு கட்சி அளவெட்டியில் நடத்திய தேர்தல் பிரச்சாரக்கூட்டத்தில் தனது பங்காளிகளையே போட்டு தாக்கியுள்ளார் எம்.ஏ.சுமந்திரன்.\nகச்சேரி தாக்குதல்: ஆமியும் கைது\nயாழ். மாவட்டச் செயலகத்தில் பணியாற்றும் உத்தியோகத்தர் மீது வாள்வெட்டை மேற்கொண்ட பிரதான நபராக சந்தேகிக்கப்படும்\nசலாம் டக்ளஸ்: யாழ்.பல்கலை புத்திஜீவிகள்\nயாழ்ப்பாணத்தில் டக்ளஸ் நடத்திய பிரச்சார கூட்டத்தில் யாழ்ப்பாண பல்கலை கழகத்தை சேர்ந்த பேராசிரியர் கந்தசாமி , பேராசிரியர் சத்தியசீலன் , ...\nயாழ்.ஊடக அமையத்தினில் தேர்தல் காலத்தில் முன்வைக்கப்படும் கருத்துக்கள்; தொடர்பில் இலங்கை தேர்;தல் ஆணைக்குழு மற்றும் காவல்துறை உயர்மட்டம...\nநேற்று இராத்திரி தூக்கம் போச்சு: சம்பந்தர்\nஉறக்கத்திலிருந்த இரா.சம்பந்தர் தூக்கம் கலைந்து சீறி அறிக்கைகள் விட சமூக ஊடகங்கள் அவரை கிழித்து தொங்கவிடுகின்றன.\nஅமெரிக்கா அம்பாறை அறிவித்தல் ஆசியா ஆபிரிக்கா ஆஸ்திரேலியா இத்தாலி இந்தியா இலங்கை உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிளிநொச்சி கொழும்பு சிங்கப்பூர் சிறப்பு இணைப்புகள் சிறப்புப் பதிவுகள் சிறுகதை சினிமா சுவிற்சர்லாந்து டென்மார்க் தமிழ்நாடு திருகோணமலை தென்னிலங்கை தொழில்நுட்பம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பலதும் பத்தும் பிரான்ஸ் பிரித்தானியா பின்லாந்து புலம்பெயர் வாழ்வு பெல்ஜியம் மட்டக்களப்பு மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு மருத்துவம் மலேசியா மலையகம் மன்னார் மாவீரர் முல்லைத்தீவு முள்ளியவளை யாழ்ப்பாணம் யேர்மனி வரலாறு வலைப்பதிவுகள் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2020/06/elect.html", "date_download": "2020-07-15T08:20:27Z", "digest": "sha1:NP25DAMPAY7MCPC3XMVKBSRMLYC5HVCP", "length": 9408, "nlines": 74, "source_domain": "www.pathivu.com", "title": "ஹூல் யாழிலிருந்து கொழும்பு வர 50ஆயிரம்? - www.pathivu.com", "raw_content": "\nHome / யாழ்ப்பாணம் / ஹூல் யாழிலிருந்து கொழும்பு வர 50ஆயிரம்\nஹூல் யாழிலிருந்து கொழும்பு வர 50ஆயிரம்\nடாம்போ June 08, 2020 யாழ்ப்பாணம்\nகடந்த நான்கு வருடங்களாக நான் யாழ்ப்பாணத்திலிருந்தே தேர்தல் ஆணைக்குழுவின் கூட்டங்களுக்கு வந்துபோகின்றேன் எனரட்ணஜீவன் ஹூல்தெரிவித்தார்.\nகொழும்பில் உள்ள, அரச விடுதியில் தங்கியிருந்து தேர்தல் ஆணையகத்தின் கூட்டங்களுக்கு சமூகமளிக்கும் தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினர் ரட்ணஜீவன் ஹூல், 350 கி.மீற்றருக்கு அப்பால் இருந்து பிரயாணி��்பவர்களுக்கான, போக்குவரத்துக் கட்டணமாகிய 50,000 ரூபா மாதந்த போக்குவரத்துக்கட்டணத்தை கடந்த நான்கு வருடங்களாக பெற்றுக்கொள்வதாக ‘மவ்பிம பத்திரிகை” குற்றஞ்சாட்டியுள்ளது.\nஇது தொடர்பில் கருத்து தெரிவித்த தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினர் ரட்ணஜீவன் ஹூல், “கடந்த நான்கு வருடங்களாக நான் யாழ்ப்பாணத்திலேயே வசித்துவருகின்றேன், தேர்தல் ஆணைக்குழுவின் கூட்டங்களுக்கு அங்கிருந்தே வந்து போகின்றேன், அதற்கான போக்குவரத்துக் கொடுப்பனவு 50,000 ரூபாவை நான் பெறுகின்றேன்” எனத் தெரிவித்தார்.\nமேலும் “அனைத்து ஆணைக்குழுவின் உறுப்பினர்களுக்கும் போக்குவரத்துக் கொடுப்பனவாக 350கி.மீற்றருக்குள் 25,000 ரூபாவும் 350 கி.மீற்றருக்கு மேல் 50,000 ரூபாவும் வழங்கப்படுகின்றது” எனவும் குறிப்பிட்டார்.\nஅவசியமேற்படும் போது, கொழும்பில், அரசினால் வழங்கப்பட்டுள்ள விடுதியை தான் பயன்படுத்துவதாகவும் அத்துடன் கடந்த மூன்று வருடங்களாக மாத்திரமே தான் காரியாலய வாகனத்தைப் போக்குவரத்துக்காக பயன்படுத்துவதாகவும் தெரிவித்தார்.\nதமிழரசு கட்சி அளவெட்டியில் நடத்திய தேர்தல் பிரச்சாரக்கூட்டத்தில் தனது பங்காளிகளையே போட்டு தாக்கியுள்ளார் எம்.ஏ.சுமந்திரன்.\nகச்சேரி தாக்குதல்: ஆமியும் கைது\nயாழ். மாவட்டச் செயலகத்தில் பணியாற்றும் உத்தியோகத்தர் மீது வாள்வெட்டை மேற்கொண்ட பிரதான நபராக சந்தேகிக்கப்படும்\nசலாம் டக்ளஸ்: யாழ்.பல்கலை புத்திஜீவிகள்\nயாழ்ப்பாணத்தில் டக்ளஸ் நடத்திய பிரச்சார கூட்டத்தில் யாழ்ப்பாண பல்கலை கழகத்தை சேர்ந்த பேராசிரியர் கந்தசாமி , பேராசிரியர் சத்தியசீலன் , ...\nயாழ்.ஊடக அமையத்தினில் தேர்தல் காலத்தில் முன்வைக்கப்படும் கருத்துக்கள்; தொடர்பில் இலங்கை தேர்;தல் ஆணைக்குழு மற்றும் காவல்துறை உயர்மட்டம...\nநேற்று இராத்திரி தூக்கம் போச்சு: சம்பந்தர்\nஉறக்கத்திலிருந்த இரா.சம்பந்தர் தூக்கம் கலைந்து சீறி அறிக்கைகள் விட சமூக ஊடகங்கள் அவரை கிழித்து தொங்கவிடுகின்றன.\nஅமெரிக்கா அம்பாறை அறிவித்தல் ஆசியா ஆபிரிக்கா ஆஸ்திரேலியா இத்தாலி இந்தியா இலங்கை உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிளிநொச்சி கொழும்பு சிங்கப்பூர் சிறப்பு இணைப்புகள் சிறப்புப் பதிவுகள் சிறுகதை சினிமா சுவிற்சர்லாந்து டென்மார்க் தமிழ்நாடு திருகோணமலை தென்னிலங்கை தொழில்நுட்பம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பலதும் பத்தும் பிரான்ஸ் பிரித்தானியா பின்லாந்து புலம்பெயர் வாழ்வு பெல்ஜியம் மட்டக்களப்பு மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு மருத்துவம் மலேசியா மலையகம் மன்னார் மாவீரர் முல்லைத்தீவு முள்ளியவளை யாழ்ப்பாணம் யேர்மனி வரலாறு வலைப்பதிவுகள் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.karaikalindia.com/2017/06/Puducherry-was-there-central-govt-samrt-city-list-cm-narayanasamy.html", "date_download": "2020-07-15T07:48:20Z", "digest": "sha1:SXACT342OTVWYASEMMI46CLYGLBUXJEB", "length": 11292, "nlines": 66, "source_domain": "www.karaikalindia.com", "title": "பொலிவுறு நகரங்களின் (Smart City ) திட்டப் பட்டியலில் புதுச்சேரியம் தேர்வாகியுள்ளது - முதல்வர் நாராயணசாமி தகவல் ~ காரைக்கால்", "raw_content": "\nஉங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கிகொள்ள அழையுங்கள் +917092887023>\n வீட்டில் இருந்தப்படியே மாதம்தோறும் பணம் சம்பாதிக்க இங்கே சொடுக்கவும்>\nஉங்களுடைய கட்டுரைகளை karaikalindia@gmail.com என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்\nபொலிவுறு நகரங்களின் (Smart City ) திட்டப் பட்டியலில் புதுச்சேரியம் தேர்வாகியுள்ளது - முதல்வர் நாராயணசாமி தகவல்\n23-06-2017இன்று சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த புதுவை முதல்வர் நாராயணசாமி மத்திய அரசு தற்பொழுது பொலிவுறு நகரங்கள் திட்டத்தில் புதுவையை செய்து உள்ளது எனவும் இதற்கான பட்டியலில் புதுவை 8 வது இடத்தில் உள்ளது எனவும் கூறியுள்ளார்.மேலும் இது தொடர்பாக அவரை பேசுகையில் முதல்கட்டமாக சேதாரப்பட்டு பகுதியில் பொலிவுறு நகரம் அமைக்க கடந்த என்.ஆர்.காங்கிரஸ் ஆட்சியில் கோப்புகள் மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டன ஆனால் முதல் சுற்றில் மத்திய நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சகம் அதற்கு ஒப்புதல் தரவில்லை இரண்டாவது சுற்றுக்கு ஒப்புதலுக்காக அனுப்பியும் மத்திய அரசு அதனை நிராகரித்தது.பின்னர் தற்போதைய காங்கிரஸ் - திமுக கூட்டணி ஆட்சியில் புதுச்சேரியை பொலிவுறு நகரங்கள் பட்டியலில் இடம்பெற செய்வது தொடர்பாக விவாதங்கள் நடத்தப்பட்டு சேதாரப்பட்டு பகுதி இதற்கு பொருத்தமாக இருக்காது என முடிவு செய்யப்பட்டது பின்னர் பாரம்பரியமாக பிரஞ்சு கட்டிடக்கலைகளைக் கொண்ட புதுச்சேரி நகரம் மற்றும் அதனுடன் உருளையன்பேட்டை ,முத்தியால்பேட்டை ,உப்ப���ம் ராஜ்பவன் மற்றும் நெல்லித்தோப்பில் தலா ஒரு பகுதியென இணைத்து வல்லுனர்களுடன் பல ஆலோசனைக் கூட்டங்கள் நடத்தப்பட்டு கோப்புகள் தயார் செய்யப்பட்டன பிறகு அந்த வரைவு திட்டத்தை தில்லி சென்று மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடுவிடம் கொடுத்தோம் தற்பொழுது மத்திய அரசு பொலிவுறு நகரங்கள் திட்டத்தில் புதுச்சேரியை தேர்வு செய்துள்ளது என கூறினார்.\nசெய்தி செய்திகள் புதுச்சேரி narayansamy puducherry smart city\nஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகாரைக்கால் மாங்கணி திருவிழா புகைப்படங்கள் 12/07/2014\nதிருநள்ளார் ஸ்ரீ சணிஸ்வர பகவான் ஆலயம்\nபொதிகை மலை குறித்து சில தகவல்கள்\n\" பொதிகை மலை உச்சியிலே புறப்படும் தென்றல் \" , \" தென் பொதிகை வைகை நதி \" , \"பொதிகை மலை காற்றில் ஒரு பாட்டு கேட்கு...\n26-07-2019 கடந்த 24 மணி நேர மழை அளவுகள்\n26-07-2019 இன்று காலை 8:30 மணி வரையில் பதிவா ன மழை அளவுகளின் படி கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 10 மி.மீ க்கும் அதி...\nநாகப்பட்டினம் வடக்கு பொய்கைநல்லூர் (பொய்யூர் ) கோரக்க சித்தர் ஜீவசமாதி பீடம்\nவடக்கு பொய்கைநல்லூர் இதை சுருக்கமாக பொய்யூர் என்றும் சிலர் வழங்குவர்.நாகை மாவட்டத்தில் நாகப்பட்டினம் நகரில் இருந்து அக்கரைப்பேட்டை வழிய...\nதிருநள்ளார் கொம்யூன் பஞ்சாயத் காரைக்கால் மாவட்டத்தில் உள்ளது .இது காரைக்கால் நகரத்தில் இருந்து 5கிமீ தொலைவில் இருக்கிறது.திருநள்ளார் என்...\nகாரைக்கால் மாவட்டம் காரைக்காலை தலைநகராக கொண்டு புதுச்சேரி மாநிலத்தில் அமைந்துள்ளது.இதில் காரைக்கால் உள்பட திருநள்ளார் ,கோட்டுசேரி,நெடுங்...\nஒரு ஜியோ சிம்மின் விலை 200 ரூபாய்\nஇணையம் வாயிலாக புதிதாக ஒரு கைப்பேசி வாங்கினேன்.அந்த கைபேசிக்கு ஜியோ சிம் இலவசம் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.அதனால் ஜியோ என்று பலகை வை...\nபூம்புகாரின் இன்றைய அவல நிலை (குப்பைகளால் நாசமாகும் சுற்றுலா தளங்கள் -பகுதி III )\nகுப்பைகளால் நாசமாகும் சுற்றுலா தளங்கள் என்ற தலைப்பின் கீழ் காரைக்கால் கடற்கரையில் மனிதர்களாகிய நாம் நமது சில நிமிட இன்பத்துக்காகவும் குப்...\nகாரைக்காலுக்கு வந்து போக பல நகரங்களில் இருந்து பேருந்து மற்றும் ரயில் வசதிகள் உண்டு.காரைக்காலுக்கு அருகில் இருக்கும் விமான நிலையம் திருச்சி...\nபன்றிக்காய்ச்சலை தடுக்கும் கபசுர குடிநீர்\nதமிழகம் மற்றும் புதுச்சேரியில் பன்றிக்காய்ச்சல் நோய் அதிகமாக பரவி வரும் வேலையில் இந்த நோய்க்கு எதிர்ப்பு மருந்தாக 'கபசுர குடிநீர்'...\nவிஜய் சேதுபதியின் நடிப்பில் இந்த ஆண்டு வெளியாகும் ஆறாவது திரைப்படம் அது மட்டுமா 'மக்கள் செல்வன் ' என்ற அடைமொழியையும் அவருக்கு வழங...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://amtv.asia/11685/", "date_download": "2020-07-15T09:11:36Z", "digest": "sha1:7EJ5LNGO53OIFDKEGE5SMK6BVHRYW5UT", "length": 5118, "nlines": 85, "source_domain": "amtv.asia", "title": "அரசு பேருந்து ஜாயிண்ட் ராடு கழண்டு விழுந்த காட்சி", "raw_content": "\nஇறைச்சிக் கூடத்தையும் திறக்க மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்\nவியாசர்பாடி சித்த மருத்துவ மையத்தில் 8 பேர் டிஸ்சார்ஜ்\nமித்ரன் பிரஸ் – மீடியா அசோசியேஷன் பொதுச் செயலாளர் வி பாலமுருகன்\nகொரோனா தடுப்பு நிவாரண பணியாக வியாசர்பாடி அமைச்சர் க.பாண்டியராஜன், ஆய்வு\nபெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்\nவங்கியின் மார்ச் 31, 2020 உடன் முடிவடைந்த நிதியாண்டிற்கான நிதிநிலை அறிக்கையின் சிறப்பம்சங்கள்\nஅண்ணாநகர் மண்டலத்திற்குட்பட்ட என்.வி.என். நகர் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள காய்ச்சல் முகாமை உணவுத்துறை அமைச்சர் காமராஜ் பார்வையிட்டார்.\nஉயிர் காக்கும் மருந்துகள் உள்ளதால் கொரோனா வைரஸ் குறித்து யாரும் அச்சப்பட தேவையில்லை அமைச்சர்\nகொரோனா தொற்று பரவலை தடுக்கவே அரசு செயல்பட்டு வருகிறது அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேட்டி\nமுதல்வரின் ஊரடங்கு வியூகம் வெற்றி அடைந்துள்ளதாக அமைச்சர்\nஅரசு பேருந்து ஜாயிண்ட் ராடு கழண்டு விழுந்த காட்சி\nகோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு அரசு பேருந்தின் ஜாயிண்ட் ராடு கழண்டு விழுந்தது. மெதுவாக சென்றதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.\nஅரசு பேருந்து ஜாயிண்ட் ராடு கழண்டு விழுந்த காட்சி\nஇந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் கேவலமான நிலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://arusuvaikkalanjiyam.blogspot.com/2015/05/blog-post_10.html", "date_download": "2020-07-15T07:23:12Z", "digest": "sha1:TZVRSL6D7XOEPPCZNBQAOAEHD3FQX3WH", "length": 5961, "nlines": 103, "source_domain": "arusuvaikkalanjiyam.blogspot.com", "title": "அறுசுவைக் களஞ்சியம் ....: மொச்சைக் கொட்டை சுண்டல்", "raw_content": "\nருசியான சமையலை ரசித்து செய்��து எனக்கு மிகப் பிடித்த செயல். அந்தக்கால பாரம்பரிய சமையலோடு,வெளி மாநில,வெளிநாட்டு சமையல்களும் ஓரளவு சமைக்கத் தெரியும்.என் மகள், மருமகள்கள் செய்யும் புதுமையான,வித்யாசமான சமையல்களுக்கும் என் சமையல் அறையில் இடமுண்டுஎன் சமையல் குறிப்புகள் இடம்பெறப் போகும் சுவைக் களஞ்சியம் இது\nமொச்சைக் கொட்டை - 2 கப்\nதேங்காய்த் துருவல் - 6 டேபிள்ஸ்பூன்\nஉப்பு - தேவையான அளவு\nஎண்ணை - 2 தேக்கரண்டி\nபெருங்காயம் - சிறு துண்டு\nதனியா - 2 தேக்கரண்டி\nமிளகாய் வற்றல் - 4\nஎண்ணை - 2 தேக்கரண்டி\nகடுகு - 1 தேக்கரண்டி\nபச்சை மிளகாய் - 2\nமொச்சைக்கொட்டையை தேவையான உப்பு சேர்த்து குக்கரில் வேகவிடவும்.\nவறுக்கக் கொடுத்துள்ள சாமான்களை எண்ணையில் வறுத்து மிக்ஸியில் பொடி செய்யவும்.\nவாணலியில் எண்ணை சேர்த்து கடுகு, பச்சை மிளகாய், கறிவேப்பிலை தாளித்து அதில் வெந்த மொச்சைக்கொட்டையைப் போட்டு கிளறவும்.\nஅதில் செய்த பொடியைப் போட்டு, தேங்காய்த் துருவலையும் சேர்க்கவும்.நன்கு கிளறி இறக்கவும்.\nஇந்த சுண்டலில் விருப்பப் பட்டவர்கள் பொடியாக நறுக்கிய இஞ்சி,வதக்கிய வெங்காயம், துருவிய கேரட், கரம் மசாலா சேர்த்தும் செய்யலாம். வித்யாசமான சுவையில் ருசியாக இருக்கும்.\nபுரோட்டீன் சத்து நிறைந்த மொச்சைக்கொட்டை அதிகம் கிடைக்கும் சீஸன் இது. சத்தான இந்த சுண்டல் செய்வதும் எளிது. குழந்தைகள் முதல் முதியோர் வரை அனைவரும் சாப்பிட ஏற்றது.\nஸ்பெ ஷல் சாம்பார் (இட்லி, தோசை)\nமோர்க் குழம்பு (வறுத்து அரைத்த முறை)\nபரங்கிக்காய் லட்டு கறி (கல்யாண கறி)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1_%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-07-15T09:15:14Z", "digest": "sha1:F55OFPLNP5KXL5OM3KXAN73OEAEFNFE3", "length": 6274, "nlines": 101, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "புகழ் பெற்ற இலங்கையர்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n4 இலங்கையின் தேசிய வீரர்கள்\n5 இலங்கையின் விளையாட்டு வீரர்கள்\nஎஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்கா 1956-1959\nரணில் விக்கிரமசிங்க 1993-1994, 2001-2004\nசந்திரிகா பண்டாரநாயக குமாரதுங்க 1994-\nகொல்வின் ஆர். டி சில்வா\nஎஸ். ஜே. வி. செல்வநாயகம்\nமுதன்மைக் கட்டுரை: ஈழத்து எழுத்தாளர்கள்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத���தைக் கடைசியாக 27 ஏப்ரல் 2019, 17:06 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/topic/skin-problems", "date_download": "2020-07-15T07:31:20Z", "digest": "sha1:WDEGFG7LVXJQ6DJENZSADO4WGLAUOIGY", "length": 10742, "nlines": 119, "source_domain": "tamil.boldsky.com", "title": "Skin Problems: Latest Skin Problems News and Updates, Videos, Photos, Images and Articles", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇந்த பொருட்களை மட்டும் தப்பி தவறி கூட உங்க முகத்துல நேரடியா பயன்படுத்தாதீங்க...\nகொரோனா பரவல் காரணமாக கடந்த 40 நாட்களாக அரசு அறிவித்த ஊரடங்கால், பொதுமக்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கி கிடக்கிறோம். தங்களுடைய முக அழகை மேலும் மெருகே...\nமுகப்பரு பிரச்சனைக்கு 'டாடா' சொல்லணுமா அப்ப வாரத்துக்கு 2 தடவை இத செய்யுங்க...\nஅழகான, பொலிவான, மிருதுவான, சுருக்கமில்லாத சருமம் வேண்டும் என்பது தான் அனைத்து பெண்களின் அதிகப்பட்ச ஆசையாக இருக்கும். சருமத்தில் சிறு பருவோ அல்லது க...\nதடித்த தோல் பிரச்சனையை சரிசெய்ய உதவும் சில வீட்டு வைத்திய குறிப்புகள்\nகால்சஸ் என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படுவது தான் தடித்த தோல் பிரச்சனை. நமது சருமம் மிருதுவாக இருக்க வேண்டுமென்று தான் அனைவருமே விரும்புவர். குறிப்ப...\nகுளிர்காலங்களில் குழந்தைகளுக்கு ஏற்படும் சரும பிரச்சனைகள் என்னென்ன தெரியுமா\nகுளிர்காலம் அல்லது பனிக்காலம் (Winter) என்பது மிதவெப்ப மண்டல காலநிலையுள்ள இடங்களில், இலையுதிர் காலத்திற்கும், இளவேனில் காலத்திற்கும் இடையில் வரும் குள...\n உங்களுக்கு முகப்பரு அடிக்கடி வருதா அப்ப இதுதான் அதுக்கு காரணம்...\nபல்வேறு சரும பிரச்சனைகளை சந்தித்து சோர்ந்துவிட்டீர்களா அழகாக ஜொலிப்பதற்கு என்னவெல்லாம் செய்ய வேண்டுமோ, அனைத்தையும் மேற்கொண்டு களைத்துவிட்டீர்...\nஅடிக்கடி சூட்டு கொப்புளம் வந்து உங்கள பாடா படுத்துதா... இதுதான் அதுக்கு மருந்து...\nநாட்பட்ட நோய் பாதிப்பு அல்லது சில குறிப்பிட்ட நோய் பாதிப்புகள் உடலில் ஏற்படும்போது, உடலின் பல்வேறு பகுதிகளில் கொப்பளங்கள் உண்டாகிறது. இவை மிகவும் ...\nஉடம்புக்குள்ள என்ன பிரச்னை இருக்குன்னு இந்த முகப்பருக்களை வெச்சே கண்டுபிடிச்சிடலாம்...\nஅகத்தின் அழகு முக���்தில் தெரியும். இந்த பழமொழி நாம் அனைவரும் அறிந்ததே. நம் உடலுக்கு உள்ளிருக்கும் செயல்பாடுகள் நமது முகத்தில் பிரதிபலிக்கும். ஆரோக்...\nபடர்தாமரையை விரைவில் குணப்படுத்தும் நாட்டு மருத்துவம்\nநமது சருமங்களில் வரும் நோய்களில் ஒன்றான இந்த படர்தாமரை நமக்கு அதிக தொல்லையை கொடுக்க கூடியது. இந்த படர்தாமரை வந்தால், இடம், பொருள், ஏவல் என்று எதுவும...\nஇந்த பழங்களின் தோல்கள் சரும பொலிவை அதிகரிக்க உதவும்\nஇன்றைய மாசடைந்த சுற்றுச்சூழலால் சருமத்தின் ஆரோக்கியம் குறைந்து, பல சரும பிரச்சனைகளை சந்திக்க வேண்டியுள்ளது. பல இளம் பெண்கள் தங்களின் முகச்சருமம் ...\nதேங்காய் எண்ணெயை சருமத்திற்கு பயன்படுத்துவது நல்லதா\nகாலங்காலமாக தலை முடியின் ஆரோக்கியத்திற்கு பயன்படுத்தப்பட்டு வரும் தேங்காய் எண்ணெயை, சருமத்திற்கு பயன்படுத்துவது நல்லதா என்ற கேள்வி பலரது மனதில் ...\nமழைக்காலத்தில் சரும அழகை பராமரிக்க உதவும் ஃபேஸ் ஸ்கரப்கள்\nகோடைக்காலம் மற்றும் குளிர் காலங்களில் மட்டும் தான் சருமத்தில் பிரச்சனைகள் ஏற்படும் என்று நினைக்க வேண்டாம். மழைக்காலத்தில் கூட பல்வேறு சரும பிரச்...\nசரும சுருக்கத்தைப் போக்கும் கற்றாழை\nவயது அதிகரித்தால், சருமத்தில் சுருக்கமும் அதிகரிப்பது இயற்கையான ஒன்று தான். ஆனால் இன்றைய காலத்தில் இளம் தலைமுறையினர் பலருக்கு விரைவிலேயே சருமத்த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1398721.html", "date_download": "2020-07-15T09:04:58Z", "digest": "sha1:ACWYS364QJOM77H7SZM4PKG4W4ODHGH6", "length": 14314, "nlines": 176, "source_domain": "www.athirady.com", "title": "ரோஜா கூட ஒன்னா இருக்க முடியல.. இ-பாஸும் கிடைக்கல.. தூக்கில் தொங்கிய புது மாப்பிள்ளை.. காஞ்சி சோகம்! – Athirady News ;", "raw_content": "\nரோஜா கூட ஒன்னா இருக்க முடியல.. இ-பாஸும் கிடைக்கல.. தூக்கில் தொங்கிய புது மாப்பிள்ளை.. காஞ்சி சோகம்\nரோஜா கூட ஒன்னா இருக்க முடியல.. இ-பாஸும் கிடைக்கல.. தூக்கில் தொங்கிய புது மாப்பிள்ளை.. காஞ்சி சோகம்\n“ரோஜா கூட ஒன்னா இருக்க முடியலயே” என்று மனம் புழுங்கியபடியே இருந்திருக்கிறார் விக்கி… பிரசவ நேரத்தில் மனைவி பக்கத்தில் கூட இருக்க முடியவில்லையே என்ற வேதனையிலும், இ-பாஸ்-ம் கிடைக்காத விரக்தியிலும் விக்கி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சோக சம்பவம் காஞ்சிபுரத்தில் நடந்துள்ளது. காஞ்சிபுரம் மாகாளியம்மன் கோவில் பகுதியை சேர்ந்தவர் விக்கி.. காஞ்சிபுரத்தில் உள்ள தனியார் சாயப்பட்டறை கம்பெனியில் கூலி வேலை பார்த்து வந்தார். இவருக்கு கடந்த வருடம் ரோஜா என்பவருடன் கல்யாணம் நடந்தது.. ரோஜா சென்னை தாம்பரத்தை சேர்ந்தவர்.. சில மாதங்களுக்கு முன்பு ரோஜா கர்ப்பமானார்.. அதனால் தாய் வீட்டுக்கு அனுப்பி வைத்திருந்தார்.\nஇந்நிலையில் ஒருசில நாட்களில் பிரசவம் ஆக போவதாக விக்கிக்கு போன் செய்து மாமியார் வீட்டில் சொன்னார்கள்.. பிரசவ நேரத்தில் மனைவியுடன் இருக்க வேண்டும் என்று ஆசைப்பட்ட விக்கி,சென்னை செல்ல இ -பாஸ் பதிவு செய்தார்.. ஆனால் அனுமதி மறுக்கப்பட்டுவிட்டது. இதனால் கடுமையான விரக்தி இருந்தார்.. கடந்த 20-ம் தேதி இவர்களது முதலாம் ஆண்டு கல்யாண நாள் வந்தது.. அப்போதாவது மனைவியுடன் சேர்ந்து இருக்க வேண்டும் என்று ஆசைப்பட்டார்.. அதுவும் நடக்கவில்லை.. அதனால் மனம் உடைந்த விக்கி, வீட்டில் நேற்றிரவு தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.\nஇந்நிலையில், இன்று காலை ரோஜாவுக்கு பிரசவ வலி வரவும் செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் குடும்பத்தினர் அனுமதித்துவிட்டு, விக்கிக்கு போன் செய்தனர்.. அப்போது அவர் போன் எடுக்காததால், நண்பருக்கு போன் செய்து என்ன ஏதென்று பார்க்க சொன்னார்கள்.. அந்த நண்பர் வந்து பார்த்த பிறகுதான், விக்கி தூக்கில் தொங்கியது தெரியவந்தது. உடனடியாக சிவ காஞ்சி போலிசாருக்கு தகவல் சொல்லப்பட்டது.\nஅவர்கள் விரைந்து வந்து உடலை போஸ்ட் மார்ட்டம் கொண்டு சென்றனர்.. பிரசவத்தின்போது, தன் கூடவே இருக்க வேண்டும் என்று ரோஜா ஆசைப்பட்டு சொல்லிகொண்டே இருந்தாராம்.. அதைகூட நிறைவேற்ற முடியவில்லையே என்பது தான் விக்கிக்கு தாங்க முடியாத சோகத்தை தந்துவிட்டதாக கூறுகிறார்கள்.\nகொரோனா காரணமாக மாணவர்களின் படிப்பில் பின்னடைவு ஏற்படும்..\nவிமான நிலையத்தைத் திறக்கும் திட்டம் பிற்போடப்பட்டது\nஊரடங்கு கட்டுப்பாட்டை மீறியதால் வந்த வினை..\nஜப்பான், கனடாவில் தொழில் பெற்றுத்தருவதாக கூறி பண மோசடி\nசட்டவிரோதமாக இந்தியாவிலிருந்து கொண்டுவரப்பட்ட பீடி கட்டுக்கள்\n18+: மஸ்த்ராம் ஹாட் சீரிஸ்.. வீடியோவை பார்த்து உருகும் யூத்ஸ்\nஅமெரிக்க போர்க்கப்பலில் பயங்கர தீ விபத்து – 17 மாலுமிகள் படுகாயம்..\nவவுனியாவில் தேர்தல் விதிமுறைகளை ��ீறிய குற்றச்சாட்டில் 12 பேர் கைது\nபிரான்ஸ்: பனிப்பாறைக்கிடையில் 1966-ம் ஆண்டின் இந்திய செய்தித்தாள்கள் கண்டெடுப்பு..\nஇலங்கை கடற்படைக்கு புதிய தளபதி நியமனம்\nஅமெரிக்காவில் 17 ஆண்டுகளுக்கு பின் கொலை குற்றவாளிக்கு மரண தண்டனை..\nரஷியாவில் கொரோனா தடுப்பூசி 2-ம் கட்ட பரிசோதனை..\nஊரடங்கு கட்டுப்பாட்டை மீறியதால் வந்த வினை..\nஜப்பான், கனடாவில் தொழில் பெற்றுத்தருவதாக கூறி பண மோசடி\nசட்டவிரோதமாக இந்தியாவிலிருந்து கொண்டுவரப்பட்ட பீடி கட்டுக்கள்\n18+: மஸ்த்ராம் ஹாட் சீரிஸ்.. வீடியோவை பார்த்து உருகும் யூத்ஸ்\nஅமெரிக்க போர்க்கப்பலில் பயங்கர தீ விபத்து – 17 மாலுமிகள்…\nவவுனியாவில் தேர்தல் விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் 12 பேர்…\nபிரான்ஸ்: பனிப்பாறைக்கிடையில் 1966-ம் ஆண்டின் இந்திய…\nஇலங்கை கடற்படைக்கு புதிய தளபதி நியமனம்\nஅமெரிக்காவில் 17 ஆண்டுகளுக்கு பின் கொலை குற்றவாளிக்கு மரண…\nரஷியாவில் கொரோனா தடுப்பூசி 2-ம் கட்ட பரிசோதனை..\nசிறுபோக நெல் கொள்வனவிற்கு திறைசேரி நிதி விடுவிப்பு\nஇராமன் முஸ்லீம்களின் நபி.இராவணன் முஸ்லீம் மன்னன் இது தான் உண்மை…\nஉலகின் மருந்தகமாக இந்தியா திகழ்கிறது – ஐசிஎம்ஆர்..\nஉடலில் நோய் எதிர்ப்பு சக்தியின் காலம் எவ்வளவு தெரியுமா\nதமிழர்களின் தேசிய விடுதலை போராட்டத்தை சிதைக்கும் வகையிலேதான் இந்த…\nஊரடங்கு கட்டுப்பாட்டை மீறியதால் வந்த வினை..\nஜப்பான், கனடாவில் தொழில் பெற்றுத்தருவதாக கூறி பண மோசடி\nசட்டவிரோதமாக இந்தியாவிலிருந்து கொண்டுவரப்பட்ட பீடி கட்டுக்கள்\n18+: மஸ்த்ராம் ஹாட் சீரிஸ்.. வீடியோவை பார்த்து உருகும் யூத்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athishaonline.com/2013/10/", "date_download": "2020-07-15T07:36:30Z", "digest": "sha1:XZRXLG7DVKWVFC7FCWEBPAKMINB7WGGW", "length": 38796, "nlines": 84, "source_domain": "www.athishaonline.com", "title": "அதிஷா: October 2013", "raw_content": "\nபடம் ஓடிக்கொண்டிருக்கும் போதே தியேட்டரில் ஒரு அலறல் சத்தம்… கேட்கவும் சகிக்க முடியாத வார்த்தைகளால் திட்டிக்கொண்டே ஒருவர் தியேட்டரை விட்டு ஓடுகிறார். ‘’டே மச்சான் நில்ரா.. நில்ரா’’ என பின்னாலே ஓடுகிறார் அவருடைய நண்பர்.\nமுதலில் ஓடியவர் நின்றார். பின்னால் துரத்தி வந்தவனை பார்த்தார். என்ன நினைத்தாரோ கன்னம் பழுக்கிற மாதிரி பொளேர் என ஒரு அறைவிட்டார். பொறிகலங்கி பூமி அதிர்ந்திருக்கும் அந்த ஆளுக்கு. ‘’ஏன்டா… &$%&% பையா, நான் உனக்கு என்னடா துரோகம் பண்ணினேன்.. என்னை ஏன்டா இந்த &%&*& படத்துக்கு கூட்டினு வந்த’’ என்று கத்தினான். அதற்குள் தியேட்டர்காரர்கள் வந்து இருவரையும் வெளியே அழைத்துச்சென்றனர்.\nதியேட்டரில் படம் பார்த்துக்கொண்டிருந்த எனக்கும் என்னோடு படம் பார்த்துக்கொண்டிருந்தவருக்கும் கூட அதே உணர்வுதான். டீசன்ட் கருதி அமைதியாக அமர்ந்திருந்தோம். அண்மையில் வெளியான எத்தனையோ இல்லை இல்லை கடந்த பத்தாண்டுகளில் வெளியான எத்தனையோ மொக்கை படங்களில் எந்த படத்தினை பார்க்கும்போதும் இவ்வளவு கோபமும் வெறியும் ஆத்திரமும் வந்ததில்லை.\nசில ஆண்டுகளுக்கு முன்பு ஏஆர் ரஹ்மான் இசை என்ற ஒரே காரணத்திற்காக தியேட்டரில் போய் மாட்டிக்கொண்டு மரண அடி வாங்கின சக்கரைகட்டி படத்தை இந்த நேரத்தில் நினைவு கூறலாம். இது அந்த கொலைமுயற்சியை சர்வசாதாரணமாக தாவிச்செல்கிறது படத்தின் டிரைலர் நன்றாக இருந்தால் படம் மொக்கையாக இருக்கும் என்பதற்கு இன்னொரு சாட்சி சுட்டகதை படத்தின் டிரைலர் நன்றாக இருந்தால் படம் மொக்கையாக இருக்கும் என்பதற்கு இன்னொரு சாட்சி சுட்டகதை டிரைலரையும் படத்தின் நடித்த நாசர்,பாலாஜியையெல்லாம் நம்பிப்போய் தியேட்டரில் உட்கார்ந்த பாவத்துக்கு கதறகதற... ஒன்றரை மணிநேரம்...\nகொஞ்சம்கூட பொறுப்பேயில்லாமல் காமெடி என்கிற பெயரில் என்னத்தையோ போட்டு ரொப்பி , நடிப்பு என்கிற பெயரில் உவ்வ்வேக் நினைக்கும்போதே குமட்டுகிறது. காமெடி படம் என்பதால் எல்லோருமே லூசுமாதிரியே நடிக்கவேண்டுமா பாலாஜி வெங்கி நாசர்.. என எல்லோருமே பைத்தியம் பிடித்ததுபோல நடந்துகொள்கிறார்கள்.\nகதையும் லூசுத்தனமா… காட்சிகளும் லூசுத்தனமா… படம் எடுத்தவன் லூசா, நடித்தவன் லூசா இல்லை படம் பார்க்கும் நாம்தான் லூசா.. படம் பார்த்து முடிக்கும்போது நமக்கும் கூட லேசாக பைத்தியம் பிடித்தது போலத்தான் இருக்கிறது. கஞ்சா அடித்தால் மட்டும்தான் இப்படியெல்லாம் ஆகும்\nஇந்த லூசுபடத்தில் தமிழ் காமிக்ஸ்களையும் அதை வாசிப்பவர்களையும்வேறு வேறு கேவலமாக கலாய்க்கிறார்கள். சகிக்கமுடியவில்லை.\nகுறும்படம் எடுக்கிற எல்லோராலும் சிறந்த முழுநீளபடத்தை எடுத்துவிட முடியாது என்பதற்கு இந்தப்படம் சாட்சி. ஆனால் இந்த படத்தின் இயக்குனர் சுபு இதற்கு முன்பு குறும��படம் எடுத்தாரா தெரியவில்லை ஆனால் இந்தபடமே யூடியூபில் கூட பார்க்க முடியாத ஒரு மொக்கை குறும்படத்தை ஒன்றரைமணிநேரம் திரையில் பார்த்தது போலத்தான் இருந்தது.\nபடத்தின் ஒரே நல்ல விஷயம் அது ஒன்றரை மணிநேரமே ஓடியது என்பதுதான் இதற்குமேல் பத்து நிமிஷம் ஓடியிருந்தாலும் இந்த விமர்சனத்தை எழுத அதிஷா உயிரோடு இருந்திருக்கமாட்டான்\nசைக்கோ மனநிலை கொண்டவர்கள் இன்னும் வெறியேற்றிக்கொள்ள உபயோகமான படம். மற்றபடி இந்த கெரகத்தை சுடாமலேயே இருந்திருக்கலாம்\n6174 என்கிற தமிழ் நாவலை சென்றவாரம் ஓர் இரவில் ஒரே மூச்சில் வாசித்து முடித்தேன். க.சுதாகர் என்கிற அதிகம் பரிட்சயம் இல்லாத எழுத்தாளர் எழுதிய நாவல் இது. இது இவருடைய முதல் நாவலாம். நம்பவே முடியவில்லை. 400 பக்கங்கள் கொண்ட அந்த சற்றே பெரிய நூலை ஒரே மூச்சில் படித்து முடிப்பேன் என்று நண்பர் மதன்செந்திலிடம் ஓசிவாங்கும்போதுகூட நினைத்து பார்க்கவில்லை.\nமுதல் நாலைந்து பக்கங்கள் பொறுமையாக தொடங்கினாலும் அதற்கு பிறகு நாம் என்னமோ பிஎஸ்எல்வியில் ஃபுட்போர்ட் அடிப்பது போல நம்மை உள்ளே இழுத்துக்கொண்டு பாய்கிறது கதை. அப்படி ஒரு வேகம் அனேகமாக கடந்த சில ஆண்டுகளில் தமிழில் எழுதப்பட்ட ஜனரஞ்சக அல்லது பல்ப் நாவல்களில் இதற்கே முதலிடம் கொடுக்கலாம். அதோடு தமிழில் இதுவரை வெளியான அறிவியல் புனைகதை நாவல்களிலும் இதற்கு முக்கிய இடம் கொடுக்கலாம்.\nவரிக்குவரி அவ்வளவு தகவல்கள். ஆனால் எதுவுமே எங்குமே உறுத்தாமல் கதையோடு அதன் வேகத்துக்கு இணையாக பீட்சா டாப்பிங்ஸ் போல தூவிக்கொண்டே போகிறார். ஒரு பரபரப்பான ஹாலிவுட் படத்தின் திரைக்கதையை தமிழில் படிப்பது போல உணர முடிந்தது. அதற்கேற்ப க்ளைமாக்ஸில் இரண்டாம்பாகத்துக்கு அச்சாரமெல்லாம் போட்டுத்தான் கதையை முடிக்கிறார்.\nலெமூரியா காலத்தில் தொடங்கும் கதை , உலக அழிவு, மூன்றாம் உலகப்போர், லெமூரியன் சீட் கிரிஸ்டல்,பிரமிடுகள், தமிழ் இலக்கணம்(), எண்கணிதம்,கோலம்,வெண்பா, இன்றும் வாழும் டைனோசர்காலத்து மீன் சீல்கந்த், க்றிஸ்டலோகிராபி… இன்னும் நிறைய இருக்கிறது அதையெல்லாம் எழுதுவதே நூலுக்கு செய்யகூடிய துரோகமாகிவிடும். அவ்வளவும் ஸ்பாய்லர்ஸ். ஆனால் இவை எல்லாவற்றிற்கும் எளிமையான விளக்கங்கள் நூல்முழுக்க உண்டு.\nபடித்து முடித்ததும் நேராக கூகிள�� தளத்துக்கு சென்று தேடலைத்தொடங்கினேன். பர்மாவில் இருக்கிற கட்டிமுடிக்கபடாத பகோடா, ஹர்ஷா எண்கள், நன்னீர் டால்ஃபின்கள், ரஷ்யன் போர்கப்பல்கள், க்ரிப்டிட் உயிரினங்கள் என இன்னும் நிறைய விஷயங்களை தேடி இவையெல்லாம் சரியான தகவல்தானா என உறுதிப்படுத்தி கொண்டேன். ஏன் என்றால் நான் படித்தது ஒரு தமிழ் நாவல்.\nபொதுவாக வெள்ளையா இருக்கறவன் பொய் சொல்லமாட்டான் என்கிற உயரிய தத்துவத்தின் படி டான்பிரவுன்களையும், சிட்னி ஷெல்டன்களையும், ஸ்டீபன் கிங்குகளையும் நான் ஒருநாளும் சந்தேகித்ததே இல்லை. ஏன் என்றால் அதெல்லாம் ஆங்கிலத்தில் எழுதப்பட்டவை. தமிழில் அது போல முன்பு எழுதிக்கொண்டிருந்தவர் சுஜாதா. அவருக்கு பிறகு அறிவியல் விஷயங்களை யார் எழுதினாலும் அதில் ஏனோ நம்பிக்கையே வருவதில்லை. அதுபோக இன்று யாரும் போகிற போக்கில் எதையும் எழுதிவிட்டு தப்பவே முடியாது.\nசாதாரண பல்ப் வகை துப்பறியும் கதைதான் என்றாலும் இதற்காக ஆசிரியரின் மெனக்கெடல் பிரமிக்க வைக்கிறது. அது இன்றைய ஜனரஞ்சக வாசகனின் தேவையாகவும் இருக்கிறது. டிஸ்கவரிசேனலும்,நேஷனல் ஜியாகரபியும் ஓர் எழுத்தாளன் சொல்லித்தருவதை அதிகமான விஷயங்களை வாசகனுக்கு தமிழ் டப்பிங்கில் மிக சிறப்பாக வீட்டிற்கே வந்து சொல்லிகொடுத்துவிடுகின்றன. கூகிள் காலத்தில் எழுத்தாளனால் ஈஸியாக கப்ஸாவிட்டு தப்பிக்க முடியாது.\nஅதையும் மீறி ஒரு அறிவியல் விஷயத்தை சுவாரஸ்யமாகவும் கச்சிதமாகவும் சொல்ல அதீத உழைப்பும் நிறைய க்ரியேட்டிவிட்டியும் வேண்டும். அது இந்நாவலில் நிறையவே இருக்கிறது. அந்த க்ரியேட்டிவிட்டிதான் லெமூரியன்களை சிவபெருமானோடு தொடர்பு படுத்துகிறது. நான்கே எண்களை கொண்டு ஒரு 400 பக்க நாவலை எழுதவைத்திருக்கிறது. பல்ப் வகை நாவல்களை படிக்கிறவர்களும், அறிவியல் புனைகதைகளில் ஆர்வமுள்ளவர்களும் மிஸ்பண்ணிவிடக்கூடாத நாவல் இது. இலக்கியவாதிகள் நிறைய லாஜிக் பார்ப்பார்கள் அவர்களுக்கு இது ருசிக்குமா தெரியவில்லை. அதோடு நாவலில் மனித உணர்வுகள் குறித்தெல்லாம் பெரிதாக அலட்டிக்கொள்ளாமல் கதையை நகர்த்தியிருப்பதால் அவர்களுக்கு எரிச்சலூட்டலாம்.\nடான்பிரவுனின் டாவின்சி கோட் என்கிற நாவல் சுதாகரை நிறையே பாதித்திருக்கும் என்று தோன்றுகிறது. நூலில் ஒரு இடத்தில் டான் பிரவுனின் பெய���ும் இடம்பெறுகிறது. நாவல் முழுக்க ஏகப்பட்ட புதிர்கள். எல்லாமே அவரே உருவாக்கியவையாய் இருக்குமென்று நினைக்கிறேன்.\nசுஜாதாவின் அறிவியல் புனைகதைகளை படித்துவிட்டதாலோ என்னவோ ஆங்காங்கே தொட்டுக்கொள்ள கொஞ்சமாக ஊறுகாய் போல செக்ஸும், அவ்வப்போது புன்னகைக்க வைக்கிற வசன காமெடிகளையும் எதிர்பார்த்தேன். ஆனால் அந்த பாதிப்பெல்லாம் இல்லாமல் முழுக்க சீரியஸாகவே கதையை புனைந்திருக்கிற்றார் சுதாகர். வளவளவென ஏகப்பட்ட தத்துவங்கள் பேச நிறைய வாய்ப்பிருந்தும் ஏனோ அதைக்குறித்து அதிகம் பேசாமல் அப்படியே தாண்டி சென்றது பிடித்திருந்தது. ஆனால் க்ளைமாக்ஸை ஒட்டி நடக்கும் களேபரங்கள் இன்னும் கூட எளிமையாக புரியும்படி எழுதியிருக்கலாம் நாலைந்து முறை படித்துதான் ஒவ்வொருவரியையும் புரிந்துகொள்ள வேண்டியதாகிவிட்டது.\nஇந்நாவலில் நிறைய புதிய அறிவியல் விஷயங்களை தெரிந்துகொள்ள முடிந்தது. சிலவற்றை பற்றி ஆழமாக தேடவும் தோன்றுகிறது. குறிப்பாக லெமூரியா குறித்து... இன்னொருமுறை கூட வாசிக்க நினைத்திருக்கிறேன். பொறுமையாக.\n(நூலை பரிந்துரைத்ததோடு ஓசியிலும் கொடுத்து உதவிய நண்பர் மதன் செந்திலுக்கு நன்றி)\nஇவ்வளவு வேகமாக படிக்க முடிகிற ஒரு ஆன்மீக புத்தகத்தை ப்ரியா கல்யாணராமன் மாதிரியான ஒரு மரணமசாலா ரைட்டரால்தான் எழுதமுடியும்.\nஹாரிபாட்டர்,லார்ட்ஆஃப்தி ரிங்ஸையெல்லாம் மிஞ்சும் சாகசமும் ஃபேன்டஸியும் ஏகப்பட்ட தத்துவங்களும் நிறைந்த ஆதிசங்கரரின் வாழ்க்கை வரலாற்றை சொல்லும் நூல் ‘’ஜகத்குரு’’. குமுதம் ஜங்கசனிலும் பின்பு குமுதம் பக்தியிலும் நூறுவாரங்கள் வெளியான தொடர் இது. இதை இப்போது புத்தகமாக வெளியிட்டுள்ளார்கள். 600 பக்க நூலை ஏக்தம்மில் படித்துமுடித்துவிடலாம்.\nகாலடியில் பிறந்து… அங்கிருந்து புறப்பட்டு இந்தியா முழுக்க சுற்றி திரிந்து வெவ்வேறு விதமாக பிரிந்துகிடந்த ஷண் மார்க்கங்களையும் திரட்டி இந்துமதம் என்கிற ஒரே கூரையின் கீழ்கொண்டுவந்த வரலாறுதான் இந்த ஜெகத்குரு. அவருடைய அந்த நீண்ட பயணத்தில் வெவ்வேறு விதமான மனிதர்களை சந்திக்கிறார். சிலரோடு வாதம் செய்து தோற்கடித்து தன்னுடைய அத்வைத கருத்தை ஏற்க வைக்கிறார். நிறைய இந்துசமய நூல்களுக்கு விளக்கவுரை எழுதுகிறார்.. கடைசியில் காஞ்சியில் வந்து காஞ்சிகாமகோடி பீட���்தை நிருவிவிட்டு முக்தியடைகிறார்.\nஇதற்கு நடுவில் அவர் சந்திக்கிற ஏகப்பட்ட வித்தியாசமான மனிதர்கள்,அவர்களுடைய கதைகள், ஞானிகள் அவர்களைப்பற்றிய கிளைக்கதைகள், ஆதிசங்கரர் சென்ற இடங்களைப்பற்றிய ஸ்தல புராணங்கள், அதற்கு பின்னால் இருக்கிற தத்த என ஆன்மீக விஷயங்கள் புத்தகம் முழுக்க நிறைந்திருக்கிறது. கைலாயம் வரை போய் சிவபெருமானை கூட சந்தித்து சௌந்தர்ய லகரியை வாங்கிவிட்டு வருகிறார் ஆதிசங்கரர். இதுமட்டுமல்லாமல் ஆதிசங்கரர் எழுதிய சில மிகமுக்கிய சமஸ்கிருத பாடல்களும் அதற்குரிய விளக்கங்களையும் பல்வேறு புத்தகங்களை ஆராய்ந்து புத்தகத்தின் நடுவில் அல்லது அது எழுதப்பட்ட சம்பவத்தின்போதே கொடுத்திருப்பது நன்றாக இருந்தது.\nகன்னியாகுமரியில் தொடங்கி திருப்பதி,பூரிஜெகனாதர் ஆலயம்,கேதாரிநாத்,மாங்காடு,காஞ்சிபுரம் என இன்னும் ஏகப்பட்ட கோயில்களின் ஸ்தலபுராணங்களையும் புத்தகத்தில் ஆதிசங்கரரின் கதையோடு சேர்த்திருக்கிறார் ஆசிரியர். ஆன்மீக நாட்டமுள்ளவர்களுக்கு இப்புத்தகம் நிச்சயம் பிடிக்கும்.. தினமும் பாராயணம் செய்ய வேண்டிய மந்திரங்களும், பாடல்களும் கூட புத்தகத்தில் உள்ளது.\nபுத்தகத்தில் ஆதிசங்கரர் பிறந்த காலம் 2500 ஆண்டுகளுக்கு முன்பு என்று கொடுக்கப்பட்டுள்ளது. அது சரியானதா அதோடு புத்த மதத்தினரையெல்லாம் கூட ஆன்திவே யில் வாதம்செய்து தோற்கடிக்கிறார் ஆதிசங்கரர். 2500 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே பிராமணர்கள் அவா இவா.. நன்னா ஆத்துல என்பது மாதிரிதான் பேசியதாக எழுதியிருந்ததும் புன்னகைக்க வைத்தது. இப்படியெல்லாம் லாஜிக் பார்த்தால் புத்தகத்தில் 599 பக்கத்தையும் நிராகரிக்க வேண்டியிருக்கும். ஆன்மீக புத்தகத்தில் மட்டுமல்ல ஆன்மீக சமாச்சாரங்களிலும் லாஜிக் பார்ப்பது தவறு.\nபுத்தகத்தின் 450 வது பக்கத்திலேயே ஆதிசங்கரரின் வரலாறு முடிந்து போய்விடுகிறது. அதற்குமேல் சில பக்கங்கள் ஆதிசங்கரருக்கு பிறகிருந்த சங்கராச்சாரியார்கள் பற்றிய குறிப்புகளும் அதைத்தொடர்ந்து நூறுபக்கங்களுக்கு சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் மற்றும் ஜெயந்திர ஸ்வாமிகள் பற்றிய வாழ்க்கை குறிப்புகளும் நிறைந்துள்ளன. அவையெல்லாம் செம போர் காரணம் ஃபேன்டஸியான அல்லது சுவாரஸ்யமான சமாச்சாரங்கள் எதுவுமே இல்லை என்பதே.\nஆதிசங்கரர் குறித்த அடிப்படையான விஷயங்களை தெரிந்துகொள்ள விரும்புபவர்களுக்கும் ஆன்மீக அன்பர்களுக்கும் நல்ல ஒரு புத்தகம் இது.\nஎங்கோ குறிப்பிட்ட இடைவெளியில் மெலிதாக கேட்கிற ஒற்றை வேட்டு சத்தம் தீபாவளியின் வருகையை அறிவிக்கிறது\nஅனேகமாக யாரோ குட்டிப்பையன் அல்லது பெண் ஒரு பாக்கெட் நிறைய சிகப்பு நிற சின்னசின்ன ஊசிவெடிகளை வைத்து தன்னந்தனியாக கையில் ஒரு ஊதிபத்தியோடு வெடித்துக்கொண்டிருக்கலாம்\nஅதை பக்கத்துவீட்டு பையன்கள் ''நம்ம வீட்டுக்கு அப்பா எப்படா பட்டாசு வாங்கிட்டு வருவாரு'' என்கிற ஏக்கத்தோடு பார்த்துக்கொண்டிருக்கலாம்\n''டே நாமல்லாம் சேந்து வெடிக்கலாமா.. எங்க வீட்ல பட்டாசு வந்ததும் உனக்கு கொடுக்கறேன்.. ஒன்னே ஒன்னுடா'' என்று கெஞ்சிக்கொண்டிருக்கலாம்.\nஅல்லது அப்பா வாங்கி வந்த பட்டாசுகளை கொடுக்காமல் அம்மா மறைத்து வைத்திருக்கலாம்.\nஅல்லது பட்டாசு வாங்கித்தர யாருமற்ற ஒருவன், வெடிக்காத பட்டாசுகளை பொறுக்கிசெல்ல ஒவ்வொரு வெடியை பற்றவைக்கையிலும் இந்த பட்டாசு புஸ்ஸா போயிடணும் என கடவுளை வேண்டிக்கொண்டிருக்கலாம்.\nஎன்னிடமோ கைநிறைய பட்டாசுகள் இருந்தும் வெடிக்கமுடியாமல் எதையோ தொலைத்துவிட்டுக் காத்திருக்கிறேன். அது காலம் விழுங்கிய நெருப்பாக இருக்கலாம். அது திரும்ப கிடைக்குமா தெரியாது.\nசத்தம் இன்னும் கேட்டுக்கொண்டேயிருக்கிறது தீபாவளியின் வருகையை அறிவித்தப்படி.\nஇப்டியே போச்சின்னா ஒருநா விஜயசேதுபதி தல அஜித்தோட ஓபனிங் ரெகார்டையெல்லாம் அட்ச்சு தொம்சம் பண்ணிட்வார்னுதான்பா தோண்து.. தேட்டர்ல இன்னா க்ரவ்டுன்ற… ஆல்ஏரியா ஃபுல்லு… டிக்கட்லாம் டபுள் ரேட்டு… ப்ளாக்ல போவுது எங்கபார்த்தாலும் ஆல் லேடீஸ் வித் பேபீஸ்… ஆல் பேம்மிலீஸ் க்ரவுடு வித் கண்ணாடி போட்ட மாமாஸ் எங்கபார்த்தாலும் ஆல் லேடீஸ் வித் பேபீஸ்… ஆல் பேம்மிலீஸ் க்ரவுடு வித் கண்ணாடி போட்ட மாமாஸ் சுக்குரன் *த்துல அட்ச்சா அப்டியே கூரைய பொத்துகினு ஊத்தும்பானுங்க.. அப்டி ஊத்துது விஜய்சேதுப்பதி காட்ல சுக்குரன் *த்துல அட்ச்சா அப்டியே கூரைய பொத்துகினு ஊத்தும்பானுங்க.. அப்டி ஊத்துது விஜய்சேதுப்பதி காட்ல\nபட்த்தோட ஹீரோ சுமார் மூஞ்சி குமாரு… நார்த் சென்னைல வெட்டி சீன் போட்னு சுத்துற பிட்டு அட்டு டப்பா பக்கெட்டு டவுசர் மாமா. அவனுக்கு ஒரு பிரண்ட்டு அவன் பேர் ரொம்ப சுமார் மூஞ்சூ கும்மாரு அவனும் வெட்டி சீன் போட்னு சுத்ற பிட்டு அட்டு டப்பா பக்கெட்டு டவுசர் மாமாதான் அவனும் வெட்டி சீன் போட்னு சுத்ற பிட்டு அட்டு டப்பா பக்கெட்டு டவுசர் மாமாதான் அப்படியாப்பட்ட ஹீரோ சும்மா இருக்காத எதுர்வூட்டு பிகர டாவடிக்கரான்.\nஅது இன்னா ஃபிகருன்ற.. சரியான கும் பாப்பா, குஜிலி குஸ்து குலோப்ஜாமூன் அந்த ஃபிகர உஷார் பண்ண ரூட் வுட்டுகினு சுத்த சொல்ல அவன் அப்பனுக்கு தெரிஞ்சு அவன் நேரா கெத்து காட்டிகினு சுத்துற பேஜார்பாண்டி அண்ணாச்சியாண்ட போயி ‘’அண்ணாச்சி அண்ணாச்சி என் பொண்ணு பின்னால இந்த பொறுக்கி ராஸ்கல் திரிறான் அவன என்னானு கேளுங்க’’ னு சொல்ல… அண்ணாச்சி அவன் மஞ்சாசோற எத்துரேனு கெளம்ப.. உதார் வுட்டு உஷார் பண்ற ஹீரோவுக்கு இன்னாச்சி… அதுக்கப்பறம் ழவ்வு இன்னாச்சி.. நம்ம ஹீரோ லவ்வு செட்டாச்சா அந்த ஃபிகர உஷார் பண்ண ரூட் வுட்டுகினு சுத்த சொல்ல அவன் அப்பனுக்கு தெரிஞ்சு அவன் நேரா கெத்து காட்டிகினு சுத்துற பேஜார்பாண்டி அண்ணாச்சியாண்ட போயி ‘’அண்ணாச்சி அண்ணாச்சி என் பொண்ணு பின்னால இந்த பொறுக்கி ராஸ்கல் திரிறான் அவன என்னானு கேளுங்க’’ னு சொல்ல… அண்ணாச்சி அவன் மஞ்சாசோற எத்துரேனு கெளம்ப.. உதார் வுட்டு உஷார் பண்ற ஹீரோவுக்கு இன்னாச்சி… அதுக்கப்பறம் ழவ்வு இன்னாச்சி.. நம்ம ஹீரோ லவ்வு செட்டாச்சா இல்ல அட்டாச்சான்றதை சில்வர் ஸ்கிரீன்ல பாருங்கோ\nஇது இல்லாத பட்த்துல இன்னும் மூனு ஸ்டோரிகீது.. மெய்ன் ஸ்டோரி ஒரு ட்ராக்ல போக சொல்ல சைட் ஸ்டோரி இன்னொரு ட்ராக்ல போவ்து.. அதுல மார்க்கெடிங் பய்யினா வரானே ஒரு செவத்த பீட்டர் பய்யன்… அவன் ஒரு மேரி பொண்ண உஷார் பண்ணி லவ்ஸ்பண்ணி பேஜாராகி கெடுகுறான்.\nபோதாகொறக்கு அவன் ஆபீஸ்ல மல்லு மாமா மேனேஜர் வேற டார்ச்சர் பண்ண.. அவன் அதுலருந்து எப்படி எஸ்ஸாகி லவ் பண்ணுன மிஸ்ஸோட மிங்கில் ஆவறான்றது இன்னொரு ஸ்டோரி. இன்னா.. பீட்டர் பையன் ஸ்டோரிய இவ்ளோ.. லென்த்தா சொல்லிருக்க தேவல்ல.. நடுவுல பாரின் சாங் வேற.. இன்னா வழி,.. வழிச்சி.. பஸ்ட் ஆஃப் முடிய சொல்ல பத்து படத்த கண்ணு முழிச்சி பார்த்தப்போல ஒரு எபேக்ட்டு ஆனாலும் இன்டர்வெல் வரசொல்ல அல்லு வுட்டுதுன்றத ஒத்துகினுதான் ஆவணும்.\nபஸ்ட்ஆப்தான் லென்த்து… செகன்ட் ஆப் செம கெத்து செரி குத்து. சிர்ச்���ி சிர்ச்சி நெஞ்சு கீஞ்சிருச்சி. விஜய்சேதுபதி இன்னா டக்குரா நட்ச்சிருக்கான்… அந்த செவப்பா வர பீட்டர் பையனுக்குதான் அவ்வுளுவா நடிக்க வர்ல.. பசுபதி,ரோபாஷங்கர்,லிஃப்ட்டு மாமா னு தம்த்தூண்டு கேரக்டர்லாம் கூட செம காட்டு காட்டினுருக்காங்க…\nபரோட்டா சூரிதான் இன்னாத்துக்கு வந்து அவ்ளோநேரம் சலும்புறார்னே புர்ல.. அன்னெசசரி வேஸ்ட் ஆஃப்தி பரோட்டா அன் சால்னா பட்த்துக்கு வசனம் மதன்கார்க்கியாம்.. பின்னிருக்காப்போல.. டொச்சு கதைல பிச்சி பின்னி பூவைக்கிற டயலாக்குதான் பட்த்துக்கு வசனம் மதன்கார்க்கியாம்.. பின்னிருக்காப்போல.. டொச்சு கதைல பிச்சி பின்னி பூவைக்கிற டயலாக்குதான் அப்புறம் ப்ரேயர் சாங் அன் ஒபனிங் சாங் இரண்டுமே செம..\nலேட்டஸ்டா இவ்ளோ லோக்கலா ஒரு படம் பார்த்தாப்ல நெனைவில்ல.. இது அக்மார்க் சுத்தமான சி சென்டர் மூவி ஆடியன்ஸ் அப்படி என்ஜாய் பண்றாங்க… படம் ஃபுல்லா ஆடியன்ஸ் ஹேப்பி ஆடியன்ஸ் அப்படி என்ஜாய் பண்றாங்க… படம் ஃபுல்லா ஆடியன்ஸ் ஹேப்பி ஐயாம் ஹேப்பி... ஆல் ஹேப்பி. அவ்ளோதான்.\nபடம் பார்த்து முட்ச்சதும் ‘’இதற்குதான் ஆசைப்பட்டோம் பாலகுமாரா’’ன்றானுங்க பசங்க… அவ்வுளோ ஹேப்பி. செம டைம்பாஸ்.\nபட்த்துல சம்முகத்துக்கு தேவையான மெசேஜ்லாம் வேறருக்குது.. ஆனா என்னானுதான் மறந்துபோச்சி. அதப்பத்தி யாருக்கும் பெரிசா கவலையுமில்ல.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/2014/01/30/", "date_download": "2020-07-15T09:21:28Z", "digest": "sha1:T5BOOY4VUJO35N6DQQCUKUKVQPKPG7II", "length": 5804, "nlines": 140, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "2014 January 30Chennai Today News | Chennai Today News", "raw_content": "\nவண்ணத்துப் பூச்சிகளின் பளபளப்பிற்கு என்ன காரணம்\nவில்லன் நடிகர் டேனியல் பாலாஜியின் இயக்குனர் அவதாரம்\nமோகன்லால், ரம்யா நம்பீசனுக்கு அட்லஸ் கேரள பிலிம் விருது\nகவர்னர் உரையை புறக்கணித்தது திமுக\nஉலகின் மிக அதிகம் மாசுபட்ட நகரம் டெல்லி\nகூகுள்: மோட்டரொலா மொபைல் நிறுவனத்தை விற்பனை செய்தது\nஎஸ்.பி. உமா அதிரடி: ஒரே நாளில் 370 அதிகாரிகள் இடமாற்றம்\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\nதமிழகத்தில் 9 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு\nஒரே இரவில் சென்னையில் 15 பேர் மரணம்:\nதமிழகத்தில் இயங்கி வந்த சிறப்பு ரயில்கள் திடீர் ரத்து:\nகொரோனாவால் பாதிக்கப்பட்ட முதியவர் திடீர் மாயம்:\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Aanmeegam_Detail.asp?Nid=7425&cat=3", "date_download": "2020-07-15T08:49:09Z", "digest": "sha1:2AHQFZXBMRHPJEJ6YMPFWACQ7SPUWSPZ", "length": 7208, "nlines": 63, "source_domain": "www.dinakaran.com", "title": "தாகம் தீர்த்த தலம் | - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > ஆன்மீகம் > தைப்பூசம்\nமுருகப்பெருமானின் ஏழாவது படைவீடாக கருதப்படும் மருதமலையில் எழுந்தருளியிருக்கும் எழில் முருகனின் சுடர் முகத்தை தரிசிப்பவர்களின் வாழ்வில் வளம் பெருகும் என்பது அசைக்கமுடியாத நம்பிக்கை. கோயிலின் வலது புறம் தல விருட்சமாகிய மருதமரம் உள்ளது. மருதமலை என பெயர் உருவானதற்கு மருதமரம் ஒன்றாக கருதப்படுகிறது. முருக கடவுளின் மீது அளவிலாத பக்தி கொண்ட முனிவர் ஒருவர் கானகமாய் அடர்ந்து கிடந்த இந்த பகுதியில் பல ஆண்டுகளாக தவம் மேற்கொண்டு இருந்தார். அப்போது அவருக்கு அளவில்லாத தாகமும், அசதியும் ஏற்பட்டு மயங்கினார். அப்போது மருதமரத்தின் அடிப்பகுதியில் இருந்து நீர் ஊற்று பொங்கி எழுந்தது. பிறகு அவரை குளிர்வித்து, மயக்கத்தை நீக்கி, தாகத்தை தணித்து புத்துயர் அளித்தது.\nஅந்த மரம் மருதமரம் என்பதாலும், அதிலிருந்து ஜலம் பொங்கி வந்ததால், மருதாஜலம் என அந்த முனிவர் ஆனந்தம் கொண்டு, பாடித்துடித்தார். இதனால் இந்த இடம் மருதாஜலம் ஆனது என்பது ஐதீகம்.மருதாஜலம் நாளைடைவில் மருவி கோயிலை கொண்டுள்ள முருகப்பெருமானை மருதாசல மூர்த்தியாக துதிக்கலானார் முனிவர். 800 ஆண்டுகளுக்கு முற்பட்ட திருமுருகன்பூண்டி கல்வெர்ட்டில் மருதமலை குறித்து குறிப்புகள் காணப்படுகிறது. பேரூர் தலப்புராணத்தில் அபயபடலம், மருதவரை படலம், ஆகியவற்றில் மருதமலை பற்றிய சிறப்புகள் இடம் பெற்று உள்ளன. பதினெட்டாம் நூற்றாண்டில் மருதமலை என மக்கள் தங்களது குழந்தைகளுக்கு பெயர் சூட்டி, மகிழ்ந்து உள்ளனர். பேரூர் கோயிலின் சிற்பங்கள், தூண்கள் மருதமலையில் இருந்து கொண்டு செல்லப்பட்டதாக வரலாறு சான்றுகள் உள்ளன.\nவல்வினைகள் போக்கும் வயலூர் முருகன்\nஅப்��னுக்கு பாடம் சொன்ன சுப்பையா\nநம்பிக்கை தரும் கொரோனா ஆராய்ச்சிகள்.. டிசம்பருக்குள் தடுப்பூசி\n03-07-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nபெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் போராட்டம்\nகராச்சி பங்குச்சந்தை அலுவலகத்தில் பயங்கரவாதிகள் தாக்குதல் : 6 பேர் பலி ; 4 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை\nகடலுக்கு அடியில் குவியும் மாஸ்க், கையுறைகள் : கடல்வாழ் உயிரினங்களுக்கு கெடுதல் விளைவிக்கும் அபாயம்\n26-06-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalvisiragukalrk.com/2017_02_01_archive.html", "date_download": "2020-07-15T07:41:28Z", "digest": "sha1:DKCNEJ5OV6XSPSRTLWT3WBSRLE7G76PB", "length": 85513, "nlines": 1968, "source_domain": "www.kalvisiragukalrk.com", "title": "கல்வி சிறகுகள் ஆர்கே: 02/01/17", "raw_content": "\nஎங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...\nதிண்டுக்கல் மாவட்டத்திற்கு 9.2.2017 அன்று அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு உள்ளூர் விடுமுறை - ஆட்சியர்.\nதிண்டுக்கல் மாவட்டத்திற்கு 9.2.2017 அன்று அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு உள்ளூர் விடுமுறை - ஆட்சியர்.\nசிறுபான்மையினர் பள்ளிகளில் TET தேர்வு தேர்ச்சி பெறாமல் நியமன ஒப்புதல் கோரி தொடரப்பட்ட வழக்குகள் - அறிவுரை\nபள்ளிக்கல்வி செயல்முறைகள் நாள்:20/01/17- TET - சிறுபான்மையினர் பள்ளிகளில் TET தேர்வு தேர்ச்சி பெறாமல் நியமன ஒப்புதல் கோரி தொடரப்பட்ட வழக்குகள் - ஆசிரியர்களுக்கு ஊதியம் பெற்று வழங்குதல் மற்றும் அறிவுரைகள் வழங்குதல் சார்பு\nபட்ஜெட் எதிரொலி: விலை உயரும் - குறையும் பொருட்கள்\nநிதியமைச்சர் அருண் ஜேட்லி அளித்த மத்திய பட்ஜெட்டில் புதிய வரிவிதிப்பினால் மொபைல் போன்கள் விலை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nமொபைல் போன் தயாரிப்பில் முக்கிய பணியாற்றும் பிரிண்டட் சர்க்யூட் போர்டுகள் மீது 2% கூடுதல் சுங்கத்தீர்வை விதிக்கப்படவுள்ளதால் மொபைல் போன்கள் விலை அதிகரிக்கவுள்ளது.\nஇந்த புதிய வரிவிதிப்பினால் பிரிண்டட் சர்க்யூட் போர்டுகளின் உள்நாட்டு உற்பத்தியாளர்களுக்கு பயன் ஏற்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇறக்குமதி செய்யப்பட்ட போர்டுகளைப் பயன்படுத்தும் மொபைல் போன்களின் விலை 1% வரை இதனால் அதி��ரிக்க வாய்ப்புள்ளது.\nதற்போது இந்தியாவில் தயாரிக்கப்படும் பெரும்பாலான மொபைல் போன்களில் இறக்குமதிசெய்யப்பட்ட சர்கியூட் போர்டுகள்தான் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.\nஇது செல்போன்கள் தயாரிப்பு செலவில் 25-30% தாக்கம் செலுத்துவதாகும்.\nமத்திய பட்ஜெட்டில் விதிக்கப்பட்ட வரி காரணமாக புகையிலை உள்ளிட்ட சில பொருட்கள் விலை உயர உள்ளன. அதேநேரம் சூரிய மின்சக்தி தகடுகள் உள்ளிட்ட சில பொருட்களுக்கான விலை குறைய உள்ளன. அவற்றின் விவரம் வருமாறு:\nசிகரெட், பான் மசாலா, பீடி, சுருட்டு, புகையிலை.\nவீட்டு உபயோக ரிவர்ஸ்டு ஆஸ்மாசிஸ் தகடுகள்.\nசூரிய மின் சக்தி தகடுகள்\nபி.ஓ.எஸ். இயந்திரங்கள், விரல் ரேகை பதிவு இயந்திரங்கள்\nபாதுகாப்பு துறை சேவைகளுக்கான குழு காப்பீடு\nஉங்கள் இருப்பிடத்தை நண்பர்கள் தெரிந்து கொள்ளலாம்: Whatsapp New update\nசமூக வலை தளங்களில் சாட்டிங் வசதியில் முன்னணி வகித்து வரும் வாட்ஸ் அப் தங்கள் பயனாளர்களை உற்சாகப்படுத்தும் வகையில் தற்போது புதிய அப்டேட்களை வழங்கவுள்ளது.\nஆண்ட்ராய்ட் மற்றும் ஐபோன்களில் வாட்ஸ் அப் உபயோகப்படுத்துபவர்கள் தாங்கள் இருக்கும் இடத்தை (Location) அவர்களின் நண்பர்கள் தெரிந்து கொள்ளும் புதிய வசதி வாட்ஸ் அப்பில் வரவுள்ளது. மேலும் நண்பர்கள் தங்கள் வாட்ஸ் அப் ஸ்டேடஸ்களை மாற்றும் போதும், வாட்ஸ் அப் கால் பேசிகொண்டிருக்கும் போதும் Low பேட்டரி என இருந்தால் அதனை நண்பர்களுக்கு Notification-களில் தெரியபடுத்தும் அப்டேட்டும் விரைவில் வரவுள்ளது.\nஇதனை WABetaInfo தனது டிவிட்டர் பக்கத்தில் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. விரைவில் இந்த புதியவசதிகள் நடைமுறைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nபட்ஜெட் -2017-18 முழு விவரம் \nமத்திய நிதி அமைச்சர் அருண்ஜேட்லி 2017-18ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். அதன் விவரம்:\n-பட்ஜெட் உரையை நிறைவு செய்தார் அருண் ஜேட்லி\n-சுமார் 2 மணி நேரம் பட்ஜெட் உரையாற்றினார் ஜேட்லி\n-நாடாளுமன்றம் வெள்ளிக்கிழமைக்கு ஒத்தி வைக்கப்பட்டது\n-ரூ. 2.5 லட்சம் முதல் ரூ. 5 லட்சம் வரை ஆண்டு ஊதியம் பெருவோருக்கான வருமான வரி 10%ல் இருந்து 5% ஆக குறைப்பு\n-ரூ. 3 லட்சம் வரையிலான ஆண்டு வருமானத்துக்கு வருமான வரி விலக்கு\n-வருமான வரி சலுகையால் அரசுக்கு ரூ.15500 கோடி வருவாய் இழப்பு\n-வருவாய் இழப்பை ஈடு ��ெய்ய அதிக ஊதியம் பெறுவோருக்கு அதிக வரி\n-ஆண்டு வருவாய் ரூ.50 லட்சம் முதல் ரூ.1 கோடி வரையிலுள்ளவர்களுக்கு கூடுதலாக 10 சதவீத வரி-ஜேட்லி\n-தனி நபர் வருமான வரி விலக்கு உச்ச வரம்பில் மாற்றமில்லை\n-ரூ.250000 முதல் ரூ.5 லட்சம் வருமானம் ஈட்டுவோருக்கு 5 சதவீத வரி\n-தற்போது இந்த பிரிவினருக்கு 10 சதவீத வரி விதிக்கப்பட்டு வருகிறது\n-தனி நபர் வருமான வரி கணக்கு தாக்கல் படிவம் இனி ஒரே பக்கமாக இருக்கும்\n-அரசியல் கட்சிகளின் வெளிப்படைத்தன்மையை பாதுகாக்க ஜேட்லி அதிரடி அறிவிப்பு\n-அரசியல் கட்சிகள் அதிகபட்சமாக ஒரு மூலத்திடமிருந்து ரூ.2000 மட்டுமே நன்கொடை பெற முடியும்\n-அரசியல் கட்சிகள் நன்கொடையை டிஜிட்டல் முறை அல்லது காசோலையில்தான் பெற வேண்டும்\n-ரிசர்வ் வங்கி சட்டத்தில் மாற்றம் செய்யப்படும்\n-கருப்பு பணத்தை ஒழிக்க இந்த நடவடிக்கை\n-அனைத்து நிபந்தனைகளையும் பூர்த்தி செய்தால்தான் அரசியல் கட்சிகளுக்கு வருமான வரியில் விலக்கு\n3 லட்சத்துக்கு மேல் வங்கிகளில் பணம் எடுக்க தடை\n-ஊழலுக்கு எதிரான சிறப்பு விசாரணை குழு இப்பரிந்துரையை செய்தது\n-இந்த பரிந்துரையை அரசு ஏற்கிறது; இதற்காக வருமான வரி சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்படும்\n-2015-16ல் மொத்த வரி வருவாய் 17 சதவீதம் அதிகரித்துள்ளது\n-ரூ. 50 கோடி வரை ஆண்டு வருவாய் உள்ள நிறுவனங்களுகக்கான வருமான வரி 30%ல் இருந்து 25% ஆக குறைக்கப்படும்\n-ஆண்டுக்கு 50 கோடிக்கு குறைவாக வர்த்தகம் நடைபெறும் சிறு நிறுவனங்களுக்கு 5 சதவீத வரி குறைப்பு\n-6.94 லட்சம் நிறுவனங்கள் வருமான வரி செலுத்துகின்றன\n-இதில் 96 சதவீத நிறுவனங்கள் சிறு நிறுவனங்கள்தான்\n-சிறு நிறுவனங்கள் வளர்ச்சிக்கு வரி குறைப்பு உதவும்\n-கடந்த ஆண்டில் வருமான வரி கணக்கு தாக்கல் செய்தவர்கள் 3.7 கோடி பேர் மட்டுமே. இதில் ஆண்டு வருமானத்தை ரூ. 10 லட்சத்துக்கு அதிகமாக காட்டியவர்கள் 24 லட்சம் பேர் தான்\n-கடந்த ஆண்டில் வருமான வரி கணக்கு தாக்கல் செய்தவர்கள் 3.7 கோடி பேர் மட்டுமே. இதில் ஆண்டு வருமானத்தை ரூ. 10 லட்சத்துக்கு அதிகமாக காட்டியவர்கள் 24 லட்சம் பேர் தான்\n-பண மதிப்பிழப்பால் அட்வான்ஸ் வருமான வரி கட்டுவது 34.8% அதிகரித்துள்ளது\n-இந்தியாவில் வரி செலுத்துவோர் எண்ணிக்கை குறைவாக உள்ளது\n-3.7 கோடி தனி நபர்களில் வருமான வரி தாக்கல் செய்தோர் 97 லட்சம் பேர் குறைந்த வருவாய் பிரிவினர்\n-52 லட்சம் பேர் ஆண்டுக்கு ரூ.5 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை வருவாய் ஈட்டுகிறார்கள்\n-1.72 லட்சம் பேர் மட்டுமே 50 லட்சத்துக்கு மேல் வருவாய் பெறுவதாக அறிவித்துள்ளனர்\n-பணமதிப்பிழப்புக்கு பிறகு இந்த வரி ஏய்ப்பு அம்பலமானது\n-1.09 கோடி வங்கி கணக்குகளில் டெபாசிட் செய்யப்பட்ட பழைய ரூபாய் நோட்டுக்கள் சராசரி மதிப்பு 5.3 லட்சம்\n-8 லட்சத்துக்கு மேல் 1.48 லட்சம் வங்கி கணக்குகளில் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது\n-நாட்டில் பெரும்பாலானவர்கள் வருமான வரியே கட்டுவதில்லை. இதனால் நியமாயமாக வரி கட்டுவோர் மீது சுமை கூடுகிறது\n-2017-18ல் நாட்டின் நிதிப் பற்றாக்குறை 3.2 சதவீதமாக இருக்கும்\n-கடந்த ஆண்டில் மாநில அரசுகளுக்கு மத்திய அரசு ஒதுக்கிய நிததி ரூ. 4.11 லட்சம் கோடி\n-பாதுகாப்புத்துறைக்கான நிதி ஒதுக்கீடு ரூ. 2.74 லட்சம் கோடியாக உயர்த்தப்படும்\n-2017-18ம் ஆண்டு பட்ஜெட்டில் மொத்த செலவீனங்கள் ரூ. 21.47 லட்சம் கோடியாக இருக்கும்\n-மொத்த உற்பத்தியில் நிதி பற்றாக்குறை 3.2 சதவீதமாக இருக்கும்-ஜேட்லி\n-தலைமை தபால் நிலையங்கள் பாஸ்புக் அலுவலக பணிகளையும் மேற்கொள்ளும்\n-பாதுகாப்பு படையினர் போக்குவரத்து டிக்கெட் எடுக்க தனி வசதி ஏற்படுத்தப்படும்\n-மத்திய எண்ணெய் நிறுவனங்களை ஒருங்கிணைத்து மாபெரும் பொதுத்துறை நிறுவனத்தை உருவாக்க திட்டம்\n-பல்கலைக்கழக மானிய குழுவில் மாற்றம் கொண்டுவரப்படும்\n-வெளிநாடுகளுக்கு தப்பியோடி தலைமறைவாக இருக்கும் குற்றவாளிகள் சொத்துக்கள் முடக்கப்படும்\n-குற்றவாளிகள் சொத்துக்களை முடக்க சட்டத்திருத்தம், தேவைப்பட்டால் புது சட்டம்-ஜேட்லி\n-ராணுவத்திற்கான நிதி ஒதுக்கீடு ரூ.2லட்சத்து 74 ஆயிரத்து 114 கோடி-ஜேட்லி\n-இதில் ராணுவ ஓய்வூதிய செலவீனங்கள் சேர்க்கப்படவில்லை-ஜேட்லி\n-வறட்சியை சமாளிக்க புதிதாக 5 லட்சம் குளங்கள் வெட்டப்படும்\n-செக் மோசடிகளை தவிர்க்க மாற்றுமுறை ஆவணச் சட்டத்தில் திருத்தம்\n-உர விற்பனை நிலையங்கள், கல்வி நிறுவனங்களில் டிஜிட்டல் பரிவர்த்தனை\n-ஆதார் அடிப்படையிலான பண பரிவர்த்தனை திட்டம் அறிமுகம்\n-மொபைல் வாலட், டெபிட் கார்டுகள் இல்லாதவர்களுக்காக இத்திட்டம்\n-இந்த நிதியாண்டில் 2500 கோடி டிஜிட்டல் பரிவர்த்தனைக்கு இலக்கு\n-பிரதமர் மோடியின் குஜராத் மற்றும் ஜார்க்கண்டில் புதிதாக 2 எய்ம்ஸ் மருத்துவமனைகள் அமைக்கப்ப���ும்\n-தேசிய நெடுஞ்சாலைகள் திட்டத்துக்கு ரூ. 64,000 கோடி ஒதுக்கீடு\n-புதிய அன்னிய முதலீட்டுக் கொள்கை கொண்டு வரப்படும்\n-போக்குவரத்து துறைக்கான பட்ஜெட் ஒதுக்கீடு ரூ.2,41,387 கோடி\n-நாட்டின் அடிப்படை கட்டமைப்பு வசதிகளுக்கு ரூ. 3,96,135 கோடி செலவிடப்படும்\n-உள்கட்டமைப்பு துறைக்கான மொத்த ஒதுக்கீடு ரூ.3,96,135 கோடி\n-100 திறன் மேம்பாட்டு மையங்கள் நாடு முழுவதும் அமைக்கப்படும் - அருண் ஜேட்லி\n-மூத்த குடிமக்களுக்கு 8% வருவாயுடன் எல்.ஐ.சி திட்டம் - அருண் ஜேட்லி\n-மருத்துவ மேற்படிப்புகளில் 5000 சீட்கள் அதிகரிக்கப்படும்\n-அன்னிய முதலீடு வளர்ச்சி வாரியம் (Foreign Investment Promotion Board) மூடப்படும்\n-கிராம பஞ்சாயத்துகளுக்கு பிராண்ட் பேண்ட் இண்டர்நெட் வசதிகள் செய்து தரப்படும்\n-அதிவிரைவு பிராட்பேண்ட் இணைப்புக்காக 10 ஆயிரம் கோடி ஒதுக்கப்படும்\n-150000 கிராமங்களுக்கு அடுத்த ஆண்டுக்குள் பிராட்பேண்ட் வசதி கிடைக்கும்\n-எலக்ட்ரானிக் பொருள் உற்பத்தி மையமாக இந்தியா மாற்றப்படும்\n-எலக்ட்ரானிக் துறைக்கு ரூ.745 கோடி ஒதுக்கீடு\n-நாட்டின் அடிப்படை கட்டமைப்பு வசதிகளுக்கு ரூ. 3,96,135 கோடி செலவிடப்படும்\n-அன்னிய முதலீடுகள் 36% அதிகரித்துள்ளது. 361 பில்லியன் டாலர்கள் கையிருப்பு\n-2019க்குள் அனைத்து ரயில்கள் கழிவறைகளும் பயோ டாய்லெட்டாக மாற்றப்படும்\n-மூத்த குடிமக்கள் ஆரோக்கிய மேம்பாட்டுக்காக ஆதார் அட்டை அடிப்படையில் ஸ்மார்ட் கார்டு\n-முதல்கட்டமாக இந்த திட்டம் 15 மாவட்டங்களில் அறிமுகம் செய்யப்படும்\n-தாழ்த்தப்பட்டோருக்கான நிதி ஒதுக்கீடு ரூ.38 838 கோடியிலிருந்து ரூ.52393 கோடியாக உயர்வு-ஜேட்லி\n-மருத்துவ உபகரணங்கள் துறையில் முதலீடு ஈர்க்கப்படும்\n-மருத்துவ உபகரண விலை குறைக்க நடவடிக்கை\n-தொழிலாளர் நலனை காக்க அரசு நடவடிக்கை எடுக்கும்\n-குஜராத் ஜார்கண்டில் புதிதாக எய்ம்ஸ் மருத்துவமனை மையங்கள்\n-கிராமப்புற பெண்கள் மேம்பாட்டுக்கு ரூ.500 கோடி சிறப்பு நிதி\n-பயிர் காப்பீட்டு 30 சதவீதத்தில் இருந்து 50 சதவீதமாக விரிவு படுத்தப்படும் : அருண் ஜேட்லி\n-பிரதமரின் வீடு கட்டும் திட்டத்திற்கு ரூ.13 ஆயிரம் கோடி: ஜேட்லி\n-உயர் கல்வி நுழைவு தேர்வு நடத்துவதற்காக தேசிய டெஸ்டிங் ஏஜென்சி தொடங்கப்படும்-ஜேட்லி\n-உயர் கல்விக்கான நுழைவுத் தேர்வுகளை நடத்த தனி அமைப்பு\n-நுழைவுத் தேர்வுகளை இனி சிபிஎஸ்இ நடத்தாது\n-நாட்டில் 2019ஆம் ஆண்டுக்குள் 50,000 கிராம பஞ்சாயத்துகளில் ஏழ்மை முழுதாக நீக்கப்படும்: ஜேட்லி\n-2018 மே 1ம் தேதிக்குள் அனைத்து கிராமங்களிலும் மின்வசதி\n-கிராமப்புற வளர்ச்சிக்கு ரூ.187223 கோடி ஒதுக்கீடு\n-கடந்த பட்ஜெட்டை ஒப்பிட்டால், இது 24 சதவீத உயர்வு-ஜேட்லி\n-1 கோடி குடும்பங்களை வறுமையிலிருந்து நீக்க இலக்கு\n-2018 மே 1ம் தேதிக்குள் அனைத்து கிராமங்களுக்கும் மின்சார வசதி வழங்கப்படும்\n-கிராமப்புறங்களில் நாள்தோறும் 133 கி.மீ சாலை அமைக்க இலக்கு\n-ஊரக வேலை வாய்ப்பு திட்டத்திற்கு சாதனை அளவாக ரூ.48000 கோடி ஒதுக்கீடு\n-விவசாயிகளுக்கு 60 நாள் வட்டி தள்ளுபடி\n-பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் வங்கிகள் அதிக அளவு கடன் வழங்க முடியும்\n-பயிர் காப்பீடு திட்டத்திற்காக ரூ.13000 கோடி ஒதுக்கீடு-ஜேட்லி\n-கடந்த ஆண்டு பயிர் காப்பீடுக்கு ஒதுக்கப்பட்ட தொகை ரூ.5500 கோடியாக இருந்தது-ஜேட்லி\n-விவசாய உற்பத்தி வளர்ச்சி இவ்வாண்டில் 4.1 சதவீதமாக இருக்கும்-ஜேட்லி\n-2017-18ல் விவசாயிகளுக்கு இதுவரை இல்லாத சாதனையாக 10 லட்சம் கோடி கடன் வழங்க முடிவு-ஜேட்லி\n-நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 2017-18ல் 7.7 சதவீதம் அதிகரிக்கும்\n-அமெரிக்காவின் நிதிக்கொள்கையால் வளரும் நாடுகள் பாதிக்கப்பட வாய்ப்பு: அருண் ஜெட்லி\n-விவசாயிகள் வருமானம் இரட்டை மடங்காக்கப்படும்-ஜேட்லி\n-கிராமங்களில் அடிப்படை கட்டமைப்பு மேம்படுத்தப்படும்\n-இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு உருவாக்கப்படும்\n-ஏழைகளுக்கு வீட்டு வசதி திட்டம் செயல்படுத்தப்படும்\n-வரி வசூல் நேர்மையானதாக இருக்கும்-ஜேட்லி\n-வங்கிகளின் கடன் வட்டி விகிதத்தை குறைக்கப்படும்\n-உலக பொருளாதாரத்தின் இன்ஜினாக உள்ளது இந்தியா-ஜேட்லி\n-ஊரக வளர்ச்சிக்கு அதிக நிதி செலவிடப்படும்\n-வறுமை நீக்கம், அடிப்படை கட்டமைப்பு வசதிகளுக்கு முக்கியத்துவம் தரப்படும்\n-வேலை வாய்ப்பை உருவாக்குவதே மத்திய அரசின் முக்கிய நோக்கம்- ஜேட்லி\n-பண மதிப்பிழப்பு நடவடிக்கை பலன் படிப்படியாக கிடைக்கும்-ஜேட்லி\n-பண வீக்கம் 3.4 என்ற அளவில் குறைந்துள்ளது-ஜேட்லி\n-பணவீக்கம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது\n-வளர்ந்த நாடுகளின் வளர்ச்சி இந்த ஆண்டு 1.6%-1.9% ஆக இருக்கும்\n-வளரும் நாடுகளின் வளர்ச்சி 4.1%-4.5% ஆக இருக்கும்\n-உலக அளவில் நாடுகளின் சராசரி வளர்ச்சி 3.4% ஆக இருக்கும்\n-ஜி.எஸ்.டி வரி விதிப்புக்கு ஆதரவு அளித்த கட்சிகளுக்கு நன்றி-ஜேட்லி\n-பண மதிப்பிழப்பு என்பது தைரியமான முடிவு-ஜேட்லி\n-உலக வர்த்தக வர்த்தகத்தின் என்ஜினாக இந்தியா விளங்குகிறது- ஜேட்லி\n-அடுத்த ஆண்டில் இந்தியாவின் பொருளாதாக வளர்ச்சி விகிதம் அதிகரிக்கும்\n-கருப்புப் பணத்துக்கு எதிரான நடவடிக்கைகள் தீவிரம்\n-வேலைவாய்ப்புகளை உருவாக்குவதும், இளைஞர்களுக்கு அதிக பலன்கள் போய் சேர செய்வதும் மத்திய அரசின் திட்டம்\n-எதிர்க் கட்சிகளின் அமளிக்கு இடையே பட்ஜெட் தாக்கல் செய்து கொண்டுள்ளார் அருண் ஜேட்லி\n-ஏழைகள், விவசாயிகள் நலனுக்கான திட்டங்கள் தொடரும்-ஜேட்லி.\nமாத ஊதிய உச்சவரம்பு ரூ.15 ஆயிரம்: சட்ட மசோதா தாக்கல்\nதொழிலாளர் சட்டத்தின் கீழ் வழங்கப்படும் ஊதியத்தின் உச்ச வரம்பு ரூ.3,500-லிருந்து ரூ.15 ஆயிரமாக உயர்த்த வகை செய்யும் சட்ட மசோதா சட்டப் பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது.\nஇதற்கான மசோதாவை தொழிலாளர் நலத் துறை அமைச்சர் நிலோபர் கபில் தாக்கல் செய்தார். அதன் விவரம்:-\nதமிழ்நாடு பிழைப்பூதியம் வழங்கல் சட்டத்தில் மாத ஊதியம் ரூ.3,500-க்கு அதிகமாகப் பெறாதவர்கள் அந்தச் சட்டத்தின் கீழ் கொண்டு வரப்படுவதில்லை. இதனால், பணி நீக்கக் காலத்தில் அவர்கள் ஊதியம் பெற இயலாத நிலை உள்ளது. எனவே, இந்த ஊதியத்தின் உச்சவரம்பு உயர்த்தப்படுகிறது.\nஇதன்படி, மாத ஊதிய உச்சவரம்பானது ரூ.3,500-லிருந்து ரூ.15 ஆயிரமாக உயர்த்த மாநில தொழிலாளர் ஆலோசனை வாரியக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இதற்கேற்ற வகையில் சட்டத்தை திருத்தம் செய்யப்படும்.\nமரபுவழி விளையாட்டுகளை மீட்கும் முயற்சியில் அரசுப் பள்ளி: மாணவர்களுடன் இணைந்து ஆசிரியர்கள் முயற்சி\nமரபுவழி விளையாட்டான ‘பாயும் புலி’ விளையாட்டில் பங்கேற்றுள்ள மாணவர்கள்.\nதிருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி அருகே மேலராதாநல்லூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவர்களும், ஆசிரியர்களும் தமிழகத்தின் மரபுவழி விளையாட்டுகளை மீட்டெடுக்கும் முயற்சியில் கடந்த 3 ஆண்டுகளாக ஈடுபட்டு வருகின்றனர்.\nதமிழர்களின் மரபு வழி விளை யாட்டு என்பது குழு உணர்வை மையப்படுத்தியதாகும். கபடி, கிட்டிப்புல், ஓடி ஒளிந்து விளை யாடு தல் என்று நீண்டு செல்கின்ற தமிழர்களின் விளையாட்டு மரபு களைப் பட்டியலிட்டாலே அதுபுரி யும். நாகரிகம், பொருளாதாரம், தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக செஸ், கேரம் போர்டில் தொடங்கி தொலைக்காட்சி, இணையதள வசதி, ஆண்ட்ராய்டு செல்போன் களின் வருகை என்று பல கார ணிகள் நம் மரபுகளைச் சிதைத்து வருகின்றன.\nஅதனால், குழந்தைப் பருவத் தில் விளையாடும்போது கிடைக்க வேண்டிய தன்னம்பிக்கை கிடைப் பதில்லை. தோல்வியை, விமர் சனத்தை ஏற்றுக்கொள்கின்ற மனவலிமையும் தற்போதைய மாணவர்கள், இளைஞர்களுக்கு குறைந்துவருகிறது. வாழ்க்கையை எளிமைப்படுத்துகிற பல்வேறு வசதிகள் கிடைத்துள்ள இக்கால கட்டத்திலும் தற்கொலைகள் அதிகரித்துள்ளதற்கும், குடும்ப வன்முறைகள் பெருகியுள்ளதற்கும் இதுவே மூலகாரணமாக உள்ளது.\nஇந்நிலையை மாற்ற வேண்டு மானால் நாம் மறந்துபோன மரபு வழி விளையாட்டுகளை மீட்டெடுப் பதுதான் ஒரே வழி என்று உணர்ந்து, இதனை முன்னிறுத்தி கடந்த 3 ஆண்டுகளாக. திரு வாரூர் மாவட்டம் கொரடாச்சேரி ஒன்றியத்தில் உள்ள மேலராதா நல்லூர் அரசினர் நடுநிலைப் பள்ளி ஆசிரியர் மணிமாறன் தன்னுடன் பணியாற்றும் ஆசிரியர்களையும், மாணவர்களையும் ஒருங்கிணைத்து மரபுவழி விளையாட்டுகளை நடத்தி வருகிறார். பள்ளியில், இந்த ஆண்டு குடியரசு தினத்தன்று நடை பெற்ற நிகழ்ச்சிகளில் மரபுவழி விளையாட்டுகளும் இடம்பெற்றன என்பது குறிப்பிடத்தக்கது.\n‘அ’ முதல் ‘ஔ’ வரையிலான உயிர் எழுத்துகளில் குறில் எழுத் துகளை மாணவர்கள் சத்தமாக வும், நெடில் எழுத்துகளை சிரித் துக்கொண்டே வேகமாகவும் கூற வேண்டும். சப்த விளையாட்டு என்ற இதை விளையாடும்போது 247 தமிழ் எழுத்துகள், அவற்றுக் கான மாத்திரை அளவு, சரியான உச்சரிப்பு போன்றவற்றை விளை யாட்டுடன் சேர்த்தே பயிற்றுவிக்க முடியும்.\nமாணவர்களை 10 பேர்கொண்ட குழுக்களாகப் பிரித்து 2 குழுக் களுக்கு இடையே போட்டியை நடத்த வேண்டும். முதல் 10 பேரில் 5 பேர் குனிந்துகொண்டும், மீத முள்ள 5 பேர் குனிந்தவர்களைத் தாங்கிக்கொண்டும் இருக்க வேண் டும். அடுத்த குழுவில் உள்ள 10 பேரும் ஒருவர்பின் ஒருவராக ஓடிச்சென்று குனிந்தவர்களின்மீது பாய்ந்து அமர வேண்டும். 5 பேர் வரை சரியாக அமர்ந்துவிட்டால் அல்லது குனிந்தவர்கள் சாய்ந்து விட்டால் உட்காரும் அணிக்கு வெற்றி. உட்கார முடியாவிட்டால் குனிந்தவர்களுக்கு வெற்றி. பாயும் புலி எனப்படும் இந்த விளையாட் டின் மூலம் உடல் வலிமை அடைவ துடன் கூட்டுறவு மனப்பான்மை யும் வளர்த்தெடுக்கப்படுகிறது.\nமாணவர்கள் ஒவ்வொரு சொற் களாகக்கூறி ஒரு கதையை உரு வாக்கும் போட்டி கதை விளை யாட்டு. கற்பனை யுடன் சேர்த்து கதைகளின் மையக் கருத்தை மட்டுமே உள்வாங்கும் திறன் அதிகரிக்கிறது.\nவிளையாடுபவர்களை இரு அணிகளாக பிரித்து எதிரெதிரே நிற்க வைத்து மையத்தில் ஒரு வட்டம் வரைந்து, ஒரு குச்சியை வட்டத்தில் குத்தி வைக்க வேண்டும், அதை எடுக்க இரு தரப்பிலும் இருந்து ஒருவர் முயலும் விளையாட்டு, எலும்புத்துண்டு விளையாட்டு. இந்த விளையாட்டு சுறுசுறுப்பு, கூடுதல் கவனம் ஆகியவற்றை மாணவர்களிடம் வளர்க்கிறது.\nஇன்றளவும் கிராமப்புறங்களில் விளையாடப்பட்டுவரும் விளை யாட்டு தாத்தா குச்சி என்பது. இந்த விளையாட்டில், சிதறிய குச்சி களை ஒவ்வொன்றாக, ஒன்று மற் றொன்றின் மீது மோதிவிடாமல் எடுக்க வேண்டும். நரம்புத் தளர்ச்சி யின்மை, சிந்திக்கும் ஆற்றலை இந்த விளையாட்டு வளர்க்கிறது.\nஇதுகுறித்து ஆசிரியர் மணி மாறன் கூறியது: இந்த மரபுவழி விளையாட்டுகள், எதிர்காலத்தில் உடல் ஆரோக்கியத்துடன் கூடிய சமுதாயத்தை உருவாக்க உதவும். ஆசிரியர் மாணவர்கள் இடையே யான இடைவெளி குறைந்து கற் பித்தல் எளிதாக நடைபெற இத் தகைய விளையாட்டுகள் உதவும். மேலும், மாணவ, மாணவிகள் கூடி விளையாடுவதால் பாலின சமத்துவம் பிறக்கும்.\nஎங்கள் பள்ளியில் கடந்த 3 ஆண்டுகளாக நடத்தி வரும் அனுபவத்தின் வாயிலாக மரபுவழி விளையாட்டுகளின் மகத்துவத்தை நன்றாக உணர்கிறோம். இந்த முயற்சிக்கு ‘பல்லாங்குழி’ அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் இனியன், பள்ளி தலைமை ஆசிரியர் திரிபுரசுந்தரி மற்றும் ஆசிரியர்களின் ஒத்துழைப்பு காரணம் என்றார்.\nஇன்று மத்திய பட்ஜெட்: ரயில்வே பட்ஜெட்டில் பாதுகாப்புக்கு முக்கியத்துவம்\nமத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி புதன்கிழமை பொது பட்ஜெட்டுடன் இணைந்து முதல் முறையாக தாக்கல் செய்ய உள்ள ரயில்வே பட்ஜெட்டில் தில்லி-ஹெளரா மற்றும் தில்லி-மும்பை மார்க்கங்களில் மணிக்கு 200 கி.மீ. வேகத்தில் ரயில்களை இயக்குவது மற்றும் ரயில்களின் பாதுகாப்பு உள்ளிட்டவற்றுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என்று தெரிகிறது.\nநாட்டில் சுமார் 92 ஆண்டு காலமாக மத்திய பொது பட்ஜெட் தனியாகவும், ரயில்வே பட்ஜெட் தனியாகவும் தாக்கல் ��ெய்யப்படுவதே வழக்கமாக இருந்து வந்துள்ளது. இந்நிலையில், அரசின் சீர்திருத்த செயல்திட்டத்தின்படி இம்முறை இரண்டு பட்ஜெட்களும் நாடாளுமன்றத்தில் இணைத்து தாக்கல் செய்யப்பட உள்ளன. அருண் ஜேட்லி தாக்கல் செய்ய உள்ள புதிய பட்ஜெட்டில் ரயில்வே நிர்வாகத்தின் நிதிநிலைமை, திட்டங்கள் உள்ளிட்ட அம்சங்கள் குறித்து சில பத்திகள் கூடுதலாக இடம்பெறும் என்று தெரிகிறது.\nரயில்வே பட்ஜெட்டில் தில்லி-ஹெளரா மற்றும் தில்லி-மும்பை மார்க்கங்களில் மணிக்கு 200 கி.மீ. வேகத்தில் ரயில்களை இயக்குவது, ரூ.20,000 கோடி மதிப்பில் ரயில்களின் பாதுகாப்பை மேம்படுத்துவது உள்ளிட்டவற்றுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என்று தெரிகிறது.\nஇது தவிர, புதிய இருப்புப்பாதைகளை அமைப்பது, டீசல் ரயில்களை மின்சார ரயில்களாக மாற்றுவது, நவீனமயம், தனியார் பங்களிப்புடன் ரயில் நிலையங்களை மேம்படுத்துவது உள்ளிட்ட உள்கட்டமைப்பு வளர்ச்சி மீது கவனம் செலுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஅதேபோல், அனைத்து ரயில் நிலையங்களையும் மாற்றுத் திறனாளிகளுக்கு உகந்ததாக மாற்றுவது, மத வழிபாட்டுத் தலங்களுக்கு ரயில் இணைப்பை ஏற்படுத்துவது ஆகியவை தொடர்பான அறிவிப்புகளும் பட்ஜெட்டில் இடம்பெற வாய்ப்புள்ளது.\n2016 - 2017 வருமான வரி படிவம் பூர்த்தி செய்யும் போது கவனத்தில் கொள்ள வேண்டியவை...\n2016 - 2017 வருமான வரி படிவம் பூர்த்தி செய்யும் போது கவனத்தில் கொள்ள வேண்டியவை...\n📘4 வது பக்கத்தில் மாத சம்பளத்துடன் நிலுவை ஊதியம் பெற்று இருப்பின் அதையும் காண்பிக்க வேண்டும். (DA Arrear -2, Bonus, surrender, pay fix arrear if any)\n📘housing loan பிடித்தம் செய்பவர்கள் HRA கழிக்கக் கூடாது.\n📘housing loan - வட்டி அதிகபட்சமாக Rs.2,00,000/- மற்றும்\nஅசல் 80c ல் கழித்துக் கொள்ளலாம்.\n📘housing loan - அசல் மற்றும் வட்டி கழிப்பவர்கள் 12c படிவம் வைக்க வேண்டும்.\n📘CPS திட்டத்தில் உள்ள ஆசிரியர்கள் NPS திட்டத்தில் சேர்ந்து தொகை செலுத்தி இருந்தால், செலுத்திய தொகையை அதிகபட்சமாக ரூ.50,000/- வரை கழித்துக் கொள்ளலாம்.\n📘School fees - குழந்தைகளின் tuition fee மட்டும் கழிக்க வேண்டும். Other fees ஏதும் கழிக்கக் கூடாது.\n📘LIC : பிரீமியம் தொகை மட்டும் கழிக்க வேண்டும். Late fee கழிக்கக் கூடாது.\n📘PLI : பிரீமியம் தொகையுடன் service Tax யும் சேர்த்து கழித்துக் கொள்ளலாம்.\n📘Taxable income 5 இலட்சத்துக்கு குறைவாக இருந்தால் மட்டும், மொத��த வரியில் ரூ.5000/- கழித்துக் கொள்ளலாம். பிரிவு 87A.\n📘Taxable Income மட்டும் அருகாமையில் உள்ள ரூ.10 க்கு முழுமையாக்க வேண்டும். வரியில் ரூ.10 க்கு முழுமையாக்க வேண்டும் ......\nமுதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப எழுத்து தேர்வு நடத்த கோரிக்கை\nஅந்த பணியிடங்களை நிரப்பாததால் 1,060 பணியிடங்கள் காலியாக இருந்தன. இந்த இடங்களை நிரப்ப ஆசிரியர்களை தேர்வு செய்து தருமாறு பள்ளி கல்வித்துறை இயக்குனர் ச.கண்ணப்பன் ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு கடந்த வருடம் கடிதம் அனுப்பினார்.\nஇந்த இடங்களை ஆசிரியர் தேர்வு வாரியம் எழுத்து தேர்வு நடத்தித்தான் தகுதியானவர்களை நிரப்ப வேண்டும். ஆனால் இதுவரை எழுத்து தேர்வு குறித்து ஆசிரியர் தேர்வு வாரியம் எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை.\nஇந்த நிலையில் முதுநிலை படிப்புடன் பி.எட். முடித்து வேலைக்காக காத்திருக்கும் சிலர் நேற்று சென்னை டி.பி.ஐ. வளாகத்தில் உள்ள ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு வந்தனர். அவர்கள் கூறுகையில், உடனடியாக முதுநிலை ஆசிரியர்களை தேர்வு செய்வதற்கான தேர்வை நடத்தவேண்டும் என்று தெரிவித்தனர்.\nஎங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...\nதினம் ஒரு உடல் நலம் சார்ந்த குறிப்புகள்\nதினம் ஒரு உடல் நலம் சார்ந்த குறிப்புகள்.\nதினம் ஒரு உடல்நலம் சார்ந்த குறிப்புகள்\nபிப்ரவரி 01 முதல் 29 வரை..\nதிண்டுக்கல் மாவட்டத்திற்கு 9.2.2017 அன்று அரசு அலு...\nசிறுபான்மையினர் பள்ளிகளில் TET தேர்வு தேர்ச்சி பெற...\nபட்ஜெட் எதிரொலி: விலை உயரும் - குறையும் பொருட்கள்\nஉங்கள் இருப்பிடத்தை நண்பர்கள் தெரிந்து கொள்ளலாம்: ...\nபட்ஜெட் -2017-18 முழு விவரம் \nமாத ஊதிய உச்சவரம்பு ரூ.15 ஆயிரம்: சட்ட மசோதா தாக்கல்\nமரபுவழி விளையாட்டுகளை மீட்கும் முயற்சியில் அரசுப் ...\nஇன்று மத்திய பட்ஜெட்: ரயில்வே பட்ஜெட்டில் பாதுகாப்...\n2016 - 2017 வருமான வரி படிவம் பூர்த்தி செய்யும் போ...\nமுதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப எழுத...\nEMIS மற்றும் AADHAR பதிவு பற்றி தொடக்கக் கல்வி இயக...\nGrade pay அறிமுகம் அடிப்படை விதிகளில் திருத்தம் அர...\nTET தேர்வு என்றால் என்னயார் எழுதலாம்\nNEET EXAM - மே 7ம் தேதி நீட் தேர்வு நடைபெறும் என ச...\nசுமார் 1050 கிராமங்களில் இலவச வைபை ஹாட்ஸ்பாட்களை க...\nஜல்லிக்கட்டு சட்டத்திற்கு தடை விதிக்க உச்ச நீதிமன்...\nநெல்லை மாவட்டத்தில் 1669 பள்ளி செல்லாக் குழந்தைகள்...\nவங்கி கணக்கு இல்லாமல் பணப்பரிமாற்றம் செய்யலாம்: பி...\nEmis- ல் மாணவர்களின் விவரங்கள் சரிப்பார்க்க கீழ்கா...\nதொடக்க நடுநிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கான நான்கு நாட்கள் ஆங்கில உச்சரிப்பு மற்றும் கற்பித்தல் பயிற்சி\nபள்ளிக்கல்வித்துறை உத்தரவால் ஏற்படப்போகும் விளைவுகள்- பட்டதாரி ஆசிரியர்களுக்கு ஏற்பட்டுள்ள பரிதாப நிலை.\nதமிழ்நாடு முழுவதும் SLAS TEST நடைபெறும் பள்ளிகளின் விவரம்\nபிப்ரவரி 6,7 தேதிகளில் SPD Team visit வர உள்ளதால் பள்ளியில் பின்பற்ற வேண்டியவை\nஜூன் 27 -ல் உள்ளூர் விடுமுறை அறிவிப்பு\nஅரசின் அறிவிப்பு படி நாளை (17.01.2018) பள்ளிகள் திறப்பு வேறு எந்த கூடுதல் விடுமுறையும் அறிவிக்கப்படவில்லை - பள்ளிக்கல்வி இயக்குநர்.\nஅரசு ஊழியர்கள் ஆசிரியர்களுக்கு ஏழாவது ஊதிய குழுவின் 10 மாத நிலுவைத் தொகை வழங்க தமிழக அரசு ஒப்புதல்விரைவில் அறிவிப்பு வெளியாகிறது.\n10 நாட்கள் பயிற்சி - ஏப்., 30 வரை, பள்ளிகள் இயங்கும் - பள்ளிக்கல்வித் துறை அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.karaikalindia.com/2017/07/27-07-2017-karaikal-anad-nagapattinam-rain-4-cm.html", "date_download": "2020-07-15T09:02:30Z", "digest": "sha1:L2SE637WJCABJLRMB4DHCEFK5ZXFGCOZ", "length": 11568, "nlines": 83, "source_domain": "www.karaikalindia.com", "title": "27-07-2017(நேற்று ) இரவு காரைக்காலில் 10.1 மி.மீ மற்றும் நாகப்பட்டினத்தில் 37.4 மி.மீ அளவு மழை பதிவானது - கடந்த 10 ஆண்டுகளில் நாகப்பட்டினத்தில் ஜூலை மாதத்தில் ஒரே நாளில் பதிவான மழையின் அளவில் இதுவே அதிகம். ~ காரைக்கால்", "raw_content": "\nஉங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கிகொள்ள அழையுங்கள் +917092887023>\n வீட்டில் இருந்தப்படியே மாதம்தோறும் பணம் சம்பாதிக்க இங்கே சொடுக்கவும்>\nஉங்களுடைய கட்டுரைகளை karaikalindia@gmail.com என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்\n27-07-2017(நேற்று ) இரவு காரைக்காலில் 10.1 மி.மீ மற்றும் நாகப்பட்டினத்தில் 37.4 மி.மீ அளவு மழை பதிவானது - கடந்த 10 ஆண்டுகளில் நாகப்பட்டினத்தில் ஜூலை மாதத்தில் ஒரே நாளில் பதிவான மழையின் அளவில் இதுவே அதிகம்.\nemman 27-07-2017, காரைக்கால், செய்தி, செய்திகள், நாகப்பட்டினம், மழை, karaikal, rain No comments\n27-07-2017 (வியாழக்கிழமை ) இரவு திட்டத்திட்ட 10 நாட்களுக்கு பிறகு காரைக்கால் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டத்தில் குறிப்பிட்டு சொல்லும்படியான அளவு மழை பதிவானது நேற்று மாலை அரிய��ூர் அருகே தொடங்கிய மழையானது தஞ்சாவூர் மாவட்டத்தின் ஒரு சில பகுதிகளை கடந்து சுமார் இரவு 7:30 மணி வாக்கில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் மழை பெய்ய தொடங்கியது இதைத்தொடர்ந்து இரவு 8:30 மணியளவில் காரைக்கால் மாவட்டத்திலும் மழை தொடங்கியது இரவு 8:50 மணி வாக்கில் காரைக்கால் நகரப்பகுதியில் இடியுடன் கூடிய மழை பெய்து வந்தது பின்னர் இரவு 9:50 வாக்கில் நாகப்பட்டினத்தில் கன மழை பெய்ய தொடங்கியது.\n27-07-2017 நேற்று காரைக்கால் மற்றும் நாகப்பட்டினத்தில் பெய்த மழையின் அளவுகள்.\nநாகப்பட்டினம் ----------------->37.4 மி.மீ ( திட்டத்திட்ட 4 செ.மீ )\nகடந்த 10 ஆண்டுகளில் ஜூலை மாதத்தில் நாகப்பட்டினத்தில் பதிவான மழையின் அளவில் இதுவே அதிகம் இது குறித்த தகவல்கள் பின் வருமாறு.\nதேதி மற்றும் மழையின் அளவு\n28-07-2017 இன்றும் தமிழகத்தின் வட கடலோர மற்றும் உள் மாவட்டங்களில் நல்ல மழைக்கு வாய்ப்புண்டு இனி வரக்கூடிய நாட்களிலும் இது தொடரும்.\n27-07-2017 காரைக்கால் செய்தி செய்திகள் நாகப்பட்டினம் மழை karaikal rain\nஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகாரைக்கால் மாங்கணி திருவிழா புகைப்படங்கள் 12/07/2014\nதிருநள்ளார் ஸ்ரீ சணிஸ்வர பகவான் ஆலயம்\nபொதிகை மலை குறித்து சில தகவல்கள்\n\" பொதிகை மலை உச்சியிலே புறப்படும் தென்றல் \" , \" தென் பொதிகை வைகை நதி \" , \"பொதிகை மலை காற்றில் ஒரு பாட்டு கேட்கு...\n26-07-2019 கடந்த 24 மணி நேர மழை அளவுகள்\n26-07-2019 இன்று காலை 8:30 மணி வரையில் பதிவா ன மழை அளவுகளின் படி கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 10 மி.மீ க்கும் அதி...\nநாகப்பட்டினம் வடக்கு பொய்கைநல்லூர் (பொய்யூர் ) கோரக்க சித்தர் ஜீவசமாதி பீடம்\nவடக்கு பொய்கைநல்லூர் இதை சுருக்கமாக பொய்யூர் என்றும் சிலர் வழங்குவர்.நாகை மாவட்டத்தில் நாகப்பட்டினம் நகரில் இருந்து அக்கரைப்பேட்டை வழிய...\nதிருநள்ளார் கொம்யூன் பஞ்சாயத் காரைக்கால் மாவட்டத்தில் உள்ளது .இது காரைக்கால் நகரத்தில் இருந்து 5கிமீ தொலைவில் இருக்கிறது.திருநள்ளார் என்...\nகாரைக்கால் மாவட்டம் காரைக்காலை தலைநகராக கொண்டு புதுச்சேரி மாநிலத்தில் அமைந்துள்ளது.இதில் காரைக்கால் உள்பட திருநள்ளார் ,கோட்டுசேரி,நெடுங்...\nஒரு ஜியோ சிம்மின் விலை 200 ரூபாய்\nஇணையம் வாயிலாக புதிதாக ஒரு கைப்பேசி வாங்க���னேன்.அந்த கைபேசிக்கு ஜியோ சிம் இலவசம் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.அதனால் ஜியோ என்று பலகை வை...\nபூம்புகாரின் இன்றைய அவல நிலை (குப்பைகளால் நாசமாகும் சுற்றுலா தளங்கள் -பகுதி III )\nகுப்பைகளால் நாசமாகும் சுற்றுலா தளங்கள் என்ற தலைப்பின் கீழ் காரைக்கால் கடற்கரையில் மனிதர்களாகிய நாம் நமது சில நிமிட இன்பத்துக்காகவும் குப்...\nகாரைக்காலுக்கு வந்து போக பல நகரங்களில் இருந்து பேருந்து மற்றும் ரயில் வசதிகள் உண்டு.காரைக்காலுக்கு அருகில் இருக்கும் விமான நிலையம் திருச்சி...\nபன்றிக்காய்ச்சலை தடுக்கும் கபசுர குடிநீர்\nதமிழகம் மற்றும் புதுச்சேரியில் பன்றிக்காய்ச்சல் நோய் அதிகமாக பரவி வரும் வேலையில் இந்த நோய்க்கு எதிர்ப்பு மருந்தாக 'கபசுர குடிநீர்'...\nவிஜய் சேதுபதியின் நடிப்பில் இந்த ஆண்டு வெளியாகும் ஆறாவது திரைப்படம் அது மட்டுமா 'மக்கள் செல்வன் ' என்ற அடைமொழியையும் அவருக்கு வழங...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seithichurul.com/news/tamilnadu/minister-rajendra-balaji-slams-ammk-and-ttv-dinakaran/", "date_download": "2020-07-15T07:20:34Z", "digest": "sha1:IUR5W2GMB2ZRNSXACFZTMDKGHQWSXJZT", "length": 22031, "nlines": 261, "source_domain": "seithichurul.com", "title": "வீட்டுக்கு ஒரு ஹெலிகாப்டர், ஸ்கார்பியோ கார்: தினகரனை கலாய்க்கும் அதிமுக அமைச்சர்! – Seithichurul", "raw_content": "\n👑 தங்கம் / வெள்ளி\nவீட்டுக்கு ஒரு ஹெலிகாப்டர், ஸ்கார்பியோ கார்: தினகரனை கலாய்க்கும் அதிமுக அமைச்சர்\n👑 தங்கம் / வெள்ளி\nவீட்டுக்கு ஒரு ஹெலிகாப்டர், ஸ்கார்பியோ கார்: தினகரனை கலாய்க்கும் அதிமுக அமைச்சர்\nஅமமுக துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் நேற்று தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டார். அவரது தேர்தல் அறிக்கை பலரது கவனத்தையும் ஈர்த்தது. நேற்று பேசும்பொருளாகவும் மாறியது தினகரனின் தேர்தல் அறிக்கை. திமுக, அதிமுக வெளியிட்ட தேர்தல் அறிக்கைகளை காட்டிலும் தினகரனின் அமமுக தேர்தல் அறிக்கை சிறப்பானதாகவே கருதப்படுகிறது.\nஇந்நிலையில் தமிழக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி இதனை கிண்டல் செய்யும் விதமாக பேசியுள்ளார். நேற்று செய்தியாளர்களை சந்தித்த அவர், அமமுக களத்திலேயே இல்லை. அந்தக் கட்சி தேர்தல் அறிக்கையில் என்ன வேணும்னாலும் கொடுக்கலாம். தனி சேட்டிலைட், வீட்டுக்கு ஒரு ஹெலிகாப்டர், வீட்டுக்கு ஒரு ஸ்கார்பியோ கார்ன்னு என்னன்னாலும் சொல்லலாம். அந்தக் கட்சிதான் களத்திலேயே இல்லியே என்றார்.\nமேலும் தங்கத்தமிழ்ச்செல்வன் அங்கே போய் மாட்டிக்கிட்டு முழிக்கிறாரு. டிடிவி தினகரனின் அணி கரைஞ்சுக்கிட்டிருக்கு. தேர்தல் வர்றதுக்குள்ள தங்கத்தமிழ்ச்செல்வன் வெளியே வந்திருவார். தேனியில் தினகரன் எப்படி நிற்பாரு 20 ரூபா டோக்கன் கொடுத்துத்தான் ஆர்.கே. நகர்ல ஜெயிச்சாரு. திரும்பவும் போயி தேர்தல்ல நின்னா, டோக்கனை வச்சே அடிப்பாங்க. இந்தத் தேர்தலோடு அந்தக் கட்சிக்கு மூடு விழா நடத்தி, எல்லாரும் தாய்க் கழகமான அதிமுகவுக்கு வந்திருவாங்க என்றார் ராஜேந்திர பாலாஜி.\nவிதிமுறையை மீறிய எடப்பாடி பழனிசாமி: நடவடிக்கை எடுக்குமா தேர்தல் ஆணையம்\nவெளியானது காங்கிரஸ் வேட்பாளர்கள் பட்டியல்: கன்னியாகுமரி தொகுதி வேட்பாளர் யார் தெரியுமா\nமீண்டும் ஆட்சிக்கு வருவதை மறந்துவிடுங்கள்.. அதிமுக அரசுக்கு எச்சரிக்கை விடுத்த ரஜினி\nஎம்.ஜி.ஆர் சிலைக்கு காவி நிறம் பூசிய விவகாரம்: நாங்கள்தான் பூசினோம் அதிமுகவினர் விளக்கம்\n5 மற்றும் 8-ம் வகுப்பு பொதுத்தேர்வை கண்டு மாணவர்கள் பயப்பட வேண்டாம்: செங்கோட்டையன்\n‘குட்டக் குட்ட குனிய மாட்டோம்’: பிரேமலதா விஜயகாந்த் Vs ராஜேந்திர பாலாஜி – கருத்து மோதல்\n8-ம் வகுப்பு மாணவர்களுக்குச் சிறப்பு வகுப்பு; அமைச்சர் விளக்கம்\nதிமுகவில் ஆட்களுக்கு பஞ்சம்; திமுக ஆக்குபை அதிமுக: அமைச்சர் ஜெயக்குமார் அதிரடி\nசட்டத்தை மீறிய உதயநிதி ஸ்டாலின்.. கைது செய்யப்படுவாரா\nதிமுக இளைஞர்கள் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், சட்டத்தை மீறி தூத்துக்குடி பயணம் செய்ததாக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.\nதூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் 2 வணிகர்கள் மீது காவல் துறையினர் தாக்கியதால் தந்தை, மகன் இருவரும் இறந்தனர். இறந்தவர்களின் குடும்பத்தைச் சந்திக்க திமுக இளைஞர்கள் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் சென்று வந்தார்.\nஇந்நிலையில், உதயநிதி ஸ்டாலின் இ-பாஸ் இன்று சட்டத்தை மீறி தூத்துக்குடி சென்று வந்ததாக அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் குற்றம்சாட்டியுள்ளார்.\nஎனவே திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் சட்டத்தை மீறிய குற்றத்திற்காக, தொற்று நோய் பரவல் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவாரா என்று திமுக வட்டாரத்தி���் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nதமிழகத்தில் தூய தமிழில் பேசினால் ரூ.5000 பரிசு\nதூய தமிழில் பேசுபவர்களுக்கு ரூ.5000 பரிசு வழங்குவதாகத் தமிழக அரசு அறிவித்துள்ளது.\nஇது தொடர்பாகச் செந்தமிழ் சொற்பிறப்பியல் துறை திட்ட இயக்குநர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், நடைமுறை வாழ்க்கையில் கலப்பு சொற்கள் தவிர்த்து, தூய தமிழ் பேசுவோரிலிருந்து தேர்ந்தெடுக்கும் 3 பேருக்கு 5000 ரூபாய் பரிசுத் தொகை வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.\nதகுதி உடையோர் www.sorkuvai.com என்ற இயணய தளத்தில் உள்ள விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து, நாடறிந்த இரண்டு தமிழ் பற்றாளர்களிடம் தங்களது தமிழ் பற்றை உறுதி செய்து, சான்றிதழ் பெற்று சுய விவரக் குறிப்புடன் விண்ணப்பிக்க வேண்டும்.\nவிண்ணப்பங்கள் ஆகஸ்ட் 15-ம் தேதிக்குள் வர வேண்டும் என்று செந்தமிழ் சொற்பிறப்பியல் துறை அகர முதல திட்ட இயக்குநர் கேட்டுக்கொண்டுள்ளார்.\nபிரியாணி வாங்கி தராத கணவன்.. தற்கொலை செய்துகொண்ட மனைவி\nமாமல்லபுரம் அருகில் கணவன் பிரியாணி வாங்கி தராததால், மனைவி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nகாஞ்சிபுரம் மாவட்டம் பூஞ்சேரி பகுதியைச் சேர்ந்தவர் மனோகரன். வாடகை வீட்டில் வசித்து வரும் இவர், வெளியில் செல்வதை கண்ட வீட்டின் உரிமையாளர் பணம் கொடுத்த தங்களுக்குப் பிரியாணி வங்கி வாரும்படி கேட்டுள்ளனர்.\nஅதைப் பார்த்த மனோகரனின் மனைவி சவுமியா, தனக்கும் பிரியாணி வங்கி வாருங்கள் என்று கூறியுள்ளார். ஆனால் தன்னிடம் பணம் இல்லை என்று மனோகரன் தட்டிக்கழித்தார் என்றும், அதனால் கணவன் மனைவி இடையில் தகராறு ஏற்பட்டும் உள்ளது.\nஇதில் மனம் இடைந்த சவுமியா தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டுள்ளார். இறப்பதற்கு முன், தன் கணவர் தன்னை எப்படியும் காப்பாற்றிவிடுவார் என்றே தீக்குளிக்க முயனேறேன் என்று வருத்தம் தெரிவித்துள்ளார்.\nநேரில் சென்ற காவல் துறையினர், உண்மையாகவே தீக்குளிக்கக் காரணம் பிரியாணி தானா என்று சந்தேகத்தின் அடிப்படையில் விசாரணை செய்துவருகின்றனர்.\nஇந்தியாவின் முதல் கொரோனா தடுப்பூசி.. எய்ம்ஸ் மருத்துவமனையில் மனிதர்கள் மீது சோதனை\nஉங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள் (15/07/2020)\nதமிழ் பஞ்சாங்கம்13 hours ago\nஇன்றைய தமிழ் பஞ்சாங்கம் (15/07/2020)\nஉங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள் (14/07/2020)\nதமிழ் பஞ்சாங்கம்2 days ago\nஇன்றைய தமிழ் பஞ்சாங்கம் (14/07/2020)\nஉங்களுக்கான இந்த வார ராசிபலன்கள் (ஜூலை 13 முதல் 19 வரை)\nஉங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள் (13/07/2020)\nதமிழ் பஞ்சாங்கம்2 days ago\nஇன்றைய தமிழ் பஞ்சாங்கம் (13/07/2020)\nசன் டிவியின் பிரபல சீரியல்கள் நிறுத்தம்; ரசிகர்கள் ஷாக்\nசினிமா செய்திகள்3 days ago\nகொரோனா எதிரொலி.. அமிதாப்பச்சன் குடும்பத்தின் 4 பங்களாக்களுக்குச் சீல்\nவேலை வாய்ப்பு8 months ago\nதமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை வளர்ச்சித் துறையில் வேலை\nபிக்பாஸ் வீட்டில் லைட் ஆஃப் செய்த பின்னர் இரவில் நடப்பது என்ன தெரியுமா\n6 பேரால் இரண்டு நாள் வைத்து சீரழிக்கப்பட்ட சிறுமிக்கு மொட்டை அடித்த பஞ்சாயத்து\nதமிழகத்தின் 22 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை\nரோஜாவை ஸ்பெஷலாக கவனித்த ஜெகன் மோகன் ரெட்டி: புதிய பதவியை ஏற்றுக்கொண்டார்\nபேரனுக்காக ஆட்டோவில் பயணித்த ரஜினி\nவேலை வாய்ப்பு11 months ago\nதமிழக அரசின் ஆரம்ப சுகாதார நிலையங்களில் வேலை\nவேலை வாய்ப்பு11 months ago\nதமிழக அரசின் சமூக நலத்துறை மற்றும் சத்துணவுத் திட்டத் துறையில் வேலை\nபெண்களுக்கு வட்டியில்லாக் கடன்.. தொடக்கி வைத்த அமைச்சர்\nசினிமா செய்திகள்2 years ago\nவிஜய் டிவி சீரியலில் நடிக்க ஆசையா இதோ ஓர் அரிய வாய்ப்பு\nவீடியோ செய்திகள்4 months ago\nஇந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 85 ஆக அதிகரிப்பு\nவீடியோ செய்திகள்4 months ago\nசாலையில் விழுந்த ஆக்ஸிஜன் சிலிண்டர் வெடித்ததில் இளைஞர் உயிரிழப்பு\nவீடியோ செய்திகள்4 months ago\nகொரோனா தொற்று ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும்\nவீடியோ செய்திகள்4 months ago\nகோடீஸ்வரனாக்கும் பிரம்ம முகூர்த்தம் – வெளிவராத ரகசியங்கள் சொல்லும் Shelvi\nவீடியோ செய்திகள்4 months ago\nலாரியும் ஜீப்பும் மோதி புதுமண தம்பதி உட்பட 11 பேர் உடல்நசுங்கி உயிரிழப்பு\nவீடியோ செய்திகள்4 months ago\nநானும் எதிர்பார்த்து காத்திருக்கிறேன் – ரஜினி\nவீடியோ செய்திகள்4 months ago\nரஜினி குறித்து பேச ரூ 5 லட்சம் தரவேண்டும் – சரத்குமார்\nவீடியோ செய்திகள்4 months ago\nகொரானா வைரசை கட்டுக்குள் கொண்டு வந்துவிட்டதாக சீனா அறிவிப்பு\nவீடியோ செய்திகள்4 months ago\nஎண்ணெய் கிணற்றில் விழுந்த நாய்க்குட்டி..தலைகீழாக தொங்கி நாய்க்குட்டியை காப்பாற்றிய சிறுவன்.\nவீடியோ செய்திகள்4 months ago\nதமிழ் பஞ்��ாங்கம்2 days ago\nஇன்றைய தமிழ் பஞ்சாங்கம் (14/07/2020)\nஉங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள் (14/07/2020)\nதமிழ் பஞ்சாங்கம்13 hours ago\nஇன்றைய தமிழ் பஞ்சாங்கம் (15/07/2020)\nஉங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள் (15/07/2020)\n👑 தங்கம் / வெள்ளி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%89%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF:%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88", "date_download": "2020-07-15T08:46:07Z", "digest": "sha1:YCLGRZV6Z47XDQ6ZPUPMEQYS7QQOHV7B", "length": 5895, "nlines": 75, "source_domain": "ta.wikisource.org", "title": "\"உதவி:கவிதை\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - விக்கிமூலம்", "raw_content": "\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிமூலம் விக்கிமூலம் பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு ஆசிரியர் ஆசிரியர் பேச்சு பக்கம் பக்கம் பேச்சு அட்டவணை அட்டவணை பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nஉதவி:கவிதை பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஉதவி:விரைவுப்பகுப்பி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிமூலம்:ஒத்தாசைப் பக்கம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஉதவி:மெய்ப்புதவி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:Pline ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:Pline/doc ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிமூலம்:உதவி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிமூலம்:நினைவுக்குறித்தாள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:விக்கி உதவி பக்கங்கள் (தலைப்பட்டி) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிமூலம்:புதுப் பயனர் பக்கம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஉதவி:வார்ப்புருக்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர் பேச்சு:Cyarenkatnikh ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிமூலம்:உதவிக் காணொளிகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/kanimozhi-native-is-thoothukudi-pqvwrb", "date_download": "2020-07-15T07:32:43Z", "digest": "sha1:WAEHD4AM7RWLYNLFVAEQNZTQKZBUEOLY", "length": 14224, "nlines": 113, "source_domain": "tamil.asianetnews.com", "title": "கனிமொழிக்கு இனி சொந்த ஊர் தூத்துக்குடிதான் !! உறுதியளித்த ஸ்டாலின் !!", "raw_content": "\nகனிமொழிக்கு இனி சொந்த ஊர��� தூத்துக்குடிதான் \nதூத்துக்குடி எம்பி தேர்தலில் கனிமொழி ஜெயித்துவிட்டார் என்றும், அவர் தூத்துக்குடியை விட்டு எங்கேயும் போகமாட்டார் என்றும் இனி அவருக்கு சொந்த ஊர் தூத்துக்குடிதான் என்றும் திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.\nநடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் திமுக சார்பில் கனிமொழி போட்டியிட்டார். அவரை எதிர்ந்து பாஜக சார்பில் தமிழிசை போட்டியிட்டார். இந்த தொகுதியை குறிவைத்து கடந்த ஓராண்டுக்கு மேலாக கனிமொழி காய்நகர்த்தி வருகிறார். பல கிராமங்களை தத்தெடுத்து தனது எம்.பி.தொகுதி நிதியை செலவு செய்துள்ளார்.\nஇந்நிலையில் இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருக்கும் திமுக தலைவர் ஸ்டாலின் இன்று ஓட்டப்பிடாரத்தில் விவசாயிகள், குடியிருப்போர் சங்கத்தினர், உப்பளத் தொழிலாளர்கள் உள்ளிட்ட பலரையும் ஒருசேர சந்தித்தார். இந்நிகழ்ச்சியில் எம்.பி. வேட்பாளர் கனிமொழி, தொகுதிப் பொறுப்பாளர் கே.என்.நேரு, மாவட்டச் செயலாளர் அனிதா ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இவர்களோடு சட்டமன்ற திமுக வேட்பாளர் சண்முகய்யாவும் மேடையில் இருந்தார்.\nநிகழ்ச்சியில் ஒவ்வொரு சங்கத்தின் சார்பிலும் சிலர் தங்களது பிரச்சினைகளையும் கோரிக்கைகளையும் மேடையிலேறி பேசினார்கள். அவர்கள் பேசி முடித்த பின் ஸ்டாலின் பேசினார்.\nஅப்போது உப்பளத் தொழிலுக்கான சட்டங்கள் பல இருந்தாலும் அவை முறையாக நிறைவேற்றப்படவில்லை. உப்பளத் தொழிலைக் காப்பாற்ற கடந்த தேர்தலில் ஆட்சியாளர்களால் வழங்கப்பட்ட வாக்குறுதிகள் இன்னும் காப்பாற்றப்படவில்லை.\nஸ்பிக் நகர் வியாபாரிகள் சங்கத்தினர் பேசுகையில், ‘மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட காரணத்தால் வரிமட்டுமே அதிகமாகியிருக்கிறது. வேறு எந்த சலுகையும் இல்லை என்று குறிப்பிட்டார்கள்.\nஅத்திமரப்பட்டு விவசாயிகள், கேஸ் விலை கேபிள் டிவி விலை உயர்வு, ஜிஎஸ்டி, பேருந்து வசதி இல்லை என்றெல்லாம்சொன்னார்கள். குடிதண்ணீர் பிரச்னை பற்றியும் எடுத்துரைத்தீர்கள்” முதலில் பிரச்சினைகளைத் தொகுத்துப் பேசிய ஸ்டாலின் தொடர்ந்தார்.\nதிமுகவைப் பொறுத்தவரை இன்றைக்கு தேர்தலுக்காக உங்களை சந்திக்க வந்திருந்தாலும் தேர்தல் இல்லாத நேரங்களில் கூட உங்களை சந்திக்க வருகிறவர்கள் திமுக��ினர்தான். தொடர்ந்து எட்டு ஆண்டுகளாக ஆட்சியில் திமுக இல்லை. ஆனபோதும் மக்கள் பணியில் இருந்து விலகிவிடாமல் தொடர்ந்து முழுமையாக ஈடுபட்டுக் கொண்டிருக்கிறோம்.\nசட்டமன்ற பொதுத் தேர்தல் வந்த நேரத்தில் நமக்குநாமே என்ற பயணத்தை வகுத்து தமிழகம் முழுக்க சென்று மக்களை சந்தித்தேன். எல்லா தரப்பு மக்களையும் நேரடியாக சந்தித்தேன். இங்கே உப்பளத்துக்கும் வந்தேன். அந்த அடிப்படையில்தான் தேர்தல் அறிக்கையும் தயாரித்தோம்.\nஇனிமேல் எதைப் பற்றியும் கவலைப்பட வேண்டியதில்லை. திமுக ஆட்சிக்கு வருமென்று எங்களுக்கு இருக்கும் நம்பிக்கை போலவே மக்களாகிய உங்களுக்கும் இருக்கிறது. ஏற்கன்வே 18 ஆம் தேதி நடந்து முடிந்த நாடளுமன்றத் தேர்தலில் என் தங்கை கனிமொழியை எம்பியாக தேர்ந்தெடுத்து முடித்துவிட்டீர்கள். முடிவு வரவேண்டியதுதான் பாக்கி.\nஅவர் இங்கேயே இருப்பார். பல நிகழ்ச்சிகளுக்கு செல்ல வேண்டிய நேரம், நாடாளுமன்ற அலுவல் நேரம் தவிர இங்கேயே இருக்கும் முடிவோடுதான் கனிமொழி தூத்துக்குடியிலேயே வீடு எடுத்துவிட்டார். அதே நம்பிக்கையொடு சட்டமன்ற இடைத்தேர்தலிலும் திமுகவை நீங்கள் ஆதரிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.\nசாத்தான்குளம் சம்பவம்; அரசு யாரையும் காப்பாற்ற நினைக்கவில்லை.. கனிமொழிக்கு பதிலடி.. அமைச்சர் கடம்பூர்ராஜு..\nகனிமொழியை குறி வைக்கும் போலீஸ்...\nமகளிர் சுயஉதவிக்குழுவினர் வாங்கிய கடனுக்கான வட்டியை தள்ளுபடி செய்யுங்கள். மத்திய அரசுக்கு திமுக எம்பி கடிதம்.\nதிமுக எம்.பி. கனிமொழி வீட்டுக்கு மீண்டும் போலீஸ் பாதுகாப்பு... ஒரே நாளில் மாறிய காட்சி\nதிமுக எம்.பி. கனிமொழி வீட்டில் போலீஸ் பாதுகாப்பு திடீர் வாபஸ்... பரபரப்பு பின்னணி தகவல்..\nஉள்துறையை கையில் வச்சிக்கிட்டு கள்ளமெளனம் காப்பது ஏன் முதல்வரை நோக்கி கொந்தளித்த கனிமொழி..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nகறுப்பர் கூட்டத்திற்கு வலுக்கும் எதிர்ப்பு.. இராம இரவிக்குமார் காட்டம்..\nகறுப்பர் கூட்டத்திற்கு வலுக்கும் எதிர்ப்பு.. ஹரி நாடார் கொந்தளிப்பு..\nகறுப்பர் கூட்டத்திற்கு வலுக்கும் எதிர்ப்பு.. பக்தி பாடகர் வீரமணி ராஜு கொந்தளிப்பு..\nகறுப்பர் கூட்டத்திற்கு வலுக்கும் எதிர்ப்பு.. அர்ஜுன் சம்பத் ஆவேசம்..\nகறுப்பர் கூட்டத்திற்கு வலுக்கும் எதிர்ப்பு.. வேலூர் இப்ராஹிம் கொந்தளிப்பு..\nகறுப்பர் கூட்டத்திற்கு வலுக்கும் எதிர்ப்பு.. இராம இரவிக்குமார் காட்டம்..\nகறுப்பர் கூட்டத்திற்கு வலுக்கும் எதிர்ப்பு.. ஹரி நாடார் கொந்தளிப்பு..\nகறுப்பர் கூட்டத்திற்கு வலுக்கும் எதிர்ப்பு.. பக்தி பாடகர் வீரமணி ராஜு கொந்தளிப்பு..\nகந்த சஷ்டி கவசத்தை இழிவுபடுத்தியதில் உள்நோக்கம்... கொதிக்கும் நடிகர் ராஜ்கிரண்..\nநாளை திமுக மாவட்டச் செயலாளர்கள், எம்.பி., எம்எல்ஏக்கள் கூட்டம்... மு.க.ஸ்டாலின் அறிவிப்பு..\nவாடிக்கையாகிப்போன கோஷ்டி பூசல்... இளம் தலைவர்களை இழக்கும் காங்கிரஸ் கட்சி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/sports-cricket/ricky-ponting-hails-england-batsman-jos-buttler-przywy", "date_download": "2020-07-15T07:38:09Z", "digest": "sha1:QFVRGUX4BIFRZ42L7OBLIR2VFYVOVW7K", "length": 12205, "nlines": 121, "source_domain": "tamil.asianetnews.com", "title": "டிவில்லியர்ஸ் இல்லைனா என்ன..? கிரிக்கெட்டுக்கு இன்னொரு மிஸ்டர் 360 கிடைச்சுட்டாரு.. பாண்டிங்கின் பாராட்டை வாங்கிய அதிரடி வீரர்", "raw_content": "\n கிரிக்கெட்டுக்கு இன்னொரு மிஸ்டர் 360 கிடைச்சுட்டாரு.. பாண்டிங்கின் பாராட்டை வாங்கிய அதிரடி வீரர்\nமைதானத்தின் அனைத்து திசைகளிலும் பந்தை அடித்து தெறிக்கவிட்டதால் மிஸ்டர் 360 என பெயர் பெற்றவர் தென்னாப்பிரிக்க முன்னாள் கேப்டன் டிவில்லியர்ஸ்.\nமைதானத்தின் அனைத்து திசைகளிலும் பந்தை அடித்து தெறிக்கவிட்டதால் மிஸ்டர் 360 என பெயர் பெற்றவர் தென்னாப்பிரிக்க முன்னாள் கேப்டன் டிவில்லியர்ஸ்.\nதென்னாப்பிரிக்க அணியின் அதிரடி வீரராக திகழ்ந்த டிவில்லியர்ஸின் சிறப்பம்சமே, எந்த பந்தையும் எந்த திசையிலும் அடிக்கக்கூடிய திறன் பெற்றவர். தனது அபாரமான பேட்டிங்கால் சொந்த நாட்டில் மட்டுமல்லாமல் உலகளவில் ரசிகர்களை பெற்ற சிறந்த வீரர் டிவில்லியர்ஸ்.\nடிவில்லியர்ஸ் இந்த உலக கோப்பையில் ஆடி, 2015ல் நழுவிய கோப்பையை இந்த முறை வென்று கொடுப்பார் என்று ரசிகர்கள் எதி���்பார்த்தனர். ஆனால் யாரும் எதிர்பாராத விதமாக கடந்த ஆண்டு திடீரென ஓய்வு அறிவித்தார். அவரது ஓய்வு ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியது.\nடிவில்லியர்ஸின் மிஸ்டர் 360 பட்டத்தை அவருக்கு அடுத்து தன்வசப்படுத்தியுள்ளார் இங்கிலாந்து அணியின் அதிரடி பேட்ஸ்மேன் ஜோஸ் பட்லர். இங்கிலாந்து அணி கடந்த சில ஆண்டுகளாக ஆக்ரோஷமாக ஆடி வெற்றிகளை குவித்துவருகிறது. அதனால்தான் இந்த உலக கோப்பையை வெல்ல வாய்ப்புள்ள அணியாக கருதப்படுகிறது.\nஇங்கிலாந்து அணியின் அபாரமான வெற்றிகள், பேர்ஸ்டோ, பட்லர், இயன் மோர்கன் ஆகிய அதிரடி வீரர்களின் அசாத்தியமான பேட்டிங்கால்தான் சாத்தியப்படுகிறது. பட்லர் 2018 ஐபிஎல்லுக்கு பிறகு அபாரமாக ஆடிவருகிறார். அந்த ஐபிஎல்லில் சிறப்பாகா ஆடிய பட்லர், அதன்பின்னர் 3 விதமான போட்டிகளிலும் மிரட்டிவருகிறார். அவரது ஃபார்ம் இங்கிலாந்து அணிக்கு கூடுதல் பலம்.\nஜோஸ் பட்லர் ஆர்தோடக்ஸ் கிரிக்கெட்டர் அல்ல. பட்லரும் டிவில்லியர்ஸை போலவே, சில அசாத்தியமான ஷாட்டுகளால் மைதானத்தின் அனைத்து திசைகளிலும் பந்துகளை பறக்கவிடுகிறார். அவர் அடுத்த மிஸ்டர் 360 என பெயர் பெற்றுள்ளார். அதை ரிக்கி பாண்டிங்கே அங்கீகரித்திருப்பது பட்லரும் பெரிய பாராட்டுதான்.\nபட்லர் குறித்து பேசிய பாண்டிங், உலக கோப்பையில் பட்லர் தான் இங்கிலாந்து அணியின் அபாயகரமான வீரர். அவர் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக அபாரமாக ஆடிவருகிறார். மைதானத்தின் 360 டிகிரியிலும் அவர் ஸ்கோர் செய்துள்ளார். மிடில் ஆர்டரில் அசாத்தியமாக பேட்டிங் ஆடி எதிரணிகளை தெறிக்கவிடுகிறார் என பாண்டிங் பாராட்டியுள்ளார்.\nஒரு முழுமையான ஃபாஸ்ட் பவுலர் யார்..\nதாதா டாஸ் போட டைம் ஆயிடுச்சு.. சச்சினின் வலியுறுத்தலும் கங்குலியின் ரியாக்‌ஷனும்..\nலெஜண்ட் பிரயன் லாராவையே பின்னுக்குத் தள்ளிய ஜேசன் ஹோல்டர்..\nஅர்னால்டுடனான மோதலுக்கு பின் எங்க டிரெஸ்ஸிங் ரூமுக்கு வந்தார் தாதா.. என்ன நடந்தது..\nபாகிஸ்தான் ஒரு போட்டியில் ஜெயித்தாலே பெரிய ஆச்சரியம்.. துணிச்சலா உண்மையை பேசிய பாக்., முன்னாள் வீரர்\nகோலி - ஸ்மித் - வில்லியம்சன் - ரூட்.. இவர்களில் யார் பெஸ்ட் பேட்ஸ்மேன்.. அதிரடி வீரரின் அதிரடியான தேர்வு\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்��ிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nகறுப்பர் கூட்டத்திற்கு வலுக்கும் எதிர்ப்பு.. இராம இரவிக்குமார் காட்டம்..\nகறுப்பர் கூட்டத்திற்கு வலுக்கும் எதிர்ப்பு.. ஹரி நாடார் கொந்தளிப்பு..\nகறுப்பர் கூட்டத்திற்கு வலுக்கும் எதிர்ப்பு.. பக்தி பாடகர் வீரமணி ராஜு கொந்தளிப்பு..\nகறுப்பர் கூட்டத்திற்கு வலுக்கும் எதிர்ப்பு.. அர்ஜுன் சம்பத் ஆவேசம்..\nகறுப்பர் கூட்டத்திற்கு வலுக்கும் எதிர்ப்பு.. வேலூர் இப்ராஹிம் கொந்தளிப்பு..\nகறுப்பர் கூட்டத்திற்கு வலுக்கும் எதிர்ப்பு.. இராம இரவிக்குமார் காட்டம்..\nகறுப்பர் கூட்டத்திற்கு வலுக்கும் எதிர்ப்பு.. ஹரி நாடார் கொந்தளிப்பு..\nகறுப்பர் கூட்டத்திற்கு வலுக்கும் எதிர்ப்பு.. பக்தி பாடகர் வீரமணி ராஜு கொந்தளிப்பு..\nகந்த சஷ்டி கவசத்தை இழிவுபடுத்தியதில் உள்நோக்கம்... கொதிக்கும் நடிகர் ராஜ்கிரண்..\nநாளை திமுக மாவட்டச் செயலாளர்கள், எம்.பி., எம்எல்ஏக்கள் கூட்டம்... மு.க.ஸ்டாலின் அறிவிப்பு..\nவாடிக்கையாகிப்போன கோஷ்டி பூசல்... இளம் தலைவர்களை இழக்கும் காங்கிரஸ் கட்சி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/twitter_detail.asp?id=2364759", "date_download": "2020-07-15T08:26:13Z", "digest": "sha1:KCHBSMA4IDZQGWB2Y3MKPVO3U5E2PD4Y", "length": 15060, "nlines": 233, "source_domain": "www.dinamalar.com", "title": "| ஸ்டாலின் ட்வீட்ஸ் Dinamalar", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் டுவிட்டரில் பிரபலங்கள்\n'நீர் சிக்கனம்' பற்றி அறிய இஸ்ரேல் செல்கிறேன் என 'உலக சுற்றுலா' செல்லும் முதலமைச்சர், முதலில் கொள்ளிடத்தில் வீணாக கடலில் கலக்கும் 20,000 கனஅடி நீரை சேமிக்க, 5 ஆண்டுகளுக்கு முன் அறிவிக்கப்பட்ட, கதவணை மற்றும் தடுப்பணை திட்டங்களை உடனடியாக நிறைவேற்ற முன்வர வேண்டும்.\nகூட்டுறவு சங்கங்களை ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டில் எடுக்க மத்திய ...\nஅரசின் தவறுகளால் மாநிலம் முழுக்கவும் #Covid19; முதல்வரின் குழப்பங்களால் ...\nகொரோனா சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அமைச்சர் ...\nகூடுதல் மின்கட்டணம் வசூலிக்கும் அநியாய உத்தரவை அதிமுக அரசு ...\nகொரோனா தொற்றினால் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் மின்துறை அமைச்சர் ...\nகுளறுபடியானது - ரத்து செய்ய வேண்டும் என நான் கோரியிருந்த புதிய பாடத் ...\nநகராட்சி நிர்வாக ஆணையரகத்தின் தலைமைப் பொறியாளர் இடமாற்றத்தில் ...\nமருத்துவ உபகரணங்கள் வாங்க ரூ. 6600 கோடியை தமிழ்நாட்டிற்கு வழங்கியிருப்பதாக ...\nகொரோனா பரவலின் மாவட்ட வாரியான தகவல்களைக் கோரி ஆட்சியர்களிடம் கழக ...\nதந்தை-சகோதரனை இழந்து, மூன்று பெண்பிள்ளைகளுடன் தவிக்கும் ஜெயராஜ் ...\nட் விட் செய்திகள் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.news2.in/2017/05/bank.html", "date_download": "2020-07-15T09:26:03Z", "digest": "sha1:7GFXOEIBEFIVUNEQWFZKGIM2VESBMJ45", "length": 5816, "nlines": 69, "source_domain": "www.news2.in", "title": "கல்லுக்காக கொள்ளை! - News2.in", "raw_content": "\nHome / இந்தியா / கொள்ளை / தீவிரவாதம் / பணம் / பாகிஸ்தான் / வங்கி / ஜம்மு-காஷ்மீர் / கல்லுக்காக கொள்ளை\nSunday, May 14, 2017 இந்தியா , கொள்ளை , தீவிரவாதம் , பணம் , பாகிஸ்தான் , வங்கி , ஜம்மு-காஷ்மீர்\nபிரதமர் மோடியின் பணமதிப்பு நீக்க நடவடிக்கைக்கு பிறகு, ஜம்மு காஷ்மீரிலுள்ள வங்கிகளில் இதுவரை 13 கொள்ளை முயற்சிகள் நடைபெற்றுள்ளன. கடந்தாண்டு நவம்பர் 21 முதல் இந்தாண்டு மே 3 வரை நடந்த வங்கிக் கொள்ளை முயற்சியில் திருடப்பட்ட பணத்தின் அளவு ரூ.90.87 லட்சம்.\nமக்களின் பணம் பெருமளவு வங்கிகளில் சேமிக்கப்பட்டு விட்டதால், இப்போது தீவிரவாதிகளின் ஒரே குறியாக அதுவே இருக்கிறது. இதனுடன் ராணுவ வீரர்களை தாக்கி ஆயுதம் பறிப்பது, பாகிஸ்தான் ஆதரவுடன் இணையத்தில் ‘மால் இ கானிமட்’ என்ற பெயரில் தீவிரவாத பிரசாரம் செய்வது... ஆகியன அங்குள்ள மக்களின் வாழ்வை பதட்டத்திலேயே வைத்துள்ளது.\nஎஸ்பிஐ, ஆக்சிஸ், ஜே அண்ட் கே, எலாகி டெஹட் உள்ளிட்ட வங்கிகளில் தொடர்ச்சியாக பெருமளவிலான பணம் கொள்ளையடிக்கப்பட்டு, ராணுவ வீரர்களின் மீது கல் வீசி தாக்குபவர்களுக்கு விநியோகிக்கப்படுவது இப்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவை எங்குபோய் முடியுமோ தெரியவில்லை...\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nNews2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய���யுங்கள்.\n1000 சதுர அடி தனி வீடு கட்ட உத்தேச செலவு விபரங்கள்\nவங்கி கணக்கில் உள்ள கையிருப்பு பணத்தை அறிந்து கொள்ள இலவச நம்பர் சேவை\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\nவாஸ்து : வடமேற்கு பாகத்தில் சமையலறை அமைப்பதன் நோக்கம்\nவைரலாகும் ஆபாச வீடியோ: ஒத்துக்கொண்ட ஸ்ரீதிவ்யா\nகட்டுமான பணிகளை சுலபமாக்கும் அதிசய தொழில்நுட்பம்\nவீட்டுக் கடன்: மானியம் ரூ.2 லட்சம் பெறுவது எப்படி\nதங்க நகைக் கடன்... லாபமா, நஷ்டமா\nஇரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு களம் இறங்கினார் கவுதம் கம்பீர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.qatartntj.com/2011/07/blog-post_17.html", "date_download": "2020-07-15T08:37:09Z", "digest": "sha1:KBZCH4CTCW6LK5GURV7Y7LI443NKWAO7", "length": 13171, "nlines": 248, "source_domain": "www.qatartntj.com", "title": "QITC (கத்தர் TNTJ): கத்தரில் வசிக்கும் சகோதரர் மைகேல் அவர்கள் இஸ்லாத்தை தழுவினார்", "raw_content": "\n100 தலைப்புகளில் கட்டுரைகள் (பயான் குறிப்புகள்)\nபேச்சாளர்களுக்கான சொற்பொழிவு குறிப்புகள் (50 தலைப்புகள்)\nபிறமத தாஃவாவிற்கு பயன்படும் கட்டுரைகள் (குறிப்புகள்)\nஇஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்\nகத்தர் இந்திய தவ்ஹீத் மையம் (QITC) கத்தர்வாழ் தமிழ் பேசும் முஸ்லிம் சமூகத்திடம் இஸ்லாத்தை தூய வடிவில் எடுத்துரைக்க வியாழன் இரவு சிறப்பு பயான்கள், வெள்ளி ஜும்மா தொழுகைக்கு பின் பயான்கள், இஸ்லாமிய அடிப்படைக் கல்வி, பெண்களுக்கான சிறப்பு பயான்கள் போன்ற தாவா நிகழ்ச்சிகளையும், இரத்ததானம் போன்ற சமுதாய பணிகளையும், இஸ்லாத்தை மாற்று மத சகோதரர்களுக்கு எடுத்துரைக்க கலந்துரையாடல்கள் மற்றும் தாவா பயிற்சிகளையும் அளித்து வருகின்றது.\n100 தலைப்புகளில் கட்டுரைகள் (பயான் குறிப்புகள்)\nபிறமத தாஃவாவிற்கு பயன்படும் கட்டுரைகள் (குறிப்புகள்)\nதவிர்க்க வேண்டிய மூன்று விஷயங்கள்\nஞாயிறு, 17 ஜூலை, 2011\nகத்தரில் வசிக்கும் சகோதரர் மைகேல் அவர்கள் இஸ்லாத்தை தழுவினார்\nபதிவர்: Mohamed | பதிவு நேரம்: 7/17/2011 | பிரிவு: இஸ்லாத்தை ஏற்றல்\nஅல்லாஹ்வின் அருளால், கடந்த 14-07-2011 வியாழன் அன்று நடந்த கத்தர் QITC மர்கஸ் வாராந்திர பயான் நிகழ்ச்சியில் கத்தரில் வசிக்கும் சகோதரர் மைகேல் அவர்கள் இஸ்லாத்தை தழுவினார். அவருக்கு மௌலவி அப்துஸ் ஸமத் மதனி அவர்கள் கலிமா சொல்லிக்கொடுத்தார்கள்.\nஇதற்கு சில நாட்களுக்கு மு��்னதாக, 04-07-2011 திங்கட்கிழமை அன்று அவருக்கு கத்தர் இந்திய தவ்ஹீத் மையம் [QITC] சார்பாக இஸ்லாமிய மார்க்கம் எத்தி வைக்கப்பட்டது.\nQITC செயலாளர் சகோதரர் ஷாஜஹான் அவர்கள் திருமறைக் குர்ஆன் தமிழாக்கத்தினை வழங்கினார்கள்.\nமேலும் அவருக்கு தூய இஸ்லாத்தினை, QITC அழைப்பாளர் சகோதரர் முஹம்மத் தமீம், MISC அவர்கள் எடுத்துரைத்தார்கள்.\n100 தலைப்புக்களில் பயான் குறிப்புகள்\nபிறமத தாஃவாவிற்கு பயன்படும் கட்டுரைகள் (குறிப்புகள்)\nஆன் லைன் நிகழ்ச்சி (3)\nஇக்ரா மாத இதழ் (2)\nஇஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் (22)\nஇஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் (27)\nஏகத்துவம் மாத இதழ் (3)\nஃபனார் (FANAR) நிகழ்ச்சி (27)\nசொத்து பங்கீடு முறை (2)\nமனித குல வழிகாட்டி திருக்குர்ஆன் (6)\nமனித நேய உதவி (6)\nமாதந்திர பெண்கள் சிறப்பு பயான் (54)\nரமலான் சிறப்பு நிகழ்ச்சி (81)\nரமளான் தொடர் உரை (3)\nகத்தர் QITC மர்கசில் 29-07-11 அன்று பெண்கள் சிறப்ப...\n28-07-11 கத்தர் QITC மர்கஸ் வாராந்திர பயான் நிகழ்ச்சி\n23-07-2011 கத்தர் ஃபனார் [FANAR] பள்ளி சொற்பொழிவு\nகத்தர் QITC மர்கஸில் ரமலான் சிறப்பு ஆலோசனை கூட்டம்\n21-07-11 கத்தர் QITC மர்கஸ் வாராந்திர பயான் நிகழ்ச்சி\n16-07-2011 ஃபனார் [FANAR] பள்ளி வாரந்திர சொற்பொழிவு\n14-07-11 கத்தர் QITC மர்கஸ் வாராந்திர பயான் நிகழ்ச்சி\nகத்தரில் வசிக்கும் சகோதரர் மைகேல் அவர்கள் இஸ்லாத்த...\n09-07-2011 ஃபனார் பள்ளி சொற்பொழிவு\n07/07/2011 வாராந்திர பயான் நிகழ்ச்சி\n02-07-11 ஃபனார் [FANAR] பள்ளி வாரந்திர சொற்பொழிவு\n01/07/11 அரபி கல்வி பயிற்சி வகுப்பு\n30/06/11 QITC மர்கஸ் வாராந்திர பயான் நிகழ்ச்சி\n25-06-2011 ஃபனார் [FANAR] பள்ளி சொற்பொழிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilminutes.com/malavika-mohanan-acts-in-a-hollywood-webseries/50573/", "date_download": "2020-07-15T07:53:36Z", "digest": "sha1:QFRFRMAZL2Z5YZHXOXFJVL6PWDKJ7LUA", "length": 5803, "nlines": 49, "source_domain": "www.tamilminutes.com", "title": "பாலிவுட்டை அடுத்து ஹாலிவுட் செல்லும் மாளவிகா மோகனன்: சம்பளம் ரூ.50 கோடியா? | Tamil Minutes", "raw_content": "\nபாலிவுட்டை அடுத்து ஹாலிவுட் செல்லும் மாளவிகா மோகனன்: சம்பளம் ரூ.50 கோடியா\nபாலிவுட்டை அடுத்து ஹாலிவுட் செல்லும் மாளவிகா மோகனன்: சம்பளம் ரூ.50 கோடியா\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய ’பேட்ட’ என்ற திரைப்படத்தில் ஒரு சின்ன கேரக்டரில் நடித்தவர் நடிகை மாளவிகா மோகனன். அதன் பின் திடீரென தளபதி விஜய் நடித்த மாஸ்டர்’ திரைப்படத்தில் நாயகியாக நடித்தால் தமிழகம் முழுவதும் புகழ் பெற்றார். இந்த படம் அவருக்கு மிகப்பெரிய எதிர்காலத்தைக் கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது\n‘மாஸ்டர்’ திரைப்படம் ரிலீஸ் ஆனால் கோலிவுட் திரையுலகில் மட்டுமின்றி தென்னிந்திய திரை உலகிலும் மாளவிகா மோகனனுக்கு வாய்ப்புகள் குவியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் சமீபத்தில் அவர் ஒரு பாலிவுட் ஆக்சன் திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டதாகவும் இந்த படத்திற்காக அவருக்கு ரூபாய் 5 கோடி சம்பளம் பேசப்பட்டு தாகவும் கூறப்பட்டது\nஒரே ஒரு படத்தில் மட்டுமே நாயகியாக நடித்த மாளவிகா மோகனனுக்கு நயன்தாராவை விட அதிக சம்பளமா என்று கோலிவுட்டில் ஆச்சரியம் அடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது\nஇந்த நிலையில் ஹாலிவுட்டில் தயாராகும் வெப்சீரிஸ் ஒன்றில் நடிக்க மாளவிகா மோகனன் இடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகக் இந்த வெப்சீரிஸில் மாளவிகா மோகனன் தேர்வு செய்யப்பட்டால் அவருக்கு சுமார் 50 கோடி வரை சம்பளம் கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது\nஇந்த தகவல்கள் விரைவில் உறுதி செய்யப்படும் என்று கூறப்படுவதால் மாளவிகா மோகனனின்அபார வளர்ச்சியை பார்த்து கோலிவுட் திரையுலகம் மட்டுமின்றி இந்திய திரையுலகமே ஆச்சரியத்தில் வாயைப் பிளந்து இருக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது\nசாத்தான்குளம் விவகாரத்திற்காக கொந்தளித்த கோலிவுட்: ரஜினி, அஜித் விஜய், சூர்யா எங்கே\nலிப்கிஸ் கொடுத்த பீட்டர்பால்: வெட்கத்தில் முகம் சிவந்த வனிதா: திருமண புகைப்படங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kaumaram.com/tmpadai/tmpadai02u.html", "date_download": "2020-07-15T08:15:02Z", "digest": "sha1:PPDLZZBAXZCQOJXF54BXKELV5HXPNHAR", "length": 27281, "nlines": 289, "source_domain": "kaumaram.com", "title": "திருமுருகாற்றுப்படை ThirumurugAtruppadai Poet Nakkeerar | 2 - ThiruchcheeralaivAi (ThiruchchendhUr) | Lord Murugan", "raw_content": "\nதிருமுருகாற்றுப்படை - 2 - திருச்சீரலைவாய் (திருச்செந்தூர்)\n1 திருப்பரங்குன்றம் 2 திருச்சீரலைவாய் (திருச்செந்தூர்)\n3 திரு ஆவினன்குடி (பழநி) 4 திரு ஏரகம் (சுவாமிமலை)\n5 குன்றுதோறாடல் 6 பழமுதிர்சோலை\nமுகப்பு அட்டவணை முன்னுரை நன்றி தேடல் முழுப்பாடல்\nதமிழிலும் ஆங்கிலத்திலும் பொருள் எழுதியது\nபேராசிரியர் சிங்காரவேலு சச்சிதானந்தம் (மலேசியா)\nதிருமுருகாற்றுப்படை 2 - திருச்சீரலைவாய் [திருச்செந்தூர்]\n\" வைந்நுதி பொருத ���டுஆழ் வரிநுதல் - - - - - - 78\nவாடா மாலை ஓடையொடு துயல்வர\nபடுமணி இரட்டும் மருங்கின் கடுநடை - - - - - - 80\nகூற்றத் தன்ன மாற்றஅரு மொய்ம்பின்\nகால் கிளர்ந்தன்ன வேழம் மேல்கொண்டு\nஐவேறு உருவின் செய்வினை முற்றிய\nமுடியொடு விளங்கிய முரண்மிகு திருமணி\nமின்உறழ் இமைப்பின் சென்னிப் பொற்ப - - - - - - 85\nநகைதாழ்பு துயல்வரூஉம் வகைஅமை பொலங்குழை\nசேண்விளங்கு இயற்கை வாள்மதி கவைஇ\nஅகலா மீனின் அவிர்வன இமைப்ப\nதாஇல் கொள்கைத் தம்தொழில் முடிமார்\nமனன்நேர்பு எழுதரு வாள் நிறமுகனே ...\" - - - - - - 90\n\"கூர்மையான முனையை உடைய அங்குசம் குத்துவதால் மத்தகத்தில்\nஏற்பட்ட வடுவினையும், புகர் எனப்படும் செம் புள்ளிகளை உடைய\nநெற்றியையும், அசையும் நெற்றிப் பட்டத்தையும், [பொன்னாலான]\nவாடாத மாலையினையும், இரு பக்கங்களிலும் தாழ்ந்து தொங்குகின்ற\nமணியானது மாறி மாறி ஒலிக்கின்ற ஒலியினையும், கடுமையான\nவேகத்துடன் நடக்கும் நடையினையும், யமனைப் போன்று தடுப்பதற்கு\nஅரிதான வலிமையினையும் உடைய, கடுமையாக வீசும் காற்றைப்\nபோன்று விரைவாகச் செல்லும் ஆண் யானை மீது திருமுருகப்பெருமான்\nதிருமுருகப்பெருமானின் திருமுடியானது, 'தாமம், முகுடம், பதுமம்,\nகிம்புரி, கோடகம்' எனப்படும் ஐவ்வேறு வகையில் அலங்கரிக்கப்பட்டு,\nமின்னலையொத்த ஒன்றுக்கொன்று நிறத்தால் மாறுபடும் மணிகளாலான\nமுடியுடன் [கிரீடத்துடன்] காட்சியளிக்கின்றது; திருமுருகப்பெருமானின்\nஒளி பொருந்திய பொன்னால் ஆகிய 'மகரக் குழை' வடிவில் அமைந்த\nகாதணிகள் தொலை தூரத்தில் உள்ள நிலமெங்கும் ஒளி வீசும் சந்திரனைச்\nசூழ்ந்துள்ள விண் மீன்களைப் போல ஒளி வீசி விளங்குகின்றன; குற்றம்\nஇல்லாத நோன்போடு தாம் மேற்கொண்ட செயல்களை நிறைவு செய்யும்\nஅடியார்களின் மனத்தில் பொருந்தித் தோன்றும் ஒளிமிக்க நிறமுடைய\nதிருமுருகப்பெருமானின் [ஆறு] திருமுகங்களில் ...\"\nவைந்நுதி = கூர்மையான நுனியை/முனையை உடைய\nவாடா மாலை = [பொன்னால் செய்யப்பட்டதால்] வாடாத\nஓடை = [யானை முகத்தில் அணியப்படும்] நெற்றிப் பட்டம்;\nபடுமணி இரட்டும் மருங்கின் = [யானை தன் கால்களை மாற்றி\nமாற்றி வைத்து நடக்கும்போது] அதன் இரு பக்கங்களிலும் தொங்கும்\nமணிகளும் மாறி மாறி ஒலிக்கும்;\nகடு நடை = விரைவான நடை;\nமுரண்மிகு திருமணி = ஒன்றுடன் ஒன்று நிறத்தால்\nமின் உறழ் = மின்னலைப் போன்று;\nசென்னி பொற்ப = ��ிருமுடியில் அழகு செய்ய;\nநகை தாழ்பு = ஒளி பொருந்தி;\nபொலங்குழை = பொன்னாலாகிய மகரக் குழை எனப்படும் காதணி;\nசேண் விளங்கு = தொலை தூரத்தில் ஒளியுடன் விளங்கும்;\nவாள் மதி = ஒளியையுடைய திங்கள் [சந்திரன்];\nஅகலா மீனின் = நீங்காத விண் மீன்களைப் போன்று;\nஅவிர்வன இமைப்ப = விளக்கமாக ஒளி வீச;\nதாஇல் = குற்றம் இல்லாத;\nதம் தொழில் முடிமார் = தாம் மேற்கொண்ட செயலை\nமனன் நேர்பு எழுதரு = மனத்தில் பொருந்தித் தோன்றும்;\nவாள் நிற முகனே = ஒளிமிக்க செந்நிறமான திருமுருகப்பெருமானின்\n\" மாஇருள் ஞாலம் மறுஇன்றி விளங்க - - - - - - 91\nஆர்வலர் ஏத்த அமர்ந்து இனிது ஒழுகி\nகாதலின் உவந்து வரம் கொடுத்தன்றே;\nமந்திர விதியின் மரபுளி வழாஅ - - - - - - 95\nஎஞ்சிய பொருள்களை ஏமுற நாடித்\nசெறுநர்த் தேய்த்துச் செல்சமம் முருக்கி\nகுறவர் மடமகள் கொடிபோல் நுசுப்பின்\nமடவரல் வள்ளியொடு நகை அமர்ந்தன்றே\nஆங்கு அம்மூஇருமுகனும் முறைநவின்று ஒழுகலின் ...\" - - - - - - 103\n\"உலகத்தைச் சூழ்ந்துள்ள மிகுதியான இருள் நீங்கி, அவ்வுலகம் குற்றம்\nஇல்லாது விளங்கும் பொருட்டு பல கதிர்களை உடைய கதிரவன்\nதோன்றுவதற்குக் காரணமாய் விளங்குவது திருமுருகப்பெருமானின்\nபக்தர்கள்/அடியார்கள் வேண்டிய வரங்களை அவர்களுக்கு அன்புடன்\nமகிழ்ந்து வழங்குவது மற்றொரு திருமுகம்;\nஅந்தணர்கள் தம் மரபு வழியில் மந்திரங்களை ஒலித்து இயற்றுகின்ற\nவேள்விகளை [யாகங்களை] ஏற்று மகிழ்வது மற்றொரு திருமுகம்;\nஎந்த நூல்களும் ஆராய்ந்து உணர்த்த இயலாத மெய்ப் பொருளை,\nஅனைத்துத் திசைகளையும் தன் ஒளியால் விளக்கும் திங்களைப் போல,\nமுனிவர்களுக்கு உணர்த்தி விளக்குவது மற்றொரு திருமுகம்;\nதீய சக்திகளாகிய அசுரர்களைப் போரில் கொன்று அழித்து கள\nவேள்வியை இயற்றச் செய்வது மற்றொரு திருமுகம்;\nபூங்கொடி போன்ற இடையையும் இளமையையும் உடைய குறவர் மகள்\nவள்ளியுடன் மகிழ்ச்சி அடைவது மற்றொரு திருமுகம்;\nமேற்கூறியவாறு, திருமுருகப்பெருமானின் ஆறு திருமுகங்களும் தத்தம்\nதொழில்களை முறையாக நடத்துவதற்கு ஏற்ப ...\n\"மா இருள் ஞாலம் மறு இன்றி விளங்க பல்கதிர் விரிந்தன்று\nஒருமுகம்\" = பல கதிர்களையுடைய கதிரவன் உலகின் புற இருளை\nநீக்குவது போன்று, திருமுருகப்பெருமானின் திருமுகம் அடியார்களின்\n- பக்தர்களின் அகத்தின் ஆணவ இருளை அகற்றி அருள்கின்றது.\nமாஇருள் = மிகுதியான அல்லது பெரிய இருள்;\nமறு இன்றி = குற்றம் இல்லாது;\nஆர்வலர் = ஆர்வம் உடைய அடியார்கள்/பக்தர்கள்;\nஏத்த = பாராட்டிப் புகழ்ந்து துதிக்க;\nவரம் கொடுத்தல் = பக்தர்கள் வேண்டியதை வேண்டியவாறு\nஓர்க்கும் = ஏற்று மகிழும்;\nமரபுளி = மரபின் வழியில்;\nஎஞ்சிய பொருள்கள் = சமய நூல்களால் உணர்த்தப்பட இயலாத\nஏம்உற = அருட்காவலில் பொருந்தியிருக்குமாறு;\nசெல்சமம் = மேலும் செல்வதற்குரிய போர்;\nமுருக்கி = கொன்று அழித்து;\nகறுவுதல் = [தீமையை அழிக்கும் நோக்கத்துடன்] சினத்தல்;\nகளம் வேட்டன்று = போர்க் களத்தில் வேள்வி நடைபெறச்\nகொடிபோல் நுசுப்பின் மடவரல் = பூங்கொடி போன்ற\nஇடையையும் இளமையையும் உடைய [வள்ளி-அம்மையார்].\n\" ஆரம் தாழ்ந்த அம்பகட்டு மார்பின் - - - - - - 104\nசெம்பொறி வாங்கிய மொய்ம்பின் சுடர்விடுபு\nவண்புகழ் நிறைந்து வசிந்துவாங்கு நிமிர்தோள்\nவிண்செலல் மரபின் ஐயர்க்கு ஏந்தியது\nநலம்பெறு கலிங்கத்துக் குறங்கின்மிசை அசைஇயதுஒருகை;\nஐஇரு வட்டமொடு எஃகுவலம் திரிப்ப;\nகீழ்வீழ் தொடியொடு மீமிசைக் கொட்ப;\nநீல்நிற விசும்பின் மலிதுளி பொழிய;\nவான்அர மகளிர்க்கு வதுவை சூட்ட\nஆங்கு அப்பன்னிருகையும் பாற்பட இயற்றி ...\" - - - - - - 118\n\"அழகும், பெருமையும், ஒளியும், வலிமையும் பொருந்திய\nதிருமுருகப்பெருமானின் மார்பில் அழகிய சிவந்த [மூன்று]\nவரிகள் உள்ளன; ஒளி பொருந்திய வேலினை எறிந்து பகைவர்களின்\nமார்பைப் பிளக்கின்ற ஆற்றல் உடைய நிமிர்ந்த தோள்களின் கீழ்\nஒன்று, முக்திப் பேற்றினைப்பெற்று வானுலகம் செல்லும் முனிவர்களைப்\nபாதுகாத்து ஏந்திய வண்ணம் உள்ளது;\nமற்றொரு திருக்கை, இடுப்பினைச் சார்ந்து விளங்குகின்றது;\nமற்றொரு திருக்கை, அழகிய செந்நிற ஆடையால் அலங்கரிக்கப்பெற்ற\nமற்றொரு திருக்கை, யானையை அடக்குவதற்குரிய அங்குசத்தைச்\nமற்றொரு திருக்கை, கேடயத்தைத் தாங்கிய வண்ணமும்,\nமற்றொரு திருக்கை வேற்படையினை வலப் பக்கம் நோக்கி சுழற்றிய\nமற்றொரு திருக்கை, அடியார்களுக்குத் தத்துவங்களை உணர்த்திய\nவண்ணம் ['மோன முத்திரை'யோடு] மார்பின் மீது விளங்குகின்றது;\nமற்றொரு திருக்கை, மார்பில் புரளும் மாலையைச் சார்ந்துள்ளது;\nமற்றொரு திருக்கை, 'கள வேள்வி தொடங்குக' என்னும் சைகையைக்\nமற்றொரு திருக்கை [கள வேள்வியின்போது] ஓதப்படும் பாடலுக்கு\nஏற்ற வகையில் இனிய ஓசையை உண்டாக்கும் மணியானது ���ாறி மாறி\nமற்றொரு திருக்கை, வானத்திலிருந்து மேகமானது மிக்க மழையைப்\nமற்றொரு திருக்கை, வானுலக மகளிர்க்கு திருமண மாலையைச்\nமேற்கூறியவாறு, திருமுருகப்பெருமானின் பன்னிரு திருக்கைகளும்\nதத்தம் பணியைச் செய்த வண்ணம் உள்ளன ...\"\nஅம்பகட்டு மார்பு = அழகிய பெரிய [விசாலமான] மார்பு;\nசெம்பொறி வாங்கிய = சிவந்த (மூன்று] வரிகளைப் பெற்றதாக;\nசுடர் விடுபு = ஒளி பொருந்திய வேற்படையினைச் செலுத்தி;\nவாங்கு நிமிர் தோள் = [முன்னர் செலுத்திய வேற்படையினை\nதிரும்பப் பெறவேண்டி நிமிர்ந்து நிற்கும் தோள்;\nவிண் செலல் மரபின் ஐயர் = [முக்திப் பேற்றினை அடைந்து]\nவிண்ணுலகு செல்லும் தலைமைப் பண்பு உடைய முனிவர்;\nநலம்பெறு கலிங்கம் = செந்நிற ஆடை;\nஅங்குசம் = யானையைச் செலுத்துவதற்குரிய கருவி;\nஐஇரு வட்டம் = அழகான பெருமை பொருந்திய கேடயம்;\nகீழ்வீழ் தொடி = [கையை மேலே உயர்த்தும்போது] கீழ்நோக்கி\nநழுவும் கையில் அணியப்பெற்ற அணிகலனாகிய தொடி,\nபாடுஇன் = ஓதப்படும் பாடலுக்கேற்ற இனிய [ஓசை];\nபடுமணி = ஓசை உண்டாக்கும் மணி;\nமலிதுளி = மிகுதியான மழை;\nவதுவை = திருமணம், திருமண மாலை;\nஇயற்றி = பணி செய்து.\n\" அந்தரப்பல்லியம் கறங்கத் திண்காழ் - - - - - - 119\nவயிர்எழுந்து இசைப்ப வால்வளை ஞரல\nஉரம் தலைக்கொண்ட உரும்இடி முரசமொடு\nபல்பொறி மஞ்ஞை வெல்கொடி அகவ\nவிசும்பு ஆறுஆக விரைசெலல் முன்னி\nஉலகம் புகழ்ந்த ஒங்குஉயர் விழுச்சீர்\nஅலைவாய்ச் சேறலும் நிலைஇயபண்பே, அதான்று ...\" - - - - - - 125\n\"['துந்துபி' போன்ற வானுலகத்தோரின் இசைக் கருவிகள் முழங்கவும்,\nதிண்ணிய வயிரம் வாய்ந்த ஊதுகொம்பு மிகுதியாக ஒலிக்கவும், வெண்\nசங்கு முழங்கவும், அச்சம் தரும் இடியைப் போன்ற ஓசையுடைய\nமுரசுடன், பல பீலியையுடைய மயிலானது [திருமுருகப்பெருமானின்\nஆணைப்படி] வெற்றிக் கொடியில் இருந்தவாறு கூவி ஒலிக்கவும், வானின்\nவழி விரைவான செலவினை மேற்கொண்டு உலக மக்கள் அனைவரும்\nபோற்றும் உயர்ந்த புகழை உடைய திருச்சீரலைவாய் [திருச்செந்தூர்]\nஎன்னும் திருநகர் வந்து சேர்தலும் திருமுருகப்பெருமானின் நிலையான\nஅந்தரப்பல்லியம் = 'துந்துபி' போன்ற வானோரின் இசைக் கருவிகள்;\nதிண் காழ் வயிர் = திண்மையான வயிரத்தை உடைய ஊதுகொம்பு;\nவால்வளை = வெண்மையான சங்கு;\nஉரம் தலைக்கொண்ட = வலிமையைத் தன்னிடத்தே உடைய;\nஉரும்இடி = அச்சம் தரும் வகையில் முழங்கும் இடி [உரு��ேறு];\nபல்பொறி மஞ்ஞை = பல பீலியை [இறகுகளை] உடைய மயில்;\nவெல் கொடி = வெற்றியைத் தரும் கொடி;\nஅகவ = கூவி ஒலிக்க;\nதிருமுருகாற்றுப்படை - 2 - திருச்சீரலைவாய் (திருச்செந்தூர்)\n1 திருப்பரங்குன்றம் 2 திருச்சீரலைவாய் (திருச்செந்தூர்)\n3 திரு ஆவினன்குடி (பழநி) 4 திரு ஏரகம் (சுவாமிமலை)\n5 குன்றுதோறாடல் 6 பழமுதிர்சோலை\nமுகப்பு அட்டவணை மேலே தேடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vallalar.net/vallalarsongs/%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D", "date_download": "2020-07-15T09:50:08Z", "digest": "sha1:ZUSO3C2NR2YNUG2PEL3CPASZ4UQMGJHP", "length": 1444, "nlines": 15, "source_domain": "vallalar.net", "title": "அருட்பெருங் - Vallalar Songs", "raw_content": "\nஅருட்பெருங் கடலே ஆனந்த நறவே அடிநடு அந்தமுங் கடந்த\nதெருட்பெரு மலையே திருஅணா மலையில் திகழ்சுயஞ் சோதியே சிவனே\nமருட்பெருங் கடலின் மயங்குகின் றேன்என் மயக்கெலாம் ஒழிந்துவன் பிறவி\nஇருட்பெருங் கடல்விட் டேறநின் கோயிற் கெளியனேன் வரவரம் அருளே\nஅருட்பெருங் கடலே என்னை ஆண்டசற் குருவே ஞானப்\nபொருட்பெருஞ் சபையில் ஆடும் பூரண வாழ்வே நாயேன்\nமருட்பெரு மாயை முற்றும் மடிந்தன வினைக ளோடே\nஇருட்பெருந் தடையை நீக்கி இரவியும் எழுந்த தன்றே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.epdpnews.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2020-07-15T07:40:21Z", "digest": "sha1:NOMOWAKFRCMK5KPCBKDGCBJDYXWLJ2RD", "length": 4564, "nlines": 44, "source_domain": "www.epdpnews.com", "title": "சட்டத்தை மீறுவோருக்கு எதிராக கடும் நடவடிக்கை! - EPDP NEWS", "raw_content": "\nசட்டத்தை மீறுவோருக்கு எதிராக கடும் நடவடிக்கை\nநாட்டில் பிரகடனப்படுத்தப்பட்ட அவசரகால நிலையின் போது சட்டத்தை மீறி செயற்படும் நபர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் றுவன் குணசேகர தெரிவித்துள்ளார்.\nஅரசாங்கத்தால் அமுல்படுத்தியுள்ள அவசரகால நிலை தொடர்பில் பொதுமக்களுக்கு நன்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றும் இதன் போது சட்டத்தை மீறி செயற்படும் நபர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.\n சமுதாய உணர்வுடன் சற்றுச் சிந்தியுங்கள் \nமணியம்தோட்ட பகுதியில் காணப்படும் புனரமைக்கப்படாத வீதிகளை சீர���ைத்து தருமாறு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சிய...\nஊர்காவற்றுறையில் இலங்கை போக்குவரத்து சபையின் சாலை அமைக்கப்பட வேண்டும் - பிரதமரிடம் தவிசாளர் ஜெயகாந்த...\nதேய்காக்கான நிர்ணய விலை வர்த்தமானி அறிவிப்பு\nஉருளைக்கிழங்கு கிலோ 60 முதல் 70 ரூபாவுக்கு விற்பனை\nமருந்து கையிருப்பபை கணனிமயப்படுத்த நடவடிக்கை - அமைச்சர் ராஜித\nடக்ளஸ் தேவானந்தாவை தமிழர் வரலாறு என்றும் நன்றியுணர்வுடன் பதிவிட்டுச் செல்லும்\nநெஞ்சத்தில் வஞ்சம் வைத்து வன்முறைக்கு வித்திட்ட கூட்டமடா\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmalarnews.com/%E0%AE%93%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%88%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D/", "date_download": "2020-07-15T07:35:53Z", "digest": "sha1:QNGKAMOB2L5IPMJAYAGQH6ULWJ6WCZVS", "length": 7352, "nlines": 102, "source_domain": "www.tamilmalarnews.com", "title": "ஓமன் வளைகுடாவில் எண்ணெய் கப்பல்கள் மீது தாக்குதல் – Tamilmalarnews", "raw_content": "\nஅதிசயம் அற்புதம் நிறைந்த ஆலயம்... 12/07/2020\nமனிதனின் அறிவின் சொரூபமே முருகனின்... 05/07/2020\nகுழந்தைப்பருவ வடிவமே ஸ்ரீ பாலாதிரிபுரசுந்தரி... 28/06/2020\nஓமன் வளைகுடாவில் எண்ணெய் கப்பல்கள் மீது தாக்குதல்\nஓமன் வளைகுடாவில் எண்ணெய் கப்பல்கள் மீது தாக்குதல்\nஈரான் – அமெரிக்கா இடையிலான மோதல் போக்கு தொடரும் நிலையில், ஓமன் வளைகுடாவில் உள்ள புஜைரா துறைமுகத்துக்கு அருகே நிறுத்தப்பட்டிருந்த 2 எண்ணெய் கப்பல்களை குறிவைத்து, கண்ணி வெடி தாக்குதல் நிகழ்த்தப்பட்டது. இதில் 2 கப்பல்களும் தீப்பிடித்து எரிந்தன. எனினும் கப்பல்களில் இருந்த சிப்பந்திகள் 44 பேரும் பத்திரமாக மீட்கப்பட்டனர்.\nஇந்த நிலையில், 2 எண்ணெய் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தியது ஈரான் தான், என அமெரிக்கா நேரடியாக குற்றம் சாட்டி உள்ளது. அமெரிக்க வெளியுறவு மந்திரி மைக் பாம்பியோ கூறுகையில், உளவுத்துறையின் தகவலின்படி ஈரான் தான் இந்த தாக்குதலை நடத்தி உள்ளது என்பதற்கு அமெரிக்காவிடம் வலுவான ஆதாரம் உள்ளது. தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட ஆயுதங்களையும், தாக்குதல் நடந்த விதத்தையும் பார்க்கிறபோது, இந்த பிராந்தியத்தில் ஈரானுக்கு மட்டுமே இதை செய்யக்கூடிய திறன் உள்ளது என்பது தெரிகிறது என்றா���். ஆனால் அமெரிக்காவின் இந்த குற்றச்சாட்டை ஈரான் முற்றிலுமாக நிராகரித்தது.\nஈரான் வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், எண்ணெய் கப்பல்கள் தாக்கப்பட்ட விவகாரத்தில் ஈரான் மீது அமெரிக்கா அடிப்படை ஆதாரமின்றி குற்றம் சுமத்தி இருக்கிறது. இது ஈரானுக்கு எதிரான மற்றொரு பொய் பிரச்சாரமாக அமைந்துள்ளது. தாக்குதலுக்கு உள்ளான கப்பல்களுக்கு ஈரான் உதவியது. எங்களால் முயன்ற வகையில் அந்த கப்பலில் இருந்த குழுவை காப்பாற்றினோம் எனக் கூறப்பட்டுள்ளது.\nஇதற்கிடையே எண்ணெய் கப்பல்கள் தாக்கப்பட்டது தொடர்பாக அமெரிக்க ராணுவம் வீடியோ ஆதாரம் ஒன்றை வெளியிட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக விசாரணையை மேற்கொள்ள ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் அழைப்பு விடுத்துள்ளது.\nமேற்கு வங்காள அரசுக்கு கடும் எதிர்ப்பு 100க்கும் அதிகமான மருத்துவர்கள் ராஜினாமா\nடெல்லியில் மத்திய உள்துறை மந்திரியுடன் ஜெகன்மோகன் ரெட்டி சந்திப்பு\nஅதிசயம் அற்புதம் நிறைந்த ஆலயம்\nமனிதனின் அறிவின் சொரூபமே முருகனின்\nகுழந்தைப்பருவ வடிவமே ஸ்ரீ பாலாதிரிபுரசுந்தரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/627966", "date_download": "2020-07-15T10:02:00Z", "digest": "sha1:HXDNPUUKEV6JTNGKABPFFKMKITQNGL2D", "length": 3214, "nlines": 45, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"செப்டம்பர் 11, 2001 தாக்குதல்கள்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"செப்டம்பர் 11, 2001 தாக்குதல்கள்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\nசெப்டம்பர் 11, 2001 தாக்குதல்கள் (தொகு)\n09:45, 10 நவம்பர் 2010 இல் நிலவும் திருத்தம்\n87 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 9 ஆண்டுகளுக்கு முன்\n09:41, 30 செப்டம்பர் 2010 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nSieBot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (தானியங்கிஇணைப்பு: ku:Êrîşên 11'ê îlonê)\n09:45, 10 நவம்பர் 2010 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nEmausBot (பேச்சு | பங்களிப்புகள்)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/technology/indian-scientist-ajayan-vinu-works-on-nano-material-to-produce-clean-energy-vehicle/", "date_download": "2020-07-15T09:35:04Z", "digest": "sha1:TWUMNCZAFC6SQDYGH2TADMGED3RI6P34", "length": 15496, "nlines": 64, "source_domain": "tamil.indianexpress.com", "title": "இப்படியும் எரிபொருள் தயாரிக்க முடியு���ா? ஆஸ்திரேலியாவில் அசத்தும் இந்திய வம்சாவளி!", "raw_content": "\nஇப்படியும் எரிபொருள் தயாரிக்க முடியுமா ஆஸ்திரேலியாவில் அசத்தும் இந்திய வம்சாவளி\nஇவருடைய இந்த ஆக்கப்பணிகளை ஊக்குவிக்கும் வகையில் இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சகம் அவருக்கு 2 மில்லியன் டாலர்கள் நிதி உதவி வழங்கியுள்ளது\nIndian scientist Ajayan Vinu works on nano material : காற்றில் இருக்கும் கார்பன் டை ஆக்ஸைடுடன் சூரிய வெளிச்சம் மற்றும் நீர் சேர்த்தால் எரிபொருளை உருவாக்கலாம். இந்த ஆராய்ச்சி குறித்து தான் பல ஆண்டுகளாக ஆராய்ச்சியாளர்கள் ஆராய்ந்து வருகின்றார்கள். எந்த எரிபொருள் உருவாக்கத்தால் பல்வேறு நன்மைகள் உருவாகும். மேலும் வாகனங்கள் வெளியிடும், நச்சுப் பொருட்களில் இருந்து உலகை காப்பாற்றலாம். ஏன் என்றால் புதிய கண்டுபிடிப்பு மூலம் வெளியிடப்படும் புகையில் நச்சு ஏதும் இல்லை. அதே நேரத்தில் தொடர்ந்து குறைந்து வரும் எரிபொருள் பிரச்சனைகளில் இருந்து உலகம் தப்பித்துக் கொள்ளும்.\nஆஸ்திரேலியாவில் வேலை பார்த்து வரும் அஜயன் வினு என்ற பேராசிரிய நியூகேசில் பல்கலைக்கழகத்தில் வேலை பார்த்து வருகிறார். க்ளோபல் இன்னோவேசன் துறையின் தலைவராகவும் இயக்குநராகவும் இருக்கும் இவர் கார்பன் டை ஆக்ஸைடு மற்றும் சூரிய வெளிச்சம், மற்றும் தண்ணீர் ஆகியவை சேர்த்து எரிபொருள் உருவாக்க இயலும் என்று கண்டறிந்துள்ளார். சோடியம் அயன் பேட்டரிகளில் இதன் சக்தியை சேமித்து வைத்து எலெக்ட்ரிக் வாகனங்களையும் இயக்க முடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்திய வம்சாவளியான இவருடைய இந்த ஆக்கப்பணிகளை ஊக்குவிக்கும் வகையில் இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சகம் அவருக்கு 2 மில்லியன் டாலர்கள் நிதி உதவி வழங்கியுள்ளது. கார்பன் நைட்ரைட் நானோ மெட்டிரீயல்கள் மூலம் உருவாக்கப்படும் எரிசக்தி தொடர்பாக அவர் தொடர்ந்து ஆராய்ச்சியை மேற்கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஇது தொடர்பான முழுமையான கட்டுரையை ஆங்கிலத்தில் படிக்க\nவெளிநாட்டில் இருக்கும் இந்தியர் ஒருவருக்கு இந்தியா இவ்வளவு பெரிய வெகுமதியை அளிப்பது இதுவே முதன்முறையாகும். 43 வயதான அஜயன் வினு 107வது இந்தியன் காங்கிரஸ் மாநாட்டில் கலந்து கொண்ட முக்கியமான பேச்சாளர்களில் ஒருவராவார். இது குறித்து அவர் பேசும் போது, இது 2 மில்லியன் டாலர்கள் ம���ிப்புடைய ஒரு திட்டம் ஆகும். இந்திய பாதுகாப்புத்துறையினர் இதே போன்ற திட்டங்களை பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் அது அவ்வளவு எஃபெக்டிவாக இல்லை. அதனால் தான் அதனை மாற்ற முயற்சி செய்து வருகிறார்கள். கார்பன் டை ஆக்ஸ்டைடோடு சேர்ந்த நானோ போரஸ் கார்பன் மூலம் உருவாக்கப்படும் எரிசக்தி குறித்து இந்த ஆராய்ச்சி நடைபெற உள்ளது. வெளிநாட்டில் இருக்கும் ஒரு ஆராய்ச்சியாளருக்கு இந்தியா தரும் முதல் ஆராய்ச்சி திட்டம் இதுவாகும் என்று கூறியுள்ளார்.\nஇந்தியாவில் இருந்து இந்த தொழில்நுட்பத்தை பார்த்து செயல்படுத்த ஒரு மூத்த பாதுகாப்புத்துறை அதிகாரி ஆஸ்திரேலியா செல்ல உள்ளார். “நான் கண்டுபிடித்த பொருட்கள் – சி 3 என் 5, சி 3 என் 6, சி 3 என் 7 போன்ற கார்பன் நைட்ரைடுகள் ஆகும். இந்த பொருட்களுக்கு தனித்துவமான மின்சாரத்தை கடத்தும் பண்புகள் ( Semi Conducting) இருப்பதை கண்டறிந்த, உயர்மட்ட நிறுவனங்களின் ஆராய்ச்சியாளர்கள் இந்த ஆராய்ச்சியில் அதிக ஆர்வம் செலுத்தி வருகின்றனர்.\nநானோ மெட்டீரியல்கள் பயன்படுத்தி ஒரு வாகனத்தை இயக்க முடியும் என்பதை உறுதி செய்துள்ளது அவர் கண்டுபிடித்த ஹைலி ஆர்டர்ட் கார்பன் நைட்ரைட்கள். அனைத்து முக்கிய அமைப்புகளிலும் இதனை பயன்படுத்த இயலும் என்பதும் கண்டறியப்பட்டுள்ளது. உலோகம் இல்லாத போட்டோ வினையூக்கியாகவும், கார்பன் பிடிப்பு மற்றும் கன்வெர்சனுக்கு உலோகமற்ற அமைப்பாகவும், சூப்பர் கெப்பாசிட்டர்கள் மற்றும் பேட்டரிகளில் எலக்ட்ரோடுகளாகவும், ஃப்யூல் செல்களில் எலக்ட்ரோடு கேட்டலிஸ்ட்டுகளாகவும், சோலர் செல்களில் எலெக்ட்ரோடுகளாகவும் பயன்படுத்தப்படும்.\nஇது போன்று காற்றில் இருக்கும் கார்பன் டை ஆக்ஸைடுடன் சூரிய வெளிச்சம் மற்றும் நீர் ஆகியவை சேர்த்து உருவாக்கப்படும் ஹைட்ரஜன் எரிபொருள் கொண்டு வாகனங்கள் செயல்பட 2024 – 2025 ஆண்டுகள் இலக்காக வைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு தனித்தனி தேவைக்கும் தொழில்நுட்பங்கள் உருவாக்கப்பட்டுள்ளது. தற்போது இவை அனைத்தையும் ஒன்றிணைக்கும் பணி மட்டுமே மிச்சம் என்றும் அறிவித்துள்ளார் அவர்.\nசர்வதேச மாணவர்களின் விசா கொள்கை : டிரம்ப் நிர்வாகம் அதிரடி ரத்து\nசுனிதா யாதவ்: எனது போராட்டம் காக்கி சீருடைக்கானது\n50 வயதில் 12ம் வகுப்பு தேர்ச்சி அடைந்த சூப்பர்-வுமென்… கனவுகளுக்கு வய���ு தடையா\nசென்னையில் குறையும் கொரோனா; அதிகரிக்கும் டிஸ்சார்ஜ்\nகருவேப்பிலை எண்ணெய்: எவ்வளவு நன்மை பாருங்க\nஅடிக்கடி மீனாட்சி மிஷன் மருத்துவமனை சென்று வருவார்… யாரும் அறிந்திடாத விஜய் டிவி ராமரின் மறுபக்கம்\nவெளியுறவு நிர்வாகம்: இந்தியா சீனாவிடமிருந்து என்ன கற்றுக்கொள்ள முடியும்\nஹைட்ராக்ஸி குளோரோகுயின் பலன் கொடுக்கிறதா\nதேர்வு எழுதாதவர்களுக்கு சிபிஎஸ்இ எவ்வாறு தரவரிசையை நிர்ணயிக்கிறது\nபொதுமுடக்க தளர்வுக்கு பிறகும் இந்தியப் பொருளாதாரம் வளர்ச்சியை மீட்டெடுக்க திணறுவது ஏன்\nவிண்வெளி துறையில் தனியார் நிறுவனம்.. சீனாவின் குய்சோ -11 ராக்கெட் தோல்வி\nகொரோனா தொற்று பரவல் விகிதம் அதிகரிப்பு, இறப்பு விகிதம் குறைவு\nநடிகை பொய் சொல்ல மாட்டாங்க... முக அழகுக்கு காஃபி யூஸ் பண்றாங்களாம்\nகண்ணிமைக்கும் நேரத்தில் முகத்தை தாக்கிய பாம்பு - 3.5 லட்சம் 'லைக்ஸ்' பெற்ற வீடியோ\nOnePlus Nord அறிமுகம்: இவ்ளோ விலைக்கு இந்த வசதிகள் போதுமா\nஇதைத்தானய்யா எதிர்பார்த்தோம்... அமேசான் பிரைம் வீடியோ லேட்டஸ்ட் அப்டேட் என்ன தெரியுமா\nவாட்ஸ் அப்: புதிய போனில் நீங்கள் எதிர்கொள்ளும் சிக்கலுக்கு சுலபத் தீர்வு\nதமிழகத்தில் புதிதாக 4,328 பேருக்கு கொரோனா தொற்று - உயிரிழப்பு 2 ஆயிரத்தை கடந்தது\nஆப்கன் கிரிக்கெட்டில் ஒரு 'புரட்சித் தளபதி' - வேர்ல்டு கப் வாங்கிய பிறகே கல்யாணமாம்\nதேர்வு எழுதாதவர்களுக்கு சிபிஎஸ்இ எவ்வாறு தரவரிசையை நிர்ணயிக்கிறது\nஅஜித்தின் ட்ரோன் செஷன்: வைரலாகும் வீடியோ\nலட்சங்களில் லாபம்.. 6 மாதத்துக்கு ஒருமுறை வட்டி தங்க பத்திர முதலீடு பற்றி தெரியுமா\nTamil News Today Live : மதுரையில் இன்று முதல் தளர்வுகளுடன் பொதுமுடக்கம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.thesubeditor.com/news/tamilnadu/15571-wb-cm-mamata-banerjee-unveils-mkarunanithi-statue-murasoli-office.html", "date_download": "2020-07-15T07:39:56Z", "digest": "sha1:5ITQ76EWTG4KFB7LRN72OBDRAJVZECJG", "length": 16201, "nlines": 86, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "முரசொலி அலுவலகத்தில் கருணாநிதி சிலை மம்தா பானர்ஜி திறந்து வைத்தார் | WB CM Mamata Banerjee unveils m.karunanithi statue in murasoli office - The Subeditor Tamil", "raw_content": "\nசெய்திகள் தமிழகம் இந்தியா சினிமா டெக்னாலஜி ஹெல்த் சமையல் குறிப்புகள்\nமுரசொலி அலுவலகத்தில் கருணாநிதி சிலை மம்தா பானர்ஜி திறந்து வைத்தார்\nதமிழக முன்னாள் முதல்வரும், திமுக தலைவராக 50 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்த தமிழகத்தின் மூத்த அரசியல் தலைவராகத் திகழ்ந்த கருணாநிதியின் முதலாம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி முரசொலி அலுவலக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள கருணாநிதி சிலையை மேற்கு வங்க முதல்வர்ர் மம்தா பானர்ஜி திறந்து வைத்தார்.\nகடந்த ஆண்டு இதே நாளில் மறைந்த கருணாநிதியின் முதலாம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி திமுக சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இன்று காலை மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை அண்ணாசாலையில் உள்ள அண்ணா சிலை அருகில் இருந்து அமைதிப் பேரணி நடைபெற்றது. பின்னர் மெரினாவில் உள்ள கருணாநிதி நினைவிடத்தில் மு.க.ஸ்டாலின் மற்றும் திமுக நிர்வாகிகள், எம்.பி, எம்.எல்.ஏ.க்கள் / தொண்டர்கள் என ஆயிரக்கணக்கானோர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.\nபின்னர் இன்று மாலை முரசொலி நாளிதழ் அலுவலக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள கருணாநிதியின் சிலையை மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி திறந்து வைத்தார்.இந்த விழாவில் புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி, திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் கலந்துகொண்டனர்.\nமுரசொலி அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள கருணாநிதியின்\nசிலை வெண்கலத்தால் அமைக்கப்பட்டுள்ளது.அமர்ந்த நிலையில் உள்ள கருணாநிதியின் சிலை, 6.3 அடி அகலம், 6.5 அடி உயரம் என்கிற அளவில் வெண்கல செய்யப்பட்டுள்ளது.\nசிலையின் மேல்பகுதி தொடங்கி பீடம் வரை 30 டன் எடை கொண்டிருக்கிறது. அதில் 16 டன் எடையும் 6 அடி உயரமும் கொண்ட ஒரே கறுப்பு கிரானைட் கல்லால் முப்பரிமாண தோற்றத்தில் பீடம் வடிவமைக்கப்பட்டுள்ளது. விஸ்கான் ஒயிட் என்ற கிரானைட் கற்களை கொண்டு அலங்கார வடிவமைப்புகள் செய்யப்பட்டுள்ளன.\n10 அடி நீளம் , 10 அடி அகலம்,9 அடி உயரம் என்ற அளவில் பீடம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதற்கான கல் மைசூர் அருகேயுள்ள சாம்ராஜ் நகரில் இருந்து கொண்டுவரப்பட்டுள்ளது. இந்தச் சிலையை திருவண்ணாமலையில் உள்ள அருணை கிரானைட் கம்பெனி வடிவமைத்துள்ளது.\nஇந்தச் சிலையைத் திறந்து வைத்த பின், மெரினா கடற்கரையில் கருணாநிதி நினைவிடத்திற்குச் சென்ற மம்தா பானர்ஜி, மு.க.ஸ்டாலின், நாராயணசாமி உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.இதன் பின்னர் ராயப்பேட்டையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்திலும் பங்கேற்று மம்தா பானர்ஜி உரையாற்றினார்.\nகாஷ்மீரில் முழு அமைதி; அஜித்தோவல் நேரில் ஆய்வு\nமுழு அரசு மரியாதையுடன் சுஷ்மா ஸ்வராஜ் உடல் தகனம\nஇந்தியாவில் இது வரை 6 லட்சத்து 97 ஆயிரம் பேருக்கு கொரோனா பரவியிருக்கிறது. குறிப்பாக, டெல்லி, மும்பை, சென்னை ஆகிய பெருநகரங்களில்தான் அதிகமானோருக்கு கொரோனா பரவியிருக்கிறது.\nடெலலியில் நேற்று 2244 பேருக்கு தொற்று அறியப்பட்ட நிலையில், அங்கு மொத்தம் 99,444 பேருக்கு கொரோனா பரவியிருக்கிறது. சென்னையில் நேற்று 1713 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்ட நிலையில், மொத்தம் 68,254 பேருக்கு கொரோனா பாதித்துள்ளது. மும்பையில் நேற்று 1311 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், மொத்தம் 84,125 பேருக்கு பாதித்திருக்கிறது.\nகொரோனா சிகிச்சையில் மூச்சு திணறல் உளள நோயாளிகளுக்கு சுவாசிப்பதற்கு வென்டிலேட்டர் தேவைப்படுகிறது. கொரோனா பாதிப்பு அதிகமான நிலையில், வென்டிலேட்டர் தேவையும் அதிகமானது. இதையடுதது, உள்நாட்டிலேயே வென்டிலேட்டர்கள் தயாரிக்கப்பட்டன.\nஇந்நிலையில், உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட 11,300 வென்டிலேட்டர்கள், மருத்துவமனைகளுக்கு சப்ளை செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தெரிவித்தார். மேலும், 6 கோடி ஹைட்ராக்சி குளோரோகுயின் மாத்திரைகள், ஒரு லட்சம் ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் சப்ளை செய்யப்பட்டுளளதாகவும் அவர் தெரிவித்தார்.\nமேலும் 4 பேர் கைது\nசாத்தான்குளம் வியாபாரி ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்த போது திடீர் மரணம் அடைந்தனர். போலீசார் அவர்களை கொடுமையாக தாக்கியதால்தான், அவர்கள் உயிரிழந்தனர் என்று குற்றம்சாட்டப்படுகிறது. பிரேதப் பரிசோதனை அறிக்கையிலும் அவர்கள் தாக்கப்பட்டிருப்பது உறுதியானது.\nஇந்நிலையில், கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். இதன் தொடர்ச்சியாக, எஸ்.ஐ.பாலகிருஷ்ணன், தலைமைக் காவலர் முருகன், கான்ஸ்டபிள் முத்துராஜா உள்ளிட்ட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nதமிழக கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜுவின் மனைவி ஜெயந்திக்கு கொரோனா பாதித்துள்ளது. இவருக்கு பரிசோதனை செய்ததில், கொரோனா தொற்று உறுதி செய்யப்���ட்டதால், தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அமைச்சர் செல்லூர் ராஜுவு்க்கு பரிசோதனை செய்ததில், அவருக்கு தொற்று ஏற்படவில்லை.\nஏற்கனவே அமைச்சர் கே.பி.அன்பழகன் மற்றும் அதிமுக, திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் சிலருக்கு கொரோனா தொற்று பாதித்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.\nநேற்று 36 பேர் உயிரிழப்பு\nநாட்டிலேயே மும்பை, சென்னை, டெல்லி ஆகிய பெருநகரங்களில்தான் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது. மும்பையில் நேற்று புதிதாக 903 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இத்துடன் கொரோனா பாதித்தவர் எண்ணிக்கை 77,197 ஆக உயர்ந்தது. இதில் 44170 பேர் குணம் அடைந்துள்ளனர். நேற்று மட்டும் கொரோனா நோயாளிகள் 36 பேர் பலியாகியுள்ளனர். இதையடுத்து கொரோனா பலி 4514 ஆக உயர்ந்துள்ளது.\nகொரோனாவை தடுக்க முதலமைச்சருக்கு ஸ்டாலின் 8 ஆலோசனைகள்..\nசென்னையில் கொரோனா பரவும் வேகம் குறைகிறது.. மதுரையில் அதிகமாகும் தொற்று..\nமுதலமைச்சருக்கு கொரோனா இல்லை.. பரிசோதனையில் தகவல்..\nஊரடங்கு காலத்தில் ஆவின் விலைகளை உயர்த்துவதா.. முகவர்கள் சங்கம் கண்டனம்..\nசாத்தான்குளம் கொலை வழக்கில் போலீசாருக்கு 3 நாள் சிபிஐ காவல்.. மதுரை நீதிமன்றம் அனுமதி..\nதமிழகத்தில் கொரோனா பலி 2 ஆயிரம் தாண்டியது.. 1.42 லட்சம் பேருக்கு பாதிப்பு..\nதமிழகத்தில் கொரோனா பலி 1966 ஆக அதிகரிப்பு.. மாவட்டங்களில் பரவும் தொற்று..\nதமிழகத்தில் முழு ஊரடங்கு.. அனைத்து கடைகளும் மூடல்.. வெறிச்சோடிய சாலைகள்..\nCorona In Tamilnadu: தமிழகத்தில் கொரோனாவில் இருந்து 86 ஆயிரம் பேர் மீட்பு..\nதினகரன் செய்தி ஆசிரியர் பாலகுமார் திடீர் மரணம்.. சென்னை பிரஸ் கிளப் இரங்கல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilthought.wordpress.com/2012/10/", "date_download": "2020-07-15T07:28:06Z", "digest": "sha1:3YU6SSQOQJYPEBABS6JBYE4TL7YYJJAC", "length": 14647, "nlines": 145, "source_domain": "tamilthought.wordpress.com", "title": "October 2012 – தமிழ் சிந்தனை", "raw_content": "\nநீ வெற்றியடைவதை உன்னைத் தவிர, வேறு யாராலும் தடுக்க முடியாது\nகோஹினூர் வைரம், இங்கிலாந்து ராணியிடம் சென்றது எப்படி\nமகாபாரதம் கதாபாத்திரங்களும் உறவு முறையும்\nமூச்சுப்பயிற்சி (பிராணாயாமம்) செய்வது எப்படி\nசர்க்கரை நோய் குறைய என்ன மருந்து சாப்பிடுவது\nகாமராஜரைப் பற்றிய அரிய தகவல்கள்\nஅஜீரண கோளாறு- அறிகுறிகள் தீர்வுகள்\nஉருளைக்கிழங்கு நன்மைகள், தீமைகள் மற்றும் அழகு குறிப்பு\nகுறட்டையை விரட்ட சில எளிய வழிகள்\nகல்லீரல் பாதிப்பைக் காட்டும் அறிகுறிகள்\nஅட்சய திருதியான இன்று என்ன செய்ய வேண்டும்\nபசி வந்தால் எந்த நோயும் குணமாகும் என்பது இயற்கையின் விதி\nஎதற்காகக் கலங்கினார் கிருஷ்ண பரமாத்மா\nதிரெளபதிக்கு மட்டும் ஐந்து கணவன்மார் வாய்த்த மர்மம் என்ன\nஉங்கள் முகம் சிகப்பாகவும் – செவ்வாழை நிறம் பெறவும் – எளிய குறிப்பு 25/12/2018\nஅரிசி பிரியாணி செய்வது எப்படி\nபேலியோ டயட் நன்மைகள்- Paleo Diet 05/12/2018\nமெசபோடமியா, மொகஞ்சதரோ, எகிப்து, நாகரீகம்: தமிழனின் வரலாறு 30/11/2018\nஅஜீரண கோளாறு- அறிகுறிகள் தீர்வுகள் 26/11/2018\nமுல்லா நஸ்ருதீன் கதை 16/11/2018\nகிரகப்பிரவேசம் செய்யும் கிழமைகளும் ஏற்படும் நன்மை, தீமைகளும் 15/11/2018\nசாமந்திப்பூ மருத்துவக் குணம் 12/11/2018\nதிரௌபதி – மகாபாரதம் 11/11/2018\nஉருளைக்கிழங்கு நன்மைகள், தீமைகள் மற்றும் அழகு குறிப்பு 11/11/2018\nவெண்ணையில் நன்மை தீமைகளை காண்போம் – மற்றும் அழகு குறிப்பு 10/11/2018\nவெண்டைக்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் – மற்றும் அழகு குறிப்பு 02/11/2018\nடெங்கு காய்ச்சல் – செய்ய வேண்டியவை என்ன\nமகாபாரதம் கதாபாத்திரங்களும் உறவு முறையும் 28/10/2018\nஅரவான் கதை – மகாபாரதம் 27/10/2018\nகல்லீரல் பாதிப்பைக் காட்டும் அறிகுறிகள் 26/10/2018\nமூச்சுப்பயிற்சி (பிராணாயாமம்) செய்வது எப்படி\nகோஹினூர் வைரம், இங்கிலாந்து ராணியிடம் சென்றது எப்படி\nஉணவுப் பொருட்கள் பிரிட்ஜில் எவ்வளவு நாட்கள் பிரஷ்ஷாக இருக்கும்\nபேஸ்புக் நிறுவனர் மார்க் சூகர்பெர்க் சேர்மன் பொறுப்பில் இருந்து நீக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 19/10/2018\nகடவுள் – மனிதன் 17/10/2018\nகுடும்ப வாழ்க்கையை வெற்றிகரமாக்குதல் 17/10/2018\nஉலக வறுமை ஒழிப்பு தினம் இன்று 17/10/2018\nநவராத்திரி வழிபாட்டு முறை – Ayudha Pooja 15/10/2018\nஎளிய முக அழகு குறிப்புகள் 13/10/2018\nமதமாற்றம் சிறந்த வியாபாரம் 12/10/2018\nஆண்களுக்கான அழகுக் குறிப்புகள் 12/10/2018\nதீவிரவாதம் – கிறிஸ்தவம், யூத, முஸ்லிம், மற்றும் இந்து மதம் 11/10/2018\nஒரு வாரத்தில் எடை இழப்பு 11/10/2018\nபடித்து வியந்த ஒரு நிகழ்ச்சி 10/10/2018\nபுரட்டாசி சனி பெருமாளுக்கு விரதம்\nகுரு பகவான் எந்த இடத்தில் இருந்தால் என்ன பலன்\nமனித இதயம் துடிப்பு அளவை கணக்கிடுவதற்கான படிமுறை 07/10/2018\nகறிவேப்பிலை சட்னி, பொடி, குழம்பு செய்முறை 07/10/2018\nஅட்சய திருதியான இன்று என்ன செய்ய வ��ண்டும்\nபசி வந்தால் எந்த நோயும் குணமாகும் என்பது இயற்கையின் விதி\nஎதற்காகக் கலங்கினார் கிருஷ்ண பரமாத்மா\nAnti Oxidant Blaise Pascal Facebook facts. god Google Instant Google Search Internet LTTE money Prabhakaran Srilanka Tamilnadu War அகத்தின் அட்சய திருதி அரவான் அர்ஜுனன் அறிவியல் துறைகள் அறிவு அலப்ய யோகம் அஷ்டமி ஆண் ஆன்ட்டிசெப்டிக் ஆப்பிள் இந்திய மருத்துவமும் இந்து இயற்கையின் விதி இறைச்சி உணவு ஊட்டச்சத்து கணவன் கதை கர்க்யூமின் கல்லீரல் காய்கறி கிருஷ்ணர் குந்தி கூத்தாண்டவர் கௌரவர்கள் சமணர்களின் புனித நாள் சருமம் மிருதுவாக சர்க்கரை நோய் சித்த மருத்துவ சித்தர்கள் சுப்பிரமணியன் சுவாமி ஜீரண நேரம் தமிழ் தருமன் திராவிட மொழி திருநங்கை திரௌபதி துரியோதனன் தேன் நோய் பசி பசு பழமொழி பழம் பிரபாகரன் புரியாத நோய்கள் பெண் பொட்டு அம்மான் மகாபாரதம் மகாலட்சுமி மஞ்சள் மதமாற்றம் மதம் மன அழுத்தம் மனிதன் மனைவி மரணம் வாழ்க்கை விரதம் ஹிந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://www.behindwoods.com/news-shots/india-news/iaf-mobile-game-teaser-has-abhinandhan-as-hero.html", "date_download": "2020-07-15T09:39:22Z", "digest": "sha1:QJHYOAVD3OJARVPNUSXBIIZP5WATFVME", "length": 7219, "nlines": 50, "source_domain": "www.behindwoods.com", "title": "IAF mobile game teaser has Abhinandhan as hero | India News", "raw_content": "\n'ஒரே ஒரு செகண்ட் தான்' ... 'தீ பிடித்த விமானத்தின் பரபரப்பு நிமிடங்கள்'... வைரலாகும் வீடியோ \n'அந்த பொண்ணுங்களை நம்பி' ...'எதையும் சொல்லாதீங்க'... 'அப்புறமா மாட்டிக்காதிங்க' \n.. 7 பேர் வந்த, இந்திய ஹெலிகாப்டரை சுட்டதே இந்திய ஏவுகணை தானா\n'விடுமுறை இருந்தும் ஸ்ரீநகர் செல்லும்...'விங் கமாண்டர் அபிநந்தன்'...நெகிழ்ச்சியான காரணம்\n‘போர் விமானம் ஓட்ட ஆசையாக இருக்கு’.. பணிக்கு மீண்டும் திரும்புவாரா அபிநந்தன்\n...என்ன இவரே இப்படி சொல்லிட்டாரு\nவிமானத்திலிருந்து 'அபிநந்தன்' அனுப்பிய கடைசி செய்தி என்ன\n'நீங்க இப்படி ட்வீட் போடுறீங்க'...'உங்க கணவர் என்ன போட்டார் தெரியுமா'\n'அபிநந்தனுடன் வந்த பெண் யாரு'...வழக்கம்போல் வதந்தியை கிளப்பிவிட்ட...'போலி நெட்டிசன்கள்'\n'கணவருக்கு இறுதி மரியாதை'...'விமானி உடையில் மனைவி'...வெள்ளத்தின் போது மக்களை காப்பாற்றியவர்\n'அபிநந்தனை' அழைத்துவர 'இந்தியா வைத்த கோரிக்கை'...'நிராகரித்த பாகிஸ்தான்'...பரபரப்பு தகவல்கள்\n'இன்னும் சில மணி நேரம்'...'பெண்கள்,குழந்தைகள் புடைசூழ வாகா எல்லை...வீர திருமகனே வருக\n...இவர் எங்க நாட்டுல தான் இருக்கார்...பாகிஸ்தா��் வெளியிட்டிருக்கும் பரபரப்பு அறிக்கை\n''வாகா'' உனக்காக காத்திருக்கிறது ''அபி''... கொண்டாட்டத்தில் மக்கள்...களைகட்டியிருக்கும் எல்லை பகுதி\nமுக்கிய ஆவணங்களை எப்படி காப்பாற்றினார் அபிநந்தன்.. பிரமிக்க வைக்கும் பின்னணி\n'என் மகனை நெனைச்சு பெரும படுறேன்'...அவன் உண்மையான ராணுவ வீரன்...தந்தை பெருமிதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.76, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2020/03/19235934/Vijay-is-ready-for-the-new-movie.vpf", "date_download": "2020-07-15T07:40:09Z", "digest": "sha1:O6RGBC6JR7G43WFG7AAF4FOQH4AUR3T6", "length": 9149, "nlines": 117, "source_domain": "www.dailythanthi.com", "title": "Vijay is ready for the new movie || புதிய படத்துக்கு தயாராகும் விஜய்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nபுதிய படத்துக்கு தயாராகும் விஜய்\nவிஜய், தனது 65-வது படத்தில் நடிக்க தயாராகி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.\nபிகில் படத்துக்கு பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள மாஸ்டர் படப்பிடிப்பு முடிந்துள்ளது. இதில் மாளவிகா மோகனன் கதாநாயகியாகவும், விஜய்சேதுபதி வில்லனாகவும் நடித்துள்ளனர். கொரோனா பரவல் முடிவுக்கு வந்தால் அடுத்த மாதம் (ஏப்ரல்) 9-ந்தேதி மாஸ்டர் திரைக்கு வரும்.\nஅடுத்து விஜய், தனது 65-வது படத்தில் நடிக்க தயாராகி வருவதாகவும், இதன் படப்பிடிப்பு அடுத்த மாதம் இறுதியில் தொடங்கப்படலாம் என்றும் தகவல் வெளியாகி உள்ளது. இந்த படத்தை இயக்குவது யார் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. மீண்டும் லோகேஷ் கனகராஜ் இயக்கும் படத்தில் நடிப்பதாக பேசப்பட்டது.\nஇயக்குனர்கள் பாண்டிராஜ், அருண்ராஜா காமராஜ், பார்த்திபன், சூர்யாவை வைத்து சூரரைப்போற்று படத்தை இயக்கியுள்ள சுதா கொங்கரா ஆகியோரில் ஒருவர் இயக்க வாய்ப்பு இருப்பதாகவும் பேசப்பட்டது. விக்ரமை வைத்து ‘கோப்ரா’ படத்தை இயக்கிய அஜய் ஞானமுத்து பெயரும் அடிபட்டது.\nஇறுதியில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்க அதிக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இவர்கள் கூட்டணியில் ஏற்கனவே துப்பாக்கி, கத்தி, சர்கார் படங்கள் வந்து வசூல் குவித்தன. துப்பாக்கி 2-ம் பாகத்தை எடுப்பேன் என்று முருகதாஸ் ஏற்கனவே கூறி வந்தார். எனவே விஜய்யின் அடுத்த படம் துப்பாக்கி 2-ம் பாகமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.\n1. சாத்தான்குளம் தந்தை - மகன் கொலை வழக்கு: ஆய்வாளர் ஸ்ரீதர் உள்பட 5 பேரிடம் விசார��ையை தொடங்கியது சிபிஐ\n2. சிபிஎஸ்இ 12-வது வகுப்பு தேர்வில் ஒரே மாதிரியான மதிப்பெண்கள் எடுத்து ஆச்சரியப்படுத்தும் இரட்டை சகோதரிகள்\n3. சத்தியத்தை தொந்தரவு செய்யலாம் ஆனால் தோற்கடிக்க முடியாது; சச்சின் பைலட் டுவிட்\n4. இந்தியாவில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 9 லட்சத்தை கடந்தது\n5. ராஜஸ்தான் காங். தலைவர் பொறுப்பில் இருந்து சச்சின் பைலட் நீக்கம், துணை முதல் மந்திரி பதவியும் பறிப்பு\n1. துப்பாக்கி படத்தில் நடித்ததற்காக வருத்தப்பட்டேன் - பிரபல நடிகை\n2. அனுஷ்கா சினிமாவை விட்டு விலக முடிவு\n3. விஜய்யின் ‘சச்சின்’ 2-ம் பாகம்\n4. அஜித் பட நடிகைக்கு கொரோனா\n5. சினிமா கதை நிஜத்தில் நடக்கிறது; ஆட்சியாளர்களை சாடிய நடிகை டாப்சி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2020/05/24040056/Health-care-intensification-in-TenkasiCollector-Arun.vpf", "date_download": "2020-07-15T09:15:09Z", "digest": "sha1:4LLP4AKD25MRKRDQ2SF5OGD5QV4DIUMK", "length": 13038, "nlines": 124, "source_domain": "www.dailythanthi.com", "title": "Health care intensification in Tenkasi Collector Arun Sundar Dayalan's study || டிராக்டர் டிரைவருக்கு கொரோனா:தென்காசியில் சுகாதார பணிகள் தீவிரம்கலெக்டர் அருண் சுந்தர் தயாளன் ஆய்வு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nடிராக்டர் டிரைவருக்கு கொரோனா:தென்காசியில் சுகாதார பணிகள் தீவிரம்கலெக்டர் அருண் சுந்தர் தயாளன் ஆய்வு + \"||\" + Health care intensification in Tenkasi Collector Arun Sundar Dayalan's study\nடிராக்டர் டிரைவருக்கு கொரோனா:தென்காசியில் சுகாதார பணிகள் தீவிரம்கலெக்டர் அருண் சுந்தர் தயாளன் ஆய்வு\nதென்காசியில் டிராக்டர் டிரைவருக்கு கொரோனா பாதிப்பை தொடர்ந்து, சுகாதார பணிகள் தீவிரப்படுத்தப்பட்டன. இதனை மாவட்ட கலெக்டர் அருண் சுந்தர் தயாளன் பார்வையிட்டார்.\nதென்காசியில் டிராக்டர் டிரைவருக்கு கொரோனா பாதிப்பை தொடர்ந்து, சுகாதார பணிகள் தீவிரப்படுத்தப்பட்டன. இதனை மாவட்ட கலெக்டர் அருண் சுந்தர் தயாளன் பார்வையிட்டார்.\nதென்காசி மாவட்டத்தில் இதுவரை கொரோனா வைரஸ் தொற்று இருப்பதாக 80-க்கும் மேற்பட்ட நபர்கள் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர். அதில் 40-க்கும் மேற்பட்டவர்கள் பூரண குணமடைந்து வீட்டிற்கு திரும்பினர். மராட்டிய மாநிலத்தில் இருந்து தென்காசி மாவட்ட ���குதிகளுக்கு வருகை தந்த சிலருக்கு கொரோனா தொற்று இருப்பதாக கண்டறியப்பட்டு அவர்கள் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை தென்காசி நகர் பகுதியில் யாருக்கும் நோய்த்தொற்று இல்லை.\nஇந்த நிலையில் நேற்று தென்காசி நகராட்சிக்கு உட்பட்ட கீழப்புலியூரை சேர்ந்த டிராக்டர் டிரைவர் ஒருவர் கடந்த 3 நாட்களாக காய்ச்சலால் அவதிப்பட்ட நிலையில் தென்காசி அரசு ஆஸ்பத்திரிக்கு சென்றுள்ளார். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள், அவருக்கு கொரோனா தொற்று இருப்பதை கண்டறிந்தனர்.\nஇதனால் அவர் கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டார். அவருடன் தொடர்பு கொண்டுள்ள பலரையும் விசாரித்து அனைவரையும் தனிமைப்படுத்த அதிகாரிகள் தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். மேலும் தென்காசி நகராட்சி சுகாதார அலுவலர்கள் கீழப்புலியூர் சென்று அவர் வசித்த பகுதிக்கு வெளியில் இருந்து யாரும் செல்லாத அளவிலும், உள்ளிருந்து யாரும் வெளிவராத அளவிலும் அடைத்தனர். நகராட்சி சுகாதார அலுவலர்கள் அப்பகுதியில் கிருமிநாசினி மருந்துகள் தெளித்து சுகாதார பணிகளை மேற்கொண்டனர்.\nமாவட்ட கலெக்டர் அருண் சுந்தர் தயாளன் நேரில் சென்று சுகாதார பணிகளை ஆய்வு செய்தார். நகராட்சி ஆணையாளர் (பொறுப்பு) ஹசீனா, சுகாதார அலுவலர் முகமது இஸ்மாயில், சுகாதார ஆய்வாளர் சிவா ஆகியோர் உடன் இருந்தனர்.\nகடையம் பகுதியில் ஒருவருக்கு தொற்று\nதென்காசி மாவட்டம் கடையம் அருகே உள்ள முதலியார்பட்டி கிராமத்திற்கு சென்னையில் இருந்து வந்துள்ள ஒருவருக்கும் நேற்று கொரோனா தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.\nஅவரும் உடனடியாக சிகிச்சைக்காக தென்காசி அரசு ஆஸ்பத்திரி கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தென்காசி நகரில் முதன்முதலாக கொரோனா தொற்று ஏற்பட்டு இருப்பது தென்காசி நகர மக்களிடையே பரபரப்பை எற்படுத்தி உள்ளது.\n1. சாத்தான்குளம் தந்தை - மகன் கொலை வழக்கு: ஆய்வாளர் ஸ்ரீதர் உள்பட 5 பேரிடம் விசாரணையை தொடங்கியது சிபிஐ\n2. சிபிஎஸ்இ 12-வது வகுப்பு தேர்வில் ஒரே மாதிரியான மதிப்பெண்கள் எடுத்து ஆச்சரியப்படுத்தும் இரட்டை சகோதரிகள்\n3. சத்தியத்தை தொந்தரவு செய்யலாம் ஆனால் தோற்கடிக்க முடியாது; சச்சின் பைலட் டுவிட்\n4. இந்தியாவில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 9 லட்சத்தை கடந்தது\n5. ராஜஸ்தான் கா��். தலைவர் பொறுப்பில் இருந்து சச்சின் பைலட் நீக்கம், துணை முதல் மந்திரி பதவியும் பறிப்பு\n1. தாலுகா பஞ்சாயத்து தலைவி, துணைத் தலைவர் காதல் திருமணம் வெவ்வேறு கட்சியை சேர்ந்தவர்கள் இல்லற வாழ்க்கையில் இணைந்த ருசிகரம்\n2. ஒரு வாரம் ஊரடங்கு அமல்: பெங்களூருவை காலி செய்யும் வெளிமாவட்டத்தினர் சொந்த ஊருக்கு திரும்புகிறார்கள்\n3. குடகில் ஆபத்தை உணராமல் ஓடி வரும் காட்டு யானை முன்பு செல்பி எடுத்த வாலிபர் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார்\n4. ஆவடி அருகே, ஊராட்சி மன்ற தலைவர் வெட்டிக்கொலை\n5. கொரோனா தொற்றை தடுக்க நடத்தப்பட்ட 16 ஆயிரம் மருத்துவ முகாம் நல்ல பலனை தந்துள்ளன - அமைச்சர் ஆர்.காமராஜ் தகவல்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/Cricket/2020/05/15005544/Longterm-goal-will-not-work--says-Rohit-Sharma.vpf", "date_download": "2020-07-15T09:18:42Z", "digest": "sha1:ATIEK3HEJUUDISXQZE62B6MC7KKIK46O", "length": 11731, "nlines": 118, "source_domain": "www.dailythanthi.com", "title": "Long-term goal will not work - says Rohit Sharma || ‘நீண்ட கால இலக்கு பலன் தராது’ - ரோகித் சர்மா சொல்கிறார்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\n‘நீண்ட கால இலக்கு பலன் தராது’ - ரோகித் சர்மா சொல்கிறார்\n‘நீண்ட கால இலக்கு எந்த வகையிலும் பலன் தராது’ என்று இந்திய கிரிக்கெட் அணியின் தொடக்க ஆட்டக்காரர் ரோகித் சர்மா தெரிவித்தார்.\nகொரோனா வைரஸ் பரவலை தடுக்க ஊரடங்கு அமலில் இருப்பதால் வீட்டில் முடங்கி கிடக்கும் இந்திய கிரிக்கெட் அணியின் தொடக்க ஆட்டக்காரர் ரோகித் சர்மா ஸ்டார் ஸ்போர்ட்ஸ் டெலிவிஷன் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று பேசுகையில் கூறியதாவது:-\n“நீண்ட கால இலக்கு உங்களுக்கு எந்தவகையிலும் உதவாது என்பதை கடந்த கால அனுபவத்தின் மூலம் நான் உணர்ந்து இருக்கிறேன். மாறாக அது உங்களுக்கு நெருக்கடியையும், அழுத்தத்தையும் அதிகரிக்கும். நான் எப்பொழுதும் குறுகிய கால இலக்கை நிர்ணயித்து தான் கவனம் செலுத்துவேன். அதிலும் முக்கியமாக அடுத்த 2-3 மாதங்களில் வரும் சில ஆட்டங்கள் குறித்தும், யாருக்கு எதிராக விளையாடுகிறோம். அதில் என்னால் என்ன சிறப்பாக செய்ய முடியும் என்பது குறித்து தான் சிந்திப்பேன். ஒவ்வொரு தொடர் அல்லது ஒவ்வொரு போட்டிக்கு என்று தனியாக இலக்கு நிர்ணயித்து செயல்படுவது எனக்கு நிறைய உதவிகரமாக இருக்கிறது. வருங்காலத்திலும் இந்த முறையையே தொடர்ந்து பின்பற்ற நான் விரும்புகிறேன்.\nகொரோனா வைரஸ் தாக்கம் தணிந்து மீண்டும் கிரிக்கெட் விளையாட எங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று நம்புகிறேன். அதற்காக காத்து இருக்கிறேன். ஆனால் நாங்கள் மீண்டும் எப்போது கிரிக்கெட் விளையாட தொடங்குவோம் என்பது தெரியாது. நாங்கள் மீண்டும் விளையாட ஆரம்பிக்கையில் 20 ஓவர் உலக கோப்பை போட்டியா அல்லது ஐ.பி.எல். போட்டியா நமது வழியில் வருகிறது என்பதை பார்க்க வேண்டும். நாங்கள் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான பெரிய போட்டி தொடரில் விளையாடவும் திட்டமிடப்பட்டு இருக்கிறது. நாங்கள் யாருக்கு எதிராக விளையாட போகிறோம் என்பதை ஆராய்ந்து பார்க்க வேண்டும் என்று அவர் கூறினார்.\nமராட்டியத்தை சேர்ந்த 33 வயது ஹிட்மேனான ரோகித் சர்மா 32 டெஸ்ட் போட்டியில் விளையாடி 6 சதம் உள்பட 2,141 ரன்னும், 224 ஒருநாள் போட்டியில் ஆடி 29 சதம் உள்பட 9,115 ரன்னும், 108 இருபது ஓவர் போட்டியில் ஆடி 4 சதம் உள்பட 2,773 ரன்னும் எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\n1. சாத்தான்குளம் தந்தை - மகன் கொலை வழக்கு: ஆய்வாளர் ஸ்ரீதர் உள்பட 5 பேரிடம் விசாரணையை தொடங்கியது சிபிஐ\n2. சிபிஎஸ்இ 12-வது வகுப்பு தேர்வில் ஒரே மாதிரியான மதிப்பெண்கள் எடுத்து ஆச்சரியப்படுத்தும் இரட்டை சகோதரிகள்\n3. சத்தியத்தை தொந்தரவு செய்யலாம் ஆனால் தோற்கடிக்க முடியாது; சச்சின் பைலட் டுவிட்\n4. இந்தியாவில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 9 லட்சத்தை கடந்தது\n5. ராஜஸ்தான் காங். தலைவர் பொறுப்பில் இருந்து சச்சின் பைலட் நீக்கம், துணை முதல் மந்திரி பதவியும் பறிப்பு\n1. ‘இங்கிலாந்து அணியை சொந்த மண்ணில் வீழ்த்துவது எளிதான விஷயம் கிடையாது’ - வெஸ்ட்இண்டீஸ் கேப்டன் ஹோல்டர் கருத்து\n2. இந்திய அணியின் தேர்வு குழு கூட்டத்தை டெலிவிஷனில் நேரடியாக ஒளிபரப்பு செய்ய வேண்டும் - இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் மனோஜ் திவாரி\n3. டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசை: வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் ஹோல்டர் முன்னேற்றம்\n4. உலக கோப்பையை வென்று ஓராண்டு நிறைவு: இறுதிஆட்டத்தை இப்போது பார்த்தாலும் பதற்றம் தொற்றிக்கொள்கிறது - இங்கிலாந்து கேப்டன் மோர்கன் சொல்கிறார்\n5. 20 ஓவர் உலக கோப்பை குறித்து அடுத்த ஐ.சி.சி. கூட்டத்தில் முடிவு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/caste-religion-vote-is-illegally-supreme-court/", "date_download": "2020-07-15T07:09:37Z", "digest": "sha1:MWPV6QYIPI3UDI5V5N3VCJCVUJRWIBZL", "length": 11800, "nlines": 160, "source_domain": "www.patrikai.com", "title": "சாதி, மதம் மூலம் ஓட்டு கேட்பது சட்டவிரோதம் ! சுப்ரீம் கோர்ட்டு சுளீர்!! | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nசாதி, மதம் மூலம் ஓட்டு கேட்பது சட்டவிரோதம் \nசாதி, மதத்தின் பெயரை பயன்படுத்தி ஓட்டு கேட்பது சட்டப்படி தவறு என்று சுப்ரீம் கோர்ட் கூறியுள்ளது.\nசாதி மதத்தின் பெயரை பயன்படுத்தி ஓட்டு கேட்பது சட்டவிரோதம் என்று உச்சநீதிமன்றம் அதிரடியாக கூறியுள்ளது.\nதேர்தல் என்பது மதச்சார்பற்ற ஒன்று. இதில் சாதி மதத்தின் பெயரை பயன்படுத்தி ஓட்டு கேட்பது சட்டவிரோதம் என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.\nஇந்துத்வா தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, உச்ச நீதி மன்ற நீதிபதிகள் தேர்தலில் போட்டியிடுபவர், சாதி, மதம் அல்லது மொழியின் பெயரால் வாக்கு கோர முடியாது என்று அதிரடியாக கூறி உள்ளது.\nஇந்திய அளவில் தமிழகம் இரண்டாம் இடம்… சாதி மோதல்களில் சாதி மறுப்பு திருமணம் செய்தால் இரண்டரை லட்ச ரூபாய் சாதி மறுப்பு திருமணம் செய்தால் இரண்டரை லட்ச ரூபாய் இடஒதுக்கீட்டை ஒழிக்க வேண்டும்: ராஜ் தாக்கரே காட்டம்\n Supreme court, இந்தியா, ஓட்டு கேட்பது சட்டவிரோதம் சுப்ரீம் கோர்ட்டு, சாதி, சுளீர் சுப்ரீம் கோர்ட்டு, சாதி, சுளீர்\nPrevious ஐந்து மாநில தேர்தல்: தேதி விரைவில் அறிவிப்பு\nNext சர்வதேச கேலிக்கு உரியவராகிவிட்டார் மோடி\nஇந்தியாவில் கொரோனாவில் இருந்து குணமடைவோர் 63.3%, உயிரிழப்பு 2.6%… மத்திய சுகாதாரத்துறை\nடெல்லி: இந்தியாவில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், பல்வேறு தடுப்பு நடவடிக்கை காரணமாக நோய்தொற்றில் இருந்து குணமடைவோர் எண்ணிக்கை…\nசென்னையில் இன்று 15 கொரோனா நோயாளிகள் உயிரிழப்பு…\nசென்னை: சென்னையில் இன்று 15 பேர் கொரேனாவால் பலியாகி உள்ளனர். கடந்த 16 மணி நேரத்தில் இந்த உயிரிழப்பு நிகழ்ந்துள்ளது….\n3 நாள் பயணமாக இன்று கிருஷ்ணகிரி, சேலம், ஈரோடு பயணமாகிறார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி…\nசென்னை: தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, இன்று கிருஷ்ணகிரி, சேலம், ஈரோடு ஆகிய மாவட்டங் களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். மாவட்டங்களில்…\nகொரோனா தடுப்பூசி மனித சோதனைக்கு1000 பேர் தயார் : ஐ சி எம் ஆர்\nடில்லி கொரோனா தடுப்பூசி மருந்து மனித சோதனையில் பங்கு பெற 1000 பேர் ஒப்புதல் தெரிவித்துள்ளதாக ஐ சி எம்…\n101 வது பிறந்த நாளை மருத்துவமனையில் கொண்டாடிய கொரோனா நோயாளி..\n101 வது பிறந்த நாளை மருத்துவமனையில் கொண்டாடிய கொரோனா நோயாளி.. கொரொனா வைரஸ் முதியவர்களைக் குறிவைத்துத் தாக்குவதாக விஞ்ஞானிகளும், மருத்துவர்களும் சொல்லி வந்த ’கதை’களை பல…\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு 9.37 லட்சத்தை தாண்டியது\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 9,37,562 ஆக உயர்ந்து 24,315 பேர் மரணம் அடைந்துள்ளனர் நேற்று இந்தியாவில்…\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/68-year-old-man-abused-250-small-girls/", "date_download": "2020-07-15T09:00:44Z", "digest": "sha1:AQ7YJR7LI53DIM5JZ3SKKC2WWIVPRWJG", "length": 13397, "nlines": 168, "source_domain": "www.sathiyam.tv", "title": "250 சிறுமிகள்..! 30 வருடங்களாக அரங்கேறிய கொடூரம்..! டைரியால் சிக்கிய 68 வயது முதியவர்..! - Sathiyam TV", "raw_content": "\nதலைப்புச் செய்திகள் | 14 July 2020 |\nமருத்துவ சேர்க்கை – 7.5% உள்ஒதுக்கீடு வழங்க ஒப்புதல்\n சிபிஐ-க்கு அனுமதி அளித்த நீதிமன்றம்..\nதமிழகத்தில் சிறப்பு ரயில் சேவைக்கான தடை நீட்டிப்பு\nஅம்பேத்கர் பற்றி பலரும் அறியாத சுவாரசிய தகவல்கள்..\nகைகள் இல்லை.. பைலட்டாகிய முதல் பெண்.. மோட்டிவேஷனல் ஸ்டோரி..\n“கொரோனா பயத்துல.. இத மறந்துட்டோமே..” சிறப்புத் தொகுப்பு..\nரஷ்யாவில் மட்டும் கொரோனா கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது எப்படி..\n100 ஆண்டுகளுக்கு ஒரு முறை தோன்றும் அழிவு – அதிர்ச்சி தகவல்\nதாய் பறவையோடு வித்தியாசமாக பயணம் செய்த குஞ்சுகள்.. வைரலாகும் அழகிய வீடியோ..\n“கொரோனாவும் கொரில்லாவும்”- கொரோனா குறித்து வைரமுத்து எழு���ிய முழு கவிதை\n“நீ போகும் இடமெல்லாம் நானும் வருவேன்” சிறுவனை பின்தொடரும் முள்ளம்பன்றி | Viral Video\n“இனம் அழிந்தது” – காணாமல் போன சீன Paddle மீன்கள்\nசச்சின் படம் இரண்டாம் பாகம் வருமா.\n“மேட்டர் என்ன..” – போலீஸ் ஸ்டேஷன் படி ஏறிய வனிதா..\nவிஜய் படத்தில் நடித்ததற்கு மிகவும் வருத்தப்படுகிறேன் -அக்‌ஷரா கவுடா\nபிரபாஸ்-ன் புதிய பட போஸ்டர் வெளியீடு…\nதலைப்புச் செய்திகள் | 14 July 2020 |\nமாலை தலைப்புச் செய்திகள் | 14 JULY 2020 |\nநீராதார பிரச்சனைகளை தீர்க்க சமாதானம் பேச விரும்புகிறதா தமிழக அரசு \nசத்தியம் சாத்தியமே :மொழி சார்ந்த அரசியல் தேவையா \nசத்தியம் சாத்தியமே :”நீட் தேர்வு மோசடி விவகாரம்”ஆள்மாறாட்டம் நடந்தது எப்படி”\nசத்தியம் சாத்தியமே :திராவிடக் கட்சிகள் வியூகத்தை மாற்ற வேண்டுமா \n 30 வருடங்களாக அரங்கேறிய கொடூரம்.. டைரியால் சிக்கிய 68 வயது முதியவர்..\n 30 வருடங்களாக அரங்கேறிய கொடூரம்.. டைரியால் சிக்கிய 68 வயது முதியவர்..\nபிரான்ஸ் நாட்டை சேர்ந்தவர் மருத்துவர் ஜோயல் லீ ஸ்கார்னெக். 68 வயதாகும் இவர், மத்திய மற்றும் மேற்கு பிரான்சில் உள்ள மருத்துவமனைகளில் அறுவை சிகிச்சை நிபுணராக பணியாற்றி ஓய்வு பெற்றவர்.\nஇந்நிலையில் இவர் 6 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறி சிறுமியின் பெற்றோர் கடந்த 2017-ஆம் ஆண்டு புகார் அளித்தனர். புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், அந்த மருத்துவரை கைது செய்தனர். இந்த வழக்கு தொடர்பான விசாரணை, அந்நாட்டு நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில், போலீசார் மருத்துவரின் வீட்டில் சோதனை நடத்தினர்.\nஅதில், மருத்துவரின் டைரி ஒன்று கண்டறியப்பட்டது. அந்த டைரியை படித்த காவல்துறையினருக்கு பேரதிர்ச்சி காத்திருந்தது. காரணம் என்னவென்றால், அந்த டைரியில் 250-க்கும் மேற்பட்ட பெண்களின் பெயர்கள் குறிப்பிடப்பட்டு, அவர்கள் எவ்வாறெல்லாம் வன்கொடுமை செய்யப்பட்டனர் என்பது குறித்து ஜோயல் குறிப்பிட்டிருக்கிறார்.\nஇதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த காவல்துறையினர், அந்த 250 – பெண்களையும் தொடர்பு கொண்டு விசாரித்தனர். இந்த விசாரணையில், அந்த 250 பெண்களும் சிறு வயதில் இருக்கும் போது, மருத்துவர் ஜோயலால் பாலியல் சீண்டல்களுக்கு ஆளாக்கப்பட்டோம் என்று கண்ணீருடன் தெரிவித்தனர்.\nமேலும், பாலியல் சீண்டல்கள் நிகழ்ந்த போது, சிறுமி���ளாக இருந்ததால், அச்சத்தில் வெளியே சொல்லவில்லை என்றும் அவர்கள் தெரிவித்தனர். இந்த வழக்கு அந்நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.\n50 ஆண்டுகளுக்கு முன்னால் உள்ள இந்திய செய்தித்தாள்கள் பிரான்சில் கண்டெடுப்பு\nஐ.நா. சபை வரை சென்ற சாத்தான்குளம் வழக்கு..\n“3 ஆயிரம் கி.மீ.. அதுவும் சைக்கிளிலேயே..” வியக்க வைத்த மாணவர்..\nஉலக பணக்காரர்கள் பட்டியல்.. வாரன் பஃப்பெட்டை மிஞ்சிய முகேஷ் அம்பானி..\nகொரோனா வைரஸ் உருவானது எப்படி..\nஇந்தியாவிடம் உலக நாடுகள் பாடம் கற்றுக்கொள்ள வேண்டிய நேரம் – இங்கிலாந்து இளவரசர்\nதலைப்புச் செய்திகள் | 14 July 2020 |\nமருத்துவ சேர்க்கை – 7.5% உள்ஒதுக்கீடு வழங்க ஒப்புதல்\n சிபிஐ-க்கு அனுமதி அளித்த நீதிமன்றம்..\nதமிழகத்தில் சிறப்பு ரயில் சேவைக்கான தடை நீட்டிப்பு\n தமிழகத்தில் இன்றைய கொரோனா விவரம்..\nதமிழகம் முழுவதும் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் – முழு விவரம் இதோ\nமாலை தலைப்புச் செய்திகள் | 14 JULY 2020 |\n“ராமர் இந்தியர் இல்லை..” – குண்டை போட்ட நேபாளம்\nபிரபல நடிகையின் கார் ஓட்டுநருக்கு கொரோனா.. நடிகையின் கொரோனா டெஸ்ட் இதோ..\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/sathiyam-tv-evening-headlines-12-11-19/", "date_download": "2020-07-15T08:25:32Z", "digest": "sha1:43K2S5SFGLGJNZAHILRMA3E6XFOBV5QQ", "length": 10175, "nlines": 189, "source_domain": "www.sathiyam.tv", "title": "மாலை தலைப்புச் செய்திகள் | 12 Nov 19 | - Sathiyam TV", "raw_content": "\nதலைப்புச் செய்திகள் | 14 July 2020 |\nமருத்துவ சேர்க்கை – 7.5% உள்ஒதுக்கீடு வழங்க ஒப்புதல்\n சிபிஐ-க்கு அனுமதி அளித்த நீதிமன்றம்..\nதமிழகத்தில் சிறப்பு ரயில் சேவைக்கான தடை நீட்டிப்பு\nஅம்பேத்கர் பற்றி பலரும் அறியாத சுவாரசிய தகவல்கள்..\nகைகள் இல்லை.. பைலட்டாகிய முதல் பெண்.. மோட்டிவேஷனல் ஸ்டோரி..\n“கொரோனா பயத்துல.. இத மறந்துட்டோமே..” சிறப்புத் தொகுப்பு..\nரஷ்யாவில் மட்டும் கொரோனா கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது எப்படி..\n100 ஆண்டுகளுக்கு ஒரு முறை தோன்றும் அழிவு – அதிர்ச்சி தகவல்\nதாய் பறவையோடு வித்தியாசமாக பயணம் செய்த குஞ்சுகள்.. வைரலாகும் அழகிய வீடியோ..\n“கொரோனாவும் கொரில்லாவும்”- கொரோனா குறித்து வைரமுத்து எழுதிய முழு கவிதை\n“நீ போகும் இடமெல்லாம் நானும் வருவேன்” சிறுவனை பின்தொடரும் முள்ளம்பன்றி | Viral Video\n“இனம் அழிந்தது” – காணாமல் போன சீன Paddle மீன்கள்\nசச்சின் படம் இரண்டாம் பாகம் வருமா.\n“மேட்டர் என்ன..” – போலீஸ் ஸ்டேஷன் படி ஏறிய வனிதா..\nவிஜய் படத்தில் நடித்ததற்கு மிகவும் வருத்தப்படுகிறேன் -அக்‌ஷரா கவுடா\nபிரபாஸ்-ன் புதிய பட போஸ்டர் வெளியீடு…\nதலைப்புச் செய்திகள் | 14 July 2020 |\nமாலை தலைப்புச் செய்திகள் | 14 JULY 2020 |\nநீராதார பிரச்சனைகளை தீர்க்க சமாதானம் பேச விரும்புகிறதா தமிழக அரசு \nசத்தியம் சாத்தியமே :மொழி சார்ந்த அரசியல் தேவையா \nசத்தியம் சாத்தியமே :”நீட் தேர்வு மோசடி விவகாரம்”ஆள்மாறாட்டம் நடந்தது எப்படி”\nசத்தியம் சாத்தியமே :திராவிடக் கட்சிகள் வியூகத்தை மாற்ற வேண்டுமா \nமாலை தலைப்புச் செய்திகள் | 12 Nov 19 |\nதலைப்புச் செய்திகள் | 14 July 2020 |\nமாலை தலைப்புச் செய்திகள் | 14 JULY 2020 |\nஇரவு தலைப்புச் செய்திகள் | 12 July 2020 |\nமாலை தலைப்புச் செய்திகள் | 12 JULY 2020 |\nToday Headlines -12 JULY 2020 | இன்றைய தலைப்புச் செய்திகள்\nமாலை தலைப்புச் செய்திகள் | 11 JULY 2020 |\nஇரவு நேர தலைப்புச் செய்திகள்\nமாலை நேர தலைப்புச் செய்திகள்\nதலைப்புச் செய்திகள் | 14 July 2020 |\nமருத்துவ சேர்க்கை – 7.5% உள்ஒதுக்கீடு வழங்க ஒப்புதல்\n சிபிஐ-க்கு அனுமதி அளித்த நீதிமன்றம்..\nதமிழகத்தில் சிறப்பு ரயில் சேவைக்கான தடை நீட்டிப்பு\n தமிழகத்தில் இன்றைய கொரோனா விவரம்..\nதமிழகம் முழுவதும் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் – முழு விவரம் இதோ\nமாலை தலைப்புச் செய்திகள் | 14 JULY 2020 |\n“ராமர் இந்தியர் இல்லை..” – குண்டை போட்ட நேபாளம்\nபிரபல நடிகையின் கார் ஓட்டுநருக்கு கொரோனா.. நடிகையின் கொரோனா டெஸ்ட் இதோ..\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://old.thinnai.com/?p=61001151", "date_download": "2020-07-15T08:28:25Z", "digest": "sha1:NBBG3FY3VNDAFP2A7N3Z25OTKS5OVGAE", "length": 46871, "nlines": 774, "source_domain": "old.thinnai.com", "title": "ரெ.கார்த்திகேசுவின் சிறுகதை :மல்லியும் மழையும் – சிறுகதை விமர்சனம் | திண்ணை", "raw_content": "\nரெ.கார்த்திகேசுவின் சிறுகதை :மல்லியும் மழையும் – சிறுகதை விமர்சனம்\nரெ.கார்த்திகேசுவின் சிறுகதை :மல்லியும் மழையும் – சிறுகதை விமர்சனம்\nமலேசிய சிறுகதை விமர்சகர்களில் மூத்த எழுத்தாளர் ரெ.கார்த்திகேசு மிகவும் முக்கியமானவர் ஆவார். தொடர்ந்து பல மலேசிய இலக்��ிய போட்டிகளில் விமர்சகராகவும் நீதிபதியாகவும் இருந்து வருவதோடு பல நல்ல சிறுகதைகளையும் படைத்தவர். அவருடைய படைப்பு குறித்து பலவகையான முரண்பாடுகளும் கருத்து வேறுபாடுகளும் நிலவியபோதும் விமர்சக துறையில் அவருடைய பங்கு மறுக்க முடியாதது.\nஒவ்வொரு படைப்பாளனின் படைப்புகளும் விமர்சிக்கப்பட வேண்டும். மலேசிய சூழலில் இலக்கியம் குறித்து அல்லது இலக்கியம் மீதான சம்பிரதாய விமர்சன கோட்பாடுகளுக்கு எதிராக மாற்று விமர்சனப் பார்வை முன்வைக்கப்பட வேண்டும். எதிர்க் கருத்துகள் அல்லது மாற்றுச் சிந்தனை வழக்கமான அதிகாரங்களுக்கும் பதவி பீடங்களுக்கும் கூஜா தூக்கும் மனோபாவங்களை உடைக்க முற்பட வேண்டும். இளம் எழுத்தாளர்கள் மூத்த எழுத்தாளர்களை விமர்சிக்கக்கூடாது எனும் மேதாவித்தனமான பார்வைகளைக் களைந்து, விமர்சனத்தில் புதுமையைக் கொண்டு வர வேண்டும்.\nஅக்டோபர் மாத யுகமாயினி இதழில் மலேசிய ரெ.கார்த்திகேசுவின் “மல்லியும் மழையும்” எனக் கதையை வாசிக்க நேர்ந்தது. செப்டம்பர் மாத நவீன களத்தின் சந்திப்பில் கூலிம் நண்வர்களுடன் கார்த்திகேசுவின் முக்கியமான சிறுகதையான, “ஒரு சுமாரான கணவன்” குறித்து விவாதிக்கவும் விமர்சிக்கவும் பட்டது. அதன் தொடர்ச்சியாக அவருடைய இந்தக் கதையையும் வாசிக்கும்போது இரண்டிற்கும் முக்கியமான சில வேறுபாடுகளை அடையாளங்காண முடிந்தது.\n“ஒரு சுமாரான கணவன்” கதையில் புலம் பெயர்ந்து நகரத்தின் அடுக்குமாடி வீடொன்றிற்கு புதியதாக திருமணம் ஆகி வரும் இரு தம்பதிகளின் அக உலகத்தை அதன் உளவியல் சார்ந்து மேலோட்டமாக ஆராய்ந்திருக்கிறது. நடுத்தர மனபாவங்களை முன்வைத்து வாழ்வின் மீதான மதிப்பீடுகளைக் கூர்மையாக்கும் கதையின் கடைசியில் ரொட்டி சானாய் எடுத்து வரும் அடுக்குமாடியின் கீழுள்ள கடைக்காரனின் பாத்திரத்தின் மூலம் வாழ்வின் புதிய எதார்த்தங்களை படைப்பிற்குள் கொண்டு வருகிறார். ரெ.கா-வின் எழுத்து சிக்கலானவை அல்ல, மொழிநடையும் மிக இயல்பாக எல்லாரையும் (சனரஞ்சக வாசகனையும்) கவரக்கூடியது. ஆனால் வெறும் கவர்ச்சிக்காக எழுதக்கூடியவரும் அல்ல. மிக எளிமையாக மேல்தட்டு – நடுத்தர மக்களின் வாழ்வைப் படைப்பாக்கியவர். (இன்னொரு மூத்த படைப்பாளி ஒருமுறை – ரெ.காவின் எழுத்து மேல்தட்டு மக்களின் பிரச்சனைகளை மட்���ுமே சொல்வதாகக் குறிப்பிட்டிருந்தார்) இது எழுத்தாளனின் தேர்வு குறித்தது. அவருடைய “அந்திம காலம்” நாவல் மேல்தட்டு எழுத்து கிடையாது என்பதையும் தனது எழுத்தின் மூலம் காட்டியிருக்கிறார். ஆனால் ஒட்டு மொத்தமாக அவரது படைப்பை வாசிப்பவர்களுக்கு, அவரது எழுத்து மேல்தட்டு மக்களின் அக உலகத்தையும் சிக்கல்களையும் விநியோகம் செய்வதாகவே தோன்றலாம்.\n“மல்லியும் மழையும்” கூட ஒரு மேல்தட்டு குடும்பத்தின் வாழ்க்கையையும் அந்தக் குடும்பத்திலுள்ள தாத்தா பேத்தியின் உறவையும் முன்வைத்து, குழந்தையின் அகவியலைத் தொட்டு எழுதியிருக்கிறார். கதையின் ஆரம்பத்தில் வீட்டின் சில வர்ணனைகளிலும், வீட்டில் பணிப்பெண் இருப்பதாகக் கூறும் இடங்களிலும் இது பணக்கார குடும்பம் என அவதானித்துக் கொள்ளலாம். அடுத்ததாக மல்லி கதைபாத்திரமும், தாத்தா கதைபாத்திரமும் உரையாடல்களில் சந்தித்துக் கொள்ளும் இடங்கள்தான் கதையின் மையம். சோர்வு தட்டிய தாத்தாவின் உலகம் தளர்ந்தவையாக வர்ணங்கள் இழக்கத் துவங்கும் இயலாமைகளாகப் புரிந்துகொள்ளப்படும் வேளையில் பேத்தியின் உலகம் வர்ணங்களால் நிரம்பக்கூடியதாக அபாரமான கற்பனைவாதங்களுடன் வளரக்கூடியதாகவும் புரிந்துக்கொள்ள முடிகிறது.\nமல்லி வர்ணம் தீட்டும் ஓர் ஓவியத்தைப் பற்றி கதையில் விவரிக்கப்படும் இடம் மிக முக்கியமானவை. “ பிள்ளைகள் விளையாட்டுப் பூங்காவின் ஓர் ஊஞ்சல், ஒரு சறுக்குப் பலகை, ரெட்டை ஜடை போட்ட சிறுபெண் சடை பறக்க ஓட்டம், ஒரு பந்து, உதைக்க காலைத் தூக்கிய பையன், ஒரு குருவி, தூரத்தே மலைகளும் சூரியனும்” என்று அந்த ஓவியத்தைப் பற்றி விவரம் இடம் பெறுகிறது. ஒவியம் முழுக்க எல்லாமும் மிகவும் அழகானவை. ஆனந்தமான கொண்டாட்டங்களை முன்னிறுத்தக்கூடிய பொருள்கள், செயல்கள் என குழந்தைகளின் உளவியலை கட்டமைப்பது இந்த அழகியல்தான் எனச் சொல்லப்படுகிறது. அடுத்த வரியில், “ உலகின் கொடுமைகளைக் குழந்தைகளுக்குக் காட்டாமல் விளையாட்டையும் ஆனந்தத்தையும் மட்டுமே வடிக்கட்டி காட்டும் சித்திரங்கள்” என எழுதியிருக்கிறார். இதுவொரு குழந்தை உளவியல் அணுகுமுறை. உலகியல் உக்கிர நடப்பின் எல்லைகளிருந்து குழந்தைகளின் அக அமைப்பை அகற்றும்/கட்டமைக்கும் உத்தி.\nஎனக்கு மாணவர்கள் எழுதும் “கடற்கரை” குறித்த கட்டுரை ஞாபக���்திற்கு வந்தது. “கடற்கரைக்குச் சுற்றுலா சென்றோம்” அல்லது “கடற்கரை” எனத் தலைப்பிட்ட கட்டுரையை 20 மாணவர்களுக்கு அளித்திருந்தேன். பிறகு அக்கட்டுரைகளைத் திருத்தும் பொழுது மிகப் பெரிய ஆச்சரியம் ஏற்பட்டது. ஒட்டு மொத்தமாக எல்லாம் மாணவர்களும் கடற்கரை குறித்து ஒரேவிதமான ஒழுங்குகளையே தனக்குள் வைத்திருக்கிறார்கள். எல்லோரும் ஏறக்குறைய ஒரேவிதமான கடற்கரையைத்தான் கட்டுரைக்குள் கொண்டு வந்திருந்தார்கள்.\nவழக்கமாக ஒரு தம்பி ஒரு தங்கை, இருவரும் கடலில் குளிக்கிறார்கள், கண்டிப்பாக அவர்களின் கையில் ஒரு பந்து இருக்கிறது, மேலும் சிலர் மணல் வீடு கட்டி விளையாடிக் கொண்டிருப்பர், தூரத்தில் சிலர் நீச்சல் அடித்துக் கொண்டே இருப்பர், எல்லாம் அம்மாக்களும் உணவு பறிமாறிக் கொண்டிருக்கிறார்கள், இந்த அப்பாக்களுக்குக் கடற்கரைக்கு வந்தால் நாளிதழ் படிப்பதைத் தவிர வேறு சுவாரிசயங்கள் இல்லை போல(எல்லாம் அப்பாக்களும் இதைத்தான் செய்கிறார்கள் மாணவர்களின் கட்டுரையில்).\nமாணவர்கள் ஏற்கனவே வாசித்த மாதிரி கட்டுரையின் அமைப்பை தன் அகத்தில் வலுவாக ஓர் ஒழுங்காக வைத்துக் கொண்டிருப்பதன் விளைவாக இதை அணுகலாம். அவர்களின் கடற்கரை ஆனந்தங்களின் கொண்டாட்டங்களாக மட்டுமே கட்டமைப்பக்கப்பட்டு போதிக்கவும் படுகிறது. இது எங்கிருந்து மாணவர்களின் அகத்தில் ஒட்ட வைக்கப்படுகிறது என்றால், ஒன்றாம் ஆண்டு இரண்டாம் ஆண்டுகளில் மாணவர்கள் வர்ணம் தீட்டும் எல்லாம் கடற்கரை ஓவியங்களும் இப்படிப்பட்ட சித்திரமாகத்தான் இருக்கிறது. என்னுடைய (1989) ஒன்றாம் பருவத்தில் நான் வர்ணம் தீட்டிய கடற்கரை ஓவியத்தின் ஒழுங்குகள்தான் இப்பொழுதும் (2009) இருந்து வருகிறது. மாணவர்களின் கடற்கரைகள் மாற்றமே இல்லாமல் அப்படியே இருக்க வைக்கப்படுகிறதா\nகதையில் மல்லி, மனிதர்களின் உடலுக்கு ஒழுங்குகளைச் சிதைக்கும் வகையிலான வர்ணங்களைத் தீட்டுகிறாள். ஒரு காலுக்கு மஞ்சள் வர்ணமும் இன்னொரு காலுக்கு பளுப்பு வர்ணமும் தீட்டி தாத்தாவின் சோர்ந்துபோன அகத்தில் சலனத்தை ஏற்படுத்துகிறாள். இதுவரை பார்த்து பழகி போன ஒழுங்குகளை அகற்றுவது தடுமாற்றத்தையும் பதற்றத்தையும் கொடுக்கும் எனச் சித்தரிக்கப்பட்டுள்ளது. மல்லி சொல்கிறால், “இது இப்படி இருந்தால்தான் அழகாக இருக்கும் தா���்தா, எல்லாம் ஒரே கலர்லே இருக்கறது நல்லா இல்லெ”. எல்லாவற்றின் மீதும் சோர்வளிக்கக்கூடிய பிம்பங்களின் மீதும் தனது படைப்பாற்றலின் மூலம் மாற்று வர்ணங்களைப் பூசி அதன் ஒழுங்கை உடைத்து அழகைக் காட்டுகிறாள் மல்லி. அது அவளின் தரிசனம், குழந்தைகளின் உளவியலின் மீதான நமது பாரம்பரிய புரிதலை மாற்றிக் காட்டும் பார்வை.\nஆனால் கதை நெடுக அதீதமான குழந்தையின் மொழி, எல்லாம் புத்திசாலித்தனக்களையும் ஆழமான சொல்லாடல்களையும் விவாதங்களையும் குழந்தைகள் பேசுவது போலவே சித்தரிப்பது, அவர்களின் எளிமையை மீறும் ஒரு வன்முறையாகவும் கருதக்கூடும். மழையின் வர்ணத்தை உணர்த்துவதன் மூலம் தாத்தாவின் உலகம் ஒரு மானுட உச்சத்தை எட்டுவதாக எழுதப்பட்டிருக்கிறது. தாத்தாவின் உள்ளத்தில் தோன்றும் உளக்குரலாகத் துவங்கும் கதை கடைசியில் அவருக்குள்ளே புதிய புரிதலுடன் சரிகிறது.\nபல இடங்களில் கதையில் வரும் தாத்தா ஒரு இலக்கிய வாசகர் அல்லது எழுத்தாளர் எனப் புரிந்துக்கொள்ளக்கூடிய சாத்தியங்கள் காட்டப்பட்டுருக்கின்றன. காலச்சுவடு, சு.ரா, சிறுகதை என மீண்டும் அறம்/இலக்கியம் சார்ந்த கூறுகள். (வைரமுத்துவின் வரிகளைக் காட்டுவதன் மூலம், மழை குறித்து வைரமுத்து மட்டுமே எழுத முடியும் போல, அல்லது மழையைப் பார்த்தால் வைரமுத்துவின் வரிகள் மட்டுமே ஞாபகத்திற்கு வரும் போல என்கிற சலிப்பு உண்டாகுகிறது- இது என் பிரச்சனை)\nஇன்னொரு இடத்தில் “சிறுகதையை எழுதிவிட்டால், ஒரு எழுத்தாளன் தாங்கள் அதை வாசகனுக்கு விளக்க வேண்டியதில்லை, என்ற விதியைத் தாங்களாக வகுத்துக் கொண்டு அவர்களாக வாசகர்களிடமிருந்து ஒளிந்து வாழ முடிகிறது” எனக் கதையாசிரியரின் வரி முன்னுக்குப் பின் முரணாக வந்து விழுகிறது. இலக்கியத்தில் பாராம்பரியமான ஒழுங்குகள் பின்பற்றப்பட வேண்டும் என்கிற ஒரு சிந்தனையை முன்னிறுத்தும் வகையைச் சேர்ந்த வரிகள் இவை.\nஅப்படியென்றால் இனி கதையை எழுதிவிட்டு, அந்தக் கதையைப் பற்றி வாசகனிடம் பக்கம் பக்கமாக விளக்கமளித்து வாசகனின் சுதந்திரத்திற்குள் தலையிட வேண்டுமா அல்லது அவனது வாசக சுதந்திரத்தை அபக்கறிக்க வேண்டுமா அல்லது அவனது வாசக சுதந்திரத்தை அபக்கறிக்க வேண்டுமா ஒரு புறப்பொருளையே தனது பேத்தி ஒழுங்கிற்கு அப்பாற்பட்ட வர்ணங்களில் தரிசிப்பதை ஆச்சரியத்துடன் பார்க்கும் கதையில் வரும் தாத்தா, ஒரு படைப்பை, இலக்கியத்தை, ஏன் இவ்வளவு கராரான ஒழுங்குகளுடன் பரிந்துரை செய்கிறார் எனும் கேள்வி எழுகிறது.\n2005 என நினைக்கிறேன், தனது “ஊசி இலை மரம்” சிறுகதை தொகுப்பை வெளியீடு செய்ய சுல்தான் அப்துல் அலிம் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரிக்கு வந்த எழுத்தாளர் ரெ.கா, “ஒரு கதை அதை வாசிக்கும் ஒவ்வொரு வாசகனுக்கும் பல புரிதல்களை அல்லது எல்லைகளைத் தொடும் முயற்சிகளைக் கொடுக்க வேண்டும், அதுதான் சிறுகதையின் வெற்றி” என தனது விமர்சன உரையில் சொல்லியிருந்தார். அது அப்பொழுது அழுத்தமாக என் மனதில் பதிந்திருந்தது. இன்றும் அப்படியொரு (முன்பைவிட) மதிப்பீடுகள்தான் பற்பல வாசிப்புகளுக்குப் பிறகும் எனக்குள் இருக்கிறது. இது மாறுப்படலாம்.\nஇதைத் தவிர்த்து, கதையின் மற்றொரு பகுதிகளை, குழந்தைகளின் உலகையும் அதன் அதிசயத்தக்க வர்ணங்களையும் தரிசிக்கும் அழகியலான களமாகக் காட்டப்பட்டிருப்பது சிறப்பு. இது எனது விமர்சனம் மட்டுமே.\nசாக்ரடிஸின் மரணம் (கி. மு. 469–399) நாலங்க நாடகம் அங்கம் -4 காட்சி -6 (கடைசிக் காட்சி)\nமொழிவது சுகம்: அடித்து வளர்க்கிற பிள்ளைகள்\nஅறம் செறிந்த அன்பும் மறமும்\nகலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) << ஆத்மாவின் உபதேசம் எனக்கு >> கவிதை -22 பாகம் -4\nவானுக்கு கீழே அதன் வாழ்க்கை\nவிண்வெளிப் பயணங்களில் பங்கெடுத்த விஞ்ஞானி கார்ல் சேகன்\nவேத வனம் -விருட்சம் 68\nகவிஞானி ரூமியின் கவிதைகள் (கி. பி. 1207-1273) கவிதை -2 பாகம் -7 மதுக்குடி அங்காடி (The Tavern)\nரெ.கார்த்திகேசுவின் சிறுகதை :மல்லியும் மழையும் – சிறுகதை விமர்சனம்\n“ஜெயகாந்தனின் இலக்கியப் பங்களிப்பு” கனடா எழுத்தாளர் இணையம் நடத்தும் கவியரங்கும் கருத்தரங்கும்\nவண்ணநிலவனின் நாவல் ‘ரெயினீஸ் ஐயர் தெரு’\nPrevious:கனடா தமிழ் இலக்கியத் தோட்டம் இயல் விருது -2009\nNext: ஆயுத மனிதன் (The Man of Destiny) ஓரங்க நாடகம் அங்கம் -1 பாகம் -1\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\nசாக்ரடிஸின் மரணம் (கி. மு. 469–399) நாலங்க நாடகம் அங்கம் -4 காட்சி -6 (கடைசிக் காட்சி)\nமொழிவது சுகம்: அடித்து வளர்க்கிற பிள்ளைகள்\nஅறம் செறிந்த அன்பும் மறமும்\nகலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) << ஆத்மாவின் உபதேசம் எனக்கு >> கவிதை -22 பாகம் -4\nவானுக்கு கீழே அதன் வாழ்க்கை\nவிண்வெளிப் பயணங்களில் பங்கெடுத்த விஞ்ஞானி கார்ல் சேகன்\nவேத வனம் -விருட்சம் 68\nகவிஞானி ரூமியின் கவிதைகள் (கி. பி. 1207-1273) கவிதை -2 பாகம் -7 மதுக்குடி அங்காடி (The Tavern)\nரெ.கார்த்திகேசுவின் சிறுகதை :மல்லியும் மழையும் – சிறுகதை விமர்சனம்\n“ஜெயகாந்தனின் இலக்கியப் பங்களிப்பு” கனடா எழுத்தாளர் இணையம் நடத்தும் கவியரங்கும் கருத்தரங்கும்\nவண்ணநிலவனின் நாவல் ‘ரெயினீஸ் ஐயர் தெரு’\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2019/09/3_29.html", "date_download": "2020-07-15T09:21:02Z", "digest": "sha1:KM5EHB7JX4HJX22YLFIEG3KRC6VBQ35E", "length": 41039, "nlines": 166, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "சண்­மு­கா­ பாடசாலையில் 3 ஆசி­ரி­யைகளுக்கு, அபாயா அணிய தடை - நேரசூசி வழங்கவும் அதிபர் மறுப்பு ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nசண்­மு­கா­ பாடசாலையில் 3 ஆசி­ரி­யைகளுக்கு, அபாயா அணிய தடை - நேரசூசி வழங்கவும் அதிபர் மறுப்பு\nஆசி­ரி­யை­க­ளாக நிய­மனம் பெற்று திரு­கோ­ண­மலை சண்­முகா தேசிய பாட­சா­லைக்கு சென்­றுள்ள மூன்று முஸ்லிம் ஆசி­ரி­யை­க­ளுக்கு அபாயா அணிந்து செல்­வதில் சிக்கல் நிலை ஏற்­பட்­டுள்­ளது.\nகடந்த இரு வாரங்­க­ளுக்கு முன்னர் கல்­வி­யியற் கல்­லூரி டிப்­ளோ­மா­தா­ரி­க­ளுக்கு ஆசி­ரியர் நிய­மனம் வழங்­கப்­பட்­டது. இதன்­போது நிய­ம­னம்­பெற்ற மூன்று முஸ்லிம் ஆசி­ரி­யைகள் கட­மை­களை பொறுப்­பேற்க கடந்த 20 ஆம் திகதி குறித்த பாட­சா­லைக்கு அபாயா அணிந்து சென்­ற­போது, அதி­பரால் அபாயா அணிந்­து­வர முடி­யா­தெனக் கண்­டிப்­பாகத் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.\nஅத்­துடன், அவர்­க­ளுக்­கான நேர­சூ­சியும் வழங்­கு­வ­தற்கும் மறுப்பு தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.\nசாரி அணிந்து வந்தால் மாத்­திரம் பாட­வேளை நேர­சூசி தர­மு­டியும். இல்­லையேல், ஆசி­ரியர் ஓய்­வ­றையில் இருந்­து­கொள்­ளுங்கள் என்று தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தாக பாதிக்­கப்­பட்ட தரப்­பி­லி­ருந்து தக­வல்கள் கிடைத்­தன.\nஇது விட­ய­மாக குறிப்­பிட்ட மூன்று ஆசி­ரி­யை­களும் இசு­ரு­பா­ய­வி­லுள்ள கல்வி அமைச்­சுக்கு சென்று தமது முறைப்­பாட்டை பதிவு செய்­துள்­ளனர்.\nஇதே­வேளை, முன்­ன­தாக கடந்த 2018 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 26 ஆம் திகதி 5 முஸ்லிம் ஆசி­ரி­யைகள் குறித்த பாட­சா­லையில் சாரி அணிந்து வர வற்­பு­றுத்­தப்­பட்­ட­மையால் தற்­கா­லிக இட­மாற்­றத்தை பெற்று சென்­றனர். இவ்­வாறு குறித்த பாட­சா­லை­யி­லி­ருந்து பாதிப்­புக்­குள்­ளான ஆசி­ரி­யை­களுக்கு எந்­த­வி­த­மான நிரந்­த­ர­மான தீர்­வொன்றும் கொடுக்­கப்­ப­டாத நிலையில் தற்­போது மீண்டும் பிரச்­சி­னை­யொன்று ஏற்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது.\nஇவ்­வாறு தொடர்ந்து முஸ்லிம் பெண்­களின் கலா­சார ஆடையை மறுத்து வரு­கின்ற நிலையில் அர­சாங்­கத்­தினால் நிரந்­தரத் தீர்வு வழங்­கப்­பட வேண்­டு­மென பாதிக்­கப்­பட்ட தரப்­பினர் தெரி­விக்­கின்­றனர். ஏற்­க­னவே, ஆசி­ரி­யைகள் அபாயா அணிந்து செல்­வதில் சிக்கல் இல்லையெனக் கல்வியமைச்சு திட்டவட்டமாகத் தெரிவித்துள்ள நிலையில் குறிப்பிட்ட திருகோணமலை சண்முகா தேசிய பாடசாலை அதிபரும் அதன் நிர்வாகத்தினரும் அதற்கெதிராக செயற்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.\nSri Lanka வில் தடை செய்யப்படாத அபாயாவை,இந்த அதிபர் எப்படி தடை செய்ய முடியும்.சம்பந்தப்பட்டவர்கள் இதற்க்கு எதிராக சட்ட நடவடிக்கைக்கு செல்லுங்கள்\nஅந்த பெண் விபச்சார அதிபருக்கு இதுவரை அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்காததன் விளைவு தான் இது\nஅதிபர் ஞானத்தின் keep போல\nஇந்த வாரம் அதிகம் பிரபல்யமானவை\nஅதிர்ச்சித் தகவலை வெளிப்படுத்தியுள்ள CID - முழுமையான விபரம் இதோ\n(எம்.எப்.எம்.பஸீர்) போதைப் பொருள் கடத்தல்காரர்களுடன் தொடர்பில் இருந்து , கைப்பற்றப்பட்ட போதைப் பொருட்களில் ஒரு பகுதியை கடத்தல்காரர்க...\nகருணாவின் சகோதரி இஸ்லாத்தை ஏற்றுள்ளார், அம்பாறை முஸ்லிம்களுக்கு தாரைவார்க்கப்படுகிறது - கலையரசன்\nதமிழ்த் தேசிய கூட்டமைப்பை பற்றி பேசிப்பேசியே கருணாவிற்கு பைத்தியம் பிடித்��ுவிட்டது என தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற வேட்பாளர் த...\nகொரோனா உறுதியான பாடசாலை பிள்ளை - 70 மாணவர்களை சுய தனிமைப்படுத்த நடவடிக்கை\nகந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் ஆலோசகராக செயற்பட்ட மற்றுமொரு நபருக்கு கொரோனா வைரஸ் தொற்று நேற்றையதினம் உறுதிப்படுத்தப்பட்டதாக இராணுவத் ...\nகொழும்பு வந்த கொரோனா நோயாளி - சலூன், முடிவெட்டியவர்கள், முடிவெட்டும் நபர் தொடர்பில் தீவிர அவதானம்\nதங்காலை, பட்டியபொல பிரதேசத்தில் உள்ள தனது வீட்டிற்கு விடுமுறைக்காக வந்து மீண்டும் கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்திற்கு சென்ற பாதுகாப்பு ...\n5 வயது மகளை பாலியல் கொடுமை செய்தவனை, அடித்துக்கொன்ற தந்தை - பிறந்த நாளன்று சம்பவம்\n(ஹிரு) 5 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த நபர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். பாணந்துரை - மொரன்துட்டுவ பகுதியில் இந்த சம்ப...\n2 முஸ்லிம் வேட்பாளர்கள் பல்டியடிப்பு - நாமலிடம் அங்கத்துவம் பெற்றனர்\n(அஸ்ரப் ஏ சமத்) இம்முறை பொதுத் தேர்தலில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவில் குருநாகல் மாவட்டத்தில் போட்டியிடும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ம...\nசவுதியில் உயிரிழந்தவரின் உடல், கொழும்பில் தகனம் - உறவினர்கள் கடும் எதிர்ப்பு\nசவுதியில் உயிரிழந்த இலங்கையர் ஒருவரின் உடலம் கொழும்பு - பொரளை மயானத்தில் 08.07.2020 தகனம் செய்யப்பட்ட நிலையில், உறவினர்கள் கடும் எதிர்ப...\nகொரோனாவினால் உயிரிழந்தவர் உடலை எரிக்க, வேண்டுமென்ற தீர்மானத்தை வைத்தியர்களே மேற்கொண்டார்கள்\nஇம்முறை பொதுத் தேர்தலில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவில் குருநாகல் மாவட்டத்தில் போட்டியிடும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் ஜோன்ஸ்டன் பெர்ன...\nஅரேபிய குதிரைகளை ஆய்வுசெய்த, கிறிஸ்த்தவ பாதிரியாருக்கு கிடைத்த நேர்வழி\n-Aashiq Ahamed- டாக்டர் ஜெரால்ட் டர்க்ஸ் (Dr.Jerald Dirks), ஹார்வர்ட் பல்கலைகழகத்தில் \"Masters in Divinity\" பட்டம் பெற...\nகல்வியமைச்சு வெளியியிட்டுள்ள, விசேட அறிக்கை\nநாட்டில் தற்சமயம் காணப்படும் கொரோனா அச்சுறுத்தலிலிருந்து பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள், அதிபர்கள் மற்றும் பாடசாலை நிர்வாகக்குழு உறுப்பி...\nசம்பத் வங்கி மீண்டும், வெளியிட்டுள்ள மற்றுமோர் அறிவிப்பு\nசம்பத் வங்கி மீண்டும், வெளியிட்டுள்ள மற்றுமோர் அறிவிப்பு\nசம்பத் வங்கி, உருவாகியது பௌத்தர்களுக்காகவே...\nசம்ப��் வங்கி உருவாகியது பௌத்தர்களுக்காகவே...\nதனது கணக்கை சம்பத் வங்கியிலிருந்து, ரத்துச் செய்கிறார் மங்கள\nசம்பத் வங்கியிலுள்ள தனது, கணக்கை ரத்துச் செய்கிறார் மங்கள.\nநான் கொரோனாவை விட ஆபத்தானவன் - ஒரே இரவில் 2000 முதல் 3000 இராணுவத்தினரை கொலைசெய்தவன் - கருணா\nதேசிய பட்டியல் ஆசனம் மூலம் நாடாளுமன்றத்திற்குள் நுழைவதற்கு தனக்கு விருப்பமில்லை என பிரதமர் மகிந்த ராஜபக்சவிற்கு தெரிவித்துள்ளதாக விநாயகம...\nசம்பத் வங்கி விவகாரம் - ஒரு சிங்கள சகோதரரின் பதிவு\nசம்பத் வங்கி விவகாரம் - ஒரு சிங்கள சகோதரரின் பதிவு\nஅதிர்ச்சித் தகவலை வெளிப்படுத்தியுள்ள CID - முழுமையான விபரம் இதோ\n(எம்.எப்.எம்.பஸீர்) போதைப் பொருள் கடத்தல்காரர்களுடன் தொடர்பில் இருந்து , கைப்பற்றப்பட்ட போதைப் பொருட்களில் ஒரு பகுதியை கடத்தல்காரர்க...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.67, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2019/07/11/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81/37074/2nd-semi-engvaus-%E0%AE%85%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-07-15T08:36:15Z", "digest": "sha1:UDY7ECNKE2AO7WLEZHJ2TSYDFKARW7CC", "length": 12174, "nlines": 159, "source_domain": "www.thinakaran.lk", "title": "2nd Semi: ENGvAUS; அவுஸ்திரேலியா முதலில் துடுப்பாட்டம் | தினகரன்", "raw_content": "\nHome 2nd Semi: ENGvAUS; அவுஸ்திரேலியா முதலில் துடுப்பாட்டம்\n2nd Semi: ENGvAUS; அவுஸ்திரேலியா முதலில் துடுப்பாட்டம்\nஉலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியின் 2-வது அரை இறுதி போட்டியில் இங்கிலாந்தை எதிர்கொள்ளும் அவுஸ்திரேலியா அணி முதலில் துடுப்பெடுத்தாட ���ீர்மானித்துள்ளது.\nஅவுஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான அரையிறுதிப் போட்டியில் நாணய சுழற்சில் வெற்றிபெற்ற அவுஸ்திரேலியா அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.\nஉலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியின் 2-வது அரை இறுதி ஆட்டம் பர்மிங்காமில் உள்ள எட்ஜ்பஸ்டன் மைதானத்தில் இன்று நடைபெறுகின்றன.\nஇதில் ஆரோன் பிஞ்ச் தலைமையிலான அவுஸ்திரேலியாவும் - மோர்கன் தலைமையிலான இங்கிலாந்தும் மோதுகின்றன.\nஇறுதிப் போட்டிக்கு முன்னேறப்போவது அவுஸ்திரேலியாவா இங்கிலாந்தா\nதுடுப்பாட்டம் மற்றும் பந்து வீச்சில் சமபலத்தடன் திகழும் அவுஸ்திரேலிய அணி ‘லீக்‘ ஆட்டத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி இருந்தது. இதனால் அந்த அணி மிகுந்த நம்பிக்கையுடன் இருக்கிறது. அவுஸ்திரேலியா 8-வது முறையாக இறுதிப் போட்டிக்கு நுழையும் ஆர்வத்தில் உள்ளது.\nஅந்த அணி இதற்கு முன்பு 1975, 1987, 1996, 1999, 2003, 2007, 2015 ஆகிய ஆண்டுகளில் தகுதி பெற்று இருந்தது.\nஆஸ்திரேலிய அணி ‘லீக்‘ ஆட்டங்களில் 7 வெற்றி, 2 தோல்வியுடன் 14 புள்ளிகள் பெற்று 2-வது இடத்தை பிடித்து இருந்தது.\nஇங்கிலாந்து அணி அவுஸ்திரேலியாவுக்கு பதிலடி கொடுத்து 4-வது முறையாக இறுதிப் போட்டிக்கு நுழையும் ஆர்வத்தில் உள்ளது. அந்த அணி 1979, 1987, 1992 ஆகிய ஆண்டுகளில் இறுதிப் போட்டிக்கு முன்னேறி இருந்தது.\nஇங்கிலாந்து அணி லீக் ஆட்டங்களில் 6 வெற்றி, 3 தோல்வியுடன் 12 புள்ளிகள் பெற்று 3-வது இடத்தை பிடித்தது.\nஅவுஸ்திரேலியாவை விட பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் கூடுதல் பலத்துடன் இங்கிலாந்து திகழ்கிறது.\nகிரிக்கெட்டில் இந்தியா - பாகிஸ்தானை போல அவுஸ்திரேலியா- இங்கிலாந்து பரம்பரை எதிரிகள் ஆகும்.\nஇதனால் இரு அணிகளும் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு நுழைய கடுமையாக போராடுவார்கள். இதனால் 2-வது அரை இறுதி ஆட்டம் விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nஇதுவரை 899 கடற்படையினர் குணமடைவு\n- மேலும் 07 கடற்படையினர் மாத்திரம் சிகிச்சையில்கொவிட்-19 தொற்றினால்...\nமாத்தறையின் சில பிரதேசங்களில் 9 மணி நேர நீர் வெட்டு\nமாத்தறை மாவட்டத்திற்கு உட்பட்ட பல பகுதிகளில் எதிர்வரும் 19ஆம் திகதி...\n24ஆவது கடற்படைத் தளபதியாக நிஷாந்த உலுகேதென்ன நியமனம்\nஇலங்கை கடற்படையின் 24ஆவது தளபதியாக வைஸ் அட்மிரல் நிஷா��்த உலுகேதென்னவை...\nவெளிநாட்டில் வேலைவாய்ப்பு தருவதாக மோசடி செய்தவர் கைது\n- பல்வேறு நபர்களிடமிருந்து ரூபா 53 இலட்சம் பணம் பறிப்புவெளிநாடுகளில்...\n2021 - 2030 காலத்தை திறன் அபிவிருத்தி தசாப்தமாக ஜனாதிபதி அறிவிப்பு\nஅனைத்து பிள்ளைகளுக்கும் உயர்கல்வி; பயிற்சியற்ற மனித வளத்தை 10% ...\nவெளிநாட்டு கப்பல் பணியாளர்கள் 47 பேர் வருகை\n- இலங்கையிலிருந்து 17 கப்பல் பணியாளர்கள் இந்தியாவுக்கு...\nமண்மேடு சரிந்து வீழ்ந்ததில் ஒருவர் பலி\nமெணிக்ஹின்ன பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஜினதாச மாவத்தையில் மண்மேடு சரிந்து...\nசிறைச்சாலைக்குள் பொதிகளை வீசிய குற்றம்; 15 பேர் கைது\nகளுத்துறை சிறைச்சாலையில் ஹெரோயின் உள்ளிட்ட பொருட்கள் கொண்ட இரு பொதிகளை...\nநமது சம காலத்தில் கலாநிதி அல்ஹாஜ் பதியுதீன் , பேருவளை நழீம் ஹாஜியார், சேர் ராசிக் பரீத் ஆகியோரின் கல்விச் சேவைகள் மறக்க முடியாதவை. அல்லாஹ் இவர்களைப் பொருந்திக் கொள்வானாக. சொர்க்கத்தைச் சொந்தம்...\nஅரசாங்க ஊழியர்களின் தபால் மூல வாக்களிப்பு விண்ணப்பங்கள் நிராகரிப\n47,430 அரசாங்க ஊழியர்களுக்குத் தபால் மூலமாக வாக்களிக்க விண்ணப்பிக்கத் தெரியாது என்றால் எங்கோ பிழை இருக்கின்றது.\nஇந்த சிறுவனுக்கு அநியாயம் நிகழந்துள்ளது\nவளம் குறைந்த அப்பாவியான ஒரு சிறுவனைப் பொலிஸார் மூர்க்கத்தனமாகத் தாக்கியது மிகவும் வேதனையாக இருக்கின்றது. நன்கு படித்த JMO டாக்டர் ஒருவர் நடந்துகொண்ட விதம் அதைவிட வேதனையாக இருக்கின்றது. முறைகேடாக...\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasee.com/2016/09/11/%E0%AE%87%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F/", "date_download": "2020-07-15T08:48:41Z", "digest": "sha1:QCNWJHJWVJ7HO7QIC75G44G5VUJGILNJ", "length": 8268, "nlines": 103, "source_domain": "lankasee.com", "title": "இனிமேல் இப்படி செய்ய கூடாது! விமானிகளுக்கு அதிரடி உத்தரவு | LankaSee", "raw_content": "\nஈரானுக்கு தோள் கொடுத்த சீனா…\nயாழ்ப்பாணத்தில் வாளுடன் ஒருவர் கைது\nஇலங்கையில் மூடப்பட்டது மற்றுமோர் திணைக்களம்\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அதன் கொள்கை விலகாமல் இருந்திருந்தால் நான் வீட்டுக்கு சென்றிருப்பேன் \nகாலியில் 34 பேர் தனிமைப்படுதலில்\nஇலங்கை கடற்படைக்கு புதிய தளபதி நியமனம்\nயாழில் காப்புறுதி நிறுவனம் ஒன்றில் தீ விபத்த��\nதமிழ் தேசிய கூட்டமைப்பை சிதைக்கும் சிங்கள ஏஜெண்ட் சுமந்திரன்\nநாட்டில் கொரோனா அச்சுறுத்தல்- 16 மாவட்டங்களில் 3000 பேர் தனிமைப்படுத்தலில்\nயாழ்ப்பாணத்தில் போதைப்பொருட்கள் எரித்து அழிப்பு\nஇனிமேல் இப்படி செய்ய கூடாது\non: செப்டம்பர் 11, 2016\nவிமான பயணத்தின் போது காக்பிட் பகுதியில் விமானிகள் செல்ஃபி எடுத்துக் கொள்ள மத்திய விமான போக்குவரத்து இயக்குனரகம் தடை விதித்துள்ளது.\nவிமானம் பறந்து கொண்டிருக்கும் போது விமானிகள் செஃல்பி எடுப்பது பாதுகாப்பை பாதிக்கும். இதனால் பாதுகாப்பு நலன் கருதி இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.\nவிமானிகள், விமான பயணத்தின் போது செல்ஃபிக்கள் எடுத்து அதனை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருவது தற்போது அதிகரித்து வருகிறது. இது தொடர்பாக கடந்த மாதம் சில விமானிகளை அழைத்து விமான போக்குவரத்து இயக்குனரகம் கண்டித்துள்ளது.\nஇந்த நிலையிலே விமான பயணத்தின் போது விமானிகள் செல்ஃபி எடுக்க தடைவிதிக்கப்பட்டுள்ளது.\nஇந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாகவும், விமானிகள் செல்ஃபி எடுக்கும் செயல்களை தொடர்ந்தால் அவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் விமான போக்குவரத்து இயக்குனரகம் கண்டிப்புடன் தெரிவித்துள்ளது.\nதங்கமகன் மாரியப்பனை பாராட்டிய நடிகர் விஜய்\nதமிழரை மண்டியிட வைத்த கன்னட வெறியர்கள்: நாம் தமிழர் சீமானின் கருத்து என்ன\nமுகத்தை கூட காட்ட முடியவில்லை அது போன்ற காரியத்தை செய்திருக்கிறேன்… தற்கொலை செய்து கொண்ட பெண்\nதூங்கிக் கொண்டிருந்த 15 வயது சிறுமிக்கு உறவினர்களால் காத்திருந்த அதிர்ச்சி\nமனைவியை கொல்வது எப்படி… இணையத்தில் தேடிய நபர்: பலியான இந்திய வம்சாவளி இளம்பெண்\nஈரானுக்கு தோள் கொடுத்த சீனா…\nயாழ்ப்பாணத்தில் வாளுடன் ஒருவர் கைது\nஇலங்கையில் மூடப்பட்டது மற்றுமோர் திணைக்களம்\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அதன் கொள்கை விலகாமல் இருந்திருந்தால் நான் வீட்டுக்கு சென்றிருப்பேன் \nகாலியில் 34 பேர் தனிமைப்படுதலில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasee.com/2020/05/25/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B8%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D/", "date_download": "2020-07-15T08:57:48Z", "digest": "sha1:JAEEI6XVGEZDD4IHWNHNRB7VJPJ4S3DZ", "length": 7801, "nlines": 103, "source_domain": "lankasee.com", "title": "��ொலிஸாருக்கு வழங்கப்பட்டுள்ள விஷேட அதிகாரம்..!! | LankaSee", "raw_content": "\nஈரானுக்கு தோள் கொடுத்த சீனா…\nயாழ்ப்பாணத்தில் வாளுடன் ஒருவர் கைது\nஇலங்கையில் மூடப்பட்டது மற்றுமோர் திணைக்களம்\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அதன் கொள்கை விலகாமல் இருந்திருந்தால் நான் வீட்டுக்கு சென்றிருப்பேன் \nகாலியில் 34 பேர் தனிமைப்படுதலில்\nஇலங்கை கடற்படைக்கு புதிய தளபதி நியமனம்\nயாழில் காப்புறுதி நிறுவனம் ஒன்றில் தீ விபத்து\nதமிழ் தேசிய கூட்டமைப்பை சிதைக்கும் சிங்கள ஏஜெண்ட் சுமந்திரன்\nநாட்டில் கொரோனா அச்சுறுத்தல்- 16 மாவட்டங்களில் 3000 பேர் தனிமைப்படுத்தலில்\nயாழ்ப்பாணத்தில் போதைப்பொருட்கள் எரித்து அழிப்பு\nபொலிஸாருக்கு வழங்கப்பட்டுள்ள விஷேட அதிகாரம்..\nசமூக இடைவெளியை பேணாத நபர்களை கைது செய்யும் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.\nஇந்த நடவடிக்கை, நாளை (26) முதல் முன்னெடுக்கப்படவுள்ளதாக பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.\nஇது தொடர்பில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் அனில் ஜாசிங்கவினால் பொலிஸாருக்கு அதிகாரம் வழங்கும் வகையிலான சுற்றறிக்கை அனுப்பபட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.\nஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டாலும், கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்துவதற்கான சுகாதார விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என ஜனாதிபதியின் ஊடக பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nதொற்று நீக்கி, முகக்கவசங்கள் அணிதல், அடிக்கடி கைகளை கழுவுதல் மற்றும் தனிமனித இடைவெளி பேணுதல் ஆகியவை தொடர்ந்தும் பேணப்பட வேண்டும் என்று அறிவுத்தப்பட்டுள்ளது.\nஇனி இந்த நாட்டிலிருந்து வருபவர்களுக்கு அமெரிக்காவிற்குள் நுழைய தடை.\nபேக்கரி உற்பத்தி பொருட்களின் விலைகள் அதிகரிப்பு..\nயாழ்ப்பாணத்தில் வாளுடன் ஒருவர் கைது\nஇலங்கையில் மூடப்பட்டது மற்றுமோர் திணைக்களம்\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அதன் கொள்கை விலகாமல் இருந்திருந்தால் நான் வீட்டுக்கு சென்றிருப்பேன் \nஈரானுக்கு தோள் கொடுத்த சீனா…\nயாழ்ப்பாணத்தில் வாளுடன் ஒருவர் கைது\nஇலங்கையில் மூடப்பட்டது மற்றுமோர் திணைக்களம்\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அதன் கொள்கை விலகாமல் இருந்திருந்தால் நான் வீட்டுக்கு சென்றிருப்பேன் \nகாலிய��ல் 34 பேர் தனிமைப்படுதலில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.thesubeditor.com/news/politics/17597-rajini-instruct-his-fans-not-to-contest-localbody-elections.html", "date_download": "2020-07-15T09:25:11Z", "digest": "sha1:I2ASAOHNRA53FXCAUGGXUPGYZLOWELBO", "length": 13821, "nlines": 80, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "ரஜினி மன்றத்தினர் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட தடை... | Rajini instruct his fans not to contest Localbody elections - The Subeditor Tamil", "raw_content": "\nசெய்திகள் தமிழகம் இந்தியா சினிமா டெக்னாலஜி ஹெல்த் சமையல் குறிப்புகள்\nரஜினி மன்றத்தினர் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட தடை...\nஉள்ளாட்சித் தேர்தலில் ரஜினி மக்கள் மன்றத்தினர் சுயேச்சையாகவோ, மன்றப் பெயரிலோ போட்டியிடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மீறினால் சட்டப்படி நடவடிக்கை என எச்சரிக்கப்பட்டுள்ளது.\nஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு டிச.27, 30 தேதிகளில் தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், திருச்சி மாவட்டத்தில் ரஜினி மக்கள் மன்றத்தைச் சேர்ந்தவர்கள் சுயேச்சையாக போட்டியிட மனுதாக்கல் செய்துள்ளதாக தகவல் வெளியானது.\nஇதனைத் தொடர்ந்து ரஜினி மக்கள் மன்றத்தைச் சேர்ந்தவர்கள் யாரும் தேர்தலில் போட்டியிடவோ, யாருக்கும் ஆதரவாக வாக்கு சேகரிக்கவோ கூடாது என்று ரஜினி தரப்பில் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இது பற்றி, திருச்சி மாவட்ட ரஜினி மக்கள் மன்றச் செயலாளர் எம்.கலீல் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.\nஅதில், நமது தலைவர் ரஜினிகாந்த், உள்ளாட்சித் தேர்தலில் யாருக்கும் ஆதரவு கொடுக்கவில்லை. எனவே, ரஜினி ரசிகர் மன்றத்தின் பெயரையோ, கொடியையோ, ரஜினியின் பெயரையோ, புகைப்படத்தையோ பயன்படுத்தி வாக்கு சேகரித்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநிலத் தலைமை எச்சரிக்கை விடுத்துள்ளது. மாநில நிர்வாகி வி.எம்.சுதாகர், மாவட்டச் செயலாளரை தொடர்பு கொண்டு இந்த செய்தியை கண்டிப்புடன் வலியுறுத்துமாறு அறிவுறுத்தியுள்ளார் என்று கூறியுள்ளார்.\nஇந்திய குடியுரிமை சட்டத்திற்கு பாகிஸ்தான் பிரதமர் கண்டனம்..\nரஜினியின் 168 படத்தில் கீர்த்தி சுரேஷ்.. மீனாவும் ஜோடி சேர்கிறார்..\nஇந்தியாவில் இது வரை 6 லட்சத்து 97 ஆயிரம் பேருக்கு கொரோனா பரவியிருக்கிறது. குறிப்பாக, டெல்லி, மும்பை, சென்னை ஆகிய பெருநகரங்களில்தான் அதிகமானோருக்கு கொரோனா பரவியிருக்கிறது.\nடெலலியில் நேற்று 2244 பேருக்கு தொற்று அறியப்பட்ட நிலையில், அங்கு மொத்தம் 99,444 பேருக்கு கொரோனா பரவியிருக்கிறது. சென்னையில் நேற்று 1713 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்ட நிலையில், மொத்தம் 68,254 பேருக்கு கொரோனா பாதித்துள்ளது. மும்பையில் நேற்று 1311 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், மொத்தம் 84,125 பேருக்கு பாதித்திருக்கிறது.\nகொரோனா சிகிச்சையில் மூச்சு திணறல் உளள நோயாளிகளுக்கு சுவாசிப்பதற்கு வென்டிலேட்டர் தேவைப்படுகிறது. கொரோனா பாதிப்பு அதிகமான நிலையில், வென்டிலேட்டர் தேவையும் அதிகமானது. இதையடுதது, உள்நாட்டிலேயே வென்டிலேட்டர்கள் தயாரிக்கப்பட்டன.\nஇந்நிலையில், உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட 11,300 வென்டிலேட்டர்கள், மருத்துவமனைகளுக்கு சப்ளை செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தெரிவித்தார். மேலும், 6 கோடி ஹைட்ராக்சி குளோரோகுயின் மாத்திரைகள், ஒரு லட்சம் ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் சப்ளை செய்யப்பட்டுளளதாகவும் அவர் தெரிவித்தார்.\nமேலும் 4 பேர் கைது\nசாத்தான்குளம் வியாபாரி ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்த போது திடீர் மரணம் அடைந்தனர். போலீசார் அவர்களை கொடுமையாக தாக்கியதால்தான், அவர்கள் உயிரிழந்தனர் என்று குற்றம்சாட்டப்படுகிறது. பிரேதப் பரிசோதனை அறிக்கையிலும் அவர்கள் தாக்கப்பட்டிருப்பது உறுதியானது.\nஇந்நிலையில், கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். இதன் தொடர்ச்சியாக, எஸ்.ஐ.பாலகிருஷ்ணன், தலைமைக் காவலர் முருகன், கான்ஸ்டபிள் முத்துராஜா உள்ளிட்ட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nதமிழக கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜுவின் மனைவி ஜெயந்திக்கு கொரோனா பாதித்துள்ளது. இவருக்கு பரிசோதனை செய்ததில், கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால், தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அமைச்சர் செல்லூர் ராஜுவு்க்கு பரிசோதனை செய்ததில், அவருக்கு தொற்று ஏற்படவில்லை.\nஏற்கனவே அமைச்சர் கே.பி.அன்பழகன் மற்றும் அதிமுக, திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் சிலருக்கு கொரோனா தொற்று பாதித்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.\nநேற்று 36 பேர் உயிரிழப்பு\nநாட்டிலேயே மும்பை, சென்னை, டெல்லி ஆகிய பெருநகரங்களில்தான் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது. மும்பையில் நேற்று புதிதாக 903 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இத்துடன் கொரோனா பாதித்தவர் எண்ணிக்கை 77,197 ஆக உயர்ந்தது. இதில் 44170 பேர் குணம் அடைந்துள்ளனர். நேற்று மட்டும் கொரோனா நோயாளிகள் 36 பேர் பலியாகியுள்ளனர். இதையடுத்து கொரோனா பலி 4514 ஆக உயர்ந்துள்ளது.\nதுரோகிகளைச் சுட்டு தள்ளுங்க.. அமித்ஷா பொதுக் கூட்டத்தில் கோஷம் போட்ட பாஜகவினர்\nஓ.பி.எஸ் உள்பட 11 எம்எல்ஏ தகுதி நீக்க வழக்கு இன்று விசாரணை.\nரஜினி மன்றத்தினர் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட தடை...\nஉள்ளாட்சி தேர்தலை சந்திக்க திமுகவுக்கு தெம்பு உள்ளதா\nதிமுக வெற்றி பெறும் என்று எடப்பாடி பழனிசாமிக்கு அச்சம்.. மு.க.ஸ்டாலின் அறிக்கை\nகல்வி நிலையங்களை காவிமயமாக்கும் போக்கு.. ஸ்டாலின் குற்றச்சாட்டு..\nநதிநீர் பிரச்னைகளில் முதல்வருக்கு ஆர்வமில்லை.. திமுக குற்றச்சாட்டு\nஅ.தி.மு.க. அரசின் ரூ.2000 கோடி ஊழல்.. ஸ்டாலின் திடுக் குற்றச்சாட்டு\nநடிகர்கள் கட்சி தொடங்கினால் சிவாஜி நிலைமைதான் வரும்.. எடப்பாடி பழனிசாமி பேட்டி\nதமிழகம் முழுவதும் திண்ணைப் பிரச்சாரம்.. திமுக கூட்டத்தில் தீர்மானம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2020/05/11102001/Udaya-Aarthi-who-had-reduced-salary.vpf", "date_download": "2020-07-15T09:08:16Z", "digest": "sha1:7ER3M4XY45MJWMY4GGJHTMLMNSHPQBVM", "length": 9295, "nlines": 117, "source_domain": "www.dailythanthi.com", "title": "Udaya, Aarthi, who had reduced salary || கொரோனா பாதிப்பு: சம்பளத்தை குறைத்துக்கொண்ட உதயா, ஆர்த்தி", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nகொரோனா பாதிப்பு: சம்பளத்தை குறைத்துக்கொண்ட உதயா, ஆர்த்தி + \"||\" + Udaya, Aarthi, who had reduced salary\nகொரோனா பாதிப்பு: சம்பளத்தை குறைத்துக்கொண்ட உதயா, ஆர்த்தி\nகொரோனா பாதிப்பு காரணமாக தனது சம்பளத்தை உதயா, ஆர்த்தி குறைத்துக்கொண்டனர்.\nகொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள தயாரிப்பாளர்களுக்கு உதவ நடிகர்கள் விஜய் ஆண்டனி, அருள்தாஸ், ஹரிஷ் கல்யாண், இயக்குனர் ஹரி ஆகியோர் சம்பளத்தை குறைத்துள்ளனர். இந்தநிலையில் நடிகர் உதயா, நடிகை ஆர்த்தி ஆகியோரும் சம்பளத்தை குறைப்பதாக அறிவித்துள்ளனர்.\nநடிகர் உதயா வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘கொரோனாவால் திரையுலகம் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறது. தயாரிப்பாளர்கள் நன்றாக இருந்த��ல்தான் திரையுலகம் நன்றாக இருக்கும். எனவே நான் தற்போது நடித்துக்கொண்டிருக்கும் அக்னி நட்சத்திரம், மாநாடு படங்களில் ஒப்புக்கொண்ட சம்பளத்தில் இருந்து 40 சதவீதம் சம்பளத்தை குறைத்துக் கொள்கிறேன்’ என்று கூறியுள்ளார்.\nஇதேபோல் நடிகை ஆர்த்தி வெளியிட்டுள்ள வீடியோவில், ‘கடினமான கொரோனா காலத்தை கடந்து வந்து கொண்டு இருக்கிறோம். ஆயிரக்கணக்கான குடும்பங்களுக்கு சினிமாவே வாழ்வாதாரம். நடிகர்கள் பலர் சம்பளத்தை 25 சதவீதம் முதல் 40 சதவீதம்வரை குறைத்துள்ளனர். அடுத்த ஒரு வருடத்துக்கு நான் நடிக்கப்போகும் ஒவ்வொரு படத்தில் இருந்தும் என் சம்பளமாக வெறும் ஒரு ரூபாய் மட்டுமே வாங்க இருக்கிறேன். தயாரிப்பாளர்கள் நமது முதலாளிகள். அவர்கள் நன்றாக இருந்தால்தான் நாம் நன்றாக இருக்க முடியும்’ என்று பேசி உள்ளார்.\n1. சாத்தான்குளம் தந்தை - மகன் கொலை வழக்கு: ஆய்வாளர் ஸ்ரீதர் உள்பட 5 பேரிடம் விசாரணையை தொடங்கியது சிபிஐ\n2. சிபிஎஸ்இ 12-வது வகுப்பு தேர்வில் ஒரே மாதிரியான மதிப்பெண்கள் எடுத்து ஆச்சரியப்படுத்தும் இரட்டை சகோதரிகள்\n3. சத்தியத்தை தொந்தரவு செய்யலாம் ஆனால் தோற்கடிக்க முடியாது; சச்சின் பைலட் டுவிட்\n4. இந்தியாவில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 9 லட்சத்தை கடந்தது\n5. ராஜஸ்தான் காங். தலைவர் பொறுப்பில் இருந்து சச்சின் பைலட் நீக்கம், துணை முதல் மந்திரி பதவியும் பறிப்பு\n1. அனுஷ்கா சினிமாவை விட்டு விலக முடிவு\n2. விஜய்யின் ‘சச்சின்’ 2-ம் பாகம்\n3. அஜித் பட நடிகைக்கு கொரோனா\n4. சினிமா கதை நிஜத்தில் நடக்கிறது; ஆட்சியாளர்களை சாடிய நடிகை டாப்சி\n5. நாங்கள் நலம்பெற வேண்டி “பிரார்த்தனை செய்தவர்களை வணங்குகிறேன்” நடிகர் அமிதாப்பச்சன்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2020/07/01064756/In-restricted-areas-in-Salem-Kapasura-Drinking-water.vpf", "date_download": "2020-07-15T09:49:42Z", "digest": "sha1:D7RRNNMTVAENVGBGMOF7KPFAQFZMZ5AZ", "length": 13052, "nlines": 120, "source_domain": "www.dailythanthi.com", "title": "In restricted areas in Salem Kapasura Drinking water for resident public Presented by the Municipal Commissioner || சேலத்தில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் - மாநகராட்சி ஆணையாளர் வழங்கினார்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு ��ினிமா ஜோதிடம் : 9962278888\nசேலத்தில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் - மாநகராட்சி ஆணையாளர் வழங்கினார் + \"||\" + In restricted areas in Salem Kapasura Drinking water for resident public Presented by the Municipal Commissioner\nசேலத்தில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் - மாநகராட்சி ஆணையாளர் வழங்கினார்\nசேலத்தில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களுக்கு கபசுர குடிநீரை மாநகராட்சி ஆணையாளர் சதீஷ் வழங்கினார்.\nசேலம் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கொரோனா தொற்று நோய் தடுப்பு பணிகளில், பல்வேறு நடவடிக்கைகள் மாநகராட்சி நிர்வாகத்தால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மாநகராட்சிக்குட்பட்ட 15 கோட்டங்களில் 17 இடங்கள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டு, அப்பகுதிகளில் தீவிர நோய் தடுப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.\nஇந்த நிலையில் அஸ்தம்பட்டி மண்டலம் கோட்டம் எண்.6-ல் கட்டுப்படுத்தப்பட்ட பகுதியான பிரகாசம் நகர் பகுதியில் வசிக்கக்கூடிய பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்ச்சி நேற்று தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இதனை மாநகராட்சி ஆணையாளர் சதீஷ் தொடங்கி வைத்தார்.\nஅப்போது அவர் பேசும் போது, கட்டுப்படுத்தப்பட்ட 17 இடங்களில் வசிக்கக்கூடிய அனைத்து பொதுமக்களுக்கும் கபசுர குடிநீர் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. எனவே கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் வசிக்கும் அனைத்து பொதுமக்களும் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பொருட்டு கபசுர குடிநீரினை பருகியும் மற்றும் தங்களுக்கு வழங்கப்படும் ஓமியோபதி மாத்திரைகளை உரிய இடைவெளியில் உட்கொண்டு, நோய் தொற்றிலிருந்து பாதுகாத்துக் கொள்ளுமாறும் கேட்டுக் கொண்டார்.\nபின்னர், கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளிலுள்ள சிறுவர்கள் முதல் வயதானவர்கள் வரை கபசுர குடிநீரை எத்தனை நாட்களுக்கு பயன்படுத்த வேண்டும் எனவும், பயன்படுத்தும் முறை மற்றும் பயன்படுத்த வேண்டிய அளவு குறித்து பொதுமக்களுக்கு விவரித்தார். முன்னதாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டன.\nமேலும், கட்டுப்படுத்தபட்ட பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் மாநகராட்சி சார்பில் அமைக்கப்பட்டுள்��� சிறப்பு கட்டுப்பாட்டு அறைகளை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு, தங்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை வீடுகளுக்கே வரவழைத்து பெற்றுக் கொண்டு பாதுகாப்பாக இருக்குமாறும் மற்றும் தொற்று நோய் தடுப்பு பணிகளில் மாநகராட்சி நிர்வாகத்திற்கு முழு ஒத்துழைப்பு வழங்குமாறும் ஆணையாளர் சதீஷ் கேட்டுக்கொண்டுள்ளார்.\nநிகழ்ச்சியில் உதவி ஆணையாளர் மருதபாபு, மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் செல்வமூர்த்தி, உதவி மருத்துவ அலுவலர்கள் ராமு, குமார், சரவணன், உதவி பொறியாளர் செந்தில்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.\n1. தமிழகத்தில் கூட்டுறவு வங்கியில் நகைக்கடன் நிறுத்தப்படவில்லை :முதல்வர் பழனிசாமி\n2. ஊரடங்கால் கடன் தொல்லை : மனைவி மற்றும் குழந்தைகளை கொலை செய்து ஓட்டல் அதிபர் தற்கொலை\n3. இந்தியாவில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 9 லட்சத்தை கடந்தது\n4. பிசிஜி தடுப்பு மருந்து; சோதனை முறையில் முதியவர்களுக்கு வழங்க முதல்வர் உத்தரவிட்டு உள்ளார் - அமைச்சர் விஜயபாஸ்கர்\n5. இளைஞர்கள் பணம் சம்பாதிக்க மட்டுமே திறமையை பயன்படுத்தக் கூடாது - பிரதமர் மோடி\n1. தாலுகா பஞ்சாயத்து தலைவி, துணைத் தலைவர் காதல் திருமணம் வெவ்வேறு கட்சியை சேர்ந்தவர்கள் இல்லற வாழ்க்கையில் இணைந்த ருசிகரம்\n2. ஒரு வாரம் ஊரடங்கு அமல்: பெங்களூருவை காலி செய்யும் வெளிமாவட்டத்தினர் சொந்த ஊருக்கு திரும்புகிறார்கள்\n3. குடகில் ஆபத்தை உணராமல் ஓடி வரும் காட்டு யானை முன்பு செல்பி எடுத்த வாலிபர் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார்\n4. ஆவடி அருகே, ஊராட்சி மன்ற தலைவர் வெட்டிக்கொலை\n5. கொரோனா தொற்றை தடுக்க நடத்தப்பட்ட 16 ஆயிரம் மருத்துவ முகாம் நல்ல பலனை தந்துள்ளன - அமைச்சர் ஆர்.காமராஜ் தகவல்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.news2.in/2016/12/jaya-death_13.html", "date_download": "2020-07-15T08:28:25Z", "digest": "sha1:C27RUW2GCAVNVPDOECZ2RHZ2MYL5QLRB", "length": 25252, "nlines": 80, "source_domain": "www.news2.in", "title": "உண்மையில் இறந்த நேரம் என்ன? - காட்சி -1 - அப்போலோ - News2.in", "raw_content": "\nHome / Apollo / அதிமுக / அரசியல் / தமிழகம் / ஜெயலலிதா / உண்மையில் இறந்த நேரம் என்ன - காட்சி -1 - அப்போலோ\nஉண்மையில் இறந்த நேரம் என்ன - காட்சி -1 - அப்போலோ\nதனித்திருந்து பொதுவாழ்க்கை வாழ்ந்த பெண்களின் வாழ்வு பெரும்பாலும் கேள்விக்குறியில் தான் நிறைவுபெறுகிறது. ஜெயலலிதாவின் இறுதி நிமிடங்களும் அதற்கு விதிவிலக்கு அல்ல.\nசெப்டம்பர் 22-ம் தேதி அப்போலோவில் அனுமதிக்கப்பட்டார் ஜெயலலிதா. அவரது உடல்நிலை சீராகி வருவதாக அப்போலோ நிர்வாகமும், அ.தி.மு.க. பிரமுகர்களும் சொல்லி வந்த நிலையில், டிசம்பர் 4-ம் தேதி மாலை திடீரென அவருக்கு இதய முடக்கம் ஏற்பட்டதாகச் சொல்லப்பட்டது. இதைத் தொடர்ந்து அவசர தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு அவர் மாற்றப்பட்டார். ‘எக்மோ’ உள்ளிட்ட இதய இயக்கவியல் கருவிகள் அவருக்குப் பொருத்தப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டதாக அப்போலோ அறிக்கை வெளியிட்டது.\nஅதேசமயம் அப்போலோ மருத்துவமனையின் அதிகாரபூர்வ ‘ட்விட்டர்’ வலைதளமும், அப்போலோ மருத்துவமனையின் செயல் இயக்குநர் சங்கீதா ரெட்டியின் வலைதளமும் முதல்வருக்குத் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்தன. 4-ம் தேதி இரவு ஏழு மணியளவில், சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில் புனிதநீரும் அப்போலோவுக்கு எடுத்துச் செல்லப்பட்டது. எதற்கும் தயாராக தமிழகம் இருந்த சூழலில், 5-ம் தேதி மதியம் 2:30 மணியளவில் ‘முதல்வரைக் காப்பாற்ற தொடர்ந்து எங்களால் இயன்றதை மேற்கொண்டு வருகிறோம். ஆனால், அவர் அபாயக்கட்டத்தில்தான் இருக்கிறார்’ என மீண்டும் அப்போலோ ட்விட்டர் பக்கத்தில் செய்தி வெளியானது. தமிழகம் பதைபதைப்புக்கும் பரபரப்புக்கும் ஆயத்தமாக்கிக்கொள்ளத் தொடங்கிய நேரமும் அதுதான். பள்ளிகள் விடுமுறை அறிவிக்கப்பட்டு, மக்களும் அவரவர் வீடுகளுக்குச் சென்று அடங்கினர். அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டன.\nமாலை 4:00 மணியளவில் கூட்டம் அப்போலோவை முற்றுகையிடத் தொடங்கியது. மத்திய சுகாதார அமைச்சர் ஜே.பி. நட்டா, பிரதமருக்கு தமிழக முதல்வரின் உடல்நிலை பற்றி அப்டேட் செய்துகொண்டிருக்க, எய்ம்ஸில் இருந்து மீண்டும் மருத்துவர்கள் சென்னை அப்போலோவுக்கு விரைவதாக அறிவிக்கப்பட்டது. அதன்படி, டாக்டர் கில்நானி, டாக்டர் த்ரிகா, டாக்டர் நரங் மற்றும் டாக்டர் தல்வார் கொண்ட குழு அப்போலோ வந்தனர். முதல்வர் உடல்நிலை குறித்தான பரிசோதனைகள் நடந்து கொண்டிருப்பதாகச் சொல்லப்பட்டது.\nசிகிச்சை நடந்துகொண்டிருந்த அதேசமயம், 5:00 மணிக்கு அப்போலோவில் வரிசைகட்டி நின்ற ஆம்புலன்ஸுகள் ��ழியாக அங்கு அனுமதிக்கப்பட்டிருந்த இதர நோயாளிகள் அப்போலோவிலிருந்து மற்ற அப்போலோ கிளைகளுக்கு மாற்றப்பட்டனர். ‘அபாயக்கட்டம்’ என்று சங்கீதா ரெட்டியே கூறிவிட்ட நிலையில், அங்கு ஏதேனும் அசம்பாவிதம் நிகழ்ந்தால் அதிலிருந்து மற்ற நோயாளிகளைக் காப்பாற்ற இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதற்கிடையே அப்போலோ முன் கூடியிருந்த மாவட்டச் செயலாளர்களிடம், ‘‘4:00 மணிக்கு தகவல் வெளியாகும். எதற்கும் தயாராக இருங்கள்’’ என மேலிட ஆணை செய்தியாகப் பரப்பப்பட்டிருக்கிறது.\nமாலை 5:30 மணியளவில் அ.தி.மு.க-வின் அதிகாரபூர்வ தொலைக்காட்சியான ஜெயா தொலைக்காட்சி தொடங்கி தந்தி, புதிய தலைமுறை என அத்தனை செய்திச் சேனல்களும் ‘முதல்வர் ஜெயலலிதா காலமானார்’ என்னும் செய்தியை வெளியிட்டன. ஒரு சில நிமிடங்களிலேயே ‘காலமானதாக தகவல்’ என்றும், ‘அதிகாரபூர்வ அறிக்கை வெளியிடப்படவில்லை’ என்றும் தொலைக் காட்சிகள் தங்களுடைய நிலைப்பாட்டை மாற்றின. அப்போலோவும் ‘ஜெயலலிதா தொடர்ந்து சிகிச்சையில் இருக்கிறார். அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்துக் கொண்டிருக்கின்றனர், சில தொலைக்காட்சிகள் முதல்வர் உடல்நிலை பற்றி தவறான செய்திகளை ஒளிபரப்பின’ என்றும் தகவல் வெளியிட்டது.\nதகவல் வெளியிட்டுத் திரும்பப் பெற்ற அந்த இடைப்பட்ட நேரத்தில், அப்போலோ வாசலில் கலவரம் தொடங்கியது. மக்கள், தடுப்புகளை உடைக்கத் தொடங்கினார்கள். அப்போலோவின் முகப்பில் இருந்த எமர்ஜென்சி பகுதி என அறிவிப்பு தாங்கிய போர்டுகளை மக்கள் துவம்சம் செய்தனர். நாற்காலி உட்பட கையில் கிடைத்த பொருட்களை எல்லாம் வைத்து போலீஸ்காரர்களைத் தாக்கத் தொடங்கினார்கள். சுமார் 15 நிமிடங்களுக்கு மேல் நடந்த இந்தக் கலவரத்தை கட்டுக்குள் கொண்டுவர போலீஸ்காரர்கள் தடியடி நடத்தினர். பின்னர் பொதுமக்களையும், அ.தி.மு.க தொண்டர்களையும் மருத்துவமனை வாசல் பகுதியை விட்டு சுமார் நூறு மீட்டர் தொலைவில் நிறுத்தி, பாதுகாப்பு வேலி அமைத்து தடுத்து நிறுத்தினர். மறுபக்கம் அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தின் வெளியே நின்றுகொண்டிருந்த மக்கள் கதற, அங்கேயே சுமார் 60 வயது மதிக்கத்தக்க ஒரு பெண்மணி தற்கொலைக்கு முயன்றார். கட்சிக்கொடியும் அரைக்கம்பத்தில் பறக்க விடப்பட்டது. ‘முதல்வர் இறந்ததாக வெளியான செய்தி தவறு’ என்ற செ���்தி வந்ததும் தொண்டர்கள் மீண்டும் கொடியை முழுக் கம்பத்துக்கு ஏற்றி, ‘புரட்சித்தலைவி அம்மா வாழ்க’ என கோஷம் எழுப்பினார்கள்.\nஅப்போலோவில் பரபரப்பு ஒருவாறு கட்டுக்குள் வந்ததும் போலீஸ் படைப்பிரிவுகள், சி.ஆர்.பி.எஃப் படைவீரர்கள், என்.எஸ்.ஜி. காமாண்டோக்கள் மற்றும் பவுன்சர்களும் மருத்துவமனையின் முன் குவிக்கப்பட்டு பொதுமக்கள் மற்றும் தொண்டர்கள் வெளியேற்றப்பட்டனர். எந்த ஒரு தவறான செய்திகளும் தமிழக மக்களுக்குச் சென்று விடக்கூடாது என்பதற்காக, அனைத்து நெட்வொர்க்குகளும் சில நிமிடங்கள் தடை செய்யப்பட்டன. இதனிடையே, சென்னை போலீஸ் கமிஷனர் ஜார்ஜ், மருத்துவமனைக்குள் சென்று காவல்துறை உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை செய்துவிட்டு இரவு சரியாக 10.45-க்கு மருத்துவமனயை விட்டு வெளியேற, அவரைத் தொடர்ந்து மற்ற போலீஸ் அதிகாரிகள் தடுப்புக்கயிறு கொண்டு இருபுறமும் பாதுகாப்பு ஏற்பாடு செய்யத் தொடங்கினர்.\nகாவல்துறையினர் மற்றும் என்.எஸ்.ஜி.படைவீரர்கள் பாதுகாப்பை தீவிரமாக பலப்படுத்த, அப்போலோ மருத்துவமனை நிர்வாகம், “முதல்வர் ஜெயலலிதா உடல்நிலை சரியில்லாத காரணத்தால், கடந்த செப்டம்பர் மாதம் தொடங்கி சிகிச்சை பெற்றுவந்தார். உடல்நிலை சீராக இருந்த நிலையில், அவருக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட, அதற்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் 11.30 மணியளவில் உயிரிழந்தார் என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம்” என 12:03-க்கு அறிக்கை வெளியிட்டது. இதனால், நூறடித் தொலைவில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அ.தி.மு.க தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் கூச்சலிட்டு அழத்தொடங்கி ,மருத்துவமனை நோக்கி முன்னேறத்தொடங்கினர். பாதுகாப்பு ஏற்பாடுகள் பலமாக இருந்ததால் அனைத்தும் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டன. பின்னர் ஜெயலலிதாவின் உடலை போயஸ் கார்டன் கொண்டு செல்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு, அப்போலோ மருத்துவமனை முதல் கிரீம்ஸ் சாலை வழியாக போயஸ் கார்டன் வரை அனைத்து போக்குவரத்துகளும் தடை செய்யப்பட்டு, சாலைகளின் ஓரங்களில் வரிசையாக காவலர்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தனர்.\nஅறிவிப்பு வெளியாவதற்கு முன்புதான் அ.தி.மு.க கட்சி அலுவலகத்தில், கட்சி எம்.எல்.ஏ-க்கள் கூட்டம் நடைபெற்றது. அதையடுத்து ஆளுநர் மாளிகை விரைந்தது ஓ.ப��்னீர் செல்வம் மற்றும் எடப்பாடி தலைமையிலான குழு. ஆளுநர் மாளிகையில் எளிய முறையில் ஓ.பன்னீர் செல்வத்துக்கு முதல்வருக்கான பதவிப் பிரமாணம் செய்து வைக்கப்பட்டது. 32 அமைச்சர்கள் பதவியேற்றுக்கொண்டனர். அதேசமயம் அப்போலோவிலிருந்து, அரசு கார்களில் ஷீலா பாலகிருஷ்ணன் உள்ளிட்டவர்கள் ஒவ்வொருவராக வெளியேறினார்கள். முதல்வர் இறப்பின் மீதான அதிகாரபூர்வ அறிவிப்பும், புதிய முதல்வர் பதவிப் பிரமாணமும் கிட்டத்தட்ட ஒரே நேரத்தில்தான் நடைபெற்றன.\nமுதல்வரின் உடல் எந்நேரமும் அப்போலோவிலிருந்து போயஸ்கார்டன் கொண்டு செல்லப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஓ.பன்னீர் செல்வம் மற்றும் அ.தி.மு.க அமைச்சர்கள் நள்ளிரவு 1.50 மணிக்கு அப்போலோ மருத்துவமனைக்குள் சென்று ஆலோசனை நடத்தினர். பின் சரியாக அதிகாலை 2.26-க்கு பலத்த பாதுகாப்போடு, ஜெயலலிதாவின் உடல் அப்போலோ மருத்துவமனையை விட்டு வெளிவந்தது. தங்க ப்ளேட்டிங் செய்யப்பட்ட ஐஸ் பெட்டியில் அவரது உடல் வைக்கப்பட்டிருந்தது. அந்தப்பெட்டி ஃப்ளையிங் ஸ்க்வாட் ஆம்புலன்ஸ் சர்வீஸில் இருந்து வாங்கப்பட்டது. “வி.ஐ.பி-க்களுக்கும், சாதாரண மக்களுக்கும் தனித்தனியே ஐஸ்பெட்டி உண்டு. ஜெயலலிதா இறந்துவிட்டார். அவரது உடலை வைக்க எங்களுக்கு ஐஸ் பெட்டி வேண்டும் என அப்போலோ தரப்பிலிருந்து அழைப்பு வந்த நிலையில், அவருக்கென தனியாக அதிக நேரம் குளிர்ந்த நிலையில் இருக்கும், தங்க ப்ளேட்டிங் செய்யப்பட்ட புதுஐஸ் பெட்டியைத் தயார் செய்து அனுப்பினோம். அதன் பெறுமானம் 1 லட்சம் ரூபாய்க்கு மேல் இருக்கும்’’ என்றார் அதன் உரிமையாளர் சாந்தகுமார்.\nஇரவு 11.30 மணிக்கு இறந்ததாக அதிகாரப் பூர்வமாக அறிவிக்கப்பட்ட ஜெயலலிதாவுக்காக, அதற்கு அரை மணி நேரத்துக்கு முன்பே அதாவது 11:00 மணிக்கே ஐஸ்பெட்டி கேட்கப்பட்டிருக்கிறது. அதேசமயம் மாலை 5.30 மணிக்கு இறந்ததாக அறிவிக்கப்பட்டு, தொலைக்காட்சி ஊடகங்கள் மீண்டும் அந்த செய்தியை திரும்பப் பெற்றுக் கொண்டது கவனிக்க வேண்டிய ஒன்றாகும்.\n‘‘4-ம் தேதி இரவு 7 மணிக்கு முதல்வருக்கு கார்டியாக் அரெஸ்ட் ஏற்பட்டது. அப்போதே அவரது இதயத்தின் செயல்பாடு நின்றுவிட்டது. அதன் பிறகு சிகிச்சை முயற்சிகள் எடுக்கப்பட்டதாகச் சொல்வது சந்தேகமாக இருக்கிறது. எம்.எல்.ஏ-க்களிடம் கையெழுத்து, ஓ.பன்னீர்செல���வம் முதல்வராக பதவியேற்பு ஆகியவை நடக்கும் வரை அனைத்தும் ரகசியமாக வைக்கப்பட்டன” என்று நம்பத்தகுந்த வட்டாரங்களில் வலம் வருபவர்கள் சொல்ல ஆரம்பித்து இருக்கிறார்கள். உடலை ‘எம்பாமிங்’ செய்ததற்கான அடையாளம் ஜெயலலிதாவின் கன்னத்தில் இருப்பதைப் பார்க்கும்போது இப்படித்தான் நம்பத் தோன்றுகிறது\n \" வீட்டை சுற்றிய உடல் - காட்சி 2 - போயஸ் கார்டன் \"]\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nNews2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.\n1000 சதுர அடி தனி வீடு கட்ட உத்தேச செலவு விபரங்கள்\nவங்கி கணக்கில் உள்ள கையிருப்பு பணத்தை அறிந்து கொள்ள இலவச நம்பர் சேவை\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\nவாஸ்து : வடமேற்கு பாகத்தில் சமையலறை அமைப்பதன் நோக்கம்\nவைரலாகும் ஆபாச வீடியோ: ஒத்துக்கொண்ட ஸ்ரீதிவ்யா\nகட்டுமான பணிகளை சுலபமாக்கும் அதிசய தொழில்நுட்பம்\nவீட்டுக் கடன்: மானியம் ரூ.2 லட்சம் பெறுவது எப்படி\nதங்க நகைக் கடன்... லாபமா, நஷ்டமா\nஇரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு களம் இறங்கினார் கவுதம் கம்பீர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.oolsugam.com/archives/tag/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2020-07-15T08:25:55Z", "digest": "sha1:FYS6KKTLXHQPDBTETWXKU44Y2LOYR6BB", "length": 25024, "nlines": 159, "source_domain": "www.oolsugam.com", "title": "சுவாதி Archives | ஓழ்சுகம்", "raw_content": "\nவாங்க படுக்கலாம் – பாகம் 10 – tamil sex story\n” இதெல்லாம் வேணாம் விடுங்க..”\nஎன் ஒரு கை அவள் இடுப்பில் இறுக்க.. இன்னொரு கையை அவள் முலையில் வைத்து இறுக்கிப் பிடித்தேன். அவளது பின்னங்கழுத்தில் என் முகத்தை புதைத்து அழுத்தி முத்தம் கொடுத்தேன். \nவாங்க படுக்கலாம் – பாகம் 09 – tamil sex story\n”ராது.. ராதுமா.. என் பீலிங்க்சை கொஞ்சம் புரிஞ்சுக்கோங்க.. ப்ளீஸ்.. ”\n” ஹைய்யோ.. நீங்கதான் என் பீலிங்க்ஸை புரிஞ்சுக்கவே மாட்டேங்குறீங்க..”\n“புரியாம இல்லை ராது. புரியுது..”\n” ம்ம்ம்ம்.. விடுங்களேன்.. ப்ளீஸ்.. ” அவளது திமிறல் மெல்ல அடங்க ஆரம்பித்தது.\nஅவளது முலைச் சதையை என் வாய் நிறையக் கவ்வினேன். அவள் முலையைக் கவ்வுவதற்கு என் வாய் பற்றவில்லை. முக்கால் பாக முலையைக் கவ்விக் கொண்டு சுவைத்தேன்.\nகிழட்டு பூள் – பாகம் 07 – தமிழ் காமக்கதைகள்\nக��ழட்டு பூள் – பாகம் 05 – தமிழ் காமக்கதைகள்\nஎன் மேலண்ணத்தில் இடித்த அவளது தடியான காம்பை நாக்கால் தடவினேன். என் ஒரு கையை அவள் இடுப்பில் வைத்து இறுக்கி.. என் பக்கத்தில் இழுத்து.. நெறுக்கமாக அணைத்தேன்.. \n என் வயது இருபத்தி நாலு. வேலைக்கு போய்க் கொண்டிருக்கிறேன். சுதாவின் ஊரில் கோவில் திருவிழா.. என் சித்தி அழைப்பை ஏற்று நான் மட்டும் விடுமுறையில் வந்திருக்கிறேன்.. \nசிறுத்த இடை – பாகம் 01\nஇதோ இப்போது இரவு ஆர்க்கெஸ்ட்ரா. ஆடலும் பாடலும் நிகழ்ச்சி என்கிற பெயரில் மேடையில் ஒரு ஷகீலா பட ரேஞ்சுக்கு பிட்டு ஓடிக் கொண்டிருக்கிறது.. அதை பார்க்க இள வட்டங்களை தாண்டியும் ஒரு கூட்டம் கூடியிருந்தனர்.. \nநான் உங்க மருமக – பாகம் 01\nஎன்று குரல் கொடுத்துக் கொண்டு அறைக்குள்ளே போனேன். அங்கே மாமா அத்தையை அழுத்தி முத்தமிட்டுக் கொண்டு இருந்தார். இந்த வயதிலும் இவ்வளவு ஆண்மையா அத்தையும் சங்கோஜமின்றி அவர் முத்தங்களை வாங்கிக் கொண்டு இருந்தாள். என் குரலை கேட்டு திடுகிட்டு திரும்பியவள் முகம் என்னை பார்த்ததும் மாறியது. உடனே புடவை எல்லாவற்றையும் சரி செய்துக் கொண்டு\n“என்னடி நாயே. உள்ளே வரும்போது கதவை தட்டிட்டு வரதில்லையா” என்று எரிந்து விழுந்தாள். மேலும் கரித்து கொட்டியிருப்பாள்.\nRead moreநான் உங்க மருமக – பாகம் 01\nதிருமதி கிரிஜா – பாகம் 18 – தமிழ் காமக்கதைகள்\nஒரு மணி நேரம் கழித்து கிரிஜாவுக்கு அந்த அகால இரவிலும் குளித்தே தீர வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு விட்டது. அந்த மூன்று வாலிபர்களும் அவளை ஒரு வழியாக்கி விட்டிருந்தார்கள். நீச்சல் குளத்தில் ஜலக்கிரீடைகள் இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கவே, கிரிஜா ஒரு பாத்ரூமுக்குள்ளே ஓசையின்றி நுழைந்து, குளித்து முடித்து விட்டு, ஓரளவு ஆசுவாசப்பட்டவளாக வீட்டுக்குக் கிளம்பினாள். சோனாலி வெட்டவெளியில் எவன் மீதோ படுத்திருக்க, அவளது புழையில் ஒன்றும், சூத்தில் ஒன்றும், வாயில் ஒன்றுமாக மொத்தம் மூன்று சுண்ணிகளை சமாளித்துக்கொண்டிருந்தாள்.\nRead moreதிருமதி கிரிஜா – பாகம் 18 – தமிழ் காமக்கதைகள்\nCategories இளம்பெண்கள் காமம் Tags free sex stories, Latest adult stories, Oolkathai, Oolraju, pundai, tamil incest stories, Tamil love stories, tamil new sex stories, tamil sex, Tamil sex stories, Tamil sex story, xossip, xossip stories, அக்கா, அக்கா xossip, அக்கா ஓழ்கதைகள், அக்கா செக்ஸ், அக்கா தம்பி, அண்ணி செக்ஸ், அம்மா, அம்மா செக்ஸ், காதல் கதைகள், குடும்ப செக்ஸ், குரூப் செக்ஸ், சித்தி, சித்தி காமக்கதைகள், சுவாதி, சுவாதி செக்ஸ், செக்ஸ், தமிழ் செக்ஸ், நண்பனின் காதலி, புண்டை, மகன், மான்சி Leave a comment\nதிருமதி கிரிஜா – பாகம் 17 – தமிழ் காமக்கதைகள்\n கிரிஜாவின் கைகளில் அகப்பட்டவை என்ன முலைகளா அந்தக் குண்டுப்பெண்ணின் முலைகள் இரண்டும் வேனல்காலத்தில் விற்பனைக்கு வந்த இரண்டு தர்ப்பூசணிப்பழங்களை போலிருந்தன. கிரிஜா தன் விரல்களை அந்த மாபெரும் மாமிசக்கோளங்களில் பதித்து அழுத்திப்பார்த்தாள். பெரிது பெரிதாக இருந்த அந்தக் குண்டுப்பெண்ணின் காம்புகளில் ஒன்றைக் கட்டைவிரலால் உருட்டித் தேய்த்து விட்டாள். அது உடனடியாக இறுகுவதை அவளால் உணர முடிந்தது. அத்தோடு அந்தக் குண்டுப்பெண்ணின் கொழுகொழு முலைகளும் விம்மி வீங்கி இறுகுவதையும் அவளது உள்ளங்கைகள் உணர்ந்தன.\n” குண்டுப்பெண் முனகியபடியே தனது தொடைகளால் கிரிஜாவின் கன்னங்களை நெருக்கினாள். கைகளை முன்னால் ஊன்றிக்கொண்டு, தனது உடலின் எடையை கிரிஜாவின் வாயின் மீது வைத்து அழுத்தினாள்.\nRead moreதிருமதி கிரிஜா – பாகம் 17 – தமிழ் காமக்கதைகள்\nசெண்பக சிலையே – பாகம் 10 – தமிழ் காமக்கதைகள்\nபடுத்துக் கிடந்தவளின் தாவணியை உருவி ஓரமாய் போட்டேன். சிகப்பு கலர் ஜாக்கெட்டில் முலைகள் கும் என்று இருந்தது. அவள் பக்கத்தில் படுத்து மார்பில் என் கைகளை வைத்துத் தடவினேன்.\n“அட, இதுதான் கீதா மெயின் மேட்டரு.. மத்தது எல்லாம் சும்மா..” என்றபடி, அவள் மேல் சாய்ந்தேன்.\nசெண்பக சிலையே – பாகம் 09 – தமிழ் காமக்கதைகள்\nசெண்பக சிலையே – பாகம் 01 – தமிழ் காமக்கதைகள்\nஅவள் உடல் நடுங்கியது. எனக்கும், “தப்போ..” என்று மனம் கேட்டது.\nஅவனவன் காதலிச்சி, ஓத்துட்டு, ஏமாத்திட்டு போறான். அது தப்பில்லையா.. என்று தோனற, மனதை அடக்கினேன்.\nRead moreசெண்பக சிலையே – பாகம் 10 – தமிழ் காமக்கதைகள்\nஆச்சாரமான குடும்பம் – பாகம் 22 – தமிழ் குடும்ப கதைகள்\nஎங்கள் இருவருக்கும் மிகவும் அதிர்ச்சியாய் போனது. அவள் நன்றாக இருக்க வேண்டும் என்று தான் நாங்கள் இருவரும் இவ்வளவு உழைத்தோம். அவளோ இப்போ வந்து நான் இல்லைனா செத்துடுவேனு சொல்லுறா. ஒரு புறம் எனக்கு சந்தோசமாய் இருந்தாலும், அவள் படிப்பு கேட்டு போக நான் காரணமாய் இருந்துவிட்டேனு எனக்கு ரொம்பவே கஷ்டமா இருந்தது.\nRead moreஆச்சாரமான குடும்பம் – பாகம் 22 – தமிழ் குடும்ப கதைகள்\nCategories அண்ணன் காமக்கதைகள், அம்மா காமக்கதைகள், தங்கச்சி காமக்கதைகள், மகன் காமக்கதைகள் Tags Oolkathai, Oolraju, Tamil love stories, tamil new sex stories, xossip stories, அக்கா xossip, அக்கா தம்பி, அண்ணி செக்ஸ், அம்மா, குடும்ப செக்ஸ், சுவாதி, சுவாதி செக்ஸ் Leave a comment\nபஜனை – பாகம் 25\nஇதை முற்றிலும் எதிர்பார்க்காத காயத்ரி சற்றே நிலைகுலைந்து போனாள்.காயத்ரியின் கைகள் அவனது நெஞ்சைப் பிடித்து தள்ளியது..அவனது முரட்டுப்பிடியில் சிக்கிய காயத்ரியின் மார்பு பந்துகள் அவனது நெஞ்சில் பட்டு அழுந்தி கசங்கிக் கொண்டிருந்தன.\nசுவாதி என் காதலி – பாகம் 155\nவிக்கிக்கு தான் உதறல் எடுத்தது .ஹ ஹ சுவாதி சுவாதி என்று திணறினான் ,அப்புறம் என்றாள் , அப்புறம் அப்புறம் என்று விக்கி திணற சும்மா எதுனாலும் சொல்லு விக்கி என்றாள் ,அவளே சொல்லிட்டா அப்புறம் என்ன சொல்றா ஐ லவ் யுன்னு என்று மனசு சொல்ல ஆனா வெளியே வார்த்தை வரவில்லை ,\nRead moreசுவாதி என் காதலி – பாகம் 155\nநாட்டு பசுவும் கன்றும் – பாகம் 09 – தகாத உறவு கதைகள்\nஅலோ சல்மா – பாகம் 05 – முஸ்லிம் காமக்கதைகள்\nஅலோ சல்மா – பாகம் 06– முஸ்லிம் காமக்கதைகள்\nநாட்டு பசுவும் கன்றும் – பாகம் 10 – தகாத உறவு கதைகள்\nஅப்பா மகள் காமக்கதைகள் (34)\nஐயர் மாமி கதைகள் (42)\nஐயர் ஆத்து கூத்து – பாகம் 07 – Iyer Family Sex | ஓழ்சுகம் on ஐயர் ஆத்து கூத்து – பாகம் 06 – Iyer Family Sex\nkarthi k on நாட்டு பசுவும் கன்றும் – பாகம் 09 – தகாத உறவு கதைகள்\nkarthi k on பூவும் புண்டையையும் – பாகம் 303 – தமிழ் காமக்கதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://reviews.dialforbooks.in/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BE.html", "date_download": "2020-07-15T07:46:19Z", "digest": "sha1:G4MJ4GOCUFBWXHQWBAWV4LZSD2P5JI3R", "length": 7999, "nlines": 205, "source_domain": "reviews.dialforbooks.in", "title": "இலக்கிய சிற்பி மீரா – Dial for Books : Reviews", "raw_content": "\nஇலக்கிய சிற்பி மீரா, சாகித்ய அகாதெமி, விலை 50ரூ.\nசாகித்திய அகாதெமியின் சார்பில் வெளிவரும் ‘இந்திய இலக்கிய சிற்பிகள்’ வரிசையில் கவிஞர் மீரா குறித்து எழுதப்பட்ட நூல். ‘மீரா கவிதைகள்’ (மரபு கவிதை), ‘கனவுகள் + கற்பனைகள் = காகிதங்கள்’ (வசன கவிதை), ‘ஊசிகள்’ (அங்கத கவிதை), ‘மூன்றும் ஆறும்’ (கவியரங்க கவிதை), ‘குக்கூ’ (குறுங்கவிதை), ‘வா இந்தப்பக்கம்’ (கட்டுரை) என்பன என்றென்றும் அவரது பெயர் சொல்லும் முத்திரை நூல்கள். கல்லூரி பேராசிரியர், முதல்வர், போராளி, இதழாசிரியர், கவ���ஞர், கட்டுரை ஆசிரியர், பதிப்பாளர் என்றாற்போல் பல்வேறு பரிமாணங்கள் படைத்தது மீராவின் ஆளுமை. ‘மரபில் பூத்த புதுமலர்’ என்றும், ‘பாவேந்தர் பாரதிதாசனின் வாரிசு’ என்றும் தமிழ் கூறும் நல்லுலகில் அடையாளம் காணப்பெற்றுள்ள மீராவின் பன்முகத் திறன்களையும் அறிமுகம் செய்யும் நோக்கில் எழுதியுள்ளார் முனைவர் இரா. மோகன். நன்றி: தினத்தந்தி, 16/12/2015\nசித்திரச் சிலம்பின் சிதறிய பரல்கள், மணிமேகலை புஷ்பராஜ், பாவேந்தன் நினைவு அறக்கட்டளை, விலை 150ரூ.\nசிலப்பதிகாரப் பெருவிழாவில் கலந்து கொண்டவர்களின் பேச்சுகள், நகைச்சுவைத் துணுக்குகள் மற்றும் வண்ணப் புகைப்படங்கள் அடங்கிய இந்த நூல், படிப்பதற்கு பல்வேறு சுவையான கருத்துக்களை கொண்டிருப்பதுடன், இலக்கிய பெட்டகமாக விளங்குகிறது. நன்றி: தினத்தந்தி, 16/12/2015\nதொகுப்பு\tஇலக்கிய சிற்பி மீரா, சாகித்ய அகாதெமி, சித்திரச் சிலம்பின் சிதறிய பரல்கள், தினத்தந்தி, பாவேந்தன் நினைவு அறக்கட்டளை, மணிமேகலை புஷ்பராஜ்\n« கடவுள் தொடங்கிய இடம்\nதொழிற்சங்க மாமேதை சக்கரை செட்டியார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sankathi24.com/news/naiirailaivau-naoyaai-katataupapatautatauma-8-valaikala", "date_download": "2020-07-15T08:41:05Z", "digest": "sha1:KCJWMQYMIRXQRXM7J4OOYKCMBTOOI2HW", "length": 10104, "nlines": 52, "source_domain": "sankathi24.com", "title": "நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும் 8 வழிகள்! | Sankathi24", "raw_content": "\nநீரிழிவு நோயை கட்டுப்படுத்தும் 8 வழிகள்\nசெவ்வாய் ஏப்ரல் 30, 2019\nநீரிழிவு நோயை முழுமையாக குணபடுத்த முடியாது என்றாலும், ஆரோக்கியமான உணவு, உடற்பயிற்சி மற்றும் வாழ்வியல் முறைகளில் மூலம் கடுமையான தாக்கத்தில் இருந்து தப்பலாம்.\nநீரிழிவு நோயை முழுமையாக குணபடுத்த முடியாது என்றாலும், ஆரோக்கியமான உணவு, உடற்பயிற்சி மற்றும் வாழ்வியல் முறைகளில் ஒழுங்குமுறையை ஏற்படுத்திக் கொண்டால் போதும், நீரிழிவு நோயின் கடுமையான தாக்கத்தில் இருந்து தப்பலாம். மாவுச்சத்து மிகுதியான உணவை உட்கொள்ளும்போது, இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிக்கும் என்பதால், புரதம் மற்றும் நார்ச்சத்து நிறைந்த உணவை உட்கொள்வதே சிறந்தது. காய்கறிகள், பழங்கள், முழு தானியங்கள், கொழுப்பு நீக்கப்பட்ட பால் மற்றும் பால் பொருட்கள், கோழி, இறைச்சி மற்றும் மீன் போன்ற ஆரோக்கியமான உணவுகள் நீரிழிவு நோயாளிகளுக்கு உகந்த உணவு.\nதற்போதைய சூழலில் இரசாயனமில்லாத உணவுகளே கிடையாது. எல்லாவற்றிலும் உடலுக்கு தீங்கு விளைவிக்கக்கூடிய இரசாயனங்கள் நிறைந்திருக்கிறது. சுவைக்கு அடிமையாகி, நோய்களை நாமே வரவழைத்து கொண்டிருக்கிறோம். நீரிழிவு நோயை கட்டுக்குள் வைத்திருக்க சில ஆலோசனைகள் இங்கே.\nநாள் ஒன்றில் மொத்தமாக மூன்று வேளை உணவு எடுத்துக் கொள்ளாமல், ஐந்து வேளையாக பிரித்து கொஞ்சம் கொஞ்சமாக சாப்பிடலாம். இரத்தத்தில் சர்க்கரையின் அளவை சீராக வைத்திருக்கும் உணவை தேர்ந்தெடுத்து சாப்பிட வேண்டும்.\nமுற்றிலுமாக மாவுச்சத்து மிகுந்த உணவை தவிர்த்திடாமல், மாவுச்சத்து குறைவாக உள்ள முழு தானியங்கள், பழங்கள், காய்கறிகள், பார்லி, பால், சீஸ், சோயா மற்றும் சிறுதானியங்களை உணவில் சேர்த்து கொள்ளலாம்.\nநார்ச்சத்துள்ள உணவு, ஜீரணத்தை தாமதப்படுத்துவதால், நீண்ட நேரத்திற்கு உங்களுக்கு பசியுணர்வு இருக்காது. கேரட், பீன்ஸ், பார்லி, ப்ரோக்கோலி, பீட்ரூட், ஆப்பிள், பேரிக்காய், பெர்ரி மற்றும் சிட்ரஸ் பழங்களை சாப்பிடலாம். இவற்றில் நார்ச்சத்து மிகுதியாய் இருப்பதால், இரத்தத்தில் சர்க்கரை அளவை அதிகரிக்க செய்யாது.\nசெயற்கை இனிப்பூக்கிகளை பயன்படுத்தாமல், தேங்காய், வெல்லம் மற்றும் தேன் போன்று இயற்கையாகவே இனிப்பு நிறைந்திருக்கும் உணவுகளை சேர்த்து கொள்ளலாம். இயற்கையாக கிடைப்பதாயினும், அளவாக பயன்படுத்துவதே சிறந்தது.\nஅவகேடோ, ஆலிவ், நட்ஸ் மற்றும் கெனோலா எண்ணெய் ஆகியவற்றில் உடலுக்கு தேவையான நல்ல கொழுப்பு இருக்கிறது. இது உடலில் இரத்த சர்க்கரையின் அளவை குறைக்க உதவுகிறது.\nசரியான இடைவெளியில் ஸ்நாக்ஸ் சாப்பிடுவது சிறந்தது. இது உடல் ஆரோக்கியத்தை சீராக வைத்திருப்பதோடு, உங்களை சுறுசுறுப்பாக வைத்திருக்கும். முலைக்கட்டிய பயறுகள், தானியங்கள், முழு கோதுமை, சிவப்பு அரிசி போன்றவற்றை சமைத்து சாப்பிடலாம்.\nகெட்சப், சாஸ் போன்ற உணவுகளில் உடல் பருமனை அதிகரிக்க செய்யும் சர்க்கரை ஒளிந்திருக்கிறது. துரித உணவுகளை தவிர்ப்பது இரத்தத்தில் சர்க்கரையின் அளவை குறைப்பதோடு மட்டுமல்லாது, ஒட்டுமொத்த உடல் நலனையும் பாதுகாக்கிறது. உணவில் கவனம் செலுத்தினாலே போதும் நோய்களை விரட்டி அடிக்கலாம்.\nகொரோனா பற்றி சர்க்கரை நோயாளிகள் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள்\nபுதன் ஜூலை 08, 2020\nசர்க்கரை நோயாளிகளுக்கு கொரோனா வைரஸ் பரவும்\nநோய் எதிர்ப்பு சக்தி நிறைந்த கல்யாண முருங்கை இலை\nசெவ்வாய் ஜூலை 07, 2020\nகல்யாண முருங்கை இலைக்கு மீண்டும் ‘மவுசு’ கூடி வருகிறது.\n40 வகையான கீரைகளும்... அதன் பயன்களும்...\nசெவ்வாய் ஜூலை 07, 2020\nகீரைகளில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது. அந்த வகையில்\nஞாயிறு ஜூலை 05, 2020\nஇவைகளை கடைபிடித்தால் வளமுடன் வாழலாம்.\n\" நாம் ஒரு இலட்சிய விதையை விதைத்திருக்கின்றோம். அதற்கு எமது வீரர்களின் இரத்தத்தைப் பாய்ச்சி வளர்க்கின்றோம். இந்த விதை வளர்ந்து விருட்சமாகி எமது மாவீரர்களின் கனவை நனவாக்கும்.\n- தமிழீழ தேசியத் தலைவர் \"\n-- தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்\nடென்மார்கில் உணர்வுபூர்வமாக நடாத்தப்பட்ட கரும்புலிகள் நாள் நிகழ்வு\nசெவ்வாய் ஜூலை 14, 2020\nபிரான்சில் ஆரம்பமாகிய மாவீரர் நினைவு சுமந்த உதைபந்தாட்டப் போட்டிகள்\nஞாயிறு ஜூலை 12, 2020\nவெள்ளி ஜூலை 10, 2020\nசிறிதரன் கூற்றுக்கு மக்களவை பிரான்சு மறுப்பு\nவியாழன் ஜூலை 09, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://viruba.com/final.aspx?id=VB0002790", "date_download": "2020-07-15T08:48:22Z", "digest": "sha1:4T47HCWTEK3AISJMUAKZBYW4KAWXUR2I", "length": 2640, "nlines": 24, "source_domain": "viruba.com", "title": "ஆயிரம் இலைக்கும் ஓரே கிளை ( சிறுகதைகளும் நெடுங்கதைகளும் ) @ viruba.com", "raw_content": "\nதமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.\nஆயிரம் இலைக்கும் ஓரே கிளை ( சிறுகதைகளும் நெடுங்கதைகளும் )\nபதிப்பு ஆண்டு : 2008\nபதிப்பு : முதற் பதிப்பு ( 2008 )\nபதிப்பகம் : சந்தியா பதிப்பகம்\nபுத்தகப் பிரிவு : சிறுகதைகள்\nஅளவு - உயரம் : 21\nஅளவு - அகலம் : 14\nஎதிர்ப்படும் மனிதர்களையும், கடந்து செல்லும் நிகழ்வுகளையும் தனது நடையில், தனது மொழியில் அங்கதம் மேலிட ஆழ வேரூன்றச் செய்யும் அற்புத விளையாட்டாய் திகைக்கச் செய்கின்றன இவரது சிறுகதைகள். ஒவ்ஙொரு வரியிலும் ஒரு ஒளி ஒலி நாடகம் இயங்குகின்றது. மனித மனங்களின் சூதும் வாதும் குணமும் கோபமும் உருக்கி ஊற்றப்பட்ட கதைப்பரப்பை நம்முன் விசித்திரமாக வெளிப்படுத்துகின்ற மாயக்காரன் எழில்வரதன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.trttamilolli.com/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D-%E0%AE%9A/", "date_download": "2020-07-15T08:53:14Z", "digest": "sha1:7CUYIJJMFQX42II5VX4TNYMZTQOOMZTQ", "length": 11592, "nlines": 94, "source_domain": "www.trttamilolli.com", "title": "கல்லூரி மாணவியை ராகிங் செய்த 16 மருத்துவர்கள் மீது போலீசார் வழக்கு – TRT தமிழ் ஒலி", "raw_content": "\nஐரோப்பாவின் முதல் 24 மணிநேர தமிழ் வானொலி\nகல்லூரி மாணவியை ராகிங் செய்த 16 மருத்துவர்கள் மீது போலீசார் வழக்கு\nமராட்டியத்தின் பால்கர் மாவட்டத்தில் டாக்டர் எம்.எல். தவாலே நினைவு ஓமியோபதி மருத்துவ கல்லூரியில் படித்து வரும் மாணவி ஒருவர் கல்லூரி நிகழ்ச்சி ஒன்றிற்கு தயார் செய்து கொண்டு இருந்துள்ளார்.\n23 வயதுடைய மாணவியான அவரை 16 மருத்துவர்கள் சேர்ந்து ராகிங் செய்துள்ளனர். அந்த கல்லூரியில் படித்து வரும் மூத்த மாணவர்களான அவர்கள் மீது மாணவி அளித்த புகாரின்பேரில், ராகிங் தடுப்பு விதிமுறைகள் 1999 என்ற சட்டத்தின் 4வது பிரிவின் கீழ் வழக்கு ஒன்றை பதிவு செய்துள்ளனர்.\nஇதுபற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். யாரும் இதுவரை கைது செய்யப்படவில்லை.\nராகிங் நடவடிக்கைகளில் ஈடுபடுவோருக்கு கல்வி நிறுவனத்தில் இருந்து நீக்கப்படுதல், கல்லூரி விடுதி மற்றும் உணவகத்துக்கு செல்ல தடை செய்யப்படுதல், சம்பந்தப்பட்ட மாணவன் அல்லது மாணவியின் கல்வி உதவித்தொகையை திரும்ப பெறுதல், தேர்வு எழுதுவதில் இருந்து தடை செய்தல், வேறு எந்த கல்வி நிறுவனத்திலும் சேர முடியாமல் தடை செய்தல், கிரிமினல் குற்ற அடிப்படையில் சட்ட நடவடிக்கைக்கு உள்ளாதல் என பல வித தண்டனைகள் வழங்கப்படுகின்றன.\nஇந்தியா Comments Off on கல்லூரி மாணவியை ராகிங் செய்த 16 மருத்துவர்கள் மீது போலீசார் வழக்கு Print this News\nகேரளாவில் ஒரே பிரசவத்தில் பிறந்த 4 பெண்களுக்கு ஒரே நாளில் திருமணம் முந்தைய செய்திகள்\nமேலும் படிக்க மிக விரைவில் அரசியலுக்கு வருகிறேன் ;தமிழகத்திற்கு சேவை செய்ய காத்திருக்கிறேன் – நடிகை ஸ்ரீரெட்டி\nகாங்கிரஸ் மீது மக்கள் முழுமையாக நம்பிக்கை இழந்து விட்டனர்- பா.ஜ.க\nகாங்கிரஸ் மீது மத்தியபிரதேச மக்கள் முழுமையாக நம்பிக்கை இழந்து விட்டனரென பா.ஜ.க.வின் ஜோதிராதித்ய சிந்தியா கருத்து தெரிவித்துள்ளார். போபாலில் நடைபெற்றமேலும் படிக்க…\nகொரோனாவுக்கு இந்தியாவில் 2 தடுப்பு மருந்துகள்: எலிக்கு செலுத்தி சோதனை வெற்றி\nஇந்தியாவில் ஆய்வில் உள்ள இரண்டு கொரோனா தடுப்பு மருந்துகள் எலி உள்ளிட்ட விலங்குகளுக்கு செலுத��தி வெற்றிகரமாக சோதிக்கப்பட்டுள்ளதாக இந்திய மருத்துவமேலும் படிக்க…\nஇந்தியா – ஆப்கானிஸ்தான் வர்த்தகத்திற்காக வாகா எல்லையை திறக்க பாகிஸ்தான் ஒப்புதல்\nகொரோனா வைரஸ் : 9 இலட்சத்தை தாண்டியது பாதிக்கப் பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை\nகொரோனா தடுப்பு முயற்சி : ஐரோப்பிய யூனியனுக்கு மோடி கடிதம்\nசாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு – 5 பொலிஸார் பணி இடைநீக்கம்\nஒரேநாளில் 28 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிப்பு\nதமிழகத்தில் தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு\nகொரோனாவுக்கு இலக்காகும் தமிழக அமைச்சர்கள்: மற்றொரு அமைச்சருக்கும் தொற்று உறுதி\nநூற்றாண்டுக்கு முன் பெருந்தொற்று ஏற்பட்ட போது அதிகளவு உயிரிழப்புகளை எதிர் கொண்டோம் – மோடி\nசாத்தான்குளம் சம்பவத்தை அடுத்து தமிழகம் முழுவதும் பிரண்ட்ஸ் ஒஃப் பொலிஸூக்கு தடை\nபொது முடக்கத்தை மேலும் நீட்டிப்பதற்கு வாய்ப்பில்லை – தமிழக முதல்வர்\nதிருச்சியில் 14 வயதுச் சிறுமி எரியூட்டப் பட்டு கொலை\nசாத்தான்குளம் தந்தை, மகன் உயிரிழப்பு வழக்கை விசாரிக்கை சி.பி.ஐ. ஒப்புதல்\nதமிழகத்தில் இன்று 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று\nஎல்லையில் இருந்து பின்வாங்கும் சீனப் படைகள்\nதளர்வுகளுடன் கூடிய பொதுமுடக்கம் : அரச அலுவலகங்கள் இன்று முதல் வழமைக்கு\nகொரோனா வைரஸ் : தாஜ்மஹால் திறக்கப் படாது என அறிவிப்பு\nதமிழகத்தில் இன்று தளர்வுகள் இல்லாத பொது முடக்கம்\nகொரோனா பாதிப்பு: 3ஆவது இடத்தை நெருங்கும் இந்தியா\nதுயர் பகிர்வோம் – திருமதி.நாகம்மா குமாரசாமி\nதுயர் பகிர்வோம் – திரு. செகநாயகம்பிள்ளை மகேந்திரன்\nTRT தமிழ் ஒலி வானொலியை iPhone இல் கேட்க..\nதுயர் பகிர்வோம் – திருமதி. பாலமகேஸ்வரி சிவலிங்கம்\nஸ்ரீ காமாட்சி அம்பாள் ஆலயம் BOBIGNY (FRANCE)\nசச்சி தமிழர் பாடசாலை – பிரான்ஸ்\nமாதவன் பாலா காப்புறுதி நிறுவனம்\nTRT வானொலி கைத்தொலைபேசி ஊடாகவும்…\nஅலுவலகத் தொலைபேசி இலக்கம் : 0033 (0) 1 48 37 16 75\nநேரடி நிகழ்ச்சிகளில் இணைந்து கொள்வதற்கான தொலை பேசி இலக்கம் : 0033 (0) 1 48 32 15 40\nநேரடி நிகழ்ச்சிகளில் இணைந்து கொள்வதற்கான Viber தொலை பேசி இலக்கம் : 0033 (0) 7 66 15 26 93\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://crypto.pribome.com/2020/01/27/important-information-on-cryptocurrencies-bitcoins/", "date_download": "2020-07-15T07:29:02Z", "digest": "sha1:NK67TSNQ4XOCSJ4CBKXKFXS3JVDZWNEJ", "length": 3609, "nlines": 89, "source_domain": "crypto.pribome.com", "title": "IMPORTANT INFORMATION ON CRYPTOCURRENCIES & BITCOINS | crypto.pribome.com", "raw_content": "\nதமிழ் செய்திகள், உலகச்செய்திகள், சினிமா விமர்சனம், சினிமா செய்திகள், ஆன்மீக தகவல்கள், ராசிபலன்கள், கோலங்கள், கைவினைப் பொருட்கள், அணிகலன்கள் இது போன்ற செய்திகள் மற்றும் தகவல்களை கண்டு மகிழுங்கள்.\nஇந்த வீடியோவில் சொல்லபடும் தகவல் உண்மையும் , உண்மையை சார்ந்த தகவலாக இருக்கலாம்.\nமுதலீடு என்பது சந்தை அபாயங்களுக்கு உட்பட்டது என்பதை பார்வையாளர்கள் அறிந்து கொள்ள வேண்டும்\nதிட்டம் சார்ந்த அனைத்து ஆவணங்களையும் தெரிந்துகொள்ளவும்.\nதமிழ் ரிவியு டுடே நிறுவனம் எதற்கும் பொறுப்பேர்க்காது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.7, "bucket": "all"} +{"url": "https://galerie.fredo.info/index.php?/category/19&lang=ta_IN", "date_download": "2020-07-15T07:25:49Z", "digest": "sha1:4WMXO7QEKJGARHMQUTWOHJGRAYW3RCMC", "length": 5824, "nlines": 141, "source_domain": "galerie.fredo.info", "title": "Tournages / Bent Keltoum", "raw_content": "\n✔ புகைப்பட அளவு, A → Z\n✔ புகைப்பட அளவு, Z → A\n✔ தேதி உருவாக்கப்பட்டது, புதிய → பழைய\n✔ தேதி உருவாக்கப்பட்டது, பழைய → புதிய\n✔ பதிவிடப்பட்ட தேதி, புதிய → பழைய\n✔ பதிவிடப்பட்ட தேதி, பழைய → புதிய\n✔ வருகைகள், உயர் → குறைந்த\n✔ வருகைகள், குறைந்த → உயர்\n✔ XS - மிகப் சிறியது\n✔ S - சிறியது\n✔ M - நடுத்தர\n✔ L - பெரிது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.77, "bucket": "all"} +{"url": "https://kavithai.com/index.php/kavithaiblog/1082-kaval", "date_download": "2020-07-15T09:01:26Z", "digest": "sha1:55G3S7PTPZDQF23K6THBNMR2EBPQD2TO", "length": 4649, "nlines": 73, "source_domain": "kavithai.com", "title": "காவல்", "raw_content": "\nபயனாளர் மதிப்பீடு: 5 / 5\nதயவுசெய்து மதிப்பிடுக வாக்கு 1 வாக்கு 2 வாக்கு 3 வாக்கு 4 வாக்கு 5\nவெளியிடப்பட்டது: புதன்கிழமை, 10 செப்டம்பர் 2014 10:18\nஉங்கள் கவிதையை இந்த இணையதளத்தில் வெளியிட விரும்பினால் \"இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.இம்மின்னஞ்சல் முகவரியானது spambots இடமிருந்து பாதுகாக்கப்படுவதால், நீங்கள் இதைப் பார்ப்பதற்கு JavaScript ஐ இயலுமைப்படுத்த வேண்டும் \" என்ற முகவரிக்கு மின்-னஞ்சல் செய்யுங்கள் அல்லது இந்த இணைப்பில் உங்கள் கவிதைகளைப் பதியுங்கள். தயவுசெய்து தங்கள் கவிதையை தமிழில் தட்டச்சு செய்து அனுப்பவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.tamilmurasam.com/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%82%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-innlandet-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2020-07-15T07:35:27Z", "digest": "sha1:6LEBKPO2WH2QAX3UA3KXDDIIHTG2MU6Q", "length": 11759, "nlines": 214, "source_domain": "news.tamilmurasam.com", "title": "கொரோனா கொடூரம் : \"INNLANDET\" மருத்துவமனையில் மீண்டும் கொரோனா மரணம்! - தமிழ்முரசம் செய்திச் சேவை", "raw_content": "\nபொங்கும் தமிழைப் பொலிவுறச் செய்வோம் ; எங்கள் மண்ணை விடிவுறச் செய்வோம்\nஎமது தாய் மொழியாம் தமிழ்மொழியின் இனிமை, செழுமை மற்றும் பெருமை என்பவற்றை பேணிக்காத்து வளர்த்தெடுக்கும் பணியோடு, எமது இனத்தின் விடிவிற்காய் தமிழின் குரலாய், தமிழரின் குரலாய் நோர்வே, ஒஸ்லோவிலிருந்து கடந்த 22 ஆண்டுகளாய் ஒலித்துக்கொண்டிருக்கின்றது உங்கள் தமிழ்முரசம் வானொலி.\nநோர்வேயில் முதன்மைத் தமிழ் வானொலி\nஉலகத் தமிழரின் தமிழ்த் தேசியவானொலி\nகொரோனா கொடூரம் : “INNLANDET” மருத்துவமனையில் மீண்டும் கொரோனா மரணம்\nPost category:நோர்வேயில் கொரோனா / நோர்வே செய்திகள் / பிரதான செய்திகள்\nInnlandet மருத்துவமனையில் மற்றொரு நோயாளி கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு இறந்துள்ளார் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.\nகுறித்த நபர் சனிக்கிழமை இறந்துள்ளார். இது மருத்துவமனையில் கொரோனா தொடர்பான இரண்டாவது மரணமாகும்.\nகொரோனா கொடூரம் : ஸ்வீடனில் குழந்தைக்கு சுவாசக் கருவியில் சிகிட்சை\n“கொரோனா” பரவல் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது நோர்வே சுகாதார அமைச்சர் அறிவிப்பு\n4 மீட்டர் தூரம்வரை காற்றில் பயணிக்கும் “கொரோனா” வைரஸ்\nசீன வெளியுறவு மந்திரி ; அமெரிக்கா ஒரு புதிய பனிப்போரை நோக்கி சீனாவை தள்ளுகின்றது\nகொரோனா கொடூரம் : 10 வயதிற்குட்பட்ட 17 சிறார்களுக்கு கொரோனா தொற்று\nபுதிய பின்தொடர் கருத்துகள் எனது கருத்துகளுக்கு புதிய பதில்கள்\nநெருங்கிய குடும்ப உறவுகளு... 547 views\nபிரான்ஸ் நாட்டின் துணை மு... 539 views\nநோர்வேயில் நடைபெற்ற சிறுவ... 533 views\nஓஸ்லோவிலுள்ள மழலையர் பள்ள... 381 views\nலண்டனில் தமிழ்த் தாய் தனத... 357 views\nநோர்வேயில் 3பேருக்கு கத்திக்குத்து ஒருவர் பலி ஒருவர் படுகாயம்\nகிளிநொச்சி பொறியியல் பீட மாணவிக்கு தொற்றில்லை\nயாழில் வணிக நடவடிக்கை பல இலட்சம் நட்டம்-தற்கொலை\nமன்னாருக்கு வருவதற்கு யாருக்கும் அனுமதி வழங்க கூடாது\nயாழில் கஞ்சாவடன் இருவர் கைது.\nகலையக தொலைபேசி:+47 22 87 00 00\nகைத்தொலைபேசி:+47 97 19 23 14\nதமிழ் முரசம் - உங்கள் முரசம்\nநோர்வேயில் முதன்மைத் தமிழ் வானொலி\nநேரலை/ மீள் ஒலிபரப்புOpens in a new tab\nஅமெரிக்கா அறிவித்தல்கள் ஆசியா ஆப்பி���ிக்கா ஆஸ்திரேலியா இந்தியா ஈரான் உலகச் செய்திகள் உலகம் ஐரோப்பா கட்டுரைகள் கனடா கவிதைகள் கிரேக்கம் கொரியா கொரோனா சிங்கப்பூர் சினிமா சிறீலங்கா சீனா சுவிட்சர்லாந்து ஜெர்மனி டென்மார்க் தமிழர் தமிழின அழிப்பு தமிழீழம் தமிழ்நாடு துடுப்பாட்டம் துயர் பகிர்வு தொழில்நுட்பம் நியூசிலாந்து நோர்வே நோர்வே செய்திகள் பிரான்சு பிரான்ஸ் பிருத்தானியா பிரேசில் மருத்துவம் மலேசியா ரஷ்யா வரலாறு விடுதலைத் தீபங்கள் விபத்து விளையாட்டு ஸ்வீடன்\n© 2020 தமிழ்முரசம் செய்திப்பிரிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newstamila.com/category/%E0%AE%95%E0%AE%A9%E0%AE%9F%E0%AE%BE/?filter_by=popular7", "date_download": "2020-07-15T07:53:23Z", "digest": "sha1:5CAVQZA7FINCDU6FKO4KC74OJWUHDV3O", "length": 4717, "nlines": 127, "source_domain": "newstamila.com", "title": "கனடா Archives - News Tamila", "raw_content": "\nகொரோனா ஆயுட்காலத்தைக் கணித்த உலகப்புகழ் பெற்ற ஜோதிடருக்கு ஏற்பட்ட சோகம்\n‘முதல் நாள் – 45 கோடி…’ ‘2வது நாள் – 197 கோடி…’ ‘3வது...\n‘பொத்து பொத்துன்னு மயங்கி விழுந்த பொதுமக்கள்’… ‘நாட்டையே அதிரவைத்துள்ள விஷவாயு கசிவு’… நெஞ்சை உலுக்கும்...\n‘5 ஆயிரம் மில்லி லிட்டர் வரை ஆர்டர், 120 ரூபாய் டெலிவரி சார்ஜ்’… ‘சரக்கு...\nநாட்டு மக்களிடையே பிரதமர் மோடி நாளை உரை\nபுதிய முயற்சிகளால் புகழைப் பெறப்போகும் ராசிக்காரர்கள் யார்..\nதமிழ் பாடல் பாடியதால் உடைக்கப்பட்ட இசைக்கருவிகள்… கர்நாடகாவில் அட்டூழியம்..\nபெண்கள் கழிவறையில் ரகசிய கேமரா வைத்தேன்.. வீடியோவை பார்த்து ரசிப்பேன்.. அதிரவைத்த வாக்குமூலம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/entertainment/singer-spb-about-pm-modis-dinner-for-bollywood-actors-takes-selfie/", "date_download": "2020-07-15T09:02:55Z", "digest": "sha1:PHYINR2Y3LYQZBLZKAA3K6T5FPHHNXVC", "length": 11483, "nlines": 64, "source_domain": "tamil.indianexpress.com", "title": "singer spb about pm modi's dinner for bollywood actors takes selfie - பிரதமர் மோடி விருந்தில் இப்படியா.... ம்ம்ம்ம்! - எஸ்.பி.பாலசுப்ரமணியம் அதிருப்தி", "raw_content": "\nபிரதமர் மோடி விருந்தில் இப்படியா…. ம்ம்ம்ம்\nஈநாடு(eenadu) நிறுவனர் ராமோஜி ராவ்ஜிக்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். ஏனெனில் அவரால்தான் அக்டோபர் 19-ம் தேதி பிரதமர் இல்லத்தில் நடந்த விழாவில் நான் கலந்துகொண்டேன்\nபின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் வெளியிட்டுள்ள பேஸ்புக் பதிவு, ‘இது என்னய்யா அக்கிரமமா இருக்குது’ என்று சொல்ல வைத்திருக்கிறது.\nமகாத்மா காந்தியின் 150-வது பிறந்தநாள் நிறைவடைந்ததைக் கொண்டாடும் விதமாக டெல்லியில், கடந்த அக்.19ம் தேதி பிரதமர் மோடி தனது வீட்டில், பாலிவுட் பிரபலங்களுடன் கலந்துரையாடினார். இந்த நிகழ்ச்சியில் ஷாரூக் கான், அமீர் கான், நடிகைகள் கங்கனா ரணாவத், சோனம் கபூர், இயக்குநர் ராஜ்குமார் ஹிரானி, ராஜ்குமார் சந்தோஷி, அஸ்வினி ஐயர் திவாரி, தயாரிப்பாளர்கள் போனி கபூர், ஏக்தா கபூர் உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்துகொண்டனர்.\nஇந்த நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, “படைப்பாற்றல் சக்தி என்பது மிகவும் அளப்பரியது, அது நமது தேசத்தின் நலனுக்காகப் பயன்படுத்தப்படுவது அவசியம். பாலிவுட்டின் முன்னணி பிரபலங்கள் உடனான சந்திப்பு பலனளித்தது. உங்கள் படைப்பு முயற்சிகளை உறுதிப்படுத்த அரசாங்கத்தின் தரப்பிலிருந்து உதவுவதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்” என்று பேசியிருந்தார்.\nஅதேசமயம், காந்தி பிறந்தநாள் விழாவில் கலந்துகொள்ள வட இந்திய நடிகர், நடிகைகள் மட்டுமே அழைக்கப்பட்டனர். தென் இந்தியாவில் பல முக்கியப் பிரபலங்கள் இருந்தும் அவர்கள் யாரும் அழைக்கப்படவில்லை எனத் தெலுங்கு நடிகரும், சிரஞ்சீவியின் மகனுமான ராம் சரண் தேஜாவின் மனைவி உபாசனா குற்றம் சாட்டியிருந்தார்.\nஇந்நிலையில், காந்தி பிறந்த நாள் விழா தொடர்பாக பின்னணிப் பாடகர் எஸ்.பி பாலசுப்ரமணியம் தனது பேஸ்புக்கில் வெளியிட்டுள்ள பதிவில், “ஈநாடு(eenadu) நிறுவனர் ராமோஜி ராவ்ஜிக்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். ஏனெனில் அவரால்தான் அக்டோபர் 19-ம் தேதி பிரதமர் இல்லத்தில் நடந்த விழாவில் நான் கலந்துகொண்டேன்.\nநாங்கள் அனைவரும் பிரதமர் வீட்டுக்குள் நுழையும்போது எங்கள் செல்போன்களை பாதுகாவலர்கள் வாங்கிக்கொண்டு அதற்கான டோக்கன்களை வழங்கினர். ஆனால், அன்று பிரதமருடன் பல பிரபலங்கள் செல்ஃபி எடுத்துக்கொண்டனர், அதைப் பார்த்து நான் திகைத்தேன். நம்மை ஹ்ம்ம்ம்….. என்று அமைதியாக போக வைக்கும் விஷயம்” என்று தன் ஆதங்கத்தைப் பகிர்ந்துள்ளார்.\nIFFI 2019: ’என்னை வாழ வைத்த தெய்வங்களான தமிழ் மக்களுக்கு நன்றி’ – விருது வாங்கிய ரஜினி...\nஐஐடி மாணவி பாத்திமா தற்கொலை: குடும்பத்தினர் உறவினர்களிடம் விசாரிக்க கேரளா சென்ற போலீசார்\nகாலை இழந்தபோதும், கலையை இழக்கவில்லை – சுதா சந்திரனின் இன்ஸ்பிரேஷன் ஸ்டோரி\nமனிதர்களுடன் பேசும் ந��ய்; பேசக் கற்றுத்தரும் பெண் வீடியோ\nகர்நாடகாவில் பட்டப்பகலில் ஆயுதங்களைக் காட்டி ஆள்கடத்தல்; அதிர்ச்சி சிசிடிவி வீடியோ\nதனி ஒருத்தி… தென்னிந்தியாவின் முதல் தீயணைப்பு துறை வீராங்கனை ரெம்யா\nவெளியுறவு நிர்வாகம்: இந்தியா சீனாவிடமிருந்து என்ன கற்றுக்கொள்ள முடியும்\nஹைட்ராக்ஸி குளோரோகுயின் பலன் கொடுக்கிறதா\nதேர்வு எழுதாதவர்களுக்கு சிபிஎஸ்இ எவ்வாறு தரவரிசையை நிர்ணயிக்கிறது\nநடிகை பொய் சொல்ல மாட்டாங்க... முக அழகுக்கு காஃபி யூஸ் பண்றாங்களாம்\nகண்ணிமைக்கும் நேரத்தில் முகத்தை தாக்கிய பாம்பு - 3.5 லட்சம் 'லைக்ஸ்' பெற்ற வீடியோ\nOnePlus Nord அறிமுகம்: இவ்ளோ விலைக்கு இந்த வசதிகள் போதுமா\nஇதைத்தானய்யா எதிர்பார்த்தோம்... அமேசான் பிரைம் வீடியோ லேட்டஸ்ட் அப்டேட் என்ன தெரியுமா\nவாட்ஸ் அப்: புதிய போனில் நீங்கள் எதிர்கொள்ளும் சிக்கலுக்கு சுலபத் தீர்வு\nதமிழகத்தில் புதிதாக 4,328 பேருக்கு கொரோனா தொற்று - உயிரிழப்பு 2 ஆயிரத்தை கடந்தது\nஆப்கன் கிரிக்கெட்டில் ஒரு 'புரட்சித் தளபதி' - வேர்ல்டு கப் வாங்கிய பிறகே கல்யாணமாம்\nதேர்வு எழுதாதவர்களுக்கு சிபிஎஸ்இ எவ்வாறு தரவரிசையை நிர்ணயிக்கிறது\nஅஜித்தின் ட்ரோன் செஷன்: வைரலாகும் வீடியோ\nலட்சங்களில் லாபம்.. 6 மாதத்துக்கு ஒருமுறை வட்டி தங்க பத்திர முதலீடு பற்றி தெரியுமா\nTamil News Today Live : மதுரையில் இன்று முதல் தளர்வுகளுடன் பொதுமுடக்கம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/nri/index_others.asp?cat=Mumbai&lang=ta", "date_download": "2020-07-15T08:40:18Z", "digest": "sha1:HYZ2KEKIG5KWVAH75K2HBOBASNQX5ANK", "length": 11204, "nlines": 91, "source_domain": "www.dinamalar.com", "title": "NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news | Indians abroad | nri worldwide | NRI India News | Indian Cultural Celebrations - Ulaga Tamilar Seithikal", "raw_content": "\nநொய்டா செக்டர் 62 ஶ்ரீ விநாயகர் ஶ்ரீ கார்த்திகேயர் கோயிலில், ஶ்ரீ காஞ்சி மகா பெரியவா பிறந்த தினமான ஜூலை 2 ஆம் தேதி வேத மந்திரங்கள் முழங்க, முதல் 'அனுஷம் நக்ஷத்திர பூஜை'க்கு வேத பிரச்சார சன்ஸ்தான் ஏற்பாடு செய்திருந்தது.\nகொரோனா பெருந்தொற்றல் விளைந்த பசி, பிணி, மனித குலத்திற்கெதிரான தீ பகை விரட்ட பணியாற்றி வரும் மும்பையின் 'நாயக்” மகாராஷ்டிரா தொழில் வளர்ச்சிக் குழுமத்தின் முதன்மை செயல் அதிகாரி பொன். அன்பழகன்\nமாயவரம், கூத்தனூர் அருகில் உருவாகி வரும் சங்கராபுரம் வேத கிராமத்தில், குரு வார நாத சங்கல்பம் என்ற பெயரில், வா��ம்தோறும் ஒரு இசைக் கலைஞரென, 108 இசை மேதைகளால் நாத சங்கல்பம் என்ற இசை சமர்ப்பணம் நடைபெற்று வருகிறது .\nஆதி சங்கரரின்அவதார தினமான சங்கர ஜெயந்தி டில்லி துவாரகா ராம் மந்திர வளாகத்தில் கொண்டாடப்பட்டது. சங்கரர் பதுமைக்கு பண்டிதர் அபிஷேகம் அலங்காரம் பூஜைகளை செய்வித்தார்.\nநோய்டா விநாயகர் கார்த்திகேயர் கோயிலின் 2 ஆம் ஆண்டு விழா கொண்டாடப்பட்டது. அன்று ஶ்ரீ விநாயகர் மற்றும் ஶ்ரீ கார்த்திகேய பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்று, சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது\nஉணவிற்கு கஷ்டப்படும் வெளிமாநில ஏழைகளுக்கு விசாகப்பட்டிணம் உருக்காலை வி.ஐ.எம்.எஸ்., சார்பில் உணவுப் பொருட்களையும் முக கவசங்களையும் உதவி தலைவர் லீனா கோஷ், செயலாளர் மிது சக்ரவர்த்தி வழங்கினர். ( படம்: தினமலர் வாசகர் கே.பி.சுப்பிரமணியன்)\nஆந்திர மாநிலம் விசாகபட்டிணம் உக்குநகரம் அம்பேத்கர் லைப்ரரி அருகில் வெளிமாநில கூலி தொழிலாளர்களுக்கு விஸ்டீல் மகிலா சங்கம் ( விஐஎம்எஸ்) சார்பில் உணவு பொட்டணங்களை நிர்வாகிகள் வழங்கினர் (படம்: கே.பி.சுப்ரமணியன்)\nவிசாகபட்டிணம் உருக்காலையில் வேலை செய்யும் பீகார், ஜார்கண்ட், குஜராத் மாநில தொழிலாளர்களுக்கு அரிசி, பருப்பு, காய்கறிகளை விசாகப்பட்டிணம், உருக்கு நகரம் தமிழ்ச் சங்கம் சார்பில் நாகராஜன் தலைமையில் சங்க நிர்வாகிகள் வழங்கினர்\nகொரோனா தொற்று கிருமி நோயால் ஸ்தம்பித்து பாதிக்கப்பட்டுள்ள மும்பை தாராவி பகுதி 250 ஏழை குடும்பங்களுக்கு ஏஐடிஜே மும்பை தாராவி கிளை சார்பாக இலவச உணவு பொருட்கள் வழங்கப்பட்டது.\nராம கிருஷ்ணாபுரம் சிவ சக்தி மந்திர் வளாகத்தில் நடைபெற்ற ராதா கிருஷ்ணா கல்யாண மஹோத்சவத்தில், சுப்ராம பாகவதர், சங்கர பாகவதர் குழுவினரின் அஷ்டபதி பஜனை, மயூர் விஹார் ருக்மணி மஹாலிங்கம் குழுவினரின் கோலாட்டம்.\nமும்பையின் 'நாயக்” பொன். அன்பழகன்\nமனித இனம் தன் வரலாற்றில் இதுவரை கண்டிராத வைரசின் கோரப்பிடியில் சிக்குண்டு தவிக்கிறது. உலகமே கொடிய சூழலில் அகப்பட்டு ...\nதாராவி பகுதியில் ஏழை மக்களுக்கு இலவச உணவு பொருட்கள் விநியோகம்\nAITJ தாராவி மும்பை மண்டலம் சார்பாக ஏழை மக்களுக்கு இலவச உணவு பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டதுகொரோனா தொற்று கிருமி நோயால் ...\nமும்பையில் இந்திய பேனா நண்பர்கள் பேரவையின் உறுப்பி���ர்கள் சந்திப்பு\nமும்பை : இந்தியப் பேனா நண்பர் பேரவை மும்பை நிர்வாகிகள் மற்றும் மும்பை உறுப்பினர்கள் சந்திப்பு 19.02.2020 புதன்கிழமை மாலை ...\nமும்பை முலந்த் நுண்கலை அமைப்பின் பொன்விழா\nமும்பை முலந்த் நுண்கலை அமைப்பின் பொன்விழா ஸ்ரீ சுகி சிவமின் தமிழ் நகைச்சுவை பட்டிமன்றத்துடன் தொடங்கியது. குறிப்பிடத்தக்க ...\nநாசிக்கில் காந்தி ஜெயந்தி விழா\nநாசிக் : மகாத்மா காந்தி ஜெயந்தியை முன்னிட்டு நாசிக் தமிழ்ச்சங்கத்தின் சார்பில் தொடர்ந்து 3வது ஆண்டாக இரத்த முகாம் அக்.,02 அன்று ...\nநவி மும்பை : நவி மும்பை ஆக்ரி கோஹ்லி கலாச்சார அகாடமியில் செப்.,8 அன்று 2ம் வருடமாக ஸ்ரீகவுரி கணேஷ் நாட்யோற்சவ் நிகழ்ச்சி ...\nமும்பையில் விநாயகர் சதுர்த்தி விழா\nமும்பையில் விநாயகர் சதுர்த்தி விழா கோலாகமாக கொண்டாடப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக மாட்டுங்கா கிங்ஸ் சர்க்கிளில் உள்ள் ஜிஎஸ்பி ...\nநொய்டா கோயிலில் முதல் 'அனுஷம்' நக்ஷத்திர பூஜை\nமும்பையின் 'நாயக்' பொன். அன்பழகன்\nஶ்ரீ சங்கராபுரம் குருவார நாத சங்கல்பம்\nநொய்டா கணேஷ் கோயிலில் பக்தர்கள் தரிசனம்\nசங்கடமான நேரத்திலும் பக்தர்களுக்காக ஶ்ரீ சங்கடஹர சதுர்த்தி\nடில்லி துவாரகா ராம் மந்திரில் சங்கர ஜெயந்தி\nநோய்டா விநாயகர் கார்த்திகேயர் கோயில் 2ஆம் ஆண்டு நிறைவு\nதாராவி பகுதியில் ஏழை மக்களுக்கு இலவச உணவு பொருட்கள் விநியோகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.neotamil.com/arts-entertainment/poems/kiramathu-kavithai-thinnai-kizhavi/", "date_download": "2020-07-15T09:53:00Z", "digest": "sha1:ZHXEAX5ENXS4QQWXZQMATQLM3QPTQYCU", "length": 13600, "nlines": 206, "source_domain": "www.neotamil.com", "title": "கவிஞர் பாரதி தமிழின் கிராமத்து வாசம் நிரம்பிய கவிதை!! கவிஞர் பாரதி தமிழின் கிராமத்து வாசம் நிரம்பிய கவிதை!!", "raw_content": "\nபூமியை நெருங்கும் NEOWISE வால்நட்சத்திரம்: எங்கே, எப்படி பார்ப்பது\n[Video]: 10 ஆண்டு சூரியனின் வரலாறு வெறும் சில நிமிடங்களில்\nஉங்களுக்கு இதுவரை தெரியாத 5 வகை தடுப்பூசிகளும், அவை கொடுக்கப்படும் முறைகளும்\nஅரிதாக நிகழும் நெருப்பு வளைய சூரிய கிரகணம்\nபூமியை நெருங்கும் NEOWISE வால்நட்சத்திரம்: எங்கே, எப்படி பார்ப்பது\n[Video]: 10 ஆண்டு சூரியனின் வரலாறு வெறும் சில நிமிடங்களில்\nஅரிதாக நிகழும் நெருப்பு வளைய சூரிய கிரகணம்\nவிண்வெளியில் சுழலும் காற்று, துகள்கள் கொண்டு புதிய கோள் உருவாகும் புகைப்படத்தை முதன்முறையாக வெளியிட்ட…\nவீடுகள் முதல் விண்வெளி வரை பயன்படும் சோலார் பேனல்கள்: சூரியனில் இருந்து எப்படி மின்சாரம்…\nCamScanner App தடை: ஆவணங்களை, புகைப்படங்களை ஸ்கேன் செய்யக்கூடிய 5 Mobile Apps\nடிக்டாக், ஹலோ உள்பட 59 சீன மொபைல் செயலிகளுக்கு தடை\nவீடுகள் முதல் விண்வெளி வரை பயன்படும் சோலார் பேனல்கள்: சூரியனில் இருந்து எப்படி மின்சாரம்…\n[Video]: 10 ஆண்டு சூரியனின் வரலாறு வெறும் சில நிமிடங்களில்\n50 ஆண்டுகளில் 5 வைரஸ்கள்… வௌவால் பற்றி உங்களுக்கு தெரியாத 10 உண்மைகள்\nஉலகம் முழுவதும் மக்கள் பார்க்க தடை செய்யப்பட்ட 13 மர்மமான இடங்கள்\nதிடீரென இரத்த சிவப்பு நிறத்தில் காட்சியளிக்கும் அண்டார்டிகா பனிப்பாறைகள் – காரணம் இதுதான்\nஒட்டுமொத்த இந்தியாவையும் நடுநடுங்கச் செய்த “கால் ஒடிந்த அரசனைத்” தெரியுமா\nHome கலை & பொழுதுபோக்கு கவிதைகள் கவிஞர் பாரதி தமிழின் கிராமத்து வாசம் நிரம்பிய கவிதை\nகவிஞர் பாரதி தமிழின் கிராமத்து வாசம் நிரம்பிய கவிதை\nஉடுக்கை போல கை நடுங்கும்\nஇவ சொல்லும் கதை முன்னே\nஅறிவியல், விண்வெளி, தொழில்நுட்பம், ஆராய்ச்சிகள், நிபுணர்களின் ஆலோசனைகளை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டரில் NeoTamilஐ பின் தொடருங்கள். உங்கள் நண்பர்களுக்கும் தவறாமல் ஷேர் செய்யுங்கள்.\nPrevious articleஒட்டுமொத்த இந்தியாவையும் நடுநடுங்கச் செய்த “கால் ஒடிந்த அரசனைத்” தெரியுமா\nNext articleஅழிவின் விளிம்பில் இந்திய பறவைகள் 79% பறவையினங்கள் குறைந்து வருவதாக அதிர்ச்சி தகவல்\nஉங்களுக்கு இதுவரை தெரியாத 5 வகை தடுப்பூசிகளும், அவை கொடுக்கப்படும் முறைகளும்\nகிருமிகள் மற்றும் நோயின் தன்மையை பொறுத்து தடுப்பூசிகளில் பல வகைகள் உள்ளன\nகல்வான் பள்ளத்தாக்கில் சீனா தாக்குதல் நடத்தியது ஏன்\nஇந்தியாவை சீனா ஏன் தாக்கியது\n[புகைப்படத் தொகுப்பு]: நிறவெறிக்கு எதிராக உலகம் முழுக்க நடக்கும் ‘Black Lives Matter’ போராட்டங்கள்\nஉலகம் முழுவதும் ஏதாவது ஒரு விதத்தில் பாகுபாடுகள் காட்டப்பட்டுக்கொண்டேதான் இருக்கிறது. இதில் மிகவும் பழமையான பாகுபாடு நிறவெறி. மனிதனின் நிறத்தின் காரணமாக ஒதுக்கப்படுவதும், பாகுபாடு காட்டப்படுவதும் பல 100 ஆண்டுகளாக...\nபூமியை நெருங்கும் NEOWISE வால்நட்சத்திரம்: எங்கே, எப்படி பார்ப்பது\n2020 ஆம் ஆண்டில் முதல் முறையாக விண்வெளி ஆர்வலர்கள் பலரும், ஒரு வால்மீன் / வால்நட்ச���்திரம் வானில் தெரிவதால் மிகவும் உற்சாகத்தில் உள்ளனர். இந்த வால்நட்சத்திரம் பல மேற்கத்திய நாடுகளில்...\n[Video]: 10 ஆண்டு சூரியனின் வரலாறு வெறும் சில நிமிடங்களில்\nஎளிமையான முறையில் வீட்டிலேயே வளர்க்கக்கூடிய 6 காய்கறி & மூலிகைச் செடிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.neotamil.com/books/10-books-bill-gates-recommends-you-should-read-to-develop-leadership-qualities-managerial-skills/", "date_download": "2020-07-15T07:16:01Z", "digest": "sha1:5ILOOWPFJFHDP4RCA5AQJRBIT2TMK5LS", "length": 25207, "nlines": 195, "source_domain": "www.neotamil.com", "title": "நிர்வாக திறமையை மேம்படுத்த பில் கேட்ஸ் பரிந்துரைக்கும் 10 புத்தகங்கள் நிர்வாக திறமையை மேம்படுத்த பில் கேட்ஸ் பரிந்துரைக்கும் 10 புத்தகங்கள்", "raw_content": "\nபூமியை நெருங்கும் NEOWISE வால்நட்சத்திரம்: எங்கே, எப்படி பார்ப்பது\n[Video]: 10 ஆண்டு சூரியனின் வரலாறு வெறும் சில நிமிடங்களில்\nஉங்களுக்கு இதுவரை தெரியாத 5 வகை தடுப்பூசிகளும், அவை கொடுக்கப்படும் முறைகளும்\nஅரிதாக நிகழும் நெருப்பு வளைய சூரிய கிரகணம்\nபூமியை நெருங்கும் NEOWISE வால்நட்சத்திரம்: எங்கே, எப்படி பார்ப்பது\n[Video]: 10 ஆண்டு சூரியனின் வரலாறு வெறும் சில நிமிடங்களில்\nஅரிதாக நிகழும் நெருப்பு வளைய சூரிய கிரகணம்\nவிண்வெளியில் சுழலும் காற்று, துகள்கள் கொண்டு புதிய கோள் உருவாகும் புகைப்படத்தை முதன்முறையாக வெளியிட்ட…\nவீடுகள் முதல் விண்வெளி வரை பயன்படும் சோலார் பேனல்கள்: சூரியனில் இருந்து எப்படி மின்சாரம்…\nCamScanner App தடை: ஆவணங்களை, புகைப்படங்களை ஸ்கேன் செய்யக்கூடிய 5 Mobile Apps\nடிக்டாக், ஹலோ உள்பட 59 சீன மொபைல் செயலிகளுக்கு தடை\nவீடுகள் முதல் விண்வெளி வரை பயன்படும் சோலார் பேனல்கள்: சூரியனில் இருந்து எப்படி மின்சாரம்…\n[Video]: 10 ஆண்டு சூரியனின் வரலாறு வெறும் சில நிமிடங்களில்\n50 ஆண்டுகளில் 5 வைரஸ்கள்… வௌவால் பற்றி உங்களுக்கு தெரியாத 10 உண்மைகள்\nஉலகம் முழுவதும் மக்கள் பார்க்க தடை செய்யப்பட்ட 13 மர்மமான இடங்கள்\nதிடீரென இரத்த சிவப்பு நிறத்தில் காட்சியளிக்கும் அண்டார்டிகா பனிப்பாறைகள் – காரணம் இதுதான்\nஒட்டுமொத்த இந்தியாவையும் நடுநடுங்கச் செய்த “கால் ஒடிந்த அரசனைத்” தெரியுமா\nHome தொழில் & வர்த்தகம் நிர்வாக திறமையை மேம்படுத்த பில் கேட்ஸ் படிக்கச் சொல்லும் 10 புத்தகங்கள்\nதொழில் & வர்த்தகம்தொழில் முனைவோர்புத்தகம்\nநிர்வாக திறமையை மேம்படுத்த பில் கேட்ஸ் படிக்கச��� சொல்லும் 10 புத்தகங்கள்\nசிறந்த நிர்வாகத்திறமை என்பது அனைவருக்கும் அவ்வளவு எளிதில் கிடைத்துவிடுவதில்லை. ஆனால் தொழில்முறை போட்டிகள் நிறைந்த உலகில் வர்த்தக உலகிற்கு மட்டுமல்லாமல் அன்றாட வாழ்வில் வெற்றிகரமாக திகழ்வதற்கே நிர்வாகத்திறமை அவசியமாகிறது.\nபில் கேட்ஸ் பற்றி அறிந்திருப்பீர்கள். மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தை தொடங்கி உலகின் பெரும் பணக்காரர்கள் வரிசையில் பல வருடங்களாக முதலிடத்தில் இருந்தவர்.\nதொழில் முனைவோர் பெரும்பாலானோரின் ஆதர்ச நாயகனான பில் கேட்ஸுக்கு ஒரு பழக்கம் இருக்கிறது. அது, தீவிரமாக புத்தகம் படிப்பது தான். அதோடு மட்டுமல்லாது படித்ததில் மிகவும் பிடித்த புத்தகத்தைப் பற்றி அவரது வலைப்பக்கத்தில் எழுதுவதும் அவருக்கு இருக்கும் மற்றொரு பழக்கமாகும்.\nஅந்தவகையில் அவர் பல வகையான புத்தகங்களை பரிந்துரைத்து வருகிறார். நிர்வாக திறமையை மேம்படுத்த, தலைமைப்பண்பை வளர்த்தெடுக்க தொழில் முனைவோரை பில் கேட்ஸ் படிக்க கூறும் 10 மிகச் சிறந்த புத்தகங்களை தொகுப்பு இது. இவை அனைத்தும் ஆங்கில புத்தகங்கள் என்பது குறிப்பிடத்தக்கது .\nபுத்தகத்தின் தலைப்பிலேயே அமேசான் தளத்தில் வாங்கிக்கொள்ள இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது.\nநாம் நமது நிறுவனத்தை சிறப்பாக நடத்தி பெரிய வெற்றியைப் பெறுவதற்கு, பிற வணிகங்கள் எப்படி வெற்றிகரமாக இருக்கின்றன என்பதை தெரிந்து கொள்வதோடு , ஏன் அவை தோல்வியடைகின்றன என்பதையும் புரிந்து கொள்வது அவசியம். இந்த புத்தகம் இந்த இரண்டு பக்கத்தையும் மிக ஆழமாக விவரித்து சொல்கிறது.\nபில் கேட்ஸ் கூறுவது இதுதான்.\n“வாரன் பஃப்பெட் என்னிடம் கொடுத்து இருபது வருடங்களுக்கு மேலாகவும், முதல் பதிப்பாக வெளியிடப்பட்ட நாற்பதாண்டுகளுக்கு மேலாக, நான் இதுவரை படித்த சிறந்த வணிக புத்தகமாக உள்ளது. ஜான் ப்ரூக்ஸ் இன்னும் எனக்கு பிடித்த வணிக எழுத்தாளர்\nஇந்த புத்தகம் நீங்கள் ‘சிறப்பானவராக’ பிறக்காத வரை வெற்றி பெற முடியாது என்ற நினைப்பை தகர்க்க உதவுகிறது. வெற்றி பெற நீங்கள் பெரிய மாயாஜால உள்ளார்ந்த திறன் கொண்டிருக்க வேண்டும் என்றெல்லாம் இல்லை என்கிறது. இது பெரிய அளவில் உந்துசக்தியைத் தரும் புத்தகமாகும்.\nஆப்பிள் நிறுவனரும், அந்நிறுவனத்தின் உலகப்புகழ் பெற்ற முன்னாள் செயல் தலைவருமான ஸ்டீ���் ஜாப்ஸ் வாழ்க்கை பற்றிய புத்தகம் இது.\nநிஜத்தில் ஆப்பிள் மற்றும் மைக்ரோசாப்ட் ஆகியவை ஒன்றை ஒன்று எதிர்த்து போட்டியாக பொருட்களை உருவாக்கி விற்ற நிறுவனங்கள். ஸ்டீவ் ஜாப்ஸ் மறைந்த பிறகு, மூன்று வாரங்கள் கழித்து வெளிவந்த இப்புத்தகத்தை பில் கேட்ஸ் பரிந்துரைக்கிறார் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.\nஸ்டீவ் ஜாப்ஸ் ஏன் பலருக்கும் ‘மாஸ்டர்’ ஆக இருக்கிறார் என்பதை உணர முடியும்.\nபில் கேட்ஸ் மற்றும் வாரன் பஃபெட் இருவரும் நீண்ட கால நண்பர்கள். இந்த புத்தகம் அவரது நண்பரான கரோல் லூமிஸ் என்பவர் தொகுத்த பஃபெட் கட்டுரைகளின் தொகுப்பு ஆகும்.\nஇதைப்பற்றி பில் கேட்ஸ் இவ்வாறு கூறுகிறார்.\n“இதை வாசிக்கும் எவருமே இந்த இரண்டு முடிவுக்கு வந்துவிடுவார்கள் என்று நினைக்கிறேன். முதலாவதாக, தனது வாழ்நாள் முழுவதும் தனது பார்வை மற்றும் முதலீட்டு கொள்கைகளைப் பயன்படுத்துவதில் நம்பமுடியாத விதத்தில் வாரன் இருந்தார்; இரண்டாவதாக, வணிக மற்றும் சந்தைகளின் பகுப்பாய்வு பற்றிய அவரது இணையற்ற புரிதல்.”\nநாம் ஏன் வெற்றி பெற வேண்டும் வெற்றி பெற்றால் மகிழ்ச்சியாக இருக்கலாம் என்பது ஒரு காரணம். நீங்கள் வெற்றி பெற்று கொண்டிருக்கும்போது இந்த மகிழ்ச்சியை எப்படிப் பெறுவீர்கள் என்பதை இந்தப் புத்தகம் உங்களுக்குக் கற்பிக்கிறது.\nவெற்றிகரமாக இருப்பதற்கு ஒரு குறிப்பிட்ட அளவு புதுமை (Innovation) தேவை. புதுமைகளை படைப்பது பலருக்கும் எளிதாக கைவராத கலை. புதுமைகள் எங்கிருந்து வந்தன என்பது பற்றி ஸ்டீவன் ஜான்சன் எழுதியது.\nவணிக அல்லது கல்வி நிறுவனங்களை நடத்துபவர்களுக்கு, இது மிகவும் பயனுள்ள புத்தகம் என்கிறார் கேட்ஸ்.\nமறதி இருந்தால் நீங்கள் வெற்றிபெற முடியாது. தெளிவற்ற உண்மைகள் மற்றும் பயனுள்ளவற்றை மனனம் செய்வது எப்படி என்று இந்த புத்தகம் உங்களுக்கு கற்றுத்தரும். இன்று காலையில் உங்களைச் சந்தித்தவரின் பெயரை மறப்பவரா நீங்கள்\nவடிவமைப்பு சிந்தனை என்பது சிக்கல் தீர்க்கும் ஒரு மாதிரி. அது உலக சுகாதார மற்றும் வளர்ச்சியில் மிகப்பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியது. வடிவமைப்பு சிந்தனை என்பது படைப்பு துறைகளில் அல்லது வடிவமைப்பு துறையில் வேலை செய்யும் நபர்களுக்கு மட்டுமே பொருந்தாது. அது பல நிறுவனங்கள் பயன்படுத்தும் ஒரு முறை.\nபலரும் நினைப்பதை போன்று பீட்டர் பஃப்பெட் தந்தையிடமிருந்து பெரும் செல்வத்தைபெற்று முன்னேறியவரில்லை. அதற்கு பதிலாக, அவர் சொந்த முயற்சியால் செல்வம் சேர்க்க, சொந்த பாதை உருவாக்க அவரது பெற்றோர்கள் தந்த ஊக்கத்தால் முன்னேறியவர். இப்புத்தகம் அந்த முன்னேற்ற வாழ்க்கைப் பயணத்தின் ஒரு காலப்பகுதியாகும் – மற்றும் வழியில் பெற்ற உருவாக்கிய ஞானம் மற்றும் உணர்வுகளின் தொகுப்பு. உத்வேகத்தை தரக்கூடிய படைப்பு.\nஇந்த புத்தகம் பில் கேட்ஸ் அவர்களால் ‘Book of the Year 2016’ ஆக தேர்ந்தெடுக்கப்பட்டது.\nஅரசியல் தலைவர்களுக்கான ஆளுமை தொடர்பான விவாதத்திற்குள் இழுத்துச் செல்லும் இப்புத்தகம் பல்வேறு அரசியல் தலைவர்களையும், அவர்களின் செயல்களையும் மையப்படுத்தி உள்ளது.\nமைக்ரோசாப்ட் போன்று உங்களது தொழிலும் பெரும் வெற்றி பெற்று சிறக்க வாழ்த்துகிறோம். வாழ்க வளமுடன்\nஅறிவியல், விண்வெளி, தொழில்நுட்பம், ஆராய்ச்சிகள், நிபுணர்களின் ஆலோசனைகளை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டரில் NeoTamilஐ பின் தொடருங்கள். உங்கள் நண்பர்களுக்கும் தவறாமல் ஷேர் செய்யுங்கள்.\nPrevious articleமுதல்முறை பள்ளி செல்லும் உங்கள் குழந்தையை தயார்படுத்துவது எப்படி\nNext articleதியோடர் ரூஸ்வெல்ட் பொன்மொழி\nநீங்கள் தன்னம்பிக்கையை பெற்று வெற்றியை சுவைக்க 8 அருமையான டிப்ஸ்\nமனிதன் எத்தனை பிரச்சினைகள் கவலைகள் வந்தாலும் மீண்டு எழ காரணம் தன்னம்பிக்கைதான். தன்னம்பிக்கை கொஞ்சம் குறைந்தாலும் தடுமாற்றங்களை ஏற்படலாம். முதலில் தன்னம்பிக்கைக் குறைய என்ன காரணம் என்று அலசி ஆராயுங்கள்....\nபுத்திசாலிகள் பயன்படுத்தும் 10 சொற்கள் என்னென்ன தெரியுமா தெரிந்து கொண்டால் உங்களையும் புத்திசாலி என்பார்கள்\nஉங்களை சுற்றியிருக்கும் நபர்களுள் ஒருவரை பலரும் \"அவர் புத்திசாலியாக தெரிகிறாரே\" என கூறக்கேட்டிருப்போம். பெரும்பாலும், \"அவருக்கும் நமக்கும் ஒரேவித படிப்புதானே இருக்கிறது. ஆனால் அவரை மட்டும் எவ்வாறு அனைவரும் புத்திசாலியாக...\nநீங்களும் வாழ்வில் வெற்றியாளராக வேண்டுமா சரியான 10 வழிமுறைகள் இதோ.. பின்பற்றுங்கள் வெற்றி நிச்சயம்\nமனிதன் தன்னை எப்போதும் உளவியல் ரீதியாக தயார்படுத்திக் கொண்டே தான் இருந்திருக்கிறான். ஆதிகாலத்தில் குகையில் வாழ்ந்த போதும் சரி... தற்போது மாடமாளிகைகளில் வாழ்ந்து ���ொண்டிருக்கும் போதும் சரி... மனிதனின் தற்சார்பு...\nபூமியை நெருங்கும் NEOWISE வால்நட்சத்திரம்: எங்கே, எப்படி பார்ப்பது\n2020 ஆம் ஆண்டில் முதல் முறையாக விண்வெளி ஆர்வலர்கள் பலரும், ஒரு வால்மீன் / வால்நட்சத்திரம் வானில் தெரிவதால் மிகவும் உற்சாகத்தில் உள்ளனர். இந்த வால்நட்சத்திரம் பல மேற்கத்திய நாடுகளில்...\n[Video]: 10 ஆண்டு சூரியனின் வரலாறு வெறும் சில நிமிடங்களில்\nஎளிமையான முறையில் வீட்டிலேயே வளர்க்கக்கூடிய 6 காய்கறி & மூலிகைச் செடிகள்\nநீங்களும் வாழ்வில் வெற்றியாளராக வேண்டுமா சரியான 10 வழிமுறைகள் இதோ.. பின்பற்றுங்கள் வெற்றி நிச்சயம்\nஇன்று புத்தகங்களை நேசிப்பவர்களுக்கான இரவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://qna.nueracity.com/index.php?qa=user&qa_1=als59byers", "date_download": "2020-07-15T07:23:14Z", "digest": "sha1:MMK2FMSZ5C5QAXMYGWWJDJ5QDTEOCQHF", "length": 2854, "nlines": 33, "source_domain": "qna.nueracity.com", "title": "User als59byers - Nueracity Q&A", "raw_content": "\nநியூ இரா சிட்டி கேள்வி மற்றும் பதில் வலைதலத் திற்கு வரவேற்கிறோம். , நீங்கள் உங்கள் கேள்விகளுக்கு மற்ற சமூக உறுப்பினர்களின் மூலமாக பதில்களை பெற முடியும். எவர் ஒருவர் 100 கேள்விகள் அல்லது 100 பதில்கள் கொடுக்கிறார்களோ அவர்கள் லங்காவி - மலேசியாவில் நடைபெறும் \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறையில் இலவசமாக*** கலந்து கொள்ள தகுதிபெறுகிறார்கள். \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறை மே - 2017 இல் நடைபெற உள்ளது. கேட்கப்படும் அல்லது பதிலளிக்கும் ஒவ்வொரு கேள்விக்கும் 40 மதிப்பெண்கள் வழங்கப்படும். முதலில் 4000 மதிப்பெண்கள் எடுக்கும் நபர் இலவசமாக*** \"ஐ 2ஐ\" பயிற்சி பட்டறையில் கலந்துகொள்ள வாய்ப்பு அளிக்கப்படும். நீங்கள் புள்ளிகள் பெற கேள்விகள் குறைந்தபட்சம் 160 வார்த்தைகள் மற்றும் 600 வார்த்தைகளுக்கு மிகாமல் . இருக்கவேண்டும். உங்கள் கேள்விகளுக்கு 7 நாட்களுக்குள் பதில் அளிக்கவில்லை என்றல், கேள்வி வலைத்தளத்தில் இருந்து நீக்கப்படும். *** இது ஒரு சில நிபந்தனைகளுக்கு உட்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thamil.in/worlds-largest-ship/", "date_download": "2020-07-15T07:36:52Z", "digest": "sha1:7W2M4G34Z6TPUIH6TWL5UFYJ4BZF6K46", "length": 6287, "nlines": 37, "source_domain": "thamil.in", "title": "உலகின் மிக நீளமான கப்பல் 'தி மோண்ட்' (சீ வைஸ் ஜெயண்ட்) | தமிழ்.இன் | Thamil.in", "raw_content": "\nபொது அறிவு சார்ந்த கட்டுரைகள்... தமிழில்...\nஉலகின் மிக நீளமான கப்பல் ‘தி மோண்ட்’ (சீ வைஸ் ஜெயண்ட்)\nTOPICS:உலகின் மிக நீள��ான கப்பல்சீ வைஸ் ஜெயண்ட்தி மோண்ட்\nஉலகின் மிக நீளமான கப்பல் ‘தி மோண்ட்’ என்பதாகும். இதை ஜப்பானை சேர்ந்த ‘சுமிட்டோமோ ஹெவி இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட்’ என்ற நிறுவனம் 1974 – 1979 ஆண்டுகளுக்கிடையில் கட்டியது. இது முதன் முதலில் கட்டப்பட்ட பொழுதில் ‘சீ வைஸ் ஜெயண்ட்’ என பெயரிடப்பட்டது. பின்னர் பல நிறுவனங்களுக்கு இது கை மாறியதால் பல்வேறு பெயர்களில் அழைக்கப்பட்டது.\nஇந்த கப்பலின் நீளம் 458 மீட்டர். முழுமையாக சரக்கு நிரப்பப்பட்ட போது இதன் எடை 6,57,019 டன்களாகும். கப்பலின் எடை கழித்து சரக்குகளின் எடை 5,64,650 டன்களாகும். இது தான் இன்று வரை ஒரு கப்பலில் எடுத்து செல்லப்பட்ட அதிகபட்ச எடையாகும்.\n1991 ஆம் ஆண்டு நடைபெற்ற ஈரான் – ஈராக் நாடுகளுக்கிடையிலான போரின் போது ஈரான் நாட்டின் ராணுவ விமானம் ஒன்று குண்டுகளால் தாக்கியதில் நடு கடலில் மூழ்கியது. பின்னர் இதை சரிசெய்து 2009ஆம் ஆண்டு வரை பயன்படுத்தி வந்தனர்.\n2009 ஆம் ஆண்டு வரை உபயோகத்தில் இருந்த இந்த கப்பலில் நிறைய பழுதுகள் தொடர்ந்து ஏற்பட்டதால் இந்தியாவின் குஜராத்திலுள்ள ‘பிரியா ப்ளூ இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட்’ என்ற நிறுவனத்திற்கு விற்கப்பட்டு உடைக்கப்பட்டது.\nபி.வி.சிந்து – இந்திய பூப்பந்தாட்ட வீரர்\nஜூங்கோ தபெய் – எவரெஸ்ட் மலை சிகரத்தை தொட்ட முதல் பெண்\nஷாங்காய் மேகிளவ் – உலகின் அதிவேக ரயில்\nடென்னிஸ் அந்தோணி டிட்டோ – விண்வெளிக்கு சுற்றுலா சென்ற முதல் மனிதன்\nராஜேந்திர பிரசாத் – இந்தியாவின் முதல் ஜனாதிபதி\nவால்மார்ட் – உலகின் மிகப்பெரிய தனியார் முதலாளி\nஎம் எஸ் ஹார்மனி ஆப் தி சீஸ் – உலகின் மிகப்பெரிய பயணிகள் கப்பல்\nஉலகின் மிகப்பெரிய உட்புற கடற்கரை ‘டிராபிகல் ஐலண்ட் ரிசார்ட்’\nசிமோ ஹயஹா – ஒரே போரில் 505 எதிரிகளை சுட்டுக்கொன்ற மாவீரன்\nத்ரீ கோர்ஜெஸ் அணைக்கட்டு – உலகின் மிகப்பெரிய அணை\nராபர்ட் அட்லெர் – வயர்லெஸ் ரிமோட்டினை கண்டுபிடித்தவர்\nஉலகின் மிகப்பெரிய மரம் ‘ஜெனரல் ஷெர்மன்’\nடேக்ஸிலா பல்கலைக்கழகம் – உலகின் முதல் பல்கலைக்கழகம்\nஉலகின் மிக உயரமான கட்டிடம் ‘புர்ஜ் கலீபா’\nஉசைன் போல்ட் – உலகின் அதிவேக ஓட்டப்பந்தய வீரர்\nகூபர் பெடி – நிலத்தடியில் இயங்கும் ஆஸ்திரேலிய நகரம்\nபாக்தி யாதவ் – 68 வருடங்களாக இலவசமாக சிகிச்சையளிக்கும் இந்திய பெண் மருத்துவர்\nசியாச்சென் பனிமலை – ��லகின் உயரமான போர்க்களம்\nசூயஸ் கால்வாய் – இரண்டு கடல்களை இணைக்கும் செயற்கை கால்வாய்\nமரியா மாண்டிசோரி – மாண்டிசோரி ( Montessori ) முறை கல்வியை உருவாக்கியவர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supeedsam.com/129718/", "date_download": "2020-07-15T08:13:34Z", "digest": "sha1:QS2Q56FLMPVKXRH3FLD3ZGGTCVYWR5E7", "length": 7966, "nlines": 98, "source_domain": "www.supeedsam.com", "title": "சுபீட்சம் செய்தியால் உடனடிப் பலன் ! – சுபீட்சம் – Supeedsam", "raw_content": "\nசுபீட்சம் செய்தியால் உடனடிப் பலன் \n‘விரக்தியின் விளிம்பில் தம்பிலுவிலில் ஓர் ஏழைக்குடும்பம்’ என்ற தலைப்பில் எமது ‘சுபீட்சம் நாளிதழில் கடந்த 29ஆம் திகதி (29.06.2020) வெளிவந்த செய்திக்கு உடனடிப்பலன் கிடைத்துள்ளது.\nஎமது ‘சுபீட்சம்’ நாளிதழில் 29ஆம் திகதி வெளிவந்த அச்செய்தியைக் கண்ணுற்ற பிரித்தானியா அன்னை சிவகாமி அறக்கட்டளை நிதியத் ஸ்தாபகர் மகாதேவன் சத்தியருபன் உடனடியாக இக்குடும்பத்திற்கு உதவுங்கள் என்று இலங்கை இணைப்பாளர் சோ.வினோஜ்குமாரிடம் கூறினார். திரு ம.சத்தியருபன் கடந்த கொரேனா காலகட்டத்தில் பலலட்சருபா பெறுமதியான உலருணவு நிவாரணப்பொதிகளை அம்பாறை மாவட்டத்தில் ‘கொவிட்கெத்து’ நிவாரணஅணியினூடாக வழங்கிவைத்தவர். லண்டனில் வாழும் இவர் யாழ்ப்பாணத்தைச்சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.\nஅதற்கிணங்க அக்குடும்பத்திற்கு வாழ்வாதார உதவிக்காக ஒரு தொகுதி முட்டையிடக்கூடிய நாட்டுக்கோழிக்குஞ்சுகளும் 10ஆம் தரம் பயிலும் சர்மிகா என்ற மாணவிக்கு ஒருதொகை பணமும் வழங்கிவைக்கப்பட்டது.\nஇணைப்பாளர் இளம்விஞ்ஞானி சோ.வினோஜ்குமார் நேற்று திருக்கோவில் பிரதேசசெயலாளர் த.கஜேந்திரன் பொத்துவில் பிரதேசசெயலர் ஆர்.திரவியராஜ் உதவிக்கல்விப்பணிப்பாளர் வி.ரி.சகாதேவராஜா சிரேஸ்டகிராமசேவை உத்தியோகத்தர் கண.இராஜரெத்தினம் ஆகியோருடன் அங்கு சென்று இவற்றை வழங்கிவைத்தார்.\nதம்பிலுவில் மேற்கு 2ஆம் பிரிவில் வசிக்கும் குறித்த சிந்தாத்துரை சாந்தா(58) கனகசிங்கம் நிரோசா(51) தம்பதிக்கு இன்னும் சிலர் உதவமுன்வந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nPrevious articleஏழைமக்களை ஏமாற்றும் அரசியலை நான் ஒருபோதும் முன்னெடுக்கவில்லை.வெள்ளிமலை\nNext articleகொரோனா பாதிப்பிலிருந்து மீளவும் நோய் முற்றாக அகலவும் மட்டக்களப்பில் விசேட பிரார்த்தனை வைபவம்\nஜனாதிபதி கிழக்கு தொல்பொருள் செயல���ிக்கு விகிதாசாரஅடிப்படையில் உறுப்பினர்களை நியமியுங்கள்.\nசஹ்ரான் ஹாசீமுடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்த 6 சந்தேக நபர்களுக்கு விளக்கமறியல்\nமண்முனை பாலத்தின் மின்குமிழ் எப்போது ஒளிரும்.\n13 ஆவது திருத்தச் சட்டம் முழுமையாக அமுல்படுத்தப்பட வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilhindu.com/2011/03/bharathiyar_gurukulam/", "date_download": "2020-07-15T08:35:57Z", "digest": "sha1:E3QGF73P3B6IPWN3QRPZNGSLXLRK74JS", "length": 23291, "nlines": 190, "source_domain": "www.tamilhindu.com", "title": "திருப்பூரில் பாரதியார் குருகுலம் | தமிழ்ஹிந்து", "raw_content": "\nபாரில் உள்ள தேசங்களனைத்தினிலும் நமது பாரத தேசம் உயர்ந்தது. மிகப் பழமையானது. தொன்மையானது. புனிதமானது. கலாச்சார பண்பாட்டு விழுமியங்கள் நிறைந்த நமது நாடு பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகவே அறம், கல்வி,கலைகள் மற்றும் பாரம்பரிய முறைகளில் மிகச் சிறந்ததாக விளங்கியது.\nஇத்தகைய மிகச்சிறப்பு வாய்ந்த கூறுகள் -ரிஷிகள், முனிவர்களின் மூலம் மக்களுக்கு பாரம்பரியமாக குருகுலங்களில் எடுத்துக் கூறப்பட்டு வந்துள்ளது. அத்தகைய குருகுலங்கள் அன்றைய பண்பாட்டு , கலாச்சார, ஆன்மிக ஆராய்ச்சிக் கேந்திரங்களாக விளங்கி வந்துள்ளன.\nஇன்றைய அவசர யுகத்தில் நாம் நமது முன்னோர் வழி வந்த பல நல்ல விஷயங்களை மறந்து வாழ்ந்து வருகின்றோம். அவைகளை மீட்டெடுக்கும் வகையிலும் , நமது இளைய தலைமுறையினர் உணரத்தக்க வகையினிலும் அவற்றை கொண்டு செல்வது நமது தலையாய கடமை.\nஅவ்வாறான ஒரு நல் முயற்சியின் விளைவாக உருவாகி வளர்ந்து வரும் ஒரு அமைப்பே பாரதியார் குருகுலம் ஆகும். இவ்வமைப்பு பல்வேறு சேவைப்பணிகளில் ஈடுபட்டு வருகிறது . இங்கு ஆதரவற்ற குழந்தைகள் தங்கிப்படிக்கும் உறைவிடமும்; வயதான பசுக்களைப் பாதுகாக்கும் பசுமடமும் ; திருப்பூர் நகரில் இலவச டியூஷன் சென்டர்களும் இயங்கி வருகிறது.\nதற்போது 15 குழந்தைகள் இங்கு தங்கி அருகிலுள்ள அரசு ஆரம்பப் பள்ளியில் பயின்று வருகின்றனர். தாய், தந்தையரில் யாராவது ஒருவரை இழந்த குழந்தைகள் இங்கு சேர்க்கப்படுகின்றனர். இதற்கென, மறைந்த தனது புதல்வன் தமிழ்ச்செல்வன் நினைவாக திரு. பழனிச்சாமி கவுண்டர், பெருந்தொழுவு பகுதியில் 4 ஏக்கர் நிலம் தந்து உதவியுள்ளார்.\nதற்போது திருப்பூர் அருகிலுள்ள தாராபுரம் சாலை, வஞ்சிப்பாளையம் பிரிவில் இயங்கி வரும் தம���ழ்ச்செல்வன் நினைவு அறக்கட்டளை மூலம் பாரதியார் குருகுலத்தின் புதிய, நவீன கட்டிடப்பணிகள் துவங்கி நடைபெற்று வருகின்றன. இக்கட்டிடம் நமது பாரம்பரிய பண்பாட்டு, கலாச்சார, ஆன்மிக ஆராய்ச்சிக்கேந்திரமாக செயல்பட உள்ளது.\nஇந்த மையத்தின் எதிர்கால பணித் திட்டங்கள் :\nஆதரவற்ற குழந்தைகளுக்கான இலவச கல்விச்சாலை\nஇலவச சித்தா,ஆயுர்வேத, யுனானி , ஹோமியோபதி மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சிக்கூடம்\nமூலிகைப் பண்ணைகள் மற்றும் இயற்கை விவசாயம் குறித்த பயிற்சிகள் .\nநமது பாரம்பரிய பசுவினங்களை மீட்டெடுக்கும் வகையிலான ஆராய்ச்சி மற்றும் பராமரிப்புக் கூடம் .\nபாரம்பரிய யோகா பயிற்சி மற்றும் ஆராய்ச்சிக்கூடம் .\nகர்நாடக இசை ,பரத நாட்டியம் ,நாட்டுப்புற இசை மற்றும் கலை இலக்கிய பயிற்சி வகுப்புகள் மற்றும் அராய்ச்சிக்கூடம்.\nமாணவர்களுக்கான பண்புப் பயிற்சி முகாம்கள் .(SUMMER CAMPS, MORAL INSTRUCTION CAMPS).\nஅனைவருக்குமான ஆளுமைப் பயிற்சி முகாம் (PERSONALITY DEVELOPMENT CAMP).\nஆதரவற்ற முதியோர்களைக் காக்கும், பராமரிக்கும் இல்லம்.\nஇது தவிர சமுதாயத்தின் அனைத்துப் பிரிவினரும் ஒற்றுமையுடன் வாழ சமுதாய ஒருங்கிணைப்புப் பணி போன்ற பன்முகத் தன்மையுடைய சேவைத் திட்டங்கள் முன்னெடுத்து செயல்படுத்தப்பட உள்ளன.இத்தகைய பணிகளுக்காக சேவை மனப்பான்மையுடன் பலர் முழு அர்ப்பணிப்புடன் ஈடுபட்டுள்ளனர்.\nஇப்பெரு முயற்சிகளுக்கு அடிப்படையாய் தேவைப்படுவது பொருளாதார உதவிகளே. இப்பணிகள் தொடர்ந்து தடைபடாமல் நடைபெற பெரும்பொருள் தேவைப்படுகிறது.\nஇவ்வரும் பணிகளில் பங்குகொள்வது கடவுள் நமக்குக் கொடுக்கும் அரிய வாய்ப்பாகக் கருதி, நாமும் நம்மை இதில் முழு அர்பணிப்புடன், மனதார ஈடுபடுத்திக்கொள்வோம்., பொருளுதவி செய்வோம்.\nநமது சேவை இவ்வாறாக இருக்கலாம்:\nகுருகுல கட்டிடத்திற்கான பொருளுதவி செய்தல்\nகுருகுலத்தின் ஒரு குழந்தைக்கான வருடாந்திர பராமரிப்பை ஏற்றுக்கொள்ளுதல் .\nநமது பிறந்தநாள் , திருமண நாள் உள்ளிட்ட நமது வீட்டு விசேஷ சமயங்களில் குருகுல குழந்தைகளின் ஒரு நாள் பராமரிப்புச் செலவை ஏற்றுக்கொள்ளுதல்.\nகுருகுலப் பணிகளில் நம்மையும் ஈடுபடுத்திக்கொள்ளுதல்\nபாரதியார் குருகுலத்திற்கு பணம் அனுப்ப விரும்புகிறவர்கள், DD/CHEQUE ஐ BHARATHIYAR GURUKULAM TRUST என்ற பெயரில் எடுத்து கீழ்க்கண் ட முகவரிக்கு அனுப்பவும் –\nதொடர்புக்கு: R .அண்ணாதுரை 9363011783\nTags: ஆதரவற்ற குழந்தைகள், இலவச டியூஷன் சென்டர், இலவச மருத்துவ முகாம், உறைவிடம், சேவை மனப்பான்மை, சேவைப்பணிகள், தமிழ்ச்செல்வன் நினைவு அறக்கட்டளை, திருப்பூர், நமது தலையாய கடமை, நல் முயற்சி, பசுமடம், பராமரிப்பு செலவு, பாரதியார் குருகுலம், பொருளுதவி, வயதான பசு பாதுகாப்பு\n3 மறுமொழிகள் திருப்பூரில் பாரதியார் குருகுலம்\nமகா கவி பாரதியார் பெயரால் நடத்தப் படுவதனாலும், சீரிய பண்பாட்டுச் சிறப்புள்ள இயக்கத்தாரால் வழிநடத்தப் படுவதாலும் நிச்சயம் இந்த குருகுலம் மேலும் சிறந்திட இறைவனின் அருளும், மக்களின் போருளுதவிகளும் கிடைக்க வேண்டும். வாழ்த்துக்கள்.\nபாரதியார் குருகுலத்தின் பணிகள் பற்றியும் எதிர்கால திட்டங்கள் குறித்தும் விளக்கமாக தங்கள் இணைய தளத்தில் வெயிட்டமைக்கு உளமார்ந்த நன்றிகள்.\nபல நல்ல உள்ளங்களின் கூட்டு முயற்சியினாலே சிறந்த முறையிலே வளர்ந்து வரும் பாரதியார் குருகுலத்திற்கு அனைவரது நல ஆதரவையும் இதன் மூலம் கோருகிறோம்.\nபாரதியார் குருகுலம் மேன்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்\nமறுமொழி இடுக: Cancel reply\nஉங்கள் மின்னஞ்சல் முகவரி வெளியிடப் படமாட்டாது.\nஉங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ள:\nதமிழ்ஹிந்து தளத்தில் வரும் மறுமொழிகளை ஓரளவு மட்டுறுத்தலுக்குப் பின்பே வெளியிடுகிறோம் என்றாலும், தனிப்பட்ட முறையில் தாக்காத, ஏளனம் செய்யாத மறுமொழிகளை எல்லாம் வெளியிடவே நினைக்கிறோம் என்றாலும், மறுமொழிகளின் உண்மைத் தன்மைக்கும், கருத்துகளுக்கும் தமிழ்ஹிந்து பொறுப்பேற்காது.\nமறுமொழிகள் எழுதும் நண்பர்கள் தங்களின் பொறுப்பறிந்து எழுதுமாறு கேட்டுக்கொள்கிறோம்.\n• ரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 7\n• ரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 6\n• ரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 5\n• சிவ மானஸ பூஜா – தமிழில்\n• அமெரிக்க வரலாறு: ஓர் எளிய அறிமுகம்\n• ரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 4\n• ரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 3\n• ரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 2\n• ரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 1\n• துர்க்கா ஸுக்தம் – தமிழில்\nவேர்ல்டுவிஷன் உள்ளிட்ட கிறிஸ்தவ அமைப்புகளுக்கு நன்கொடை அளிக்காதீர்கள். ஏன்\nஇந்த வாரம் இந்து உலகம் (27)\nஇந்து மத மேன்மை (87)\nஇந்து மத விளக்கங்கள் (250)\nஅரபு நாடுகளில் பணிப்பெண்கள்: தொடரும் கொடூரங்கள்\nசிலைத் திருடன்: புத்தக அறிமுகம்\nதமிழக தேர்தலில் யார் ஜெயிக்கக் கூடாது\n[பாகம் 17] சித்பவானந்தரின் சிந்தனைகள்- பற்றுவிடுதல்\nகொலைகாரக் கிறிஸ்தவம் – 7\nஅயோத்தித் தீர்ப்பும் அபத்த ஊடகங்களும் – 2\nஉலக இந்து சம்மேளனம் 2014\nகாங்கிரஸ் இளவரசரின் புதிய ஆடை\nதமிழகத்தில் இஸ்லாமிய பயங்கரவாதம்: மறுப்பும் விளக்கமும்\nமோடி ஏன் பிரதமராக வேண்டும்: ஜோ டி குரூஸ்\nஒரு காதல் காவியம் [சிறுகதை]\nஇரு துருவங்கள்: காந்திஜியும் நேதாஜியும்\nதேசிய குடிமக்கள் பதிவேடும் குடியுரிமை திருத்தச் சட்டமும்\nகுடியுரிமை சட்டத்திருத்த எதிர்ப்பு போராட்டங்களுக்குப் பின்னால் இருக்கும் இந்து வெறுப்பு\nதொல்லியலாளர் கே.கே. முகம்மது அவர்களுடன் ஒரு நேர்காணல்\nசு பாலச்சந்திரன்: படித்து மகிழ்ந்தோம். மிக இனிமையான பதிவு நன்றி.…\nசு பாலச்சந்திரன்: படித்து மகிழ்ந்தோம். மிக இனிமையான பதிவு நன்றி.…\nசு பாலச்சந்திரன்: படித்து மகிழ்ந்தோம். மிக இனிமையான பதிவு நன்றி.…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinereporters.com/latest-news/woman-enters-porn-world-with-no-income-on-curfew/c76339-w2906-cid694497-s11039.htm", "date_download": "2020-07-15T07:43:00Z", "digest": "sha1:I2ZO7I4WSZQQBXPJI7JVMGBOMCIBD6BZ", "length": 4839, "nlines": 59, "source_domain": "cinereporters.com", "title": "ஊரடங்கில் வருமானமில்லாததால் ஆபாச உலகில் நுழைந்த பெண் பிரபலம்!", "raw_content": "\nஊரடங்கில் வருமானமில்லாததால் ஆபாச உலகில் நுழைந்த பெண் பிரபலம்\nஆஸ்திரேலியாவின் முழு நேர கார் ரேஸரான ரெனீ கிரேசி ( 25 ) கார் ஓட்டப் பந்தயங்களில் பங்கேற்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார். இதற்கிடையில் கொரோனா ஊரடங்கினால் வருமானமின்றி தவித்த அவர் திடீரென ஆபாச நட்சத்திரமாக உருவெடுத்தார்.\nஇது அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது . ஏன் எதற்காக என்று குழம்பிப்போன அனைவருக்கும் விளக்கமளித்துள்ள ரெனீ கிரேசி, \" நான் இந்த துறையில் நுழைந்து இன்னும் இரண்டு மாதங்கள் கூட ஆகவில்லை, அதற்குள் நிறைய பணத்தை சம்பாதித்து விட்டேன். இந்த இரண்டு மாத முடிவில் நான் சம்பாதித்த பணம் ஆறு இலக்கங்களை தொட்டுவிடும். இந்தத் தொழில் மூலம் எனக்கு பணம் கிடைப்பது எனக்கு பிடித்திருக்கிறது... மகிழ்ச்சியாக இருக்கிறது. அந்தப் பணம் எனக்கு பெரும் உதவியாக இருக்கிறது.\nஅடுத்தவ��்கள் என்னைப் பற்றி தவறாக பேசுவதை எண்ணி நான் வருத்தப்பட்டேன். நான் இந்த வருமான பிரச்னையில் இருந்த மீள எவ்வளவோ முயற்சித்தேன். ஆனால், என் கனவு சுக்கு நூறாகிவிட்டது. இதையெல்லாம் தாண்டி நான் கனவில் கூட நினைத்திராத அளவிற்கு என்னுடைய வருமானம் உயர்ந்துள்ளது. யார் என்னை எப்படி அழைத்தாலும் பரவாயில்லை. தற்போது நான் நன்றாக பணம் சம்பாதிக்கிறேன். அதில் எனக்கு முழு திருப்தி இருக்கிறது\" என கூறியுள்ளார்.\nஇந்த தளம் Tamil Gen media குழுவால் நிர்வகிக்கப்படுகிறது. இணையதளம் மற்றும் பத்திரிக்கைகளில் பணியாற்றிய அனுபவம் மிக்க இளைஞர்களால் இந்த தளம் நிர்வகிக்கப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/tamilnadu/521336-.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2020-07-15T09:37:47Z", "digest": "sha1:VY3HTRMS2KIB5SFVJMY3Q4XJ25OLMMFI", "length": 19134, "nlines": 283, "source_domain": "www.hindutamil.in", "title": "தெருநாய்கள் எண்ணிக்கையை கட்டுப்படுத்த ஒண்டிப்புதூரில் கருத்தடை மையம் விரைவில் திறப்பு | தெருநாய்கள் எண்ணிக்கை - hindutamil.in", "raw_content": "புதன், ஜூலை 15 2020\nதெருநாய்கள் எண்ணிக்கையை கட்டுப்படுத்த ஒண்டிப்புதூரில் கருத்தடை மையம் விரைவில் திறப்பு\nமாநகரில் சுற்றும் தெருநாய்கள். (கோப்புப் படம்)\nகோவை மாநகரில் அதிகரித்துள்ள தெருநாய்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த, ஒண்டிப்புதூரில் தெருநாய் கருத்தடை மையம் கட்டுமானப் பணியை மாநகராட்சி நிர்வாகத்தினர் தீவிரப்படுத்தியுள்ள னர்.\nகடந்த 2006-ம் ஆண்டு மாநகராட்சி நிர்வாகம் நடத்திய கணக்கெடுப்பின்படி, மாநகரில் 70,000-க்கும் மேற்பட்ட எண்ணிக் கையில் தெருநாய்கள் இருப்பது தெரியவந்தது. இவற்றை கட்டுப் படுத்த, சீரநாயக்கன்பாளையத்தில் கருத்தடை அறுவை சிகிச்சை மையம் தொடங்கப்பட்டது. மாநகரி லுள்ள தெருநாய்களை பிடித்து இங்கு கருத்தடை செய்யப்பட்டு, பிடிக்கப்பட்ட இடத்திலேயே திரும்ப விடப்பட்டன.\nகடந்த 2014-ம் ஆண்டு உக்கடத் திலும் தெருநாய் கருத்தடை அறுவை சிகிச்சை மையம் தொடங் கப்பட்டது. மேற்கு மண்டலத்துக்கு உட்பட்ட பகுதிகளில் பிடிக்கப்படும் தெருநாய்களுக்கு சீரநாயக்கன் பாளையம் மையத்திலும், மற்ற 4 மண்டலங்களில் பிடிக்கப்படும் நாய்களுக்கு உக்கடம் மையத்தி லும் கருத்தடை செய்யப்பட் டது. இம்மையங்களில் தனியார் தொண்டு நிறுவனத்தினர் மூலம் தின சரி 100 நாய��களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சைகள் செய்யப்பட் டன.\nகடந்த 2 ஆண்டுகளுக்கு முன் பல்வேறு காரணங்களால் உக்கடத் திலுள்ள கருத்தடை அறுவை மையம் மூடப்பட்டது. இதனால் தெருநாய்களின் எண் ணிக்கை இருமடங்கு அதிகரித்தது.\nஇதுதொடர்பாக சமூகஆர்வலர் ஆவாரம்பாளையம் ராஜ்குமார் கூறும்போது, ‘‘கடந்த ஆண்டு நாய்க்கடி பாதிப்பின் காரணமாக கோவை அரசு மருத்துவமனையில் ஏறத்தாழ 628 பேர் சிகிச்சை பெற் றுள்ளனர். ரேபிஸ் நோயின் காரண மாக 3 பேர் உயிரிழந்துள்ளனர். நடப் பாண்டு ஏறத்தாழ 400-க்கும் மேற் பட்டோர் இதுவரை நாய்க்கடிக்கு சிகிச்சை பெற்றுள்ளனர். மாநகரில் தற்போது லட்சத்துக்கும் மேற்பட்ட எண்ணிக்கையில் தெருநாய்கள் உள்ளன.\nஒவ்வொரு வீதியிலும் குறைந் தது 4 தெருநாய்கள் உள்ளன. இவை இரவு நேரங்களில் நடந்து செல்வோரையும், வாகனங்களில் செல்வோரையும் விரட்டி கடிக்கின் றன. திடீரென சாலைகளின் குறுக்கே பாய்ந்து வாகன ஓட்டுநர் களுக்கு விபத்தை ஏற்படுத்துகின் றன’’ என்றார்.\nமாநகராட்சி துணை ஆணையர் ச.பிரசன்னா ராமசாமி கூறும்போது, ‘‘ஒண்டிப்புதூர் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அருகே, 50 சென்ட் பரப்பளவில் ரூ.36 லட்சம் மதிப்பில் தெருநாய்களுக்கான கருத்தடை மையம் அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மருத்துவர் அறை, அறுவை சிகிச்சை அறை, தெருநாய்களை அடைத்து வைக்க 9 கூண்டு அறைகள் அமைக்கப்பட உள்ளன. இம்மையத்தின் கட்டுமானப் பணி 60 சதவீதம் முடிந்து விட்டது. 3 வாரங் களுக்குள் அனைத்து பணிகளும் முடிக்கப்பட்டு மையம் பயன் பாட்டுக்கு கொண்டுவரப்படும். ஒப் பந்தம் மூலம் தகுந்த நிறுவனம் தேர்வு செய்யப்பட்டு தெருநாய் களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை பணி மீண்டும் தொடங்கப்படும்.\nஒரு தெருநாய்க்கு கருத்தடை அறுவை செய்தால், அரசு நிர்ண யித்த தொகை ரூ.444 தனியாருக்கு வழங்கப்படும். சீரநாயக்கன்பாளை யம் மையத்தில் தற்போது மேற்கு மண்டலத்துக்குட்பட்ட தெருநாய் கள் மட்டுமே பிடிக்கப்படுகின்றன. அவர்களிடம் கூடுதலாக ஒரு மண்டலம் ஒப்படைக்கப்படும். மீதமுள்ள 3 மண்டலங்களில் சுற்றும் தெருநாய்களை ஒண்டிப்புதூர் கருத்தடை மையத்தில் ஒப்படைக்க வழிவகை செய்யப்படும்’’ என்றார்.\nஇந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\nநேபாள் பிரதமர் மூளை காலியாகிவிட்டது: உ.பி. துணை...\nதிராவிட இயக்கத்தின் சமூக நீதிக் கொள்கை நிலை...\nஅனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் அரசாணைப்படி மதுரையில் இன்னொரு...\nகாமராஜரிடமிருந்து காங்கிரஸ், பாஜகவினருக்கு ஒரு பாடம்\nஅடுத்த 6 மாதங்களில் வங்கிகளின் வாராக்கடன் இதுவரையில்லாத...\nபைக்கில் ஆபத்தான சாகச விளையாட்டு: கண்டித்த நபரை...\nமதிப்பிழந்த ரூபாய் நோட்டுகளைப் பெற்று தன் சொந்த...\nகூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன்; தடையில்லாமல் கிடைக்க முதல்வர் உத்தரவாதப்படுத்த வேண்டும்: முத்தரசன் கோரிக்கை\nசாத்தான்குளம் விவகாரம்: தந்தை, மகனுக்கு மருத்துவச் சான்று வழங்கிய அரசு மருத்துவரிடம் சிபிஐ குழு விசாரணை\nவிருதுநகர் மாவட்டத்தில் ரூ.48.59 லட்சத்தில் நீர்வடிப் பகுதி மேம்பாட்டுத் திட்டம் தொடக்கம்\nதிமுக ஊராட்சி மன்றத் தலைவர் படுகொலை; மக்கள் பிரதிநிதிகளுக்கே பாதுகாப்பில்லாத நிலை: ஸ்டாலின்...\nகூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன்; தடையில்லாமல் கிடைக்க முதல்வர் உத்தரவாதப்படுத்த வேண்டும்: முத்தரசன் கோரிக்கை\nகரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கொரட்டலா சிவா வேண்டுகோள்\nதிமுக ஊராட்சி மன்றத் தலைவர் படுகொலை; மக்கள் பிரதிநிதிகளுக்கே பாதுகாப்பில்லாத நிலை: ஸ்டாலின்...\nசீனா மீது ட்ரம்ப் மீண்டும் விமர்சனம்\nஎண்ணித் துணிக: மூன்றில் உள்ளதடா வெற்றி\nமாமல்லபுரம் கலைச் சின்னங்களை வார விடுமுறையில் இரவு 9 வரை காணலாம்: சுற்றுலா...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/tamilnadu/553998-vijayakanth-announces-relief-to-villupuram-girl-family.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2020-07-15T09:07:06Z", "digest": "sha1:ACNCC6TLUPA4DP4CIYXWFMROQOP5CRJF", "length": 19160, "nlines": 295, "source_domain": "www.hindutamil.in", "title": "விழுப்புரம் சிறுமி குடும்பத்துக்கு ரூ.1 லட்சம் நிவாரணம்: விஜயகாந்த் அறிவிப்பு | Vijayakanth announces relief to Villupuram girl family - hindutamil.in", "raw_content": "புதன், ஜூலை 15 2020\nவிழுப்புரம் சிறுமி குடும்பத்துக்கு ரூ.1 லட்சம் நிவாரணம்: விஜயகாந்த் அறிவிப்பு\nவிழுப்புரத்தில் எரித்துக் கொல்லப்பட்ட சிறுமியின் குடும்பத்துக்கு ரூ.1 லட்சம் நிவாரணம் வழங்குவதாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் அறிவித்துள்ளார்.\nவிழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூர் வட்டத்திற்கு உட்பட்ட சிறுமதுரை கிராமத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளி ஜெயபால். இவரது மகள் ஜெயஸ்ரீ பத்தாம் வகுப்பு படித்து வந்தார்.\nகடந்த 10-ம் தேதி அதே பகுதியைச் சேர்ந்த அதிமுக கிளைச் செயலாளர் ஏசகன் (எ) கலியமூர்த்தி மற்றும் முன்னாள் கவுன்சிலர் கணபதி மகன் முருகன் ஆகியோர் முன்விரோதம் காரணமாக பட்டப்பகலில் பெட்ரோல் ஊற்றி ஜெயஸ்ரீயை உயிருடன் எரித்துக் கொலை செய்ய முயன்றனர். மாணவியின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கம் உள்ளவர்கள் ஓடி வரவே குற்றவாளிகள் தப்பி ஓடிவிட்டனர்.\nஇந்நிலையில், தீயில் கருகிய படுகாயமடைந்த மாணவி ஜெயஸ்ரீயை முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அந்த மாணவி தன்னை ஏசகனும், முருகனும் பெட்ரோல் ஊற்றி எரித்ததை நீதிபதி முன்னிலையில் வாக்குமூலம் கொடுத்தார்.\nதொடர்ந்து மேல் சிகிச்சைக்காக அந்த மாணவி சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, அங்கு சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்தார். இந்தக் கொடூரக் குற்றச் செயலில் ஈடுபட்ட இருவரும் கைது செய்யப்பட்டனர். மாணவியின் கொலையை அரசியல் கட்சித் தலைவர்கள் அனைவரும் கண்டித்தனர். இந்நிலையில் கொலைச் சம்பவத்தைக் கண்டித்துள்ள தேமுதிக, சிறுமி குடும்பத்துக்கு இழப்பீடு வழங்குவது குறித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது.\nஇது தொடர்பாக தேமுதிக வெளியிட்ட அறிவிப்பு:\n“விழுப்புரம் மாவட்டம், சிறுமதுரை கிராமத்தைச் சேர்ந்த எரித்துக் கொல்லப்பட்ட ஜெயஸ்ரீயை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு 1 லட்சம் ரூபாய் நிவாரணமாக வழங்கப்படும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் அறிவித்துள்ளார்”.\nஇவ்வாறு அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\nஎரித்துக் கொல்லப்பட்ட விழுப்புரம் சிறுமி குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு: முதல்வர் பழனிசாமி அறிவிப்பு\nதமிழகத்தில் இன்று 798 பேருக்கு கரோனா; பாதிப்பு எண்ணிக்கை 8 ஆயிரத்தைக் கடந்தது; சென்னையில் 538 பேருக்கு தொற்று; இறப்பு 53 ஆக அதிகரிப்பு\nவிழுப்புரம் மாணவி எரித்துக் கொலை; குடும்பத்துக்கு உரிய இழப்பீடு: மார்க்சிஸ்ட் வலியுறுத்தல்\nகோவிட்டால் ஏற்படும் நெஞ்சக தொற்று நோய் அறியும் நவீன எக்ஸ்ரே கொண்ட 14 வாகனங்கள்: முதல்வர் பழனிசாமி தொடங்கி வைத்தார்\nVijayakanthAnnouncesReliefVillupuramGirl familyவிழுப்புரம் சிறுமிகுடும்பம்ரூ.1 லட்சம் நிவாரணம்விஜயகாந்த்அறிவிப்பு\nஎரித்துக் கொல்லப்பட்ட விழுப்புரம் சிறுமி குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு: முதல்வர் பழனிசாமி...\nதமிழகத்தில் இன்று 798 பேருக்கு கரோனா; பாதிப்பு எண்ணிக்கை 8 ஆயிரத்தைக் கடந்தது;...\nவிழுப்புரம் மாணவி எரித்துக் கொலை; குடும்பத்துக்கு உரிய இழப்பீடு: மார்க்சிஸ்ட் வலியுறுத்தல்\nநேபாள் பிரதமர் மூளை காலியாகிவிட்டது: உ.பி. துணை...\nதிராவிட இயக்கத்தின் சமூக நீதிக் கொள்கை நிலை...\nஅனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் அரசாணைப்படி மதுரையில் இன்னொரு...\nகாமராஜரிடமிருந்து காங்கிரஸ், பாஜகவினருக்கு ஒரு பாடம்\nமதிப்பிழந்த ரூபாய் நோட்டுகளைப் பெற்று தன் சொந்த...\nஅடுத்த 6 மாதங்களில் வங்கிகளின் வாராக்கடன் இதுவரையில்லாத...\nபைக்கில் ஆபத்தான சாகச விளையாட்டு: கண்டித்த நபரை...\nகரோனாவில் இறப்பவர்களின் இறுதிச்சடங்கிற்கு ரூ.15 ஆயிரம் உடனடி உதவி: ஆந்திர முதல்வர் ஜெகன்...\nதமிழகத்துக்குள் இயக்கப்பட்டு வந்த சிறப்பு ரயில்கள் 31-ம் தேதி வரை ரத்து: தெற்கு...\nகரோனா: நேர்மறையான விழிப்புணர்வு வாசகங்களைப் பொது இடங்களில் ஒலிபரப்ப நடவடிக்கை; விழுப்புரம் எஸ்.பி....\nமன்னராட்சியில் பத்மநாபசுவாமியிடம் ஆட்சியை ஒப்படைத்த அரச குடும்பம்- தீர்ப்புக்குப் பின்னால் ஒரு சுவாரசியப்...\nவிருதுநகர் மாவட்டத்தில் ரூ.48.59 லட்சத்தில் நீர்வடிப் பகுதி மேம்பாட்டுத் திட்டம் தொடக்கம்\nதிமுக ஊர��ட்சி மன்றத் தலைவர் படுகொலை; மக்கள் பிரதிநிதிகளுக்கே பாதுகாப்பில்லாத நிலை: ஸ்டாலின்...\nமருத்துவப் படிப்பு சேர்க்கையில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஒதுக்கீடு: முதுநிலை பட்டதாரி ஆசிரியர்...\nகூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் ரத்து என்பது தவறான செய்தி: அமைச்சர் காமராஜ் தகவல்\nகரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கொரட்டலா சிவா வேண்டுகோள்\nதிமுக ஊராட்சி மன்றத் தலைவர் படுகொலை; மக்கள் பிரதிநிதிகளுக்கே பாதுகாப்பில்லாத நிலை: ஸ்டாலின்...\nசீனா மீது ட்ரம்ப் மீண்டும் விமர்சனம்\nஅரசுப் பள்ளி மாணவர்களுக்கு உதவாத மருத்துவப் படிப்புகளுக்கான 7.5% உள் ஒதுக்கீடு; தேர்தலை...\nவிராட் கோலியுடனான மோதல்: நினைவுகூர்ந்த கெஸ்ரிக் வில்லியம்ஸ்\nபாகிஸ்தான் வீரரின் சாதனையை முறியடிப்பதில் ஆர்வமில்லை: இன்ஸமாம் உல் ஹக்\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/community/01/247498?ref=category-feed", "date_download": "2020-07-15T08:03:40Z", "digest": "sha1:OGRDT7EGRQLCPOGUQYANSBRPWLZT3CUU", "length": 9051, "nlines": 151, "source_domain": "www.tamilwin.com", "title": "கடிதம் எழுதி வைத்து விட்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட மாணவி! மட்டக்களப்பில் சம்பவம் - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nசெவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nகடிதம் எழுதி வைத்து விட்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட மாணவி\nமட்டக்களப்பில் 15 வயது சிறுமியொருவர் கடிதம் எழுதி வைத்து விட்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.\nகுறித்த சம்பவம் நேற்றைய தினம் வெல்லாவெளி பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nசம்பவத்தில் வெல்லாவெளி காக்காச்சிவட்டை பிரதேசத்தைச் சேர்ந்த பாக்கியராஜா மேனகா என்ற சிறுமியே உயிரிழந்துள்ளார்.\nகுறித்த சிறுமி சம்பவ தினமான நேற்று இரவு சுமார் 10 மணியளவில் தனது படுக்கையறைக்கு சென்று தூக்கிட்டு கொண்ட நிலையில் தாயார் அ���னை கண்டுள்ளார்.\nஉடனடியாக சிறுமியை மீட்டு வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போதும் அவர் வழியிலேயே உயிரிழந்து விட்டதாக தெரியவருகிறது.\nகுறித்த சிறுமி, தனது பாடசாலை ஆசிரியர் வினாத்தாள் செய்யவில்லை என திட்டியதாகவும், அதனால் தனக்கு வாழ விருப்பமில்லை எனவும் கடிதம் எழுதி வைத்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.\nகுறித்த சிறுமியின் சடலம் பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.\nஅத்துடன் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வெல்லாவெளி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.\nஎளிமையான பதிவு, எண்ணற்ற இலங்கை தமிழர்களுக்கான வரன்கள், உலகளாவிய தேடல் இவையனைத்தும் ஒரே இடத்தில், உங்கள் வெடிங்மானில். பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://old.thinnai.com/?p=40309112", "date_download": "2020-07-15T08:31:11Z", "digest": "sha1:B25W2EINQSFKNJKKJ2KPYU77SMWI5HML", "length": 55640, "nlines": 815, "source_domain": "old.thinnai.com", "title": "விண்கோள் வெள்ளியைச் சுற்றிய மாஜெல்லன் விண்வெளிக் கப்பல் [Magellan Spaceship that Orbited Venus [1989-1996] | திண்ணை", "raw_content": "\nவிண்கோள் வெள்ளியைச் சுற்றிய மாஜெல்லன் விண்வெளிக் கப்பல் [Magellan Spaceship that Orbited Venus [1989-1996]\nவிண்கோள் வெள்ளியைச் சுற்றிய மாஜெல்லன் விண்வெளிக் கப்பல் [Magellan Spaceship that Orbited Venus [1989-1996]\n‘விண்சிமிழ் அடர்த்தியான திணிவுச் சூழ்முகிலை ஊடுறுவிப் புகுந்த பின், கோடான கோடி ஆண்டுகள் எரிமலைகளின் கொந்தளிப்பு வரலாறைக் காட்டும், வெள்ளிக் கோள் தளத்தின் நிர்வாணக் கோலத்தை நாம் கண்டோம் வெள்ளியானது தளவியல் விஞ்ஞானிகளைக் [Geologists] கவரும் ஒரு சொப்பனக் கோள் என்று சொல்வேன் வெள்ளியானது தளவியல் விஞ்ஞானிகளைக் [Geologists] கவரும் ஒரு சொப்பனக் கோள் என்று சொல்வேன்\nவானியல் நிபுணர், டேவிட் மாரிஸன் [Astronomer David Morrison]\nமுன்னுரை: 1610 இஆண்டில் காலிலியோ தான் அமைத்த தொலை நோக்கியில், முதலாக வெள்ளியின் நகர்ச்சியைப் பின் தொடர்ந்து பல மாதங்களாய் ஆராய்ச்சி செய்து வெள்ளியின் வளர்பிறை, தேய்பிறை நிகழ்ச்சிகளைக் கண்டு பிடித்து, வானியல் வரலாற்றிலே ஒரு புரட்சியை உண்டாக்கினார். சூரிய மண்டலக் கோள்கள் பூமியை மையமாகக் கொண்டு சுற்றி வருகின்றன என்று பல நூற்றாண்டுகளாக நம்பி வந்த கிரேக்க வானியல் மேதை டாலமியின் [Ptolemy (367-283 BC)] கோட்பாட்டு பிழையானது என்று நிரூபித்துக் காட்டினார். போலந்தின் வானியல் மேதை காபர்னிகஸ் [Copernicus (1473-1543)] கூறியபடி, சூரிய மண்டலக் கோள்கள் யாவும் பரிதியை மையமாகக் கொண்டு சுற்றி வருகின்றன என்ற நியதியே மெய்யானது என்பதற்குக் கண்கூடான சான்றாக காலிலியோவின் கண்டு பிடிப்பு அமைந்து விட்டது\nவிண்வெளிப் படையெடுப்பில் சந்திரனில் கால்வைக்கப் போட்டிகள் நடந்து கொண்டிருந்த போதே, பூமியின் அண்டைக் கோளங்களான சுக்கிரன் [Venus], செவ்வாய், புதன் ஆகியவற்றை ஆராய்ச்சி செய்ய விஞ்ஞானிகள் முற்பட்டார்கள். 1967 ஆம் ஆண்டு ரஷ்யாவின் மனிதரற்றக் கோள் உளவியை [Unmanned Planetary Probes] அனுப்பிய வெனரா-4 ‘வெள்ளி ஆய்வுச்சிமிழ் ‘ [Venus Probe] வெற்றிகரமாக சுக்கிர தளத்தில் வந்திறங்கியது. சுக்கிர மண்டலத்தின் அழுத்தமும், வெக்கையும் [Atmospheric pressure, temperature] மிகுந்து இருந்த போதிலும், ஆய்வுச்சிமிழ் சிதைந்து போகாமல் பிழைத்து, விஞ்ஞான விபரங்களைப் பூமிக்கு அனுப்பியது, மாபெரும் ரஷ்ய சாதனையே.\n1989 மே மாதம் 4 ஆம் தேதி, 681 மில்லியன் டாலர் திட்டச் செலவில் அமெரிக்கா முதன் முதலாக புதிய முறையில் அட்லாண்டிஸ் விண்வெளி மீள்கப்பல் [Space Shuttle, Atlantis] மீதிருந்து, மாகெல்லன் [Magellan] ஆய்வுச்சிமிழை வெள்ளிக்கோளை ஆராய ஏவியது. அது 15 மாதங்கள் அண்ட வெளியில் 800 மில்லியன் மைல் பயணம் செய்து, சுக்கிரனை 1990 ஆகஸ்டு 10 ஆம் தேதி சுற்ற ஆரம்பித்து 1994 வரைப் பல படங்களையும், தகவல்களையும் பூமிக்கு அனுப்பியது. பதினாறாம் நூற்றாண்டில் திரைகடல் ஓடிப் புது மார்க்கத்தில் புத்துலகம் தேடிச் சென்று, உலகை முதன்முதல் சுற்றிவந்த போர்ச்சுகீஸின் தீரக் கப்பல் மாலுமி ஃபெர்டினென்ட் மாஜெல்லன் [Ferdinand Magellan (1480-1521)] பெயரைத் தாங்கி அந்த விண்கப்பல் பயணம் செய்தது\nவெள்ளியில் முதல் தடமிட்ட ரஷ்ய விண்ணுளவிகள்\nவெள்ளிக் கோளைச் சுற்றித் தளத்தில் இறங்கிய ரஷ்யாவின் ம���தல் சில விண்ணுளவிகள் [Space Probes], அபரிமிதமான வாயு அழுத்தத்தில் நொறுங்கிப் போயின. சில தளச்சிமிழ் ராக்கெட்டுகள் சூடான மேகத்தின் ஊடே நுழைவதற்கு முன்பு, குளிரில் சில்லிட்டு நின்று போயின அமில மேகம் ராக்கெட் மேல்தள உலோகங்களைத் தாக்கிக் சிதைத்து விடாதவாறு, கவச உறைகள் அணியப்பட வில்லை அமில மேகம் ராக்கெட் மேல்தள உலோகங்களைத் தாக்கிக் சிதைத்து விடாதவாறு, கவச உறைகள் அணியப்பட வில்லை மேலும் ரஷ்யா ஏவிய மிக உறுதியான தள ஆய்வுச்சிமிழ்களும், ஓரிரு மணி நேரங்கள்தான் பிழைத்துப் பூமிக்குச் செய்தி அனுப்பின\nவெனரா-9, -10 [1975] முதன் முதல் வெள்ளிக்கோள் தளப் படங்களை நெருங்கி எடுத்து பூமிக்கு அனுப்பின. அப்படங்களின் சில பகுதிகளில் கூரிய பெரும் பாறைகளும், மற்ற பகுதிகளில் பொடித் தூசியும் தென்பட்டன. ரஷ்யா ஏவிய வெனரா-11, -12 [1978] சுக்கிரனின் கீழ்த்தள சூழகத்தில் [Lower Atmosphere] இருந்த ரசாயனக் கூட்டுறுப்புக்களின் [Chemical Components] பரிமாணங்களைக் [Measurements] கணித்தன. அடுத்து வெனரா-13,-14 [1981] சுக்கிரனில் அலுமினியம், மெக்னீஷியம், இரும்பு, பொட்டாசியம், கால்சியம், மாங்கனிஸ், டிடேனியம், சிலிகான் உலோகங்கள் இருப்பதைக் காமாக்கதிர் நிறப்பட்டை மானிகள் [Gamma Ray Spectrometers] எடுத்துக் காட்டின. பிறகு வெனரா-15,-16 [1983] விண்வெளிக் கப்பல்கள் வெள்ளியை ஒட்டிச் சென்று, தள ஆய்வுச் சிமிழ்களை வெற்றிகரமாக இறக்கி, அநேக விஞ்ஞான விளக்கங்களை பூமிக்கு அனுப்பின.\nவெள்ளியை நோக்கி அமெரிக்காவின் முன்னோடி விண்சிமிழ்கள்\n1960 இல் முதன் முதல் அமெரிக்கா அனுப்பிய பயனீயர்-5 ஆய்வுச்சிமிழ் தவறு எதுவும் நிகழாது, சுக்கிரனை நெருங்கிப் பறந்து அகிலக்கதிர் [Cosmic Rays], காந்தத் தளவியல் திரட்சிகளைக் [Magnetic-field Intensities] கணித்துப் பூமிக்கு அனுப்பியது. அமெரிக்கா பெருத்த செலவில் மாரினர் [Mariner-10], பயனீயர் [Pioneer-6,-12,-13], ஆகிய நான்கு விண்வெளிக் கப்பல்களை 1973-1989 ஆண்டுகளில் வெள்ளிக் கோளுக்கு அனுப்பியது. 1974 இல் அமெரிக்கா முதன் முதல் புதன் கோளைக் குறிவைத்து ஏவிய மாரினர்-10 பூமியிலிருந்து 94 நாட்கள் பயணம் செய்து, சுக்கிரனுக்கு 3600 மைல் அருகில் பறந்து 3000 படங்களை எடுத்து அனுப்பியது. பயனீயர் வீனஸ்-1, -2 [1978] [Pioneer Venus-1, -2] இரண்டும் தனித்தனியாக வீதிச்சிமிழ் [Orbiter] ஒன்றையும், சூழ்மண்டல ஆய்வுச்சிமிழ்கள் [Atmospheric Probes] ஐந்தையும் ஏந்திக் கொண்டுச் சுக்கிர தளவரைவுப் [Mapping Venus] பணிக்கும், மேக மூட்டத்தின் ஆராய்ச்சிக்கும் அனுப்பப் பட்டன.\nமாஜெல்லன் வெள்ளி விண்கோளைச் சுற்றி முடிவில் மறைந்தது\n1989 மே மாதம் பிளாரிடா கனாவரல் முனையில் கென்னடி ஏவுதளத்தில் ஏவப்பட்ட அட்லாண்டிஸ் விண்மீள் கப்பல், பூமியின் வீதியில் சுற்றும் போது, மாஜெல்லன் விண்சிமிழை விடுவித்தது. மாஜெல்லன் 15 மாதங்கள் பயணம் செய்து 1990 ஆகஸ்டு மாதம் வெள்ளிக் கோளை அணுகி, அதன் துருவத்தை ஒட்டிய நீள்வட்ட வீதியில் [Elliptical Orbit] சுற்றுக்கு 3 மணி 15 நிமிட வீதத்தில் சுற்றிவர ஆரம்பித்தது. அப்பாதையில் சுற்றும் போது, மாஜெல்லன் வெள்ளிக் கோளுக்கு 176 மைல் அருகிலும், 5125 மைல் தொலைவிலும் பயணம் செய்தது. அது நான்கு வருடங்களுக்கு [1990-1994] ஆறுமுறைச் சுற்றுமாறி, ஒவ்வொரு முறையிலும் 243 நாட்கள் பணி செய்து, தகவல்களை பூமிக்கு அனுப்பியது. 1993 ஆம் ஆண்டில் இறுதியாக மாஜெல்லன் பின்பற்றிய நீள்வட்டச் சுற்றில் குற்றாரம் [Perigee] 112 மைல், நெடு ஆரம் [Apogee] 336 மைல் ஆக மாற்றம் அடைந்து வெள்ளிக் கோளை நெருங்கி ஆயிரக் கணக்கான படங்களை எடுத்தது.\nமாஜெல்லன் பயணப்பணி 1994 இல் முடிந்தது நாசா எஞ்சினியர்கள் பூதள விண்வெளி ஆட்சி அறையிலிருந்து சமிக்கை ஆணையிட்டு, சதுரமான மாஜெல்லன் சூரியத் தட்டுகளைக் காற்று யந்திரம் போல் [Windmill Propellers] சுழல வைத்து படிப்படியாக வெள்ளியின் கடும் வெப்ப மண்டலத்தில் இறங்கி மூழ்கச் செய்தனர். அவ்வாறு செய்ததின் நோக்கம், மாஜெல்லன் வெள்ளியின் சூழக வாயு மண்டலத்தை ஊடுறுவிப் புகுந்து விபரங்களைச் சேமிக்க வேண்டு மென்பதே நாசா எஞ்சினியர்கள் பூதள விண்வெளி ஆட்சி அறையிலிருந்து சமிக்கை ஆணையிட்டு, சதுரமான மாஜெல்லன் சூரியத் தட்டுகளைக் காற்று யந்திரம் போல் [Windmill Propellers] சுழல வைத்து படிப்படியாக வெள்ளியின் கடும் வெப்ப மண்டலத்தில் இறங்கி மூழ்கச் செய்தனர். அவ்வாறு செய்ததின் நோக்கம், மாஜெல்லன் வெள்ளியின் சூழக வாயு மண்டலத்தை ஊடுறுவிப் புகுந்து விபரங்களைச் சேமிக்க வேண்டு மென்பதே 1994 அக்டோபர் 12 தேதி வரை தகவல் அனுப்பிய மாஜெல்லன் ரேடார், அதன்பின் வானலை அறிக்கை எதுவும் தரவில்லை 1994 அக்டோபர் 12 தேதி வரை தகவல் அனுப்பிய மாஜெல்லன் ரேடார், அதன்பின் வானலை அறிக்கை எதுவும் தரவில்லை காரணம், மாஜெல்லன் வெள்ளியின் கோர அழுத்த மண்டலத்தில் அமுக்கப்பட்டு, நொறுங்கி ஆவியாகிப் போயிருக்கலாம் என்று ஊகிக்கப்படுகிறது\nமாஜெல்லன் விண்கப்பலின் முதன்மையான சாதனைகள்\nமாஜெல்லன் விண்கப்பல்தான் நாசா முதன்முதல் அட்லாண்டிஸ் விண்மீள் கப்பலைப் பயன்படுத்தி, வெள்ளியை நோக்கி ஏவப்பட்ட விண்ணாய்வுச் சிமிழ் இதுவரை அனுப்பிய ரஷ்ய, அமெரிக்க விண்சிமிழ் ஆய்வுகள் அனைத்திற்கும் மேம்பட்ட நுணுக்கமான, விளக்கமான விஞ்ஞானத் தகவல்களைப் பூமிக்கு அனுப்பியது, மாஜெல்லன் விண்கப்பல். வெள்ளிக்கோளின் 98% சதவீத தளப்பரப்பை நோக்கி வரைப்படத்தில் தந்துள்ளது. வெள்ளியின் ஈர்ப்புத் தளவிசை [Surface Gravity] விபரங்களைச் சேமித்து அனுப்பியது. பூமியைப் போல நிலப் பெயர்ச்சிகள் [Plate Tectonics] எவையும் வெள்ளியின் மேற்பரப்பில் நிகழ்ந்துள்ளனவா என்று மாஜெல்லன் உளவிகள் சோதனைகள் புரிந்தன.\nமாகெல்லன் ரேடார் அனுப்பிய பிம்பங்கள் [Images] ரஷ்யாவின் வென்ரா-15, -16 விண்ணுளவிகளை விடப் பத்து மடங்கு விளக்கமான விபரங்கள் என்று அறியப்படுகின்றன. வெள்ளிக்கோளின் அடர்த்தியான முகில் மண்டலத்தைத் துளைத்துச் சென்று, பெரும் எரிமலைத் தொடர்ப் பகுதிகளைப் [Volcanic Terrain] மாஜெல்லன் படமெடுத்துள்ளது.\nவெள்ளித் தளமெங்கும் மேடு பள்ளங்கள் மிகுந்து காணப்பட்டு, பெரும் எரிமலைச் சாரல்களும், எரிமலைக் குழம்பு ஊற்றுகளும், 3600 மைலுக்கு நீண்ட எரிக்குழம்பு ஆறுகளும் ஓடுவதை மாஜெல்லன் கண்டிருக்கிறது. அது அனுப்பிய தளப் படங்களில் கோடான கோடி எரிமலைகள் கொந்தளித்துக் தீக்குழம்புகள் பீறிட்டு எழுவதைக் காட்டி யுள்ளது ஒரு காலத்தில் தணிப்புக் கோளாக இருந்த வெள்ளி, பிற்காலத்தில் சூரிய வெப்பம் சூடாக்கி, அடர்த்தியான வாயு மண்டலம் ‘கோட்டைக் கொதிப்புப் பெருக்கத்தால் ‘ [Runaway Greenhouse Effect] பாதிக்கப் பட்டது ஒரு காலத்தில் தணிப்புக் கோளாக இருந்த வெள்ளி, பிற்காலத்தில் சூரிய வெப்பம் சூடாக்கி, அடர்த்தியான வாயு மண்டலம் ‘கோட்டைக் கொதிப்புப் பெருக்கத்தால் ‘ [Runaway Greenhouse Effect] பாதிக்கப் பட்டது அதனால் நீர்த்தடங்கள் எவையும் இல்லாது, வெள்ளி கடும் எரிமலைக் குழம்புப் பாலையாக மாறி விட்டது அதனால் நீர்த்தடங்கள் எவையும் இல்லாது, வெள்ளி கடும் எரிமலைக் குழம்புப் பாலையாக மாறி விட்டது வெள்ளி மலைத் தொடர்களில் நீரோட்டத்தால் தேய்வு [Water Erosion] ஏற்பட்டுள்ளதற்குச் சான்றுகள் கிடைக்க வில்லை வெள்ளி மலைத் தொடர்களில் நீரோட்டத்தால் தேய்வு [Water Erosion] ஏற்பட்டுள்ளதற���குச் சான்றுகள் கிடைக்க வில்லை அதே சமயம் வாயுக்களின் ஓட்டத்தால் மலைத் தேய்வுகள் [Wind Erosion] உண்டானதற்குச் சான்றுகள் கிடைத்துள்ளன.\nமாஜெல்லன் விண்வெளிக் கப்பலின் விபரங்கள்\nமாஜெல்லன் வெள்ளிக்கோள் குறிப்பணியின் மொத்தத் தொகை 681 மில்லியன் டாலரில், விண்சிமிழுக்கு 287 மில்லியனும், நூதன ரேடார் ஏற்பாடுக்கு 120 மில்லியனும், முதல் முப்பது நாட்களில் நடந்த சோதனைகள், ஆய்வுகள், ஏவுமுறை இயக்கங்கள் ஆகியவற்றுக்கு 49 மில்லியனும், 1989 முதல் 1994 வரை தரையாட்சிப் பணிகள், தகவல் சேகரிப்பு, மற்றும் விண்சிமிழ் 24 மணிநேரக் கண்காணிப்பு ஆகியவற்றுக்கு மேலும் 225 மில்லியனும் செலவானது\nபாஸடோனியா காலிஃபோர்னியாவில் உள்ள நாசாவின் ஜெட் உந்து ஆய்வகத்தின் [NASA ‘s Jet Propulsion Lab. Pasadonia, California] நிபுணர்கள் தயாரித்த STS-30 குறிப்பணித் திட்டமே, மாஜெல்லன் வெள்ளி விண்வெளிப் பயணம். விண்சிமிழைத் தயாரித்த கம்பேனி மார்டின் மாரியெட்டா [Martin Marietta Corp]. செயற்கைப் புகுவழி ரேடாரை [Synthetic Aperture Radar (SAR)] அமைத்தது, ஹியூஸ் விமானக் கம்பேனி [Hughes Aircraft Co].\nமாஜெல்லன் விண்கப்பல் 31 அடி அகண்டு, 21 அடி உயரத்தில், 3.5 டன் கனத்தில் அமைக்கப் பட்டது. பனிரெண்டு அடி நீளமுள்ள ‘உயர் ஈனுக் கம்பம் ‘ [High Gain Antenna] முப்புற நகர்ச்சியில் நிலைமாற்றம் [Three Axis Stability] அடையும் தகுதி உள்ளது. பரிதியை ஒப்பு நோக்கும் இரு உணர்விகள் [Two Sun Sensors], விண்மீன் நோக்கும் ஒற்றை உணர்வி [One Star Sensor], இரு ஒப்பு முடத்துவ நோக்கிகள் [Two Inertial Reference Units] ஆகியவை விண்கப்பல் திசைப்போக்கு நிலையைக் [Spacecraft Attitude] கண்காணித்தன. எட்டேகால் அடிச் சதுரத் தட்டுகள் உடைய இரண்டு பரிதி மின்கலன்களும், நிக்கல் காட்மியம் மின்கலன்களும் [Solar Array & Nickel Cadmium Batteries] விண்கப்பலுக்கு 1200 வாட்ஸ் மின்னாற்றலை அளித்தன.\nபூமியைப் போலின்றி, வெள்ளிக்கோளின் சூழ்மண்டல முகில் அடர்த்தியாக, ஒளி ஊடுறுவ முடியாதவாறு [Dense, Opaque Atmosphere] உள்ளதால், சாதாரணக் காமிராக்கள் வெள்ளியின் தளங்களைப் படமெடுப்பதற்குப் பயன்படா அவற்றுக்குப் பதிலாக மின்னலைச் சக்தியை [Microwave Energy] வீசும் ‘ரேடார் படமெடுப்புச் ‘ [Imaging Radar] சாதனங்கள் மாஜெல்லனில் அமைக்கப் பட்டிருந்தன.\nபூமிக்கும் வெள்ளிக்கும் உள்ள ஒப்புமைப்பாடுகள்\nவெள்ளிக்கோளும் பூமியும் இரட்டைக் கோள்கள் [Twin Planets] என்று விஞ்ஞானிகளால் கருதப்படுகின்றன. பார்க்கப் போனால் இரண்டு கோள்களின் வாயு மண்டலம், விட்டம், நி��ை, திணிவு [Density] போன்றவை ஏறக்குறைய ஒத்துள்ளன வெள்ளியின் விட்டம்: 7523 மைல். பூமியின் விட்டம்: 7926 மைல். பூமி பரிதியைச் சுற்றிவர 365 நாட்கள் எடுக்கும் போது, வெள்ளி 225 பூமி நாட்களில் சூரியனைச் சுற்றி விடுகிறது. அதே சமயம் பூமி தன்னைத் தானே ஒரு முறை 24 மணி நேரத்தில் வேகமாய்ச் சுற்றும் போது, வெள்ளி மிக மெதுவாக தன்னச்சில் 243 பூமி நாட்களில் சுழல்கிறது வெள்ளியின் விட்டம்: 7523 மைல். பூமியின் விட்டம்: 7926 மைல். பூமி பரிதியைச் சுற்றிவர 365 நாட்கள் எடுக்கும் போது, வெள்ளி 225 பூமி நாட்களில் சூரியனைச் சுற்றி விடுகிறது. அதே சமயம் பூமி தன்னைத் தானே ஒரு முறை 24 மணி நேரத்தில் வேகமாய்ச் சுற்றும் போது, வெள்ளி மிக மெதுவாக தன்னச்சில் 243 பூமி நாட்களில் சுழல்கிறது வெள்ளியின் நிறை பூமியின் நிறையைப் போல் 0.82 மடங்கு. பூமியின் விடுதலை வேகம் 7 மைல்/வினாடி [Escape Velocity: 7 mile/sec -Velocity to overcome Earth ‘s Gravity], வெள்ளியின் விடுதலை வேகம் 6.4 மைல்/வினாடி வெள்ளியின் நிறை பூமியின் நிறையைப் போல் 0.82 மடங்கு. பூமியின் விடுதலை வேகம் 7 மைல்/வினாடி [Escape Velocity: 7 mile/sec -Velocity to overcome Earth ‘s Gravity], வெள்ளியின் விடுதலை வேகம் 6.4 மைல்/வினாடி பூமியின் ஈர்ப்பு விசை [Surface Gravity] 1 என்று அனுமானித்தால், வெள்ளியின் ஈர்ப்பு விசை 0.907. பூமி ஒரு பிரம்மாண்டமான காந்தம். ஆனால் வெள்ளியில் காந்த தளமே கண்டுபிடிக்கப் படவில்லை\nஇரண்டுக்கும் உள்ள பெருத்த வேறுபாடு அவற்றின் சூழ்மண்டல உஷ்ணம் வெள்ளிக்கோள் பூமியைப் போலின்றிக் கொதி உலைக் கோளமாக உள்ளது வெள்ளிக்கோள் பூமியைப் போலின்றிக் கொதி உலைக் கோளமாக உள்ளது பூமியின் வாயு மண்டல அழுத்தத்தை [14.5 psi (1 Bar)] விட 90 மடங்கு வாயு அழுத்தம் [90 Bar] உள்ளது வெள்ளி பூமியின் வாயு மண்டல அழுத்தத்தை [14.5 psi (1 Bar)] விட 90 மடங்கு வாயு அழுத்தம் [90 Bar] உள்ளது வெள்ளி பரிதியின் கடும் உஷ்ணத்தை, பூமியின் வாயு மண்டலம் மிகவும் தணிக்கிறது. ஆனால் வெள்ளியில் வாயு அழுத்தத்தால் சூரிய வெப்பம் சூடேறி, உஷ்ணம் 900 F [470 C] வரை ஏறுகிறது பரிதியின் கடும் உஷ்ணத்தை, பூமியின் வாயு மண்டலம் மிகவும் தணிக்கிறது. ஆனால் வெள்ளியில் வாயு அழுத்தத்தால் சூரிய வெப்பம் சூடேறி, உஷ்ணம் 900 F [470 C] வரை ஏறுகிறது பூதளத்தில் கண்ணாடி அறைகளில் சூரிய வெப்பம் தாக்கிக் ‘கண்ணாடிக் கோட்டைக் ‘ கொதிப்பு [Greenhouse Effect] ஏற்படுவது போல், வெள்ளியின் சூழ்மண்டலம் சூடேறி ஒரு கொதிகலன் ஆகி விட்டது பூதளத���தில் கண்ணாடி அறைகளில் சூரிய வெப்பம் தாக்கிக் ‘கண்ணாடிக் கோட்டைக் ‘ கொதிப்பு [Greenhouse Effect] ஏற்படுவது போல், வெள்ளியின் சூழ்மண்டலம் சூடேறி ஒரு கொதிகலன் ஆகி விட்டது ஆதலால் வெள்ளி மனித இனமோ மற்ற எந்த உயிரினமோ வாழ முடியாதவாறு ஒரு புறக்கணிப்பு வெறுப்புக் கோளாக [Hostile Planet] தனித்துப் போய் விட்டது\nமனிதர் வாழத் தகுதியற்றக் கொப்பரைக் கொதிப்புக் கோளம்\nவானில் சுடர்விட்டு செதுக்கிய வைரக்கல் போல கண்சிமிட்டும் வெள்ளி, மனிதர் தங்கி ஆராய்ச்சி செய்யத் தகுதியற்ற எரிமலைக் குழம்புகள் ஓடும் கொதியுலைக் கோளம் பூமியை ஒத்து, பூமிக்கு நெருங்கிய கோள்களான வெள்ளி, செவ்வாய் ஆகிய இரண்டிலும், செவ்வாய்க் கோளில் மட்டுமே மனிதர் பாதுகாப்புடன் நடமாட சற்று வசதிகள், வாய்ப்புகள் காணப்படுகின்றன பூமியை ஒத்து, பூமிக்கு நெருங்கிய கோள்களான வெள்ளி, செவ்வாய் ஆகிய இரண்டிலும், செவ்வாய்க் கோளில் மட்டுமே மனிதர் பாதுகாப்புடன் நடமாட சற்று வசதிகள், வாய்ப்புகள் காணப்படுகின்றன ஆகவே ரஷ்யாவும் அமெரிக்காவும் மனிதரற்ற விண்கப்பல்களைத்தான், இதுவரை வெள்ளிக் கோளுக்கு அனுப்பி ஆய்வுகள் நடத்தி வந்துள்ளன ஆகவே ரஷ்யாவும் அமெரிக்காவும் மனிதரற்ற விண்கப்பல்களைத்தான், இதுவரை வெள்ளிக் கோளுக்கு அனுப்பி ஆய்வுகள் நடத்தி வந்துள்ளன அதே சமயம் இன்னும் பத்துப் பதினைந்து ஆண்டுகளில் மனிதரோட்டும் விண்வெளிக் கப்பல் ஒன்றைச் செவ்வாய்க் கோளுக்கு அனுப்புவதாக, அமெரிக்கா திட்டம் வகுத்துள்ளது\nமழைநீர் சேகரிப்பு, உயிர்ப்பலித் தடுப்பு சட்டங்கள் யாருக்காக \nவாரபலன் (செப்டம்பர் 4, 2003 – இங்கிலீஷ்கார திருடன், வாத்தியார் தினம், வியத்நாம் மிளகு இதர)\nஅரசூர் வம்சம் – அத்தியாயம் இருபத்து மூன்று\nதுபாயில் எழுத்தாளினி மீனா நவநீதகிருஷ்ணன்\nகண்டதைச் சொல்லுகிறேன்: பேட் பாய்ஸ்\nநிஜ நாடக இயக்கத்தின் கலகக்காரர் தோழர் பெரியார்\nஇந்த வாரம் இப்படி : செப்டம்பர் 11, 2003 (ஆங்கிலம் என்ற விலங்கு, ஏரியல் ஷரோனும் இடதுசாரிகளும்)\nகுறிப்புகள் சில-செப்டம்பர் 11 2003- அருந்ததி ராய்-சராய்-செப்டம்பர் 11-இரண்டு நூல்கள்\nவிடுதலை இந்தியாவில் விஞ்ஞானத் தமிழ் வளர்ச்சி\nவிண்கோள் வெள்ளியைச் சுற்றிய மாஜெல்லன் விண்வெளிக் கப்பல் [Magellan Spaceship that Orbited Venus [1989-1996]\nதிறனாய்வு, எழுத்தாளர், எழுத்து, மெளனி.\nநிச்சயமாய் …… நித்திய���ாய் …….\nநியூயார்க் நகரில் இந்திய இலக்கிய மாநாடு\nஅச்சமும் அருவருப்பும் – மலர்மன்னனின் ‘அற்பஜீவிகள் ‘ (எனக்குப் பிடித்த கதைகள் – 76)\nபாரதி – புதுநெறி காட்டிய புலவன்\nஉதவும் கரங்கள் நிதி திரட்டும் நிகழ்ச்சி\nதஞ்சை மராட்டிய மன்னர்களின் ஆட்சிக்காலங்கள்\nஒரு விபத்தும் அரை ஏக்கர் நஞ்சையும் – 1 (நெடுங்கதை)\nPrevious:புதிதாய் பிறந்து விட்டுப் போகிறேன்.\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\nமழைநீர் சேகரிப்பு, உயிர்ப்பலித் தடுப்பு சட்டங்கள் யாருக்காக \nவாரபலன் (செப்டம்பர் 4, 2003 – இங்கிலீஷ்கார திருடன், வாத்தியார் தினம், வியத்நாம் மிளகு இதர)\nஅரசூர் வம்சம் – அத்தியாயம் இருபத்து மூன்று\nதுபாயில் எழுத்தாளினி மீனா நவநீதகிருஷ்ணன்\nகண்டதைச் சொல்லுகிறேன்: பேட் பாய்ஸ்\nநிஜ நாடக இயக்கத்தின் கலகக்காரர் தோழர் பெரியார்\nஇந்த வாரம் இப்படி : செப்டம்பர் 11, 2003 (ஆங்கிலம் என்ற விலங்கு, ஏரியல் ஷரோனும் இடதுசாரிகளும்)\nகுறிப்புகள் சில-செப்டம்பர் 11 2003- அருந்ததி ராய்-சராய்-செப்டம்பர் 11-இரண்டு நூல்கள்\nவிடுதலை இந்தியாவில் விஞ்ஞானத் தமிழ் வளர்ச்சி\nவிண்கோள் வெள்ளியைச் சுற்றிய மாஜெல்லன் விண்வெளிக் கப்பல் [Magellan Spaceship that Orbited Venus [1989-1996]\nதிறனாய்வு, எழுத்தாளர், எழுத்து, மெளனி.\nநிச்சயமாய் …… நித்தியமாய் …….\nநியூயார்க் நகரில் இந்திய இலக்கிய மாநாடு\nஅச்சமும் அருவருப்பும் – மலர்மன்னனின் ‘அற்பஜீவிகள் ‘ (எனக்குப் பிடித்த கதைகள் – 76)\nபாரதி – புதுநெறி காட்டிய புலவன்\nஉதவும் கரங்கள் நிதி திரட்டும் நிகழ்ச்சி\nதஞ்சை மராட்டிய மன்னர்களின் ஆட்சிக்காலங்கள்\nஒரு விபத்தும் அரை ஏக்கர் நஞ்சையும் – 1 (நெடுங்கதை)\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்��TamilSerif\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Medical_Detail.asp?Nid=7690", "date_download": "2020-07-15T08:37:56Z", "digest": "sha1:67HOWCFLJI75UPUFRTOPM3B7ELOCPSIA", "length": 12492, "nlines": 71, "source_domain": "www.dinakaran.com", "title": "ஊட்டச்சத்துக்கள் நிறைந்த பச்சைப்பட்டாணி | Nutritious green beans - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மருத்துவம் > ஆரோக்கிய வாழ்வு\n\"நாம் அன்றாடம் உண்ணும் ஒவ்வொரு காய்கறியும் ஒவ்வொரு தனித்தன்மையான பலனை உள்ளடக்கியுள்ளது. அந்த வகையில் பச்சைப்பட்டாணியும் நம் உடலுக்குத் தேவையான பல ஊட்டச்சத்துக்களை நிறைவாகப் பெற்றுள்ளது\" என்ற ஊட்டச்சத்து நிபுணர் திவ்யாவிடம் பட்டாணி பற்றியும் அதன் மருத்துவ சிறப்புகள் பற்றியும் கேட்டோம்... உருளை வடிவில் இருக்கும் பருப்பு வகையைச் சேர்ந்தது பட்டாணி. இதன் அறிவியல் பெயர் Pisum sativum. இவை செடியில் பார்ப்பதற்கு அவரைக்காய் போன்ற தோற்றத்தில் இருக்கும். இவை பச்சை நிறத்தில் இருப்பதால் பச்சைப்பட்டாணி (Green peas) என்றே பொதுவாக அழைக்கப்படுகிறது. காய்ந்த பின் இவை வெளிர் பச்சை அல்லது வெளிர் மஞ்சள் நிறத்திலும் இருக்கும்.\nபீன்ஸ் போன்று இருக்கும் பட்டாணியை வாங்கி அதை பிரித்தெடுத்து பயன்படுத்துவதோ அல்லது இதுபோன்ற ரசாயனம் கலக்காத தரமான பட்டாணியை பயன்\nபடுத்துவதோ நம் உடல் ஆரோக்கியத்திற்கு உகந்தது. இதுபோன்ற ரசாயனம் கலக்கப்பட்ட பட்டாணியை எளிதில் கண்டுபிடித்துவிடலாம். கைகளால் அழுத்திப் பார்த்தால் பச்சை நிறம் கைகளில் ஒட்டும் அல்லது ஒரு டம்ளரில் தண்ணீரை ஊற்றி அதில் சிறிதளவு பட்டாணியைப் போடுங்கள். சிறிது நேரத்தில் அதிலிருந்து பச்சை நிறம் பிரிந்து தண்ணீரில் மிதப்பதைப் பார்க்க முடியும். எனவே நுகர்வோராகிய நாம் விழிப்புணர்வோடு இருந்தால், கலப்படம் இல்லாத தரமான பட்டாணி மட்டுமின்றி பிற பச்சைக் காய்கறிகளையும் நாம் பயன்படுத்தி அதிலுள்ள ஊட்டச்சத்துக்களை நாம் முழுமையாக பெற முடியும்.\nபச்சைப்பட்டாணியில் குறைவான கலோரியும், அதிக அளவு நார்ச்சத்தும், புரதமும் உள்ளது. இந்த நார்ச்சத்தும், புரதமும் நமக்கு வயிறு நிறைந்த திருப்தியைக் கொடுப்பதால் இவை பசியைப் போக்கவும், உடல் எடையைக் குறைப்பதற்கும் உதவுகிறத��. இவை குடலில் உள்ள நல்ல பாக்டீரியாவை அதிகரிக்கச் செய்து குடல் ஆரோக்கியத்திற்கு உதவுகிறது. மேலும் ஜீரண சக்திக்கு உதவுகிறது. பட்டாணியின் பச்சை நிறத்திற்காக வியாபார நோக்கில் சிலர் Malachite Green என்கிற நிறமூட்டியைப் பயன்படுத்துகின்றனர். பட்டாணி மட்டுமின்றி மேலும் பல பச்சைக் காய்கறிகளின் பளீரென்ற பச்சை நிறத் தோற்றத்துக்காகவும் இந்த ரசாயனப் பொருள் பயன்படுத்தப்படுகிறது. இந்த ரசாயனம் தோல், பட்டு, காகிதம் போன்ற பொருட்களுக்கு சாயமேற்றுவதில் பயன்படுத்தப்படுகிற ஒன்றாக உள்ளது. இந்த ரசாயனத்தால் கல்லீரல் கட்டிகள், கல்லீரல் புற்றுநோய் என்று கல்லீரல் ஆரோக்கியத்தில் மோசமான விளைவுகள் ஏற்படக்கூடும் என்கின்றன ஆய்வுகள்.\nஒரு கப் பச்சைப்பட்டாணியில் ஒரு நாளைக்கு நம் உடலுக்குத் தேவையான வைட்டமின் கே 44 சதவிகிதம் உள்ளது. இச்சத்து எலும்பு மற்றும் இதயத்தின் ஆரோக்கியத்திற்கு அவசியமானது. இதில் உள்ள பாலிஃபினால் என்ற வேதிப்பொருள் வயிற்றுப் புற்றுநோயில் இருந்து பாதுகாக்கிறது. மேலும் இதில் இரும்பு, கால்சியம், காப்பர், மாங்கனீஸ் போன்ற தாதுப்பொருட்கள் இருப்பதால் உடலின் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க உதவுகிறது. பச்சைப்பட்டாணியை இதய நோய், நீரிழிவு நோய் மற்றும் உடல் பருமன் பிரச்னை உடையவர்கள் உள்ளிட்ட அனைவரும் உட்கொள்ளலாம். இவை சிறுவர்கள் முதல் முதியவர்கள் வரை அனைவருடைய உடல் ஆரோக்கியத்திற்கும் தேவையான பல ஊட்டச்சத்துக்களை உள்ளடக்கியுள்ளது.\nபச்சைப்பட்டாணியை குறைவான தண்ணீரில் வேக வைத்து பிற காய்கறிகளோடு சேர்த்து சாலட் போல உண்ணலாம். இதை குழம்பு, பொரியல், குருமா, சாதம் ஆகிய பல உணவுகளோடும் சேர்த்து சமைத்து சாப்பிடலாம். காய்ந்த பட்டாணியை நீண்டநாள் உபயோகப்படுத்தலாம். இதை ஊற வைத்து பச்சைப்பட்டாணியில் செய்கிற அதே முறைகளில் செய்து அத்தனை சத்துக்களையும் நாம் பெறலாம்.\nநம்பிக்கை தரும் கொரோனா ஆராய்ச்சிகள்.. டிசம்பருக்குள் தடுப்பூசி\nசமூகப் பரவலாகிவிட்ட கொரோனா...இனி ஸ்லீப்பர் செல் யாராகவும் இருக்கலாம்\nசீன மருத்துவத்தில் என்ன சிறப்பு\nபழங்குடி மக்கள் கற்றுத்தரும் பாடம்\nவைட்டமின் சி-க்கு திடீர் டிமாண்ட்\nநம்பிக்கை தரும் கொரோனா ஆராய்ச்சிகள்.. டிசம்பருக்குள் தடுப்பூசி\n03-07-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nபெட்ரோல், ���ீசல் விலை உயர்வைக் கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் போராட்டம்\nகராச்சி பங்குச்சந்தை அலுவலகத்தில் பயங்கரவாதிகள் தாக்குதல் : 6 பேர் பலி ; 4 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை\nகடலுக்கு அடியில் குவியும் மாஸ்க், கையுறைகள் : கடல்வாழ் உயிரினங்களுக்கு கெடுதல் விளைவிக்கும் அபாயம்\n26-06-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnguru.com/2014/11/ugc-net-result-qualifying-criteria-cut.html", "date_download": "2020-07-15T08:05:34Z", "digest": "sha1:C5P7QL7VG2B2TM5T3NM464ZLZVLJFFLV", "length": 4531, "nlines": 148, "source_domain": "www.tnguru.com", "title": "TNGURU: UGC-NET: Result & Qualifying criteria & cut-off (%) for UGC-Net held on 29/06/2014", "raw_content": "\n, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : \"tnguru.com@gmail.com \" . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி\nதமிழ் சித்தமருத்துவ நூல்கள் ( பதிவிரக்கம் செய்யும் வாய்ப்பு )\nதமிழ்நாடு அஞ்சல் வட்டத்தில் மாநிலம் முழுவதும் மொத்தம் 4442 பதவிகளுக்கு ONLINE தேர்வு:\nயார் இந்த ராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ்... அப்படி என்ன சிறப்பு இவருக்கு\nகணிதப் புதிர் -விடை கூறுங்கள்\nகல்வி சார்ந்த வலை தளங்கள்\nமின்னியல் மற்றும் மின்னணுவியல் பற்றி ம.பாண்டியராஜன் தஞ்சாவூர் அவர் வலைதளத்தில் இதுவரை எழுதியுள்ள பதிவுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.75, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%93%E0%AE%B7%E0%AF%8B", "date_download": "2020-07-15T09:04:39Z", "digest": "sha1:CX2IT7IGWGNZZYWT7BT4JPLOVY7UHJ2L", "length": 18767, "nlines": 91, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "ஓஷோ - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇந்த கட்டுரையில் பெரும்பகுதி உரையை மட்டும் கொண்டுள்ளது. கலைக்களஞ்சிய நடையிலும் இல்லை. இதைத் தொகுத்து நடைக் கையேட்டில் குறிப்பிட்டுள்ளபடி விக்கிப்படுத்துவதன் மூலம் நீங்கள் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nஇந்த கட்டுரையை திருத்தி உதவுங்கள்\nஓஷோ 1931 டிசம்பர் 11 இல் மத்திய பிரதேசத்தில் உள்ள குச்வாடா என்ற சிற்றூரில் பிறந்தார். குச்வாடா ஓஷோவுடைய தாய் வழி தாத்தா, பாட்டி வாழ்ந்து வந்த ஊர். முதல் ஏழு வருடங்கள் அங்கேதான் வளர்ந்தார். ஓஷோவுடைய பெற்றோர்கள் கடர்வாடாவில் வசித்து வந்தார்கள். தாத்தா இறந்த பிறகு பாட்டியுடன் கடர்வாடா வந்து விட்டார்.\nரஜினீஷ் சந்திர மோகன் ஜெயின்\nகுச்வாடா, பரேலி தாலுக்கா, ரெய்சன் மாவட்டம், மத்தியப் பிரதேசம்\nஆன்மிக பேச்சாளர், தியான குரு\nஓஷோவுடைய இயர்பெயர் ரஜ்னீஷ் சந்திர மோகன். சிறு வயதிலிருந்தே தியானத்தில் ஈடுபட்ட ஓஷோ தன்னுடைய இருபத்து ஒன்றாவது வயதில் அதாவது 1953 மார்ச் 21 இல் ஞானம் அடைந்தார். கிழக்கில் ஞானமடைதல் என்பது முழுமையான தன்னுணர்வு அல்லது விழிப்புணர்வு நிலை என்பதை குறிப்பிடுவதாகும் கெளதமபுத்தர், கபீர், இரமணர் மற்றும் பலர் இப்படி ஞானம் அடைந்தவர்களாவர். வில்லியம் ஜேம்ஸ் குறிப்பிட்ட 'ஓஷியானிக்' என்ற சொல்லிருந்து தம் பெயர் உருவானதாக ஓஷோ குறிப்பிட்டுள்ளார். ஓஷியானிக் என்றால் கடலில் கரைந்து போவது எனப் பொருள். இச்சொல் அனுபவத்தை குறிக்கிறது. ஆனால்,அனுபவிப்பவரை குறிக்கவில்லை. எனவே, 'ஓஷோ' என்ற சொல்லை உருவாக்கியதாக ஓஷோ கூறுகிறார். கீழைநாடுகளில் இதன் பொருள் 'வானம் பூச்சொரிந்து ஆசீர்வதிக்கப்பட்ட மனிதன் ' என்பதாகும். (ஓஷோ பற்றிய பல புத்தகங்களிலும் கண்ணதாசன் பதிப்பகம் முகப்பில் வெளியிடுகின்ற முன்பக்க உரை)\n5 உலக சுற்றுப் பயணம்\n1956 ல் ஓஷோ தத்துவயியலில் முதல் வகுப்பு சிறப்பு நிலை தேர்ச்சி பெற்று, சாகர் பல்கலைகழகத்திடமிருந்து முதுகலை பட்டம் பெறுகிறார். அவர் தனது பட்ட படிப்பில் அகில இந்திய அளவில் தங்கப்பதக்கம் பெற்ற மாணவனாவார்.\n1957 ல் ரெய்ப்பூரில் உள்ள சமஸ்கிருத கல்லூரியில் ஓஷோ பேராசிரியராக நியமனம் பெறுகிறார். 1958 ல் ஜபல்பூரில் உள்ள பல்கலைகழகத்தில் தத்துவ பேராசிரியராக நியமனம் பெற்ற ஓஷோ 1966 வரை அங்கேயே கல்வி கற்பிக்கிறார்.\n1966 ல் ஒன்பது வருட பேராசிரியர் வேலையை விடுத்து, மனித குலத்தின் விழிப்புணர்வை உயர்த்துவதற்காக தன்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொள்கிறார். 1970 ஏப்ரல் மாதம் 14ந் தேதி அவர் தனது ஒப்புயர்வற்ற தியான பயிற்சியான டைனமிக் தியானத்தை அறிமுகம் செய்கிறார்.\n1970 ஜூலையில் மும்பைக்கு வந்த அவர் 1974 வரை அங்கேயே வசித்தார். இந்த கால கட்டத்தில் பகவான் ஸ்ரீ ரஜனீஷ் என்று அழைக்கப்பட்ட அவர் ஆன்மீக சாதகர்களுக்கு தீட்சை அளித்து சிஷ்யர்களாக்கினார். தன்னை கண்டறிதலும் தியானமும் கொண்ட புது சந்நியாசம் என்று அழைக்கப்பட்ட இந்தப் பாதையில் வெளி உலகை துறக்க வேண்டிய அவசியம் இல்லை. நம்முடைய கடந்த காலத்தை, ஒவ்வொரு தலைமுறையும் அடுத்த தலைமுறை மேல் சுமத்தும் மனக்கட்டுத் திட்டங்களை, நம்பிக்கை அடிப்படையிலான அமைப்பு முறையைத்தான் துறக்க வேண்டுமெனச் சொல்கிறார்.\nதரிசு நிலமாக பாழடைந்த மத்திய ஓரேகானின் பகுதியில் ரஜனீஷ்புரம் என்ற நகரம் உருப்பெறுகிறது. அதில் 5000 பேர் வசிக்க ஆரம்பிக்கின்றனர். கோடைகால கொண்டாட்டம் அங்கு நடத்தப்படுகிறது. அதில் உலகம் முழுவதிலும் இருந்து 15,000 பேர் பங்கேற்கின்றனர். வெகு விரைவிலேயே அமெரிக்காவில் இதுவரை இல்லாத அளவில் ரஜனீஷ்புரம் மிகப் பெரிய அதே சமயம் மிகவும் சர்ச்சைக்கிடமான ஒரு ஆன்மீக்குடியிருப்பாக மலர்கிறது. கம்யூனுக்கும் புதுநகருக்கும் அதன் வளர்ச்சியோடு கூடவே எதிர்ப்பும் வலுக்கிறது.\n1985 செப் 14ந் தேதி ஓஷோவின் அந்தரங்க காரியதரிசியும் மற்றும் கம்யூனின் பொறுப்பில் உள்ள சில அங்கத்தினர்களும் திடீரென கம்யூனை விட்டு வெளியேறுகின்றனர், அவர்கள் செய்த கொலை முயற்சி, டெலிபோன் உரையாடலை பதிவு செய்தல், விஷம் கொடுத்தல், தீ வைத்தல் போன்ற சட்ட விரோதமான பல செயல்கள் அம்பலமாயின நடந்த குற்றங்களை கண்டுபிடிக்க ஓஷோ போலீஸ் துறையினரை அழைக்கிறார். ஆனால் உயர் மட்டத்தில் உள்ளவர்கள் இந்த புகாரை கம்யூனை அழித்துவிட கிடைத்த தங்கமான வாய்ப்பாக உபயோகப்படுத்திக் கொள்கின்றனர்.\nஅக்டோபர் 28 - எந்தவித கைதி ஆணையின்றி மாவட்ட போலீஸ் தலைமை அதிகாரியும் உள்ளூர் போலீஸும் சேர்ந்து ஓஷோவையும் மற்றவர்களையும் துப்பாக்கி முனையில் நார்த் கரோலினாவில் உள்ள சார்லெட்டில் கைது செய்கின்றனர். மற்றவர்களை விடுதலை செய்துவிட்டு ஓஷோவை மட்டும் பனிரெண்டு நாட்களுக்கு ஜாமீன் கொடுக்காமல் பிடித்து வைத்திருக்கின்றனர்.\nஅங்கே சிறையில் இருந்த போதுதான் அவருக்கு ‘தாலியம்' என்ற கொடுமையான விஷம் கொடுக்கப்பட்டிருக்கிறது.\n1986 ஜன, பிப்ர - ஓஷோ நேபாளில் உள்ள காட்மண்டுக்கு வருகிறார். பிப்ரவரியில் நேபாள் அரசாங்கம் அவரை பார்க்க வரும் பார்வையாளர்களுக்கும் அவரது பணியாளர்களுக்கும் விசா வழங்க மறுக்கிறது. அவர் நேபாளை விட்டு கிளம்பி உலக பயணம் புறப்படுகிறார்.\nபிப்ர, மார்ச் - முதல் நாடாக அவர் முப்பது நாட்கள் சுற்றுலா விசாவில் கிரீஸில் தங்குகிறார். ஆனால் பதினெட்டு நாட்களுக்கு பின் மார்ச் 5ந் தேதி அவர் தங்கியிருந்த வீட்டிற்குள் கதவை உடைத்து உள்ளே வந்த போலீஸ் அவரை துப்பாக்கி ���ுனையில் கைது செய்து அழைத்துச் சென்று அவரை நாட்டை விட்டு வெளியேற்றுகிறது. அரசாங்கம் மற்றும் சர்ச் ஆகியவையே போலீஸை இந்த செயல் செய்யத் தூண்டின என கிரீஸ் பத்திரிக்கைகள் குற்றம் சாட்டுகின்றன.\nஇதைத் தொடர்ந்து அவர் பல நாடுகளுக்கு சுற்றுப்பயண அனுமதி கேட்கவோ, சுற்றுப்பயணமாக செல்லவோ முயற்சிக்கிறார். அனைத்து நாடுகளும் அவருக்கு அனுமதி மறுத்ததுடன் அவரை வெளியேறுமாறு கட்டாயப்படுத்துகின்றன. சில நாடுகள் இவரது விமானம் தரையிறங்கக்கூட அனுமதி தரவில்லை.\n21 நாடுகள் அவரை நாட்டினுள் பிரவேசிக்க தடைபோட்டன அல்லது அவர் வந்திறங்கி விட்டால் நாடுகடத்தி உத்தரவிட்டன. 1986 ஜூலை 29ந் தேதி அவர் இந்தியா பம்பாய்க்கு திரும்ப வந்துசேர்கிறார்.\n1990 ஜனவரி 19 மாலை 5 மணிக்கு ஓஷோவின் உடலை விட்டு உயிர் பிரிந்தது.[1][2] ஓஷோவின் சமாதி மீது பொறிக்கப்பட்ட பொன்வரிகள்: 'ஓஷோ பிறக்கவுமில்லை இறக்கவுமில்லை. பூமி எனும் கிரகத்தில் அவர் பார்வையிட்ட காலம் டிசம்பர் 11,1931- ஜனவரி 19,1990 [3]\nஓஷோ எவ்வித முன்தயாரிப்பும் இல்லாமல் கேட்கப்படும் கேள்விகளுக்கும் பதிலளித்து சொற்பொழிவு நிகழ்த்துபவர்.இவரது சொற்பொழிவுகள் சீடர்களால் எழுதப்பட்டு நூற்களாக வெளிவரப்பெற்றன.\n↑ ஓஷோவின் ஆரம்ப வாழ்க்கை முதல் உயில் வரை\n↑ 'ஆன்மீகத்தில் பொருந்தாத மறைஞானியின் சுயசரிதை'- கண்ணதாசன் பதிப்பகம்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 3 பெப்ரவரி 2020, 12:29 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/astrology/555519-vaara-palan.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2020-07-15T09:22:21Z", "digest": "sha1:C7AQHHIKHX3XD36HSIX7RR3MQJQVXERX", "length": 24449, "nlines": 334, "source_domain": "www.hindutamil.in", "title": "துலாம், விருச்சிகம், தனுசு ; வார ராசிபலன்; (மே 21 முதல் 27-ம் தேதி வரை) | vaara palan - hindutamil.in", "raw_content": "புதன், ஜூலை 15 2020\nதுலாம், விருச்சிகம், தனுசு ; வார ராசிபலன்; (மே 21 முதல் 27-ம் தேதி வரை)\n- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்\nதுலாம் (சித்திரை 3, 4 பாதம், சுவாதி, விசாகம் 1, 2, 3ம் பாதம்)\nஇந்த வாரம் ராசிக்கு 9ல் சஞ்சரிக்கும் ராசியாதிபதி சுக���கிரனுடன் ராகு சேர்ந்து இருப்பதால் எடுத்த காரியம் கைகூடும். விரோதிகளும் நண்பர்களாவார்கள்.\nமறைமுக எதிர்ப்புகள் விலகும். பண வரத்து திருப்தி தரும், கடன் விவகாரங்களில் எச்சரிக்கை தேவை. வாழ்க்கைத் துணை மூலம் ஆதாயம் கிடைக்கப் பெறுவீர்கள்.\nஉறவினர்கள், நண்பர்கள் மூலம் தக்க தருணத்தில் உதவிகள் கிடைக்கும். பிள்ளைகள் வழியில் எதிர்பார்த்த நன்மைகள் உண்டாகும். அவர்களின் ஆதரவும் கிடைக்கும்.\nஉத்தியோகத்தில் இருப்பவர்கள் செய்தொழிலில் முன்னேற்றம் காண்பார்கள். தொழில் வியாபாரத்தில் இருந்த போட்டி குறையும். விரிவாக்கம் செய்வது தொடர்பான ஆலோசனைகளில் ஈடுபடுவீர்கள். பயணங்கள் மூலம் லாபம் கிடைக்க பெறலாம்.\nமேலதிகாரிகளால் உத்தியோகஸ்தர்களுக்கு நன்மை உண்டாகும்.\nபெண்களுக்கு மறைமுக எதிர்ப்புகள் விலகும். எதிரிகளும் நண்பராவார்கள். கலைத்துறையினருக்கு சீரான நிலையே காணப்படும். அதிக சிரத்தை எடுத்தால்தான் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும்.\nஅரசியல்வாதிகள், கொஞ்சம் பாடுபட்டால்தான் நன்மை கிடைக்கும். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் உண்டாகும்.\nஉங்களுக்குப் பின்னால் உங்களைப் பற்றி புறம் பேசியவர்கள் உங்களிடம் சரண் அடைவார்கள். எதிலும் எச்சரிக்கை தேவை.\nஅதிர்ஷ்ட கிழமைகள்: வியாழன், வெள்ளி\nபரிகாரம்: மாரியம்மனை திங்கட்கிழமைகளில் தீபம் ஏற்றி வழிபட எதிர்பார்த்த காரிய வெற்றி உண்டாகும். கடன் பிரச்சினை நீங்கும்.\nவிருச்சிகம் (விசாகம் 4ம் பாதம், அனுஷம், கேட்டை)\nஇந்த வாரம் முன்கோபத்தைத் தவிர்ப்பது முன்னேற்றத்துக்கு உதவும். எதிர்பாராத செலவு உண்டாகும்.\nஎதிர்பார்த்த வெற்றி கிடைப்பதில் தாமதம் உண்டாகும். எதிர்பாராத பணவரத்தும் இருக்கும். புதிய நண்பர்கள் சேர்க்கையும் ஏற்படும். மற்றவர்களுக்கு உதவி செய்வதில் ஆர்வம் காட்டுவீர்கள். எதிர்ப்புகள் நீங்கும்.\nகுடும்ப உறுப்பினர்களிடம் இருந்த மனத்தாங்கல் நீங்கி மகிழ்ச்சியும், சகஜ நிலையும் காணப்படும்.\nகணவன் மனைவி ஒருவரை ஒருவர் அனுசரித்துச் செல்வது நல்லது. பிள்ளைகளிடம் பேசும் போது நிதானமாகப் பேசுவது நல்லது.\nதொழில் வியாபாரம் சிறிது மந்தமான நிலையில் காணப்பட்டாலும் வருமானம் குறையாத நிலை இருக்கும். போட்டிகள் பற்றிய கவலையை விட்டுவிட்டு தொழில் வியாபாரத்தில் கவனம் செல��த்துவது நல்லது.\nஉத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வெளியூர் மாற்றங்கள் உண்டாகலாம். சக ஊழியர்களிடம் பேசும்போது கோபப்படாமல் இருப்பது நன்மை தரும்.\nபெண்கள் மற்றவர்களுக்கு உதவி செய்வதில் ஆர்வம் காட்டுவீர்கள். அரசியல்வாதிகளுக்கு சில நற்பலன்கள் வந்தாலும் மனக்கஷ்டமும் அவ்வப்போது உண்டாகும்.\nகலைத்துறையினருக்கு கவனம் தேவை. மாணவர்களுக்கு சக மாணவர்களிடம் சகஜமாக பேசிப் பழகுவது நல்லது. கல்வியில் முன்னேற்றம் காண கூடுதல் நேரம் ஒதுக்கிப் படிப்பது நல்லது.\nஅதிர்ஷ்ட கிழமைகள்: செவ்வாய், வெள்ளி\nபரிகாரம்: அருகிலிருக்கும் முருகனை தரிசித்து தீபம் ஏற்றி வழிபட, இழுபறியான காரியங்களில் சாதகமான பலன் கிடைக்கும். வாழ்க்கை வளம் பெறும்.\nதனுசு (மூலம், பூராடம், உத்திராடம் 1ம் பாதம்)\nஇந்த வாரம் எதிர்ப்புகள் நீங்கி எதிலும் உற்சாகம் உண்டாகும். மனமகிழ்ச்சிக்காக பணம் செலவு செய்யத் தயங்க மாட்டீர்கள்.\nநண்பர்கள் சேர்க்கையும் அவர்களால் உதவியும் கிடைக்கும். குடும்பத்தில் வாழ்க்கைத் துணை மூலம் மகிழ்ச்சி உண்டாகும். உஷ்ண சம்பந்தமான நோய்வரக்கூடும். எச்சரிக்கையாக இருப்பதன் மூலம் அதைத் தடுக்கலாம்.\nபிள்ளைகள் மனம் மகிழும்படி நடந்து கொள்வார்கள். வீண் விவகாரங்களில் தலையிடுவதை தவிர்ப்பது நல்லது. தொழில் வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்க பெறுவீர்கள்.\nவியாபாரம் தொடர்பான வெளியூர் பயணங்கள் சாதகமான பலன்தரும்.\nஉத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேண்டிய உதவிகள் மேல் அதிகாரிகள் மூலம் கிடைக்கும். பொறுப்புகள் கூடும். சிலருக்கு எதிர்பார்த்த பதவி உயர்வும் கிடைக்கக்கூடும்.\nபெண்களுக்கு மனதில் உற்சாகம் பிறக்கும். தேவையான உதவிகளும் கிடைக்கும். கலைத்துறையினருக்கு உங்கள் கௌரவம் உயரும். விரும்பிய பதவி கிடைக்கும்.\nஅரசியல்வாதிகளுக்கு தீவிர முயற்சிகளின் பேரில் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். உங்கள் திறமைக்கு ஏற்ற புகழ் பாராட்டு கிடைக்காமல் போகலாம்.\nமாணவர்களுக்கு பொறுப்புகள் அதிகரிக்கும். கல்வியில் முன்னேற்றமடைய தேவையான உதவிகள் கிடைக்கும்.\nஅதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, வியாழன்\nபரிகாரம்: தேவாரம், திருவாசகம் படித்து வர, குரு அருள் கிடைக்கும். மதிப்பும், மரியாதையும் கூடும். செல்வம் சேரும்.\nஇந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\n’சாய்ராம்’ என்று சொல்லிப் பாருங்களேன் தனம் - தானியம் பெருக்கித் தருவார் பாபா\n''பாபா வருவார்; ஒருபோதும் கைவிடமாட்டார்\nவரமெல்லாம் தரும் வைகாசி சுக்கிர வார அமாவாசை; தர்ப்பணம்\n’’நானும் லட்சுமியும் 32 வருஷமா ரொம்ப சந்தோஷமா வாழ்ந்துட்டிருக்கோம்’’ - மனம் திறக்கிறார் நடிகர் சிவசந்திரன்\nதுலாம் விருச்சிகம் தனுசு ; வார ராசிபலன்; (மே 21 முதல் 27-ம் தேதி வரை)- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்\n’சாய்ராம்’ என்று சொல்லிப் பாருங்களேன் தனம் - தானியம் பெருக்கித் தருவார் பாபா\n''பாபா வருவார்; ஒருபோதும் கைவிடமாட்டார்\nவரமெல்லாம் தரும் வைகாசி சுக்கிர வார அமாவாசை; தர்ப்பணம்\nநேபாள் பிரதமர் மூளை காலியாகிவிட்டது: உ.பி. துணை...\nதிராவிட இயக்கத்தின் சமூக நீதிக் கொள்கை நிலை...\nஅனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் அரசாணைப்படி மதுரையில் இன்னொரு...\nகாமராஜரிடமிருந்து காங்கிரஸ், பாஜகவினருக்கு ஒரு பாடம்\nமதிப்பிழந்த ரூபாய் நோட்டுகளைப் பெற்று தன் சொந்த...\nஅடுத்த 6 மாதங்களில் வங்கிகளின் வாராக்கடன் இதுவரையில்லாத...\nபைக்கில் ஆபத்தான சாகச விளையாட்டு: கண்டித்த நபரை...\nதுலாம், விருச்சிகம், தனுசு ; வார ராசிபலன் - ஜூலை 9 முதல்...\nதுலாம், விருச்சிகம், தனுசு; வார ராசிபலன் (ஜூலை 2 முதல் 8ம் தேதி...\nதுலாம் ராசிக்காரர்களுக்கு... ஜூலை மாத பலன்கள்\nதுலாம், விருச்சிகம், தனுசு ; வார ராசிபலன் ; ஜூன் 25 முதல்...\n- 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்\n’ஆண் மூலம் அரசாளும்; பெண் மூலம் நிர்மூலம்’ என்பது பொய்\n- 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்\nகூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன்; தடையில்லாமல் கிடைக்க முதல்வர் உத்தரவாதப்படுத்த வேண்டும்: முத்தரசன் கோரிக்கை\nகரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கொரட்டலா சிவா வேண்டுகோள்\nதிமுக ஊராட்சி மன்றத் தலைவர் படுகொலை; மக்கள் பிரதிநிதிகளுக்கே பாதுகாப்பில்லாத நிலை: ஸ்டாலி��்...\nசீனா மீது ட்ரம்ப் மீண்டும் விமர்சனம்\nகஞ்சா போதையில் முதல்வர் பாதுகாப்பு வாகனத்தின் குறுக்கே பாய்ந்த இளைஞர்கள்: தடுக்க முயன்ற...\nகுஜராத்திலிருந்து 1500 தமிழர்களுடன் முதல் தொழிலாளர் ரயில் வெள்ளியன்று சென்னை வருகை\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/search/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D?utm_source=site&utm_medium=article_inlink&utm_campaign=article_inlink", "date_download": "2020-07-15T09:02:37Z", "digest": "sha1:3M7HNFY65H25SHRS6NG4GHS4SPENN5XD", "length": 10355, "nlines": 266, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | நீதிமன்றம்", "raw_content": "புதன், ஜூலை 15 2020\nபுதிய மின் கட்டண வசூல் முறையை எதிர்த்த வழக்கு: உயர் நீதிமன்றம் தள்ளுபடி\nகரோனா பாதிக்கப்பட்ட முதியவர் மாயமான விவகாரம்: பூக்கடை காவல் நிலைய ஆய்வாளர் நாளை...\nபோதைப்பொருள் கடத்தல் மண்டலமாக இந்தியா பயன்படுத்தப்படுகிறதா கடத்தலை வேரறுக்க எடுத்த நடவடிக்கைகள் என்ன கடத்தலை வேரறுக்க எடுத்த நடவடிக்கைகள் என்ன\nஊரடங்கால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரணம்: தமிழக அரசு விரிவாக பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு\nசென்னையில் மரங்களில் விளம்பரப் பலகைகள் வைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுத்து அறிக்கை தாக்கல்...\nகாங்கிரஸ் எம்எல்ஏ தனவேலுவின் பதவிப் பறிப்பு; புதுச்சேரி சட்டப்பேரவை சபாநாயகர், தேர்தல் ஆணையம்...\nகேரளா தங்கக் கடத்தலில் கைதான ஸ்வப்னா, சந்தீப் நாயரிடம் 8 நாள் விசாரிக்க...\nமருத்துவ படிப்பில் தமிழகம் மத்திய தொகுப்புக்கு ஒதுக்கும் இடங்களில் 50% ஒதுக்கீடு கோரும்...\nகரோனா தடுப்புப் பணியில் ஆசிரியர்களை ஈடுபடுத்தத் தடைகோரும் மனு: உயர் நீதிமன்றம் தள்ளுபடி\nதிருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோயிலை நிர்வகிக்க திருவிதாங்கூர் மன்னர் குடும்பத்துக்கு உரிமை உள்ளது: உச்ச...\nதிருவனந்தபுரம் பத்மனாபசுவாமி கோயில் நிர்வாகத்தை கேரள அரசு எடுத்துக்கொண்டதற்கு எதிரான வழக்கு: 9...\nகுறைந்த ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்ற கைதிகளுக்கான பரோல் விதிகளில் திருத்தம் தேவை:...\nநேபாள் பிரதமர் மூளை காலியாகிவிட்டது: உ.பி. துணை...\nதிராவிட இயக்கத்தின் சமூக நீதிக் கொள்கை நிலை...\nஅனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் அரசாணைப்படி மதுரையில் இன்னொரு...\nகாமராஜரிடமிருந்து காங்கிரஸ், பாஜகவினருக்கு ஒரு பாடம்\nமதிப்பி��ந்த ரூபாய் நோட்டுகளைப் பெற்று தன் சொந்த...\nஅடுத்த 6 மாதங்களில் வங்கிகளின் வாராக்கடன் இதுவரையில்லாத...\nபைக்கில் ஆபத்தான சாகச விளையாட்டு: கண்டித்த நபரை...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.news2.in/2017/05/baghavat-geeta-in-schools.html", "date_download": "2020-07-15T08:05:22Z", "digest": "sha1:CCDIGZ3RMCYR3ZNJ3PHEHPZB3K2RMJLM", "length": 6908, "nlines": 70, "source_domain": "www.news2.in", "title": "அறிவுக்கு ஒவ்வாத பகவத்கீதையை பள்ளிகளில் புகுத்துவதா?: கி.வீரமணி கண்டனம் - News2.in", "raw_content": "\nHome / அரசியல் / ஆண்மீகம் / இந்தியா / இந்து / கி.வீரமணி / தமிழகம் / திமுக / மூட நம்பிக்கை / அறிவுக்கு ஒவ்வாத பகவத்கீதையை பள்ளிகளில் புகுத்துவதா\nஅறிவுக்கு ஒவ்வாத பகவத்கீதையை பள்ளிகளில் புகுத்துவதா\nWednesday, May 24, 2017 அரசியல் , ஆண்மீகம் , இந்தியா , இந்து , கி.வீரமணி , தமிழகம் , திமுக , மூட நம்பிக்கை\nபள்ளிகளில் பகவத் கீதை வாசிப்பதைக் கட்டாயப்படுத்தும் தனிநபர் மசோதாவை நாடாளுமன்றத்தில் தோற்கடிக்க வேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கோரிக்கை வைத்துள்ளார்.\nஇதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அறிவுக்கு ஒவ்வாத கருத்துக்களைக் கொண்ட பகவத்கீதையை கல்வித் திட்டத்தில் பள்ளிகளில் கட்டாயமாக்க வேண்டும் என்று பாஜக எம்.பி. ரமேஷ் பிதாரி, நாடாளுமன்றத்தில் தனிநபர் மசோதா தாக்கல் செய்துள்ளார். நாடு முழுவதும் உள்ள பள்ளிகளில் பகவத்கீதை வாசிப்பதைக் கட்டாயமாக்க வேண்டும். இதை அமலாக்காத பள்ளிகளின் உரிமங்களை ரத்து செய்ய வேண்டும் என்று அம்மசோதா கூறுகிறது. இந்த மசோதாவை நாடாளுமன்றத்தில் உள்ள அத்தனை எதிர்க்கட்சிகளும் கடுமையாக எதிர்த்து தோற்கடித்து, குப்பைக் கூடைக்கு அனுப்ப வேண்டும்.\nபகவத்கீதையை தேசிய நூலாக அரசு பிரகடனப்படுத்த வேண்டும் என்று முன்பு குரல் எழுப்பியவுடன் எதிர்ப்பு புயல் போல் கிளம்பியதால் அது பின்வாங்கப்பட்டது. மீண்டும் ஆழம் பார்க்கவே இம்முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. எல்லோரும் ஒன்று திரண்டு இம்முயற்சியை முறியடிக்க வேண்டும்” என்று அவர் கூறினார்.\nபகவத்கீதையோ, பைபிள்லோ, குரோனோ அனைத்தும் வெறும் குப்பைத்தான்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nNews2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரி��்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.\n1000 சதுர அடி தனி வீடு கட்ட உத்தேச செலவு விபரங்கள்\nவங்கி கணக்கில் உள்ள கையிருப்பு பணத்தை அறிந்து கொள்ள இலவச நம்பர் சேவை\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\nவாஸ்து : வடமேற்கு பாகத்தில் சமையலறை அமைப்பதன் நோக்கம்\nவைரலாகும் ஆபாச வீடியோ: ஒத்துக்கொண்ட ஸ்ரீதிவ்யா\nகட்டுமான பணிகளை சுலபமாக்கும் அதிசய தொழில்நுட்பம்\nவீட்டுக் கடன்: மானியம் ரூ.2 லட்சம் பெறுவது எப்படி\nதங்க நகைக் கடன்... லாபமா, நஷ்டமா\nஇரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு களம் இறங்கினார் கவுதம் கம்பீர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/politics/01/229657?ref=archive-feed", "date_download": "2020-07-15T09:16:05Z", "digest": "sha1:5XYLUF2Z4E6NT67YMAYQ2P5GO5B6VLEW", "length": 9929, "nlines": 151, "source_domain": "www.tamilwin.com", "title": "நிதி மோசடிகளில் ஈடுபட்ட உயர்மட்டத்தினர் தொடர்பில் வெளியாகியுள்ள தகவல் - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nசெவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nநிதி மோசடிகளில் ஈடுபட்ட உயர்மட்டத்தினர் தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்\nபணசுத்திகரிப்பு உட்பட்ட பல நிதிமோசடிகளில் ஈடுபட்ட உயர்மட்டத்தினர் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளன.\nநீதியமைச்சர் தலதா அத்துகோரள இதனை தெரிவித்துள்ளார்.\nஇதன் அடிப்படையில் நிதிமோசடி தொடர்பான காவல்துறையின் முன்னாள் தலைவரான வைத்யலங்காரவின் மனைவி உட்பட்ட உறவினர்களும் இந்த மோசடிகளில் தொடர்புபட்டுள்ளதாக காவல்துறையினர் கடந்த வாரம் கொழும்பு பிரதான நீதிமன்றில் தெரிவித்துள்ளனர்.\nஇந்த மோசடிகளில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் குடும்பத்தினருக்கு சம்பந்தமில்லை என்று முன்னதாக வைத்யலங்காரவின் தலைமையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் முடிவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.\nஎனினும் கடந்த வாரத்தில் காவல்துறையினர் நீதிமன்றில் சமர்ப்பித்த அறிக்கையில் ர��ஜபக்ச குடும்பத்தினர் இதில் சம்பந்தப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளதாக நீதியமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.\nமுன்னாள் நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ச உட்பட்டவர்கள் இதுவரைக்காலமும் ராஜபக்ச குடும்பத்தினரை இந்த மோசடிகளில் இருந்து காப்பாற்றி வந்துள்ளனர்.\nஇதன்காரணமாகவே அரசாங்கத்துக்கு இந்த மோசடிக்காரர்களை இதுவரைக் காலமும் கண்டுபிடிக்கமுடியாமல் போனது.\nஎனினும் தற்போது ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்ச உட்பட்ட ராஜபக்ச குடும்பத்தினர் மிக் விமானக்கொள்வனவு மற்றும் எவென்காட் ஆயுதக்களஞ்சியம் போன்ற மோசடிகளில் சம்பந்தப்பட்டுள்ளமை தொடர்பில் நீதிமன்றத்தில் விளக்கமளிக்கப்பட்டுள்ளதாக நீதியமைச்சர் தலதா அத்துகோரள தெரிவித்துள்ளார்.\nஎளிமையான பதிவு, எண்ணற்ற இலங்கை தமிழர்களுக்கான வரன்கள், உலகளாவிய தேடல் இவையனைத்தும் ஒரே இடத்தில், உங்கள் வெடிங்மானில். பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilonline.com/thendral/categoryindex.aspx?id=232&cid=50", "date_download": "2020-07-15T08:21:44Z", "digest": "sha1:VAEPMK5JRAO55WFABAGF22VPKNPYHTD5", "length": 4925, "nlines": 37, "source_domain": "tamilonline.com", "title": "Welcome to TamilOnline & the home of Thendral Tamil Magazine in USA", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | சினிமா சினிமா | சின்னக்கதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | சமயம் | சிறப்புப் பார்வை\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | கதிரவனை கேளுங்கள் | Events Calendar | ஹரிமொழி | சாதனையாளர் | வாசகர்கடிதம் | மேலோர் வாழ்வில்\nகொலு என்னும் கொண்டாட்டம் - (Nov 2018)\nநவராத்திரி மாதம் முழுவதும் எங்கள் வீடு நண்பர்கள், உறவினர்கள் சூழக் குதூகலமாக இருக்கும். ஒவ்வொரு ஆண்டும் புதுமையான கருத்துகளில் கொலு வைப்பதன் மூலம் நமது கலாச்சாரத்தை நினைவூட்டலாம், மேலும்...\nசதாபிஷேகம் - (Sep 2014)\nகாசி வெங்கட்ராமன் சிவகாமசுந்தரி தம்பதியருக்கு சதாபிஷேகம் சான் ஹொசேவில் வசிக்கும் அவர்களது மகன் சிவகுமார் இல்லத்தில் 2014 ஆகஸ்ட் 16 அன்று நடந்தேறியது. சுமங்கலி பிரார்த்தனை... மேலும்...\nபேரன் சொன்ன பிறந்த நாள் - (Aug 2014)\nநான் கலிஃபோர்னியாவில் என் மகள் வீட்டுக்கு வந்துள்ளேன். ஒருநாள் இந்தியாவிலுள்ள என் மகன் வீட்டிலிருந்து ஃபோன் போட்டு என் பேத்தியும் பேரனும் பேசினார்கள். அன்றைக்கு இந்திய நேரத்திற்கு... மேலும்...\nபிஞ்சுக் கைகள் படைத்த பிள்ளையார்கள் - (Oct 2013)\nசாக்ரமென்டோவில் என் மகள் ஸ்ரீவித்யா சாய்கிருஷ்ணனனின் தோழி அனுப்ரியா-ராம்ராஜ் தம்பதியர் விநாயக சதுர்த்திக்கு அண்டை அயல் வீட்டுச் சிறுவர்.சிறுமியருக்கு வித்தியாசமான ஒரு வேலை கொடுத்தனர். மேலும்...\nகோலாகலமான கொலு: அனுஷா நாகராஜன் - (Nov 2010)\nகோலாகலமான கொலு: ஜெயா சுரேஷ் - (Nov 2010)\nகோலாகலமான கொலு: பார்வதி கிருஷ்ணமூர்த்தி - (Nov 2010)\nகோலாகலமான கொலு: ஸ்ரீவித்யா மோஹன் - (Nov 2010)\nகோலாகலமான கொலு: ஸ்ரீவித்யா சாயிகிருஷ்ணன் - (Nov 2010)\nஆருஷ் கனிபகம் - (May 2010)\nரியா சரவணன் & தீதா சரவணன் - (May 2010)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1398932.html", "date_download": "2020-07-15T07:36:21Z", "digest": "sha1:FZXBMPHYFCYCVCNTTN7RTTGMHPLIR5AA", "length": 12208, "nlines": 176, "source_domain": "www.athirady.com", "title": "வன்னியில் 12709 தபால் வாக்குகளிற்கான விண்ணப்பங்கள் ஏற்பு! – Athirady News ;", "raw_content": "\nவன்னியில் 12709 தபால் வாக்குகளிற்கான விண்ணப்பங்கள் ஏற்பு\nவன்னியில் 12709 தபால் வாக்குகளிற்கான விண்ணப்பங்கள் ஏற்பு\nவன்னியில் 12709 தபால் வாக்குகளிற்கான விண்ணப்பங்கள் ஏற்பு\nபொதுத் தேர்தலுக்கான வாக்காளர் அட்டை வெளியிடுதல் மற்றும் அவற்றை அஞ்சலுக்காக கையளித்தல் ஆகிய பணிகள் இன்றயதினம் ஜூன் 30 மற்றும் ஜூலை முதலாம் இரண்டாம் திகதிகளில் இடம்பெறவுள்ளதாக தேர்தல் திணைக்களம் அறிவித்திருந்தது\nஇந்நிலையில் வன்னி தேர்தல் மாவட்டத்திற்குட்பட்ட வவுனியா,முல்லைத்தீவு,மன்னார் மாவட்டங்களில் உள்ள தபால் வாக்காளர்களின் பெயர்பட்டியலை தயாரிக்கும் பணிகள் நிறைவுபெற்றுள்��துடன், தபால் மூல வாக்குசீட்டுகளை வினியோகிக்கும் பணி இன்றிலிருந்து முன்னெடுக்கப்படவுள்ளதாக வவுனியா மாவட்ட செயலகத்தில் அமைந்துள்ள தேர்தல் அலுவலக தகவல்கள் தெரிவித்திருந்தன.\nஅந்தவகையில் வவுனியா மாவட்டத்தில் 5132 தபால்வாக்காளர்களின் விண்ணப்பங்கள் ஏற்றுகொள்ளப்பட்டுள்ளதுடன், மன்னார் மாவட்டத்தில் 4196,விண்ணப்பங்களும்,முல்லைத்தீவு மாவட்டத்தில் 3381 விண்ணப்பங்களுமாக வன்னி தேர்தல் மாவட்டத்தில் 12709 தபால்மூலமான வாக்குகளிற்கான விண்ணப்பங்கள் ஏற்றுகொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபொதுத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு ஜூலை மாதம் 14,15,16 மற்றும் 17 ஆம் திகதிகளில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடதக்கது.\n“அதிரடி” இணையத்துக்காக வவுனியாவில் இருந்து “இதயசந்திரன்”\nசெட்டிக்குளத்தில் ரயிலுடன் முச்சக்கரவண்டி மோதுண்டு விபத்து ; ஒருவர் பலி\nஈ – காணி பதிவை துரிதப்படுத்துமாறு ஜனாதிபதி பணிப்புரை\nவவுனியாவில் தேர்தல் விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் 12 பேர் கைது\nஇலங்கை கடற்படைக்கு புதிய தளபதி நியமனம்\nசிறுபோக நெல் கொள்வனவிற்கு திறைசேரி நிதி விடுவிப்பு\nஇராமன் முஸ்லீம்களின் நபி.இராவணன் முஸ்லீம் மன்னன் இது தான் உண்மை – மௌலவி…\nதமிழர்களின் தேசிய விடுதலை போராட்டத்தை சிதைக்கும் வகையிலேதான் இந்த அரசு செயற்படுகிறது…\nசுமந்திரனின் கருத்தானது தமிழ் தேசிய கூட்டமைப்பின் வெற்றியை பாதிக்கும்\nஅரசாங்கம் பொதுமக்களுக்கு விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு\nகொரோனாவால் உயிரிழப்பவர்களின் இறுதி சடங்கிற்கு 15 ஆயிரம் ரூபாய் – ஆந்திர…\nவவுனியாவில் தேர்தல் விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் 12 பேர்…\nஇலங்கை கடற்படைக்கு புதிய தளபதி நியமனம்\nசிறுபோக நெல் கொள்வனவிற்கு திறைசேரி நிதி விடுவிப்பு\nஇராமன் முஸ்லீம்களின் நபி.இராவணன் முஸ்லீம் மன்னன் இது தான் உண்மை…\nதமிழர்களின் தேசிய விடுதலை போராட்டத்தை சிதைக்கும் வகையிலேதான் இந்த…\nசுமந்திரனின் கருத்தானது தமிழ் தேசிய கூட்டமைப்பின் வெற்றியை…\nஅரசாங்கம் பொதுமக்களுக்கு விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு\nகொரோனாவால் உயிரிழப்பவர்களின் இறுதி சடங்கிற்கு 15 ஆயிரம் ரூபாய்…\nநாளை 101-வது பிறந்தநாள் – இன்று கொரோனா பாதிப்பில் இருந்து…\nகொரோனா தடுப்பு நடவடிக்கையில் பாராட்டப்பட்ட பெண் அதிகாரி வைரஸ்…\n97 லட்சம் குழந்தைகள் பள்ளிக்கு திரும்ப மாட்டார்கள் – தொண்டு…\nமரத்தை கட்டிப்பிடித்து அன்பை வெளிப்படுத்தும் இஸ்ரேலியர்கள்..\nநிறுவனங்களில் சுகாதார அறிவுரைகளை பின்பற்றுவது பிரதானிகளின்…\nவவுனியாவில் தேர்தல் விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் 12 பேர் கைது\nஇலங்கை கடற்படைக்கு புதிய தளபதி நியமனம்\nசிறுபோக நெல் கொள்வனவிற்கு திறைசேரி நிதி விடுவிப்பு\nஇராமன் முஸ்லீம்களின் நபி.இராவணன் முஸ்லீம் மன்னன் இது தான் உண்மை…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmurasu.org/Tamil_News_Details.asp?Nid=126661", "date_download": "2020-07-15T08:02:35Z", "digest": "sha1:S5H432IVVQQE23J4MTHRW4ZLRSAZRM4V", "length": 9496, "nlines": 50, "source_domain": "www.tamilmurasu.org", "title": "Tamilmurasu - Shiv Sena,சிவசேனா கட்சியை சேர்ந்தவரின் மத்திய அமைச்சர் பதவி ராஜினாமா ஏற்பு", "raw_content": "\nசிவசேனா கட்சியை சேர்ந்தவரின் மத்திய அமைச்சர் பதவி ராஜினாமா ஏற்பு\nமக்களின் வாழ்வாதாரத்தை காப்பாற்ற வேண்டிய பொறுப்பு அரசுக்கு உள்ளது குடும்பத்துக்கு 5 ஆயிரம் நிவாரணம் கூட்டுறவு, விவசாய கடன் ரத்து சலுகை: முதல்வருக்கு மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல் ராமர் ஒரு நேபாளி: நேபாள பிரதமர் சர்ச்சை\nசென்னை: மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த சிவசேனா நாடாளுமன்ற உறுப்பினர் அரவிந்த் சாவந்தின் ராஜினாமாவை குடியரசு தலைவர் ஏற்றுக் கொண்டுள்ளார். மகாராஷ்டிராவில் சட்டப்பேரவை ேதர்தல் முடிவுகளை தொடர்ந்து புதிய ஆட்சி அமைப்பதில் குழப்பம் நீடிக்கிறது. ஆட்சி அதிகாரத்தில் பாதி அளிக்க வேண்டும், சுழற்சி முறையில் முதல்வர் பதவி என்ற சிவசேனாவின் கோரிக்கையை பாஜக ஏற்காத காரணத்தால் கூட்டணியை முறித்து கொள்வதாக சிவசேனா அறிவித்தது. இதனைத் தொடர்ந்து காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சியமைக்கும் முயற்சியில் சிவசேனா இறங்கி உள்ளது.\nஅத்துடன் மோடி தலைமையிலான அமைச்சரவையில் இருந்தும் சிவசேனா விலகியது. மத்திய அமைச்சரவையில் கனரக தொழில் மற்றும் பொது நிறுவனங்கள் துறை அமைச்சராக இருந்த, சிவசேனா எம்பி அரவிந்த் சாவந்த் தனது அமைச்சர் பதவியை நேற்று ராஜினாமா செய்தார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில், “தேர்தலுக்கு முன்பு அளித்த வாக்குறுதிகளில் இருந்து பாஜக பின்வாங்கி விட்டது. இந்த சூழ்நில���யில் மத்திய அரசில் நீடிப்பது தார்மீக ரீதியாக சரியானதாக இருக்காது. அதனால் நான் மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளேன்” என அரவிந்த் சாவந்த் கூறினார். இந்நிலையில் இவரின் ராஜினாமா ஏற்கப்பட்டுள்ளதாக குடியரசு தலைவர் மாளிகை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மேலும் இவர் வகித்து வந்த துறையை மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கூடுலாக கவனிப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.\nஓபிசி மாணவர்களுக்கான 50% இட ஒதுக்கீடு வழக்கு; ஐகோர்ட் விசாரிக்க சுப்ரீம்கோர்ட் உத்தரவு\nஊரடங்கை மீறிய அமைச்சரின் மகன், நண்பர்கள்; மோடியே வந்தாலும் தடுத்து நிறுத்துவேன்... எச்சரிக்கை விடுத்த பெண் காவலர் இடமாற்றம்\nதங்க கடத்தல் ராணி சொப்னாவை 10 நாள் காவலில் எடுக்க என்ஐஏ முடிவு; ரிமாண்ட் அறிக்கையில் பரபரப்பு தகவல்\nராஜஸ்தான் காங்கிரஸ் அரசு கவிழ்கிறது...சச்சின் பைலட் தனிக்கட்சி; மூத்த தலைவர்கள் எம்எல்ஏக்களுடன் ஆலோசனை\nபெங்களூருவில் சிக்கிய தங்கராணி சொப்னாவிடம் விடிய விடிய விசாரணை\nரூ.25 கோடி குதிரை பேரத்தில் ஈடுபட்டு ஆட்சியை கவிழ்க்க முயற்சி 3 எம்எல்ஏக்கள் மீது வழக்கு: ராஜஸ்தான் முதல்வரின் குற்றச்சாட்டை தொடர்ந்து அதிரடி\nரூ.13.5 கோடி தங்கம் கடத்திய வழக்கு; என்ஐஏ விசாரணைக்கு மத்திய அரசு உத்தரவு...சொப்னா தொடர்ந்து டிமிக்கி\nம.பி-யில் இருந்து கான்பூர் அழைத்து சென்ற போது தப்பி ஓட முயன்ற தாதா என்கவுன்டரில் சுட்டுக்கொலை; ஒரு வாரத்தில் தீர்த்துக் கட்டிய உத்தரபிரதேச போலீஸ்\nவிதிமீறலுக்கு கலெக்டரும் கூட காது கொடுத்து கேட்கல.. உ.பி-யில் இளம்பெண் அதிகாரி தூக்கிட்டு தற்கொலை: டெண்டர் பணிகள் ஒதுக்க மிரட்டல் விடுத்ததால் சோகம்\n59 சீன செயலிகள் தடையை தொடர்ந்து பேஸ்புக் உட்பட 89 ‘ஆப்ஸ்’ பயன்படுத்த வீரர்களுக்கு தடை: இந்திய ராணுவம் அறிவிப்பு\nசன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா\nஎஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு\nபொன்னேரி நூலக வார விழா\nபிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு\nபட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்\nதலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகர��் Facebook Twitter\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chennaionline.com/tamil/thiruparankundram-thiruvaarur-election/", "date_download": "2020-07-15T08:56:07Z", "digest": "sha1:CFLQQ65IAZTIBRY3MJCLHKRN7UNYQ3UJ", "length": 7639, "nlines": 94, "source_domain": "chennaionline.com", "title": "திருப்பரங்குன்றம், திருவாரூர் இடைதேர்தல் தள்ளி வைப்பு – தேசிய தேர்தல் ஆணையர் விளக்கம் – Chennaionline", "raw_content": "\nகங்குலியை விட டோனி தான் சிறந்த கேப்டன் – கவுதம் கம்பிர்\nதிருப்பரங்குன்றம், திருவாரூர் இடைதேர்தல் தள்ளி வைப்பு – தேசிய தேர்தல் ஆணையர் விளக்கம்\nதிருப்பரங்குன்றம் தொகுதியின் எம்.எல்.ஏ. ஏ.கே.போஸ், கடந்த ஆகஸ்டு மாதம் 2-ந் தேதி திடீர் உடல்நலக்குறைவால் மரணம் அடைந்தார். இதே போன்று திருவாரூர் தொகுதி எம்.எல்.ஏ.வும், முன்னாள் முதல்வருமான கருணாநிதி கடந்த ஆகஸ்டு மாதம் 7-ந் தேதி உடல் நலக்குறைவால் காலமானார். இதனால் இவ்விரு தொகுதிகளும் காலியாக உள்ளன.\nமத்திய பிரதேசம், சத்தீஷ்கர், ராஜஸ்தான், மிசோரம் மற்றும் தெலுங்கானா ஆகிய 5 மாநில சட்டசபை தேர்தல்களுடன், இந்த 2 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் அறிவிக்கப்படும் என எதிர்பார்ப்பு நிலவியது. ஆனால் இந்த தொகுதிகளில் இடைத்தேர்தலை ஒத்திவைத்து தேர்தல் ஆணையம் அறிவித்தது.\nதமிழகத்தில் மழைக்காலம் தொடங்குவதால் தேர்தல் தேதியை அறிவிக்க வேண்டாம் என்று தமிழக அரசின் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் கேட்டுக்கொண்டதே இதற்கு காரணம் என தகவல்கள் வெளியாகின. ஆனால், தேர்தல் கமிஷனுக்கு வந்த அழுத்தங்களே இடைத்தேர்தல் ஒத்திவைக்கப்பட்டதற்கு காரணம் என தமிழக அரசியல் கட்சிகள் கருத்து வெளியிட்டன.\nஇந்நிலையில் டெல்லியில் தலைமை தேர்தல் கமிஷனர் ஓ.பி.ராவத் நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, திருப்பரங்குன்றம், திருவாரூர் இடைத்தேர்தல் ஒத்திவைப்பு காரணங்கள் குறித்து அவர் கூறியதாவது :-\nயாருடைய அழுத்தத்துக்கும் அடிபணிந்து தமிழகத்தில் 2 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலை ஒத்திவைக்கவில்லை. திருப்பரங்குன்றம் தொகுதியில் ஏற்கனவே நடந்த இடைத்தேர்தல் தொடர்பாக ஐகோர்ட்டில் வழக்கு நிலுவையில் இருந்து வருகிறது.\nதிருவாரூரைப் பொறுத்தமட்டில், தமிழகத்தில் பலத்த மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்ததை தமிழக அரசு தலைமைச் செயலாளர் சுட்டிக்காட்டி இருந்தார். அதனால்தான் இடைத்தேர்தல் அறிவிக்கப்ப��வில்லை.\nதிருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் தொடர்பான வழக்கில் வருகிற 23-ந் தேதி முடிவு ஏற்பட்டால், அதில் இருந்து 6 மாத காலத்துக்குள் 2 தொகுதிகளுக்கும் சேர்த்து தேர்தல் நடத்தப்படும்.\n← காஷ்மீரில் பயங்கரவாதிகளை சுற்றி வளைத்த ராணுவம் – ஒருவர் சுட்டு கொலை\nரபேல் விவகாரத்தில் ராகுல் தொடர்ந்து பொய் பேசி வருகிறார் – அமைச்சர் பியுஷ் கோயல் →\nமக்கள் தொகையை கட்டுப்படுத்த சட்டம் வேண்டும் – ஆர்.எஸ்.எஸ் தலைவர் பேச்சு\nஅரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதியில் கமல்ஹாசன் இன்று பிரசாரம் செய்கிறார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinereporters.com/latest-news/kusubukkara-satish-to-have-fun-with-bathiya/c76339-w2906-cid696642-s11039.htm", "date_download": "2020-07-15T08:34:08Z", "digest": "sha1:EGPW76HTR2UGJCURHV2534DNWXGLY2ZD", "length": 4604, "nlines": 61, "source_domain": "cinereporters.com", "title": "குசுபுக்காரா சதிஷ் கோர்த்துவிட்டு வேடிக்கை பார்க்குது பாத்தியா...!", "raw_content": "\nகுசுபுக்காரா சதிஷ் கோர்த்துவிட்டு வேடிக்கை பார்க்குது பாத்தியா...\nகாமெடி நடிகர் சதீஷ் தனது ட்விட்டர் பக்கத்தில், \"பொண்ணுங்க ப்ரொஃபைல் ஓப்பன் பண்ணா நீங்க தான் இருக்கீங்க\" என்ற கவுண்டமணி , செந்தில் மீம் ஒன்றை ஷேர் செய்து நடிகர்கள் வைபவ் மற்றும் ஜெய் இருவரை டேக் செய்து கலாய்த்துள்ளார். இந்த ட்விட்டிற்கு பிரேம்ஜி உள்ளிட்ட பிரபலங்கள் கமெண்ட்ஸ் செய்துள்ளனர்.\nரசிகர்கள் மனதில் இடம்பிடிப்பதும் அவ்வளவு எளிதான விஷயம் இல்லை. வாரிசு நடிகர்களாக இருந்தால் கூட அவர்களுடைய நடிப்பு, மற்றும் கதை தேர்வு உள்ளிட்டவை மக்களுக்கு பிடித்தால் மட்டுமே நடிகர்களாக நிலைக்க முடியும் என்கிற நிலை உருவாகிவிட்டது.\nகாமெடி நடிகர்களுக்கும் இதே நிலை தான்... வித்தியாசமான காமெடி மூலம் அவர்கள் தங்களை நிரூபித்தால் மட்டுமே திரையுலகில் ஜெயிக்க முடியும். அந்த வகையில் வளர்ந்துவரும் நகைச்சுவை நடிகர்களில் ஒருவர் சதீஷ். மேடை நாடகங்களில் வசனகர்த்தாவாக பணியாற்றி தற்போது பெரிய திரையில் அசத்திவரும் சதீஷ்.. விஜய், தனுஷ் , சிவகார்த்திகேயன் , என தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களின் படத்தில் காமெடியனாக நடித்து ரசிகர்கள் மனதில் இடம்பிடித்துவிட்டார்.\nஇந்த தளம் Tamil Gen media குழுவால் நிர்வகிக்கப்படுகிறது. இணையதளம் மற்றும் பத்திரிக்கைகளில் பணியாற்றிய அனுபவம் மிக்க இளைஞர்களால் இந்த தளம் நிர்வகிக்கப்படு��ிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2019/04/24/modi-conspiring-to-close-bsnl-for-telecom-monopoly-is-jio-airtel-vodafone/", "date_download": "2020-07-15T07:19:24Z", "digest": "sha1:SXE5XHSK77NEVAWBJS3DE5QQOC5LWQCV", "length": 65819, "nlines": 324, "source_domain": "www.vinavu.com", "title": "பி.எஸ்.என்.எல். – க்கு மூடுவிழா ! மோடி அரசின் சதிகள் ! | வினவு", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல் மறந்து விட்டதா\n உங்கள் கணக்கில் உள் நுழைக\nஒரு கடவுச்சொல் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி விட்டோம்.\nபயணிகள் இரயில்களை ஒழித்துக் கட்டும் மோடி அரசு \nபொறுமையில்லாமல் நடந்து செல்கிறார்கள் : புலம் பெயர் தொழிலாளர்கள் குறித்து அமித் ஷா \nஅமெரிக்க வல்லரசில் உச்சம் தொடும் வேலையில்லா திண்டாட்டம் \nகொரோனா பீதியை வைத்து இசுலாமியர்கள் தாக்கப்படுவதற்கு சில சான்றுகள் \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nஉயர்சிறப்பு கல்வி நிறுவனம் : உலகத்தரம் என்ற கனவும் தீவிர தனியார்மயமாக்கலுக்கான திட்டமும் \nநிலக்கரி வயல்களை கார்ப்பரேட் கொள்ளைக்கு வாரிக் கொடுக்கும் மோடி அரசு \nதோழர் வரவர ராவை சிறையிலேயே கொல்லத் துடிக்கும் மோடி அரசு \nகருப்பின மக்களின் வாழ்வும், அமெரிக்கா எனும் ஜனநாயக சோதனையும் \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nகொரோனா தடுப்பில் அறிவியலற்ற அணுகுமுறைகள் | டாக்டர் ஜி.ஆர்.இரவீந்திரநாத்\nசென்னை தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைக்கான கட்டணம் – உண்மை நிலவரம்\nபதஞ்சலியும் கொரோனா மருந்தும் : தரங்கெட்டுப் போன தமிழ் இந்து நாளிதழ் \nதமிழக ஊர்ப் பெயர் மாற்றம் தொடர்பான அரசாணையும் அதன் பின்வாங்கலும் ஏன் \nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்த��கள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nகொரோனாவால் சரிவேற்படாத ஒன்று சாதிய படுகொலைகள் மட்டுமே \nகாயமடைந்த தந்தையுடன் 1,200 கி.மீ சைக்கிளில் பயணித்த பெண் : அவலமா \nவிழுப்புரம் சிறுமி எரிப்பு : இன்னும் எத்தனை நாள் பொறுப்பது \nகொரோனா வைரஸ் : ஓர் அறிவியல் அறிமுகம்\n10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு : கேட்டது விலக்கு – விளக்கம் அல்ல \nநீடிக்கப்படும் ஊரடங்கு நடக்க வேண்டியது என்ன \nதேசிய குடிமக்கள் பதிவேடு : நாமார்க்கும் குடியல்லோம் தோழர் மருதையன் உரை |…\n தோழர் கோவன் பாடல் | Makkal Athikaram\nஅம்பேத்கர் – பெரியார் படிப்பு வட்டம் 4-ம் ஆண்டு விழா காணொளிகள் \nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nமக்கள் கவிஞர் தோழர் வரவர ராவை சிறையிலிட்டு வதைக்காதே \nமதுரை நாகமலை கோவிலுக்கு அர்ச்சகராக முடியுமென்றால் மீனாட்சி அம்மன் கோவிலுக்கு முடியாதா \n ஸ்மார்ட் சிட்டியாம்… திருச்சி மாநகராட்சி ஆணையரிடம் மனு \nகொரோனா தீவிரமாகும் போது பல்கலைக்கழக செம்ஸ்டர் தேர்வு எதற்கு \nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nவிமான நிலையம் தனியார்மயம் : இலாபம் வந்தால் அதானிக்கு \nபுதிய ஜனநாயகம் மே 2020 மின்னிதழ் டவுண்லோட் \nஷாஹீன் பாக் போராட்டம் : அக்கினிக் குஞ்சு \nதொழிலாளி வர்க்கத்தைத் தூக்கிலேற்றுகிறது புதிய தொழிலாளர் நலச் சட்டத் தொகுப்பு \nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nதோழர் வரவரராவை விடுதலை செய் \nகொரோனா காலத்திலும் தொடரும் விலையேற்றம் \n108 முறை சொல்லுங்கோ கொரோனா ஓடிடும் \nயோகா செய்தால் கொரோனா எப்படி ஸ்வாகா ஆகும் \nமுகப்பு புதிய ஜனநாயகம் இந்தியா பி.எஸ்.என்.எல். – க்கு மூடுவிழா \nபி.எஸ்.என்.எல். – க்கு மூடுவிழா \nதனியார்மய – தாராளமயக் கொள்கைகளின்படி அரசுத்துறைகள் தனியார்மயமாக்கப்பட வேண்டும் என்பதால், அரசு தொலைபேசித்துறையின் சந்தையைத் திட்டமிட்டுப் பிடுங்கித் தனியாருக்கு தரப்பட்டது.\nமைய அரசுக்குச் சொந்தமான பி.எஸ்.என்.எல். தொலைபேசி நிறுவனத்தின் ஊழியர்களுக்கு சென்ற மார்ச் மாதம் 16-ம் தேதி வரை சம்பளம் தரப்படவில்லை என்று நாளிதழ்களில் வந்த செய்தி பலரை அதிர்ச்சிக்குள்ளாக்கியி���ுக்கும்.\nஇது மட்டுமின்றி 54,000 ஊழியர்கள் விருப்ப ஓய்வில் அனுப்பப்படுவார்கள் என்றும் செய்தி வெளியாகியிருக்கிறது. “விருப்ப ஓய்வில் போய்விடுவதே நல்லது” என்ற கருத்தை ஊழியர்களிடம் உருவாக்குவதற்காகத்தான் சம்பளம் திட்டமிட்டே தாமதப்படுத்தப்பட்டிருக்கும் என்ற ஐயம் இப்போது எழுகிறது.\nமேலும், பி.எஸ்.என்.எல்-ல் பணிபுரியும் ஒப்பந்த ஊழியர்களுக்கு மூன்று மாதங்களாகக் கூலி வழங்கப்படவில்லை. மின்கட்டணம் செலுத்தப்படாததால், மின்னிணைப்பு துண்டிக்கப்பட்டுப் பல கிராமப்புற தொலைபேசி நிலையங்களின் கோபுரங்கள் (டவர்கள்) இயங்கவில்லை. இவையனைத்தும் பி.எஸ்.என்.எல். மூடப்படுவதற்கான அறிகுறிகள்.\nவர்தா புயலில் சென்னை மாநகரின் அத்தனை செல்பேசி சேவைகளும் செயலிழந்தபோது பி.எஸ்.என்.எல். மட்டுமே வேலை செய்தது. பழுதான செல்பேசி கோபுரங்களைச் செப்பனிட்டு, முறையான சேவையை விரைந்து மீட்டதும் பி.எஸ்.என்.எல்.தான். காரணம், அந்த ஊழியர்களது உழைப்பு என்பது ஒரு பகுதி உண்மை. முதன்மையான காரணம் என்ன இலாப நோக்கில் செயல்படும் கார்ப்பரேசனாக மாற்றப்பட்ட போதிலும்கூட, இலாப நோக்கம் கருதாமல் ஒரு அத்தியாவசிய சேவை என்ற அடிப்படையில் மக்களுக்கு விரைந்து சேவையை சீர்செய்து அளிக்க வேண்டும் என்று பி.எஸ்.என்.எல். கருதியது. ஏனெனில், பி.எஸ்.என்.எல். பொதுத்துறை நிறுவனம்.\nதனியார் செல்பேசி நிறுவனங்கள் எதுவும் அவ்வாறு கருதவில்லை. புயலில் பழுதான உபகரணங்களைக் காட்டிக் காப்பீட்டு நிறுவனங்களிடம் காசு வாங்குவதைக் குறிக்கோளாகக் கொண்டு செயல்பட்டனரேயன்றி, பழுதை நீக்க அவர்கள் முயற்சிக்கவில்லை. வாடிக்கையாளர் நலன், அத்தியாவசிய சேவை என எதுவாக இருந்தாலும், அவை அனைத்தைக் காட்டிலும் முதன்மையானது கம்பெனியின் இலாபம் என்பதே அவர்களது அணுகுமுறை.\n54,000 ஊழியர்களுக்கு கட்டாய ஓய்வு கொடுத்து அனுப்பும் மோடி அரசின் முடிவை எதிர்த்து பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் – தொழிலாளர்கள் தலைநகர் டெல்லியில் கூடி நடத்திய ஆர்ப்பாட்டம்.\nதனியார் சேவைக்கும் பொதுத்துறை சேவைக்கும் இடையிலான இந்த வேறுபாட்டை ஒவ்வொரு புயல் வெள்ளத்தின் போதும் பார்க்கலாம். தொலைபேசித்துறை மட்டுமல்ல, மின்சாரம், போக்குவரத்து உள்ளிட்ட எல்லா அத்தியாவசிய துறைகள் விசயத்திலும் இந்த வேறுபாட்டை நாம் காணலாம்.\nஆகவே, பி.எஸ்.என்.எல். மூடப்படுவது என்பதை அதில் பணிபுரியும் 1,76,000 ஊழியர்களின் பிரச்சனை என்று யாராவது இன்னமும் கருதிக் கொண்டிருந்தால், விழித்துக் கொள்ளுங்கள், இது மக்களின் தகவல் தொடர்பு குறித்த பிரச்சினை.\nபி.எஸ்.என்.எல். நிறுவனம் ஏன் நட்டத்தில் நடக்கிறது “மற்ற தனியார் செல்பேசி நிறுவனங்களைக் காட்டிலும் இங்கே ஊழியர் எண்ணிக்கை அதிகம். அதுதான் நட்டத்துக்கு முதல் காரணம்” என்று அரசு கூறுகின்றது. “பி.எஸ்.என்.எல். நிறுவனத்தை ஒரேயடியாக இழுத்து மூடிவிட்டால் என்ன “மற்ற தனியார் செல்பேசி நிறுவனங்களைக் காட்டிலும் இங்கே ஊழியர் எண்ணிக்கை அதிகம். அதுதான் நட்டத்துக்கு முதல் காரணம்” என்று அரசு கூறுகின்றது. “பி.எஸ்.என்.எல். நிறுவனத்தை ஒரேயடியாக இழுத்து மூடிவிட்டால் என்ன” என்பது குறித்து கருத்துக் கூறுமாறு அகமதாபாத்திலுள்ள இந்திய மேலாண்மைக் கல்விக் கழகத்திடம் ஒரு வருடத்திற்கு முன்பே – ஏப்ரல் 2018 – இல் கேட்டிருக்கிறது மோடி அரசு.\n♦ ஜியோவுக்காக மூடுவிழா காணவிருக்கிறது பி.எஸ்.என்.எல். மோடி அரசின் சாதனை தொடர்கிறது \n♦ “குழந்தைகளின் உணவுக்குகூட பணம் இல்லை” : பி.எஸ்.என்.எல் ஊழியர்களை கதறச் செய்த மோடி அரசு \nபி.எஸ்.என்.எல். நட்டத்திற்குக் காரணம் ஊழியர்களின் எண்ணிக்கைதான் என்று சித்தரிப்பது உண்மைக்குப் புறம்பானது. காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை கம்பம் நட்டு, கம்பி இழுத்து, பூமிக்கு அடியில் கம்பிவடம் பதித்து, நாடு முழுவதும் மைக்ரோ வேவ் கோபுரங்கள் அமைத்துத் தொலைபேசி வலைப்பின்னலை தமது உழைப்பின் மூலம் உருவாக்கியவர்கள் தொழிலாளர்கள். கிரகாம் பெல்லின் தொலைபேசி முதல் இன்றைய செல்பேசி வரைத் தகவல் தொழில்நுட்பம் கடந்து வந்திருக்கும் பாதை நெடியது. பி.எஸ்.என்.எல். – இன் நவீன காப்பர் மற்றும் கண்ணாடி இழை கேபிள் வலைப் பின்னல் போன்றவையெல்லாம் மூன்றரை இலட்சம் ஊழியர்களின் கால் நூற்றாண்டு உழைப்பில் உருவானவையாகும்.\nஇவை அனைத்தையும் உருவாக்கிய ஊழியர்களை இப்போது தேவையற்றவர்கள் என்று கூறும் கண்ணோட்டம், வயது முதிர்ந்த பெற்றோரைச் சுமை என்று வீட்டைவிட்டுத் துரத்தும் சுயநல, அயோக்கியத்தனத்துக்கு நிகரானது.\nதகவல் தொழில்நுட்பத் துறையில் அறிவியல் – தொழில்நுட்ப வளர்ச்சியின் சமீபத்திய கட்டத்தில் வந்தவைதான் செல்பேசிகள். இந்த செல்பேசி தொழில்நுட்பம் உலகில் அறிமுகமானவுடன், அந்தச் சேவையை அரசுத்துறையே அளித்திருக்க முடியும் என்ற போதிலும், பி.எஸ்.என்.எல். அதில் நுழைவதற்கு வாஜ்பாயி அரசு தடை விதித்தது. செல்பேசி கோபுரங்களைக்கூடத் தனியார் நிறுவனங்கள் தம் சொந்த செலவில் அமைத்துக் கொள்ளவில்லை. பி.எஸ்.என்.எல்.-இன் வலைப்பின்னலையும் மைக்ரோவேவ் டவர்களையும் தனியார் செல்பேசி நிறுவனங்களுக்கு வாடகைக்குக் கொடுக்குமாறு அரசு கட்டாயப்படுத்திக் கொடுக்க வைத்தது.\nபிரதமர் நரேந்திர மோடி ஜியோவின் விளம்பர மாடலா மோடியின் படம் அச்சிடப்பட்ட ஜியோ நிறுவனத்தின் விளம்பரம்.\nஅலைக்கற்றையை அரசாங்கம் வழங்கியது; கோபுரங்கள், அரசு தொலைபேசி நிறுவனத்துக்குச் சொந்தமானவை; மூலதனம், அரசுத்துறை வங்கிகளிடம் கடனாகக் கிடைத்தது. இதுதான் தனியார் தொழில்முனைவோர் இந்தத் “துறையை உருவாக்கிய” கதை. “இதற்குப் பதிலாக அரசே இந்தச் சேவையை நடத்தியிருக்கலாமே” என்ற கேள்விக்கு ஒரே பதில் – தனியார்மயம் – தாராளமயம் என்ற கொள்கை. இல்லை, கொள்ளை\nதனியார்மய – தாராளமயக் கொள்கைகளின்படி அரசுத்துறைகள் தனியார்மயமாக்கப்பட வேண்டும் என்பதால், அரசு தொலைபேசித்துறையின் சந்தையைத் திட்டமிட்டுப் பிடுங்கித் தனியாருக்கு தரப்பட்டது. தனியார் நிறுவனங்கள் இந்த தொழிலுக்குப் புதியவர்கள் என்ற காரணத்தினால், ஏகபோகமாக இருந்த அரசு தொலைபேசித்துறையின் கை-கால்கள் அரசாலேயே கட்டிப்போடப்பட்டன. அதன் பின்னர் தனியார் முதலாளிகள் ஊக்குவிக்கப்பட்டனர்.\nஇப்படி ஏகபோகமாக இருந்த அரசுத்துறைக்கும் புதிதாக வந்த தனியார் துறைக்கும் இடையிலான “நடுவர்” என்ற பெயரில்தான் தொலைபேசி ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்) அமைக்கப்பட்டது. அரசுத்துறையை ஒழித்துக் கட்டுவதுதான் இந்த ஒழுங்குமுறை ஆணையங்கள் அனைத்துக்கும் இடப்பட்ட பணி. அந்த வேலையை டிராய் செவ்வனே செய்தது.\nநவீன தொழில்நுட்ப உபகரணங்கள் உலகச்சந்தையில் கிடைத்த போதிலும், தனியார் நிறுவனங்கள் வாங்கும் தொழில்நுட்பங்களை வாங்க பி.எஸ்.என்.எல்.-க்கு மட்டும் அனுமதி மறுக்கப்பட்டது. மொத்த செல்பேசி சந்தையையும் தனியார் முதலாளிகள் கைப்பற்றும் வரை, 2ஜி, 3ஜி தொழில்நுட்பங்களை பி.எஸ்.என்.எல். பயன்படுத்துவதை டிராய் தடுத்தது.\n“4ஜி வாடிக்கையாளர்கள் 35 கோடிப் பேர் இந்தியாவ��ல் உள்ளனர். இவர்களில் குறைந்தபட்சம் 3.5 கோடி சந்தாதாரர்களை எங்களால் ஈர்க்க முடியும். 4ஜி பயன்படுத்த அனுமதி தாருங்கள்” என்று பி.எஸ்.என்.எல்., அரசிடம் வேண்டுகோள் வைத்தும் பயனில்லை. இதற்காகத் தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தம் செய்தன. ஆனால் “தனியார் மூலம் மக்களுக்கு 4ஜி சேவை போதுமான அளவு கிடைத்துவிட்டதால், இனி பி.எஸ்.என்.எல்.-க்கு 4ஜி தொழில்நுட்பத்தை அனுமதிக்கத் தேவையில்லை” என நிதி ஆயோக் தடுத்துவிட்டது. நாளை தனியார் நிறுவனங்கள் அனைத்தும் 5ஜி தொழில்நுட்பத்துக்கு மாறும்போது, 4ஜி தொழில்நுட்பம் பி.எஸ்.என்.எல்.-இன் தலையில் கட்டப்படும் என்று நம்பலாம்.\nஉலகில் இருக்கின்ற காலாவதியான தொழில்நுட்பங்களையெல்லாம் வாங்குமாறு அரசால் கட்டாயப்படுத்தப்பட்டதன் விளைவாக, பி.எஸ்.என்.எல்.-க்குப் பொருட்செலவு ஏற்பட்டது மட்டுமல்ல, சேவைத்தரம் குறைந்து வாடிக்கையாளர்கள் தனியார் நிறுவனங்களை நோக்கிச் செல்லுமாறு தள்ளப்பட்டிருக்கின்றனர்.\nபுறக்கணிக்கப்பட்ட கிராமங்கள் மற்றும் மலைப் பிரதேசங்களுக்கு தனியார் நிறுவனங்கள் சேவை அளிப்பதில்லை. பி.எஸ்.என்.எல். தான் இப்போதும் சேவைஅளிக்கிறது. வெள்ளம் , புயல், நிலநடுக்கம், சுனாமி போன்ற பேரிடர் காலங்களிலும் தேசியப் பேரிடர் மேலாண்மை நிறுவனம் (NDMA) தகவல் தொடர்பை மீட்கும் பொறுப்பை பி.எஸ்.என்.எல். -இடம்தான் ஒப்படைத்து வருகிறது.\n42.11 கோடி சந்தாதாரர்களைக் கொண்ட வோடோபோனிடமோ, 34.18 கோடி சந்தாதாரர்களைக் கொண்ட ஏர் டெல்லிடமோ, இன்று அனைவரையும் மிக வேகமாகப் புறம்தள்ளி மொத்தச் சந்தையையும் கைப்பற்றிக் கொண்டிருக்கும் ரிலையன்ஸ் ஜியோவிடமோ இந்தப் பணிகளை அரசு கொடுப்பதில்லை. 11.38 கோடி சந்தாதாரர்களுடன் தள்ளாடிக் கொண்டி ருக்கும் பி.எஸ்.என்.எல்.- இன் தலையில்தான் இலாபமற்ற சேவைகள் அனைத்தும் கட்டப்படுகின்றன.\nஇப்படியாக 100% தொலைபேசி சேவையை அளித்து வந்த பி.எஸ்.என்.எல்., சுமார் இருபதே ஆண்டுகளுக்குள் அடிமாட்டின் நிலைக்குக் கொண்டுவரப்பட்டுவிட்டது. “அடிமாட்டுக்கு அனுப்பி விட்டால் என்ன” என்று கேட்கிறது “கோ ரட்சக்” மோடியின் அரசு. அடிமாட்டை வாங்குவதற்குத் தனியார் முதலாளிகளும் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.\nஏனென்றால், தொலைபேசித்துறை மற்றும் பி.எஸ்.என்.எல்.-இன் வசம் பல இலட்சம் கோடி மதிப்புள்ள நகர்ப்புற நிலங்கள��, கட்டிடங்கள் உள்ளன. நாடு முழுவதும் பரவியிருக்கும் கோபுரங்கள் உள்ளன. இந்தக் கோபுரங்களை பி.எஸ்.என்.எல். இடமிருந்து பிரித்து “டவர் கார்ப்பரேசன்” என்று தனியொரு நிறுவனத்தை உருவாக்கி அதனிடம் ஒப்படைத்து விட்டால், பிறகு அந்த நிறுவனத்தின் பங்குகளில் 51 விழுக்காட்டை மட்டும் கைப்பற்றி விட்டால், மொத்த நிறுவனத்தையும் அப்படியே விழுங்கி விடலாம் என்பது தனியார் நிறுவனங்களின் ஆசை.\nஇப்படித்தான் நல்ல இலாபத்தில் இயங்கிவந்த வெளிநாடுகளுக்கான தொலைபேசி சேவையைப் பிரித்து, “விதேஷ் சஞ்சார் நிகாம்” என்ற அமைப்பை உருவாக்கி, அதனை டாடாவிடம் அடிமாட்டு விலைக்கு விற்பனை செய்தது வாஜ்பாயி அரசு. இப்படித் தொலைபேசித்துறையைக் கசாப்பு போட்டு விற்பதைத் தொடங்கி வைத்தவர் வாஜ்பாயி என்றால், அதனை முடித்து வைக்கும் பொறுப்பை மோடி ஏற்றிருக்கிறார்.\nதனியார்மய நடவடிக்கைகள் பிற துறைகளை ஒப்பிடும்போது, மிக வேகமாக அமல்படுத்தப்பட்டது, தொலைத்தொடர்பு துறையில்தான். இந்த நிலையிலும் பி.எஸ்.என்.எல்., 11.38 கோடி சந்தாதாரர்களைத் தக்கவைத்து, தொலைத்தொடர்பு சந்தையின் மொத்த வருவாயில் 6 சதவீதத்தை ஈட்டிவருகிறது. சேவையிலும் வருவாயிலும் இந்தியாவிலேயே கேரள பி.எஸ்.என்.எல். முதல் இடத்தில் உள்ளது.\n4ஜி தொழில்நுட்பம் பி.எஸ்.என்.எல்.-க்குத் தரப்படவில்லை என்றாலும், அதற்கு இணையான தரத்தில் செல்போன் சேவையும், வை மாக்ஸ் டேட்டா சேவையும் கேரள பி.எஸ்.என்.எல். வழங்கி வருகிறது. அங்கே தனியார் நிறுவனங்களால் கேரள பி.எஸ்.என்.எல்-க்கு ஈடுகொடுக்க முடியவில்லை. மற்ற மாநிலங்களிலெல்லாம் சம்பள பாக்கி வைக்கப்பட்ட போதும், கேரளத்தில் மட்டும் உரிய தேதியில் ஊழியர்களுக்கு சம்பளம் அளிக்கப்பட்டு விட்டது. கேரள மக்களின் பொதுத்துறை மீதான நம்பிக்கையும், பி.எஸ்.என்.எல்.- ஐப் பாதுகாக்க வேண்டும் என்ற உணர்வும் இதில் முக்கியப் பங்காற்றுகின்றன.\nபி.எஸ்.என்.எல். நிறுவனத்தை தனியார்மயப்படுத்தும் சதிகளை எதிர்த்து பஞ்சாப் மாநிலம் – லுதியானா நகரில் நடந்த ஊழியர்களின் ஆர்ப்பாட்டம். (கோப்புப் படம்)\n“2017-18-இல் தமிழ்நாடு தொலைத்தொடர்பு வட்டத்தில் மார்ஷல் ஆன்டனி லியோ என்ற பொது மேலாளரின் பதவிக் காலத்தில், 90 ஆயிரம் தரை வழித்தட இணைப்புகள் அதிகரித்திருக்கின்றன. அது மட்டுமல்ல, 27 இலட்சம் புதிய செல்போன் இணைப்புகளுடன் தமிழகம் இந்தியாவிலேயே முதல் இடத்தில் உள்ளது. பஞ்சாப் இரண்டாம் இடத்தில் உள்ளது” என்கின்றன சங்கங்கள்.\nபி.எஸ்.என்.எல். அழியும் நிலையில் கடைசி இடத்தில் இருக்கும் மாநிலம் மோடியின் குஜராத். தொலைபேசித்துறை மட்டுமல்ல, அரசுப்பள்ளிகள், அரசு மருத்துவக் கல்லூரிகள், மருத்துவமனைகள் ஆகிய அனைத்திலும் கடைசி இடத்தில் இருப்பது இந்துத்துவத்தின் சோதனைச்சாலையான குஜராத்தான்.\nமற்ற எல்லாத் துறைகளிலும் நடப்பதைப் போலவே, பொதுத்துறை அதிகாரிகள்தான் பொதுத்துறையை அழிப்பதற்கு கோடரிக் காம்புகளாகத் தனியார் முதலாளிகளுக்குப் பயன்பட்டிருக்கிறார்கள். கார்ப்பரேட்டுகளிடம் கையூட்டு வாங்கிக்கொண்டு தரம் கெட்ட கருவிகளைக் கொள்முதல் செய்து அரசு சேவையைச் சீர்குலைப்பது, பணி ஓய்வு பெற்ற பின் தனியார் நிறுவனத்தின் உயர் பதவியில் அமர்ந்து கொண்டு அரசுத்துறையை அழிக்க அவர்களுக்கு ஆலோசனை கூறுவது என இவர்களுடைய குற்றப்பட்டியல் மிக நீளமானது.\nமாறாக, பி.எஸ்.என்.எல். காவு கொடுக்கப்படுவதை எதிர்த்த அதிகாரிகள் வேட்டையாடப்பட்டிருக்கிறார்கள். மத்திய தொலைத் தொடர்புத்துறை செயலராக இருந்த ஜே.எஸ்.தீபக் 2017-இல் திடீரென்று அந்தப் பதவியிலிருந்து தூக்கியடிக்கப்பட்டது இதற்கொரு சான்று.\nடேட்டாவுக்காக என்று பெறப்பட்ட அலைக்கற்றை உரிமத்தைக் குரல் அழைப்புகளுக்குப் பயன்படுத்தியதன் மூலம், சந்தையில் திடீரென்று ஒரு விலை வீழ்ச்சியை ஏற்படுத்தி மொத்த வாடிக்கையாளர்களையும் தன் பக்கம் இழுப்பதற்கு அம்பானி முயற்சி செய்ததும், அம்பானியின் ஜியோ விளம்பரத் தூதராகவே மோடி செயல்பட்டதும் நாம் அறிந்த கதை. இந்த முறைகேட்டை டிராய் ஆதரித்தது.\n“அம்பானிக்கு ஆதரவாக டிராய் எடுத்திருக்கும் முடிவின் விளைவாக, மற்ற தனியார் தொலைபேசி நிறுவனங்கள் நட்டத்துக்குத் தள்ளப்பட்டு, அவர்களுக்குப் பல்லாயிரம் கோடி கடன் கொடுத்திருக்கும் பொதுத்துறை வங்கிகள்தான் அந்த நட்டத்தைச் சுமக்க வேண்டியிருக்கும்” என்று டிராயைக் கண்டித்துக் கடிதம் எழுதினார் தீபக்.\n♦ வேட்பாளராக பயங்கரவாதி பிரக்யா சிங் : ‘ஜனநாயகத்தை’ அம்பலப்படுத்தும் பாஜக \n♦ கல்விசார்ந்த தேர்தல் வாக்குறுதிகள் தனியார்மயத்தை ஆதரிப்பவையே \nஅதேபோல, ஜியோவுக்கு ஒத்துழைக்கவில்லை என்று காரணம் ���ூறி மற்ற எல்லா நிறுவனங்களுக்கும் தண்டத்தொகை விதித்தது டிராய். இது ஒருதலைப்பட்சமானது என்றும் இத்தகைய அதிகாரமே டிராய்க்கு கிடையாது என்றும் ஆட்சே பித்தார் தீபக். விளைவு, அவர் பணி நிமித்தம் ஐரோப்பா சென்றிருந்த நிலையில், அந்தப் பதவியிலிருந்து தூக்கியடிக்கப்பட்டார்.\nபி.எஸ்.என்.எல். இன்று எதிர்நோக்கும் அழிவு என்பது அதன் அழிவு மட்டுமல்ல. இந்தியாவின் மொத்தத் தகவல் தொழில்நுட்பச் சந்தையும் அம்பானியின் ஏகபோகமாக மாறவிருப்பதற்குக் கூறப்படும் கட்டியம். இந்திய மக்கள் ஒவ்வொருவரையும் பற்றிய மொத்தத் தரவுகளையும் அம்பானி என்ற ஒரு முதலாளியின் தனிச்சொத்தாக மாற்றவிருக்கிறது மோடியின் இந்து ராஷ்டிரம்.\nஇன்று பி.எஸ்.என்.எல்.-ன் சந்தை சுருக்கப்பட்டுவிட்டது. ஊழியர் எண்ணிக்கையும் 3.5 இலட்சத்திலிருந்து 1.7 இலட்சமாக குறைந்து, இப்போது அதிலும் 54,000 பேர் விருப்ப ஓய்வில் அனுப்பப்படவிருக்கின்றனர்.\nஅரசுத் துறையாக இருந்த தொலைபேசித்துறையை “கார்ப்பரேசன்” ஆக்கியபோது, “தனியார்மயம் தவிர்க்கவியலாதது. ஊழியர்களின் வேலையையும் ஊதிய உயர்வையும் போனசையும் பாதுகாத்துக் கொள்வதை மட்டும்தான் நாம் செய்ய முடியும்” என்ற கருத்தைத் தொழிற்சங்கத் தலைமைகள் பிரச்சாரம் செய்தன. ஊழியர்களும் அதற்குப் பலியானார்கள்.\n“அரசுத்துறைகள் ஒழிந்து தனியார் துறை வந்தால், அரசு ஊழியர்களின் ஆணவமும் மெத்தனமும் ஒழிந்து, மக்களுக்குத் தரமான சேவை கிடைக்கும்” என்று பிரச்சாரம் செய்தது ஆளும் வர்க்கம். மக்களும் அதற்குப் பலியானார்கள்.\nஇன்று பல இலட்சம் கோடி மதிப்புள்ள பொதுமக்களின் சொத்தான தொலைபேசித்துறையும், ஊழியர்களின் வேலையும், அவர்களுடைய எதிர்கால ஓய்வூதியமும், மக்களுடைய அடிப்படைத் தேவையான தொலைபேசி சேவையும் பலிபீடத்தில் வைக்கப்பட்டிருக்கின்றன.\nகையில் வெட்டரிவாளோடு நிற்கிறது பூசாரியான மோடி அரசு. பலி கொள்ளவிருக்கும் கடவுள் எதுவென்று சொல்லவும் வேண்டுமா\nபுதிய ஜனநாயகம், ஏப்ரல் 2019\nமின்னூலை வாங்க Add to cart பட்டனை அழுத்தவும். பின்னர் View cart அழுத்தி, உங்கள் கூடையில்(Cart), எண்ணிக்கையை(Quantity) சரிபார்த்துவிட்டு, Proceed to checkout-பட்டனை அழுத்தி, உங்கள் பெயர் மற்றும் தகவல்களை பதிவு செய்து Place order-ஐ அழுத்துங்கள். இந்தியாவில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Online Payments மூலமாகவும் ��ெளிநாட்டில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Paypal மூலமாகவும் தெரிவு செய்து பணத்தை செலுத்தலாம்.\nபணம் அனுப்பிய பிறகு உங்களது மின்னஞ்சலுக்கு உடனேயே டவுண்லோடு இணைப்பு வரும். அதிலிருந்து நீங்கள் இரண்டு நாட்களுக்குள் டவுண்லோடு செய்யலாம்.\nஇந்நூலின் கட்டுரைகள் அனைத்தும் வினவு தளத்தில் வெளியிடப்படும்.\nபுதிய ஜனநாயகம் மாத இதழை நேரடியாகப் பெற விரும்புவோர் ஆண்டுச் சந்தா செலுத்தலாம் : உள்நாடு ரூ.180 மட்டும்\n63, என்.எஸ்.கே. சாலை, (அ.பெ.எண்: 2355)\nகோடம்பாக்கம், சென்னை – 600024\nபுதிய ஜனநாயகத்தின் முந்தைய மின்னூல் வெளியீடுகள்\nஇணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்\nதொடர்புடைய கட்டுரைகள்இந்த ஆசிரியரிடமிருந்து மேலும்\nகார்ப்பரேட்களின் நன்கொடையில் 93 % பெற்றது பாஜக தான் \nஐந்து மாதங்களாக சம்பளம் தராமல் வஞ்சிக்கப்படும் பி.எஸ்.என்.எல். ஒப்பந்தத் தொழிலாளர்கள் \nநாட்டில் தொன்னூறு சதவீதத்துக்கும் மேற்பட்ட மக்கள் தனியார் நிறுவனங்களில் வேலை செய்தும் சுயதொழில் செய்தும் கஷ்டப்படுகிறார்கள். அவர்களுக்கு எந்தபடியும் ஓய்வூதியமும் சேமநல நிதியும் கிடையாது. ஆனால் அரசு ஊழியர்கள் என்னும் ஒரு கூட்டம் அம்பானி அதானிக்கு இணையாக மக்கள் வரிப்பணத்தை சம்பளம் அந்தப் படி இந்தப் படி என ஆட்டையை போட்டு வருகிறது. எல்லா அரசு நிறுவனங்களையும் தனியார் மயமாக்கி இந்த கூட்டத்தை ஒழித்தால் தான் அனைவரும் தனியாரில் வேலை செய்தால் தான் புரட்சி எளிதில் உருவாகும். அதற்காக பி.எஸ்.என்.எல் தனியார் மயத்தை ஆதரிப்போம்.\n என்ன ஒரு அரசியல் பொருளாதார ஞானம் வருங்கால சமூகத்தில் பெரியசாமிக்கு கண்டிப்பாக ஒரு இடம் உண்டு…\nடூரிங்குக்கு அடுத்தபடியாக உலகையே திக்குமுக்காடச் செய்யும் ஒரு புரட்சிகரமான திட்டத்தை முன் வைக்கும் தத்துவஞானி கருப்பு பார்ப்பு பெரிசுக்கு ஒரு பொருளாதாரத்துக்கான நோபல் – பார்சல்\nஎனக்கு உங்கள் பாராட்டே நாெபெல் பரிசு மாதிரி. ஆகையால் நொபெல் பரிசை பார்சலில் இருந்து பிரித்து வேலை வெட்டியில்லாத நீங்களும் வேலை செய்யாத அரசு ஊழியர்களும் பங்கு போட்டு ஏப்பம் போடுங்கள்.\nஅரசுத்துறை ஊழியர்கள் சம்பள உயர்வு வேண்டும் என்பதை தவிர்த்து வேறு எதற்காகவாவது போராடி இருக்கிறார்களா எனக்கு த���ரிந்து அப்படி எதுவும் இல்லை\nசரி. வேலையாவது அரசாங்க அலுவலகங்களில் (BSNLஐ மட்டும் சொல்லவில்லை) இந்த நாளில் உங்கள் வேலை முடியும் என்று சொல்கிறார்களா எனக்கு தெரிந்து அப்படி எதுவும் இல்லை\nபோகட்டும். ஒப்பு கொண்ட புதிய பென்ஷன் திட்டத்தை ‘பழைய பென்ஷன் திட்டத்திற்கு’ மாற்றுங்கள் என்று கேட்காமல் இருக்கிறீர்களா எனக்கு தெரிந்து அதுவும் இல்லை\nமக்களின் வரிப்பணத்தை கார்ப்ரேட்டர்களுக்கு இணையாக கொள்ளையடிப்பதில் அரசாங்க ஊழியர்கள் ஒன்றும் சளைத்தவர்கள் அல்ல\nதவறு செய்தால் உடனடியாக dismiss செய்யப்படுவோம் என்று பயம் வந்தால் ஒழிய அரசாங்க ஊழியர்கள் திருந்தமாட்டார்கள். கோடிகளில் கொள்ளையடிக்கும் அரசியல்வாதி கூட மக்களிடம் வோட்டு கேட்க வந்து தான் ஆக வேண்டும். ஆனால் அரசாங்க ஊழியர்களுக்கு எதுவுமே தேவையில்லை\nபி.எஸ்.என்.எல் என்பது அங்கே வேலை செய்யும் ஊழியர்களை பழிவாங்க வேண்டும் என்ற நோக்கத்தில் தனியார்மயத்தை ஆதரித்து பேசுகிறார்கள் சில சாமிக்கள். ஆனால் அது பொது மக்களின் சொத்து என்ற உறுத்தல் கூட இல்லாம் எப்படி பேச முடிகிறது. இவர்களின் இந்த மனநிலை சில்லுண்டித்தனமாக இருக்கிறது. தன்னால் அடிக்க முடியாதவனை, கேள்வி கேட்க துப்பில்லாமல் ஒளிந்து கொள்ளும் பிராணிகள் தான் வேறு யார் மூலமாவது ஒழிக்க வேண்டும் என்று நினைப்பார்கள். அந்த மனநிலைதான் தனியார்மயத்தை ஆதரிக்க தோன்றுகிறது.\nபிஎஸ்என்எல் என்பது அரசு சொத்து தான். அதற்காக சுண்டைக்காய் கால் பணம் சுமை கூலி முக்கால் பணம் என மக்கள் வரி பணத்தை சம்பளம் அந்தப்படி இந்தப்படி என மக்கள் தொகையில் ஒரு சிறிய சோம்பேறி கூட்டத்திற்கு வாரி இறைத்து போண்டி ஆக முடியாது. அந்த நிறுவனத்தையும் அதில் வேலை செய்யும் சோம்பேறி கூட்டத்தையும் ஒரு சேர தலை முழுகுவது தான் சரி அப்போதுதான் தனியார் துறையில் மற்றும் சுயதொழில் செய்யும் பெரும்பாலான மக்களின் கஷ்ட நஷ்டங்கள் அந்த சோம்பேறி கூட்டத்திற்கு உறைக்கும்.\nஅரசு துறையில் எதற்கெடுத்தாலும் ஆர்ப்பாட்டம், போராட்டம், வேலை நிறுத்தம், சில நேரங்களில் கால வரையற்ற வேலை நிறுத்தம். இப்படி எல்லாம் செய்தால் எந்த அரசு துறை உருப்படும்.\nஅதுவும் அரசு ஊழியர்களுக்கு கேட்ட percentageல் ஊதிய உயர்வு இருக்க வேண்டும். இவர்கள் கேட்ட ஊதியத்தை அரசாங்கம் தரவில்லை என்றால் ராஜினாமா செய்து விட்டு, இவர்கள் கேட்ட சம்பளம் எங்கே கொடுக்கிறார்களோ அங்கே சேர்ந்து கொள்ள வேண்டியது தானே \nஎது எப்படியோ இந்தியா மற்றொரு வெனிசுலா ஆகாமல் இருந்தால் சரி\nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\n புதிய ஜனநாயகம் பிப்ரவரி 2020 மின்னிதழ் ₹15.00\nமக்களைக் கொள்ளையிட்டு கார்ப்பரேட்டுகளுக்குச் சலுகை \nபாபர் மசூதி இறுதித் தீர்ப்பு : சுப்ரீம் கோர்ட் ஆஃப் இந்து ராஷ்ட்ரா \nகுடியுரிமைச் சட்டம் : மோடியின் ஹிட்லர் திட்டம் \nஉயர்சிறப்பு கல்வி நிறுவனம் : உலகத்தரம் என்ற கனவும் தீவிர தனியார்மயமாக்கலுக்கான திட்டமும் \nமக்கள் கவிஞர் தோழர் வரவர ராவை சிறையிலிட்டு வதைக்காதே \nமதுரை நாகமலை கோவிலுக்கு அர்ச்சகராக முடியுமென்றால் மீனாட்சி அம்மன் கோவிலுக்கு முடியாதா \nநிலக்கரி வயல்களை கார்ப்பரேட் கொள்ளைக்கு வாரிக் கொடுக்கும் மோடி அரசு \nதோழர் வரவர ராவை சிறையிலேயே கொல்லத் துடிக்கும் மோடி அரசு \nகருப்பின மக்களின் வாழ்வும், அமெரிக்கா எனும் ஜனநாயக சோதனையும் \nகறுப்புப் பணம்: அதிர்ச்சியூட்டும் உண்மைகள்\n குடந்தை அரசு கல்லூரி மாணவர்கள்\nதிருக்குறள் – புகழ்பெற்ற பழைய உரையாசிரியர்களின் உரைகள் PDF வடிவில் \nசாம்சங் நிறுவனத்தின் ரத்தப் புற்று நோய் கொலைகள்\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-07-15T08:29:48Z", "digest": "sha1:ETRLVQHQCLOJAAE3SWPABNNS6YK7CMXK", "length": 5899, "nlines": 69, "source_domain": "tamilthamarai.com", "title": "தேவைப்படும் |", "raw_content": "\nமுருகப் பெருமானை கொச்சைப்படுத்திய கபடதாரிகளை கண்டித்து அறவழி போராட்டம்\nஇந்தியா டிஜிட்டல் மயமாக்க ரூ.75,000 கோடி முதலீடு; கூகுள்\nகருப்பர் கூட்டம் youtube சேனலை தடைசெய்யக்கோரி பாஜக புகார்\nமின்சக்தியை நீங்களே உங்கள் உடலில் உற்பத்தி செய்யலாம்\nகைத்தொலைபேசி, லெப்ரொப் தேவைகளுக்கு மின்சக்தி தேவைப்படுகிறதா இனிமேல் அதைத்தேடி எங்கும் அலைய வேண்டாம். அவற்றிற்கு தேவைப்படும் மின்சக்தியை நீங்களே உங்கள் உடலில் உற்பத்தி செய்யலாமென கனடாவிலுள்ள Simon Praser பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த Nax Donelen ......[Read More…]\nMay,7,11, —\t—\tஅதைத்தேடி, அவற்றிற்கு, உங்கள், உடலில், உற்பத்தி, கைத்தொலைபேசி, செய்யலாமென, தேவைப்படுகிறதா, தேவைப்படும், நீங்களே, மின்சக்தி, மின்சக்தியை, லெப்ரொப்\nமுருகப் பெருமானை கொச்சைப்படுத்திய கப� ...\nஇந்து மதத்தையும், இந்துக் கடவுள்களையும், கடவுளை போற்றும் பக்திப் பாடல்களையும், பல்லாயிரம் ஆண்டுகளாக மக்கள் போற்றி பின்பற்றும் இந்து மத சடங்குகளையும் கேலி, கிண்டல் செய்தல், தரக்குறைவாக பேசுதல், உண்மைகளை திரித்துக் கூறுதல், தவறான அர்த்ததைப் பதிவு செய்தல் போன்ற பாதகச் ...\nகடந்த இரண்டுவருடங்களில் 23 சதவீதம் அதிக ...\nரயில்வே நிலையங்களுக்கு சூரிய ஒளி மின்� ...\nஉணவு பொருள் பணவீக்கம் 7.58 சதவீதமாக குறை� ...\nஉடல்சூடு தணிக்கவும், பசித்தூண்டியாகவும் செயல்படுகிறது. பழச்சாறு, கரிசலாங்கண்ணிச்சாறு, பால் வகைக்கு அரைலிட்டர் ...\nமுருங்கை வேர் | முருங்கை வேரின் மருத்துவ குணம்\nமுருங்கை வேரின் சாருடன் பாலை சேர்த்து அதை கொதிக்க வைத்து ...\nஎலுமிச்சை அளவு கொத்தமல்லி தழைகளை சுத்தம் செய்து வாயில் போட்டு ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vivasayam.org/category/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D/page/9/", "date_download": "2020-07-15T08:43:30Z", "digest": "sha1:NE7POJZLCEDF6AVSQM4CD7SX3EMAOJX2", "length": 9359, "nlines": 136, "source_domain": "vivasayam.org", "title": "தொழில்நுட்பம் Archives | Page 9 of 11 | Vivasayam | விவசாயம்", "raw_content": "\nவிவசாயத்தில் செயற்கைக்கோள் தொழில் நுட்பம்\nநவீன உழவு கலப்பை படைப்பாளியுடன் ஒரு உரையாடல்\nநெகிழியை (Plastic) அழிக்கலாம் இனி\nஅக்ரிசக்தியின் இந்திய உணவுப்பொருட்களின் சத்துப் பட்டியல்\nநிலத்தடி நீரை சுத்திகரித்தல் (Hydrocarbon)\nநிலத்தடி நீர் மாசுபடுதலை தடுக்க தற்போது தொழில்நுட்ப ரீதியில் Hydrocarbon முறையினை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இந்த Hydrocarbon முறை தற்போது நிலத்தடி நீரில் உள்ள பெட்ரோல் மற்றும்...\nகனீதேடல் மூலம் நிலத்தடி நீரை கண்டுபிடிக்கலாமா\nகனீதேடல் மூலம் நிலத்தடி நீரை கண்டுபிடித்தல் என்பது ஒரு வளைந்த குச்சியை எடுத்துக்கொண்டு நிலத்தின் மேற்பரப்பில் நடக்கும் போது அந்த குச்சி மேல்நோக்கி வந்தால் நிலத்தடிநீர் உள்ளது...\nநிலத்தடி நீர் மழையினால் உருவாகிறது\nபெரும்பாலும் பூமிக்கு அடியில் உள்ள நீர் மழையினால் உருவானதே என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். இதனை ஒரு வரைபடத்தின் மூலம் காட்டி உள்ளனர். அதில் மழை பொழிந்து அந்த...\nஒலிகள் மூலம் நீரை கண்டுபிடிக்கலாமா\nபூமியினுள் அனுப்பப்படும் குழாயின் அதிர்வினை வைத்துக் கொண்டே நீரினை அளவிட முடியும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். இவற்றிர்க்கு பல காரனிகள் உள்ளன. அவை, குழாயின் நீர் அழுத்தம்...\nகடலைக் காட்டிலும் நிலத்தடியில் தான் நீர் அதிகமா\nஐக்கிய அமெரிக்க நிலவியல் ஆய்வுபடி, பூமியில் உள்ள ஏரிகள் மற்றும் ஆறுகளில் உள்ள நீரை விட நிலத்தடியில் தான் அதிக நன்னீர் இருக்கிறது என்று...\nமரங்களிலிருந்து சிறந்த ஆற்றல் சேமிப்பு சாதனத்தை உருவாக்கலாமா\nஅறிவியல் அறிஞர்கள் தற்போது சிறந்த ஆற்றல் சேமிப்பு சாதனத்தை தாவரம், பாக்டீரியா, பாசிகள், மரங்கள் மூலம் உருவாக்கலாம் என்று கண்டுபிடித்துள்ளனர். அதிலும் மரத்திலிருந்து சிறந்த ஆற்றல் சேமிப்பை...\nநிலத்தடிநீரை கண்டுபிடிக்க வௌவால் ரேடார்\nதற்போது நிலத்தடி நீரை கண்டுபிடிக்க அறிவியல் அறிஞர்கள் புதிய வகை வௌவால் ரேடார் தொழில்நுட்ப சாதனத்தை கண்டுபிடித்துள்ளனர். இந்த சாதனம் மிகத்துல்லியமாக பூமியில் எங்கு நீர் உள்ளது...\nஎண்ணெய் கலந்த மண்ணை மறுசுழற்ச்சி செய்யலாம்\nரைஸ் பல்கலைக்கழகத்தில் உள்ள ஆராய்ச்சியாளர்கள் எண்ணெய் கசிவுகள் கலந்துள்ள மண்ணை சுத்தம் செய்து வளமான மண்ணாக மாற்றுகிறார்கள். வளமான மண்ணாக மாற்றுவதற்கு அவர்கள் பைரோலிஸிஸ் முறையை பயன்படுத்துகிறார்கள்....\nஉயிரி உரத்தின் உற்பத்தி பொருட்கள்\nசுற்றுச்சூழல் மற்றும் சமூகத்திற்கு பாதிப்பு ஏற்படுத்தாத வண்ணம் இயற்கை உரங்களை மட்டும் பயன்படுத்தி ( இரசாயன உரங்கள் மற்றும் பூச்சிகொல்லி உபயோகம் படுத்தாமல்) விவசாயத்தை மேம்படுத்துவது. இந்த...\nஇந்திய ஆராய்ச்சியாளர்கள் பிளாஸ்டிக் பைகளை மறுசுழற்சி செய்து கார் இயந்திரத்திற்கான எரிபொருளை தயாரிக்கலாம் என்று ஒரு புதுமையான முறையை உருவாக்கியுள்ளனர். இதனால் பிளாஸ்டிக் பைகளும் அகற்றப்படுகின்றன. ஆராய்ச்சியாளர்கள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kaninikkalvi.com/2020/06/8.html", "date_download": "2020-07-15T07:49:08Z", "digest": "sha1:PQL3TC4NR6AQTGAGXGH3TTNQBVG5F5WG", "length": 22320, "nlines": 219, "source_domain": "www.kaninikkalvi.com", "title": "ஜூலை 8ம்தேதி பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு? பள்ளிக்கல்வித்துறை ஆலோசனை - Kaninikkalvi", "raw_content": "\nஜூலை 8ம்தேதி பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு\nஜூலை 8ம்தேதி பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு\nசென்னை : கடந்த மார்ச் மாதம் தமிழகம், புதுச்சேரியை சேர்ந்த 12 ஆயிரம் பள்ளிகளில் படித்த பிளஸ்2 மாணவர்களுக்கான தேர்வு நடந்தது. மொத்தம் 8 லட்சத்து 50 ஆயிரம் மாணவ, மாணவியர் தேர்வு எழுதினர். மார்ச் 24ம் தேதியுடன் தேர்வு முடிந்த நிலையில், கொரோனா ஊரடங்கு அறிவிப்பு வெளியிடப்பட்டதால் 32 ஆயிரம் மாணவ, மாணவியர் தேர்வு எழுத முடியாமல் போனது. இந்நிலையில் 32 ஆயிரம் மாணவர்கள் அல்ல, குறைந்தபட்சமாக 670 மாணவர்கள் மட்டுமே கடந்த மார்ச் 24ம் தேதி தேர்வு எழுத முடியாமல் போனது என்று பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.அதனால் இந்த மாணவர்கள் மீண்டும் தேர்வு எழுத வாய்ப்பு இல்லை என்றும், அவர்கள் தனித் தேர்வர்களுடன் தேர்வு எழுத வாய்ப்பு வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.\nஇதற்கிடையே, பிளஸ் 2 விடைத்தாள்கள் திருத்தப்பட்டு, தற்போது மதிப்பெண் பட்டியல்கள் தயாரிக்கும் பணி தொடங்கியுள்ளது. இதையடுத்து, தேர்வு முடிவுகள் வெளியிடுவதற்கான ஆயத்தப்பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் நேற்று தலைமைச் செயலகத்தில் பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலாளர் தீரஜ் குமார் தலைமையில் நடந்தது. தேர்வுத்துறை இயக்குநர் பழனிச்சாமியும் கலந்து கொண்டார்.பிளஸ்2 தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி குறித்து முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.\nஜூலை 6ம் தேதி பிளஸ்2 தேர்வு முடிவுகளை வெளியிடலாம் என்று தெரிவிக்கப்பட்டது. அதற்குள் மதிப்பெண் பட்டியல் தயாரிக்கும் பணி முடிந்துவிட்டால் 6ம் தேதி வெளியிடலாம். பணி முடியாத நிலையில் மேலும் இரண்டு நாள் அவகாசம் தேவைப்படும் என்று தேர்வுத்துறையினர் தெரிவித்துள்ளனர். அதனால் 8ம் தேதி வெளியிடலாம் என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் இதுகுறித்து அளித்த பேட்டியில் ஜூலை முதல் வாரத்தில் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்றும் தெரிவித்திருந்தார்.\nஜூலை 8ம்தேதி பன்னிரெண்டாம் வகுப்���ு தேர்வு முடிவுகள் வெளியீடு\nமுழங்கால் வலி எப்பவும் வராம இருக்கணுமா இந்த எளிமையான 6 பயிற்சியை செய்ங்க\nபடுக்கைக்கு செல்வதற்கு முன்பு நீங்க பால் குடிப்பீங்களா\nஉங்கள் குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் 5 உணவுகள் இதோ..\nதேங்காய் எண்ணெய் அழகு குறிப்புகள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.61, "bucket": "all"} +{"url": "https://newstamila.com/2019/09/03/mens-in-village-in-rajasthan-marries-twice-or-more/", "date_download": "2020-07-15T08:25:47Z", "digest": "sha1:YYO4VU5S4RHEDO5IVM7BLYHNSW4VMCS7", "length": 10087, "nlines": 151, "source_domain": "newstamila.com", "title": "இந்த ஊரில் எல்லா ஆண்களுக்கும் இரண்டு மனைவிகள் தான்: காரணத்தை கேட்டா ஷாக் ஆயிடுவீங்க! - News Tamila", "raw_content": "\nHome இந்தியா இந்த ஊரில் எல்லா ஆண்களுக்கும் இரண்டு மனைவிகள் தான்: காரணத்தை கேட்டா ஷாக் ஆயிடுவீங்க\nஇந்த ஊரில் எல்லா ஆண்களுக்கும் இரண்டு மனைவிகள் தான்: காரணத்தை கேட்டா ஷாக் ஆயிடுவீங்க\nஇந்தியாவில் உள்ள ஒரு கிராமத்தில் வாழும் ஆண்கள் அனைவரும் தங்கள் முதல் மனைவியின் சம்மதத்தோடு இரண்டாம் திருமணம் செய்து கொள்வது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.\nராஜஸ்தான் மாநிலத்தில் உள்ளது திராசர் என்ற கிராமம். இங்கு 600-க்கும் அதிகமான மக்கள் வசித்து வருகிறார்கள்.\nதிராசர் கிராமத்தில் பல ஆண்டுகளாக விசித்தர பழக்கம் ஒன்று பின்பற்றப்பட்டு வருகிறது.\nஅதாவது இங்கு வாழும் ஆண்கள் முதல் திருமணம் செய்து கொண்ட பின்னர் மனைவியின் சம்மதத்துடன் இரண்டாம் திருமணமும் செய்து கொள்கிறார்கள்.\nஇதற்கான காரணத்தையும் அவர்கள் கூறுகிறார்கள். அதாவது, இந்த கிராமத்தில் முதல் மனைவியுடன் கணவருக்கு குழந்தை பிறக்காதாம்.\nகணவர் இரண்டாம் திருமணம் செய்த பின்னரே இரண்டாம் மனைவிக்கு குழந்தைகள் பிறக்குமாம்.\nஅப்படி தொடர்ந்து நடப்பதால் தான் முதல் மனைவி விருப்பத்தின் படி கணவர் இரண்டாம் திருமணம் செய்து கொள்வது வழக்கமாக உள்ளது.\nமேலும், கிராமத்துக்கு தண்ணீர் கொண்டு வர 5 கிலோ மீட்டருக்கும் மேலாக நடந்து செல்ல வேண்டும்.\nகர்ப்பமான பெண்கள் அவ்வளவு தூரம் சென்று தண்ணீர் கொண்டு வர முடியாது என்பதால் இன்னொரு மனைவி தண்ணீர் கொண்டு வர செல்வாராம்.\nஇதுவும் ஒரு ஆண், இரண்டு திருமணம் செய்து கொள்வதற்கு காரணமாக சொல்லப்படுகிறது.\nPrevious articleஇந்திய கிரிக்கெட் அணி வீரரை கைது செய்ய நீதிமன்றம் அதிரடி உத்தரவு\nNext articleநடிகர் விஜய்யின் ��ொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா\nகொரோனா ஆயுட்காலத்தைக் கணித்த உலகப்புகழ் பெற்ற ஜோதிடருக்கு ஏற்பட்ட சோகம்\n‘முதல் நாள் – 45 கோடி…’ ‘2வது நாள் – 197 கோடி…’ ‘3வது நாள்- 231 கோடி…’ படிப்படியாக ‘பொருளாதாரத்தில் முன்னேறும்’ மாநிலம்…\n‘பொத்து பொத்துன்னு மயங்கி விழுந்த பொதுமக்கள்’… ‘நாட்டையே அதிரவைத்துள்ள விஷவாயு கசிவு’… நெஞ்சை உலுக்கும் வீடியோ\n‘5 ஆயிரம் மில்லி லிட்டர் வரை ஆர்டர், 120 ரூபாய் டெலிவரி சார்ஜ்’… ‘சரக்கு வீட்டிற்கே டெலிவரி’… அதிரடி முடிவு\nநாட்டு மக்களிடையே பிரதமர் மோடி நாளை உரை\n‘ஊரடங்கை’ மீறி 10 வெளிநாட்டினர் பார்த்த வேலை.. வேறலெவல் ‘பனிஷ்மென்ட்’ கொடுத்த போலீசார்..\nகொரோனா ஆயுட்காலத்தைக் கணித்த உலகப்புகழ் பெற்ற ஜோதிடருக்கு ஏற்பட்ட சோகம்\n‘முதல் நாள் – 45 கோடி…’ ‘2வது நாள் – 197 கோடி…’ ‘3வது...\n‘பொத்து பொத்துன்னு மயங்கி விழுந்த பொதுமக்கள்’… ‘நாட்டையே அதிரவைத்துள்ள விஷவாயு கசிவு’… நெஞ்சை உலுக்கும்...\n‘5 ஆயிரம் மில்லி லிட்டர் வரை ஆர்டர், 120 ரூபாய் டெலிவரி சார்ஜ்’… ‘சரக்கு...\nநாட்டு மக்களிடையே பிரதமர் மோடி நாளை உரை\nபுதிய முயற்சிகளால் புகழைப் பெறப்போகும் ராசிக்காரர்கள் யார்..\nதமிழ் பாடல் பாடியதால் உடைக்கப்பட்ட இசைக்கருவிகள்… கர்நாடகாவில் அட்டூழியம்..\nபெண்கள் கழிவறையில் ரகசிய கேமரா வைத்தேன்.. வீடியோவை பார்த்து ரசிப்பேன்.. அதிரவைத்த வாக்குமூலம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newstamila.com/2020/03/18/actress-lakchmi-menon-movie/", "date_download": "2020-07-15T08:48:57Z", "digest": "sha1:TXFLN2AKYW2ZKA7X52JFEE5NDEXSDWRP", "length": 9896, "nlines": 146, "source_domain": "newstamila.com", "title": "மூன்று வருடத்திற்கு பிறகு தமிழ் சினிமாவில் நடிக்கும் லட்சுமி மேனன்! - News Tamila", "raw_content": "\nHome சினிமா மூன்று வருடத்திற்கு பிறகு தமிழ் சினிமாவில் நடிக்கும் லட்சுமி மேனன்\nமூன்று வருடத்திற்கு பிறகு தமிழ் சினிமாவில் நடிக்கும் லட்சுமி மேனன்\nநம் தமிழ் சினிமாவில் இளம் புயலாக வந்த நடிகை லட்சுமி மேனன். தமிழில் இவர் பிரபு மகன் விக்ரம் பிரபு அறிமுகமான கும்கி என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ்சினிமாவில் அறிமுகமானவர்.\nஇவர் நடிப்பில் வெளியான கும்கி திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று பல விருதுகளையும் பெற்றது, இந்த திரைப்படத்தை தொடர்ந்து லட்சுமிமேனன் சுந்தரபாண்டியன், பாண்டியநாடு. நான் சிகப்பு மனிதன், மஞ்சப்பை, இவர் நடித்த பல திரைப்படங்கள் ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களைப் பெற்றது.\nஇதன் பிறகு தமிழில் ஒரு ரவுண்டு வந்து முன்னணி நடிகையாக வலம் வருவார் என எதிர்பார்க்கப்பட்டது, ஆனால் சில திரைப்படங்களை மட்டுமே நடித்து வந்தார். ஆரம்ப காலத்தில் இவர் குடும்பபாங்கான கதாபாத்திரத்தில் நடித்து விட்டு திடீரென மாடன் உடைக்கு அதிரடியாக மாறினார்.இவரின் உடல் பருமான், அதிகரித்ததால் இவருக்கு படவாய்ப்புகள் குறைந்து கொண்டே போனது பின்பு சினிமாவை விட்டு விலகி ரசிகர்களுக்கு கொஞ்சம் அதிர்ச்சியைக் கொடுத்தார்.\nதற்போது இவர் இயக்குனர் முத்தையா இயக்கும் படத்தில் கௌதம் கார்த்திக் ஜோடியாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.இதன் மூலம்3 ஆண்டுகளுக்கு அப்புறமாக நடிகை லட்சுமி மேனன் நடிக்கும் தமிழ் படம் என்பது குறிப்பிடத்தக்கது.\nPrevious articleகள்ளக்காதலனுடன் உள்ளாசமாக இருந்த தாய்… இடையூறாக இருந்த சிறுவன் கொலை… பரபரப்பு வாக்குமூலம்\nNext articleமாஸ்டர் படத்தின் கதாபாத்திரம் மற்றும் படத்தில் விஜய் பெயரும் இது தான் வைரல் புகைப்படம்\n14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்ட நடிகை பிந்து மாதவி… சோகத்தில் வெளியிட்ட காணொளி\n‘பொன்மகள் வந்தாள்’ படத்துக்கு ஜோதிகாவின் சம்பளம் என்ன தெரியுமா\nமாஸ்டர் எப்போது ரிலீஸ்… வருத்தத்தில் இருக்கும் ரசிகர்களுக்கு படக்குழு கொடுத்த ஆறுதல் அப்டேட்\nகொரோனா பாதிப்பு : வாழ்வாதாரத்தை இழந்த நடிகர்களுக்கு யோகி பாபு உதவி\nதுரத்தி காதலித்த நடிகர்-வேண்டாம் என மறுத்த கீர்த்தி சுரேஷ்.\nஊரடங்கில் விஜயகுமார் என்ன செய்துள்ளார் பாருங்க: அருண் விஜய் வெளியிட்ட வீடியோ வைரல்\nகொரோனா ஆயுட்காலத்தைக் கணித்த உலகப்புகழ் பெற்ற ஜோதிடருக்கு ஏற்பட்ட சோகம்\n‘முதல் நாள் – 45 கோடி…’ ‘2வது நாள் – 197 கோடி…’ ‘3வது...\n‘பொத்து பொத்துன்னு மயங்கி விழுந்த பொதுமக்கள்’… ‘நாட்டையே அதிரவைத்துள்ள விஷவாயு கசிவு’… நெஞ்சை உலுக்கும்...\n‘5 ஆயிரம் மில்லி லிட்டர் வரை ஆர்டர், 120 ரூபாய் டெலிவரி சார்ஜ்’… ‘சரக்கு...\nநாட்டு மக்களிடையே பிரதமர் மோடி நாளை உரை\nபுதிய முயற்சிகளால் புகழைப் பெறப்போகும் ராசிக்காரர்கள் யார்..\nதமிழ் பாடல் பாடியதால் உடைக்கப்பட்ட இசைக்கருவிகள்… கர்நாடகாவில் அட்டூழியம்..\nபெண்கள் கழிவறையில் ரகசிய கேமரா வைத்தேன்.. வீடியோவை பார்த்து ரசிப்பேன்.. அதிரவைத்த வாக்குமூலம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/india/fodder-scam-lalu-prasad-sentenced-to-seven-year-imprisonment-in-dumka-treasury-case/", "date_download": "2020-07-15T10:03:46Z", "digest": "sha1:LVBSVRGJUWLGQLCMJXSWPBZSY366J2MO", "length": 12780, "nlines": 66, "source_domain": "tamil.indianexpress.com", "title": "கால்நடைத் தீவன ஊழல்: லாலு பிரசாத் யாதவுக்கு 7 ஆண்டுகள் சிறை", "raw_content": "\nகால்நடைத் தீவன ஊழல்: லாலு பிரசாத் யாதவுக்கு 7 ஆண்டுகள் சிறை\nலாலு பிரசாத் குற்றவாளி என ராஞ்சி சிறப்பு நீதிமன்றம் 7 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிப்பு\nகால்நடைத் தீவன ஊழல் தொடர்பான 4வது வழக்கிலும் ராஷ்ட்ரிய ஜனதாதள தலைவர் லாலு பிரசாத் குற்றவாளி என அறிவித்து, ராஞ்சி சிறப்பு நீதிமன்றம் 7 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கி உள்ளது.\nராஷ்டிரிய ஜனதாதளம் தலைவர் லாலு பிரசாத் யாதவ், 1990-ம் ஆண்டு நடந்த பீகார் சட்டசபை தேர்தலில் காங்கிரசை வீழ்த்தி ஆட்சியைப் பிடித்து முதலமைச்சர் ஆனார்.\nஅவருக்கு முன்பு இருந்த காங்கிரஸ் ஆட்சியில் கால்நடை தீவனம் வாங்கியதில் ஊழல் நடந்தது. இந்த ஊழல் லாலு பிரசாத் யாதவ் ஆட்சியிலும் தொடர்ந்தது. அவர் தேர்தலில் வெற்றி பெற்று 2-வது முறையாக மீண்டும் முதலமைச்சரான பின்பு கால்நடை தீவன ஊழல் குறித்து அவருக்கு எதிராக பூதாகரமாக எதிர்க்கட்சிகளால் கிளப்பப்பட்டது.\nஇதையடுத்து, பாட்னா உயர்நீதிமன்றம் சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட்டது. இதன் காரணமாக 1997-ம் ஆண்டு லாலு பிரசாத் யாதவ் பதவி விலகி தனது மனைவி ராப்ரி தேவியை முதலமைச்சர் ஆக்கினார்.\nகாங்கிரஸ் ஆட்சியில் நடந்த மாட்டுத்தீவன ஊழல்களும், லாலு பிரசாத் யாதவ் ஆட்சியில் 1991 முதல் 1993-ம் ஆண்டு வரை நடந்த ஊழல்களும் தனித்தனியாக வெவ்வேறு வழக்குகளாக பதிவு செய்யப்பட்டன.\nவழக்கு விசாரணை பீகாரில் இருந்து தனியாக பிரிந்து சென்ற ஜார்க்கண்ட் மாநில தலைநகரான ராஞ்சியில் சி.பி.ஐ. நீதிமன்றத்தில் நடந்து வந்தது.\nதியோகர் கருவூலத்தில் இருந்து ரூ.89.27 லட்சம் கையாடல் செய்ததாக தொடரப்பட்ட வழக்கில், லாலுவுக்கு ராஞ்சியில் உள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றம் மூன்றரை ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கியது. இதையடுத்து லாலு கடந்த டிசம்பர் 23-ம் தேதி முதல் ராஞ்சி மத்திய சிறையில் இருந்து வருகிறார்.\nகால்நடை தீவன ஊழல் தொடர்பாக மேலும் 2 வழக்குகளில் லாலு தண்���ிக்கப்பட்டுள்ளார். சைபாசா கருவூலத்தில் நடந்த ரூ.37.7 கோடி கையாடல் வழக்கில், லாலுக்கு கடந்த 2013-ம் ஆண்டு அக்டோபர் 30-ம் தேதி 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. எனினும் இவ்வழக்கில் லாலு ஜாமீன் பெற்றுள்ளார். சைபாசா கருவூலத்தில் இருந்து ரூ.37.62 கோடி கையாடல் செய்யப்பட்ட மற்றொரு வழக்கில் லாலுவுக்கு கடந்த ஜனவரி 24-ம் தேதி 5 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.\nஇதுதவிர லாலுவுக்கு எதிரான மேலும் 2 வழக்குகள் நிலுவையில் இருந்து வந்தன. உடல் நலக்குறைவால் தற்போது அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nஇந்நிலையில், 4-வது மாட்டுத் தீவன ஊழல் வழக்கில் லாலு குற்றவாளி என ராஞ்சி சிபிஐ நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது. தும்கா கருவூலத்தில் மோசடி செய்து பணம் கையாடல் செய்யப்பட்டதாக வழக்கு தொடரப்பட்டது. மற்றொரு முன்னாள் முதலமைச்சர் ஜெகநாத் மிஸ்ரா குற்றமற்றவர் என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. குற்றம் சாட்டப்பட்ட 31 பேரில் 19 பேரின் குற்றம் உறுதி செய்யப்பட்டுள்ளதாக நீதிமன்றம் கூறியுள்ளது. இவர்களுக்கான தண்டனை அறிவிக்கப்பட்டது. லாலு பிரசாத் யாதவுக்கு 7 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு கூறி உள்ளது.\nமுன்னேற நினைப்பவர்களுக்கு கைக்கொடுக்கும் மியூச்சுவல் ஃபண்டு\nமுக்கிய கட்டத்தை எட்டிய இந்தியாவின் கொரோனா தடுப்பு மருந்துகள் \nமேக்கப் ஜாலம்: இவங்கள பாத்தா நயன்தாராவே ஆச்சர்யப்படுவாங்க\nகருவேப்பிலை எண்ணெய்: எவ்வளவு நன்மை பாருங்க\nகொரோனா நோய் எதிர்ப்பு சக்தி : கிடுகிடுவென உயரும் கருங்கோழி இறைச்சி விலை\nஅடிக்கடி மீனாட்சி மிஷன் மருத்துவமனை சென்று வருவார்… யாரும் அறிந்திடாத விஜய் டிவி ராமரின் மறுபக்கம்\nவெளியுறவு நிர்வாகம்: இந்தியா சீனாவிடமிருந்து என்ன கற்றுக்கொள்ள முடியும்\nஹைட்ராக்ஸி குளோரோகுயின் பலன் கொடுக்கிறதா\nதேர்வு எழுதாதவர்களுக்கு சிபிஎஸ்இ எவ்வாறு தரவரிசையை நிர்ணயிக்கிறது\nபொதுமுடக்க தளர்வுக்கு பிறகும் இந்தியப் பொருளாதாரம் வளர்ச்சியை மீட்டெடுக்க திணறுவது ஏன்\nவிண்வெளி துறையில் தனியார் நிறுவனம்.. சீனாவின் குய்சோ -11 ராக்கெட் தோல்வி\nகொரோனா தொற்று பரவல் விகிதம் அதிகரிப்பு, இறப்பு விகிதம் குறைவு\nநடிகை பொய் சொல்ல மாட்டாங்க... முக அழகுக்கு காஃபி யூஸ் பண்றாங்களாம்\nகண்ணி��ைக்கும் நேரத்தில் முகத்தை தாக்கிய பாம்பு - 3.5 லட்சம் 'லைக்ஸ்' பெற்ற வீடியோ\nOnePlus Nord அறிமுகம்: இவ்ளோ விலைக்கு இந்த வசதிகள் போதுமா\nஇதைத்தானய்யா எதிர்பார்த்தோம்... அமேசான் பிரைம் வீடியோ லேட்டஸ்ட் அப்டேட் என்ன தெரியுமா\nவாட்ஸ் அப்: புதிய போனில் நீங்கள் எதிர்கொள்ளும் சிக்கலுக்கு சுலபத் தீர்வு\nதமிழகத்தில் புதிதாக 4,328 பேருக்கு கொரோனா தொற்று - உயிரிழப்பு 2 ஆயிரத்தை கடந்தது\nஆப்கன் கிரிக்கெட்டில் ஒரு 'புரட்சித் தளபதி' - வேர்ல்டு கப் வாங்கிய பிறகே கல்யாணமாம்\nதேர்வு எழுதாதவர்களுக்கு சிபிஎஸ்இ எவ்வாறு தரவரிசையை நிர்ணயிக்கிறது\nஅஜித்தின் ட்ரோன் செஷன்: வைரலாகும் வீடியோ\nலட்சங்களில் லாபம்.. 6 மாதத்துக்கு ஒருமுறை வட்டி தங்க பத்திர முதலீடு பற்றி தெரியுமா\nTamil News Today Live : மதுரையில் இன்று முதல் தளர்வுகளுடன் பொதுமுடக்கம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:History/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-07-15T09:13:44Z", "digest": "sha1:JGBE5NRLGRV4QACPO5KEDGW6ZKCJYLNY", "length": 7266, "nlines": 266, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "பக்க வரலாறு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nKanagsஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது\nகுடியரசு தலைவர் பெயர் மாற்றம்\nlink fix, replaced: ஃபிஃபா உலகத் தரவரிசை → பிஃபா உலகத் தரவரிசை using AWB\nதானியங்கிஇணைப்பு category [[:Category:ஐக்கிய நாடுகள் சபையின் உறுப்பு நாடுகள்|ஐக்கிய நாடுகள் சபையின் உறுப...\nதானியங்கி: AFTv5Test இல் இருந்து நீக்குகின்றது\nதானியங்கிஇணைப்பு category தென் அமெரிக்க நாடுகள்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.azimpremjifoundationpuducherry.org/teacher-reflections/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-07-15T07:58:37Z", "digest": "sha1:5GPOVXSTUJQTKRJJFLTU4IN6E5INOSJN", "length": 29692, "nlines": 188, "source_domain": "www.azimpremjifoundationpuducherry.org", "title": "பொம்மை உலகம் | Azim Premji Foundation Puducherry", "raw_content": "\nசமச்சீர் கல்வி, தமிழ், வகுப்பு 4, பாடம் 7\n· நிறுத்தற்குறிகளைக் கவனித்துப், பத்தியைப் படித்துப் பொருளறிதல்.\n· பொம்மைகளின் வகைகளையும் முக்கியத்துவத்தையும் அறிதல்.\nஆசிரியர் 1: மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப, ஒரு அட்டைப்பெட்டியில் படங்களைப் போட்டு வைத்தேன். ஒவ்வொருவரும் ஒரு படத்தை எடுத்து, பின் அத���ப்பற்றி 3 வரிகள் பேசுமாறு கூறினேன். மாணவர்கள் படங்களை எடுத்து பார்த்தபோது மிகவும் மகிழ்ந்தனர். ஒருவர் பின் ஒருவராகக் கூற ஆரம்பித்தனர். அவற்றில் என்னை ஆச்சரியத்தில் ஆழ்த்திய சில கருத்துக்களை மட்டும் இங்கே பதிவுசெய்கிறேன்.\nமாணவர் 1- தாமரையைப் பற்றி கூறும்போது, அது ஒரு தேசியப்பூ என்று கூறினாள்.\nமாணவர் 2- மீனைப் பற்றி கூறும்போது, அவைகளுக்கு இமைகள் கிடையாது என்று கூறினாள்.\nமாணவர் 3- கிளியைப் பற்றி கூறும்போது, அது மனிதர்களைப்போல என்று கூறினாள்.\nமேலும், கழுதை பொம்மையின் படத்தை எடுத்த ஒரு மாணவன்,\n“இது கழுதை பொம்மை; இதை நான் எங்கு வேண்டுமானாலும் எடுத்துச் செல்வேன்; துணி தைப்பவரிடமிருந்து துண்டுத்துணிகளைச் சேகரித்து, ஒரு மூட்டை செய்து கழுதை பொம்மையின் மீது வைப்பேன்; கழுதைக்கு என் வீட்டுத் தோட்டத்தில் ஒரு வீடு கட்டுவேன்.” என்று கூறினான். ஒவ்வொரு மாணவனும் ஒவ்வொரு விதமாகத் தங்கள் கருத்துக்களை எடுத்துரைத்தனர். சிலர் படங்களைப்பற்றியும், ஒரு சிலர் அது என்ன செய்யும் என்பதைப் பற்றியும், வேறு சிலர் அதன் சிறப்புகளையும் கூறினர். ஆனால் பொம்மைப் படத்தை எடுத்த மாணவன், அந்த பொம்மையை வைத்துக்கொண்டு தான் என்ன செய்வேன் என்று கூறினான். இச்செயல்பாட்டில், ஒரு சில மாணவர்களுக்கு என்னுடைய உதவி தேவைப்பட்டது.\nஆசிரியர் 2: எனது வகுப்பில் அதிக மாணவர்கள் இருந்ததால் இது குழுசெயல்பாடாக இருந்தது. மாணவர்கள் மிகுந்த மகிழ்ச்சியுடன் இருந்தனர். அனைவரும் படங்களை எடுக்க விரும்பினர். ஆனால் அவர்களே, குழுத்தலைவரிடம் அந்த பொறுப்பை ஒப்படைத்தனர். அவர்கள் குழுவுக்குள் விவாதித்துப், பின் மற்றவர்களோடு பகிர்ந்து கொள்ளும் போது, பெரும்பாலும் பேச்சு வழக்கில் இல்லாமல் எழுத்து வடிவமாகவே இருந்தது.\nஅச்சமயம் அவர்கள், தம் மூன்றாம் வகுப்பில் படித்ததையும், சூழ்நிலையியலில் கற்றதையும் மட்டுமல்லாது மற்ற பாடங்களில் கற்றவற்றை நினைவுக்குக் கொண்டுவந்து தங்களின் செயல்பாட்டோடு இணைத்துக் கொண்டனர். பகிர்வின்போது, குழுவில் இருந்த அனைவரும் வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டனர். இச்செயல், மாணவர்களை நான் சரியான பாதையில் கொண்டு செல்கிறேன் என்பதை உறுதிப்படுத்தியது.\n1. பொம்மைகளின் வகைகளை அறியச்செய்தல்\nஆசிரியர் 1: வகுப்பில் உள்ள மாணவர்களைச் சிறு குழுக்களாகப் பிரித்து, ஒவ்வொரு குழுவுக்கும், ஒரு பொம்மையைக் கொடுத்தல். இந்தப் பொம்மையைச் செய்யத் தேவையான பொருட்கள், இதன் சிறப்புகள், பயன்பாடு போன்றவற்றைத் தத்தம் குழுவில் விவாதித்தனர். பின்பு கொடுக்கப்பட்ட செயல்பாட்டுத்தாளைக் குழுவாக அமர்ந்து நிரப்பினர்.\nமாணவர்கள், ஆசிரியர் உதவியின்றித் தானாகச் சிந்தித்துச் செயல்பட்டனர். இதற்கு முன்புவரை, மாணவர்கள் தாமாகச் சிந்தித்து எழுதுவது என்பது அரிதாகவே இருந்தது. பொதுவாக அவர்கள், கேள்விக்கான பதில்களை மனப்பாடம் செய்து எழுதுவதையே வழக்கமாகக் கொண்டிருந்தனர். ஆனால் இன்று அவர்களே எழுதியது எனக்குப் பேரானந்தத்தைத் தந்தது. அவர்களின் வரிகள் பேச்சு வடிவிலேயே இருந்தன. மேலும், எழுத்துப் பிழைகளும் அதிகமாகவே இருந்தன.\nஆசிரியர் 2 : மாணவர்கள் தங்கள் பொம்மைகளுக்குப் பெயர் சூட்டினர். கேள்விகளுக்குப் பதிலளித்த பின், பொம்மைகளைப் பற்றிக் கதைபேசத் தொடங்கிவிட்டனர். குழுக்களின் பகிர்வின் முடிவில் எதிர்பார்த்த பாடப்பொருட்கள் அனைத்தையும் கூறிவிட்டனர்.\n2. பாடத்தைப் படித்துப் பொருளறிதல்\nமாணவர்கள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பத்தியைப் பிரித்துக் கொடுத்தேன். அவர்கள் தனித்தனியாக அமர்ந்து வாசித்தனர். புதிய வார்த்தைகளுக்கு அகராதியைக் கொண்டு பொருள் புரிந்து கொண்டனர். பள்ளியில் தமிழ் அகராதி இல்லாததால், பாடப்புத்தகத்தின் இறுதியில் உள்ள பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள பட்டியலைப் பயன்படுத்திக் கொண்டனர்.\nஒவ்வொருவரிடமும் அவர்கள் வாசித்த பத்தியிலிருந்து ஒரு வினாவைக் கேட்டேன். ஒரு சில மாணவர்கள் சரியான பதிலை அளித்தனர். வாசிக்கும்போது ஒவ்வொரு மாணவனும் ஒவ்வொரு நிலையில் இருந்தான். வேகமாகவும் சரியாகவும் வாசித்த மாணவர்களால் மட்டுமே கேள்விகளுக்குச் சரியான பதிலளிக்க முடிந்தது. வாசிப்பதற்கே சிரமப்பட்ட மாணவர்களுக்கு புரிதல் என்பது மிகக் குறைவாகவே இருந்தது. பத்திகள் பெரியனவாக இருந்ததால், நான் நினைத்ததை விட இச்செயல்பாட்டிற்கு அதிக நேரம் தேவைப்பட்டது. புதிய சொற்கள் குறைவாகவே இருந்தாலும், சொற்களின் அளவு பெரியது, உ.ம். பொருட்காட்சி, அறிவிப்புப்பலகை, நிறைந்திருந்தன, உரையாடுவது. இத்தகைய சொற்கள் சராசரியாக வாசிக்கும் மாணவர்களையும் மிரள வைத்தன. நிறுத்தற்���ுறிகள் அதிகமாக உள்ள பத்தியைத் தேர்வுசெய்து மாணவர்களுக்கு வாசித்துக் காட்டினேன். நான் வாசிக்கும் போது மாணவர்கள் புத்தகத்தில் விரல் வைத்து நான் வாசிப்பது போலவே திரும்பக் கூறினர். பிறகு அவர்களையும் அவ்வாறே வாசிக்கச் செய்தேன். 2 மாணவர்கள் மட்டுமே நிறுத்தற்குறிகளுக்கேற்ப ஏற்ற இறக்கத்துடன் வாசித்தனர். ஒரு சிலர் ‘.’ மற்றும் ‘’ ஆகியவற்றிற்குக் கவனம் செலுத்தினர். எழுத்துக்கூட்டி வார்த்தைகளை வாசிப்பதிலே அதிக நேரத்தைச் செலவிட்ட மாணவர்களால் நிறுத்தற்குறிகளுக்கேற்ப வாசிக்க இயலவில்லை.\nஆசிரியர் 2: மீத்திறன் மிக்க மாணவர்கள் பெரிய வார்த்தைகளைக்கூட சரளமாக வாசித்தனர். சராசரியாக வாசிக்கும் மாணவர்கள் முதல் முறை தயங்கியும் இரண்டாம் முறை சரியாகவும் வாசித்தனர். அடுத்த நிலையில் உள்ள மாணவர்களுக்கு எழுத்துகூட தெரியாதது வருத்தத்தை அளித்தது. பாடத்தைப் படித்தபின் கேட்கப்பட்ட கேள்விக்கு அழகாகப் பதிலளித்தனர். சில கேள்விகளுக்கு மீண்டும் படித்துப் பதில் கூறினர். ‘சுய உதவிக் குழு’ என்ற அமைப்பைப் பற்றி அறிந்திருந்தாலும் அந்த அமைப்பின் பெயரை அவர்கள் அறிந்திருக்கவில்லை. மாணவர்கள் வாசிக்கும் போது நிறுத்தற்குறிகளுக்கு ஏற்ப வாசிக்கவில்லை.\nஆசிரியர் 1: மாணவர்கள் தங்கள் குழுவில் விவாதித்ததை மற்ற குழுக்களோடு பகிர்ந்து கொண்டனர். அவர்கள் எழுதிய விடைகளையும் வாசித்துக் காட்டினர். மாணவர்கள் குழுவுக்குக் கொடுக்கப்பட்ட பொம்மைகளைக் கையிலேந்தி, கருத்துக்களைப் பகிரும்போது அவர்கள் முகம் மகிழ்ச்சியில் மூழ்கியிருந்தது. அவர்கள் எழுதியதில் பிழைகள் இருந்தபோதும், சரியாக வாசித்தனர். அவர்களுக்குத் தெரிந்த வேறுசில பொம்மைகளைக் கூறும்போது, நான் எதிர்பாராத பதில்களும் வந்தன.\nதாங்கள் வாசித்த பத்தியை மற்றவர்களுக்கு வாசித்துக்காட்டி அதன் பொருளையும் விவரித்தனர். புதிய சொற்களுக்கான பொருளையும் அறிந்திருந்தனர். மேலும், வினாக்களுக்குப் பெரும்பாலான மாணவர்கள் பதிலளித்தனர். ‘ஆற்றல்’ என்ற சொல்லை மாணவர்கள் தவறாகவே உச்சரித்தனர். பெரிய வார்த்தைகளை எவ்வாறு பிரித்து படிப்பது என்று மாணவர்களுக்கு விளக்கினேன். ஆனால் ‘ஆற்றல்’ என்ற சொல்லை நான் கூறும்போது மட்டுமே சரியாக உச்சரிக்கின்றனர். சற்று நேரம் கழித்து கேட்கும்போது தவறாகவே உச்சரிக்கின்றனர். பின் நாங்கள் அனைவரும் ஒன்றாகச் சேர்ந்து பாடத்தின் பொருளையும், சில உதாரணங்களையும், அவர்களைச் சுற்றி நிகழும் திருவிழாக்கள் மற்றும் பண்டிகைகளில் பொம்மைகளின் பயன்பாட்டையும் விவாதித்தோம்.\nநிறுத்தற்குறிகளுக்கு ஏற்ப வாசிக்கும்போது, ஒரு சில மாணவர்கள் என்னைப் போலவே வாசித்தனர். மற்றவர்கள் அதற்காக முயன்றனர். அனைத்து மாணவர்களும் ஏற்ற இறக்கத்துடனும் உரிய உணர்வுடனும் வாசிக்க, நிறுத்தற்குறிகளின் முக்கியத்துவத்தை விளக்கினேன். மேலும் அவை இல்லையென்றால், வாசித்ததைப் புரிந்துகொள்வது எவ்வளவு கடினம் என்பதைச் செய்து காட்டினேன். மேலும் நமது பேச்சில் ஏற்ற இறக்கம், உணர்வு போன்றவை இல்லாவிடில், நாம் தெரிவிக்க விழையும் கருத்தும் அக்கருத்தின் முக்கியத்துவமும் முழுமையாகச் சென்றடையாது என்பதையும் செய்து காட்டினேன்.\nஆசிரியர் 2: ‘மாதிரி’ வாசிப்பிற்குப் பிறகும் மாணவர்களால் நிறுத்தற்குறிகளுக்கேற்ப வாசிக்க இயலவில்லை. இதில் அவர்களுக்குப் பயிற்சி தேவை என்பதைப் புரிந்து கொண்டேன். அருகில் உள்ள அரசுப் பள்ளியிலிருந்து\nகைவினை ஆசிரியை ஒருவரை வரவழைத்தேன். என்னைவிட அத்துறையை சேர்ந்த ஒரு வல்லுநர் பயிற்றுவிக்கும்போது கற்றல் எளிமையாகவும் விரைவாகவும் நிகழும் என்று எண்ணினேன்; அந்த எண்ணம் நிஜமானது. அந்த ஆசிரியை முறையாகக் கற்பிக்க, என் மாணவர்கள் மகிழ்ச்சியாகக் கற்றனர். அவர் ஒன்றிற்கு மேற்பட்ட பொம்மைகளைச் செய்யக் கற்பித்ததால், மாணவர்களும் அவரவர்களுக்குப் பிடித்த பொம்மைகள் பலவற்றைச் செய்து முடித்தனர்.\nஆசிரியர் 1: பாடப்புத்தகத்தில் 28ஆம் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள பயிற்சியைச் செய்ய அனைத்து மாணவர்களுக்கும் பயிற்சித்தாள் ஒன்றைக் கொடுத்தேன். இதைச் செய்யும்போது, மாணவர்கள் தாங்கள் எழுதும் சொற்கள் பொருளுடையனவா என்பதை உறுதிப்படுத்திக் கொண்டனர். இச்சொற்களிலும் எழுத்துப் பிழைகள் இருந்ததைக் கவனித்தேன். பொம்மைகள் செய்யத் தேவையான பொருட்களை வகுப்பறையின் மையத்தில் வைத்தேன். மாணவர்களை அவரவர்க்குப் பிடித்த அல்லது தெரிந்த பொம்மைகளைச் செய்யுமாறு கூறினேன். என்னுடைய உதவியின்றிக், குழுவாகவும், தனியாகவும் செயல்படத் தொடங்கினர். கிட்டத்தட்ட 20 பொம்மைகளைச் செய்திருந்தனர��. நான் மேற்பார்வை மட்டுமே செய்திருந்தேன். செய்யப்பட்ட பொம்மைகளை ஒரு மேசையின் மீது அடுக்கிவைத்தோம். அவரவர் செய்த பொம்மைகளை அவர்களே விளக்கிய விதம் என்னை வியப்பிலாழ்த்தியது. மேலும் அவர்கள், தனக்குப் பிடித்த, மற்றவர்கள் செய்த பொம்மைகளைப் பற்றியும், அப்பொம்மை ஏன் தனக்குப் பிடிக்கும் என்பதையும் கூறினர். பல பண்டிகைகள் மற்றும் திருவிழாக்களின் படங்களை மாணவர்களுக்குக் காட்டி, இதுபோன்ற நேரங்களில் அவர்களின் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளுமாறு கூறினேன். அப்போது அவர்கள் பழைய நிகழ்வுகளை நினைவு கூர்ந்தனர். ஐயனார் சிலை, குதிரை பொம்மை போன்றவை மட்டுமல்லாது, கொலு, கிருஸ்துமஸ், அழகர் திருவிழா, குழந்தை வரம் வேண்டி நேர்த்திக்கடன் செலுத்துவது, கோவில் திருவிழாக்களில் பொம்மைகளை வாங்குவது என்று பட்டியலிட்டுக்கொண்டே சென்றனர்.\nஆசிரியர் 2: கணினியில் கோவில்களில் பொம்மைகளின் பயன்பாடு பற்றிய புகைப்படங்களைக் காட்டியபோது, மாணவர்கள் அவர்களின் வாழிடங்களில் உள்ள கோவில்களைப் பற்றி பேசிக்கொண்டே இருந்தனர். எனவே, பள்ளிக்கு அருகாமையில் உள்ள ஒரு ஐயனார் கோவிலுக்கு அவர்களை அழைத்துச் சென்றேன். வழக்கமாக அவர்கள் கடந்து செல்லும் கோவிலாக இருந்தபோதிலும், அன்று அச்சிலைகளை ஆச்சரியமாகப் பார்த்தனர். அவற்றைச் சுற்றிச்சுற்றி வந்தனர்; தொட்டுத்தொட்டுப் பார்த்தனர். “ஏய் நம்ம புக்குள இந்த செலய பத்தி படிச்சோம் டா நம்ம புக்குள இந்த செலய பத்தி படிச்சோம் டா” என்று அவர்களுக்குள் பேசிக்கொண்டனர்.\nஇந்தக் களப்பயணம் மாணவர்களுக்கு ஒரு உற்சாகத்தைக் கொடுத்தது. நான் யாரையும் சாமி கும்பிடு, விபூதி, குங்குமம் வைத்துக்கொள் என்று கூறவில்லை. அதனால் பிறமத மாணவர்களுக்குக் கோவிலுக்குள் நுழைவதில் எந்தத் தயக்கமும் ஏற்படவில்லை.\nமாணவர்களை அவர்களுக்குப் பிடித்த பொம்மையை வரைந்து, அதைபற்றி கதை ஒன்றை எழுதுமாறு கூறினேன். ஆனால் மாணவர்கள், தங்களுக்குப் பிடித்த சில பொம்மைகளை வரைந்து கதைகளை எழுதிக், கதைப்புத்தகத்தை உருவாக்கினர். அனைத்து மாணவர்களும் படங்களை நன்றாக வரைந்திருந்தனர். சிலரின் கதை வரிகள் கோர்வையாக இருந்தன. கதைகளின் போக்கும் முடிவும் சிறப்பாக இருந்தன. சில மாணவர்களின் வாக்கியங்களின் தொடர்பு தொலைந்திருந்தது. எழுத்துப் பிழைகள��� நிறைந்திருந்தன. கதையை ஒவ்வொருவரும் தனித்தனியாகச் சிந்தித்து, எழுதித் தானாகவே சரிபார்த்தனர். அதனால் அவர்களின் படைப்பாற்றலைப் பார்த்தேனே அன்றி, அவர்களின் பிழைகளைப் பொருட்படுத்தவில்லை. மாணவர்களின் எழுத்துக்கள் அவர்களின் படங்களை ஒட்டி இருந்தனவே அன்றி அவற்றைத் தாண்டி அவர்களால் சிந்திக்க இயலவில்லை.\nGandhi 150 | காந்தியின் விடுதலை | கதை கூறல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tabletwise.com/medicine-ta/cimetidine", "date_download": "2020-07-15T08:26:23Z", "digest": "sha1:M3IJQC4PHVDJGLHWUJBBXRGXFKTXNJQY", "length": 39764, "nlines": 892, "source_domain": "www.tabletwise.com", "title": "சைமீடைடிந் / Cimetidine in Tamil - பயன்கள், பக்க விளைவுகள், விமர்சனங்கள், கலவை, தகவல் பரிமாற்றங்கள், முன்னெச்சரிக்கை, மாற்று, மற்றும்மருந்தளவு - TabletWise", "raw_content": "\nமருத்துவம் சைமீடைடிந் / Cimetidine\nசைமீடைடிந் / Cimetidineஇதன் உப்புசெயலில் முன்சிறுகுடற்புண் குறுகிய கால சிகிச்சை, செயலில் புண் குணப்படுத்தும் பிறகு குறைந்த அளவை மணிக்கு முன்சிறுகுடற்புண் நோயாளிகளுக்கு பராமரிப்பு சிகிச்சையாக, செயலில் இரைப்பைப் புண் குறுகிய கால சிகிச்சை, அரிக்கும் இரைப்பைஉணவுக்குழாய்க்கு எதுக்குதலின் நோய் சிகிச்சையை, நோயியல் hypersecretory கட்டுப்பாடுகளில் சிகிச்சையின் மற்றும் பிற நிலைமைகளுக்கு சிகிச்சையாகும் என சுட்டிக்காட்டப்படுகிறது.\nசைமீடைடிந் / Cimetidine இதன் பயன்கள், பக்க விளைவுகள், விமர்சனங்களை, கேள்விகள், செயலெதிர்ச்செயல்கள், மற்றும் முன்னெச்சரிக்கை தொடர்பான விரிவான தகவல்கள் பின்வருமாறு:\nசைமீடைடிந் / Cimetidine பின்வரும்நோய்களின் நிலை மற்றும் அறிகுறிகளில், சிகிச்சை, கட்டுப்படுத்தல், தடுப்பு, மற்றும் முன்னேற்றம் ஆகியவற்றுக்கு பயன்படுத்தப்படுகிறது:\nசெயலில் முன்சிறுகுடற்புண் குறுகிய கால சிகிச்சை\nசெயலில் புண் குணப்படுத்தும் பிறகு குறைந்த அளவை மணிக்கு முன்சிறுகுடற்புண் நோயாளிகளுக்கு பராமரிப்பு சிகிச்சையாக\nசெயலில் இரைப்பைப் புண் குறுகிய கால சிகிச்சை\nஅரிக்கும் இரைப்பைஉணவுக்குழாய்க்கு எதுக்குதலின் நோய் சிகிச்சையை\nநோயியல் hypersecretory கட்டுப்பாடுகளில் சிகிச்சையின்\nஉங்கள் உங்கள் கோரிக்கையை »\nசைமீடைடிந் / Cimetidine உள்ளடங்கிய மருந்துகளினால் ஏற்படக்கூடிய பக்க விளைவுகள் பின்வரும் பட்டியலில் உள்ளது. இது ஒரு முழுமையான பட்டியல் அல்ல. இந்த பக்�� விளைவுகள் சாத்தியம், ஆனால் எப்போதும் ஏற்பபடுவதில்லை. சில பக்க விளைவுகள் அரிதானவை, ஆனால் தீவிரமாக இருக்கலாம். நீங்கள் பின்வரும் பக்க விளைவுகள் இருப்பதை கவனித்தால், குறிப்பாக, அவை போகாமல் இருப்பதை கவனித்தால்,உங்கள் மருத்துவரை அணுகவும்.\nகுறைந்துவிட்ட வெள்ளை இரத்த அணுக்கள்\nமேலே பட்டியலில் இல்லாத வேறு ஏதேனும் பக்க விளைவுகள் இருப்பதை நீங்கள் கவனித்தால், மருத்துவ ஆலோசனை பெற உங்கள் மருத்துவரை தொடர்பு கொள்ள வேண்டும். நீங்கள் உங்கள் உள்ளூர், உணவு மற்றும் மருந்து நிர்வாகம் அதிகாரத்திற்கு பக்க விளைவுகள் பற்றி தெரிவிக்கலாம்.\nஅறிக்கை பக்க விளைவுகள் »\nஇந்த மருந்து பயன்படுத்தும் முன், மருத்துவரிடம் உங்கள் தற்போதைய மருந்துகள் பட்டியல் பற்றியும், நீங்கள் பயன்படுத்தும் கடை பொருட்கள் பற்றியும் தெரிவிக்கவும் (எ.கா. வைட்டமின்கள், மூலிகை மருந்துகள், முதலியன), ஒவ்வாமை, முன் இருக்கும் நோய்கள், மற்றும் தற்போதைய சுகாதார நிலைமைகள் (எ.கா. கர்ப்பம், வரவிருக்கும் அறுவை சிகிச்சை, முதலியன). சில சுகாதார நிலைமைகள் உங்களுக்கு பக்க விளைவுகள் நேரும் வாய்ப்புகளை அதிகமாக தரலாம். உங்கள் மருத்துவர் கூறிய அல்லது தயாரிப்பு சேர்க்கையில் அச்சிடப்பட்டவற்றை பின்பற்றலாம். மருந்தளவு உங்கள் நிலையினை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் நிலை தொடர்ந்தால் அல்லது மோசமடைந்தால், மருத்துவரிடம் சொல்லுங்கள். முக்கிய ஆலோசனை புள்ளிகள் கீழே.\nஅமில நிகழ் பயன்பாடு தவிர்க்க\nஉணவு அல்லது பெட்டைம் அதை எடுத்து\nநீங்கள் ஒரே நேரத்தில் மற்ற மருந்துகள் அல்லது கடை பொருட்களையும் எடுத்து கொண்டு இருந்தால், அதனால் சைமீடைடிந் / Cimetidine விளைவுகள் மாறலாம். இது உங்கள் பக்க விளைவுகள் அதிகரிக்க அல்லது உங்கள் மருந்து ஒழுங்காக வேலை செய்ய முடியாத ஆபத்தை ஏற்படுத்தலாம். நீங்கள் உட்கொள்ளும் அனைத்து மருந்துகள், வைட்டமின்கள், மற்றும் மூலிகை பற்றி உங்கள் மருத்துவரிடம் சொல்லுங்கள். அப்போதுதான் மருத்துவர் மருந்துகள் ஒன்றோடொன்று செயல் படுதலினால் நேரக்கூடிய விளைவுகளை தவிர்க்க முடியும். சைமீடைடிந் / Cimetidine கீழ்கண்ட மருந்துகளுடன் எதிர்மறையாக செயல் படலாம்:\nசைமீடைடிந் / Cimetidine க்கு ஹைப்பர்சென்ஸ்டிவிட்டி இருப்பது ஒரு எதிர்மறையான நிலை.அதை தவிர,பின்வரும் பிரச்சினைகள் இருந்தால் நீங்கள் சைமீடைடிந் / Cimetidine எடுத்து கொள்ள கூடாது:\nஇந்த தயாரிப்பைப் பயன்படுத்தும் போது கனரக இயந்திரங்கள் இயக்கவோ அல்லது செயல்படவோ பாதுகாப்பானதா\nநீங்கள்சைமீடைடிந் / Cimetidine மருந்துஉண்ணும் போது பக்கவிளைவுகளாக அயர்வு, தலைச்சுற்று, உயர் ரத்த அழுத்தம் அல்லது தலைவலி அனுபவிக்க நேரிட்டால் அது ஒருவேளை ஒரு வாகனம் ஓட்ட அல்லது கனரக இயந்திரங்கள் செயல்பட பாதுகாப்பாக இருக்க முடியாது. மருந்து உண்ணும் பொது மயக்கம் அல்லது விரிவாக உங்கள் இரத்த அழுத்தத்தை குறைக்கிறதுஎன்றால்நீ ங்கள் வாகனம் ஓட்ட கூடாது. மேலும் மருந்தாளர்கள், மது அயர்வு பக்க விளைவுகள் தீவிரமாக்கும் நிலையில், மருந்துகள் உண்ணும்போது மது குடிக்க வேண்டாம் என நோயாளிகளுக்கு ஆலோசனை தருகின்றனர். சைமீடைடிந் / Cimetidineபயன்படுத்தும் போது உங்கள் உடலில் இந்த விளைவுகளை சரிபார்க்கவும்.உங்கள் உடல் மற்றும் சுகாதார நிலைமைகள் குறிப்பிட்ட பரிந்துரைகளை உங்கள் மருத்துவரிடம் எப்போதும் கலந்தாலோசிக்கவும்.\nஇந்த மருந்து அல்லது தயாரிப்பு போதை அல்லதுசார்ந்திருக்கும் பழக்கம் உருவாக்குவதா\nபெரும்பாலான மருந்துகள் போதை அல்லது தவறாக ஒரு ஆற்றலை கொண்டு இருக்காது. பொதுவாக,அரசாங்கத்தினால் கட்டுப்படுத்தப்பட்ட பொருட்களில் போதை போன்றவை இருக்கலாம் என்று சில மருந்துகளை வகைப்படுத்துகிறது. எடுத்துக்காட்டுகள், இந்தியாவில் அட்டவணை H அல்லது எக்ஸ் மற்றும் அமெரிக்க அட்டவணையில் இரண்டாம்-வி. மருந்துகள் இவை போன்ற சிறப்பு பகுப்புகளை சேர்ந்தவை இல்லை என்பதை உறுதி செய்ய தயாரிப்பு தொகுப்பினை அணுகவும் . இறுதியாக, மருத்துவர் ஆலோசனை இல்லாமல் சுயமாக மருந்து உட்கொண்டு உங்கள் உடல் மருந்துகளை சார்ந்திருப்பதை அதிகரிக்கவிடாதீர்கள்.\nநான் உடனடியாக இந்த தயாரிப்பு பயன்படுத்தி நிறுத்த முடியும் அல்லது நான் மெதுவாக பயன்பாடு ஆஃப் ween வேண்டும்\nசில மருந்துகள் நிறுத்தும் முன் குறுகலாலாக்கிகொண்டு வந்து உண்ண வேண்டும், ஏனெனில் மீட்சி விளைவுகள் இருக்கலாம், உடனடியாக நிறுத்த முடியாது. உங்கள் உடல், ஆரோக்கியம் குறிப்பிட்ட பரிந்துரைகள் மற்றும் நீங்கள் பயன்படுத்தி வரும் பிற மருந்துகள் கொண்டு உங்கள் மருத்துவரை.\nசைமீடைடிந் / Cimetidineபற்றியவேறு முக்கிய தகவல்கள்\nதவறவிட்ட டோஸ் அல்லது ஒ��ுவேளைக்கான மருந்து\nநீங்கள் ஒரு வேளைக்கான மருந்தை எடுக்க தவறி விட்டால்,அதை கவனித்த உடனே எடுத்து கொண்டுவிடுங்கள்.உங்கள் அடுத்த டோஸ் நேரம் அருகில் உள்ளது என்றால், தவறவிட்ட டோஸ் தவிர்த்துவிட்டு உங்கள் அட்டவணை படி தொடருங்கள்.மீண்டும் ஈடு செய்ய கூடுதல் டோஸ் எடுக்க வேண்டாம். நீங்கள் அடிக்கடி இவ்வாறு தவறவிடுபவர் என்றால்,ஒரு அலாரம் அமைக்கவோ அல்லது உங்களுக்கு ஞாபகப்படுத்தவோ ஒரு குடும்ப உறுப்பினரிடம் கேட்கலாம். உங்கள் மருத்துவர்ரிடம் தவறவிட்ட அளவுகளை ஈடு செய்ய உங்களுக்கு புதிய அட்டவணை அல்லது அட்டவணை மாற்றங்கள் பற்றி.\nஅதிகப்படி அளவு அல்லது டோஸ்சைமீடைடிந் / Cimetidine\nபரிந்துரைக்கப்பட்ட அளவை விட அதிகமாக எடுக்க வேண்டாம் அதிக அளவு மருந்தை எடுத்து கொள்வதால் உங்கள் அறிகுறிகளை சரிசெய்ய முடியாது, மாறாக அவை தீவிர பக்க விளைவுகள் உண்டாக்க காரணமாக இருக்கலாம்.நீங்கள் அல்லது வேறு யாரேனும் சைமீடைடிந் / Cimetidineஅதிகமானதாகிவிட்டது என சந்தேகப்பட்டால்,தயவு செய்து உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனை அல்லது மருத்துவ மனையில் அவசர துறை செல்லவும். டாக்டர்களுக்கு தேவையான தகவல்களை தந்து உதவ,நீங்கள் ஒரு மருந்து பெட்டியை, கொள்கலன்,அல்லது லேபிள் எடுத்து செல்லுங்கள்.\nமற்றவர்களுக்கு இதே போன்றநிலை மற்றும் தொந்தரவுகள் இருந்தாலும், இருப்பது போன்ற தோடன்றினால்ல்லும் கூட அவர்களுக்கு இந்த மருந்தை கொடுக்க வேண்டாம்.இது மருந்து ஓவர் டோஸ் எபிட்ரா விளைவை ஏற்படுத்தலாம்.\nமேலும் தகவலுக்கு, தயவு செய்து உங்கள் மருத்துவர் அல்லது மருந்தாளர் அல்லது தயாரிப்பு தொகுப்பினை கலந்தாலோசிக்கவும்.\nமருந்துகளை வெப்பம் மற்றும் நேரடி ஒளி இல்லாத இடத்தில், அறை வெப்பநிலையில் வைக்கபடலாம். மருந்து தகவலில் கூறியிருந்தார் தவிர உறையவைக்க தேவைஇல்லை. மருந்துகளை குழந்தைகள் மற்றும் செல்லப்பிராணிகள் இடமிருந்து விலக்கி வையுங்கள்.\nஅறிவுறுத்தி இருந்தால் தவிர, நீக்கப்படும் மருந்துகளை கழிப்பறை அல்லது வடிகால்களில் ஊற்ற வேண்டாம். அவற்றை இந்த முறையில் செய்யதால் சூழல் பாழாக்கலாம். பாதுகாப்பாக சைமீடைடிந் / Cimetidine நிராகரிப்பது எப்படி பற்றிய மேலும் விவரங்களுக்கு உங்கள் மருந்தாளர் அல்லது மருத்துவரைஅணுகவும்.\nகாலாவதியானசைமீடைடிந் / Cimetidine மருந்து ஒரே ஒர�� வேளை உட்கொண்டதால் எடுத்து ஒரு பாதகமான நிகழ்வவிற்கு சாத்தியமில்லை. எனினும்,ஆரம்ப சுகாதார வழங்குநர் அல்லது மருந்துதாளரிடம் சரியான ஆலோசனை பெறுங்கள்,அதுவும் உங்களுக்கு உடம்பு சரியில்லை என்றால்.காலாவதியான மருந்து நீங்கள் மருந்து எடுக்கும் நிலைமைக்கு பலனளிக்காமல் போகலாம்.ஆயினும் ஒரு எச்சரிக்கையாகவும் பாதுகாப்புக்காகவும் காலாவதியான மருந்தை எடுக்க வேண்டாம். நாள் பட்ட உடல்நலக்குறைவுகளுக்கு,இதயம்,வலிப்புமற்றும் வாழ்க்கையை அச்சுறுத்தும் ஒவ்வாமை,போன்றவைக்கு தொடர்ந்து மருந்து எடுப்பது தேவைப்படுகிறது என்றால்,உங்கள் முதன்மை சுகாதார வழங்குந அணுகி நீங்கள் காலாவதிஆகாத மருந்துகள் புதிதாக பெற்று.\nஉங்கள் மருத்துவர் அல்லது மருந்தாளரை கலந்தாலோசிக்கவும் அல்லது தயாரிப்பு தொகுப்பு பார்க்கவும்.\nசைமீடைடிந் / Cimetidine in Tamil - பயன்கள், பக்க விளைவுகள், விமர்சனங்கள், கலவை, தகவல் பரிமாற்றங்கள், முன்னெச்சரிக்கை, மாற்று, மற்றும்மருந்தளவு - TabletWise. (n.d.). Retrieved April 30, 2020, from https://www.tabletwise.com/medicine-ta/cimetidine\n\"சைமீடைடிந் / Cimetidine in Tamil - பயன்கள், பக்க விளைவுகள், விமர்சனங்கள், கலவை, தகவல் பரிமாற்றங்கள், முன்னெச்சரிக்கை, மாற்று, மற்றும்மருந்தளவு - TabletWise\" Tabletwise.com. N.p., n.d. Web. 30 Apr. 2020.\n\"சைமீடைடிந் / Cimetidine in Tamil - பயன்கள், பக்க விளைவுகள், விமர்சனங்கள், கலவை, தகவல் பரிமாற்றங்கள், முன்னெச்சரிக்கை, மாற்று, மற்றும்மருந்தளவு - TabletWise\" Tabletwise. Accessed April 30, 2020. https://www.tabletwise.com/medicine-ta/cimetidine.\nசைமீடைடிந் பயன்பாடுக்கான செயலில் முன்சிறுகுடற்புண் குறுகிய கால சிகிச்சை\nசைமீடைடிந் பயன்பாடுக்கான செயலில் புண் குணப்படுத்தும் பிறகு குறைந்த அளவை மணிக்கு முன்சிறுகுடற்புண் நோயாளிகளுக்கு பராமரிப்பு சிகிச்சையாக\nசைமீடைடிந் / Cimetidineபற்றி மேலும்\nசைமீடைடிந் / Cimetidineபயன்கள் என்ன\nசைமீடைடிந் / Cimetidineபக்க விளைவுகள் என்ன\nசைமீடைடிந் / Cimetidineமற்ற எந்த மருந்துகளுடன் செயல்படும்\nஎப்போது நீங்கள்சைமீடைடிந் / Cimetidine எடுக்க கூடாது\nசைமீடைடிந் / Cimetidine பயன்படுத்தும் போது நீங்கள் முன்னெச்சரிக்கையாக என்ன செய்ய வேண்டும்\nஇப்பக்கம் கடைசியாக 2/01/2019 அன்று புதுப்பிக்கப்பட்டது.\nவணிக முத்திரைகள் மற்றும் இங்கு பயன்படுத்தப்படும் வர்த்தக-பெயர்கள் அந்தந்த வைத்திருப்பவர்களுடைய சொத்து.\nஇங்கு வழங்கிய உள்ளடக்கம் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே உள்ளது.மருத்துவ ஆய்வுக்கு, மருத்துவ ஆலோசனை அல்லது சிகிச்சைக்கு பயன்படுத்த கூடாது. உள்ளடக்கத்தை சரியானகொடுக்கவும் பராமரிக்கவும் ஒவ்வொரு முயற்சியும் எடுத்துள்ள போதும்,அதற்கான எந்த உத்தரவாதமும் செய்வதற்கில்லை.இந்த தளத்தின் பயன்பாட்டு உட்பட்டது சேவை விதிமுறைகள் மற்றும் தனியுரிமை கொள்கை.முற்றுப்புள்ளி பார் கூடுதல் தகவல் இங்கே\nஇந்த வலைத்தளத்திலும் இதன் மற்ற மருத்துவம் போன்ற பக்கங்களிலும் காட்டப்படும் ஆய்வுகள் இதில் பங்கேற்றவர்கள் எண்ணங்களே ஆகும்TabletWise.comஅவர்களது அல்ல.\nசமீபத்திய மற்றும் சிறந்த வகுப்புகள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamilspark.com/india/pulvama-attack-day", "date_download": "2020-07-15T09:01:10Z", "digest": "sha1:V7ASA2QXBZPWLAETTWESI64H6RDVEWI7", "length": 10828, "nlines": 55, "source_domain": "www.tamilspark.com", "title": "இன்று பிப்ரவரி 14! மறக்க முடியாத நாள்! யாரும் மறக்கக்கூடாத நாள்! செலுத்துங்கள் உங்கள் மரியாதையை! - TamilSpark", "raw_content": "\nகாஷ்மீர் மாநிலம் புல்வாமா பகுதியில் கடந்த பிப்ரவரி 14 ஆம் தேதி தீவிரவாதிகள் வெடிகுண்டு தாக்குதல்கள் நடத்தியதால் 40 சிஆர்பிஎஃப் வீரர்கள் மரணமடைந்தனர். மத்திய ரிசர்வ் காவல் படை வீரர்கள் வந்துகொண்டிருந்தபோது போது திடீரென தற்கொலைப் படை தீவிரவாதி ஓட்டி வந்த வாகனம் அந்த வாகனங்களில் வேகமாக மோதி வாகனங்களும் வெடித்து சிதறியது.\nபுல்வாமாவில், நடத்தப்பட்ட தாக்குதலில் மத்திய ரிசர்வ் படையை சேர்ந்த 40 வீரர்கள் பலியானார்கள். பாகிஸ்தானை தலைமையிடமாக கொண்டு இயங்கும் அமைப்புதான் ஜெய்ஷ்-இ-முகம்மது. இந்த அமைப்புதான் புல்வாமா தாக்குதலுக்கு பொறுப்பேற்றது. பாகிஸ்தானில் இருந்து இயங்கும் இந்த அமைப்பு செப்டம்பர் 2016இல் யூரி ராணுவத்தளத்தில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கும் குற்றம்சாட்டப்படுகிறது.\nஇந்த தீவிரவாதத் தாக்குதலில் தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள சவலப்பேரி கிராமத்தைச் சேர்ந்த சுப்பிரமணியன் என்பவரும், அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த சிவச்சந்திரன் என்ற வீரரும் வீர மரணம் அடைந்தனர்.\nதமிழகத்தை சேர்ந்த ராணுவ வீரர் சுப்ரமணியனுக்கு கடந்த ஒன்றரை வருடங்களுக்கு முன்புதான் கிருஷ்ணவேணி (23) எனும் பெண்ணுடன் திருமணம் நடைபெற்றுள்ளது. திருமணமான ஒன்றரை வருடத்திலேயே சுப்பிரமணியன் இறந்த சம்பவம் அந்த கிராமத்தையே சோகத்தில் ஆழ்த்தியது. இன்றைய தினத்தில் உரிழந்த ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தி தேசத்திற்கு பெருமை சேர்ப்போம்.\nபுல்வாமா தாக்குதலில், உயிர் தியாகம் செய்த கணவர் கணவன் வழியை பின்பற்ற நினைக்கும் மனைவி கணவன் வழியை பின்பற்ற நினைக்கும் மனைவி\n எங்களுக்கு தேசம் தான் முக்கியம்\nவெளிநாட்டிலிருந்து வந்து தனிமைப்படுத்த பட்ட மருத்துவ மாணவி ஜன்னல் வழியாக உறவினர்கள் கண்ட அதிர்ச்சி காட்சி\nஇந்தியாவில் கொரோனா வைரஸ் ஒரே நாளில் 30 ஆயிரத்தை நெருங்கி உச்சத்தை தொட்டது\nகொரோனா பரிசோதனையின் போது உடைந்த குச்சி பின் பச்சிளங்குழந்தைக்கு நேர்ந்த விபரீதம் பின் பச்சிளங்குழந்தைக்கு நேர்ந்த விபரீதம்\nநான் செய்தது அவ்வளவு மோசமான காரியம் விபரீத முடிவெடுத்த இளம்பெண் சிக்கிய கடிதத்தால் ஆடிப்போன குடும்பத்தார்கள்\nதிமுக ஊராட்சி மன்ற தலைவர் வெட்டிக்கொலை.\nமூன்றே நாளில் கொரோனோ நோயாளியை குணப்படுத்திய சித்த மருத்துவம்\nலடாக் எல்லையில் பணியில் இருந்த இராணுவ வீரர் வீட்டில் தனியாக இருந்த மனைவி மற்றும் தாயாருக்கு நேர்ந்த கொடூரம்\nநீண்ட நாட்களுக்கு பிறகு மாணவர்களுக்கு பாடம் கற்பிப்பு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்\nஅரசு பள்ளி மாணவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி\nநடிகர் சுஷாந்த் உயிரிழந்து ஒரு மாதமாச்சு அவரது முன்னாள் காதலிகள் செய்த காரியத்தை பார்த்தீர்களா அவரது முன்னாள் காதலிகள் செய்த காரியத்தை பார்த்தீர்களா\nவெளிநாட்டிலிருந்து வந்து தனிமைப்படுத்த பட்ட மருத்துவ மாணவி ஜன்னல் வழியாக உறவினர்கள் கண்ட அதிர்ச்சி காட்சி\nஇந்தியாவில் கொரோனா வைரஸ் ஒரே நாளில் 30 ஆயிரத்தை நெருங்கி உச்சத்தை தொட்டது\nகொரோனா பரிசோதனையின் போது உடைந்த குச்சி பின் பச்சிளங்குழந்தைக்கு நேர்ந்த விபரீதம் பின் பச்சிளங்குழந்தைக்கு நேர்ந்த விபரீதம்\nநான் செய்தது அவ்வளவு மோசமான காரியம் விபரீத முடிவெடுத்த இளம்பெண் சிக்கிய கடிதத்தால் ஆடிப்போன குடும்பத்தார்கள்\nதிமுக ஊராட்சி மன்ற தலைவர் வெட்டிக்கொலை.\nமூன்றே நாளில் கொரோனோ நோயாளியை குணப்படுத்திய சித்த மருத்துவம்\nலடாக் எல்லையில் பணியில் இருந்த இராணுவ வீரர் வீட்டில் தனியாக இருந்த மனைவி மற்றும் தாயாருக்கு நேர்ந்த கொடூரம்\nநீண்ட நாட்களுக்கு பிறகு மாணவர்களுக்கு பாடம் கற்பிப்பு முதலமைச்��ர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்\nஅரசு பள்ளி மாணவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி\nநடிகர் சுஷாந்த் உயிரிழந்து ஒரு மாதமாச்சு அவரது முன்னாள் காதலிகள் செய்த காரியத்தை பார்த்தீர்களா அவரது முன்னாள் காதலிகள் செய்த காரியத்தை பார்த்தீர்களா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ttamil.com/2020/02/blog-post_15.html", "date_download": "2020-07-15T09:23:54Z", "digest": "sha1:ZQ5E24VTKVBY4CUEYV7GPV3BIDCHQ32X", "length": 31441, "nlines": 326, "source_domain": "www.ttamil.com", "title": "தமிழ் மொழி அழிந்துவிடுமா? ~ Theebam.com", "raw_content": "\nஉலகிலே, பயன்பாட்டில் இல்லாத 25 மொழிகள் இன்னும் 50 வருடங்களில் அழிந்துவிடும் என்று உலக நிறுவனம் யுனஸ்கோ தெரிவித்துள்ளது. இதில் தமிழ் மொழி எட்டாவது இடத்தில் இருக்கின்றது என்பது ஒரு கவலைக்கிடமான விடயமாகும்.\nஅழியும்தான் என்பதற்கு கடந்த கால, நிகழ் கால மக்கள் நடவடிக்கைகள் பல மிகவும் சாதகமாக இருக்கின்றன.\nதமிழ் செத்துக் கொண்டு இருப்பதாகக் கூறுவோர் கண்டு மனம் கொதித்த பாரதி, அதைத் தன் வாயால் சொல்ல விரும்பாது 'மெல்லத் தமிழ் இனிச் சாகும்' என்று அந்தப் பேதை உரைத்தான்' என்று வேறு ஒரு அறிவில்லாதவன் கூறுவதாகவே கூறினார். ஆனால், தமிழராகிய நாமே தமிழுக்கு நாளாந்தம் பாடை கட்டிக்கொன்டு இருக்கிறோம் என்பதுதான் உண்மை.\n* மறை முகமாகத் திட்டம் இட்ட அரசிய நகர்வுகள்\n* தமிழ் மக்களின் பொருளாதார பேராசை உந்தல்கள்\n* தாழ்வு மனப்பான்மை உணர்வுகள்\n* மேலை நாட்டு குடி பெயர்வு அபிலாசைகள்\n* கலைத்துறையில் வெளியார் ஆக்கிரமிப்புகள்.\nஎன்பன முக்கிய காரணிகள் ஆகும்.\nதமிழ் நாட்டு அரசியல் சரித்திரத்தை உற்று நோக்குவோம்.\nதமிழ், தமிழ் நாட்டில் அழிவதற்கு முக்கிய காரணம், தமிழை வளர்க்க, தமிழுக்கு முதல் இடம் கொடுக்க, தமிழை நேசிக்கும் 'தமிழர்' ஆட்சி செய்த காலப் பகுதி மிகவும் குறைவென்றே சொல்லலாம்.\nதெலுங்கு, கன்னடம், மலையாள மாநிலங்களில் எந்த ஒரு தமிழனோ, அல்லது பிற மொழி பேசுபவனோ அரசுக் கதிரையில் உட்கார முடியாது; முடியவே முடியாது. ஆனால், தமிழ் நாட்டில் வேற்று மொழியினர்தான் எங்கும், எல்லாமே, எந்தத் துறையிலுமே, எப்போதுமே உயர்ந்து நிற்பது (இந்த இயலாமைக்கு சொல்லித் தம்பட்டம் அடித்துக் கொள்வது 'வந்தாரை வரவேற்கும் தமிழ் நாடு' என்று)\nமிகவும் முந்திய காலத்தில் இருந்து பாண்டிய தமிழ் மன்னர்கள் ஆண்டு வந்தாலும், ம��கவும் நீண்ட காலமாக தமிழ் பேசிய சோழர், சேரர் என்போரும் ஆண்டனர். தொடர்ந்து வேற்று மொழி பேசிய பல்லவர், கடம்பர், சாளுக்கியர், இஸ்லாமியர், விஜய நகரர், நாயக்கர், மராத்தியர், கடைசியில் ஆங்கிலேயர் என்று ஆண்டு கொண்டே வந்திருக்கின்றனர்.\nஉதாரணமாக, தமிழ் நாட்டு முதல் அமைச்சர்களின் பட்டியல் ஒன்றைப் பார்ப்போம்:\nநாலு மொழிகளின் மாநிலம்; மதராஸ்:\n1920 - சுப்பராயலு ரெட்டியார் - தெலுங்கர்\n1921 - பனகல் ராஜா - தெலுங்கர்\n1926 - டாக்டர் பி.சுப்பராயன் - தமிழ்\n1930 - முனுசாமி நாயுடு - தெலுங்கர்\n1932 - பொப்பிலி ராஜா - தெலுங்கர்\n1936 - பி.டி. இராஜன் - தமிழ்\n1937 - கே.வி.ரெட்டி - தெலுங்கர்\n1937 - ராஜாஜி - தமிழர் - இந்தியைத் திணித்தவர்.\n1939 - ஒருவரும் இல்லை - போர் காலம்\n1946 - டி.பிரகாசம் - தெலுங்கர்\n1947 - பி.ராமசாமி ரெட்டியார் - தெலுங்கர்\n1949 - பி.எஸ்.குமாரசாமிராஜா- தெலுங்கர்\n1952 - ராஜாஜி - தமிழர் - இந்தி விசுவாசி\nமொழி மாநிலமாகப் பிரிக்கப்பட்ட பின்னர், தமிழ் நாடு:\n1954 - கு.காமராஜர் - தமிழர்\n1963 - எம்.பக்தவத்சலம் - தமிழர்\n1967 - சி.என்.அண்ணாதுரை - தமிழர்\n1977 -.80 , 80 - 84 , 85 - 87 - எம்.ஜி.ராமச்சந்திரன் - மலையாளி\n1988 - ஒரு மாதம் - ஜானகி - தமிழர்\nஇப்போது - பழனிச்சாமி - தமிழர்\nஇதைவிட, முக்கிய அரசியல்வாதிகள் பலர் தமிழர் அல்லாதவர்கள் ஈவேரா, வைக்கோ, வியகாந்த் என்று அடுக்கிக் கொண்டே போகலாம்.\nஇங்குள்ள தமிழ் பேசும் அரசியல் வாதிகள் எல்லாம், 'திராவிடம்; என்றொரு மகுடியைப் பாவித்து தமிழ் மக்களை தமிழை மறக்கப் பண்ணி, நம்மை முன்பு ஆண்டவர்களின் கைகளில் தமிழ் நாட்டினை திரும்பவும் ஒப்படைப்பதில்தான் மறைமுகமாக ஈடுபட்டு வருகின்றனர்.\nமற்றைய 'திராவிட' மாநிலங்களில் இந்தத் திராவிட கோஷமும் இல்லை; திராவிடம் என்று கடசிகளும் இல்லை.\nஆங்கிலம் படித்தால்தான் வேலை வாய்ப்பு, மரியாதை, கவுரவம், பொருளாதார உயர்ச்சி என்று ஆங்கிலேயன் விதைத்த விதை மனோதத்துவ ரீதியாக தமிழன் மனதில் ஆழமாகப் படிந்து விட்டது. தமிழில் படித்தவன் முன்னேறவே முடியாது என்ற கருத்து மனதில் ஊறி இருப்பதால் தமிழ் படிப்பதையோ, தமிழில் படிப்பதையோ தமிழன் தவிர்த்துக் கொண்டே இருக்கிறான்.\nதமிழ் அழிவதற்கு இன்னொரு காரணி, பிறநாட்டு மோகம். எல்லோருமே அமெரிக்காவில் போய் வேலை எடுத்து இருந்துவிட வேண்டும் என்ற ஆசையினால், ஆங்கிலத்தில் மட்டுமே தங்கள் பிள்ளைகளை பாலர் வகுப்பில் இர���ந்து பட்டப் படிப்பு வரை பாடம் புகட்டுகின்றார்கள். தமிழில் கதைத்தால் குற்றப் பணம் செலுத்த வேண்டி இருக்கின்றது. வீட்டில் பிள்ளைகள் தமிழில் ஒருசொல் தானும் கதைக்காது இருக்க மிகவும் ஜாக்கிரதையோடு பெற்றோர்கள் கவனிக்கிறார்கள். அம்மா, அப்பா இப்போது மம்மி, டாட்டி என்றுதான் வயசு போனவர்களின் வாயில் இருந்துகூடி வருகின்றது.\nஇதற்கு எதுவாக, அரசியல் வாதிகள், பணம் படைத்தவர்கள் எல்லோரும் ஆங்கிலக் கல்லூரிகளை எங்கும் அமைத்துப் பணம் சம்பாதிக்கிறார்கள்.\nஇந்த ஆங்கில மோகம் தலை விரித்தாட, மிகவும் 'டிப் டொப்' ஆக உடுத்த 'ஆங்கிலப் பிள்ளைகள் 'ஆங்கிலப் பள்ளிகள் போய், ஆங்கிலத்தில் மட்டும் படித்து, 'ஐ டோன்ட் நோ ரமில்' என்று கவுரவமாகச் சொல்ல, இதை பார்க்கும் சாதா தமிழ் பள்ளி மாணவர்கள்\nவெட்கப் பட்டு, தாழ்வு மனப்பான்மைக்குள் தள்ளப்படுகிறார்கள். இதனால் தமிழ் பள்ளி செல்லும் மாணவர்கள் குறைவதால், இப்பள்ளிகளுக்கெல்லாம் மூடு விழா செய்யவேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கின்றன.\nஅரசியவாதிகள், தங்கள் பண வருவாய் கருதி, தமிழைத் கட்டாய போதிக்கும் மொழியாக அறிவிக்கவே மாட்டார்கள்.\nமற்றைய மாநிலங்களில் நிலைமை இவ்வளவுக்கு கேவலமாக இல்லை. அவர்கள் தங்கள் மொழிக்கு மட்டும் தான், தங்கள் இனத்தவர்களுக்கு மட்டுதான் முதல் இடம் அளிக்கிறார்கள்.\nமேலும், இடம் பெயர்ந்து மேலை நாடுகளில் வசிக்கும் தலைமுறையின் நிலைமை கேட்கவே வேண்டாம். அங்கு சென்ற முதல் தலை முறையினர் தமிழ் பேசுவார்கள். (தங்களுக்கு ஆங்கிலத்தில் கதைப்பதுதான் சுலபம் என்று சில வைபவங்களில் ஆங்கிலத்தில் பேச முனையும் சில பெருசுகளைத் தவிர). இரண்டாம் தலைமுறையினர் இவர்களுடன் தமிழும், பிள்ளைகளுடன் தமிழும், சில வேளை அந்த நாட்டு மொழியும் கதைப்பார்கள். பிள்ளைகள் தங்களுக்குள் அந்நாட்டு மொழியில் கதைப்பார்கள். அவர்களின் பிள்ளைகளோ எனில் தமிழ் என்று ஒரு மொழி இருப்பதாகக் கண்டு கொள்ளவே மாடடார்கள்.\nஆகவே, வெளிநாடுகளில், தமிழ் சாக இன்னும் 30 வருடம் போதும். தென் ஆபிரிக்கா, பிஜி, மொரீசியஸ் நாட்டுத் தமிழுக்கு நடந்த கதிதான் இங்குள்ள தமிழுக்கும் நடக்கும்.\nஇந்தியாவில் 17 ஆம் நூற்றாண்டில் உருவான இந்தி மொழி 44 % தினரின் தாய் மொழி; இப்பொழுது பல மொழிகளை அழித்து 57 % தினரிடம் பரப்பப் ���ட்டுள்ளது. வெகு விரைவில் தமிழையும் காவு கொண்டு விடும்.பிஜி முதலிய வெளி இடங்களில் தமிழை ஒழித்து இந்தியை புகித்தியது போல தமிழ் நாட்டிலும் அது நடக்கும்.\nகலைத்துறையில்கூட, உதாரணமாக சினிமாத்துறையில், நடிகர்கள், நடிகைகள், பாடகர்கள் எல்லாமே பிற மொழியினர்தான் பிரகாசித்துக்கொண்டு காலம் காலமாக இருக்கிறார்கள். போட்டிகளில் அவர்களுடன் நம்மவர்கள் முகம் கொடுக்க முடியாமல் இருக்கிறார்கள். (இயலாமைக்கு மறு பெயர் ' வந்தாரை .......)\nமுடிவில், தமிழ்நாட்டில் தமிழருக்கு ஆங்கிலம் முதல் மொழியாகவும், இந்தி இரண்டாவது மொழியாகவும், தமிழ் ஓர் அந்நிய மொழியாகவும் மாறும் காலம் வெகு விரைவில் இல்லை.\nபுலம் பெயர் நாடுகளில் தமிழ் பிள்ளைகள் அந்த, அந்த நாட்டு மொழியை மட்டுமே அறிந்து இருப்பார்கள் என்பதும் உண்மை.\nஆகவே, நாமும் அழிய, நம்மோடு நம் தமிழும் அழியும் என்ற கவலைக்கிடமான உண்மையை ஒத்துக்க கொண்டுதான் ஆகவேண்டும்.\nநாங்களே தாய் மொழியின் அழிவுக்குச் சூத்திர தாரிகளாக இருந்துகொண்டு , அரசுகளைக் குறைகூறி என்ன பயன்\nஉலகில் உள்ள மொழிகளில் எழுத்து மொழி பேச்சு மொழி என்று இரண்டு வகையிலும் சிறப்பு பெற்றது தமிழ் மொழி உலகில் உள்ள மொழிகளில் தமிழ் 7 ம் இடத்தில் உள்ளது என்று உள்ளது. பல வகையான சிறப்பு பெற்ற தமிழ் மொழியை அழியவிட்டது ஒவ்வொரு தனி மனிதனுடைய குற்றமும் ஆகும்.\nஅழியாது. தமிழ் அழியாது.உலகம் உள்ள வரை வாழும் மொழி .\nஎங்கயடி போறாய் புல்லு பிடுங்கவே \nகம்பராமாயணத்தில் இலக்கிய தமிழ் விளையாடும். அயோத்தியில் இராமர் முடிசூட்டு விழா விமர்சனம் இவ்வாறு\nகட்டிய வாழை மரங்கள் பெண்களின் தொடையாம்\nமகர தோரண கும்பங்கள் குமரிகளின் முலையாம்\nஅருமையான ஆக்கம் அண்ணா.ஆங்கிலம் பேசினால் எழுதினால் தான் தான் கௌரவம் என எண்ணுபவர்கள்\nஇருக்கும் வரை தமிழ் அழிந்து போவதில் வியப்பில்லையே.\nதாய் மொழியில்தமக்குள் உரையாடுவோரே நாகரிகம் கொண்டவர்கள் எனப்படுவர். எனவே தமிழ் ஆக்கங்களுக்கு தமிழில் கருத்துக்களை பதியுங்கள்.\nஆரம்பம் : ஐப்பசி ,2010\nதேடல் : வளரும் வாசகர்கள்\nபோடல் : பயனுள்ள தகவல்கள்\nஞாயிறு -திரை/ / பாடல்\nபுதன் - மீள்பதிவு /தொழிநுட்பம்\nவியாழன்- உடல் நலம் / நடனம்\nமேலே காணப்படும் அட்டவணை ப் படுத்தப்பட்ட முறையில் தினசரி இடுகைகள் தவறாமல் 9 வருடங்களுக்கு மேலாக வெளியிடப்படுகிறது எனும் பாராட்டினைப் பெற்ற இணைய சஞ்சிகை.\nசத்து நிறைந்த ஓட்ஸ் மசாலா கஞ்சி\n\"இருபது இருபது ஒரு பெண்ணாகி\"\nஅப்பாவுக்கு-எத்தனை சுமைகள் ,எத்தனை வலிகள் [short f...\nபுற்றுநோய் மருத்துவத்தில் புதிய கண்டுபிடிப்பு\nகவிதை: நாம்தமிழர் (#2):ஆக்கம் ---செல்லத்துரை மனுவ...\nஒரு \"கில்கமெஷ்\" பாடல்: கவி\nஒரு அப்பாவின் தியாகங்கள் - short film\nஎந்தநாடு போனாலும் தமிழன் ஊர் [குருநகர்] போலாகுமா\nசத்துகள் முழுமையாக கிடைக்கும் உணவுகள் எவை\nஅ‌றி‌ந்து கொ‌ள்ள வே‌ண்டி‌ய ப‌ஞ்ச‌ங்க‌ள் \n\"என்றும் உன் நினைவில் வாழும்\"\n''முந்தானை முடிச்சு'' இல் பாக்கியராஜ் தூக்கிய கு...\nகனடாவில் இருந்து ஒரு கடிதம்..... ............\nஇரவில் உணவினை எப்படி உண்ணலாம்\n\"திமிராய் நீ நடப்பாய் தினமும் உன்னைக் காண்போம்\"\nஅம்மாவின் அருமை ,இல்லாதபோது தெரியும்... short film\n(உ)வைன்[wine] குடித்தால் இதயத்துக்கு நல்லதா\n🗺→ இன்றைய செய்திகள்- இலங்கை,இந்தியா, உலகம்\n🔻🔻🔻🔻🔻🔻 [மேலும் இலங்கை,இந்திய, உலக செய்திகளுக்கான வீரகேசரி, வெப்துனியா, தினகரன், மாலைமலர் links இற...\nஅச்சம், மடம், நாணம்,பயிர்ப்பு என்றால் என்ன\nநமது இலக்கியங்களில் பெண்ணானவள் அச்சம் , மடம் , நாணம் , பயிர்ப்பு என்ற நான் குணங்களும் பொருந்தியவளாக இருக்கவேண்டும் என்று வலியுற...\nநடிகர் பிரஷாந்த் திரையில் காணாமல் போனதற்கு காரணம் என்ன\nநடிகர் பிரஷாந்த் தன் சக கால நடிகர்களான விஜய் , அஜித்தை விட தனி திறமைகள் அதிகம் கொண்டிருந்தும் , வேறு யாருக்கும் வாய்க்காத மி...\nதுவரம் பருப்புகளை சாப்பிடுவதால் தீரும் நோய்கள் என்ன தெரியுமா\nஉலகெங்கிலும் ஏராளமான பருப்பு வகை பயிர்கள் மனிதர்கள் உண்பதற்காக பயிரிடப்பட்டு வளர்க்கப்படுகின்றன. இந்தப் பருப்புகள் அனைத்துமே நமது உடல...\nவளரும் விரிசல்கள் [கனடாவிலிருந்து ஒரு கடிதம்]\n[ தொகுத்தது : கந்தையா தில்லைவிநாயகலிங்கம் ] எமது மூதாதையர் குமரி கண்டம் கோட்பாடை ஆதரிக்கும் அறிஞர்கள் , முதல் பரி...\nகந்தசாமி ஒரு நல்ல சிறுவன், ஆனால்..\nகந்தசாமி (டொக்டர்) ஐயாவுக்கு இப்போது 98 வயசு. மிகவும் ஆரோக்கியமாகத்தான் இருக்கிறார் ; ஆனால் அவருக்கு மனத்தில் ஒரு ஆறாத ஏக்கம் , ...\nபண்டைய தமிழரின் சமயம்-பகுதி 07:\n[ ஆக்கம்:கந்தையா தில்லைவிநாயகலிங்கம்] மாணிக்கவாசகரின் \"சிவ புராணம்\" ஒரு பக்தி பாடல்கள் . அத்துடன் தமிழ் சைவ சித்தாந...\nகண்ணதாசன்-ஒரு கவிப்பேரரசு வரலாறு [இன்று நினைவுதினம்]\nகண்ணதாசன் ( ஜூன் 24 1927 – அக்டோபர் 17 1981 ) புகழ் பெற்ற தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியரும் கவிஞரும் ஆவார் . நான்காயிர...\nதமிழரின் மூட நம்பிக்கைகள் பகுதி/Part-04\"A\":\nதொகுத்தது:கந்தையா தில்லைவிநாயகலிங்கம்.Compiled by: Kandiah Thillaivinayagalingam] பகுதி/Part-04\"A\":கிரகணம் கிரகணம்(Ecli...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://oorodi.com/softs/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95%E0%AF%82-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88.html", "date_download": "2020-07-15T08:09:34Z", "digest": "sha1:GF3Y5TOLSM4TWKHBO3JI3ASUN3RRPITD", "length": 4886, "nlines": 71, "source_domain": "oorodi.com", "title": "புதிய யாகூ அரட்டை", "raw_content": "\nநீண்ட காலமாக இணையத்தில் முடிசூடா அரட்டை அரசனாக இருந்த யாகூவினை மெல்ல மெல்ல ஜிமெயிலின் அரட்டை மென்பொருள் வீழ்த்தத்தொடங்கியது. இதற்கு முக்கிய காரணமாக இருந்தது கூகிளின் அரட்டை மென்பொருள் பதிவிறக்க வேண்டிய கட்டாயம் இல்லாமல் இருந்ததும் அது தனது மின்னஞ்சலுடன் இணைந்து வேலை செய்ததும் என்பது யாருக்கும் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.\nஇப்போது யாகூவும் தனது அரட்டை மென்பொருளின் இணைப்பதிப்பை வெளியிட்டிருக்கின்றது. போய்பார்த்துவிட்டு ஒரு பின்னூட்டம் போட்டு விடுங்கள்.\n5 வைகாசி, 2007 அன்று எழுதப்பட்டது. 4 பின்னூட்டங்கள்\nயப்பான் சிறுவர் தினம் »\nAnonymous சொல்லுகின்றார்: - reply\n7:45 முப இல் வைகாசி 8, 2007\nசென்ஷி சொல்லுகின்றார்: - reply\n7:38 முப இல் வைகாசி 9, 2007\nAnonymous சொல்லுகின்றார்: - reply\n4:38 பிப இல் வைகாசி 9, 2007\nAnonymous சொல்லுகின்றார்: - reply\n4:17 பிப இல் வைகாசி 10, 2007\nஇங்கே சொடுக்கி மறுமொழியிடுவதை இரத்து செய்யுங்கள்.\nஅப்பிள் கணினிக்கான பாமினி-யுனிகோட் விசைப்பலகை இல் கோபிநாத்\nஅப்பிள் கணினிக்கான பாமினி-யுனிகோட் விசைப்பலகை இல் பகீ\nஅப்பிள் கணினிக்கான பாமினி-யுனிகோட் விசைப்பலகை இல் Gobi\nஅப்பிள் கணினிக்கான பாமினி-யுனிகோட் விசைப்பலகை இல் Jalaludeen\nஇணையத்தில் இலகுவாய் பணம் சம்பாதிக்கலாம் வாங்க. இல் venmathi\nஅன் விகுதி, இரவிசங்கர் மற்றும் இரா. செல்வகுமார் இல் அருள்செல்வி\nஅப்பிள் கணினிக்கான பாமினி-யுனிகோட் விசைப்பலகை இல் Vijay\nநானும் கொமிக்ஸ்களும் இல் parivathini\nஇலவச வேர்ட்பிரஸ் வகுப்பு இல் Mohideen siraj\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://reviews.dialforbooks.in/category/uncategorized", "date_download": "2020-07-15T07:47:49Z", "digest": "sha1:WCQY3OLURS2HKCSKCVVUQXK6SJJTQ7QN", "length": 21317, "nlines": 239, "source_domain": "reviews.dialforbooks.in", "title": "Uncategorized – Dial for Books : Reviews", "raw_content": "\nதிரைக்கலைஞர்களும் அரிய தகவல்களும்(தொகுதி 1)\nதிரைக்கலைஞர்களும் அரிய தகவல்களும்(தொகுதி 1), கவிஞர் பொன். செல்லமுத்து, மணிவாசகர் பதிப்பகம், விலை 200ரூ. தமிழ சினிமா நடிகர் – நடிகைகள் பற்றிய முழு விவரத்தையும் இந்நூலில் கொடுத்துள்ளார் ஆசிரியர் கவிஞர் பொன்.செல்லமுத்து. நடிகர்களின் வாழ்க்கை வரலாறு, அவர்கள் பாடிய பாட்டுகள், இசை அமைத்தவர்கள், டைரக்ட் செய்தவர்கள், உடன் நடித்தவர்கள் முதலான விவரங்கள் இடம் பெற்றுள்ளன. விவரங்களை சேகரிக்க நூலாசிரியர் பட்ட சிரமங்கள் பக்கத்துக்கு பக்கம் காண முடிகிறது. சினிமா ரசிகர்கள் விரும்பி ரசிக்கக்கூடிய புத்தகம். நன்றி: தினத்தந்தி, 16/3/2016. சப்தரிஷி நாடி சோதிட […]\nசங்க அக இலக்கியங்களில் வாயில் துறைப்பாடல்கள்\nசங்க அக இலக்கியங்களில் வாயில் துறைப்பாடல்கள், முனைவர் மா. அமுதா, காவ்யா, விலை 320ரூ. இந்நூல் முனைவர் பட்டத்திற்கான ஆய்வு நூல். கணவன் – மனைவியிடையே நிகழும் அன்பு வாழ்வினை அடிப்படையாகக் கொண்டு படைக்கப்பட்டது அக இலக்கியங்கள். இவ்விருவர்களிடையே உண்டாகும் சிறு சிறு உணர்வு மோதல்களைக் களைந்து இணைத்து வைக்க வருபவர்கள் வாயில்கள்’ தூதுவர்களான இவர்கள் உறவின் உன்னதத்தை எடுத்துரைத்து இருவரையும் இணைத்து வைக்கவே முற்படுவர். உளச் சிக்கல்களை தீர்த்திட உதவும் வாயில்களைப் பற்றிய உளவியல் ஆய்வை, மிகவும் சுவாரஸ்யமாக செய்திருக்கிறார் முனைவர் மா. […]\nபுத்தகங்கள் பார்வைகள், வெளி ரங்கராஜன், டிஸ்கவரி புக் பேலஸ், சென்னை, பக். 128, விலை 100ரூ. வாசிப்பின் வழியே விரியும் உலகம் நாடகம், சினிமா, சிறுகதை, நாவல், கட்டுரை, கவிதை என கலை, இலக்கியம் சார்ந்த புத்தகங்களைப் பற்றிய வெளி ரங்கராஜனின் கருத்தோட்டங்களை உள்ளடக்கியது இந்தப் புத்தகம். வெளி ரங்கராஜன், கலை இலக்கிய தளத்தில், பல ஆண்டுகளாக தொடர்ந்து இயங்கி வருபவர். தான் வாசித்த புத்தகங்கள் பற்றிய தனது விமர்சனத் தன்மையற்ற எளிய மதிப்பீடுகளை நம் முன் வைக்கிறார். புத்தகங்களைப் பற்றிய அறிமுகமாகவும், வாசிப்பவர்களுக்குத் […]\nUncategorized, தொகுப்பு\tடிஸ்கவரி புக் பேலஸ், தினமலர், புத்தகங்கள் பார்வைகள், வெளி ரங்கராஜன்\nதினகரன் பொங்கல் மலர், தினகரன், பக். 240, விலை 100ரூ. மும்பை தாராவியில் கொண்டாடப்படும் பொங்கல் பண்டிகை உடன், இந்த மலர் துவங்குகிறத��. கடந்த ஆண்டு 1500 குடும்பங்கள், தாராவியில் ஒரே இடத்தில் பொங்கலிட்டு, கொண்டாடி உள்ளனர். வெள்ளம், வறட்சி என தமிழகம் அவதிப்பட்டு வரும் நிலையில், கோவில் குளங்களில் நீர் சேமிப்பது குறித்த முன்னோர் தொழில்நுட்பம் தொடர்பான கட்டுரை வரவேற்கப்படத்தக்கது. கர்நாடக சங்கீத வாத்தியங்களில் ஒன்றான கடம், தயாரிக்கப்படுவது குறித்த கட்டுரை, நாய்கள் கண்காட்சி குறித்த, தே.மு.தி.க, தலைவர் விஜயகாந்தின் மகன் விஜய் […]\nUncategorized\tதினகரன், தினகரன் பொங்கல் மலர், தினமலர்\nநல்லவங்க அரசியலுக்கு வாங்க, முனைவர் எஸ். வெங்கடராஜலு, சாந்தா பப்ளிஷர்ஸ், பக். 160, விலை 75ரூ. சமகால அரசியல் வரலாற்றை விளக்குவதும் பாமர மக்களிடம் அரசியல் விழிப்புணர்வை ஏற்படுத்துவதும் ஆகிய இரண்டு நோக்கம் இந்நூலில் இடம்பெற்றுள்ளது. தன்னலமற்ற தொண்டாற்றி அரசியலில் நேர்மையுடன் வாழ்ந்த தமிழகத் தலைவர்களின் பொது வாழ்க்கை வழி சமகால அரசியல் அலசப்பட்டுள்ளது. அடுத்தாக, நாட்டில் நல்லாட்சி நிலவ ஊடகங்களின் பங்கு எத்தகையது என்று விளக்கப்பட்டுள்ளது. அரசியலில் ஈடுபடுவோரின் தகுதிகள், பணிகள், தேவையான சீர்திருத்தங்கள் பற்றி எடுத்துரைப்பது நாட்டிற்கு நன்மை சேர்ப்பதாக உள்ளது. […]\nUncategorized\tகுமுதம், சாந்தா பப்ளிஷர்ஸ், நல்லவங்க அரசியலுக்கு வாங்க, முனைவர் எஸ். வெங்கடராஜலு\nஒரு யாகம் ஒரு தியாகம்\nஒரு யாகம் ஒரு தியாகம், ஆரூர்தாஸ், பூம்புகார் பதிப்பகம், விலை 90ரூ. சினிமா உலகில் ஏறத்தாழ 1000 படங்களுக்கு மேல் கதை, திரைக்கதை, வசனம் எழுதி சாதனை படைத்தவர் ஆரூர்தாஸ். அவர் எழுதிய ஒரு யாகம் ஒரு தியாகம், பரிகாரம், வாத்தியாரய்யா ஆகிய 3 குறுநாவல்கள் அடங்கிய நூல். ஒரு யாகம் ஒரு தியாகம் என்ற கதையில் அமைச்சர் ஆளவந்தாரை அவரால் பாதிக்கப்பட்ட பலரும் பழி வாங்கத் துடிக்கிறார்கள். அந்தச் சம்பவங்களை அவருக்கே உரிய பாணியில் விறுவிறுப்பாக கொண்டு செல்கிறார். மேலும் பரிகாரம், வாத்தியாரய்யா […]\nUncategorized, கட்டுரை, சிறுகதைகள்\tஆரூர்தாஸ், ஒரு யாகம் ஒரு தியாகம், கன்னித்தமிழ் வெளியீடு, தக்கலை ப. நடராசன், தினத்தந்தி, பூம்புகார் பதிப்பகம், வாழ்க்கையை வரலாறு ஆக்கியோன்\nசொல்லில் அடங்காத உலகம், பா. ராமமூர்த்தி, பாவை பப்ளிகேஷன்ஸ், விலை 90ரூ. கால தேச வர்த்தமானங்களைக் கடந்து எடுக்கப்பட்டிருக்கும் ஆவணப்படம் பராக்கா. அந்தப் படத்தின் காட்சிகள் வழியாகத் தான் அடைந்த அனுபவத்தை வார்த்தைகளில் கடத்துவதற்கு நூலாசிரியர் செய்திருக்கும் முயற்சியே இந்த நூல். பக்கத்துக்குப் பக்கம் விதவிதமான உணர்ச்சிகள், அறைகூவல்கள், போராட்டங்கள், பொழுதுபோக்குகள், விழிப்புணர்வுகள், பழிவாங்கல்கள், மனித நேயத்தின் அவசியம் இப்படிப் பல அம்சங்களும் இந்நூலில் உள்ளன. புத்தகத்தை முழுவைதுமாக வாசித்து முடிக்கும்போது, பங்கேற்பாளராக இல்லாவிட்டாலும், இந்தப் புத்தகச் சாளரத்தின் மூலமாக உலகின் பார்வையாளராக நாம் […]\nUncategorized, ஆன்மிகம், பொது\tஅருள்மிகுஅம்மன் பதிப்பகம், சொல்லில் அடங்காத உலகம், தி இந்து, தினத்தந்தி, பா. ராமமூர்த்தி, பாவை பப்ளிகேஷன்ஸ், மனதை மலர வைக்கும் மஹாஸ்வாமிகள்\nசினிமாவுக்கு வந்த சின்ன வாத்தியார்\nசினிமாவுக்கு வந்த சின்ன வாத்தியார், வெ. மு.ஷா. நவ்ஷாத், ஓவியம் பதிப்பகம், மதுரை, பக். 160, விலை 110ரூ இயக்குநர், நடிகர், வசனகர்த்தா என்று பல துறைகளில் சாதனையாளராகத் திகழ்ந்தவர் பாக்யராஜ். இருபதாம் நூற்றாண்டின் இறுதிகளில் அவரது பாணியில் அமைந்த திரைப்படங்கள் தமிழக மக்களைச் சிந்திக்கவும் சிரிக்கவும் வைத்தன என்றால் அது மிகையாகாது. முந்தானை முடிச்சு தொடங்கி பாக்யராஜ் இந்திய 24 திரைப்படங்களின் துணை கொண்டு, அவரது அறிவுகூர்மையையும் விரிவாக அலசியிருக்கிறார் நூலாசிரியர். மேலும் ஒவ்வொரு திரைப்படத்தை இயக்கும்போதும் அவருக்கு ஏற்பட்ட சிரமங்கள், கடைபிடித்த […]\nUncategorized\tஓவியம் பதிப்பகம், சினிமாவுக்கு வந்த சின்ன வாத்தியார், தினமணி, வெ. மு.ஷா. நவ்ஷாத்\nகவிஞர்களின் பார்வையில் காரிகைகள், ப. முத்துக்குமார சுவாமி, பழனியப்பா பிரதர்ஸ், பக். 156, விலை 95ரூ. பெண்ணின் உரிமை ஓட்டம் இன்னமும் முடியவில்லை பெண் வீட்டிலும், நாட்டிலும் எவ்வாறு போற்றப்படுகிறாள் என்பதை ஏட்டில் கவிஞர்கள் எப்படி தீட்டியுள்ளனர் என்று இந்த நூல் காட்டுகிறது. உலகில் முதன்முதலில், தாய் ஆட்சிதான் இருந்தது. தாயின் வழியே குடும்பமும், கூட்டங்களும் அறியப்பட்டன. ஆனால், ஆண் ஆதிக்கத்தால் பிறகு தலை கீழாக மாறிவிட்டன என்று துவங்குகிறது ஆய்வுப் பயணம். வீட்டுப் பராமரிப்பு, பயிரிட்டு பாதுகாத்தல், பிள்ளைப் பேறு என, பெண்ணின் […]\nகுமரி மாவட்டத் தமிழ் வழக்கு, முனைவர் ச. சுஜாதா, சேகர் பதிப்பகம், சென்னை, விலை 180ரூ. கன��னியாகுமரி மாவட்டத்தின் தமிழ் வழக்கு , மொழிச்சுழல், கிறிஸ்தவ நாடார் வட்டார வழக்கின் இயல்புகள் ஆகிய தலைப்புகளில் நூலாசிரியர் ஆராய்ச்சி செய்த தகவல்கள் அடங்கிய நூல். வட்டார வழக்கியல் ஆய்வுக்கு மட்டும் அல்லது மொழி ஆய்வுக்கும் மொழியியல் ஆய்வுக்கும் இந்த நூல் பெரிதும் துணைபுரியும். நன்றி: தினத்தந்தி, 26/8/2015. —- பிரியாணி சமையல், கிழக்கு பதிப்பகம், விலை 100ரூ. 100 வகை வெஜிடெபிள் பிரியாணி […]\nதொழிற்சங்க மாமேதை சக்கரை செட்டியார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilonline.com/thendral/categoryindex.aspx?id=232&cid=52", "date_download": "2020-07-15T08:19:35Z", "digest": "sha1:KKSAM5N23VQ2RYTFVWJ6RUQIL4XAM63Q", "length": 9714, "nlines": 37, "source_domain": "tamilonline.com", "title": "Welcome to TamilOnline & the home of Thendral Tamil Magazine in USA", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | சினிமா சினிமா | சின்னக்கதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | சமயம் | சிறப்புப் பார்வை\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | கதிரவனை கேளுங்கள் | Events Calendar | ஹரிமொழி | சாதனையாளர் | வாசகர்கடிதம் | மேலோர் வாழ்வில்\nவீரமுனியைக் காணவில்லை - (May 2018)\nஅடர் இருட்டில் சிந்திய ஒரு ஒளித்துளி போல வீட்டில் சிமினி விளக்கின் வெளிச்சம். மருது அந்த வெளிச்சத்தில் புத்தகத்தைப் பிரித்து வைத்து, மல்லாக்கப் படுத்து படித்துக் கொண்டிருந்தான். அவனருகில், வேணியம்மாள்... மேலும்...\nசில மாற்றங்கள் (மாற்றம் 13) - (Jul 2012)\nபிரபல மருந்து கம்பெனி நிர்வாகியான ஸ்ரீ என்கிற ஸ்ரீனிவாசன் வேலை நிமித்தமாகச் சென்னையிலிருந்து நியூயார்க் வருகிறான். வழியில் தன் நண்பன் தினேஷ் வீட்டில் நியூ ஜெர்சியில் ஓர் இரவு... மேலும்... (1 Comment)\nசில மாற்றங்கள் (பகுதி- 12) - (May 2012)\nபிரபல மருந்துக் கம்பெனி நிர்வாகியான ஸ்ரீ என்கிற ஸ்ரீனிவாசன் வேலை நிமித்தமாகச் சென்னையிலிருந்து நியூ யார்க் வருகிறான். வழியில் தன் நண்பன் தினேஷ் வீட்டில் நியூ ஜெர்ஸியில் ஓர் இரவு தங்கும்போது, தினேஷ் வேலையிழந்து தவிக்கும்... மேலும்...\nசில மாற்றங்கள் (பகுதி- 11) - (Apr 2012)\nபிரபல மருந்துக் கம்பெனி நிர்வாகியான ஸ்ரீ என்கிற ஸ்ரீனிவாசன் வேலை நிமி���்தமாகச் சென்னையிலிருந்து நியூயார்க் வருகிறான். வழியில் தன் நண்பன் தினேஷ் வீட்டில் நியூ ஜெர்ஸியில் ஓர் இரவு தங்கும்போது, தினேஷ்... மேலும்...\nசில மாற்றங்கள் (மாற்றம்-10) - (Mar 2012)\nபிரபல மருந்துக் கம்பெனி நிர்வாகியான ஸ்ரீ என்கிற ஸ்ரீனிவாசன் வேலை நிமித்தமாகச் சென்னையிலிருந்து நியூயார்க் வருகிறான். வழியில் தன் நண்பன் தினேஷ் வீட்டில் நியூ ஜெர்ஸியில் ஓர் இரவு தங்கும்போது, தினேஷ் வேலையிழந்து... மேலும்...\nசில மாற்றங்கள் (பகுதி- 9) - (Feb 2012)\nபிரபல மருந்துக் கம்பெனி நிர்வாகியான ஸ்ரீ என்கிற ஸ்ரீனிவாசன் வேலை நிமித்தமாகச் சென்னையிலிருந்து நியூயார்க் வருகிறான். வழியில் தன் நண்பன் தினேஷ் வீட்டில் நியூ ஜெர்ஸியில் ஓர் இரவு தங்கும்போது, தினேஷ் வேலையிழந்து... மேலும்... (1 Comment)\nசில மாற்றங்கள் (பகுதி- 8) - (Jan 2012)\nபிரபல மருந்துக் கம்பெனி நிர்வாகியான ஸ்ரீ என்கிற ஸ்ரீனிவாசன் வேலை நிமித்தமாகச் சென்னையிலிருந்து நியூயார்க் வருகிறான். வழியில் தன் நண்பன் தினேஷ் வீட்டில் நியூ ஜெர்ஸியில் ஓர் இரவு தங்கும்போது, தினேஷ் வேலையிழந்து... மேலும்...\nசில மாற்றங்கள் (பகுதி- 7) - (Dec 2011)\nபிரபல மருந்துக் கம்பெனி ஒன்றின் நிர்வாகியான ஸ்ரீ என்கிற ஸ்ரீனிவாசன் வேலை நிமித்தமாகச் சென்னையிலிருந்து நியூ யார்க் வருகிறான். வழியில் தன் நண்பன் தினேஷ் வீட்டில் நியூ ஜெர்ஸியில் ஓர் இரவு தங்கும்போது, தினேஷ்... மேலும்...\nசில மாற்றங்கள் (மாற்றம்-6) - (Nov 2011)\nபிரபல மருந்துக் கம்பெனி நிர்வாகியான ஸ்ரீ என்கிற ஸ்ரீனிவாசன் வேலை நிமித்தமாகச் சென்னையிலிருந்து நியூ யார்க் வருகிறான். வழியில் தன் நண்பன் தினேஷ் வீட்டில் நியூ ஜெர்ஸியில் ஓர் இரவு தங்கும்போது, தினேஷ் வேலையிழந்து... மேலும்...\nசில மாற்றங்கள் (மாற்றம்-5) - (Oct 2011)\nபிரபல மருந்து கம்பெனி நிர்வாகியான ஸ்ரீ என்கிற ஸ்ரீனிவாசன் வேலை நிமித்தமாகச் சென்னையிலிருந்து நியூ யார்க் வருகிறான். வழியில் தன் நண்பன் தினேஷ் வீட்டில் நியூ ஜெர்ஸியில் ஓர் இரவு தங்கும்போது, தினேஷ் வேலையிழந்து... மேலும்...\nசில மாற்றங்கள் (மாற்றம்-4) - (Sep 2011)\nபிரபல மருந்துக் கம்பெனி நிர்வாகியான ஸ்ரீ என்கிற ஸ்ரீனிவாசன் வேலை நிமித்தமாகச் சென்னையிலிருந்து நியூயார்க் வருகிறான். வழியில் தன் நண்பன் தினேஷ் வீட்டில் நியூ ஜெர்ஸியில் ஓர் இரவு தங்கும்போது, தினேஷ் தன் மற்றொரு அமெரி���்க இந்திய... மேலும்...\nசில மாற்றங்கள் (மாற்றம் – 3) - (Aug 2011)\nபிரபல மருந்துக் கம்பெனியில் அதிகாரியாக வேலை பார்க்கும் ஸ்ரீனிவாசன் வேலை நிமித்தமாக நியூ யார்க் வருகிறான். வழியில் நண்பன் தினேஷ் வீட்டில் நியூ ஜெர்ஸியில் ஒருநாள் தங்குகிறான். தினேஷ் வேலை இழந்த தனது நண்பன்... மேலும்... (1 Comment)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=4208", "date_download": "2020-07-15T08:23:30Z", "digest": "sha1:HB6SRBHMODCD3OZBF4MAXTCLOBBMJBLZ", "length": 9174, "nlines": 103, "source_domain": "www.noolulagam.com", "title": "Krishna I - Krishna Endra Manithanum Avan Thathuvamum - கிருஷ்ணா என்ற மனிதனும் அவன் தத்துவமும் - கிருஷ்ணா 1 » Buy tamil book Krishna I - Krishna Endra Manithanum Avan Thathuvamum online", "raw_content": "\nஎழுத்தாளர் : தமிழில்: கவிஞர் புவியரசு (Thamilil : Kavignar Puviarasu)\nபதிப்பகம் : கண்ணதாசன் பதிப்பகம் (Kannadhasan Pathippagam)\nகுறிச்சொற்கள்: தத்துவம், ஓஷோ கதைகள், மெய்ஞானம்\nஅவள் ஒரு இந்துப்பெண் கவிஞர் கண்ணதாசன் கட்டுரைகள் தொகுதி 1\nநெடிய வரலாற்றில், முதன் முதலாக, கிருஷ்ணனின் மூலமாக ஒரு பெரிய துணிச்சலான சோனை செய்ய, மனிதன் முயற்சி செய்திருக்கிறான். முதன் முதலாக, கிருஷ்ணன் மூலமாக, மனிதன் சொந்த பலத்தையும், புத்திசாலித்தனத்தையும் சோதித்துப் பார்த்திருக்கிறான். வலிமையான உறவுகளோடு வாழ நேர்ந்தாலும், அதிலிருந்து அந்நியப்பட்டு அதன் பாதிப்பு இல்லாமல், தண்ணீரில் வாழும் தாமரை போல இருக்கு முடியும் என்பதை அவன் சோதித்து அறிந்துவிட்டான். போர்க்களத்திலும் கூட அன்பும், கருணையும் காட்ட முடியும் என்பதை அவன் கண்டுகொண்டான்.\nஇந்த நூல் கிருஷ்ணா என்ற மனிதனும் அவன் தத்துவமும் - கிருஷ்ணா 1, தமிழில்: கவிஞர் புவியரசு அவர்களால் எழுதி கண்ணதாசன் பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (தமிழில்: கவிஞர் புவியரசு) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nகலீல் ஜிப்ரானின் முறிந்த சிறகுகள் - Murintha Siragugal\nகலீல் ஜிப்ரானின் பொன்மணிப் புதையல் - Ponmani Pudhaiyal\nதீர்க்கதரிசி கலீல் ஜிப்ரான் - Dheerkatharisi\nநந்தா எஸ்கார்ட்ஸ் தொழிலதிபரின் சுயசரிதம்\nமற்ற கதைகள் வகை புத்தகங்கள் :\nஸ்ரீராமகிருஷ்ணர் சொன்ன கதைகள் - Sri Ramakrishnar Sonna Kathaigal\nதெய்வமாய் நின்றான் - Deyvamai Nindraan\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\n15 சூப்பர் ஸ்டார் பேச்சாளர்கள் சாதனைகளின் இரகசியங்கள் - பாகம் 2\nஅவள் ஒரு இந்துப்பெண் - Aval Oru Indhuppenn\nகுறிக்கோளை அடைய பயிற்சிகள் - Kurikkolai adaiya payirchikal\nவீடுகட்டும் செலவைக் குற���ப்பது எப்படி\nஒவ்வொரு மனிதனும் ஒரு மன்னவன்தான்\nகலீல் ஜிப்ரானின் தன்முக ஓவியம்\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://cinereporters.com/latest-news/isnt-that-knowledge-too-amala-paul-with-girlfriends/c76339-w2906-cid694527-s11039.htm", "date_download": "2020-07-15T09:46:31Z", "digest": "sha1:KF3IPF3E3RLYMRRZSTKQ4SDLTVPWVN3Y", "length": 5183, "nlines": 62, "source_domain": "cinereporters.com", "title": "அந்த அறிவு கூடவா இல்ல? ஆண் நண்பர்களுடன் நெருக்கமாக அமலா பால்!", "raw_content": "\nஅந்த அறிவு கூடவா இல்ல ஆண் நண்பர்களுடன் நெருக்கமாக அமலா பால்\nசமூகவலைதங்களில் ஆகட்டிவாக இருந்து நடிகை அமலா பால் தற்போது இரண்டு ஆண் நண்பர்களுடன் வேட்டிக்கட்டி தோள்மேல் கைபோட்டு ஜாலியாக போஸ் கொடுத்துள்ள போட்டோவை இன்ஸ்டாவில் வெளியிட்டு வாங்கிக்கட்டியுள்ளார். இணையத்தில் வைரலாகி வரும் இந்த போட்டோவை கண்ட ரசிகர் ஒருவர், அமலா... சோஷியல் டிஸ்டன்ஸ் மெயின்டைன் பண்ணணும் தெரியாத.. அறிவு இல்ல என திட்டியுள்ளார்.\nதமிழ் சினிமாவில் ஆரம்பகாலத்தில் இருந்தே சர்ச்சைக்குரிய நடிகையாக இருந்து வருபவர் நடிகை அமலா பால். சிந்து சமவெளி படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு வந்த இவர் அடுத்தடுத்து முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து டாப் நடிகைகளில் ஒருவராக வலம் வருகிறார். இதற்கிடையில் கடந்த 2014ம் ஆண்டு இயக்குனர் ஏ.எல் விஜய்யை திருமணம் செய்துகொண்ட அமலா பாலின் வாழ்க்கை மூன்று வருடத்திற்குள் முடிவுக்கு வந்தது. பின்னர் முறையாக விவகாரத்து பெற்று இருவரும் தங்களது கேரியரில் கவனத்தை செலுத்தி வந்தனர். முன்னாள் கணவருக்கு திருமணம் ஆகி குழந்தை பிறந்துவிட்டது.\nஆனால், அமலா பாலும் தொடர்ந்து காதல் , கல்யாணம் என கிசு கிசுக்கப்பட்டு வருகிறார் அது நிஜத்தில் நடந்தேறவில்லை. அதைப்பற்றியெல்லாம் பெரிதாக அலட்டிக்கொள்ளாமல் கேரியரில் முழு கவனத்தை செலுத்தி வருகிறார்.\nஇந்த தளம் Tamil Gen media குழுவால் நிர்வகிக்கப்படுகிறது. இணையதளம் மற்றும் பத்திரிக்கைகளில் பணியாற்றிய அனுபவம் மிக்க இளைஞர்களால் இந்த தளம் நிர்வகிக்கப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://globaltamilnews.net/2018/72654/", "date_download": "2020-07-15T09:41:56Z", "digest": "sha1:4T4FVXNZRFGASIPJFXXMPTH6PE7235SH", "length": 9223, "nlines": 163, "source_domain": "globaltamilnews.net", "title": "நம்பிக்கையில்லா பிரேரணை – நாளை இரண்டு கூட்டங்கள்… – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநம்பிக்கையில்லா பிரேரணை – நாளை இரண்டு கூட்டங்கள்…\nஐக்கிய தேசிய கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் நாளை (29.03.18) இடம்பெறவுள்ளது. அந்தக் கட்சியின் தலைவர் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் இந்தக் கூட்டம் இடம்பெறவுள்ளது. இதேவேளை பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் தொடர்பில் கலந்துரையாடுவதற்கு ஐக்கிய தேசிய முன்னணியில் அங்கம் வகிக்கும் அனைத்து கட்சிகளினதும் தலைவர்கள், நாளை மாலை 04.00 மணியளவில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் கூடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டள்ளது.\nTagsஐக்கிய தேசிய கட்சி பிரதமர் ரணில் விக்ரமசிங்க மத்திய செயற்குழு\nஉலகம் • பிரதான செய்திகள்\nபிரித்தானியாவில் வரும் குளிர்கால மாதங்களில் கொரோனாவால் 1.2 லட்சம் பேர் உயிரிழக்கூடும்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகடற்படையின் புதிய தளபதி நியமனம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவாள் வெட்டு சந்தேகநபர் வாளுடன் கைது\nஉலகம் • பிரதான செய்திகள்\nபிரித்தானியாவில் ஹூவாய் நிறுவனத்துக்கு தடை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமுத்தையா முரளிதரனுக்கு “அரசியல் புத்தி மட்டு” என ஒட்டுமொத்த தமிழ் பேசும் மக்களுக்கும் தெரியும்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசட்டவிரோத அரசகாணி அபகரிப்பு தடுத்து நிறுத்தம்\nஊடகவியலாளர்க்கும் ஜனாதிபதி ஊடக விருது…\nபிரித்தானியாவில் வரும் குளிர்கால மாதங்களில் கொரோனாவால் 1.2 லட்சம் பேர் உயிரிழக்கூடும் July 15, 2020\nகடற்படையின் புதிய தளபதி நியமனம் July 15, 2020\nவாள் வெட்டு சந்தேகநபர் வாளுடன் கைது July 15, 2020\nபிரித்தானியாவில் ஹூவாய் நிறுவனத்துக்கு தடை July 15, 2020\nமுத்தையா முரளிதரனுக்கு “அரசியல் புத்தி மட்டு” என ஒட்டுமொத்த தமிழ் பேசும் மக்களுக்கும் தெரியும்\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக��� கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\ncanlı poker oyna on பிளக் லைவ்ஸ் மெட்டர்ஸ் (Black Lives Matters) கொடுக்கும் அதிர்வலைகள் – காயத்ரி டிவகலால\nJanu on சிறந்த நேர முகாமைத்துவமும் வெற்றிக்கான பயணமும் – ச.றொபின்சன்…\nS.nakkeran on எனது அறிவிப்பை அரசியல் மயப்படுத்தாமல் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்\nThiagarajah Wijayendran on தனியொருவானாய் அநீதிகளை எதிர்த்த பொன். சிவகுமாரன் குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newstm.in/international-news/pakistan/imran-accused-of-ignoring-kashmir-imran/c77058-w2931-cid297589-su6220.htm", "date_download": "2020-07-15T08:01:27Z", "digest": "sha1:E4AVHBTJZKZSUSLJQZQI3AF3WH475SP6", "length": 5805, "nlines": 20, "source_domain": "newstm.in", "title": "காஷ்மீர் குறித்து சர்வதேச நாடுகள் அலட்சியம்: இம்ரான் குற்றச்சாட்டு!!", "raw_content": "\nகாஷ்மீர் குறித்து சர்வதேச நாடுகள் அலட்சியம்: இம்ரான் குற்றச்சாட்டு\nகாஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவுக்கு ஆதரவாக சர்வதேச நாடுகள் காட்டி வரும் அலட்சிய போக்கு வருத்தமளிக்கிறது என ஐக்கிய நாடுகளின் பொது கூட்டத்திற்காக நியூயார்க் சென்றிருக்கும் பாகிஸ்தான் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.\nகாஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவுக்கு ஆதரவாக சர்வதேச நாடுகள் காட்டி வரும் அலட்சிய போக்கு வருத்தமளிக்கிறது என ஐக்கிய நாடுகளின் பொது கூட்டத்திற்காக நியூயார்க் சென்றிருக்கும் பாகிஸ்தான் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.\nகடந்த ஆகஸ்ட் 5 - ம் தேதி நடைபெற்ற நாடாளுமன்ற கூட்டத்தொடரில் மத்திய அரசு, ஜம்மு- காஷ்மீர் மாநிலத்திற்கான சிறப்பு அந்தஸ்தை திரும்ப பெற்று, ஜம்மு - காஷ்மீர் மற்றும் லடாக் என இரண்டு யூனியப் பிரதேசங்களாக பிரிக்க புதிய மசோதா தாக்கல் செய்யப்பட்டது.\nஉள்நாட்டு விவகாரம் தொடர்பான இந்த விவகாரம் குறித்து இந்திய அரசின் இந்த முடிவினை பாகிஸ்தான், சர்வதேச பிரச்சனையாக மாற்றிட முயற்சி செய்து வருகிறது. பல்வேறு வகைகளில் முயற்சி செய்து வந்த பாகிஸ்தான், தற்போது நடைபெற்று கொண்டிருக்கும் ஐக்கிய நாடுகளின் பொது கூட்டத்திலும் இதை பற்றி பேச முடிவு செய்து, அமெரிக்காவின் உதவியை நாடியது.\nஇது குறித்து,அமெரிக்க அதி��ர் ட்ரம்ப் உடனான உரையாடலில், \"காஷ்மீர் பிரச்னையில் மத்தியஸ்தம் செய்ய நான் தயாராகத் தான் உள்ளேன். ஆனால் அதற்கு இந்தியாவும் சம்மதம் தெரிவிக்க வேண்டுமே. அதற்கு அவர் தயாராக இல்லாத நிலையில். நீங்கள் மோடியிடமே நேரடியாகப் பேசி இந்த பிரச்னையை தீர்த்துக்கொள்வது சிறப்பாக இருக்கும்\" என்று கூறிவிட்டார்.\nமேலும், காஷ்மீர் விவகாரம் மற்றும் பாகிஸ்தான் தீவிரவாதம் குறித்து பத்திரிக்கையாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு, \"காஷ்மீர் விவகாரம் மற்றும் தீவிரவாத தாக்குதல் போன்ற பிரச்சனைகளை மோடியே கவனித்துக் கொள்வார் என்று நான் நம்புகிறேன்\" என்று கூறினார்.\nஇதனால் மிகவும் கவலையடைந்த பாகிஸ்தான் பிரதமர், \"காஷ்மீர் மக்களின் நிலை என்ன என்பது யாருக்கும் தெரியாது. நிலைமை இயல்பாக தான் இருக்கிறது என்றால் எதற்காக அங்கே 9,00,000 காவலாளிகள் இதே நிலை அமெரிக்காவிலோ, ஐரோப்பாவிலோ நடந்தால் இப்படிதான் வேடிக்கை பார்க்குமா இந்த நாடுகள் இதே நிலை அமெரிக்காவிலோ, ஐரோப்பாவிலோ நடந்தால் இப்படிதான் வேடிக்கை பார்க்குமா இந்த நாடுகள் சர்வதேச நாடுகளின் அலட்சிய போக்கு மிகுந்த வருத்ததை அளிக்கிறது\" என்று கூறியுள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%80%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%82%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE", "date_download": "2020-07-15T09:22:03Z", "digest": "sha1:UA7FPN5OIMHSMJQ4SSECFSBE3NFCYWVP", "length": 8327, "nlines": 37, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "பாரசீகப் பூங்கா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇருவர் பாரசீகப் பூங்கா ஒன்றில் இருக்கும் காட்சியைக் காட்டும் படம்\nபாரசீகப் பூங்காஎன்பது, பண்டைய பாரசீகப் பகுதியில் தோன்றி வளர்ந்த பூங்கா அமைப்பு மரபு முறையில் வடிவமைக்கப்பட்ட பூங்காவைக் குறிக்கும். இப் பூங்காக்கள் அன்டலூசியா முதல் இந்தியா வரையான பரந்த பகுதியின் பூங்கா அமைப்பில் தாக்கத்தை விளைவித்துள்ளன. தாஜ் மகாலைச் சுற்றியுள்ள பூங்கா பாரசீக மரபு வழியில் அமைக்கப்பட்ட மிகப்பெரிய பூங்காக்களில் ஒன்று. அல்கம்பிராவில் உள்ள பூங்கா பாரசீகச் செல்வாக்கு உள்ள சிறிய அளவிலான பூங்கா ஆகும்.\nஆக்கிமெனிட் வம்சக் காலத்தில் இருந்து புவியின் சுவர்க்கம் என்னும் எண்ணக்கரு பாரசீக இலக்கியங்கள் மூலம் பிற பண்பாடுகளுக்கும் பரவியது. பாரசீகத்தில் புனித மொழியாகக் கருதப்பட்ட அவெஸ்தான் மொழியில் பரிடீசாஎன்னும் சொல் \"சுற்றிச் சுவர் கட்டப்பட்டது\" என்னும் பொருள் கொண்டது. இது சுவரால் சூழப்பட்ட ஒரு பூங்காவைக் குறித்தது. இச் சொல்லே கிரேக்கம், இலத்தீன், பிரெஞ்சு, செருமன் போன்ற மொழிகளூடாக ஆங்கிலத்தில் சுவர்க்கம் என்னும் பொருள் படும் \"பாரடைஸ்\" என்னும் சொல்லாகப் பயின்று வருகிறது.\nஇச் சொல் குறிப்பது போல பாரசீகப் பூங்காக்கள் சுவரால் சுவரால் சூழப்பட்டிருந்தது. இத்தகைய பூங்காக்களின் நோக்கம் பல் வேறு வழிகளில் பாதுகாப்பான ஆறுதல் தருவதாகும். இதனால் இது புவியில் உள்ள சுவர்க்கமாகக் கருதப்பட்டது. கிறித்தவ இறையியலிலும் புவியில் உள்ள சுவர்க்கமான ஈடன் பூங்காவைக் குறிக்க இச் சொல் பயன்பட்டது.\nபாரசீகப் பூங்காக்களின் தோற்றம் கிமு 4000 ஆண்டுக்கு முற்பட்டதாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. அக்காலத்து அழகுபடுத்தப்பட்ட மட்பாண்டம் ஒன்றில் பாரசீகப் பூங்காக்களின் சிலுவை போன்ற தளத்தோற்றம் வரையப்பட்டுள்ளது. கிமு 500 ஆம் ஆண்டளவில் கட்டப்பட்ட பேரரசன் சைரசின் பூங்காவின் புறக்கோட்டு வடிவம் இன்றும் காணத்தக்கதாக உள்ளது.\nகிபி 3 ஆம் நூற்றாண்டு முதல் ஏழாம் நூற்றாண்டு வரையான காலப் பகுதியில் சசானிட்டுக்களின் ஆட்சிக் காலத்தில், சோரோவாஸ்ட்ரியனியத்தின் செல்வாக்குக் காரணமாக கலைத்துறையில் நீரின் முக்கியத்துவம் கூடுதலாகக் காணப்பட்டது. இதன் தாக்கம் பூங்கா வடிவமைப்பிலும் வெளிப்பட்டது. நீரூற்றுக்களும், தடாகங்களும் பூங்காக்களில் இடம்பிடிக்கலாயின.\nஅராபியர்கள் இப்பகுதிகளைக் கைப்பற்றி வைத்திருந்தபோது பூங்காக்களின் பயன்பாட்டு அம்சங்களிலும் அவற்றில் அழகியல் அம்சங்களுக்கே சிறப்பிடம் வழங்கப்பட்டது. இக் காலத்தில் பூங்கா வடிவமைப்பை கட்டுப்படுத்திய விதி முறைகள் முக்கியத்துவம் பெற்றன. இதற்கு எடுத்துக்காட்டு, உலகத்தின் குறியீடாகக் கருதப்பட்ட நான்கு ஆறுகளைக் கொண்டு நான்கு துண்டுகளாக அமைந்த ஈடன் பூங்காவைப் போன்ற \"சார்பாக்\" வடிவம் ஆகும்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 22 பெப்ரவரி 2020, 19:04 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்ப���டுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/tamil-nadu-news-today-live-updates-chennai-weather-tn-politics-sa-bobde/", "date_download": "2020-07-15T08:40:49Z", "digest": "sha1:2H7SA3ECR6NJ62OODFHYOAFRIXKZAB6D", "length": 49751, "nlines": 206, "source_domain": "tamil.indianexpress.com", "title": "tamil nadu news today live updates chennai weather, TN politics, SA Bobde - தமிழகத்தில் நடைபெறும் அனைத்து முக்கிய செய்திகளையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள", "raw_content": "\nதமிழக உள்ளாட்சி தேர்தல் தேதியை டிச. 13-க்குள் அறிவிக்க வேண்டும்: உச்ச நீதிமன்றம் கெடு\nபெட்ரோல் டீசல் விலை நிலவரம் : சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ. 76.97. டீசல் விலை ரூ. 69.54க்கும் விற்பனையாகிறது.\ntamil nadu news today updates : சென்னை தரமணி, வேளச்சேரி, ஈக்காட்டுத்தாங்கல், மயிலாப்பூர், மந்தைவெளி மற்றும் சாந்தோம் உள்ளிட்ட பகுதிகளில் இன்று காலை முதல் பரவலாக மழை பெய்து வருவதால் வேலைக்கு செல்லும் பொதுமக்கள் சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர்.\n10 நாள் அரசு முறை பயணமாக அமெரிக்கா சென்ற துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் இன்று இரவு 8 மணிக்கு சென்னை விரைகிறார். தமிழகத்தில் முதலீடு செய்வதற்கான திட்டங்கள் குறித்து அவர் அமெரிக்காவில் ஆலோசனை மேற்கொண்டார்.\nஇது தொடர்பான செய்திகளைப் படிக்க\nஉச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இன்று பதவி ஏற்கிறார் எஸ்.ஏ.பாப்டே. இந்திய உச்ச நீதிமன்றத்தின் 47வது தலைமை நீதிபதி இவர் ஆவார். இதற்கு முன்பு பதவி வகித்த ரஞ்சன் கோகாயின் கடைசி வேலை நாள் 16ம் தேதி நிறைவுற்றது.\nTamil Nadu news today updates: இன்று சென்னை மற்றும் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் நடைபெறும் அனைத்து முக்கிய நிகழ்வுகளையும் உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.\nமுதல்வர் குறித்து ரஜினி கூறிய கருத்துக்கு துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் கண்டனம்\nசென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம்: அமெரிக்க சுற்றுப்பயணம் வெற்றிகரமாக அமைந்துள்ளது. அமெரிக்கவாழ் இந்தியர்கள் தமிழகத்தில் தொழில் தொடங்க ஆர்வமாக உள்ளனர். தமிழக வீட்டு வசதி திட்டங்களுக்காக உலக வங்கி ரூ.5,000 கோடி நிதி தருவதாக ஒப்புதல் அளித்துள்ளது. முதல்வர் பழனிசாமி குறித்து நடிகர் ரஜினி கூறிய கருத்தை வன்மையாக கண்டிக்கிறேன். எந்த தேர்தல் எப்போது வந்தாலும் அதை சந்திப்பதற்கு அதிமுக தயாராக உள்ளது.\nமகாராஷ்டிராவில் ஆட்சியமைப்பது பற்றி ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு செய்யப்படும் - சரத்பவார்\nதேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத்பவார், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை டெல்லியில் நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினார். சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், “எங்கள் சந்திப்பில் ஆட்சியமைப்பது தொடர்பாக விவாதிக்கப்படவில்லை. இந்தக் கூட்டத்தில் காங்கிரஸ் குறித்தும் தேசியவாத காங்கிரஸ் குறித்து மட்டுமே விவாதிக்கப்பட்டது. மகாராஷ்டிராவின் சூழல் குறித்து ஆலோசித்தோம். அங்குள்ள சூழல் குறித்து நான் சுருக்கமாக சோனியா காந்தியிடம் விளக்கினேன். மகாராஷ்டிராவில் என்ன செய்யலாம் என்பது குறித்து ஆலோசனை செய்ய காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் கூட்டம் ஓரிரு நாள்களில் டெல்லியில் நடைபெறும். மகாராஷ்டிராவில் ஆட்சியமைப்பது தொடர்பாக வரும் நாள்களில் நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு செய்யப்படும். மகாராஷ்டிராவில் எங்களுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்ட கட்சிகளுடனும் நாங்கள் விவாதிக்கவேண்டும். மகாராஷ்டிரா சூழல் குறித்து கவனித்துவருகிறோம். ” என்று கூறினார்.\nஅரசு முறை பயணமாக அமெரிக்கா சென்ற துணை முதல்வர் பன்னீர்செல்வம் சென்னை திரும்பினார்\nதுணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் அரசு முறை பயணமாக அமெரிக்கா சென்று அங்கே பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றபின், 10 நாட்கள் கழித்து இன்று சென்னை திரும்பினார்.\nஒடிஷா முதல்வர் நவீன் பட்நாயக் உடன் கமல்ஹாசன் சந்திப்பு\nஒடிஷா முதல்வர் நவீன் பட்நாயக்கை புவனேஷ்வரில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் நேரில் சந்தித்துப் பேசினார்.\nஐஐடி மாணவி பாத்திமா தற்கொலை பற்றி 3 பேராசிரியர்களிடம் மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை\nசென்னை ஐஐடியில் மாணவி பாத்திமா தற்கொலை செய்துகொண்டது தொடர்பாக 3 பேராசிரியர்களிடம் மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணைக்கு ஆஜராக சம்மன் அனுப்பியிருந்த நிலையில் ஐஐடி வளாகத்தில் பேராசிரியர்களிடம் விசாரணை நடைபெற்றது.\nதேமுதிக தேர்தல் ஆலோசனைக் கூட்டம் - விஜயகாந்த், பிரேமலதா, சுதீஷ் பங்கேற்பு\nசென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை கழகத்தில் உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு மாவட்ட வாரியாக நியமிக்கப்பட்ட தேர்தல் பொற���ப்பாளர்களுடன் ஆலோசனை கூட்டம்.\nகூட்டத்தில் தேமுதிக நிறுவனத் தலைவர் விஜயகாந்த், பொருளாளர் பிரேமலதா, துணை செயலாளர் சுதிஷ் உள்ளிட்ட பலர் பங்கேற்பு\nதிமுக தலைவர் மு.க.ஸ்டாலினுடன் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி சந்திப்பு\nசென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுடன் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி சந்தித்துவருகிறார். அவருடன் காங்கிரஸ் சட்டமன்ற குழு தலைவர் கே.ஆர்.ராமசாமி, மூத்த காங்கிரஸ் நிர்வாகிகளும் உள்ளனர்.\nமகாராஷ்டிராவில் ஆட்சியமைப்பது குறித்து சோனியா காந்தியிடம் பேசவில்லை - சரத்பவார்\nகாங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தியை தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் இன்று சந்தித்துப் பேசினார். சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், “மகாராஷ்டிராவில் ஆட்சியமைப்பது குறித்து சோனியா காந்தியிடம் பேசவில்லை. மகாராஷ்டிரா அரசியல் நிலவரம் குறித்துதான் பேச்சுவார்த்தை நடந்தது.” என்று கூறினார்.\nஎங்களது பெரியார், கொள்கைகள் மீதான வலதுசாரி சக்திகளின் தாக்குதலுக்கு கண்டனம் - மு.க.ஸ்டாலின்\nதிமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில், பெரியார் மற்றும் எங்களது கொள்கைகள் மீதான வலதுசாரி சக்திகளின் தாக்குதலை கடுமையாக கண்டனம் செய்கிறேன் என்று தெரிவித்துள்ளார். மேலும், பெரியார் கீழ்நிலையில் உள்ளவர்களுக்காகப் போராடினர். அவர் பெண்களின் உரிமைகளுக்காக குரல் கொடுத்தார். அவர் சாதி முறைக்கு எதிராகப் பேசினார். அனைத்து ஒடுக்குகிற சக்திகளின் எதிர்ப்பிலிருந்தும் திராவிடக் கொள்கையை திமுக பாதுகாக்கும் என்று குறிப்பிட்டுள்ளார்.\nபொருளாதாரம் முடங்குவதற்கான காரணம் குறித்து மன்மோகன் சிங் விளக்கம்\nவர்த்தகர்கள், தொழில்துறையினர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் மத்தியில் நிலவும் அவநம்பிக்கை, அச்சம், நம்பிக்கையின்மையே பொருளாதார வளர்ச்சி முடங்குவதற்கு காரணம் என முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளார்.\nஇதுகுறித்து ஆங்கில நாளிதழில் அவர் எழுதியுள்ள கட்டுரையில், 15 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ஜிடிபி சரிவு, 45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வேலைவாய்ப்பின்மை, 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு நுகர்வு விகிதம் குறைந்திருப்பது, வங்கிகளின் வாராக்கடன் அதிகரித்திருப்பது, 15 ஆண்ட��களில் இல்லாத அளவுக்கு மின்னுற்பத்தி சரிவு என புள்ளிவிவரங்கள் கூறுவதாக சுட்டிக்காட்டியுள்ளார்.\nபொருளாதாரத்தில் மிகப்பெரிய பிரச்சனை ஏற்பட்டுள்ளதையே இது காட்டுவதாகவும் அவர் கூறியுள்ளார். தொழில்துறையினர், வர்த்தகர்கள் மீதான சந்தேகங்களை போக்கி, பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும் நம்பிக்கையையும் உறுதியையும் பிரதமர் மோடி ஏற்படுத்த வேண்டும் என மன்மோகன் சிங் வலியுறுத்தியுள்ளார்.\nமக்களை அதிகாரிகள் தேடிச் சென்று குறைகளை தீர்க்கின்றனர் - எஸ்.பி.வேலுமணி\nஅதிமுக அரசு மக்களுக்காக பல்வேறு திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருவதாகவும், அதிகாரிகளை மக்கள் சென்று பார்த்த நிலை மாறி, தற்போது மக்களை அதிகாரிகள் தேடிச் சென்று குறைகளை தீர்ப்பதாக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.\nகோவை இடையர்பாளையத்தில் நடைபெற்ற முதலமைச்சரின் சிறப்பு குறைதீர்ப்பு முகாமில் அவர் கலந்து கொண்டு கோரிக்கை மனுக்களை பெற்று நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.\nநிகழ்ச்சியில் பேசிய உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, அத்திக்கடவு - அவினாசி திட்டத்தில் விடுபட்ட பகுதிகளும் சேர்க்கப்படும் என்றார்.\nமருத்துவர்கள் மீதான பழிவாங்கும் நடவடிக்கையை நிறுத்த வேண்டும்\nபோராட்டத்தில் ஈடுபட்டிருந்த அரசு மருத்துவர்கள் மீதான பழிவாங்கும் நடவடிக்கையை தமிழக அரசு நிறுத்த வேண்டும். அது தொடரக் கூடாது என அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.\nஜேஎன்யூ மாணவர்கள் மீது போலீசார் தடியடி\nவிடுதி கட்டண உயர்வை கண்டித்து நாடாளுமன்றத்தை நோக்கி பேரணியாக சென்ற ஜேஎன்யூ மாணவர்கள் மீது போலீசார் தடியடி; பல மாணவர்களுக்கு காயம் ஏற்பட்டதாக தகவல்.\nபோராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை தடியடி நடத்தி கலைத்த காவல்துறையினர்.\nடெல்லியில் காங்கிரஸ் தலைவர் சோனியாவை சந்தித்தார் சரத் பவார்.\nமகாராஷ்டிராவில் சிவசேனாவுடன் இணைந்து ஆட்சி அமைப்பது குறித்து ஆலோசனை.\nரஜினி அதிர்ஷ்டத்தை நம்புகிறவர்; நாங்கள் வேறு - அமைச்சர் ஜெயக்குமார்\n\"அரசியல் எனும் சமுத்திரத்தில் முதலில் ரஜினி குதிக்கட்டும். ரஜினி அதிர்ஷ்டத்தை நம்புகிறவர். ஆனால், அதிமுக மக்களை வாக்காளர்களை நம்பும் கட்சி\" என்று அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.\nகூட்டத்தை புறக்கணிக்க காரணம் என்ன - தி.மு.க தலைவர் ஸ்டாலின் கடிதம் மூலம் விளக்கம்\nஇதனிடையே, முதலமைச்சர் தலைமையில் நடந்த தேர்வுக்குழு கூட்டத்தை புறக்கணித்ததற்கான காரணம் குறித்து தி.மு.க தலைவர் ஸ்டாலின் கடிதம் மூலம் விளக்கம் அளித்துள்ளார். நிர்வாக சீர்திருத்த செயலாளர் சுவர்ணாவுக்கு அவர் அளித்து விளக்க கடிதத்தில், வெளிப்படைத்தன்மை துளியும் இல்லாத தேர்வுக்குழு கூட்டத்தில், நான் பங்கேற்பது பொருத்தமாக இருக்காது என்று கூறியுள்ளார்.\n15 நாட்களுக்கு தண்ணீர் திறக்க உத்தரவு\nதேனி பெரியாறு அணையிலிருந்து நாளை முதல் 15 நாட்களுக்கு தண்ணீர் திறந்துவிட தமிழக அரசு உத்தரவு\nஅதிகாரிகள் அரசின் ஊதுகுழல்கள் - நீதிபதிகள்\nகோவில் நிலங்களில் 5 ஆண்டுகளுக்கு மேல் வசித்தவர்களுக்கு பட்டா வழங்கும் அரசாணை. தடை கோரிய வழக்கில் அதிகாரிகளுக்கு நீதிமன்றம் கடும் கண்டனம்\nஅறநிலையத்துறை அதிகாரிகள் அரசின் ஊதுகுழலாகவும், பொம்மைகளாகவும் தான் இருக்கிறார்கள் - நீதிபதிகள் வேதனை\nதமிழக உள்ளாட்சி தேர்தல் தேதி - மாநில தேர்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் கெடு\nதமிழக உள்ளாட்சி தேர்தலை நடத்தக் கோரி, கடந்த 3 ஆண்டுகளாக உச்சநீதிமன்றம் சட்டப்போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்த விவகாரத்தில், தமிழக அரசு மற்றும் மாநில தேர்தல் ஆணையத்துக்கு எதிராக தொடரப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கு, உச்சநீதிமன்ற நீதிபதி தீபக் குப்தா தலைமையிலான அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது ஆஜரான தமிழக தேர்தல் ஆணையர் பழனிசாமி, உள்ளாட்சித் தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருவதகாவும், எனினும், டிசம்பர் 2வது வாரம் வரை கால அவகாசம் தர வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தார். இதனை ஏற்ற நீதிபதி தீபக் குப்தா, டிசம்பர் 13ஆம் தேதிக்குள் உள்ளாட்சித் தேர்தல் தேதியை அறிவிக்க வேண்டும் என மாநில தேர்தல் ஆணையத்துக்கு கெடு விதித்துள்ளார். இது குறித்த முழுமையான அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.\nடிஜி லாக்கர், எம் பரிவஹன் மொபைல் செயலியில் இருக்கும் மின்னணு வடிவிலான லைசென்ஸ், வாகன பதிவு ஆவணம், போன்ற வாகன ஆவணங்கள் செல்லும், அவற்றை ஏற்றுக் கொள்ளலாம் - மத்திய அரசு\nதென்பெண்ணை ஆற்று திட்டங்களை தடுத��து நிறுத்தாதது ஏன் - ஆர்ப்பாட்டம் அறிவித்த திமுக\nதென்பெண்ணை ஆற்று திட்டங்களை தடுத்து நிறுத்தாத அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளதாக திமுக அறிவித்துள்ளது. அதன்படி வரும் 21ஆம் தேதி கிருஷ்ணகிரி, தருமபுரி, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் ஆகிய மாவட்டங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என கட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமுடியாதது என நினைத்தவற்றை முடித்துக் காட்டிய மாநிலங்களவை - பிரதமர்\n250-வது மாநிலங்களவை கூட்டத்தொடரில் கலந்து கொண்டு பிரதமர் மோடி பேசும்போது கூறியதாவது,\nவரலாற்று சிறப்பு மிக்க இந்த கூட்டத்தில் பேசுவது பெருமையாக உள்ளது. மாநிலங்களவை பல வரலாற்று தருணங்களைக் கண்டு உள்ளது. இது வரலாற்றையும் உருவாக்கியுள்ளது. மேலும், வரலாறு உருவாக்கப்படுவதையும் கண்டு உள்ளது. இது ஒரு தொலைநோக்கான அவையாகும். பன்முகத் தன்மையின் பிரதிநிதியாக, கூட்டாட்சி அமைப்பிற்கு முக்கியத்துவம் அளிப்பதாக மாநிலங்களவை உள்ளது.\nதேர்தல் அரசியலில் இருந்து விலகி மக்களுக்கு, நாட்டிற்கும் அதன் வளர்ச்சிக்கும் பங்களிக்க மாநிலங்களவை ஒரு வாய்ப்பை வழங்குகிறது.\nடிரிபிள் தலாக் மசோதா இங்கு நிறைவேற்றப்படாது என்று பரவலாக நம்பப்பட்டது, ஆனால் நிறைவேற்றப்பட்டது. இந்த அவையில் ஜி.எஸ்.டி. கூட நிறைவேற்றப்பட்டது.\n370 மற்றும் 35 (ஏ) சட்டப்பிரிவு தொடர்பான மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டபோது மாநிலங்களவையின் பங்கை நாம் ஒருபோதும் மறக்க முடியாது.\nவெங்கடேசனின் ஜாமீன் மனுவை தள்ளுபடி\nநீட் ஆள்மாறாட்ட விவகாரம் : மாணவனின் தந்தை வெங்கடேசனின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்ற மதுரை கிளை.\nவேட்பாளர்களை தேடி வருகிறது திமுக - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி\nஇளைஞர்கள் அதிகமுள்ள கட்சி அதிமுக, அதிமுகவில்தான் இளைஞர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படுகிறது - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி\nஉள்ளாட்சி தேர்தலில் போட்டியிட வேட்பாளர்களை தேடி வருகிறது திமுக - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி\nபேராசிரியர்கள் 3 பேருக்கும் சம்மன்\nஐஐடி மாணவி உயிரிழந்த விவகாரம்: பேராசிரியர்கள் 3 பேர் நேரில் ஆஜராக மத்திய குற்றப்பிரிவு போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.\nநவ. 21,22,23 ஆகிய தேதிகளில் விருப்ப மனு\nஉள்ளாட்சித் தேர்தலில் காங்கிரஸ் சார்ப���ல் போட்டியிடுவோருக்கான விருப்பமனு நவ. 21,22,23 ஆகிய தேதிகளில் வழங்கப்படுகிறது - காங்கிரஸ் அறிவிப்பு\nநாகை மாவட்டத்தை பிரித்து, மயிலாடுதுறை தனி மாவட்டமாக அறிவிக்கப்படும் என அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தெரிவித்துள்ளார்.\nதிருச்சி பாரதிதாசன் பல்கலை.யில் போராட்டம்\nசென்னை ஐஐடி மாணவி தற்கொலை எதிரொலி : திருச்சி பாரதிதாசன் பல்கலை.யில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள், பதிவாளர் கோபிநாத் கணபதியை அவரது அறைக்குள் வைத்து பூட்டியதால் பரபரப்பு.\nஉச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவியேற்ற எஸ்.ஏ.பாப்டேக்கு முதலமைச்சர் பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.\nரஜினியை கணக்கில் எடுத்துக் கொள்ள மாட்டார்கள் - அமைச்சர் ஓ.எஸ்.மணியன்\nசிகரெட்டை தூக்கிப் போட்டு பிடித்தவர்களை எல்லாம் மக்கள் கணக்கில் எடுத்துக் கொள்ள மாட்டார்கள். எம்.ஜி.ஆர். , ஜெயலலிதா இடத்தை யாரும் தொட்டுக் கூட பார்க்க முடியாது என அமைச்சர் ஓ.எஸ்.மணியன் மயிலாடுதுறையில் தெரிவித்துள்ளார்.\nமாநிலங்களவையின் 250வது கூட்டத்தொடரில் பிரதமர் மோடி\nவரலாற்றுச் சிறப்புமிக்க கூட்டத்தில் பேசுவது பெருமை அளிக்கிறது. பன்முகத்தன்மையின் பிரதிநிதியாக, கூட்டாட்சி அமைப்பிற்கு முக்கியத்துவம் அளிப்பதாக மாநிலங்களவை உள்ளது\n- மாநிலங்களவையின் 250வது கூட்டத்தொடரில் பிரதமர் மோடி பேச்சு\nபொன்.மாணிக்கவேலுவுக்கு, உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு\nசிலை கடத்தல் தொடர்பான ஆவணங்களை ஏ.டி.ஜி.பி.யிடம் அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும் - பொன்.மாணிக்கவேலுவுக்கு, உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு\nதமிழக அரசு தாக்கல் செய்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் உத்தரவு\nசென்னை கோயம்பேட்டில் தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் தலைமையில் தேர்தல் பொறுப்பாளர்களுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.\nசிலிண்டர் வெடிப்பு சம்பவங்களால் 3,063 விபத்துக்கள்\nகடந்த 3 ஆண்டுகளில் எல்பிஜி கேஸ் சிலிண்டர் வாயு கசிவு மற்றும் சிலிண்டர் வெடிப்பு சம்பவங்களால் 3,063 விபத்துக்கள் நடைபெற்று, அதில் 813 பேர் உயிரிழந்துள்ளனர் - மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் மக்களவையில் எழுத்துபூர்வமாக தகவல்.\nசர்வதேச திரைப்பட விழாவுக்கு நிதி\nசென்னை சர்வதேச திரைப்பட விழாவுக்கு தமிழக அரசு சார்பில் ரூ.75 லட்சம் நிதியை வழங்கினார் முதலமைச்சர் பழனிசாமி.\nவெப்பச்சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியின் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்\nநிரந்தர சின்னம் கிடைக்கவில்லை என்றால் சுயேட்சை தான் - தினகரன்\nநிரந்தர சின்னம் கிடைக்கவில்லை என்றால் சுயேட்சையாகவாவது போட்டியிட வேண்டும் என்பது தொண்டர்களின் கருத்தாக உள்ளது - தினகரன்\nகட்சி பதவிக்கான பணிகள் நடந்து வருகிறது, அமமுக உள்ளாட்சி தேர்தலில் கட்டாயம் போட்டியிடும் - நெல்லையில் தினகரன் பேட்டி\nநிர்மலா தேவிக்கு பிடிவாரண்ட் உத்தரவு பிறப்பித்தது விருதுநகர் மாவட்ட நீதிமன்றம். நேரில் ஆஜராக 2 முறை உத்தரவிட்டும் ஆஜராகாததால், நீதிபதி அதிரடி. ஏற்கனவே நிர்மலாதேவிக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்து பிடிவாரண்ட் - நீதிபதி பரிமளா\nமுதலமைச்சராக பழனிசாமி ஆகியது கனவு என்பது அல்ல\nமுதலமைச்சராக பழனிசாமி ஆகியது கனவு என்பது அல்ல, அது நினைவாக மாறிய ஒன்று - அமைச்சர் செங்கோட்டையன்\nஉயர் கல்வித்துறை செயலாளரை அனுப்பி இருக்கிறோம்\nமாணவி பாத்திமா மரணம் தொடர்பாக விசாரணை மேற்கொள்ள உயர் கல்வித்துறை செயலாளரை அனுப்பி இருக்கிறோம் - மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் போக்ரியால்\nஈழத்தமிழர்களின் நலனையும் உரிமைகளையும் பாதுகாத்திட வேண்டும் - முக ஸ்டாலின்\nஇலங்கை அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற கோத்தபய ராஜபக்‌ஷேவுக்கு பிரதமர் வாழ்த்துகள் தெரிவித்திருந்தார். மத்திய அரசும் பிரதமர் மோடியும் இணைந்து ஈழத்தமிழர்களின் நலனையும் உரிமைகளையும் பாதுகாத்திட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என திமுக தலைவர் முக ஸ்டாலின் அறிவித்துள்ளார்.\nஉண்மை தெரியாமல் சிவாஜி குறித்து விமர்சனம் - நடிகர் பிரபு வேதனை\nஅமெரிக்காவில் எம்.ஜி.ஆர் வைத்த வேண்டுகோளுக்கு இணங்க தன் தந்தை சிவாஜி கட்சி ஆரம்பித்தார். ஜானகி ராமச்சந்திரன் தோல்வியுறுவார் என தெரிந்தும் கூட்டணி வைத்தார். அரசியல் பதவி குறித்த ஆசை என் தந்தைக்கு என்றுமே இருந்ததில்லை என்றும் அவர் அறிவிப்பு. உண்மை தெரியாமல் தற்போது சிவாஜி குறித்து விமர்சிக்கப்படுவதாக நடிகர் பிரபு பேச்சு\nஉள்ளாட்சி தேர்தல் தொடர்பான அறிவிப்பாணை\nடிசம்பர் 2ம் தேதி உள்ளாட்சி தேர்தல் தொடர்பான அறிவிப்பாணை வெளியிடப்படும் என்று உச்ச நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் அறிவிப்பு.\nடெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்கள் தற்போது நாடாளுமன்றம் நோக்கி பேரணி ஒன்றை நடத்தி வருகின்றனர். தங்களின் கல்வி கட்டணம் உயர்த்தப்பட்டதை கண்டித்து இந்த போராட்டஙகளில் மாணவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போரட்டம் தொடர்பாக உயர்மட்ட குழு ஒன்றை மத்திய அரசு அமைத்துள்ளது. இந்த குழுவில் வி.எஸ்.சவுகான், ரஜினிஸ் ஜெயின் உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர்.\nஇலங்கையின் அதிபராக பதவியேற்றார் ராஜபக்‌ஷே\nஇலங்கையின் 8வது அதிபராக பதவியேற்றார் கோத்தபய ராஜபக்‌ஷே\nஐ.என்.எக்ஸ் வழக்கு சிதம்பரம் ஜாமீன் மனு நாளை அல்லது நாளை மறுநாள் விசாரிக்கப்படும்\nஐ.என்.எக்ஸ் மீடியா அமலாக்கத்துறை வழக்கில் சிதம்பரம் ஜாமீன் கேட்டு உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. நாளை அல்லது நாளை மறுநாள் இந்த வழக்கு விசாரிக்கப்படும் என்று எஸ்.ஏ. பாப்டே அறிவித்துள்ளார்.\nநாடாளுமன்ற வளாக பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பு\nஜெ.என்.யூ மாணவர்கள் தங்கள் கல்லூரி கட்டணம் உயர்த்தப்பட்டதை தொடர்ந்து ஒரு வார காலமாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இன்று அம்மாணவர்கள் பேரணி செல்ல இருப்பதால் நாடாளுமன்ற வளாகத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.\nவேலூர் மக்களவைத் தொகுதியில் தேர்தலில் வெற்றி பெற்ற திமுகவின் கதிர்ஆனந்த் இன்று நாடாளுமன்ற உறுப்பினராக பதவி ஏற்றுள்ளார். இன்று குளிர்கால கூட்டத்தொடர் ஆரம்பமாகியுள்ள நிலையில் பதவி ஏற்றுக் கொண்டார்.\nதிரைப்பட தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவுக்கு எதிராக பிடிவாரண்ட்\nவருமான வரி வழக்கில் தமிழ் திரைப்ப்ட தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவை நேரில் ஆஜராக கூறி பலமுறை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஆனால் அவர் ஒரு போதும் நேரில் ஆஜராகவில்லை என்ற காரணத்தால் அவருக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டது எழும்பூர் நீதிமன்றம்.\nஜாமீன் கோரி உச்ச நீதிமன்றத்தில் ப.சிதம்பரம் மீண்டும் மேல் முறையீடு\nஐ.என்.எக்ஸ். வழக்கில் அமலாக்கத்துறை போடப்பட்டிருக்கும் வழக்கில் இருந்து ஜாமீன் கேட்டு இதற்கு முன்பு டெல்லி உயர் நீதிமன்றத்தில் செய்யப்பட்டிருந்த மேல்முறையீடு மனு தள்ளுபடி செய்யப்பட்டிருந்த நிலையில் இன்று மீண்டும் ஜாமீன் கோரி உச்ச நீ��ிமன்றத்தில் ப.சிதம்பரம் ஜாமீன் கேட்டு மேல் முறையீடு.\nTamil Nadu news today updates : கரூரில் உள்ள கொசுவலை தயாரிப்பு ஆலைகள் மற்றும் அலுவலகத்தில் இன்றும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர். 4வது நாளாக இந்த சோதனை நடைபெற்று வருகிறது. பவானிசாகர் அணை நீர்மட்டம் 105 அடி, நீர் இருப்பு 32.8 டி.எம்.சி, அணையின் நீர்வரத்து 6,718 கன அடி, நீர் வெளியேற்றம் 6700 கன அடியாக உள்ளது. இலங்கை அதிபராக மகிந்த ராஜபக்‌ஷேவின் சகோதரர் கோத்தபய ராஜபக்‌ஷே இன்று பதவியேற்கிறார்.\nTamil News Today Live : மதுரையில் இன்று முதல் தளர்வுகளுடன் பொதுமுடக்கம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2015/01/16/%E0%AE%92%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA/", "date_download": "2020-07-15T08:47:39Z", "digest": "sha1:XIU7GI5WEWQP2ZI7WHVJIKNOKCGY5AES", "length": 8488, "nlines": 82, "source_domain": "www.newsfirst.lk", "title": "ஒஸ்காருக்கான பரிந்துரைப் பட்டியலில் ரஹ்மானின் பெயர் இடம்பெறவில்லை - Newsfirst", "raw_content": "\nஒஸ்காருக்கான பரிந்துரைப் பட்டியலில் ரஹ்மானின் பெயர் இடம்பெறவில்லை\nஒஸ்காருக்கான பரிந்துரைப் பட்டியலில் ரஹ்மானின் பெயர் இடம்பெறவில்லை\nஒஸ்கார் மன்னன் ஏ.ஆர்.ரஹ்மானின் பெயர் இந்த ஆண்டுக்கான ஒஸ்கார் விருது பரிந்துரைப் பட்டியலில் இல்லை. இதனால் மீண்டும் ஒஸ்கார் பெறும் வாய்ப்பை இழந்துவிட்டார். இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் ஸ்லம் டோக் மில்லியனர் படத்திற்காக இரண்டு ஒஸ்கார் விருதுகளை பெற்று இந்தியாவுக்கு பெருமை தேடித் தந்தார். அதன் பிறகு அவர் மீண்டும் ஒஸ்கார் விருதைப் பெறவில்லை. இந்நிலையில் இந்த ஆண்டுக்கான விருதுக்கு பரிந்துரை செய்ய தகுதியான படங்கள் பட்டியலில் அவர் இசையமைத்த தி ஹன்ட்ரட் புட் ஜர்னி, மில்லியன் டொலர் ஆர்ம் ஆகிய ஹொலிவுட் படங்களும், ரஜினிகாந்த் நடித்த கோச்சடையான் படமும் இடம்பெற்றது.\nஇந்நிலையில் 87வது ஒஸ்கார் விருதுக்கான சிறந்த ஒரிஜினல் ஸ்கோருக்கான பரிந்துரை பட்டியலில் வெளியிடப்பட்டுள்ளது. அதில் ஏ.ஆர்.ரஹ்மானன் பெயர் இல்லை. இதனால் அவர் ஒஸ்கார் விருதைத் தவறவிட்டுள்ளார். இது குறித்து ரஹ்மான் கூறுகையில், எனக்கு எந்தவித எதிர்பார்ப்பும் இல்லை. கடவுள் என்னிடம் அன்பாக உள்ளார் என்று நினைக்கிறேன். இது என் நீண்ட பயணத்தில் ஒரு நிறுத்தம் அவ்வளவு தான் என்றார். இந்த ஆண்டுக்கான ஒஸ்��ார் விருது வழங்கும் விழா வரும் பெப்ரவரி மாதம் 22 ஆம் திகதி நடைபெற உள்ளது.\nகாருக்கு ரஹ்மானின் பெயரை சூட்டிய ரசிகர்\nசிவகார்த்திகேயனின் படத்தில் இணையவுள்ள இரு பிரபலங்கள்\nவிமர்சனங்கள் இருந்தால்தான் வாழ்க்கை சுவாரஷ்யமாக இருக்கும் – மெர்சல் இசை வெளியீட்டு விழாவில் விஜய்\nசிக்கலிலுள்ள சிம்புவுக்கு ஆறுதலளித்த ரஹ்மான்\nஉலக அரங்கில் ரஹ்மானுக்கு கிடைத்த மேலும் ஒரு கௌரவம்\nமணிரத்னம் படத்தில் அறிமுகமாகும் ஜுனியர் ரஹ்மான்\nகாருக்கு ரஹ்மானின் பெயரை சூட்டிய ரசிகர்\nசிவகார்த்திகேயனின் படத்தில் இணையவுள்ள இரு பிரபலங்கள்\nவிமர்சனங்கள் இருந்தால்தான் வாழ்க்கை சுவாரஷ்யமாக இருக்கும்...\nசிக்கலிலுள்ள சிம்புவுக்கு ஆறுதலளித்த ரஹ்மான்\nஉலக அரங்கில் ரஹ்மானுக்கு கிடைத்த மேலும் ஒரு கௌரவம்\nமணிரத்னம் படத்தில் அறிமுகமாகும் ஜுனியர் ரஹ்மான்\nநாட்டில் மேலும் 19 பேருக்கு கொரோனா தொற்று\nகொரோனா; பலியானோரின் குடும்பத்தினருக்கு நிதியுதவி\nபண மோசடியில் ஈடுபட்ட ஒருவர் கண்டியில் கைது\nபுதிய கடற்படை தளபதி நியமனம்\nதொடரும் மணற்கடத்தல்; காடுகளும் அழிவடையும் அபாயம்\nமாணவர்கள் குறித்த அமெரிக்க திட்டம் கைவிடப்பட்டது\nBCCI-க்கு தற்காலிகத் தலைமை செயல் அதிகாரி நியமனம்\nசிறுபோக நெல் அறுவடை கொள்வனவிற்கான நிதி ஒதுக்கீடு\nபிரபல நடிகை Kelly Preston காலமானார்\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.onlinejaffna.com/2020/06/blog-post_504.html", "date_download": "2020-07-15T07:07:10Z", "digest": "sha1:2FZ3KEVLL32JT4JCIBQ3NXN2K7L6FGQU", "length": 5792, "nlines": 51, "source_domain": "www.onlinejaffna.com", "title": "இனிமேல் தான் மிக மோசமான நிலை: எச்சரிக்கை விடுக்கும் உலக சுகாதார அமைப்பு - Onlinejaffna Sri Lankan Tamil News Web Site", "raw_content": "\nஉலகமெங்கும் கொரோனா வைரஸ் தொற்றால் சிகிச்சை பலனின்றி அரை மில்லியன் மக்கள் மரணமடைந்துள்ள நிலையில், மிக ம���சமான நிலை இனிமேல் தான் என உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.\nகொரோனா வைரஸ் உலக நாடுகளில் பல வியாபித்து ஆறு மாதங்கள் கடந்துள்ள நிலையில், இதன் மிக மோசமான தாக்கம் இன்னும் வர இருப்பதாக தெரிவித்துள்ளார் உலக சுகாதார அமைப்பின் தலைவர்.\nதற்போதைய சூழலில் அரசாங்கங்கள் சரியான கொள்கைகளை செயல்படுத்தத் தொடங்கவில்லை என்றால் இந்த வைரஸ் இன்னும் பலரை பாதிக்கும் என்றார் அவர்.\nசீனாவில் கடந்த ஆண்டு இறுதியில் தோன்றிய இந்த பெருந்தொற்று உலகமெங்கும் பரவி, தற்போது 10 மில்லியன் மக்கள் இதன் பாதிப்புக்கு இலக்காகியுள்ளனர்.\nசிகிச்சை பலனின்றி இறந்தவர்கள் எண்ணிக்கையும் 500,000 கடந்துள்ளது. உலகின் பாதி அளவுக்கான கொரோனா பாதிப்புகள் அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் கண்டறியப்பட்டுள்ளன, ஆனால் கொரோனா பரவல் அமெரிக்காவில் வேகமெடுத்து வருகிறது.\nகொரோனா வைரஸ் பாதிப்பு தெற்காசியா மற்றும் ஆபிரிக்காவையும் உலுக்கி வருகிறது. கொரோனா வைரஸ் தாக்கம் முடிந்துவிட வேண்டும் என்று நாம் அனைவரும் விரும்புகிறோம்.\nநாம் அனைவரும் நம் வாழ்க்கையை பழையபடி தொடர விரும்புகிறோம். ஆனால் கடினமான உண்மை என்னவென்றால், இது முடிவடைவதற்கான சூழல் தற்போது அருகில் இல்லை என்கிறார் உலக சுகாதார அமைப்பின் தலைவர்.\nஅமெரிக்கா, பிரேசில், இந்தியா உள்ளிட்ட நாடுகள் தத்தளித்து வந்தாலும், நியூசிலாந்து உள்ளிட்ட பல நாடுகள் உறுதியான நடவடிக்கைகளால் மீண்டுள்ளன என்றார்.\n10 வயது சிறுவனால் கர்ப்பமானதாக கூறிய 13 வயது சிறுமிக்கு குழந்தை பிறந்தது\nகணவனை விவாகரத்து செய்துவிட்டு மறுமணத்துக்கு தயாரான இளம்பெண்\nஅதிகாலையில் லண்டன் இரயிலில் தனியாக ஏறி சென்றார் மாயமான 14 வயது சிறுமி குறித்து முக்கிய தகவல்... சிசிடிவி புகைப்படங்கள்\nகொரோனா அச்சம்: யாழில் தனிமைப்படுத்தப்பட்ட 3 பொலிஸார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2018/05/21/jai-hind-during-roll-call-in-mp-schools/", "date_download": "2020-07-15T07:05:15Z", "digest": "sha1:VHYI2ONPM3CC2CQCKPD4G7GQKR3QXU2A", "length": 31175, "nlines": 250, "source_domain": "www.vinavu.com", "title": "மத்தியப் பிரதேசம் : சார் நான் பாத்ரூம் போகணும் ஜெய்ஹிந்த் ! | வினவு", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல் மறந்து விட்டதா\n உங்கள் கணக்கில் உள் நுழைக\nஒரு கடவுச்சொல் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி விட்டோம்.\nபயணிகள் இரயில்களை ஒழித்துக் கட்டும் மோடி அரசு \nபொறுமையில்லாமல் நடந்து செல்கிறார்கள் : புலம் பெயர் தொழிலாளர்கள் குறித்து அமித் ஷா \nஅமெரிக்க வல்லரசில் உச்சம் தொடும் வேலையில்லா திண்டாட்டம் \nகொரோனா பீதியை வைத்து இசுலாமியர்கள் தாக்கப்படுவதற்கு சில சான்றுகள் \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nஉயர்சிறப்பு கல்வி நிறுவனம் : உலகத்தரம் என்ற கனவும் தீவிர தனியார்மயமாக்கலுக்கான திட்டமும் \nநிலக்கரி வயல்களை கார்ப்பரேட் கொள்ளைக்கு வாரிக் கொடுக்கும் மோடி அரசு \nதோழர் வரவர ராவை சிறையிலேயே கொல்லத் துடிக்கும் மோடி அரசு \nகருப்பின மக்களின் வாழ்வும், அமெரிக்கா எனும் ஜனநாயக சோதனையும் \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nகொரோனா தடுப்பில் அறிவியலற்ற அணுகுமுறைகள் | டாக்டர் ஜி.ஆர்.இரவீந்திரநாத்\nசென்னை தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைக்கான கட்டணம் – உண்மை நிலவரம்\nபதஞ்சலியும் கொரோனா மருந்தும் : தரங்கெட்டுப் போன தமிழ் இந்து நாளிதழ் \nதமிழக ஊர்ப் பெயர் மாற்றம் தொடர்பான அரசாணையும் அதன் பின்வாங்கலும் ஏன் \nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nகொரோனாவால் சரிவேற்படாத ஒன்று சாதிய படுகொலைகள் மட்டுமே \nகாயமடைந்த தந்தையுடன் 1,200 கி.மீ சைக்கிளில் பயணித்த பெண் : அவலமா \nவிழுப்புரம் சிறுமி எரிப்பு : இன்னும் எத்தனை நாள் பொறுப்பது \nகொரோனா வைரஸ் : ஓர் அறிவியல் அறிமுகம்\n10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு : கேட்டது விலக்கு – விளக்கம் அல்ல \nநீடிக்கப்படும் ஊரடங்கு நடக்க வேண்டியது என்ன \nதேசிய குடிமக்கள் பதிவேடு : நாமார்க்கும் குடியல்லோம் தோழர் மருதையன் உரை |…\n தோழர் கோவன் பாடல் | Makkal Athikaram\nஅம்பேத்கர் – பெரியார் படிப்பு வட்டம் 4-ம் ஆண்டு விழா காணொளிகள் \nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nமக்கள் கவிஞர் தோழர் வரவர ராவை சிறையிலிட்டு வதைக்காதே \nமதுரை நாகமலை கோவிலுக்கு அர்ச்சகராக முடியுமென்றால் மீனாட்சி அம்மன் கோவிலுக்கு முடியாதா \n ஸ்மார்ட் சிட்டியாம்… திருச்சி மாநகராட்சி ஆணையரிடம் மனு \nகொரோனா தீவிரமாகும் போது பல்கலைக்கழக செம்ஸ்டர் தேர்வு எதற்கு \nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nவிமான நிலையம் தனியார்மயம் : இலாபம் வந்தால் அதானிக்கு \nபுதிய ஜனநாயகம் மே 2020 மின்னிதழ் டவுண்லோட் \nஷாஹீன் பாக் போராட்டம் : அக்கினிக் குஞ்சு \nதொழிலாளி வர்க்கத்தைத் தூக்கிலேற்றுகிறது புதிய தொழிலாளர் நலச் சட்டத் தொகுப்பு \nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nதோழர் வரவரராவை விடுதலை செய் \nகொரோனா காலத்திலும் தொடரும் விலையேற்றம் \n108 முறை சொல்லுங்கோ கொரோனா ஓடிடும் \nயோகா செய்தால் கொரோனா எப்படி ஸ்வாகா ஆகும் \nமுகப்பு செய்தி இந்தியா மத்தியப் பிரதேசம் : சார் நான் பாத்ரூம் போகணும் ஜெய்ஹிந்த் \nமத்தியப் பிரதேசம் : சார் நான் பாத்ரூம் போகணும் ஜெய்ஹிந்த் \nமத்தியப் பிரதேச மாநில பள்ளிகளில் வருகைப் பதிவின் போது “ஜெய்ஹிந்த்” சொல்வது கட்டாயம் என 'வியாபம் புகழ் சௌகான் அரசு' உத்திரவிட்டுள்ளது.\nஅடேய் சங்கிகளா… உங்க அட்டகாசத்துக்கு ஒரு அளவே இல்லையா\nமத்திய பிரதேச மாநில கல்வித்துறை, மாநிலத்தின் அனைத்துப் பள்ளிகளுக்கும் ஒரு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. அதன்படி, இனிமேல் பள்ளிக்கூடங்களில் காலை வருகைப் பதிவின் போது ‘யெஸ் சார்’, ‘யெஸ் மேம்’ ‘ஆஜர் சார்’ எல்லாம் சொல்லக் கூடாது. அதற்குப் பதிலாக மாணவர் பெயர் வாசிக்கப்பட்டதும் ‘ஜெய்ஹிந்த்’ என்று சொல்ல வேண்டும்.\nவியாபம் ஊழல் விவகாரத்தில் பலருக்கு மலர் வளையம் வைத்த சிவ்ராஜ்சிங் சௌகான் மாணவர்களை வாழ்த்தி மலர் தூவுகிறார்…. (கோப்புப் படம்)\nசிவ்ராஜ்சிங் சௌகான் தலைமையிலான பா.ஜ.க. அரசு கடந்த செவ்வாய்க்கிழமை இந்த உத்தரவை பிறப்��ித்துள்ளது. அம்மாநிலத்தின் பள்ளிக்கல்வித் துறை துணைச் செயலர் பிரமோத் சிங் என்பவர் கையெழுத்திட்டுள்ள இந்த உத்தரவில், பள்ளி பருவத்திலேயே தேச பக்தியை அழுத்தமாக மனதில் பதிய வைப்பதற்காக மாநில அரசு இந்த முடிவை எடுத்திருப்பதாக கூறப்பட்டுள்ளது. தினமும் ரெண்டு தடவை ‘ஜெய்ஹிந்த்’ சொன்னால் தேசபக்தி பொத்துக்கிட்டு ஊத்துமென்று இந்த மாட்டுமூளைகள் சிந்திக்கிறதோ\nஇந்த உத்தரவு அரசுப் பள்ளிகளுக்கு மட்டும்தான் பொருந்துமாம். ‘தனியார் பள்ளிகள் விரும்பினால் இதை செயல்படுத்தலாம். இல்லையெனில் விட்டுவிடலாம்’ என பம்முகிறது அந்த உத்தரவு. அப்போ, தனியார் பள்ளியில படிச்சா தேசபக்திக்கு லீவா\nஇதுக்குப் பேசாம, போலீஸ்காரர்கள் வாக்கிடாக்கியில் பேசும்போது ஒவ்வொரு வாக்கியம் முடியும்போதும் ‘ஓவர், ஓவர்’ என்று சொல்வதைப் போல, பள்ளிக்கூடங்களில், ‘சார் நான் பாத்ரூம் போகனும் ஜெய்ஹிந்த், ‘டீச்சர், என்னை சுரேஷ் கிள்ளிட்டான் ஜெய்ஹிந்த்’- என்று பேச வேண்டும் என்பதாக உத்தரவு போட்டு விடலாம். வருகைப் பதிவு எடுக்கும்போது ஜெய்ஹிந்த் சொல்லி தேசபக்தியை வளர்க்க முடியும் என்றால், அதை எதற்கு கொஞ்சமாய் வளர்க்க வேண்டும்\nஇப்படித்தான் சினிமா தியேட்டரில் தேசியகீதம் ஒளிபரப்புவது கட்டாயம் என்றார்கள். அப்படி எழுந்து நிற்காதவர்கள் மீது கேரளா உள்ளிட்ட சில மாநிலங்களில் தாக்குதல், வழக்கு என டார்ச்சர் செய்தார்கள் பா.ஜ.க. சங்கிகள்.\nபிறகு ‘தேசியகீதம் கட்டாயம் இல்லை’ என்ற நீதிமன்ற உத்தரவுக்குப் பிறகு இப்போது நிலைமை கொஞ்சம் பரவாயில்லை. இருந்தாலும், தேசபக்தியை காப்பாற்றியே தீருவது என்ற முனைப்போடு இருக்கும் ஐநாக்ஸ், AVM ராஜேஸ்வரி உள்ளிட்ட சில சென்னை திரையரங்குகளிலும், மேலும் பல ஊர்களின் திரையரங்குகளில் இப்போதும் தேசியகீதம் ஒலித்துக் கொண்டிருக்கிறது. ‘இருட்டு அறையில் முரட்டுக் குத்து’ படமும் இதற்குத் தப்பவில்லை. ‘ஜெயகே.. ஜெயகே… ஜெய ஜெய ஜெய ஜெயகே’ முடிந்ததும், இருட்டு அறையில் முரட்டு குத்து தொடங்குகிறது.\nதேசிய கீதத்தை பாடி தேச பக்தியை வளர்ப்பது, ஜெய்ஹிந்த் சொல்லி தேசபக்தியை வளர்ப்பது, தேசியக் கொடியை நெஞ்சில் குத்திக்கொண்டு தேச பக்தியை வளர்ப்பது, 28 எம்.எல்.ஏ.க்கள் வைத்திருந்த காங்கிரஸை பத்திவிட்டு வெறும் 2 எம்.எல்.ஏ. மட்டு��் வைத்துக் கொண்டு மேகாலயாவில் ஆட்சியைப் பிடித்து தேசபக்தியை தாறுமாறாக வளர்ப்பது… என பி.ஜே.பி. மாடல் தேசபக்திக்கு ஊருப்பட்ட உதாரணங்கள் உண்டு.\nஆனால், இதே மத்திய பிரதேச மாநிலத்தின் பள்ளிக்கல்வித் தரம், ரெட்டி பிரதர்ஸின் பெல்லாரி சுரங்கத்துக்கும் கீழே இருக்கிறது.\nகீழே உள்ளது, ம.பி.யின் கல்வித்தரம் குறித்த தினமலர் செய்தியின் ஒரு பகுதி…\n“மத்தியபிரதேசத்தில் 15 முதல் 16 வயது வரை உள்ள மாணவிகள் 29 சதவீதம் பேர் படிப்பை நிறுத்திவிட்டார்கள். 8-ம் வகுப்பு மாணவர்களில் 2.9 சதவீதம் பேருக்கு எழுத்துக்களை கூட படிக்க தெரியவில்லை. இவர்களில் 13.5 சதவீதம் பேருக்கு 1-ம் வகுப்பு பாடத்தைதான் படிக்க முடிகிறது. 8-ம் வகுப்பு மாணவர்களில் 64.3 சதவீதம்பேருக்கு 2-ம் வகுப்பு புத்தகத்தைதான் படிக்க முடிகிறது.\n5-ம் வகுப்பில் 6.7 சதவீதத்தினரும், 8-ம் வகுப்பில் 1.6 சதவீதத்தினரும் ஒன்று முதல் ஒன்பது வரையிலான எண்களை கூட சொல்லதெரியவில்லை. 8-ம் வகுப்பில் 8.1 சதவீத மாணவர்களுக்கு ஆங்கில கேபிடல் எழுத்துக்களை படிக்க தெரியவில்லை. 5.6 சதவீத பள்ளிகளில் கழிப்பறைகள் இல்லை. பள்ளிகளின் 35.9 சதவீத கழிப்பறைகள் பயன்படுத்தப்படாத நிலையில் இருக்கிறது. 23.4 சதவீதம் பள்ளிகளில் மாணவிகளுக்கு தனி கழிப்பறை இல்லை.”\nஇதை சரிசெய்வது எப்படி என்று பார்ப்பதற்குப் பதிலாக ஜெய்ஹிந்த் சொல்லி தேசபக்திக்கு முட்டுக் கொடுக்கிறது பா.ஜ.க.\nஇவ்வளவு கூவுகிறார்களே.. இவர்கள்தான் தேசபக்திக்கு ஹோல்சேல் ஏஜெண்டானு பார்த்தால் அதுவும் இல்லை. கோல்வாக்கர் தொடங்கி சாவர்க்கர், வாஜ்பேயி, வரையிலும் அத்தனை பேரும் ஆங்கிலேயர்களுக்கு மன்னிப்புக் கடிதம் எழுதிக் கொடுத்த தேசத் துரோகிகள். மோடியோ நாடு நாடாக பாரத மாதாவை கார்ப்பரேட்டுகளுக்கு விற்கும் வேலையை செய்து வருகிறார்.\nநம்ம ஊர் பஸ்ஸில பர்ஸ் திருடுறவன் மாட்டிக்கிற மாதிரி தெரிஞ்சா, ‘திருடன், திருடன்’னு முதல்ல கூவுறது அவன்தான். அப்படித்தான் தேசபக்தியின் பெயரால் கூவிக் கொண்டிருக்கிறது இந்த தேசத் துரோக கும்பல்.\n– வினவு செய்திப் பிரிவு.\nஇலவசம் வழங்கினாலும் ம.பி.யில் பள்ளிக்கு வராத மாணவிகள் அதிகரிப்பு\nஇணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்\nதொடர்புடைய கட்டுரைகள்இந்த ஆசிரியரி���மிருந்து மேலும்\nஇந்தியா 2020 : அப்துல் கலாமின் வல்லரசுக் கனவு என்ன ஆனது \nநீதிமன்ற உத்தரவு : தினசரி கொடியேற்றி தேசியகீதம் பாடு \nசிறந்த உதாரணம் காட்டி அவர்களை (பிஜக )தோல் உரித்து காட்டியள்ளது இந்த கட்டுரை.\nகர்நாடக முதலமைச்சராக இருந்த எடியூரப்பா உட்பட, சட்டப்பேரவை முடிந்து தேசியகீதம் பாடிக் கொண்டிருக்கும் போது, பாஜக எம்எல்ஏக்கள் அவையை விட்டு வெளியேறி “தேசிய கீதம் எங்க செருப்புக்கு சமானம்” என்று காட்டினார்கள்.\nஅந்த வீடியோவை இந்த பதிவில் இணைப்பது பொருத்தமாக இருக்கும்.\nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\n புதிய ஜனநாயகம் பிப்ரவரி 2020 மின்னிதழ் ₹15.00\nமக்களைக் கொள்ளையிட்டு கார்ப்பரேட்டுகளுக்குச் சலுகை \nபாபர் மசூதி இறுதித் தீர்ப்பு : சுப்ரீம் கோர்ட் ஆஃப் இந்து ராஷ்ட்ரா \nஅயோத்தி தீர்ப்பு : சுப்ரீம் கரசேவை மன்றம் \nஉயர்சிறப்பு கல்வி நிறுவனம் : உலகத்தரம் என்ற கனவும் தீவிர தனியார்மயமாக்கலுக்கான திட்டமும் \nமக்கள் கவிஞர் தோழர் வரவர ராவை சிறையிலிட்டு வதைக்காதே \nமதுரை நாகமலை கோவிலுக்கு அர்ச்சகராக முடியுமென்றால் மீனாட்சி அம்மன் கோவிலுக்கு முடியாதா \nநிலக்கரி வயல்களை கார்ப்பரேட் கொள்ளைக்கு வாரிக் கொடுக்கும் மோடி அரசு \nதோழர் வரவர ராவை சிறையிலேயே கொல்லத் துடிக்கும் மோடி அரசு \nகருப்பின மக்களின் வாழ்வும், அமெரிக்கா எனும் ஜனநாயக சோதனையும் \nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2019/10/30/uttar-pradesh-government-police-state-and-journo-safety/", "date_download": "2020-07-15T08:06:15Z", "digest": "sha1:4JRTJC32JOYTE22H2LEC52H3BUAAFLDK", "length": 28541, "nlines": 219, "source_domain": "www.vinavu.com", "title": "உ.பி : காட்டாட்சியின் உச்சத்தில் ஆதித்யநாத் அரசு ! | வினவு", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல் மறந்து விட்டதா\n உங்கள் கணக்கில் உள் நுழைக\nஒரு கடவுச்சொல் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி விட்டோம்.\nபயணிகள் இரயில்களை ஒழித்துக் கட்டும் மோடி அரசு \nபொறுமையில்லாமல் நடந்து செல்கிறார்கள் : புலம் பெயர் தொழிலாளர்கள் குறித்து அமித் ஷா \nஅமெரிக்க வல்லரசில் உச்சம் தொடும் வேலையில்லா திண்டா��்டம் \nகொரோனா பீதியை வைத்து இசுலாமியர்கள் தாக்கப்படுவதற்கு சில சான்றுகள் \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nஉயர்சிறப்பு கல்வி நிறுவனம் : உலகத்தரம் என்ற கனவும் தீவிர தனியார்மயமாக்கலுக்கான திட்டமும் \nநிலக்கரி வயல்களை கார்ப்பரேட் கொள்ளைக்கு வாரிக் கொடுக்கும் மோடி அரசு \nதோழர் வரவர ராவை சிறையிலேயே கொல்லத் துடிக்கும் மோடி அரசு \nகருப்பின மக்களின் வாழ்வும், அமெரிக்கா எனும் ஜனநாயக சோதனையும் \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nகொரோனா தடுப்பில் அறிவியலற்ற அணுகுமுறைகள் | டாக்டர் ஜி.ஆர்.இரவீந்திரநாத்\nசென்னை தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைக்கான கட்டணம் – உண்மை நிலவரம்\nபதஞ்சலியும் கொரோனா மருந்தும் : தரங்கெட்டுப் போன தமிழ் இந்து நாளிதழ் \nதமிழக ஊர்ப் பெயர் மாற்றம் தொடர்பான அரசாணையும் அதன் பின்வாங்கலும் ஏன் \nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nகொரோனாவால் சரிவேற்படாத ஒன்று சாதிய படுகொலைகள் மட்டுமே \nகாயமடைந்த தந்தையுடன் 1,200 கி.மீ சைக்கிளில் பயணித்த பெண் : அவலமா \nவிழுப்புரம் சிறுமி எரிப்பு : இன்னும் எத்தனை நாள் பொறுப்பது \nகொரோனா வைரஸ் : ஓர் அறிவியல் அறிமுகம்\n10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு : கேட்டது விலக்கு – விளக்கம் அல்ல \nநீடிக்கப்படும் ஊரடங்கு நடக்க வேண்டியது என்ன \nதேசிய குடிமக்கள் பதிவேடு : நாமார்க்கும் குடியல்லோம் தோழர் மருதையன் உரை |…\n தோழர் கோவன் பாடல் | Makkal Athikaram\nஅம்பேத்கர் – பெரியார் படிப்பு வட்டம் 4-ம் ஆண்டு விழா காணொளிகள் \nமுழுவதும்கள ��ீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nமக்கள் கவிஞர் தோழர் வரவர ராவை சிறையிலிட்டு வதைக்காதே \nமதுரை நாகமலை கோவிலுக்கு அர்ச்சகராக முடியுமென்றால் மீனாட்சி அம்மன் கோவிலுக்கு முடியாதா \n ஸ்மார்ட் சிட்டியாம்… திருச்சி மாநகராட்சி ஆணையரிடம் மனு \nகொரோனா தீவிரமாகும் போது பல்கலைக்கழக செம்ஸ்டர் தேர்வு எதற்கு \nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nவிமான நிலையம் தனியார்மயம் : இலாபம் வந்தால் அதானிக்கு \nபுதிய ஜனநாயகம் மே 2020 மின்னிதழ் டவுண்லோட் \nஷாஹீன் பாக் போராட்டம் : அக்கினிக் குஞ்சு \nதொழிலாளி வர்க்கத்தைத் தூக்கிலேற்றுகிறது புதிய தொழிலாளர் நலச் சட்டத் தொகுப்பு \nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nதோழர் வரவரராவை விடுதலை செய் \nகொரோனா காலத்திலும் தொடரும் விலையேற்றம் \n108 முறை சொல்லுங்கோ கொரோனா ஓடிடும் \nயோகா செய்தால் கொரோனா எப்படி ஸ்வாகா ஆகும் \nமுகப்பு செய்தி இந்தியா உ.பி : காட்டாட்சியின் உச்சத்தில் ஆதித்யநாத் அரசு \nஉ.பி : காட்டாட்சியின் உச்சத்தில் ஆதித்யநாத் அரசு \nவிமர்சனம் என்பது ஜனநாயக அமைப்பின் ஒரு அடிப்படையான நம்பிக்கையாகும். ஆனால்,உ.பி.யில் காக்கி சட்டை அணிந்தவர்களின் முக்கியமான தினசரி பணியே பத்திரிகையாளர்களை குறிவைப்பதுதான்.\nதலித்துகளுக்கு ஆதரவாக எழுதினால் தேச பாதுகாப்பு சட்டம் பாயும் : பத்திரிகையாளர்களை ஒடுக்கும் ஆதித்யநாத் அரசாங்கம் \nகருத்து சுதந்திரம் அனைவரது அடிப்படை உரிமை; அதுபோலத்தான் பத்திரிகையாளர்களுக்கும். ஆனால், இந்தியாவின் மக்கள் தொகை அதிகம் உள்ள மாநிலமான உத்தர பிரதேசத்தில், பெரும்பான்மையுடன் ஆட்சியில் இருக்கும் அரசாங்கம் ஊடகங்களில் எந்தவிதமான விமர்சனமும் கூடாது என்கிறது.\nவிமர்சனம் என்பது ஜனநாயக அமைப்பின் ஒரு அடிப்படையான நம்பிக்கையாகும். ஆனால், உத்தர பிரதேச காவலர்களைப் பொறுத்தவரை விமர்சிப்பவர்கள், பழிவாங்கப் படுவார்கள். உ.பி.யில் காக்கி சட்டை அணிந்தவர்களின் முக்கியமான தினசரி பணியே பத்திரிகையாளர்களை குறிவைப்பதுதான்.\nசமீபத்தில் மாநில தலைநகரில் பிரபலமான சுயாதீன பத்திரிகையாளரான ஆசாத் ரிஸ்வி கடந்த வாரம் இந்திய தண்டனை சட்டப் பிரிவுகள் 107, 116 மற்றும் 151-ன் கீழ் வழக்குப் போடப்பட்டுள்ளது. இந்த வழக்குகள் குறித்து சொன்ன காவல் ஆய்வாளர், “தடுப்பு நடவடிக்கையாக போடப்பட்ட வழக்கு இது. ஏன் கவலைப்படுகிறீர்கள்\nரிஸ்வி செய்ததெல்லாம் காவல்துறையில் கையாலாகத்தனம் குறித்து எழுதியதே. அவர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளபடி, இது அமைதி மீறல் குறித்த அச்சத்திற்கு வழிவகுக்கும் என நிச்சயம் சொல்ல முடியாது. அவர் உள்ளூர் போலீசாரால் குறிவைக்கப்பட்டிருக்கிறார் என்பதை, ஒரு மாலைப் பொழுது துணை ஆய்வாளர் ஒருவர் அவருடைய வீட்டின் கதவைத் தட்டி எச்சரித்தபோது தெரிய வந்திருக்கிறது.\n“சோக் கட்வாலி காவல் ஆய்வாளர் என்னை அனுப்பினார். நீங்கள் உங்களுடைய எழுத்துக்களை சரிபார்க்க வேண்டும்; நீங்கள் காவலர்கள் குறித்து தவறாக சித்தரிக்கிறீர்கள்” என்பதாக அந்த எச்சரிக்கை இருந்தது. அதைத் தொடர்ந்து அவர் மீது போடப்பட்ட முதல் தகவல் அறிக்கை, காவல்துறையினரின் எண்ணத்தை வெளிப்படுத்தியது, போலீசின் கத்தி இப்போது பத்திரிகையாளரின் தலைக்கு மேலே தொங்கிக் கொண்டிருக்கிறது.\n♦ கவுரி லங்கேஷ் அறக்கட்டளை பதிப்பாளர் தேசத்துரோக வழக்கில் கைது \n♦ இஷ்ரத் ஜஹான் போலி மோதல் கொலை : மோடியின் கூட்டாளி முர்முவுக்கு கவர்னர் பதவி \nஆசாத் ரிஸ்வியின் மட்டும் போலீசு மிரட்டலுக்கு ஆளாகவில்லை.\nகடந்த மாதம் மட்டும் ஐந்து பத்திரிகையாளர்கள் மீது குண்டர்கள் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளது நொய்டா போலீசு. இதுகுறித்து கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டபோது, நொய்டா காவல் கண்காணிப்பாளர் பூமிக்கும் ஆகாயத்துக்குமாக குதித்தார். பத்திரிகையாளர்கள் ‘வஞ்சகர்கள்’ என முத்திரை குத்தினார். இவர்களில் நான்கு பத்திரிகையாளர்கள் மீது ‘தனிப்பட்ட லாபங்களுக்காக காவல்துறைக்கு தேவையற்ற அழுத்தம் கொடுத்ததாக’ வழக்கு போடப்பட்டுள்ளது.\nஊடக நபர்களுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு பெயர்போனது நொய்டா போலீசு. மூத்த காவல்துறை அதிகாரிகள் கூட தங்களுடன் ஒத்துப்போகாதவர்கள் மீது விரோதம் காட்டத் தயங்குவதில்லை.\nகடந்த வாரம், ஒரு முன்னணி தேசிய நாளிதழின் பெண் பத்திரிகையாளர் நொய்டாவின் தெருக்களில் சைக்கிள் ஓட்டிக்கொண்டிருந்தபோது, தாக்கப்பட்டார். இவரை மூத்த கண்காணிப்பாளர் வைபவ் கிருஷ்ணா சந்திக்க மறுத்துவிட்டார். காயத்தை மேலும் ஆழமாக்குவதுபோல், கையறு நிலையில் இருந்த அந்தப் பத்திரிகையாளரைத் தாக்கிய நபர்கள் மீது எஸ்.எஸ்.பி. எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.\nஇதற்கு முன்னதாக, பினோர் மாவட்டத்தின் பசி கிராமத்தில் உள்ள பொதுக்கிணற்றில் தலித்துகள் தண்ணீர் எடுக்க மறுக்கப்படுவதாக செய்தி வெளியிட்ட ஐந்து பத்திரிகையாளர்கள் மீது வழக்கு போடப்பட்டது. அவர்கள் மீது சமூக நல்லிணத்துக்கு ஆபத்து, சாதி பதட்டத்தை உருவாக்குதல் மற்றும் தேச பாதுகாப்புக்கு ஆபத்து போன்ற பிரிவுகளின் கீழ் வழக்குகள் போட்டப்பட்டன.\nமதிய உணவில் ரொட்டிக்கு உப்பு கொடுத்த ஆதித்யநாத் அரசை அம்பலப்படுத்திய பத்திரிகையாளர் பவன் ஜெஸ்வால்.\nகடந்த செப்டம்பர் மாதம், பத்திரிகையாளர் பவன் ஜெஸ்வால், மிர்சாபூர் கிராமத்து பள்ளியில் சப்பாத்திக்கு உப்பைத் தொட்டுக்கொண்டு உண்ட குழந்தைகள் குறித்த வீடியோவை வெளியிட்டதற்காக ‘குற்றச் சதி’ வழக்குப் போடப்பட்டது நினைவிருக்கலாம்.\nமிர்சாபூர் மாவட்ட நீதிபதி, பத்திரிகையாளரின் கைதை நியாயப்படுத்தும் விதமாக ஒருபடி மேலே போய், “பவன் ஜெஸ்வால், ஒரு அச்சு பத்திரிகையாளர், அவர் ஏன் வீடியோ எடுத்தார் அவர் புகைப்படங்கள் எடுத்திருக்கலாம், ஆனால் வீடியோ எடுத்து அதை வைரலாக்கிவிட்டார். அவர் குற்றச்சதி வழக்கு பதிய தகுதியானவர்தான்” என்றார்.\n♦ அமேசான் காடுகளை காக்க களமிறங்கிய பழங்குடிகள் \n♦ பேராசிரியர் கிலானியின் மனித உரிமைப் பணிகளை முன்னெடுப்போம் பாசிச சூழலை திடமாக எதிர்கொள்வோம் \nவெட்கக்கேடான இந்தக் குற்றச்சாட்டுக்களை கண்டித்த எடிட்டர்ஸ் கில்டு, ‘செய்தியாளரை சுட்டுக்கொல்வது என்பதற்கு மிகச்சிறந்த உதாரணம் இது’ எனக் கூறியது. பத்திரிகையாளருக்கு எதிராக உடனடியாக வழக்கு திரும்பப் பெற வேண்டும் எனவும் அது வலியுறுத்தியிருந்தது.\nகிரிமினல்கள் என்ற பெயரில் 67-க்கும் அதிகமானவர்களை என்கவுண்டர் செய்த, அதே போலீசு மனநிலையை நான்காவது தூணின் உறுப்பினர்களை கண்மூடித்தனமாக குறிவைப்பதிலும் காண முடிகிறது.\nகாவலர்களால் சுட்டுக்கொல்லப்பட்ட ஒவ்வொருவரும் மோசமான கிரிமினல்கள் என சொல்லப்பட்டாலும் அதில் பலர் சிறு சிறு குற்றங்களைச் செய்தவர்கள். அவர்களை பெரிய கிரிமினல்கள் போல சித்தரிக்க அவர்களுடைய தலைக��ுக்கு பரிசுகள் அறிவிக்கப்பட்டன. அவர்கள் இரத்த வெள்ளத்தில் சுட்டுக்கொல்லப்பட்டப் பிறகு, சுவாரஸ்யமாக இது அரசாங்கத்தின் ‘சாதனை’பட்டியலில் இடம்பெற்றது.\nகட்டுரையாளர் : சரத் பதான் (லக்னோவைச் சேர்ந்த மூத்த பத்திரிகையாளர்)\nநன்றி : தி வயர்.\nஇணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்\nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinereporters.com/latest-news/jayaramrai-missing-and-lamenting-the-opportunity-given-to-h/c76339-w2906-cid740778-s11039.htm", "date_download": "2020-07-15T08:32:32Z", "digest": "sha1:MQGVEIWGAM22R4247U2UDBCUGY5BFNHF", "length": 4333, "nlines": 59, "source_domain": "cinereporters.com", "title": "மகனுக்கு வாய்ப்பு கொடுத்த மணிரத்தினம் - மிஸ் பண்ணிட்டு புலம்பும் ஜெயம்ரவி", "raw_content": "\nமகனுக்கு வாய்ப்பு கொடுத்த மணிரத்தினம் - மிஸ் பண்ணிட்டு புலம்பும் ஜெயம்ரவி\nதமிழ் சினிமாவின் பிரபல நடிகர்களில் ஒருவராக வளர்ந்து நிற்கும் ஜெயம் ரவி கடந்த 2009ம் ஆண்டு ஆர்த்தி என்பவரை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஆரவ் ரவி, அயான் ரவி என இரண்டு மகன்கள் உள்ளனர்.\nமுத்த மகன் ஆரவ் ஜெயம் ரவி நடித்த ‘டிக் டிக் டிக் என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். இந்த படத்தில் அப்பாவுக்கு மகனாக நடித்த ஆரவ் அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். அந்த படத்திற்காக எடிசன் விருது ஜெயம் ரவியின் மகன் ஆரவ்விற்கு சிறந்த அறிமுக குழந்தை நட்சத்திரத்திற்கான விருது வழங்கி கௌரவித்தது.\nஇந்நிலையில் பொன்னியின் செல்வன் படத்தின் ஒரு முக்கிய கட்சியில் ஜெயம் ரவியின் மகன் ஆரவ் ரவி நடிப்பதாக இருந்ததாம். ஆனால், ஜெயம் ரவி தான் வேண்டாம் என்று சொல்லி விட்டாராம். காரணம், ஆரவ்விற்கு ஸ்கூல் எக்ஸாம் என்று இருந்ததால் அவரை நடிக்க வைக்க முடியவில்லை என்று ஜெயம் ரவி கூறியுள்ளார். மேலும் அந்த ரோலில் தற்போது யார் நடிக்கிறார்கள் என்பது தெரியவில்லை என சின்ன வருத்தத்துடன் கூறினார் ஜெயம்ரவி.\nஇந்த தளம் Tamil Gen media குழுவால் நிர்வகிக்கப்படுகிறது. இணையதளம் மற்றும் பத்திரிக்க���களில் பணியாற்றிய அனுபவம் மிக்க இளைஞர்களால் இந்த தளம் நிர்வகிக்கப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kaumaram.com/thiru/nnt0465_u.html", "date_download": "2020-07-15T08:29:23Z", "digest": "sha1:YQHS6PQAVEVL6XADZCY4A6WHAGUVIGXY", "length": 11080, "nlines": 116, "source_domain": "kaumaram.com", "title": "திருப்புகழ் - பருவம் பணை - Sri AruNagirinAthar's Thiruppugazh 465 paruvampaNai chidhambaram - Songs of Praises and Glory of Lord Murugan - Experience the Magic of Muruga", "raw_content": "\nதிருப்புகழ் 465 பருவம் பணை (சிதம்பரம்)\nதனனந் தனத்த தந்த தனனந் தனத்த தந்த\nதனனந் தனத்த தந்த ...... தனதான\nபருவம் பணைத்தி ரண்டு கரிகொம் பெனத்தி ரண்டு\nபவளம் பதித்த செம்பொ ...... னிறமார்பிற்\nபடருங் கனத்த கொங்கை மினல்கொந் தளித்து சிந்த\nபலவிஞ் சையைப்பு லம்பி ...... யழகான\nபுருவஞ் சுழற்றி யிந்த்ர தநுவந் துதித்த தென்று\nபுளகஞ் செலுத்தி ரண்டு ...... கயல்மேவும்\nபொறிகண் சுழற்றி ரம்ப பரிசம் பயிற்றி மந்த்ர\nபொடிகொண் டழிக்கும் வஞ்ச ...... ருறவாமோ\nஉருவந் தரித்து கந்து கரமும் பிடித்து வந்து\nஉறவும் பிடித்த ணங்கை ...... வனமீதே\nஒளிர்கொம் பினைச்ச வுந்த ரியவும் பலைக்கொ ணர்ந்து\nஒளிர்வஞ் சியைப்பு ணர்ந்த ...... மணிமார்பா\nசெருவெங் களத்தில் வந்த அவுணன் தெறித்து மங்க\nசிவமஞ் செழுத்தை முந்த ...... விடுவோனே\nதினமுங் களித்து செம்பொ னுலகந் துதித்தி றைஞ்சு\nதிருவம் பலத்த மர்ந்த ...... பெருமாளே.\nபருவம் பணைத்து இரண்டு கரி கொம்பு எனத் திரண்டு\nபவளம் பதித்த செம் பொன் நிற மார்பில் படரும் கனத்த\nகொங்கை மி(ன்)னல் கொந்தளித்து சிந்த ... இளமையான,\nபருத்த, இரு யானைத் தந்தங்கள் என்று சொல்லும்படி திரட்சியுற்று,\nபவளம் பதித்தது போன்ற செவ்விய பொன்னிறமான மார்பில் பரந்துள்ள\nகனம் கொண்ட மார்பகங்கள் மின்னல் மின்னி எழுந்தது போல ஒளி வீச,\nபல விஞ்சையைப் புலம்பி அழகான புருவம் சுழற்றி\nஇந்த்ரதநு வந்து உதித்தது என்று புளகம் செலுத்து இரண்டு\nகயல் மேவும் பொறிகள் சுழற்றி ... பல மாய வித்தைப் பேச்சுக்களைப்\nபலமாகப் பேசி, தமது அழகான புருவங்களைச் சுழற்றி, வானவில் வந்து\nதோன்றியது போலப் புளகம் தருகின்ற இரண்டு கயல் மீன் போல் உள்ள\nரம்ப பரிசம் பயிற்றி மந்த்ர பொடி கொண்டு அழிக்கும்\nவஞ்சர் உறவாமோ ... நிரம்பவும் தொட்டுப் பயின்று, சொக்குப் பொடி\nகொண்டு அழிக்கின்ற வஞ்சகர்களாகிய பொது மகளிருடைய உறவு\nஉருவம் தரித்து உகந்து கரமும் பிடித்து உவந்து உறவும்\nபிடித்த அணங்கை ... மாறுவேடம் பூண்டு, ஆசையுடன் (வளைச்\nசெட்டியாய் வள்ளியின்) கைகளைப் பற்றி மகிழ்ந்து, அவளது\nவனம் மீதே ஒளிர் கொம்பினைச் சவுந்தரிய உம்பலைக்\nகொணர்ந்து ஒளிர் வஞ்சியைப் புணர்ந்த மணி மார்பா ...\nவள்ளிமலைக் காட்டில் விளங்கும் கொம்பினை உடைய அழகிய\n(கணபதியாகிய) யானையை வரவழைத்து, விளங்கும் வஞ்சிக்கொடி\nபோன்ற வள்ளியைக் கலந்த அழகிய மார்பனே,\nசெரு வெம் களத்தில் வந்த அவுணன் தெறிந்து மங்க சிவம்\nஅஞ்செழுத்தை முந்த விடுவோனே ... போர் நடந்த கொடிய\nபோர்க்களத்தில் வந்த சூரன் பிளவுபட்டு அழிய (நமசிவாய என்ற)\nபஞ்சாக்ஷரத்தின் ஆற்றலைக் கொண்ட வேலை வேகமாகச்\nதினமும் களித்து செம் பொன் உலகம் துதித்து இறைஞ்சு\nதிரு அம்பலத்து அமர்ந்த பெருமாளே. ... நாள்தோறும்\nமகிழ்ச்சியுடன் செவ்விய பொன்னுலகத்தினரான தேவர்கள் துதித்து\nவணங்கும் திரு அம்பலத்தில் (சிதம்பரத்தில்) வீற்றிருக்கும் பெருமாளே.\nமன்னிக்கவும், இப்பாடலுக்கு ஒலிப்பதிவுகள் இல்லை\nதமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல்\nமுகப்பு அட்டவணை மேலே தேடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://kungumam.co.in/ThsArticalinnerdetail.aspx?id=3114&id1=0&issue=20190101", "date_download": "2020-07-15T09:36:57Z", "digest": "sha1:PPBOWI6JYOUQGAXQAUFUX6KVHXUTH25S", "length": 3386, "nlines": 47, "source_domain": "kungumam.co.in", "title": "விரால் மீன் குழம்பு - Kungumam Tamil Weekly Magazine", "raw_content": "\nவிரால் மீன் - 1/2 கிலோ ,\nசின்ன வெங்காயம் - 100 கிராம் ,\nபச்சை மிளகாய் - 3,\nநல்லெண்ணெய் - 100 மிலி ,\nவெந்தயம், சோம்பு - 1 டீஸ்பூன்,\nமஞ்சள் தூள், மல்லித் தூள் - 1 டீஸ்பூன்,\nமிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்,\nசோம்புத்தூள் - 1/2 டீஸ்பூன் ,\nபுளி - 1 கப்,\nஉப்பு - தேவையான அளவு,\nகறிவேப்பிலை, மல்லித்தழை - சிறிதளவு.\nபாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெயை வைத்து சூடேற்றவும், வெந்தயம், சோம்பு சேர்த்து பொரிந்தவுடன் வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து கிளறிய பின் தக்காளி சேர்க்கவும். வதங்கியபின் மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், சோம்புத் தூள் சேர்த்து வதக்கிய பின் புளி கரைசல் சேர்க்கவும். பின் சிறிது தண்ணீர் ஊற்றி உப்பு சேர்த்து மூடி வைக்கவும். சிறிது கொதித்தவுடன் கொத்தமல்லித் தூவி இறக்கவும்.\nபள்ளத்தூர் நண்டு குழம்பு01 Jan 2019\nஎறா குழம்பு01 Jan 2019\nகருவாட்டுத் தொக்கு01 Jan 2019\nஆத்தங்குடி இலை சுருட்டி மீன்01 Jan 2019\nவிரால் மீன் குழம்பு01 Jan 2019\nஎறா மிளகு வறுவல்01 Jan 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sankathi24.com/news/tamailaraina-aracaiyala-taiiravau-amaaiyavaenataiya-ataipapataaika-kaoraikakaaikala", "date_download": "2020-07-15T08:09:02Z", "digest": "sha1:LDRLNI3KXVK4JPS3X33JIE6IB3DQ5ERU", "length": 4075, "nlines": 43, "source_domain": "sankathi24.com", "title": "தமிழரின் அரசியல் தீர்வு அமையவேண்டிய அடிப்படைக் கோரிக்கைகள் | Sankathi24", "raw_content": "\nதமிழரின் அரசியல் தீர்வு அமையவேண்டிய அடிப்படைக் கோரிக்கைகள்\nவெள்ளி ஜூன் 28, 2019\nஅரசியல் தீர்வை பெற்றுத்தருகிறோம் எனக்கூறும் தமிழர்களின் தற்போதைய அரசியல் தலைமைகள் தேசியத்தலைவர் கூறும் இந்த அடிப்படைக் கோரிக்கைகளை முன்வைக்கத் தயாரா.\nஇலக்கு வைக்கப்படும் எமது பரப்புரைகள்\nவெள்ளி ஜூலை 10, 2020\nஇராணுவ மயப்படுத்தப்பட்ட பின்னணியில் இலக்கு வைக்கப்படும் எமது பரப்புரைகள் - கஜேந்திரகுமார் நேர்காணல்\nநாடாளுமன்ற தேர்தல் பற்றி கஜேந்திரகுமார் இன்று சொன்னது என்ன\nசெவ்வாய் ஜூலை 07, 2020\nஇன்று யாழ். ஊடக மையத்தில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்\nபிரெஞ்சு நாடாளுமன்ற உறுப்பினர் மே 18 நினைவுரை\nதிங்கள் மே 18, 2020\nஇத்துடன் Mme Marie George Buffet , பிரான்சு பாராளுமன்றத்தில் Seine Seine Deni\nபிரெஞ்சு நாடாளுமன்ற தமிழ் மக்களின் ஆதரவுக் குழு உப தலைவர் மே 18 உரை\nஞாயிறு மே 17, 2020\nநாடாளுமன்றத்தில் தமிழ்மக்களின் ஆதரவு குழுவின் உபதலைவரும் ஆவார்.\n\" நாம் ஒரு இலட்சிய விதையை விதைத்திருக்கின்றோம். அதற்கு எமது வீரர்களின் இரத்தத்தைப் பாய்ச்சி வளர்க்கின்றோம். இந்த விதை வளர்ந்து விருட்சமாகி எமது மாவீரர்களின் கனவை நனவாக்கும்.\n- தமிழீழ தேசியத் தலைவர் \"\n-- தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்\nடென்மார்கில் உணர்வுபூர்வமாக நடாத்தப்பட்ட கரும்புலிகள் நாள் நிகழ்வு\nசெவ்வாய் ஜூலை 14, 2020\nபிரான்சில் ஆரம்பமாகிய மாவீரர் நினைவு சுமந்த உதைபந்தாட்டப் போட்டிகள்\nஞாயிறு ஜூலை 12, 2020\nவெள்ளி ஜூலை 10, 2020\nசிறிதரன் கூற்றுக்கு மக்களவை பிரான்சு மறுப்பு\nவியாழன் ஜூலை 09, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalvisiragukalrk.com/2017_07_27_archive.html", "date_download": "2020-07-15T07:57:44Z", "digest": "sha1:AGKJF7LITZSITJSZMB33NFU2ZQT23Z5T", "length": 77466, "nlines": 1832, "source_domain": "www.kalvisiragukalrk.com", "title": "கல்வி சிறகுகள் ஆர்கே: 07/27/17", "raw_content": "\nஎங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...\nஇந்தியாவில் அனைத்து மாநிலப் பாடத்திட்டத்திலும் கணினி அறிவியல் பாடம் பிரிக்க முடியாத அங்கமாகும் ��மிழக அரசுப்பள்ளிகளில் எப்போது \nஇந்தியாவில் அனைத்து மாநிலப் பாடத்திட்டத்திலும் கணினி அறிவியல் பாடம் பிரிக்க முடியாத அங்கமாகும் தமிழக அரசுப்பள்ளிகளில் எப்போது \nஇந்தியாவில் அனைத்து மாநிலப் பாடத்திட்டத்திலும் கணினி அறிவியல் பாடம் பிரிக்க முடியாத அங்கமாகும் தமிழக அரசுப்பள்ளிகளில் எப்போது \nஅரசுப்பள்ளிகளில் பயிலும் கிராமப்புற மாணவர்களுக்கும் அடிப்படை கணினி அறிவு இல்லாமல் இதுவரை 27 இலட்சம் மாணவர்களுக்கும் மடிக்கணினி வழங்கி உள்ளது தமிழக அரசு. ஆனால் இதன் பயன் பற்றி மாணவர்களுக்கு கற்றுக் கொடுக்க வேண்டும் அல்லவா.\nஉயர்கல்வியில் எந்த பாடப்பிரிவை தேர்வு செய்தாலும் கணினி அறிவியல் பாடம் ஓர் அங்கமாக இருக்கும் போது ..\nஇன்றைய உலகில், தொழில்நுட்ப அறிவு கட்டாயம் என்ற நிலையில், அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள், அடிப்படை கம்ப்யூட்டர் இயக்கங்கள் கூட அறியாமல் படிப்பை முடித்து செல்கின்றனர். இதனால், உயர்கல்வி, வேலைவாய்பு பெறுதல் போன்ற போட்டியில், பின்தங்கிவிடுகின்றனர். குறிப்பாக, அரசு தொடக்க, நடுநிலை பள்ளிகளில் கணினி அறிவியல் பாடங்களை ஆசிரியர்கள் இல்லை என்பது வேதனைக்குரியதாகும்.பிளஸ்1, பிளஸ்2 வகுப்பில் கணினி அறிவியல் பாடத்தை தேர்வு செய்து படிக்கும் மாணவர்கள் மட்டுமே, ஓரளவு தொழில்நுட்ப அறிவை பெற்றுள்ளனர்.\nஅடிப்படை கணினி கல்வி கூட அரசுப்பள்ளிகள் இல்லை என்பது வேதனை...\nகல்வியில் மற்றம் வேண்டின் கலைத்திட்டம் மற்றம் பெற வேண்டும்..\nதனியார் பள்ளியில் பயிலும் மாணவர்கள் ஒன்றாம் வகுப்பில் கணினி அறிவியல் பாடம் எதற்கு..\nஅரசுப்பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கும் மேல்நிலைப்பள்ளியில் குறிப்பிட்ட பாடப்பிரிவுவை தேர்வு செய்து படித்தால் மட்டும் தான் இல்லையெனில்\nஅடிப்படை கணினி கல்வி அறிவு கிடைக்கப்பெறுவதில்லை என்பதே இன்றய நிலை..\nஅரசுப்பள்ளிகளில் பயிலும் கிராமப்புற மாணவர்களுக்கும் அடிப்படை கணினி அறிவு இல்லாமல் மடிக்கணினி மட்டும் வழங்கி என்ன பயன்..\nதமிழக அரசு 27 இலட்சம் மாணவர்களுக்கும் இதுவரை மடிக்கணினி வழங்கியது இருவருக்காது இதன் பயன் பற்றி கற்றுக் கொடுக்கவில்லை ஏன்..\nஅரசுப்பள்ளிகள் சமச்சீர் கல்வியல் கணினி அறிவியல் பாடபுத்தகம்\n2011ஆம் ஆண்டு அச்சடிக்கப்பட்ட பாடப்புத்தகங்கள் மாண���ர்களுக்கு வழங் கப்படவில்லை.இன்று இதன்\nநிலையை யார் அறிவார்..(குப்பையில் உறங்கும் 6-10 கணினி அறிவியல் பாடபுத்தகம்)தமிழ்நாடுபாடநூல் கழகம் RTIயில் தந்த அதிர்ச்சியான தகவல்.\nஏழையின் கல்வியில் மட்டும் பாகுபாடு ஏன்..\nஇன்றைய தகவல் தொழில் நுட்ப உலகில், எங்கும் கணினி, எதிலும் கணினி என்ற சூழல் உருவாகியுள்ளது. மாணவர் களுக்கு ஆரம்பக் கல்வியில் இருந்தே கணினி கல்வியை அளித்தால் பள்ளிப் படிப்பை முடிக்கும்போது அவர்கள் அடிப்படை கணினி அறிவு மிக்கவர்களாக இருப்பார்கள். கணினிக் கல்வி வசதியான, தனியார் பள்ளிகளில் படிக் கின்ற மாணவர்களுக்கு கிடைத் துவிடுகிறது. ஆனால், அரசு பள்ளி மாணவர்களுக்கு இந்த வாய்ப்பு கிடைப்பதில்லை. காரணம் அங்கு கணினி அறிவியல் பாடமும் கிடையாது. சொல்லித்தருவதற்கு கணினி ஆசிரியரும் கிடையாது.\nஎனவே, தனியார் பள்ளி களுக்கு நிகராக அரசுப் பள்ளிகளி லும் 10-ம் வகுப்பு வரை கணினி அறிவியல் பாடத்தை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும்.\nமற்ற மாநிலங்களின் அரசுப்பள்ளியில் ஆரம்ப பள்ளியிலே கணினி பாடம் கற்றுத்தர்படுகிறது நாம் அண்ட மாநிலம் கணினி கல்வியில் சிறந்து விளங்குகின்றன.கேரள மாநிலத்தில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் கணினி அறிவியல்.பாண்டிச்சேரியில் அரசுப்பள்ளிகள் அனைத்திலும் கணினி அறிவியல் பாடம் கட்டாயம்..\nதமிழகத்தில் மட்டும் இலவச மடிக்கணினி வழங்கும் தமிழக அரசு.\nகணினியின் அவசியத்தையும் தகவல் தொழில் நுட்பத்தையும் நன்கு அறிந்துள்ள தமிழக அரசாங்கம், அரசுப்பள்ளிகள் அனைத்திலும்\nபுதிய பாடத்திட்டத்தில் கணினி அறிவியல் பாடத்தை ஆறாம் வகுப்பிலிருந்து கட்டாயப்படமாக\nகொண்டுவர மாண்புமிகு கல்வி அமைச்சர் மதிப்புமிகு செயலாளர் தமிழகத்தில் கணினி கல்வியை ஆறாம் வகுப்பிலிருநதே ஆறாவது பாமாக கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டம்.\nஎதிர்கால மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டு...\nபள்ளிக்கல்வித்துறையில் பல்வேறு புரட்சி அறிவிப்புகளை அறிவிக்கும் கல்வியமைச்சர் கனிவோடு எங்களின் கோரிக்கைகளை பரிசீலிக்க வேண்டும்.\nதமிழ்நாடு பி.எட் கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசியர்கள் சங்கம்.655/2014.\nஇன்று முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் நினைவு தினம் - வாழ்க்கை வரலாறு\nஇந்தியாவின் தலைசிறந்த விஞ்ஞானி, தொழில்நுட்ப வல்���ுநர், மிகப்பெரிய பொருளாளர், இந்தியாவின் 11 வது குடியரசு தலைவர், இந்திய ஏவுகணை நாயகன், இந்திய விஞ்ஞான வளர்ச்சியின் தந்தை, சிறந்த ஆசிரியர் மற்றும் அனைவராலும் மதிக்கதக்க அற்புதமான பேச்சாளர், வருங்கால இளைஞர்களின் முன்மாதிரியாக கருதப்படும் நம் எல்லோருக்கும் தெரிந்த ஏ.பி.ஜே அப்துல் கலாமின் வாழ்க்கை வரலாற்றை பற்றி மேலும் தெரிந்துகொள்வோம்.\n��பிறப்பு: அக்டோபர் 15, 1931\nமரணம்: ஜூலை 27, 2015\nஇடம்: இராமேஸ்வரம் (தமிழ் நாடு)\n1931 ஆம் ஆண்டு, அக்டோபர் மாதம் 15 ஆம் நாள் ஜைனுலாப்தீனுக்கும், ஆஷியம்மாவுக்கும் மகனாக இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில், பாம்பன் தீவில் அமைந்துள்ள இராமநாதபுரம் மாவட்டத்தில் இருக்கும் ஒரு சிறிய நகராட்சியான இராமேஸ்வரத்தில் பிறந்தார். இவர் ஒரூ இஸ்லாமிய குடும்பத்தை சேர்ந்தவர்.\nஅப்துல் கலாம், இராமேஸ்வரத்திலுள்ள தொடக்கப்பள்ளியில் தனது பள்ளிப்படிப்பை தொடங்கினார். ஆனால் இவருடைய குடும்பம் ஏழ்மையில் இருந்ததால், இளம் வயதிலே இவர் தன்னுடைய குடும்பத்திற்காக வேலைக்குச் சென்றார். பள்ளி நேரம் போக மற்ற நேரங்களில் இவர் செய்தித்தாள்கள் விநியோகம் செய்தார். இவருடைய பள்ளிப்பருவத்தில் இவர் ஒரு சராசரி மாணவனாகவே வளர்ந்தார்.\nதன்னுடைய பள்ளிப்படிப்பை முடித்தபிறகு, திருச்சிராப்பள்ளியிலுள்ள “செயின்ட் ஜோசப் கல்லூரியில்” இயற்பியல் பயின்றார். 1954ஆம் ஆண்டு, இயற்பியலில் இளங்கலை பட்டம் பெற்றார். ஆனால், இயற்பியல் துறையில் ஆர்வம் இல்லை என உணர்ந்த இவர், 1955 ஆம் ஆண்டு தன்னுடைய “விண்வெளி பொறியில் படிப்பை” சென்னையிலுள்ள எம்.ஐ.டி-யில் தொடங்கினார். பின்னர் அதே கல்லூரியில் முதுகலைப் பட்டமும் பெற்றார்.\n��விஞ்ஞானியாக ஏ.பி.ஜே அப்துல் கலாம்:\n1960 ஆம் ஆண்டு வானூர்தி அபிவிருத்தி அமைத்தல் பிரிவில் (DRDO) விஞ்ஞானியாக தன்னுடைய ஆராய்ச்சி வாழ்க்கையைத் தொடங்கிய அப்துல் கலாம், ஒரு சிறிய ஹெலிகாப்டரை இந்திய ராணுவத்திற்காக வடிவமைத்து கொடுத்தார். பின்னர், இந்திய விண்வெளி ஆராய்ச்சி கூடத்தில் (ISRO) தனது ஆராய்ச்சிப்பணிகளைத் தொடர்ந்த அவர், துணைக்கோள் ஏவுகணைக் குழுவில் (SLV) செயற்கைக்கோள் ஏவுதலில் முக்கிய பங்காற்றினார். 1980 ஆம் ஆண்டு SLV -III ராக்கெட்டைப் பயன்படுத்தி ரோகினி-I என்ற துணைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் ஏவச்செய்தார். இது அவருக்கு ம���்டுமல்லாமல், இந்தியாவிற்கே ஒரு சாதனையாக அமைந்தது. இத்தகைய வியக்கதக்க செயலைப் பாராட்டி மத்திய அரசு இவருக்கு 1981 ஆம் ஆண்டு இந்தியாவின் மிகப் பெரிய விருதான “பத்ம பூஷன்” விருது வழங்கி கௌரவித்தது. 1963 ஆம் ஆண்டு முதல் 1983 ஆம் ஆண்டு வரை, இந்திய விண்வெளி ஆராய்ச்சி கூடத்தில் பல பணிகளை சிறப்பாக செய்த இவர், 1999 ஆம் ஆண்டு “பொக்ரான் அணு ஆயுத சோதனையில்” முக்கிய பங்காற்றியுள்ளார். இந்தியாவை அணு ஆயுத வல்லரசாக மாற்றிய ஏ.பி.ஜே அப்துல் கலாம், இதுவரை ஐந்து ஏவுகணை திட்டங்களில் பணிபுரிந்துள்ளார். அவர், அனைவராலும் இந்திய ராணுவ ராக்கெட் படைப்பின் பிதாவாக போற்றப்படுகிறார்.\n��குடியரசுத் தலைவராக ஏ.பி.ஜே அப்துல் கலாம்:\n2002 ஆம் ஆண்டு நடந்த குடியரசுத் தலைவர் தேர்தலில் வெற்றி பெற்று, இந்தியாவின் 11 வது குடியரசு தலைவராக ஜூலை 25 ஆம் நாள் 2002 ல் பதவியேற்றார். குடியரசு தலைவராவதற்கு முன், இந்தியாவின் மிகப்பெரிய விருதான “பாரத ரத்னா விருது” மத்திய அரசு இவருக்கு வழங்கி கௌரவித்தது. மேலும், “பாரத ரத்னா” விருது பெற்ற மூன்றாவது குடியரசு தலைவர் என்ற பெருமையைப் பெற்றார். 2007 ஆம் ஆண்டு வரை குடியரசுத் தலைவராக இருந்த இவர் “மக்களின் ஜனாதிபதி” என்று அனைவராலும் அன்போடு அழைக்கப்பட்டார். 2007 ஆம் ஆண்டு குடியரசுத் தேர்தலில் மீண்டும் போட்டியிட நினைத்த கலாம், பிறகு பல காரணங்களால் அந்த தேர்தலில் போட்டியிட போவதில்லை என முடிவு செய்து விலகினார்.\nஅப்துல் கலாம் அவர்கள் ஜூலை 27, 2015 ஷில்லாங்கில் உள்ள இண்டியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் மேனேஜ்மென்ட்டில் மேடையில் பேசிக்கொண்டிருந்தபோதே மயங்கி விழுந்து மறித்தார்.\n1981 – பத்ம பூஷன்\n1990 – பத்ம விபூஷன்\n1997 – பாரத ரத்னா\n1997 – தேசிய ஒருங்கிணைப்பு இந்திராகாந்தி விருது\n1998 – வீர் சவர்கார் விருது\n2000 – ராமானுஜன் விருது\n2007 – அறிவியல் கவுரவ டாக்டர் பட்டம்\n2007 – கிங் சார்லஸ்-II பட்டம்\n2008 – பொறியியல் டாக்டர் பட்டம்\n2009 – சர்வதேச வோன் கார்மான் விங்ஸ் விருது\n2009 – ஹூவர் மெடல்\n2010 – பொறியியல் டாக்டர் பட்டம்\n2012 – சட்டங்களின் டாக்டர்\n2012 – சவரா சம்ஸ்க்ருதி புரஸ்கார் விருது\nஏ.பி.ஜே அப்துல் கலாம் எழுதிய நூல்கள்:\nஅக்னி சிறகுகள்இந்தியா 2020எழுச்சி தீபங்கள்அப்புறம் பிறந்தது ஒரு புதிய குழந்தை\nஇறுதிவரைக்கும் பிரம்மச்சாரியாக வாழ்ந்த ஏ.பி.ஜே அப்துல் கலாமி���் எளிமையான வாழ்க்கையும், அவரது இனிமையான பேச்சும் எல்லோரையும் கவர்ந்தது என்றால் வியப்பில்லை. ‘எதிர்கால இந்திய இளைஞர்கள் கையில்’ என்ற அவர் “கனவு காணுங்கள் அந்த கனவை நினைவாக்க பாடுபடுங்கள்” என்னும் வாக்கியத்தை இளைஞர்களின் மனதில் வேரூன்ற செய்தவர்.\nஉலகம் போற்றும் விஞ்ஞானியான கலாம் தன்னுடைய பொன்மொழிகளாலும், கவிதைகளாலும், வாசகங்களாலும் அனைவரின் மனதிலும் நீங்கா இடம் பிடித்துள்ளார்.\nதனியார் பள்ளிக்கு நிகராக மாறிய பூம்புகார் அரசு பள்ளி\nபூம்புகாரில், கிராம மக்களின் முயற்சியால், அரசு நடுநிலைப் பள்ளி, தனியார் பள்ளிக்கு இணையாக, தரம் உயர்த்தப்பட்டுள்ளது.நாகை மாவட்டம், பூம்புகாரில், 1949ல், ஆரம்பிக்கப்பட்ட துவக்க பள்ளி, 2004ல் நடுநிலை பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது.\nஅருகில் உள்ள ஊர்களில், தனியார் பள்ளிகள் துவக்கப்பட்டதால், அரசு பள்ளியில் மாணவர் எண்ணிக்கை குறைய துவங்கியது. கடந்தாண்டு, மூன்று மாணவர்கள் மட்டுமே, புதிதாக சேர்ந்தனர்.\nஇதனால், நடுநிலை பள்ளி என்ற அந்தஸ்தை இழக்கும் சூழல் உருவானது. தலைமையாசிரியர் அன்பழகன் முயற்சியில், பூம்புகார் மீனவ கிராம பஞ்சாயத்தார் சார்பில், கல்விக்குழு உருவாக்கப்பட்டு, பள்ளியின் முன்னேற்றத்திற்கான வழிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.\nதனியார் பள்ளிகளை போல, யோகா, கராத்தே உள்ளிட்ட சிறப்பு வகுப்புகள், ஆங்கிலப் பயிற்சி, ஸ்மார்ட் வகுப்பறை, சுத்தமான கழிப்பறை, சுற்றுச்சுவர், குழந்தைகளை வீடுகளில் இருந்து அழைத்து வர வாகன வசதி என, கிராம பொது நிதியிலிருந்து, ஐந்து லட்சம் ரூபாய் செலவில், பள்ளி நவீனமாக மாற்றி அமைக்கப்பட்டது.அது மட்டுமின்றி, எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவ, மாணவியருக்கு, 4,000 ரூபாய் கல்வி உதவித் தொகை, கிராமம் சார்பில் வழங்கப்படுகிறது.\nஅரசை மட்டும் நம்பியிராமல், பொதுமக்கள் இணைந்து, மேற்கொண்ட நடவடிக்கை காரணமாக, பள்ளியின் மாணவர் எண்ணிக்கை, இந்தாண்டு, 57 பேராக அதிகரித்து, மொத்த மாணவர்களின்\nஉடற்கல்விக்கு பாட புத்தகம் இல்லை\nஅரசு பள்ளிகளில், விளையாட்டு பிரிவுக்கான உடற்கல்வி பாடத்திட்டம், புத்தகம், சீருடை என, அனைத்தும் புறக்கணிக்கப்படுவதால், வரும், 29ல், போராட்டம் நடத்த, உடற்கல்வி ஆசிரியர்கள் முடிவு செய்து உள்ளனர்.\nஅரசு பள்ளிகளின் முன்னேற்றத்துக்கு, பள்ளிக்கல்வித் துறை பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஆனால், உடற்கல்வி பிரிவுக்கு, எந்தவித முன்னேற்ற பணிகளும் நடக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அனைத்து தனியார் பள்ளிகளிலும், உடற்கல்வி பயிற்சி நடக்கும் நாளில், சிறப்பு சீருடை, 'கேன்வாஸ், சாக்ஸ்' அணிய வேண்டும்.\nஆனால், தமிழகத்தில், இலவச சீருடையில், விளையாட்டு பிரிவுக்கு என, தனியாக சீருடை வழங்கவில்லை. அரசு பள்ளிகளில் விளையாட்டு பிரிவுக்கு உபகரணங்கள் வாங்க, நிதி ஒதுக்கப்படுகிறது. இந்த நிதியை, உபகரணம் வாங்க பயன்படுத்துவதில்லை என, பரவலாக குற்றச்சாட்டு உள்ளது. விளையாட்டு பிரிவுக்கு தனி இணை இயக்குனர், மாவட்ட அளவில் தலைமை உடற்கல்வி ஆய்வாளர் போன்ற பதவிகள், பல ஆண்டுகளாக நிரப்பப்படவில்லை.\nமேலும், உடற்கல்விக்கான பாடத்திட்டம் வழங்கி, 20 ஆண்டுகளுக்கும் மேலாகிறது. உடற்கல்விக்கு புத்தகம் தயாரித்தும், அதை வழங்கவில்லை. 6 - 9ம் வகுப்பு வரை, உடற்கல்விக்கு கட்டாய தேர்வு உள்ளது. ஆனால், பாடத்திட்டமும், புத்தகமும் இல்லாமல், தேர்வு நடத்தியது போல், மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்கப்படுவதாக, ஆசிரியர்கள் குற்றஞ்சாட்டி உள்ளனர்.\nஇந்த குளறுபடிகளை போக்கவும், உடற்கல்வி ஆசிரியர்களுக்கான பதவி உயர்வுகளை நிறுத்தாமல் வழங்கவும் கோரி, வரும், 29ல், உடற்கல்வி ஆசிரியர்கள், சென்னை, வள்ளுவர் கோட்டம் முன், போராட்டம் நடத்த உள்ளனர்.\nஅரியர் முடிக்க மூன்று ஆண்டுகள் அவகாசம்... இல்லையெனில் பொறியியல் பட்டம் கனவே\nபடித்து முடித்து மூன்று வருடத்திற்குள் அனைத்து அரியர் பாடங்களிலும் தேர்ச்சி பெற்றால் மட்டுமே பொறியியல் பட்டம் பெற முடியும் என்ற உத்தரவைப் பிறப்பிக்க தயாராகி வருகின்றன அண்ணா பல்கலைக்கழகமும், தமிழக உயர்கல்வித் துறையும்.\n\"இந்த உத்தரவு நடைமுறைக்கு வரும்போது 2011-ம் ஆண்டிலும், அதற்கு முந்தைய ஆண்டுகளிலும் பொறியியல் படிப்பில் சேர்ந்தவர்கள் 2017-ம் ஆண்டு நவம்பர் மாதத்தில் நடக்கவிருக்கும் செமஸ்டர் தேர்வில் அனைத்து அரியர் தேர்வுகளையும் எழுதித் தேர்ச்சி பெற வேண்டும். இந்தத் தேர்வில் தேர்ச்சி பெறவில்லை என்றால் அடுத்தடுத்த தேர்வுகளில் தேர்வு எழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள். இதனால் பொறியியல் பட்டத்தைப் பெறமுடியாது\" என்றார்கள் அண்ணா பல்கலைக்கழகத் தேர்வுக்கட்டுப்பா���ுத் துறை அதிகாரிகள்.\n\"10, 15 ஆண்டுகளுக்கு முன்பு பொறியியல் படித்தவர்கள் இன்னமும் அரியர் தேர்வுகளை எழுதி வருகிறார்கள். மேலும், தற்போது பொறியியல் பாடப்பிரிவில் படிப்பவர்கள் பல்கலைக்கழகத் தேர்வில் தேர்ச்சி பெறாமல் அரியர் வைப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இவர்களுக்காக, ஒவ்வொரு செமஸ்டர் தேர்வின் போதும் 6,000-க்கும் மேற்பட்ட கேள்வித்தாள்களைத் தயாரிக்க வேண்டி இருக்கிறது. இது எங்களுக்கு மிகப்பெரிய வேலைப்பளுவாக இருக்கிறது. இனி, படித்து முடித்து மூன்று ஆண்டுக்குள் தேர்ச்சி பெற வேண்டும் என்று கட்டுப்பாட்டைக் கொண்டு வருவதன் மூலம் 6,000 கேள்வித்தாள்கள் தயாரிப்பதற்கு பதிலாக 1,800 கேள்வித்தாளைத் தயாரித்தால் போதும். இதன் மூலம் எங்களுக்கு நேரமும் மிச்சமாகும், மதிப்பிடுதலில் அதிக கவனமும் செலுத்த முடியும்\" என்கிறார்கள் தேர்வுக் கட்டுப்பாட்டு அதிகாரிகள்.\n'பல்கலைக்கழக மானியக்குழு (UGC) கல்லூரிகளிலும், பல்கலைக்கழகத்திலும் அமல்படுத்த பல்வேறு பரிந்துரைகளை வழங்கியிருக்கிறது. இதனை உடனடியாக அமல்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது தமிழக உயர்கல்வி துறை. இதன் ஒரு பகுதியாக, விரைவில் கல்லூரி அளவில் தேர்வுமுறைகளில் மாற்றங்களைக் கொண்டு வர இருக்கிறது. இதில் 'பொறியியல் பாடப்பிரிவில் படிப்பவர்கள் ஏழு ஆண்டுகளுக்குள் அனைத்துப் பாடங்களிலும் தேர்ச்சிபெற வேண்டும் என்பதும், ஆர்க்கிடெக்சர் படிப்பவர்கள் எட்டு ஆண்டுக்குள் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்பதும் மிக முக்கியமானது' என்கிறார்கள் உயர்கல்வி துறையினர்.\nஇந்தக் கல்வி ஆண்டில் புதிய பாடத்திட்டத்தையும், மாணவர்கள் விருப்பப்பட்ட பாடத்தைத் தேர்ந்தெடுத்து படிக்கும் முறையை விரிவுப்படுத்தவும் முயற்சி மேற்கொண்டு வருகிறது அண்ணா பல்கலைக்கழகம். இதுகுறித்து விரைவில் அறிவிப்பை வெளியிடப்படும் எனத் தெரிகிறிது.பொறியியல் சுனில் பாலிவால்\n\"இந்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெறும் தேர்வுகளில் மதிப்பீட்டு முறைகளில் மாற்றங்களைக் கொண்டு வர இருக்கிறோம். கல்லூரிகளிலும், பல்கலைக்கழகத்திலும் கட்டுமானம் உள்பட பல்வேறு பணிகளை மேற்கொள்ளவும், மேம்படுத்தவும் தனி அமைப்புகள் நிறுவ ஏற்பாட்டை மேற்கொண்டு வருகிறோம்.\nஇதன்மூலம் துணைவேந்தர்களி��் வேலைப்பளுவைக் குறைக்கவும், ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு பணிகளில் மட்டும் கவனம் செலுத்தவும் முடியும். பல்கலைக்கழகங்களில் பேராசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத பணிகளுக்கு ஆட்களைத் தேர்வு செய்வதற்காக ஆசிரியர் தேர்வு வாரியம் போல புதிய அமைப்பு ஏற்படுத்தப்படும். மேலும், பல்கலைக்கழக பணிக்குத் தேர்வு செய்ய வெளிப்படையான நடைமுறைகள் கடைப்பிடிக்க விதிமுறைகளை உருவாக்கி வருகிறோம்\" என்கிறார் உயர்கல்வித்துறை செயலர் சுனில் பாலிவால்.\nஅரியர் முடிக்க மூன்று ஆண்டுகள் அவகாசம்... இல்லையெனில் பொறியியல் பட்டம் கனவே\nஞா. சக்திவேல் முருகன் ஞா. சக்திவேல் முருகன்\nபடித்து முடித்து மூன்று வருடத்திற்குள் அனைத்து அரியர் பாடங்களிலும் தேர்ச்சி பெற்றால் மட்டுமே பொறியியல் பட்டம் பெற முடியும் என்ற உத்தரவைப் பிறப்பிக்க தயாராகி வருகின்றன அண்ணா பல்கலைக்கழகமும், தமிழக உயர்கல்வித் துறையும்.\n\"இந்த உத்தரவு நடைமுறைக்கு வரும்போது 2011-ம் ஆண்டிலும், அதற்கு முந்தைய ஆண்டுகளிலும் பொறியியல் படிப்பில் சேர்ந்தவர்கள் 2017-ம் ஆண்டு நவம்பர் மாதத்தில் நடக்கவிருக்கும் செமஸ்டர் தேர்வில் அனைத்து அரியர் தேர்வுகளையும் எழுதித் தேர்ச்சி பெற வேண்டும். இந்தத் தேர்வில் தேர்ச்சி பெறவில்லை என்றால் அடுத்தடுத்த தேர்வுகளில் தேர்வு எழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள். இதனால் பொறியியல் பட்டத்தைப் பெறமுடியாது\" என்றார்கள் அண்ணா பல்கலைக்கழகத் தேர்வுக்கட்டுப்பாடுத் துறை அதிகாரிகள்.\n\"10, 15 ஆண்டுகளுக்கு முன்பு பொறியியல் படித்தவர்கள் இன்னமும் அரியர் தேர்வுகளை எழுதி வருகிறார்கள். மேலும், தற்போது பொறியியல் பாடப்பிரிவில் படிப்பவர்கள் பல்கலைக்கழகத் தேர்வில் தேர்ச்சி பெறாமல் அரியர் வைப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இவர்களுக்காக, ஒவ்வொரு செமஸ்டர் தேர்வின் போதும் 6,000-க்கும் மேற்பட்ட கேள்வித்தாள்களைத் தயாரிக்க வேண்டி இருக்கிறது. இது எங்களுக்கு மிகப்பெரிய வேலைப்பளுவாக இருக்கிறது. இனி, படித்து முடித்து மூன்று ஆண்டுக்குள் தேர்ச்சி பெற வேண்டும் என்று கட்டுப்பாட்டைக் கொண்டு வருவதன் மூலம் 6,000 கேள்வித்தாள்கள் தயாரிப்பதற்கு பதிலாக 1,800 கேள்வித்தாளைத் தயாரித்தால் போதும். இதன் மூலம் எங்களுக்கு நேரமும் மிச்சமாகும், மதிப்பிடுதலில் அதிக கவனமும் செலுத்த முடியும்\" என்கிறார்கள் தேர்வுக் கட்டுப்பாட்டு அதிகாரிகள்.\n'பல்கலைக்கழக மானியக்குழு (UGC) கல்லூரிகளிலும், பல்கலைக்கழகத்திலும் அமல்படுத்த பல்வேறு பரிந்துரைகளை வழங்கியிருக்கிறது. இதனை உடனடியாக அமல்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது தமிழக உயர்கல்வி துறை. இதன் ஒரு பகுதியாக, விரைவில் கல்லூரி அளவில் தேர்வுமுறைகளில் மாற்றங்களைக் கொண்டு வர இருக்கிறது. இதில் 'பொறியியல் பாடப்பிரிவில் படிப்பவர்கள் ஏழு ஆண்டுகளுக்குள் அனைத்துப் பாடங்களிலும் தேர்ச்சிபெற வேண்டும் என்பதும், ஆர்க்கிடெக்சர் படிப்பவர்கள் எட்டு ஆண்டுக்குள் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்பதும் மிக முக்கியமானது' என்கிறார்கள் உயர்கல்வி துறையினர்.\nஇந்தக் கல்வி ஆண்டில் புதிய பாடத்திட்டத்தையும், மாணவர்கள் விருப்பப்பட்ட பாடத்தைத் தேர்ந்தெடுத்து படிக்கும் முறையை விரிவுப்படுத்தவும் முயற்சி மேற்கொண்டு வருகிறது அண்ணா பல்கலைக்கழகம். இதுகுறித்து விரைவில் அறிவிப்பை வெளியிடப்படும் எனத் தெரிகிறிது.பொறியியல் சுனில் பாலிவால்\n\"இந்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெறும் தேர்வுகளில் மதிப்பீட்டு முறைகளில் மாற்றங்களைக் கொண்டு வர இருக்கிறோம். கல்லூரிகளிலும், பல்கலைக்கழகத்திலும் கட்டுமானம் உள்பட பல்வேறு பணிகளை மேற்கொள்ளவும், மேம்படுத்தவும் தனி அமைப்புகள் நிறுவ ஏற்பாட்டை மேற்கொண்டு வருகிறோம். இதன்மூலம் துணைவேந்தர்களின் வேலைப்பளுவைக் குறைக்கவும், ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு பணிகளில் மட்டும் கவனம் செலுத்தவும் முடியும். பல்கலைக்கழகங்களில் பேராசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத பணிகளுக்கு ஆட்களைத் தேர்வு செய்வதற்காக ஆசிரியர் தேர்வு வாரியம் போல புதிய அமைப்பு ஏற்படுத்தப்படும். மேலும், பல்கலைக்கழக பணிக்குத் தேர்வு செய்ய வெளிப்படையான நடைமுறைகள் கடைப்பிடிக்க விதிமுறைகளை உருவாக்கி வருகிறோம்\" என்கிறார் உயர்கல்வித்துறை செயலர் சுனில் பாலிவால்.\nஇதுவரை பள்ளிக் கல்வித்துறையில் மட்டுமே மாற்றங்கள் குறித்த செய்தியை அறிந்த கல்வியாளர்கள், முதல்முறையாக உயர்கல்வி துறையில் நடக்கவிருக்கும் மாற்றங்கள் குறித்து மகிழ்ச்சி தெரிவித்து இருக்கிறார்கள்.\nஎங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் ���ெய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...\nதினம் ஒரு உடல் நலம் சார்ந்த குறிப்புகள்\nதினம் ஒரு உடல் நலம் சார்ந்த குறிப்புகள்.\nதினம் ஒரு உடல்நலம் சார்ந்த குறிப்புகள்\nபிப்ரவரி 01 முதல் 29 வரை..\nஇந்தியாவில் அனைத்து மாநிலப் பாடத்திட்டத்திலும் கணி...\nஇன்று முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் நினைவு தினம்...\nதனியார் பள்ளிக்கு நிகராக மாறிய பூம்புகார் அரசு பள்ளி\nஉடற்கல்விக்கு பாட புத்தகம் இல்லை\nஅரியர் முடிக்க மூன்று ஆண்டுகள் அவகாசம்... இல்லையென...\nதொடக்க நடுநிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கான நான்கு நாட்கள் ஆங்கில உச்சரிப்பு மற்றும் கற்பித்தல் பயிற்சி\nபள்ளிக்கல்வித்துறை உத்தரவால் ஏற்படப்போகும் விளைவுகள்- பட்டதாரி ஆசிரியர்களுக்கு ஏற்பட்டுள்ள பரிதாப நிலை.\nதமிழ்நாடு முழுவதும் SLAS TEST நடைபெறும் பள்ளிகளின் விவரம்\nபிப்ரவரி 6,7 தேதிகளில் SPD Team visit வர உள்ளதால் பள்ளியில் பின்பற்ற வேண்டியவை\nஜூன் 27 -ல் உள்ளூர் விடுமுறை அறிவிப்பு\nஅரசின் அறிவிப்பு படி நாளை (17.01.2018) பள்ளிகள் திறப்பு வேறு எந்த கூடுதல் விடுமுறையும் அறிவிக்கப்படவில்லை - பள்ளிக்கல்வி இயக்குநர்.\nஅரசு ஊழியர்கள் ஆசிரியர்களுக்கு ஏழாவது ஊதிய குழுவின் 10 மாத நிலுவைத் தொகை வழங்க தமிழக அரசு ஒப்புதல்விரைவில் அறிவிப்பு வெளியாகிறது.\n10 நாட்கள் பயிற்சி - ஏப்., 30 வரை, பள்ளிகள் இயங்கும் - பள்ளிக்கல்வித் துறை அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.kollywoodtoday.net/news/%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B2%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2020-07-15T09:32:30Z", "digest": "sha1:NA54B4FTFULHDTHR4LPGKU26O7FXRJM7", "length": 13340, "nlines": 145, "source_domain": "www.kollywoodtoday.net", "title": "கைதி படம் மூலமாக தமிழுக்கு அறிமுகமாகும் அர்ஜுன் தாஸ்! - Kollywood Today", "raw_content": "\nHome Featured கைதி படம் மூலமாக தமிழுக்கு அறிமுகமாகும் அர்ஜுன் தாஸ்\nகைதி படம் மூலமாக தமிழுக்கு அறிமுகமாகும் அர்ஜுன் தாஸ்\nஇயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், கார்த்தி நடிப்பில் தீபாவளிக்கு வெளிவர இருக்கும் கைதி படம் மூலமாக நடிகர் அர்ஜுன் தாஸ் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமாக இருக்கிறார்.\nதனது முதல் படம் வெளியாவதற்கு முன்பே, அர்ஜுன் தாஸ் இன்னும் இரு படங்களில் நடித்து வருகிறார்.\nஅவர் பிரபுசாலமன் இயக்கத்தில் கும்கி 2 விலும், அந்தகாரம் என்ற படத்தில் கதாநாயகன���கவும் நடித்து வருகிறார்.\nஇத்தனை படங்களில் நடித்துக்கொண்டிருக்கும் இளம் நடிகர் அர்ஜுன் தாஸ் யார் \nதுபாயில் வங்கி ஒன்றில் வேலை செய்துகொண்டிருந்த அர்ஜுன் தாஸ், ஒரு நடிகனாக வேண்டும் என்ற தனது நெடு நாள் கனவை பூர்த்தி செய்ய, தனது வேலையை உதறித் தள்ளி விட்டுச் சென்னை வந்தார்.\nஅவரது இந்த முடிவுக்கு முதலில் ஒப்புதல் அளிக்காத அவரது பெற்றோர், அவரின் சினிமா காதலை கண்டு பின்னர் ஒப்புதல் அளித்தனர்.\nசென்னைக்கு வந்த அர்ஜுன் தாஸ், முதலில் கூத்துப்பட்டறையிலும் அதன் பின் ஏவமிலும் நடிப்பு பயிற்சி எடுத்துக்கொண்டார்.\nஅதன்பின் வாய்ப்புகளைத் தேட துவங்கினர்.\nதிரைத்துறைக்கு எந்த விதத்திலும் சம்பந்தம் இல்லாத ஒரு குடும்பத்தில் இருந்து வந்த அர்ஜுன் தாஸுக்கு, திரைத்துறை எப்படி இயங்குகிறது என்று புரிந்து கொள்வதற்கு சிறிது காலமாயிற்று.\nவிடாமல் வாய்ப்புக்காக போராடினார் அர்ஜுன் தாஸ். நான்கு ஆண்டு போராட்டத்திற்கு பிறகு அவருக்கு லோகேஷ் கனகராஜின் கைதி படத்தில் வாய்ப்பு கிடைத்தது. இந்த நான்காண்டு போராட்டக் காலத்தில் தன்னை நிலைநிறுத்திக் கொள்ள ஒரு ஆர்ஜே வாக ரேடியோ ஸ்டேஷன் ஒன்றில் பணிபுரிந்தார் அர்ஜுன் தாஸ்.\n“நான் ஆர் ஜே வாக வானொலி நிலையத்தில் பணிபுரிந்து கொண்டிருந்தபோது, திரைத்துறையில் இருந்து பலரை சந்திக்க வாய்ப்பு கிட்டியது. இந்த காலகட்டத்தில் தான் கைதி படத்தில் நடிப்பதற்கு ஒரு ஆடிஷன்னுக்கு என்னை அழைத்தார்கள். அந்த ஆடிஷனில் கலந்து கொண்டேன்.\nஇந்த வாய்ப்பு கிட்டியது,” என்கிறார் இந்த இளம் நடிகர்.\nஅதன் பின், பிரபு சாலமனின் கும்கி இரண்டாம் பகுதியிலும், அந்தகாரம் எனும் ஹாரர் திரில்லர் படத்திலும் நடிக்கும் வாய்ப்பு அவருக்கு வந்தது.\n“கும்கி இரண்டாம் பாகத்தில் எனது கதாபாத்திரம் நன்மையும் தீமையும் கலந்த ஒரு குணாதிசயம் கொண்டது. இந்த படத்தில், என் பகுதிகளை நடித்து முடித்துள்ளேன். அந்தகாரம் என்னும் மற்றொரு படம், விக்னராஜன் எனும் புதிய இயக்குனரால் இயக்கப்படுகிறது. இந்த படத்தில் கதாநாயகனாக நடிக்கிறேன். இப்படத்தின் ஷூட்டிங் முடிந்துவிட்டது. போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் நடந்து கொண்டிருக்கின்றன,”\nபெரிய சவால்களை எதிர்கொண்டு அதைக் கடந்து இப்பொழுது தனது கனவை நிறைவேற்றிக் கொண்டிருக்கும் அர்ஜுன் தாஸ், சரியான முடிவுகளை எடுத்து நல்ல இயக்குனர்களுடன் வேலை செய்ய வேண்டும் என்ற விருப்பத்தை வெளிப்படுத்துகிறார்.\nPrevious Postஇயக்குநர்கள் ராம்கோபால் வர்மா - எஸ்.ஜே.சூர்யா வெளியிட்ட 'சிண்ட்ரெல்லா' டீஸர்\nசமூக பிரச்சனைக்காக களம் இறங்கிய தாடி பாலாஜி\n’ட்ரிப்’ படத்தை கைப்பற்றிய சன் டிவி\nடிஜிட்டல் உலகில் புதிய சாதனை “ஆஹா” (AHA) \nசமூக பிரச்சனைக்காக களம் இறங்கிய தாடி பாலாஜி\nபிரபல காமெடி மற்றும் குணச்சித்திர நடிகரும் பிக் பாஸ்...\n’ட்ரிப்’ படத்தை கைப்பற்றிய சன் டிவி\nடிஜிட்டல் உலகில் புதிய சாதனை “ஆஹா” (AHA) \nடோக்கியோ தமிழ்ச்சங்கம் சார்பில் கிரேஸி மோகனுக்கு சிறப்பு நினைவேந்தல்\nவேலம்மாள் கல்வி வளாகத்தில் நிவாரண பொருட்கள் வழங்கிய சூரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://kvnthirumoolar.com/2005/07/", "date_download": "2020-07-15T07:50:55Z", "digest": "sha1:QWY5TLDDXWXGJOSHICQ342CZGDGVC5S6", "length": 7433, "nlines": 88, "source_domain": "kvnthirumoolar.com", "title": "ஜூலை 2005 – திருமூலர் அருளிய திருமந்திரம்", "raw_content": "\nமூல நட்சத்திரத்தில் குருநாதர் கருத்துக்கள் # 5\nPosted by Saravanan Thirumoolar on ஜூலை 19, 2005 in மூல நட்சத்திரத்தில் குருநாதர் கருத்துக்கள் 0 Comment\n19-7-2005 அன்று நடந்த மூல நட்சத்திர பூஜையில் குருநாதர் கூறிய கருத்துக்கள்:\nபெற்றவர்கள் செய்திடும் குற்றங்களுக்குப் பின்பு அவர்கள் மக்கள் அவதிப்படுவார்கள் என்பது உண்மையான நிலையா என ஒருவர் வினாவக் கண்டோம்.\nஇதற்கு யாம் எளிதாக விடை அளித்திட இயலும். இக்காலத்தில், பெற்றவன் ஒருவன் கள்வனாக மாறி களவு செய்ததற்காக மகனை தண்டிக்க இயலாது, இவ்விதமே கர்ம நிலையும், அவரவர் கர்மங்கள் அவரவர் அனுபவித்துக் கழித்தல் வேண்டும் என்பதே விதி. இருப்பினும், கூட்டுக் குடும்பங்கள் என்கின்ற நிலையில் சில பிரச்சினைகள் உருவாகின்றது. உதாரணமாக, பெற்றவர்கள் நோயுற்றவர்கள் எனக் கண்டு கொண்டால், இதன் விளைவாக மக்களும் சிறிது பாதிக்கப்படுகின்றனர். இதற்குக் காரணம் என்னவென்றால் பந்தமே என்றும் இங்கு எடுத்துரைப்போமே. தனியாக அவதிப்படுவதில்லை, ஆனால் பந்தம் கொள்ள, பாசம் கொள்ள, சிறு வேதனைகள் உருவாகின்றது. இதுவும் தன்னுடைய கர்மங்கள் தீர்த்திடவே, இத்தகைய பெற்றோரின் குடும்பத்தில் வந்து பிறக்கின்றான் என்பதே விதியாகின்றது. இதேபோல, நல்ல பெற்றோர்கள் தீய புத்திரனை பெற்று அவதிப்படுகின்றனர், இதுவும் அதே கா���ணமாம். பெற்றவர்களின் கர்மங்களை தீர்க்க, அத்தகைய மகன் அக்குடும்பத்தில் பிறக்கின்றான். இருப்பினும், பெற்றவர்களின் தீய கர்மத்தால் புத்திரர்கள் பிற்காலத்தில் அவதிப்படுவார்கள் என கூறுவது தவறாகும். அவரவர் கர்மங்கள் அவரவர் தீர்த்தல் வேண்டும் என்றும் விளக்கிட்டோமே.\nதிருமந்திரம் மின் புத்தகங்கள் (3)\nதிருமந்திரம் ஒலி இசை (1)\nதிருமூலர் குரு பூஜை படங்கள் (1)\nதிருமூலர் குரு பூஜை வீடியோக்கள் (4)\nமூல நட்சத்திரத்தில் குருநாதர் கருத்துக்கள் (83)\nஅசுவினி நட்சத்திரத்தில் குருநாதர் கருத்துக்கள் (82)\nஇந்த இணையத்தளத்தில் உங்களுடைய மின்னஞ்சல் முகவரியை உள்ளிட்டு புதிய பதிவுகளைப் பற்றிய அறிவிப்புகளை பெற்றுக்கொள்ளவும்.\n© 2020 திருமூலர் அருளிய திருமந்திரம்\t- Theme: Patus by FameThemes.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilchristiansongs.in/lyrics/pithaave-endru-ummai/", "date_download": "2020-07-15T08:43:34Z", "digest": "sha1:3D6COQPOUVUP42OUKNNXGZZJFIMZNIDQ", "length": 3770, "nlines": 159, "source_domain": "tamilchristiansongs.in", "title": "Pithaave Endru Ummai Lyrics - Tamil & English Others", "raw_content": "\nபிதாவே என்று உம்மை அழைக்க\nகர்த்தாவே துரோகிக்கும் அருள் கூர்ந்தீர்\nஅன்பான தெய் வம் நீரே என்றுணர\nமறுரூபம் எனக்களித்தீர் – என்\nமகன், சகோதரன், சினேகிதன் என்றே\nகர்த்தாவே எனை அழைத்தீர் – என்\n2. ஆத்தும, தேகம் என் உயிர் எல்லாம்\nஉத்தமனாய் நிறுத்தும் – என்னை\n3. என் பார்வை, பேச்சு, சித்தம்,\nவெற்றி வரம் தாரும் – என் நாதா\n4. உம் நினைவே என் ஏக்கமாய் கொள்வேன்\nநாதா நான் நிதம் தொழுவேன்\nஉம்மையே பின் செல்வேன் – தேவா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.8, "bucket": "all"} +{"url": "https://tamilchristiansongs.in/lyrics/puthithaai-nadanthu-vaarungal/", "date_download": "2020-07-15T09:19:58Z", "digest": "sha1:TD4MP4YTZ5TEEVZHNM3I4MNOL77T3EDD", "length": 5800, "nlines": 195, "source_domain": "tamilchristiansongs.in", "title": "Puthithaai Nadanthu Vaarungal Lyrics - Tamil & English Others", "raw_content": "\nபுத்தியாய் நடந்து வாருங்கள் –\nதிருவசனப் பூட்டைத் திறந்து பாருங்கள்\nநித்தமும் ஜெபம், தருமம், நீதி செய்து,\n1. ஆருடைய பிள்ளைகள் நீங்கள்\nஉரையில் அறிந்து உணர்ந்து பாருங்கள்,\nசீருடைய தெய்வப் பிள்ளைகள் -நீங்கள்;\nஏதிந்த தித்தரிப்பு செய்யும் வகைகள்\nகூருடன் மெய்த் திருமறை குறித்துச்\n2. ஆவியை அடக்காதிருங்கள்- நான்\nஜீவனை அடையத் தேடுங்கள் -யேசுக்\n3. ஏசுக் கிறிஸ்தையன் பதத்தைத் –\n4. பரிசுத்த கூட்டம் அல்லவோ\nஎல்லாரும் பரன் மகன் தேட்டம்\nபொற் பாதத்தை மனதில் உன்னிக்,\nகரிசனை யோடு த��டிக், காணத்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://tmpolitics.wordpress.com/category/arab-news-zaka-fatwa/", "date_download": "2020-07-15T07:07:38Z", "digest": "sha1:LVICYZDQASBU6LDMYWYNUWMOSMKLZECE", "length": 35517, "nlines": 763, "source_domain": "tmpolitics.wordpress.com", "title": "Arab news Zaka Fatwa | தமிழ் முஸ்லிம் அரசியல் மேடை", "raw_content": "தமிழ் முஸ்லிம் அரசியல் மேடை\nபி.ஜேயின் பித்தளாட்ட ஜக்காத் ஃபத்வாவும் Arabnews அதிரடி ஃபத்வாவும்\nதமிழகத்தில் தன்னை கண்மூடித்தனமாக பின்பற்றும்\nமூலையற்ற ஒரு கூட்டத்தினை வைத்துக் கொண்டு மார்க்கஅறிஞர் என்ற போர்வையில் தனது மன இச்சைக்கு ஏற்ப ஃபத்வாக்களை வாரி வழங்கி மக்களை தவறான பாதையில் வழிநடத்தி வரும் பித்தளாட்ட பி.ஜே யின் புகழ் பெற்ற “ஜக்காத் ஃபத்வா” குறித்து சவுதியில் இருந்து வெளிவரும் அரப்நியூஸ் பத்திரிகையின் இஸ்லாமிய பகுதியில் கேட்கப்பட்ட கேள்விக்கு அளிக்கப்பட்ட பதிலின் தமிழாக்கத்தினை தமிழ் பேசும் மக்கள் அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக இங்கு பதிகின்றோம்.\nஇனியாவது இவரின் கள்ள ஃபத்வாக்களை கண்டு மக்கள்\nஉஷாராக இருக்க வேண்டும். கூடிய விரைவில் அரப் நியூசையும் “முக்காலா முக்காபுலா” என்று முபாஹலாவிற்கு கூப்பிட்டாலும் கூப்பிடுவார் இந்த பி.ஜே யார் கண்டது ஆதில் சலாஹி அவர்கள் எதந்கும் உஷாராக இருப்பது நல்லது களியக்காவிளைக்கு விவாதத்திற்கு கூப்பிட்டாலும் கூப்பிடுவார் பி.ஜே\nவழிகெட்ட சென்னை மார்க்க அறிஞர்\nஜக்காத் வருடா வருடம் கொடுக்க வேண்டும் என்பது கடமையா ஆதில் சலாஹி – அரப் நியூஸ்\nகேள்வி : ஒருவரிடம் பணமோ சொத்தோ பல வருடங்கள் இருக்கும் பட்சத்தில்,ஜகாத் வருடா வருடா கொடுக்கத் தேவையில்லை என்று சட்டத்தில் உள்ளதா.சென்னை இந்தியாவை சார்ந்த ஒரு மெளலவி அப்படி வருடா வருடம் கொடுக்க தேவையில்லை என்று வாதிடுகிறார்.அவரின் கூற்றுப்படி ,உதாரணத்துக்கு ஒருவரிடம் இவ்வருடம் 10000 ரூபாய் இருந்து,அவர் அதற்கு ஜகாத் கொடுத்து விட்டார் என்று வைத்து கொள்வோம்.அடுத்த வருடம் அவர் கையிருப்பில் ரூபாய் 18,000 இருக்குமானால் சென்னை மெளலவியின் கூற்றுப்படி 8000 க்கு மட்டும் ஜகாத் கொடுத்தால் போதுமானது,18000 க்கும் கொடுக்க தேவையில்லை என்று சொல்கிறார். இது பற்றி உங்கள் கருத்தை விளக்கவும்.சென்னை இந்தியாவை சார்ந்த ஒரு மெளலவி அப்படி வருடா வருடம் கொடுக்க தேவையில்லை என்று வாதிடுகிறார்.அவரின் க���ற்றுப்படி ,உதாரணத்துக்கு ஒருவரிடம் இவ்வருடம் 10000 ரூபாய் இருந்து,அவர் அதற்கு ஜகாத் கொடுத்து விட்டார் என்று வைத்து கொள்வோம்.அடுத்த வருடம் அவர் கையிருப்பில் ரூபாய் 18,000 இருக்குமானால் சென்னை மெளலவியின் கூற்றுப்படி 8000 க்கு மட்டும் ஜகாத் கொடுத்தால் போதுமானது,18000 க்கும் கொடுக்க தேவையில்லை என்று சொல்கிறார். இது பற்றி உங்கள் கருத்தை விளக்கவும்\nபதில் : இந்த கருத்து சம்பந்தமாக பலர் என்னிடம் கேள்வி கேட்டு,இவ்விசயம் சம்பந்தமாக நானும் பல முறை பதிலளித்துள்ளேன்.எந்த வித மூல ஆதாரமும் இல்லாமல்,ஒரு கருத்தூன்றாத,உறுதியற்ற விவாதம் என்றே இதனை நான் கண்டு அச்சமுறுகிறேன்.இம்மெளலவியின் கருத்து படி கொடுக்க வேண்டிய ஜகாத் தொகை கணிசமாக குறைக்கபடுவதால் , ஜகாத் எதனை முன் வைத்து கடமையாக்கபட்டதோ அதற்கு முழுதும் எதிரானதாக அமைந்து விடுகிறது.ஜகாத் கடமையாக்க பட்டதன் முக்கய நோக்கமே,வறுமை அடியோடு அழிக்க பட வேண்டும்,பொருளாதாரத்தில் மிகவும் பின் தள்ளப்பட்ட முஸ்லிம் சமுதாயத்தினருக்கு உதவியாக இருக்க வேண்டும் என்பது தான். எனவே ஜகாத்தின் அடிப்படை தத்துவத்தை நாம் ஆராய்ந்தோமானால்,இம் மாற்று கருத்து ஒரு போதும் ஜகாத்தின் அடிப்படை தேவையை பூர்த்தி செய்யாது என்பது விளங்கும்.\nநாம் வாசகர் சொன்ன உதாரணத்தையே எடுத்து கொள்வோம்.இரண்டாம் வருவம் ஒருவரிடம் 18,000 ரூபாய் இருக்கும் பட்சத்தில் அவர் இந்த தொகைக்குண்டான ஜகாத்தை கொடுத்து விடுகிறார்.அதற்கடுத்த வருடம் அவரிடம் 30,000 ரூபாய் இருப்பு இருந்தால்,அவர் 30,000 த்துக்கும் அவ்வருடம் ஜகாத் கணக்கிட்டு கொடுத்தல் வேண்டும்.ஒரு வேளை அவரின் தொழில் சரியாக போகாத சூழ்நிலையில் நஷ்டம் ஏற்பட்டு,அவரிடம் கையிருப்பாக மூன்றாம் வருடம் 15000 மட்டுமே இருந்தாலும் கூட ,இத் தொகை ஜகாத் கொடுக்க வேண்டிய குறைந்த பட்ச அளவை விட அதிகமாக இருப்பதின் காரணத்தால் முழுமையாக 15000 க்கும் ஜகாத் கொடுக்க பட வேண்டும்.\nஇவ் விசயத்தை அண்ணலாரின் ஹதீஸ் நமக்கு தெளிவாக விளக்கமாக சொல்லி காட்டுகிறது.நபிகள் (ஸல்) அவர்கள் தங்கள் மாமா அல் அப்பாஸ் அவர்களிடமிருந்து ஒரு வருடம் முன்பதாகவே ஜகாத் பெற்று கொண்டார்கள் என்று. சென்னை மெளலவி சொல்லுவது போல் புதிய ஆதாயத்துக்கு மட்டும் ஜகாத் கொடுத்தால் போதுமானது எனும் கூற்று உண்மையாக இருந்திர���க்குமேயானால், நபிகள் (ஸல்) அலை அவர்களுக்கு தனது மாமாவின் சொத்து மற்றும் ஜகாத்தின் மதிப்பு எவ்வளவு என்பது முன்பே தெரிந்திருக்க வாய்ப்பிருந்திருக்காது.அவர்களும் ஜகாத்தை முன்னதாகவே வாங்கியிருக்க மாட்டார்கள் என்பதும் திண்ணம்.\nஒருவரின் பண மதிப்பு உயர்ந்தால் அவர் நல்ல நிலையை அடைந்து அவர் அப்பண மதிப்புக்குண்டாக ஜகாத்தை கொடுக்க வசதியுடையவராகிறார் என்பதை, நான் தெளிவான,சரியான சிந்தனை,கண்ணோட்டத்தோடு இவ் விசயத்தை ஆராய்ந்தோமானால் நமக்கு புலப்படும். எனவே எப்படி குறைத்து ஜகாத் செலுத்தினால் போதுமானது என்பதை நியாபப்படுத்த முடியும் ஒருவரிடம் இரண்டாம் வருடம் மேலும் வசதியாகி,இருப்பு18,000 இருக்கும் போது அதற்குண்டான ஜகாத்தை கணக்கிட்டு கொடுக்காமல் ,8000 க்கு மட்டும் ஜகாத் கொடுத்தால் போதுமானது என சொல்லும் சென்னை மெளலவியின் கூற்று எவ்வகையில் நியாயமானதாக கருத முடியும். ஒருவரிடம் இரண்டாம் வருடம் மேலும் வசதியாகி,இருப்பு18,000 இருக்கும் போது அதற்குண்டான ஜகாத்தை கணக்கிட்டு கொடுக்காமல் ,8000 க்கு மட்டும் ஜகாத் கொடுத்தால் போதுமானது என சொல்லும் சென்னை மெளலவியின் கூற்று எவ்வகையில் நியாயமானதாக கருத முடியும். ஆக ஒரு அடியான்,தன்னை போதுமாக வசதி வாய்ப்பை ஏற்படுத்து கொடுத்ததோடு மட்டுமல்லாமல்,வருடா வருடம் தன் சொத்தின் மதிப்பு உயர்ந்து கொண்டிருக்கும் பட்சத்தில் தன்னை படைத்த ரப்பிற்கு நன்றி செலுத்த கடமை பட்டவனாக ஆகிறானா இல்லையா ஆக ஒரு அடியான்,தன்னை போதுமாக வசதி வாய்ப்பை ஏற்படுத்து கொடுத்ததோடு மட்டுமல்லாமல்,வருடா வருடம் தன் சொத்தின் மதிப்பு உயர்ந்து கொண்டிருக்கும் பட்சத்தில் தன்னை படைத்த ரப்பிற்கு நன்றி செலுத்த கடமை பட்டவனாக ஆகிறானா இல்லையா\nமேலும் முஸ்லீம்கள், நபிகளாரின் காலம் தொட்டே வருடா வருடம் தங்களின் மொத்த மதிப்பிலிருந்து ஜகாத்தின் தொகையை கணக்கிட்டு கொடுத்து வருபவர்களாகவே இருந்து வருகிறார்கள்.\nபுகழும் மதிப்பும் மிக்க எந்த ஒரு மார்க்க அறிஞரும் இது நாள் வரை சொல்லாத ஒரு விசயத்தை இந்த சென்னை மெளலவி எதனை மையமாக வைத்து சொல்கிறார் என்பது அறிவுக்கு எட்டாத கேள்வி குறி தான். உலகமெங்கிலும் உள்ள முஸ்லீம்கள் பொதுவாக பின்பற்றும் விசயம்.\nகடைசியாக நாம் சொல்லி கொள்வது என்னவென்றால் இந்த சென்னை மெள��வி தட்டையான ஆதாரமில்லாத கூற்றுகளை முன் வைத்து தன் பக்கம் ஆதாரமிருப்பதாக காட்ட முயற்சித்திருக்கிறார் என்பது தெள்ளத் தெளிவாக விளங்குகிறது.சென்னை மெளலவியின் கூற்று முற்றிலும் தவறு.\nகுறிப்பு : தமிழாக்கத்தில் ஏதாவது பிழைகள் இருந்தால் சுட்டிக் காண்பிக்கவும்\nநன்றி : அரப் நியூஸ் (28/05/2007)\nதமிழ் முஸ்லிம் அரசியல் மேடை\nஅவதூறு பொய்கள் TNTJ Fraud\nததஜ காமலீலைகள் TNTJ Fraud\nபாரத் மாதா கீ ஜே\nபி.ஜே பாக்கர் ததஜ செக\nPJ யின் பல முகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.behindwoods.com/news-shots/sports-news/will-this-young-ipl-sensation-be-included-in-the-next-squad.html", "date_download": "2020-07-15T07:35:11Z", "digest": "sha1:LKGDWKPR727OSOUKNIN4F3C6ZR3LVSIP", "length": 5161, "nlines": 48, "source_domain": "www.behindwoods.com", "title": "Will this Young IPL Sensation be included in the Next Squad? | Sports News", "raw_content": "\n‘காயத்தால் இளம் வீரருக்கு வந்த சோதனை’.. வரயிருக்கும் தொடரில் விளையாடுவது சந்தேகம்..\n'இவருக்கு மீண்டும் வாய்ப்பு கிடைக்குமா'... 'இந்திய கிரிக்கெட் வாரியம் எடுக்கப்போகும் முடிவு'\n'இவங்க ரெண்டு பேருக்கும் சண்டையா'...'வெடிக்கும் புதிய பிரச்சனை'... முக்கிய முடிவெடுக்கும் பிசிசிஐ\n'அவரா போறது நல்லது'...'தேர்வு குழு எடுக்க போகும் அதிரடி முடிவு'... அதிர்ச்சியில் ரசிகர்கள்\n'தோற்றாலும்,ஜெயித்தாலும் மீசைய முறுக்கு'...'நீங்களும் கேப்டன் கூல் தான்'... வைரலாகும் வீடியோ\n'ஐபிஎல் போட்டியில் புதிய அணிகள்\n'உலகக்கோப்பை' இறுதி போட்டியில் நிகழ்ந்த களேபரம்'... அதிர்ச்சியில் உறைந்த ரசிகர்கள்\n'வேண்டாம் 'தல'...'இத மட்டும் பண்ணாதீங்க'... 'உருகும் ரசிகர்கள்'... அடுத்த தொடரில் பங்கேற்பாரா\n'இன்னும் டிக்கெட் போடல'... 'இங்கிலாந்தில் இருக்க போகும் வீரர்கள்'... இதுதான் காரணம்\n'வேகமாக வந்த 'ஷார்ட் பிட்ச்' பால்'...'இளம் வீரருக்கு நேர்ந்த சோகம்'... அதிர்ச்சியில் உறைந்த வீரர்கள்\n‘இந்திய அணிக்கு மீண்டும் ஒரு பேரிழப்பு’.. உருக்கமான பதிவுடன் விடைபெற்ற முக்கிய நபர்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.8, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaThuligal/2020/05/01105602/Comedian-Annadanam.vpf", "date_download": "2020-07-15T08:43:58Z", "digest": "sha1:SPFZCSBGKPLYK6P3AEUNWTLA7VWH6HID", "length": 6193, "nlines": 108, "source_domain": "www.dailythanthi.com", "title": "Comedian Annadanam || நகைச்சுவை நடிகர் அன்னதானம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nநகைச்சுவை நடிகர் அன்னதானம் + \"||\" + Comedian Annadanam\nஊரடங்கு காரணமாக வேலை இழந்து வறுமையில் வாடிய பிளாட்பார மக்களுக்கு, நகைச்சுவை நடிகர் இமான் அண்ணாச்சி அன்னதானம் செய்தார். தினமும் 300 பேர்களுக்கு மதிய உணவு வழங்கினார். சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையம் அருகில் உள்ள வால்டாக்ஸ் ரோட்டில் இருந்து அவர் தனது அன்னதானத்தை தொடங்கி, தாம்பரம், மணிமங்கலம் வரை சென்று ஏழை-எளியவர்களுக்கு மதிய உணவு வழங்கியிருக்கிறார்.\n1. சாத்தான்குளம் தந்தை - மகன் கொலை வழக்கு: ஆய்வாளர் ஸ்ரீதர் உள்பட 5 பேரிடம் விசாரணையை தொடங்கியது சிபிஐ\n2. சிபிஎஸ்இ 12-வது வகுப்பு தேர்வில் ஒரே மாதிரியான மதிப்பெண்கள் எடுத்து ஆச்சரியப்படுத்தும் இரட்டை சகோதரிகள்\n3. சத்தியத்தை தொந்தரவு செய்யலாம் ஆனால் தோற்கடிக்க முடியாது; சச்சின் பைலட் டுவிட்\n4. இந்தியாவில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 9 லட்சத்தை கடந்தது\n5. ராஜஸ்தான் காங். தலைவர் பொறுப்பில் இருந்து சச்சின் பைலட் நீக்கம், துணை முதல் மந்திரி பதவியும் பறிப்பு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.onlineceylon.net/2020/01/blog-post_63.html", "date_download": "2020-07-15T07:07:50Z", "digest": "sha1:UZ6YSFOVTZCDQTJUDJKJGMZEUFTV3WHA", "length": 5334, "nlines": 72, "source_domain": "www.onlineceylon.net", "title": "இலங்கை கிரிக்கட் அனி இன்று ஜிம்பாப்வே பயணமாகிறது.", "raw_content": "\nHomeSportsஇலங்கை கிரிக்கட் அனி இன்று ஜிம்பாப்வே பயணமாகிறது.\nஇலங்கை கிரிக்கட் அனி இன்று ஜிம்பாப்வே பயணமாகிறது.\nஇலங்கை மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான இரண்டு டெஸ்ட் தொடரில் பங்கேற்க இன்று 16ம் திகதி அதிகாலை இலங்கை அணி ஜிம்பாப்வே சென்றுள்ளது.\nஇந்த டெஸ்ட் தொடர் திமுத் கருணாரத்ன தலைமையிலான இலங்கை அணியில் 15 வீரர்கள் உள்ளனர். கடந்த பாகிஸ்தான் டெஸ்ட் தொடரில் விளையாடிய இலங்கை அணியில் இரண்டு மாற்றங்கள் செயப்பற்றுள்ளன.\nஇந்த ஜிம்பாப்வே மற்றும் இலங்கைக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அனுபவம் வாய்ந்த வேகப்பந்து வீச்சாளரான சுரங்கா லக்மல், அசிதா பெர்னாண்டோவுக்கு பதிலாக ஜிம்பாப்வே அணியில் இடம் பெற்றுள்ளார்.\nஇருப்பினும் இலங்கை மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான இறுதி எட்டு டெஸ்ட் போட்டிகளில் இலங்கை அணியே வெற்றிபெற்றுள்ளது.\nஇதன்படி இலங்கை மற்றும் ஜிம்பாப்வேஅணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி எதிர்வரும் ஜனவரி 19 முதல் ஜனவரி 23 வரை நடைபெறும் அதனை அடுத்து இரண்டாவது டெஸ்ட் போட்டி ஜனவரி 27 முதல் ஜனவரி 31 வரை நடைபெறும்.\nஇளைஞன் ஒருவர் காய்ச்சலால் உயிரிழந்த காரணத்தால் முந்தல் வைத்தியசாலை தற்காலிகமாக பூட்டுவதற்கு நடவடிக்கை\nமகளை கள்ளக்காதலனுக்கு விருந்தாக்கிய தாய்\nபுத்தளம் மக்களை வெட்கித் தலைகுனிய வைத்த சஜித் பிரேமதாசவின் கருத்து - பாராளுமன்ற வேட்பாளர் எம்.எஸ்எம். ஸப்வான்\nஇளைஞன் ஒருவர் காய்ச்சலால் உயிரிழந்த காரணத்தால் முந்தல் வைத்தியசாலை தற்காலிகமாக பூட்டுவதற்கு நடவடிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalvisiragukalrk.com/2016_08_20_archive.html", "date_download": "2020-07-15T08:23:48Z", "digest": "sha1:N4IH5W5KZ2RHMFFT6ESYV5FIOIADER6H", "length": 79097, "nlines": 1863, "source_domain": "www.kalvisiragukalrk.com", "title": "கல்வி சிறகுகள் ஆர்கே: 08/20/16", "raw_content": "\nஎங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...\nTNPSC:குரூப்-1 தேர்வில் வெற்றி பெற்ற 79 பேருக்கு பணி நியமன ஆணை-அரசு பணியாளர் தேர்வாணைய தலைவர் அருள்மொழி பணி ஆணை வழங்கினார்.\nமனிதநேய மையத்தில் படித்து குரூப்-1 தேர்வில் வெற்றி பெற்று பணி ஆணை பெற்ற காதல் தம்பதி சுரேஷ், வாசுகி ஆகியோரை படத்தில் காணலாம். குரூப்-1 தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய தலைவர் அருள்மொழி பணி ஆணை வழங்கினார்.\nகுரூப்-1 தேர்வில் வெற்றி பெற்ற 79 பேருக்கு பணி நியமன ஆணையை தமிழ்நாடு அரசுப்பணியாளர் தலைவர் அருள்மொழி வழங்கினார். இவர்களில் 59 பேர் சைதை துரைசாமியின் மனிதநேய மையத்தில் படித்தவர்கள் ஆவார்கள்.\nஇது குறித்துதமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணைய தலைவர் அருள்மொழி நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-குரூப்-1 தேர்வு 3 துணை கலெக்டர்கள், 33 போலீஸ் துணை சூப்பிரண்டுகள், 33 வணிக வரித்துறை உதவி ஆணையர்கள், 10 ஊரக வளர்ச்சி துறை உதவி இயக்குனர்கள் ஆகிய பணியிடங்கள் கொண்ட 79 பணியிடங்களுக்கு குரூப்-1 முதல் நிலை தேர்வு 2014-ம் ஆண்டு ஜூலை 20-ந் தேதி நடந்தது. இதனை 70 ஆயிரத்து 547 பேர் எழுதினர். இந்த தேர்வு முடிவு 2015-ம் ஆண்டு ஜனவரி 30-ந் தேதி வெளியானது. இதில் 4 ஆயிரத்து 282 பேர் தேர்ச்சி பெற்றனர். மெயின் தேர்வு 2015-ம் ஆண்டு ஜூன் 5-ந் தேதி நடத்தப்பட்டது. இதனை 3 ஆயிரத்து 407 பேர் எழுதினர். தேர்வு முடிவு இந்த ஆண்டு ஜூன் 17-ந் தேதி வெளியிடப்பட்டது. நேர்முகத்தேர்வு ஆகஸ்டு 9-ந் தேதி முதல் 12-ந் தேதி வரை நடந்தது. இதில் 163 பேர் கலந்து கொண்டனர். மெயின் தேர்வு, நேர்முகத்தேர்வில் எடுத்த மதிப்பெண்கள் பட்டியல் 12-ந்தேதி வெளியானது. கலந்தாய்வு நேற்று முடிவடைந்தது. இதில் வெற்றி பெற்ற 79 பேருக்கும் பணிகள் ஒதுக்கப்பட்டன. இவ்வாறு அவர் கூறினார். பணி ஆணை இதையடுத்து குரூப்-1 தேர்வில் வெற்றி பெற்ற 79 பேருக்கும் பணி நியமன ஆணைகளை அருள்மொழி வழங்கி வாழ்த்து தெரிவித்தார். முதல் இடத்தை பிடித்த சி.வித்யா, 2-வது இடத்தை பிடித்த சி.ஜெயப்பிரித்தா, 3-வது இடத்தை பிடித்த டி.சுரேஷ் ஆகியோருக்கு துணை கலெக்டர் பணி ஒதுக்கப்பட்டது. துணை கலெக்டர் பணி ஆணை பெற்ற சி.வித்யா கூறுகையில், “விருதுநகரை சேர்ந்த நான் எம்.டெக். படித்தேன். 2013-ம்ஆண்டு குரூப்-2 தேர்வில் வெற்றி பெற்று கூட்டுறவு துறையில் சீனியர் ஆய்வாளராக பணியாற்றினேன். பிறகு குருப்-1 மெயின் தேர்வில் வெற்றி பெற்றேன். நேர்முகத்தேர்வுக்கு சைதை துரைசாமியின் மனிதநேய மையத்தில் படித்து தேர்ச்சி பெற்றேன். துணை கலெக்டராக பணியில் சேர்ந்து என்னால் முடிந்தவரை ஏழை மக்களுக்கு தொண்டாற்றுவேன்” என்றார்.\nமனிதநேய மையத்தில் படித்தவர்கள் குரூப்-1 தேர்வில் வெற்றி பெற்ற 79 பேரில் 59 பேர் சென்னை மேயர் சைதை துரைசாமியின் மனிதநேயமையத்தில் படித்தவர்கள். அவர்களுக்கு சைதை துரைசாமி வாழ்த்து தெரிவித்தார். இதுபற்றி மனிதநேய மைய ஒருங்கிணைப்பாளர் சாம் ராஜேஸ்வரன் கூறுகையில், “மனிதநேயமையத்தில் படித்து வெற்றி பெற்றவர்களில் 3 பேர் துணை கலெக்டர்கள், 32 பேர் துணை சூப்பிரண்டுகள், 18 பேர் வணிக வரித்துறை ஆணையர்கள், 6 பேர் ஊரக வளர்ச்சி உதவி இயக்குனர்களாக பணி ஆணை பெற்றுள்ளனர். 23 வயது முத்து மாதவன் போலீஸ் துணை சூப்பிரண்டு பணிக்கு தேர்வாகி உள்ளார். மனிதநேய மையம் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.ஆர்.எஸ். போன்றவற்றுக்கு இலவச பயிற்சி அளிக்கிறது. தமிழ்நாடு அரசு தேர்வாணையம் நடத்தும் தேர்வுகளுக்கும் பயிற்சி அளித்து வருகிறது. இங்கு படித்தவர்களில் இதுவரை 2 ஆயிரத்து 768 பேர் வெற்றிபெற்று பல்வேறு உயர் பதவிகளில் உள்ளனர்” என்றார். சேவை செய்வேன் சதீஷ்குமார்,போலீஸ் துணை சூப்பிரண்டுக்கு பணி நியமன ஆணை பெற்றார். அவர் அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள கிண்டி என்ஜினீயரிங் கல்லூரியில் பி.இ. மெக்கானிக்கல் படித்தவர். மனிதநேய மையத்தில் படித்து குரூப்-1 தேர்வை எழுதி வெற்றி பெற்றார். இவர் சொந்த ஊர் நாமக்கல். மனிதநேய மையத்தில் படித்து போலீஸ் துணை சூப்பிரண்டாக பணி ஆணை பெற்ற கல்பனா தத் தஞ்சை மாவட்டம் மேல உளூர் கிராமத்தை சேர்ந்தவர். பி.எஸ்சி. நர்சிங் முடித்துவிட்டு, எம்.பி.ஏ. படித்தார். கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றிய அவர் அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்திய மாவட்ட தாய்-சேய் நல சுகாதார அதிகாரிக்கான தேர்வில் மாநில அளவில் முதல் ரேங்க் எடுத்து பணியாற்றினார்.\nஇது குறித்து அவர் மேலும் கூறுகையில், “நான் போலீஸ் துணை சூப்பிரண்டு பணிக்கான ஒதுக்கீட்டில் பெண்களில் முதல் இடம் பெற்றுள்ளேன். பயப்படாமல் பிரச்சினைகளை சமாளித்து பொதுமக்களுக்கு என்னால் முடிந்த சேவை செய்வேன். பெண்ணால் சாதிக்க முடியாத துறையே இல்லை” என்றார். காதல் தம்பதி துணை கலெக்டராக பணிநியமனம் பெற்ற சுரேஷ் கள்ளக்குறிச்சி அருகே தலைவாசல் கிராமத்தை சேர்ந்தவர். கால்நடை மருத்துவம் படித்தவர். இவர் தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் நடத்திய கால்நடை உதவி மருத்துவர் தேர்வில் தேர்வாகி உதவி கால்நடை மருத்துவராக பணியாற்றினார். வணிக வரித்துறை உதவி ஆணையராக பணி நியமன ஆணை பெற்ற வாசுகியும், சுரேசும் கணவன்-மனைவி ஆவார்கள். வாசுகியும் கால்நடை மருத்துவம் படித்தவர். இவர்கள் காதலித்து பெற்றோர் சம்மதத்துடன் கலப்பு திருமணம் செய்து கொண்டனர். இருவரும் மனிதநேய மையத்தில் படித்தனர். சுரேஷ் குரூப்-1 தேர்வை 3-வது முறை எழுதி தேர்வானார். வாசுகி முதல் முறையிலேயே தேர்ச்சி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.\n20.8.2016ல் நடைபெற்ற மாவட்டத்திற்குள்ளான மாறுதல் கலந்தாய்விற்கு பின் கிருஷ்ணகிரி மாவட்ட முதுகலை ஆசிரியர்கள் காலிப்பணியிடங்கள் குறித்த விபரம்*\n*💥தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் கழகம், கிருஷ்ணகிரி மாவட்டம்*💥\n*கிருஷ்ணகிரி முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகம், (மாவட்ட சுற்றுச்சூழல் அலுவலர் பணியிடம்)\nதநாமேநிபமுநிப ஆசிரியர் கழகம், கிருஷ்ணகிரி மாவட்டம்\nபணி நிரந்தர அறிவிப்பை, எப்போது அரசு வெளியிடும் என்ற எதிர்பார்ப்பில், 10 ஆயிரம் ஆசிரியர்கள் \nபணி நிரந்தர அறிவிப்பை, எப்போது அரசு வெளியிடும் என்ற எதிர்பார்ப்ப��ல், 10 ஆயிரம் சிறப்பு ஆசிரியர்கள் மாநிலம் முவதும் காத்திருக்கின்றனர்.அனைவருக்கும் கல்வி திட்டத்தின் கீழ், பள்ளிகளில் காலியாக உள்ள கம்ப்யூட்டர், தையல்,\nஉடற்பயிற்சி ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்காக, 2012 ல், 16 ஆயிரம் ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர்.\nசிறப்பு ஆசிரியர்கள் என பெயரிடப்பட்ட, தொகுப்பூதிய அடிப்படையில் சம்பளம் வழங்கப்பட்டு வருகிறது.வாரத்தின் மூன்று அரை நாட்கள் மட்டுமே மாணவர்களுக்கு கல்வி பயிற்றுவித்து வந்த இவர்கள், மூன்று முழுநாள் வேலை பார்க்க வேண்டுமென கட்டாயப்படுத்தப்பட்டனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால், சம்பளம், 7 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டது.சிறப்பு ஆசிரியர்கள் கூறுகையில், \"பள்ளிக்கான அனைத்து வெளி அலுவல் பணிகளும், சிறப்பு ஆசிரியர்கள் செய்யும்படி, தலைமை ஆசிரியர்கள் கட்டாயப்படுத்துகின்றனர். ஆசிரியர்களுக்கு நடத்தப்படும் பயிற்சி வகுப்புகளில், பங்கேற்க வேண்டும்என நிர்ப்பந்திக்கின்றனர்.ஒவ்வொரு ஆண்டும் பள்ளி புத்தகம், சீருடை வழங்குவது அவற்றின் கணக்கெடுப்பு பணிகளுக்கு சிறப்பு ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்படுகின்றனர். அரசு உடனடியாக இவ்விஷயத்தில் அக்கறை செலுத்தி, சிறப்பு ஆசிரியர்கள் வாரத்தின் மூன்று அரைநாட்கள் மட்டுமே பணியாற்றுவதை உறுதிப்படுத்த வேண்டும். தாமதமின்றி, பணி நிரந்தர அறிவிப்பை வெளியிட வேண்டும்,' என்றனர்.\nஆதார் முகாம் நடத்துவதில் இழுபறி : தனியார் பள்ளி மாணவர்கள் அவதி\nஆதார் முகாம் நடத்துவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதால், தனியார் பள்ளி மாணவர்கள் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.\nபள்ளி மாணவர்களுக்கான, கல்வி உதவித்தொகை மற்றும் இலவச நலத்திட்ட உதவிகளை, ஆதார் எண் அடிப்படையில் வழங்க, மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு, பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.\nபள்ளி மாணவ, மாணவியரின் எண்ணிக்கையை கணக்கிட்டு, அந்த தகவல்களை, பள்ளிக்கல்வி மின்னணு நிர்வாக திட்ட தொகுப்பு மையத்தில் இணைக்க அறிவுறுத்தப்பட்டது. பெரும்பாலான அரசு பள்ளிகளில், ஆதார் முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. தனியார் பள்ளிகளில், 6ம் வகுப்புக்கு மேற்பட்ட மாணவ, மாணவியரின் ஆதார் எண்கள் சேகரிக்கப்பட்டுள்ளன. ஒன்றாம் வகுப்பு முதல், 5ம் வகுப்பு வரையிலான மாணவர்களின் ஆதார் எண்களை சேகரிப்பதில், சிக்கல் ஏற்பட்ட���ள்ளது.\nஇதுகுறித்து, தனியார் பள்ளி நிர்வாகிகள் சிலர் கூறியதாவது: பள்ளிகளில், உள்ளாட்சி அமைப்பு மற்றும் வருவாய் துறையினர் மூலம், ஆதார் முகாம் நடத்தப்படும் எனக் கூறப்பட்டாலும், பெரும்பாலான பள்ளிகளில், இன்னும் முகாம் நடத்தப்படவில்லை. முகாமிற்கான ஆவணங்களை மாணவர்களிடம் பல முறை பெற்றும், முகாம் நடத்த அதிகாரிகள் உதவாததால், பெற்றோரையே ஆதார் எண்ணில் பதிவு செய்ய கட்டாயப்படுத்த வேண்டிஉள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.\nகுழந்தைநேயப் பள்ளிகளாகும் 200 அரசுப் பள்ளிகள்: ஐ.நா.வின் யுனிசெப் சார்பில் ஆசிரியர்களுக்கு பயிற்சி\nதமிழகத்தில் 200 அரசுப் பள்ளிகள் குழந்தைநேயப் பள்ளிகளாக மாற்றப்பட உள்ளன. இதற்காக அந்தப் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்களுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.\nபள்ளியிலிருந்து வீட்டுக்குச் செல்லும் குழந்தைகளின் முகத்தில் காணும் மகிழ்ச்சியை வீட்டிலிருந்து கிளம்பி பள்ளிக்குச் செல்லும் குழந்தைகளிடம் நம்மால் காண முடிவதில்லை. பள்ளிகளைக் கற்றுக்கொடுக்கும் இடமாக பார்க்காமல், தங்கள் சுதந்திரத்தைப் பறிக்கும் இடமாக குழந்தைகள் உணர்வதே இதற்குக் காரணமாகும். பள்ளி மாணவர்களைத் தாக்கிய ஆசிரியர், ஆசிரியரைத் தாக்கிய மாணவர் என அவ்வப்போது செய்திகள் வருவதும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.\nஇந்நிலையில் குழந்தைகள் மத்தியில் வகுப்பறை சூழல் மீது ஆர்வம் ஏற்பட வேண்டும் என்ற நோக்கத்தை முன்வைத்து ஐக்கிய நாடுகள் சபையின் யுனிசெப் மற்றும் சமூகக் கல்வி நிறுவனம் ஆகியவை இணைந்து தமிழ்நாட்டில் குழந்தைகள் நேயப் பள்ளிகளை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றன. இதற்காக மண்டல வாரியாக பல்வேறு கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.இதுகுறித்து யுனிசெப் சார்பில் தமிழகத்தில் ஆசிரியர்களுக்குப் பயிற்சியளித்து வரும், சமூகக் கல்வி நிறுவனத்தின் இயக்குநர் ஷ்யாம் சுந்தர் கூறியது: விளை யாட்டு, ஓவியம், எழுத்து, பேச்சு, நடனம் என குழந்தைகள் ஒவ்வொரு வரிடமும் வெவ்வேறு தனிப் பட்ட திறமைகள் உள்ளன. ஆனால் இந்தத் திறமைகளை ஏற்றுக் கொள்ள மறுத்து கல்வியை மட்டுமே மையப்படுத்தி நாம் அவர் களை வழிநடத்திச் செல்கிறோம். கல்வி நிலையங்கள் என்பவை குழந்தைகள் கொண்டாடும் பள்ளியாக இருக்க வேண்டும்.மாணவர்களை ஒரே இடத்தில் அமர வைத்து கற்றுத்தருவதை விட, அவர்கள் விருப்பத்துக்கு ஏற்ப வகுப்பறையை உருவாக்க வேண்டும். அவர்களை விளையாட அனுமதிக்க வேண்டும். அவர் களைப் பேச அனுமதிக்க வேண்டும். ‘கலைந்த வகுப்பறை’ தான் உயிரோட்டமான வகுப்பறையாக இருக்க முடியும்.தற்போது ஆங்காங்கே உள்ள அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் மாணவர்களைப் புரிந்துகொண்டு அவர்களின் மனநிலைக்கு ஏற்ப தங்களை மாற்றிக்கொண்டு வருகின்றனர். குழந்தைகளுடன் நண்பர்களாக பழகி அவர்களின் உலகத்துக்குள் செல்ல ஆசிரியர்கள் முயற்சி செய்து வருகின்றனர்.\nபள்ளிகள் மீது குழந்தைகளுக்கு வெறுப்பு தோன்றாத செயல்பாடு, குழந்தைகளிடம் பாகுபாடு காட்டாத சூழல், கட்டணம் செலுத்தாத காரணத்துக்காக வகுப்பறையில் இருந்துமாணவர்களை வெளி யேற்றாமல் இருத்தல் போன்ற சூழல்களைக்கொண்ட பள்ளிகள் தான் குழந்தைகள் நேயப் பள்ளி களாக இருக்க முடியும். அதன் அடிப்படையில் பார்த்தால், அரசுப் பள்ளிகள் மட்டும்தான் குழந்தைகள் நேயப் பள்ளியாக மாறுவதற்கான வாய்ப்பு உள்ள பள்ளிகள். எனவே, தனியார் பள்ளிகளைத் தவிர்த்து விட்டு தமிழ்நாடு முழுவதும் 200 அரசுப் பள்ளிகளைத் தேர்வு செய்து அந்தப்பள்ளிகளைக் குழந்தைகள் நேயப் பள்ளிகளாக உருவாக்க ஆசிரியர், தலைமை ஆசிரியர் களுக்குப் பயிற்சி அளித்து வருகி றோம் என்றார்.\nTET தேர்வு நடக்காத பின்னணி என்ன மனஉளைச்சலில் ஒரு லட்சம் ஆசிரியர் பட்டதாரிகள்\nதமிழகத்தில் மூன்று ஆண்டுகளாக ஆசிரியர் தகுதி தேர்வு (டி.இ.டி.,) நடக்காதததால், ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர் பட்டதாரிகள் மனஉளைச்சலில் உள்ளனர்.தமிழகத்தில் 2011ல் தகுதித்தேர்வு அடிப்படையில், ஆசிரியர் நியமனம் நடக்கும் என உத்தரவிடப்பட்டது.\n2012 மற்றும் 2013ல் டி.இ.டி., தேர்வுகள் நடத்தப்பட்டன. 2013 தேர்வில் தேர்ச்சி எண்ணிக்கை அதிகம் இருந்ததால், 'வெயிட்டேஜ்' மதிப்பெண் அமல்படுத்தப்பட்டது. இதை எதிர்த்து உச்சநீதி மன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டு, மூன்று ஆண்டுகளாக நிலுவையில் உள்ளன.மேலும் '90 சதவீதம் மதிப்பெண் என்பதில் இருந்து ஐந்து சதவீதம் மதிப்பெண் சலுகை அளித்து, 85 சதவீதம் (அதாவது 82 மதிப்பெண்) பெற்றாலே தேர்ச்சி,' எனவும் அரசு அறிவித்தது. இதன் அடிப்படையில் 40 ஆயிரம் பேர் தேர்ச்சிபெற்றனர். பலர் அரசு உதவி பெறும் பள்ளிக���ில் பணி நியமனம்பெற்றனர். ஆனால் இதற்கும் எதிரான வழக்குகளும் நிலுவையில் உள்ளன.சலுகை மதிப்பெண் அறிவிப்பு அரசின் கொள்கை முடிவு. ஆனால் அதற்கு எதிராக தாக்கலான வழக்குகளில் கூட கவனம் செலுத்திவிரைவில் தீர்வுகாண, கல்வி அதிகாரிகள் நவடிக்கை எடுக்க ஆர்வம் காட்டவில்லை. இதனால் தான் டி.இ.டி., தேர்வையே மூன்று ஆண்டுகளாக நடத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டது.\nஅச்சத்தில் 3 ஆயிரம் ஆசிரியர்:\n23.8.2010க்கு பின் சான்றிதழ் சரிபார்க்கப்பட்டு அரசு, உதவிபெறும் பள்ளிகளில் பணி நியமனம் பெற்ற 3100 ஆசிரியர்களுக்கு வரும் நவம்பருக்குள் டி.இ.டி., தேர்வில் தேர்ச்சி பெறவேண்டும்என நிபந்தனை உள்ளது. ஆனால் டி.இ.டி., தேர்வு நடத்தாததால் அவர்கள் அச்சத்தில் உள்ளனர்.'அரசு சிறுபான்மையினர் பள்ளிகளில் ஆசிரியர் நியமனத்திற்கு டி.இ.டி., கட்டாயமில்லை,' என உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியும் இதுவரை அரசாணை பிறப்பிக்காததாலும் குழப்பம் நீடிக்கிறது.\nதமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்ட தலைவர் முருகன் கூறியதாவது:சலுகை மதிப்பெண் என்பது அரசின் கொள்கை முடிவு. இதற்கு எதிரான வழக்குகளை கையாள்வதில் அதிகாரிகள் ஆர்வம் காட்டாததால் தான் தேர்வு நடக்கவில்லை. ஆசிரியருக்கான 'வெயிட்டேஜ்' முறையை ரத்து செய்ய வேண்டும்.23.8.2010க்கு பின் பணியில் சேர்ந்த 3100 பேருக்கும் டி.இ.டி., தேர்வில் விலக்கு அளிக்க வேண்டும். நீதிமன்ற அறிவுறுத்தல்படி சிறுபான்மையினர் பள்ளிகளுக்கான அரசாணைபிறப்பிக்க வேண்டும், என்றார்.\nபதவி உயர்வு பட்டியல் வெளியிடாமல் கவுன்சலிங் : வரலாறு ஆசிரியர்கள் கொதிப்பு.\nபதவி உயர்வு பட்டியல் வெளியிடாமல் கவுன்சலிங் தேதி அறிவிக்கப்பட்டதால் வரலாறு ஆசிரியர்கள் குழப்பத்திலும், கொந்தளிப்பிலும் உள்ளனர்.தமிழகம் முழுவதும் அரசுப்பள்ளி ஆசிரியர் இடமாறுதல், பதவி உயர்வு கவுன்சலிங் நடந்து வருகிறது.\nஒவ்வொரு பாடத்திற்கும் பதவி உயர்வு பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. பள்ளிகளில் சமூக அறிவியல் பாடத்தை புவியியல் மற்றும் வரலாறு ஆசிரியர்கள் நடத்துகின்றனர். இதில் புவியியல் ஆசிரியர்களின் பதவி உயர்வு பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. ஆனால், வரலாறு ஆசிரியர்களின் பதவி உயர்வு பட்டியல் மட்டும் வெளியிடப்படவில்லை. வரும் 22ம் தேதி வரலாறு ஆசிரியர் பதவி உயர்வுக்கான கலந்தாய்வு நடக்க ��ள்ளதையடுத்து இப்பிரிவு ஆசிரியர்கள் குழப்பத்தில் உள்ளனர்.இளங்கலை வரலாறு முடித்து ஆசிரியர் பணியில் சேரும் பட்டதாரி ஆசிரியர்கள், முதுகலை ஆசிரியராக பதவி உயர்வு பெறும்போது 1:3 என்ற விகிதாச்சாரம் பின்பற்றப்படுகிறது. மொத்தமுள்ள வரலாறு ஆசிரியர் பதவி உயர்வு பணியிடங்களில் இளங்கலை, முதுகலையில் வரலாறு படித்தவர்களுக்கு 1 பணியிடமும், இளங்கலையில் பிற பாடங்கள் படித்து, முதுகலையில் மட்டும் வரலாறு படித்தவர்களுக்கு (கிராஸ் மேஜர்) 3 பணியிடமும் ஒதுக்கப்படுகிறது. இதனால் இளங்கலை, முதுகலையில் வரலாறை முதன்மை பாடமாக படித்த ஏராளமான ஆசிரியர்கள் பதவி உயர்வு கிடைக்காமல் பாதிக்கப்பட்டனர். இந்த விகிதாச்சார முறையை எதிர்த்து ஐகோர்ட் மதுரை கிளையில் கடந்த 2012ல் தொடரப்பட்ட வழக்கு நிலுவையில் உள்ளது. இருப்பினும் கடந்த ஆண்டுகளில் முந்தைய நிலையிலேயே பதவிஉயர்வு வழங்கப்பட்டது. இந்த ஆண்டு கலந்தாய்வுக்கு முன் பதவி உயர்வு பட்டியலை வெளியிடாமல் கல்வித்துறை தாமதம் செய்து வருகிறது.\nஇதுகுறித்து தமிழ்நாடு வரலாறு ஆசிரியர் கழக மாநில பொதுச்செயலாளர் பழனியப்பன் கூறுகையில், ‘‘2012ல் தொடர்ந்த வழக்கில் பள்ளிக்கல்வித்துறைக்கு நோட்டீஸ் அனுப்பிய நீதிமன்றம், வரலாறு முதுகலை ஆசிரியர் பதவி உயர்வு என்பது இந்த வழக்கின் இறுதி தீர்ப்புக்கு உட்பட்டது என உத்தரவிட்டது. ஆனாலும், கடந்த 3 ஆண்டுகளாகமுந்தைய நிலைப்படியே பதவி உயர்வு அளித்து வருகின்றனர். இந்த ஆண்டு எந்த அடிப்படையில் பதவி உயர்வு வழங்கப்படும் என்பது பட்டியல் வெளியிடப்பட்டால் மட்டுமே தெரியும். அவ்வாறு தெரிந்து அடுத்தகட்ட நீதிமன்ற நடவடிக்கைக்கு செல்வதை தடுக்க வரலாறு ஆசிரியர் பட்டியலை மட்டும் வெளியிடாமல் வைத்துள்ளனரோ என சந்தேகம் ஏற்பட்டுள்ளது. உடனடியாக பட்டியலை வெளியிட வேண்டும்,’’ என்றார்.\nபணி நிரந்தரம் ஆசிரியர் அதிருப்தி\nபணி நிரந்தர அறிவிப்பை, எப்போது அரசு வெளியிடும் என்ற எதிர்பார்ப்பில், 10 ஆயிரம் சிறப்பு ஆசிரியர்கள் மாநிலம் முவதும் காத்திருக்கின்றனர்.அனைவருக்கும் கல்வி திட்டத்தின் கீழ், பள்ளிகளில் காலியாக உள்ள கம்ப்யூட்டர், தையல், உடற்பயிற்சி ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்காக, 2012 ல், 16 ஆயிரம் ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர்.\nசிறப்பு ஆசிரியர்கள் என பெயரிடப��பட்ட, தொகுப்பூதிய அடிப்படையில் சம்பளம் வழங்கப்பட்டு வருகிறது.வாரத்தின் மூன்று அரை நாட்கள் மட்டுமே மாணவர்களுக்கு கல்வி பயிற்றுவித்து வந்த இவர்கள், மூன்று முழுநாள் வேலை பார்க்க வேண்டுமென கட்டாயப்படுத்தப்பட்டனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால், சம்பளம், 7 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டது.சிறப்பு ஆசிரியர்கள் கூறுகையில், \"பள்ளிக்கான அனைத்து வெளி அலுவல் பணிகளும், சிறப்பு ஆசிரியர்கள் செய்யும்படி, தலைமை ஆசிரியர்கள் கட்டாயப்படுத்துகின்றனர். ஆசிரியர்களுக்கு நடத்தப்படும் பயிற்சி வகுப்புகளில், பங்கேற்க வேண்டும்என நிர்ப்பந்திக்கின்றனர்.ஒவ்வொரு ஆண்டும் பள்ளி புத்தகம், சீருடை வழங்குவது அவற்றின் கணக்கெடுப்பு பணிகளுக்கு சிறப்பு ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்படுகின்றனர். அரசு உடனடியாக இவ்விஷயத்தில் அக்கறை செலுத்தி, சிறப்பு ஆசிரியர்கள் வாரத்தின் மூன்று அரைநாட்கள் மட்டுமே பணியாற்றுவதை உறுதிப்படுத்த வேண்டும். தாமதமின்றி, பணி நிரந்தர அறிவிப்பை வெளியிட வேண்டும்,' என்றனர்.\n32 ஆயிரம் மாணவிகளுக்கு தற்காப்பு கலை பயிற்சி : ரூ.60 லட்சம் ஒதுக்கீடு - மாநில திட்ட இயக்குனர் பூஜா குல்கர்னி\nதமிழகத்தில் மாவட்டத்திற்கு ஆயிரம் மாணவிகள் வீதம், 32 ஆயிரம் மாணவிகளுக்கு தற்காப்பு கலை பயிற்சியளிக்க 60 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. அனைவருக்கும் கல்வி இயக்க மாநில திட்ட இயக்குனர் பூஜா குல்கர்னி கூறியிருப்பதாவது:\nபெண் குழந்தைகளின் தற்காப்பிற்கு கராத்தே போன்ற கலைகள் அவசியமாகிறது. அதனால் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், அரசுப்பள்ளிகளில் 6, 7, 8ம் வகுப்புகளில் படிக்கும் பெண் குழந்தைகளுக்கு கராத்தே பயிற்சி அளிக்கப்பட உள்ளது.வரும் செப்டம்பர் முதல் ஜனவரி முடிய பயிற்சி அளிக்கப்படும். இதற்காக மாவட்டத்திற்கு 50 பள்ளிகள்தேர்வு செய்யப்பட்டு தலா ஆயிரம் மாணவிகள் வீதம் 32 மாவட்டங்களிலும் 32 ஆயிரம் மாணவிகள் தேர்வு செய்யப்பட்டு பயிற்சி அளிக்கப்பட உள்ளது.இதற்கென பெண் பயிற்சியாளர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதற்காக 60 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.பள்ளி நாட்களில் தினமும் காலையில் ஒன்றரை மணி நேரம் பயிற்சி அளிக்கப்படும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.\nஎங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...\nதினம் ஒரு உடல் நலம் சார்ந்த குறிப்புகள்\nதினம் ஒரு உடல் நலம் சார்ந்த குறிப்புகள்.\nதினம் ஒரு உடல்நலம் சார்ந்த குறிப்புகள்\nபிப்ரவரி 01 முதல் 29 வரை..\nTNPSC:குரூப்-1 தேர்வில் வெற்றி பெற்ற 79 பேருக்கு ப...\n20.8.2016ல் நடைபெற்ற மாவட்டத்திற்குள்ளான மாறுதல் க...\nபணி நிரந்தர அறிவிப்பை, எப்போது அரசு வெளியிடும் என்...\nஆதார் முகாம் நடத்துவதில் இழுபறி : தனியார் பள்ளி மா...\nகுழந்தைநேயப் பள்ளிகளாகும் 200 அரசுப் பள்ளிகள்: ஐ.ந...\nTET தேர்வு நடக்காத பின்னணி என்ன\nபதவி உயர்வு பட்டியல் வெளியிடாமல் கவுன்சலிங் : வரலா...\nபணி நிரந்தரம் ஆசிரியர் அதிருப்தி\n32 ஆயிரம் மாணவிகளுக்கு தற்காப்பு கலை பயிற்சி : ரூ....\nஇலவச ஐ.ஏ.எஸ்., பயிற்சி காலக்கெடு நீடிப்பு\nதேசிய கல்வி உதவி தொகை 65 லட்சம் பேர் பதிவு\nகணவர் பணியிட மாற்றத்தைக் கண்டித்து முதன்மைக் கல்வி...\nதொடக்க கல்வி - ஆசிரியர் வைப்புநிதி கணக்குகள் மாநில...\nமாவட்ட மாறுதல் கலந்தாய்வு பதிவு மூப்பு பட்டியல் வெ...\nபள்ளி மாணவர்களுக்கு அறிவியல் திறனறித் தேர்வு - பயன...\nதொடக்க நடுநிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கான நான்கு நாட்கள் ஆங்கில உச்சரிப்பு மற்றும் கற்பித்தல் பயிற்சி\nபள்ளிக்கல்வித்துறை உத்தரவால் ஏற்படப்போகும் விளைவுகள்- பட்டதாரி ஆசிரியர்களுக்கு ஏற்பட்டுள்ள பரிதாப நிலை.\nதமிழ்நாடு முழுவதும் SLAS TEST நடைபெறும் பள்ளிகளின் விவரம்\nபிப்ரவரி 6,7 தேதிகளில் SPD Team visit வர உள்ளதால் பள்ளியில் பின்பற்ற வேண்டியவை\nஜூன் 27 -ல் உள்ளூர் விடுமுறை அறிவிப்பு\nஅரசின் அறிவிப்பு படி நாளை (17.01.2018) பள்ளிகள் திறப்பு வேறு எந்த கூடுதல் விடுமுறையும் அறிவிக்கப்படவில்லை - பள்ளிக்கல்வி இயக்குநர்.\nஅரசு ஊழியர்கள் ஆசிரியர்களுக்கு ஏழாவது ஊதிய குழுவின் 10 மாத நிலுவைத் தொகை வழங்க தமிழக அரசு ஒப்புதல்விரைவில் அறிவிப்பு வெளியாகிறது.\n10 நாட்கள் பயிற்சி - ஏப்., 30 வரை, பள்ளிகள் இயங்கும் - பள்ளிக்கல்வித் துறை அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=7054", "date_download": "2020-07-15T09:05:43Z", "digest": "sha1:UMJWJWZDNPNOAW325M2VHETIVVZL4UDL", "length": 8453, "nlines": 98, "source_domain": "www.noolulagam.com", "title": "விதைகள் விருட்சங்களாக... » Buy tamil book விதைகள் விருட்சங்களாக... online", "raw_content": "\nவகை : கட்டுரைகள் (Katuraigal)\nஎழுத்தாளர் : முனைவர். சுரேஷ்குமார்\nபதிப்பகம் : பாவை பப்ளிகேஷன்ஸ் (Paavai Publications)\nஜப்பானின் வரலாறு வெற்றிக் கனியை எட்டிப்பிடிக்க...\nவிதைகள் விருட்சங்களாக... என்னும் இந்நூலை முனைவர் சுரேஷ் அவர்கள் இயற்றியுள்ளார். இதில் குழந்தைபோல் வாழ்ந்தால் குறையொன்றுமில்லை, 2. குழந்தைகளிடம் நற்பண்புகள் தானாக வளர,, 3. கடைசி வரை கற்றுக்கொள்ளுங்கள் 4. குழந்தைகள், மாணவர்களின் வளர்ச்சிக்கு பெற்றோர்களின் பங்களிப்பு, 5. பெற்றோர் குழந்தைகள் உறவு (PARENTING), 6. பெற்றோர்கள், குழந்தைகளுக்கு இடையே உள்ள உறவு குமரப்பருவத்தில் (Adolescence) - ஒரு கண்ணோட்டம் 7. பெற்றோர்களே குழந்தைகளுக்கு வழிகாட்டி 8. குழந்தைகளை மதிப்பீடு செய்யாமல் அன்பு காட்டுங்கள் 9. பெற்றோர்கள் குழந்தைகளின் பாதுகாவலர்களே 10. கண்டிப்பு வேண்டாம், கனிவு அவசியம் 11 பிள்ளைகளின் சாதனையில் பெற்றோரின் பங்கு ஆகிய பதினொரு தலைப்புகளில் பயனுள்ள குழந்தைகளுக்கு - பெற்றோர்களின் பங்களிப்பைப் பற்றிய கட்டுரைகள் எழுதியிருக்கிறார்.\nஇந்த நூல் விதைகள் விருட்சங்களாக..., முனைவர். சுரேஷ்குமார் அவர்களால் எழுதி பாவை பப்ளிகேஷன்ஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (முனைவர். சுரேஷ்குமார்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nமற்ற கட்டுரைகள் வகை புத்தகங்கள் :\nமனமும் வாழ்க்கையும் - Manamum Vaazhkkaiyum\nகயிறே, என் கதை கேள்\nமிளகு சாம்ராஜ்யங்கள் அன்றும் இன்றும் - Milagu saamraajiyangal andrum indrum\nஎனது நிலத்தைவிட்டு எங்கு செல்வது\nவாருங்கள் பார்க்கலாம் - Vaarungal Paarkalam\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nவலுப்பெற்றுவரும் வளைக்கரங்கள் - Valupetruvarum Valaikarangal\nசைமன் பொலிவார் - Simon Polivaar\nவள்ளுவரின் காதல் - Valluvarin Kathal\nவிஞ்ஞானிகளும் கண்டுபிடிப்புகளும் - Vignanigalum Kandupidippugalum\nஇயற்கை மருத்துவம் - IyarkaiMaruthuvam\nஒரு நட்சத்திரம் நிலவைத் தேடுகிறது\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tnguru.com/2017/06/blog-post_13.html", "date_download": "2020-07-15T08:07:27Z", "digest": "sha1:SMJ3IAP4LTRB3ALXHKMA2AWKVIJTQIKX", "length": 8441, "nlines": 166, "source_domain": "www.tnguru.com", "title": "TNGURU: எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் மருத்துவப் படிப்புகளுக்கு விண்ணப்பங்கள் வழங்கப்படும் இடங்கள் விவரங்கள்", "raw_content": "\nஎம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் மருத்துவப் படிப்புகளுக்கு விண்ணப்பங்கள் வழ���்கப்படும் இடங்கள் விவரங்கள்\nஎம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் மருத்துவப் படிப்புகளுக்கு விண்ணப்பங்கள் வழங்கப்படும் இடங்கள் விவரங்கள்\nவிண்ணப்பம் வழங்கப்படும் நாட்கள் - ஜூன் 27 காலை 10 மணி முதல் ஜூலை 7 மாலை 5 மணி வரை வழங்கப்படும்.\nவிண்ணப்பம் பூர்த்தி செய்து அலுவலகத்திற்கு வந்து சேர வேண்டிய கடைசி தேதி - 08.07.2017 மாலை 5 மணி வரை\n1. சென்னை மருத்துவக் கல்லூரி, சென்னை - 600003.\n2. ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி, சென்னை - 600001.\n3. மதுரை மருத்துவக் கல்லூரி, மதுரை - 625020.\n4. தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி, தஞ்சாவூர் - 613004.\n5. கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி, சென்னை - 600010.\n6. செங்கல்பட்டு மருத்துவக் கல்லூரி, செங்கல்பட்டு - 603001.\n7. திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி, திருநெல்வேலி - 627011.\n8. கோயம்புத்தூர் மருத்துவக் கல்லூரி, கோயம்புத்தூர் - 641014.\n9. அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி, சேலம் - 636030.\n10. அரசு கி.ஆ.பெ. விஸ்வநாதம் மருத்துவக் கல்லூரி, திருச்சி - 620001\n11. அரசு தூத்துக்குடி மருத்துவக் கல்லூரி, தூத்துக்குடி - 628008.\n12. அரசு கன்னியாகுமரி மருத்துவக் கல்லூரி, ஆசாரிபள்ளம், கன்னியாகுமரி மாவட்டம் - 629201.\n13. அரசு வேலூர் மருத்துவக் கல்லூரி, அடுக்கம்பாறை, வேலூர் - 632011.\n14. அரசு தேனி மருத்துவக் கல்லூரி, தேனி - 625531.\n15. அரசு தர்மபுரி மருத்துவக் கல்லூரி, தர்மபுரி - 701.\n16. அரசு திருவாரூர் மருத்துவக் கல்லூரி, திருவாரூர் - 610004.\n17. அரசு விழுப்புரம் மருத்துவக் கல்லூரி, விழுப்புரம் - 601.\n18. அரசு சிவகங்கை மருத்துவக் கல்லூரி, சிவகங்கை - 630561.\n19. அரசு திருவண்ணாமலை மருத்துவக் கல்லூரி, திருவண்ணாமலை - 606604.\n20. அரசு மருத்துவக் கல்லூரி, ஓமந்தூரார் எஸ்டேட், சென்னை - 600002.\n21. அரசு புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரி, புதுக்கோட்டை\n22. தமிழ்நாடு அரசு பல் மருத்துவக் கல்லூரி, சென்னை - 600003.\nவிண்ணப்பப்படிவங்கள் தேர்வுக்குழு, மருத்துவக் கல்வி இயக்கம், கீழ்ப்பாக்கம், சென்னை - 10ல் வழங்கப்படமாட்டாது.\n, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : \"tnguru.com@gmail.com \" . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி\nதமிழ் சித்தமருத்துவ நூல்கள் ( பதிவிரக்கம் செய்யும் வாய்ப்பு )\nதமிழ்நாடு அஞ்சல் வட்டத்தில் மாநிலம் முழுவதும் மொத்தம் 4442 பதவிகளுக்கு ONLINE தேர்வு:\nயார் இந்த ராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ்... அப்படி என்ன சிறப்பு இவருக்கு\nகணிதப் புதிர் -விடை கூறுங்கள்\nகல்வி சார்ந்த வலை தளங்கள்\nமின்னியல் மற்றும் மின்னணுவியல் பற்றி ம.பாண்டியராஜன் தஞ்சாவூர் அவர் வலைதளத்தில் இதுவரை எழுதியுள்ள பதிவுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.trttamilolli.com/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%9A%E0%AF%82%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%87%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%A4/", "date_download": "2020-07-15T08:13:19Z", "digest": "sha1:NCH4OABM73B5P3DWMDOH4KLM2FCE2V45", "length": 12656, "nlines": 94, "source_domain": "www.trttamilolli.com", "title": "பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி அயோத்தியில் பாதுகாப்பு தீவிரம் – TRT தமிழ் ஒலி", "raw_content": "\nஐரோப்பாவின் முதல் 24 மணிநேர தமிழ் வானொலி\nபாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி அயோத்தியில் பாதுகாப்பு தீவிரம்\nபாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி, உத்தர பிரதேச மாநிலம், அயோத்தியில் பாதுகாப்பு தீவிரபடுத்தப்பட்டுள்ளது.\nஅயோத்தியில் உள்ள சர்ச்சைக்குரிய நிலம் தொடர்பான வழக்கில், உச்ச நீதிமன்றம் சமீபத்தில் தீர்ப்பு அளித்தது. அதற்கமைய அந்த நிலத்தில் ராமர் கோயில் கட்டலாம் என, தீர்ப்பில் கூறப்பட்டது. அந்த நிலத்தில் இருந்த பாபர் மசூதி, 1992ல் இடிக்கப்பட்டது. அதையடுத்து, ஒவ்வொரு ஆண்டும், டிச., 6ஆம் திகதி பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி, முஸ்லிம் மற்றும் ஹிந்து அமைப்புகள் சார்பில் நிகழ்ச்சிகள் நடைபெறும். தற்போது, அந்த நிலம் தொடர்பான வழக்கில் தீர்ப்பு வெளியாகி உள்ள நிலையில், பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி, பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.\nஇது குறித்து, உத்தர பிரதேச அரசின் உயரதிகாரிகள் கூறுகையில், தீர்ப்பு வெளியாவதற்கு முன்னர், அயோத்தியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. அந்த நடவடிக்கைகள் தொடரும். ஏற்கனவே விதிக்கப்பட்டிருந்த, 144 தடை உத்தரவு, டிச., 28 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது .தீர்ப்பு வெளியானபோது, அயோத்தி மக்கள் அமைதி காத்தனர். அது போலவே, பாபர் மசூதி இடிப்பு தினத்தின்போது, மத நல்லிணக்கத்தை கடைப்பிடித்து, அமைதிக்கு பாதிப்பு ஏற்படாமல் பார்த்துக்கொள்வர் என்ற நம்பிக்கை உள்ளது” என தெரிவித்தார்.\nஇதேவேளை, அயோத்தி தீர்ப்பு வெளியாவதற்கு முன், சமூக வலைதளங்களில் சர்ச்சையை ஏற்படுத்தும் கருத்துகள் பதிவிடக் கூடா���ு என்று அறிவுறுத்தப்பட்டிருந்தது. இந்த நிலையில், தீர்ப்பை விமர்சித்து, சர்ச்சைக்குரிய வகையில் கருத்து வெளியிட்டதாக சாதிக் மாலிக் என்பவரும் அவருடைய இரண்டு நண்பர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nஇந்தியா Comments Off on பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி அயோத்தியில் பாதுகாப்பு தீவிரம் Print this News\nஆப்கானிஸ்தான் படையிடம் சரணடைந்தனர் ஐ.எஸ். தீவிரவாதிகள் முந்தைய செய்திகள்\nமேலும் படிக்க முல்லைத்தீவு தொகுதி சஜித் வசம்\nகாங்கிரஸ் மீது மக்கள் முழுமையாக நம்பிக்கை இழந்து விட்டனர்- பா.ஜ.க\nகாங்கிரஸ் மீது மத்தியபிரதேச மக்கள் முழுமையாக நம்பிக்கை இழந்து விட்டனரென பா.ஜ.க.வின் ஜோதிராதித்ய சிந்தியா கருத்து தெரிவித்துள்ளார். போபாலில் நடைபெற்றமேலும் படிக்க…\nகொரோனாவுக்கு இந்தியாவில் 2 தடுப்பு மருந்துகள்: எலிக்கு செலுத்தி சோதனை வெற்றி\nஇந்தியாவில் ஆய்வில் உள்ள இரண்டு கொரோனா தடுப்பு மருந்துகள் எலி உள்ளிட்ட விலங்குகளுக்கு செலுத்தி வெற்றிகரமாக சோதிக்கப்பட்டுள்ளதாக இந்திய மருத்துவமேலும் படிக்க…\nஇந்தியா – ஆப்கானிஸ்தான் வர்த்தகத்திற்காக வாகா எல்லையை திறக்க பாகிஸ்தான் ஒப்புதல்\nகொரோனா வைரஸ் : 9 இலட்சத்தை தாண்டியது பாதிக்கப் பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை\nகொரோனா தடுப்பு முயற்சி : ஐரோப்பிய யூனியனுக்கு மோடி கடிதம்\nசாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு – 5 பொலிஸார் பணி இடைநீக்கம்\nஒரேநாளில் 28 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிப்பு\nதமிழகத்தில் தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு\nகொரோனாவுக்கு இலக்காகும் தமிழக அமைச்சர்கள்: மற்றொரு அமைச்சருக்கும் தொற்று உறுதி\nநூற்றாண்டுக்கு முன் பெருந்தொற்று ஏற்பட்ட போது அதிகளவு உயிரிழப்புகளை எதிர் கொண்டோம் – மோடி\nசாத்தான்குளம் சம்பவத்தை அடுத்து தமிழகம் முழுவதும் பிரண்ட்ஸ் ஒஃப் பொலிஸூக்கு தடை\nபொது முடக்கத்தை மேலும் நீட்டிப்பதற்கு வாய்ப்பில்லை – தமிழக முதல்வர்\nதிருச்சியில் 14 வயதுச் சிறுமி எரியூட்டப் பட்டு கொலை\nசாத்தான்குளம் தந்தை, மகன் உயிரிழப்பு வழக்கை விசாரிக்கை சி.பி.ஐ. ஒப்புதல்\nதமிழகத்தில் இன்று 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று\nஎல்லையில் இருந்து பின்வாங்கும் சீனப் படைகள்\nதளர்வுகளுடன் கூடிய பொதுமுடக்கம் : அரச அலுவலகங்கள் இன்று முதல் வழமைக்கு\nகொரோனா வைரஸ் : தாஜ்மஹால் திறக்கப் படாது என அறிவிப்பு\nதமிழகத்தில் இன்று தளர்வுகள் இல்லாத பொது முடக்கம்\nகொரோனா பாதிப்பு: 3ஆவது இடத்தை நெருங்கும் இந்தியா\nதுயர் பகிர்வோம் – திருமதி.நாகம்மா குமாரசாமி\nதுயர் பகிர்வோம் – திரு. செகநாயகம்பிள்ளை மகேந்திரன்\nTRT தமிழ் ஒலி வானொலியை iPhone இல் கேட்க..\nதுயர் பகிர்வோம் – திருமதி. பாலமகேஸ்வரி சிவலிங்கம்\nஸ்ரீ காமாட்சி அம்பாள் ஆலயம் BOBIGNY (FRANCE)\nசச்சி தமிழர் பாடசாலை – பிரான்ஸ்\nமாதவன் பாலா காப்புறுதி நிறுவனம்\nTRT வானொலி கைத்தொலைபேசி ஊடாகவும்…\nஅலுவலகத் தொலைபேசி இலக்கம் : 0033 (0) 1 48 37 16 75\nநேரடி நிகழ்ச்சிகளில் இணைந்து கொள்வதற்கான தொலை பேசி இலக்கம் : 0033 (0) 1 48 32 15 40\nநேரடி நிகழ்ச்சிகளில் இணைந்து கொள்வதற்கான Viber தொலை பேசி இலக்கம் : 0033 (0) 7 66 15 26 93\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-07-15T08:05:00Z", "digest": "sha1:HTBSQGKN2HLLTHMMWRCRK4SQL7YZ7WCR", "length": 18024, "nlines": 164, "source_domain": "www.patrikai.com", "title": "நாதஸ்வர பேச்சு: வருத்தம் தெரிவித்தார் வைகோ | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nநாதஸ்வர பேச்சு: வருத்தம் தெரிவித்தார் வைகோ\n4 years ago டி.வி.எஸ். சோமு\nஇன்று பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்த வைகோ, பேச்சின் இடையே கருணாநிதியை சாதி ரீதியாக விமர்சித்ததாகவும், ஆதி தொழில் செய்யலாம் என்றும் பேசியதாலும் சர்ச்சை ஏற்பட்டது. வைகோவுக்கு பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்தனர். இந்த நிலையில் தான் பேசியது தவறாக பொருள் கொள்ளப்பட்டது ஆனாலும் வருந்துகிறேன் என்று வைகோ தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளயிட்டுள்ள அறிக்கை:\nஇன்று 6.4.2016 ஆம் நாளன்று, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமை அலுவலகமான தாயகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, தேசிய முற்போக்கு திராவிட கழகத்தில் ஏற்பட்டுள்ள நிலைமை குறித்து விளக்கம் அளித்தேன்.\nஅக்கட்சியின் மூன்று சட்டமன்ற உறுப்பினர்களும், சில மாவட்டச் செயலாளர்களும் அக்கட்சித் தலைமை சட்டமன்றத் தேர்தல் குறித்து மார்ச் 23 ஆம் தேதியன்று எடுத்த முடிவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, தலைமையைக் கடுமையாக விமர்சித்து நேற்றைய தினம் பத்திரிகையாளர்களைச் சந்தித்துக் கூறிய கருத்துகளுக்குப் பதில் சொல்லும் விதத்தில் சில விளக்கங்கள் அளித்தேன்.\nதேசிய முற்போக்கு திராவிட கழகத்தினரை தலைமைக்கு எதிராக அறிக்கை விடச் செய்ய திராவிட முன்னேற்றக் கழகம் கோடிக்கணக்கில் பணத்தைக் கொடுத்து, வலை வீசுகிறார்கள்; அதற்குச் சாட்சியமாக திருநெல்வேலி மாவட்டத்தில் தேமுதிக நெல்லை மாநகர் மாவட்டச் செயலாளர் முகமது அலி என்பவரை அக்கட்சித் தலைமைக்கு எதிராக அழைத்து வந்தால் அவருக்கு 3 கோடி ரூபாயும், அழைத்து வருபவருக்கு50 லட்சம் ரூபாயும் தருவதாக, கோல்டன் கான் என்ற இÞலாமிய நண்பரிடம்,தேனியைச் சேர்ந்த நஜ்முதீன் பேசி இருக்கிறார் என்ற தகவலைச் சொன்னேன்.\nபணம் வாங்கிக் கொண்டு கட்சி மாறுவது இழிவானது என்று கூறியபோது, இது உலகத்தின் ஆதித்தொழிலைப் போன்றது என்று கூறினேன். ஆனால், அண்ணன் டாக்டர் கலைஞர் அவர்களைக் குறித்தோ, அவரது குடும்பத்தினர் குறித்தோ, மறைமுகமாக இப்படிச் சொல்ல வேண்டும் என்று இம்மி அளவும் என் மனதில் எண்ணம் இல்லை என்பதை, நான் வணங்கும் தெய்வமான என் அன்னை மாரியம்மாள் மீது ஆணையிட்டுக் கூறுகிறேன்.\nஆனால் அதன்பின் நாதஸ்வரம் வாசிக்கும் கலை அவருக்குத் தெரியும் என்று கூறியது, தவறாகப் பொருள் கொள்ளும்படி ஆகி விட்டது. அது மிகப்பெரிய தவறுதான். அண்ணன் கலைஞர் அவர்களைச் சாதியைக் குறித்து நான் இப்படிச் சொன்னதாகப் பழிப்பதற்கும் நான் ஆளாகி விட்டதை எண்ணி வேதனைப்படுகிறேன்.\nநான் சாதிய உணர்வுகளுக்கு முற்றிலும் அப்பாற்பட்டவன். அதை அண்ணன் கலைஞர் அவர்களே அறிவார்கள்.\nஅண்ணன் கலைஞர் அவர்களை 30 ஆண்டுகளாக என் நெஞ்சில் வைத்துப் போற்றியவன் நான். அவர் மீது துரும்பு படுவதற்கும் சகிக்காதவனாக, அவருக்கு ஒரு கேடு என்றால் அதைத் தடுக்க என் உயிரையும் தத்தம் செய்யச் சித்தமாக இருந்தவன் நான். அதனால்தான், 1993 அக்டோபர் 3 இல் என் மீது கொலைப்பழி சுமத்தப்பட்டபோது, என் உயிர் பிரியும் வரை உங்களுக்கு நான் கும்பகர்ணனாகவே இருப்பேன் என்று அறிக்கை விட்டேன். ஆனால், உலகின் ஆதித் தொழில் என்று கலைஞர் குடும்பத்தைக் குறிப்பிட்டு நான் கூறியதாகக் கருதுவதற்க��� ஒரு இடம் ஏற்பட்டு விட்டதே என்பதை நினைக்கும்போது என் மேனி முழுவதும் நடுக்கமுற்றது என்பதை என் அருகில் இருந்தவர்கள் அறிவார்கள்.\nஇப்படி நான் கூறியது என் வாழ்நாளில் செய்த ஒரு குற்றமாகவே கருதுகிறேன். அதற்கு மன்னிப்பும் கேட்டுக் கொள்கின்றேன். அண்ணன் கலைஞர் அவர்கள் தாயுள்ளத்தோடு என் விளக்கத்தை ஏற்றுக் கொள்ள வேண்டுகிறேன்.\n இந்தியாவில் அதிகரித்து வரும் கோடீஸ்வரர்கள் பட்ஜெட் கூட்டத்தொடர்: சோனியா தலைமையில் எதிர்க்கட்சி தலைவர்கள் முக்கிய ஆலோசனை\nTags: தேர்தல் - 2016 வைகோ சாதி கருணாநிதி வருத்தம்\nPrevious கீழ்த்தரம்.. இவர்கள் மாற்றாய் தெரியவல்லை : மனநல மருத்துவர் ருத்ரன்\nNext யானையின் காதில் நுழைந்த எறும்பு: சு.சாமியை வாட்டும் சங்கடம்\nகொரோனா நோயாளிகளுக்கு பிசிஜி தடுப்பு மருந்து… அமைச்சர் விஜயபாஸ்கர்\nசென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று பரவலில் தீவிர தன்மையை குறைக்க சோதனை அடிப்படையில் முதியவர்களுக்கு பி.சி.ஜி தடுப்பு மருந்து சோதனைகள்…\nபீகார் கவர்னர் மாளிகை ஊழியர்கள் 20 பேருக்கு கொரோனா உறுதி…\nபாட்னா: பீகார் கவர்னர் மாளிகை இல்லத்தில் சுமார் 20 ஊழியர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. பீகார் மாநிலத்தில் கொரோனா…\nஇந்தியாவில் கொரோனாவில் இருந்து குணமடைவோர் 63.3%, உயிரிழப்பு 2.6%… மத்திய சுகாதாரத்துறை\nடெல்லி: இந்தியாவில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், பல்வேறு தடுப்பு நடவடிக்கை காரணமாக நோய்தொற்றில் இருந்து குணமடைவோர் எண்ணிக்கை…\nசென்னையில் இன்று 15 கொரோனா நோயாளிகள் உயிரிழப்பு…\nசென்னை: சென்னையில் இன்று 15 பேர் கொரேனாவால் பலியாகி உள்ளனர். கடந்த 16 மணி நேரத்தில் இந்த உயிரிழப்பு நிகழ்ந்துள்ளது….\n3 நாள் பயணமாக இன்று கிருஷ்ணகிரி, சேலம், ஈரோடு பயணமாகிறார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி…\nசென்னை: தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, இன்று கிருஷ்ணகிரி, சேலம், ஈரோடு ஆகிய மாவட்டங் களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். மாவட்டங்களில்…\nகொரோனா தடுப்பூசி மனித சோதனைக்கு1000 பேர் தயார் : ஐ சி எம் ஆர்\nடில்லி கொரோனா தடுப்பூசி மருந்து மனித சோதனையில் பங்கு பெற 1000 பேர் ஒப்புதல் தெரிவித்துள்ளதாக ஐ சி எம்…\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திர���த்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thepapare.com/icc-2019-wt20-qualfier-played-on-uae-news-tamil/", "date_download": "2020-07-15T08:34:27Z", "digest": "sha1:ODDFALWIVJX3JV46BS5MPD4NOQICRS2P", "length": 11666, "nlines": 257, "source_domain": "www.thepapare.com", "title": "T20 உலகக் கிண்ண தகுதிகாண் போட்டிகள் ஐக்கிய அரபு இராச்சியத்தில்", "raw_content": "\nHome Tamil T20 உலகக் கிண்ண தகுதிகாண் போட்டிகள் ஐக்கிய அரபு இராச்சியத்தில்\nT20 உலகக் கிண்ண தகுதிகாண் போட்டிகள் ஐக்கிய அரபு இராச்சியத்தில்\nஅடுத்த ஆண்டு அவுஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள T20 கிரிக்கெட் உலகக் கிண்ணத்திற்கான மேலதிக அணிகளை தெரிவு செய்யும் ஆரம்ப கட்ட தகுதிகாண் போட்டிகளை சர்வதேச கிரிக்கெட் வாரியம் (ஐ.சி.சி.) ஒக்டோபர்-நவம்பர் மாதங்களில் ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடாத்தவுள்ளது.\nமழைக்கு மத்தியில் பங்களாதேஷ் வளர்ந்துவரும் அணிக்கு சவால் கொடுக்கும் இலங்கை\nசுற்றுலா இலங்கை வளர்ந்துவரும் கிரிக்கெட் …….\n14 நாடுகள் பங்குபெறும் இந்த தகுதிகாண் கிரிக்கெட் தொடரின் போட்டிகள் யாவும் ஒக்டோபர் மாதம் 11ஆம் திகதி தொடக்கம் நவம்பர் மாதம் 02ஆம் திகதி வரை ஐக்கிய அரபு இராச்சியத்தின் பல்வேறு மைதானங்களில் நடைபெறவிருக்கின்றன.\nஇந்த தகுதிகாண் போட்டிகளுக்கு கடந்த ஆண்டு (2018) இடம்பெற்ற ஐ.சி.சி. T20 சம்பியன்ஷிப் தொடரில் பங்குபற்றிய ஐந்து நாடுகளும், கிழக்கு ஆசிய பிராந்தியத்தில் இருந்து ஒரு நாடும், ஆபிரிக்க பிராந்தியத்தில் இருந்து மூன்று நாடுகளும், ஐரோப்பிய பிராந்தியத்தில் இருந்து ஒரு நாடும், ஆசிய பிராந்தியத்தில் இருந்து ஒரு நாடும், அமெரிக்க பிராந்தியத்தில் இருந்து இரண்டு நாடுகளும் பங்கெடுக்கவிருக்கின்றன.\nஇந்த தகுதிகாண் கிரிக்கெட் தொடரில் ஜிம்பாப்வே அணியும் பங்கெடுக்கவிருந்தது. எனினும், அவர்கள் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் ஆட ஐ.சி.சி. இன் தற்காலிக தடையினை பெற்றுக்கொண்ட காரணத்தினால் அவர்களுக்கு இந்த தகுதிகாண் கிரிக்கெட் தொடரில் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டிருக்கின்றது.\nஇந்த கிரிக்கெட் தொடரின் முதல் நாளில் (ஒக்டோபர் 11) இடம்பெறவுள்ள போட்டிகளில் கடைசியாக 2015ஆம் ஆண்டில் இடம்பெற்ற T20 உலகக் கிண்ண தகுதிகாண் கிரிக்கெட் தொடரின் இணைந்த சம்பியன்களாக மாறிய நெதர்லாந்து அணியும், ஸ்கொட்லாந்து அணியு���் விளையாடவிருக்கின்றன.\nவைட்வொஷ் தோல்வியை தடுக்குமா இலங்கை\nஇலங்கைக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி முதல் …….\nஅந்தவகையில் முதல் நாள் போட்டிகளில் ஸ்கொட்லாந்து அணி சிங்கப்பூர் அணியினையும், நெதர்லாந்து அணி கென்ய அணியினையும் எதிர்கொள்கின்றது.\nஇதேநேரம், முதல் நாளில் இடம்பெறும் ஏனைய போட்டிகளில் அயர்லாந்து அணி ஹொங்கொங் அணியினையும், ஓமான் அணி ஐக்கிய அரபு இராச்சிய அணியினையும் எதிர்கொள்கின்றது.\nமறுமுனையில் கனடா, பெர்மூடா, ஜேர்சி, நமீபியா, நைஜிரியா மற்றும் பபுவா நியூ கினியா ஆகிய நாடுகள் இந்த தகுதிகாண் தொடரில் பங்கெடுக்கும் ஏனைய அணிகளாக இருக்கின்றன.\nஇந்த கிரிக்கெட் தொடரின் இடம்பெறும் போட்டிகள் மூலம் தெரிவு செய்யப்படும் ஆறு நாடுகளின் அணிகள் அடுத்த நடைபெறவுள்ள T20 உலகக் கிண்ணத்தில் விளையாடவுள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.\n>> மேலும் கிரிக்கெட் செய்திகளை படிக்க <<\nமழைக்கு மத்தியில் பங்களாதேஷ் வளர்ந்துவரும் அணிக்கு சவால் கொடுக்கும் இலங்கை\nபாகிஸ்தான் அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளராக மிஸ்பாஹ்\n”மனதளவில் சக்திமிக்கவர்களாக நாம் மாறவேண்டும்” – டிக்வெல்ல\nVideo – ThePapare விளையாட்டுக் கண்ணோட்டம் பாகம் – 123\nஆசியக் கிண்ணப் போட்டிகள் இரத்துச் செய்யப்பட்டுள்ளன – சௌரவ் கங்குலி\nஉலகக் கிண்ணம் வென்றால் திருமணம் முடிப்பேன் – ரஷீட் கான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://kaanakkuyil.com/Karaoke_songs.php", "date_download": "2020-07-15T08:06:33Z", "digest": "sha1:HR6UTNEQEI72U4CT4GGLKOG5TXFJZVRJ", "length": 4097, "nlines": 82, "source_domain": "kaanakkuyil.com", "title": "கானக்குயில் | Karoke Song | Music Competition- 2020", "raw_content": "\n001 - அன்புக்கு அர்த்தமாய் அண்ணா\n002 - மகனே மகனே போய்வாட\n003 - எங்கிருந்தாலும் எங்களின் இதயம்\n004 - தாய்தமிழ் வடிவாக வாழ்கின்ற\n005 - எம்மை நினைத்து யாரும்\n006 - கண்ணுக்குள் வைத்து காத்திடும்\n007 - தென்னம் கீற்று தென்றல் வந்து மோதும்\n008 - வெள்ளி நிலா விளக்கேற்றும் நேரம்\n009 - சந்தோச மேகங்கள் வந்தாடும்\n010 - பொங்கிடும் கடற்கரையோரத்திலே\n011 - இனிதான உலகத்தில் அழகான\n012 - அன்னை தமிழீழ மண்ணே உன்னை\n013 - ஒரு தலைவன் வரவுக்காய் காத்திருந்தோம்\n014 - இந்தமண் எங்களின் சொந்தமண்\n015 - நித்திரையா தமிழா நிமிர்ந்து பாராட\n016 - விண்வரும் மேகங்கள் பாடும்\n017 - தேசக்காற்றே தேசக்காற்றே தேகம் தழுவம்மா\n018 - தீயினில் எரியா��� தீபங்களே\n019 - எங்கள் அண்ணன் பிரபாகரன் தமிழ்\n020 - மறந்துபோகுமோ மண்ணின் வாசனை\n021 - பூத்தகொடி பூக்களின்றி தவிக்கின்றது\n022 - ஆண்ணாட்டு காலமதாய் ஆண்டுவந்த பூமி\n023 - தர்மம் ஒருநாள் தலையை நிமிர்த்தி\n024 - தாய் மண்ணை முத்தமிட வேண்டும்\n025 - மழையே மழையே பூமி தருவியா\nஐரோப்பா தழுவிய கரோக்கே தமிழீழ எழிற்சிப்பாடற் போட்டி. சிறீலங்காச் சிறையில் தவிக்கும் போர்க் கைதிகளின் விடுதலைக்கும் , மறுவாழ்வுக்கும் உதவும் முகமாகவும் , சூரிச் வாழ் அனைத்துக் கலைஞர்களினதும் திறமைகளை ஊக்குவித்து மதிப்பளிக்கவும், முகமாகவும் சுவிஸ் கிளையினரால் நடத்தப்படும் இன்னொரு ஒரு விதி செய்வோம் 2020.\nஐரோப்பிய ரீதியில் நான்காவது தடவையாக நடத்தப்படும் கானக்குயில் 2020.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://qna.nueracity.com/index.php?qa=user&qa_1=middleton99edvardsen", "date_download": "2020-07-15T08:45:52Z", "digest": "sha1:ZPIELT3UY37BC3RDT752N6XI2QCN76NA", "length": 2892, "nlines": 33, "source_domain": "qna.nueracity.com", "title": "User middleton99edvardsen - Nueracity Q&A", "raw_content": "\nநியூ இரா சிட்டி கேள்வி மற்றும் பதில் வலைதலத் திற்கு வரவேற்கிறோம். , நீங்கள் உங்கள் கேள்விகளுக்கு மற்ற சமூக உறுப்பினர்களின் மூலமாக பதில்களை பெற முடியும். எவர் ஒருவர் 100 கேள்விகள் அல்லது 100 பதில்கள் கொடுக்கிறார்களோ அவர்கள் லங்காவி - மலேசியாவில் நடைபெறும் \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறையில் இலவசமாக*** கலந்து கொள்ள தகுதிபெறுகிறார்கள். \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறை மே - 2017 இல் நடைபெற உள்ளது. கேட்கப்படும் அல்லது பதிலளிக்கும் ஒவ்வொரு கேள்விக்கும் 40 மதிப்பெண்கள் வழங்கப்படும். முதலில் 4000 மதிப்பெண்கள் எடுக்கும் நபர் இலவசமாக*** \"ஐ 2ஐ\" பயிற்சி பட்டறையில் கலந்துகொள்ள வாய்ப்பு அளிக்கப்படும். நீங்கள் புள்ளிகள் பெற கேள்விகள் குறைந்தபட்சம் 160 வார்த்தைகள் மற்றும் 600 வார்த்தைகளுக்கு மிகாமல் . இருக்கவேண்டும். உங்கள் கேள்விகளுக்கு 7 நாட்களுக்குள் பதில் அளிக்கவில்லை என்றல், கேள்வி வலைத்தளத்தில் இருந்து நீக்கப்படும். *** இது ஒரு சில நிபந்தனைகளுக்கு உட்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rajinifans.com/detailview.php?title=1730", "date_download": "2020-07-15T08:03:06Z", "digest": "sha1:5LDLSFEJIZXRGS4H7M7P33A6JQ3DMNKK", "length": 4144, "nlines": 105, "source_domain": "rajinifans.com", "title": "Rare Old Rajini Movie Audio Covers (LP Records) - Rajinifans.com", "raw_content": "\nபரபரப்புப் பசியில் மீடியா - குட்டு வைத்த ரஜினி\nஎன்றும் நியாயத்தின் பக்கம் தலைவர்\nஅட இ���ெல்லாம் என்னங்க ஸ்டைல்... சும்மா இருங்க - தலைவர்\nZee தமிழில் தலைவரின் இன்றைய பேட்டி\nதலைவர் தான் அந்த Trend Setter \nலேட்டாக வந்தாலும் கரெக்ட்டா அடிக்கணும்.. 2.O விழாவில் தலைவர் வைத்த பன்ச்\nதலைவர் சந்திப்பு - என் நிலை உணர்ந்து அணைத்துக் கொண்டார்\n‘காலா 100 வது நாள் கறி விருந்து…’ அசத்திய அமெரிக்க ரஜினி ரசிகர்கள்\nரஜினியுடன் மேரி கோம் சந்திப்பு… பாக்சிங் போஸ் கொடுத்த சூப்பர் ஸ்டார்\nபத்திரிக்கை விற்பனை மந்தமா இருக்கு . . ரஜினியை பத்தி எழுதுனாநெறைய பேரு படிப்பாங்க\nமுதல்வர் கனவு – சுடலை எனும் மு.க.ஸ்டாலினினுக்கு கானல் நீரான கதை…\nகுமுதம் : இப்போ ஹேப்பியா..\nயுத்தத்திற்கு வியூகம் தான் முக்கியம் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.77, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2019/09/blog-post_802.html", "date_download": "2020-07-15T10:01:53Z", "digest": "sha1:FPM6JV4N5XCCM375G54LTMPXZNYSLMO4", "length": 43317, "nlines": 158, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "அசாத் சாலி, கைது செய்யப்படலாம்..? ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nஅசாத் சாலி, கைது செய்யப்படலாம்..\nமேல் மாகாண முன்னாள் ஆளுநர் அசாத் சாலி கைது செய்யப்படலாம் என பொலிஸ் தகவல் வட்டாரங்களை மேற்கோள் காட்டி சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.\nதெல்தெனிய உதவி பொலிஸ் அத்தியட்சகர் காமினி தென்னக்கோன், தெல்தெனிய பொலிஸ் அதிகாரியிடம் மேற்கொண்ட முறைப்பாட்டுக்கு அமைய இந்த கைது இடம்பெறலாம் என தெரிவிக்கப்படுகிறது.\nமாவனெல்லயில், புத்தர் சிலை உடைத்த சம்பவம் தொடர்பில் உதவி பொலிஸ் அத்தியட்சகருக்கும், முன்னாள் ஆளுநருக்கும் இடையில் இடம்பெற்ற தொலைபேசி உரையாடலை திரிபுபடுத்தி, பேஸ்புக்கில் அசாத் சாலி வெளியிட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்படலாம் என கூறப்படுகின்றது.\nஅனைத்து ஆவணங்களுடன் பொலிஸ் மா அதிபர் சந்தன விக்ரமரத்னவிடம் இந்த முறைப்பாட்டினை மேற்கொள்வதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.\nகடந்த வருடம் டிசம்பர் மாதம் 22ஆம் திகதி மற்றும் 26ஆம் திகதிகளில் மாவனெல்ல பிரதேசத்தில் புத்தர் சிலைகளை சேதப்படுத்திய சந்தேக நபர்களான சித்திக் மற்றும் சாதிக் என்ற மௌலவிகளை ஒப்படைப்பதாக அசாத் சாலி வாக்குறுதி வழங்கியுள்ளார்.\nஇந்த விடயத்தை கேகாலை மாவட்ட முன்னாள் பிரத��� பொலிஸ் மா அதிபர் பாலித சிறிவர்தன தனியார் தொலைகாட்சியில் வெளிப்படுத்தியிருந்தார். இந்த தொலைகாட்சி நிகழ்ச்சியின் பின்னர், தெல்தெனிய பொலிஸ் அத்தியட்சகருக்கு அசாத் சாலி தொலைபேசி அழைப்பொன்றை மேற்கொண்டுள்ளார்.\nஇதன் போது தான் சித்திக் மற்றும் சாதிக் என்பவர்களை ஒப்படைப்பதாக கூறவில்லை மௌலவி ஊடாக அவர்களின் தந்தையை ஒப்படைப்பதாகவே கூறியிருந்தன் என அசாத் சாலி குறிப்பிட்டுள்ளார்.\nஇந்த தொலைபேசி உரையாடலை பதிவு செய்த அசாத் சாலி அதனை திரிபுபடுத்தி பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார். இந்த மோசடி நடவடிக்கையை அசால் சாலி மேற்கொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் அசாத் சாலி கைது செய்யப்படவுள்ளதாக குறித்த ஊடகம் மேலும் தெரிவித்துள்ளது.\nஇந்த வாரம் அதிகம் பிரபல்யமானவை\nஅதிர்ச்சித் தகவலை வெளிப்படுத்தியுள்ள CID - முழுமையான விபரம் இதோ\n(எம்.எப்.எம்.பஸீர்) போதைப் பொருள் கடத்தல்காரர்களுடன் தொடர்பில் இருந்து , கைப்பற்றப்பட்ட போதைப் பொருட்களில் ஒரு பகுதியை கடத்தல்காரர்க...\nகருணாவின் சகோதரி இஸ்லாத்தை ஏற்றுள்ளார், அம்பாறை முஸ்லிம்களுக்கு தாரைவார்க்கப்படுகிறது - கலையரசன்\nதமிழ்த் தேசிய கூட்டமைப்பை பற்றி பேசிப்பேசியே கருணாவிற்கு பைத்தியம் பிடித்துவிட்டது என தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற வேட்பாளர் த...\nகொரோனா உறுதியான பாடசாலை பிள்ளை - 70 மாணவர்களை சுய தனிமைப்படுத்த நடவடிக்கை\nகந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் ஆலோசகராக செயற்பட்ட மற்றுமொரு நபருக்கு கொரோனா வைரஸ் தொற்று நேற்றையதினம் உறுதிப்படுத்தப்பட்டதாக இராணுவத் ...\nகொழும்பு வந்த கொரோனா நோயாளி - சலூன், முடிவெட்டியவர்கள், முடிவெட்டும் நபர் தொடர்பில் தீவிர அவதானம்\nதங்காலை, பட்டியபொல பிரதேசத்தில் உள்ள தனது வீட்டிற்கு விடுமுறைக்காக வந்து மீண்டும் கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்திற்கு சென்ற பாதுகாப்பு ...\n5 வயது மகளை பாலியல் கொடுமை செய்தவனை, அடித்துக்கொன்ற தந்தை - பிறந்த நாளன்று சம்பவம்\n(ஹிரு) 5 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த நபர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். பாணந்துரை - மொரன்துட்டுவ பகுதியில் இந்த சம்ப...\n2 முஸ்லிம் வேட்பாளர்கள் பல்டியடிப்பு - நாமலிடம் அங்கத்துவம் பெற்றனர்\n(அஸ்ரப் ஏ சமத்) இம்முறை பொதுத் தேர்தலில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவில் குருநாகல் மாவட்டத்தில் போட்டியிடும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ம...\nசவுதியில் உயிரிழந்தவரின் உடல், கொழும்பில் தகனம் - உறவினர்கள் கடும் எதிர்ப்பு\nசவுதியில் உயிரிழந்த இலங்கையர் ஒருவரின் உடலம் கொழும்பு - பொரளை மயானத்தில் 08.07.2020 தகனம் செய்யப்பட்ட நிலையில், உறவினர்கள் கடும் எதிர்ப...\nகொரோனாவினால் உயிரிழந்தவர் உடலை எரிக்க, வேண்டுமென்ற தீர்மானத்தை வைத்தியர்களே மேற்கொண்டார்கள்\nஇம்முறை பொதுத் தேர்தலில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவில் குருநாகல் மாவட்டத்தில் போட்டியிடும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் ஜோன்ஸ்டன் பெர்ன...\nஅரேபிய குதிரைகளை ஆய்வுசெய்த, கிறிஸ்த்தவ பாதிரியாருக்கு கிடைத்த நேர்வழி\n-Aashiq Ahamed- டாக்டர் ஜெரால்ட் டர்க்ஸ் (Dr.Jerald Dirks), ஹார்வர்ட் பல்கலைகழகத்தில் \"Masters in Divinity\" பட்டம் பெற...\nகல்வியமைச்சு வெளியியிட்டுள்ள, விசேட அறிக்கை\nநாட்டில் தற்சமயம் காணப்படும் கொரோனா அச்சுறுத்தலிலிருந்து பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள், அதிபர்கள் மற்றும் பாடசாலை நிர்வாகக்குழு உறுப்பி...\nசம்பத் வங்கி மீண்டும், வெளியிட்டுள்ள மற்றுமோர் அறிவிப்பு\nசம்பத் வங்கி மீண்டும், வெளியிட்டுள்ள மற்றுமோர் அறிவிப்பு\nசம்பத் வங்கி, உருவாகியது பௌத்தர்களுக்காகவே...\nசம்பத் வங்கி உருவாகியது பௌத்தர்களுக்காகவே...\nதனது கணக்கை சம்பத் வங்கியிலிருந்து, ரத்துச் செய்கிறார் மங்கள\nசம்பத் வங்கியிலுள்ள தனது, கணக்கை ரத்துச் செய்கிறார் மங்கள.\nநான் கொரோனாவை விட ஆபத்தானவன் - ஒரே இரவில் 2000 முதல் 3000 இராணுவத்தினரை கொலைசெய்தவன் - கருணா\nதேசிய பட்டியல் ஆசனம் மூலம் நாடாளுமன்றத்திற்குள் நுழைவதற்கு தனக்கு விருப்பமில்லை என பிரதமர் மகிந்த ராஜபக்சவிற்கு தெரிவித்துள்ளதாக விநாயகம...\nசம்பத் வங்கி விவகாரம் - ஒரு சிங்கள சகோதரரின் பதிவு\nசம்பத் வங்கி விவகாரம் - ஒரு சிங்கள சகோதரரின் பதிவு\nஅதிர்ச்சித் தகவலை வெளிப்படுத்தியுள்ள CID - முழுமையான விபரம் இதோ\n(எம்.எப்.எம்.பஸீர்) போதைப் பொருள் கடத்தல்காரர்களுடன் தொடர்பில் இருந்து , கைப்பற்றப்பட்ட போதைப் பொருட்களில் ஒரு பகுதியை கடத்தல்காரர்க...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.57, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=2924", "date_download": "2020-07-15T07:29:18Z", "digest": "sha1:M5LCGBLFZFHAQKGSM2U5Q3IWPJA7RRXE", "length": 8779, "nlines": 114, "source_domain": "www.noolulagam.com", "title": "Television Eppadi Iyangukiradhu ? - டெலிவிஷன்.எப்படி இயங்குகிறது? » Buy tamil book Television Eppadi Iyangukiradhu ? online", "raw_content": "\nவகை : அறிவியல் (Aariviyal)\nஎழுத்தாளர் : என். சொக்கன் (N. Chokan)\nபதிப்பகம் : புரோடிஜி தமிழ் (Prodigy Tamil)\n, விண்ஞானம், கண்டுபிடிப்பு, ஆராய்ச்சி\nபில் கேட்ஸ் இண்டர்நெட். எப்படி இயங்குகிறது\nசெய்திகள், விளையாட்டு, சினிமா, சீரியல், விளம்பரங்கள் என விதவிதமான நிகழ்ச்சிகளைக் கொட்டிக்கொடுக்கிறது தொலைக்காட்சி. நூற்றுக்கணக்கான சேனல்கள். ஆயிரக்கணக்கான நிகழ்ச்சிகள்.\nஎங்கோ ஒளிபரப்பாகிற நிகழ்ச்சிகள் நம் வீட்டு ஹாலில் பளிச்சென்று தெரிவது எப்படி\nகேபிள் டிவி என்றால் என்ன ரிமோட் எப்படி வேலை செய்கிறது\nடெலிவிஷனில் ஏற்பட்ட முன்னேற்றங்கள் என்ன\nஎதிர்காலத்தில் டெலிவிஷன் எப்படி இருக்கும்\nஇப்படி எக்கச்சக்கமான கேள்விகள் உங்களிடம் இருக்கும். அத்தனைக்கும் அருமையாக விளக்கம் சொல்கிறது இந்நூல்.\nஇந்த நூல் டெலிவிஷன்.எப்படி இயங்குகிறது, என். சொக்கன் அவர்களால் எழுதி புரோடிஜி தமிழ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (என். சொக்கன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nபுக் மார்க்ஸ் - Book Marks\nட்விட்டர் வெற்றிக் கதை - Twitter Vettri Kathai\nஃபத்வா முதல் பத்மா வரை - Salman Rushdie\nமுகேஷ் அம்பானி - Mukesh Ambani\nவண்ண வண்ணப் பூக்கள் - Vanna Vanna Pookal\nநோக்கியா கொள்ளை கொள்ளும் மாஃபியா - Nokia : Kollai Kollum Mafia\nகிரிக்கெட் உலகக்கோப்பை வரலாறு - Cricket Ulaga Koppai Varalaru\nமற்ற அறிவியல் வகை புத்தகங்கள் :\nஅறிவியல் அறிஞர் மைக்கேல் ஃபாரடே\nஅறிவியல் அறிஞர் ஹென்றி ஃபோர்டு\nவேதியியல் கேள்வி - பதில்கள் - Vethiyal Kelvi-Pathilgal\nகம்ப்யூட்டரே ��ரு கதை சொல்லு - Computeray Oru Kathai Sollu\nபூமியும் கிரகங்களும் எப்படித் தோன்றின - Boomiyum Kirangalum Eppadi Thondrina\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nமன்மோகன் சிங் - Manmohan Singh\nமருது பாண்டியர்கள் - Marudhu Pandiyargal\nநான் எஞ்சினியர் ஆவேன் - Naan Engineer Aaven\nநீங்கள்தான் முதல் ரேங்க் எக்ஸாம் டிப்ஸ் 3 - Magic Aani : Exam Tips 3\nபிளாக் பியூட்டி - Black Beauty\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://newstamila.com/2019/09/08/famous-tamil-actor-and-director-died/", "date_download": "2020-07-15T08:34:22Z", "digest": "sha1:WBGHDKKC677HI7UPV76XBPGTNPYBE657", "length": 10006, "nlines": 147, "source_domain": "newstamila.com", "title": "பிரபல நடிகர் ராஜசேகர் மாரடைப்பால் திடீர் மரணம்: திரையுலகினர் அதிர்ச்சி - News Tamila", "raw_content": "\nHome பொழுதுபோக்கு பிரபல நடிகர் ராஜசேகர் மாரடைப்பால் திடீர் மரணம்: திரையுலகினர் அதிர்ச்சி\nபிரபல நடிகர் ராஜசேகர் மாரடைப்பால் திடீர் மரணம்: திரையுலகினர் அதிர்ச்சி\nபிரபல நடிகரும் இயக்குனருமான ராஜசேகர் (61) இன்று மாரடைப்பால் சென்னையில் காலமானார்.\nதொண்ணூறுகளில் பெரிய திரையில் தனது சினிமா பயணத்தை தொடங்கி இன்றுவரை சின்னத்திரையில் நடித்து வந்தவர் ராஜசேகர்.\nஇவர் இயக்குனரும் கூட. பாரதிராஜா இயக்கியத்தில் சூப்பர் ஹிட்டான நிழல்கள் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் இவர் நடித்திருப்பார்.\nகதாநாயகன், தந்தை, நகைச்சுவை, குணச்சித்திரம் ஆகிய வேடங்களில் கனகச்சிதமாக நடிக்கும் திறனுடையவர் ராஜசேகர். சின்னத்திரையில் உச்சம் தொட்ட சரவணன் மீனாட்சி தொடரில் மீனாட்சியின் தந்தையாக நடித்து இன்றைய தலைமுறையினருக்கும் தன்னை அறிமுகம் செய்துகொண்டவர்.\nசமீபத்தில் உடல்நல குறைவால் சென்னை போரூர் தனியார் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் ராஜசேகர் இன்று மாரடைப்பால் காலமானார். இதனால் தமிழ் சினிமா ஒரு நல்ல கலைஞனை இழந்துள்ளது. இவரது இறப்பு அவரது குடும்பத்தினரை மட்டுமின்றி ரசிகர்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.\nபாலைவனச் சோலை, மனசுக்குள் மத்தாப்பு, பறைவைகள் பலவிதம் ஆகிய படங்களில் இவர் இயக்குனராக பணியாற்றியுள்ளார். தன்னுடைய இத்தனை வருட திரை வாழ்க்கையில் அயராது உழைத்து கண்ணியத்துடன் வாழ்ந்த இவருக்கு திரையுலகினர் அஞ்சலி செலுத்தி வருகின்றன��்.\nPrevious articleதோல்வியில் முடிந்த கலைஞர் கருணாநிதியின் முதல் காதல் இது பற்றி உங்களுக்கு தெரியுமா\nNext articleஇளைஞரை நம்பி 14 வயது மகளை அனுப்பிய தாய் அடுத்து நடந்த அதிர்ச்சி சம்பவம்\n14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்ட நடிகை பிந்து மாதவி… சோகத்தில் வெளியிட்ட காணொளி\n‘பொன்மகள் வந்தாள்’ படத்துக்கு ஜோதிகாவின் சம்பளம் என்ன தெரியுமா\nபெண்ணாக மாறிவிட்ட கெளதம் கார்த்திக்… காரணம் இதுதானா\nதளபதி 65ன் இயக்குனர் இவர் தானா அப்போ ரிலீஸ் எப்போ ரசிகர்களுக்கு ஓர் இன்ப அதிர்ச்சி\nபிரம்மாண்டமாக நடக்கவிருந்த பிரபல ஹீரோவின் திருமண ஏற்பாடுகள் திடிர் நிறுத்தம்… காரணம் இது தானா\nநான் அதிர்ஷ்டசாலி தான்… தர்ஷன் – ஷனம் ஷெட்டி காதலை பற்றி மனம் திறந்த ஷெரின்\nகொரோனா ஆயுட்காலத்தைக் கணித்த உலகப்புகழ் பெற்ற ஜோதிடருக்கு ஏற்பட்ட சோகம்\n‘முதல் நாள் – 45 கோடி…’ ‘2வது நாள் – 197 கோடி…’ ‘3வது...\n‘பொத்து பொத்துன்னு மயங்கி விழுந்த பொதுமக்கள்’… ‘நாட்டையே அதிரவைத்துள்ள விஷவாயு கசிவு’… நெஞ்சை உலுக்கும்...\n‘5 ஆயிரம் மில்லி லிட்டர் வரை ஆர்டர், 120 ரூபாய் டெலிவரி சார்ஜ்’… ‘சரக்கு...\nநாட்டு மக்களிடையே பிரதமர் மோடி நாளை உரை\nபுதிய முயற்சிகளால் புகழைப் பெறப்போகும் ராசிக்காரர்கள் யார்..\nதமிழ் பாடல் பாடியதால் உடைக்கப்பட்ட இசைக்கருவிகள்… கர்நாடகாவில் அட்டூழியம்..\nபெண்கள் கழிவறையில் ரகசிய கேமரா வைத்தேன்.. வீடியோவை பார்த்து ரசிப்பேன்.. அதிரவைத்த வாக்குமூலம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asiavillenews.com/article/today-trending-news-may-8-43073", "date_download": "2020-07-15T07:50:09Z", "digest": "sha1:AJIFXZJU42CBUPDFYSVZNJI4PRZIPWH6", "length": 8925, "nlines": 54, "source_domain": "tamil.asiavillenews.com", "title": "Today Headlines (Tamil) : இன்றைய முக்கிய செய்திகள் | 08.05.2020", "raw_content": "\nஇன்றைய முக்கிய செய்திகள் | 08.05.2020\nBy ஏசியாவில் செய்திப் பிரிவு • 08/05/2020 at 9:42AM\nஅரசியல், சமூகம், பொழுதுபோக்கு, கரோனா வைரஸ் என பல்வேறு பிரிவுகளின் முக்கிய செய்திகளை இங்கு காணலாம்.\nகரோனா தடுப்பு பணிக்காக செவிலியர்களை பணியமர்த்த ஆணை:\nகரோனா வைரஸ் தமிழகத்தை ஆட்டிப்படைத்துக்கொண்டிருக்கும் நிலையில், மருத்துவமனைகளில் நோயாளிகள் அதிக அளவில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். அவர்களுக்கு போதுமான அளவில் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் பணியில் இருக்கவேண்டும் என்பதற்காக 6 மாதங்களுக்கு ஒப்பந்த அடிப்ப���ையில் மேலும் 2570 செவிலியர்களை பணியமர்த்த தமிழக முதல்வர் ஆணையிட்டுள்ளார். மேலும், பணி நியமன ஆணை கிடைத்த 3 நாட்களில் புதிய செவிலியர்கள் கரோனா தடுப்பு பணியில் ஈடுபடுவார்கள் எனவும் முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.\nதமிழகத்தில் மது விற்பனை: மதுரைக்கு முதலிடம்:\nநாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், டெல்லி, பெங்களூரு போன்ற பகுதிகளில் மதுக்கடைகள் திறக்கப்பட்டது. அதே போல, தமிழகத்திலும் சென்னையைத் தவிர்த்து பல இடங்களில் நேற்று முதல் டாஸ்மாக் மதுபானக் கடைகள் திறக்கப்பட்டன. மதுக்கடைகள் திறப்பிற்கு பலர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், மதுரையில் மட்டும் நேற்று ஒரே நாளில் 37 கோடி ரூபாய்க்கு மது விற்பனை நடைபெற்றுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.\n9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு:\nவெப்பச்சலனம் மற்றும் மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் கன்னியாகுமரி மற்றும் நெல்லை ஆகிய மாவட்டங்களில் கனமழை பொழிய வாய்ப்பிருப்பதாகவும் தூத்துக்குடி, ராமநாதபுரம், தேனி, விருதுநகர், கோவை, நீலகிரி, சேலம் ஆகிய மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாகவும் சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.\nசென்னையில் புதிதாக 316 பேருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டதை அடுத்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,644ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இதுவரை 5,409 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 1,547 பேர் குணமடைந்துள்ளனர். அதேபோல 37 பேர் உயிரிழந்துள்ளனர்.\nவிசாகப்பட்டினத்தில் மீண்டும் விஷவாயு கசிவு\nவிசாகப்பட்டினத்தில் நேற்று அதிகாலை ஏற்பட்ட விஷவாயு கசிவால் 11 பேர் உயிரிழந்துள்ளனர். சுமார் 20 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் நேற்று இரவு மீண்டும் அந்த ரசாயன தொழிற்சாலையில் இருந்து விஷவாயு கசிந்ததால் பதற்றம் நிலவியது. அதன்பின் கசிவு சரிசெய்யப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.\nவெளிநாடுகளில் இருந்து 363 பேர் நாடு திரும்பினர்\nகரோனா வைரஸ் காரணமாக ஊர் திரும்ப முடியாமல் தவித்து வந்த இந்தியர்கள் 363 பேர் நாடு திரும்பினர். இரண்டு விமானங்களில் வந்த அவர்கள் கொச்சியிலும், கோழிக்கோட்டிலும் சென்று விடப்பட்டனர்.\nதமிழகத்தில் ரூ.170 கோடிக்கு மதுபானம் விற்பனை\nநீண்ட இடைவெளிக்குப் பிறகு மதுக்கடைகள் நேற்று திறக்கப்பட்ட நிலையில், ஒரே நாளில் சுமார் 170 கோடி ரூபாய்க்கு மது விற்பனை நடந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. லாக் டவுன் காரணமாக 40 நாட்களுக்கும் மேல் மூடப்பட்டிருந்த டாஸ்மாக் கடைகள் நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் திறக்கப்பட்டுள்ளது.\nஇன்றைய முக்கிய செய்திகள் | 01.05.2020\nஇன்றைய முக்கிய செய்திகள் | 07.05.2020\nஇன்றைய முக்கிய செய்திகள் | 12.05.2020\nஇன்றைய முக்கிய செய்திகள் | 16.05.2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thirumarai.com/2014/01/13/192-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B2%E0%AF%88/", "date_download": "2020-07-15T09:22:20Z", "digest": "sha1:RODQVDC5Q33QMWUZ5TBH35EN2ZEP4DXY", "length": 17856, "nlines": 199, "source_domain": "thirumarai.com", "title": "1:92 திருவீழிமிழலை | தமிழ் மறை 1:92 திருவீழிமிழலை – தமிழ் மறை", "raw_content": "\nபரிந்துறைக்கும் பதிவுகள் & பக்கங்கள்\nகாரைக்கால் அம்மை [புனிதவதி] புராணம்\nதிருநாளைப்போவர் நாயனார் [நந்தன்] புராணம்\nபரிந்துறைக்கும் பதிவுகள் & பக்கங்கள்\nகாரைக்கால் அம்மை [புனிதவதி] புராணம்\nதிருநாளைப்போவர் நாயனார் [நந்தன்] புராணம்\nதிருவாலியமுதனார் திருவிசைப்பா; தில்லை : பவளமால் வரையைப்பனிபடர்ந்து\nதிருவாலியமுதனார் திருவிசைப்பா; தில்லை : மையல் மாதொரு கூறன்\nவேணாட்டடிகள் திருவிசைப்பா; தில்லை : துச்சான செய்திடினும்\nகண்டராதித்தர் திருவிசைப்பா; மின்னார் உருவம்: தென்தில்லை அம்பலம்\nபூந்துருத்திநம்பி காடநம்பி திருவிசைப்பா; தில்லை அத்தன் : முத்து வயிரமணி மாணிக்க மாலைகண்\nபூந்துருத்திநம்பி காடநம்பி திருவிசைப்பா; திருவாரூர் : கைக்குவான் முத்தின் சரி வளை\nசேதிராயர் திருவிசைப்பா; தில்லையுள்ளீர் : சேலுலாம் வயல்\nபுருடோத்தம நம்பி திருவிசைப்பா; தில்லைச் சிற்றம்பலவர் : வானவர்கள் வேண்ட வளர் நஞ்சை உண்டார்\nபுருடோத்தம நம்பி திருவிசைப்பா; தில்லையம்பலம் : வாரணி நறுமலர் \nசேந்தனார் திருப்பல்லாண்டு; தில்லை சிதம்பரம் : மன்னுக தில்லை வளர்க\nகருவூர்த் தேவர் திருவிசைப்பா ; திருவிடைமருதூர் : வெய்ய செஞ்சோதி மண்டலம் பொலிய…\nகருவூர்த் தேவர் திருவிசைப்பா ; தஞ்சை இராசராசேச்சரம் : உலகெலாம் தொழவந்து எழு கதிர்ப்பருதி ஒன்றுநூறாயிரகோடி\nகருவூர்த் தேவர் திருவிசைப்பா ; சாட்டியக்குடி : பெரியவா கருணை இளநிலா எறிக்கும் பிறைதவழ் சடை\nகருவூர்த் தேவர் திருவிசைப்பா ; திருப்���ூவணம் : திருவருள் புரிந்தாள்\nகருவூர்த் தேவர் திருவிசைப்பா ; கங்கைகொண்ட சோளேச்சரம் : அன்னமாய் விசும்பு பறந்தயன் தேட…\nகருவூர்த் தேவர் திருவிசைப்பா ; திரைலோக்கியசுந்தரம் : நீரோங்கி வளர்கமல நீர்பொருந்தாத் தன்மையன்\nகருவூர்த் தேவர் திருவிசைப்பா ; திருமுகத்தலை : புவனநா யகனே \nகருவூர்த் தேவர் திருவிசைப்பா ; கீழ்க்கோட்டூர் மணியம்பலம் : தளிரொளி மணிப்பூம் பதஞ்சிலம்பு…\nகருவூர்த் தேவர் திருவிசைப்பா ; திருக்களந்தை ஆதித்தேச்சரம் : கலைகள்தம் பொருளும் அறிவுமாய்…\nகருவூர்த் தேவர் திருவிசைப்பா ; பெரும்பற்றப்புலியூர் என்னும் தில்லைப்பதி : கணம்விரி குடுமி\nசேந்தனார் திருவிசைப்பா; திருவிடைக்கழி : மாலுலா மனம்தந்து என்கையிற் சங்கம்\nசேந்தனார் திருவிசைப்பா; ஆவடுதுறை : பொய்யாத வேதியர் \nசேந்தனார் திருவிசைப்பா; திருவீழிமிழலை : ஏக நயகனை இமையவர்க்கு அரசை\nதிருவிசைப்பா; திருமாளிகைத் தேவர் : தில்லை வாணன்\nதிருவிசைப்பா; திருமாளிகைத் தேவர் : தில்லை அம்பலக்கூத்தன்\nதிருவிசைப்பா ; திருமாளிகைத் தேவர் : திருவுரு\nதிருவிசைப்பா ; திருமாளிகைத் தேவர் : ஒளிவளர் விளக்கே உலப்பிலா ஒன்றே\n5:11 நாவுக்கரசர்; மீயச்சூர் இளங்கோயில் : தோற்றும் கோயிலும்\n6:85 நாவுக்கரசர்; முண்டீச்சுரம் : ஆர்த்தான்காண், அழல் நாகம் அரைக்கு நாணா\n3:31 சம்பந்தர்; மயேந்திரப்பள்ளி : திரை தரு பவளமும், சீர் திகழ் வயிரமும்\n6:73 நாவுக்கரசர் ; கொட்டையூர் : கருமணி போல் கண்டத்து அழகன் கண்டாய்;\n2:109 சம்பந்தர் ; கோட்டூர் : நீலம் ஆர் தரு கண்டனே\n6:81நாவுக்கரசர்; திருக்கோடிகாவல் : கண் தலம் சேர் நெற்றி இளங்காளை கண்டாய்\n5:78 நாவுக்கரசர்; திருக்கோடிகா : சங்கு உலாம் முன்கைத் தையல் ஓர்பாகத்தன்\n4:51 நாவுக்கரசர்; திருக் கோடிகா : நெற்றிமேல் கண்ணினானே\n2:99 சம்பந்தர்; கோடிகா : இன்று நன்று, நாளை நன்று\n5:17 நாவுக்கரசர்; வெண்ணியூர்: முத்தினை, பவளத்தை, முளைத்த எம் தொத்தனை\n2:14 சம்பந்தர்; வெண்ணியூர்: சடையானை, சந்திரனோடு செங்கண் அரா உடையானை\n5:42 நாவுக்கரசர்; வேட்களம் : நன்று நாள்தொறும் நம் வினை போய் அறும்\n3:66 சம்பந்தர்; வேட்டக்குடி: வண்டு இரைக்கும் மலர்க்கொன்றை\n4:90 வேதிகுடி; நாவுக்கரசர் : கையது, கால் எரி நாகம், கனல் விடு சூலம்\n3:90 சம்பந்தர்; துருத்தி, வேள்விக்குடி: ஓங்கி மேல் உழி தரும்\n7:18 சுந்தரர்; வேள்விக்குடி: மூப்பதும் இல���லை பிறப்பதும் இல்லை\n7:1 சுந்தரர்; வெண்ணெய்நல்லூர் : பித்தா பிறைசூடீ\n7:89 சுந்தரர்; வெண்பாக்கம்: பிழை உளன பொறுத்திடுவர்…\nபிரிவுகள் பரிவொன்றை தெரிவுசெய் அருணந்தி சிவாசாரியார் (2) ஆண்டாள் (3) உமாபதி சிவாச்சாரியார் (1) ஒன்பதாம் திருமுறை (27) காரைக்கால் அம்மையார் (2) சம்பந்தர் (54) சுந்தரர் (24) சேக்கிழார் (1) திருமங்கையாழ்வார் (9) திருமூலர் (4) தொண்டர் (பெரிய) புராணம் (3) நம்மாழ்வார் (4) நாவுக்கரசர் (36) பட்டினத்தார் (2) பெரியாழ்வார் (12) மாணிக்கவாசகர் (1) மெய்கண்ட தேவர் (2) Uncategorized (7)\nதொண்டர் (பெரிய) புராணம் (3)\nதமிழ் மறைகளான 63 நாயன்மார் திருமுறைகள் 12 ஆழ்வார் பாசுரங்கள் இங்கு போற்றப்படும்\nஜனவரி 13, 2014 shivayashiva பின்னூட்டமொன்றை இடுக\nவாசிதீரவே, காசு நல்குவீர்; மாசுஇல் மிழலையீர்; ஏசல் இல்லையே.\nஇறைவர் ஆயினீர்; மறைகொள் மிழலையீர்; கறைகொள் காசினை, முறைமை நல்குமே.\nசெய்யமேனியீர்; மெய்கொள் மிழலையீர்; பைகொள் அரவினீர்;உய்ய நல்குமே.\nநீறு பூசினீர்; ஏறு அது ஏறினீர்; கூறு மிழலையீர்;பேறும் அருளுமே.\nகாமன்வேவ, ஓர் தூமக் கண்ணினீர்; நாம மிழலையீர்; சேமம் நல்குமே.\nபிணிகொள் சடையினீர்; மணிகொள் மிடறினீர்; அணிகொள் மிழலையீர்; பணிகொண்டு அருளுமே.\nமங்கை பங்கினீர்; துங்க மிழலையீர்; கங்கை முடியினீர்; சங்கை தவிர்மினே.\nஅரக்கன் நெரிதர, இரக்கம் எய்தினீர்; பரக்கும் மிழலையீர்; கரக்கை தவிர்மினே.\nஅயனும் மாலுமாய் முயலும் முடியினீர்; இயலும் மிழலையீர்; பயனும் அருளுமே.\nபறிகொள் தலையினார், அறிவது அறிகிலார்; வெறிகொள் மிழலையீர்; பிரிவது அரியதே\nகாழிமா நகர் வாழி சம்பந்தன், வீழிமிழலை மேல், தாழும் மொழிகளே.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sltnet.lk/ta/personal/peo-tv", "date_download": "2020-07-15T08:13:34Z", "digest": "sha1:IQZQ5WB3OSSOIFE6UVJEOTYR2Q2KAVKH", "length": 12357, "nlines": 376, "source_domain": "www.sltnet.lk", "title": "பியோ டிவி | Welcome to Sri Lanka Telecom", "raw_content": "\nமொத்த உள்நாட்டு உற்பத்தியில் தாக்கம்\nநிலையான தன்மை பற்றிய அறிக்கைகள்\nமுன்னெப்போதுமில்லாத வகையில் தகவல் பொழுதுபோக்கின் புதுமையான அம்சங்களை அனுபவியுங்கள்\nஸ்ரீலரெ பியோ டிவி, உள்நாட்டு வெளிநாட்டு செய்திகளையும் உலகெங்கிலுமிருந்து பொழுதுபோக்குகளையும் ஒரு 'கிளிக்' ���ிலிருந்து உங்களுக்கு தருவதன்மூலம், திரைப்படங்கள், இசை, கல்வி சம்பந்தமான உள்ளடக்கங்களை டிஜிட்டல் தரமான, Rewind TV to play,pause live TV and Video on Demandபோன்றவை மூலம் வழங்கி, பாரம்பரிய டிவி பார்க்கும் அனுபவத்தில் புரட்சியை ஏற்படுத்தியுள்ளது.\nஇப்போது நீங்கள் பார்த்துக்கொண்டிருப்பது அடுத்த தலைமுறை இல்ல பொழுதுபோக்காகும். முன்னெப்போதுமில்லாதவகையில் தகவல்பொழுதுபோக்கின் புதுமையான அம்சங்களை அனுபவியுங்கள்\nபியோ டிவி, உள்நாட்டு வெளிநாட்டு செய்திகளையும் உலகெங்கிலுமிருந்து பொழுதுபோக்குகளையும் ஒரு 'கிளிக்' கிலிருந்து உங்களுக்கு தருகிறது. உங்கள் ரசனைக்கேற்ப உயர் தரமான பொழுதுபோக்கினை நீங்கள் அனுபவிப்பதற்கு பியோ டிவி உங்களுக்கு உதவும். இதன் ஊடாடுதிறன் உங்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தி எந்நேரமும் பியோ டிவி உடன் இருக்கவைக்கும். ழுதுபோக்குகளையும் ஒரு 'கிளிக்' கிலிருந்து உங்களுக்கு தருவதன்மூலம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamilspark.com/cinema/emy-jackson-son-latest-photo-viral", "date_download": "2020-07-15T07:12:43Z", "digest": "sha1:ZKV64DPJ6RCKR5TWSLQK2EBJSHO6FKVP", "length": 10814, "nlines": 60, "source_domain": "www.tamilspark.com", "title": "வாவ்! என்னவொரு லுக்! நடிகை எமியின் அழகிய செல்லமகனை பார்த்தீர்களா! வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படம்! - TamilSpark", "raw_content": "\n நடிகை எமியின் அழகிய செல்லமகனை பார்த்தீர்களா\n நடிகை எமியின் அழகிய செல்லமகனை பார்த்தீர்களா வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படம்\nதமிழ் சினிமாவில் மதராசப்பட்டினம் என்ற படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர் லண்டனை சேர்ந்த நடிகை எமி ஜாக்சன். அவர் தான் நடித்த முதல் படத்திலேயே ரசிகர்களிடம் பெருமளவில் பிரபலமானார். அதனை தொடர்ந்து அவர் பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து ஏராளமான படங்களில் நடித்துள்ளார். மேலும் அவருக்கென பெரும் ரசிகர் பட்டாளமே உருவானது.\nஅதனை தொடர்ந்து திருமணத்திற்கு முன்பே தான் கர்ப்பமாக இருப்பதாக கடந்த மார்ச் மாதம் எமி அறிவித்திருந்தார். இது தமிழ் ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதனைத் தொடர்ந்து கர்ப்பிணியான எமிக்கும், அவரது காதலருக்கும் கோலாகலமாக நிச்சயதார்த்தம் நடைபெற்றது.\nஅதனை அடுத்து பெரும் எதிர்பார்ப்புகளுக்கிடையே கடந்த சில மாதங்களுக்கு முன்பு எமிக்கு அழகான ஒரு ஆண் குழந்தை பிறந்தது. அந்தக் குழந்தைக்���ு ஆண்ட்ரியாஸ் ஜேக்ஸ் பனாயோது என பெயரிட்டுள்ளனர்.\nஅதனை தொடர்ந்து எமி அவ்வப்போது தனது குழந்தையுடன் இருக்கும் சில புகைப்படத்தை வெளியிட்டு வந்தார். தற்போதும் அவர் குழந்தையுடன் ஒரு புகைப்படத்தை வெளியிட்டு என் வாழ்கையின் ஒளி நீ” என பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படத்தை கண்ட ரசிகர்கள் அதனை பகிர்ந்து வருகின்றனர்.\nதனது அழகுமகனை கொஞ்சி மகிழும் எமி.\nநடிகை எமி ஜாக்சனுக்கு குழந்தை பிறந்துவிட்டது.. முதன் முதலாக வெளியான கணவர் மற்றும் குழந்தையின் அழகிய புகைப்படம் இதோ\nகர்ப்பமான நிலையில், மேலாடையின்றி எமி செய்த காரியத்தை பார்த்தீர்களா.\nதனது கர்ப்பம் குறித்து முதன்முறையாக நடிகை எமி வெளியிட்ட வீடியோ\nகொரோனா பரிசோதனையின் போது உடைந்த குச்சி பின் பச்சிளங்குழந்தைக்கு நேர்ந்த விபரீதம் பின் பச்சிளங்குழந்தைக்கு நேர்ந்த விபரீதம்\nநான் செய்தது அவ்வளவு மோசமான காரியம் விபரீத முடிவெடுத்த இளம்பெண் சிக்கிய கடிதத்தால் ஆடிப்போன குடும்பத்தார்கள்\nதிமுக ஊராட்சி மன்ற தலைவர் வெட்டிக்கொலை.\nமூன்றே நாளில் கொரோனோ நோயாளியை குணப்படுத்திய சித்த மருத்துவம்\nலடாக் எல்லையில் பணியில் இருந்த இராணுவ வீரர் வீட்டில் தனியாக இருந்த மனைவி மற்றும் தாயாருக்கு நேர்ந்த கொடூரம்\nநீண்ட நாட்களுக்கு பிறகு மாணவர்களுக்கு பாடம் கற்பிப்பு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்\nஅரசு பள்ளி மாணவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி\nநடிகர் சுஷாந்த் உயிரிழந்து ஒரு மாதமாச்சு அவரது முன்னாள் காதலிகள் செய்த காரியத்தை பார்த்தீர்களா அவரது முன்னாள் காதலிகள் செய்த காரியத்தை பார்த்தீர்களா\nதமிழகத்தில் இன்று மேலும் 4,526 பேருக்கு கொரோனா சென்னையில் மட்டும் கொரோனா பாதிப்பு எவ்வளவு\nகூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் வழங்குவது நிறுத்தம்\nகொரோனா பரிசோதனையின் போது உடைந்த குச்சி பின் பச்சிளங்குழந்தைக்கு நேர்ந்த விபரீதம் பின் பச்சிளங்குழந்தைக்கு நேர்ந்த விபரீதம்\nநான் செய்தது அவ்வளவு மோசமான காரியம் விபரீத முடிவெடுத்த இளம்பெண் சிக்கிய கடிதத்தால் ஆடிப்போன குடும்பத்தார்கள்\nதிமுக ஊராட்சி மன்ற தலைவர் வெட்டிக்கொலை.\nமூன்றே நாளில் கொரோனோ நோயாளியை குணப்படுத்திய சித்த மருத்துவம்\nலடாக் எல்லையில் பணியில் இருந்த இராணுவ வீரர் வீட்டில் தனியா�� இருந்த மனைவி மற்றும் தாயாருக்கு நேர்ந்த கொடூரம்\nநீண்ட நாட்களுக்கு பிறகு மாணவர்களுக்கு பாடம் கற்பிப்பு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்\nஅரசு பள்ளி மாணவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி\nநடிகர் சுஷாந்த் உயிரிழந்து ஒரு மாதமாச்சு அவரது முன்னாள் காதலிகள் செய்த காரியத்தை பார்த்தீர்களா அவரது முன்னாள் காதலிகள் செய்த காரியத்தை பார்த்தீர்களா\nதமிழகத்தில் இன்று மேலும் 4,526 பேருக்கு கொரோனா சென்னையில் மட்டும் கொரோனா பாதிப்பு எவ்வளவு\nகூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் வழங்குவது நிறுத்தம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ttamil.com/2015/03/", "date_download": "2020-07-15T10:03:46Z", "digest": "sha1:2G6OB55TTUQD57IVSALDPEDXDDPL2E7M", "length": 47647, "nlines": 257, "source_domain": "www.ttamil.com", "title": "March 2015 ~ Theebam.com", "raw_content": "\nதமிழ் சினிமாவில் காலந்தோறும் மாறி வரும் அம்மா பிம்பம் - ஒரு பார்வை\n என்ற பாடல் திரையிசை ரசிகர்கள் மத்தியில் ரொம்பவே பிரபலம். ராமராஜனுக்காக இளையராஜா மெட்டமைத்த இந்தப் பாடலை “அம்மான்னா சும்மா இல்லடா அவ இல்லேன்னா தமிழ் சினிமா இல்லேடா” என்று மாற்றிப் பாடலாம் போலிருக்கிறது. தமிழ் சினிமாவில் அம்மா கதாபாத்திரங்களுக்குத் தரப்படும் முக்கியத்துவம் கருப்பு வெள்ளைக் காலத்திலிருந்தே வண்ணமயமானதாகவும், கண்ணீர் வழிந்தோடும் சோகச் சித்திரமாகவும் இருந்து வந்திருக்கிறது. அதிர்ச்சியூட்டும் அம்மா காதாபாத்திரம் ஒன்றைக் காட்டி, ரசிகனின் மரபார்ந்த சினிமா அம்மா பார்வையைக் கட்டுடைக்க பாலா என்ற புதிய தலைமுறை இயக்குனர் வந்து நந்தா என்ற படத்தை இயக்க வேண்டியிருந்தது.\nமகன் எஞ்னியரிங் படிக்க இழப்பீட்டுத் தொகை கிடைக்கும் என்ற காரணத்துக்காகச் சத்துணவுக் கூடத்தில் தன்னையே தீவைத்து மாய்த்துக்கொள்ளும் ஜென்டில்மேன் அம்மா என்றாலும் சரிஉ அப்பனைக் கொன்று சிறை மீண்ட பிறகும் அடங்காத மகனை ஒரு கைப்பிடிச் சோற்றில் விஷம் வைத்துக்கொள்ளும் நந்தா அம்மா என்றாலும் சரிஉ அம்மாக்கள் தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத துணைக் கதாபாத்திரங்கள். வெள்ளித்திரையில் மிக ஆபூர்வமாக முதன்மைப் பாத்திரமாக முக்கியத்துவம் பெரும் அம்மாக்களைத் தொலைகாட்சித் தொடர்கள் மொத்தக் குத்தகைக்கு எடுத்துக்கொண்டதும், அம்மாக்களைக் கொடுமைக்கார மாமியார்களாகச் சித்தரிப்பது��் தனிக் கதை.\nஇன்று தமிழ்த் திரையில் நிழலாடும் அம்மாவின் படிமத்துக்கும் தமிழ் சினிமாவின் மரபார்ந்த அம்மாவின் படிமத்துக்கும் பெரும் வேறுபாடு உண்டு. இந்த மாற்றம், தமிழ்ச் சமூகத்தின் மாற்றத்தின் வெளிப்பாடு என்று சொல்வதை விட, தமிழ்ச் சினிமாவைத் தீர்மானிக்கும் சக்திகளின் அணுகுமுறையில் ஏற்பட்ட மாற்றம் என்றுதான் சொல்ல வேண்டும். இதைப் புரிந்துகொள்ளத் தமிழ் சினிமாவின் அம்மா வரலாற்றை நாம் சுருக்கமாகப் பார்க்க வேண்டும்.\nதாய் தெய்வ வழிபாட்டையே சமயமாகக் கொண்டாடும் தமிழ்ப் பண்பாட்டு மரபில், ஒரு ஆண்மகன் எத்தனை பெரிய வீரன் என்றாலும், ஆயிரம் யானைகளைக் கொன்ற அசகாய சூரன் என்றாலும் ‘அம்மா’ என்ற ஒற்றைச் சொல்லுக்கு அங்குசம் கண்டு அடங்கிய யானையைப் போல அமைதியாகிவிடுவான் என்பதை உணர்ச்சிகரமாகச் சித்தரித்த முதல் தமிழ்ப் படம் என்று, கலைஞரின் கதை, வசனத்தில் உருவான மனோகராவைச் சொல்லிவிடலாம்.\nஅந்தப் படத்தில் வேலைக்காரியாக வந்து அரசனை மயக்கி, இளவரசன்\nமனோகரனைச் சிறையில் அடைத்துவிடுகிறாள் வில்லி வசந்தசேனை. முதலில் அரசனின் இழிவை எதிர்க்கும் தனது மகன் மாவீரன் மனோகரனை, கள்ளக் காதலியிடம் சிக்கியிருந்தாலும், கணவனை எதிர்க்கக் கூடாதே என்று நினைத்துப் “பொறுமையாக இரு” என்ற இரண்டு வார்த்தைகளால் அவனைக் கட்டிப்போடுகிறாள் தாய். பிறகு கணவனையும் சிறையில் தள்ளிய பிறகு பொறுமையைக் கைவிடும்படி மகனுக்கு ஆணை பிறப்பிக்கிறாள் அம்மா\n“மகனே, பொறுத்தது போதும், பொங்கியெழு” என்று அவள் ஆணையிட்டபிறகு மனோகரனின் வீரத்துக்கு முன்னால் அதர்மம் தூள் தூளாகிச் சிதறிப் போகிறது. மகன் மனோகரனாக நடிகர் திலகமும் அன்னையாகக் கண்ணாம்பாவும் கலக்கிய மனோகரா திரைப்படம் திராவிட இயக்க வளர்ச்சிக்கான பிம்பங்களை உருவாக்கிய படங்களின் வரிசையில் முக்கியமானது.\nஇந்தப் படத்துக்குப் பிறகு தெய்வீகத் தன்மை கொண்ட வலிமையான அம்மா காதாபாத்திரங்கள் சிவாஜிக்கு கைநழுவிப் போய்விட (வசந்த மாளிகையில் சிவாஜி குடிக்கு அடிமையானதற்கு நவீன வாழ்க்கை முறை கொண்ட மேல்தட்டு அம்மாவே காரணம் என்ற சித்தரிப்பு), எம்.ஜிஆரும், அவருக்குப் பிறகு ரஜினியும், ரஜினிக்குப் பிறகு விஜய்யும், இது பெண் ரசிகைகளின் இதயம் கவரும் உளவியல் சூத்திரம் என்பதை உணர்ந்து வசமாகப் பிடித்துக்கொண்டார்கள் என்று சொல்ல வேண்டும். குறிப்பாக அம்மா கதாபாத்திரத்திரங்களை நம்பியே தனது கதாபாத்திரம் இருக்குமாறு பார்த்துக்கொண்டார் எம்.ஜி.ஆர். கதாநாயகன் கைகூப்பித் தொழும் தெய்வமாகவே தனக்கான சினிமா அம்மாவை வடிவமைத்துவந்தார். பாத்திரமாக இருந்தபோதும் தனது பல படங்களுக்கு, தாய்க்குத் தலை வணங்கு, தாய் சொல்லைத் தட்டாதே தாயின் மடியில்உ தாயைக் காத்த தனயன் என்று தாஅம்மா செண்டிமெண்ட் தமிழ் சினிமாவில் வலுவாகக் கட்டமைக்கப்பட எம்.ஜிஆரின் படங்கள் முக்கியமான பங்கை ஆற்றியிருக்கின்றன. கதாநாயகன் முதன்மைப் யைப் படத்தின் தலைப்பிலேயே முதன்மைப்படுத்தும் போக்கு இருந்தது. எம்.கே. தியாகராஜ பாகவதருக்கு அடுத்து தமிழ்ச் சினிமாவின் இரண்டாவது சூப்பர் ஸ்டாராக எம்.ஜி.ஆர் உருவெடுத்ததில் அவரது செல்லுல்லாய்ட் அம்மாக்களுக்குக் கணிசமான பங்கு இருக்கிறது.\nஎம்.ஜி.ஆருக்குப் பிறகு சூப்பர் ஸ்டாராக உருவெடுத்த ரஜினியும் தன்\nபடங்களிலும் அம்மா செண்டிமெண்டைக் கச்சிதமான விகிதத்தில் கலந்து கொடுத்தார். ரஜினியின் தொடக்க காலப் படங்களான தாய் மீது சத்தியம், அன்னை ஓர் ஆலயம், தீ போன்றவை அம்மா செண்டிமெண்டைப் போர்த்திக்கொண்டிருக்கும் ஆக்‌ஷன் படங்களாக வெளிவந்ததன. மிஸ்டர் பாரத்தில் தாயைத் திருமணம் செய்துகொள்ளாமல் வாழாவெட்டி ஆக்கிய அப்பாவுக்கு எதிராகச் சவால் விட்டு ஜெயிக்கும் நாயகனாகச் சீறி எழுந்த ரஜினி, மன்னனில் பக்கவாதத்தால் கை கால் விளங்காமல் போன அம்மாவைப் பராமரிக்கும் நாயகனாக உருக்கினார். திருமணத்துக்கு முந்திய கர்ப்பம் காரணமாகப் பிறந்ததும் கைவிடப்பட்டு, பின்னாளில் தன் அம்மா யார் என்பதைக் கண்டுகொண்டு அம்மாவைத் தூரத்தில் இருந்து பார்த்து உருகும் மகனையும், அந்த மகன் கிடைத்துவிட மாட்டானா எனத் தேடிக்கோண்டே இருக்கும் தாயையும் ரஜினியின் அம்மா செண்டிமெண்ட் இமேஜை மனதில் வைத்தே தளபதி படத்தில் சோகச் சித்திரமாக வரைந்து காட்டினார் மணிரத்னம். கூடவே தாய்மை மீதான தமிழ் சினிமாவின் உன்னதத்தை உடைக்கும் விதமாக, திருமணத்துக்கு முன்பு விரும்பியோ விரும்பாமலோ ஒரு பெண் பாலுறவு வைத்துக்கொள்வதும், அதன் பலனாகக் கர்ப்பம் தரித்துப் பிள்ளை பெற்றுக்கொள்வதும், அதை மறைக்க முயல்வதுமான கதாபாத்திரத்தைக் கதாநாயகனி��் அம்மாவாகப் படைத்துக் காட்டிவிட்டார்.\nஎம்.ஜி.ஆர், ரஜினி, இன்று விஜய் என்று பெருந்திரளான ரசிகர்களைக் கொண்ட மாஸ் கதாநாயகர்களின் படங்களில் அம்மா செண்டிமெண்ட் கட்டுடைக்கப்படாமல், அம்மா என்பவள் மரியாதைக்குரியவளாக, தாய்மையின் இலக்கணமாகச் சித்தரிக்கப்படுவதில் தேர்ந்த வெற்றிச் சூத்திரத்துக்கான உளவியல் ஒளிந்திருக்கிறது. அம்மாவுக்காக உருகும், அவள் பேச்சைக் கேட்டு நடக்கும் கதாநாயகர்கள் நடிக்கும் படங்களைப் பார்க்கும் தாய்மார்கள், தனது பிள்ளைகளிடம் “அம்மாக்காக என்னெவெல்லாம் செய்றான் பார்த்தியா” என்று ஆற்றுப்படுத்தும் வாய்ப்பை உருவாக்கித் தருகிறது. ரஜினி, விஜய் படங்களில் அம்மாவுக்குத் தரப்படும் உன்னதமும் முக்கியத்துவமும், இந்த ஹீரோ நல்ல மனிதர் என்னும் பிம்பத்தை பெண்களின் மனதில் படிப்படியாக உருவாக்கிவிடுகிறது.\nதமிழ் வெகுஜன சினிமாக் களத்தில் ரஜினிக்கு இணையாக ஆனால் அவரது\nபாணிக்கு எதிர்நிலையில் இயங்கிவரும் கமல், தனது பல படங்களில் அதிர்ச்சி தரும் யதார்த்தங்களைப் படைத்துக் காட்டியிருக்கிறார். இந்த வகையில் அம்மா கதாபாத்திரத்தைப் பாலியல் தொழிலாளியாகச் சித்தரித்த அவரது குணா படம் முக்கியமான முன்னுதாரணம். ஓய்வுபெற்ற பாலியல் தொழிலாளியின் மகனாகவே கமல் இதில் தன்னைக் காட்சிப்படுத்தியிருக்கிறார். வேசியின் மகன் என்ற கொச்சையான சொல்லாடலையே சகித்துக்கொள்ள முடியாத யதார்த்தத்தில், தன்னை ஒரு பாலியல் விடுதியில் வளர்ந்த ஒருவனாகவும், அதே நேரம் பாலியல் தொழிலாளி என்ற போதும் பாசத்துக்குக் குறை வைக்காத தாயாக அம்மாவையும் காட்டி ஆச்சரியப்படுத்தியிருக்கிறார்.\nஅம்மாவைக் கொண்டாடும் ஹீரோக்களின் வரிசையில் ராஜ்கிரணும், ராமராஜனும் ரசிகர்களை லிட்டர் கணக்கில் அழ வைத்திருக்கிறார்கள். இவர்களது வெற்றிக்கு அம்மா செண்டிமெண்ட்டைத் தனது இசையால் உயிரூட்டித் தந்தவர் இளையராஜா. இன்றும்கூட அம்மாவை முன்னிலைப்படும் கதையென்றால், அது இளைய தலைமுறை மிஷ்கின் என்றாலும் அவரது படத்தின் தாய்மைக்கு இசை மூலம் உயிரூட்டித் தர இளையராஜாதான் தேவைப்படுகிறார். அரண்மனைக் கிளி படத்தில் தாயின் எரிந்து அடங்கிய சிதையில் விழுந்து புரண்டு, அம்மாவின் அஸ்தியை ராஜ்கிரண் பூசிக்கொள்ளும் காட்சி, அம்மாவைத் தாய் தெய்��மாகக் கருதும் தமிழ் மரபின் தொடர்ச்சியாகவே இருந்தது. ராஜ்கிரண் தொடர்ந்து\nஅம்மாவை பிடித்துக் கொண்டு விடமறுத்தார் என்றாலும், அவர் ஹீரோவாக நடிக்காமல் குணசித்திர கதாபாத்திரத்துக்கு மாறிய பிறகு, பாசமான அம்மாக்களுக்கான இடம் விஜய் படங்களுக்கு இடம் மாறியது. விஜய் நடித்த துள்ளாத மனமும் துள்ளும் படத்தில், ஊரிலிருந்து தொடர்ந்து மகனுக்குப் பணம் அனுப்பிக்கொண்டிருக்கும் அம்மாவைக் கடைசிவரை காட்டாமலேயே அம்மா உளவியலை நிகழ்த்திக் காட்டியிருப்பார் இயக்குநர் எழில்.\nஇன்று யதார்த்த அலையால் நிரம்பி வழியும் தமிழ்ப் படங்களில் அம்மாக்களின் புனிதம், தெய்வீகம் நிரம்பிய சித்தரிப்பை உதறிவிட்டு, ரத்தமும், சதையுமான நிஜ அம்மாக்களைப் படைத்துக் காட்டும் போக்கு அதிகரித்துவிட்டது. கிராமம், நகரம் எனக் களம் எதுவானாலும் அம்மாக்களை வாழ்க்கைச் சூழலில் சிக்கிக்கொண்ட சாதாரண மனுஷிகளாக காட்டப்படுவது, மரபார்ந்த அம்மா செண்டிமெண்டை இனி யாரும் கையில் எடுக்க முடியாத நிலையை உருவாக்கியிருக்கிறது. யதார்த்த அம்மாக்களைச் சித்தரிக்கத் தொடங்கிய போக்கு 90களில் மெல்லத் தொடங்கியது என்று சொல்லலாம். ஆர். மாதேஷ் இயக்கிய சாக்லேட் படத்தில் , தனது மகள் மீது உள்ள அதீத உரிமை கோரல் காரணமாக, அவள் தன் காதலனுக்குத் தரும் உரிமையைப் பார்த்துப் பொறாமை கொள்ளும் ஒரு தாயைச் சித்தரித்திருந்தார். இந்தப் பொறாமையால் மகளுக்கும் காதலனுக்கும் இடையே பிரச்சனையை உருவாக்க முயற்சி செய்யும் உளவியல் கோளாறு கொண்ட ஒரு கதாபாத்திரமாக சுஹாசினியின்கேரக்டர் சித்தரிக்கப்பட்டது. இதேபோல ஒரு தோற்றம் கொண்ட அம்மா கதாபாத்திரமாகவே சசி இயக்கிய ரோஜாக்கூட்டம் படத்தில் ரேகாவின் கதாபாத்திரமும் அமைந்தது.\nவிஜய் மரபார்ந்த அம்மா செண்டிமெண்டையே இறுகப்\nபிடித்துக்கொண்டிருக்கும் நிலையில் அவரது போட்டியாளரான அஜித் படங்களில் அம்மா காதாபாத்திரங்கள் கட்டுடைக்கப்பட்ட நிலையிலேயே பல படங்களில் சித்தரிக்கப்படுவதைக் கவனிக்க வேண்டும். குறிப்பாக ரெட் படத்தில், மூன்று வயதுச் சிறுவனாக இருக்கும் அஜித்தை அவர் அம்மா அநாதையாக ஊரின் தேரடியில் விட்டுவிட்டுச் சென்றுவிடுவது போலவும், அந்தத் தேரின் நிழலிலேயே அஜித் வளர்வது போலவும் காட்டியிருப்பார்கள். அஜித் என்ன காரணத்துக்காக அம்மாவால் கைவிடப்பட்டார் என்பதைச் சொல்லாமல் அப்படியே விட்டுவிட்டார்கள். பிள்ளையைப் பெற்றுத் தெருவில் விட்டுவிட்டுப் போய்விட்ட அம்மா என்பதாகவே ரசிகர்கள் புரிந்துகொண்டார்கள். அம்மா பற்றிய இந்தச் சித்தரிப்பு, அந்தப் படத்தில் நாயகன் மீது பரிதாபம் ஏற்படக் காரணமாக அமைந்தது. அடுத்து அமர்க்களம் படத்தில் அஜித்தின் அம்மா அப்பா இடையிலான கடுமையான ஈகோ மோதல் காரணமாக அப்பா வேறொரு பெண்ணையும் அம்மா வேறொரு ஆணையும் திருமணம் செய்துகொள்கிறார்கள். அஜீத் வளர்ந்து ரவுடியாகப் பெற்றோர்களின் இந்தப் பிரிவே காரணமாக இருக்கிறது. அஜித்தின் மற்றொரு படமான வில்லனில், தங்களுக்குப் பிறந்த இரட்டைப் பிள்ளைகளில் ஒருவன் மனவளம் குன்றியவனாக இருப்பதை அவமானமாக கருதும் பெற்றோர்கள் அவனை வெளியுலகத்துக்குத் தெரியாமல் மறைக்கிறார்கள்.. ஆனால் உடன்பிறந்த சகோதரன் அவனை ஏற்றுக்கொண்டு அவனை முழு மனிதனாக்க முயற்சித்து வெற்றி பெறுகிறான். இப்படி மெல்ல மெல்லக் கட்டுடைக்கப்பட்ட அம்மாக்கள் இன்று அவர்களுக்கே உரிய பலம், பலவீனங்களோடு சித்தரிக்கப்படும் யதர்த்த அம்மாக்களாகக் காட்டப்படுவது அதிகரிக்க ஆரம்பித்திருக்கிறது.\nஇன்று தமிழ் சினிமாவின் அதிகாரபூர்வமான யதார்த்த அம்மா என்றால் அது சரண்யா பொன்வண்ணன்தான். சேரன் இயக்கிய தவமாய் தவமிருந்து படத்தில் ஆரம்பித்து சரண்யா யதார்த்த அம்மாக்களின் பிரதிநிதியாக ஒவ்வொரு அம்மா கதாபாத்திரத்திலும் தனது தனித்துவமான நடிப்பால் மிளிர்ந்துவிடுவதோடு, ஒவ்வொன்றுமே வேவ்வேறு அம்மா கதாபாத்திரங்கள் என்பதைச் சாதித்துக் காட்டிவிடுகிறார். அமீர் இயக்கிய ராம் படத்தில் தனது மகன் உளவியல் பிரச்சினை கொண்டவன் என்று தெரிந்தும் அவனைப் பேணிப் பாதுகாக்கும் தாயாகவும், பக்கத்து வீட்டுப் பையன் போதைக்கு அடிமையாவதைக் கண்டுபிடித்ததும் அதை அப்படியே விட்டுவிட மனமில்லாமல் அவனைக் கண்டிக்கப் போய் கொலையாவதுமான அம்மா பாத்திரம் சித்தரிக்கப்பட்டது. இதுவும் மரபார்ந்த அம்மா பிம்பத்தினின்று விலகிய சித்தரிப்புத்தான்.\nஎம்டன் மகன் படத்தில் கல்லூரியில் படிக்கும் மகனைத் தனது தொழிலிலும் ஈடுபடுத்தி அவனை வாட்டும் கணவனிடமிருந்து மகனைத் தேற்றிக்கொண்டே இருக்கும் அம்மா கதாபாத்திரம் காட்டப்படுகிற��ு. ராணுவ அதிகாரியைப் போன்ற கணவனின் கண்களில் படாமல் இவர் செய்யும் லூட்டிகளும் “டேய் எம்டன் வந்துடாண்டா..” என்று கணவனையே ஒருமையில் குறிப்பிட்டு மகனுக்கும் மற்றவர்களுக்கும் எச்சரிக்கை செய்வதுமாகக் கணவனைச் சமாளித்து மகனைப் பாதுகாக்கும் அம்மாவாகக் கலக்கினார். இந்த அம்மாவும் பதி பக்தி போன்ற மரபான அம்மா பிம்பத்திலிருந்து விலகியவள்தான்.\nவிகரம் கே. குமார் இயக்கத்தில் வெளியான யாவரும் நலம் படத்தில் மாதவனின் அம்மாவாகச் சரண்யா வருகிறார். மெகா சீரியல் மீது பைத்தியமாக இருக்கும் அம்மா இவர். ஒரு காட்சியில் மாதவன் சுவற்றில் ஆணி அடிக்கும்போது கையில் அடித்துக்கொண்டு ரத்தம் கொட்ட, அவசரமாக அந்தப் பக்கமாக ஓடிவரும் அம்மா, இவ்வளவுதானா என்று கேட்டுக் கொண்டே டிவியை நோக்கி ஓடுவார். அம்மாவின் இடத்தில் மாதவனின் மனைவியே பதறியடித்து ஓடி வருவார்.\nகளவாணி படத்தில் தன் மகன் என்ன செய்தாலும் அவனை நியாயப்படுத்தும் கண்மூடித்தனமான பாசம் கொண்ட அம்மாவாக வந்தார் சரண்யா. குடும்பத்தைத் தாங்கி நிற்கும் தூணாகவும் மகன் விஷயத்தில் மட்டும் பலவீனம் கொண்ட பாசப் பிழம்பாகவும் விளங்கும் அம்மாவை இதில் யதார்த்தமாகச் சித்தரிந்திருந்தார் இயக்குநர் சற்குணம்.\nசமீபத்தில் வெளிவந்து தமிழ் ரசிகர்களின் பாராட்டுகளை அள்ளிக்கொண்டிருக்கும் தென்மேற்குப் பருவக் காற்று படத்தில் வீரமும் பாசமும் மிக்க மண் மணம் மாறாத இளம் விதவைத் தாயாக வாழ்ந்து காட்டியிருந்தார் சரண்யா. மகன் மீது பாசம் இருந்தாலும் தன் பேச்சை மீறி, குடும்பக் கட்டுப்பாடுகளை மீறி அவன் சென்றால் அவனையே கொன்றுவிடுவேன் என்று மிரட்டும் அம்மா தமிழுக்குப் புதியது. அதே அம்மா, உன் மகனின் உயிர்தான் எனக்கு முக்கியம், அவனைக் கல்யாணம் செய்துகொள்வது அல்ல என்று அவன் காதலி சொல்லும்போது அவளது ஆழமான அன்புக்கு மரியாதை கொடுத்து அவளைத் தன் மருமகளாக ஏற்கிறாள். அம்மா என்றால் இப்படித்தான் இருப்பார் என்ற ஆகிவந்த பிம்பங்களை இந்தக் கதாபாத்திரம் அனாயாசமாக உடைத்தது. தமிழ் சினிமாவின் மரபார்ந்த அம்மாவுக்குள் இருந்த யதார்த்த அம்மாவைச் சித்தரித்த அற்புதமான கட்டுடைப்பு என்று இதைச் சொல்லலாம்.\nஉழைப்பதற்கு அஞ்சாமல் புழுதி நிலத்தை ஏர் பிடித்து ஒர் ஆண்மகன் போல உழவு செய்வதில் தொடங்கி, மகன் மீதிருக்கும் நம்பிக்கையால் அவனைக் கேட்காமலேயே திருமணம் பேசி முடிப்பது, மகனைக் காதலிப்பவள் அவனை உண்மையாகக் காதலிக்கிறாள் என்று தெரிந்ததும் உடனே அவளை ஏற்றுக்கொள்வது, மகனைத் தாக்க வரும் ஆட்களைத் தனியொரு ஆளாக எதிர்த்து நின்று அவர்களோடு சண்டை போட்டுக் கத்திக் குத்து வாங்கிக்கொண்டு, குத்துப்பட்ட இடத்தில் ரத்தம் வெளியேறாமல் இருக்க ஒரு துண்டை இறுக்கிக் கட்டிக்கொண்டு தானே மருத்துமனையில் போய்ச் சேர்ந்துகொள்வது, தன்னைத் தாக்கியவர்களைப் பழிவாங்கக் கிளம்பும் மகனை தட்டிக்கொடுத்து அனுப்பாமல், பழிவாங்கும் உணர்ச்சியை நிறுத்தச் சொல்லிவிட்டு இறந்துபோவது என்று மகனின் வாழ்வை பற்றிய நம்பிக்கையுடனும், பெருங்கவலையுடனும், வீரத்துடன் போராடி மகனுக்காக உயிரையும் கொடுக்கும் யதார்த்த தாயாகக் காட்டப்படிருக்கிறார்.\nஇனி வழக்கமான அம்மா செண்டிமெண்டுகளைக் காட்சிப்படுத்த மாஸ் ஹீரோக்களே பயப்பட்டாலும் ஆச்சரியமில்லை.\nதாய் மொழியில்தமக்குள் உரையாடுவோரே நாகரிகம் கொண்டவர்கள் எனப்படுவர். எனவே தமிழ் ஆக்கங்களுக்கு தமிழில் கருத்துக்களை பதியுங்கள்.\nஆரம்பம் : ஐப்பசி ,2010\nதேடல் : வளரும் வாசகர்கள்\nபோடல் : பயனுள்ள தகவல்கள்\nஞாயிறு -திரை/ / பாடல்\nபுதன் - மீள்பதிவு /தொழிநுட்பம்\nவியாழன்- உடல் நலம் / நடனம்\nமேலே காணப்படும் அட்டவணை ப் படுத்தப்பட்ட முறையில் தினசரி இடுகைகள் தவறாமல் 9 வருடங்களுக்கு மேலாக வெளியிடப்படுகிறது எனும் பாராட்டினைப் பெற்ற இணைய சஞ்சிகை.\n\"இருபது பதினைந்து நல்லதாய் அமையட்டும்\"‏ [கந்தையா த...\nசிரிக்க இங்கே ''க்ளிக்'' பண்ணுங்க\nஒளிர்வு:53: - பங்குனி த்திங்கள் - தமிழ் இணையஇதழ் :...\nஏன் தெரியுமா இந்தக் கொலை வெறி, இஸ்லாமியருக்கு\nஒளிர்வு:52 -தமிழ் இணைய மாசி த்திங்கள் இதழ் :,2015\nதமிழின் வியத்தகு மாண்புகள் பகுதி 1\nதமிழின் வியத்தகு மாண்புகள் - பகுதி 2\nபண்டைய இந்தியாவில் மாட்டுக் கறி சாப்பிடுவது இயல்பா...\nவாயுத் தொல்லை வராமல் இருக்க\nதமிழ்நாடு ஒரு அலசல்- 03\nநடைப் பயிற்சியால் கிடைக்கும் 10 ஆரோக்கிய பலன்கள்\nதமிழ்நாடு ஒரு அலசல் -02\n🗺→ இன்றைய செய்திகள்- இலங்கை,இந்தியா, உலகம்\n🔻🔻🔻🔻🔻🔻 [மேலும் இலங்கை,இந்திய, உலக செய்திகளுக்கான வீரகேசரி, வெப்துனியா, தினகரன், மாலைமலர் links இற...\nஅச்சம், மடம், நாணம்,பயிர்ப்பு என்றால் என்ன\nநமது இலக்கியங்களில் பெண்ணானவள் அச்சம் , மடம் , நாணம் , பயிர்ப்பு என்ற நான் குணங்களும் பொருந்தியவளாக இருக்கவேண்டும் என்று வலியுற...\nநடிகர் பிரஷாந்த் திரையில் காணாமல் போனதற்கு காரணம் என்ன\nநடிகர் பிரஷாந்த் தன் சக கால நடிகர்களான விஜய் , அஜித்தை விட தனி திறமைகள் அதிகம் கொண்டிருந்தும் , வேறு யாருக்கும் வாய்க்காத மி...\nதுவரம் பருப்புகளை சாப்பிடுவதால் தீரும் நோய்கள் என்ன தெரியுமா\nஉலகெங்கிலும் ஏராளமான பருப்பு வகை பயிர்கள் மனிதர்கள் உண்பதற்காக பயிரிடப்பட்டு வளர்க்கப்படுகின்றன. இந்தப் பருப்புகள் அனைத்துமே நமது உடல...\nவளரும் விரிசல்கள் [கனடாவிலிருந்து ஒரு கடிதம்]\n[ தொகுத்தது : கந்தையா தில்லைவிநாயகலிங்கம் ] எமது மூதாதையர் குமரி கண்டம் கோட்பாடை ஆதரிக்கும் அறிஞர்கள் , முதல் பரி...\nகந்தசாமி ஒரு நல்ல சிறுவன், ஆனால்..\nகந்தசாமி (டொக்டர்) ஐயாவுக்கு இப்போது 98 வயசு. மிகவும் ஆரோக்கியமாகத்தான் இருக்கிறார் ; ஆனால் அவருக்கு மனத்தில் ஒரு ஆறாத ஏக்கம் , ...\nபண்டைய தமிழரின் சமயம்-பகுதி 07:\n[ ஆக்கம்:கந்தையா தில்லைவிநாயகலிங்கம்] மாணிக்கவாசகரின் \"சிவ புராணம்\" ஒரு பக்தி பாடல்கள் . அத்துடன் தமிழ் சைவ சித்தாந...\nகண்ணதாசன்-ஒரு கவிப்பேரரசு வரலாறு [இன்று நினைவுதினம்]\nகண்ணதாசன் ( ஜூன் 24 1927 – அக்டோபர் 17 1981 ) புகழ் பெற்ற தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியரும் கவிஞரும் ஆவார் . நான்காயிர...\nதமிழரின் மூட நம்பிக்கைகள் பகுதி/Part-04\"A\":\nதொகுத்தது:கந்தையா தில்லைவிநாயகலிங்கம்.Compiled by: Kandiah Thillaivinayagalingam] பகுதி/Part-04\"A\":கிரகணம் கிரகணம்(Ecli...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yarlthinakkural.com/2020/06/blog-post_52.html", "date_download": "2020-07-15T07:29:10Z", "digest": "sha1:E24QW4GZWHTPIESETNRBGE7KGOKNUHLH", "length": 4764, "nlines": 54, "source_domain": "www.yarlthinakkural.com", "title": "பத்திரிகையாளர் தரிஷா பஸ்ரியனின் மடிக்கணிணியை எடுத்துச் சென்ற சி.ஜ.டி பத்திரிகையாளர் தரிஷா பஸ்ரியனின் மடிக்கணிணியை எடுத்துச் சென்ற சி.ஜ.டி - Yarl Thinakkural", "raw_content": "\nபத்திரிகையாளர் தரிஷா பஸ்ரியனின் மடிக்கணிணியை எடுத்துச் சென்ற சி.ஜ.டி\nகுற்றப் புலனாய்வு பிரிவினர் கொழும்பில் உள்ள எனது வீட்டிற்கு சென்று நீதிமன்ற அனுமதி இன்றி என்னுடைய மடிக்கணிணியை எடுத்துச் சென்றுள்ளதாக சண்டே ஒப்சேவரின் முன்னாள் ஆசிரியர் தரிஷா பஸ்ரியன் தெரிவித்துள்ளார்.\nதற்போது வெளிநாடொன்றில் வசித்துவரும் நிலையிலேயே அவரது மணிக்கணிணியை இவ்வாறு எடுத்துச் சென்றுள்ளதாக தரிஷா பஸ்ரியன் அவரது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவுடன் அவர் ஒரு அறிக்கையொன்றையும் இணைத்துள்ளார்.\nஜூன் 9 ம் திகதி சி.ஐ.டி.யினர் எனது வீட்டை சோதனையிடுவதற்கான அனுமதியுடன் சென்றுள்ளனர்.\nஎனது படுக்கை அறை, எனது மேசை நான் பணிபுரிய பயன்படுத்தும் இடம் என அனைத்தையும் அவர்கள் சோதனையிட்டுள்ளனர். படங்களை எடுத்துள்ளனர்.\nஎனது கணிணியை கண்டுபிடித்த அவர்கள் அதனை எடுத்துச் சென்றுள்ளனர். எனது மடிக்கணிணியை எடுத்தமைக்கான ஆவணத்தினையும் வழங்கியுள்ளனர். எனது வீட்டில் வசிப்பவர்களிடம் வாக்குமூலத்தை பெற்றுள்ளனர்.\nநான் எந்த விசாரணை குறித்தும் பொருத்தமான அமைப்புடன் ஒத்துழைக்க தயராக உள்ளேன்.\nஎனது மடிக்கணிணியை சிஐடியினர் ஆராய்ந்தாலும், என்மீது குற்றச்சாட்டும் அளவிற்கு அவர்களிற்கு எதுவும் கிடைக்காது என நான் உறுதியாக நம்புகின்றேன்.\nநீங்கள் யாழ் தினக்குரல் தமிழ் இணையதளத்தை தொடர்பு கொள்வதை வரவேற்கிறோம். உங்களுக்கு ஏதேனும் கேள்விகளோ, கருத்துக்களோ, அறிவுரைகளோ இருந்தால்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://viruba.com/final.aspx?id=VB0002799", "date_download": "2020-07-15T08:38:04Z", "digest": "sha1:5X47V5VF2QHC6YQMLFVSMHHPUXINU7QA", "length": 2404, "nlines": 23, "source_domain": "viruba.com", "title": "மனப்பிரிகை @ viruba.com", "raw_content": "\nதமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.\nபதிப்பு ஆண்டு : 2008\nபதிப்பு : முதற் பதிப்பு ( 2008 )\nபதிப்பகம் : சந்தியா பதிப்பகம்\nபுத்தகப் பிரிவு : நாவல்\nஅளவு - உயரம் : 21\nஅளவு - அகலம் : 14\nதனிமனித உணர்வுகள் மாத்திரம் இலக்கியமாகாது தனி மனிதனென்று ஒருவன் இருக்கிறானா என்ன தனி மனிதனென்று ஒருவன் இருக்கிறானா என்ன தனி மனிதனென்று நாம் நினைத்து, முன் நிறுத்தப்படுபவன் கூட்டமொன்றின் பிரதிநிதி என்கிறபோது, அவன் வேறு சமூகம் வேறல்ல என்றாகிறது. தன்னைச் சுற்றியிருக்கிற மானுடத்தின் சுகதுக்கங்களை, நன்மை தீமைகளை, பாசாங்கற்ற மொழியில், பரிவையோ, கண்டிப்பையோ வெளிப்படுத்துவது இயல்பாய் ஜெயந்தி சங்கருக்குப் பொருந்துகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=30018", "date_download": "2020-07-15T07:58:54Z", "digest": "sha1:W433SSWXE76OUEOIO6IT7X7OV6YYWF3Z", "length": 8027, "nlines": 99, "source_domain": "www.noolulagam.com", "title": "Pushpanjali - புஷ்பாஞ்சலி » Buy tamil book Pushpanjali online", "raw_content": "\nவகை : நாவல் (Novel)\nஎழுத்தாளர் : கௌரி கிருபானந்தன், திருமதி யத்தனபூடி சுலோசனாராணி\nபதிப்பகம் : வானவில் புத்தகாலயம் (Vanavil Puthakalayam)\nகதையில் நாயகன் மாதவன் சுதந்திரப் போராட்டத்தில் எதிரிகளிடம் சிக்கி இறந்த போனதாகத் தகவல் வருகிறது. அவனுடைய மாமன் மகள் சுதாவுக்கு வேறு ஒருத்தனுடன் திருமணம் முடிந்து விடுகிறது. அந்த ஏமாற்றத்தில் மனமும், உடலும் திசை மாறிய நிலையில் ரயிலில் தனிமையில் சிக்கிய இளம் பெண்ணிடம் வழி தவறி நடந்து கொண்டு விடுகிறான் நாயகன். பிறகு தவறை உணர்ந்து தற்கொலை செய்துகொள்ளும் முயற்சியில் ரயில் கிளம்பி விடுகிறது. அந்த பெண்ணைத் திரும்பவும் சந்தித்து மன்னிப்புக் கேட்டுக் கொள்ள நினைக்கிறான். அவன் எண்ணம் நிறைவேறியதா அவன் வாழ்க்கையில் வசந்தம் மலர்ந்ததா\nஇந்த நூல் புஷ்பாஞ்சலி, கௌரி கிருபானந்தன், திருமதி யத்தனபூடி சுலோசனாராணி அவர்களால் எழுதி வானவில் புத்தகாலயம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (கௌரி கிருபானந்தன், திருமதி யத்தனபூடி சுலோசனாராணி) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nசொப்பன சுந்தரி - Soppana Sundari\nமற்ற நாவல் வகை புத்தகங்கள் :\nபூவே உன்னை நேசித்தேன் - Poove Unnai Nesithen\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nவளமான வாழ்வளிக்கும் வேதங்கள் - Valamana Vazhavalikum Vedhangal\nவந்ததும் வாழ்வதும் - Vanthathum Vazhvathum\nகுறள் வானம் அறத்துப்பால் - Kural Vaanam Arathupaal\nபவுத்தம் ஆரிய திராவிடப் போரின் தொடக்கம் - Boutham Ariya Dravida Porin Thodakam\nமர்மயோகி நாஸ்டிரடாமஸ் - Marmayogi Nostradomas\nஆன்மீக சாண்ட்விச் - Aanmeega Sandwich\nபாரதம் போற்றும் பொன்மணிக் கதைகள் - Bharatham Potrum Ponmani Kathaigal\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=5931", "date_download": "2020-07-15T08:24:18Z", "digest": "sha1:W5NKQXKAWPMNMKDAVMWR5I4K6NATY6XT", "length": 7269, "nlines": 94, "source_domain": "www.noolulagam.com", "title": "குழந்தை நோய்கள் தடுக்கும் முறைகள் » Buy tamil book குழந்தை நோய்கள் தடுக்கும் முறைகள் online", "raw_content": "\nகுழந்தை நோய்கள் தடுக்கும் முறைகள்\nவகை : மருத்துவம் (Maruthuvam)\nஎழுத்தாளர் : டாக்டர்.கே. நடராசன்\nபதிப்பகம் : திருமகள் நிலையம் (Thirumagal Nilayam)\nஇருதய நோய்களும் சர்க்கரை நோயும் இதய வாசல்\nநமக்கு வரும் சாதாரண நோய்கள் சிலவற்றைப் பற்றி இங்கே காணலாம். நோய்க்கிரிய மருந்துகளையும் சிகிச்சை முறைகளையும் மிக எளிதில் எல்லார்க்கும் விளங்கும் முறையில் எழுதப்பட்டுள்ள நூல் இது. புகழ் பெற்ற மருத்துவ அறிஞர்கள், தம் அரிய நேரத்தை இந்நூலாக்காவும் ஒதுக்கி உதவியது பாராட்டத்தக்கதாகும்.\nஇந்த நூல் குழந்தை நோய்கள் தடுக்கும் முறைகள், டாக்டர்.கே. நடராசன் அவர்களால் எழுதி திருமகள் நிலையம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nமற்ற மருத்துவம் வகை புத்தகங்கள் :\nஆண்மைக் குறைபாட்டிற்கான உணவும் மருந்துகளும் - Aanmai Kuraipaatirkana Unavum Marunthugalum\n50 மலர்களின் 200 மருத்துவ குணங்கள்\nசித்தர்கள் அருளிய கடைச்சரக்குகளின் மருத்துவ குணங்கள்\nவெங்காயம் இஞ்சி வெள்ளைப் பூண்டு வைத்திய முறைகள்\nமூல நோய்களும் ஹோமியோவில் சிகிச்சையும் - Moola Noigalum Homeovil Sigichayum\nஉடல் நலம் காக்கும் யோகாசனங்கள்\nஅக்குபஞ்சர் மருத்துவம் மற்றும் மகத்துவம் - Accupuncture Maruthuvam Matrum Magathuvam\nசர்க்கரை நோயும் சிகிச்சை முறையும் - Sarkarai Noyum Sigichchai Muraiyum\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nருத்ரவீணை (இரண்டாம் பாகம்) - Ruthraveenai - Part 2\nதொண்டை நன்னாட்டின் தேவாரத் திருத்தலங்கள்\nதண்ணீர் தேசம் - Thanneer Desam\nமனிதனுக்கு அடுத்தவன் - Manithanukku Aduthavan\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.tamilmalarnews.com/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF/", "date_download": "2020-07-15T07:07:15Z", "digest": "sha1:PYPU2ONXOA4THJVQUXQKHVWSX5ZLQKLR", "length": 38648, "nlines": 152, "source_domain": "www.tamilmalarnews.com", "title": "தாஜ் மகால் பற்றி – Tamilmalarnews", "raw_content": "\nஅதிசயம் அற்புதம் நிறைந்த ஆலயம்... 12/07/2020\nமனிதனின் அறிவின் சொரூபமே முருகனின்... 05/07/2020\nகுழந்தைப்பருவ வடிவமே ஸ்ரீ பாலாதிரிபுரசுந்தரி... 28/06/2020\nதாஜ் மகால் (Taj Mahal, தாஜ் மஹால்), இந்தியாவிலுள்ள நினைவுச்சின்னங்களுள், உலக அதிசயங்களில் ஒன்றாகும். இது ஆக்ராவில் அமைந்துள்ளது. முழுவதும் பளிங்குக் கற்களாலான இக்கட்டிடம், ஆக்ரா நகரில் யமுனை ஆற்றின் கரையில் கட்டப்பட்டுள்ளது. இது காதலின் சின்னமாக உலகப் புகழ் பெற்றது. ஏழு உலக அதிசயங்களின் புதிய பட்டியலில் தாஜ் மகாலும் சேர்க்கப்பட்டுள்ளது. இக் கட்டிடம் முகலாய மன்னனான ஷாஜகானால், இறந��து போன அவனது இளம் மனைவி மும்தாஜ் நினைவாக 22,000 பணியாட்களைக் கொண்டு 1631 முதல் 1654ஆம் ஆண்டுக்கு இடையில் கட்டிமுடிக்கப்பட்டது.\n4கறுப்பு நிறத் தாஜ் மஹால்\n7தாஜ்மகால் பற்றி சுவாமி விவேகானந்தரின் கருத்து\nதாஜ்மகாலைக் கட்டுவித்த ஷா ஜகான், -“புவிக் கோளத்தின் மேல் ஷா ஜகான்” சிமித்சோனிய நிறுவனத்தில் உள்ளது\n1631 ஆம் ஆண்டில், முகலாயப் பேரரசின் உயர்நிலையில் அப்பேரரசை ஆண்ட ஷா ஜகானின் மூன்றாம் மனைவி மும்தாஜ், அவர்களது 14 ஆவது பிள்ளையான குகாரா பேகம் பிறந்தபோது இறந்துவிட்டாள். பெருந் துயரம் அடைந்த மன்னன் அவளது நினைவாக இந்தக் கட்டிடத்தைக் கட்டத் தொடங்கியதாகவே அவனது வரலாற்றுக் கதைகள் கூறுகின்றன. மும்தாஜ் இறந்த அதே ஆண்டிலேயே தாஜ்மகாலின் கட்டிட வேலைகள் தொடங்கின. முதன்மைக் கட்டிடம் 1648 இல் கட்டி முடிக்கப்பட்டது. சூழவுள்ள கட்டிடங்கள், பூங்கா ஆகியவற்றின் கட்டிட வேலைகள் ஐந்து ஆண்டுகள் கழித்தே நிறைவேறின. பேரரசன் ஷாஜகானே இக் கட்டிடத்தைப் பற்றிப் பின்வருமாறு கூறியதாகச் சொல்லப்படுகின்றது:[சான்று தேவை]\n“குற்றம் செய்தவன் இதனைத் தஞ்சம் அடைந்தால், மன்னிக்கப்பட்டவனைப் போல் அவன் தனது பாவங்களிலிருந்து விடுதலை பெறுவான். ஒரு பாவி இந்த மாளிகைக்கு வருவானேயானால், அவன் செய்த பாவங்கள் அனைத்தும் நீங்கிவிடும். இதனைக் காணும்போது துயரத்துடன் கூடிய பெருமூச்சு உண்டாகும். சூரியனும், சந்திரனும் கண்ணீர் வடிப்பர். படைத்தவனைப் பெருமைப் படுத்தவே இக்கட்டிடம் எழுப்பப்பட்டுள்ளது”.[relevant\nதாஜ்மகால், பாரசீகக் கட்டிடக்கலை மரபுகளையும், முன்னைய முகலாய மரபுகளையும் உள்ளடக்கியும், அவற்றை மேலும் விரிவாக்கியும் கட்டப்பட்டுள்ளது. சிறப்பாக, தைமூரிய, முகலாயக் கட்டிடங்களான ஸ்ள்ள தைமூரின் சமாதி, ஹுமாயூன் சமாதி, ஷா ஜகான் கட்டுவித்த, டெல்லியில் உள்ள ஜமா மஸ்ஜித் ஆகிய கட்டிடங்கள் இதன் வடிவமைப்புக்கு அடிப்படையாக அமைந்தன. முன்னைய கட்டிடங்கள் சிவப்பு நிற மணற்கற்களால் கட்டப்பட்டிருந்தன. ஷா ஜகான் வெண்ணிறச் சலவைக்கற்களைப் பயன்படுத்தியுள்ளான். இவன் காலத்தில் கட்டிடங்கள் மிகவும் திருந்திய நிலையை அடைந்தன.\nதாஜ்மகாலின் மையம் வெண்ணிறச் சலவைக்கல்லாலான சமாதிக் கட்டிடம் ஆகும். இது சதுரமான தளம் ஒன்றின் மீது அமைந்த, சமச்சீர் வடிவம் கொண்டதும், வளைவு ���டிவிலான நுழை வாயில், பெரிய குவிமாடம் ஆகியவற்றைக் கொண்டதுமான ஒரு கட்டிடம். பெரும்பாலான முகலாயச் சமாதிகளைப் போலவே இதன் அடிப்படைக் கூறுகளும் பாரசீகக் கட்டிடக்கலை சார்ந்தனவாகும். இதன் அடிப்பகுதி பல அறைகளைக் கொண்ட ஒரு அமைப்பு ஆகும். இது ஒவ்வொரு பக்கமும் 55 மீட்டர்கள் நீளம் கொண்ட கனக் குற்றி வடிவமானது.\nதாஜ்மகால் – விரிவுக் காட்சி (அகலப்பரப்பு காட்சி)\nஇதன் வடிவமைப்பு கட்டிடத்தின் எல்லாப் பக்கங்களிலுமே சமச்சீரானது. அடித்தளத்தின் ஒவ்வொரு மூலைக்கும் ஒவ்வொன்றாக நான்கு மினார்கள்அமைந்துள்ளன. கட்டிடத்தின் முதன்மைக் கூடத்தில் மும்தாஜினதும், ஷா ஜகானினதும் போலியான அடக்கப் பேழைகள் வைக்கப்பட்டுள்ளன. அவர்களை உண்மையாக அடக்கம் செய்த இடம் கீழ்த் தளத்திலேயே உள்ளது.\nஹுமாயூன் சமாதி. இதுவும், தாஜ்மகாலும் ஒரே கட்டிடக்கலைப் பணியில் அமைந்தவை\nஇக் கட்டிடத்தின் சலவைக்கல் குவிமாடம் ஏறத்தாழ 35 மீட்டர் உயரம் கொண்டது. வெங்காய வடிவம் கொண்ட இக் குவிமாடம் 7 மீட்டர் உயர உருளை வடிவமான அமைப்பின் மீது உயர்த்திக் கட்டப்பட்டுள்ளது. இதன் உச்சியில் தாமரை வடிவ அலங்கார அமைப்பின் மீது அழகான கலசம் காணப்படுகிறது. பாரசீக, மற்றும் இந்து அம்சங்களை உடையதாகக் காணப்படும் இது கட்டிடத்தின் உயரத்தை மேலும் உயர்த்திக் காட்டுகிறது. இக் கலசம் 1800 ஆம் ஆண்டுவரை தங்கத்தினால் ஆனதாக இருந்ததாகவும் பின்னர் வெங்கலத்துக்கு மாற்றப்பட்டதாகவும் சொல்லப்படுகின்றது. இதன் உச்சியில் இஸ்லாம் மதத்தைக் குறிக்கும் பிறை உள்ளது. இப் பெரிய குவிமாடத்தைச் சுற்றிலும் நான்கு சிறிய குவிமாடங்கள் உள்ளன. இவையும் பெரிய குவிமாடத்தைப் போலவே வெங்காய வடிவம் கொண்டவை. வட்டமான வரிசைகளில் அமைந்த தூண்களில் தாங்கப்பட்டுள்ள இச் சிறிய குவிமாடங்களுக்குக் கீழிருக்கும் கூரை திறந்து உள்ளதால் அவற்றினூடாக கட்டிடத்தின் உட்பகுதிக்கு சூரிய ஒளி செல்லக்கூடியதாக உள்ளது. கூரைப்பகுதியில் உள்ள சுவர்களின் மூலைகளில் அமைக்கப்பட்டுள்ள தூபிகள் கட்டிடத்தின் உயரத்தை மேலும் உயர்த்திக் காட்டுகின்றன.\nஅடித்தளத்தின் மூலைகளில் கட்டப்பட்டுள்ள மினார்கள் எனப்படும் கோபுர அமைப்புக்கள் 400 மீட்டர் உயரத்துக்கு எழுந்து நிற்கின்றன. இவை மரபுவழியாக இஸ்லாமிய மசூதிகளில் காணப்படும், தொ���ுகைக்காக மக்களை அழைப்பதற்குப் பயன்படும் மினார்களைப் போல் அமைக்கப்பட்டுள்ளன. கீழிருந்து மேலாக ஒடுங்கிச் செல்லும் உருளை வடிவ அமைப்பைக் கொண்ட இவை ஒவ்வொன்றையும் சுற்றி, இடையில் அமைக்கப்பட்டுள்ள உப்பரிகைகள் அவற்றை மூன்று சம அளவான பகுதிகளாகப் பிரிக்கின்றன. இவற்றின் உச்சியிலும் ஒரு உப்பரிகையும் அவற்றின் மேல் குவிமாடங்களுடன் கூடிய கூடுபோன்ற அமைப்புக்களும் காணப்படுகின்றன. இக் குவிமாடங்கள், முதன்மைக் கட்டிடத்திலுள்ள குவிமாடங்களின் அதே வடிவில் சிறிய அளவுள்ளவையாகவும் அங்குள்ளதைப் போன்றே தாமரை வடிவ அலங்காரம், கலசம் ஆகியவற்றைக் கொண்டனவாகவும் உள்ளன.\nதாஜ்மகாலின் வெளிப்புற அழகூட்டல், முகலாயக் கட்டிடக்கலை சார்ந்த பிற கட்டிடங்களோடு ஒப்பிடும்போது மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். இக் கட்டிடத்தின் வெளிப்புற அழகூட்டல், நிறப்பூச்சு, சாந்துப்பூச்சு அல்லது கற்கள் பதித்தல் மூலம் செய்யப்பட்டுள்ளது. மனித உருவங்களையோ பிற விலங்கு உருவங்களையோ அழகூட்டல்களில் பயன்படுத்துவதைத் தடை செய்துள்ள இஸ்லாமிய மரபுகளுக்கு இணங்க அழகூட்டல்களில், வனப்பெழுத்துக்களும், செடி கொடி வடிவங்களும் பயன்பட்டுள்ளன. தாஜ்மகாலில் பயன்படுத்தப்பட்டுள்ள வனப்பெழுத்துக்கள் “துலுத்” எனப்படும் வகையைச் சார்ந்தது. இவற்றைப் பாரசீக வனப்பெழுத்துக் கலைஞரான அமானத் கான் என்பவரால் உருவாக்கியுள்ளார். இவ் வனப்பெழுத்துக்கள் சலவைக்கல்லில், சூரியகாந்தக்கற்கள் பதித்து உருவாக்கப்பட்டவை.\nதாஜ்மகாலின் உட்புறக் கூடம் மரபுவழியான அழகூட்டல்களையும் தாண்டிச் சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளது. இப்பகுதியில், விலையுயர்ந்த கற்கள் பதிக்கப்பட்டுள்ளன. உட்கூடம் எண்கோண வடிவானது. இதன் எல்லாப் பக்கங்களிலும் வாயில்கள் அமைக்கப்பட்டுள்ளன எனினும் தெற்குப் பக்கப் பூங்காவை நோக்கியுள்ள கதவு மட்டுமே பயன்பாட்டில் உள்ளது. உட்புறச் சுவர்கள் சுமார் 25 மீட்டர் உயரம் கொண்டவை. இவற்றின் மேல் சூரிய உருவினால் அழகூட்டப்பட்ட “போலி”க் குவிமாடம் அமைக்கப்பட்டுள்ளது.\nதாஜ்மகால் கட்டிடத் தொகுதி, 300 மீட்டர் நீளமும், 300 மீட்டர் அகலமும் கொண்ட ஒரு முகலாயப் பூங்காவைச் சுற்றி அமைந்துள்ளது. இங்கு அமைக்கப்பட்டுள்ள நடை பாதைகள், பூங்காவின் நான்கு காற்பகுதிகளையும் 16 பூம்படுகைகளாகப் பிரிக்கின்றன. கட்டிடத்துக்கும் தொகுதியின் நுழைவாயிலுக்கும் இடைப்பட்ட பகுதியின் நடுவில் ஒரு குளம் அமைக்கப்பட்டுள்ளது. வடக்கு-கிழக்கு அச்சில் நின்று பார்க்கும்போது கட்டிடத்தின் விம்பம் இக் குளத்தில் தெரியுமாறு அமைந்துள்ளது. பூங்காவின் பிற இடங்களில் மர வரிசைகளுடன் கூடிய பாதைகளும், செயற்கை நீரூற்றுக்களும் காணப்படுகின்றன. பாரசீகப் பூங்காக்களின் வடிவமைப்பைப் பின்பற்றி அமைக்கப்பட்ட முகலாயப் பூங்காக்கள், முகலாயப் பேரரசர் பாபரினால் இந்தியாவுக்கு அறிமுகமானது. இது நான்கு ஆறுகள் பாயும் சுவர்க்கத்திலுள்ள பூங்காவுக்கான ஒரு குறியீட்டு வடிவமாகும். முகலாய இஸ்லாமிய நூலொன்றில், சுவர்க்கம் என்பது, மையத்தில் அமைந்துள்ள ஒரு ஊற்றிலிருந்து நான்கு திசைகளிலும் பாயும் ஆறுகளைக் கொண்ட ஒரு பூங்கா எனக் கூறப்பட்டுள்ளது.\nபெரும்பாலான முகலாயப் பூங்காக்கள், சதுர வடிவானவையாகவும், சமாதியையோ அல்லது ஒரு காட்சிக் கூடத்தையோ அதன் மையப் பகுதியில் கொண்டதாக அமைந்திருப்பது வழக்கம். ஆனால், இந்த வழக்கத்துக்குப் புறம்பாக தாஜ்மகாலில் சமாதி ஒரு பக்கத்தை ஒட்டி அமைந்துள்ளது. யமுனை ஆற்றுக்கு மறு பக்கத்தில், மஹ்தாப் பாக் அல்லது நிலவொளிப் பூங்கா கண்டு பிடிக்கப்பட்டிருப்பதுடன், இந்தியத் தொல்லியல் ஆய்வு நிறுவனம், யமுனை நதியையும், நிலவொளிப் பூங்காவையும் உட்படுத்தி இத்தொகுதியை வடிவமைத்து இருக்கலாம் எனக் கருத்து வெளியிட்டுள்ளது. இங்கே யமுனை ஆற்றை, சுவர்க்கத்தின் ஆறுகளில் ஒன்றாக வடிவமைப்பில் சேர்த்திருக்கலாம் எனச் சொல்லப்படுகிறது. தாஜ்மகால் பூங்காவுக்கும், ஷாலிமாரில் உள்ள பூங்காவுக்கும் அவற்றின் அமைப்பிலும், அவற்றிலுள்ள, ஊற்றுக்கள், செங்கல் மற்றும் சலவைக்கற்கள் பதித்த நடைபாதைகள், வடிவவியல் உருக்களில் அமைந்த செங்கல் வரம்பிட்ட பூம்படுகைகள் ஆகிய கட்டிடக்கலைக் கூறுகளில் காணப்படும் ஒற்றுமையும், ஷாலிமாரை அமைத்த, அலி மர்தான் என்னும் பொறியாளரே தாஜ்மகால் பூங்காவையும் அமைத்திருக்கலாம் என்ற கருத்தும் நிலவுகிறது. இப் பூங்காவைப் பற்றிய பழையகாலக் குறிப்புக்கள், இங்கே பலவிதமான பூஞ்செடிகளும், பழமர வகைகளும் ஏராளமாக இருந்ததாகக் கூறுகின்றன. முகலாயப் பேரரசு சரிவடையத் தொடங்கியதோடு இப் பூங்காவ���ன் பராமரிப்பும் குறைந்தது. இப்பகுதி பிரித்தானியர் கைக்குப் போனபோது அவர்கள் இப் பூங்காவின் அமைப்பை மாற்றி இலண்டனில் உள்ளது போன்ற புற்றரைகளை அமைத்தனர்.\nதாஜ்மகால் தொகுதி மூன்று பக்கங்களில் செந்நிற மணற்கற் சுவர்களால் சூழப்பட்டுள்ளது. யாமுனை ஆற்றை நோக்கியுள்ள பக்கத்தில் சுவர்கள் இல்லை. சுவருக்கு வெளியே ஷா ஜகானின் ஏனைய மனைவியர்களுடையவை உட்பட மேலும் பல சிறிய சமாதிக் கட்டிடங்கள் உள்ளன. இவற்றுள் சற்றுப் பெரிய கட்டிடம் மும்தாஜின் விருப்பத்துக்குரிய பணிப்பெண்ணுடையது. இவற்றுட் பெரும்பாலானவை, அக்காலத்து சிறிய முகலாயச் சமாதிக் கட்டிடங்களைப் போல் செந்நிற மணற்கற்களால் ஆனவை. சுற்றுச் சுவர்களின் உட்பக்கங்களில், வளைவுகளுடன் கூடிய தூண் வரிசைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த இந்தியாவின் இந்துக் கோயில்களில் காணப்படும் அம்சம் முகலாயக் கட்டிடங்களில் பயன்பட்டது.\nமுக்கியமாகச் சலவைக்கல்லால் அமைக்கப்பட்ட முதன்மை நுழைவாயில் முந்திய பேரரசர்கள் காலத்து முகலாயக் கட்டிடங்களை நினைவூட்டுகிறது. இது சமாதிக் கட்டிடத்தை ஒத்த வளைவுகளையும், புடைப்புச் சிற்பங்களையும், பதிப்பு அழகூடல்களையும் கொண்டுள்ளது.\nஆக்ரா நகருக்குத் தெற்கே உள்ள நிலமொன்றில் தாஜ்மகால் கட்டப்பட்டது. மகாராஜா ஜெய் சிங் என்பவருக்குச் சொந்தமான இந்த நிலத்தைப் பெறுவதற்காக, ஷா ஜகான் அவருக்கு ஆக்ரா நகரின் மையப்பகுதியில் பெரிய நிலமொன்றை வழங்கினார். ஏறத்தாழ மூன்று ஏக்கர் நிலப்பரப்புக் கொண்ட பகுதி அகழப்பட்டு மண் நிரப்பி இறுக்கப்பட்டு ஆற்று மட்டத்திலிருந்து 50 மீட்டர் உயரத்துக்கு நிரப்பப்பட்டது. முதன்மைக் கட்டிடப் பகுதியில் ஆழமான கிணறு போன்ற அமைப்புகள் தோண்டப்பட்டு கற்களும், சிறு பாறைகளும் இட்டு நிரப்பி அத்திவாரம் இடப்பட்டது. மூங்கிலால் ஆன சாரமரங்களுக்குப் பதிலாகப் பயன்படுத்துவதற்காக செங்கற்களால் தற்காலிக அமைப்புக்கள் ஏற்படுத்தப்பட்டன. இவ்வமைப்புக்கள் மிகவும் பெரிதாக இருந்ததால் இதை அகற்றுவதற்குப் பல ஆண்டுகள் ஆகக்கூடுமென்று அக்காலத்து மேற்பார்வையாளர்கள் கருதியதாகத் தெரிகிறது. மரபுவழிக் கதைகளின்படி கட்டிடம் கட்டி முடிந்ததும், இந்தத் தற்காலிக அமைப்பில் இருந்து எவரும் கற்களை எடுத்துத் தாங்களே வைத்துக் கொள்ளலாம் என அறிவித்தானாம் இதனால் ஓரிரவிலேயே இவ்வமைப்புக்கள் அகற்றப்பட்டனவாம். சலவைக்கற்களை கட்டிடக் களத்துக்கு எடுத்துச் செல்வதற்கு 15 கிலோமீட்டர் நீளமான சாய்தளப் பாதை ஒன்று மண் போட்டு இறுக்கி அமைக்கப்பட்டதாம். 20 தொடக்கம் 30 எருதுகளைக் கொண்ட குழுக்களைக் கொண்டு இதற்கென உருவாக்கப்பட்ட வண்டிகளில் கற்களை ஏற்றி இழுத்துவந்ததாகச் சொல்லப்படுகின்றது. இக்கட்டிடப் பணியை வடிவமைத்த பலர் பின்னாட்களில் இதனைப் போன்று உருவாக்காவண்ணம் இருக்க அவர்களின் கைகள் துண்டிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. ஆனாலும் இதற்கு ஆதாரங்கள் எதுவும் இல்லை.[2]\nகறுப்பு நிறத் தாஜ் மஹால்\nதாஜ் மஹாலைத் தன் பிரியமான மனைவிக்காகக் கட்டியெழுப்பச் சொன்ன மன்னன் ஷாஜகான் அதே சமயம் தன்னைக் குறிக்கும் வகையிலும் தாஜ்மஹாலைப் போன்ற தோற்றம் கொண்ட கறுப்பு நிறத் தாஜ் மஹாலைக் கட்டியெழுப்பியுள்ளதாகவிருந்த சந்தேகத்தின்படி ஆராய்ச்சியாளர்கள் அத்தாஜ்மஹால் இருந்த இடத்தின் சான்றுகளை ஆராய்ந்துள்ளனர்.அண்மையில் நடைபெற்ற ஆராய்ச்சியின் பின்னர் தாஜ்மகால் கட்டப்பெற்ற சில தூரங்களில் கறுப்பு நிறத் தாஜ் மஹாலைப் போன்ற தோற்றம் அங்கு காணப்படவில்லை ஆனால் அதன் அமைப்புகள்,கற்கள் போன்றனவற்றையும் கண்டெடுத்துச் சான்றுகளைப் பார்த்தனர் அவ்வாறு கறுப்பு நிறத் தாஜ் மஹால் கட்டப்படவில்லை எனவும் இன்று விளக்குகின்றனர்.ஆனால் அவ்விடத்தில் அமைக்கப்பட்ட ஒரு குளம் ஒன்றின் மீது மாலை நேரங்களில் தாஜ் மகாலின் தோற்றமானது கறுப்பு நிற வடிவில் தெரிவதும் குறிப்பிடத்தக்கது.அதாவது ஷாஜகான் கவலையில் ஆழும் பொழுது கறுப்பு நிறத் தோளாடை போர்த்தப்பெற்ற இக்குளத்திலிருந்து பிரியமான மனைவி மும்தாஜ் மஹாலுக்குக் கட்டியெழுப்பிய தாஜ்மகாலைப் பார்த்து வந்தார் என்பதும் தாஜ்மகாலின் நிழல் அக்குளத்தில் விழும்பொழுது கறுப்பு நிறமாகத் தோன்றுவதும் குறிப்பிடத்தக்க கண்டுபிடிப்பாகும்.\nதாஜ் மஹால் அமில மழையால் மெல்ல மெல்ல சேதமடைந்து வருகிறது.[3] அருகில் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் இதற்கு காரணம் என்று சொல்லப்பட்டது.[4] 1996 ஆம் ஆண்டு இந்திய உச்சநீதி மன்றம் தாஜ்ம ஹாலைச் சுற்றி உள்ள 10,400 சதுர கிலோ மீட்டர் பகுதியில் உள்ள அனைத்து தொழிலகங்களும் நிலக்கரிக்குப் பதில் இயற்கை எரிவாயுவைய��� பயன்படுத்த வேண்டும் என ஆணையிட்டது.[5]\nதாஜ்மகால் மீது களிமண் பூசி தூய்மைப்படுத்தி அழகுபடுத்தும் நடவடிக்கையை தொல் பொருள் ஆய்வுத்துறை தொடங்க உள்ளதாகவும் வெயில், மழை, பனி, காற்றினால் பரவு தூசி போன்ற காரணங்களினால் உலகப் பிரசித்திப் பெற்ற இந்த தாஜ்மகால் கட்டடம் மாசு படிந்து வருகின்றது என்றும் கவலையான தகவல்கள் வெளிவருகின்றன.[6] அத்துடன் தாஜ்மகாலை காண உலகெங்கும் இருந்து கிட்டத்தட 25 லட்சம் பயணிகள் வந்து செல்வதாகவும், தாஜ்மகாலை கட்டடத்தைச் சுற்றி குப்பை கூளங்கள், பசுவின் சாணம் போன்றனவும் பரவிக்கிடக்கின்றனவாம். அத்துடன் தாஜ்மகால் வரும் சுற்றுலாப் பயணிகளது உடைமைகளை வைத்துக்கொள்வதற்கான அறை வசதிகள், மலசலக்கூடங்களுக்கான வழிகாட்டு அடையாளக் குறிகள் போன்றனவும் போதிய அளவில் இல்லை எனும் செய்திகளும் வருகின்றன. இவை பொறுப்பானவர்களின் பொறுப்பின்மையைக் காட்டுகிறது.[7]\nதாஜ்மகால் பற்றி சுவாமி விவேகானந்தரின் கருத்து\nசுவாமி விவேகானந்தர் தாஜ்மகாலைப் பார்த்த போது கூறிய கருத்து: “இங்குள்ள சலவைக் கல்துண்டு ஒன்றைப் பிழிய முடியுமானால் அதிலிருந்துகூட அந்த அரசனின் காதலும் சோகமும் சொட்டும். இதன் உள்ளே உள்ள அழகு வேலைப்பாட்டைக் கற்க வேண்டுமானால், ஒவ்வொரு சதுர அங்குலத்திற்கும் ஆறுமாதமாவது தேவைப்படும்.”\nசீனப் பெருஞ் சுவர் பற்றி\nஅதிசயம் அற்புதம் நிறைந்த ஆலயம்\nமனிதனின் அறிவின் சொரூபமே முருகனின்\nகுழந்தைப்பருவ வடிவமே ஸ்ரீ பாலாதிரிபுரசுந்தரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/uk/03/199639?ref=archive-feed", "date_download": "2020-07-15T07:56:51Z", "digest": "sha1:B72L74IL2LZFDQDX6Q6D6OPGTXGIV7CV", "length": 9755, "nlines": 138, "source_domain": "news.lankasri.com", "title": "ஷமீமா எந்நேரமும் பிரித்தானியாவுக்குள் நுழையலாம்? குற்றவியல் நிபுணர் எச்சரிக்கை - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஷமீமா எந்நேரமும் பிரித்தானியாவுக்குள் நுழையலாம்\nஅகதிகள் முகாமிலிருந்து இரவோடு இரவாக தப்பிய ஷமீமா, எந்நேரமும் பிரித்தானியாவுக்குள் நுழைய வாய்ப்புள்ளதாக தீவிரவாத மற்றும் குற்றவியல் நிபுணர் ஒருவர் எச்சரித்துள்ளார்.\nஈராக் எல்லையிலுள்ள al-Hawl அகதிகள் முகாமிலிருந்து தனது மகனுடன் தலைமறைவான ஷமீமா பேகம் (19) பிரித்தானியாவுக்குள் நுழைவதற்கு இன்னும் கொஞ்சம் தூரம்தான் இருப்பதாக David Otto என்னும் தீவிரவாத மற்றும் குற்றவியல் நிபுணர் தெரிவித்துள்ளார்.\nஈராக் தலைநகர் பாக்தாதிலுள்ள பிரித்தானிய தூதரகம் ஒன்றை அணுகி ஷமீமா பிரித்தானியாவுக்கு வர முயற்சி செய்யலாம் என்று அவர் தெரிவித்துள்ளார்.\nபிரித்தானிய உள்துறை அமைச்சகம் ஷமீமாவின் பிரித்தானிய குடியுரிமையைப் பறித்ததைத் தொடர்ந்து எழுந்துள்ள சர்ச்சைகளையடுத்து உடனடியாக பிரித்தானிய தரப்பிலிருந்து எந்த உதவியும் கிடைக்காது என்றாலும், ஷமீமாவின் மகனை ஏற்றுக் கொள்வது மற்றும் கவனித்துக் கொள்வது தொடர்பாக பிரித்தானிய அரசாங்கம் அக்கறை தெரிவித்துள்ளதை கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது.\nஉள்துறை செயலர் ஜாவித்தும், ஷமீமாவில் குடியுரிமை பறிக்கப்பட்டாலும், தீவிரவாதத்தை ஆதரிப்பவர்கள்தான் அதற்கான பின்விளைவுகளை சந்திக்க வேண்டும், குழந்தைகள் பாதிக்கப்படக்கூடாது என்று கூறியிருந்தார்.\nபெற்றோர் பிரித்தானிய குடியுரிமையை இழந்தாலும், அது அவர்களது குழந்தையின் உரிமைகளை பாதிக்கக்கூடாது என்றும் ஜாவித் தெரிவித்திருந்தார்.\n15 வயது இருக்கும்போது, ஐ. எஸ் அமைப்பில் சேருவதற்காக லண்டனிலுள்ள தனது வீட்டிலிருந்து சிரியாவுக்கு தப்பியோடினார் ஷமீமா.\nஷமீமா, சிரியாவில் ஐ.எஸ் தீவிரவாதியாகிய யாகோ ரீட்ஜிக்கை திருமணம் செய்து கொண்டதும், அவரது மூன்று குழந்தைகளுக்கு தாயானதும், மீண்டும் அவர் தனது குழந்தைக்காக பிரித்தானியா வர விருப்பம் தெரிவித்ததும் குறிப்பிடத்தக்கது.\nமேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.onlinejaffna.com/2020/06/blog-post_225.html", "date_download": "2020-07-15T07:46:15Z", "digest": "sha1:5MOXWL4DRZKKFHORWZHHHJYTQ7UZ7R57", "length": 6018, "nlines": 54, "source_domain": "www.onlinejaffna.com", "title": "சுவிஸ் ரயிலில் மீட்கப்பட்ட கிலோ கணக்கிலான தங்கம்: உரிமையாளர் யார் என அடையாளம் தெரிந்தது! - Onlinejaffna Sri Lankan Tamil News Web Site", "raw_content": "\nசுவிட்சர்லாந்தில் வோரல்பென் எக்ஸ்பிரஸ் ரயிலில் கிலோ கணக்கிலான தங்கக்கட்டிகளை விட்டுச் சென்ற நபர் யார் என்ற அடையாளம் 8 மாதங்களுக்கு பின்னர் தெரியவந்துள்ளது.\nகடந்த அக்டோபர் மாதம் 24 ஆம் திகதி லூசெர்ன் வந்தடைந்த வோரல்பென் எக்ஸ்பிரஸ் ரயிலில் கேட்பாரற்ற நிலையில் கிலோ கணக்கிலான தங்கக்கட்டிகள் மீட்கப்பட்டன.\nஅதன் மதிப்பு சுமார் 180,000 பிராங்குகள் என தெரியவந்தது. இதன் உரிமையாளரை தேடும் பணியை லூசெர்ன் மண்டல நிர்வாகம் முடுக்கி விட்டது.\nஇச்செய்தி சுவிஸ் மட்டுமின்றி சர்வதேச பத்திரிகைகள் பல முக்கியத்துவம் அளித்து வெளியிட்டன.\nகடந்த 8 மாதங்களாக இந்த தங்கக்கட்டிகளின் உரிமையாளர் குறித்த தகவல் ஏதுமின்றி மர்மமாகவே இருந்து வந்தது.\nஇந்த நிலையில், ஜேர்மன் இணைய செய்தி பக்கம் ஒன்று இந்த தங்கம் தொடர்பான செய்தியை வெளியிட்டுள்ளது.\nகுறித்த தங்கக்கட்டிகள் அனைத்தும் கானா நாட்டில் செயல்பட்டுவரும் ஒரு சுரங்க நிறுவனத்திற்கு சொந்தமானது என அதில் குறிப்பிட்டுள்ளனர்.\nஅந்த நிறுவனத்தின் ஊழியர் ஒருவர் சம்பவத்தன்று லூசெர்ன் நகரத்திற்கு சென்றதாகவும், ரயிலில் தூங்கியதால் தங்கத்தை தவறவிட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.\nஆனால், அந்த நிறுவனம் இதை ஏற்க மறுத்ததுடன், அந்த ஊழியரே தங்கத்தை திருடியிருக்கலாம் என்ற குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது.\nஉண்மையில் அந்த தங்கக்கட்டிகளானது ஜெனீவாவில் செயல்பட்டுவரும் ஒரு நகைக்கடைக்காரரிடம் ஒப்படைக்க வேண்டும் என கூறப்படுகிறது.\nஇருப்பினும், லூசெர்ன் மண்டல நிர்வாகத்திடம் இதுவரை எவரும் தங்கக்கட்டிகள் தொடர்பில் உரிமை கோரவில்லை என்றே தெரியவந்துள்ளது.\n10 வயது சிறுவனால் கர்ப்பமானதாக கூறிய 13 வயது சிறுமிக்கு குழந்தை பிறந்தது\nகணவனை விவாகரத்து செய்துவிட்டு மறுமணத்துக்கு தயாரான இளம்பெண்\nஅதிகாலையில் லண்டன் இரயிலில் தனியாக ஏறி சென்றார் மாயமான 14 வயது சிறுமி குறித்து முக்கிய தகவல்... சிசிடிவி புகைப்படங்கள்\nகொரோனா அச்சம்: யாழில் தனிமைப்படுத்தப்பட்ட 3 பொலிஸார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.oolsugam.com/archives/tag/annan-thangatchi-sex", "date_download": "2020-07-15T08:45:12Z", "digest": "sha1:Q7VEZ3L6U3IHH3B75EPICKXX5V6DGCVG", "length": 11976, "nlines": 113, "source_domain": "www.oolsugam.com", "title": "Annan thangatchi sex Archives | ஓழ்சுகம்", "raw_content": "\nசெல்ல தங்கச்சி – பாகம் 06 – தங்கச்சி காமக்கதைகள்\nஎன் தங்கை டிவி போட்டு பார்க்க உட்கார்ந்தாள்\nஎன் அறைக்கு சென்று என் உடையை எடுத்து வந்தேன் என் தங்கை எழுந்து என்னை பார்க்காது போல் லேசாக திரும்பி உட்கார்ந்தாள்.\n“அஞ்சு நீ இன்னும் ட்ரெஸ் மற்றவில்லைய”\nசெல்ல தங்கச்சி – பாகம் 05 – தங்கச்சி காமக்கதைகள்\nஎன் தங்கை பேசும் போது திரும்பினாள், அந்த நேரத்தில் என் பள்ளி கால் சட்டையை கழற்றி விட்டேன். என் கால் சட்டை என் தொடை வழியாக கீழே விழுந்தது.\nஅவள் என்ன சொல்வாள் என்று யோசித்தவாறு நின்றேன், அவள் ஏதாவது கோபமாக சொன்னாள் தவறுதலாக கைவிடடதாக சொல்லிவிடலாம் என்று முடிவு\nRead moreசெல்ல தங்கச்சி – பாகம் 06 – தங்கச்சி காமக்கதைகள்\nசெல்ல தங்கச்சி – பாகம் 04 – தங்கச்சி காமக்கதைகள்\nமுதல் முறையா ஒரு பெண்ணின் புன்டை அதுவும் தான் தங்கச்சி புன்டை பர்க்காரதால அவன் பூழு நல்ல எழுந்தூகிச்சி.நாலா முகத்தை கிட்ட கொண்டு போய் பார்த்தான். பக்கத்தில் இருந்த ஒரு ஸ்டூல் எடுத்து வந்து அவள் இடது கால் பக்கம்வைத்தான்.\nசெல்ல தங்கச்சி – பாகம் 03 – தங்கச்சி காமக்கதைகள்\n“தங்கச்சி இடது கால இதுல வாய்”\nஅவள் கால தூக்கி வைக்கும் போது அவள் ஜட்டி இழுத்தது, அண்ணன் “கொஞ்சம் இரு” என்று அவள் ஜட்டிய முழுவதும்கீழாய் இறக்கி கால் வழிய எடுத்தான்.\n“இப்போ இடது காலை ஸ்டூல் மேல வாய்”\nRead moreசெல்ல தங்கச்சி – பாகம் 04 – தங்கச்சி காமக்கதைகள்\nசித்ரா யாரு வேணும் – பாகம் 02 – incest tamil story\nசித்ராவின் இதழ்கள் அவனது சுண்ணியின் மீது இரும்புவளையம் போல இறுக, அவள் மேலும் அழுத்தமாக ஊம்பினாள். அதே சமயம் அவளது நாக்கு சற்றும் அயர்வின்றி அவனது சுண்ணியை வருடிக்கொண்டிருந்தது.\nசித்ரா யாரு வேணும் – பாகம் 01 – incest tamil story\nஈரத்தில் பளபளத்த சுண்ணியின் மீது தலையை மேலும் கீழும் ஆட்டியபடி, அதை வாய்க்குள்ளே இழுத்து இழுத்து உறிஞ்சினாள் சித்ரா. நாக்கைச் சாட்டை போலச் சுழற்றி சுழற்றி அண்ணனின் சுண்ணியின் மீது அடித்து விளாசினாள்.\nநாட்டு பசுவும் கன்றும் – பாகம் 09 – தகாத உறவு கதைகள்\nஅலோ சல்மா – பாகம் 05 – முஸ்லிம் காமக்கதைகள்\nஅலோ சல்மா – பாகம் 06– முஸ்லிம் காமக்கதைகள்\nநாட்டு பசுவும் கன்றும் – பாகம் 10 – தகாத உறவு கதைகள்\nஅப்பா மகள் காமக்கதைகள் (34)\nஐயர் மாமி கதைகள் (42)\nஐயர் ஆத்து கூத்து – பாகம் 07 – Iyer Family Sex | ஓழ்சுகம் on ஐயர் ஆத்து கூத்து – பாகம் 06 – Iyer Family Sex\nkarthi k on நாட்டு பசுவும் கன்றும் – பாகம் 09 – தகாத உறவு கதைகள்\nkarthi k on பூவும் புண்டையையும் – பாகம் 303 – தமிழ் காமக்கதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamilmithran.com/article-source/MTQ5ODE4OA==/%E0%AE%9A%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2020-07-15T09:15:49Z", "digest": "sha1:SMGWQAIWFYIN3OTLU6XPNK2R7GUY6B5F", "length": 8670, "nlines": 66, "source_domain": "www.tamilmithran.com", "title": "சவுதியில் சுற்றுலா விசாக்களுக்கான காலக்கெடு நீட்டிப்பு", "raw_content": "\n© 2020 தமிழ் மித்ரன்\nமுகப்பு » உலகம் » தினமலர்\nசவுதியில் சுற்றுலா விசாக்களுக்கான காலக்கெடு நீட்டிப்பு\nரியாத் : கொரோனா தொற்று காரணமாக விமான சேவைகள் நிறுத்தப்பட்ட நிலையில் காலாவதியான சுற்றுலா விசாக்களுக்கான காலக்கெடுவை 3 மாதங்களுக்கு சவுதி அரசு நீட்டித்துள்ளது.\nகொரோனா வைரசின் தாக்கம் உலகின் பல்வேறு நாடுகளிலும் பரவி வருகிறது. நோய் பரவுதலை கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு பல்வேறு பொது சேவைகளும் முடக்கப்பட்டது. சவுதி உட்பட பல நாடுகளில் இந்தியர்கள் பணிபுரிகின்றனர். கொரோனா பாதிப்பு காரணமாக விமான சேவைகள் முடக்கப்பட்டுள்ளது. மேலும் நோய் பாதிப்பு காரணமாக பலநாடுகளும் தங்களது மாநில மற்றும் பிற எல்லைகளையும் மூடியது. வேலை மட்டுமின்றி, மற்ற பிற காரணங்களுக்காகவும் சுற்றுலா விசாவை பயன்படுத்துவர். சவுதியிலும் மார்ச் முதல் விமான நிலையம் மூடப்பட்டது.\nஇதனால் சுற்றுலா விசாவில் சவூதிக்கு சென்றவர்கள் விசாவுக்கான காலக்கெடு முடிந்தும் நாடு திரும்ப முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து, காலவதியான விசாக்களுக்கு மூன்று மாதம் கால அவகாசம் வழங்கியுள்ளது. இதை தொடர்ந்து சுற்றுலா விசா மூலம் அங்கு சென்றவர்கள் கூடுதலாக மூன்று மாதம் சவூதியில் தங்கி கொள்ளலாம். சவுதியில் வேலை செய்யும் வெளிநாட்டவர்களுக்கான காலக்கெடு கடந்த மாதம் நீட்டிக்கப்பட்டது. பிப்.,24 முதல் மே.,24 வரையான காலங்களில், சவுதியில் 3 மாதங்களுக்கு விசா நீட்டிக்கப்பட்டது. நாட்டில் கொரோனாவால் 76,726 பேர் பாதிக்கப்பட்டனர். 411 பேர் பலியாகினர். நோய் தொற்றில் இருந்து 48,450 பேர் குணமடைந்தனர். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.\n: 2 நாள் பயணமாக நாளை மறுநாள் லடாக் செல்கிறார் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்..\nமத்திய அரசின் விஸ்டா திட்டத்தின் கீழ் புதிய நாடாளுமன்ற கட்டிடம் கட்ட 7 நிறுவனங்கள் விருப்ப விண்ணப்பம் தாக்கல்\nராஜஸ்தான் அரசியலில் 3வது நாளாக ெதாடரும் பரபரப்பு; நீக்கப்பட்ட துணை முதல்வர், 2 அமைச்சர்கள் தகுதி நீக்கம்...சச்சின் பைலட் உட்பட 19 எம்எல்ஏக்களுக்கு நோட்டீஸ்\nதிரிபுரா கைவினை கலைஞர்கள் கைவண்ணத்தில் தயாராகும் மூங்கில் பாட்டில்கள்: வெளிநாடுகளில் பெரிதும் வரவேற்பு\nசிபிஎஸ்இ 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு: மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் டுவிட்\nசமூக வலைதளங்களில் திமுகவுக்கு எதிரான தந்திர அரசியலை கட்சியினர் உணர்ந்து செயல்பட வேண்டும் : கே.என்.நேரு\nகிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொரோனாவின் தாக்கம் குறைவாகதான் இருக்கிறது : முதல்வர் பழனிசாமி\nதமிழகத்தில் அரசு பள்ளியில் படித்த மாணவ, மாணவிகளுக்கு மருத்துவ படிப்பில் 7.5% இடஒதுக்கீடு; நடப்பு கல்வியாண்டில் நடைமுறைப்படுத்த தமிழக அமைச்சரவை கூட்டத்தில் முடிவு\nஎளாவூர் சோதனை சாவடியில் ரூ.2.70 கோடி ஹவாலா பணம் பறிமுதல்; தமிழக அமைச்சருக்கு சென்றதா\nசாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு போலீஸ்காரர் முத்துராஜிடம் சிபிஐ அதிகாரிகள் தீவிரமாக விசாரணை; அப்ரூவராக மாறுகிறார்\nகிரிக்கெட் வாரியத்தின் தற்காலிக செயலதிகாரியாக ஹேமங் அமீன் நியமனம்\nபிரபல கால்பந்து வீரரின் சகோதரர் சுட்டுக்கொலை\nநியூசிலாந்து வீரர்களுக்கு 6 இடங்களில் பயிற்சி முகாம்\nசென்னை அணிக்கு தேர்வானது எப்படி: பியுஸ் சாவ்லா விளக்கம் | ஜூலை 14, 2020\nஎழுச்சி பெறுவாரா ரிஷாப்: முகமது கைப் நம்பிக்கை | ஜூலை 14, 2020\n© 2020 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmithran.com/article-source/MTQ5OTk4NA==/%E0%AE%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81", "date_download": "2020-07-15T09:02:24Z", "digest": "sha1:PDCJKDANKPAL775EX5JKVLZEXCHYRDBT", "length": 5478, "nlines": 64, "source_domain": "www.tamilmithran.com", "title": "ஆற்றுமணல் திருட்டு தொடர்பான வழக்கில் சிவகங்கை மாவட்ட ஆட்சியர் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு", "raw_content": "\n© 2020 தமிழ் மித்ரன்\nமுகப்பு » தமிழ்நாடு » தினகரன்\nஆற்றுமணல் திருட்டு தொடர்பான வழக்கில் சிவகங்கை மாவட்ட ஆட்சியர் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு\nமதுரை: ஆற்றுமணல் திருட்டு தொடர்பான வழக்கில் சிவகங்கை மாவட்ட ஆட்சியர் மற்றும் தமிழக கனிமவளத்துறை இயக்குநரும் பதிலளிக்க மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் சவுடுமண் எடுக்க ஏற்கனவே உயர்நீதிமன்றம் விதித்த தடை மீறப்படுவதாக புகார் எழுந்துள்ளது.\nகொரோனா தடுப்பூசி: அமெரிக்காவிற்கு முதல் வெற்றி\nஇந்தியா, அமெரிக்காவை தொடர்ந்து சீனாவின் ஹூவாய் நிறுவனத்துக்கு பிரிட்டன் அரசும் தடை \n'சிறந்த ஆட்சியை கொடுத்துள்ளதால் மீண்டும் வெற்றி பெறுவேன்': டிரம்ப் நம்பிக்கை\nவெளிநாட்டு மாணவர் வெளியேற்றம் எதிர்த்து அமெரிக்க மாகாணங்கள் வழக்கு\nஉலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டடோர் எண்ணிக்கை 1.34 கோடியை தாண்டியது; பலி 5.81 லட்சமாக உயர்வு...59,5747 பேர் கவலைக்கிடம்...\nதிரிபுரா கைவினை கலைஞர்கள் கைவண்ணத்தில் தயாராகும் மூங்கில் பாட்டில்கள்: வெளிநாடுகளில் பெரிதும் வரவேற்பு\nசிபிஎஸ்இ 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு: மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் டுவிட்\nஆனிவார ஆஸ்தானத்தை முன்னிட்டு திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஆழ்வார் திருமஞ்சனம்\nதிறமை என்பது நம்மிடம் இருக்கும் பொக்கிஷம்; பணம் சம்பாதிக்க மட்டுமே திறமையை பயன்படுத்தக்கூடாது...பிரதமர் மோடி உரை.\nராஜஸ்தானில் அதிரடி அரசியல் திருப்பங்கள்.: சச்சின் பைலட் உள்பட 19 எம்எல்ஏக்களுக்கு சபாநாயகர் நோட்டீஸ்\nகிரிக்கெட் வாரியத்தின் தற்காலிக செயலதிகாரியாக ஹேமங் அமீன் நியமனம்\nபிரபல கால்பந்து வீரரின் சகோதரர் சுட்டுக்கொலை\nநியூசிலாந்து வீரர்களுக்கு 6 இடங்களில் பயிற்சி முகாம்\nசென்னை அணிக்கு தேர்வானது எப்படி: பியுஸ் சாவ்லா விளக்கம் | ஜூலை 14, 2020\nஎழுச்சி பெற���வாரா ரிஷாப்: முகமது கைப் நம்பிக்கை | ஜூலை 14, 2020\n© 2020 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rajinifans.com/detailview.php?title=1732", "date_download": "2020-07-15T07:52:35Z", "digest": "sha1:PDDS2ZNCXPPIJXGZJLW4FQRRY5FIQ3DI", "length": 3920, "nlines": 103, "source_domain": "rajinifans.com", "title": "All about Superstar Rajinikanth's 2.0 - Rajinifans.com", "raw_content": "\nகணக்குகளை முடக்கும் சன் பிக்சர்ஸ்\nபரபரப்புப் பசியில் மீடியா - குட்டு வைத்த ரஜினி\nஎன்றும் நியாயத்தின் பக்கம் தலைவர்\nஅட இதெல்லாம் என்னங்க ஸ்டைல்... சும்மா இருங்க - தலைவர்\nZee தமிழில் தலைவரின் இன்றைய பேட்டி\nதலைவர் தான் அந்த Trend Setter \nலேட்டாக வந்தாலும் கரெக்ட்டா அடிக்கணும்.. 2.O விழாவில் தலைவர் வைத்த பன்ச்\nதலைவர் சந்திப்பு - என் நிலை உணர்ந்து அணைத்துக் கொண்டார்\n‘காலா 100 வது நாள் கறி விருந்து…’ அசத்திய அமெரிக்க ரஜினி ரசிகர்கள்\nரஜினியுடன் மேரி கோம் சந்திப்பு… பாக்சிங் போஸ் கொடுத்த சூப்பர் ஸ்டார்\nபத்திரிக்கை விற்பனை மந்தமா இருக்கு . . ரஜினியை பத்தி எழுதுனாநெறைய பேரு படிப்பாங்க\nமுதல்வர் கனவு – சுடலை எனும் மு.க.ஸ்டாலினினுக்கு கானல் நீரான கதை…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.78, "bucket": "all"} +{"url": "http://www.karaikalindia.com/2017/07/12-07-2017-chances-for-rain-tamilnadu-puducherry-pre-weather-overlook.html", "date_download": "2020-07-15T08:37:37Z", "digest": "sha1:FA3HIYDR7A2LMGQGZDJSI7ALU4A5QIFN", "length": 11981, "nlines": 71, "source_domain": "www.karaikalindia.com", "title": "12-07-2017 இன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழைக்கு வாய்ப்புள்ள பகுதிகள் - 23-07-2017 அல்லது 24-07-2017 ஆம் தேதிகளில் கேரளாவில் தென்மேற்கு பருவமழை மீண்டும் வீரியம் அடைய தொடங்கலாம் ~ காரைக்கால்", "raw_content": "\nஉங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கிகொள்ள அழையுங்கள் +917092887023>\n வீட்டில் இருந்தப்படியே மாதம்தோறும் பணம் சம்பாதிக்க இங்கே சொடுக்கவும்>\nஉங்களுடைய கட்டுரைகளை karaikalindia@gmail.com என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்\n12-07-2017 இன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழைக்கு வாய்ப்புள்ள பகுதிகள் - 23-07-2017 அல்லது 24-07-2017 ஆம் தேதிகளில் கேரளாவில் தென்மேற்கு பருவமழை மீண்டும் வீரியம் அடைய தொடங்கலாம்\n12-07-2017 இன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழைக்கு வாய்ப்புள்ள பகுதிகள்.\n12-07-2017 இன்று கோயம்பத்தூர் மாவட்டம் வால்பாறை ,போடிநாயகனுர் ,கோவில்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் லேசான மழையை எதிர்பார்க்கலாம் மேலும் வழக்கம் போல மதுரை ,சிவகங்கை மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களின் ஒரு சில பகுதிகள��ல் மழையை எதிர்பார்க்கலாம் குறிப்பிட்டு சொல்லவேண்டும் என்றால் அருப்புக்கோட்டை ,விருதுநகர் ,தேவகோட்டை உள்ளிட்ட பகுதிகளில் ஓரளவு மழையை எதிர்பார்க்கலாம்.\n12-07-2017 இன்று விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்டத்தில் நல்ல மழையை எதிர்பார்க்கலாம் புதுச்சேரி மாவட்டத்தின் ஒரு சில பகுதிகளிலும் நல்ல மழைக்கு வாய்ப்புண்டு.\n12-07-2017 காரைக்கால் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களை பொறுத்தவரையில் இன்று மழைக்கு வாய்ப்புண்டு நாகை மாவட்டம் மயிலாடுதுறை ,தரங்கம்பாடி உள்ளிட்ட பகுதிகளில் மழையை எதிர்பார்க்கலாம் காரைக்கால் மாவட்டத்தின் ஒரு சில பகுதிகளிலும் மழையை எதிர்பார்க்கலாம்.\n12-07-2017 இன்று தஞ்சை மற்றும் திருவாரூர் மாவட்டத்திலும் லேசான மழைக்கு வாய்ப்புண்டு இன்று கும்பகோணம் பகுதிகளில் நல்ல மழைக்கு வாய்ப்புண்டு.\nநான் ஏற்கனவே இதற்கு முந்தைய பதிவுகளில் பதிவிட்டு இருந்தது போல 2017 ஆம் ஆண்டு ஜூலை மாத மூன்றாவது வார இறுதிநாட்களில் அல்லது நான்றாம் வாரத்தில் கேராளாவில் தென்மேற்கு பருவமழையின் வீரியம் மீண்டும் அதிகரிக்க தொடங்கலாம் அதாவது 23-07-2017 அல்லது 24-07-2017 ஆகிய தேதிகளில் கேரளாவில் அதிக மழை பெய்ய தொடங்கலாம் அதனால் கோயம்பத்தூர் ,தேனி ,நீலகிரி ,கன்னியாகுமரி,திருநெல்வேலி என கேரளாவை ஒட்டியுள்ள மாவட்டங்களில் நல்ல மழைக்கு வாய்ப்புண்டு.\n12-07-2017 செய்தி செய்திகள் வானிலை செய்திகள் weather report\nஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகாரைக்கால் மாங்கணி திருவிழா புகைப்படங்கள் 12/07/2014\nதிருநள்ளார் ஸ்ரீ சணிஸ்வர பகவான் ஆலயம்\nபொதிகை மலை குறித்து சில தகவல்கள்\n\" பொதிகை மலை உச்சியிலே புறப்படும் தென்றல் \" , \" தென் பொதிகை வைகை நதி \" , \"பொதிகை மலை காற்றில் ஒரு பாட்டு கேட்கு...\n26-07-2019 கடந்த 24 மணி நேர மழை அளவுகள்\n26-07-2019 இன்று காலை 8:30 மணி வரையில் பதிவா ன மழை அளவுகளின் படி கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 10 மி.மீ க்கும் அதி...\nநாகப்பட்டினம் வடக்கு பொய்கைநல்லூர் (பொய்யூர் ) கோரக்க சித்தர் ஜீவசமாதி பீடம்\nவடக்கு பொய்கைநல்லூர் இதை சுருக்கமாக பொய்யூர் என்றும் சிலர் வழங்குவர்.நாகை மாவட்டத்தில் நாகப்பட்டினம் நகரில் இருந்து அக்கரைப்பேட்டை வழிய...\nதிருநள்ளார் கொம்யூன் பஞ்சாயத் கா��ைக்கால் மாவட்டத்தில் உள்ளது .இது காரைக்கால் நகரத்தில் இருந்து 5கிமீ தொலைவில் இருக்கிறது.திருநள்ளார் என்...\nகாரைக்கால் மாவட்டம் காரைக்காலை தலைநகராக கொண்டு புதுச்சேரி மாநிலத்தில் அமைந்துள்ளது.இதில் காரைக்கால் உள்பட திருநள்ளார் ,கோட்டுசேரி,நெடுங்...\nஒரு ஜியோ சிம்மின் விலை 200 ரூபாய்\nஇணையம் வாயிலாக புதிதாக ஒரு கைப்பேசி வாங்கினேன்.அந்த கைபேசிக்கு ஜியோ சிம் இலவசம் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.அதனால் ஜியோ என்று பலகை வை...\nபூம்புகாரின் இன்றைய அவல நிலை (குப்பைகளால் நாசமாகும் சுற்றுலா தளங்கள் -பகுதி III )\nகுப்பைகளால் நாசமாகும் சுற்றுலா தளங்கள் என்ற தலைப்பின் கீழ் காரைக்கால் கடற்கரையில் மனிதர்களாகிய நாம் நமது சில நிமிட இன்பத்துக்காகவும் குப்...\nகாரைக்காலுக்கு வந்து போக பல நகரங்களில் இருந்து பேருந்து மற்றும் ரயில் வசதிகள் உண்டு.காரைக்காலுக்கு அருகில் இருக்கும் விமான நிலையம் திருச்சி...\nபன்றிக்காய்ச்சலை தடுக்கும் கபசுர குடிநீர்\nதமிழகம் மற்றும் புதுச்சேரியில் பன்றிக்காய்ச்சல் நோய் அதிகமாக பரவி வரும் வேலையில் இந்த நோய்க்கு எதிர்ப்பு மருந்தாக 'கபசுர குடிநீர்'...\nவிஜய் சேதுபதியின் நடிப்பில் இந்த ஆண்டு வெளியாகும் ஆறாவது திரைப்படம் அது மட்டுமா 'மக்கள் செல்வன் ' என்ற அடைமொழியையும் அவருக்கு வழங...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jothidam.tv/guru/", "date_download": "2020-07-15T09:08:27Z", "digest": "sha1:JVDI7SP5FRTYJSDHONH6P7V77XRFKXQ5", "length": 16569, "nlines": 121, "source_domain": "www.jothidam.tv", "title": "குரு பெயர்ச்சி – ALP ASTROLOGY", "raw_content": "\nஇந்த ஜய வருடம் சூரிய பகவான் அதிகாரம் செய்யும் முது வேனிர் காலமான க்ரீஷ்ம ருதுவில், ஆஷாட மாதம் என்றழைக்கப்படும் ஆனி மாதம் 5 ஆம் தேதி (19.06.2014) அன்று குரு பகவானுக்கு உகந்த வியாழக் கிழமையன்று, கிருஷ்ண பட்சம் என்கிற தேய்பிறை சப்தமி திதியில், குரு பகவானுக்குரிய மூன்று நட்சத்திரங்களான புனர்பூசம், விசாகம், பூரட்டாதி ஆகியவைகளில் மூன்றாம் நட்சத்திரமான பூரட்டாதி நட்சத்திரம் 2 ஆம் பாதத்தில் (கும்ப ராசி), ஆயுஷ்மான் யோகத்தில் பவகரணத்தில், நேத்திரம் ஒன்று ஜீவன் பாதி, சித்த யோகம் கூடிய சுபயோக சுப தினத்தில் உதயாதி எட்டு நாழிகை அளவில் காலை 08.47 மணிக்கு, குருபகவான் உச்சமடையும் தனிச்சிறப்பு பெற்ற கடக லக்னத்தில், மிதுன ராசியிலிருந்து தன் உச்ச ராசியான கடக ராசிக்கு திருக்கணித பஞ்சாங்கப்படி குரு பெயர்ச்சி ஆகிறார்.\nஇங்கு 13.07.2015 வரை சஞ்சரித்து, 14.07.2015 செவ்வாய் கிழமை காலை 06.25 மணி அளவில் சிம்மராசிக்குப் பெயர்ச்சி ஆகிறார். இந்த கடக ராசி சஞ்சாரத்தில் கார்த்திகை மாதம் 23 ஆம் தேதி (09.12.2014) குருபகவான் வக்கிரமடைகிறார். (அதாவது பின்னோக்கி சஞ்சாரம் செய்யும் நிலை) பங்குனி மாதம் 26 ஆம் தேதி (09.04.2015) அன்று வக்கிர நிவர்த்தி அடைந்து நேர்கதி சஞ்சாரத்தை அடைவார்.\nஇந்த ஆனி மாதம் 29 ஆம் தேதி (13.07.2014), ஞாயிற்றுக்கிழமை உத்திராடம் நட்சத்திரம் கூடிய சுப தினத்தில் அன்று உதயாதி 18 நாழிகை அளவில் நண்பகல் 1.00 மணிக்கு ராகு/ கேது பகவான்கள், துலாம்- மேஷம் ராசிகளிலிருந்து முறையே கன்னி, மீனம் ராசிகளுக்குப் பெயர்ச்சி ஆகிறார்கள்.\nஇருபத்து மூன்று நாட்கள் இடைவெளியில், அதாவது 13.07.2014 அன்று ராகு/ கேது பகவான்களின் பெயர்ச்சியையும் உள்ளடக்கி எழுதப்பட்டுள்ளது என்பதை வாசக அன்பர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.\nவாக்கியப் பஞ்சாங்கப்படி குரு பகவானின் பெயர்ச்சி இந்த ஜய வருடம் வைகாசி மாதம் 30 ஆம் தேதி (13.06.2014) அன்று நடைபெறுகிறது. வாக்கியப் பஞ்சாங்கப்படி இந்த ஜய வருடம் ஆனி மாதம் 7 ஆம் தேதி (21.06.2014) ராகு/ கேது பகவான்களின் பெயர்ச்சி நடைபெறுகிறது.\nபிரம்ம தேவரின் மானச புத்திரர்களில் ஒருவரான ஆங்கீரச மஹரிஷிக்கும் சிரத்தா தேவிக்கும் பூராட நட்சத்திரத்தில் குருபகவான் எனப்படும் தேவகுருவான பிரகஸ்பதி உதித்தார் என்று புராணங்கள் கூறுகின்றன. இவருடைய மனைவியின் பெயர் தாரை என்பதாகும். இவருடைய புத்திரன் கசனாவார். இவர் தன் தவத்தால் கிரக பதவியை அடைந்து தேவர்களுக்குக் குருவானார். இவருடைய சகோதரரின் பெயர் உதத்தியன் என்றும் சகோதரி யோகசித்தி என்றும் கூறப்பட்டுள்ளது. ஸ்ரீகுருபகவான் நவக்கிரகங்களில் முதன்மையான சுபக்கிரகமாவார். தெய்வீக அறிவிற்கும், வேதாந்த ஞானத்திற்கும் மூலகர்த்தாவாகத் திகழ்கிறார். ஸ்ரீகுருபகவான் ஜாதகத்தில் நல்ல இடத்தில் அமைந்து விட்டால் கல்வி, ஞானம், அறிவு, தனப்பெருக்கம், புத்திர விருத்தி, பதவி, புகழ், செல்வாக்கு, தானதர்மம், நிதி நிறுவனத்தில் உயர்பதவி ஆகியவைகள் கிடைக்கும்.\nஸ்ரீ வியாச பகவான் குருபகவானை,\n“தேவானாம்ச ருஷீனாம்ச குரும் காஞ்சன ஸந்நிபம்\nபுத்தி பூதம் த்ரிலோ கேசம் தம் நமாமி ப்ரு���ஸ்பதிம்\nதேவர்களுக்கும் ரிஷிகளுக்கும் ஆசாரியன், பொன்னன் மூவுலகங்களின் புத்தி சக்தியாக விளங்குபவன். அந்த ப்ருஹஸ்பதியை வணங்குகிறேன் என்கிறார்.\nகர்ம வினைகள் மூன்று வகைப்படும். முதலாவதாக, “சஞ்சித கர்மா’ அதாவது தொடர்ந்து பல பிறவிகளில் நாம் செய்த வினைகள்; “பிராப்த கர்மா’ அதாவது நாம் இந்தப் பிறவியில் அனுபவிக்க வேண்டிய வினைகள்; “ஆகாமி’ நாம் இந்தப் பிறவியில் செய்யும் வினைகள்.\nஒருவரின் ஜாதகத்தில் 1,5,9 ஆகிய மூன்று திரிகோண ராசிகள் சஞ்சித கர்மாவை குறிக்கும் ராசிகள் என்று கூறுவார்கள். குருபகவானுக்கு உகந்த மூன்று திரிகோண ராசிகளும் பலம் பெற்ற இடங்கள் என்பது அனைவரும் அறிந்ததே. மேலும் குருபகவானுக்கு ஏழாம் வீட்டைத் தவிர்த்து ஐந்து மற்றும் ஒன்பதாம் வீட்டைப் பார்க்கும் சிறப்புப்\n“ஓடினவனுக்கு ஒன்பதில் குரு’ என்பார்கள். அதாவது குருபகவான் ஒன்பதாம் ராசியில் இருந்தால் 1 மற்றும் 5 ஆம் ராசியைப் பார்வை செய்வார். ஐந்தாம் வீடான பூர்வ புண்ய ஸ்தானத்தில் அமர்ந்தால் 9 மற்றும் லக்னத்தைப் பார்வை செய்வார். “குரு பார்க்க கோடி பாப நிவர்த்தி’ என்பார்கள். அதனால் குருபகவான் தான் இருக்கும் வீட்டையும், பார்க்கும் வீடுகளையும் புனித படுத்துவார் என்று கூறமுடிகிறது. அதனால் குருபகவானின் கருணையினால் நம் கர்ம வினைகள் தீர்ந்துவிடும் என்றால் மிகையாகாது.\n“குருபகவானின் தசையின் காலம் 16 வருடங்கள். இதில் குருமஹா தசையின் பிற்பகுதி யோகத்தைக் கொடுக்கும். திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புகளும் தேடி வரும்’.\nசுபம் தரும் குரு ஹோரை:\nகுரு ஹோரையில் ஆலயங்களுக்குச் செல்லலாம். ஆன்மிக விஷயங்களில் ஈடுபடலாம். சான்றோர்களைச் சந்திக்கலாம். ஆன்மிக குருவைச் சந்திக்கலாம். தான தருமங்கள், புதிய முயற்சிகள் மேற்கொள்ளலாம்.\nஒருவரின் ராசியிலிருந்து (சந்திர பகவானிருக்குமிடம்) குருபகவான் 2,4,7,9,11 ஆம் ராசிகளில் சஞ்சரிக்கும் காலங்களில் குருபலம் கூடும் காலமென்று கூறுகிறோம். குருபகவான் வக்கிரம் பெற்று சஞ்சரிக்கும் காலமான சராசரியாக நான்கு மாதங்கள் மற்ற ராசிக்காரர்களுக்கும் குருபலன் உண்டாகும் என்று கூறலாம். குருபகவான் ஆட்சி, உச்சம் பெற்று அமரும் போது மூன்று லட்சம் தோஷங்கள் மறைகிறது என்று கூறுவர். குருபகவானின் பார்வையினால் புத்திர தோஷம், களத்திர தோஷ��், பிதுர் தோஷம் ஆகியவைகள் மறைந்துவிடும்.\nRead more about \"வாழ்க்கையின் தொடக்கம்\"\nWatch “ஜோதிடத்தில் புரட்சி செய்யும் அட்சய லக்னம் | பொதுவுடை மூர்த்தி | ஜோதிட சூட்சமங்கள்” on YouTube\nRead more about \"Watch “ஜோதிடத்தில் புரட்சி செய்யும் அட்சய லக்னம் | பொதுவுடை மூர்த்தி | ஜோதிட சூட்சமங்கள்” on YouTube\"\nWatch “A.L.P. – முக்காலத்தையும் துல்லியமாக கணிக்கும் புதிய ஜோதிட முறை\nRead more about \"Watch “A.L.P. – முக்காலத்தையும் துல்லியமாக கணிக்கும் புதிய ஜோதிட முறை\nALP அட்சய லக்கன பத்ததி\nRead more about \"ALP அட்சய லக்கன பத்ததி\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.news.kalvisolai.com/2019/09/blog-post_87.html", "date_download": "2020-07-15T07:29:39Z", "digest": "sha1:AEAIY4OQHOENCFFZQG4TWDG6UQMWZN6C", "length": 10056, "nlines": 197, "source_domain": "www.news.kalvisolai.com", "title": "Kalvisolai News | Kalvisolai Flash News | Kalvisolai Today | kalvisolai employment: நிறுவன வரி குறைப்பைத் தொடர்ந்து தனிநபர் வருமான வரி குறைக்கப்பட வாய்ப்பு", "raw_content": "\nநிறுவன வரி குறைப்பைத் தொடர்ந்து தனிநபர் வருமான வரி குறைக்கப்பட வாய்ப்பு\nஇந்தியாவின் தற்போதைய பொருளாதார மந்தநிலையை எதிர்கொள் ளும் விதமாக மத்திய அரசு கடந்த வாரம் நிறுவனங்களுக்கான நிறு வன வரியை 10 சதவீதம் அளவில் குறைத்தது. இந்நிலையில் பொரு ளாதார வளர்ச்சியை மேலும் ஊக்கு விப்பதற்காக தனி நபர் வருமான வரி விகிதமும் குறைக்கப்பட உள்ள தாக தகவல்கள் வெளியாகி உள் ளன. வரி விகிதம் தொடர்பாக உரு வாக்கப்பட்ட பணிக் குழு மத்திய அரசிடம் இந்தப் பரிந்துரையை முன்வைத்துள்ளது.\nஅதன்படி, ஆண்டு வருமானம் ரூ.5 லட்சம் வரை உள்ளவர்களுக்கு வரி விலக்கு அளிக்க வேண்டும் என்று அந்தக் குழு பரிந்துரை செய்துள்ளது. தற்போது ரூ.2.5 லட்சம் வரை ஆண்டு வருமானம் உள்ளவர்களுக்கு வரி விலக்கு அளிக்கப்பட்டு உள்ளது. இந்தப் பரிந்துரையால், அந்த வரம்பு ரூ.5 லட்சமாக உயர்த்தப்பட வாய்ப்புள்ளதாக தெரிகிறது.\nஅதேபோல், ரூ.5 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை ஆண்டு வரு மானம் உடையவர்களுக்கு 10 சத வீத அளவிலும், ரூ.10 லட்சம் முதல் ரூ.20 லட்சம் வரை ஆண்டு வருமானம் உடையவர்களுக்கு 20 சதவீத அளவிலும் வரி விதிப்பு மேற்கொள்ளலாம் என்று பரிந் துரை செய்யப்பட்டு உள்ளது.\nரூ.20 லட்சம் முதல் ரூ.2 கோடி வரை ஆண்டு வருமானம் உடைய வர்களுக்கு 30 சதவீத வரியும் ரூ.2 கோடிக்கு மேல் ஆண்டு வரு மானம் உடையவர்களுக்கு 35 சத வீத வரியும் விதிக்க வேண்டும் என்று அந்தப் பரிந்துரையில��� குறிப்பிடப்பட்டு இருக்கிறது.\nஇந்தியாவின் தற்போதைய பொருளாதார வளர்ச்சி தொடர்ந்து சரிவை சந்தித்து வருகிறது. இந்தப் பொருளாதார மந்த நிலையால் மக்களின் வாங்கும் திறன் குறைந் துள்ளது. இதனால் நிறுவனங் களின் உற்பத்தி பாதிக்கப்பட்டு உள்ளது. குறிப்பிட்ட அளவில் முதலீடுகளும் வரவில்லை. நடப்பு நிதி ஆண்டின் முதல் காலாண்டு வளர்ச்சி வீதம் கடந்த ஆறு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 5 சதவீதமாக குறைந்தது. இந் நிலையில் மத்திய அரசு பொரு ளாதார மீட்பு நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டிய கட்டா யத்துக்குத் தள்ளப்பட்டது.\nகடந்த வாரம் நிறுவனங்களுக் கான நிறுவன வரி 30 சதவீதத் தில் இருந்து 22 சதவீதமாக குறைக் கப்பட்டது. புதிதாக தொடங்கப் படும் உற்பத்தி நிறுவனங்களுக் கான வரி 25 சதவீதத்தில் இருந்து 15 சதவீதமாக குறைக்கப் பட்டது. இந்நிலையில் தனிநபர் வருமான வரியை குறைப்பதன் மூலமே நுகர்வை அதிகரிக்க முடியும் என்ற நிலையில் தனி நபருக்கான வருமான வரியை குறைக்க பரிந்துரை செய்யப் பட்டுள்ளது.ரூ.5 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை ஆண்டு வருமானம் உடையவர்களுக்கு 10 சதவீத அளவிலும், ரூ.10 லட்சம் முதல் ரூ.20 லட்சம் வரை ஆண்டு வருமானம் உடையவர்களுக்கு 20 சதவீத அளவிலும் வரி விதிப்பு மேற்கொள்ளலாம் என்று பரிந்துரை செய்யப்பட்டு உள்ளது.\nபதிப்புரிமை © 2009-2020 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. admin@kalvisolai.com. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.visarnews.com/2016/04/blog-post_841.html", "date_download": "2020-07-15T07:07:59Z", "digest": "sha1:5O65DGRBIV2NVZIR7SPC3WRMS6OHL7BS", "length": 19315, "nlines": 285, "source_domain": "www.visarnews.com", "title": "அமெரிக்க நாடாளுமன்ற கூட்டுக் குழுக் கூட்டத்தில் உரையாற்ற மோடிக்கு அழைப்பு - Visar News", "raw_content": "\nஅனைத்து செய்திகளும் ஒரே தளத்தில்\nHome » World News » அமெரிக்க நாடாளுமன்ற கூட்டுக் குழுக் கூட்டத்தில் உரையாற்ற மோடிக்கு அழைப்பு\nஅமெரிக்க நாடாளுமன்ற கூட்டுக் குழுக் கூட்டத்தில் உரையாற்ற மோடிக்கு அழைப்பு\nஅமெரிக்க நாடாளுமன்ற கூட்டுக் குழுக் கூட்டத்தில் உரையாற்ற மோடிக்கு அழைப்பு விடுத்துள்ளது அமெரிக்க அரசு.\nஅமெரிக்க அதிபர் ஒபாமாவின் பதவிக் காலம் இந்த ஆண்டுடன் முடிவடைய உள்ளது.எனவே, இந்திய-அமெரிக்க நல்லுறவை வளர்க்கும் விதமாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க அதிபர் ஒபாமாவுடன் பேச்சுவார்���்தை நடத்த ஜூன் மாதம் அமெரிக்கா செல்ல உள்ளார் என்று தெரிகிறது.எனவே, ஜூன் மாதம் 7 மற்றும் 8 திகதிகளில் அமெரிக்கா செல்ல உள்ள நரேந்திர மோடிக்கு அந்நாட்டு நாடாளுமன்ற சபாநாயகர், நாடாளுமன்ற கூட்டத்தில் சிறப்புரை ஆற்ற அழைப்பு விடுத்துள்ளார்.\nஅமெரிக்கா செல்லும் நரேந்திர மோடியும், அந்நாட்டு நாடாளுமன்றத்தில் உரையாற்ற உள்ள நிலையில்,மோடிக்கு வழங்கப்பட்ட இந்த வாய்ப்பு சிறப்பு அந்தஸ்து என்று கூறப்படுகிறது.\nவிடுதலைப் புலிகளின் வான்படையினர் பயன்படுத்திய விமானம் தொடர்பான உண்மைத் தகவல்கள்\nஅன்னாசி பழத்தால் தீமைகள் ஏராளம்\nஇணையத்தில் உலா வரும் நடிகை வசுந்தராவின் நிர்வாண படங்கள்\nகருவை கலைக்கும் இயற்கை உணவுகள்\nகல்யாண வாழ்க்கை கசந்திருச்சா நமீதா\nவெண்பூசணி சாறு குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்\nஉணர்ச்சியை தூண்டும் பெண்களின் பின்னழகு\nமெத்தையில் வித்தை இதுதான்யா தாம்பத்தியம்\nலைகா பார்ட்டி, வராத ரஜினி\nசிவராம் படுகொலைக்கு நீதி வேண்டி கொழும்பில் நேற்று ...\nதமிழ் மாநில கோரிக்கையை வைத்து பிரிவினையை தோற்றுவிக...\nதோட்டத் தொழிலாளர் சம்பளப் பிரச்சினையில் பொறுமையிழந...\nஇலங்கையுடனான உறவுகளுக்கு பராக் ஒபாமா முக்கியத்துவம...\nமுறையற்ற கைதுகள் தொடராது என்று அரசாங்கம் உத்தரவாதம...\nகனடாவில் ஈழத் தமிழ் இளைஞர்கள் இருவர் பரிதாப பலி\nமோதல் போக்கைக் கைவிட வேண்டும் - ரசிகர்களிடம் சூர்யா\nஅன்புமணி முதல்வரானால் நான் மகிழ்ச்சி அடைவேன்\nவாக்குக்கு பணம் பெறுவது கேவலம்: நடிகர் கமல்ஹாசன்\nஒரு நடிகையும் அவரது தமிழ் பற்றும்\nசர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு 1.5 பில்லியன் டொலர...\nவடக்கு மாகாண சபையின் தீர்வுத் திட்ட வரைவு சபாநாயகர...\nகடந்த ஒரு மாதத்துள் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினா...\nபயங்கரவாதத் தடுப்புப் பிரிவின் கைதுகள் தொடர்பில் அ...\nகூட்டு எதிர்க்கட்சி என்ற பதம் சட்ட விரோதமானது: ஊடக...\nபேஸ்புக்கில் ஜனாதிபதிக்கு கொலை மிரட்டல் விடுத்தவர்...\nராயபுரம் முழுவதும் போக்குவரத்து வசதி: ஜெயக்குமார்\nதிமுகவின் மனு தள்ளுபடி: உயர் நீதிமன்றம்\nதமிழக முதல்வரை அணுக முடியவில்லை என்பது என் அனுபவத்...\nசென்னை தீவுத் திடலில் ஒரே மேடையில் கருணாநிதி-சோனிய...\nஅமெரிக்க நாடாளுமன்ற கூட்டுக் குழுக் கூட்டத்தில் உர...\nஅம்மாவின் காலடியில்தான் ��ொர்க்கம் - பிரச்சாரத்தில்...\nபாமகவை எதிர்கொள்ள தயாராகும் விஜயகாந்த் - களத்தில் ...\nமுள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வினை வவுனியாவில்...\nபண்டாரநாயக்காக்கள், ராஜபக்ஷக்கள் காலம் முடிந்துவிட...\nசம்பந்தன் இராணுவ முகாமுக்குள் பலவந்தமாக நுழையவில்ல...\nஇராணுவத்தினருக்கான காணி சுவீகரிப்புக்கு எதிராக முல...\nநாட்டைப் பிரிக்கும் தீர்மானங்களுக்கு இடமில்லை: ஜனா...\nசிவகரன் உள்ளிட்டவர்களின் கைது; தமிழ்த் தேசியக் கூட...\nஇதெல்லாம் நடக்கிற கதையா சிம்பு\nவேட்பு மனுவை ஏற்றப் பின்னர்தான் உறுதி மொழியை ஏற்பே...\nகர்ப்பிணிப் பெண்கள் அரசு பேருந்துகளில் இலவசமாகப் ப...\nசர்வதேச அழுத்தம் காரணமாக யேமென் சமாதானப் பேச்சுவார...\nதென் சூடான் மக்களுக்குத் தேவை சமதானமும் ஐஸ் கிறீமு...\nகாலணிகள் விடயத்தில் கவனம் தேவை\nவிடுதலைப் புலிகளின் வான்படையினர் பயன்படுத்திய விமா...\nதாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் தவிர்க்க வேண்டியவை\nவிஜயகாந்த் எத்தனை கோடி ரூபாய் கடனாளி தெரியுமா\nபிரபல சின்னத்திரை நடிகர் தற்கொலை முயற்சி\nநான் இன்னும் 5 வருடங்கள் விளையாடினால் நன்றாக இருக்...\nபாகிஸ்தான் நாட்டின் குடிமகனாகும் ’சாம்பியன்’ டேரன்...\nஉலக சாதனையை சமன் செய்த இந்திய வீராங்கனை\nநடிகர் கார்த்திக்கின் நாடாளும் மக்கள் கட்சி 30 இடங...\nபெல்ஜிய குண்டுவெடிப்பில் கோமாவுக்கு சென்ற இந்திய ப...\nதமிழரசுக் கட்சியின் இளைஞர் அணிச் செயலாளரும் கைது\nதமிழீழ விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவைச் சே...\nதமிழ் மக்களுக்கு எதிராக 242 தடவைகள் இனப்படுகொலை: ச...\nவடக்கு மாகாண சபை தீர்மானங்களை நிறைவேற்றினாலும், பா...\nவடகொரியாவின் நீர்மூழ்கிக் கப்பலில் இருந்தான ஏவுகணை...\nதென் சீனக் கடலில் சிறுபிள்ளைத் தனமாக நடந்து கொள்ளு...\nசாள்ஸ் அன்டனி படைப்பிரிவின் சிறப்பு தளபதி நகுலன் க...\nசமஷ்டிக் கோரிக்கை தொடர்பில் சுவீடன் வெளிவிவகார அமை...\nநடிகை அனு பிரபாகர் 2–வது திருமணம்\n“93 இல்ல.. இப்ப எனக்கு வயசு 73” -உற்சாகத்தில் கலைஞ...\nதிமுக சாதி வெறியை தூண்டிவிடுகிறதா\nநாளை வேட்புமனுத்தாக்கல் செய்கிறார் விஜயகாந்த்\nஅடுத்தடுத்து ஆறு படங்கள், தனுஷின் அதிரடி\nமே முதலாம் திகதிக்கு பின்னர் முக்கிய அரசியல் தீர்ம...\nவடக்கு மாகாண சபையை கலைக்க வேண்டும்: உதய கம்மன்பில\nஇராணுவ தலைமையகத்துக்குள் நுழைவதற்க�� அனுமதி பெற வேண...\nமே தினக் கூட்டங்களுக்கு அரச வளங்களைப் பயன்படுத்தக்...\nசமஷ்டிக் கோரிக்கைகள் தொடர்பில் குழப்பமடையத் தேவையி...\nஒப்பந்தத் தொழிலாளர்களின் அடிப்படை ஊதியம் உயர்வு\nஉற்சாகமான தாம்பத்தியத்திற்கு மூன்று வழிகள்…..\nசெக்ஸ் மூட், கட்டாயம் இதைப் படிங்கப்பா\nபெண்களை மூடவுட் ஆக்கும் ஆண்களின் 8 செயல்கள்\nநடிகர்கள் விளம்பரங்களில் நடித்தால் சிறையா\nவீணாப்போன திமுகவுக்கு விளம்பரம் எதுக்கு\n14-வது பட்டத்தை தவறவிட்டசானியா-ஹிங்கிஸ் ஜோடி\nநட்சத்திர கிரிக்கெட்டில் உதயநிதி ஆப்சென்ட்\nசுதந்திரக் கட்சி மறுசீரமைக்கப்பட வேண்டும்: மைத்திர...\nசுவீடன் வெளிவிவகார அமைச்சர் இலங்கை வருகை; இன்று மங...\nசண்டித்தனத்தில் ஈடுபடும் மாணவர்களுக்கு ஈவிரக்கம் க...\nதேர்தலில் போட்டியிடவில்லை: வைகோ அறிவிப்பு\nஐரோப்பிய ஒன்றியத்தில் பிரிட்டன்: 'ஒபாமாவின் கருத்த...\nபாருங்கள் இந்த பாலஸ்தீனியர்கள் ஒற்றுமை, ஈழத் தமிழர...\nஎப்படி உடல் எடையை குறைப்பது\nரெய்னாவின் வெற்றி ரகசியம் என்ன மனைவியா\nபார்சிலோனா அபார வெற்றி: ரொனால்டோவை பின்னுக்கு தள்ள...\nகள்ள உறவு: அடித்துக் கொல்லப்பட இருந்த இலங்கைப் பெண...\nகள்ள உறவு: பாஸ்போட்டை கிழிக்க வந்த காதலன்\n“பெண்களின் அந்தரங்க விஷயங்களில் தலையிடுவது அநாகரீக...\nகபாலி டைரக்டரின் அடுத்த படத்தில் அஜீத்\nஅஞ்சலிக்கு வந்த அடங்காத ஆசை\nயுத்தத்தை வென்றாலும், ஈழக் கொள்கையை தோற்கடிக்க முட...\nவடக்கு மாகாண சபையின் அரசியல் தீர்வு யோசனைகள் ரணில்...\nதேசிய பாதுகாப்பிற்கு குந்தகம் விளைவிக்க எவருக்கும்...\nசம்பந்தன், சி.வி.விக்னேஸ்வரனுக்கு எதிராக பொலிஸில் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikinews.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF_2020", "date_download": "2020-07-15T09:39:27Z", "digest": "sha1:MBDIJXIVK2OHX73N5JMUXLM4KUUMWWVT", "length": 5796, "nlines": 121, "source_domain": "ta.wikinews.org", "title": "பகுப்பு:பெப்ரவரி 2020 - விக்கிசெய்தி", "raw_content": "\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 29 துணைப்பகுப்புகளில் பின்வரும் 29 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► பெப்ரவரி 1, 2020‎ (காலி)\n► பெப்ரவரி 2, 2020‎ (காலி)\n► பெப்ரவரி 3, 2020‎ (காலி)\n► பெப்ரவரி 4, 2020‎ (காலி)\n► பெப்ரவரி 5, 2020‎ (காலி)\n► பெப்ரவரி 6, 2020‎ (காலி)\n► பெப்ரவரி 7, 2020‎ (காலி)\n► பெப்ரவரி 8, 2020‎ (காலி)\n► பெப்ரவரி 9, 2020‎ (காலி)\n► பெப்ரவரி 10, 2020‎ (கால��)\n► பெப்ரவரி 11, 2020‎ (காலி)\n► பெப்ரவரி 12, 2020‎ (காலி)\n► பெப்ரவரி 13, 2020‎ (காலி)\n► பெப்ரவரி 14, 2020‎ (காலி)\n► பெப்ரவரி 15, 2020‎ (காலி)\n► பெப்ரவரி 16, 2020‎ (காலி)\n► பெப்ரவரி 17, 2020‎ (காலி)\n► பெப்ரவரி 18, 2020‎ (காலி)\n► பெப்ரவரி 19, 2020‎ (காலி)\n► பெப்ரவரி 20, 2020‎ (காலி)\n► பெப்ரவரி 21, 2020‎ (காலி)\n► பெப்ரவரி 22, 2020‎ (காலி)\n► பெப்ரவரி 23, 2020‎ (காலி)\n► பெப்ரவரி 24, 2020‎ (காலி)\n► பெப்ரவரி 25, 2020‎ (காலி)\n► பெப்ரவரி 26, 2020‎ (காலி)\n► பெப்ரவரி 27, 2020‎ (காலி)\n► பெப்ரவரி 28, 2020‎ (காலி)\n► பெப்ரவரி 29, 2020‎ (காலி)\n\"பெப்ரவரி 2020\" பகுப்பிலுள்ள பக்கங்கள்\nஇந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் பக்கம் மட்டுமே உள்ளது.\nஇப்பக்கம் கடைசியாக 1 டிசம்பர் 2019, 16:15 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/search/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2020-07-15T09:36:29Z", "digest": "sha1:6CEGA3AJ4CLQ2IGF5TCX7MSWDUVA2HF7", "length": 9908, "nlines": 266, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | கரோனா தொடர்பான செய்தி", "raw_content": "புதன், ஜூலை 15 2020\nSearch - கரோனா தொடர்பான செய்தி\nஅமெரிக்க மாகாணங்களில் அதிகரிக்கும் கரோனா தொற்று\nஜூலை 15-ம் தேதி சென்னை நிலவரம்; கரோனா தொற்றிலிருந்து மீண்டவர்கள், சிகிச்சையில் இருப்பவர்கள்:...\nபிஹாரில் நாளைமுதல் முழு ஊரடங்கு: 12 மாநிலங்களில் பல்வேறு நகரங்களில் கரோனா பரவலைத்...\nகரோனா வைரஸ் தடுப்பு பணியில் ஈடுபட்ட மே.வ. பெண் உதவி ஆட்சியர் உயிரிழப்பு\nகரோனா நோயாளி உடலை எடுத்துச் செல்ல டிராக்டர் ஓட்டுநராக மாறிய மருத்துவர்\nமதுரையில் முடிவுக்கு வந்த முழு ஊரடங்கு: கரோனா பரவலால் தொடரும் கட்டுப்பாடுகள்\nவளர்ச்சி பணி, கரோனா தடுப்பு பணிகளை கிருஷ்ணகிரியில் முதல்வர் இன்று ஆய்வு: சேலத்தில்...\nதிருச்சியில் கரோனா பரிசோதனைக்கு மரத்தடியில் மாதிரி சேகரிக்கும் பணி\nகரோனா பாதிக்கப்பட்ட முதியவர் மாயமான விவகாரம்: பூக்கடை காவல் நிலைய ஆய்வாளர் நாளை...\nராமநாதபுரத்தில் 2,000-ஐ தாண்டிய கரோனா பாதிப்பு\nகேரளாவில் இன்று 608 பேருக்கு கரோனா தொற்று; தமிழக மீனவர்களை கேரளாவுக்குள் அனுமதிக்க...\nஅறிகுறிகள் தோன்றிய நாளிலிருந்து 2 வாரங்களுக்கு கரோனா நோயாளிகளிடம் இருந்து மற்றவர்களுக்கு வைரஸ்...\nநேபாள் பிரதமர் மூளை காலியாகிவிட்டது: உ.பி. துணை...\nதிராவிட இயக்கத்தின் சமூக நீதிக் கொள்கை நிலை...\nஅனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் அரசாணைப்படி மதுரையில் இன்னொரு...\nகாமராஜரிடமிருந்து காங்கிரஸ், பாஜகவினருக்கு ஒரு பாடம்\nஅடுத்த 6 மாதங்களில் வங்கிகளின் வாராக்கடன் இதுவரையில்லாத...\nபைக்கில் ஆபத்தான சாகச விளையாட்டு: கண்டித்த நபரை...\nமதிப்பிழந்த ரூபாய் நோட்டுகளைப் பெற்று தன் சொந்த...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ypvnpubs.com/2015/01/blog-post_27.html?showComment=1422489411543", "date_download": "2020-07-15T07:26:26Z", "digest": "sha1:X7LZMCJ2QN7FQXX3SYDP6I5R5AVCPKZT", "length": 29675, "nlines": 384, "source_domain": "www.ypvnpubs.com", "title": "Yarlpavanan Publishers: எத்தனையோ கோடிப் பணப் பரிசுகள்", "raw_content": "\nஎத்தனையோ கோடிப் பணப் பரிசுகள்\nஎத்தனையோ கோடிப் பணப் பரிசுகள்\nஅத்தனையிலும் தோற்றுப் போனதைக் கண்டீரோ\nஎத்தனையோ கோடி மின்னஞ்சல் பயனர்கள்\nஅத்தனை மின்னஞ்சல்களையும் நம்பி ஏமாறுவதனாலேயே\nஎத்தனையோ கோடி ஏமாற்றுக்காரர்கள் உலாவுவர்\nஅத்தனை மின்னஞ்சல்களிலும் கவனம் தேவையே\nஈழத்து (வட இலங்கை), யாழ்ப்பாணம், மாதகலூரில் பிறந்த தபாலதிபர் காசிராசலிங்கம் அவர்களுக்கும் பரமேஸ்வரி அவர்களுக்கும் நடந்தேறிய திருமணத்தின் விளைவாக ஜீவலிங்கம் ஆகிய நான் 07/10/1969 அன்று பிறந்தேன். இலங்கை அரச பாடத் திட்டப்படி க.பொ.த. உயர்தர வகுப்பு வரை படித்திருக்கிறேன். கணினி நுட்பங்கள், இதழியல், உளவியல், மருத்துவமனை முகாமைத்துவம் எனப் படித்துமுள்ளேன். நான், யாழ்பாவாணன் என்ற பெயரில் இலக்கிய மற்றும் இணையத் தள உலகில் உலா வருகின்றேன்.\n கவிதை எனும் ஈட்டிவரிகளால் சரியானதொரு எச்சரிக்கை \nநல்ல எச்சரிக்கை தேவையான பதிவு நன்றி\nயாவருக்கு எச்சரிக்கை .... சொல்லிய விதம் நன்று.\n நிறைய வருகின்றது. நல்ல எச்சரிக்கை\nகடலூர் பயணம் இனிதே நடந்ததா\nfeb 2 மதுரையில் இறங்கி கடலூருக்கும் feb 7 கடலூரில் இருந்து மதுரைக்கும் இடையே நான்கு நாளும் கடலூரில் தான்\nஎனது 50ஆவது அகவையை (07/10/2019) முன்னிட்டு; தளம் மேம்படுத்தப்படுத்த விரும்புகிறேன். எனது http://www.ypvnpubs.com என்ற முகவரியில் புதிய இணைய வழிப் பணிகளுக்கான தளம் தொடங்க இருப்பதால் விரைவில் எனது தளம் ypvnpubs.blogspot.com என்ற முகவரியில் இயங்கும்.\nஉலகில் உள்ள எல்லா அறிவும் திருக்குறளில் உண்டு.\nதளத்தின் நோக்கம் (Site Ambition)\nவலை வழியே உலாவும் தமிழ் உறவுகளை இணைத்து உலகெங்கும் நற்றமிழைப் பரப்பிப் பேணுவதோடு நெடுநாள் வாழ உளநலம், உடல்நலம், குடும்ப நலம் பேண உதவுவதும் ஆகும்.\nஉளமாற்றம் தரும் தகவல், கணினி நுட்பம், புனைவு (கற்பனை), புனைவு கலந்த உண்மை, உண்மை, நகைச்சுவை எனப் பலச் சுவையான பதிவுகளைப் படிக்க வருமாறு அழைக்கின்றோம்.\n1-உளநலக் கேள்வி – பதில் ( 4 )\n1-உளநலப் பேணுகைப் பணி ( 6 )\n1-உளவியல் நோக்கிலோர் ஆய்வு ( 3 )\n1-எல்லை மீறினால் எல்லாமே நஞ்சு ( 3 )\n1-குழந்தை வளர்ப்பு - கல்வி ( 3 )\n1-சிறு குறிப்புகள் ( 8 )\n1-மதியுரை என்றால் சும்மாவா ( 1 )\n1-மருத்துவ நிலையங்களில் ( 1 )\n2-இலக்கணப் (மரபுப்)பாக்கள் ( 12 )\n2-எளிமையான (புதுப்)பாக்கள் ( 294 )\n2-கதை - கட்டுஉரை ( 29 )\n2-குறும் ஆக்கங்கள் ( 29 )\n2-நகைச்சுவை - ஓரிரு வரிப் பதிவு ( 76 )\n2-நாடகம் - திரைக்கதை ( 23 )\n2-நெடும் ஆக்கங்கள் ( 6 )\n2-மூன்றுநாலு ஐந்தடிப் பாக்கள் ( 41 )\n2-வாழ்த்தும் பாராட்டும் ( 13 )\n3-உலகத் தமிழ்ச் செய்தி ( 8 )\n3-ஊடகங்களில் தமிழ் ( 2 )\n3-தமிழைப் பாடு ( 1 )\n3-தமிழ் அறிவோம் ( 1 )\n3-தூய தமிழ் பேணு ( 9 )\n3-பாயும் கேள்வி அம்பு ( 4 )\n4-எழுதப் பழகுவோம் ( 13 )\n4-எழுதியதைப் பகிருவோம் ( 7 )\n4-கதைகள் - நாடகங்கள் எழுதலாம் ( 1 )\n4-செய்திகள் - கட்டுரைகள் எழுதலாம் ( 1 )\n4-நகைச்சுவை - பேச்சுகள் எழுதலாம் ( 1 )\n5-நான் படித்ததில் எனக்குப் பிடித்தது ( 3 )\n5-பா புனைய விரும்புங்கள் ( 57 )\n5-பாக்கள் பற்றிய தகவல் ( 12 )\n5-பாப்புனைய - அறிஞர்களின் பதிவு ( 34 )\n5-யாப்பறிந்து பா புனையுங்கள் ( 13 )\n6-கணினி நுட்பத் தகவல் ( 12 )\n6-கணினி நுட்பத் தமிழ் ( 2 )\n6-செயலிகள் வழியே தமிழ் பேண ( 1 )\n6-மொழி மாற்றல் பதிவுகள் ( 1 )\n6-மொழி மாற்றிப் பகிர்வோம் ( 2 )\n7-அறிஞர்களின் பதிவுகள் ( 27 )\n7-ஊடகங்களும் வெளியீடுகளும் ( 30 )\n7-எமது அறிவிப்புகள் ( 44 )\n7-பொத்தகங்கள் மீது பார்வை ( 10 )\n7-போட்டிகளும் பங்குபற்றுவோரும் ( 16 )\n7-யாழ்பாவாணனின் மின்நூல்கள் ( 5 )\n7-வலைப்பூக்கள் மீது பார்வை ( 2 )\nஇந்திய நாட்டுப்பற்றுக்கு நல்ல எடுத்துக்காட்டு\nமதிப்புக்குரிய அறிஞர் கணேசன் ஐயாவின் வரலாற்றை ' எல்லைப் புறத்தில் http://karanthaijayakumar.blogspot.com/2015/11/blog-post_29....\nசிந்திக்க வைக்கும் சில பதிவுகள்\nஎல்லோரும் பாக்கள் (கவிதைகள்) புனைகின்றனர். சிலர் பா (கவிதை) புனையும் போதே துணைக்கு இலக்கணமும் வந்து நிற்குமாம். சிலர் இலக்கணத்தைத் துணைக்கு...\nதமிழ் பற்றாளன் வினோத் (கன்னியாகுமரி)\n01/09/2016 காலை \"தமிழ்நண்பர்கள்.கொம் தளத்தின் நிறுவுனர் நண்பர் திரு.வினோத் கன்னியாகுமரி இன்று அதிகாலை இறைவனடி சேர்ந்துவிட்டார்&quo...\nகரப்பான் பூச்சிக்க��க் குருதி இல்லையா நம்மாளுங்க கரப்பான் பூச்சிக்கு செந்நீர் (குருதி) இல்லை என்பாங்க… விலங்கியல் பாடம் படிப்...\nஇன்றைய சிறார்கள் நாளைய தமிழறிஞர் ஆகணும்\nமொழி எம் அடையாளம் என்பதால் நாம் பேசும் தமிழ் உணர்த்துவது தமிழர் நாமென்று பிறர் உணர்ந்திடவே தமிழ்வாழத் தமிழர் தலைநிமிருமே\nவெட்டை வெளி வயலில் பட்ட மரங்களும் இருக்கும் கெட்ட பயிர்களும் இருக்கும் முட்ட முள்களும் இருக்கும் வெட்டிப் பண்படுத்துவார் உழவர்\nநாம் வெளியிடவுள்ள மின்நூல்களின் தலைப்புகள்\nயாழ்பாவாணன் வெளியீட்டகம் ஊடாக யாழ்பாவாணனின் மின்நூல்களை மட்டும் வெளியிடுவதில் பயனில்லை. ஆகையால், அறிஞர்களின் பதிவுகளைத் திரட்டி மின்நூல் ஆக...\nஒவ்வொரு வலைப்பூக்களும் சொல்கிறதே ஒவ்வொரு வலைப்பதிவர்களின் நிலையைத் தானே ஒவ்வொரு புதிய பதிவர்களும் படித்தால் தானே ஒவ்வொரு வலைப்பூக்களும்...\nபுதிய வலைப்பூவில் இணைய வாருங்கள்\nவலைப்பூக்களில் அடிக்கடி கருத்துகளைப் (Comments) பகிர இலகுவாக எனது கைக்கணினி (Tab) இல் இணைப்புச் செய்யப்பட்ட yarlpavanang1@gmail.com என...\nகருத்து மோதலில் பங்கெடுக்க வாரும்\n'ஊற்று' வலையுலக எழுத்தாளர்கள் மன்றம் ஆள்கள்; உங்களுக்கு தெரிந்த ஒரு குழுவினர் தான், அவர்கள் புதிய வலைத்திரட்டியை அறிமுகம் செய்ய இர...\nஎத்தனையோ கோடிப் பணப் பரிசுகள்\nபாலகணேஷின் கவிதை எழுதுவது எப்படி\nயாழ்பாவாணன் இந்திய-தமிழகம், கடலூர், வடலூர் வருகின்...\nபரிசு பெற்ற பதிவுகள் மின்நூலாக வெளிவரும்\nதை பிறந்தாச்சு வெளியீடுகள் என்னவாச்சு\nஎனது 50ஆவது அகவையை (07/10/2019) முன்னிட்டு; 2010 இலிருந்து நான் மேற்கொண்ட வலைப் பணிகளில் மாற்றம் செய்கிறேன். எனது தளங்கள் மேம்படுத்தப்பட்டு புதிய (மின்னூடகம், அச்சூடகம் இணைந்த) அணுகுமுறையில் வெளிக்கொணர விரும்புகிறேன். எனது தளங்கள் மேம்படுத்தப்படுவதால், அதற்கு ஒத்துழைப்புத் தருவீர்களென நம்புகிறேன்.\nஉலகின் முதன் மொழியாம் தமிழுக்கு முதலில் இலக்கணம் அளித்தவர்.\nதளத்தின் செயற்பாடு (Site Activity)\nஎமது வெளியீடுகள் ஊடாகப் படைப்பாக்கப் பயிற்சி, நற்றமிழ் வெளிப்படுத்தல், படைப்புகளை வெளியிட வழிகாட்டல், வலைப்பூக்கள் வடிமைக்க உதவுதல், மின்நூல்களைத் திரட்டிப் பேணுதல் ஆகியவற்றுடன் போட்டிகள் நடாத்தி வெற்றியாளர்களை மதிப்பளித்து உலகெங்கும் நற்றமிழைப் பரப்பிப் பேண ஊக்கம் அளிக்கின்றோம். படிக்க, உழைக்க, பிழைக்க, திட்டமிட, முடிவெடுக்க, ஆற்றுப்படுத்தத் தேவையான உளநல வழிகாட்டலையும் மதியுரையையும் வழங்குகின்றோம்.\n தங்கள் கருத்துகளே; எனக்குப் பாடம் கற்பித்தும் வழிகாட்டியும் என்னையும் அறிஞன் ஆக்குகின்றதே\nமின்னஞ்சல் வழி புதிய பதிவை அறிய\nவலைப்பூ வழியே - புதிய பத்துப் பதிவுகளும்\nவலைப்பூ வழியே - பதிந்த எல்லாப் பதிவுகளும்\nவலைப்பூ வழியே - வலைப்பூக்களும் எமது வெளியீடுகளும்\nவலைப்பூ வழியே - தமிழ் மின்நூல் களஞ்சியம்\nவலைப்பூ வழியே - கலைக் களஞ்சியங்கள்\nவலைப்பூ வழியே - உங்கள் கருத்துகளை வெளியிடுங்கள்\nவலைப்பூ வழியே - என்றும் தொடர்பு கொள்ள\nஉளநலமறிவோம் - ஐக்கிய இலங்கை அமைய\nஉளநலமறிவோம் - மருத்துவ நிலையம் + மருத்துவர்கள்\nஉளநலமறிவோம் - குழந்தை + கல்வி + மனிதவளம்\nஉளநலமறிவோம் - உள நலம் + வாழ்; வாழ விடு\nஉளநலமறிவோம் - உளநோய் + நோயற்ற வாழ்வே\nஉளநலமறிவோம் - எயிட்ஸ் நலம் + பாலியல் அடிமை\nஉளநலமறிவோம் - முடிவு எடுக்கக் கற்றுக்கொள்\nஉளநலமறிவோம் - வேண்டாமா + வேணுமா\nஎன் எழுத்துகள் - எதிர்பார்ப்பின்றி எழுதுகோலை ஏந்தினேன்\nஎன் எழுத்துகள் - படித்தேன், சுவைத்தேன், எழுதினேன்\nஎன் எழுத்துகள் - பெறுமதி சேர்க்கப் பொறுக்கி எழுதினேன்\nஎன் எழுத்துகள் - நானும் எழுதுகோலும் தாளும்\nஎன் எழுத்துகள் - எழுதுவதற்கு எத்தனையோ கோடி இருக்கே\nநற்றமிழறிவோம் - தமிழ் மொழி வாழ்த்து\nநற்றமிழறிவோம் - தமிழரின் குமரிக்கண்டம்\nநற்றமிழறிவோம் - உலகெங்கும் தமிழர்\nநற்றமிழறிவோம் - நற்றமிழோ தூயதமிழோ\nநற்றமிழறிவோம் - எங்கள் தமிழறிஞர்களே\nஎழுதுவோம் - கலைஞர்கள் பிறப்பதில்லை; ஆக்கப்படுகிறார்கள்\nஎழுதுவோம் - எமக்கேற்பவா ஊடகங்களுக்கு ஏற்பவா எழுத வேணும்\nஎழுதுவோம் - எழுதுகோல் ஏந்தினால் போதுமா\nஎழுதுவோம் - படைப்பும் படைப்பாளியும்\nஎழுதுவோம் - வாசகர் உள்ளம் அறிந்து எழுதுவோம்\nபாப்புனைவோம் - யாழ்பாவாணன் கருத்து\nபாப்புனைவோம் - யாப்பறியாமல் யாப்பறிந்து\nபாப்புனைவோம் - கடுகளவேனும் விளங்காத இலக்கணப் பா\nபாப்புனைவோம் - பாபுனையப் படிப்போம்\nபாப்புனைவோம் - பா/ கவிதை வரும் வேளையே எழுதவேணும்\nநுட்பங்களறிவோம் - மொழி மாற்றிப் பகிர முயலு\nநுட்பங்களறிவோம் - நீங்களும் முயன்று பார்க்கலாம்\nநுட்பங்களறிவோம் - தமிழில் குறும் செயலிகள்\nநுட்பங்களறிவோம் - செயலிகள் வழியே தமிழ்\nநுட்பங்களறிவோம் - யாழ் மென்பொருள் தீர்வுகள்\nவெளியிடுவோம் - இதழியல் படிப்போம்\nவெளியிடுவோம் - ஊடகங்களும் தொடர்பாடலும்\nவெளியிடுவோம் - மின் ஊடகங்களும் அச்சு ஊடகங்களும்\nவெளியிடுவோம் - மின்நூல்களும் அச்சு நூல்களும்\nவெளியிடுவோம் - உலக அமைதிக்கு வெளியீடுகள் உதவுமா\nஎன்னை அறிந்தால் என்னையும் நம்பலாம்.\nஈழத்து (வட இலங்கை), யாழ்ப்பாணம், மாதகலூரில் பிறந்த தபாலதிபர் காசிராசலிங்கம் அவர்களுக்கும் பரமேஸ்வரி அவர்களுக்கும் நடந்தேறிய திருமணத்தின் விளைவாக ஜீவலிங்கம் ஆகிய நான் 07/10/1969 அன்று பிறந்தேன். இலங்கை அரச பாடத் திட்டப்படி க.பொ.த. உயர்தர வகுப்பு வரை படித்திருக்கிறேன். கணினி நுட்பங்கள், இதழியல், உளவியல், மருத்துவமனை முகாமைத்துவம் எனப் படித்துமுள்ளேன். நான், யாழ்பாவாணன் என்ற பெயரில் இலக்கிய மற்றும் இணையத் தள உலகில் உலா வருகின்றேன்.\nஎன் ஒளிஒலிப் (Video) பதிவுகளைப் பாருங்கள்.\nஎனது இணையவழி வெளியீடுகளைத் தமிழ்நண்பர்கள்.கொம் தளத்தில் தொடங்கிப் பின் கீழ்வரும் ஆறு வலைப்பூக்களில் பேணினேன்.\nதூய தமிழ் பேணும் பணி\nஇவ் ஆறு வலைப்பூக்களையும் ஒருங்கிணைத்து இப்புதிய தளத்தை ஆக்கியுள்ளேன். இனி இப்புதிய தளத்திற்கு வருகை தந்து எனக்கு ஒத்துழைப்புத் தாருங்கள்.\nஅறிஞர் உமையாள் காயத்திரி அவர்களும் அறிஞர் ரூபன் அவர்களும் வழங்கிய வலைப்பதிவர் விருது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lankasri.fm/show/puthiya-payanam", "date_download": "2020-07-15T07:50:19Z", "digest": "sha1:DFYYJXNMWKKJYW2HM5GNTKJTKKLIJBSH", "length": 4508, "nlines": 58, "source_domain": "lankasri.fm", "title": "Lankasri FM Radio - Listen to Tamil Music Online UK | Live Tamil FM London", "raw_content": "\nஉடலில் நோயெதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும் போது இந்த உணவுகளை மட்டும் சாப்பிடாதீங்க\n2020 ராகு கேது பெயர்ச்சி : மேஷ ராசிக்காரர்களே உங்களுக்கு பல அதிர்ஷ்ட நன்மைகளை வழங்க போகின்றதாம்\nகஞ்சா விற்கும் சூர்யா தேவி லீக் ஆன ஆடியோ, முதன் முறையாக இதோ....\nஇந்தியாவுடனான மோதலில் உயிரிழந்த சீனா இராணுவ வீரர்களின் உடல்களை அமெரிக்க ஊடகங்கள் திடுக்கிடும் தகவல்\nநடிகர் சிவகார்த்திகேயனின் மகளா இது இணையத்தில் செம வைரலாகும் ஆராதனா சிவகார்த்தியின் புகைப்படம், இதோ..\nகொழும்பின் புறநகர் பகுதியில் அடையாளம் காணப்பட்ட கொரோனா நோயாளி\nகணவனுடன் விவாகரத்து ஆன நிலையில் மறுமணம் செய்ய நின��த்த இளம்பெண் அவர் வீட்டில் சகோதரி கண்ட அதிர்ச்சி காட்சி\nபிரபல இளம்நடிகை மரணம்.... இறப்பதற்கு முன்பு வெளியிட்ட உருக்கமான பதிவு\nதிருமணமாகி 4 நாளில் விருந்துக்கு சென்ற ஜோடிகள்.. அறையில் கணவன் கண்ட அதிர்ச்சி காட்சி\nஎவ்ளோ தான் போராடுவது: நடுரோட்டில் கண்ணீர் விட்டு கதறிய வனிதா விஜயகுமார்\nஐபிஎல் ஏலத்தில் இந்த வீரரை 15 கோடி கொடுத்து கேகேஆர் எடுத்தது ஏன்\nஇடுப்பு, தொடையை வலுவாக்க வேண்டுமா இந்த பயிற்சிகளை செய்து பாருங்க\nநாடு முழுவதிலும் வெடிக்கும் போராட்டம்... பாகிஸ்தானுடன் இந்தியா போர் பதற்றம்: இம்ரான்கான் அச்சம்\nபாலத்தின் மேல் இருந்து குதிக்கவிருந்த சிறுமி நொடிப்பொழுதில் காப்பாற்றிய ஹீரோ: என்ன செய்தார் தெரியுமா\nகாதலனை நம்பி வாழைப்பழத்தை சாப்பிட்ட பெண்ணுக்கு நடந்த துயரம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilonline.com/thendral/categoryindex.aspx?id=232&cid=58", "date_download": "2020-07-15T08:14:23Z", "digest": "sha1:DLSK6DC35B5QM5V6RXHCAZRIFEYUWAGN", "length": 3348, "nlines": 18, "source_domain": "tamilonline.com", "title": "Welcome to TamilOnline & the home of Thendral Tamil Magazine in USA", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | சினிமா சினிமா | சின்னக்கதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | சமயம் | சிறப்புப் பார்வை\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | கதிரவனை கேளுங்கள் | Events Calendar | ஹரிமொழி | சாதனையாளர் | வாசகர்கடிதம் | மேலோர் வாழ்வில்\nசேண்ட்ஹில் கிரேன்கள் - (Dec 2019)\nஅலாஸ்கா, கனடா, சைபீரியா ஆகிய நாடுகளை உறைவிடமாகக் கொண்ட மணற்குன்றக் கிரேன்கள் (Sandhill cranes - Antigone canadensis), குளிர்காலம் தொடங்கும்போது உணவுக்காகவும் குளிரைத் தவிர்க்கவும்... மேலும்...\nகென்யாவிலுள்ள செரங்கெட்டி தேசியப் பூங்காவிற்குப் போய்ச் சேர்ந்த முதல்நாள். மாலை ஆறு மணி. கதிரவன் மெல்ல மெல்லத் தலை சாய்க்கும் நேரம், மேற்கு வானில் கதிர்த் தூரிகையால் வண்ணங்களை வாரித் தீற்றிக்... மேலும்...\n'வலசைபோதல்' (migration) என்றவுடனேயே நம் கண்முன்னால் கூட்டமாகச் சிறகடிப்பவை பறவைகளும், மானர்க் (Monarch) பட்டாம்பூச்சிகளும் தான் இயற்கையில் விலங்கினங்கள் வெகுதூரம் வலசைபோதல் குறைவு. மேலும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.epdpnews.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%93%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D/", "date_download": "2020-07-15T07:42:44Z", "digest": "sha1:IW2OIQVC3IG5EHV7FSH563BY34SN2KKN", "length": 4355, "nlines": 58, "source_domain": "www.epdpnews.com", "title": "டோனியை ஓரங்கட்டிய கும்ப்ளே! - EPDP NEWS", "raw_content": "\nஇந்திய கனவு டெஸ்ட் அணியை வெளியிட்டுள்ளது பி.சி.சி.ஐ. இந்திய கிரிக்கெட் அணி தனது 500வது டெஸ்ட் போட்டியை நியூசிலாந்து அணிக்கு எதிராக விளையாடியது.\nஇதனையொட்டி இந்திய கனவு டெஸ்ட் அணியைத் தேர்ந்தெடுக்க ரசிகர்களிடையே வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. வாக்குகள் அடிப்படையில் கனவு அணி தெரிவு செய்யப்பட்டுள்ளது. இதில் சச்சின் (73%) விட டிராவிட் (96%) அதிக வாக்குகள் பெற்றார்.\nஅதேபோல் டோனியை (90%) விட கும்ப்ளேவுக்கு (92%) அதிக பேர் ஆதரவு அளித்துள்ளார்கள்.\nமெய்வல்லுனர் விளையாட்டுகள் அழிவடையும் - உசைன் போல்ட்\nஇலங்கை அணி அபார வெற்றி\nகிண்டலாக பேசியவர்களுக்கு பதிலடி கொடுத்த குரோசியா வீரர்\nசீன ஓபன் டென்னிஸ் கோப்பையை வென்றார் ஆன்டி மர்ரி\nமெஸ்சியின் அபார ஆட்டத்தால் வெற்றி பெற்ற பார்சிலோனா\nஉபாதை : ஜோப்ர ஆச்சர்கு வாய்ப்பு தவறுகிறது\nடக்ளஸ் தேவானந்தாவை தமிழர் வரலாறு என்றும் நன்றியுணர்வுடன் பதிவிட்டுச் செல்லும்\nநெஞ்சத்தில் வஞ்சம் வைத்து வன்முறைக்கு வித்திட்ட கூட்டமடா\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.epdpnews.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%EF%BB%BF%E0%AE%95%E0%AE%A9%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2/", "date_download": "2020-07-15T08:10:35Z", "digest": "sha1:UZ7DR3NFAQDE4IXQT2NUQSNSZG4QL5RO", "length": 6652, "nlines": 49, "source_domain": "www.epdpnews.com", "title": "கனடாவில் சுட்டுக்கொல்லப்பட்ட இலங்கை இளைஞர்.! - EPDP NEWS", "raw_content": "\nகனடாவில் சுட்டுக்கொல்லப்பட்ட இலங்கை இளைஞர்.\nஸ்கார்பாரோவில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் இலங்கை சேர்ந்த இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.\nஇச்சம்பவம் வியாழக்கிழமை இரவ�� இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது. மேலும் இச்சம்பவத்தில் 25 வயது சாரங்கன் சந்திரகாந்தன் என்ற இலங்கை இளைஞன் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.\nபாதிக்கப்பட்டவரின் அடையாளத்தை குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் வெள்ளிக்கிழமை டொராண்டோவில் உள்ள ஊடகம் வாயிலாக உறுதிப்படுத்துள்ளனர்.\nமிடில்ஃபீல்ட் சாலை மற்றும் மெக்னிகால் அவென்யூ பகுதியில் உள்ள ஒரு தொழில்துறை பிளாசாவில் இரவு 10 மணிக்கு சற்று முன்பு சந்திரகாந்தன் சுட்டுக் கொல்லப்பட்டார்.\nஇரண்டு துப்பாக்கிச் சூட்டுக் காயங்களால் பாதிக்கப்பட்ட வாகனத்தில் அவர் கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸார் கூறுகின்றனர். “காயங்கள் மிகவும் கடுமையானவை, அந்த நபர் துரதிர்ஷ்டவசமாக உயிரிழந்துள்ளார் என ஸ்கார்பாரோ பொலிஸ் அதிகாரி ஜிம் கோட்டல் என்பவர் செய்தியாளர்களிடம் குறித்த தகவலை தெரிவித்துள்ளார்.\nஇந்நிலையில் துப்பாக்கி பிரயோகித்த சந்தேக நபர் தொடர்பாக எந்த தகவலையும் பொலிஸார் இதுவரை தெரிவிக்கவில்லை. ஆனால் படுகொலை குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nதுப்பாக்கிச் சூடு நடந்த நேரத்தில் பிளாசாவின் வாகன நிறுத்துமிடத்தில் மக்கள் இருந்ததாக பொலிஸ் அதிகாரி கோட்டல் கூறினார். இந்த சம்பவத்தை நேரில் கண்ட எவரும் பொலிஸ் அல்லது க்ரைம் ஸ்டாப்பர்களை அநாமதேயமாக தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்\nசிரிய மோதலுக்கு முடிவுகட்ட அமெரிக்காவும் ரஷ்யாவும் இணக்கம்\nசுவிஸ் வங்கிகளின் இரகசிய வங்கி கணக்குகளின் மர்மம் விலகுகிறது\nஇஸ்ரேலுக்கு ஆதரவான தீர்மானத்தால் - கடும் கண்டனங்களை பெற்றுக்கொண்ட அமெரிக்கா\nஇந்தியாவின் முன்னாள் மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி காலமானார்.\nஅமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் போல்டன் பணி நீக்கம்\nபுதிய செயற்கைகோளை விண்ணில் செலுத்தியது சீனா\nடக்ளஸ் தேவானந்தாவை தமிழர் வரலாறு என்றும் நன்றியுணர்வுடன் பதிவிட்டுச் செல்லும்\nநெஞ்சத்தில் வஞ்சம் வைத்து வன்முறைக்கு வித்திட்ட கூட்டமடா\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=6329", "date_download": "2020-07-15T08:32:30Z", "digest": "sha1:BJJ5D64KBILR64YGCFDSIVRHE2UV4CR2", "length": 8509, "nlines": 103, "source_domain": "www.noolulagam.com", "title": "Thilaga Magarishi (Biography) - திலக மகரிஷி வ.உ.சி » Buy tamil book Thilaga Magarishi (Biography) online", "raw_content": "\nவகை : வாழ்க்கை வரலாறு (Valkkai Varalaru)\nஎழுத்தாளர் : ஆ.இரா. வேங்கடாசலபதி (Aa.Irra. Venkadachalapathy)\nபதிப்பகம் : காலச்சுவடு பதிப்பகம் (Kalachuvadu Pathippagam)\nசின்ன அரயத்தி பனிமுடி மீது ஒரு கண்ணகி\n'தென்னாட்டுத் திலகர்' என்று போற்றப்பட்ட வ.உ.சி., தம் குருநாதர் லோகமான்ய பால கங்காதர திலகர் பற்றி எழுதிய நூல் இது. இலங்கை 'வீரகேசரி' இதழில் 1933-34 இல் தொடராக வெளிவந்த நிறைவுபெறாத இவ்வாழ்க்கை வரலாறு முதன்முறையாக நூலாக்கம் பெறுகிறது. வ.உ.சி. க்கும் திலகருக்குமான நூலாக்கம் பெறுகிறது. வ.உ.சி.க்கும் திலகருக்குமான உறவை இந்திய விடுதலைப் போரின் பின்னணியில் ஏராளமான புதிய செய்திகளுடன் தம் முன்னுரையில் விவரிக்கும் பதிப்பாசிரியர் ஆ.இரா. வேங்கடாசலபதி, பல அரிய ஆவணங்களைப் பின்னணைப்பில் வழங்கியுள்ளார்.\nஇந்த நூல் திலக மகரிஷி வ.உ.சி, ஆ.இரா. வேங்கடாசலபதி அவர்களால் எழுதி காலச்சுவடு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (ஆ.இரா. வேங்கடாசலபதி) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nஅந்தக் காலத்தில் காப்பி இல்லை - Atha Kalaththil Kappi illalai\n (பாரதி பற்றிய கட்டுரைகள்) - Ezhuga Nee Pulavan \nமற்ற வாழ்க்கை வரலாறு வகை புத்தகங்கள் :\nசிவந்தி ஆதித்தனார் சாதனைச் சரித்திரம் - Sivandhi Aadhithanaar Saathanai Sarithiram\nதமிழ் வளர்த்த தவத்திரு குன்றக்குடி அடிகளார்\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nதமிழ்ச் சிறுகதை பிறக்கிறது - Thamizs Sirukathai Pirakkirathu\nவீடு முழுக்க வானம் - Vidu Muzukka Vanam\nகொற்கை (சாகித்திய அகாதெமி விருது 2013) - Korkai\nபசுமைப் புரட்சியின் கதை - Pasumai Puratchiyin Kathai\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://newstm.in/international-news/us/us-president-trump-ready-to-mediate-on-kashmir-issue/c77058-w2931-cid303930-su6225.htm", "date_download": "2020-07-15T09:27:44Z", "digest": "sha1:KOVPJD7BKLDXS6KS6LOZS2MB3XSM36N2", "length": 3785, "nlines": 17, "source_domain": "newstm.in", "title": "காஷ்மீர் பிரச்னையில் மத்தியஸ்தம் செய்ய தயார்: அமெரிக்க அதிபர் டிரம்ப்!", "raw_content": "\nகாஷ்மீர் பிரச்னையில் மத்தியஸ்தம் செய்ய தயார்: அமெரிக்க அதிபர் டிரம்ப்\nஇரு நாட்டுத் தலைவர்களும் விரும்பினால், காஷ்மீர் பிரச்னையில் மத்தியஸ்தம் செய்ய தான் தயாராக இருப்பதாக ��மெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.\nஇரு நாட்டுத் தலைவர்களும் விரும்பினால், காஷ்மீர் பிரச்னையில் மத்தியஸ்தம் செய்ய தான் தயாராக இருப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.\nஜப்பானில் நடைபெற்ற ஜி20 மாநாட்டில் சந்திப்பில், காஷ்மீர் விவகாரத்தில் தம்மை மத்தியஸ்தம் செய்யுமாறு பிரதமர் மோடி கேட்டுக்கொண்டதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறினார். ஆனால், இதற்கு அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சகம் மறுப்பு தெரிவித்ததைத் தொடர்ந்து, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்ஷங்கரும் மறுப்பு தெரிவித்திருந்தார்.\nஇதையடுத்து சமீபத்தில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அமெரிக்கா சுற்றுப்பயணம் மேற்கொண்டு அதிபர் டிரம்பை சந்தித்து பேசினார். இதன்பின்னர் அமெரிக்க அதிபர் டிரம்ப் வாஷிங்டனில் நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், \"இந்தியா - பாகிஸ்தான் இடையே காஷ்மீர் பிரச்சனை நீண்ட காலமாக உள்ளது. இரு நாட்டுத் தலைவர்களான மோடியும், இம்ரான் கானும் மிகச்சிறந்த தலைவர்கள். காஷ்மீர் பிரச்னையை தீர்த்துக்கொள்வது அவர்களது கையில் உள்ளது. மேலும் அவர்கள் விரும்பும்பட்சத்தில் மத்தியஸ்தம் செய்து உதவ நான் தயாராக இருக்கிறேன்\" என்று கூறியுள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%90%E0%AE%AA%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8B-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95_%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2020-07-15T09:19:24Z", "digest": "sha1:GOKDFJO3YTCYTYKXJZVBJCH56RBEIGKD", "length": 7759, "nlines": 55, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "ஐபீரோ-அமெரிக்க நாடுகள் அமைப்பு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஐபீரோ-அமெரிக்க நாடுகள் அமைப்பு (Organization of Ibero-American States, போர்த்துக்கீசம்: ஆர்கனைசேசோ டோசு எசுடடோசு ஐபீரோ-அமெரிக்கனோசு, எசுப்பானியம்: ஆர்கனைசேசியோன் டி எசுடடோசு ஐபீரோயமெரிக்கனோசு, வழமையானச் சுருக்கம் OEI) போர்த்த்க்கேயம்- எசுப்பானியம்-பேசும் அமெரிக்காக்கள், ஐரோப்பா மற்றும் ஆப்பிரிக்காவின் எக்குவடோரியல் கினி நாடுகளின் பன்னாட்டு அமைப்பாகும். இது முன்னதாக கல்வி, அறிவியல் மற்றும் பண்பாட்டிற்கான ஐபீரோ-அமெரிக்க நாடுகளின் அமைப்பு என அழைக்கப்பட்டு வந்தது. கல்வி, அறிவியல், தொழினுட்பம், கலை ஆகிய துறைகளில் பிராந்திய திட்டப்பணிகளை திட்டமிடவும் ம���ம்படுத்தவும் இந்நாட்டு அரசுகளிடையே கூட்டுறவை வளர்ப்பது இதன் நோக்கமாகும். இந்த அமைப்பின் உறுப்பினர்களாக அர்கெந்தீனா, பொலிவியா, பிரேசில், கொலொம்பியா, கோஸ்ட்டா ரிக்கா, கூபா, சிலி, டொமினிக்கன் குடியரசு, எக்குவடோர், எல் சால்வடோர், குவாத்தமாலா, எக்குவடோரியல் கினி, ஹொண்டுராஸ், மெக்சிக்கோ, நிக்கராகுவா, பனாமா, பரகுவை, பெரு, போர்த்துகல், புவேர்ட்டோ ரிக்கோ, எசுப்பானியா, உருகுவை மற்றும் வெனிசுவேலா உள்ளன.[1] இந்த அமைப்பின் தலைமைச் செயலகம் மத்ரித்தில் அமைந்துள்ளது. பிராந்திய அலுவலகங்கள் அர்கெந்தீனா, பிரேசில், கொலொம்பியா, எல் சால்வடோர், எசுப்பானியா, மெக்சிக்கோ, பெரு நாடுகளில் அமைந்துள்ளன; களப்பணி அலுவலகங்கள் சிலி, ஹொண்டுராஸ், நிக்கராகுவா மற்றும் பரகுவையில் இயங்குகின்றன. இந்த அமைப்பிற்கான நிதி உறுப்பினர் நாடுகளின் கட்டாய ஒதுக்கீடுகளாலும் தன்விருப்ப கொடைகளாலும் பெறப்படுகின்றது. தனியார் பண்பாட்டு கல்வி நிறுவனங்களும் அமைப்புகளும் நன்கொடை வழங்குகின்றன. இந்த அமைப்பின் மதிப்புறு தலைவராக எசுப்பானிய மன்னர் பெலிப் உள்ளார்.\nஆர்கனைசேசியோன் டி எசுடடோசு ஐபீரோயமெரிக்கானோசு (எசுப்பானியம்)\nஐபீரோ-அமெரிக்க நாடுகள் அமைப்பின் உறுப்பினர்கள் (பச்சை)\nஅங்கத்துவம் 23 அரசாண்மையுள்ள நாடுகள்\n• கௌரவ அமைப்புத் தலைவர் மன்னர் பெலிப் VI\n• செயலாளர் நாயகம் ஆல்வரோ மார்ச்சேசி\n• மொத்தம் 21 கிமீ2\n↑ ஐபீரோ-அமெரிக்க நாடுகள் அமைப்பு\n(போர்த்துக்கேயம்) ஐபீரோ-அமெரிக்க நாடுகள் அமைப்பு\n(எசுப்பானியம்) ஐபீரோ-அமெரிக்க நாடுகள் அமைப்பு\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 22 சூன் 2014, 17:14 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indiansutras.com/2012/10/his-favorite-time-have-000718.html", "date_download": "2020-07-15T08:56:58Z", "digest": "sha1:OSH4H5QUVOD2THLK6NKII7LNUIDY6P35", "length": 10062, "nlines": 69, "source_domain": "tamil.indiansutras.com", "title": "இனி ஒரு போர்வைக்குள் இரு தூக்கம்தான்! | His Favorite Time to Have | இனி ஒரு போர்வைக்குள் இரு தூக்கம்தான்! - Tamil Indiansutras", "raw_content": "\nஇந்தியசூத்திரங்கள் » தமிழ் » காமசூத்ரா » இனி ஒரு போர்வைக்குள் இரு தூக���கம்தான்\nஇனி ஒரு போர்வைக்குள் இரு தூக்கம்தான்\nவிடிந்தபின்னும் எழ மனமில்லாத அதிகாலைகள். சில்லென்று பெய்யும் மழை, யாராக இருந்தாலும் படுக்கையில் இருக்கவே மனம் விரும்பும். துணையும் அருகில் இருந்தால் கேட்கவே வேண்டாம். இரவு நேரத்தை விட அதிகாலை நேரத்தில் விளையாட்டை விரும்ப அதுவே காரணமாகிவிடும். அதிகாலை உறவின் மூலம் நன்மைகள் அதிகம் இருக்காம் தெரிந்து கொள்ளுங்களேன்.\nகாலையில் எழும்போதே மனம் அமைதியாக இருந்தால் எந்த சிக்கலும் இல்லை. அலுவலகத்திற்கு செல்ல வேண்டுமே, என்ன வேலை இருக்கோ, யாரிடம் திட்டு வாங்கணுமோ, பசங்களை கிளப்பணுமே இந்த சிந்தனைகள் எதுவும் இல்லாமல் அதிகாலையை ரசியுங்கள்.\nஜன்னலைத் திறந்தாலே ஜில்லென்று முகத்தில் அறையும் காற்று கூடுதல் சுகத்தைத் தரும். அந்த நேரத்தில் படுக்கையில் துணை இருந்தால் அழகாய் ரசியுங்கள். கலைந்த கேசம், இடம் மாறிய ஸ்டிக்கர் பொட்டு, லேசாய் விலகிய உடைகள் என ரசனை அதிகமாகும். அதுவே ஆண்களின் செக்ஸ் ஹார்மோனை கூடுதலாக சுரக்கச் செய்கிறதாம்.\nசுறுசுறுப்பாய் பல்விளக்கிவிட்டு ஃப்ரெஸ் ஆக சென்று துணையின் அருகில் அமர்ந்து மெதுவாய் தலைகோதினால் போதும், அந்த இதமான ஸ்பரிசத்திற்கே இறுக்கமான அணைப்பு கிடைக்கும். அப்புறம் என்ன மெதுவாய் முன்னேற வேண்டியதுதான்.\nஇரவு நேர உறவை விட அதிகாலை நேரத்தில் ஏற்படும் உறவிற்குதான் கூடுதல் மகிழ்ச்சியும் கிடைக்கிறதாம். அதிகாலைநேர உறவு நம்மை புத்துணர்ச்சியோடு வைத்திருக்குமாம்.\nசன்னமாய் ஊடுருவும் குளிர், ஒருபோர்வைக்குள் இருக்கமாய் அணைத்தபடி உறங்கும் சுகம் என இந்த மழைக்காலத்தில் தம்பதியரிடையே எத்தனையோ சந்தோசங்களை தருகிறது. அந்த நேரத்தில் ஏற்படும் ஆத்மார்த்தமான உறவு மகிழ்ச்சியை இரட்டிப்பாக்கும் என்கின்றனர் நிபுணர்கள்.\nநோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்\nகாலை நேரத்தில் புதிது புதிதாக சில பொஸிசன்களை செய்து பார்க்கலாம். காலைநேரத்தில் உறவு கொள்வதன் மூலம் உடலின் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்குமாம். உறவின் உச்சக்கட்டத்தில் சுரக்கும் ஆக்ஸிடோசின் நாள் முழுவதும் மகிழ்ச்சியை அதிகரிக்கும்.\nநம்பினால் நம்புங்கள் அதிகாலையில் குளிருக்கு இதமாக இணையும் இந்த உறவின் மூலம் மழைக்கால சளி, காய்ச்சல் தொந்தரவு எதுவும் ஏற்படாதாம். கூந��தல் வளர்ச்சியும், நகங்களும், சருமமும் ஆரோக்கியமாக இருக்குமாம்.\nஅதிகாலையில்தான் மாரடைப்பு, பக்கவாதம் ஏற்படுவது அதிகம். அதிகாலை நேரத்தில் உறவில் ஈடுபடுபவர்களுக்கு இதுபோன்ற நோய்கள் ஏற்படுவது தடுக்கப்படுகிறது என்கின்றனர் நிபுணர்கள்.\nஅப்புறம் என்ன அதான் மழைக்காலம் ஆரம்பிச்சிருச்சே. இனி ஒரு போர்வைக்குள் இரு தூக்கம் தானே\nஉதட்டோடு உதடு வைத்து உரசி விளையாடலாமா\nதிகட்டாத தேடல்கள்... சந்தோஷத் திக்குமுக்காடல்கள்\nகாதில் கொஞ்சம்.. கண் இமையில் கொஞ்சம்..\nசெல்லமே.. என் அச்சு வெல்லமே...\nகொஞ்சம் கவித்துவம்.. நிறைய கலைநயம்.. கூடவே முரட்டுத்தனம்\nஇந்தியர் 15 நிமிஷம் மட்டுமே அதுக்கு ஒதுக்கறாங்களாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.neotamil.com/kids/", "date_download": "2020-07-15T07:12:35Z", "digest": "sha1:4RL7ZBI2BOB4ZUOU6ABHNQM6ZF4FFZJF", "length": 14000, "nlines": 180, "source_domain": "www.neotamil.com", "title": "குழந்தைகள் | Childrens News | Childrens Stories, Videos | Ezhuthaani குழந்தைகள் | Childrens News | Childrens Stories, Videos | Ezhuthaani", "raw_content": "\nபூமியை நெருங்கும் NEOWISE வால்நட்சத்திரம்: எங்கே, எப்படி பார்ப்பது\n[Video]: 10 ஆண்டு சூரியனின் வரலாறு வெறும் சில நிமிடங்களில்\nஉங்களுக்கு இதுவரை தெரியாத 5 வகை தடுப்பூசிகளும், அவை கொடுக்கப்படும் முறைகளும்\nஅரிதாக நிகழும் நெருப்பு வளைய சூரிய கிரகணம்\nபூமியை நெருங்கும் NEOWISE வால்நட்சத்திரம்: எங்கே, எப்படி பார்ப்பது\n[Video]: 10 ஆண்டு சூரியனின் வரலாறு வெறும் சில நிமிடங்களில்\nஅரிதாக நிகழும் நெருப்பு வளைய சூரிய கிரகணம்\nவிண்வெளியில் சுழலும் காற்று, துகள்கள் கொண்டு புதிய கோள் உருவாகும் புகைப்படத்தை முதன்முறையாக வெளியிட்ட…\nவீடுகள் முதல் விண்வெளி வரை பயன்படும் சோலார் பேனல்கள்: சூரியனில் இருந்து எப்படி மின்சாரம்…\nCamScanner App தடை: ஆவணங்களை, புகைப்படங்களை ஸ்கேன் செய்யக்கூடிய 5 Mobile Apps\nடிக்டாக், ஹலோ உள்பட 59 சீன மொபைல் செயலிகளுக்கு தடை\nவீடுகள் முதல் விண்வெளி வரை பயன்படும் சோலார் பேனல்கள்: சூரியனில் இருந்து எப்படி மின்சாரம்…\n[Video]: 10 ஆண்டு சூரியனின் வரலாறு வெறும் சில நிமிடங்களில்\n50 ஆண்டுகளில் 5 வைரஸ்கள்… வௌவால் பற்றி உங்களுக்கு தெரியாத 10 உண்மைகள்\nஉலகம் முழுவதும் மக்கள் பார்க்க தடை செய்யப்பட்ட 13 மர்மமான இடங்கள்\nதிடீரென இரத்த சிவப்பு நிறத்தில் காட்சியளிக்கும் அண்டார்டிகா பனிப்பாறைகள் – காரணம் இதுதான்\nஒட்டுமொத்த இந��தியாவையும் நடுநடுங்கச் செய்த “கால் ஒடிந்த அரசனைத்” தெரியுமா\nஉங்களுக்கு இதுவரை தெரியாத 5 வகை தடுப்பூசிகளும், அவை கொடுக்கப்படும் முறைகளும்\nகிருமிகள் மற்றும் நோயின் தன்மையை பொறுத்து தடுப்பூசிகளில் பல வகைகள் உள்ளன\nசாக்லேட் உலகிற்கு வந்தது எப்படி\nசாக்லேட், மனித குலத்தின் மிகச்சிறந்த படைப்பு. சாக்லேட்டுகளை பார்த்தாலே சிலருக்கு நாக்கில் எச்சில் ஊறும். சாக்லேட்கள் சில ஆச்சரியமான ஆரோக்கிய நன்மைகளையும் கொண்டுள்ளன. சாக்லெட் உடலில் மகிழ்ச்சி ஏற்படுத்தக்கூடிய செரோடோனின் (Serotonin) என்ற வேதிப்பொருளை...\nதடுப்பூசி 101: தடுப்பூசி என்பது என்ன செயல்படும் விதம், சோதனை செய்யும் முறை என எல்லாம் ஒரே கட்டுரையில்…\nபுதிதாக ஒரு நோய் பரவி அதை கட்டுப்படுத்த முடியவில்லை என்றால் உடனே அந்த நோய்க்கு தடுப்பூசி கண்டுபிடிக்க முயற்சிப்பது ஏன் தெரியுமா\nடாக்டர் முத்துலட்சுமி ரெட்டியின் பிறந்த நாளைக் கொண்டாடும் கூகுள்\nஇந்தியாவின் முதல் பெண் மருத்துவரைப் போற்றும் கூகுள்\nஉலகில் மிகவும் எடை குறைவாக பிறந்த ஆண் குழந்தை\nஇதுவரை பிறந்ததிலேயே எடை குறைவான ஆண் குழந்தை இதுதான்\nதேர்வுகளுக்கு படிக்கும் மாணவர்களுக்கும், பெற்றோர்களுக்கும் சில டிப்ஸ்\nதேர்வுகள் நெருங்குகிறது. பெற்றோர்களுக்கான சில டிப்ஸ்.\nஉங்களுடைய குழந்தைக்கு தினமும் எவ்வளவு காய்கறி கொடுக்கவேண்டும்\nகாய்கறிகளில் வைட்டமின்கள், தாதுக்கள், நார்ச்சத்துக்கள், ஆன்டி ஆக்சிடெண்டுகள் என எல்லா சத்துக்களும் அடங்கியுள்ளன.\nதிருமணத்திற்கு 22 லட்சம், குழந்தை பெற்றுக்கொண்டால் 15 லட்சம் தரும் நாடு\nதிருமணம் மற்றும் குழந்தை பிறப்பிற்கு சலுகை வழங்கும் ஐரோப்பிய நாடுகள்\nபெற்றோரின் வயதும் குழந்தையின் ஆரோக்கியமும்\nதம்பதிகள் எந்த வயதில் குழந்தை பெற்றுக்கொள்ளலாம்\nபூமியை நெருங்கும் NEOWISE வால்நட்சத்திரம்: எங்கே, எப்படி பார்ப்பது\n2020 ஆம் ஆண்டில் முதல் முறையாக விண்வெளி ஆர்வலர்கள் பலரும், ஒரு வால்மீன் / வால்நட்சத்திரம் வானில் தெரிவதால் மிகவும் உற்சாகத்தில் உள்ளனர். இந்த வால்நட்சத்திரம் பல மேற்கத்திய நாடுகளில்...\nஇசை வருண் காந்தி 0\nபுதன் தோறும், ‘Top 10 English Songs of the Week’ எனும் தொடர் மூலம் இந்த வாரத்தில் (2020, ஜூலை 8 முதல் 14 வரை) பெரும் ஹிட்டடித்த ஆங்கில...\n[Video]: 10 ஆண்டு சூரியனின் வரலாறு வெறும் சில நிமிடங்களில் நாசா வெளியிட்ட Timelapse வீடியோ\nஇந்த பேரண்டத்தில் 4.6 பில்லியன் ஆண்டுகள் பழமையானது சூரியன். சூரியன் தான் பூமிக்கு மிக அருகில் உள்ள நட்சத்திரம். ஜூன் 24, 2020 அன்று நாசாவின் சூரிய இயக்கவியல் ஆய்வகத்திலிருந்து...\nஎளிமையான முறையில் வீட்டிலேயே வளர்க்கக்கூடிய 6 காய்கறி & மூலிகைச் செடிகள்\nகொரோனா அச்சத்தால் பலரும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பல காய்கறி, பழங்கள், கீரைகளை பரிந்துரைக்கிறார்கள். நியோதமிழும் நிறைய பரிந்துரைத்திருக்கிறது. அப்படி காய்கறி, பழங்கள், கீரைகள் வாங்க அடிக்கடி கடைக்கு...\nஉங்களுக்கு இதுவரை தெரியாத 5 வகை தடுப்பூசிகளும், அவை கொடுக்கப்படும் முறைகளும்\nகிருமிகள் மற்றும் நோயின் தன்மையை பொறுத்து தடுப்பூசிகளில் பல வகைகள் உள்ளன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aramhospital.com/category/news-events/", "date_download": "2020-07-15T07:39:21Z", "digest": "sha1:ITK3C4HIBFYBG7JG67PPU2LUBK3HCZCD", "length": 8029, "nlines": 140, "source_domain": "aramhospital.com", "title": "NEWS & Events Archives - Aram Hospital", "raw_content": "\nஉலக தற்கொலை தடுப்பு தினம் செப்டம்பர் 10 2019 – விழிப்புணர்வு பேரணி\nSUICIDE PREVENTION DAY 2019 – RALLY அறம் மருத்துவமனை சார்பாக,உலக தற்கொலை தடுப்பு தினத்தை முன்னிட்டு மாபெரும் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.இந்த பேரணியில் பிஷப் ஹீபர் கல்லூரியை சேர்ந்த [...]\nபோதை பொருள் விழிப்புணர்வு நிகழ்வு – 2019\nஅறம் மருத்துவமனை மற்றும் பிஷப் ஹீபர் கல்லூரியின் சார்பாக நேற்று திருச்சி R .C மேல்நிலைப்பள்ளியில் சிறப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைப்பெற்றது.இந்நிகழ்வில் மனநல மருத்துவர் மகேஷ் ராஜகோபால் சிறப்பு [...]\nஉலக இளைஞர்கள் தினம் 2019 – உறுமு தனலட்சமி கல்லூரி\nகடந்த வாரம் உலக இளைஞர் தினத்தை முன்னிட்டு உறுமு தனலட்சமி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில்,அறம் மருத்துவமனை சார்பாக சிறப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.இந்நிகழ்வில் கல்லூரியின் முதல்வர் [...]\nபிஷப் ஹீபர் கல்லூரியின் சார்பாக ஒருங்கிணைக்கப்பட்ட நிகழ்வில் அறம் மருத்துவமனை சார்பாக மனநல மருத்துவர் மகேஷ் ராஜகோபால் சிறப்புரை ஆற்றினார்.இந்நிகழ்வில் கல்லூரியின் பேராசியரியர்கள் [...]\nபோதைப்பொருள் ஒழிப்பு தின விழிப்புணர்வு நிகழ்வு – ஜூன் 26 2019 – பிஷப் ஹீபர் மேல்நிலைப்பள்ளி\nசர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு அறம் மருத்துவமனை சார்பாக திருச்சி தெப்பக்குளம் பிஷப் ஹீபர் மேல்நிலை பள்ளியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.மாணவர்களுக்கு இடையே [...]\nமனச்சிதைவு நோய்க்கான விழிப்புணர்வு வாரம் – குடும்ப விழா 2019\nஅறம் மருத்துவமனை சார்பாக,மனச்சிதைவு நோய் விழிப்புணர்வு வாரத்தை முன்னிட்டு அறம் குடும்ப விழா நடைபெற்றது.இந்நிகழ்வில் அறம் குடும்பத்தை சார்ந்த அனைவரும் கலந்துகொண்டு சிறப்பித்து தந்தனர்.மேலும் [...]\nமனச்சிதைவு நோய்க்கான விழிப்புணர்வு வாரம்- மாபெரும் கையெழுத்து இயக்கம் -2019\nஅறம் மருத்துவமனை சார்பாக,மனச்சிதைவு விழிப்புணர்வு வாரத்தை முன்னிட்டு,பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாபெரும் விழிப்புணர்வு கையெழுத்து இயக்கம் திருச்சி மத்திய பேருந்து [...]\nமனச்சிதைவு விழிப்புணர்வு வாரத்தை முன்னிட்டு மே 20 முதல் மே 27 வரை அறம் மனநல மருத்துவமனை சார்பாக பல்வேறு நிகழ்ச்சிகள் 7 நாட்களும் நடைபெற உள்ளது.ஒவ்வொரு நாளும் வெவ்வேறான மையக்கருத்துகள் கொண்டு [...]\nஹோலி கிராஸ் நெஸ்ட் சிறப்பு பள்ளியில்,அறம் மனநல மருத்துவமனை சார்பாக நடத்தப்பட்ட “MENTAL WELLBEING” என்ற தலைப்பில் நம் மனநல மருத்துவர் மகேஷ்ராஜகோபால் சிறப்புரை ஆற்றினார்.இந்நிகழ்வில் [...]\nபிஷப் ஹீபர் கல்லூரியின் சமுகப்பணித்துறை சார்பாக திருச்சி தெப்பக்குளம் பிஷப் ஹீபர் மேல்நிலை பள்ளியில் “போதை பழக்கம் அதனால் ஏற்படும் மனநல மாற்றம் ” என்ற தலைப்பில் மாணவர்களிடத்தில் அறம் [...]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lion-muthucomics.blogspot.com/2019/03/blog-post_31.html", "date_download": "2020-07-15T08:22:08Z", "digest": "sha1:RIX3SD7WKKPCC7XFS2RA6TMO5KSIGZBA", "length": 123250, "nlines": 1375, "source_domain": "lion-muthucomics.blogspot.com", "title": "Lion-Muthu Comics: மாறா மாற்றங்கள் !", "raw_content": "\nவணக்கம். இந்த வாரம் தேய்ந்து போன cliche திருமொழிகளைத் துவைத்தெடுக்கும் வா-ர-ர-ம்-ம்-ம் So ஆங்காங்கே க்ளீஷே கொழந்தைசாமி அவதார் தலைகாட்டினால் கண்டுகொள்ளாதீர்கள் ப்ளீஸ் \nஆங்... போன வாரப் பதிவில் ஜானதன் கார்ட்லேண்டின் அளவில் அடிக்க நேர்ந்த பல்டி ; செய்திட அவசியமாகியிருந்த மாற்றங்கள் பற்றி எழுதியிருந்தேன் மாற்றங்களை நடைமுறைப்படுத்தி, அச்சிட்ட இதழாகக் கையிலேந்திப் பார்த்த போதுதான் அதுவரையிலும் இழுத்துப் பிடித்திருந்த மூச்சை விடமுடிந்தது மாற்றங்களை நடைமுறைப்படுத்தி, அச்சிட்ட இதழாகக் கையிலேந்திப் பார்த்த போதுதான் அதுவரையிலும் இழுத்துப் பிடித்திருந்த மூச்சை விடமுடிந்தது நார்மலான சைஸில்; தெளிவான படங்களோடும்; பழக்கப்பட்ட அந்த எழுத்துருக்களோடும் படித்துப் பார்த்த போது ஜம்மென்று இருந்தது நார்மலான சைஸில்; தெளிவான படங்களோடும்; பழக்கப்பட்ட அந்த எழுத்துருக்களோடும் படித்துப் பார்த்த போது ஜம்மென்று இருந்தது “சரி, இதெல்லாமே போன வாரத்துக் கதை தானே... “சரி, இதெல்லாமே போன வாரத்துக் கதை தானே... இப்போது எதற்கு இருக்கே... தொடர்ந்து கதை இன்னுமிருக்கே...\nஎஞ்சியிருந்தது ஜம்போ சீஸன் 2-ன் முதல் இதழான “காலவேட்டையர்” எடிட்டிங் பணிகள் மட்டுமே என்பதை போன வாரம் சொல்லியிருந்தேன் And இந்தக் கதை ஒரு one-shot ஆக்ஷன் மேளா என்பது பற்றியும் ஏற்கனவே பகிர்ந்திருந்தேன் And இந்தக் கதை ஒரு one-shot ஆக்ஷன் மேளா என்பது பற்றியும் ஏற்கனவே பகிர்ந்திருந்தேன் போன ஞாயிறு இதன் பணிகளுக்குள் புகுந்தேன் – ‘மள மள‘வென்று போட்டுத் தாக்கிய கையோடு மே மாத பராகுடா மீது ரேடாரைத் திருப்பலாமென்ற எண்ணத்தில் போன ஞாயிறு இதன் பணிகளுக்குள் புகுந்தேன் – ‘மள மள‘வென்று போட்டுத் தாக்கிய கையோடு மே மாத பராகுடா மீது ரேடாரைத் திருப்பலாமென்ற எண்ணத்தில் Black & White இதழே & இது கிட்டத்தட்ட 15 ஆண்டுகளுக்கு முன்பாகவே மொழிபெயர்க்கப்பட்டுத் தயாராகிக் கிடந்த script என்பதால் எவ்விதச் சிக்கல்களும் எழ வாய்ப்பில்லை என்று தைரியமாகயிருந்தேன் Black & White இதழே & இது கிட்டத்தட்ட 15 ஆண்டுகளுக்கு முன்பாகவே மொழிபெயர்க்கப்பட்டுத் தயாராகிக் கிடந்த script என்பதால் எவ்விதச் சிக்கல்களும் எழ வாய்ப்பில்லை என்று தைரியமாகயிருந்தேன் ஆனால்... ஆனால்... பக்கங்களைப் புரட்டப் புரட்ட லேசாயொரு நெருடலும் தொற்றிக் கொண்டது ஆனால்... ஆனால்... பக்கங்களைப் புரட்டப் புரட்ட லேசாயொரு நெருடலும் தொற்றிக் கொண்டது மர்ம மனிதன் மார்ட்டின் & மாயாஜால மன்னன் மாண்ட்ரேக் கதைகளின் ஜாடையில் கதை தடதடக்க, எனக்கோ லேசாயொரு குழப்பம் மர்ம மனிதன் மார்ட்டின் & மாயாஜால மன்னன் மாண்ட்ரேக் கதைகளின் ஜாடையில் கதை தடதடக்க, எனக்கோ லேசாயொரு குழப்பம் 15 வருடங்களுக்கு முன்பு இதன் ஆங்கில இதழைப் படித்தே கதையைத் தேர்வு செய்திருந்தது நினைவிருந்தது – ஆனால் கதையின் அவுட்லைனைத் தாண்டி வேறு பெருசாய் எதுவும் தற்சமயம் ஞாபகத்த��ல் இல்லை என்பதால், கதையின் ஓட்டம் புதுசாகவே தோன்றியது. இரு அத்தியாயங்கள் கொண்ட ஆல்பத்தின் பாதியைத் தொட்டிருந்த போதே லேசாயொரு குழப்பம் என்னுள் 15 வருடங்களுக்கு முன்பு இதன் ஆங்கில இதழைப் படித்தே கதையைத் தேர்வு செய்திருந்தது நினைவிருந்தது – ஆனால் கதையின் அவுட்லைனைத் தாண்டி வேறு பெருசாய் எதுவும் தற்சமயம் ஞாபகத்தில் இல்லை என்பதால், கதையின் ஓட்டம் புதுசாகவே தோன்றியது. இரு அத்தியாயங்கள் கொண்ட ஆல்பத்தின் பாதியைத் தொட்டிருந்த போதே லேசாயொரு குழப்பம் என்னுள் பரபரப்பான ஆக்ஷன் கதை தான்; சித்தே காதுல பூ ரகம் தான் ; ஆனால் ஜம்போவின் சீஸன் 2-ஐத் துவக்கித் தர இது சரியான புள்ளி தானா பரபரப்பான ஆக்ஷன் கதை தான்; சித்தே காதுல பூ ரகம் தான் ; ஆனால் ஜம்போவின் சீஸன் 2-ஐத் துவக்கித் தர இது சரியான புள்ளி தானா என்ற கேள்வி எழத் துவங்கியது என்ற கேள்வி எழத் துவங்கியது பக்கங்களைப் புரட்டிக் கொண்டே 100-ம் பக்கத்தை எட்டிப் பிடித்திருந்த போது என்னுள் ஒரு தீர்மானம் தோன்றியிருந்தது – ‘Nopes... ஜம்போ காமிக்ஸில் நாம் சித்தரிக்க முனையும் “நூற்றுக்கு நூறு ஏற்புடைய காமிக்ஸ்” நிச்சயமாய் இதுவல்லவென்று பக்கங்களைப் புரட்டிக் கொண்டே 100-ம் பக்கத்தை எட்டிப் பிடித்திருந்த போது என்னுள் ஒரு தீர்மானம் தோன்றியிருந்தது – ‘Nopes... ஜம்போ காமிக்ஸில் நாம் சித்தரிக்க முனையும் “நூற்றுக்கு நூறு ஏற்புடைய காமிக்ஸ்” நிச்சயமாய் இதுவல்லவென்று “ 15 ஆண்டுகளுக்கு முன்பாய் மெர்சலூட்டிய கதையானது இன்றைக்கு ஓ.கே.வாக மட்டுமே தென்பட்டது ; தெறிக்கும் ஒரு துவக்கத்துக்கான களமாய்த் தட்டுப்படவில்லை “ 15 ஆண்டுகளுக்கு முன்பாய் மெர்சலூட்டிய கதையானது இன்றைக்கு ஓ.கே.வாக மட்டுமே தென்பட்டது ; தெறிக்கும் ஒரு துவக்கத்துக்கான களமாய்த் தட்டுப்படவில்லை கதைகள் என்னவென்று அறிவிக்கா நிலையிலேயே நம்மை நம்பி சந்தா செலுத்திய நண்பர்களுக்கு இப்படியொரு Season opener-ஐ அறிமுகம் செய்வது நிச்சயமாய் சுகப்படாது என்று திட்டவட்டமாய் முடிவெடுத்தேன் கதைகள் என்னவென்று அறிவிக்கா நிலையிலேயே நம்மை நம்பி சந்தா செலுத்திய நண்பர்களுக்கு இப்படியொரு Season opener-ஐ அறிமுகம் செய்வது நிச்சயமாய் சுகப்படாது என்று திட்டவட்டமாய் முடிவெடுத்தேன் ராப்பர் அச்சாகி ரெடியாக உள்ளது; கதையும் வாங்கியாச்சு; DTP ���ெய்து அச்சுக்கும் தயாராக உள்ளது ; ஆனால் பச்சைக்கொடி காட்ட மனசு வரவில்லை - at least - ஜம்போவின் முதல் இதழென்ற ஸ்லாட்டினுக்கு ராப்பர் அச்சாகி ரெடியாக உள்ளது; கதையும் வாங்கியாச்சு; DTP செய்து அச்சுக்கும் தயாராக உள்ளது ; ஆனால் பச்சைக்கொடி காட்ட மனசு வரவில்லை - at least - ஜம்போவின் முதல் இதழென்ற ஸ்லாட்டினுக்கு \nசரியாய்த் துவக்கம் காணுமொரு பணியானது – அப்போதே பாதி நிறைவானது மாதிரித் தான் என்பதை ஜம்போவின் முதல் சீஸன் உணர்த்தியிருந்தது இளம் TEX “காற்றுக்கென்ன வேலி” என ரகளையாய் பிள்ளையார்சுழி போட்டுத் தந்திருக்க – அழகான அட்டைப்படம்; தெளிவான கதையோட்டம்; தரமான தயாரிப்பு என்ற முத்திரைகளை ஜம்போவின் முதல் சீஸனின் முழுமைக்கும் தொடர்வது சாத்தியப்பட்டிருந்தது இளம் TEX “காற்றுக்கென்ன வேலி” என ரகளையாய் பிள்ளையார்சுழி போட்டுத் தந்திருக்க – அழகான அட்டைப்படம்; தெளிவான கதையோட்டம்; தரமான தயாரிப்பு என்ற முத்திரைகளை ஜம்போவின் முதல் சீஸனின் முழுமைக்கும் தொடர்வது சாத்தியப்பட்டிருந்தது So அந்த மாதிரியானதொரு அதிரடித் துவக்கமே சீஸன் 2-க்கும் அவசியமென்று மனசு துடித்ததால் – வேறு யோசனைகளுக்கே இடம் தராது – ‘The Lone Ranger’-ஐ fast track செய்திடத் தீர்மானித்தேன் So அந்த மாதிரியானதொரு அதிரடித் துவக்கமே சீஸன் 2-க்கும் அவசியமென்று மனசு துடித்ததால் – வேறு யோசனைகளுக்கே இடம் தராது – ‘The Lone Ranger’-ஐ fast track செய்திடத் தீர்மானித்தேன் 6 பாகங்கள் – 138 பக்கங்கள் and பிரித்து மேயும் ஆக்ஷனுடனான அதிரடி சாகசம் என்பது தெரியுமாதலால், ஜம்போவின் launching pad-க்கு perfect என்று நினைத்தேன் 6 பாகங்கள் – 138 பக்கங்கள் and பிரித்து மேயும் ஆக்ஷனுடனான அதிரடி சாகசம் என்பது தெரியுமாதலால், ஜம்போவின் launching pad-க்கு perfect என்று நினைத்தேன் So மே மாதம் அதனைக் களமிறக்கத் தயாராகிக் கொண்டு, ஜம்போவின் 2nd சீஸனையும் மே முதலாயென்று அமைத்துக் கொள்ளத் தீர்மானித்தேன் So மே மாதம் அதனைக் களமிறக்கத் தயாராகிக் கொண்டு, ஜம்போவின் 2nd சீஸனையும் மே முதலாயென்று அமைத்துக் கொள்ளத் தீர்மானித்தேன் மே மாதம் ஏற்கனவே சில பல heavyweights காத்துள்ளனர் என்பது தெரியும் தான் ; ஆனால் கொஞ்சம் எக்ஸ்டராவாய் உருண்டு, புரண்டு சிரமப்பட்டுவிட்டாலும் தப்பில்லை – இயன்றதில் best-ஐ முன்வைப்பது தான் சாலச் சிறந்தது என்றுபட்டது மே மாதம் ஏற்கனவே சில பல heavyweights காத்துள்ளனர் என்பது தெரியும் தான் ; ஆனால் கொஞ்சம் எக்ஸ்டராவாய் உருண்டு, புரண்டு சிரமப்பட்டுவிட்டாலும் தப்பில்லை – இயன்றதில் best-ஐ முன்வைப்பது தான் சாலச் சிறந்தது என்றுபட்டது So ஜம்போ சீஸன் 2 மே முதலாய் folks So ஜம்போ சீஸன் 2 மே முதலாய் folks And முதல் இதழே “தனியொருவன்“\n⧭ஆட்றா ராமா... தாண்ட்றா ராமா...\nஆக ஏப்ரலின் திட்டமிடலில் 3 வண்ண இதழ்கள் ரெடியாகியிருந்தன :\n- ஜானதன் கார்ட்லேண்ட் : குளிர்காலக் குற்றங்கள்\n- லக்கி லூக் : பரலோகத்திற்கொரு படகு\n- கேப்டன் ப்ரின்ஸ் : மரண வைரங்கள்\nAnd ஒரே b&w இதழாய்த் திட்மிட்டிருந்த “கால வேட்டையர்”-ஐப் பின்தள்ளத் தீர்மானித்ததால் மொத்தம் மூன்றே புக்குகளோடு ஏப்ரலின் கூரியரை நிறைவு செய்திடலாமென்ற ரோசனை ஓடத் தொடங்கியது தலைக்குள் “ஊஹும்... ஒரு 128 பக்க முழுநீள ஆக்ஷன் கதையும் சேர்த்தி என்றிருந்த planning-ல், அதனை கழற்றிய கையோடு, வேறு எதையேனும் இணைக்காவிட்டால் லயிக்காதே “ஊஹும்... ஒரு 128 பக்க முழுநீள ஆக்ஷன் கதையும் சேர்த்தி என்றிருந்த planning-ல், அதனை கழற்றிய கையோடு, வேறு எதையேனும் இணைக்காவிட்டால் லயிக்காதே ” என்று குரல் கேட்டது உள்ளுக்குள் ” என்று குரல் கேட்டது உள்ளுக்குள் 'சரி.... ‘தல‘ இல்லாத கூரியர் சுவைக்காது 'சரி.... ‘தல‘ இல்லாத கூரியர் சுவைக்காது ' என்றபடிக்கு சுற்றுமுற்றும் பார்த்தால் Color Tex 32 பக்க சாகஸம் நினைவுக்கு வந்தது ' என்றபடிக்கு சுற்றுமுற்றும் பார்த்தால் Color Tex 32 பக்க சாகஸம் நினைவுக்கு வந்தது ரைட்டு... இந்த வருஷம் இதுவரையிலும் அதனைக் கண்ணில் காட்டவில்லையே ; இந்த மாத ரயிலில் இணைத்துக் கொள்ளலாமென்று வேக வேகமாய் அதனைத் தயாரித்தோம் ரைட்டு... இந்த வருஷம் இதுவரையிலும் அதனைக் கண்ணில் காட்டவில்லையே ; இந்த மாத ரயிலில் இணைத்துக் கொள்ளலாமென்று வேக வேகமாய் அதனைத் தயாரித்தோம் ஒரே நாளில் எழுதி, DTP செய்து அச்சுக்கும் தயார் செய்து, செவ்வாயன்றே முடித்தும் விட்டோம் ஒரே நாளில் எழுதி, DTP செய்து அச்சுக்கும் தயார் செய்து, செவ்வாயன்றே முடித்தும் விட்டோம் ‘சூப்பரப்பு...‘ என்று என்னையே மெச்சிக் கொண்டே ஏப்ரலின் 4 all-color இதழ்களையும் கையிலெடுத்து ஜாலியாய்ப் புரட்டினேன் ‘சூப்பரப்பு...‘ என்று என்னையே மெச்சிக் கொண்டே ஏப்ரலின் 4 all-color இதழ்களையும் கையிலெடுத்து ஜாலியாய்ப் புரட்டினேன் அப்போது தான் ஒரு விஷயம் லேஸ் ��ேசாய் உறைத்தது... அப்போது தான் ஒரு விஷயம் லேஸ் லேசாய் உறைத்தது... தடதடவென எழுதி, படபடவென முடிக்க சாத்தியப்பட்ட 32 பக்க இதழைப் படித்து முடிப்பதுமே சடுதியான சமாச்சாரமாகத் தானே .இருந்திட முடியும் தடதடவென எழுதி, படபடவென முடிக்க சாத்தியப்பட்ட 32 பக்க இதழைப் படித்து முடிப்பதுமே சடுதியான சமாச்சாரமாகத் தானே .இருந்திட முடியும் அதிலும் இந்த முறை நாம் கையிலெடுத்த கலர் Tex சிறுகதை செம வேகத்திலான நேர்கோட்டுக் கதையெனும் போது – படபடக்கும் பட்டாசாய்ப் பக்கங்கள் ஓட்டம் எடுத்து விடுகின்றன அதிலும் இந்த முறை நாம் கையிலெடுத்த கலர் Tex சிறுகதை செம வேகத்திலான நேர்கோட்டுக் கதையெனும் போது – படபடக்கும் பட்டாசாய்ப் பக்கங்கள் ஓட்டம் எடுத்து விடுகின்றன 'ஆஹா... இதை பத்தே நிமிடங்களில் படித்து முடித்த கையோடு கொட்டாவி விடத் தோன்றுமே 'ஆஹா... இதை பத்தே நிமிடங்களில் படித்து முடித்த கையோடு கொட்டாவி விடத் தோன்றுமே' என்ற கவலை குடிகொள்ளத் துவங்கியது மறுக்கா\n⧭லெப்டிலே இண்டிகேட்டரைப் போட்டு... ரைட்டிலே கையைக் காட்டி, நேரா போ\n‘பளிச்‘ சென்று அந்த நொடியிலேயே மே மாதத்துக்கான Tex-ன் “பச்சோந்திப் பகைவன்” தயாராகிக் கிடப்பது மின்னலடித்தது மண்டைக்குள் ராப்பரும் ரெடி... கதையும் ரெடி என்ற மறுநொடியே லியனார்டோ தாத்தாவுக்குப் போல பல்பு எரிந்தது பிரகாசமாய் ராப்பரும் ரெடி... கதையும் ரெடி என்ற மறுநொடியே லியனார்டோ தாத்தாவுக்குப் போல பல்பு எரிந்தது பிரகாசமாய் வியாழன் காலையில் அதனைக் கையில் எடுத்து; அன்றைக்கே எடிட்டிங் முடித்து, வெள்ளி காலை அச்சுக்கு கொண்டு சென்று, சனி காலையில் புக்காகவும் ஆக்கி விட்டோம் வியாழன் காலையில் அதனைக் கையில் எடுத்து; அன்றைக்கே எடிட்டிங் முடித்து, வெள்ளி காலை அச்சுக்கு கொண்டு சென்று, சனி காலையில் புக்காகவும் ஆக்கி விட்டோம் So ஏப்ரலின் பட்டியல் ஒருமாதிரியாய் எனக்கு திருப்தி தரத் தொடங்கிய நொடியே டெஸ்பாட்சுக்கு ஏற்பாடு செய்திடச் சொல்லி ஆபீஸையே ரணகளமாக்கிட, உங்களது கூரியர்கள் சகலமும் புறப்பட்டு விட்டன – ஏப்ரலின் முதல் தேதியை உங்கள் கைகளில் செலவிடும் பொருட்டு So ஏப்ரலின் பட்டியல் ஒருமாதிரியாய் எனக்கு திருப்தி தரத் தொடங்கிய நொடியே டெஸ்பாட்சுக்கு ஏற்பாடு செய்திடச் சொல்லி ஆபீஸையே ரணகளமாக்கிட, உங்களது கூ���ியர்கள் சகலமும் புறப்பட்டு விட்டன – ஏப்ரலின் முதல் தேதியை உங்கள் கைகளில் செலவிடும் பொருட்டு கூத்தடிப்பது நமக்குப் புதிதல்ல தான்; குட்டிக்கரணங்கள் அன்றாடமே ; ஆனால் இம்மாதம் taking it to a different level என்பேன் கூத்தடிப்பது நமக்குப் புதிதல்ல தான்; குட்டிக்கரணங்கள் அன்றாடமே ; ஆனால் இம்மாதம் taking it to a different level என்பேன் \nஆக எங்கோ துவங்கி, எப்படியோ பயணித்து, எவ்விதமோ நிறைவு கண்டுள்ள ஏப்ரலின் பாக்கி 2 இதழ்களின் preview இதோ \nஒரிஜினல் அட்டைப்படம் ; கதாசிரியர் மோரிஸின் உச்சநாட்களில் உருவான vintage லக்கி சாகசம் & இம்முறையோ பாழும் பாலைவனமாயன்றி, மிஸிஸிப்பி நதியே நமது ஒல்லியாரின் கதைக்களம் நாம் ஏற்கனவே ரசித்த template கதை தான் ; ஆனால் வழக்கம் போல ஜாலியாய்க் கதாசிரியர் நகற்றிச் சென்றிருக்க, a pretty breezy read in the offing \nAnd இதோ - இம்மாத மறுபதிப்பின் preview (நானிருக்கும் கிர்ரில் இந்த ராப்பரை ஏற்கனவே கண்ணில்காட்டி விட்டேனா - இல்லை இப்போது தானா (நானிருக்கும் கிர்ரில் இந்த ராப்பரை ஏற்கனவே கண்ணில்காட்டி விட்டேனா - இல்லை இப்போது தானா என்பது கூட தெரியவில்லை ) மறு ஒளிபரப்பாய் இருப்பின் sorry folks எப்போதோ ஒரு யுகத்தின் black & white கோடைமலரில் இடம்பிடித்த இந்த சாகசமானது இப்போது ஹை-டெக் வண்ணத்தில் வளம் வரக்காத்துள்ளது எப்போதோ ஒரு யுகத்தின் black & white கோடைமலரில் இடம்பிடித்த இந்த சாகசமானது இப்போது ஹை-டெக் வண்ணத்தில் வளம் வரக்காத்துள்ளது இதுவும் ஒரிஜினல் ராப்பர் - நமது DTP டீமின் கோகிலாவின் கைவண்ணத்தில் \nSo மொட்டையும் போட்டாச்சு ; ஆனையிடம் ஆசீர்வாதமும் வாங்கியாச்சு ; இனி திங்கள் முதல் கிடா வெட்ட வேண்டியது தான் Monday வித் கூரியர் ; மாதப்பிறப்பு வித் காமிக்ஸ் - என்று ஆட்டத்தை ஆரம்பிக்கலாமா \nமே மாதம் காத்திருக்கும் இதழ்களின் பட்டியல் இப்போதே மிரளச் செய்கிறது :\nபராகுடாவின் இரண்டாம் பாகத்தினுள் நுழைந்துள்ளேன் ; இன்னொரு பக்கம் தனியொருவனை கவனிக்கத் துவங்கவும் வேண்டும் எண்ட அம்மே \nP.S : Almost ரெடி என்ற நிலையிலான \"காலவேட்டையர்\" நிச்சயம் வெளியாகிடும் ; ஆனால் ஜம்போவின் சந்தாவின் அங்கமாகயிராது ஏதேனுமொரு புத்தக விழாவின் போது just like that வெளியாகிடும் ; and ஆன்லைனில் லிஸ்டிங் செய்யப்படும் & முகவர்களுக்குமே அனுப்பப்படும் ஏதேனுமொரு புத்தக விழாவின் போது just like that வெளியாகிடும் ; and ஆன்லைனில் லிஸ்டிங் செய���யப்படும் & முகவர்களுக்குமே அனுப்பப்படும் So இஷ்டப்படும் நண்பர்கள் அந்நேரம் வாங்கிக்கொள்ளலாம் So இஷ்டப்படும் நண்பர்கள் அந்நேரம் வாங்கிக்கொள்ளலாம் And சந்தாவினில் இந்த இதழுக்குப் பதிலாய் வேறொரு apt replacement சீக்கிரமே அறிவிப்பேன் \n##மே மாதம் காத்திருக்கும் இதழ்களின் பட்டியல் இப்போதே மிரளச் செய்கிறது :\nதி Lone ரேஞ்சர் ##\nஉண்மையில் மிரளச்செய்யும் வரிசைதான் சார் ..\nமுதலிடம் யாருக்கு என தெரிய செய்யும் ஆவலில் மே மாதம்...\nஜம்போவிற்க்கு பணம் அனுப்பலாம் என ஆபிஸிற்க்கு போன் செய்த போதே இந்த மாதம் ஜம்போ வராது தகவல் கிடைத்தது...\nஏனெனில் மகளுடைய பள்ளி கட்டணம் கட்ட வேண்டிய தருணத்தில் இருந்ததால் செலவினங்களை குறைத்து மாற்று வழி உண்டா என யோசித்த வேளையில் சற்று நிம்மதியடைந்திருக்கிறேன்..\nஇனி பிளான் பி சி டி என ஏதாவது ஒன்றை யோசித்து விரைவில் ஏப்ரல் இறுதிக்குள் ஜம்போ சந்தா கட்டி விடுவேன்..\nஇரவு வணக்கம் இரவு கழுகுகளுக்கு....\nஆசிரியரே இந்த வருடம் நிறைய குட்டிகரணங்கள் அடித்து கொண்டிருக்கிறீர்களே இன்னும் முழுதாக 8 மாதங்கள் உள்ளன இன்னும் எவ்வளவு குட்டிக்கரணங்கள் அடிக்கப் போகிறிர்களோ பாவம் சார் நீங்கள்\nசின்ன வயதில் அடிக்காத குட்டி கரணங்களா....நம்மவருக்கு அது எல்லாம் ஜூஜூபி மேட்டர்....\nஅந்த காலவேட்டையர் கேப்ல நம்ம டெக்ஸ் மெபிஸ்டோ கதையை போடாலமே.\nஎவ்ளோ பெரிய பூவா இருந்தாலும் பரவால ...நாங்க ரெடி சார்...:-)\nஎன்னவென்று சொல்வது தங்களின் காமிக்ஸ் அர்பணிப்பை...தலைவணங்குகிறேன். ..........\n1990 ல் மாதத்திற்கு நமது நிறுவனமே 4 புத்தகம் வெளியிட்டது எல்லாம் சாதனையா அல்லது 4 கலர் புத்தகம் பற்றாமல் இன்னொரு புத்தகத்தையும் சேர்த்து கொடுக்கும் லாவகம் எங்கிருந்து வந்தது இந்த துணிச்சல். .\n1.600+ வாசகர்களின் காமிக்ஸ் காதலுக்காக(உங்களையும் சேர்த்து)நீங்கள் அடிக்கும் அந்தர் பல்டி...அப்பப்பா...(சந்தா கட்டாத நண்பர்கள் தயவு செய்து முன்பதிவில் வாருங்கள். .நிறைய நிறைய அந்தர் பல்டிகளை ரசிக்கலாம்...ப்ளீஸ் .\n2.சகட்டு மேனிக்கு புத்தகங்களை வெளியீட்டு die hard fans களை மகிழ்வித்து கொண்டு இருக்கும் தாங்கள் மீதி அச்சிட்ட புத்தகங்களை கழுதை பொதி போல் சுமக்கும் அந்த பொறுமையும் ஒரு துணிச்சல் தானோ\n3.எதை பற்றியும் கவலைப்படாமல் தமிழ் நாட்டின் 100 ல் .01% மட்டுமே படிக்க கூடிய காம��க்ஸ் வாசகர்களுக்காக ரெடியான புத்தகத்தை அம்பலிக்கா போய் விளையாடு என்ற சொல்லும் அந்த -----------.வார்த்தை இல்லை.\n4.சின்ன சைஸையை பெரிதாக்குகிறீர்கள்,B&W யை கலராக மாற்றுகிறீர்கள்.,படித்த கதையை கலரில் மறுபதிப்பாக 1000,2000 என்று போட்டு தாக்குகிறீர்கள். .எங்கேயோ போயிட்டிங்க...( மறுபதிப்பை ரூபாய் 2000+ கொடுக்கும் நீங்கள் நம்ம இரவு கழுகுக்கு புதுகதைகளில் அது போல் ஒரு முயற்சி எடுக்க மாட்டேன் என்று அடம்பிடிப்பது ஏனோ\nஇந்த மாதம் தலை இல்லலையே என்று நண்பரிடம் ஆதங்க பட்டேன்..ஆனால் தங்களின் அந்தர் பல்டியால் ஒன்றுக்கு 2 யாக தலையை சந்திக்க போகிறேன் என்பதே..எனக்கு இரட்டை தீபாவளிக்கு சமம்.இதை போல் ஒவ்வொரு மாதம் ஏதேனும் குட்டி கரணம் அடித்தாவது தலையுடன் வாருங்கள். ........ப்ளீஸ்\nஅனைவருக்கும் இனிய காலை வணக்கம்\nவரவர நீங்கள் அடிக்கும் குட்டிக்கரணங்களின் எண்ணிக்கை எகிறிக் கொண்டே போகிறது அதுவும், ஒவ்வொரு குட்டிக்கரணமும் திணுசு திணுசாய் அதுவும், ஒவ்வொரு குட்டிக்கரணமும் திணுசு திணுசாய் கோடம்பாக்கம் ஸ்டண்ட் நடிகர்கள் கூட இவ்வளவு குட்டிக்கரணங்கள் அடித்திருப்பார்களா என்றால் டவுட்டுதான் கோடம்பாக்கம் ஸ்டண்ட் நடிகர்கள் கூட இவ்வளவு குட்டிக்கரணங்கள் அடித்திருப்பார்களா என்றால் டவுட்டுதான் திடீரென்று ஒருநாள் உங்கள் ஆபீஸுக்கு வந்து எட்டிப்பார்க்கும்போது அங்கே நீங்கள் குறுக்கும் நெடுக்குமாகக் குட்டிக்கரணங்கள் அடித்துக்கொண்டிருப்பதைக் காணநேரிடுவதைப் போன்ற பிரம்மைத் தோற்றங்கள் எழுகிறது\n'கால வேட்டையர்கள்'ஐ ஜம்போவை விட்டு அந்தண்டை வைத்திருப்பது ஏனோ மனதுக்கு மகிழ்ச்சியே அளிக்கிறது காரணத்தை சரிவர சொல்ல இயலவில்லை\nகொரியர்காரவுகளின் வருகைக்காண்டி நாளைய பொழுதில் ஆவலுடன் காத்திருப்பேன்...\n'ஆத்தா அழைத்துவரப்போகும் கொரியர்காரவுகளின் வருகைக்காண்டி' என்று திருத்திப் படிக்கவும்\nஆத்தாவின் அருளால் நாளை கிடைக்கவிருக்கும் புத்தகங்களில் 3 கெளபாய்கள் அணிவகுத்திருப்பது குஷியளிக்கிறது கூடவே நம்ம படகுபாயும் துடுப்பை வழித்துக்கொண்டு வரயிருப்பது = மெத்த குஷி\nஅது என்றுமே வாசகர்களின் இனிய மாற்றமாக முடிவது தான் சிறப்பு ...\nபிரின்ஸ் அட்டைப்படமும் சரி ,லக்கி அட்டைப்படமும் சரி செம கலக்கலாக அமைந்துள்ளது சார்...\nடெக்ஸ் இல்லா ம��தமா என்ற வெறுமையை விரட்டி அடித்த தங்கள் \"கரணத்திற்கு \" மனமார்ந்த பாராட்டுகள் சார்..\nஅடுத்த மாத இதழ்களின் அட்டவனையே பரபரக்க வைக்கிறது ...வெயிட்டிங்..\nவிஜயன் சார், இந்த மாத குட்டிக் கரணங்கள் எந்த மாதிரியும் இல்லாத புதுமாதிரி. நன்றி.\nஅருமையான வெளியீடுகள் ஐயா.மிக்க நன்றி. சென்ற மாதம் டெக்ஸ் வெளியீடு இல்லாமல் ஏமாற்றமடைந்த எங்களுக்கு இம்மாத வண்ண டெக்ஸ் இதழ் நிம்மதி பெருமூச்சு விட வைத்துள்ளது.\nசென்ற மாதம் தானே பட்டையை கிளப்பிய டெக்ஸ் வந்தது நண்பரே...\nகால வேட்டையரை ஜம்போவிலேயே களம் இறக்கி பார்க்கலாம் சார்.\nநான் நான் இம் last. கருர் ராja sekaran\n// ராப்பர் அச்சாகி ரெடியாக உள்ளது; கதையும் வாங்கியாச்சு; DTP செய்து அச்சுக்கும் தயாராக உள்ளது ; ஆனால் பச்சைக்கொடி காட்ட மனசு வரவில்லை - at least - ஜம்போவின் முதல் இதழென்ற ஸ்லாட்டினுக்கு \nபரலோகத்திற்கு ஒரு படகு.. அட்டைக் கலர் செம்ம அட்ராக்டிவா இருக்கு சார்..\n// So ஜம்போ சீஸன் 2 மே முதலாய் folks And முதல் இதழே “தனியொருவன்“ And முதல் இதழே “தனியொருவன்“\nஅப்ப இம்மாதம் ரெண்டு டெக்சா 😍😍😍\n// Almost ரெடி என்ற நிலையிலான \"காலவேட்டையர்\" நிச்சயம் வெளியாகிடும் ; ஆனால் ஜம்போவின் சந்தாவின் அங்கமாகயிராது ஏதேனுமொரு புத்தக விழாவின் போது just like that வெளியாகிடும் //\nரெண்டாவது புக்கு ரெடின்னு சொல்லுங்கோ சார் 🙏🏼\nஉங்கள் ஷேமத்திற்காகவாது கடைசி நாள் குட்டிகரணங்களை கொஞ்சம் குறைத்து கொள்ளுங்களேன் ஆனால், உங்கள் உடல் மற்றும் மனதை செம்மைபடுத்துவதுடன், இந்த குட்டிகரணங்கள்தான், காமிக்ஸ் மீதான காதலை தொடர செய்கிறது என்றால், I am Double Ok :)\nகாலவேட்டையர் தனி புத்தக விழா இதழாக வருவதில், எனக்கும் சம்மதமே... ஜம்போவில் ஆக்‌ஷன் ஸ்பெஷல் என்ற ஒரு Box-Office-Flop மட்டுமே என்று எப்போதும் காப்போம்.\nஏப்ரலில் நான் அதிகம் எதிர்பார்க்கும் இரு இதழ், ஜானதன் மற்றும் ப்ரின்ஸ் கலர் ரீப்ரின்ட்.... :)\nமரண வைரங்கள் முதல் முறையாக படிக்க போகிறேன். ஆவலுடன் புத்தகத்திற்கு காத்திருக்கிறேன்.\nநான் படித்துள்ள கதையா ,இன்னமும் படிக்காத கதையா என்றே தெரியவில்லை என்பதால் ..\nஜம்போவில் கால வேட்டையரின் இடத்தில் ஜெரேம்யா அல்லது கென்யாவை தரமுடியுமா\nகாலவேட்டையார் 120 ரூபாய் சார் ;\nஜெரெமியா அதனில் இரு மடங்கு & கென்யா நாலரை மடங்கு \nஅப்படி என்றால் ஜெரெமியா ஒரு பாகம் மட்டும் வெ���ியீட முடியுமா சார்\nமொத்தமா வர்றப்பவே பாதி பேரு பயப்படறாங்க சார்...கொஞ்சம் கொஞ்சமா போட்டு நாமே இன்னும் பயத்தை கூட்ட வேண்டாமே...\nகொஞ்சமாக போடும் போது பயம் குறைந்து விடும் என பாஸிட்டிவாக நினைக்க ஆரம்பியுங்களேன்.ப்ளீஸ்.\nபிரின்சின் மரண வைரங்கள் கலரில் பிரமாதம் Sir\nகாலவேட்டையரைக் கண்ணில் காணும் காலம் இன்னும் கனியவில்லையாக்கும் சரிதான் சரிதான்..நோ டெக்ஸ் என்றிருந்த காலம் போய் ஒன் கலர் டெக்ஸ் ஒன் அதிரடி டெக்ஸ் என்று டூ டெக்ஸ் வரயிருப்பது டூ மச் மகிழ்ச்சியை தருகிறது.மரண வைரங்கள் கரடிக்குட்டியோடு பிரின்ஸ் அண்கோ சாகசம் புரியும் அற்புதமான கதை .வரவேற்கிறேன் .லக்கிலூக் கும் சேர்ந்து கொள்ளஏப்ரல் களை கட்ட துவங்கி விட்டது\nபுது வரவு ஜானதன் கார்ட்லெண்ட் குளிர் கால குற்றங்களோடு ஏப்ரல் வெயிலுக்கு இதமாய் வருவது எதிர்பார்ப்பை எகிற வைக்கிறது ..\nவெ. வீ. சார். நீங்கள் மறுபடி ஆக்டிவா பட்டய கிளப்பறது மகிழ்ச்சி\n//வெ. வீ. சார். நீங்கள் மறுபடி ஆக்டிவா பட்டய கிளப்பறது மகிழ்ச்சி//\nஎனக்கு திருப்தி தரத் தொடங்கிய நொடியே டெஸ்பாட்சுக்கு ஏற்பாடு செய்திடச் சொல்லி ஆபீஸையே ரணகளமாக்கிட, உங்களது கூரியர்கள் சகலமும் புறப்பட்டு விட்டன – ஏப்ரலின் முதல் தேதியை உங்கள் கைகளில் செலவிடும் பொருட்டு \nஇத்நனை மாற்றங்களை கொண்டும் இதழ்கள் சரியான தேதியில் எங்கள் கைகளில் ஒப்படைத்த தங்களுக்கும் ,தங்கள்அலுவலர்களுக்கும் சங்கத்து சார்பாக ஒரு பொன்னாடையை போர்த்துகிறோம் சார்...:-)\n//சங்கத்து சார்பாக ஒரு பொன்னாடையை போர்த்துகிறோம் //\nஅந்த காதி கிராப்ட் தள்ளுபடியில் வாங்கிய கர்சீப் தானே தலீவரே ; போடுங்க \nசங்கத்தை பத்தி எங்களை விட அதிகமா கரீட்டா தெரிஞ்சு வச்சு இருக்கீங்க சார்..:-)\n: Almost ரெடி என்ற நிலையிலான \"காலவேட்டையர்\" நிச்சயம் வெளியாகிடும் ; ஆனால் ஜம்போவின் சந்தாவின் அங்கமாகயிராது ஏதேனுமொரு புத்தக விழாவின் போது just like that வெளியாகிடும்...\nஅது இந்த வருட ஈரோடு புத்தக திருவிழாகவே இருக்கட்டுமே சார்...சந தாவில் வராத இதழ்,இதுவரை பார்த்திரா கதை எனும் போது இந்த புத்தக விழாவில் இது விற்பனைக்கு வருமாயின் வருகை தந்தோருக்கு ஒரு ஸ்பெஷல் இதழாக இந்த கால வேட்டையர் இருக்கும் சார்..\n'ஈரோட்டில் காலவேட்டையர்கள் 'னு விளம்பரப்படுத்தலாம்.\nகால வேட்டையர் அப்படிங்��ிறத 'காலகேயர் 'னு படிச்சிடாதீங்க மக்களே \nஈரோடு போன்ற புத்தகத் திருவிழாவில் கொஞ்சம் பெரிய நாயகர்கள் மற்றும் கதைகளை கொண்ட புத்தகங்களை வெளியிட வேண்டுகிறேன்.\nஈரோடு போன்ற புத்தகத் திருவிழாவில் கொஞ்சம் பெரிய நாயகர்கள் மற்றும் கதைகளை கொண்ட புத்தகங்களை வெளியிட வேண்டுகிறேன்\nகால வேட்டையரை மட்டும் கேட்கவில்லை நண்பரே...பெரிய நாயகர்களோடு இணைய முடியுமா என கேட்டேன்...\nஉங்களது கடமை உணர்ச்சி மெய் சிலிர்க்க வைத்தது sir. That too as தலைவர் சொன்னது போல இவ்வளவும் செய்து books um anupa patu vitathe great\nசித்திரமும் கைப்பழக்கம் சார் ; குட்டிக்கரணமுமே பொழுதன்னிக்கும் இதே வேலையாகிப் போன பிற்பாடு, அதிலேயே ஒரு பாண்டித்துவம் வந்து விடும் தானே \nசர்ப்ரைஸாக கலரிலும் ,க/வெ யிலும் டெக்ஸ் வருவது.\nகால வேட்டையர் தள்ளிப் போனது.\nநாளை புத்தக டெலிவரி தினம்.\nதிங்கள் வேலை நாள் என்பது.\nபோன மாத அதிரிபுதிரி ஹிட்டுக்குப் பிறகு ,இந்த மாத டெக்ஸ் ரொம்பவே ஆவலை கிளப்புகிறார்.\nலக்கி லூக்கைப் பார்த்து மாமாங்கம் ஆன ஃபீலிங்.அதுவும் அட்டைப்படத்தில் அநியாயத்திற்கு இளமையாகத் தெரிகிறார் பாருங்களேன்.\nபிரின்ஸ்க்கு முன்குறிப்பு ,அறிமுகப் படலம் தேவையில்லை.அருமையான அட்டைப்படம் பிரின்ஸை 'ஓரம் 'கட்டியபடி கலக்குகிறது.\nகுளிர்கால குற்றங்களுக்காக மண்டையைப் பிளக்கும் வெயிலில் வெயிட்டிங்.\n/ குளிர்கால குற்றங்களுக்காக மண்டையைப் பிளக்கும் வெயிலில் வெயிட்டிங்.//\nவெயில் தான் மண்டையை பிளக்குதுள்ள கொஞ்சம் மர நிழலில் வெயிட் பண்ணுங்க ஜி. :-)\nஅப்பப்பா என்னா வெயில் என்னா வெயில் மண்டையை பிளக்குது :-) :-)\n//லக்கி லூக்கைப் பார்த்து மாமாங்கம் ஆன ஃபீலிங்.அதுவும் அட்டைப்படத்தில் அநியாயத்திற்கு இளமையாகத் தெரிகிறார் பாருங்களேன்.//\nEarly சாகசங்களுள் ஒன்றிது சார் ; லக்கியின் ஜாடையே லேசாய் வித்தியாசப்பட்டிருக்கும் \nஜம்போவில் ஒரு யங் டெக்ஸ், ஒரு போக்கிரி டெக்ஸ், இரண்டு ஜேம்ஸ் பாண்ட், ஒரு லோன் ரேஞ்சர், மற்றும் ஒரு டெக்ஸ் எப்படி இருக்கும் நண்பர்களே\nஜம்போவில் \"சமரசமிலா ஜனரஞ்சகம்\" என்பதே template ஆக இருந்திட விழைகிறேன் நண்பரே அதே நேரம் அதிரி புதிரி variety ம் காட்டிட ஆசை அதே நேரம் அதிரி புதிரி variety ம் காட்டிட ஆசை So டெக்ஸ் என்ற வட்டத்துக்குள் மட்டும் ஜம்போவை அடைப்பதில் உடன்பாடில்லை \n// So டெக்ஸ் என்ற வட���டத்துக்குள் மட்டும் ஜம்போவை அடைப்பதில் உடன்பாடில்லை \n// ஜம்போவில் \"சமரசமிலா ஜனரஞ்சகம்\" என்பதே template ஆக இருந்திட விழைகிறேன் நண்பரே \nவிஜயன் சார், டெக்ஸ் கதையின் (பச்சோந்தி பகைவன்) தலைப்புக்கு ஏற்றவாறு அவருக்கு பச்சை கலரில் சட்டை போட்டு விடுவது எல்லாம் ஜாஸ்தி. :-)\nஅது மஞ்சச்சட்டைதான் சார்.ராத்திரி நேரம்ங்கிறதால நிலவொளியில் லைட்டை கலர் மாறியிருக்கிற மாதிரி தெரியுது.\nநானும் கண்ணைக் கசக்கிக் கசக்கிப் பார்க்கிறேன் சார்...பேச்சையே தெரியலியே \nஆமாம் எனது கண்ணில் குறை என்று சொல்லாத வரை சரிதான்.\nஎலக்ஷென் டைம்ங்கிறதால, 'தேர்தல் ஸ்பெஷல் 'வெளியிடுங்க சார்.\nபறக்கும் படை கிளம்பிடப் போகுது சார் \nஇந்த நேரத்தில் smurfs \"ஒரேயொரு ஊரிலே\" கதையை ஒருவாட்டி எடுத்துக் படித்துத் தான் பார்ப்போமா \nகண்டிப்பாக இந்த மாத இதழ்களை முடித்தவுடன் பார்த்து விடுகிறேன் சார்..\n1984ல் ஆரம்பித்த தன்னுடைய பயணத்தில் லயன் 350 என்ற\nமகா மைல்கல் சாதனையை எட்டியிருக்கும் லயன்க்கும், டீன் ஏஜ் எடிட்டர் டூ \"ஆசிரியர் விஜயன்\" சாராக உயர்ந்திருக்கும் லயன் நிறுவன எடிட்டர் சாருக்கும் என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்.\nஎன ஆண்டாண்டு காலமும் தொடர எம்பெருமானின் அருளை வேண்டிக் கொள்கிறேன்....\nஉயர்ந்தேன்....இத்யாதி என்பதெல்லாமே கண்ணோட்டங்களில் மாத்திரமே சார் ; மற்றபடிக்கு அன்றைக்கும் பாடங்கள் கற்று வந்தேன் ; இன்றைக்கும் கற்று வருகிறேன் எனும் போது nothing has really changed \nஎடிட்டர் சார் பிறந்தநாள், லயன்350, முத்து 450 போன்றவைகளுக்கு வாழ்த்து தெரிவிக்க என்ற அளவில் தான், காலம் என்ற மாயச்சுழல் அனுமதிக்கிறது....\nஓகே தலீவரே அடுத்து முத்து 450ல் பார்ப்போம்.\nமரண வைரங்கள் - அட்டைப்படத்தில் \"ஹூரோ \"க்கு பதில் வில்லனை முன்னிலைப்படுத்தி இருப்பதும் வில்லன் இரண்டு பாறைகளில் கால் வைத்து நிற்கும் ெகத்தும் இவனை எப்படி \"பிரின்ஸ் \" எதிர்கொண்டார் என்பதை அறிய ஆவலாய் உள்ளது . அட்டைப் vடம் மிக அருமையான வடிவமைப்பு. சூப்பர்..i. பின்னட்டையிலும் வில்லன் தானா. இந்த முறை ெ சமதில்லான வில்லனைத் தான் பிரின்ஸ் எதிர்கொள்ளப் போகிறார்\nஅடுத்து \"லக்கி லூக்\" அட்டைப்படம் கலரிங்+ வடிவ மைப்பு அருமை.. இதிலும் பின்னட்டையில் \"வில்லன் துப்பாக்கி சாகஸம் அருமை.லக்கி லூக் - குமே தனக்குகு நிகரான ஒரு வில்��னை சந்திக்க போகிறார் என்று நினைக்கிறேன். (சூப்பரான கற்பனை. துப்பாக்கி பயிற்சி. )\nஏப்ரலை சூப்பர் கதைகளுடன் வெற்றிகரமான மாதமாக்க நிறைய முயற்சி எடுத்துக் கொண்டுள்ளீர்கள்.\nஆனால் , என்னைப் போன்றோரை மே மாதம் ஒரு இதழோடு ( ட்யூராஸ்கோ) சமாளிக்க சொல்கிறீர்களே _..\nபார்ப்போம் இந்த மாதம் -TeX இதழ்கள் - இரண்டையும் படிக்காமல் வைத்திக்ககப் போகிறேன். மே மாதத்தில் படிக்க.- (முடிகிறதா என்று பார்ப்போமே.Tex_ VS நான்.)\n///வில்லன் இரண்டு பாறைகளில் கால் வைத்து நிற்கும் கெத்தும் இவனை எப்படி \"பிரின்ஸ் \" எதிர்கொண்டார் என்பதை அறிய ஆவலாய் உள்ளது . ///\nரெண்டு காலுக்கும் நடுவிலே பூந்து போயிருப்பார்னு நினைக்கிறேன்\nஇல்லை செயலாளரே இரண்டு கால் நடுவுல நேராக ஒரு உதை விட்டுருப்பார்\nசார்....இது விற்பனைக்கான அடிப்போடுதலாய்த் தெரியலாம் தான் ; ஆனால் THE LONE RANGER ஆல்பத்தை நீங்கள் மிஸ் செய்தால், நிச்சயமாய் ஒரு மிரட்டலான க்ளாஸிக்கைத் தவற விடுகிறீர்கள் என்பேன் இன்றைய பொழுதை முழுசுமாய் அவரோடு செலவிட்ட அனுபவத்தில் சொல்கிறேன் - இதுவொரு மைல்கல் இதழாய் அமையவிருக்கிறது \n// விற்பனைக்கான அடிப்போடுதலாய்த் தெரியலாம் தான் ; //\nஉங்களின் இந்த மாத குட்டி கரணங்களை படித்த பின்னர் யாரும் அப்படி நினைக்க வாய்பில்லை. அப்படி நினைத்தாலும் அதுபற்றி கவலைப்பட தேவையில்லை.\nஇன்றைய பொழுதை முழுசுமாய் அவரோடு செலவிட்ட அனுபவத்தில் சொல்கிறேன் - இதுவொரு மைல்கல் இதழாய் அமையவிருக்கிறது\nடியர் விஜயன் சார் ,\nஎனது சிந்தனைகள் சிக்கலாைனது தான். குடும்பம் வெளியூரில் இருப்பதால் கொரியர் சிக்கல் இருந்தது .அதனால் இரண்டு வருடங்கள் கிட்ட தி ருநெல்வேவேலியில் கடையில் வாங்கிக் கொண்டிருந்தேன். இந்த வருடம் தான் தங்களுக்கு சந்தா எண்ணிகையை உயர்த்த வேண்டும் ஒரு ஆசையிலும் (DTDC) கொரியர் உபயத் தாலும் ABCD - என்ற நான்கு சந்தா பிரிவில் மட்டும் இணைந்தேன்.\nமற்றபடி கிராபிக் நாவலோ, ஜம்போ காமிக்ஸ் - பிடிக்காமல் இல்லை..\nகடந்த மாதம் 007-ம் , முடிவில்லா மூடுபனியும் கடையில் (நாகர்கோவில் கிருஷ்ணாபுக்ஸ்டால்) வாங்கிகி படித்து விட்டேன்..\nஎன்ன.. சில பல காரணங்களால் விமர்சனம் எழுதவில்லை.\n007-நானெல்லாம் பியர்ஸ் ப்ராஸ்னன் ரசிகர்கள் - எனவே ராணி காமிக்ஸ் ஜேம்ஸ் பாண்டை தாண்டி ரசிக்க கொஞ்சம் சிரமம் தான்.\nஅப்றம்\" முடிவில்���ா மூடுபனி \"அந்த தனிமையும் சிந்தனை களும் அப்பா... மனதை பாதித்தது என்னமோ நிசம் தான். ஆனால் என்னைப் போல் தனிமையில் விமர்சனம் எழுதினால் - ஏன் இப்படி வெறுப்பேத்து றீங்க -என்று தான் எழுத முடியும். ஸாரி.\nநான் சொல்ல வந்தது என்னவென்றால் எனக்கு புத்தகக்கடைகளில் தான் புத்தகம் வாங்க வேண்டும்..\nதற்போது ஆத்தூர் ஆறுமுகனேரி பெட்டிக்கடைகளில் குமுதம் / விகடன் தவிர வேறு புத்தங்களே விற்பனை இல்லை. புலனாய்வு பத்திரிக்கைகள் விற்பபனை மிகவும் சரிந்து (இரண்டு பெரிய அரசியல் தலைவர்களின் மரணத்திற்கு பிறகு) விட்டதாம்..\nஎனவே ஜம்போ கா மிக்ஸ், கிராபிக் நாவல் கடைகளில் கண்டிப்பாக வாங்கத் தான் போகிறேன். இதில் ஒரு அல்ப சந்தோசம் அவ்வள வே.. ( வாங்காமல் விட்ட இரண்டுடு இதழ்க ள் ஜெர மையா - 2 ம், பர குடாவும் தான். கடைக் கு போகும் போது முழிச்சி, முழ்ச்சி பார்த்துக் கொண்டே இருக்கும் தான். ஒரு நாள் வாங்கி விடுவேன் என் றே நினைக்கிறேன்.நன்றி..\nபாணபத்திர ஓணாண்டியால் புகழ்பெற்ற ஓணானும்,பயல்கள் கையிலே கவட்டையை வைத்துக்கொண்டு மரம் மரமாய் தேடித்திரியும் கரட்டாண்டியுமான பச்சோந்தி நினைத்த கலருக்கு மாறக்கூடிய தன்மை கொண்டது\nஎன்பது பிரசித்தம் .அது உண்மையா இல்லையா என்பதை ஆராய்ச்சியாளர்களுக்கே விட்டுவிட்டு நாம் பச்சோந்திபகைவனை பார்ப்போம் .சாதாரணமாகவே டெக்சின் வில்லன்கள் அடிவாங்குவதற்காகவே பிறப்பெடுத்த பிரகஸ்பதிகள்.அவர்கள் பச்சோந்தியாய் மாறி எந்த மரத்தோடு மரமாய் ஒட்டிக்கொண்டாலும் நமது இரவுகழுகின் கழுகு கண்களுக்கு தப்ப முடியாது என்பது டெக்சின் மகன் கிட் எத்தனையோ கதைகளில் எத்தனையோ இள மங்கையரைப் பார்த்து சிலபல flow கடைவாயில் வழிய விட்டிருந்தாலும் இன்றுவரை கட்டை பிரம்மச்சாரி என்பது எவ்வளவு உண்மையோ அவ்வளவு உண்மை.ஆக, ஏப்ரலில் எதிர்பாராது உதயமாகி விட்ட பச்சோந்தி பகைவனை நூறாண்டு காலம் அடியும் உதையும் பெற்று டெக்சின் புகழ் மங்காமல் பார்த்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன் .\nபச்சோந்தி வில்லன் டெக்ஸ் தொடரில் தொடருமொரு பகைவன்....இவனைக் கொண்டே நாலைந்து கதைகள் உள்ளன \nஆஹா....தொடர் வில்லனாக ஒருவரே வரும் சாகஸங்கிளில் எப்பொழுதும் சுவை கொஞ்சம் கூடுதலாகவே இருக்கும் .அதுவும் டெக்ஸ் எனும் போது சூடான சுவையாகவே இருக்கும்...எனவே கண்டிப்பாக இந���த வரிசையை தொடருங்கள் சார்...\nசார்.ஒரு தலைவன் ஒரு சகாப்தம் என்ற ஒரு இதழைத் தவிர வேறு எந்த டெக்ஸ் கதையும் வண்ணத்தில் பார்க்க படிக்க நன்றாக இல்லை.கறுப்பு வெள்ளையில் வரும் கதைகள் தான் அருமையாகவும் தரமாகவும் இருக்கின்றன. மேலும் சந்தாவில் விலை கட்டுப்படியாகவும்,அல்லது இரண்டு கலர் புத்தகங்களின் விலையில் மூன்று கறுப்பு வெள்ளை புத்தகங்கள் போட முடியுமா என்றும் பாருங்கள்.அந்த ஒரு கதையை தவிர இதுவரை தாங்கள் வெளியிட்ட கலர் புத்தகங்கள் எல்லாம் \"இந்த படத்திற்கு வண்ணம் தீட்டி மகிழுங்களேன்\" என்ற வகையில்தான் இருந்தது என்பது என் கருத்து.\nLMSல் வந்த சட்டம் அறிந்திடா சமவெளி படித்து விட்டு சொல்லுங்கள்.\nபவளச் சிலை மர்மம்.....சர்வமும் நானே....TEX 250 ....இவையுமே நாம் வண்ணம் தீட்டும் ரேன்ஜ் என்று நினைத்தீர்களெனில், கலரிங் ஆற்றலில் நாமெல்லாம் எங்கேயோ போய்விட்டோம் என்று தான் சொல்ல வேண்டும் \n நான் நேற்று மதியம் 11 மணி சுமாருக்கு இரண்டாவது தவணை தொகை+ஜம்போ சீஸன் 2'க்கும் சேர்த்து ஆன்லைனில் பணம் செலுத்திவிட்டேன். மாலை உங்கள் அலுவலகத்தை தொடர்பு கொண்ட போது, திங்கட்கிழமை காலையில்தான் வங்கி கணக்கில் சரிபார்க்க வேண்டும் என அலுவலக பெண் ஒருவர் சொன்னார்.\nஇரண்டாவது தவணை கட்டாதவர்களுக்கும் சேர்த்து புத்தகம் நேற்று அனுப்பி விட்டீர்களா அல்லது, அதை சரிபார்த்தப் பின்னர் நாளைக்கு தான் என் புத்தக பார்சல் புறப்படுமா\nஎதுவாயினும் நாளை உறுதி செய்கிறேனே ஜெகத் \nTO ALL : நண்பர்களே : இம்மாத கூரியரில் COLOR TEX இதழைத் தேட வேண்டாமே - ப்ளீஸ் மே மாதம் 'தல ' சாகசம் எதுவும் கிடையாதெனும் போது ஏப்ரலில் ஒன்றுக்கு இரண்டாய்த் தாக்கிட வேண்டாமெனத் தீர்மானித்தேன் மே மாதம் 'தல ' சாகசம் எதுவும் கிடையாதெனும் போது ஏப்ரலில் ஒன்றுக்கு இரண்டாய்த் தாக்கிட வேண்டாமெனத் தீர்மானித்தேன் So தயாராகியிருப்பினும், கலர் டெக்ஸ் பயணம் செய்யப் போவது அடுத்த மாதமே \nபதிவில் இதனைக் குறிப்பிடாது போய் விட்டேன் - sorry \nஇது கொரியருக்கு முந்தைய கடைசி கரணம் போல.\nஆனா ...நான் நினைச்சேன் சார்..:-)\nபுத்தகங்கள் இன்று கிடைத்த நண்பர்கள் யாராவது உண்டா\nஆமாம் பரணி. இதற்கு முன்னர் சில நண்பர்கள் ஞாயிற்றுக்கிழமை சென்று புத்தகங்களை கைப்பற்றிய பின்னூட்டங்களின் விழைவே எனது கேள்வி :-)\nபதிவுல பல இடங்களில் சிரித்துக் கொண்டே படித்தேன். ஈவி சொன்னது போல உங்கள் ஆபிஸை கற்பனை பண்ண மதன் அவர்களின் கார்ட்டூன் தான் நினைவுக்கு வந்தது. பல இடங்களில் நீங்கள் குட்டிக்கரணம் அடிப்பது போலவும் பணியாட்கள் விலகி ஓடுவது போலவும் அந்தக் கார்ட்டூன் மனதில் வடிவம் பெற்றது.\nநீங்கள் சிரித்துக்கொண்டே படித்தது மாதிரி தெரியவில்லை... குட்டிக்கரணம் அடித்துக் கொண்டே படித்தது போல் தெரிகிறது. :-)\n///பல இடங்களில் நீங்கள் குட்டிக்கரணம் அடிப்பது போலவும் பணியாட்கள் விலகி ஓடுவது போலவும் அந்தக் கார்ட்டூன் மனதில் வடிவம் பெற்றது.///\nஆரம்ப நாட்களில் பணியாட்கள் பயந்து விலகி ஓடியதெல்லாம் உண்மைதானாம்.. ஆனால் இப்போது குட்டிக்கரணத்தில் நிறையவே தேர்ச்சி பெற்றுவிட்டதால், பணியாளர்களுக்கு நடுவில் லாவகமாகப் புகுந்து குட்டிக்கரணம் அடித்துச்செல்லப் பழக்கப்பட்டுவிட்டாராம் ஆகவே, முதுகுக்குப் பின்னால் அவ்வப்போது 'விஷ்க் விஷ்க்' என்று சத்தம் கேட்டால் பணியாளர்கள் திரும்பிக்கூடப் பார்க்காமல் \"நம்ம விஜயன் சார் காமிக்ஸ் வேலைகள்ல இறங்கிட்டாரு போல ஆகவே, முதுகுக்குப் பின்னால் அவ்வப்போது 'விஷ்க் விஷ்க்' என்று சத்தம் கேட்டால் பணியாளர்கள் திரும்பிக்கூடப் பார்க்காமல் \"நம்ம விஜயன் சார் காமிக்ஸ் வேலைகள்ல இறங்கிட்டாரு போல\" என்று தங்களுக்குள் பேசியபடியே தங்கள் பணிகளில் மூழ்கிப் போகிறார்களாம்\n\"நம்ம விஜயன் சார் காமிக்ஸ் கடைசி கட்ட வேலைகள்ல இறங்கிட்டாரு போல; நம்ப சாரோட குட்டிக்கரணம் எப்போதுமே ஸ்பெஷல் தான்\" என்று தங்களுக்குள் பேசியபடியே தங்கள் பணிகளில் மூழ்கிப் போகிறார்களாம்\nசார் இந்த அட்டையா...அந்த அட்டையா...என லக்கியும் இதுவரை வந்த அட்டைகளிலே பெஸ்டுக்கு போட்டுயிட்டா...அத விட பெஸ்டா விளம்பரங்களிலே பெஸ்ட் விளம்பரமா வந்த தனியோருவன சொல்வதான்னு குழப்பத்தோட யோசிச்சா ...மேய்ல பராகுடாவா...அப்ப. ட்யூராங்கோ இல்லயான்ன கேள்விக்கு விடை பால்வார்க்க...அடுத்த மாதம் தூள்னா ...இந்த மாதம் ஏக எதிர்பார்ப்ல இருந்த கால வேட்டையர் ....நல்லத அதாவது மிகச்சிறந்தத தரனும்கிற உயர்ந்த உள்ளத்ல மாறிய பச்சோந்தி பகைவன் பக்கங்கள் மனத ஈர்க்க ....இந்த மாதமும் டக்கரென மனம் பாய்கிறது நாளையின் திசை நோக்கி....நன்றிகள் சார்\n// உயர்ந்தேன்....இத்யாதி என்பதெல்லாமே கண்ணோட்டங்களில��� மாத்திரமே சார் ; மற்றபடிக்கு அன்றைக்கும் பாடங்கள் கற்று வந்தேன் ; இன்றைக்கும் கற்று வருகிறேன் எனும் போது nothing has really changed \nஇங்கே நீங்கள் எங்களுக்காக அடித்த/அடிக்கும் குட்டிக்கரணங்கள் மற்றும் வாங்கிய சாத்துக்களும் ஒரு சாதனையே. இதனை வேதனையுடனே எழுதுகிறேன்.\nஎந்த ஒரு ஏடிட்டரும் இது போன்று வாசகரை திருப்திபடுத்த இவ்வாறு/இவ்வளவு கஷ்டப்பட்டு இருப்பார்களா என்றால் இல்லை என்பது தான் பெரும்பாலான நண்பர்களின் குரலாக இருக்கும்.\nஉங்கள் காமிக்ஸ் மாரத்தான் தொடரட்டும். கண்டிப்பாக உங்கள் உடன் வருவோம் என்றும்.\n///எந்த ஒரு ஏடிட்டரும் இது போன்று வாசகரை திருப்திபடுத்த இவ்வாறு/இவ்வளவு கஷ்டப்பட்டு இருப்பார்களா என்றால் இல்லை என்பது தான் பெரும்பாலான நண்பர்களின் குரலாக இருக்கும்.\nஉங்கள் காமிக்ஸ் மாரத்தான் தொடரட்டும். கண்டிப்பாக உங்கள் உடன் வருவோம் என்றும்.///\nபிரின்சோட ௐரு பக்கமும் வர்ணஜாலம்\nசார், டெக்ஸ் சிறுகதை தொகுப்பு என்னவாயிற்று\nவிஜயன் சார், மே மாதம் வரும் உள்ள புத்தகங்கள் (ட்யுராங்கோ\nபராகுடா, தி Lone ரேஞ்சர்) அனைத்தும் ஹெவி வெயிட். வாசிப்பு அனுபவத்தில் பட்டையைகிளப்பப் போகிறது. முதலிடம் யாருக்கு என்று மூன்று இதழ்களுக்கு இடையில் கடுமையான போட்டி இந்த முறையும் நிச்சயம். இது போக மினி atom bomb (டெக்ஸ்). மே மாதம் காமிக்ஸ் கொண்டாட்ட மாதம்.\nஒரு சிறிய வேண்டுகோள்: எங்களை போன்ற காமெடி பிரியர்களுக்கு அடுத்த மாதம் ஏதாவது ஒரு காமெடி கதையை முடிந்தால் இந்த கொண்டாட்டத்தில் பங்கு பெற முடிந்தால் செய்யவும்.\nவிஜயன் சார், எனது குழந்தைகள் ஸ்மர்ப் மற்றும் ரின் டின் கதைகள் எப்போது வரும் என்று கேட்டார்கள், அவர்களிடம் பெரியவர்கள் பலருக்கு அந்த கதைகள் பிடிக்க வில்லை, குழந்தைகள் மட்டும் தான் படிக்கிறார்கள். எனவே இனி அந்த கதைகள் வரப் போவதில்லை, அப்படி வந்தால் சொல்கிறேன் என்று சொன்னேன்.\n\"குழந்தைகளுக்கு பிடிக்குதுல அப்ப எங்களுக்கு மட்டும் படிக்க கொடுக்கலாம்ல\", \"அது கஷ்டம்டா ரொம்ப செலவாகும்\", \"என் biggy bankகில் இருக்கிற பணத்தை வைத்து தயார் செய்து கொடுக்க சொல்லுங்க அப்பா, \"பார்கலாம் நேரம் வரும்போது ஆசிரியர் வெளியிடுவார், நான் வாங்கி தருகிறேன்\".\nஉங்களுக்கும் குழந்தைகளுக்குமான உரையாடல் நெகிழ்ச்சி + சுவாரஸ்யம்\nஒரு குழந்தையோட மனசு இன்னொரு குழந்தைக்குத்தான் தெரியும் (பி.கு : அந்த 'இன்னொரு' - நான்தானுங்க (பி.கு : அந்த 'இன்னொரு' - நான்தானுங்க\nவிஜய் @ அதானே பாத்தேன் எங்கே உங்கள் கடைசி லைன் பஞ்ச் இல்லாமல் போய் விடுமோ எனப் பயந்தேன். :-)\nரின் டின்: கடைசியாக வந்த \"நண்பேன்டா\" மற்றும் \"பிரியமுடன் ஒரு பிணை கைதி\" இரண்டுமே காமெடியில் மிகவும் நன்றாக இருந்தது. நமது காமிக்ஸின் வந்த ரின் டின் கதைகளில் இந்த இரண்டுக்கும் முதல் இடம் கொடுக்கலாம். வாய்ப்பு கிடைக்கும் போது இவரை அவ்வப்போது வெளியிடுங்கள் சார்.\nகொரியர் ஓலை வந்துருச்சு...மாலை வரை காத்திருக்கும் வேளையும் வந்துருச்சு...\nகொரியர் வந்தாச்சு. கால வேட்ையர் புத்தகம் வரவில்ைலை என்றாலும் ஜானதன் கார்ட் லேன்ட் கதை உள் அட்ையில் இம்மாத வெளியீடு ஜம்போ சீசன் 2 கால வேட்ையர் என்ற அறிவிப்பு வந்து விட்டது. ( குட்டிக் கரணத்தின் effect )\nபுக்கு வந்திடுச்சாம் - வீட்லேர்ந்து ஃபோன் பக்தர்களை சந்தோசமா வச்சுக்கறதுல ஆத்தாவ அடிச்சுக்க ஆளே கிடையாது பக்தர்களை சந்தோசமா வச்சுக்கறதுல ஆத்தாவ அடிச்சுக்க ஆளே கிடையாது யூ ஆர் க்ரேட் ஆத்தா\nசாயந்திரம் எப்ப வருமோன்னு மனசு கிடந்து தவிக்குது படிக்கிறமோ இல்லையோ புக்கை வாங்கி ரெண்டு தடவு தடவிப்புடணும் படிக்கிறமோ இல்லையோ புக்கை வாங்கி ரெண்டு தடவு தடவிப்புடணும் ஹிஹி\nநானும் தடவி தடவித்தான் பார்த்துக் கொண்டிருக்கிறேன். புத்தகம் கையில் வைத்திருந்தால் மேனேஜர் டென்ஷன் ஆவதால், அவர் இல்லாத நேரமே படிக்கிறேன். சென்ற மாத புத்தகங்களில், நேற்றுதான் 007'ஐ படித்தேன். இன்னும் ஹெர்லக் ஷோம்ஸை படிக்கவில்லை.\nஉலக அதிசயமாக இன்று காலை 10½ மணிக்கே கூரியர் வந்து சேர்ந்தது. 3 மணிக்கு தொடங்கிய குளிர்கால குற்றங்கள் கதையில் இதவரை 16 பக்கங்களே படித்துள்ளேன்.\nஅடுத்த மாதம் கார்ட்டூன் இல்லையா போச்சு, எல்லா புக்கும் ஹெவிவெயிட்,என் மகள் கேட்கும் கேள்விக்கு என்ன சொல்ல போகிறேனோ... தெரியவில்லை, இதற்கும் ஆசிரியர் ஒரு குட்டிக்கரணம் போட்டால் பரவாயில்லை.... ம்ம்ம்... எதாவது நடக்குமா... பார்க்கலாம்...\nஎன்ன கு.க. போட்டாலும் இந்த வருடம் 5 மாதம் கார்ட்டூன் நகி சார்\nகார்ட்டூனின் வாழ்வுதனை கி.நா கவ்வும்..\nகு.க போட்டால் கார்ட்டூன் மட்டுமா நஹி \nலக்கிலூக்கோடு மிஸிஸிபி படகுப் பயணம் தொடங்கியாச்சு\nஅளவில்லாத வெள்ளம் வந்தா��் ஆடும்\nஅளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும்///\n இந்த கதைக்கு பொருத்தமான வரிகள் கதைய படிங்க GP செம பொருத்தமான வரிகள்\nஒருவேளை மிஸிஸிபிய நெனச்சு தான் கவிஞர் எழுதியிருப்பாரோ\nபடிக்கலாம்தான்..ஆனா..புக் இன்னும் கைக்கு வரலையே.\nஇம்மாதத்தின் சிறந்த அட்டைப் படத்திற்கான விருது - லயன் 350 இதழான - 'குளிர்காலக் குற்றங்கள்'க்கு வழங்கப்படுகிறது ப்பா என்னவொரு துள்ளியம்.. என்னவொரு கலரிங் அட்டகாசம் அட்டகாசம்\nஇரண்டாவது பரிசு - தலயின் 'பச்சோந்திப் பகைவன்' அட்டைப் படத்திற்கு இருளின் பின்னணியில் நிலவொளியில் பளீரிடும் அந்த மலைக்கோட்டையும், 'யாருடா அங்கே..'என்ற பாணியில் திரும்பிப் பார்க்கும் தலயும், அடர் நீலவண்ண வானத்தின் பின்னணியில் மல்டிகலரில் அட்டகாசமாய் அமைந்த தலைப்பின் எழுத்துருவும் - சிறப்புச் சேர்க்கின்றன\nபின்னட்டையில், TEX என்ற ஆங்கில எழுத்துருவின் மீது ஒரு மெல்லிய சிரிப்புடன் ஸ்டைலாக நின்று கொண்டிருக்கும் தல - ப்பா\nமூன்றாமிடம் - 'பரலோகத்திற்கொரு படகு' & 'மரண வைரங்கள்'\nகொரியரை திறந்த உடன் ஆசிரியர் சொல்லாமல் விட்ட மற்றும் ஒரு குட்டிக்கரணம் தெரியும் :-)\nஆம் லோன் ரேஞ்சர் ஜம்போவில் முதல் இதழாக வரும் அறிவிப்பு போஸ்ட் கார்ட் மூலமாக இணைப்பு.\nவர வர உங்களின் கடமை உணர்வு புல்லரிக்க செய்கிறது விஜயன் சார். நன்றி உங்களின் இந்த மெனக்கெடலுக்கு.\nநீண்ட இடைவெளிக்கு பிறகு ரசித்த டெக்ஸின் பச்சோந்தி பகைவன். வாய்ச் சண்டைக்கிடையில் அதிக ஓசை எழுப்பும் பிஸ்டலால் சைலன்ஸ் முத்திரை பதித்த டெக்ஸ், விறுவிறு பாணியில் சென்ற கதையோட்டம் , ஆயுதத்தை விட அறிவை அதிகம் பயன்படுத்திய டெக்ஸ் இம்மாதம் என்னை திருப்தி படுத்தியுள்ளார்.லக்கி லூக் எப்போதும் போல குறையல்லாத புன்னகை வர வைக்கும் சாகஸம். நன்றி ஆசிரியரே தேர்தல் பளுவில் இருந்த என் மனதை இலேசாக்கிய காமிக்ஸ் கதாபாத்திரங்களுக்கு நன்றி\nஆயிரம் காமிக்ஸ் கதைகள் இருந்தாலும் லக்கிக்கு நிகர் லக்கி மட்டுமே\n இதுல நம்ம எடிட்டரோட டைமிங் வேற\nபாலைவனத்தில் ஒரு கப்பல் போல\nவயக்காட்டில் ஒரு கப்பல்னு டைட்டில் போட்டுருவாங்கனு சொல்லும் இடம் சூப்பர் சூப்பர்\nமாலுமி : இப்படித் தான் ஒருவாட்டி என்னாச்சுன்னா...\nஅசிஸ்டன்ட் : காபி போடட்டுமா பாஸ்\nஇப்போதைக்கு இந்த அளவோடு நிறுத்திக்குவோம்\nஆக மொத்தம் நம��ம மார்க் 9/10\nஅந்த ஒரு மார்க் என்ன பாவம் பண்ணுச்சி கோப்ப்பால் \nஉண்மையிலேயே வழவழனு பேசறவங்கள வாயடைக்க அருமையான டெக்னிக்\nகொரியர் ஓலை வந்துருச்சு...மாலை வரை காத்திருக்கும் வேளையும் வந்துருச்சு...\nமுன்னட்டையை விட பின் அட்டை இன்னும் கலக்கலாக அமைந்துள்ளது.இந்த முறை \"காவலன் \" டெக்ஸ் ஒல்லிபிச்சான் சைசில் இருப்பது போல ஒரு மனப்பிரமை ..( 114 பக்கம் ஒல்லி பிச்சானா என வினவுவது புரிகிறது சார்..) என்ன செய்வது இந்த காவலன் படா படா ஆளா இருக்குறதால அளவும் படா படாவா இருக்க கூடாதான்னு மனசு ஏங்குது .ஆனா உட்பக்க சித்திரங்களில் நம்ம பழைய டெக்ஸ் பாணியில் குழுவினரோடு பார்க்கும் பொழுது பட்டாசாய் வெடிக்க போகிறது எனவும் புரிபடுகிறது.மேலும் இறுதியில் \" தொடர் வில்லனாய் இந்த வில்லன் தொடரபோவதன் \" அறிவிப்பும் ஒரு குஷியை கிளப்புகிறது .\nமுன்பின் இருபக்கமும் வில்லனின் அட்டைப்படத்தை வெளியிட்டு அதுவும் ஹீரோ கணக்காய் போஸ் கொடுக்கும் அந்த அசத்தலான வித்தியாசமான ஓவிய பாணி சிறப்பாக அமைந்துள்ளது.உள்ளேயோ கேப்டன் பிரின்ஸ் வண்ணத்தில் மனதை அள்ளுகிறார்.இந்த கதை மறுபதிப்பாக இருந்தாலும் இதற்கு முன்னர் படித்து விட்டேனோ இல்லையோ என்றே நினைவு இல்லாத பொழுது பிரின்ஸின் புது சாகஸத்தை படிக்க போகும் ஆர்வமே முழுதாக படுகிறது.பிரின்ஸ் எப்பவும் ஒரு நெருங்கிய தோஸ்த் போல எனும் எண்ணம் எப்பொழுதும் உண்டு என்பதால் ஆவலுடன் வைரத்தை தேடலாம்.\nஅடேங்கப்பா லக்கியை பார்த்து மாமாங்கம் ஆகிவிட்டது போல ஒரு பிரமை ( உண்மைதானோ..).அதுவும் மேகவண்ண கலரில் அட்டைப்படம் மனதை அள்ளுகிறது முன்னும் பின்னும் என்றால் உள்ளே அச்சுதரமும் ,வண்ணதரமும் இன்னும் மனதை கொள்ளை அடிக்கிறது.காமெடி கெளபாயை முதலில் படிப்பதா ,ஆக்‌ஷன் கெளபாயை முதலில் படிப்பதா என மிக பெரிய குழப்பம் .இங்கி பிங்கி பாங்கி தான்..\nஇந்த இதழில் ஒரு பெரும் \"பிழையை \" செய்து விட்டீர்கள் என குற்றம் சாற்றுகிறேன் சார்...அதுவும் ஹாட்லைனில்.கேப்டன் பிரின்ஸ் தோன்றும் மரண வைரங்கள் என அறிவிப்பதற்கு பதிலாக கேப்டன் டைகர் தோன்றும் என அறிவிப்பை கொடுத்து டைகர் ரசிகர்களை தூண்டி விட்டு விட்டீர்கள்...:-)\nஇந்த கோடை காலத்திற்கு ஏற்ற இதமான தலைப்பு ...அறிமுக நாயகரின் முன்பின் அட்டைபடமும் சரி ,உள்ளே வண்ண சித்திரங்களும் சரி ...ம���க மிக நன்று ..நல்ல வேளை பெரிய அளவில் இதழை கொண்டு வந்து இந்த மாதம் ஒரு \"குண்டு இதழை \" கொண்டு வந்த திருப்தியை அளித்து விட்டீர்கள் சார்..\nமொத்தத்தில் அனைத்து இதழ்களுமே ஒரு சிறப்பை நோக்கி காத்திருப்பது போல ஒரு எண்ணம்...\nஎனவே இனி படித்து விட்டு.....\nகீழ்கண்ட புத்தகங்கள் என்னிடம் விடுபட்டுள்ளன. நண்பர்கள் அவற்றின் பெயர்களை தெரிவித்தால் மிக உபயோகமாக இருக்கும்.\nமண்ணில் துயிலும் நட்சத்திரம் (இதன் வெளியீட்டு எண் இல்லை. இது தான் 338 \nபரலோகத்திற்கொரு படகு அட்டைப் படம் அருமை. வித்தியாசமான கலர், அதுவரை நமது காமிக்ஸ் அட்டவணைகள் எதுவும் இது போன்ற கலர் காம்பினேஷனில் வரவில்லை. அட்டகாசமான அட்டைப்படம்.\nஅட்டைப்படத்தில் முதல் இடம் குளிர்கால குற்றங்கள். அதுவும் பின் அட்டைப்படத்தில் உள்ள ஓவியம் மற்றும் கலரிங் செம. சான்ஸே இல்லை. சூப்பர்.\nஅட்டைப் படத்தில் எனக்கு மிகவும் பிடித்தது பச்சோந்தி பகைவனின் பின்னட்டையே. வன்மேற்கின் சூறாவளி.\nஇந்த மாத கதைகள் எப்படி \nமேற்கண்ட புத்தகங்களின் ரேட்டிங் சொல்லுங்க\nபச்சோந்தி பகைவன் :- நீண்ட இடைவெளிக்குப் பிறகு டெக்ஸ் கண்ணில் விரலை விட்டு ஆட்டும் வில்லன், அதுவும் அவனின் திட்டமிடல் மற்றும் அடுத்து என்ன நடக்கும் என ஊகித்து டெக்ஸுக்கே குச்சி மிட்டாய் கொடுக்கும் பலமான வில்லன். அதே போல் டெக்ஸும் துப்பாக்கியை விட தனது மூளைக்கு வேலை கொடுக்கும் இந்த சாகசம் என்னைப் பொருத்தவரை இந்த வருடத்தின் முதல் டெக்ஸ் அதிரடி என்பேன்.\nஎல்லாம் சரிதான். ஆனால் கடைசியில் \"நீ என்ன என்னை பிடிக்கிறது, நானே மாட்டிக்கிறேன்\" என்று பொசுக்குன்னு வில்லன் மாட்டிக்கிறார்.\nஎதிரி சுதாரிப்பதற்குள் டெக்ஸ் முந்திக்கொண்டார் என எடுத்துக் கொள்ளலாமே.\nசார்....கணேஷ்குமாரின் பார்வையில் இது டெக்ஸுக்கான பாராட்டுப் பத்திரம் \nகுதிரை ரேஸ் கார் ரேஸ் பைக் ரேஸ் போன்று பல ரேஸ் பார்த்திருப்போம். ஆனால் இது எது மாதிரியும் இல்லாத புதுமாதிரியான படகு ரேஸ். சிரிக்க சிரிக்க வயிற்றில் கண்ணீர் வரவழைக்கும் லக்கி லூக் சாகசம். I enjoyed this story lot.\nஅப்பா அந்த கப்பல் ஓட்டும் மாலுமியின் லெவலே வேற. எனது மனதில் நீங்கா இடம் இவருக்கு உண்டு.\n26ஆம் பக்கம் மடக் மடக் காமெடி எப்படிங்க பரணி\nஅப்புறம் துப்பாக்கி சுடும் பயிற்சியில் ஈடுபடும் \"பிஸ்டல் பீப்\" அ��த்தல்\nமிதுன் @ இந்த கதையில் ஒவ்வொரு கதாபாத்திரங்களூம் ஒவ்வொரு விதத்தில் என்னை கவர்ந்தன. விரிவாக எழுத ஆசை. ஆனால் புத்தகங்கள் கிடைக்காத அல்லது படிக்காத நண்பர்கள் பலர் உண்டு என்பதால் கைகளை கட்டிக்கொண்டு வரும் ஞாயிறு பதிவு வரை காத்திருக்கிறேன்.\nஅந்த \"கதை விடும் படகு பைலட்\" பாத்திரம் தான் எனக்கு ரொம்பவே பிடித்திருந்தது \nநான்கு புத்தகங்களும் ஓரே நாளில் முடிந்து விட்டது.\nசார் நான்கு அட்டைகளுமே சூப்பர்....டெக்ஸ் இது வரை வந்த டெக்சிலயே பெஸ்ட்...குளிர்கால குற்றங்கள் அதகளம்....பிரின்சின் பக்கங்கள் வண்ணங்கள் அற்புதம்...டெக்சோ. 80களுக்கு அழைக்கிறார் சித்திரங்கள் வாயிலாக...L.R.தனி அட்டை அட்டகாசம்....கோடை மலர்கள் ௐவ்வொன்றும் அட்டகாசம்\nநன்றி ஆசிரியரே. இம்மாத வெளியீடுகள் அனைத்துமே அருமை.மிகச்சிறந்த கலவை.அட்டைப்படம் அனைத்தும் அருமை அட்டகாசம். டெக்ஸ் வெளியீடு இல்லாத மாதம் வெறுமை எனத் தோன்றும் என் போன்ற டெக்ஸ் இரசிகர்ளுக்கு இன்ப அதிர்ச்சி. நீங்கள் அடித்த பல்டியில் மிகச் சிறந்த பல்டி என்பேன்.டெக்ஸ் வெளியீடு இல்லாத மாதங்களில் இதே போன்று பல்டி அடித்திட வேண்டுமாய் வேண்டுகோளை முன்மொழிகின்றேன்.\nஒவ்வொரு பல்டிக்கும் குடல் வாய்க்கு வருவது தனிக்கதை சார்...\nமரண வைரங்களும் படித்து முடித்து விட்டேன்.\nஐயோ இப்படி அநியாயமா 'load more'க்கு காரணமாகிட்டேனே... ப்பூஊஊவ்.. ப்பூஊஊவ்..\nநண்பர்களே, வணக்கம். ஆண்டின் “அந்த” வேளையும் புலர்ந்து விட்டது ஒரே நேரத்தில் செம சுலபமாயும், செம குழப்பமாயும் ஒரு பணி அமைந்திட முடியு...\nபோங்கும் ஒரு பண்டிகை தினமும் \nபோங்கின் மன்னர்களுக்கு பண்டிகை தின நல்வாழ்த்துக்கள் பதிவின் இரண்டாம் பாகத்தை பாதி எழுதி வைத்திருக்கிறேன் தான் ; ஆனால் டைப்படிக்க இன...\nநண்பர்களே, வணக்கம். ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் சில பல படைப்பாளிகள் தத்தம் நகங்களைக் கடித்து, விரல் வரையிலும் ரணமாக்கிக் கொள்வதுண்டாம் ந...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://qna.nueracity.com/index.php?qa=user&qa_1=michaelhunt8", "date_download": "2020-07-15T09:10:13Z", "digest": "sha1:EPKPMUIKWEFG6JQSI5AKI5NZBKIOTDIW", "length": 2907, "nlines": 33, "source_domain": "qna.nueracity.com", "title": "User michaelhunt8 - Nueracity Q&A", "raw_content": "\nநியூ இரா சிட்டி கேள்வி மற்றும் பதில் வலைதலத் திற்கு வரவேற்கிறோம். , நீங்கள் உங்கள் கேள்விகளுக்கு மற்ற சமூக உறுப்பினர்களின் ம��லமாக பதில்களை பெற முடியும். எவர் ஒருவர் 100 கேள்விகள் அல்லது 100 பதில்கள் கொடுக்கிறார்களோ அவர்கள் லங்காவி - மலேசியாவில் நடைபெறும் \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறையில் இலவசமாக*** கலந்து கொள்ள தகுதிபெறுகிறார்கள். \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறை மே - 2017 இல் நடைபெற உள்ளது. கேட்கப்படும் அல்லது பதிலளிக்கும் ஒவ்வொரு கேள்விக்கும் 40 மதிப்பெண்கள் வழங்கப்படும். முதலில் 4000 மதிப்பெண்கள் எடுக்கும் நபர் இலவசமாக*** \"ஐ 2ஐ\" பயிற்சி பட்டறையில் கலந்துகொள்ள வாய்ப்பு அளிக்கப்படும். நீங்கள் புள்ளிகள் பெற கேள்விகள் குறைந்தபட்சம் 160 வார்த்தைகள் மற்றும் 600 வார்த்தைகளுக்கு மிகாமல் . இருக்கவேண்டும். உங்கள் கேள்விகளுக்கு 7 நாட்களுக்குள் பதில் அளிக்கவில்லை என்றல், கேள்வி வலைத்தளத்தில் இருந்து நீக்கப்படும். *** இது ஒரு சில நிபந்தனைகளுக்கு உட்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rajinifans.com/detailview.php?title=1734", "date_download": "2020-07-15T07:36:07Z", "digest": "sha1:MK2G3PAXC4NV6DU26NF5JIKQ6BZ73FGK", "length": 13466, "nlines": 146, "source_domain": "rajinifans.com", "title": "ரஜினியின் விளம்பரமா? அடையாளமா? - Rajinifans.com", "raw_content": "\n2.0 - ஏன் கொண்டாடணும்\nகணக்குகளை முடக்கும் சன் பிக்சர்ஸ்\nபரபரப்புப் பசியில் மீடியா - குட்டு வைத்த ரஜினி\nஎன்றும் நியாயத்தின் பக்கம் தலைவர்\nஅட இதெல்லாம் என்னங்க ஸ்டைல்... சும்மா இருங்க - தலைவர்\nZee தமிழில் தலைவரின் இன்றைய பேட்டி\nதலைவர் தான் அந்த Trend Setter \nலேட்டாக வந்தாலும் கரெக்ட்டா அடிக்கணும்.. 2.O விழாவில் தலைவர் வைத்த பன்ச்\nதலைவர் சந்திப்பு - என் நிலை உணர்ந்து அணைத்துக் கொண்டார்\n‘காலா 100 வது நாள் கறி விருந்து…’ அசத்திய அமெரிக்க ரஜினி ரசிகர்கள்\nரஜினியுடன் மேரி கோம் சந்திப்பு… பாக்சிங் போஸ் கொடுத்த சூப்பர் ஸ்டார்\nபத்திரிக்கை விற்பனை மந்தமா இருக்கு . . ரஜினியை பத்தி எழுதுனாநெறைய பேரு படிப்பாங்க\nமுதல்வர் கனவு – சுடலை எனும் மு.க.ஸ்டாலினினுக்கு கானல் நீரான கதை…\nகஜா புயல் நிவாரணப் பொருட்களில் ரஜினி படம் உள்ளது என்று விமரிசித்து \"நியூஸ் 18\" செய்தி நிறுவனம் செய்தியை வெளியிட்டது, பல்வேறு விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது.\nஒரு செய்தி நிறுவனம் அடிப்படை புரிதல் கூட இல்லாமல், ரஜினி பற்றிய செய்தி என்றால், என்ன வேண்டும் என்றாலும் எழுதி மக்களிடையே வெறுப்புணர்வை தோற்றுவிக்க வேண்டும் என்று செய்வது எவ்வளவு மோசமான மனநிலை.\nரஜினி எதுவும் குறிப்பிடாமல் செய்தால், ரஜினி எதுவுமே செய்யவில்லை என்பது.\nபணம் அதிகமாகக் கொடுத்தால், விளம்பரத்துக்காகச் செய்வது என்பது.\nகுறைவாகக் கொடுத்தால், பணமிருந்தும் மனமில்லை என்பது.\nநிவாரணப் பொருட்களில் ஸ்டிக்கர் ஓட்டினால், விளம்பரம் என்பது.\nஇவர்கள் அனைவரின் பிரச்னை உதவியோ, ஸ்டிக்கரா அல்ல, ஒற்றைப் பெயர் \"ரஜினி\"\nரஜினி என்ன கூறினாலும் செய்தாலும் அதில் குறை கண்டு பிடிக்க வேண்டும் என்பதே இவர்கள் தலையாய நோக்கம்\nதற்போது ஸ்டிக்கர் ஒட்டியதாலே ரஜினி மக்கள் மன்றம் செய்த உதவி வெளியே தெரிகிறது.\nஇதைச் செய்யவில்லை என்றால், நாளைக்கு எதைக் காட்டி நாங்களும் உதவி செய்தோம் என்று கூறுவது\nஇதே வாய் தான் நாளைக்குக் கூசாம, புயல் பாதிப்பில் ரஜினி மக்கள் மன்றம் எதுவுமே செய்யவில்லை என்று கூறும்.\nஇது அரசாங்க பொருட்களோ, உதவியோ, மற்றவர்கள் கொடுத்த பொருட்களோ அல்ல. ரஜினி மக்கள் மன்றத்தினர் தங்களது சொந்த பணத்தில் செய்யும் உதவி.\nஇதில் ரஜினி படத்தைப் போடுவதில் என்ன குறை கண்டீர்கள்\nஸ்டிக்கர் ஒட்டுவது நாங்கள் செய்த பணியை மக்களுக்குத் தெரியப்படுத்த மட்டுமே\nசமூகத்தளங்களில் கேட்டது போல, நியூஸ் 18 ஒரு இடத்துக்குச் செய்தி சேகரிக்கச் சென்று தங்கள் மைக்கில் \"நியூஸ் 18\" என்று பெயர் பொறிக்கப்பட்ட மைக்கை ஏன் நீட்ட வேண்டும்\nமக்களிடையே பேசும் போது தங்களை ஏன் நியூஸ் 18 என்று அடையாளப்படுத்த வேண்டும் மக்களுக்குச் செய்திகள் மூலம் நல்லது செய்தால், ஏன் நியூஸ் 18 என்று கூற வேண்டும்\nஏன் செய்கிறீர்கள் என்றால், களத்தில் நீங்களும் இருந்தீர்கள் என்பதை உறுதிப்படுத்தவே\nஇப்ப சொல்லுங்க நீங்க செய்வது விளம்பரமா\nஅதோடு ரஜினியை பிடிக்காதவர்கள் எவ்வளவோ பேர் இருக்கிறார்கள், கெட்டு போன உணவை, ரஜினி மன்றத்தினர் கொடுத்தார்கள் என்று கொடுக்க வாய்ப்புள்ளது.\nநாளைக்கு எதுவும் பிரச்னையென்றால், யார் எங்களுக்கு ஆதரவு தர போகிறீர்கள் இதே வாய் தானே அன்றும் எங்களை விமர்சிக்கும்\nரஜினி மக்கள் மன்றத்தில் இருந்து கொடுக்கும் உணவுகளை, உணவு தரம் சரிபார்க்கப்பட்டே கொடுக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.\nயார் கூறுவதையும் காதில் வாங்கிக் கொள்ளாதீர்கள். நாம் கொடுக்கும் பொருட்களில் குறைந்த பட்சம் மன்ற லோகோவையாவது அவசியம் ஒட்டுங்கள்.\nநாம் மற்றவர்கள் பணத்திலோ, பொருட்களிலோ ஒட்டவில்லை. எனவே, இதில் வருத்தப்பட எதுவுமில்லை.\nநாம் ஸ்டிக்கர் ஒட்டினோம் என்று இன்று அர்த்தமற்று விமர்சிப்பவர்கள் தான், நாளை நம்மை ஒன்றுமே செய்யவில்லை என்று விமர்சிப்பார்கள்.\nஎனவே, அதற்கு இடம் தர வேண்டாம். அனைத்திலும் நம் அடையாளம் இருக்க வேண்டும்.\nநியூஸ் 18 நமக்குக் கெட்டது செய்வதாக நினைத்து நல்லதே செய்துள்ளது.\nரஜினி பற்றிய விமர்சனங்கள் என்றால் போட்டி போட்டு விவாதிக்கும், செய்தியாக்கும் தமிழகச் செய்தி நிறுவனங்கள் அவர் பற்றிய நல்லதை கூறாமல் மறைத்து விடுவார்கள்.\nஇதனால், நாம் மக்களுக்கு இவ்வளவு உதவி செய்தும் இதை மக்களிடையே கொண்டு செல்ல மாட்டார்களே\nஆனால், இவர்கள் நமக்குக் கெடுதல் செய்வதாக நினைத்து நாம் செய்த உதவியை அனைவருக்கும் (இந்தியா முழுக்க) கொண்டு சேர்த்து நல்லது செய்துள்ளார்கள்.\nஎனவே, நியூஸ் 18 மற்றும் மற்ற ஊடகங்களுக்கு நன்றி :-) .\nஇறுதியாக, யார் எப்படி உதவி செய்தாலும் அது பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தான் சென்று சேர்கிறது. எனவே, போட்டி பொறாமைகளைத் தவிர்த்து மக்களுக்கு நம்மால் முடிந்த உதவிகளை செய்வோம்.\nகுறை கூற யோசிக்கும் நேரத்தில், மற்றவர்களுக்கு எப்படி உதவி செய்யலாம் என்பதை யோசிப்போம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athishaonline.com/2010/", "date_download": "2020-07-15T08:37:17Z", "digest": "sha1:LBV5QPFAXLI6XQN2TKIFUSTBQFGTPXGL", "length": 228141, "nlines": 290, "source_domain": "www.athishaonline.com", "title": "அதிஷா: 2010", "raw_content": "\nமார்கழி மாதம் வந்துவிட்டாலே சென்னை சபாக்களில் நெய்மணம் கமழத் தொடங்கிவிடும். ஒவ்வொரு சபாவிலும் கச்சேரிகளைவிட ஞானானந்தா மாதிரியான மெஸ்ஸின் உணவுகள் உலகப் புகழ்பெற்றது. பல மாவட்டங்களிலிருந்தும் சபாவிற்கு பாட்டு கேட்க வருகிறார்களோ இல்லையோ , அக்மார்க் நெய்யால் செய்யப்பட்ட சுத்த சைவ பட்சண பதார்த்தங்களை சுவைக்க வந்துவிடுகின்றனர். அதற்கெல்லாம் காரணம் இந்நெய்மணமே. நான் அந்நெய்மண காரியங்கள் குறித்து ஒரு வார்த்தையும் பேசப்போவதில்லை. இது இசை பற்றியது.\nமுதலில் ஒன்றை சொல்லிவிட வேண்டும். எனக்கு இசை பற்றி ஒரு மண்ணும் தெரியாது. சினிமா பாடல்கள் மட்டும்தான் கேட்டிருக்கிறேன். அதிகாலையில் எழுந்து சாமி கும்பிட்டு சன்மியூசிக்கில் மாலா ரேணு மாதிரியான சுமாரான ஃபிகர்களிடம் கேட்டால் பாட்ட��� மரணப்படுக்கையில் இருக்கும் தாத்தாவுக்கு அந்த இசையை டெடிகேட் செய்து பாட்டும் போட்டுவிடுகின்றனர்.\nஆனால் அவையெல்லாம் இசையில்லை வெறும் குப்பைகள் என்பார் தோழர். என்னய்யா கொடுமை புளியந்தோப்பு பழனியின் கானாப்பாடல்களும் பரவைமுனியம்மாவின் நாட்டுப்புற பாடல்களும் கூடவா குப்பை என்று கோபமாகி திருப்பி கேட்டால்.. காரி துப்புவார். அதற்கு மேல் நான் விவாதித்தால் .. வாயிலே நுழையாத கொழகொழ பெயர்கள் சொல்லி அவருடைய இசை கேட்டுப்பாருங்கள்.. இவருடைய சங்கீதத்தை சுவைத்து பாருங்களென்பார். சங்கீதத்தை எப்படி சுவைக்க வேண்டுமென்பதையும் சில பேராகிராப்கள் தள்ளி அவரே விவரிப்பார் பாருங்கள்.\nதோழர் சொல்கிற இசையமைப்பாளர்களின் பெயர்கள் மோசார்ட், பத்தே அலிகான், மன்சூர் அலிகான் மாதிரி ஏதோ அது வேண்டாம் நினைவில் இல்லை.. பிச்சை எடுப்பவனுக்கு எதற்கய்யா பீதோவன் என்று பீனாவுக்கு பீனாப்போட்டு எதுகைமொகைனையோடு கூறுவார் எங்கள் கம்யூனிசகுரு. ஓசியில் கிடைப்பதே மிகச்சிறந்தது என்றெண்ணுகிற நான் உன்னிகிருஷ்ணனின் பஜனை கச்சேரிக்கு போயிருக்க கூடாது. அதுவும் தத்தரீனா கச்சேரிக்கு... அதுவும் காசு செலவு செய்து சென்றது எவ்வளவு பெரிய குற்றம்.\nபனிபெய்துகொண்டிருந்த மாலை நான் அலுவலகத்தில் வெட்டியாகத்தானிருந்தேன். தோழர் வந்தார்.\n‘’இன்னைக்கு ராஜா அண்ணாமலை மன்றத்துல தமிழ் இசை விழா, அதுல உன்னிகிருஷ்ணன் கச்சேரி ஏழுமணிக்கு தோழர்.. போலாம் வாங்க’’ என்று ஆட்டினை பலிபீடத்திற்கு அழைக்கிற கசாப்புகடைக்காரனை போல என்னை அன்போடு அழைத்தார். தண்ணீர் தெளித்த ஆடுபோல் தலையை இப்படியும் அப்படியுமாக ஆட்டி அய்ய்யோ நான் வரலை ஆள விடுங்க என்று சிலுப்பினேன். விடுமா வில்லங்கம்.\n‘’பாஸ் நமக்கெதுக்கு பாஸ் இந்த மாதிரி விபரீத விளையாட்டெல்லாம். அங்க பக்கத்துலயே பர்மா பஜார் பக்கம் போனா தமிழ்ல நாலு, இங்கிலிஷ்ல நாலுனு செமத்தியான சீன் பட டிவிடி வாங்கிட்டு வந்து குஜாலா பார்க்கலாம்.. இல்லாட்டி போனா செம்மொழி பூங்கா போய் நாலு ஃபிகர சைட் அடிக்கலாம்.. அதவுட்டுட்டு.. பஜனை கச்சேரிக்குலாம்...’’ என்று சடைந்து கொண்டேன்.\n‘’சரியான ஞான சூனியமா இருக்கீங்களே தோழர். நீங்க எப்பதான் வளர்ரது.. இசை பத்தி நிறைய தெரிஞ்சிக்க வோணாமா.நீங்க உங்களுக்கு இலக்கிய வாதியாகணும்னு ஆசை���ே இல்லையா’’ என்று தொடர் அணுகுண்டுகளால் என் மீது தாக்குதல் நடத்த...\n‘’நான் எதுக்கு பாஸ் இசை பத்தி தெரிஞ்சிக்கணும். நான் எப்பய்யா இலக்கியவாதி ஆகணும்னு சொன்னேன் , பாஸ் ப்ளீஸ் பாஸ்... ப்ளீஸ் என்னை விட்டுடுங்க.. ‘’ என்று இரு கைகளையும் முகத்துக்கு முன்னால் கூப்பி கற்பழிக்க வந்த கயவனிடம் மன்றாடும் அபலையை போல் கெஞ்சினேன். என் கண்களில் அவர் நிச்சயம் என்னுடைய இசை பயத்தினை பார்த்திருக்க முடியும்.\n‘’தோழர் , தீராத விளையாட்டு பிள்ளை பாட்ட ஒரே ஒருவாட்டி உன்னி கிருஷ்ணன் பாடி நீங்க கேட்கணுமே.. அப்படியே அசோக்கா அல்வாவ பசும்நெய்ல முக்கி வாய்ல போட்டாப்ல அப்படியே நாக்குல கரைஞ்சு தொண்டைல இறங்கும் பாருங்க.. அது மாதிரி அனுபவிச்சாதான் பாஸ் தெரியும்’’ என்று தூண்டிலை மீண்டும் போட..\n‘’ஹலோ நான் என்னைக்கு அசோகா அல்வாவ நெய்ல முக்கி தின்னிருக்கேன்.. என்னை விட்ருங்க நான் அவ்ளோ வொர்த் கிடையாது.. எனக்கு இதெல்லாம் புரியாது’’ என்று மேலும் கெஞ்சினேன். தன் முயற்சியில் சற்றும் தளராத தோழர்\n‘’தோழர்.. இங்க பாருங்க, நீங்க கழுதை கிடையாது...’’\n‘’பாஸ்..என்னா பாஸ் கழுதைனுலாம்..என்னை பார்த்து’’ என்று நான் அழ ஆரம்பிக்க..\n‘’பாஸ் ஏன் இப்ப அழறீங்க.. நீங்க கழுதை கிடையாது உங்களுக்கும் கற்பூர வாசனை தெரியும்னு சொல்லவந்தேன்.. நாமெல்லாம் எப்பதான் சங்கீதம் கேக்கறது.அதுவுமில்லாம இது தமிழ்இசைவிழா அதனால நோ தெலுங்கு கீர்த்தனை ஒன்லி தமிழ்பாட்டுதான், அதுவுமில்லாம முக்கியமான மேட்டர் சொல்ல மறந்துட்டேன், இது முழுக்க முழுக்க இலவசம் பாஸ்\nஎன்னது ஃப்ரீயா பாஸ் இதை முன்னாடியே சொல்லிருக்கலாம்ல.. என்ன பாஸ் உங்களுக்கு பொறுப்பே இல்ல.. கிளம்புங்க என்று கிளம்பினேன்.\nஓவர் டூ ராஜா அண்ணமலை மன்றம் , பாரிமுனை (பர்மாபஜார் மலேசியா மணி திருட்டு டிவிடி கடைக்கு மிக மிக அருகில்).\nசெல்லும் வழியெல்லாம் தோழரிடம் கெஞ்சினேன்.. தோழர் இப்பவும் ஒன்னுங்கெட்டுப்போகலே ஃப்ரீன்னாலும் பயமாவே இருக்கு.. இப்படியே இறங்கி ஆளுக்கொரு தம்மப்போட்டுட்டு அப்படியே போய்ருவோம்.. உங்களுக்கு ஒரு குவாட்டர் கூட ஸ்பான்சர் பண்றேன் வுட்ருங்கோவ்.. என்றேன்.. அப்போதும் கேட்கவில்லை.\nவண்டி உள்ளே நுழைய.. ராஜா அண்ணாமலை மன்றத்தில் நெய்வாசனை அறவே இல்லை. அட ஆரம்பமே அசத்தலா இருக்கேடா... அப்படீனா இசையும் ���ெய்வாசனை இல்லாமதான் இருக்கும் என்று நினைத்துக்கொண்டு உள்ளே நுழைந்தேன். ‘’எச்சூஸ்மீ சார் இன்னைக்கு ஃப்ரீ கிடையாது, டிக்கட் வாங்கினுதான் வரணும்’’ என்றார் அரங்க வாசலில் நின்றுகொண்டிருந்த டீசன்டாக பேசிய லோக்கலான ஆள்.\nஎன்னது டிக்கட்டா.. பாஸ் காசுலாம் குடுத்து இந்த கண்றாவிய பாக்க முடியாது, தயவு பண்ணி வீட்டுக்கே போய்ரலாம் பாஸ்.. ஆனாலும் தோழர் விடவில்லை. அவரே ஸ்பான்சர் செய்தார். ஒரு டிக்கட் 50ரூபாய். ம்ம்.. மூனு பிட்டு சிடி வாங்கிருக்கலாம் என்று பெருமூச்சு விட்டுக்கொண்டேன்.\nஉள்ளே மேடையின் இருபுறமும் எலக்ட்ரானிக் தீபம் ஏற்றப்பட்டிருந்தது. நடுவில் உன்னிகிருஷ்ணன் தரையில் அமர்ந்திருந்தார். சுற்றிலும் விதவிதமான வாத்தியங்கள், ஒன்று கையில் நெட்டுகுத்தலாக வைத்து வாசிக்கும் வீணை மாதிரி.. இன்னொன்று சின்னதாக டமக்குடப்பா போலிருந்தது. இன்னொன்று தவில் போல இருந்தது, தோழர் அதை மிருதங்கம் என்றார். பானை போலிருப்பது கடம் என்று கூடவா எனக்கு தெரியாது. உன்னி கிருஷ்ணன் பக்கத்தில் ஏதோ ஒரு சிடிபிளேயர் போலிருந்தது.. அது எலக்ட்ரானிக் ஸ்ருதி பெட்டியாம். கொய்ங்ங்ங்ங் என்று ஒலி எழுப்பிக்கொண்டேயிருக்குமாம். போலவே வயலின் இருந்தது. ஊதுபத்தி ஏற்றி தேங்காய் உடைத்து சுபமாக தொடங்கியது கச்சேரி.\nத...த.....ரீ...னா... என்று தொடங்கினார் உன்னிகிருஷ்ணன்.. அருகிலிருந்து தோழருக்கோ உற்சாகம் தாங்கவில்லை. ஒரே கைத்தட்டல். இதுக்கு ஏன் இவரு கைதட்றாரு என்று நான் யோசிக்க மொத்த அரங்கமும் கைதட்டி வைக்க நானும் கைதட்டித்தொலைத்தேன். தொடர்ந்து ததரீனா..வையே வெவ்வேறு விதமாக மாற்றி மாற்றி பாடினார்.. தவுக்கும் ரீக்கும் நடுவே சீரிய இடைவெளி விட்டு பாடினால் ஒரு ராகம்.. த்தரீ....னா என்று பாடினால் இன்னொரு ராகம்.. அரங்கத்தை அடைத்திருந்த பெருசுகள் அஹ்கா.. ஆஹா.. என்று பெருவிரலையும் ஆள்காட்டி விரலையும் மட்டும் மடக்கி வைத்துக்கொண்டு ரசிக்க.. நான் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தேன். ததரீனாவே தொடர்ந்தது. இம்முறை மூன்று நிமிடங்களுக்கு மூச்சு விடாமல் ததரீனார் உன்னி கிருஷ்ணன்.. அரங்கம் அதிர்ந்தது. எனக்கு ஒரு எழவும் புரியவில்லை. எல்லோரும் கைதட்ட நானும் கைத்தட்டி வைத்தேன்.\n‘’தோழர் தமிழிசைனீங்க.. வார்த்தையே இல்லையே.. இதென்னங்க ஒரே ததரீனாவா இருக்கே.. தமி��் இசை விழானு ஏமாத்தறாங்க பாஸ்’’ என்று அவருடைய காதில் கிசுகிசுத்தேன்.\n‘’யோவ் இது ஆலாபனைய்யா.. ராகத்தோட அழகை அப்படியே எடுத்து காட்டுறதுக்காக பாடறது.. இப்போ பாடறது என்ன ராகம்னா.. என்று தன் கையை கொஞ்சமாக மேலே உயர்த்தி கட்டை விரலால் ஒவ்வொரு விரலாக தடவி பிடித்து யோசிக்கத் தொடங்கினார்.\nஇப்போதும் உன்னி கிருஷ்ணன் விடாமல் ததரீனாவையே வளைத்து வளைத்து பாடிக்கொண்டிருந்தார். எனக்கு ஏனோ நாராசமாக இருந்தது... என்ன கருமம்டா இது ஒன்னுமே புரியல என்று தோழரை பார்த்தால் அவரோ விரலை மடக்கி மடக்கி உன்னியோடு அஹ்கா ஆஹஹா போட்டுக்கொண்டிருந்தார்.\nஒருவழியாக ஆலாபனை முடிய.. அடுத்து ஒரு பாடல் தொடங்கியது.. இப்பயாச்சும் புரியற பாட்டா பாடுவார் என ஆர்வத்துடன் காத்திருந்தால்...\nதா...க...ரா...மா...சோ...க.. நீ.. ள.. கா.. ம.. என்று பாடத்தொடங்க.. ‘’பாஸ் தப்பா நினைக்காதீங்க தமிழ் பாட்டுனுல சொன்னீங்க.. தெலுங்கு பாட்டு மாதிரி இருக்கே’’ என்றேன்.. ‘’ஹய்யோ பாஸ் என்னை பாட்டு கேக்க விடுங்க.. இது தமிழ்பாட்டுதான்.. ராகமா பாடும்போது வார்த்தையெல்லாம் பிச்சுக்கும்’’ என்று என்னை முறைத்தபடி மீண்டும் ஆஹா ஆஹஹா என இசையில் மூழ்கினார். எனக்கு பஞ்சு வேண்டும் போல் இருந்தது.\nமீண்டும் உன்னியின் தா..கா..சோ..க...மீ.... மு.. கா..மு என ஏதேதோ உடைத்து போட்ட தமிழ்ப்பாடலை கேட்க முயற்சி செய்தேன். ம்ஹும்.. ஒரு வேளை நான் கழுதைதானே என்று எனக்குள்ளாக ஒரு கேள்வி. என்னுள் எழுந்த அச்சந்தேகத்தினை கேள்வி என்ற ஒற்றயடுக்கிலே குறுக்கி விட முடியாது. அது ஒருவேள்வி.\nஉன்னி அடுத்ததாக மீண்டும் தன் ஆலாபனையை தொடங்க.. தோழரை இசையோடு விட்டுவிட்டு வெளியே தம்மடிக்க இறங்கினேன். ராஜா அண்ணமலை மன்றத்தில் வாசலிலேயே சில குடும்பங்கள் ரோட்டிலே போர்வை போர்த்திக்கொண்டு படுத்திருந்தனர். அந்த குடும்பத்தின் இரண்டு பேர் போதையில் எம்ஜிஆர் குறித்து பேசிக்கொண்டிருந்தனர். ‘’அன்பே வா படத்துல அந்த குண்டன் வர்வான் பார்ரு , நூறு கிலோ இர்ப்பான்.. அப்டியே தல்லீவரு அவ்னே இரண்டு கையால் தூக்கினு த்தா அப்டீயே ரெண்டு நிமிஷம் வச்சினு இருப்பார் பாரு.. அந்தகால்த்திலயே டூப்புகீப்பு எதும் கெடியாது.. பின்னிருப்பாரு..’’ என்று பீடியை வழித்தபடி பேசிக்கொண்டிருந்தது சுவாரஸ்யமாக இருக்கவே நானும் சிகரட்டை இழுத்தபடி கேட்டுக்கொ��்டிருந்தேன்.\nசிகரட் தீர்ந்து போக மீண்டும் அரங்கம் திரும்பினேன். உன்னி இன்னமும் மூச்சு விடாமல் ஆலாபனையே தொடர்ந்து பாடிக்கொண்டிருந்தார். என்னால் உட்காரவே முடியவில்லை. கிட்டத்தட்ட ஆயை மிதித்துவிட்டு கழுவாமல் வந்தது போன்ற உணர்வு. இருந்தாலும் இசையின் மறுவடிவான தோழருக்காக அமர்ந்திருந்தேன். ஆலாபனை முடிந்து மீண்டும் பாடல்.. தா....ண்...ட...வாஆஆஆஆஆ என உன்னி கிருஷ்ணன் மீண்டும் உடைக்க...\n‘’பாஸ் என்ன பாஸ் தமிழை இப்படி கொல்றாங்களே.. எப்படி பாஸ் சகிச்சிகிட்டு பாக்கறீங்க , நாம தமிழ்ர்கள் இல்லையா நமக்கு தமிழ் உணர்வில்லையா‘’ என்றேன். தோழருக்கு வந்தது பாருங்க கோவம் ‘’அட அறிவுகெட்ட ஞானசூனியமே.. உன்னையெல்லாம் கச்சேரிக்கு கூட்டிட்டு வந்ததே தப்பு.. த்தூ.. கொஞ்சங்கூட ரசனைகெட்ட ஜென்மமா இருக்கீரே.. ச்சே அப்பவே நினைச்சேன் நீங்க ஒரு கழுதைதானு இப்படி வந்து நிரூபிக்கிறீங்களே..உங்களை கூட்டிட்டு வந்ததே தப்பு , ஒரு பாட்டு உருப்படியா கேட்கறீங்களா.. போய் உங்களுக்குலாம் அந்த சாவு மோளம்தான் கரெக்ட்டு , வெளிய எவனாச்சும் தார தப்பட்ட அடிச்சிட்டு இருப்பான் போய் கேளுய்யா’’\nஉன்னி கிருஷ்ணனே பாட்டை நிருத்திவிட்டார் இவரிட்ட கூச்சலில்.. எனக்கு அவமானமாக போய்விட்டது.. சுற்றியிருந்த நூற்றுக்கணக்கான இசை ரசிகர்களும் என்னை எழுந்து நின்று திரும்பி பார்த்து காரித்துப்புவது போல் இருந்தது. எனக்கு அழுகையே வந்துவிட்டது. நான் இங்கே வந்திருக்க கூடாது. என்று அங்கிருந்து எழுந்து வெளியே நடக்க மீண்டும் உன்னி விட்ட இடத்திலிருந்து தத்தரீனார். என் தோளை வேகவேகமாக யாரோ உலுக்குவது போலிருந்தது. நான் அதிர்ந்து போக..\nஸ்ஸ்ப்பா உன்னிகிருஷ்ணன் பாட்டை கேட்டு தூங்கிட்டேன் போல.. பக்கத்தில் இன்னும் தோழர் விரலாட்டிக்கொண்டு பாட்டை ரசித்துக்கொண்டிருந்தார். தோளை உலுக்கியது இடது பக்கத்து சீட்டு பெரிசு.. தூங்கிவழிந்து சாய்ந்திருக்கிறேன்.. எதவும் நடக்கலே.. கச்சேரி முடிந்து வரும் வழியில் அருகிலிருந்து குப்பத்தில் தாரைதப்பட்டைகள் முழங்க ஏதோ சாவு போல,. செம அடி... இன்னா குத்து..\nகடந்த இருபது ஆண்டுகளில் கமல் நடித்த மிகச்சிறந்த குப்பைகளில் ஆகச்சிறந்த குப்பை மன்மதன் அம்பு. பெரிய கப்பலை காட்டுகிறார்கள்.. பிறகு கமலை காட்டுகிறார்கள்.. கப்பல்... கமல்.. இதற்கு ���டுநடுவே காமெடி மாதிரி கமலே எழுதிய வசனங்களை பேச சில நடிகர்கள் பயன்படுத்தப்பட்டிருக்கிறார்கள்.\nகமலே எழுதிய தத்துவார்த்தமான வசனங்கள், ஒருவரிகூட புரியாத கமலின் கவிதைபாடல் கமலுக்கு மட்டுமே புரிந்து சிரிப்பு மூட்டக்கூடிய காமெடி வசனகாட்சிகள்.. கமலே கரகர குரலில் பாடி ஆடும் பாடல்கள்... ஆவ்வ் தூக்கம் வரவைக்கும் கமலின் திரைக்கதை.. வேறென்ன வேண்டும் ஒரு ஆகச்சிறந்த மொக்கைப்படத்திற்கு எல்லாமே ஒருங்கிணைந்து மன்மதன் அம்பாய் நம் கண்களையும் காதுகளையும் பதம்பார்க்கிறது. எங்கேயும் கமல் எதிலும் கமல்.. படம் தொடங்கி சில நிமிடங்களில் நாம் பார்ப்பது கமல்படமா டிஆர் படமா என்கிற சந்தேகமே வந்துவிடுகிறது.\nஇந்துமுண்ணனி, இந்துமத விரோத பாடலுக்கு எதிர்ப்பு தெரிவித்துவிட்டதால் கமல்-த்ரிஷா டூயட் கவிதை பாட்டை கட் செய்துவிட்டனர். ஆனாலும் நம்மூர் அறிவுஜீவிகளின் வாய்க்கு மசால் பொரிகடலை கிடைத்தது மாதிரி படத்தில் சூப்பர் சர்ச்சைகள் நிறைய உண்டு. அதில் இரண்டுமட்டும்.. எக்ஸ்ளூசிவ்லி ஃபார் சர்ச்சை விரும்பிகள்.\n* ஈழத்தமிழர் ஒருவரை முழுமையான காமெடி பீஸாக.. ‘’த்ரிஷாவின் காலடி செருப்பாக கூட இருக்க தயாராக இருக்கிறேன்’’ என்று கூறுவதாக வசனங்கள் வருகிறது..\n* தசாவதாரம்,உன்னைபோல் ஒருவன் படங்களை தொடர்ந்து இப்படத்திலும் கமல், லஷ்கர் ஈ தொய்பா குறித்து பேசுகிறார். தலையில் குல்லாப்போட்ட தீவிரவாதியை சுட்டு வீழ்த்துகிறார்.\nபடத்தின் கதைதான் மிகப்பெரிய லெட்டவுன். உயிருக்குயிராய் காதலிக்கும் காதலியை வேவு பார்க்க காதலனே ஒரு கனவானை ஏற்பாடுசெய்ய அந்த கனவானை காதலி காதலித்துவிட காதலியோடு காதலன் சேர்கிறானா கனவான் சேர்கிறாரா என்பதே கதை. ரொம்ப ஈஸியா சொல்லனும்னா.. மின்சாரகனவு படம் மாதிரி. உயிருக்குயிராய் காதலிக்கும் காதலியை வேவு பார்க்க காதலனே ஒரு கனவானை ஏற்பாடுசெய்ய அந்த கனவானை காதலி காதலித்துவிட காதலியோடு காதலன் சேர்கிறானா கனவான் சேர்கிறாரா என்பதே கதை. ரொம்ப ஈஸியா சொல்லனும்னா.. மின்சாரகனவு படம் மாதிரி கிளைமாக்ஸும் அதே மாதிரி அதிலும் படத்தின் முதல் ஒரு மணிநேரம் உங்கள் பொறுமையை சோதித்து பைத்தியம் பிடிக்க செய்துவிடும்.\nத்ரிஷாவுக்கு வயசாகிவிட்டது. பல இடங்களில் குட்டி டவுசர் போட்டுக்கொண்டு வருகிறார்.. பார்க்க பையன் போலிருக்கிறது. இன்னும் ஒன்றிரண்டு படங்களுக்கு பிறகு ரிடையர்ட் ஆகி தொழிலதிபரை மணந்து செட்டில் ஆகிவிட நேரிடலாம். சங்கீதா அவரைவிட அழகாகவும் கவர்ச்சியாகவும் இருக்கிறார். மாதவன்தான் படத்தின் உண்மையான ஹீரோ.. படம் முழுக்க கமல் கமலாகவே வந்து போவதால்.. அவருக்கு நடிக்க அதிக வாய்ப்பில்லை.. ஓரிரு இடங்களில் நடிக்கிறார், மற்றபடி பல நேரங்களில் நடப்பதே நடிப்பு.\nவசனங்கள் அனைத்தும் லைவ் ரெக்கார்டிங். கமல் இந்த லைவ் ரெக்கார்டிங் தண்டத்தை விட்டுத்தொலைப்பது நல்லது. பாதி வசனங்கள் புரிவதில்லை. வசனங்கள் புரியாமல் போனதற்கு இன்னொரு காரணம் 50%க்கும் மேற்பட்ட வசனங்கள் ஆங்கிலத்தில்.. ஆங்கிலப்பட பாணியில் வாட் இஸ் திஸ்.. ஏ ஃபார் ஆப்பிள் என ஏதேதோ பேச நமக்கென்ன எப்போதும் போல ஙே கே.எஸ்.ரவிக்குமார், கே.எஸ்.ரவிக்குமார் என்று டிக்கெட் கிழிக்குமிடத்தில் பேசிக்கொண்டனர். அவருக்கும் இந்தபடத்திற்கும் என்ன சம்பந்தம்\nஇந்த படத்தினை மேடையில் நான்கே நான்கு திரைச்சீலைகளை வைத்துக்கொண்டு ஏழு கதாபாத்திரங்களோடு மேடை நாடகமாகவே போட்டுவிடலாம். இதற்கு ஏன் குரூஸ் கப்பல்,ரோம்,வெனிஸ்...\nஅண்மையில் பார்த்த விருதகிரி கொடுத்த கொண்டாட்ட மனநிலையை குலைத்துவிட்டது இந்த மன்மதன் அம்பு.\nசில மாதங்களாக காமராஜர் அரங்கத்தில் என் புத்தக வெளியீடு.. என் புத்தக வெளியீடு.. என போகுமிடமெல்லாம் அறைகூவல் விடுத்து.. எதை எழுதினாலும் அதில் இரண்டு வரி அறிவிப்பை சேர்த்துவிட்டு ஏகத்துக்கும் எதிர்பார்ப்பை கிளப்பியிருந்தார் எழுத்தாளர் சாரு என்கிற சாருநிவேதிதா விருதகிரியை வெளியிட விஜயகாந்த் எப்படியெல்லாம் உழைத்தாரோ அதற்கு இணையான உழைப்பை கொட்டித்தான் இவ்விழாவையும் ஒருங்கிணைத்திருக்கிறார் சாரு.\nசாருவின் புத்தகவெளியீடு வெற்றிபெற நானும் தோழரும் மொட்டையடித்து ஒரு மண்டல விரதமிருந்து நாக்கில் அலகு குத்தி, பால்காவடி எடுத்து காமராஜர் அரங்கம் நோக்கி பாதயாத்திரை செல்ல முடிவெடுத்திருந்தோம். அந்த பால்காவடி பாலினை வாசலில் வைத்திருந்த கட்அவுட்டிற்கு அபிஷேகம் செய்யவும் திட்டமிட்டிருந்தோம். அவருடைய புத்தகத்தினை யானை மீது வைத்து பேண்டு வாத்தியங்கள் முழங்க எடுத்து வந்து வெளியிடவும் நினைத்திருந்தோம்.\nபோதிய ஸ்பான்சர்கள் கிடைக்காத காரணத்தால் அதையெல��லாம் சாதிக்க இயலவில்லை. அதனால் எப்போதும் போல அந்திப்பொழுதில் அலுவலகத்தை மட்டமடித்துவிட்டு எப்போதும் போல பைக்கிலேயே ஆராவாரமின்றி அரங்கத்தை நோக்கி செல்ல வேண்டியதாயிருந்தது. அரங்க வாயிலிலேயே சாருவின் நான்கடி கட்அவுட் வைக்கப்பட்டிருந்தது. அந்த கட்டவுட்டின் அருகிலேயே எங்கோ கல்லடிபட்ட சொறிநாய் ஒன்றும் படுத்திருந்தது. பாவம் யார் அடிச்சாரோ ஆரடிச்சாரோ என பாடிக்கொண்டே உள்ளே நுழைந்தோம். வாசலிலேயே அவந்திகா அம்மாவும் இன்னொரு யுவதியும் எங்களை வரவேற்றனர். அரங்கத்திற்கு வலதுபுறமிறந்த முட்டுசந்தில் டீயும் சிற்றுண்டியும் வழங்குவதாக தெரிவித்தனர்.\nலத்தீன் அமெரிக்காவின் சந்துபொந்துகளை கரைத்து குடித்தவரான சாருவின் நிகழ்ச்சி என்பதால் லத்தீன் அமெரிக்க சிற்றுண்டிகளும் சிலே அல்லது கூபா வொயினும் கிடைக்குமென ஆவலோடு போய்ப்பார்த்தால்.. சூடான சமோசாவும் வட்ட கப்பில் டீயும் வழங்கப்பட்டது. ச்சே.. அடுத்த ஆண்டாவது சமோசா கொடுத்தாலும் அதற்கு லவோசா , லே பிராசா என லத்தீன் அமெரிக்க பெயர் சூட்டி வழங்குங்கள் சாரு. என்னைப்போல் லத்தீன் அமெரிக்க பீட்சாபட்சினிகளின் ஏமாற்றத்தினை தடுக்கவியலும்.\nசாருவின் ரசிகர் வட்டம் பத்தாண்டுகளுக்கு முன்பிருந்ததைப் போல இன்னும் சமோசா டீயோடு முடித்துக்கொள்ளும் பூட்டகேசுகள் அல்ல.. காப்பூசீனோவோடு வொயினைக்கலந்து பீட்சாவை ஒரு கடி கடித்துண்ணும் சூப்பர்மாடர்ன் இளைஞர்கள் என்பதை சாரு உணரவேண்டும். மற்றபடி யார் அந்த சமோசாவிற்கு ஸ்பான்சர் செய்திருந்தாலும் அவருக்கு நன்றி. சூடான சமோசாவும் அதிசூடான தேநீரும் குளிர்ந்த ஏசி அரங்கத்தில் நல்ல சுவை.\nஇணைய எழுத்தாளர் சமூகம் அங்கே குவிந்திருந்தது. யாரையும் குறிப்பிட்டு பெயர் சொல்ல முடியாத அளவிற்கு அத்தனை பேர் வந்திருந்தனர். அத்தனை பேர் வந்திருந்தனர் என்றால் அத்தனை பேர் வந்திருந்தனர். அனைவரும் நிகழ்ச்சி முடியும் வரை அமர்ந்து ரசித்துவிட்டே நகர்ந்தனர். அரங்கத்தில் சாருவிற்கு மிகப்பெரிய பேனரெல்லாம் வைத்திருந்தனர். மிகமிகப் பெரிய பிரமாண்ட பேனர் அது.\nநிகழ்ச்சிக்கு குஷ்பூ வருகிறார், அவரை தரிசிக்கவேண்டும் என்பதற்காகவே திண்டுக்கல்லிலிருந்து உடன்பிறப்பு ஒருவர் மஞ்சள்பையை ஆட்டிக்கொண்டு வந்திருந்தார். அவருக்கு சாரு என்ற��ல் யாரென்றே தெரியாது. என்ன கொடுமையான சமகால தமிழ்ச்சூழலில் வாழ்கிறோம் பாருங்கள். குஷ்பூவை தெரிகிறது சாருவை தெரியவில்லை. 90களின் இளைஞர்களான இன்றைய பெரிசுகள் சிலதும் ஜோள்ளோடு குஷ்பூவை காண கூடியிருந்தனர். இந்த விழாவிற்கு குஷ்பூ எதற்கு என அரைபக்க கட்டுரை வாசித்தார். ஏதேதோ சொல்லி சமாளித்தாலும் குஷ்பூ கவர்ச்சிக்காக சேர்க்கப்பட்ட பிற்சேர்க்கை என்பது இலக்கிய உலக பிதாமகன்கள் தொடங்கி நந்தா,சேது வரை அனைவருக்கும் தெரியும். சாருவுக்கும் ம.புவுக்கும் மட்டும் தெரியவில்லை. சாரு செய்த புண்ணியமோ என்னவோ குஷ்பூ சிலபல காரணங்களால் கடைசிவரைக்கும் வரவேயில்லை. பல குஷ்பூ ரசிகர்களும் 10.30வரைக்கும் காத்திருந்துவிட்டு வாடியமுகத்துடன் வீடுதிரும்பினர் என்கிற சோகத்தை சொல்லும்போதே என்கண்களிலும் கண்ணீர் கசிகிறதே\nஆயிரத்திற்கும் மேல் வாசகர்கள் அமர வசதியிருந்தாலும் அதில் 75 சதவீத இருக்கைகள் நிரம்பியிருந்ததை காண முடிந்தது. சாருவின் ஜீரோ டிகிரியை ஆங்கிலத்தில் படித்த அழகான இளம்வாசகிகள் பலரும் ‘’யெஸ்,நோ,வாட்,ஓகே,ஓ மை காட்’’ என ஆங்கிலத்தில் பேசிக்கொண்டிருந்தனர். எனக்கு அந்த அளவுக்கு ஆங்கிலம் தெரியாது என்பதால் தமிழ்தெரிந்த பெண்களை தேடினேன்.. தமிழச்சி தங்கபாண்டியனும் கனிமொழியும் அமர்ந்திருந்தனர், நான் உட்கார்ந்த இடத்திலிருந்தே கை ஆட்டி டாட்டா காட்டினேன்.. அவர்களும் புன்னகைத்தனர். பாலகுமாரன் முன்வரிசையில் உட்கார்ந்திருக்கிறார் என்றனர் எட்டி எட்டி பார்த்தேன் அவருடைய வெள்ளை மண்டைதான் தெரிந்தது அதற்கும் ஒரு முறை ஆட்டிவைத்தேன்.\nமிஷ்கின் இரவிலும் கண்ணாடி அணிந்தே மேடையில் காட்சியளித்தார். அவரை பார்க்க பார்வை குறைபாடுள்ளவர் போலவே தோன்றினாலும் அவருடைய நந்தலாலா தமிழ்சினிமாவின் மைல்கல் என்பது கிட்டானோவுக்கே தெரியும். நல்லிகுப்புசாமி செட்டியார் பட்டுமாதிரி தகதகவென மின்னினார். மதன் வாயில் வெத்தலையோ சீவலோ எதையோ அதக்கிக்கொண்டு அமர்ந்திருந்தார். எஸ்ராமகிருஷ்ணன் மேடையேற நல்குணமும் பெருந்தன்மையுங்கொண்ட சாருவின் ரசிகர்கள் அவருக்கும் விசிலடித்து ஹோவென கத்தி வரவேற்பு நல்கினர். இதுமாதிரி ஒரு வரவேற்பை அவர் வாழ்நாளில் பார்த்திருக்கவியலாது. அவருக்கே ஒருமாதிரி ஆகியிருக்க வேண்டும். முகத்தில் ஒன்��ரை டின் டால்டா வழிந்தது. சாரு மட்டும் ஒருபக்கம் தமிழச்சி இன்னொரு பக்கம் கனிமொழி என செட்டில் ஆகிவிட ரவிக்குமார் எம்எல்ஏ தான் பாவம், ஒருபக்கம் நல்லிகுப்புசாமி செட்டி இன்னொரு பக்கம் நடராஜன் என பாவமாய் அமர்ந்திருந்தார்.\nதன்னுடைய புத்தகங்களை தனக்கு மிகநெருக்கமான நண்பர்களை கொண்டே வெளியிட்டு நண்பர்களை கௌரவித்தார் சாரு. அதில் நம்முடைய கவிஞர் நர்சிம் சாருவின் சரசம் சல்லாபம் சாமியார் புத்தகத்தை வெளியிட்டபோது பதிவர்கள் வெறியோடு விசிலடித்து அவரை கௌரவித்தனர். மற்றபடி கனிமொழி சாருவுடனான நட்புகுறித்தும் தமிழ்நாட்டு ஊடகங்களுக்கு பொறுப்பே இல்லை என்றும் பேசினார். ஸ்பெக்ட்ரம் ராடியா என்று கத்திவிட தோன்றினாலும் அதிமுரட்டு சாரு ரசிகர்களிடம் உதைவாங்குமளவுக்கு எனக்கு தெம்பில்லை என்பது எனக்கு மட்டும்தான் தெரியும்.\nதமிழச்சி தங்கபாண்டியன் காலாவதியான சார்த்தரின் தத்துவங்கள் குறித்து பேசினார். எஸ்ரா அவருடைய கட்டுரைகளை போல புரிந்தும் புரியாமலும் நிறைய பேசினார். மதன் சிரிப்பூட்டும் வகையில் ஏதேதோ பேசினார். மிஷ்கின் நந்தலாலா திரைப்படம் உருவாக அவருடைய உழைப்பு குறித்து சுயசிலாகித்து பேசினார். ரவிக்குமார் பேசும்போது நான் தம்மடிக்க வெளியே சென்றுவிட்டேன்.\nசாரு நிறைவாக பேசும்போது நிறைய பேசினார். ஏழு புத்தகங்களையும் வாங்க ஆவலோடு சென்று அந்த கடையை பார்த்தேன். இப்படியாக இரவு பத்து முப்பதுக்கு மேல் இந்த விழா இனிதே முடிவடைந்தது. அதற்கு மேல் நான் வீட்டிற்கு சென்று சேரும் போது மணி 12க்கு மேல் ஆகிவிட்டதால் மனைவியிடம் செம்ம அடிவாங்கியதோடு இரவு உணவும் கட்\nஎங்கள காப்பத்த யாருமே இல்லையா... – விருதகிரி விமர்சனம்\n‘’எங்கள காப்பாத்த யாருமே இல்லையா’’ என ஒட்டு மொத்த தமிழகமும் கூக்குரலிட அங்கே மக்களை காக்க நீதியை காக்க நியாயத்தை காக்க தர்மத்தை காக்க புயலென தோன்றினார் தேமுதிக தலைவரும் டாக்டரும் கேப்டருமான புரட்சி கலைஞர் விஜயகாந்த். கலைஞரை எதிர்த்து அரசியல் செய்யும் ஒப்பற்ற எழில் சூரன் நம் விஜயகாந்த். அவரால் மட்டும்தான் இனி இந்தியா வல்லரசாக முடியும். அவரால் மட்டும்தான் காஷ்மீர் பிரச்சனையை தீர்க்க முடியும். அமெரிக்காவால் கூட அடக்கமுடியாத தீவிரவாதிகளை ஒற்றை ஆளாய் சிங்கம் போல் பின்னாங்காலால் உதைத்து தாக்கி அழித்துவிடும் ஆற்றல் பெற்றவர் நம்முடைய கேப்டர் விஜயகாந்த். தண்ணீர் பிரச்சனையா , மின்சாரம் இல்லையா, லஞ்சமா, ஊழலா, அநியாய வட்டி வாங்குகிறார்களா, பஞ்சாத்து பிரச்சனையா எதையும் எதிர்கொண்டு போரிட்டு நமக்கான சமநீதியை பெற்றுதர தெற்கே மதுரையில் பிறந்த செம்மல் நம் விஜயகாந்தால் மட்டும்தான் இயலும்.\nஇதுவரை தமிழகத்திற்காகவும் அதன் வளர்ச்சிக்காகவும் விஜயகாந்த் மேற்கொண்ட போராட்டங்களும் புரட்சிகளும் எண்ணிலடங்கா.. அதற்காக அவர் இழந்தவை சொல்லி மாளாது. தன் உயிரையும் துச்சமென நினைத்து மக்களுக்காக போராடும் ஓரே பச்சைத்தமிழன் விஜயகாந்த் மட்டும்தான். இன்னொருவர் எல்.கே.சுதீஷ். இன்னொருவர் விஜயகாந்தின் மனைவி பிரேமலதா. இப்படி சொல்லிக்கொண்டே போகலாம் விஜயகாந்தின் புரட்சி வரலாற்றை.. ஏழைகளின் கலங்கரை விளக்கம்.. பாதிக்கப்பட்டோரின் விடிவெள்ளி.. மக்களின் எழுச்சி.. தமிழகத்தின் புதுப்புரட்சி அவர்தான் டாக்டர்.. கேப்டர்.. என்றெல்லாம் மக்களால் அன்போடு அழைக்கப்படும் நம் தமிழின போராளி விஜயகாந்த்.\nமேலே இருக்கும் வாசகங்கள் எல்லாமே உண்மை என நம்புகிற ஆளாக இருந்தால் உங்களுக்கான படம்தான் விருதகிரி. தயவு செய்து இந்த படத்தை பார்த்துவிட்டு தேமுதிகவில் உறுப்பினராக சேர்ந்து விடவும். தேமுதிக பிரச்சார டாகுமென்ட்ரியையே வாய்பிழந்து பார்க்கிறவர்களின் வாழ்வில் மிகமுக்கியமான காவியம் விருதகிரி.\nமேலே உள்ளவற்றை படித்து புன்னகைத்திருந்தாலோ அல்லது சிரித்திருந்தாலோ உங்கள் வாழ்நாளில் இப்படி ஒரு சிரிப்பான படத்தை பார்த்திருக்கவே முடியாது என்று சொல்லும் அளவிற்கு மகா காமெடியான திராபை இந்த விருதகிரி. இதற்கு முன் நரசிம்மா என்கிற மகா காவியத்திற்கு இப்படிப்பட்ட ஒரு காமெடி வரலாறுண்டு. அதையும் விஞ்சுகிறது இவ்விருதகிரி. காட்சிக்கு காட்சி சிரிக்க வைத்து வயிறுவலிக்க செய்கிறார் படத்தின் இயக்குனரும் ஹீரோவுமான விஜயகாந்த். (இப்படிப்பட்ட வித்யாசமான முயற்சிகளை டி.ராஜேந்தர் (எஸ்.டி.ஆரின் அப்பா) நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை செய்வது வழக்கம்)\nபாட்டி வடை சுட்ட கதையிலிருந்தே விஜயகாந்த் நடித்த பல கதைகளும் தோன்றின. விருதகிரியின் கதையும் அப்படித்தான் தோன்றியிருக்க வேண்டும். பாட்டியாக விஜயகாந்த்.. வடையாக ஒரு இளம்நடிக���... காக்காவாக அல்பேனிய பாஷை பேசும் ஆஸ்திரேலிய தீவிரவாதிகள். விஜயகாந்த் பொத்தி பொத்தி வளர்க்கும் நாயகியை கொத்திக்கொண்டு போகின்றனர் தீவிரவாதிகள். தீவிரவாதிகளை பந்தாடுவதென்றால் நம் நாயகருக்குத்தான் ஆந்திராமீல்ஸ் மாதிரியாச்சே விடுவாரா.. விரட்டி விரட்டி பின்னங்காலால் உதைத்து உதைத்து , சுவர் மேல் ஏறி உதைத்து கடைசியில் இந்தியா,ஆஸ்திரேலியா,பர்மா,இலங்கை,சிங்கப்பூர் உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட நாடுகளை தீவிரவாதிகளிடமிருந்து மிகக்கடுமையான போராட்டத்திற்கு பிறகு காப்பாற்றுகிறார். தியேட்டரில் படம் பார்க்கும் நம்மை காப்பாற்றத்தான் ஆள் இல்லை. இதே கதையை அண்மையில் ஜக்குபாய் என்கிற பெயரில் இன்னொரு அரசியல் தலைவரும் பிரபல நடிகை ராதிகாவின் கணவரும் சமக கட்சியின் நிறுவனருமான சரத்குமார் ஜக்குபாய் என்கிற படத்தில் உபயோகித்திருந்தார்.\nஇந்த மொக்கை கதை ஹாலிவுட்டிலேயே கழுவி ஊற்றப்பட்டதென்பது நம்மூர் அரசியல் வாதிகளுக்கு தெரிந்திருக்க நியாயமில்லை. டேக்கன் படம் ஹாலிவுட்டிலேயே சுமாராக ஓடியபடம். அதை ஆளாளுக்கு காப்பியடித்து படமெடுக்கத் தொடங்கினால் நாடு தாங்குமா.. அதுவும் பிரபல அரசியல் தலைவர்கள்\nமற்ற பிரபல அரசியல்வாதிகளான கார்த்திக்,விவேக்,கருணாஸ்,குண்டுமணி,வாகை சந்திரசேகர்,உதயநிதி ஸ்டாலின் ஆகியோரும் இதே கதையின் இன்னொருமுறை ஹீரோவாக நடித்து நம்மை ஹிம்சிக்காமலிருக்க வேண்டும். இதற்காகவாவது அம்மா ஆட்சிக்கு வந்து இவர்களது கொட்டத்தை அடக்க வேண்டும்.\nபடம் முழுக்க யாருமே சாதாரண வசனங்கள் பேசுவதில்லை. வில்லன் தொடங்கி அடிபொடிகள் வரை அனைவருமே பஞ்ச் பேசுகிறார்கள். எல்லாமே ஆளுங்கட்சி எதிர்ப்பு பஞ்சுகள். நம் காது பஞ்சராகும் வரை பஞ்ச் தொடர்கிறது. சில ஒரு காட்சியில் திருட்டு டிவிடியில் படம் பார்க்கும் போலீஸான மன்சூர் அலிகான் சொல்கிறார் ‘’அதெப்படிய்யா வாரிசுகள் படம் மட்டும் டிவிடி வரமாட்டேங்குது.. மத்தபடம்லாம் டிவிடி பக்காவா வந்துடுது’’ , இன்னொரு காட்சியில் விஜயகாந்த் சந்தையில் நடந்து வர ஒருவர் ‘’அய்யா உங்கள பார்த்தா ரொம்ப நல்லவரா இருக்கீங்க.. எங்க ஏரியால பைப் போட்டாங்க தண்ணியே வரலைங்கய்யா.. ‘’ அருகில் இருப்பவர் ‘’அய்யா கிட்ட சொல்லீட்டீங்கல்ல.. நிச்சயம் நல்லது நடக்கும்.. அவர் அரசாங்கத்���ுல வேலை செய்யும்போதே மக்களுக்கு இவ்ளோ நல்லது பண்றாரு.. அரசாங்கமே அவருகிட்ட வந்துடுச்சின்னா தமிழ்நாடுஎப்படி ஆய்டும்’’. இப்படி படம் முழுக்க ஆளாளுக்கு நீங்க இப்பவே இவ்ளோ பண்றீங்க ஆட்சிக்கு வந்தா என்னலாம் பண்ணுவீங்க என வாசித்துக்கொண்டேயிருப்பது படத்தின் சிறப்பு.\nபடம் முழுக்க ஆங்கிலேயர்களும் ஆஸ்திரேலியர்களும் அல்பேனியர்களும் பேசும்போது பிண்ணனியில் தமிழ் டப்பிங் கொடுத்திருப்பது நல்ல யுக்தி. அதிலும் விஜயகாந்த் சிலகாட்சிகளில் பேசும் ஆங்கில வசனங்கள் தியேட்டரில் சிரிப்பலைகளை கிளப்புகின்றன. குறிப்பாக நாயகியை கடத்திவிடும் வில்லன் விஜயகாந்திடம் போனில் பேச.. விஜயகாந்தோ..’’யார்ரா நீ. தீவிரவாதியா.. உன் டிமான்ட் என்ன , இந்திய ராணுவ ரகசியங்கள் வேணுமா.. குண்டு வைக்கணுமா.. யார்ரா நீ..நேர்ல வந்தேன் அவ்ளோதான்’’ என்றெல்லாம் பேசும் காட்சி தமிழ்திரையுலகம் காணாதது.\nபடத்தில் தேவையேயில்லாமல் நான்கு பாடல்கள் வந்துபோகின்றன. இசை சுந்தர் சி பாபுவாம். அய்யகோ இவர்தான் மிஷ்கினின் அஞ்சாதேவிற்கும் இசையென்று சொன்னால் அடிக்க வந்துவிடுவார்கள்.. கர்ணகொடூரமான இசை. படத்தின் காமெடியில் இசையும் கடந்து போகிறது.\nமற்றபடி ஊழலுக்கு எதிராக வீதிக்கு வீதி மேடைபோட்டு தலையில் குல்லா போட்டு கொட்டுமழையிலும் கேப்டர் ரீவியில் முழங்கும் விஜயகாந்த் , ஹாலிவுட் படத்தின் கதையை மட்டுமல்லாமால் வசனம் உட்பட காப்பியடித்து படமெடுத்திருப்பது , வருங்காலத்தில் கலைஞர் கருணாநிதிபோல புரட்சிதலைவி ஜெயலலிதா போல மிகப்பெரிய அரசியல்வாதியாக வரப்போவதற்கான பிரகாசமான எதிர்காலத்தின் அறிகுறியாகத் தெரிகிறது.\nஇதற்குமேலும் தொடர்ந்து இந்தக்கட்டுரையை நீங்கள் வாசித்துக்கொண்டிருந்தால் உங்களுக்காகத்தான் காத்திருக்கிறது தேமுதிக\nவிருதகிரி – உட்டாலக்கடி கிரிகிரி தேமுதிக வடைகறி\nநந்தலாலா - மிஷ்கின் ஐ லவ் யூ\nஅவனை எனக்கு பிறந்ததிலிருந்தே தெரியும். ஒன்னரை வயதாய் இருந்த போதே அம்ம்ம்மா வீட்டில் கொண்டு போய் விட்டுவிட்டாள் அவனுடைய அம்மா. பதினெட்டு வயது வரை அங்கேதான் வளர்ந்தான். கிட்டத்தட்ட ஒரு அநாதையைப் போல அவனுடைய அம்மாவின் மேல் எப்போதும் அவனுக்கு தீராத வெறுப்பும் ஆத்திரமும் இருந்தது. அவளை எப்போதும் அவன் அம்மா என்றழைத்ததே இல்லை. எப்��ோதாவது ஊருக்கு ஒதுக்குப்புறமாய் அம்மா வசித்த அவளுடைய குடிசைக்கு போவதுண்டு. அம்மா வாரி அணைத்து முத்தமிடுவாள். இவன் கன்னத்தை துடைத்து கொள்வான். எரிச்சலும் கோபமுமாக பேசுவான். எரிந்து விழுவான். அம்மா சில சமயம் அவனை கட்டிப்பிடித்த படி அழுவாள். பிரியாணி வாங்கித்தருவாள். அவனுக்கு அம்மாவை விடவும் பிரியாணி பிடித்திருந்தது. பிரியாணிக்காகவே அக்குடிசைக்கு அடிக்கடி செல்வான். பிரியாணி கிடைக்கும். அம்மா புன்னகைப்பாள். இவன் பிரியாணியை தின்று விட்டு வாசலில் விளையாடுவான். சித்தாள் வேலை செய்யும் அம்மாவின் நாற்றம் அவனுக்கு எப்போதும் பிடித்ததே இல்லை. அம்மாவை வெறுத்தான்.\nபல நாள் இரவுகளில் பாட்டியை இறுக அணைத்துக்கொண்டு ஏன் பாட்டி எனக்கு மட்டும் நல்ல அம்மா இல்ல.. ராகுலோட அம்மா எவ்ளோ நல்லவங்க தெரியுமா. என் அம்மா ரொம்ப அழுக்கு அவங்களுக்கு என்ன பிடிக்கல..அதான் நான் பிறந்ததும் என்னை இங்க கொண்டு வந்து விட்டுட்டாங்க.. நாத்தம் என்று தேம்பி தேம்பி அழுவான். பாட்டி தலைவருடி தேற்றுவாள். இது பல காலம் தொடர்ந்தது. பதின்ம வயதில் அவனுக்கு பிரியாணியின் மீதான விருப்பம் குறைய அம்மாவை பார்க்கவுங்கூட போவதில்லை. பாட்டி வீட்டின் வாசலில் வந்து அமர்ந்து கொண்டு.. அழுக்குபிடித்த நகங்களிலிருந்து அழுக்கை பிதுக்கி எடுத்தபடி கண்ணா கண்ணா என்று அழைப்பாள். அவன் அவளை கண்டுங்காணாமால் விலகி செல்லுவான். அவள் பேச முற்படும் முன்னமே என்ன வேணும் அதான் மயிரா போச்சுனு இங்க வந்து விட்டுட்டு போய்ட்டல்ல அப்படியே போய்த் தொலைய வேண்டியதுதானே என்று எரிந்து விழுவான். அம்மா இருமுவாள்.\nசில நாட்களில் அம்மா இறந்துவிட்டாள். அவள் ஏதோ மர்ம் நோயால் பீடிக்கப்பட்டிருந்தாள். அதனால்தான் ஊருக்கு ஒதுக்குப்புறமாய் இருந்ததாக அவன் என்னிடம் கூறினான். சாவதற்கு முதல் நாள் கூட பிரியாணியோடு பாட்டி வீட்டிற்கு வந்ததாகவும் , இவன் எப்போதும் போல திட்டியனுப்பியதாகவும் கூறினான். நோயால் பாதிக்கப்பட்டதால்தான் அப்பாவும் ஓடிவிட்டதாக கூறினான். சாகும் வரை அவன் அவளை எப்போதும் அம்மா என்றழைத்ததே இல்லை என்று கூறி முதல் முதலாக அம்மாவிற்காக வருத்தப்பட்டு பேசினான். இத்தனைகாலமும் பாட்டி வீட்டில் அவன் வளரவும் படிக்கவும் பணம் அம்மாதான் சித்தாள் வேலை பார்த்து பணம�� கொடுத்தாள் என்று கூறி அவன் கதறி அழுததும் , கடைசிவரைக்கும் அவங்கள நான் எவ்ளோ சித்ரவதை பண்ணிருக்கேன் என்று கூறி பித்துபிடித்தவன் போல உளறியதும் இப்போதும் நினைவிருக்கு.\nபூந்தமல்லி சாலையிலிருக்கும் அந்த அநாதை இல்லத்தில் வாரந்தோறும் ஒருநாள் முழுக்க குழந்தைகளுக்காக செலவழிப்பதை வாடிக்கையாக கொண்டிருந்த நாட்கள் அவை. அங்கிருந்த ஆண்பிள்ளைகளுக்கு அம்மாக்கள் மீது அளவுகடந்த கோபமிருந்தது. சில பையன்கள் என் காதோரம் வந்து கெட்டவார்த்தையில் திட்டியதை கேட்டிருக்கிறேன். தாய்மை மறுக்கப்பட்ட குழந்தைகள் ஏனோ வன்முறை மிக்கவர்களாக இருப்பதை பார்த்திருக்கிறேன். ஆனால் மிகச்சில குழந்தைகள் நம்பிக்கையோடிருந்தன. மாமா என்னைக்காவது அம்மா நிச்சயம் வருவாங்க என்கிற நம்பிக்கையோடு காத்திருக்கும் குழந்தைகளும் உண்டு. அவர்களுக்கு யாருடைய அன்பும் தேவையில்லை. அம்மா போதும். அம்மாவின் நினைவுகளோடே வாழ்கிற அக்குழந்தைகளின் உலகம் வலியும் வேதனையும் நிரம்பியது.\nமிஷ்கினின் நந்தலாலாவும் அப்படித் தாய்மையை தேடியலைகிற இரண்டு குழந்தைகளின் கதையை மையமாக கொண்டு உருவாகியுள்ளது. ஒருவன் தாய்மையின் மீதான நம்பிக்கையோடும் மற்றொருவன் அவநம்பிக்கையோடும் புறப்பட படம் தொடங்குகிறது. மூட்டை நிறைய அன்பை சுமந்தபடி செல்லும் அக்குழந்தைகள் செல்லும் வழியெங்கும் அன்பை சிந்தியபடி செல்ல வழியில் தென்படும் வழிப்போக்கர்களின் வாழ்க்கையையே அவ்வன்பு வழிமாற்றிவிடுகிறது. ஒவ்வொரு நொடியும் வாழு எனக் கற்றுத்தருகிற ஜென்குருக்களை போல பலரும் ஏதோ ஒன்றை அக்குழந்தைகளிடம் கற்றுக்கொள்ளுகின்றனர். நம்பிக்கையோடு தாயை தேடுகிறவனுக்கு அவநம்பிக்கையும், அவநம்பிக்கையோடும் வெறுப்போடும் தாயை அடைகிறவனுக்கு நம்பிக்கை ஒளியும் பளிச்சிட படம் முடிகிறது. அன்பு மட்டுமே அநாதையாக அவர்களிடமே தஞ்சமடைகிறது.\nபடத்தின் நாயகன் இளையராஜா. அவர் இசையமைத்த படங்களின் உச்சம் இது என்று நிச்சயம் கருதலாம். இளையராஜா இல்லாமல் இப்படத்தை ரசிக்க முடியுமா தெரியவில்லை. அம்மா என்றால் இளையராஜாவுக்கு கசக்குமா என்ன.. வெறியாட்டம் ஆடியிருக்கிறார் ராஜா. முழுக்க முழுக்க இளையராஜாவை நாயகனாக்கி அழகு பார்த்திருக்கிறார் மிஷ்கின். ஒவ்வொரு முறையும் பிண்ணனியில் ராஜாவின் குரலோ இசையோ வரும்போதெல்லாம் கண்களில் நீர்கசிவதை உங்களால் கட்டுப்படுத்தவே முடியாது. கதறி அழவைக்கிற உங்களை உருக்கி வார்க்கிற இசை.\nபடத்தின் இரண்டு குழந்தைகளாக வருகிற மிஷ்கினும் அஸ்வத்தும் இயல்பான நடிப்பில் கரையவைக்கின்றனர். மிஷ்கின் நடிகராகவும் சென்டம் வாங்குகிறார். மனநோயாளியாக தொடங்கும் அவருடைய பாத்திரம் மிகமிக பொறுமையாக காட்சிகளினால் சகஜநிலைக்கு திரும்புவதாக காட்டியிருப்பது தமிழுக்கு புதுசு. படத்தின் கேமிரா நேர்த்தியும் எங்குமே சிதறாத எடிட்டிங்கும் கொஞ்சமே கொஞ்சம் வசனங்களும் நிறைய காட்சிகளுமாக நகரும் திரைக்கதையும் தமிழுக்கு மிகமிக புதிது. எப்போதாவது வருகிற ஒன்றிரண்டு வசனங்கள் எல்லாமே மனதில் பதியக்கூடியவை. படத்தின் திரைக்கதை புத்தகம் வெளியானால் நிச்சயம் ஒன்று வாங்க வேண்டும்.\nபடத்தில் பெரிய நடிகர் பட்டாளங்கள் கிடையாது. அனைவருமே புதிய முகங்கள். அன்பும் வெறுப்பும் கோபமுமாக நம்மிடையே திரிகிற முகங்கள். படத்தின் பிண்ணனி நாம் பார்த்த கடந்து போகிற இடங்கள். சில விநாடிகளே வருகிற நாசரும்.. வசனமே பேசாமல் வருகிற ரோகிணியும் , தவறை உணர்ந்து உடைந்து போகிற அந்த லாரி டிரைவர் என இன்னும் இன்னும் எத்தனை பாத்திரங்கள். ஒரு முழுமையா நாவலை வாசித்த திருப்தி கிடைக்காமலில்லை. பல காட்சிகளில் குறியீடுகளால் நிறைய சொல்ல முற்பட்டிருப்பதாக சொன்னாலும் உருக வைக்கிற திரைக்கதையில் எதையுமே கவனிக்க முடியவில்லை. சில காட்சிகளில் கண்களில் கண்ணீர் கசிவதையும்... ஒவ்வொரு காட்யிலும் யாருமற்ற ஒரு இடம் காட்டப்பட்டு அங்கே கதாபாத்திரங்கள் வந்து எதையாவது செய்வதும் காட்சி முடிந்ததும் அவ்விடம் வெற்றிடமாக மறைவதும்.. அழகு. சினிமா ஒரு காட்சி ஊடகம்.. ஏனோ தமிழ்சினிமா வசனங்களினால் நிரம்பியது. ஆனால் நந்தலாலாவின் வசனங்களை இரண்டு ஏ4 பேப்பர்களில் எழுதிவிடலாம். எல்லாமே காட்சிகள்.. வெறும் காட்சிகள்.\nபடம் முடிந்த பின் என் அம்மாவோடு இன்னொரு முறை பார்க்க வேண்டும் என நினைத்துக்கொண்டேன். என் அம்மாவுக்கும் இப்படம் நிச்சயம் பிடிக்கும். (அம்மா அழுவாரோ என்கிற பயமும் இருக்கிறது)\nபடம் பார்க்கும் போது ஏனோ பலமுறை கதறி அழுதுகொண்டிருந்தேன். இத்தனைக்கும் அண்மையில் பார்த்த அங்காடித்தெரு போல இதில் வலிந்து திணிக்கப்பட்ட சோக காட்ச��கள் ஏதுமில்லை. படத்தில் கிளைமாக்ஸ் தவிர்த்து மற்ற காட்சிகளில் யாருமே அழுவதில்லை. இயல்பான காட்சிகள்தான். சாதாரண வசனங்கள்தான்.. ஏனோ என்னையும் மீறி ஏதோ ஒன்று அழவைத்துவிடுகிறது. நான் மட்டும்தான் அழுகிறேனோ என்று நினைத்தேன். படம் பார்க்க வந்திருந்த பலரது கண்களும் சிவந்திருந்ததை காண முடிந்தது. மிஷ்கின் கிட்டத்தட்ட படம் பார்த்தவர்கள் அனைவரையுமே தோற்கடித்துவிடுகிறார்.\nஅவனை இப்போதும் நான் அடிக்கடி சந்திப்பதுண்டு. என்னை பார்க்கும் போதெல்லாம் பேச்சு எங்கெங்கோ சுற்றி அவன் அம்மாவிடமே வந்து நிற்கும். அவனுடைய அம்மா ஏன் அவனை பாட்டி வீட்டில் விட்டாள் என்று தொடங்கி அவளுடைய ஒவ்வொரு நொடி வேதனையையும் இப்போது உணர்வதாக சொல்லுவான். இதுவரை பலமுறை இதையேதான் சொல்லிக்கொண்டிருக்கிறான். ஆனால் மீண்டும் மீண்டும் அது தொடர்கிறது. இனியும் சொல்லுவான். உயிரோடிருந்த போது ஒரு முறை கூட அம்மா என்றழைக்காதவன் இப்போதெல்லாம் மூச்சுக்கு மூன்னூறு முறை அம்மா என்றுதான் அழைக்கிறான்.\nசில படங்களை பிட்டு பிட்டாக பார்த்தால் அட போட தூண்டும். “ச்சே என்ன மாதிரி சீன்ப்பா என்னமா யோசிச்சிருக்கான்பா போட தூண்டும். “ச்சே என்ன மாதிரி சீன்ப்பா என்னமா யோசிச்சிருக்கான்பா” என்று சொல்ல வைக்கும். ஆனால் ஒட்டு மொத்தமாக படத்தை பார்க்கும் போது ரீலருந்த பாணா காத்தாடி போல எதை நோக்கியும் நோக்காமலும் கண்டமேனிக்கு படம் காற்றில் பறக்கும். அந்த வகை படங்களில் குறிப்பிடத்தக்க இயக்குனர்களின் படங்கள் பல உண்டு. அதில் இன்னொன்று கரு.பழனியப்பன் நடித்து இயக்கி வெளிவந்திருக்கும் மந்திர புன்னகை.\nஏற்கனவே நாம் பார்த்துக் கடாசிய ஆளவந்தான்,குடைக்குள்மழை,குணா,காதலில் விழுந்தேன் வகையறா சைக்கோ பாணி கதைக்களம். எப்போதும் உர்ர்ரென உர்ராங்குட்டான் போல முகத்தை வைத்துக்கொண்டு திரிகிற ஹீரோ, கலகல ஹீரோயின், கொஞ்சம் காமெடி நிறைய தத்துவம் என ஒரு கதை தயார் செய்து அதில் பல நாள் தாடியோடு தானே ஹீரோவாகவும் நடித்திருக்கிறார் கரு.பழனியப்பன்.\nமுதலில் ஒன்றை சொல்லிவிடவேண்டும். கரு.பழனியப்பன் மிகச்சிறந்த இயக்குனர். அவருடைய பிரிவோம் சந்திப்போம் திரைப்படத்தினை அண்மையில் ஏதோ ஒரு தொலைக்காட்சியில் பார்த்த போது அட இவ்ளோ நல்ல படத்தை எப்படி மிஸ் பண்ணினோம் என நினைக்�� வைத்தவர். அவருடைய முந்தைய படமான பார்த்திபன் கனவும் இதே மாதிரியான அடடே போடவைத்த படம்தான். குடும்ப உறவுகளின் நுணுக்கமான சிக்கல்களையும் உளவியல் பிரச்சனைகளையும் மிக மென்மையாகவும் யதார்த்தமாகவும் சுவையாகவும் பந்திபோட்டு பரிமாறுவதில் கில்லாடி. ஏனோ இப்படத்தில் உலகபட காய்ச்சலோ என்னவோ சுத்தமாக கொஞ்சம் கூட உணர்ச்சியே இல்லாமல் உணர்வுபூர்வமான ஒரு சைக்கோவின் கதையை சொல்ல முனைந்திருக்கிறார்.\nஹீரோவின் பாத்திரத்தை விஸ்தரிப்பதிலேயே படத்தின் முதல்பாதி முழுக்க கடந்துவிடுகிறது. அதை டிங்கரிங் செய்ய சந்தானாத்தின் காமெடி அஸ்திரத்தை பயன்படுத்தினாலும் அது முழுமையாக எடுபடவில்லை. சந்தானம் படம் முழுக்க காமெடி என்கிற பெயரில் ஆபாச ஜோக்குகளை அள்ளி குவிக்கிறார். குறிப்பிட்ட ஆடியன்ஸிடமிருந்து கைத்தட்டுகளும் விசில் சத்தமும் பறந்தாலும் ஒட்டுமொத்தமாக அருவருப்பை உணரமுடியாமலில்லை. உலகப்படங்களில் நாம் காணும் டீடெயிலிங் காட்சிப்பூர்வமானவது. அவை காட்சிகளால் நிரம்பி வழியும். கரு.பழனியப்பனும் காட்சிகளால் நிறைய சொல்ல முனைகிறார். ஏனோ படம் முழுக்க ரொம்பி வழியும் வசனங்கள் அதை முழுவதுமாக முழுங்கி விடுகின்றன.\nபடத்தின் தொடக்கமே விலைமாதோடு விழித்தெழும் நாயகனோடு துவங்குகிறது. சாம்பலான சிகரெட் துண்டுகளும் பாதி குடித்த மதுகோப்பையும் அருகில் எஸ்.ராமகிருஷ்ணனின் புத்தகமுமாக காட்சி துவங்க அடடா கவிதை மாதிரி எடுத்துருகான்டா காட்சியனு நிமிர்ந்து உட்கார்ந்தால் நாயகன் பேச ஆரம்பிக்கிறார். பேசுகிறார். பேசுகிறார். படத்தின் கடைசி வரை நாயகன் பேசிக்கொண்டேயிருக்கிறார். சரிப்பா அவர்தான் மனநோயாளி நிறைய பேசுகிறார் தப்பில்லே கவிதை மாதிரி எடுத்துருகான்டா காட்சியனு நிமிர்ந்து உட்கார்ந்தால் நாயகன் பேச ஆரம்பிக்கிறார். பேசுகிறார். பேசுகிறார். படத்தின் கடைசி வரை நாயகன் பேசிக்கொண்டேயிருக்கிறார். சரிப்பா அவர்தான் மனநோயாளி நிறைய பேசுகிறார் தப்பில்லே என்று நினைத்தால் படத்தின் நாயகி மீனாட்சி பேசுகிறார். சந்தானம் பேசுகிறார். தம்பி ராமையா.. பேசுகிறார்.. படத்தில் யாராவது ஒருவர் எதற்காவது வியாக்கியானம் பேச இன்னொருவர் அதற்கு கவ்ன்டர் கொடுப்பது தொடர்கிறது. அதிலும் கிளைமாக்ஸில் நாயகி காதலுக்கு கொடுக்கும் விளக்க���் விக்ரமன் ஏற்கனவே பல திரைப்படங்களின் கிளைமாக்ஸில் பேசி சலித்தவை. (காதல்ன்றது காம்ப்ளான் கிடையாது அப்படியே சாப்பிட.. ப்ளா ப்ளா டைப் வசனங்கள்)\nபடத்தின் ஒரே பிளஸ்.. ஆங்காங்கே தென்படும் சின்ன சின்ன சிறுகதைகள். மனைவி இப்போ எந்த வீட்டில் இருக்கிறாள் என்று தேடும் குடிகாரனின் கதை.. நாயகனின் ஃபிளாஷ்பேக்கில் வரும் அம்மாவின் தாலி... என ஆங்காங்கே கரு.பழனியப்பனின் உணர்வூப்பூர்வமான நல்ல முகம் பளிச்சிடுகிறது. அதிலும் அந்த ஃபிளாஷ் பேக் காட்சிகள் உருவாக்கப்பட்ட விதமும் அந்த கதையும் குறும்பட இயக்குனர்களுக்கு அரிச்சுவடி. வெறும் காட்சிகளால் மட்டுமே அது நகர்வது இன்னும் கூட அழகு.\nபடத்தின் நாயகி மீனாட்சிக்கு நல்ல தொப்புள், பெரிய மார்புகள் அருமையான இடை. கிளைமாக்ஸில் நிறைய வசனம் பேசுகிறார். வாயாலேயே பீர்பாட்டில் திறப்பது புரட்சி. கிளைமாக்ஸில் நிறைய வசனம் பேசுகிறார். வாயாலேயே பீர்பாட்டில் திறப்பது புரட்சி அவரை விடவும் விலைமாதாக வருகிற அந்த புதுமுக நாயகியின் நடிப்பு அதி அற்புதம். சில காட்சிகளே வந்தாலும் அசத்துகிறார். கருபழனியப்பன் இயக்குவதை மட்டுமே முழுமூச்சாக செய்யலாம். படம் முழுக்கவே அவருடைய முகத்தில் மட்டும் சுத்தமாக உணர்ச்சியே இல்லாமல் நடைபிணமாக நடித்திருக்கிறார். தமிழ்சினிமா உலகில் ஒரே ஒரு வாய்ப்புக்கிடைக்காத என்று ஏங்குகிற எண்ணிலடங்கா திறமைசாலி நடிகர்கள் இருக்க ஏனோ இவருக்கும் நடிப்பு ஆசை. இனியும் நடித்தால் தமிழ்சினிமா நிறைய இலக்கியம் படிக்கிற உலகசினிமா அறிவுள்ள திறமைசாலி இயக்குனரை இழந்துவிடுகிற அபாயமுண்டு.\nமற்றபடி படத்தின் பாடல்களும், பாடல்காட்சிகளுக்கான யுக்திகளும், சமூகத்தின் மீது கோபத்துடன் சொல்லப்படுகிற கூர்மையான வசன விமர்சனங்களும் படத்தின் பிளஸ். மற்ற அனைத்துமே படத்தின் மைனஸ்தான்.\nஇயக்குனருக்கு இலக்கிய படமெடுக்க ஆசையிருந்திருக்கலாம். மிஷ்கின்,சேரன்,வசந்தபாலன் முதலான இயக்குனர்களுக்கு வந்திருக்கிற இலக்கிய காய்ச்சல் இவரையும் தொற்றியிருக்கக் கூடும். அதன் பாதிப்பு கரு.பழனியப்பனின் சுயத்தினை பாதித்துதிருக்கலாம். விரைவில் நலம் பெற வேண்டுகிறேன்.\nகத்தி எடுத்தவன் கத்தியாலதான் சாவான் இந்த பழமொழிய கண்டுபிடிச்சவன் மட்டும் இப்போ உயிரோட இருந்திருந்தா ரொம்ப ஃபீல் பண்ணுவார். ஒன்னா ரெண்டா இந்த பழமொழிய கண்டுபிடிச்சவன் மட்டும் இப்போ உயிரோட இருந்திருந்தா ரொம்ப ஃபீல் பண்ணுவார். ஒன்னா ரெண்டா எத்தினி படம்.. எண்ணவே முடியாத அளவுக்கு எச்சகச்ச படங்கள் வெளியாகியுள்ளன. அதில் இன்னொன்று நகரம்-மறுபக்கம். சுந்தர் சி பல ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இயக்குனாரவதாரம் எடுத்துள்ளார். அவருடைய நடிகராவதாரம் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு வேலைக்கு ஆகவில்லை என்பது எல்.கே.ஜி குழந்தைகளுக்கு கூட தெரியும். சி சென்டர் நாயகனாகவே வலம் வந்தவர் தன்னுடைய மார்க்கெட்டை பரவலாக்க மற்றும் தக்கவைக்க நகரத்துடன் வந்துள்ளார். ஓரளவு வெற்றியும் பெற்றிருக்கிறார் என்றே கிட்டத்தட்ட கருதலாம்.\nவாழணும்ங்கற ஆசைதான் நம்மை உயிரோட வச்சிருக்கு சுமால் பாக்டீரியால தொடங்கி மிகப்பெரிய டைனோசர் வரைக்கும் எல்லா உயிரினத்துக்கும் தன்னோட வாரிசுதான் லட்சியம். அதே மாதிரி ஒரு லட்சியத்தோட நம்ம ஹீரோ. எந்த நேரத்துலயும் யாராவது கொன்னுருவாங்களோன்ற பயத்தோட வாழற ஒரு ரவுடி , குடும்பம் குட்டினு செட்டில் ஆக ஆசைப்படறான் சுமால் பாக்டீரியால தொடங்கி மிகப்பெரிய டைனோசர் வரைக்கும் எல்லா உயிரினத்துக்கும் தன்னோட வாரிசுதான் லட்சியம். அதே மாதிரி ஒரு லட்சியத்தோட நம்ம ஹீரோ. எந்த நேரத்துலயும் யாராவது கொன்னுருவாங்களோன்ற பயத்தோட வாழற ஒரு ரவுடி , குடும்பம் குட்டினு செட்டில் ஆக ஆசைப்படறான் இதுதான் படத்தோட ஒன்லைன். இந்த ஒரு வரியை வைத்துக்கொண்டு நட்பு,காதல்,துரோகம்லாம் கொஞ்சம் சேர்த்து புதுமாதிரி முடிச்சுகளால் திரைக்கதை தோரணம் கட்டியிருக்கிறார் சுந்தர்.சி. இனிப்புக்கு வடிவேலு, காரத்துக்கு போஸ்வெங்கட் போதைக்கு அனுயா என கலக்கலான காக்டெயில் மசாலாவாக வந்திருக்கிறது நகரம். படம் முழுக்க தலைநகரம் படத்தின் சாயல் தெரிந்தாலும் விறுவிறுப்பான திரைக்கதை படத்தின் மிகப்பெரிய பலம். சூப்பர் மசாலாவுக்கு தேவையான எல்லாமே இருந்தும் படம் பார்க்கும் போது சலிப்பு வருவதை தவிர்க்க முடியவில்லை.\nபடத்தின் முதல் பாதி முழுக்க வடிவேலுவே ஆக்கிரமித்திருக்கிறார். சில காமெடிகள் சிரிக்க வைத்தாலும், அவர் தினுசு தினுசாக அடிவாங்குவது பல இடங்களில் எரிச்சலூட்டுகிறாது. சுந்தர்சி காம்பினேஷனில் கிரி,வின்னர்,தலைநகரம் படங்களின் அளவுக்கு காமெடி எடுபடவில்லை என்று உறுதியாக சொல்லலாம். சமயங்களில் போர் அடிப்பதை தவிர்க்க முடியவில்லை.\nபடத்தின் இடைவேளை வரைக்கும் வடிவேலுவை வைத்தே கதையை நகர்த்தியுள்ளனர். ஆனால் இடைவேளைக்கு பதினைந்து நிமிடங்களுக்கு முன்னால் படம் வேகம் பிடிக்கிறது.. மெதுமெதுவாக முதல் கியர் இரண்டாம் கியர் என மாற்றி மாற்றி.. இடைவேளையின் போது படம் டாப்கியரில் பறக்கிறது. இரண்டாவது பாதி கொஞ்சமே நீளம்தான் என்றாலும் படத்தின் வேகத்திற்கு கச்சிதமாகவே இருக்கிறது.\nபடத்தின் நாயகன் சுந்தர்சிதான் என்றாலும்.. அவரைவிடவும் அவருடைய நண்பராக வரும் ‘மெட்டிஒலி’ போஸ் வெங்கட் அருமையாக நடித்திருக்கிறார். ஒவ்வொரு காட்சியிலும் மொத்தமாக ஸ்கோர் செய்வது அவருடைய நடிப்புதான். கதையின் பிரதான பாத்திரமாக போனதால் முகபாவனைகளிலும் உடல்மொழியிலும் நிறைய ஸ்கோர் செய்திருக்கிறார். வாய்ப்புகள் கிடைத்தால் பெரிய நடிகராகும் வாய்ப்புண்டு. ‘அனுயா’ = அழகு, புடவையில் பளிச் என இருக்கிறார். அதற்கு மேலும் சொல்லணுமா.. வெள்ளித்திரையில் பெரிசாக காண்க\nஅந்தகாலத்து புதியவார்ப்புகள் வில்லன் (ஸ்ரீனிவாசன்) வில்லனாக நடித்திருக்கிறார். படம் முழுக்க செம்பட்டையான நீளமுடி ஸ்டன்ட் நடிகர்கள் கண்ணை உருட்டிகிட்டு அலைந்து கொண்டேயிருக்கின்றனர். ஆனால் அதிக சண்டைகள் இல்லை. ஆனால் படம் முழுக்க பத்து நிமிடத்திற்கு ஒருமுறை யாராவது ஒருவர் சர்வசாதரணமாக செத்துப்போய்க்கொண்டே இருக்கின்றனர். காமெடி காட்சியிலும் கூட இந்த சாவுகள் தொடர்கின்றன.\nபடத்தின் இசை தமன். பிண்ணனியில் பின்னியிருந்தாலும்.. பாடல்கள் ஒன்றும் ரசிக்கும்படியில்லை. சுந்தர்சி எதையாவது நினைத்து பார்க்கும் போதெல்லாம் படத்தின் நிறம் அழுக்குப்பச்சைக்கு மாறுவதும் மீண்டும் சகஜநிலைக்கு திரும்புவதுமாக ஏதோ ஆங்கிலப்படத்தில் பார்த்த நினைவு.. அதை இதிலும் பயன்படுத்தியுள்ளனர். மற்றபடி தலைநகரம் படத்தின் சாயல் இல்லாமல், இன்னும் கொஞ்சம் சுருக்கி கிரிஸ்பாக கொடுத்திருந்தால் ரசிக்க முடிந்திருக்கலாம். ஏனோ படத்தின் நீ....ளம்.. கொட்டாவி விடவைக்கிறது.\nதீபாவளிக்காக கோவை சென்றிருந்தேன். கோவை முழுக்கவே எங்கு திரும்பினாலும் இரண்டு குழந்தைகளின் படம் போட்ட பிளக்ஸ் பேனர்களும் போஸ்டர்களும் தென்பட்டன. கண்ணீர் அஞ்சலி.. பிஞ்���ுகளே.. கண்ணீர் சிந்துகிறோம், உங்களுக்காக வாடும்... என்பது மாதிரியான அஞ்சலி வாசகங்களும் காணக்கிடைத்தன. இந்துமக்கள் கட்சி தொடங்கி ஆட்டோ ஒட்டுனர் சங்கம், கவுண்டர் சங்கம்,நாம்தமிழர் என அனைவருமே போட்டிப்போட்டுக்கொண்டு போஸ்டர் ஓட்டியிருந்தனர். அய்ய்யோ நாம போஸ்டர் ஒட்டாட்டி நல்லாருக்காதோ என்று நினைத்து அவசர கதியில் சில போஸ்டர்களையும் காண முடிந்தது.\nஅண்மையில் ஒரு கால்டாக்ஸி டிரைவரால் கடத்தி கொடூரமாக கொல்லப்பட்ட இரண்டு குழந்தைகள் குறித்த செய்தி நாம் அறிந்ததே. கோவை முழுக்கவே இந்த இரட்டைக்கொலை பலரையும் உலுக்கி எடுத்துருக்கிறது. சென்னையில் இது மாதிரியான சம்பவங்கள் அடிக்கடி நிகழுவதால் இங்குள்ளவர்களுக்கு அது பெரிய பாதிப்பை உருவாக்குவதில்லை. சென்னை மக்களின் இருதயம் இரும்பால் செய்யப்பட்டது. ஆனால் கோவை மாதிரியான மிடில்கிளாஸ் மக்களின் அமைதி நகரத்தில் இந்தக்கொலை பெரிய தாக்கத்தை நிச்சயமாக ஏற்படுத்தியிருக்கிறது. கோவை மக்கள் கடுங்கோபத்தில் இருக்கிறார்கள் என்பது சிலரிடம் பேசியபோதே உணர முடிந்தது.உண்மையில் தமிழகத்தில் இதுமாதிரியான கொலைகள் அடிக்கடி நிகழ்ந்து கொண்டுதான் இருக்கிறதென்பதை ஜுவி,நக்கீரன் படிப்பவர்கள் தெரிந்துகொள்ள முடியும். ஆனால் இந்தக்கொலைக்கு அதீத விளம்பரம் கொடுக்கப்பட்டிருந்தது வியப்பளித்தது.\nகாண்பவரெல்லாம் நலம் விசாரிப்பதைப்போல் அந்த குழந்தைகள் மேட்டர் தெரியுமா பாவம் ச்சே இப்படி பண்ணிட்டாங்களே பாவிப்பசங்க அவனுங்களையெல்லாம் நிக்க வச்சு சுடனும்.. நடுரோட்டுல கல்லால அடிச்சு கொல்லணும்.. இவனுங்களையெல்லாம் இன்னுமா உயிரோட விட்டுவச்சிருக்காங்க.. அவனுங்களையெல்லாம் நிக்க வச்சு சுடனும்.. நடுரோட்டுல கல்லால அடிச்சு கொல்லணும்.. இவனுங்களையெல்லாம் இன்னுமா உயிரோட விட்டுவச்சிருக்காங்க.. மிகச்சாதரணமாக பேருந்துகளிலும் சாலையிலும் காதில் வந்துவிழுகிற வார்த்தைகள் உக்கிரமாய் இருந்தன. இதற்கு முன் கோவை குண்டுவெடிப்பு சமயத்தில் இப்படிப்பட்ட பதற்றத்தை கண்டிருக்கிறேன். எங்கு பார்த்தாலும் துலுக்கனுங்கள தூக்குல போடணும்.. அவனுங்கள வீடு பூந்து வெட்டணும்.. குத்தணும் என வெறிகொண்டு வன்முறையாய் அலைந்தவர்களை கண்டிருக்கிறேன்.\nகொலையாளிகள் இருவரும் பிடிபட்டதாக போலீஸ் அறிவித்திருந்தது. விசாரணைக்கு அழைத்து செல்கையில் தப்பியோட முயன்றபோது சுட்டுக்கொல்லப்பட்டிருக்கிறார் கொலையாளிகளில் ஒருவர். கைகள் விலங்கிடப்பட்ட நிலையில் அருகிலிருந்த காவலரின் துப்பாக்கியை எடுத்து இருவரை சுட்டும் இருப்பதாக காவல்துறை அறிவித்துள்ளது. இன்னும் அவர்மீதான குற்றங்கூட நிரூபிக்கப்படவில்லை.\nநீதி கிடைத்துவிட்டதாக கோவை நண்பர் ஒருவர் காலையிலேயே போனில் அழைத்து மகிழ்ச்சியோடு பேசினார். இன்னும் சிலரிடம் பேசியபோதும் மகிழ்ச்சியாய் உணர்வதாகவும் , இப்போதுதான் திருப்தி என்றும் கூறினர். அந்தக்குழந்தைகளின் ஆன்மா இப்போதுதான் சாந்தியடைந்திருக்கும்.. அக்குழந்தைகளின் பெற்றொருக்கு இப்போதுதான் நிம்மதியாய் இருக்கும்.. என்றெல்லாம் பேசிக்கொண்டிருந்தார் நண்பர். ஆஹா கொலையாளி அழிந்தான்.. திருப்திதான். ஆனால் ஒரு கொலைக்கு இன்னொரு கொலை தீர்வாகுமா ஒரு தவறுக்கு தண்டனையாக இன்னொரு தவறு சரியாகுமா ஒரு தவறுக்கு தண்டனையாக இன்னொரு தவறு சரியாகுமா என அடுக்கடுக்காக கேள்விகள். கொலை திருப்தி தருமா\nநிச்சயமாக காவல்துறையின் இந்த என்கவுன்ட்டர் 'கொலை' தமிழகத்தில் பெரும்பாலோனோருக்கு மகிழ்ச்சி அளித்திருக்கிறது. தினமலரின் இணையதளத்தில் வெளியாகியுள்ள இச்செய்திக்கு வந்திருக்கும் பின்னூட்டங்களை படித்தாலே இது புரியும். ஒரு சோறு பதம். 500க்கும் மேல் பின்னூட்டங்கள். மக்களுக்குத்தான் எவ்வளவு மகிழ்ச்சி. கோவையில் பல இடங்களில் மக்கள் பட்டாசு வெடித்து கொண்டாடினர். பத்திரிகை ஒன்றோ மனிதமிருகம் சுட்டுக்கொலை என செய்தி வெளியிடுகிறது.\nகுற்றம் நிரூபிக்கப்படாமலேயே ஒருவனை போலீஸ் என்கவுன்ட்டர் என்ற பெயரில் கொலை செய்திருக்கிறது. அவன் மனிதமிருகமாம் பத்திரிகை செய்தி ஒன்று சான்று கொடுக்கிறது. அவன் அந்தக்குழந்தைகளை கொல்லாதவனாக இருந்தால் பத்திரிகை செய்தி ஒன்று சான்று கொடுக்கிறது. அவன் அந்தக்குழந்தைகளை கொல்லாதவனாக இருந்தால் யாரோ ஒரு அப்பாவியாக இருந்தால்\nகுழந்தைகளை கொன்றது மிகப்பெரிய தவறுதான். மாபாதகம்தான். மோகன்ராஜ் செய்திருப்பது படுபாதகசெயல்தான். அவனுக்கு இரட்டை ஆயுள் தண்டணை கூட கொடுக்கலாம். ஆனால் அதை செய்தவர் யார் என்பதை கண்டறியவும், கண்டறிந்து தீர்ப்பு வழங்கவும் நீதிமன்றம் இருக்கையில் , எந்த விசாரணையுமின்றி இப்படி சுட்டுக்கொல்வது காட்டுமிராண்டித்தனமின்றி வேறேது. தமிழ்சினிமாவின் கிளைமாக்ஸ் பழிவாங்கல்களை ரசித்து கைதட்டி கொண்டாடும் அதே மனநிலையோடு வாழும் நமக்கு இது மகிழ்ச்சியை அளிக்கலாம். இதனை கைதட்டி வரவேற்கலாம். ஆனால் நாளைக்கே நீங்களும் நானுங்கூட தனிப்பட்ட விவகாரங்களுக்காக விசாரணையின்றி என்கவுன்ட்டரில் சுட்டுக்கொல்லப்படலாம். என்கவுன்ட்டருக்கு மக்கள் ஆதரவளிப்பது எவ்வளவு ஆபத்தை அவர்களுக்கே விளைவிக்கும் என்பதை இங்கே யாரும் உணர்வதில்லை.\nசமூக குற்றங்களுக்கு மரணதண்டனைகள் எப்போதும் தீர்வாகாது. அதற்கான வேரை கண்டறிந்து அதை களைவதே சிறந்தது. உண்மையில் மோகன்ராஜிற்கு தேவை நல்ல மனநல மருத்துவர். அவனை இந்த குற்றத்திற்கு தூண்டியது எது என்பதை கண்டறிந்து இன்னொரு முறை இப்படி ஒரு வக்கிரம் நடக்காமலிருக்க வேரிலேயே பிரச்சனைகளை தீர்க்க முனையவேண்டும். ஆனால் மக்களுடைய மனதில் ஒரு இன்ஸ்டன்ட் மகிழ்ச்சியை அளிப்பதன் மூலம் எதை மறைக்க முயல்கிறது தமிழக அரசு. இங்கே ஒவ்வொரு நாளும் இதுமாதிரியான ஆட்கடத்தல்களும் கொலைகளும் நடந்துகொண்டுதான் இருக்கிறது. ஆனால் அதில் மாட்டிக்கொண்ட ஒருவனை கொன்றாகிவிட்டது. மற்றவர்கள்\nமோகன்ராஜ் அந்தக்குழந்தைகளை கடத்தி கொன்றது அக்கிரமம், வன்முறை என்றால், அவனை உயிரோடு பிடித்து என்கவுன்ட்டரில் கொன்றது மட்டும் என்ன சூரசம்ஹாரமா இப்படி குற்றவாளிகள் அனைவரையும் பிடித்து விசாரிக்காமல் கொல்வதென்றால் நீதிமன்றம் எதற்கு இப்படி குற்றவாளிகள் அனைவரையும் பிடித்து விசாரிக்காமல் கொல்வதென்றால் நீதிமன்றம் எதற்கு\nசமூக குற்றங்கள் அனைத்திற்குமே என்கவுன்ட்டர்கள்தான் தீர்வென்றால் இங்கே யாருமே உயிரோடிருக்க முடியாது. மாட்டிக்கொண்ட ஒரு மோகன்ராஜினை என்கவுன்ட்டரில் தீர்த்துக்கட்டியாகிவிட்டது. இன்னும் விஐபிகளாகவும் மந்திரிகளாகவும் ஏன் காவல்துறையிலேயே பணியாற்றுகிற மோகன்ராஜினைவிடவும் மோசமான குற்றவாளிகளை சுதந்திரமாகத்தானே உலவ விட்டிருக்கிறோம். அவர்களை என்ன செய்துவிட்டோம்.\nஉதாரணத்திற்கு ஒரு குறிப்பிட்ட கட்சி ஊழல் செய்தது என்று தெரிந்தும் அடுத்தடுத்த தேர்தலில் காசு வாங்கிக்கொண்டு அவர்களுக்கே ஓட்டுப்போடுகிற மக்களின் கைகளை வெட்டி விட்டால் எல்லாம் சரியாகிவிடுமா\nஇங்கே சமூக குற்றங்களுக்கான காரணிகள் ஆராயப்படவேண்டும். பணமும் பலமும் இருப்பவன் இங்கே எக்குற்றம் செய்தாலும் தப்பித்துவிட முடியும் என்கிற நிலையை மக்கள்தான் மாற்ற முனையவேண்டும். ஆனால் இங்கே இப்படி ஒரு இன்ஸ்டன்ட் கொலையை ஆதரித்து கொண்டாடும் மனநிலையில் அல்லவா நாம் இருக்கிறோம்\nஇலக்கே இல்லாமல் எப்போதாவது கடுமையாக வேலை பார்த்ததுண்டா தொழில் கற்றுக்கொள்கிறேன் பேர்வழிகள் கூட ஓரளவாவது வேலைக்குண்டான கூலியை பெற்றுக்கொண்டு கற்றுக்கொள்வதை கவனித்திருக்கிறேன். ஆனால் தன்னிச்சையாக எந்த ஒரு இலக்குமில்லாமல் நேரத்தை யாரோ ஒரு சிலருடையா அதிவளர்ச்சிக்காக உழைக்கிறவர்களை சினிமா உலகில் மட்டுமே காணலாம். இப்படி உழைப்பவர்களினுடைய எண்ணிக்கை ஒன்றோ இரண்டோ அல்ல.. நிச்சயம் பல ஆயிரங்கள் இருக்கும்.\nவடபழனியிலும் சாலிகிராமத்திலும் அசோக்நகரிலும் இன்னும் கோடாம்பாக்கத்தினை சுற்றிக் கிடக்கிற எண்ணிலடங்காதவர்களினுடைய வாழ்க்கை இப்படிப்பட்டதுதாகாத்தான் இருக்கிறது. காரணமேயில்லாமல் எந்த லாபநோக்குமின்றி தன்னைத்தானோ சுற்றிக்கொண்டு சூரியனை சுற்றுகிற கிரகங்களைப்போல இந்த மக்கள் எப்போதும் ஆர்காட் ரோடு சாலைகளில் சுற்றிக் கொண்டிருப்பதை காணலாம்.\nசிறுவயதில் சென்னை என்பதே எனக்கெல்லாம் கனவு. கோடம்பாக்கம் டீ ஸ்டாலில் ரஜினியும் கமலும் டீ சாப்பிடுவார்கள். ஏவிஎம் சரவணன் தன் வெள்ளை சட்டையை ரோட்டோர டிரைகீளினிங்கில் ஐயர்ன் செய்து வாங்குவார். கோடம்பாக்கம் சாலைகளில் உசிலமணியும் பாண்டியராஜனும் ஜனகராஜும் கைகோர்த்து செல்வதாக கனவு கண்டிருக்கிறேன். அமலாவும் ரேவதியும் தெரு பைப்பில் தண்ணீர் பிடிக்க நிற்பாகக்கூட கற்பனை செய்திருக்கிறேன். உண்மையில் சினிமா என்பதே இவர்கள் என்கிற எண்ணம் நான் வளர வேறாக மாறியது. கோடாம்பாக்கத்தில் வலம் வருகிற போது நிறைய சினிமா காரர்களை சந்திக்க முடிந்தது.. ஆனால் அவர்களை யாருக்குமே தெரியாது. அவர்கள் சினிமா கலைஞர்கள்.\nசில ஆண்டுகளுக்குப் பின் சாலிகிராமத்தில் சில ஆண்டுகள் வசிக்க நேர்ந்தது. அப்போது நிறைய சினிமாக்காரர்களோடு டீக்கடைகளிலும் பக்கத்து அறைகளிலும் பார்க்க நேரும். அவர்களெல்லாம் சினிமாவில் வேலை பார்க்கிறவர்கள். தினமும் அலுவலகத்திற்கு செல்வதை போல செல்கிறவர்கள். அவர்களுடைய பெயர் டைட்டிலில் எங்கோ ஒரு மூலையில் போட்டால் போடலாம். ஆனால் அதிகம் உழைக்கிறவர்கள்.\nஉதவி இயக்குனர்கள்,ஸ்டன்ட் மேன்கள், துணை நடிகர்கள்,புரொடக்சன் மேனேஜர்கள்,டப்பிங் கலைஞர்கள், லைட்மேன்கள்,வாகன ஓட்டுனர்கள்,கோரஸ் பாடகர்கள்,வாத்திய கலைஞர்கள் ம்ம் மூச்சு முட்டுகிறது. இனி இன்னும் என்னென்னவோ ஆட்கள். ஒவ்வொருவருக்கும் ஒரு கதை இருந்தது. பெரும்பாலான கதைகள் எல்லாமே அந்தக்காலத்து சிவாஜி படங்களைப்போல ஒரே சோகம் பிழியும். பெண்கள் என்றால் கேட்கவே வேண்டாம். எங்கு சென்றாலும் விரித்தபடிதான் செல்லவேண்டும் பாயை என்று கேலியாய் சிரிப்பதை கேட்டிருக்கிறேன். அவர்களுக்கும் குழந்தைகள் இருந்தனர். அவர்களை சினிமா தொடர்புள்ளவர்கள் யாருமே மதிப்பதில்லை. சினிமா அல்லாதவர்களுங்கூட. இவர்கள் அனைவருமே ஏதோ ஒரு காலத்தில் எங்கிருந்தோ சென்னையை நோக்கி ஓடிவந்து சினிமாவில் மூழ்கி முத்தெடுக்க முயற்சித்து முடியாமல் அதிலேயே கிடந்து சாகிறவர்கள்.\nஎன்னோடு தங்கியிருந்த உதவி இயக்குனர் அவன். பிரபல இயக்குனரிடம் உதவியாளராக இருந்தான். இயக்குனரின் படம் தொடங்கிவிட்டால் கையில் செல்போனும் பைக்கும் இரவெல்லாம் குடியென மாறிவிடுவான். படம் முடிந்து அடுத்த படம் தொடங்குவதற்கு எல்லாவற்றையும் விற்று அழித்துவிட்டு.. மச்சி ஒரு பீடி கட்டு வாங்கி குடேன் என்கிற அளவுக்கு வறுமையில் வாடுவான். ஒரு கட்டத்தில் தனியாக படமெடுக்க முடிவெடுத்தான். எப்போது சந்தித்தாலும் மச்சி இதோ நாமக்கல் புரொடியூசர் மாட்டிகிட்டாரு.. அடுத்த மாசம் பூஜை கட்டாயம் வரணும் என்பான். போகும் போது சில நூறுகளை கடனாக வாங்கிக்கொள்வான். எப்போதும் பித்துபிடித்தவன் போல மணிக்கணக்கில் அவனுடைய திரைக்கதைகள் சொல்லிக்கொண்டே இருப்பதை பார்த்திருக்கிறேன். மச்சி விஜய பார்த்து கதை சொல்லிட்டேன்.. ஓகே பண்ணிட்டா உடனே பூஜை.. இளையராஜா கால்ஷீட் எப்போ கேட்டாலும் தரேன்னுட்டாரு.. விஜய்ஆன்டனிகிட்டயும் பேசி வச்சிருக்கேன்.. என்று பலதும் சொல்லிக்கொண்டேயிருப்பான்.\nவறுமையில் அலைந்து கஞ்சா அடித்து பைத்தியமாகி ஊருக்கே அழைத்து சென்றாலும் , அங்கேயிருக்காமல் மீண்டும் சென்னைக்கே திரும்பி வந்து இப்போதும் தனியாக படமெடுக்கிறேன் என்று புரொடியூசர் தேடி அலைந்து கொண்டிருக்கிறான். ஒரு பைசா கூட வருமானமில்லை. ஆனால் மாதம் முழுக்க சுற்றிக்கொண்டேயிருக்கிறான். யாராவது பெரிய இயக்குனருக்கு எல்லா வேலையுமே ஐந்து பைசா கூட வாங்காமல் செய்து கொடுப்பதை பார்த்திருக்கிறேன். உனக்கு நல்ல புரொடியுசர் அமைய மாட்டேங்கிறாங்கடா.. நீ அந்த கமலாவோ விமலாவோ அவள என்னை வந்து பாக்க சொல்றீயா.. என்று பல வேலைகளையும் இலவசமாக செய்ய வேண்டியதாயிருப்பதாக சொல்லுவான்.\nஇங்கே லைட்பாய் தொடங்கி தயாரிப்பாளர் வரைக்கும் எல்லோருக்குமே நிலை இதுதான். எத்தனையோ வெற்றிபடங்களில் நடித்த நடிகர்களும் நடிகைகளுமே சில ஆண்டுகளில் வறுமையில் வாடி செத்த கதைகளை தமிழ்நாடு அறியும். இங்கே, இந்த சினிமாவில் வெற்றி பெறுகிறவனும் தோல்வியடைகிறவனும் சேர்ந்தே மரணிக்கின்றனர். அவர்களுடைய மரணம் ஏதேச்சையானதல்ல முன்தீர்மானிக்கப்பட்டது. இங்கே பத்தாண்டுகளுக்கு இரண்டு நடிகைகள் தற்கொலை செய்து கொள்வதும், நான்கு பேர் விவாகரத்து செய்து கொள்வதும், வறுமையில் வாடி செத்து போகிற தினத்தந்தியின் ஆறாவது பக்க துணை நடிகைகளின் கதையும் நாம் அறிந்ததே. அது தடுக்க முடியாத அளவுக்கு விஷம் சினிமாவின நாடிநரம்பெல்லாம் ஊறியிருக்கிறது. இங்கே ஒழுக்கம் என்பதே கெட்டவார்த்தை.\nஎழுபதுகளின் கடைசியில் சுஜாதா எழுதிய கனவுதொழிற்சாலையும், அறுபதுகளில் அசோகமித்திரனால் எழுதப்பட்ட கரைந்த நிழல்களும் சினிமாவின் அகோர பக்கங்களை நமக்கு காட்டுகின்றன. சுஜாதா சினிமாவில் வெற்றி பெற்ற ஒருவனை பிரதானமாக்கி அவன் சந்திக்கிற உளவியல் சிக்கல்களையும், அடிமட்டத்திலிருந்து முன்னேறுகிற ஒருவன் சந்திக்கிற சவால்களையும் காட்சிப்படுத்தியிருப்பார். நிறைய மசாலாவும் கலந்து கட்டியிருப்பார். ஆனால் கரைந்த நிழல்கள் நாம் திரையில் காணும் சினிமாவிற்கு பின்னால் இருட்டில் இயங்குகிறவர்களினுடைய வாழ்க்கையையும் அவர்கள் சந்திக்கிற பிரச்சனைகளையும் முன்வைத்து எழுதியிருக்கிறார். பத்து அத்தியாங்களிலும் பத்து வித்தியாசமான கதைகள், அவை ஒன்றோடொன்று சினிமாவால் பிணைக்கப்பட்டிருக்கிறது. அவற்றினை மிக லாவகமாக கோர்த்து கதை பண்ணியிருக்கிறார் அசோகமித்திரன்.\nவறுமையில் வாழும் ஒரு புரொடக்ஷன் மேனேஜர், தோல்யிடைந்து மீண்டெழ படமெடுக்கும் தயாரிப்பாளர்,புரொடக்ஷன் அசிஸ்டென்ட்,ஒரு நடிகை, வெற���றி பெற போராடும் ஒரு உதவி இயக்குனர் , வெற்றிகளை குவிக்கும் தயாரிப்பாளர், அவருடைய மகன் என கதை முழுக்க சினிமாவோடு தொடர்புடைய ஒவ்வொருவரும் சந்திக்கும் சிக்கல்கள், வெற்றிக்காக செய்கிற தில்லுமுல்லுகள், அது தோல்வியடைகையில் உண்டாகிற கோபம். சினிமா என்னும் கருவியின் உதவியோடு மனிதமனங்களின் சிக்கல்களையும் பேசியிருக்கிறார் அசோகமித்திரன். இங்கே ஒவ்வொருவனும் வெற்றிக்காக போராடுவதும் அனைத்தையும் இழந்து அதை அடைந்தபின் வீழ்ந்துமடிவதுமாக கதை பின்னப்பட்டுள்ளது. இதற்கிடையே வெற்றியோ தோல்வியோ மொத்தத்தில் சினிமாக்காரனின் குடும்பம்.. சினிமாவால் எதை இழந்து எதை பெறுகிறது என்பதான தேடலாக கதை நகர்கிறது.\nஇன்றும் கமலாதியேட்டரின் வலது பக்கம் அழிந்து போன விக்ரம் ஸ்டூடியோவின் மிச்சங்களை காணமுடியும். ஸ்டூடியோக்கள் கோலோச்சிய அறுபதுகளின் சினிமாவும் அக்காலகட்டத்தில் நிலவிய சினிமாக்களின் தொடர்தோல்விகளும் அதானல் பாதிக்கப்படும் தயாரிப்பாளர்கள் தொடங்கி உதவி இயக்குனர் வரையிலுமான போராட்டமே கரைந்த நிழல்கள்.\nவெளியே பார்க்க நீர்த்தாவரங்கள் வளர்ந்த அடர்ந்த அழகான பச்சை பசேல் ஏரியினை போல் இருந்தாலும், உள்ளே குதித்தால் ஒவ்வொரு அணுவும் சாக்கடைதான் என்பதை மிக அழகாக விவரித்திருப்பார். இங்கே எவனோ ஒருவனுடைய வளர்ச்சிக்கு பலிகடா ஆக்கப்படும் பல ஆயிரம் கனவுகளின் கதையாக இதை கருதலாம்.\nசினிமாத்துறையிலேயே சில காலம் அசோகமித்திரன் பணியாற்றியதால் அந்தக்கால சினிமா உலக இயக்கம் குறித்து ஓரளவு புரிந்து கொள்ள முடிகிறது. சில உண்மை சம்பவங்களும் கோர்க்கப்பட்டதாக நண்பர்கள் சொல்லக்கேட்டேன். எனக்கு அப்படி ஏதும் தெரியவில்லை. தெரிந்தவர்கள் சொல்லலாம். அறுபதுகளின் சென்னை சில இடங்களில் பிரமிக்க வைக்கிறது. குறிப்பாக கோடம்பாக்கத்திலிருந்து ராயப்பேட்டை செல்பவர்கள் கூட மெட்ராஸ்க்கு போறேன் என்று பேசுவது..\nதிரையில் நாம் காணும் சில விநாடி காட்சிகளுக்காக எத்தனை இழப்புகள் என்று நாவல் முழுக்க வருகிற சூட்டிங் காட்சிகளும் அதற்கான ஆயத்த முயற்சிகளாகவும் விவரித்துள்ளார்.\nதொடக்க அத்தியாயங்கள் படிக்க சிரமமாக இருந்தாலும் மூன்றுக்கு மேல் எளிமை. பல இடங்களில் காட்சியை ஓரளவு மட்டுமே ஆசிரியர் விவரிக்கிறார்.. மீதியை நாமாக யூகித்துக்கொள்ள விட்டிருப்பது நன்றாக இருந்தாலும்.. அந்தக்கால வாழ்க்கையை யூகிப்பதென்பது என்னை போன்ற சிறார்களுக்கு சிரமம்.\nநாவலை படித்த பிறகு பழைய படங்கள் சிலதை பார்க்க நேர்ந்தது. ஏனோ டைட்டில் போடும்போது உதவி இயக்குனர்கள் , எடிட்டிங் உதவி, கேமரா உதவி , நடனம் உதவி, இயக்கம் உதவி என உதவிகளின் பட்டியலில் உள்ளவர்களில் ஏதாவது இன்றைய பிரபலங்கள் இருக்கிறார்களா என்று தேடுகிற வினோதமான பழக்கம் தொற்றிக்கொண்டிருக்கிறது. இதுவரை பத்துக்கும் மேல் படங்கள் பார்த்துவிட்டேன்.. ஒரு உதவி கூட பின்னாளில் சொல்லிக்கொள்கிற வெற்றியாளர்கள் யாருமே இல்லை.. அவர்களுக்கு என்ன ஆகியிருக்கும். இப்போது என்ன செய்து கொண்டிருப்பார்கள் அவர்களுடைய குடும்பம்... அவர்களுடைய உருவங்கள் நிழல்களாக மனக்கண்ணில் வந்து அச்சமூட்டுகின்றன. உண்மையிலேயே திகிலானதுதான் சினிமா\nசொந்த செலவில் சூனியம் - ஏ சாரு ஸ்டோரி\nஇவ்வளவு சீக்கிரமே அவன் எந்த நிகழ்ச்சிக்கும் சென்றதில்லை. அன்றைய தினம் விஜயதசமியாகையால் அலுவலகம் விடுமுறை. குமாஸ்தாயிய மனநிலையின் படி விடுமுறை நாளில் வெளியே சுற்றி நேரத்தை வீணடிக்காமல் மனைவி மக்களோடு செலவில்லாமல் டிவி புதுப்படம் மானாட மயிலாட பார்த்து சுகிப்பவன். இருந்தாலும் இது அதிகம் சந்தித்திராத இணைய நட்புக்காக..இலக்கியத்திற்காக சில தியாகங்களை செய்துதான் ஆகவேண்டியதாயிருக்கிறது. ஐந்து மணி நிகழ்ச்சிக்கு நான்கு மணிக்கே தயாராகிவிட்டிருந்தான். பெட்ரோல் போட்டு காற்றுப்பிடித்து போகும் வழியில் புகைவிட்டு டிஸ்கவரிபுக் பேலஸை அடைகையிலே நேரம் 4.55.\nகொடுமை என்னவென்றால் அவனுக்கு முன்பாகவே , பார்வையாளர்கள் வருகைக்கு முன்பாகவே இலக்கிய சூறாவளிகள் வருவதற்கு முன்பாகவே விழாவின் சிறப்பு விருந்தினரான சாருநிவேதிதா வந்துவிட்டிருந்தார். சமகால இலக்கிய பரப்பில் இப்படிப்பட்ட எழுத்தாளர்களும் இருப்பது எண்ணவொண்ணா ஆச்சர்யமே.. அண்மையில் ஒரு இசை இலக்கிய விமர்சகரின் (இலக்கிய இசை விமர்சகர்) புத்தக விமர்சன கூட்டம் ஆறு மணிக்கு ஆரம்பித்திருக்க வேண்டும். ஆடி அசைந்து வந்த இலக்கிய பிதாமகர்களாலும் சினிமா ஜிலாக்குகளாலும் உத்தமதமிழ் எழுத்தாளர்களாலும் ஏழுமணிக்குத்தான் தொடங்கினர். இதனால் பிரபல இலக்கிய விமர்சகர் ராம்ஜி யாகூ உள்ளிட்ட பலரும் கோபித்துக்கொண்டு அரங்கைவிட்டு வெளியேறியதெல்லாம் பழைய கதை.\nஅவன் கண்களுக்கு சாரு எப்போதும் இல்லாத அளவிற்கு மொட்டைதலையாய் இருந்தாலும் கவர்ச்சிக்கன்னணாக தெரிந்திருக்க வேண்டும். பார்த்ததுமே குப்புற விழுந்து வணக்கம் தல என்றான். அவர் எப்போதும் போல அகல திறந்த கண்களுடன் அடடே நீயா என்கிற ஆச்சர்யத்தோடு அவனை பார்த்தார். சாருவிடம் அவனுக்கு பிடித்ததே அவன் எதை சொன்னாலும் ஓஓஓ என்று ஒரு ஆச்சர்ய பார்வை பார்ப்பார். அப்படியே பதிப்பாளர் அகநாழிகை பொன்வாசுதேவனுடன் எங்கோ டீக்கடை பக்கம் சாரு மறைய , தூரத்தில் தெரிந்த புனைவு எழுத்தாளர்கள் மணிஜி நர்சிம்ஜிகளோடு தன் பேச்சை தொடங்கினான். பேச்சு பேச்சாக இருக்கும் போதே வாங்க பாஸ் புக்க வெளியிட்டுற போறாய்ங்க என்று நர்சிம்ஜி சொல்ல அவனும் அவர்களோடு மேலேறினான். விழா 5.30க்கு ஷார்பாக தொடங்கியது.\nடிஸ்கவரி புக் பேலஸில் இதுவரை பல புத்தக வெளியீடுகள் நடந்திருக்கின்றன. ஆனாலும் இம்முறை அங்கே அனல் பறந்தது. மக்களெல்லாம் நனைந்து போய் அமர்ந்திருந்தனர். நானும் நர்சிம்ஜியும் சாருவுக்கு அருகில் அமர்ந்துகொண்டோம். பீப்லி லைவ் குறித்து நீங்கள் இன்னும் கொஞ்சம் எழுதியிருக்கலாம் சாரு என்றான். ''அட இதையேதான்ப்பா அந்த கலாகௌமுதி எடிட்டரும் சொன்னாரு'' என்றார் சாரு. அவன் புன்னகைத்தான். என்ன சாரு இருக்க இருக்க இளமை கொப்பளிக்க அழகாகிட்டே போறீங்களே என்றான் அவன்.. சாரு புன்னகைத்தார். கேரளாவுக்கு நாவல் எழுதப்போனீங்களா இல்ல ஃபுல் சர்வீஸா ரெண்டும்தான்பா என்று கூறியவர் மீண்டும் புன்னகைத்தார். அடுத்த நாவல் என்ன ஒரு க்ளுவும் இல்லையே ரெண்டும்தான்பா என்று கூறியவர் மீண்டும் புன்னகைத்தார். அடுத்த நாவல் என்ன ஒரு க்ளுவும் இல்லையே அதைப்பத்தி இன்னைக்கு பேசிரலாம்னு இருக்கேன்ப்பா அதைப்பத்தி இன்னைக்கு பேசிரலாம்னு இருக்கேன்ப்பா ஆர்வம் மேலிட முதல் வரிசையில் அவன் அமர்ந்திருக்க மேடையேறினார் சாரு.\nஅது எழுத்தாளர்சரவணகார்த்திகேயன் என்னும் இளம் எழுத்தாளரின் கவிதை தொகுப்பு வெளியீட்டு விழா. சாருவுக்கும் கவிதைக்கு எப்போதுமே ஏழாம் பொருத்தம். பாவம் அந்த எழுத்தாளர் சாருவை வைத்துதானா தன் புத்தகத்தை வெளியிட வேண்டும் சொந்த செலவில் சூனியம். வெளியிட்டார். சாரு பேச்சை தொடங்கினார். அவருடைய பேச்சு..\n'' இன்றைக்கு அரசியல்,ஜனரஞ்சக பத்திரிகைகள் மட்டுமல்ல சிறுபத்திரிகை இலக்கிய உலகமும் ஊழல் நிறைந்த ஒன்றாகிவிட்டது. பொது மேடையில் இரண்டு எழுத்தாளர்கள் பிரபல இயக்குனருக்கு சோப்புப்போட்டு காலில் விழாத குறையாக வாய்ப்பு கேட்கும் இழிநிலைதான் இன்றைக்கு இருக்கிறது.'' என்று பேசத்தொடங்கியவர் அப்படியே எந்திரன் பக்கம் தாவினார். படத்தை கொஞ்ச நேரம் கிழித்து தொங்கவிட்டார். அப்படியே சுற்றியவர் ஆப்பிரிக்காவின் சர்வாதிகார மன்னன் (பெயர் குறிப்பிடவில்லை) ஒருவனுடைய அராஜகங்கள் குறித்தும், அவன் எப்படி புணர்வதற்காக பெண்களை தேர்ந்தெடுப்பான் என்பதையும் குறிப்பிட்டார். அதே போல தமிழ்நாட்டிலும் ஒரு பேரரசர் இருப்பதாகவும், மதுரையில் ஒரு இளவரசரும் சென்னையில் ஒருவரும் இருப்பதாகவும் சொன்னார். அடுத்து அரசியின் ஆட்சி வரும்போல் தெரிகிறது என்று தொடர்ந்தார்.\nசிலே என்கிற தேசத்தில் அனைவருமே கவிஞர்களாம்.. 'போலவே' தமிழ்நாட்டிலும்.\nவெளியிடப்பட்ட புத்தகத்தினை வைரமுத்துவுக்கு சமர்ப்பிருந்திருந்தார் எழுத்தாளர். ஆனால் புத்தகத்தில் கவிப்பேரரசு வைரமுத்து என குறிப்பிடப்பட்டிருந்தது.. அதென்னய்யா கவிப்பேரரசு என்று அடைமொழிகள் குறித்து அரைமணிநேரம் பேசினார். இளையராஜாதான் இசை ஞானி என்றால் மற்றவர்களெல்லாம் என்ன இசை முட்டாள்களா என்று அந்த பேச்சு கொஞ்ச நேரம் தொடர்ந்தது.\nபின் கமலஹாசனை மகாநதியில் பாரட்டியதையும் குறுதிப்புனலில் விமர்சித்ததையும் , குறிப்பிட்டு சொன்னார். அசோகமித்திரனின்\nஇதற்கு நடுவே தன்னுடை நாவல் குறித்து சில தகவல்களை பகிர்ந்து கொண்டார். சாரு சில காலம் ஆண் விபச்சாரியாக இருந்த அனுபவங்களே இந்நாவல், இதில் அவர்களுடைய உடல் மீதான வன்முறையும், அதன் வலியும் வேதனையையும் பதிவு செய்யப்போவதாகவும் கோடிட்டு காட்டினார். இதே போல லத்தீன் அமெரிக்காவில் ஒரு எழுத்தாளர் ஆண் விபச்சாரியாக இருந்து அந்த அனுபவங்களை நாவலாக எழுதியுள்ளாராம். சாருவின் நாவல் டிசம்பர் மாதம் ஒரு குறிப்பிட்ட தினத்தில் காமராஜர் அரங்கில் வெளியிடப்படவுள்ளதாக ஒரு தகவலையும் பகிர்ந்து கொண்டார். கிம்கிடுக்கின் திரைப்படங்களில் உடல்மீதான வன்முறை எப்படியெல்லாம் காட்டப்பட்டது என்பது குறித்துப்பேசினார். 3\nகடைசியாக சில சமகால உலக கவ��தைகளை வாசித்துக்காட்டினார். பின் பாவப்பட்ட அந்த எழுத்தாளரின் கவிதைகள் குறித்து பேசினார். இந்த கவிதை தொகுப்பை சுஜாதா உயிரோடிருந்தால் தலை தூக்கிவைத்து கொண்டாடியிருப்பார்.. வைரமுத்து பாராட்டுவார்.. ஆனால் இந்த தொகுப்பில் வெறும் வார்த்தைகள்தான் இருக்கின்றன.. பரத்தையர்களில் குரல் இக்கவிதைகளில் ஒலிக்கவில்லை.. அவர்களுடைய வலியும் வேதனையும் இல்லவே இல்லை.. இந்த தொகுப்பில் சில கவிதைகளில் நல்ல வார்த்தை விளையாட்டு உண்டு. என்று குறிப்பிட்டார். அருகில் அமர்ந்திருந்த அந்த எழுத்தாளர்சரவணகார்த்திகேயன் புன்னகை மாறாமல் அமர்ந்திருந்தார். கவிதை நன்றாக இல்லை என்று இறுதியாக சொன்னவர்.. இப்படி சொல்வதற்காக சரவணகார்த்திகேயன் சந்தோசப்படவேண்டும்.. என்று உரையை பேசிய சில மணி நேரங்களில் சில நிமிடங்கள் புத்தகத்தைப்பற்றியும் பேசி முடித்துக்கொண்டார். சரவணகார்த்திகேயனை நிச்சயம் பாராட்டத்தான் வேண்டும்.. இதை எதிர்பார்த்துதான் அவர் சாருவையே அழைத்தாராம்.\nஇதற்கே வெக்கை தாங்க முடியவில்லை.. உடலெல்லாம் வேர்த்துக்கொட்டி எப்படா சாரு பேசி முடிப்பாரு வெளிய காத்தோட்டமா போய் நிற்கலாம் ஆக்ஸிஜனும் கார்பன் மோனாக்ஸைடும் கொஞ்சம் நிக்கோடினும் புடிக்கலாம் என்று இருந்தது அவனுக்கு. சாரு பேசிமுடிக்கவும் வெளியேறினான். சாருவை தொடர்ந்து ச.கா ஒரு கத்தை பேப்பர்களுடன் ஏற்புரை வழங்க.. அவனும் அவனுடைய சமகால வலைப்பதிவர்களோடும் இலக்கியவாதிகளோடும் வெளியே புகைவிடத்தொடங்கினர். மழைபெய்ய தொடங்கியது.\nநம்ம சிஷ்யன் சரியான சிடுமூஞ்சி. எப்போதும் மூஞ்சியில் எருமைசாணியை அப்பியது போலவே திரிபவன். ''மவனே நான்கண்டி செவப்பா காசோட பொர்ந்திருந்தேனு வை.. அப்படியே திரிஷா நயான்தாரானு செட்டில் ஆய்ருப்பேன்... என் நேரம் கர்ப்பா பொர்ந்து தொல்ச்சிட்டேன்..'' என்று சலித்துக்கொள்வான்.\nநரசிம்மராவ் , முரசொலி மாறன் முகங்களில் கூட நீங்கள் எப்போதாவது சிரிப்பை பார்த்திருக்கலாம் ஆனால் இவன் முகத்தில் சிரிப்பை பார்க்க தலைகீழாக நின்று பரதநாட்டியம் ஆடினாலும் முடியாது. வாயில் நான்கு வார்த்தை பேசினால் நான்கில் மூன்று ''த்தா''வாகத்தான் இருக்கும். எப்போதும் சலிப்பு.. எப்போதும் வெறுப்பு.. ஒருகட்டத்தில் அவனாலேயே இன்னாடா வாழ்க்க இது , ரோதனையா பூச்சு என்று சலி��்துக்கொண்டன் சாமியாரிடமே சரணடைந்தான்\nகையில் பிளாஸ்டிக் கப்பில் ஒரு கட்டிங்கை ராவாக அடித்துக்கொண்டிருந்தார் சாமியார். ஊறுகாய் கூட இல்லை.. இப்படிப்பட்ட வித்தைகளில் அசகாயசூரர் நம்ம சாமியார்.\n''சாமி இன்னானே தெர்லே.. யாராப்பாத்தாலும் செரி காண்டாவுது.. யார்னா என்ன பாத்து சிர்ச்சா.. அப்டீயே செவ்னியே சேத்து நாலு அப் அப்லாம் போலக்து..'' என்றான்\nசாமியார் அவனை தீர்க்கமாக பார்த்தார். எழுந்து நின்று தன் இடுப்பு லுங்கியை இறுக்கிக் கட்டிக்கொண்டார். என்ன நினைத்தாரோ கெக்கே பிக்கே கெக்கே பிக்கே என்று விலா நோக விழுந்து விழுந்து சிரித்தார். சிரித்தபடியே கட்டிங் கப்பை பிடித்தபடி தன் அறைக்கு திரும்பி கதவை பூட்டிக்கொண்டார். சிஷ்யனுக்கு எதுவுமே புரியல... கொஞ்ச நேரம் அவர் சென்ற பாதையை தீர்க்கமாக பார்த்துவிட்டு.. கடுப்பாகி அங்கிருந்து நகர்ந்தான்.\nசாமியாரின் அந்த விநோத சிரிப்பு அவனை ஏதோ செய்தது. எரிச்சலூட்டியது. கடுப்பாக்கியது. சரக்கடிச்சாலும் போதையில்லே.. தம்மடித்தாலும் திருப்தியில்லே. சோறும் இறங்கலே... பீரும இறங்கலே என்ன செய்வதென்றே புரியலே. நாலு நாள் பைத்தியம் பிடித்தவனாய் அந்த சிரிப்பை பற்றியே சிந்தித்துக்கொண்டிருந்தான்.\nஒரு வாரம் கழித்து மீண்டும் சாமியாரைப் போய் பார்த்தான். ''சாமி என்னா சாமீ.. என் மனசு கஷ்டத்த உங்களான்டை சொன்னா நீங்க இன்னாடானா கக்கபிக்கனு விக்கிவிக்கி சிர்ச்சினு பூட்டீங்களே'' என்றான்.\nசாமி மீண்டும் அவனை ஏற இறங்க பார்த்துவிட்டு.. முன்னால் செய்ததையே மீண்டும் செய்தார். யெஸ் விழுந்துவிழுந்து சிரித்தார். இந்த முறை கடுப்பாகி.. ''யோவ் லூசாயா நீ விழுந்துவிழுந்து சிரித்தார். இந்த முறை கடுப்பாகி.. ''யோவ் லூசாயா நீ இப்ப இன்னாத்துக்கு இப்படி சிரிக்கற என்ன பாத்தா கோமாளி மாத்ரி இக்குதா'' என்றான் கோபக்கார சிஷ்யன்.\n நீ கோமாளியவுட கொறஞ்சவன்டா...'' என்று சொல்லிவிட்டு மீண்டும் சிரிப்பை கன்டினியூவினார்.\n''சாரி.. சாமீ டென்சானாகிச்சு.. என்ன ஏன் கோமாளியவுட கொறஞ்சவன்னு சொன்னே'' என்றான் சிஷ்யன்.\n''கோமாளியாச்சும் அட்த்தவன் சிரிக்கர்த பாத்து அவன் ஹேப்பியாவான்.. நீ சுத்த வேஸ்ட்டு மச்சி, அட்த்தவன் சிர்ச்சாதான் ஒனக்கு காண்டாவுமே'' என்று கூறிய குரு.. மீண்டும் தன் அடைமழை சிரிப்பை தொடர்ந்தார்..\nநான்குவருட கடும் பயிற்சிகளுக்கு பிறகு சுயமாக ஒரு ஆசிரமம் அமைக்க முடிவெடுத்தான் சிஷ்யன். ஒரு நாள் சாமியாரிடம் போய் அதை நேரடியாகவே கேட்டான் ''சாமீ நான் தனியா ஒரு ஆஸ்ரமம் வச்சி.. டிவில உங்களாட்டம் வெளம்பரம் குட்து பெர்ய ஆளாவ்லாம்னுருக்கேன், உங்க பர்மிஷனும் ஆசீர்வாதமும் வோணும்'' என்றான்.\nசாமியாருக்கு கிலியாகத்தான் இருந்தது. ஏற்கனவே நம்மகிட்ட டிரெயினிங் எட்த்துட்டு அவன்அவன் பிரான்ச் ஓப்பன் பண்ணி யுனிவர்சிட்டி, ஹாஸ்பிடல்,டிவி சேனல், பாரின் மனினு செட்டில் ஆகிட்டானுங்க.. இதுல இவன் வேற என்று நினைத்தவர்..\n ஆமா தனியா ஆஸ்ரமம் வச்சி இன்னா பண்ணப்போற.. நம்ம ஆஸ்ரமத்துலயே மூனுவேளை சோறு போட்டு முப்பது ரூவா தரோமே பத்தாதா ஒனக்கு'' என்றார்.\n''இன்னா சாமீ.. நேத்து வந்த சாமியாருங்கள்லாம், நடிகைங்க வீடியோ ஆடியோ, நியூஸ் சேனல்னு பெரிய ஆளாகிட்டானுங்க.. நான் நாலுவருஷம் உங்களான்ட குப்பை கொட்டிகினுக்றேன்.. அட்லீஸ்ட் நம்ம ரேஞ்சுக்கு ஒரு எஃப் எம் ரேடியாவாவது ஆரம்பிச்சி... ரம்பாவோ மேனகாவோனு செட்டில் ஆக வேணாமா, அதான் ராயபுரத்துல ஒரு எடம் பாத்துருக்கேன்.. செம எடம் சாமி'' என்றான் சிஷ்யன். சாமிக்கு பயம் கூடியது.\n''செரி நீ முடிவு பண்ணிட்டு பேசற.. இன்னா பண்றது.. என்னமோ பண்ணு.. ஆனா நான் மூணு கேள்வி கேப்பேன் அதுக்கு நீ செரியா பதில் சொல்லிட்டா , உனக்கு பர்மிஷன் பிளஸ் ஆசீர்வாதம் எல்லாம் குடுக்கறேன்'' என்றார். சொல்லுங்கோ என்று முறைத்தபடி கைகட்டி நின்றான் சிஷ்யன். மவனே இப்போ மடக்கறேன் பாரு என்று நினைத்தவர்.. யோசித்துவிட்டு\n''நீ போற எடம் ராயபுரம்.. மக்கள்லாம் செரி டெரரு , அங்க போனா உன்னை எல்லாரும் சேத்து காரித்துப்பி விரட்டி வுட்டா இன்னா பண்ணுவ''\n''அதுக்கின்னா சாமி.. காரித்துப்பதான செய்றாங்கோ, தொட்ச்சு போட்னு போய்கினே இருக்க வேண்டியத்தான்.. அட்ச்சு கைய கால காவு வாங்காம வுட்டாலே போதும்'' என்றான் சிஷ்யன்\n கைய காலல்லாம் ஒட்ச்சிட்டா இன்னா பண்ணுவ'' என்றார் சாமியார்.\n''இன்னா சாமி.. அதுக்குலாம் பயந்தா ஆவுமா.. சாவடிக்காம வுட்டாலே போதும் , நான்லாம் பொழ்ச்சிப்பேன் உங்க டிரெயினிங்ல'' என்றான் சிஷ்யன்\n''ம்ம்.. ஒருவேளை அட்ச்சே கொன்னுட்டா\n''உங்களாட்டம் நாய்படாத பாடுபட்டுகினு அஞ்சுக்கும் பத்துக்கும் ஊர ஏமாத்திகினு அலையவேணாம் பாருங்க, நிம்மதியா போய் சேர்ந்துருவ��ன்'' என்று புன்னகைத்தபடியே சொன்னான் சிஷ்யன்\nமீனாட்சி விஜயகுமார். வயது 47. தமிழ்நாடு தீயணைப்புத்துறையின் துடிப்பான வீராங்கனை. தென்கொரியாவில் நடைபெற்ற உலக தீயணைப்பு வீரர்களுக்கான ஒலிம்பிக் போட்டிகளில் குண்டு எறிதல் போட்டியில் இந்தியாவுக்காக தங்கப்பதக்கம் வென்று திரும்பியிருக்கிறார்.\n1988லிருந்து இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெற்று வந்தாலும் இந்தியர்கள் யாருமே இதுவரை பதக்கம் பெற்றதில்லை. இந்தியாவிலிருந்து பதக்கம் பெறுகிற முதல் வீராங்கனை நம்மூர் மீனாட்சிதான்..\nதீயணைப்புத்துறையில் பணியாற்றுவதென்பது சாகசமும் சேவையும் இணைந்த சவாலான வேலை. இந்தியாவில் முதன்முதலாக தீயணைப்புத்துறையில் இணைந்த பெண் அதிகாரி தமிழ்நாட்டை சேர்ந்த மீனாட்சி விஜயகுமார் என்கிற செய்தியே யாருக்கும் அதிகமாய் தெரிந்திருக்காது.\nடெல்லியில் உள்ள கல்லூரியில் ஆசிரியர் வேலை. மாதாமாதம் நல்ல சம்பளம். அழகான குழந்தை. அருமையான கணவர். வேறென்ன வேண்டும் ஆனால் மீனாட்சிக்கு ஒரு தேடல் இருந்தது. கிரண் பேடியைப்போல , அன்னை தெரசாவைப்போல மக்களுக்காக பணியாற்ற வேண்டும் என்கிற தீராத ஆர்வம் இருந்தது. அதற்கு இன்னொரு காரணமும் இருக்கிறது ஆனால் மீனாட்சிக்கு ஒரு தேடல் இருந்தது. கிரண் பேடியைப்போல , அன்னை தெரசாவைப்போல மக்களுக்காக பணியாற்ற வேண்டும் என்கிற தீராத ஆர்வம் இருந்தது. அதற்கு இன்னொரு காரணமும் இருக்கிறது அது கட்டுரையின் கடைசி வரியில்...\nகாக்கி உடை அணிந்து கொண்டு நாட்டுக்காகவும் மக்களுக்காகவும் சேவை செய்யவேண்டும் என்பது படிக்கும் காலத்திலிருந்தே பசுமரத்தாணிபோல பதிந்து போன லட்சியம். அவருடைய தேடல் எப்போதும் அதை நோக்கியே இருந்தது.\n2000ஆம் ஆண்டு வரைக்கும் இந்தியதீயணைப்புத்துறையில் பெண்களே கிடையாது. அந்த ஆண்டில்தான் இந்தியாவின் முதல் தீயணைப்பு வீராங்கனையாக மீனாட்சி தேர்ந்தெடுக்கப்பட்டார். ''ஆண்கள் மட்டுமே சவால்கள் நிறைந்த வேலைகளை செய்யமுடியும் பெண்களால் முடியாது என்கிற எண்ணத்தை மாற்ற நினைத்தேன் , மாற்றியும் காட்டினேன்'' என்று பெருமிதத்தோடு அந்த நாட்கள் குறித்து நினைவு கூர்கிறார். கிட்டத்தட்ட 200க்கும் மேற்பட்ட மீட்புப்பணிகளில் ஈடுபட்டுள்ளார். தமிழ்நாட்டை சுனாமி தாக்கியபோது முதல் ஆளாக களத்தில் இறங்கி மீட்புப்பணிகளில் ஈடுபட்டாராம். தீயணைப்புத்துறையில் வேலைக்கு சேர்ந்த போது அவருக்கு வயது 38\nதீயணைப்புத்துறையில் பணியாற்றுவது அவ்வளவு எளிதானதல்ல. 24 மணிநேரமும், 365 நாளும் பணியாற்ற வேண்டும். எப்போது அழைத்தாலும் உடனடியாக கிளம்பிப்போய் மக்களை காப்பாற்ற வேண்டும். உடல் உழைப்பு மிக மிக அதிகம். அதிக பயிற்சி தேவை. இதற்கெல்லாம் மேல் உயிருக்கு உத்திரவாதமே கிடையாது. விபத்துகளிலிருந்து மக்களை மீட்க களமிறங்கி தங்களுடைய இன்னுயிரை நீத்த எத்தனையோ தீயணைப்புத்துறை வீரர்களைப்பற்றி கேள்விப்பட்டிருப்போம். அப்படிப்பட்ட ஆபத்தான ஒரு பணியில் தன்னை ஈடுபடுத்திக்கொள்ள மீனாட்சியால் எப்படி முடிந்தது\n13 வயதிலேயே இவருடைய தந்தை காலமாகிவிட , இவருடைய தாயார்தான் இவரையும் தங்கையையும் மிகுந்த சிரமங்களுக்கிடையே படிக்க வைத்துள்ளார். தினம் தினம் ஏதாவது பிரச்சனைகளுடனேயே வாழ்ந்து பழக்கப்பட்டதால் , அதனை ஒரு சவாலாக எடுத்துக்கொண்டு , எப்படி அதை எதிர்கொள்வது என்கிற அந்த உத்வேகம்தான் தன்னை இப்போதும் துடிப்புடன் செயல்பட வைப்பதாகவும் கூறுகிறார்.\n''நம்மால் முடியும், முடியாது என்பதை நாம்தான் தீர்மானிக்க வேண்டும், அதை நம்முடைய வயதோ , உடலோ தீர்மானிக்கக்கூடாது, எல்லாவற்றையும் நம்முடைய மனம்தான் முடிவு செய்ய வேண்டும். பெண்கள் உடல் அளவில் வலிமை குறைந்தவர்கள் என்று அறிவியல் கூறினாலும் மனதளவில் ஆண்களைவிடவும் வலிமையானவர்கள் , ஆண்களால் முடியாதவற்றையும் பெண்களால் சாதிக்க முடியும். பெண்கள் அதை உணர வேண்டும் '' என்று நம்பிக்கையூட்டுகிறார்.\nகுடிசைகள், சேரிகள் மற்றும் கடலோர பகுதிகள் தீயணைப்புத்துறைக்கு 24மணிநேரமும் வேலை காத்திருக்கும் வட சென்னை பகுதியில் நான்கு ஆண்டுகள் தீயணைப்புத்துறை அதிகாரியாக பணிபுரிந்துள்ளார். 200க்கும் மேற்பட்ட பேரிடர்களில் பங்கு கொண்டு மக்களை காத்துள்ளார். இதுவரை அவருக்கு கால்களில் மூன்று முறை விபத்து நேர்ந்து சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. கார்ப்ப்பை அகற்றுதல் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. ஆனாலும் தொடர்ந்து தீயணைப்புத்துறையில் இயங்கி வருகிறார். இத்தனை சிரமங்களுக்கு நடுவிலும் விடாமுயற்சியும் போராட்டகுணமும்தான் தன்னை இயங்க வைப்பதாக தெரிவிக்கிறார்.\nஇப்படி நான்கு திசையிலும் பம்பரமாக , ஒருப���்கம் விளையாட்டு இன்னொரு பக்கமோ தீயணைப்பு பணிகள் என்று சுழலும் இவருடைய குடும்பத்தினர் இவரை எப்படி பார்க்கின்றனர்\n''கிட்டத்தட்ட ஐந்தாண்டுகள் எங்கள் வீட்டில் தீபாவளி கிடையாது, பொங்கல் கிடையாது, பண்டிகளைகள் எதுவுமே கிடையாது, மகன் பிறந்தநாளில் கூட அவனோடு இருக்க முடியாது.. ஆனால் அதையெல்லாம் பொறுத்துக்கொள்ளும் அன்பான கணவரும், என்னுடைய வேலையை புரிந்துகொண்டு அன்புகாட்டும் மகனுக்கும் நன்றி சொல்லியே ஆகவேண்டும். ஆணோ பெண்ணோ வீட்டில் முழு ஒத்துழைப்பு கிடைக்காவிட்டால் யாராலும் சாதிக்கவே முடியாது. குடும்பத்தை கஷ்டப்படுத்தி நாம் சாதித்து என்ன ஆக போகுது சொல்லுங்க வீட்டில் சமைத்துக்கொண்டிருப்பேன்... அலுவலகத்திலிருந்து அழைப்பு வரும் போட்டது போட்டபடி அப்படியே கிளம்பிவிடுவேன்.. என் கணவர் முகம் சுளிக்காமல் மீதி உணவை சமைப்பார், மகனை பார்த்துக்கொள்வார்'' என்று பெருமையாய் பேசினார். மீனாட்சியின் கணவர் விஜயகுமார் தற்போது விமான நிறுவனம் ஒன்றில் மனிதவளமேம்பாட்டு துறையில் பணியாற்றி வருகிறார்.\nதென்கொரியா போட்டிகளுக்கு முன்பு விபத்தில் கால்களில் அடிபட தொடர்ந்து பயிற்சியில் ஈடுபட முடியாத நிலை.. அதையும் எதிர்கொண்டு தன்னம்பிக்கையோடு வலியை பொறுத்துக்கொண்டு பயிற்சியை தொடர்ந்துள்ளார். தென்கொரியாவில் இவரோடு போட்டியில் கலந்து கொண்டவர்களுக்கெல்லாம் வயது 30க்கும் கீழே\nஅதைப்பற்றி கூறும்போது '' அங்கே போட்டிக்கு வந்திருந்தவர்கள் அனைவருமே இளம் வீரர்கள் , ஆனால் அதைக்கண்டு நான் மலைத்துவிடவில்லை, பதற்றப்படவில்லை. சவால்கள் நம்முன் வரும்போது அதை கண்டு பயப்படாமல் எதிர்கொள்ள வேண்டும்.. சவால்கள் சமாளிப்பதற்கு அல்ல , அவை நாம் சாதிப்பதற்கான வாய்ப்பு\nஅந்தப்போட்டியிலும் எப்போதும் போலவே விளையாடினேன்.. வெற்றிபெற்றேன். சிறுவயதிலிருந்தே எந்த சவாலாக இருந்தாலும் அது வெற்றியோ தோல்வியோ அதை எதிர்கொண்டு போராடிபார்த்துவிட வேண்டும் என்கிற ஆர்வம் மட்டும் குறையவே இல்லை ஓட்டப்பந்தயத்தில் வெற்றிபெறுகிறோமா என்பதைவிட கலந்துகொண்டு முழுமையாக ஓடவேண்டும் என்பதே முக்கியம்.. அதிலும் பெண்கள் நிச்சயம் எதையும் முடியாதென்று விலகிவிடக்கூடாது.. எந்த சவாலாக இருந்தாலும் ஒரு கைபார்த்துவிடவேண்டும்'' என்று புன்னகைக்கிறா���் , எளிமைக்கும் நேர்மைக்கும் பேர் போன அரசியல் தலைவர் கக்கனின் பேத்தி மீனாட்சி விஜயகுமார். நாட்டுக்காக அர்ப்பணிப்போடு உழைக்கிற இப்படிப்பட்ட வாரிசுகளும் தமிழ்நாட்டில்தான் இருக்கின்றனர்\nஎந்திரன் - பூம்... பூம்... ரோபோக்யா..\nவிஞ்ஞானி ஒருவர் உருவாக்கும் ரோபோவிற்கு அறிவு முத்திப்போய் , அது அந்த விஞ்ஞானிக்கே உலைவைத்தால் என்னாகும் என்பதே எந்திரன். அது என்ன எப்படி யாரு எங்கே இத்யாதிகளை வெள்ளிதிரையிலோ 20 ரூபாய் டிவிடியிலோ காணலாம்..\nதமிழுக்கு மட்டுமல்ல இந்தியாவுக்கு இப்படி ஒரு கதை மிகமிக புதியது. கதையின் துவக்கம் உலகம் சுற்றும் வாலிபனை நினைவூட்டினாலும் எடுத்துக்கொண்ட கருவும் அதை அழகாக செதுக்கித்தந்திருக்கும் திரைக்கதையும் ரொம்ப ரொம்ப புதுசு. அதற்காகவே ஷங்கருக்கு ஷல்யூட் அடிக்கலாம். இந்தியாவின் அவதார் என்று அவர்களாகவே படம் வெளிவரும் முன்பு சொல்லிக்கொண்டனர். படம் பார்க்கும் போது அது உண்மைதான் என தோன்றாமல் இல்லை. தமிழ்சினிமா அடுத்தகட்டமல்ல புலிப்பாய்ச்சலில் பல கட்டங்கள் தாண்டியிருக்கிறது. எந்திரன் அதை இந்திய சினிமாவிற்கு சாத்தியப்படுத்தியுள்ளது. இந்தியாவில் இப்படிப்பட்ட கதைகள் தோற்றுப்போகும் என்கிற அரதப்பழைய சென்டிமென்டை ஓங்கி அடித்து உடைத்தெறிந்துள்ளது எந்திரன் தி ரோபோட் திரைப்படம்.\nபடம் முழுக்க எங்கும் ரஜினி எதிலும் ரஜினிதான். அதிலும் ஆயிரக்கணக்கான ரஜினிகள்.. ரஜினிக்கு 60 வயதா அடப்போங்கைய்யா ச்சும்மா ச்சிக்குனு சிட்டுமாதிரி பறந்து பறந்து சண்டை போடுவதும் , காதல் அணுக்கள் பாடலில் பத்துவிநாடி ஸ்டைல் நடை போடுவதுமாய் இன்னும் கூட இளம் நாயகர்களுக்கு இணையாக ஆடிப்பாடுகிறார். அவருடைய சுருக்கங்களை மறைக்கும் மேக்கப் மற்றும் உடையலங்காரம் செய்தவர்களுக்கு ரஜினி சம்பளத்தில் பாதி கொடுத்தாலும் பத்தாது , கடின உழைப்பென்றால் என்னவென்று அவர்களிடம் டியூசன் எடுக்கலாம். முதல் பாதி ரஜினி - ஐஸ்க்ரீம் என்றால் இரண்டாம்பாதியில் மிளகாய் சட்னி\nமூன்றுமுகம் ரஜினியையும் உத்தம்புத்திரன் சிவாஜியையும் மிக்ஸியில் விட்டு அடித்தால் எப்படி இருக்கும் வில்லத்தனம்.. வாயை சுழித்த படி ரோபோவ் என்று ரஜினி சொல்ல தியேட்டரே அலறுகிறது. இந்த பாத்திரத்தில் ரஜினியைத்தவிர வேறு யாரையுமே நினைத்துக்கூட ப��ர்க்கமுடியவில்லை. கமலால் இப்படி ஒரு வில்லத்தனத்தை உடலிலும் நடைஉடைபாவனையிலும் காட்டமுடியுமா என்பது சந்தேகம்தான். முதல்பாதியில் மென்மையோ மென்மையாய் பார்ப்பதும் பேசுவதும், இரண்டாம் பாதி முழுக்க... ரஜினி ராஜ்யம்தான்.\nஷங்கரின் உழைப்பு ஒவ்வொரு ப்ரேமிலும் தெரிகிறது. தற்போதைய தமிழ்சினிமாவில் ஸ்டோரிபோர்டெல்லாம் உபயோகித்து படமெடுக்கும் இயக்குனர் இவர்மட்டுமே என்பது என் அனுமானம். அனிமட்ரானிக்ஸ் தொழில்நுட்பத்தையெல்லாம் பயன்படுத்தியிருக்கிறார். திரைக்கதையையும் வசனத்தையும் வரிவரியாய் ரூம்போட்டு யோசித்து செதுக்கியிருப்பார் போல ஏதோ ஒரு கதாபாத்திரம் ‘ம்’ என சொல்வதாக இருந்தாலும் ஏதாவது புதுமை படைக்கலாமா என்று அஸிஸ்டென்ட்களை கூப்பிட்டு வைத்து யோசிப்பாராயிருக்கும். படம் முழுக்க ரஜினி ராஜ்ஜியமென்றால் பிண்ணனியில் ஷங்கரின் உழைப்பு பளிச்சிடுகிறது.\nஅதிலும் அந்த வில்லன் ரோபோட்டின் குணங்களை நிஜமாகவே உட்கார்ந்து யோசித்திருக்க வேண்டும். முதல்பாதியில் நல்லவனாக இருக்கும் ஒருவன் ஓவர் நைட்டில் கெட்டவனாக மாறுவதாக காட்டாமல் கொஞ்சம் கொஞ்சமாக காரணங்களோடு வில்லனாய் மாறுவதாக காட்சிகளை ஒன்றுகூட்டி காட்டியிருப்பது அருமை. ஸ்டேன்லி குப்ரிக்கின் படங்களில் (புல் மெட்டல் ஜாக்கட்,ஷைனிங்) இது போன்ற மாற்றத்தை சம்பவங்களின் ஊடாக அழகாக சொல்லியிருப்பார்.\nஐஸ்வர்யாராய்.. புஷ்வர்யாராய். ஒன்றும் பெரிதாய் சொல்வதற்கு எப்போதுமே இருந்ததில்லை. இந்தப்படத்திலும் அதுவே கிளிமஞ்சாரோ பாடலில் மட்டும் பளிச்வர்யாராய். இந்த பாத்திரத்திற்கு ஏன் ஐஸ்வர்யாராய் என்பது குறித்து அண்ணாப்பல்கலைக்கழகத்தில் யாராவது ஆராய்ச்சி நடத்தலாம்\nசந்தானம்,கருணாஸ்,கலாபவன்மணி,ஹனீபா என நல்ல நடிகர்கள் கொடுத்த காசுக்கு மேலேயே நடித்திருகின்றனர். அந்த ஹிந்தி வில்லன் அருமையாக நடித்திருக்கிறார். அவருக்கு பிண்ணனி பேசியவருக்கு நல்ல குரல், மாடுலேஷன்.\nபடத்தின் கிராபிக்ஸ் கிளைமாக்ஸ் தவிர்த்து எங்குமே பெரிதாய் உருத்தவில்லை. கிளைமாக்ஸ் காட்சி படு சொதப்பலாக இருந்தது. அதிலும் ரோபோக்கள் இணைந்து ராட்சசனாக நடந்து வருகிற காட்சியை ராமநாராயணன் குட்டிபிசாசு படத்தில் ஒருமுறையும், ஜகன்மோகினி படத்தில் தண்ணீராய் நமீதா நடந்துவருவதாகவும் ���ாட்டிவிட்டார்கள். அது போக தினமும் போகோவில் ஒளிபரப்பாகும் பவர்ரேஞ்சர்ஸ் தொடரின் எல்லா எபிசோட் கிளைமாக்ஸும் அதுதானே\nபடத்தின் முதல் பாக பிரமிப்பை , இடைவேளைக்கு பிறகு வரும் முதல் ஒருமணிநேர காட்சிகள் மொத்தமாய் அடித்து உடைக்கின்றன. அவ்வளவு மொக்கை. அதிலும் கொசுவைத்தேடி ரஜினி அலைவதாக காட்டப்படும் காமெடி.. கொட்டாவி அன் கம்பெனி. அதற்கு பின் வரும் கிண்டி கத்திப்பாரா சேஸிங்கும் அதே அதே ஆனால் கடைசி 45நிமிடம் பரபரவென பறக்கிறது. ஆனாலும் படம் கொஞ்சம் நீளம்தான்.. மூன்று மணிநேரம் ஓஓஓஓஓஓடுகிறது. படத்தின் வசனங்கள் பலவும் கம்ப்யூட்டரோடு தொடர்பு படுத்தியே..ஜிகா ஹெர்ட்ஸ் டெராபைட்ஸெல்லாம் தெரியாத என்னைப்போன்ற கணினி அறியா அறிவிழிகளுக்கு.. ஙே\nபடத்தின் கலை இயக்குனர் சாபுசிரிலின் மட்டையை பிதுக்கி வேலை வாங்கியிருப்பார்கள் போல படம் முழுக்க செடி கொடி மரம் மட்டை குடி குட்டை எல்லாமே அழகு. ஒரு காட்சியில் நடித்தும் காட்டியுள்ளார். ரோபோ சப்தங்களை உருவாக்கியது யாரென்று தெரியவில்லை..ரசூலா படம் முழுக்க செடி கொடி மரம் மட்டை குடி குட்டை எல்லாமே அழகு. ஒரு காட்சியில் நடித்தும் காட்டியுள்ளார். ரோபோ சப்தங்களை உருவாக்கியது யாரென்று தெரியவில்லை..ரசூலா ரஹ்மானா யாராக இருந்தாலும் சவ்ண்ட் அபாரம். அவருக்கு ஒரு சபாஷு. ரஹ்மானின் பாடல்களில் கிளிமஞ்சாரோ மட்டும் கேட்டுக்கொண்டே இருக்கலாம் போல இருக்கிறது.. அவ்வளவு இனிமை.. காதல் அணுக்கள் அதற்கு அடுத்த ரேங்க். மற்றபடி கிளைமாக்ஸில் பிண்ணனியாக வரும் அரிமா அரிமா தீம்.. பச்சக் என ஒட்டிக்கொள்கிறது.\nபைசென்டெனியல் மேன் திரைப்படத்தின் சாயல் இருப்பதாக சொன்னாலும்.. அப்படி ஏதும் இருப்பதாய் தெரியவில்லை. (ரோபோ மனிதனை காதலிப்பது , அந்த தோலில்லாத ரோபோவின் உருவம் தவிர). குடும்பம் குட்டிகளோடு குதூகலமாய் பார்க்கவும்.. குழுவாய் போய் குஜாலாக பார்க்கவும் சிறந்தபடம். மற்றபடி உங்களுக்கு இதுவரை ரஜினியை பிடிக்கவில்லையென்றாலும் கூட இந்தப்படத்திற்கு பிறகு நிச்சயம் ரசிகராகிவிடும் வாய்ப்பு மிகமிக அதிகம்\nரன்னோ ரன்னென்று ரன்னுவான் இந்த எந்திரன்\nதோழரும் நானும் குடிப்பழக்கமோ புகைப்பழக்கமோ இன்னபிற பழக்கங்களோ இல்லாத டி டோட்லர்கள். உத்தமக் குடிமகன்களாய் வாழநினைக்கும் ஈடு இணையில்லா தேசபக்த��்கள். ஸ்ரீராமச்சந்திரமூர்த்திக்குப் பின் நாங்கள்தான் என்று சொன்னால் அது மிகையல்ல. நான்கூட அசைவமாவது உண்பவன், ஆனால் தோழரோ எதையும் ஏறெடுத்தும் பார்க்காத உத்தமசீலர். முட்டை மட்டும்தான். எதற்குமே ஆசைப்படாமல் கிடைத்ததை உண்டு , உடுத்தி, சூப்பர் இல்லையென்றாலும் சுமாரான ஒரு பெண்ணை பார்த்து திருமணம் செய்துகொண்டு, மதிய தயிர்சாதத்தோடு பிசைந்து போன லௌகீக வாழ்க்கையர்கள் நாங்கள்.\nஎங்களுடைய கைகளில் ஐம்பதும் நூறும் சிக்குவதே அபூர்வம். வாங்குகிற ஐந்துக்கும் பத்துக்கும் 'அந்த' மாதிரி ஒரு ஆசை வந்திருக்க கூடாது. அது எவ்வளவு பெரிய சிக்கல்களை ஏற்படுத்தும் என்பது எங்களுக்கு அப்போது தெரியவில்லை. ஆனாலும் ஆசை யாரை விட்டது. ஆசைதான் அழிவுக்குக் காரணம் என்றார் புத்தர்.\nஅப்படிப்பட்ட எங்களுக்கு ஏன் அப்படி ஒரு ஆசை வந்தது என்றே தெரியவில்லை.. ''பாஸ் நாம தண்ணியடிச்சு பார்த்தா இன்னா'' தோழருக்கு அதிர்ச்சி பிளஸ் ஆச்சர்யம் பிளஸ் மகிழ்ச்சி. ''பாஸ் நானும் உங்ககிட்ட சொல்லலாம்னு தான் இருந்தேன் நீங்களே சொல்லிட்டீங்களே'' , இத்தனை வருஷத்துல அதுமாதிரி ஆசை பலமுறை வந்தும் யார்கிட்டயுமே கேட்டதில்ல தெர்யுமா'' என்று மிகமிக சோகமாக கேட்டபோது என் கண்களில் நீர் கோர்த்துவிட்டது. ''பாஸ் டோன்ட் வொரி பாஸ் , நாம அடிக்கறோம் எவ்ளோ செலவானாலும் அடிக்கறோம், காசு நீங்கதான் குடுக்கறீங்க'' என்று அவரை தேற்றினாலும் என் கண்களில் பீய்ச்சி அடிக்கின்ற நீரை என்னால் கட்டுப்படுத்த முடியாமல் அழுதேன். ஆம் அழுதேன்.\n திக்குத்தெரியாத காட்டில் ஒரு கட்டிங்கைத்தேடி எங்களுடைய பயணம் தொடங்கியது. அதில் ஒரு பிரச்னை இருக்கிறதே ''பாஸ் வீட்டுக்கு போய் ஸ்மெல் வந்து மாட்டிகிட்டா பொண்டாட்டி போட்டு பொழந்துருவா பாஸ் , ரொம்ப கோபமாகிட்டா அடிப்பா பாஸ், அவ ஒரு பத்ரகாளி'' என்றேன். ''ஆமா பாஸ் , என் பொண்டாட்டியும் கிட்டத்தட்ட..'' என்று சொல்லும் போதே தோழரின் கண்களில் வழிய முற்பட்ட கண்ணீர்துளியை ஸ்டைலாக தட்டிவிட்டார். அது சாலையோரம் நின்று கொண்டிருந்த பசுமாட்டின் மேல் பட்டுத்தெரித்தது. டிங் டிங் டிங்...துளிதுளியாக\n''பாஸ் இப்படி பண்ணுவோம் இப்ப மணி இரண்டு, நாலு மணிக்குள்ள ஆளுக்கு ஒரு பீர் குடிச்சிட்டு , அப்படியே சாப்பிட்டுட்டு , பைலட் தியேட்டர்ல ஆலைஸ் இன் வொன்டர்லேன்ட்னு ஒரு படம் ஓடுது அத பார்ப்போம். படம் முடிய ஏழு, ஏழர ஆகிடும். முடிஞ்சதும் வீட்டுக்கு போயிரலாம். ஸ்மெல் வர வாய்ப்பில்ல'' என்று ஐடியாவை கொடுக்க மெய்சிலிர்த்து என்னை கட்டிபிடித்து பாஸ் உங்கள மாதிரி பிரண்டு கிடைக்க நான் குடுத்துவச்சிருக்கணும் என்றார். சொல்லும்போதே அவர்கண்களில்.. யெஸ் சேம் கண்ணீர்த்துளி.. டிங் டிங்டிங்..\nராயப்பேட்டையில் ஏதாவது ஒரு டாஸ்மாக்கில் குடிப்பதாக முடிவெடுத்து, தேடினோம். தேடினோம். டாஸ்மாக்கே இல்லை. ஒன்று கூட இல்லை. என்ன ஓர் ஆச்சர்யம் சென்னையின் இதயத்தில் ஒரு டாஸ்மாக் இல்லையே. அவ்வை சண்முகம் சாலையில் தேடினோம், லாயிட்ஸ் ரோடில் தேடினோம். ம்ஹூம் அகப்படவில்லை டாஸ்மாக்கு. சில பார்கள் தென்பட்டாலும் பாரில் குடிப்பதற்கும் கும்மாளம் அடிப்பதற்கும் போதிய வருவாய் இல்லையே.\nஎங்களுடைய டாஸ்மாக் தேடல் தொடர்ந்தது. ஆட்டோ காரர் ஒருவரிடம் விசாரிக்கலாம் என்றார் தோழர். விசாரித்தார்.\n''எக்சூஸ்மீ சார், இங்க டாஸ்மாக் பக்கத்துல எங்கருக்கு''\nகக்கத்தை சொறிந்தபடி வழிசொன்னார் ஆட்டோக்கார். ''சார் இப்படிக்கா நேர போய் லெப்ட்ல திரும்பினா ஒரு மார்க்கெட் இருக்கும் , அப்படியே நேராபோனா நால் ரோட் வரும் , அதை தாண்டி வலது பக்கம் ஒரு கடை இருக்குங்க , நல்ல கடை\nநான் ஆர்வ மிகுதியில் ''பாஸ் அங்க குளிர்ந்த பீர் கிடைக்குமா'' என்றேன்.\nஆட்டோக்கார் கொஞ்சமாய் முறைத்தாலும் ''ம்ம்.. கிடைக்கும்'' என்றார்.\n''பார் வசதி இருக்குமா சார்'' என்றேன்.\n''அதெல்லாம் இருக்கும்ங்க'' என்றார் சலிப்போடு. என்ன பிரச்சனையோ\n''பார் ஏசிங்களா, ஏசிக்கு தனியா பைசா ஏதாச்சும் குடுக்கணுமா..'' என்றேன்.\nதோழருக்கு கோபமே வந்துவிட்டது. யோவ்.. போதும்யா என்று என் தோளை பிடித்தார். ஆட்டோக்காரர் அந்த \" &*%&**%*%**%*&*(* \" ஐ கொஞ்சம் கோபமாகத்தான் சொன்னார். பாவம் வீட்டில் பொண்டாட்டி பிரச்சனையோ என்னவோ புன்னகையோடு அங்கிருந்து திரும்பிப்பார்க்காமல் வண்டியில் விர்ர்ர்ரூம் என நகர்ந்தோம். \" பாஸ் ஏன் பாஸ் ஏன் புன்னகையோடு அங்கிருந்து திரும்பிப்பார்க்காமல் வண்டியில் விர்ர்ர்ரூம் என நகர்ந்தோம். \" பாஸ் ஏன் பாஸ் ஏன்\" என்றார் தோழர். பாஸ் எதுவா இருந்தாலும் டீடெயிலா கேட்டுறணும்ல என்றேன். வண்டியை நிறுத்தியவர் திரும்பி என்னை பார்த்தார். அவர் கண்கள் கலங்கியிருந்தன.\nஒருவழியாக தேடோ தேடென���று தேடி கடைசியாக திருவல்லிக்கேணி பாரதியார் சாலையில் ஒரு டாஸ்மாக்கை கண்டுபிடித்தோம் அதற்குள்ளாகவே மணி மூன்றாகியிருந்தது. பாஸ் பசிக்குது பாஸ் இன்னொரு நாள் தண்ணி அடிச்சிக்கலாமே என்றார் தோழர். நோ பாஸ், நாம தண்ணி அடிக்கறதுனு முடிவுபண்ணிட்டோம் இனிமே பின்வாங்கப்படாது, நாமெல்லாம் யாரு.. இன்னொரு நாள் தண்ணி அடிச்சிக்கலாமே என்றார் தோழர். நோ பாஸ், நாம தண்ணி அடிக்கறதுனு முடிவுபண்ணிட்டோம் இனிமே பின்வாங்கப்படாது, நாமெல்லாம் யாரு..\nஅது ஒரு அழகிய டாஸ்மாக். அழுக்குப்பிடித்திருந்தாலும் பார்க்க அழகாகவே இருந்தது. பச்சை வண்ண போர்டில் வெள்ளை எழுத்துக்களில் அடுக்கடுக்காக டாஸ்மாக் என எழுதப்பட்டிருந்தது. உள்ளே நுழைய எங்கும் சிவப்பாய் பாக்குபோட்டு துப்பியிருந்தனர். எங்கும் துர்நாற்றம் நிறைந்திருந்தது. பாவம் தோழர் நொந்து போய் பேண்டை ஒருமுழம் தூக்கிப்பிடித்தபடி நடந்தார். சளக் புளக்.. என வழியெல்லாம் வாந்தி. பாஸ் நேரா நாமளே வாங்கி குடிக்கணுமா பார்ல போய்தான் குடிக்கணுமா என்றார். நோ பாஸ் அது நம்ம இஷ்டம். ஆனாலும் நாம பார்லயே குடிக்கலாம், காசு நீங்கதான தரப்போறீங்க என்றேன்.\nமாடியிலிருந்தது அந்த அழுக்கு பார். பார்முழுக்க அழுக்கு சேர். சேர்களெல்லாம் துருப்பிடித்து கரையாகி மிக்சர் தூள்களும், நசுங்கிய யூஸ்அன்த்ரோ கப்புமாக பரப்பிக்கிடந்தன. காலியாய் இருந்த ஒரு டேபிளில் போய் அமர, சின்னப்பையன் ஒருவன் கையில் கோல்பிளேக் பாக்கட் கவரோடு, தலையிடுக்கில் பேனாவும் சொருகியபடி அருகில் வந்து, இன்னா சார் வேணும் என்றான். தோழர் என்னை பார்க்க நானும் தோழரை பார்த்தேன். இரண்டு பீர் குடுங்க நல்லா சில்லுனு இருக்கணும், கிங்பிஷர் குடுங்க என்றேன். தோழர் என்னை பெருமிதத்தோடு பார்த்தார். பாவம் அவருக்கு இந்த பீர் பிராண்டு பெயர்களெல்லாம் தெரியாது. மீண்டும் பெருமிதத்தில் கண்ணீர் சிந்த வேண்டும் என அவர் நினைக்கு போதே , அந்தக் கண்ணீரை தரையில் விழாமல் பிடித்துக்கொள்ள என் கைகள் நீண்டன.. நீண்டன.. நீண்டன\nபீர் வந்தது. அது கிங்பிஷர் இல்லை. தம்பி கிங் பிஷர் தான கேட்டேன். அது சில்லுனு இல்லணா.. மார்க்கோ போலா தான் சில்லுனு இருக்கு.. என்றான் சிறுவன். மார்க்கோ போலோ பேரே ஒரு மார்க்கமாக இருந்ததாலும் அவரைப்பற்றி பள்ளிக்காலத்திலேயே படித்திருந���ததாலும் ஒப்புக்கொண்டேன். பாஸ் ஒரு ஸ்மால் ரிக்வஸ்ட் சிக்கன் 65 சொல்லிக்கவா என்றேன். சொல்லிக்கங்க பாஸ் என்றார் மிடுக்காக.. தம்பி ஒரு சிக்கன் 65, ஒரு லெக்பீஸ்,அப்புறம் நெத்திலி ப்ரை, அப்புறம் சாருக்கு நல்லா காரமா ஒரு காரக்கடலை பாக்கட் என்றேன். தோழர் அருகில் என்னையே கண்கொட்டாமல் பார்த்துக்கொண்டிருந்தார். வாயில் புன்னகை கண்களில் சோகம் அடடா சிவாஜியை நேரில் பார்த்தது போல் இருந்தது. பாஸுக்கு பீரை ஓப்பன் செய்து கிளாஸில் ஊற்றி குடிக்க தெரியாமல் விழித்துக்கொண்டிருந்தார். நான் பீர்பாட்டிலை வாயில்வைத்து நாட்டியம் ஆடினேன். முடியல. பையன் வந்து ஓப்பன் செய்து கொடுத்தான். ஊற்றிக்கொடுத்தான். லேசான கசப்பு.. கொஞ்சம் தித்திப்பு.. குடித்தேன்.\n''சார் என்னதான் இருந்தாலும் அம்மா ஆட்சியில இருந்தாதான் பணப்புயக்கம் எகிரும்..'' என்று பக்கத்துசீட்டு முருக்கு மீசை பேசிக்கொண்டிருந்தான். நான் ஒரு அதிபயங்கர திமுக காரன். என்னால் தாங்க முடியுமா.. மிதபோதையில் நான் அவரிடம் பேசத்தொடங்கினேன். ''எஸ்சூஸ்மீ எதை வச்சு.. இப்படி சொல்றீங்கனு தெரிஞ்சுக்கலாமா\n''சார் பாருங்க முன்னாலலாம்.. நாங்க ஆளுக்கு ஒரு ஆப் அடிப்போம்.. இப்பலாம் குவாட்டர்க்கே கஷ்டப்படவேண்டியிருக்கு'' என்றார் மீசை.\n''ஏன்டா நீ ஆப் அடிக்கறதுக்காக அம்மா ஆட்சிக்கு வரணுமா , குடிகாரப்பயலே'' என்று ஏதோ தைரியத்தில் நான் சவுண்டைக்கூட்ட.. முறுக்கு மீசை ''டேய் என்னடா சொன்னே..'' என்று என் டெர்லின் சட்டையை பிடிக்க.. நம்ம பாஸுக்கு அல்லையை பிடித்திருக்க வேண்டும்..\n''சார்.. சார்.. அவரை விட்ருங்க அவருக்கு மூளை சரியில்ல.. நீங்க சொல்றதுதான் கரெக்ட்'' ,என்று பச்சபுள்ளபோல பதறினார்.\n''டேய் நீயாருடா கோமாளி'' என்று என் சட்டையை விட்டு அவர் சட்டையை பிடித்துக்கொள்ள எனக்கு வந்தது பாருங்க கோபம்.. அருகிலிருந்த பீர் பாட்டிலை எடுத்து முரட்டு மீசையின் மண்டையை உடைக்க எண்ணி பாட்டிலை தூக்கினேன்.. அதில் பாதி பீர் இருந்தது.. அதை வீணாக்க மனமின்றி.. ''எச்சூஸ்மீ .. மரியாதையா அவர் சட்டைலருந்து கைய எடுங்க.. அவர் யாரு தெரியுமா'' என்றேன்.\nசொன்ன அடுத்த நொடி தோழரின் கன்னத்தில் நாலு அறை.. பளார் பளார் பளார் பளார்..\n''ஏன்டா நீ என்ன பெரிய பருப்பா'' , பாவம் தோழர் கண்கலங்கிவிட்டார். நானும் கலங்கிவிட்டேன். ''சார் மன்னிச்சிருங்க நீங்கயார்னு தெரியாமா மோதிட்டோம்..'' ,\n''&$%&%&% மவனே இனிமே உங்கள இந்த ஏரியாபக்கம் பார்த்தேன்'' என்று முரடன் முறுக்க.. நாங்கள் இருவரும் பாதி பீரையும் அப்படியே விட்டுவிட்டு அங்கிருந்து பறந்தோம். பின்னாலேயே பீர் பையன் ஓடிவந்தான் பில்லோடு.\n''பாஸ் சாரி பாஸ்'' என்றேன் நான்\n''பரவால்ல பாஸ் , இதுக்குலாம் போய் சாரி கேட்டுகிட்டு''\n''இல்ல பாஸ், பாதி பீர் வேஸ்டா போச்சே.. '' , அவர்கண்களில் சேம் கண்ணீர்த்துளி. ஆனால் முறைத்தபடி எதுவுமே பேசாமல் வந்தார். எனக்கு சோகம் மனசை கவ்வியது. ச்சே அடிவாங்க வச்சிட்டமே.. அவருடைய பார்வையை என்னால் சந்திக்க முடியவில்லை.\nஅருகிலிருந்து பிரியாணிகடையில் தஞ்சம் புக.. பிரியாணியும் குஸ்காவும் சிக்கன் 65ம் ஆர்டர் செய்யப்பட்டது. பிரியாணி வந்தது , குஸ்காவும் வந்தது. அரை பீரடித்திருந்ததால் லேசான போதையில் பிரியாணி மணம் அடிவயிற்றில் ஏதோ செய்ய.. உவ்வ்வ்வ்வ்வ்வா.. அருகிலிருந்த வாஷ் பேஷின் நிரம்பி வழிந்தது. பாவம் தோழர் என்னையே முறைத்துக்கொண்டிருந்தார்.\nநான் வாயைக்கழுவிவிட்டு பிரியாணியில் கைவைத்தேன். தோழர் ஒரு வாய்கூட சாப்பிடாமல் என்னையே பார்த்துக்கொண்டிருந்தார். அவருடைய பார்வை என்னை, பிரியாணியில் கிடக்கும் லெக்பீஸைப்போல கூனிக்குருக வைத்தது.\n''பாஸ் வாய நல்லா தொடைங்க.. இந்தாங்க'' என்று தன்னருகில் வைக்கப்பட்டிருந்த சிக்கன் 65ல் ஒரு துண்டை எடுத்து என் தட்டில்வைத்தார்.. என்கண்கள் கலங்கின.. சொட்டு சொட்டாக கண்ணீர் திரண்டது.. அய்யகோ..\nஎனக்கு ஞானம் வந்து நண்பேன்டா என்று உரக்க சொல்ல வேண்டும் போல் இருந்தது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=26070", "date_download": "2020-07-15T08:25:35Z", "digest": "sha1:4QD76HW5WJ26WPAOJFKBWIKCSKR5VCJS", "length": 8827, "nlines": 100, "source_domain": "www.noolulagam.com", "title": "Marthuva Aayvukkodangalil Nadappathu Enna - மருத்துவ ஆய்வுக்கூடங்களில் நடப்பது என்ன? » Buy tamil book Marthuva Aayvukkodangalil Nadappathu Enna online", "raw_content": "\nமருத்துவ ஆய்வுக்கூடங்களில் நடப்பது என்ன\nவகை : மருத்துவம் (Maruthuvam)\nஎழுத்தாளர் : அக்கு ஹீலர் அ. உமர் பாரூக்\nபதிப்பகம் : எதிர் வெளியீடு (Ethir Veliyedu)\nஇரத்த பரிசோதனைகளில் கழிவுகள் உள்ள அசுத்த இரத்தத்தைத் தான் நாம் பரிசோதிக்கிறோம். அசுத்த இரத்தத்தில் இருக்கும் கழிவுகளைப் பார்த்து நாம் பயப்படுகிறோம் என்பதைப் பார்த்தோம்.\nஇரத்தம் தவிர பிற உடற் கழிவுகளில் செய்யப்படும் பரிசோதனைகள் குறித்துப் பார்க்கலாம். அதாவது உடலில் இருந்து வெளியேறும் பொருட்களில் சிறுநீர், மலம், சளி போன்றவற்றில் செய்யப்படும் பரிசோதனைகளைப் பார்ப்போம்.\nநம் உடலில் கழிவு உறுப்புகளின் வேலை என்ன\nஇந்த கழிவு உறுப்புகள் உடலுக்குத் தேவையில்லாத பொருட்களை வெளியில் அனுப்புகின்றன. அதாவது சிறுநீரகத்தின் வழியாக சிறுநீரும் மலக்குடலின் வழியாக மலமும் நுரையீரலின் வழியாக சளியும் உடலின் கழிவுகளாக வெளியேற்றப்படுகின்றன. உடலால் வெளியேற்றப்பட்ட கழிவுகள் உடலிற்குப் பயன்படாதவைகள். அது மட்டுமல்ல அவை உடலில் தங்கினால் நோய்களைத் தோற்றுவிக்கும் தன்மை கொண்டவை. அதனால் தான் உடல் அவற்றை வெளியேற்றுகிறது.\nஇந்த நூல் மருத்துவ ஆய்வுக்கூடங்களில் நடப்பது என்ன, அக்கு ஹீலர் அ. உமர் பாரூக் அவர்களால் எழுதி எதிர் வெளியீடு பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (அக்கு ஹீலர் அ. உமர் பாரூக்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nநோய்களிலிருந்து விடுதலை - Noykalilirunthu Viduthalai\nமற்ற மருத்துவம் வகை புத்தகங்கள் :\nசிக்குன் குனியா - Chicken kuniya\nசுற்றுச்சூழல் சில சிந்தனைகள் - Sutrusoolalil Sila Sinthanaigal\nசுயமாக ரெய்கி சிகிச்சை செய்து கொள்வது எப்படி\nஇஞ்சி, தேன், எலுமிச்சை எளிய வைத்தியம் - Inchi,Than,Elumichai Eliya Vaithiyam\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nஹாருகி முரகாமி - Haruki Murakami\nஆரியக் கூத்து - Ariyakoothu\nஇறைத்தூதர் முஹம்மது - Iraiththoothar Muhammad\nஅமர்த்யா சென் சமூக நீதிப் போராளி - Amartya sen\nமூன்றாவது சிருஷ்டி - Moondravadhu Shristi\nபிலோமி டீச்சர் - Bilomi Teacher\nவர்ளக் கெட்டு - Varlak Kettu\nவான்காரி மாத்தாய் - Vaankaari Maathaai\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.vayavilan.lk/?p=2862", "date_download": "2020-07-15T07:54:31Z", "digest": "sha1:TPRCCBAGOMTXUJDECHD236WDVFMZQL62", "length": 4623, "nlines": 86, "source_domain": "www.vayavilan.lk", "title": "மாதாந்த கொடுப்பனவு | Vayavilan", "raw_content": "\nHome Uncategorized மாதாந்த கொடுப்பனவு\nஅக்சிலியம் விடுதியில் தங்கி வயாவிளான் மத்திய கல்லுர்ரியில் கல்லூரியில் கல்வி பயிலும் மாணவிக்கு கனடாவில் வசிக்கும் வயாவிளானைச் சேர்ந்த முருகேசு மகேஸ்வரராசா அவர்களால் மாதாந்த கொடுப்பனவு ஆரம்பித்து வைக்கப்பட்டது.\nPrevious articleபுதிய கொடுப்பனவு வழங்கப்பட்டது\nNext articleநிதிநிலை ��றிக்கை. 2018\n15 கை கழுவும் தொட்டிகள் அன்பளிப்பு\nவயாவிளான் மத்திய கல்லூாி விளையாட்டு மைதானம்\nமீள் எழுச்சிக்கான உதவும் கரங்களுக்கு ரூபா 5இலட்சம் நிதி உதவி\nவயாவிளான் மத்திய கல்லூாியில் தரம்-6 இற்கு விண்ணப்பம்\nவயாவிளான் மாணவா்களின் நல்லினக்க ஓவியங்கள்…\nஇரு மாணவா்களுக்கு ” மீள் எழுச்சிக்கான உதவும் கரங்கள்‘ அமைப்பினால் உதவி\nபுலம் பெயா் வயாவிளான் மக்களுக்கான வேண்டுகோள்.\nவயாவிளான் மத்திய கல்லூாி மாணவிக்கு வெள்ளிப்பதக்கம்\nவயாவிளான் மத்தியின் வெற்றி நாயகிகளுக்கு கௌரவிப்பு\nவரலாற்றில் வயாவிளான் தபால் நிலையம்…\n15 கை கழுவும் தொட்டிகள் அன்பளிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://amtv.asia/11050/", "date_download": "2020-07-15T08:20:38Z", "digest": "sha1:EDM2VNTQ6AGYEKQTYCM5BUNL4Z247ZK3", "length": 6013, "nlines": 84, "source_domain": "amtv.asia", "title": "மகாத்மா காந்தி 150 வது ஆண்டு பிறந்த நாள் விழா", "raw_content": "\nஇறைச்சிக் கூடத்தையும் திறக்க மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்\nவியாசர்பாடி சித்த மருத்துவ மையத்தில் 8 பேர் டிஸ்சார்ஜ்\nமித்ரன் பிரஸ் – மீடியா அசோசியேஷன் பொதுச் செயலாளர் வி பாலமுருகன்\nகொரோனா தடுப்பு நிவாரண பணியாக வியாசர்பாடி அமைச்சர் க.பாண்டியராஜன், ஆய்வு\nபெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்\nவங்கியின் மார்ச் 31, 2020 உடன் முடிவடைந்த நிதியாண்டிற்கான நிதிநிலை அறிக்கையின் சிறப்பம்சங்கள்\nஅண்ணாநகர் மண்டலத்திற்குட்பட்ட என்.வி.என். நகர் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள காய்ச்சல் முகாமை உணவுத்துறை அமைச்சர் காமராஜ் பார்வையிட்டார்.\nஉயிர் காக்கும் மருந்துகள் உள்ளதால் கொரோனா வைரஸ் குறித்து யாரும் அச்சப்பட தேவையில்லை அமைச்சர்\nகொரோனா தொற்று பரவலை தடுக்கவே அரசு செயல்பட்டு வருகிறது அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேட்டி\nமுதல்வரின் ஊரடங்கு வியூகம் வெற்றி அடைந்துள்ளதாக அமைச்சர்\nமகாத்மா காந்தி 150 வது ஆண்டு பிறந்த நாள் விழா\nமகாத்மா காந்தி 150 வது ஆண்டு பிறந்த நாள் விழாவை முன்னிட்டு மகாத்மா காந்தி அஞ்சல் தலை சேகரிப்பாளர் யோகாசிரியர் விஜயகுமார் இந்தியாவிலேயே முதன் முறையாக அஞ்சல் தலை மூலம் அறிவோம் காந்தியை தலைப்பில் 150 இடங்களில் காட்சிப்படுத்தி காந்தியடிகள் வாழ்க்கை வரலாறு, சிந்தனைகளை எடுத்துரை���்து வருகிறார். பீமநகர் கிளை நூலகத்தில் மகாத்மா காந்தி அஞ்சல் தலையினை காட்சிப்படுத்தி காந்திய சிந்தனைகளை எடுத்துரைத்தார். நூலகர் அப்துல் முனாப் தலைமையில் நூலக வாசகர்களுக்கு மகாத்மா காந்தி அஞ்சல் தலை சேகரிப்பாளர் விஜயகுமார் காந்தியடிகள் வாழ்க்கை வரலாற்றை எடுத்துக் கூறினார்\nமனைவிக்கு பிரசவம் பார்த்த கணவர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newstm.in/tamilnadu/general/mlas-sue-supreme-court-against-speakers-notice/c77058-w2931-cid333444-su6269.htm", "date_download": "2020-07-15T09:28:10Z", "digest": "sha1:OKXQLALG2BVYZVA63HZHOPAKYUPWMSWF", "length": 4136, "nlines": 18, "source_domain": "newstm.in", "title": "சபாநாயகரின் நோட்டீஸுக்கு எதிராக, எம்.எல்.ஏக்கள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு!", "raw_content": "\nசபாநாயகரின் நோட்டீஸுக்கு எதிராக, எம்.எல்.ஏக்கள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு\nசபாநாயகர் அனுப்பிய நோட்டீஸுக்கு எதிராகவும், தங்களை தகுதி நீக்கம் செய்ய தடை கோரியும், 2 எம்.எல்.ஏக்கள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.\nசபாநாயகர் அனுப்பிய நோட்டீஸுக்கு எதிராகவும், தங்களை தகுதி நீக்கம் செய்ய தடை கோரியும், 2 எம்.எல்.ஏக்கள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.\nஅதிமுக கட்சிக்கு எதிராக செயல்பட்டதாகக் கூறி, டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்களான, விருத்தாசலம் தொகுதி எம்.எல்.ஏ கலைச்செல்வன், கள்ளக்குறிச்சி தொகுதி எம்.எல்.ஏ பிரபு, அறந்தாங்கி தொகுதி எம்.எல்.ஏ ரத்தின சபாபதி ஆகியோரை தகுதி நீக்கம் செய்யக்கோரி சபாநாயகர் தனபாலிடம், அரசு கொறடா ராஜேந்திரன் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் 3 எம்.எல்.ஏக்களுக்கும் சபாநாயகர், விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.\nஅவர்களில் விருத்தாசலம் எம்.எல்.ஏ கலைச்செல்வன், அறந்தாங்கி எம்.எல்.ஏ ரத்தின சபாபதி ஆகிய இருவரும் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துளளனர். சபாநாயகர் தனபாலுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளதால், எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்யும் அதிகாரம் அவருக்கு இல்லை என்று மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமூன்று எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கத்திற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் திமுக அளித்துள்ள மனு மீதான விசாரணை, வருகிற திங்கட்கிழமை நடைபெற உள்ளது. எம்.எல்.ஏக்கள் தொடர்ந்துள்ள வழக்கும் இத்துடன் சேர்த்து விசாரிக்கப்படுவதற்கான வாய்ப்பு ��திகம் என்று கூறப்பட்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%95%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-1.pdf/90", "date_download": "2020-07-15T08:39:55Z", "digest": "sha1:BFNZIHHIFMS5F456M4OLIIPA3ZL3CAQQ", "length": 8340, "nlines": 79, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-1.pdf/90 - விக்கிமூலம்", "raw_content": "\nவேண்டும். தாம் பாடிய கவியை மாத்திரம் நினைந்து, அருணகிரிநாதர் இப்படிச் சொல்லவில்லை. அவருக்கு முன்னாலே தோன்றிய நக்கீரர் முதலிய பெரியார்கள் முருகப் பெருமானைப் பற்றியும், ஆழ்வாராதிகள் திருமாலைப் பற்றியும், ஞான சம்பந்தர் முதலியவர்கள் சிவபிரானைப் பற்றியும் பாடியிருக்கிறார்கள். அப்பெரியார்கள் இறைவனுடைய திருவருளிலே ஈடுபட்டுப் பல பல பாடல்கள் பாடியிருக்க, அவற்றை எல்லாம் பயன்படுத்திக் கொள்ளாமல் வீணே வாழ்நாளைக் கழிக்கின்ற மக்களை நினைந்து இரங்கி இந்தப் பாட்டைப் பாடினார்.\nதமிழுக்கும் பாட்டுக்கும் தொடர்பு அதிகம். பழந்தமிழ் நூல்கள் யாவுமே கவிகளால் அமைந்தவை. “பாட்டியல் தமிழுரை பயின்ற எல்லை\" என்பது பெரிய புராணம். தமிழ் நாட்டில் பாட்டுக்குப் பெருமை அதிகம். மனிதனுடைய வாழ்நாளில் பல வகையில் பாட்டுக் கலந்திருக்கிறது. குழந்தை பிறந்தால் தாலாட்டுப் பாட்டு: குழந்தைக்குத் தொட்டில் போட்டால் பாட்டு: குழந்தை நடக்க ஆரம்பித்தால் பாட்டு; குழந்தை விளையாடும் விளையாடல்களுக்கு ஏற்ற பாட்டு; கல்யாணம் வந்தால் நலங்குப் பாட்டு, ஊஞ்சல் பாட்டு; கடைசியில் இறக்கும்போது ஒப்பாரிப் பாட்டு. இப்படித் தமிழர் தம் வாழ்வைப் பாட்டினால் அளக்கிறார்கள். அந்தப் பாட்டுக்களை எல்லாம் மனிதர் கற்றுக் கொள்ளலாம். அவை யாவும் அவ்வப்போது இன்பம் தந்து ஒரளவு மனத்திலே அமைதியைத் தரத் தக்கன. ஆனால் அவற்றால் கால ஜயம் பண்ண முடியாது.\nகவிகளைக் கற்றுக் சுவை காண்பதால் ஒருவகை அமைதி உண்டாகிறது. மீட்டும் பிறவாத இன்ப நலம் மிக்க அமைதி வேண்டுமென்றால் எந்தக் கவியைக் கற்றுக் கொள்ள வேண்டும் அயில்வேலன் கவியைக் கற்றுக் கொள்ள வேண்டும். எப்படிக் கற்றுக் கொள்ள வேண்டும் அயில்வேலன் கவியைக் கற்றுக் கொள்ள வேண்டும். எப்படிக் கற்றுக் கொள்ள வேண்டும் அன்பால் கற்றுக் கொள்ள வேண்டும். அவனைத் திய��னிக்க அன்பு இருந்தால் போதும். அந்தத் தியானம் மனத்திலே நிலைக்க அவனைப் பாடித் துதிக்க வேண்டும். அதற்குத் தமிழறிவு வேண்டும்.\nஇப்பக்கம் கடைசியாக 22 ஏப்ரல் 2019, 16:46 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mithiran.lk/category/astrology/weekly/page/2/", "date_download": "2020-07-15T07:19:11Z", "digest": "sha1:4MIWNKAUY3UMAYU55WH64AIKCVIQNEIQ", "length": 7788, "nlines": 129, "source_domain": "mithiran.lk", "title": "Weekly – Page 2 – Mithiran", "raw_content": "\nமித்திரனின் வார­பலன் 02.09.2018 முதல் 08.09.2018 வரை\nமேஷம்:மனதில் பலநாள் இருந்த கவலை மாறும். பணி­களை குறித்த காலத்தில் நிறை­வேற்­று­வீர்கள். பிள்­ளைகள் உங்கள் வழி­காட்­டு­தலை தயக்­க­முடன் பின்­பற்­றுவர். எதிர்ப்­பா­ளர்­களும் உங்கள் திற­மையை கண்டு வியந்து வில­குவர். மனை­வியின் அக்­கறை மிகுந்த செயல்...\nமித்திரனின் வார­பலன் 13.08.2018 முதல் 19.08.2018 வரை\nமேஷம்:மனதில் உரு­வான குழப்பம் நண்­பரின் ஆலோ­ச­னையால் விலகும். சமூக சேவைப்­ப­ணிக்­காக பாராட்டு கிடைக்கும். புதிய வாய்ப்­புக்­களை பயன்­ப­டுத்தி பண­வ­ரவை அதி­க­ரிப்­பீர்கள். பிள்­ளைகள் படிப்­புடன் ஆன்­மிக நம்­பிக்­கை­யிலும் மேம்­ப­டுவர். விவ­கா­ரங்­களில் சுமுக தீர்வு கிடைக்கும்....\nமித்திரனின் வார­பலன் 29.07.2018 முதல் 04.08.2018 வரை\nமேஷம்: சூரியன் நான்காமிடத்தில் இருக்கிறார் கல்வியில் மேன்மை நிலை உண்டாகும். உங்கள் ராசிநாதன் செவ்வாய் பத்தாமிடத்தில் இருக்கிறார் வீடு கட்டி கொடுக்கும் தொழில் செய்பவர்களுக்கு முன்னேற்றம் உண்டாகும். புதன் நான்காமிடத்தில் இருக்கிறார் தாய்...\nமித்திரனின் வார­பலன் 15.07.2018 முதல் 21.07.2018 வரை\nமேஷம்:நண்பரிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். தாமதமான செயல்களில் முன்னேற்றம் ஏற்­படும். எவரிடமும் அதிகம் பேச வேண்டாம். பிள்ளை­கள் பெற்றோரின் சொல் கேட்டு நடப்பர். குடும்பத்­தில்...\nமித்திரனின் வார­பலன் 01.07.2018 முதல் 07.07.2018 வரை\nமேஷம்: உங்கள் செயல்­களில் நேர்த்தி அதி­க­ரிக்கும். உடன்­பி­றந்­த­வர்­க­ளுக்கு உத­வு­வீர்கள். பிள்­ளைகள் விரும்­பிய பொருள் கேட்டு பிடி­வாதம் செய்வர். பணக்­க­டனில் ஒரு பகு­தியை செலுத்­து­வீர்கள். மனை­வியின்...\nமித்திரனின் வார­பலன் 17.06.2018 முதல் 23.06.2018 வரை\nமேஷம்:அளப்­ப­ரிய நற்­பலன் கிட��க்கும். மனதில் உத்­வே­கமும், செயல்­களில் வசீ­க­ரமும் ஏற்­படும். குடும்­பத்தில் சுப­நி­கழ்வு உண்­டாகும். பண­வ­ரவு சீராகும். பிள்­ளை­களின் தேவையை நிறை­வேற்­று­வீர்கள். எதி­ரிகள் மறை­மு­க­மாக...\nநடன இயக்குனராகும் சாய் பல்லவி\nதென்னிந்தியத் திரையுலகத்தில் தற்போதுள்ள நடிகைகளில் சிறப்பாக நடனமாடுபவர்களில் சாய் பல்லவிக்கு முதலிடத்தைத் தரலாம். அதற்கான சான்று தான் “மாரி 2” படத்தில் இடம் பெற்ற...\nகொரோனா வைரஸ் இருதயத்தைத் தாக்கலாம்\nகொரோனா வைரஸ் மனித இருதயத்தில் உயிரணுக்களைத் தாக்குவதற்கான வாய்ப்புள்ளதாக அமெரிக்க விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனா். இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது: கொரோனா வைரஸ் தன்மை தொடா்பாக, அமெரிக்காவின்...\nஇரண்டாம் எண்ணுக்குரிய எண் கணித ரகசியங்கள்\nஒவ்வொருவரும் தாங்கள் பிறக்கும் திகதியில் திகதிகள் அடிப்படையிலேயே அவர்களின் விதி அமைகிறது என்பார்கள். அதே போல்ஒவ்வொருவரின் ஜாதக கட்டத்திலும் ராகு கேது என்ற இரண்டு...\nதினந்தோறும் உனை காதலிக்க திண்டாடுகிறேன் நான். கொண்டாட நாள் வந்தும் ஏமாறுகிறேன் நான். ஏனிந்த பிரிவென்று பித்தாகிறேன் நான். ΟΟΟ வின்னோடும் முகிலோடும் கடலோடும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilhindu.com/tag/%E0%AE%B5%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88/", "date_download": "2020-07-15T08:55:41Z", "digest": "sha1:JLLJT36XJOB52UDTCNPB2XQBREBN34BG", "length": 26321, "nlines": 164, "source_domain": "www.tamilhindu.com", "title": "வறுமை | தமிழ்ஹிந்து", "raw_content": "\nமதர் தெரசா- அவரது மில்லியன்கள் எங்கே சென்றன\nநன்கொடை வழங்குபவர்கள் கஷ்டப்படும் ஜீவன்களுக்கு உதவுவதற்காகத்தானே பணம் தருகிறார்கள். ஆனால் உண்மையில் என்ன நடக்கிறது மிகவும் பின்தங்கிய நாடுகளில் உள்ள கிளைகளுக்கு கிடைப்பதெல்லாம் வெறும் தொடக்கநிலை உதவி மட்டுமே. திரட்டப்பட்ட பெரும்பாலான நன்கொடை நிதியும் வட்டிகன் வங்கியின் கணக்கிலேயே கிடக்கும்.... 1994-இல் மதர் தெரசாவின் இல்லங்களின் அவலநிலைகளைக்குறித்து டாக்டர் ராபின் ஃபாக்ஸ் எழுதிய விமர்சனக் கட்டுரையில் முறையான அறுவைச்சிகிழ்ச்சை என்பது இந்த அமைப்பின் இந்திய கிளைகளில் காணப்படவே முடியாத ஒன்று என்று சொன்னது மருத்துவ உலகையே அன்று அதிச்சிக்குள்ளாக்கியது... மதர் தெரசாவின் வியாபாரம் என்பது என்ன மிகவும் பின்தங்கிய நாடுகளில் உள்ள கிளைகளுக்கு கிடைப்பதெல்லாம�� வெறும் தொடக்கநிலை உதவி மட்டுமே. திரட்டப்பட்ட பெரும்பாலான நன்கொடை நிதியும் வட்டிகன் வங்கியின் கணக்கிலேயே கிடக்கும்.... 1994-இல் மதர் தெரசாவின் இல்லங்களின் அவலநிலைகளைக்குறித்து டாக்டர் ராபின் ஃபாக்ஸ் எழுதிய விமர்சனக் கட்டுரையில் முறையான அறுவைச்சிகிழ்ச்சை என்பது இந்த அமைப்பின் இந்திய கிளைகளில் காணப்படவே முடியாத ஒன்று என்று சொன்னது மருத்துவ உலகையே அன்று அதிச்சிக்குள்ளாக்கியது... மதர் தெரசாவின் வியாபாரம் என்பது என்ன பணத்துக்காக நல்ல மனசாட்சியை பண்டமாற்று செய்வது என்பதுதான் அது.... [மேலும்..»]\nமதர் தெரசா- அவரது மில்லியன்கள் எங்கே சென்றன\n”உங்களைப் போல் மேற்கிலிருந்து வரும் படித்தவர்கள் எல்லாம் இந்தப் பெண்மணியை ஏன் இப்படி கடவுள் நிலைக்கு ஏற்றி விட்டீர்கள் என்று எனக்குப் புரியவில்லை” என்கிறார் ராம்பகன் சேரியின் பண்ணாலால் மாணிக். அந்த சேரியில் 4000 பேர் வசிக்கக்கூடிய 16 குடியிருப்பு அப்பார்ட்மெண்ட்களைக் கட்டியிருக்கிறார் அவர். \"“மதர் தெரசாவின் அமைப்பு” என்கிறார் ராம்பகன் சேரியின் பண்ணாலால் மாணிக். அந்த சேரியில் 4000 பேர் வசிக்கக்கூடிய 16 குடியிருப்பு அப்பார்ட்மெண்ட்களைக் கட்டியிருக்கிறார் அவர். \"“மதர் தெரசாவின் அமைப்பு மூன்றுமுறை உதவி வேண்டி போனேன். நான் சொல்வதை அவர்கள் கேட்கவே இல்லை. அந்த ஸிஸ்டர்களிடம் ஏகப்பட்ட பணம் கொழிக்கிறதென்று எல்லோருக்கும் தெரியும், அதை என்ன செய்கிறார்கள் என்பதோ யாருக்குமே தெரியாது மூன்றுமுறை உதவி வேண்டி போனேன். நான் சொல்வதை அவர்கள் கேட்கவே இல்லை. அந்த ஸிஸ்டர்களிடம் ஏகப்பட்ட பணம் கொழிக்கிறதென்று எல்லோருக்கும் தெரியும், அதை என்ன செய்கிறார்கள் என்பதோ யாருக்குமே தெரியாது”.. உலக அளவில் தெரசாவின் சேவை அமைப்பு வருடத்திற்கு 100 மில்லியன் டாலர்கள் நன்கொடை வசூலித்ததாகக்... [மேலும்..»]\nஇது ஒரு சாலைப் பயண சினிமா. ப்ரேசில் நாட்டின் வறுமையும், வறட்சியும் நிறைந்த வடக்குப் பகுதியில் இருந்து 1000 ரியாஸ் சம்பளம் கிடைத்தால் மட்டுமே தன் 7 பேர்கள் கொண்ட குடும்பத்தைக் காப்பாற்ற முடியும் என்றும், அந்த ஆயிரம் ரூபாய் வேலை ரியோ டி ஜெனிராவில் மட்டுமே கிடைக்கும் என்று நம்பிக் கொண்டு தன் மனைவி மற்றும் 5 குழந்தைகளுடன் நான்கு சைக்கிள்களில் ரியோவை நோக்கிக் கிளம்பி விடுகிறான்.... இ���்தியாவிலும் வறுமை உண்டு, அசுத்தங்கள் உண்டு, சாக்கடைகள் உண்டு இருந்தாலும் அவற்றையெல்லாம் மீறி நமக்கு இன்னும் ஆன்ம நம்பிக்கையளிக்கும் விஷயங்கள் ஏராளமாக உள்ளன. அந்த ஆன்மாவை... [மேலும்..»]\nகணிதமேதை ஸ்ரீனிவாச ராமானுஜன் மிக இளவயதில் மரணம் அடைந்தவர். அவரது மரணத்தின் காரணங்கள் மிக விசித்திரமானவை. இங்கிலாந்து சென்றதும் உனவு பிரச்சனை அவரை வாட்டி எடுத்தது. அது உலகயுத்த காலம். குளிர் காலம் வேறு. சென்னைக்கு திரும்பிய காலத்தில் இராமானுஜன் கடும் உடல்நலகுறைவுடன் இருந்தார். அவர்களுக்கு பிள்ளைகள் கடைசிவரை இல்லை. 1920ம் ஆண்டு தன் 33ம் வயதில் இராமனுஜன் ஜானகியின் மடியில் இறந்தார்... அதன்பின் அந்த இளம் விதவை தன் சகோதரன், சகோதரிகள் ஆகியோருடன் மாறி, மாறி வசித்து வந்தார். கடைசியில் டெய்லரிங் கற்று ஒரு டைலராக வாழ்க்கையை நடத்தும் நிலை உருவானது. 'நான் இறந்தாலும் என்... [மேலும்..»]\nஇந்து மாணவர்களுக்கும் வேண்டும் கல்வி உதவித்தொகை – ஏன்\nநீங்கள் ஒரு ஏழை இந்து சமூகத்தை சேர்ந்த முதல் தலைமுறை பட்டதாரி என்றால், உங்கள் குடும்பத்தின் மொத்த ஆண்டு வருமானம் 50,000 க்குள் இருந்தால் மட்டுமே உங்களுக்கு கல்வி உதவித்தொகை, இல்லாவிட்டால் இல்லை. ஆனால் இதே நீங்கள் கிறிஸ்தவராகவோ முஸ்லிமாகவோ (”சிறுபான்மையினர்”) இருந்தால் வருமானம் ஒரு பொருட்டே இல்லை. அதிர்ச்சி அடையாதீர்கள் . மத்திய அரசு என்ன சொல்கிறது என்றால் சிறுபான்மையினருக்கு ஆண்டு வருமானம் 2,50,000 க்குள் அதாவது இந்துக்களை விட 500% அதிகமாக இருந்தாலும் உதவித்தொகை கிடைக்கும் மேலும் இவர்களுடைய வருமானத்திற்கு யாரும் உத்திரவாதம் அளிக்க வேண்டாம். அவர்களாக ஒரு வெள்ளைத்தாளில் தங்கள் வருமானம்... [மேலும்..»]\nகம்யூனிசமும் சோஷலிஸமும் களேபரங்களும் – 7\nஹிந்து பத்திரிகை மட்டுமல்ல, இடதுசாரி நிபுணர்கள் மட்டுமல்ல, பொதுவாகவே கருணைக் காவலர்களாக தங்களை முன்னிறுத்த விழையும் பல அதிகாரிகளும் நிபுணர்களும் பொருளாதார ஏற்றதாழ்வு என்பது ஒரு இயற்கை நியதி என்ற பச்சையான உண்மையை ஏற்க மறுக்கின்றனர். இருப்பவர்களிடமிருந்து அதிக வரிவசூல் செய்வதன் மூலம், இல்லாதவர்களுக்கு வசதிகளை அளித்துவிட முடியும் என்று துடிக்கின்றனர்... பட்ஜெட் பற்றாக்குறைகளை எவ்வாறு எதிர்கொள்வது என்பதை ஆராய, பா.ஜ.க அரசு திரு.விஜய் கெல்கார��� தலைமையில் ஒரு குழுவை அமைத்தது...5 இலட்சம் கோடிகளை பற்றாக்குறையாக மாற்றி விட்டது ஓட்டுவங்கி அரசியல் நடத்தும் தற்பொழுதைய அரசு... இந்தியாவில் அமலில் உள்ள இரண்டு பிரம்மாண்டமான மானிய திட்டங்களான 100... [மேலும்..»]\nகம்யூனிசமும் சோஷலிஸமும் களேபரங்களும் – 6\nஉண்மையான ஏழை மக்களுக்கு, அவர்களை ஏழ்மையிலேயே வைத்திருக்கப் பயன்படும் அனைத்து மானியங்களும் பிரயோஜனமில்லாத மானியங்களே... எந்த அளவிற்கு பொதுநலன் இருக்க வேண்டும் என்பதில் உயிரியலாளர்களிடையே விவாதம் நடக்கிறது. குடும்ப அளவிலா, நாட்டின் அளவிலா, இன அளவிலா, மொத்த மனித அளவிலா அல்லது அனைத்து உயிர்களின் அளவிலா... எந்த அளவிற்கு பொதுநலன் இருக்க வேண்டும் என்பதில் உயிரியலாளர்களிடையே விவாதம் நடக்கிறது. குடும்ப அளவிலா, நாட்டின் அளவிலா, இன அளவிலா, மொத்த மனித அளவிலா அல்லது அனைத்து உயிர்களின் அளவிலா.... எங்கள் மாவட்டத்தில் மொத்தமாக 10,15 கிராமங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டிருக்கலாம். ஆனால் அனைவர்க்கும் இழப்பீடு வழங்கப்பட்டது.... ஒரு உதாரணத்திற்காக, திருபாய் அம்பானியின் விதவை மனைவியையும், என் தாயாரையும், என் வீட்டில் வேலை செய்யும் மூதாட்டியையும் அவதானிக்கலாம்.... [மேலும்..»]\nபாரதி: மரபும் திரிபும் – 7\n\"தன் தேவைகளுக்காக எட்டயபுரம் ராஜா, மகாராஜாக்கள் மீதான சீட்டுக் கவிகள் பாடியதாக\" பாரதி மீது ஒரு அவதூறு... தனது 14வது வயதில் கல்வி கற்பதற்காக உதவி செய்யுமாறு எட்டயபுர ராஜாவுக்கு எழுதினார். அதிலுள்ள மிடுக்கு பிற்காலத்தில் எழுதுகிற சீட்டுக்கவியிலும் எதிரொலிக்கிறது - தன்னை நேரிலே வந்து பார்த்து பரிசு கொடுக்க வேண்டும் என்கிறார். இங்கே பாரதி மற்ற புலவர்களிடமிருந்து விலகியே நிற்கிறார்... தன் தேவைக்காக நிதி கேட்ட வ.உ.சிக்கு வக்காலத்து வாங்கி, காந்தி வ.உ.சியை ஏமாற்றிவிட்டார் என்று விமர்சித்த மதிமாறன், தன் தேவைக்காக நிதி கேட்ட பாரதியை மட்டும் விமர்சிக்கிறார் என்றால் அவரது உள்நோக்கம் என்ன\nகம்யூனிஸமும் சோஷலிஸமும் களேபரங்களும் – 2\n\"The Great Leap Forward\" என்பதைப் பற்றி நாம் அனைவரும் அறிவோம். அதில் கிட்டத்தட்ட ஒன்றரை கோடி மக்கள் இறந்து போனதாக, கம்யூனிஸ்டுகளால் நியமித்த குழுவே அரசுக்கு அறிவித்தது. இந்த அறிக்கை சில வருடங்களுக்கு முன் பொதுவில் கசிந்ததில், அந்த நிகழ்வில் பலரால் கவனிக்கப்படாத ஒரு கொடூரமும் நடந்தது தெரியவந்தது. நிலங்களை கட்டாயமாக அரசாங்கம் கையகப்படுத்தும் முனைப்பில் மாவோவின் அல்லக்கைகள் இருக்கையில், அதற்கு எதிர்ப்பு தெரிவித்த நில சொந்தக்காரர்கள் 7 இலட்சம் பேர் வரை கொடூரமாக கொல்லப்பட்டு அவர்களின் நிலங்கள் கையகப்படுத்தப்பட்டன. அதே வெட்கம் கெட்ட சீன கம்யூனிஸ்ட் அரசு, 1979க்கு பின், சீனர்கள் நிலங்களை வாங்கி... [மேலும்..»]\nகம்யூனிஸமும் சோஷலிஸமும் களேபரங்களும் – 1\nஇந்த கட்டுரையில் கம்யூனிஸத்தை முழுமையாக எதிர்த்து எழுதப் போகிறேன். ஆனால் பொதுவுடைமையின் சில கூறுகளாவது மனித சமூகம் உள்ளவரை எல்லா நாடுகளிலும் கடைபிடிக்கப்படும் என்ற எதார்த்தத்தை உணர்கிறேன்... 1990க்கு பிறகு, வாலை சுருட்டிக் கொண்டிருந்த கம்யூனிஸ்டு அரக்கன், நன்றாகவே நாக்கை நீட்டிக் கொண்டு,வேட்டைக்கு வெளிக் கிளம்பி விட்டான்... இடதுசாரி பொருளாதார கொள்கையை அனுசரித்தவர்களே, சந்தை பொருளாதாரத்தின் பயன்களைக் கண்டவுடன், தங்கள் சிந்தனைகளை மாற்றிக்கொள்கிறார்கள்... [மேலும்..»]\nவேர்ல்டுவிஷன் உள்ளிட்ட கிறிஸ்தவ அமைப்புகளுக்கு நன்கொடை அளிக்காதீர்கள். ஏன்\nஇந்த வாரம் இந்து உலகம் (27)\nஇந்து மத மேன்மை (87)\nஇந்து மத விளக்கங்கள் (250)\nதமிழகத்தின் மீதான சிங்களப் படையெடுப்பு – 1\nபிரதமர் பதவியேற்பு விழாவில் அண்டை நாடுகள்: ஒரு பார்வை\nபுத்தகக் கண்காட்சியில் புதிய கையடக்க இந்துத்துவ நூல்கள்\nவலம் முதல் இதழ் வெளியிடப்பட்டது\nசில சரித்திர நூல்களைப் படிக்கையில்..\nமாற்றான் – திரைப் பார்வை\nபுன்னகை மன்னர் [மந்த்ராலயப் பயணம்]\nஎழுமின் விழிமின் – 6\nசூது செய்யும் படித்தவர்கள்: குரியனின் மத வெறி அரசியல்\nசாரதா மோசடி: மக்களைச் சுரண்டிய பிரமுகர்கள்\nமீண்டும் அம்மா: மீளாத தமிழக அரசியல்\nஎழுமின் விழிமின் – 28\nநீலகிரியில் இந்து இயக்கத்தவர்கள் மீது கொடூரத் தாக்குதல்கள்\nயாழ்ப்பாணத்துச் சைவசித்தாந்த சபாபதி நாவலர் — 1\nஒரு காதல் காவியம் [சிறுகதை]\nஇரு துருவங்கள்: காந்திஜியும் நேதாஜியும்\nதேசிய குடிமக்கள் பதிவேடும் குடியுரிமை திருத்தச் சட்டமும்\nகுடியுரிமை சட்டத்திருத்த எதிர்ப்பு போராட்டங்களுக்குப் பின்னால் இருக்கும் இந்து வெறுப்பு\nதொல்லியலாளர் கே.கே. முகம்மது அவர்களுடன் ஒரு நேர்காணல்\nசு பாலச்சந்திரன்: படித்து மகிழ்ந்தோம். மி��� இனிமையான பதிவு நன்றி.…\nசு பாலச்சந்திரன்: படித்து மகிழ்ந்தோம். மிக இனிமையான பதிவு நன்றி.…\nசு பாலச்சந்திரன்: படித்து மகிழ்ந்தோம். மிக இனிமையான பதிவு நன்றி.…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.trttamilolli.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D/", "date_download": "2020-07-15T08:47:45Z", "digest": "sha1:B34QU7VT6ARFB5235OT7BTG3HVWXZFYV", "length": 13065, "nlines": 99, "source_domain": "www.trttamilolli.com", "title": "விடுதலைப் புலிகள் குறித்த நூல்களை புத்தக கண்காட்சியிலிருந்து அகற்ற வேண்டும் – பா.ஜ.க. – TRT தமிழ் ஒலி", "raw_content": "\nஐரோப்பாவின் முதல் 24 மணிநேர தமிழ் வானொலி\nவிடுதலைப் புலிகள் குறித்த நூல்களை புத்தக கண்காட்சியிலிருந்து அகற்ற வேண்டும் – பா.ஜ.க.\nதடை செய்யப்பட்ட விடுதலைப் புலிகள் இயக்கம் தொடர்பான நூல்களை சென்னை புத்தக கண்காட்சியில் இருந்து அகற்ற வேண்டும் என்று தமிழக பா.ஜ.க கோரிக்கை விடுத்துள்ளது.\nஇந்த விடயம் தொடர்பாக தமிழக பா.ஜ.க.வின் செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதி ருவிற்றர் பக்கத்தில் இதனை வலியுறுத்தியுள்ளார். இந்நிலையில் இதற்கு கடும் எதிர்ப்பும் எழுந்துள்ளது.\nசென்னையில் நடைபெற்று வரும் 43ஆவது புத்தக கண்காட்சியில் ஈழத் தமிழர் பிரச்சினை, தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் தொடர்பான ஆதரவு- எதிர்ப்பு நூல்கள் அதிகம் விற்பனையாகின்றன.\nசென்னை புத்தக கண்காட்சியில் இம்முறை சர்ச்சைகளும் அரங்கேறி வருகின்றன. அரசுக்கு எதிரான நூல்களுடன் அமைக்கப்பட்டிருந்த மக்கள் செய்தி மையம் ஸ்டாலை புத்தக கண்காட்சி நடத்தும் பபாசி அமைப்பினர் அகற்றினர்.\nஇதற்கு எதிர்ப்பு தெரிவித்த மக்கள் செய்தி மையத்தின் நிறுவனர் அன்பழகன் கைது செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து தற்போது இலங்கை விவகாரமும் புத்தக கண்காட்சியை மையம் கொண்டிருக்கிறது.\nதற்போதைய புத்தக கண்காட்சியில் ஈழத் தமிழர் பிரச்சினை தொடர்பான நூல்களை பலரும் விரும்பி வாங்குகின்றனர்.\nகுறிப்பாக விடுதலைப் புலிகள் இயக்க தலைவர் பிரபாகரன் படத்துடன் கூடிய ஆதரவு மற்றும் எதிரான புத்தகங்கள் நன்றாக விற்பனையாகின்றன என ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டுள்ளன.\nஈழப் போர் முடிவடைந்து 10 ஆண்டுகளை கடந்த நிலையில் அது குறித்த தேடல் வாசகர்களிடம் இருந்து வருவதே விற்பனை அதிகரிப்புக்கு காரணம் என்க��ன்றனர் பதிப்பாளர்கள்.\nஇந்நிலையில் தடை செய்யப்பட்ட விடுதலைப் புலிகள் இயக்கம் தொடர்பான நூல்களை சென்னை புத்தக கண்காட்சியில் இருந்து அகற்ற வேண்டும் என்று தமிழக பா.ஜ.க கோரிக்கை விடுத்துள்ளது.\nஇந்தியா Comments Off on விடுதலைப் புலிகள் குறித்த நூல்களை புத்தக கண்காட்சியிலிருந்து அகற்ற வேண்டும் – பா.ஜ.க. Print this News\nமோடிக்கு எதிராக கோஷமிட்டால் உயிருடன் புதைத்து விடுவேன்- ரகுராஜ் சிங் முந்தைய செய்திகள்\nமேலும் படிக்க கட்சியிலிருந்து தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டார் ரஞ்சன்\nகாங்கிரஸ் மீது மக்கள் முழுமையாக நம்பிக்கை இழந்து விட்டனர்- பா.ஜ.க\nகாங்கிரஸ் மீது மத்தியபிரதேச மக்கள் முழுமையாக நம்பிக்கை இழந்து விட்டனரென பா.ஜ.க.வின் ஜோதிராதித்ய சிந்தியா கருத்து தெரிவித்துள்ளார். போபாலில் நடைபெற்றமேலும் படிக்க…\nகொரோனாவுக்கு இந்தியாவில் 2 தடுப்பு மருந்துகள்: எலிக்கு செலுத்தி சோதனை வெற்றி\nஇந்தியாவில் ஆய்வில் உள்ள இரண்டு கொரோனா தடுப்பு மருந்துகள் எலி உள்ளிட்ட விலங்குகளுக்கு செலுத்தி வெற்றிகரமாக சோதிக்கப்பட்டுள்ளதாக இந்திய மருத்துவமேலும் படிக்க…\nஇந்தியா – ஆப்கானிஸ்தான் வர்த்தகத்திற்காக வாகா எல்லையை திறக்க பாகிஸ்தான் ஒப்புதல்\nகொரோனா வைரஸ் : 9 இலட்சத்தை தாண்டியது பாதிக்கப் பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை\nகொரோனா தடுப்பு முயற்சி : ஐரோப்பிய யூனியனுக்கு மோடி கடிதம்\nசாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு – 5 பொலிஸார் பணி இடைநீக்கம்\nஒரேநாளில் 28 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிப்பு\nதமிழகத்தில் தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு\nகொரோனாவுக்கு இலக்காகும் தமிழக அமைச்சர்கள்: மற்றொரு அமைச்சருக்கும் தொற்று உறுதி\nநூற்றாண்டுக்கு முன் பெருந்தொற்று ஏற்பட்ட போது அதிகளவு உயிரிழப்புகளை எதிர் கொண்டோம் – மோடி\nசாத்தான்குளம் சம்பவத்தை அடுத்து தமிழகம் முழுவதும் பிரண்ட்ஸ் ஒஃப் பொலிஸூக்கு தடை\nபொது முடக்கத்தை மேலும் நீட்டிப்பதற்கு வாய்ப்பில்லை – தமிழக முதல்வர்\nதிருச்சியில் 14 வயதுச் சிறுமி எரியூட்டப் பட்டு கொலை\nசாத்தான்குளம் தந்தை, மகன் உயிரிழப்பு வழக்கை விசாரிக்கை சி.பி.ஐ. ஒப்புதல்\nதமிழகத்தில் இன்று 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று\nஎல்லையில் இருந்து பின்வாங்கும் சீனப் படைகள்\nதளர்வுகளுடன் கூடிய பொதுமு��க்கம் : அரச அலுவலகங்கள் இன்று முதல் வழமைக்கு\nகொரோனா வைரஸ் : தாஜ்மஹால் திறக்கப் படாது என அறிவிப்பு\nதமிழகத்தில் இன்று தளர்வுகள் இல்லாத பொது முடக்கம்\nகொரோனா பாதிப்பு: 3ஆவது இடத்தை நெருங்கும் இந்தியா\nதுயர் பகிர்வோம் – திருமதி.நாகம்மா குமாரசாமி\nதுயர் பகிர்வோம் – திரு. செகநாயகம்பிள்ளை மகேந்திரன்\nTRT தமிழ் ஒலி வானொலியை iPhone இல் கேட்க..\nதுயர் பகிர்வோம் – திருமதி. பாலமகேஸ்வரி சிவலிங்கம்\nஸ்ரீ காமாட்சி அம்பாள் ஆலயம் BOBIGNY (FRANCE)\nசச்சி தமிழர் பாடசாலை – பிரான்ஸ்\nமாதவன் பாலா காப்புறுதி நிறுவனம்\nTRT வானொலி கைத்தொலைபேசி ஊடாகவும்…\nஅலுவலகத் தொலைபேசி இலக்கம் : 0033 (0) 1 48 37 16 75\nநேரடி நிகழ்ச்சிகளில் இணைந்து கொள்வதற்கான தொலை பேசி இலக்கம் : 0033 (0) 1 48 32 15 40\nநேரடி நிகழ்ச்சிகளில் இணைந்து கொள்வதற்கான Viber தொலை பேசி இலக்கம் : 0033 (0) 7 66 15 26 93\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.tamilmurasam.com/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D-3/", "date_download": "2020-07-15T09:42:57Z", "digest": "sha1:K53SJLURZSHWXHN6S4P6DFFXHCU3X3S2", "length": 12199, "nlines": 216, "source_domain": "news.tamilmurasam.com", "title": "பிரான்சில் இன்றிலிருந்து கைத்தொலைபேசியில் வெளியே செல்வதற்கான படிவம் வெளியானது! - தமிழ்முரசம் செய்திச் சேவை", "raw_content": "\nபொங்கும் தமிழைப் பொலிவுறச் செய்வோம் ; எங்கள் மண்ணை விடிவுறச் செய்வோம்\nஎமது தாய் மொழியாம் தமிழ்மொழியின் இனிமை, செழுமை மற்றும் பெருமை என்பவற்றை பேணிக்காத்து வளர்த்தெடுக்கும் பணியோடு, எமது இனத்தின் விடிவிற்காய் தமிழின் குரலாய், தமிழரின் குரலாய் நோர்வே, ஒஸ்லோவிலிருந்து கடந்த 22 ஆண்டுகளாய் ஒலித்துக்கொண்டிருக்கின்றது உங்கள் தமிழ்முரசம் வானொலி.\nநோர்வேயில் முதன்மைத் தமிழ் வானொலி\nஉலகத் தமிழரின் தமிழ்த் தேசியவானொலி\nபிரான்சில் இன்றிலிருந்து கைத்தொலைபேசியில் வெளியே செல்வதற்கான படிவம் வெளியானது\nPost category:உலகச் செய்திகள் / ஐரோப்பிய செய்திகள் / கொரோனா\nபிரான்சில் வெளியே செல்வதற்கான அத்தாட்சிப் பத்திரம் செல்பேசியிலும் (smartphone)உருவாக்கிக் கொள்ள முடியும்.\nஎனும் இணையத்தளத்தினை உங்கள் செல்பேசியில் இணைப்பதன் மூலம், அங்கு தரப்படும் படிவத்தை நிரப்பி ஒரு QR CODE இனை உருவாக்க முடியும்.\nஇதனைக் காவல்துறையினர் தங்களது covidscan மூலம் நீங்கள் நிரப்பிய படிவத்தைப் பார்வையிட முடியும். இது ��ிரப்பியநேரம் முதற்கொண்டு உங்கள் தகவல்களைக் காவல்துறையினர் பார்வையிட முடியும்.\nமான்களுக்கு உலங்கு வானூர்தி மூலம் உணவு வழங்கும் நோர்வே\nபிரான்சில் மருத்துவர் தற்கொலை கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்\nடென்மார்க்கில் கொரோனா : கடந்த 24 மணி நேரத்தில் மூன்று புதிய இறப்புகள்\nஇத்தாலியின் கடந்த 24 மணிநேரத்திற்குள்\nபிரான்சில் கடந்த 24 மணிநேரத்திற்குள் 353 பேர் சாவடைந்துள்ளனர் \nபுதிய பின்தொடர் கருத்துகள் எனது கருத்துகளுக்கு புதிய பதில்கள்\nநெருங்கிய குடும்ப உறவுகளு... 548 views\nபிரான்ஸ் நாட்டின் துணை மு... 542 views\nநோர்வேயில் நடைபெற்ற சிறுவ... 535 views\nஓஸ்லோவிலுள்ள மழலையர் பள்ள... 383 views\nலண்டனில் தமிழ்த் தாய் தனத... 358 views\n16 மாவட்டங்களை சேர்ந்த 3000 பேர் சுயதனிமைப்படுத்தல்\nகொரோனா தொற்று நிலமை மோசமாகும்உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை\nநோர்வேயில் 3பேருக்கு கத்திக்குத்து ஒருவர் பலி ஒருவர் படுகாயம்\nகிளிநொச்சி பொறியியல் பீட மாணவிக்கு தொற்றில்லை\nகலையக தொலைபேசி:+47 22 87 00 00\nகைத்தொலைபேசி:+47 97 19 23 14\nதமிழ் முரசம் - உங்கள் முரசம்\nநோர்வேயில் முதன்மைத் தமிழ் வானொலி\nநேரலை/ மீள் ஒலிபரப்புOpens in a new tab\nஅமெரிக்கா அறிவித்தல்கள் ஆசியா ஆப்பிரிக்கா ஆஸ்திரேலியா இந்தியா ஈரான் உலகச் செய்திகள் உலகம் ஐரோப்பா கட்டுரைகள் கனடா கவிதைகள் கிரேக்கம் கொரியா கொரோனா சிங்கப்பூர் சினிமா சிறீலங்கா சீனா சுவிட்சர்லாந்து ஜெர்மனி டென்மார்க் தமிழர் தமிழின அழிப்பு தமிழீழம் தமிழ்நாடு துடுப்பாட்டம் துயர் பகிர்வு தொழில்நுட்பம் நியூசிலாந்து நோர்வே நோர்வே செய்திகள் பிரான்சு பிரான்ஸ் பிருத்தானியா பிரேசில் மருத்துவம் மலேசியா ரஷ்யா வரலாறு விடுதலைத் தீபங்கள் விபத்து விளையாட்டு ஸ்வீடன்\n© 2020 தமிழ்முரசம் செய்திப்பிரிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/about/bigg-boss-tamil/page/25/", "date_download": "2020-07-15T07:48:32Z", "digest": "sha1:RLYSWYTDFAR44YINHERT3L6KQQNQ37GL", "length": 11952, "nlines": 79, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Bigg Boss Tamil - Indian Express Tamil - Page 25 :Indian Express Tamil", "raw_content": "\nநான் குடிபோதையில் கார் ஓட்டினேனா\nபிக் பாஸ் பிரபலம் காயத்ரி ரகுராம் குடிபோதையில் கார் ஓட்டி போலீசுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக வந்த சர்ச்சையை மறுத்து ட்விட்டரில் விளக்கம் அளித்துள்ளார். சென்னை அடையாறு சத்யா ஸ்டூடியோ அருகே அதிகாலையில் குடிபோதை��ில் காரை ஓட்டி சென்ற போது காய்த்ரி ரகுராம் போலீசிடம் சிக்கியதாகவும், போலீசார் அவருக்கு அபராதம்...\nநடிகர் திலகம் சிவாஜி கணேசன் வீட்டிற்கு மருமகள் ஆனார் பிக் பாஸ் சுஜா வருணி\nபிக் பாஸ் புகழ் சுஜா வருணி மற்றும் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் பேரன் சிவாஜி தேவ் இருவருக்கும் இன்று சென்னையில் உள்ள பிரபல ஹோட்டலில் திருமணம் நடைபெற்றது. தமிழில் வெளியான கிடாரி, இரவுக்கு ஆயிரம் கண்கள், வாடீல் ஆகிய படங்களில் நடித்த சுஜா , கடந்த ஆண்டு...\nநீ திரும்பி வந்துருக்க; நான் விரும்பி வந்துருக்கேன் : பிக் பாஸ் ஜூலி வெறித்தனம்\nபிக் பாஸ் புகழ் ஜூலி நடித்துள்ள அம்மன் தாயி படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது. ஜல்லிக்கட்டு போராட்டத்தின் சமூக வலைதளங்களிலும் ஊடகங்களிலும் பிரபலமானவர் ஜூலி. அந்த பிரபலமே அவரை பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் வாய்ப்பையும் பெற்று தந்தது. பிக் பாஸ் மூலம் கிடைத்த பிரபலத்தை பயன்படுத்தி அவர்...\nபிக் பாஸ் சண்டைக்கோழிக்கு டும் டும் டும் கல்யாணம்… ஃபோட்டோ உள்ளே…\nபிக் பாஸ் சுஜா வருணி, சிவாஜி கணேஷனின் பேரன் சிவாஜி தேவ் இருவரும் விரைவில் திருமணம் செய்துகொள்ள இருக்கின்றனர். அவர்கள் தங்கள் திருமணம் தேதியை வெளியிட்டுள்ளனர். தமிழில் வெளியான கிடாரி, இரவுக்கு ஆயிரம் கண்கள், வாடீல் ஆகிய படங்களில் நடித்த சுஜா வருணி, கடந்த aஅண்டு நடத்தப்பட்ட பிக்...\nபிக் பாஸ் 2 : ஐஸ்வர்யாக்கு ஜனனி கொடுத்த லிப் டு லிப் முத்தம் பின்னால் இருக்கும் ரகசியம்\nபிக் பாஸ் 2 நிகழ்ச்சியில் மறக்க முடியாத ஒன்று பற்றி ஜனனி கூறிய விஷயம்.\nதாயிடம் மாப்பிள்ளை பார்க்க சொன்ன பிக் பாஸ் ரித்விகா போட்ட கண்டிஷன்\nபிக் பாஸ் 2 போட்டியில் 106 நாட்களை கடந்து வெற்றிக் கோப்பையை தட்டிச் சென்ற ரித்விகா நடித்துள்ள விளம்பரத்தில் மாப்பிள்ளை பார்க்க முக்கிய கண்டிஷன் போட்டுள்ளார். மெட்ராஸ், காலா மற்றும் பல படங்களில் நடித்து தமிழ் திரையுலகில் தனது கதாபாத்திரத்திற்கென தனித்துவம் படைத்தவர் ரித்விகா. இவர் தேர்ந்தெடும் கதாப்பாத்திரங்கள்...\nஅவங்க எல்லாரும் என்ன மன்னிச்சிருக்கோங்க : பிக் பாஸ் 2 ஐஸ்வர்யா வீடியோவில் மன்னிப்பு\nAishwarya Dutta: பிரபல பிக் பாஸ் 2 நிகழ்ச்சியில் பங்கேற்று பல்வேறு சர்ச்சைகளுக்கு ஆளாகிய ஐஸ்வர்யா ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டி வீடியோ பதிவிட்டுள்ளார். 2018ம் ஆண்டின் பிக் பாஸ் 2 நிகழ்ச்சி கடந்த ஜூன் மாதம் துவங்கி செப்டம்பர் இறுதி வரை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சின்னத்திரை மற்றும்...\nBigg Boss 2 Tamil Finale Winner : பிக் பாஸ் 2 தமிழ் பட்டத்தை வென்றார் ரித்விகா\nகணவர் பாலாஜிக்காக பிக் பாஸ் 2 போட்டியாளர்களை கேள்வி கேட்ட நித்யா\nராணி மகாராணி டாஸ்க்கின் போது பாலாஜி மீது ஐஸ்வர்யா குப்பையை கொட்டியபோது ஏன் யாருமே தடுக்கவில்லை என நித்யா கேள்வி எழுப்பியுள்ளார். பிக்பாஸ் நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ள நிலையில் இந்த சீசனில் வெளியேறிய போட்டியாளர்கள் இருவர் ஒவ்வொரு நாளும் மீண்டும் பிக்பாஸ் வீட்டிற்கு வருகை தருகின்றனர். நேற்று வைஷ்ணவியும்...\nBigg Boss Tamil 2 Finalists : பிக் பாஸ் 2 இறுதி போட்டியாளர்கள் இவர்கள் தான்\nBigg Boss Tamil 2 Finalists : பிக் பாஸ் தமிழ் 2 நிகழ்ச்சியின் 99வது நாளான இன்று, இறுதி போட்டியாளர்கள் அறிவிக்கப்படுகிறது. அந்த 4 பேர் இவர்கள் தான்.\nவெளியுறவு நிர்வாகம்: இந்தியா சீனாவிடமிருந்து என்ன கற்றுக்கொள்ள முடியும்\nஹைட்ராக்ஸி குளோரோகுயின் பலன் கொடுக்கிறதா\nதேர்வு எழுதாதவர்களுக்கு சிபிஎஸ்இ எவ்வாறு தரவரிசையை நிர்ணயிக்கிறது\nநடிகை பொய் சொல்ல மாட்டாங்க... முக அழகுக்கு காஃபி யூஸ் பண்றாங்களாம்\nகண்ணிமைக்கும் நேரத்தில் முகத்தை தாக்கிய பாம்பு - 3.5 லட்சம் 'லைக்ஸ்' பெற்ற வீடியோ\nOnePlus Nord அறிமுகம்: இவ்ளோ விலைக்கு இந்த வசதிகள் போதுமா\nஇதைத்தானய்யா எதிர்பார்த்தோம்... அமேசான் பிரைம் வீடியோ லேட்டஸ்ட் அப்டேட் என்ன தெரியுமா\nவாட்ஸ் அப்: புதிய போனில் நீங்கள் எதிர்கொள்ளும் சிக்கலுக்கு சுலபத் தீர்வு\nதமிழகத்தில் புதிதாக 4,328 பேருக்கு கொரோனா தொற்று - உயிரிழப்பு 2 ஆயிரத்தை கடந்தது\nஆப்கன் கிரிக்கெட்டில் ஒரு 'புரட்சித் தளபதி' - வேர்ல்டு கப் வாங்கிய பிறகே கல்யாணமாம்\nதேர்வு எழுதாதவர்களுக்கு சிபிஎஸ்இ எவ்வாறு தரவரிசையை நிர்ணயிக்கிறது\nஅஜித்தின் ட்ரோன் செஷன்: வைரலாகும் வீடியோ\nலட்சங்களில் லாபம்.. 6 மாதத்துக்கு ஒருமுறை வட்டி தங்க பத்திர முதலீடு பற்றி தெரியுமா\nTamil News Today Live : மதுரையில் இன்று முதல் தளர்வுகளுடன் பொதுமுடக்கம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%83%E0%AE%AA%E0%AE%BE-%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE/", "date_download": "2020-07-15T08:39:34Z", "digest": "sha1:65KKQBBBOEGBLRPWDYIOZTQ3H6SWH5U6", "length": 14102, "nlines": 159, "source_domain": "www.patrikai.com", "title": "FIFA World Cup - Tamil Nadu girl representing the country at the tournament | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nபிஃபா உலக கோப்பை: தமிழ்நாட்டை சேர்ந்த மாணவி பங்கேற்பு\nஜூன்13ம் தேதி ரஷ்யாவில் நடைபெறும் உலக கோப்பை போட்டிக்காக ரசிகர்கள் தயாராகி வருகின்றனர். இந்த போட்டியில் பங்கேற்கும் வீரர்களுடன் இந்திய சார்பில் இரண்டு மாணவர்கள் பிரநிதித்துவம் படுத்தும் விதமாக பங்கேற்கிறார்கள். அவர்களில் தமிழ்நாட்டை சேர்ந்த மாணவி போட்டி தொடங்கும் முன் வீரர்களுக்கு கால்பந்தை வீச உள்ளார். தமிழ்நாட்டை சேர்ந்த நதானியா ஜான் என்ற மாணவி கர்நாடகாவை சேர்ந்த ரிஷி தேஜ் என்ற மாணவருடன் இணைந்து போட்டியின் போது மைதானத்திற்கு வர உள்ளார்.\nஇந்திய கால்பந்து அணியின் கேப்டன் சுனில் சேத்ரி வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பில் இரண்டு மாணவர்களின் பெயர்கள் இடம்பெற்றன. பிரேசில் எதிர் அணியான கோஸ்டாவை எதிர்கொள்ளும் போட்டியில் 11வயதான நதானியா பந்தை வீச உள்ளார். இதே போல், 10வயதான ரிஷி பெலிஜியம் எதிரணியான பனாமா நாட்டுடன் மோதும் போட்டியின் பந்தை வீச உள்ளார். உலக கோப்பை கால்பந்து போட்டியில் வீரர்களுக்கு பந்துக்களை வீச முதல் முறையாக இந்தியாவில் இருந்து ரிஷியும், நதானாவும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். 10-14 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கான போட்டியில் 1600 பேர் பங்கேற்றனர். அதில் வெற்றிப்பெற்ற நதானியா மற்றும் ரிஷி உலக கோப்பை போட்டியில் பந்துக்களை வீச தேர்வு செய்யப்பட்டனர்.\nபிஃபா உலக கோப்பை போட்டியில் பந்துக்களை கொண்டுவரும் நிகழ்ச்சிக்காக உலகம் முழுவதிலும் இருந்து 64 பள்ளிகளை சேர்ந்த மாணவர்கள் பங்கேற்றனர். இது அவர்களின் வாழ்நாளில் ஒரு முறை மட்டுமே கிடைக்க கூடிய வாய்ப்பு ஆகும். இந்த அரிய வாய்ப்பை ரிஷியும், நதானியாவும் தக்கவைத்து கொண்டனர்.\nஉலக கோப்பை கபடி: அரை இறுதியில் இந்திய அணி உலக குத்துச்சண்டை : விஜேந்தர் சிங் ஆசியா பசிஃபிக், ஒரியண்டல் போட்டிகளில் சாம்பியன் ஆனார் தோனிக்கு 100வது ஐபிஎல் வெற்றி: ராஜஸ்தான் ராயல்ஸை வீழ்த்தி 4 விக்கெட் வித்தியாசத்தில் சிஎஸ்கே திரில் வெற்றி….\nPrevious இந்திய தொழில்நுட்ப பல்கலைக்கழகங்களில் சென்னை ஐ.ஐ.டி மீண்டும் முதலிடம் பிடித்து சாதனை\nNext நடிகை தீபிகா படுகோனே வசிக்கும் மும்பை அடுக்குமாடி குடியிருப்பில் தீ\n15/07/2020: சென்னையில் கொரோனா பாதிப்பு – மண்டலவாரி பட்டியல்…\nசென்னை: சென்னையில் கொரோனா பாதிப்பு – மண்டலவாரி பட்டியலை சென்னை மாநகராட்சி வெளியிட்டு உள்ளது. தமிழகத்தில் கொரோனா மொத்த பாதிக்கப்பட்டோர்…\nகொரோனா நோயாளிகளுக்கு பிசிஜி தடுப்பு மருந்து… அமைச்சர் விஜயபாஸ்கர்\nசென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று பரவலில் தீவிர தன்மையை குறைக்க சோதனை அடிப்படையில் முதியவர்களுக்கு பி.சி.ஜி தடுப்பு மருந்து சோதனைகள்…\nபீகார் கவர்னர் மாளிகை ஊழியர்கள் 20 பேருக்கு கொரோனா உறுதி…\nபாட்னா: பீகார் கவர்னர் மாளிகை இல்லத்தில் சுமார் 20 ஊழியர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. பீகார் மாநிலத்தில் கொரோனா…\nஇந்தியாவில் கொரோனாவில் இருந்து குணமடைவோர் 63.3%, உயிரிழப்பு 2.6%… மத்திய சுகாதாரத்துறை\nடெல்லி: இந்தியாவில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், பல்வேறு தடுப்பு நடவடிக்கை காரணமாக நோய்தொற்றில் இருந்து குணமடைவோர் எண்ணிக்கை…\nசென்னையில் இன்று 15 கொரோனா நோயாளிகள் உயிரிழப்பு…\nசென்னை: சென்னையில் இன்று 15 பேர் கொரேனாவால் பலியாகி உள்ளனர். கடந்த 16 மணி நேரத்தில் இந்த உயிரிழப்பு நிகழ்ந்துள்ளது….\n3 நாள் பயணமாக இன்று கிருஷ்ணகிரி, சேலம், ஈரோடு பயணமாகிறார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி…\nசென்னை: தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, இன்று கிருஷ்ணகிரி, சேலம், ஈரோடு ஆகிய மாவட்டங் களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். மாவட்டங்களில்…\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thepapare.com/caribbean-premier-league-2019-final-tamil/", "date_download": "2020-07-15T08:15:11Z", "digest": "sha1:AGWSUH3B3C4Z3YTP455E7YLCC54GPGOH", "length": 16152, "nlines": 274, "source_domain": "www.thepapare.com", "title": "இரண்டாவது முறையாகவும் CPL சம்பியனாகிய பார்படோஸ் ட்ரைடென்ட்ஸ்", "raw_content": "\nHome Tamil இரண்டாவது முறையாகவும் CPL ச���்பியனாகிய பார்படோஸ் ட்ரைடென்ட்ஸ்\nஇரண்டாவது முறையாகவும் CPL சம்பியனாகிய பார்படோஸ் ட்ரைடென்ட்ஸ்\nமேற்கிந்திய தீவுகளின் கிரிக்கெட் திருவிழாவான கரீபியன் பிரிமியர் லீக் (CPL) T20 தொடரின் 7ஆவது அத்தியாய இறுதிப்போட்டியில் பார்படோஸ் ட்ரைடென்டஸ் அணி, கயானா அமேசன் வோரியர்ஸ் அணியினை 27 ஓட்டங்களால் தோற்கடித்து இரண்டாவது முறையாக சம்பியன் பட்டம் வென்றிருக்கின்றது.\nபாகிஸ்தானில் இலங்கை அணி செயற்பட்டவிதம் சிறப்பாக இருக்கின்றது – ருமேஷ் ரத்நாயக்க\nஉலகின் முதல் நிலை T20 அணியான பாகிஸ்தானுக்கு எதிராக இளம் வீரர்களை மாத்திரம்….\nஇந்த ஆண்டுக்கான (2019) கரீபியன் பிரிமியர் லீக் தொடரின் போட்டிகள் யாவும் செப்டம்பர் மாத ஆரம்பத்தில் இருந்து நடைபெற்றுவந்திருந்தன. தொடர்ந்து இத்தொடரின் பிளே ஒப் சுற்றுக்கு அமைவாக பார்படோஸ் ட்ரைடென்ஸ் அணியும், கயானா அமேசன் வோரியர்ஸ் அணியும் இறுதிப் போட்டிக்கு தெரிவாகின.\nகரீபியன் பிரிமியர் லீக் தொடரின் இம்முறைக்கான இறுதிப்போட்டியில் ஏற்கனவே இரண்டு தடவைகள் தொடரின் இறுதிப்போட்டிக்கு தெரிவாகி ஒரு தடவை சம்பியன் பட்டம் வென்ற பார்படோஸ் ட்ரைடென்டஸ் அணி, நான்காவது முறையாக இறுதிப்போட்டிக்கு தெரிவாகிய கயானா அமேசன் வோரியர்ஸ் அணியின் சவாலை எதிர்கொள்ள தயராகியிருந்தது.\nபின்னர் ட்ரினிடாட் பிரையன் லாரா மைதானத்தில் இறுதிப்போட்டி சனிக்கிழமை (12) ஆரம்பமானது. போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற பார்படோஸ் ட்ரைடென்டஸ் அணியின் தலைவர் ஜேசன் ஹோல்டர் முதலில் துடுப்பாடும் சந்தர்ப்பத்தினை தமது தரப்பிற்காக தேர்வு செய்து கொண்டார்.\nஇதன்படி, முதலில் துடுப்பாடிய பார்படோஸ் அணிக்கு ஆரம்ப துடுப்பாட்டவீரராக வந்த ஜோன்சன் சார்ள்ஸ் சிறந்த துவக்கத்தினை வழங்கினார். மொத்தமாக 22 பந்துகளை எதிர்கொண்ட ஜோன்சன் சார்ள்ஸ் ஒரு சிக்ஸர் மற்றும் 6 பௌண்டரிகள் அடங்கலாக 39 ஓட்டங்களை பெற்றிருந்தார்.\nஇதன் பின்னர் பார்படோஸ் தரப்பு அடுத்தடுத்து விக்கெட்டுக்களை பறிகொடுத்த போதிலும், 7ஆம் இலக்கத்தில் களம் வந்த ஜொனதன் கார்டர் தனது அதிரடியான அரைச்சதம் மூலம் தனது தரப்பிற்கு வலுச்சேர்த்திருந்தார்.\nஜொனதன் கார்டரின் அதிரடியோடு பார்படோஸ் ட்ரைடென்ட்ஸ் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுக்களை இழந்து 171 ஓட்டங்களை குவித்துக் கொண்ட��ு.\nபார்படோஸ் அணி சார்பில் ஜொனதன் கார்டர், 27 பந்துகளை எதிர்கொண்டு 4 சிக்ஸர்கள் மற்றும் 4 பௌண்டரிகள் அடங்கலாக 50 ஓட்டங்களை பெற்றிருந்தார்.\nமறுமுனையில், கயானா அமேசன் வோரியர்ஸ் அணியின் பந்துவீச்சு சார்பில், இம்ரான் தாஹிர், பென் லோலின், ரொமாரியோ செபர்ட் மற்றும் கீமோ போல் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீதம் சாய்த்திருந்தது குறிப்பிடத்தக்கது.\nஇதன் பின்னர், போட்டியின் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட 172 ஓட்டங்களை 20 ஓவர்களில் அடைய பதிலுக்கு கயானா அமேசன் வோரியர்ஸ் அணி துடுப்பாடியது.\nகயானா அணிக்காக ஆரம்ப துடுப்பாட்டவீரராக வந்த பிரன்டன் கிங் சிறந்த ஆரம்பத்தை காட்டிய போதிலும், அவ்வணியின் ஏனைய துடுப்பாட்டவீரர்கள் ஜொலிக்க தவறினர். இதனால், கயானா அமேசன் வோரியர்ஸ் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுக்களை இழந்து 144 ஓட்டங்களை மாத்திரமே பெற்று போட்டியில் தோல்வியினை தழுவியது.\nகயானா அணியின் துடுப்பாட்டம் சார்பில் பிரன்டன் கிங் 33 பந்துகளில் 4 பௌண்டரள் மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கலாக 43 ஓட்டங்களை குவித்திருந்தார்.\nஇதேநேரம், பார்படோஸ் ட்ரைடென்ட்ஸ் அணியின் பந்துவீச்சு சார்பில் ரேய்மன் ரெபர் 24 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுக்களை கைப்பற்றியிருக்க, ஹர்ரி கேனி மற்றும் ஏஷ்லி நேர்ஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்கள் வீதம் சுருட்டி தமது தரப்பு வெற்றியினை உறுதி செய்தனர்.\nVideo – பாகிஸ்தானில் பிரகாசித்த இளம் வீரர்களுக்கு ஆஸி. தொடரில் இடம் கிடைக்குமா\nபாகிஸ்தானில் இளம் இலங்கை அணி பெற்ற வரலாற்று தொடர்…\nஇப்போட்டியில் தோல்வியினை தழுவியிருக்கும் கயானா அமேசன் வோரியர்ஸ் அணி, நான்காவது தடவையாக கரீபியன் பிரிமியர் லீக் தொடர் சம்பியன் பட்டத்தை வெல்லும் வாய்ப்பை இழந்திருக்கின்றது.\nபோட்டியின் நாயகனாக பார்படோஸ் ட்ரைடென்ட்ஸ் அணியின் ஜொனதன் கார்டர் தெரிவாக, தொடர் நாயகன் விருது ஹேய்மன் பார்படோஸ் ட்ரைடென்ட்ஸ் அணியின் மற்றைய வீரரான ஹெய்டன் வேல்ஸிற்கு வழஙகப்பட்டது.\nபார்படோஸ் ட்ரைடென்ட்ஸ் – 171/6 (20) ஜொனதன் கார்டர் 50(27), ஜோன்சன் சார்ள்ஸ் 39(22), இம்ரான் தாாஹிர் 24/1(4)\nகயானா அமேசன் வோரியர்ஸ் – 144/9 (20) பிரன்டன் கிங் 43(33), ரேய்மன் ரெபர் 24/4(4), ஏஷ்லி நேர்ஸ் 17/2(4), ஹர்ரி கேனி 24/2(4)\nமுடிவு – கயானா அமேசன் வோரியர்ஸ் அணி 27 ஓட்டங்களால் வெற்றி\n>>மேலும் கிரிக்கெட் செய்திகளை பட���க்க<<\nஇலங்கை A அணியின் வெற்றியைப் பறித்த நயிம், மிதுனின் துடுப்பாட்டம்\nதனது பயிற்றுவிப்பில் பிரச்சினைகள் இல்லை என சாடும் மிஸ்பா உல் ஹக்\nT20 உலகக் கிண்ண தகுதிகாண் தொடரில் கடமையாற்றவுள்ள இலங்கை நடுவர்கள்\nஒத்திவைக்கப்பட்ட ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடர் இலங்கையில்\nஉதவிப் பயிற்சியாளர் பொறுப்பிலிருந்து கலகெதர விடுவிப்பு\nஉள்ளூர் முதல்தர கிரிக்கெட் போட்டிகள் மீண்டும் ஒத்திவைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/Programs/SevenThirtyNews/2020/03/06220721/1141248/Ezharai.vpf", "date_download": "2020-07-15T08:35:39Z", "digest": "sha1:2SP5THLUD4BAE6SU3WHDJQOPHPRMWO6E", "length": 7766, "nlines": 82, "source_domain": "www.thanthitv.com", "title": "ஏழரை - (06.03.2020) - ரஜினியோட கட்சி என்கிற குழந்தை பிறக்கட்டும், அதுக்கு அப்புறம் அந்த குழந்தைக்கு பேரு வைக்கிறது பாக்கலாம்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nஏழரை - (06.03.2020) - ரஜினியோட கட்சி என்கிற குழந்தை பிறக்கட்டும், அதுக்கு அப்புறம் அந்த குழந்தைக்கு பேரு வைக்கிறது பாக்கலாம்\nஏழரை - (06.03.2020) - ரஜினியோட கட்சி என்கிற குழந்தை பிறக்கட்டும், அதுக்கு அப்புறம் அந்த குழந்தைக்கு பேரு வைக்கிறது பாக்கலாம்\nஏழரை - (06.03.2020) - ரஜினியோட கட்சி என்கிற குழந்தை பிறக்கட்டும், அதுக்கு அப்புறம் அந்த குழந்தைக்கு பேரு வைக்கிறது பாக்கலாம்\n(18/05/2020) ஆயுத எழுத்து - பிரதமருக்கு முதலமைச்சரின் கறார் கடிதம் : அடுத்து என்ன\n(18/05/2020) ஆயுத எழுத்து - பிரதமருக்கு முதலமைச்சரின் கறார் கடிதம் : அடுத்து என்ன - சிறப்பு விருந்தினராக - மனுஷ்யபுத்திரன், திமுக // நாராயணன், பாஜக // மருது அழகுராஜ், அதிமுக // சினேகன், மநீம // ரமேஷ், பத்திரிகையாளர்\nஊக்க மருந்து புகார் - தமிழக வீராங்கனை கோமதிக்கு 4 ஆண்டுகள் தடை\nஊக்க மருந்து புகாரில் சிக்கிய தமிழக வீராங்கனை கோமதி மாரிமுத்துக்கு சர்வதேச தடகள போட்டிகளில் பங்கேற்க 4 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டுள்ளது.\nபரோட்டாவுக்கு ஆசைப்பட்டு போலீஸ் வேஷம் போட்டவர் கைது\nசாப்பாட்டுக்கு ஆசைப்பட்டு போலீஸ் வேஷம் போட்டு சிக்கியவரின் கதையை பற்றி விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு...\n(29.04.2020) ஏழரை - சமூக இடைவெளியை கடைபிடிக்காவிட்டால் கொரோனாவை ஒழிக்க முடியாது...\n(29.04.2020) ஏழரை - சமூக இடைவெளியை கடைபிடிக்காவிட்டால் கொரோனாவை ஒழிக்க முடியாது...\n(28.04.2020) ஏழரை :மலிவான அரசியல் பண்ண வேண்டாம்\n(28.04.2020) ஏழரை :மலிவான அரசியல் பண்ண வேண்டாம்\n(27.04.2020) ஏழரை : 245ரூபாய் ரேபிட் கிட்டை 600 ரூபாய்க்கு வாங்கியது ஏன்...எனக்கு உண்மை தெரிஞ்சாகணும் சாமி\n(27.04.2020) ஏழரை : 245ரூபாய் ரேபிட் கிட்டை 600 ரூபாய்க்கு வாங்கியது ஏன்...எனக்கு உண்மை தெரிஞ்சாகணும் சாமி\n(24.04.2020) ஏழரை - அவர் மாதிரி நாங்க ஜோசியர் கிடையாது, எங்க ஆட்சி கவுந்திரும்னு அவர் ஜோசியம் சொன்னதே பலிக்கவில்லை....\n(24.04.2020) ஏழரை - (24.04.2020) ஏழரை - அவர் மாதிரி நாங்க ஜோசியர் கிடையாது, எங்க ஆட்சி கவுந்திரும்னு அவர் ஜோசியம் சொன்னதே பலிக்கவில்லை....\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/mama-unakku-oru-song-lyrics/", "date_download": "2020-07-15T08:55:43Z", "digest": "sha1:LSN7GT4MMDDPFKQOIBJK2LEO2UCGILGF", "length": 7012, "nlines": 172, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Mama Unakku Oru Song Lyrics", "raw_content": "\nபாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் எஸ். ஜானகி\nஇசையமைப்பாளர் : சங்கர் கணேஷ்\nபெண் : மாமா உனக்கு ஒரு தூது விட்டேன்\nஅந்தி மாலைக் காத்து வழியா\nவந்துச்சா வந்துச்சா சொல்லு சொல்லு\nபெண் : மாமா உனக்கு ஒரு தூது விட்டேன்\nஅந்தி மாலைக் காத்து வழியா\nவந்துச்சா வந்துச்சா சொல்லு சொல்லு\nஆண் : மானே உனக்கு ஒரு தூது விட்டேன்\nஅந்த மேகக் கூட்டம் வழியா\nவந்துச்சா வந்துச்சா சொல்லு சொல்லு….\nஆண் : அஞ்சி அஞ்சி ஓயாம\nபெண் : பிஞ்சு இது தாங்காது\nஆண் : தோதா அணைச்சபடி\nபெண் : அந்தியில பந்தி\nஎன்ன வரம் வேணுமின்னு கேளு\nஆண் : அதற்குள்……தாகம் தணிஞ்சிரும்\nபெண் : மாமா உனக்கு ஒரு தூது விட்டேன்\nஅந்தி மாலைக் காத்து வழியா\nவந்துச்சா வந்துச்சா சொல்லு சொல்லு\nஆண் : மானே உனக்கு ஒரு தூது விட்டேன்\nஅந்த மேகக் கூட்டம் வழ���யா\nவந்துச்சா வந்துச்சா சொல்லு சொல்லு….\nபெண் : வச்ச கண்ணு மாறாம\nஆண் : உச்சந்தலை சூடேறி\nபெண் : ஆத்து மணலோரம்\nஆண் : அல்லிக்கொடி பின்னுவதைப் போல\nபெண் : அடாடா அதுதான் புது சுகம்…..\nஆண் : மானே உனக்கு ஒரு தூது விட்டேன்\nஅந்த மேகக் கூட்டம் வழியா\nவந்துச்சா வந்துச்சா சொல்லு சொல்லு\nபெண் : மாமா உனக்கு ஒரு தூது விட்டேன்\nஅந்தி மாலைக் காத்து வழியா\nவந்துச்சா வந்துச்சா சொல்லு சொல்லு\nஆண் : வந்துச்சா வந்துச்சா சொல்லு சொல்லு……\nஇருவர் : வந்துச்சா வந்துச்சா சொல்லு சொல்லு……\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://www.tamilminutes.com/tag/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2020-07-15T08:04:06Z", "digest": "sha1:6JCGAS2S7747JNRZV2QQBDBN2H5DI35I", "length": 2140, "nlines": 39, "source_domain": "www.tamilminutes.com", "title": "நான் சிரித்தால் Archives | Tamil Minutes", "raw_content": "\nAll posts tagged \"நான் சிரித்தால்\"\nஅஜித் தனுஷ் ரேஞ்சுக்கு வந்துவிட்டாரா ஹிப் ஹாப் தமிழா\nஅஜித், தனுஷை வைத்து படம் தயாரித்த பிரபல தயாரிப்பு நிறுவனம் ஒன்று தனது அடுத்த படத்தை ஹிப் ஹாப்தமிழா ஆதி நடிக்கவிருக்கும்...\nதன்னை கலாய்த்த நடிகரையும் பாராட்டிய தளபதி விஜய்\nசமீபத்தில் வெளியான ஹிப்ஹாப் தமிழா ஆதியின் ’நான் சிரித்தால்’ என்ற திரைப்படத்தின் டீசரில் விஜய்யின் மெர்சல் படத்தின் ஒரு உணர்ச்சி மயமான...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmithran.com/article-source/MTQ5ODU5OA==/%E0%AE%B0%E0%AF%82-330-96-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8A%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF", "date_download": "2020-07-15T07:18:43Z", "digest": "sha1:RFRJE6QCQ4BAXDX522Q7NOC636RWK7IU", "length": 5547, "nlines": 64, "source_domain": "www.tamilmithran.com", "title": "ரூ.330.96 கோடி மதிப்பிலான திட்டப்பணிகளை காணொலி மூலம் தொடங்கி வைத்தார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி", "raw_content": "\n© 2020 தமிழ் மித்ரன்\nமுகப்பு » தமிழ்நாடு » தினகரன்\nரூ.330.96 கோடி மதிப்பிலான திட்டப்பணிகளை காணொலி மூலம் தொடங்கி வைத்தார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nசென்னை: ரூ.330.96 கோடி மதிப்பிலான திட்டப்பணிகளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி காணொலி மூலம் தொடங்கி வைத்தார். சென்னை, அரியலூர், தஞ்சை, ஈரோடு, தேனி, கடலூர், திண்டுக்கல், சிவகங்கையில் புதிய திட்டப் பணிகளை திறந்து வைத்தார். மதுரை, நாகை, திருவாரூர், தருமபுரி, ராணிப்பேட்டை மாவட்டங்களிலும் புதிய திட்டப்பணியை திறந்து வைத்தார்.\nவெளிநாட்டு மாணவர் வெளியேற்றம் எதிர்த்து அமெரிக்க மாகாணங்கள் வழக்கு\nஉலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டடோர் எண்ணிக்கை 1.34 கோடியை தாண்டியது; பலி 5.81 லட்சமாக உயர்வு...59,5747 பேர் கவலைக்கிடம்...\nஉலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,34,54,727 ஆக உயர்வு\nசீனாவின் ஹூவாய் 5ஜி கருவிகளுக்கு பிரிட்டன் தடை\nகொரோனா தடுப்பூசி உற்பத்தி: அமெரிக்கா தீவிரம்\nதிறமை என்பது நம்மிடம் இருக்கும் பொக்கிஷம்; பணம் சம்பாதிக்க மட்டுமே திறமையை பயன்படுத்தக்கூடாது...பிரதமர் மோடி உரை.\nராஜஸ்தானில் அதிரடி அரசியல் திருப்பங்கள்.: சச்சின் பைலட் உள்பட 19 எம்எல்ஏக்களுக்கு சபாநாயகர் நோட்டீஸ்\nகள்ளச்சந்தையில் கொரோனா சிகிச்சைக்கான மருந்து விற்பனை.: ரூ.35 லட்சம் மதிப்புள்ள மருந்து பொருட்கள் பறிமுதல்\nகேரளாவில் தங்கக் கடத்தல் வழக்கு வேகம் பிடிக்கிறது.: முன்னாள் செயலாளர் சிவசங்கரிடம் 9 மணி நேரம் விசாரணை\nஎங்க கட்சியில் சேர விரும்பினால் விரிந்த கைகளுடன் வரவேற்போம்: பாஜகவில் இணைய சச்சின் பைலட்டுக்கு மத்திய அமைச்சர் கஜேந்திரசிங் ஷெகாவத் அழைப்பு...\nகிரிக்கெட் வாரியத்தின் தற்காலிக செயலதிகாரியாக ஹேமங் அமீன் நியமனம்\nபிரபல கால்பந்து வீரரின் சகோதரர் சுட்டுக்கொலை\nநியூசிலாந்து வீரர்களுக்கு 6 இடங்களில் பயிற்சி முகாம்\nசென்னை அணிக்கு தேர்வானது எப்படி: பியுஸ் சாவ்லா விளக்கம் | ஜூலை 14, 2020\nஎழுச்சி பெறுவாரா ரிஷாப்: முகமது கைப் நம்பிக்கை | ஜூலை 14, 2020\n© 2020 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://panmey.com/content/?p=736", "date_download": "2020-07-15T09:41:03Z", "digest": "sha1:M4ISOLJZRYN6BHQ3YKTCFOXAY4CBDTGE", "length": 24995, "nlines": 81, "source_domain": "panmey.com", "title": "| மறைவாகச் செய்யப்படவில்லை மக்கள் அழிப்புத் திட்டங்கள்-பிரேம்", "raw_content": "\nமறைவாகச் செய்யப்படவில்லை மக்கள் அழிப்புத் திட்டங்கள்-பிரேம்\nமறைவாகச் செய்யப்படவில்லை மக்கள் அழிப்புத் திட்டங்கள்\nஇந்தியா போன்ற வளரும் நாடுகளில் தன்னிச்சையாக நடைபெறுவதாகத் தோன்றும் அரசியல் நிகழ்வுகள், தொழில் மற்றும் பொருளாதாரக் கொள்கைகளில் ஏற்படும் மாற்றங்கள், ஊடகங்களில் முன்னிலைப் படுத்தப��� படும் பிரச்சினைகள் போன்றவற்றுக்குப் பின்னிருக்கும் உலகப் பொருளாதாரச் சக்திகள் மற்றும் ஏகாதிபத்திய அரசுகள் ஆகியவற்றின் மறைமுகமான தொடர்பு குறித்து உங்கள் பார்வை என்ன\nஎல்லோரும் அமெரிக்கரே, பிணங்களைப் புசிக்கும் பேரரசுகள் போன்ற எனது கட்டுரைகளை நினைவு படுத்தியபடி இவை குறித்தான எனது கவனிப்புகளையும் குழப்பங்களையும் பதிவு செய்கிறேன்.\nவளரும் நாடுகள், வளர்ந்துவிட்ட நாடுகள் என்ற தொடர்களைச் சற்றே விலக்கி வைத்துவிட்டு காலனியச் சுரண்டலால் தம்மை வளர்த்துக் கொண்ட நாடுகள், தம் வாழ்வாதாரங்களுக்காகத் தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கும் நாடுகள், மற்ற நாடுகளின் இயற்கை, கனிம வளங்களைக் கொள்ளையிடும் நாடுகள், தம் நாட்டின் வளங்களை முறையாகத் திட்டமிட்டுப் பயன்படுத்த முடியாமல் துயருறும் நாடுகள், உலக அரசியல் பொருளாதாரத்தைத் தம் சுரண்டலுக் கேற்ப திட்டமிட்டுக் கட்டுப்படுத்தும் அரசுகள், தம் நாட்டின் அரசியல்-பொருளாதாரத்தைத் தம் மக்களின் தேவைகளுக்கேற்ப அமைத்துக் கொள்ள உரிமையற்ற நாடுகள் எனப் பல தளங்களில் இன்றைய உலக வல்லாதிக்க வலைப்பின்னல் அமைந்துள்ளது.\nகடந்த ஐநூறு ஆண்டுகளில் மண்ணைக் கொள்ளையிடும் இந்த அரசியல், இனம், நிலம் என்ற பல தளங்களில் பேரழிவுகளை ஏற்படுத்தியுள்ளது. உலகப் போர்களுக்கு முன் உலகம் முழுதும் தனித்தனியாக நடந்து வந்த போர்கள் வளங்களைக் கைப்பற்றுதல், நிலங்களை அடிமை கொள்ளுதல், அரசுகளை விரிவுபடுத்தல் என்ற நோக்கத்தில் நிகழ்த்தப்பட்டன. காலனிகாலப் போர்கள் உலகின் நிலப்பரப்புகளை நிரந்தரமாகத் தன்வயப்படுத்தும் திட்டத்துடன் நிகழ்த்தப்பட்டன. இரண்டு உலகப்போர்கள் மொத்த உலகையும் யார் தன் அதிகாரத்தின் கீழ் கொண்டு வருவது என்ற கொலைகார அரசியலின் விளைவுகளாக அமைந்தன. உலகப் போர்களுக்குப் பின் வல்லாதிக்க அரசுகள் செய்து கொண்ட ஒப்பந்தங்கள் போரின் தன்மையை மாற்றி யமைத்தன. மண்ணின் மக்கள், இனக்குழுக்கள், தேசிய இனங்கள் என உலகின் மக்கள் தொகுதிகளின் மீதான உருமறைத்த, உள்பதுங்கிய போர்கள் தினம் தினம் நிகழ்த்தப்படுகின்றன. அமெரிக்க, ஐரோப்பிய, ரஷ்ய கூட்டமைப்பின் உலகச் சுரண்டல் காலனிய காலத்தில்கூட இல்லாத அளவுக்கு மக்கள் தொகுதிகளையும், நிலப்பகுதிகளையும் கொள்ளை யிட்டுள்ளன. அந்த அந்த நாடுகளில் ஒப்பந்த அரசுகளை உருவாக்கித் தம் அதிகாரத்தை தொடர்ந்து உறுதிப் படுத்திக் கொள்வது இன்றைய உலக வல்லாதிக்க அமைப்பின் உத்தியாக உள்ளது. சுதந்திரப் போராட்டம், தேசிய இயக்கங்கள் என்ற வடிவத்தில் எதிர்க்க முடியாத அடக்குமுறை உத்திகள் தற்போது செயல்படுத்தப்படுகின்றன. பல நாடுகளில் நடந்த ஜனநாயக மாற்றங்களைக் கூட சிவப்புப் பேராபத்து என்ற பெயரில் அமெரிக்க, ஐரோப்பியப் படைகள் அழித்தொழித்த வரலாறு நீண்ட துன்பியலாகப் படிந்துள்ளது.\nஐம்பது ஆண்டுகளுக்கு முன்பும், முப்பது ஆண்டுகளுக்கு முன்பும் அமெரிக்கச் சதித்திட்டம், ரஷ்யச் சதிதிட்டம், சீனாவின் சதித்திட்டம் என்றெல்லாம் மற்ற நாடுகளில் நிகழும் குழப்பங்கள், மோதல்கள் பற்றிக் குறிப்பிட்டுப் பேசுவதும் அதற்கான சான்றுகளைப் பலகாலம் தேடி வெளிப்படுத்துவதும் ஒரு வழக்கமாக இருந்தது. ஆனால் இன்று சதித்திட்டங்கள் என்பவை வளர்ச்சித் திட்டங்கள், வணிக ஒப்பந்தங்கள் என்ற நற்பெயருடன் வெளிப் படையாக நிறை வேற்றப்படுகின்றன.\nஎதுவும் மறைக்கப்படுவதோ, மாறுவேடத்தில் வருவதோ இல்லை. 1990 களில் தொடங்கிய பன்னாட்டு நிதியம் மற்றும் வணிக அமைப்புகளுடனான இந்திய ஒப்பந்தங்களில் மறைவாகச் சொல்ல எதுவும் இல்லை. கட்டுப்பாடற்ற சந்தை, உலகமயமாதல், தனியார் மயமாதல் என்ற சதித் திட்டம் வளர்ச்சித் திட்டம் என்ன பெயரில் முன் வைக்கப்பட்டது. இனி தேசிய மயமான தொழில்கள் தொடங்கப்படக்கூடாது என்பதுடன் தற்போதுள்ள பொதுத் துறைகளும் பங்கு நிறுவனங்களாக மாற்றப் படவேண்டும், இயற்கை வளங்கள், கனிம வளங்கள் பெருமுதலாளிகளுக்கும், பன்னாட்டு நிறுவனங்களுக்கும் திறந்துவிடப் படவேண்டும் என்பதானப் பெருங்கேடு கொண்ட கொள்கைத் திட்டங்கள் இந்திய மக்களின் கண் முன்னால்தான் நிறைவேற்றப்பட்டன. மக்களுக்கான கல்வி, மருத்துவ வசதி என்பவை அரசின் கடமைகள் இல்லை என அறிவித்த பெரும் சதித்திட்டங்கள் ரகசியமாக நடக்கவில்லை, இவற்றை ரகசியமாக வைக்க வேண்டிய தேவை இன்றைய ஏகாதிபத்திய வலை யமைப்புக்கு இல்லை. பன்னாட்டு முதலாளிகளின் நேரடி ஆதிக்கத்தையும் சுரண்டலையும் எதிர்க்க முனையும் மக்கள் இன்று தேசத்துரோக்க் குற்றம் புரிந்தவர்களாக தண்டிக்கப்படுவார்கள்.\nஇராக் அழிப்பு, ஆப்கானிஸ்தான் தகர்ப்பு என எதுவும் சதித்திட்டமாக அடையாளம��� காணப்படவில்லை, உலக அமைதிக்கான அரசியல் நடவடிக்கைகள் என்று தான் விளக்கப்பட்டன. இன்றைய ஊடகங்கள், வலை தளங்கள் வழி அனைத்துச் சதித்திட்டங்களும் இன்றைய வானிலை போல உடனுக்குடன் வெளியாகிக் கொண்டுள்ளன. விக்கிலீக் குழு, ஜீலியன் ஆசாஞ்சே, எட்வர்ட் ஸ்னோடன் நிகழ்வுகள் கூட புதிதாக எதையும் கண்டு சொல்ல வில்லை, உலகக் கண் காணிப்பு, சதித் திட்ட வலைப் பின்னல்கள் என முன்பு சொல்லப் பட்டவைகளுக்குச் சான்றுகளை, அடிக் குறிப்புகளைத் தந்தன அவ்வளவே.\nஇந்திய அரசியல் கட்சிகள் ஒவ்வொன்றும் சில பெருநிறுவனங்களும், சில பன்னாட்டு குழுமங்களும் எழுதும் நாடகக் கதையை தேசிய மேடையில் நடத்திக் காட்டும் கலைக் குழுக்களாக உள்ளன என்பதை ஒரு கட்சி மற்ற கட்சிகள் பற்றித் தரும் புள்ளி விபரங்கள் வழி தொடர்ந்து தெளிவாகிக் கொண்டே இருக்கிறது. கர்நாடக மாநில அரசை உருவாக்கியது, பின்பு கலைத்தது எல்லாம் சுரங்க முதலாளிகள் குடும்பம் ஒன்று நடத்திய தேநீர் விருந்து என்பதை ஊடகங்கள் சொல்லிக்காட்டின. இப்பொழுது எதுவும் மறை முகமாக திட்டமிடப் படுவதோ, நிகழ்த்தப் படுவதோ இல்லை. ஆனால் உலக மக்கள், தேசமக்கள், மண்ணின் மக்கள், இயற்கைச் சமநிலை என எல்லாவற்றின் மீதும் கவிழந்துள்ள சதித்திட்டங்கள் இவை. இந்திய ராணுவத்தின் தொழில்நுட்ப உதவியுடன்தான் தமிழீழம் என்ற பேராபத்தை எங்களால் அழித்தொழிக்க முடிந்தது என்று சிங்கள அரசின் தலைவர் நன்றி தெரிவித்த பின்னும் தமிழர்கள் அழிக்கப்பட்டதில் இந்திய அரசின் சதி உள்ளதா எனத் துப்பறிய என்ன இருக்கிறது.\nஉண்மைகள், தகவல்கள், ஆதாரங்கள், ஆவணங்கள், ஊடகத் தொடர்புகள் எல்லாம் பொங்கிப் பெருகிக் கொண்டே இருக்கின்றன. ஆனால் மக்கள் அரசியல்தான் செயலற்ற நிலையில் உள்ளது. இந்தத் தகவல் பெருவெள்ளம் ஒருவகையில் மக்கள் அரசியல் உளவியலைச் சிதைக்கக்கூடியது. பொது அச்ச உணர்வைத் திணிக்கக் கூடியது. முகமற்ற சதித்திட்டம் பற்றிய அச்சம் அரசியல் செயலின்மையை மக்களிடம் தேக்குகிறது. இந்தச் செயலின்மை மக்களுக்கிடையில், தனி மனிதர்களுக்கிடையிலான வன்முறை யை, இரக்கமின்மையைப் பெருக்குகிறது. இந்தியாவின் காவி அதிகாரம் இந்த அச்ச அரசியலின் தற்கால உதாரணம். இதற்கான தீர்வு ஒரு முனையில் தொடங்கி மறுமுனையில் முடிவதல்ல… மாற்றுச் சிந்தனைகள், மக்கள் அரசிய��் சிக்கலான செயல் திட்டங்களைக் கொண்டவை.\nஇன்றைய கல்வி நிறுவனங்கள், ஊடகங்கள், பண்பாட்டு அமைப்புகள், கேளிக்கைக் கூடங்கள் அனைத்திற்குள்ளும் உலகப் பொருளாதாரச் சக்திகள் மற்றும் ஏகாதிபத்திய அரசுகளின் கருத்தியல் மற்றும் கண்காணிப்பு இயந்திரங்களின் உதிரிப்பாகங்கள்தான் பொருத்தப் பட்டுள்ளன. உலக மயமாதலும், பன்னாட்டு முதலீடுகளும், உயிர்க்கொல்லி தொழிற்சாலைகளும், நகர்மயமாதலும் இந்தியாவின் முன்னேற்றத்திற்கானவை என்றும் இதனை எதிர்க்கும் மக்கள் தேசப் பாதுகாப்புக்கு எதிரானவர்கள் என்றும் பெருஞ்சொல்லாடலை இவை உருவாக்கி, உறுதிப்படுத்தி, பரப்பும் பணியைச் செய்து வருகின்றன. இந்தியா போன்ற நாடுகளில் மக்கள் அரசியல் இவற்றைக் கடந்து தன் எதிர்ப்புகளைச் செயல்படுத்தும் போது அதன் விளைவுகள் சற்றுக் கடுமையாகவே இருக்கும். அந்தக் கடுமையை ஆக்கப்பூர்வமாக மாற்றத் தற்பொழுது உள்ள அரசியல் இயக்கங்கள் ஆற்றலற்றவையாக, பயிற்சியற்றவையாக இருப்பது நடப்பியல் உண்மை.\nநாம் இன்னொன்றையும் கவனத்தில் கொள்ள வேண்டும் மாற்று அரசியல், மக்கள் உரிமைப் போராட்டங்கள், சூழலியல் அரசியல், பெண்ணிய, தலித் அரசியல், அடையாள அரசியல் செயல்பாடுகள் அனைத்தையும் பன்னாட்டு அரசியல் சக்திகளின் சதி என உள்நாட்டு அதிகார-அரசு நிறுவனங்கள் சொல்லி வருவதையும் கேட்டு வருகிறோம். அதிகாரம் அடக்கு முறைகளுக்கு மட்டுமல்ல மக்கள் போராட்டங்களுக்கும், மாற்று அரசியலுக்கும்கூட பன்னாட்டு வலைப்பின்னல் உண்டு. இதில் மறைக்க, மறுக்க ஒன்றும் இல்லை. அமெரிக்க ஐக்கிய நாடு பிரிடிஷ் முடியரசைத் தம் நாட்டிலிருந்து தூக்கி எறிய பிரெஞ்சு அரசும், பிரெஞ்சு அறிவு ஜீவிகளும் ஆயுதம் வழங்கி ஆதரவு தந்தனர். பிரஞ்சு முடியரசை எரிக்க பிரிடிஷ் அரசு வெடிமருந்து வழங்கி ஆசிர்வதித்தது. உலக வரைபடத்தை இந்த இரண்டு அரசுகளும் வெட்டித் தமக்குள் பங்கிட்டுக்கொள்ள போரும் ஒப்பந்தமுமாக வரலாற்றை அலைக்கழித்துள்ளனர். ரஷ்யா அரசு தம் நாட்டில் பயன்படாத அணு உலைகளை இந்தியாவில் கொண்டு வந்து கொட்ட இந்திய அரசுடன் ஒப்பந்தம் செய்வது நல்லெண்ண ஒத்துழைப்பு, (இனி அமெரிக்க நிறுவனங்களும் தம் நாட்டில் பயன்படுத்த முடியாத அணுஉலை இயந்திரங்களை இந்தியாவில் கொண்டுவந்து இறக்கிவிட்டு பணத்தை வாரியெடுத்தச் ச��ல்ல ஒப்பந்தம் உருவாகியுள்ளது.) ஆனால் ரஷ்ய செர்னோபில் பேரழிவால் (1986) பாதிக்கப்பட்ட மக்களில் சிலர் இயக்கம் அமைத்து இந்தியாவின் அணுஉலைக்கெதிரான மக்கள் இயக்கங்களுக்கு சிறிய உதவிகளைச் செய்தால் அது சதித்திட்டம்… அப்படியெனில் பன்னாட்டு “மக்கள் சதித் திட்டங்கள்” தேவையான அளவுக்குப் பெருகவில்லை என்பதுதான் கவலைக்குரியது…\nசொல்லெரிந்த வனம் (நான்கு வனங்கள்) December 26, 2019\nபுனிதர்களின் மொழியில் புதைந்து போன உண்மைகள் -பிரேம் May 4, 2019\nவிருப்பக் குறிகள்- பிரேம் February 28, 2018\nபொன்னியின் செல்வம்- பிரேம் (கதை) October 11, 2017\nகுற்றம் அரசியல்-மூன்று வரலாற்று நிகழ்வுகள்-பிரேம் October 5, 2017\nவகை Select Category அணங்கு (1) உரையாடல் (22) கட்டுரை (8) கோட்பாடு (3) தலையங்கம் (1) தொடர் (6) மற்றவை (38)\nபடைப்புகள் அனுப்ப கருத்துக்கள் பதிய:\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=3992", "date_download": "2020-07-15T08:53:25Z", "digest": "sha1:44BKRD4EF64MTOKBLXNOOXBBHTMIGAJZ", "length": 8958, "nlines": 101, "source_domain": "www.noolulagam.com", "title": "Arya Samaajam - ஆரிய சமாஜம் » Buy tamil book Arya Samaajam online", "raw_content": "\nபதிப்பகம் : கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)\nகுறிச்சொற்கள்: இந்து மதம், நம்பிக்கை, தெய்வம்\nஅனைவரும் பிறப்பது அன்னையின் யோயினிலிருந்துதான். முகத்திலிருந்தும் தோள்பட்டைகளிலிருந்தும், தொடைகளிலிருந்தும், கால்களிலிருந்தும் எவரும் பிறப்பது சாத்தியமில்லை.’ ‘வேதங்களின் அடிப்படையில் எழுதப்பட்டிருப்பது, மனு ஸ்மிருதி. அது எழுதப்பட்ட கால கட்டத்துக்கு ஏற்ப அதன் விதிமுறைகள் அமைந்திருப்பினும் அவற்றுள் மிகப் பெரும்பான்மையானவை எந்தக் காலத்துக்கும் ஏற்றவாறே உள்ளன. தனி மனித வாழ்வியல் ஒழுக்க விதிகளை வகுத்திருப்பதோடு, சமூகவியல், அரசியல் எனப் பொதுத்தன்மை வாய்ந்த அம்சங்களையும் உள்ளடக்கியதாக மனு ஸ்மிருதி இருப்பதால் அது ஓர் அற நூலாக மட்டுமின்றி, சட்டப் புத்தகமாகவும் நீதி நூலாகவும் ஒரு சேர விளங்குகிறது.’ - சுவாமி தயானந்த சரஸ்வதி\nஹிந்து மதத்தை மெருகேற்றி, புதுப்பொலிவுடன் மிளிரச் செய்யும் நோக்கத்துடன் சுவாமி தயானந்தர் உருவாக்கிய\nஇயக்கம் ஆரிய சமாஜம். அந்த இயக்கத்தின் தோற்றம் - நோக்கம்- வளர்ச்சி மூன்றையும் சுவாமி தயானந்தரின் வாழ்க்கையின் வழியே விவரிக்கிறார் நூலாசிரியர் மலர் மன்னன்.\nஇந்த நூல் ஆரிய சமாஜம், மலர்மன்னன் அவர்களால் எழுதி கிழக்கு பத��ப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (மலர்மன்னன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nதிராவிட இயக்கம் புனைவும் உண்மையும் - Dravida Iyakkam: Punaivum Unmaiyum\nமற்ற சமயம் வகை புத்தகங்கள் :\nஇந்து முஸ்லிம் மோதல்கள் என்னும் பிரச்சினை - Inthu Muslim Mothalgal Ennum Prachanai\nஸ்ரீ ராமானுஜர் வாழ்வும் தொண்டும்\nவேதநெறி சித்தாந்தம் - Vedhaneri Sithantham\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nயோசனையை மாற்று எல்லாமே வெற்றிதான்...\nஅல்காயிதா பயங்கர நெட்வொர்க் - Al Qaeda: Bayangara Network\nகுப்பை கொட்டும் கலை - Kuppai Kottum Kalai\nகுடும்பமும் தேசமும் - Kudumbamum Desamum\nவிருப்பமில்லா திருப்பங்கள் - Viruppamila Tiruppangal\nமதி கார்ட்டூன்ஸ் - Mathi Cartoons\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://globaltamilnews.net/2019/132877/", "date_download": "2020-07-15T08:14:29Z", "digest": "sha1:7G327DDSW2W64QSCQAXQQM3CV5OLHR5T", "length": 10194, "nlines": 167, "source_domain": "globaltamilnews.net", "title": "தபால்மூல வாக்களிப்பிற்கான இறுதி சந்தர்பம் இன்று….. – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதபால்மூல வாக்களிப்பிற்கான இறுதி சந்தர்பம் இன்று…..\nஎதிர்வரும் ஜனாதிபதி தேர்தலுக்காக ஏற்கனவே தபால்மூல வாக்களிக்க தவறிய சகல அரச ஊழியர்களும் இன்று (07.10.19) வாக்களிக்க சந்தப்பம் ஏற்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளது.\nஇதற்கமைய இதுவரை தாபல்மூலம் வாக்களிக்க தவறிய சகல அரச ஊழியர்களும் அந்தந்த மாவட்ட செயலகங்களுக்கு சென்று அங்கு அமைக்கப்பட்டுள்ள வாக்களிப்பு நிலையத்தில் வாக்களிக்க முடியும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இவ்வாறு வாக்களிக்க இன்று காலை 7 மணி முதல் 4 மணி வரை சந்தர்ப்பம் ஏற்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளது.\nஜனாதிபதி தேர்தலுக்கான தபால்மூல வாக்களிப்பு கடந்த மாதம் 31 திகதியும், இந்த மாதம் 1 ஆம், 4 ஆம் மற்றும் 5 ஆம் திகதிகளிலும் இடம்பெற்றன.\nஆகவே, குறிப்பிட்ட அந்தந்த தினங்களில் வாக்களிக்க தவறிய தபால்மூல வாக்களர்களுக்கு இன்று இறுதி சந்தர்பம் வழங்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.\nதபால்மூலம் வாக்களிக்க இம்முறை 6 இலட்சத்து 59 ஆயிரத்து 317 பேர் தகுதி பெற்றுள்ளமை குறிப்பிடதக்கது.\nTagsதபால்மூலம் வாக்களிப்பு தேர்தல்கள் ஆணைக்குழு\nஉலகம் • பிரதான செய்திகள்\nபிரித்தானிய��வில் வரும் குளிர்கால மாதங்களில் கொரோனாவால் 1.2 லட்சம் பேர் உயிரிழக்கூடும்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகடற்படையின் புதிய தளபதி நியமனம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவாள் வெட்டு சந்தேகநபர் வாளுடன் கைது\nஉலகம் • பிரதான செய்திகள்\nபிரித்தானியாவில் ஹூவாய் நிறுவனத்துக்கு தடை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமுத்தையா முரளிதரனுக்கு “அரசியல் புத்தி மட்டு” என ஒட்டுமொத்த தமிழ் பேசும் மக்களுக்கும் தெரியும்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசட்டவிரோத அரசகாணி அபகரிப்பு தடுத்து நிறுத்தம்\nகாற்று மாசால் கலங்கும் நகரங்கள்……\nபிரித்தானியாவில் வரும் குளிர்கால மாதங்களில் கொரோனாவால் 1.2 லட்சம் பேர் உயிரிழக்கூடும் July 15, 2020\nகடற்படையின் புதிய தளபதி நியமனம் July 15, 2020\nவாள் வெட்டு சந்தேகநபர் வாளுடன் கைது July 15, 2020\nபிரித்தானியாவில் ஹூவாய் நிறுவனத்துக்கு தடை July 15, 2020\nமுத்தையா முரளிதரனுக்கு “அரசியல் புத்தி மட்டு” என ஒட்டுமொத்த தமிழ் பேசும் மக்களுக்கும் தெரியும்\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\ncanlı poker oyna on பிளக் லைவ்ஸ் மெட்டர்ஸ் (Black Lives Matters) கொடுக்கும் அதிர்வலைகள் – காயத்ரி டிவகலால\nJanu on சிறந்த நேர முகாமைத்துவமும் வெற்றிக்கான பயணமும் – ச.றொபின்சன்…\nS.nakkeran on எனது அறிவிப்பை அரசியல் மயப்படுத்தாமல் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்\nThiagarajah Wijayendran on தனியொருவானாய் அநீதிகளை எதிர்த்த பொன். சிவகுமாரன் குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.tamilmurasam.com/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%87-%E0%AE%A8/", "date_download": "2020-07-15T09:31:43Z", "digest": "sha1:AODW5CHHCIYP3YZKS34JUPGPKGI6NDRQ", "length": 15289, "nlines": 217, "source_domain": "news.tamilmurasam.com", "title": "தமிழகத்தில் கொரோனா ; ஒரே நாளில் 203 பேருக்கு தொற்று! - தமிழ்முரசம் செய்திச் சேவை", "raw_content": "\nபொங்கும் தமிழைப் பொலிவுறச் செய்வோம் ; எங்கள் மண்ணை விடிவுறச் செய்வோம்\nஎமது தாய் மொழியாம் தமிழ்மொழியின் இனிமை, செழுமை மற்றும் பெருமை என்பவற்றை பேணிக்காத்து வளர்த்தெடுக்கும் பணியோடு, எமது இனத்தின் விடிவிற்காய் தமிழின் குரலாய், தமிழரின் குரலாய் நோர்வே, ஒஸ்லோவிலிருந்து கடந்த 22 ஆண்டுகளாய் ஒலித்துக்கொண்டிருக்கின்றது உங்கள் தமிழ்முரசம் வானொலி.\nநோர்வேயில் முதன்மைத் தமிழ் வானொலி\nஉலகத் தமிழரின் தமிழ்த் தேசியவானொலி\nதமிழகத்தில் கொரோனா ; ஒரே நாளில் 203 பேருக்கு தொற்று\nPost category:இந்தியா / கொரோனா / தமிழ்நாடு\nதமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 2526 ஆக அதிகரித்துள்ளது. இதுவரையில் இல்லாத அளவுக்கு ஒரே நாளில் 203 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.\nஇந்திய மத்திய அரசு வெளியிட்ட மாநில வாரியாக சிவப்பு, ஆரஞ்சு, பச்சை மண்டல பகுதிகள்:-\nகொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த பிறப்பிக்கப்பட்ட 2 ஆம் கட்ட ஊரடங்கு வரும் 3 ஆம் தேதியுடன் முடிவுக்கு வர உள்ளது. இந்த சூழலில் மாநில வாரியாக சிவப்பு, ஆரஞ்சு , பச்சை மண்டல பகுதிகளை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.\nஇந்தியாவில் கொரோனா இல்லாத மொத்தம் 319 பச்சை மண்டலங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் தமிழகத்தில் ஒரு மாவட்டமாக கிருஷ்ணகிரி மட்டுமே இருக்கிறது. கொரோனாவின் தாக்கம் குறைவாக இருக்கும் 284 மாவட்டங்கள் ஆரஞ்சு மண்டலங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. 130 மாவட்டங்கள் சிவப்பு மண்டலங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் தமிழகத்தில் 12 மாவட்டங்கள் இருக்கின்றன. தமிழகத்தில் 24 மாவட்டங்கள் ஆரஞ்சு மாவட்ட மண்டலங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள மராட்டியத்தில் 14 மாவட்டங்கள் சிவப்பு மண்டல பகுதிகளில் இடம் பெற்றுள்ளன. 16 மாவட்டங்கள் ஆரஞ்சு மண்டலங்களாகவும், 6 மாவட்டங்கள் பச்சை மண்டலங்களாகவும் உள்ளன. நாட்டிலேயே மிகப்பெரிய மாநிலமான உத்தர பிரதேசத்தில் 19 மாவட்டங்கள் சிவப்பு மண்டலங்களாக அறிவிக்கப்பட்டுள்ளது. 36 மாவட்டங்கள் ஆரஞ்சு மண்டலங்கள் பட்டியலிலும், 20 மாவட்டங்கள் பச்சை மண்டலங்களாகவும் உள்ளன.\nகேரளாவில் 2 மாவட்டங்க��் சிவப்பு மண்டலங்களாகவும், 10 மாவட்டங்கள் ஆரஞ்சு மண்டலங்களாகவும், 2 மாவட்டங்கள் பச்சை மண்டலங்களாகவும் அறிவிக்கப்பட்டுள்ளன. புதுச்சேரியில் 1 மாவட்டம் ஆரஞ்சு மண்டலங்கள் பட்டியலில் இடம் பிடித்துள்ளது. 3 மாவட்டங்கள் பச்சை மண்டலங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. புதுச்சேரியில் சிவப்பு மண்டலங்கள் பட்டியலில் எந்த ஒரு மாவட்டமும் இடம் பெறவில்லை.\nTags: இந்தியா, கொரோனா, தமிழ்நாடு\nஇந்தியாவில் கொரோனா ; கடந்த 24 மணி நேரத்தில் 1993 பேருக்கு பாதிப்பு\nஅமெரிக்காவின் முயற்சி : கொரோனா பாதித்தவர்களை கண்டறிய நாய்களுக்கு பயிற்சி\nமே மாதத்திற்கான பொருட்கள் விலையில்லாமல் வழங்கப்படும் : ஊரடங்கு எதிரொலி\nநியூயார்க் ஆளுநர் ; காணொளி அழைப்பு மூலம் திருமணம் நடத்த அங்கீகாரம்\nஇலங்கையில் கொரோனா தொற்று 774 ஆக அதிகரிப்பு\nபுதிய பின்தொடர் கருத்துகள் எனது கருத்துகளுக்கு புதிய பதில்கள்\nநெருங்கிய குடும்ப உறவுகளு... 548 views\nபிரான்ஸ் நாட்டின் துணை மு... 542 views\nநோர்வேயில் நடைபெற்ற சிறுவ... 535 views\nஓஸ்லோவிலுள்ள மழலையர் பள்ள... 383 views\nலண்டனில் தமிழ்த் தாய் தனத... 358 views\nகொரோனா தொற்று நிலமை மோசமாகும்உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை\nநோர்வேயில் 3பேருக்கு கத்திக்குத்து ஒருவர் பலி ஒருவர் படுகாயம்\nகிளிநொச்சி பொறியியல் பீட மாணவிக்கு தொற்றில்லை\nயாழில் வணிக நடவடிக்கை பல இலட்சம் நட்டம்-தற்கொலை\nகலையக தொலைபேசி:+47 22 87 00 00\nகைத்தொலைபேசி:+47 97 19 23 14\nதமிழ் முரசம் - உங்கள் முரசம்\nநோர்வேயில் முதன்மைத் தமிழ் வானொலி\nநேரலை/ மீள் ஒலிபரப்புOpens in a new tab\nஅமெரிக்கா அறிவித்தல்கள் ஆசியா ஆப்பிரிக்கா ஆஸ்திரேலியா இந்தியா ஈரான் உலகச் செய்திகள் உலகம் ஐரோப்பா கட்டுரைகள் கனடா கவிதைகள் கிரேக்கம் கொரியா கொரோனா சிங்கப்பூர் சினிமா சிறீலங்கா சீனா சுவிட்சர்லாந்து ஜெர்மனி டென்மார்க் தமிழர் தமிழின அழிப்பு தமிழீழம் தமிழ்நாடு துடுப்பாட்டம் துயர் பகிர்வு தொழில்நுட்பம் நியூசிலாந்து நோர்வே நோர்வே செய்திகள் பிரான்சு பிரான்ஸ் பிருத்தானியா பிரேசில் மருத்துவம் மலேசியா ரஷ்யா வரலாறு விடுதலைத் தீபங்கள் விபத்து விளையாட்டு ஸ்வீடன்\n© 2020 தமிழ்முரசம் செய்திப்பிரிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asiavillenews.com/article/christopher-nolans-tenet-delays-release-date-again-49081", "date_download": "2020-07-15T09:42:24Z", "digest": "sha1:YIIKCTTSSFHOJBWEYSBNZ7MAC3Z3LHG2", "length": 9455, "nlines": 49, "source_domain": "tamil.asiavillenews.com", "title": "(Tenet Release Date): மீண்டும் தள்ளிவைக்கப்பட்ட “டெனெட்” வெளியீடு! | Christopher Nolans Tenet delays release date again", "raw_content": "\nமீண்டும் தள்ளிவைக்கப்பட்ட “டெனெட்” வெளியீடு\nBy ஏசியாவில் செய்திப் பிரிவு • 26/06/2020 at 12:08PM\nகிறிஸ்டோபர் நோலன் இயக்கத்தில் உருவாகி உள்ள டெனெட் பட வெளியீடு ஆகஸ்ட் 12 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.\nபுகழ்பெற்ற ஹாலிவுட் இயக்குனர் கிறிஸ்டோபர் நோலனின் அடுத்த பெரிய படம், “டெனெட்” திரைக்கு வர காத்திருக்கிறது, ரசிகர்களும் படத்தை ஆவலுடன் எதிர்பார்க்கிறார்கள். இந்த படம் உலகளாவிய பார்வையாளர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.\nஆரம்பத்தில் ஜூலை 17 ஆம் தேதி இந்த படத்தை உலகளவில் வெளியிட திட்டமிட்டிருந்தனர். ஆனால் கரோனா வைரஸின் தீவிரம் காரணமாக, வெளியீடு இரண்டு வாரங்களுக்கு தள்ளப்பட்டது, இதையடுத்து ஜூலை 31 ஆம் தேதி டெனெட் திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டது.\nஹாலிவுட்டில் இருந்து வந்த சமீபத்திய தகவலின்படி படம் இன்னும் இரண்டு வாரங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 12 ஆம் தேதி (புதன்கிழமை) வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nஉலகளவில், குறிப்பாக அமெரிக்கா மற்றும் இந்தியா போன்ற நாடுகளில் கோவிட் 19 பாதிப்புகள் அதிகரித்துள்ளதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. வார்னர் பிரதர்ஸ் இந்த படத்தை உலகளவில் அதிக எண்ணிக்கையிலான திரைகளில் வெளியிடவுள்ளது.\nஇதுகுறித்து அந்நிறுவனம், “சரியான நேரம் வந்து, திரையரங்குகள் தயாராக இருக்கும்போது டெனெட் படத்தை திரையரங்குகளில் பார்வையாளர்களிடம் கொண்டு வருவதில் உறுதியாக இருக்கிறோம்” என்று கூறியுள்ளது.\nஇந்த செய்தி சமூக ஊடகங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது, இருப்பினும், தற்போதைய நிலைமை தெளிவாக தெரியாததால் படம் மீண்டும் ஒத்திவைக்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. கிறிஸ்டோபர் நோலன் இந்தியாவில் ஒரு நல்ல ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ளார், இந்தியா டெனெட் படத்தின் முக்கியமான சந்தைகளில் ஒன்றாகும்.\nதற்போதைய சூழ்நிலையைப் பார்க்கும்போது, இந்திய திரையரங்குகள் மீண்டும் திறக்க இன்னும் இரண்டு அல்லது மூன்று மாதங்கள் காத்திருக்க வேண்டியிருக்கும் என்று தோன்றுகிறது. அவ்வாறான நிலையில், டெனட்டின் உல���ளாவிய பாக்ஸ் ஆபிஸ் வசூல் பாதிக்கப்படக்கூடும். இது குறித்து ஒரு நல்ல தெளிவைப் பெற இன்னும் சில வாரங்கள் காத்திருக்க வேண்டும்.\nஇந்த செய்தி சமூக ஊடகங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது, இருப்பினும், தற்போதைய நிலைமை தெளிவாக தெரியாததால் படம் மீண்டும் ஒத்திவைக்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. கிறிஸ்டோபர் நோலன் இந்தியாவில் ஒரு நல்ல ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ளார், இந்தியா டெனெட் படத்தின் முக்கியமான சந்தைகளில் ஒன்றாகும்.\nதற்போதைய சூழ்நிலையைப் பார்க்கும்போது, இந்திய திரையரங்குகள் மீண்டும் திறக்க இன்னும் இரண்டு அல்லது மூன்று மாதங்கள் காத்திருக்க வேண்டியிருக்கும் என்று தோன்றுகிறது. அவ்வாறான நிலையில், டெனட்டின் உலகளாவிய பாக்ஸ் ஆபிஸ் வசூல் பாதிக்கப்படக்கூடும். இது குறித்து ஒரு நல்ல தெளிவைப் பெற இன்னும் சில வாரங்கள் காத்திருக்க வேண்டும்.\nஐபிஎல் முடியப்போகுது- வரிசையாகக் காத்திருக்கும் 9 படங்கள்\nவிஜய் வேண்டாம் தனுஷுடன் மோத முடிவெடுத்த விஜய்சேதுபதி\nவரும் 12ஆம் தேதி வெளியாகிறது 'பிகில்' டிரைலர் - படக்குழு அறிவிப்பு\nமீண்டும் மாஸாக வருகிறார் 'மாணிக் பாட்ஷா' - டிசம்பர் 11-ஆம் தேதி ரீ-ரிலீஸ் ஆகிறது பாட்ஷா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/about/whatsapp-update/", "date_download": "2020-07-15T09:38:59Z", "digest": "sha1:WBNOBNQ2VQUGBQMVS6UM3YDJGSEWRLAX", "length": 9878, "nlines": 78, "source_domain": "tamil.indianexpress.com", "title": "whatsapp update - Indian Express Tamil", "raw_content": "\nவாட்ஸ் ஆப் புதிய வசதி: நண்பர்களுடன் உரையாட சூப்பர் தளம்\nWhatsapp new feature : வாட்ஸ் ஆப் தனது ஆப்பில் விரைவில் அறிமுகப்படுத்தவுள்ள ஒரு புதிய அம்சம் Messenger Rooms. முகநூலில் சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள Messenger Rooms அம்சத்தை பயனர்கள் நேரடியாக வாட்ஸ் ஆப்பில் இருந்து பயன்படுத்த இது உதவும்\nவாட்ஸ்ஆப் செய்திகள் உண்மையா பொய்யா சரி பார்ப்பது மிக எளிது\nஇந்தியாவில் 40 கோடி மக்கள் இந்த வாட்ஸ்ஆப் செயலியை பயன்படுத்தி வருகின்றனர்.\nஇனி ஒரு பயலும் உங்க வாட்ஸ்ஆப் மெசேஜ்களை படிக்க முடியாது… செக்யூரிட்டி செட்டிங்ஸ் அப்படி\nஉங்களின் லாஸ்ட் சீனையும் நீங்கள் மாற்றிக் கொள்ள இயலும்.\nவாட்ஸ்ஆப்பின் ‘மைல்ஸ்டோன்’ சாதனை… பயனர்களின் நம்பிக்கை தான் காரணம்\nவருங்காலத்திலும் பேஸ்புக்கின் கட்டுப்பாட்டில் இல்லாமல் அதிக சுதந்திரமாக இயங்கும் என்று வாட்ஸ்ஆப்பின் சி.இ.ஒ வில் கேத்கார்ட் அறிவிப்பு\nவாட்ஸ் அப்பில் ஏற்பட்ட சிக்கல் தீர்ந்தது; பயனாளர்கள் மகிழ்ச்சி\nமுன்னணி தகவல் தொடர்பு அப்பிளிகேஷனான வாட்ஸ் அப்பில் இருந்து புகைப்படம், வீடியோ, ஸ்டிக்கர்ஸ் அனுப்புவதில் சிக்கல் ஏற்பட்டது. சில மணி நேரங்களுக்குப் பிறகு வாட்ஸ் அப்பில் ஏற்பட்ட இந்த சிக்கல் சரி செய்யப்பட்டு வழக்கம் போல செயல்படத்தொடங்கியதால், பயனாளர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.\nஎப்போது வெளியாகும் வாட்ஸ்ஆப் டார்க் மோட்\nWhatsapp Dark Mode Release Date : பிரச்சனைகள் ஏதுமின்றி வாட்ஸ்ஆப்பை பயன்படுத்த வேண்டும் என்பதற்காக மிகவும் கவனத்துடன் வேலை செய்து வருவதாக தகவல்\nகுரூப் சாட் தொல்லையில் இருந்து தப்பிக்க மீண்டும் ஒரு வாட்ஸ்ஆப் அப்டெட்\nகுரூப்பில் வரும் மெசேஜ்களை டெலிட் செய்யும் கூடுதல் பொறுப்பும் குரூப் அட்மின்களுக்கு மட்டுமே வழங்கப்படும்\nதிணற திணற கொண்டாடப்பட்ட புத்தாண்டு… தலை சுற்றும் தகவலை வெளியிட்ட வாட்ஸ்ஆப்\nWhatsApp users sent over 100 billion messages on new year eve : புத்தாண்டு தினத்தை முன்னிட்டு அனைவரும் தங்களின் நண்பர்கள், உறவினர்கள் என அனைவருக்கும் வாழ்த்துகளை அனுப்பி மகிழ்ந்தோம். வாட்ஸ்ஆப் தற்போது எவ்வளவு மக்கள் எத்தனை மெசேஜ்களை நியூ இயர் முதல் நாள் அன்று...\n2020 நியூஇயர்: வாழ்த்து சொல்ல விதவிதமான வாட்ஸ்ஆப் ஸ்டிக்கர்கள்; புதுசா வாழ்த்துங்க\nWhatsApp features 2020 : அடுத்த வருடத்தில் வாட்ஸ்ஆப்பில் இருந்து என்னென்ன எதிர் பார்க்கலாம்\nவாட்ஸ்ஆப் வழியாக ப்ரௌசிங் செய்ய இயலும் வகையில் இன் ஆப் ப்ரௌசர் ஒன்றை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது வாட்ஸ்ஆப் நிறுவனம்.\nவெளியுறவு நிர்வாகம்: இந்தியா சீனாவிடமிருந்து என்ன கற்றுக்கொள்ள முடியும்\nஹைட்ராக்ஸி குளோரோகுயின் பலன் கொடுக்கிறதா\nதேர்வு எழுதாதவர்களுக்கு சிபிஎஸ்இ எவ்வாறு தரவரிசையை நிர்ணயிக்கிறது\nபொதுமுடக்க தளர்வுக்கு பிறகும் இந்தியப் பொருளாதாரம் வளர்ச்சியை மீட்டெடுக்க திணறுவது ஏன்\nவிண்வெளி துறையில் தனியார் நிறுவனம்.. சீனாவின் குய்சோ -11 ராக்கெட் தோல்வி\nகொரோனா தொற்று பரவல் விகிதம் அதிகரிப்பு, இறப்பு விகிதம் குறைவு\nநடிகை பொய் சொல்ல மாட்டாங்க... முக அழகுக்கு காஃபி யூஸ் பண்றாங்களாம்\nகண்ணிமைக்கும் நேரத்தில் முகத்தை தாக்கிய பாம்பு - 3.5 லட்சம் 'லைக்ஸ்' பெற்�� வீடியோ\nOnePlus Nord அறிமுகம்: இவ்ளோ விலைக்கு இந்த வசதிகள் போதுமா\nஇதைத்தானய்யா எதிர்பார்த்தோம்... அமேசான் பிரைம் வீடியோ லேட்டஸ்ட் அப்டேட் என்ன தெரியுமா\nவாட்ஸ் அப்: புதிய போனில் நீங்கள் எதிர்கொள்ளும் சிக்கலுக்கு சுலபத் தீர்வு\nதமிழகத்தில் புதிதாக 4,328 பேருக்கு கொரோனா தொற்று - உயிரிழப்பு 2 ஆயிரத்தை கடந்தது\nஆப்கன் கிரிக்கெட்டில் ஒரு 'புரட்சித் தளபதி' - வேர்ல்டு கப் வாங்கிய பிறகே கல்யாணமாம்\nதேர்வு எழுதாதவர்களுக்கு சிபிஎஸ்இ எவ்வாறு தரவரிசையை நிர்ணயிக்கிறது\nஅஜித்தின் ட்ரோன் செஷன்: வைரலாகும் வீடியோ\nலட்சங்களில் லாபம்.. 6 மாதத்துக்கு ஒருமுறை வட்டி தங்க பத்திர முதலீடு பற்றி தெரியுமா\nTamil News Today Live : மதுரையில் இன்று முதல் தளர்வுகளுடன் பொதுமுடக்கம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/horror-in-trichy-warden-stabbed-to-death-student-arrested/", "date_download": "2020-07-15T09:34:00Z", "digest": "sha1:PPC5JW6RB32OEIYVFXIGANFD2GZJGPXG", "length": 10118, "nlines": 58, "source_domain": "tamil.indianexpress.com", "title": "திருச்சியில் பயங்கரம் : புகார் கூறிய வார்டன் குத்திக்கொலை – மாணவர் கைது", "raw_content": "\nதிருச்சியில் பயங்கரம் : புகார் கூறிய வார்டன் குத்திக்கொலை – மாணவர் கைது\nHorror in trichy : கல்லூரிக்கு வராதது தொடர்பாக, பெற்றோர்களிடத்தில் புகார் தெரிவித்த விடுதி வார்டனை, மாணவர்கள் கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் திருச்சியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nகல்லூரிக்கு வராதது தொடர்பாக, பெற்றோர்களிடத்தில் புகார் தெரிவித்த விடுதி வார்டனை, மாணவர்கள் கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் திருச்சியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nதிருச்சி, துறையூர் அருகே கண்ணனூரில், தனியார் வேளாண்மை கல்லூரி உள்ளது. கல்லூரி விடுதி வார்டனாக, பொள்ளாச்சியைச் சேர்ந்த வெங்கட்ராமன், 45, என்பவர் இருந்தார்; திருமணம் ஆகாதவர்.பெரம்பலூர், வேப்பூர் கிராமத்தைச் சேர்ந்த அப்துல் ரசாக் மகன் அப்துல் ஹக்கீம், 19, விடுதியில் தங்கி, இரண்டாம் ஆண்டு, பி.எஸ்சி., அக்ரி படித்தார். இவர், சில வாரங்களாக, கல்லூரிக்கு செல்லாமல், விடுதியில் தங்காமல் இருந்துள்ளார். இது குறித்து, மாணவரின் பெற்றோருக்கு, வார்டன் வெங்கட்ராமன், மொபைல் போனில் தகவல் தெரிவித்துள்ளார். இதனால், கல்லூரிக்கு வந்த அப்துல் ரசாக், மகனை திட்டியுள்ளார்.இதனால், ஆத்திரமான ஹக்கீம், நேற்று மதியம், விடுதி அறையில் இருந்த வார்டன் வெங்கட்ராமனிடம் சென்று, தந்தையிடம் புகார் கூறியது குறித்து கேட்டு, தகராறில் ஈடுபட்டார்.தொடர்ந்து, தான் கொண்டு சென்ற கத்தியால், வார்டனை சரமாரி குத்தி கொலை செய்தார். படுகாயமடைந்த வார்டன், சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். சக மாணவர்கள், ஹக்கீமை மடக்கி பிடித்து, ஜெம்புநாதபுரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் வந்து, ஹக்கீமை கைது செய்தனர்.\nகல்லூரி வளாகத்திலேயே, விடுதி வார்டனை, மாணவன் ஒருவர் கத்தியால் குத்திய சம்பவம், கல்லூரி மாணவர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nசர்வதேச மாணவர்களின் விசா கொள்கை : டிரம்ப் நிர்வாகம் அதிரடி ரத்து\nசுனிதா யாதவ்: எனது போராட்டம் காக்கி சீருடைக்கானது\n50 வயதில் 12ம் வகுப்பு தேர்ச்சி அடைந்த சூப்பர்-வுமென்… கனவுகளுக்கு வயது தடையா\nசென்னையில் ஜிம்னாஸ்டிக் பயிற்சியாளர் கைது: மாணவி புகார் எதிரொலி\nபோதைப் பொருள் கடத்தலை தடுக்க என்ன நடவடிக்கை\nவெளியுறவு நிர்வாகம்: இந்தியா சீனாவிடமிருந்து என்ன கற்றுக்கொள்ள முடியும்\nஹைட்ராக்ஸி குளோரோகுயின் பலன் கொடுக்கிறதா\nதேர்வு எழுதாதவர்களுக்கு சிபிஎஸ்இ எவ்வாறு தரவரிசையை நிர்ணயிக்கிறது\nபொதுமுடக்க தளர்வுக்கு பிறகும் இந்தியப் பொருளாதாரம் வளர்ச்சியை மீட்டெடுக்க திணறுவது ஏன்\nவிண்வெளி துறையில் தனியார் நிறுவனம்.. சீனாவின் குய்சோ -11 ராக்கெட் தோல்வி\nகொரோனா தொற்று பரவல் விகிதம் அதிகரிப்பு, இறப்பு விகிதம் குறைவு\nநடிகை பொய் சொல்ல மாட்டாங்க... முக அழகுக்கு காஃபி யூஸ் பண்றாங்களாம்\nகண்ணிமைக்கும் நேரத்தில் முகத்தை தாக்கிய பாம்பு - 3.5 லட்சம் 'லைக்ஸ்' பெற்ற வீடியோ\nOnePlus Nord அறிமுகம்: இவ்ளோ விலைக்கு இந்த வசதிகள் போதுமா\nஇதைத்தானய்யா எதிர்பார்த்தோம்... அமேசான் பிரைம் வீடியோ லேட்டஸ்ட் அப்டேட் என்ன தெரியுமா\nவாட்ஸ் அப்: புதிய போனில் நீங்கள் எதிர்கொள்ளும் சிக்கலுக்கு சுலபத் தீர்வு\nதமிழகத்தில் புதிதாக 4,328 பேருக்கு கொரோனா தொற்று - உயிரிழப்பு 2 ஆயிரத்தை கடந்தது\nஆப்கன் கிரிக்கெட்டில் ஒரு 'புரட்சித் தளபதி' - வேர்ல்டு கப் வாங்கிய பிறகே கல்யாணமாம்\nதேர்வு எழுதாதவர்களுக்கு சிபிஎஸ்இ எவ்வாறு தரவரிசையை நிர்ணயிக்கிறது\nஅஜித்தின் ட்ரோன் செ��ன்: வைரலாகும் வீடியோ\nலட்சங்களில் லாபம்.. 6 மாதத்துக்கு ஒருமுறை வட்டி தங்க பத்திர முதலீடு பற்றி தெரியுமா\nTamil News Today Live : மதுரையில் இன்று முதல் தளர்வுகளுடன் பொதுமுடக்கம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/tag/%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D", "date_download": "2020-07-15T07:39:04Z", "digest": "sha1:EWICNU74GVHQ5WUHJSVC2LXWFJJUR5I7", "length": 8597, "nlines": 64, "source_domain": "www.polimernews.com", "title": "Search Results for ஜார்க்கண்ட் - Polimer News", "raw_content": "\nஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nசிபிஎஸ்இ-10ம் வகுப்பு தேர்வு முடிவு வெளியானது\nநகைக்கடன் விவகாரம் - அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம்\nஊரடங்கு காலத்தில் மின் கணக்கீட்டு முறைக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு...\nபெருந்தலைவர் காமராஜரின் 118வது பிறந்தநாள்..தமிழக அரசு சார்பில் அமைச...\nபாஜகவில் சேரப்போவதில்லை-சச்சின் பைலட் திட்டவட்டம்\nநாடு முழுவதும் 24 மணி நேரத்தில் மேலும் 29,429 பேருக்கு கொரோனா , 5...\nமே 1 முதல் ஜூன் 6 வரை 404 சிறப்பு ரயில்களை இயக்கிய தெற்கு ரயில்வே\nபுலம்பெயர் தொழிலாளர்களுக்காக மே 1 முதல் ஜூன் ஆறு வரை 404 சிறப்பு ரயில்களை இயக்கி ஐந்தரை லட்சம் பேரை ஏற்றிச்சென்றுள்ளதாகத் தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. தெற்கு ரயில்வே மண்டலப் பகுதிகளில் ஜூன் ஆற...\nஜார்க்கண்ட், கர்நாடகா மாநிலங்களில் மிதமான நிலநடுக்கம்\nஜார்க்கண்ட், கர்நாடகா மாநிலங்களில் இன்று காலை மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. ஜார்க்கண்ட் மாநிலத்தின் ஜம்ஷேத்பூர் மற்றும் கர்நாடகா மாநிலம் ஹம்பியில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டதாக புவியியல் ஆய்வு மைய...\nமது பானங்களை வீட்டுக்கே கொண்டு சேர்க்கும் ஸிவிக்கி ஊழியர்கள்\nஜார்கண்ட் மாநிலத்தில் மதுபானங்களை வீட்டுக் சென்று வழங்கும் பணியில் ஸ்விக்கி உணவு ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். ஆன்லைன் உணவு டெலிவரி செய்யும் நிறுவனமான ஸ்விக்கி, ஜார்க்கண்ட் மாநிலத்தில் மதுபானங்களை ஹோம்...\nதொழிலாளர்களைச் சொந்த ஊருக்கு அனுப்ப 13 சிறப்பு ரயில்கள் கர்நாடக அரசு ஏற்பாடு\nகர்நாடகத்தில் சிக்கியுள்ள தொழிலாளர்கள் சொந்த ஊருக்குச் செல்ல 13 சிறப்பு ரயில்களை இயக்கும்படி ரயில்வேதுறையை மாநில அரசு கேட்டுக்கொண்டுள்ளது. கர்நாடகத்தில் வெளிமாநிலத் தொழிலாளர்களைச் சொந்த ஊருக்கு ���...\nதெலங்கானாவில் இருந்து ஜார்க்கண்ட் மாநிலத்துக்கு தொழிலாளர்களை ஏற்றிக்கொண்டு சென்ற சிறப்பு ரயில்\nதெலங்கானா மாநிலத்தில் இருந்து தொழிலாளர்கள் 1200 பேரை ஏற்றிக் கொண்டு ஜார்க்கண்ட் மாநிலத்துக்குச் சிறப்பு ரயில் புறப்பட்டுச் சென்றது. கொரோனா பரவலைத் தடுக்க ஊரடங்கு கடைப்பிடிப்பதால் தொழிற்சாலைகள் மூட...\nஇந்தியாவில் கொரோனா பலி 273 ஆக உயர்வு: கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 8 ஆயிரத்தை கடந்தது\nநாட்டில் கொரோனாவுக்கு பலியானோரின் எண்ணிக்கை 273ஆக அதிகரித்துள்ளது. இதேபோல் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 8 ஆயிரத்தை தாண்டியுள்ளது. ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் உள்ள ராஜேந்திர மருத்த...\nஊரடங்கால் 160 கிலோமீட்டர் தூரம் நடைபயணம் செய்தே சொந்த ஊர் அடைந்த தொழிலாளர்கள்\nபீகாரைச் சேர்ந்த 27 தொழிலாளர்கள் வேலையில்லாத ஊரடங்கு காலத்தில் மேற்கு வங்க மாநிலம் ஹூக்ளியில் இருந்து 160 கிலோமீட்டர் தூரம் உள்ள ஜார்க்கண்ட் மாநிலம் தும்கா வரை நடைபயணம் மேற்கொண்டனர். மார்ச் 23ம் த...\n’அடுத்த ஆறு மாதத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு வங்கிகளின் வாராக்கடன் அதிகரிக்கப்போகிறது’ - ரகுராம் ராஜன் எச்சரிக்கை\n'தொழில்நுட்பப் போர்' - அமெரிக்காவைத் தொடர்ந்து ஹூவாய் நிறுவனத்துக்க...\nகாலம் கடந்து நிற்கும் கர்ம வீரர் காமராஜர்..\nகூட்டம் கூட்டமாக தென்படும் வண்ணத்துப்பூச்சிகள்..\nகொரோனா நோயாளிகளுக்கு வழங்கப்பட்ட காய்கறி சூப்பில் பூச்சி.. சிகிச்சை...\nகிரிகாலன் மேஜிக் ஷோவான காங்கிரஸ் தியாகி ஆர்ப்பாட்டம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/andhaga-ooril-oru-rajakumaari-song-lyrics/", "date_download": "2020-07-15T08:56:25Z", "digest": "sha1:U6KK2S2LGPVRHUWKOXWEK6EDUQUTRWC5", "length": 7075, "nlines": 164, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Andhaga Ooril Oru Rajakumaari Song Lyrics", "raw_content": "\nபாடகி : எஸ். ஜானகி\nஇசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்\nபெண் : அங்கத நாட்டில் வாழ்ந்திருந்தாளே\nயானை மாலை போட்டதினாலே னனனனன\nபெண் : அங்கத நாட்டில் வாழ்ந்திருந்தாளே\nயானை மாலை போட்டதினாலே னனனனன\nபெண் : காலங்கள் வந்தால் காகிதம் கூட\nகாலங்கள் வந்தால் காகிதம் கூட\nபிறந்த வீடு குடிசை என்றால்\nபிறந்த வீடு குடிசை என்றால்\nபெண் : காலங்கள் மாறிடும் கண்ணம்மா\nஅடுத்த நாளை நினைத்துக் கொண்டு\nவந்த நாளில் வாழ்ந்து பாரு\nஆசை ஏனடி சொல்லம்மா ஆஅ……ஆஅ…..\nபெண் : அங்கத நாட்டில் வாழ்ந்திருந்தாளே\nயானை மாலை போட்டதினாலே னனனனன\nபெண் : அடுத்தவர் வாழ்வே அற்புதம் போல\nகண்களில் தோன்றும் கவலைகள் கூடும்\nஅடுத்தவர் வாழ்வே அற்புதம் போல\nகண்களில் தோன்றும் கவலைகள் கூடும்\nமனசு ஒன்றே கடவுள் கேட்டார்\nமனசு ஒன்றே கடவுள் கேட்டார்\nபெண் : யாருக்கு நிம்மதி கண்ணம்மா\nஆறு விரல் கையில் வந்தால்\nநீ உந்தன் பாதையில் செல்லம்மா….\nநீ உந்தன் பாதையில் செல்லம்மா….ஆஅ…..ஆ….\nபெண் : அங்கத நாட்டில் வாழ்ந்திருந்தாளே\nயானை மாலை போட்டதினாலே னனனனன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "http://www.asiriyar.net/2019/09/senior-junior-rectification-of-pay.html", "date_download": "2020-07-15T09:37:17Z", "digest": "sha1:IFRP4UXR2MYWTQEYSKUCPOVRMKNXNIDH", "length": 7372, "nlines": 292, "source_domain": "www.asiriyar.net", "title": "SENIOR JUNIOR - Rectification Of Pay Anomaly To Government Servants - New Instructions - Chief Secretary Letter - Asiriyar.Net", "raw_content": "\nஇளையோர்- மூத்தோர் ஊதிய முரண்பாடு களைதல் - புதிய படிவங்களில் கருத்துருக்கள் அனுப்புதல் சார்ந்த அரசு கடிதம்\nபள்ளிகள் திறப்பு, பாடத்திட்டம் குறைப்பு, 10 ம் வகுப்பு மதிப்பெண் குறித்து அமைச்சர் செங்கோட்டையன் இன்று அளித்த பேட்டி - Video\nசோதனை சாவடிகளில் அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு 3 Shift பணி - பணி விவரம் மற்றும் பெயர் பட்டியல் - மாவட்ட ஆட்சியரின் செயல்முறைகள்\nதொடக்க, நடுநிலைப் பள்ளிகள் BEO அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டிய ஆண்டு இறுதி தேர்ச்சி அறிக்கை படிவங்கள் - All Forms Download Here\nIncome Tax - ஆசிரியருகளுக்கு ஒரு முக்கிய தகவல்\nமாவட்ட சோதனைச் சாவடிகளில் அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு 3 ஷிப்ட் பணி\nஅனைவருக்கும் அரசுப் பள்ளி ஆசிரியர்களின் ஊதியம் தான் கண்ணை உறுத்துகிறதா\nமாணவர்களின் ஆண்டு இறுதி தேர்ச்சி அறிக்கை தயார் செய்வது எப்படி - புதிய அறிவுரைகள் - Proceedings\nபள்ளி திறந்த பின் 1-9 வகுப்பு மாணவர்களின் தேர்ச்சி பதிவேடு தயார் செய்யவும் - ஆசிரியர்களுக்கு உத்தரவு - செயல்முறைகள்\nCPS ஓய்வூதியத் திட்டத்தில் நியமனம் பெற்றவர்கள் GPF திட்டத்திற்கு மாற்றம் என்ற செய்தி உண்மையா - விளக்கம் - திண்டுக்கல் எங்கெல்ஸ்\nவட்டார கல்வி அலுவலகம் மீது லஞ்ச புகார் - நாளிதழ் செய்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.8, "bucket": "all"} +{"url": "http://www.news.kalvisolai.com/2020/02/2-4.html", "date_download": "2020-07-15T07:52:00Z", "digest": "sha1:FNAVCGOPQYBU3Z6FIYNZWEZYEABYXN4H", "length": 9578, "nlines": 203, "source_domain": "www.news.kalvisolai.com", "title": "Kalvisolai News | Kalvisolai Flash News | Kalvisolai Today | kalvisolai employment: இனி குரூப் 2ஏ, குரூப் 4-க்கு இரு தேர்வுகள்; விடைத்தாள் பாதுகாப்புக்கு ஜிபிஎஸ், கேமரா வசதி: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு", "raw_content": "\nஇனி குரூப் 2ஏ, குரூப் 4-க்கு இரு தேர்வுகள்; விடைத்தாள் பாதுகாப்புக்கு ஜிபிஎஸ், கேமரா வசதி: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு\nஇனி குரூப் 2ஏ, குரூப் 4ஆகியவற்றுக்கு இரு தேர்வுகள் நடத்தப்படும், தேர்வர்களின் கைரேகை கட்டாயம் உள்ளிட்ட சில மாற்றங்களை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.\nஅண்மையில் குரூப் 2ஏ, குரூப் 4 ஆகிய தேர்வுகளில் முறைகேடுகள் நடந்தது உறுதி செய்யப்பட்டதை அடுத்து, டிஎன்பிஎஸ்சி 99 பேருக்கு வாழ்நாள் தடை விதித்தது.\nஅதேபோல தேர்வுக்கு ஆதார் கட்டாயம் உள்ளிட்ட மாற்றங்களை அறிமுகப்படுத்தியது. இந்நிலையில் தற்போது மேலும் சில மாற்றங்களை டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.\nகுரூப் 2ஏ மற்றும் குரூப் 4 ஆகிய தேர்வுகளுக்கு இனி முதனிலை மற்றும் முதன்மைத் தேர்வு என இரு தேர்வுகள் அறிமுகம் செய்யப்படுகின்றன. தேர்வு சரியாக காலை 10 மணி முதல் 1 மணி வரை நடக்கும். இதற்கு ஒரு மணி நேரம் முன்னதாக 9 மணிக்கே தேர்வர்கள் வர வேண்டியது அவசியம். 10 மணிக்குப் பிறகு வரும் தேர்வர்களுக்கு அனுமதி இல்லை.\nகாலை, மாலை இரு வேளைகளிலும் தேர்வு எனும்போது பிற்பகல் 3 மணிக்கு மாலைத் தேர்வு தொடங்கும். இனி வரும் கொள்குறி வகைத் தேர்வுகளில் அனைத்து வினாக்களுக்கும் கட்டாயம் விடையளிக்க வேண்டும்.\nஎந்தக் கேள்விக்காவது விடை அளிக்கவில்லை என்றால், கூடுதலாக அளிக்கப்படும் E என்ற வட்டத்தைக் கருமையாக்க வேண்டும்.\nஎந்தெந்தக் கேள்விக்கு எந்தெந்த விடையை (A,B,C,D E) அளித்துள்ளார் என்பதையும் குறிப்பிட வேண்டும்.\nஇதற்குக் கூடுதலாக 15 நிமிடங்கள் அளிக்கப்படும். தேர்வருடைய விடைத்தாளை அடையாளம் காண முடியாதபடி, விடையளிக்கும் பகுதியில் தேர்வரின் கையெழுத்துக்குப் பதிலாக இடது கை பெருவிரல் ரேகை பதிவு செய்யப்படும்.\nவிடைத்தாள்களைப் பாதுகாப்பான முறையில் தேர்வாணையத்துக்கு எடுத்து வர, அதி நவீன ஜிபிஎஸ் மற்றும் கண்காணிப்புக் கேமரா வசதியுடன் கூடிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படும்.\nஇதை நேரலையாக தேர்வாணைய அலுவலகத்தில் கண்காணிக்க 24 மணி நேரக் கட்டுப்பாட்டு மையம் தொடங்கப்படும்.\nதகவல்கள், கருத்துகளைத் தெரிவிக்க புதிய வசதி தகவல் பரிமாற்றத்தை எளிதாக்க தேர்வாணைய ��ணையதளத்தில் சிறப்புத் தகவல் தளம் உருவாக்கப்படும்.\nதேர்வாணையத்தின் ஆக்கபூர்வமான மாற்றங்கள் குறித்த பின்னூட்டங்களைத் தேர்வர்கள் பகிர்ந்து கொள்ளலாம். அவர்களின் ரகசியத் தன்மை பாதுகாக்கப்படும்''. இவ்வாறு டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.\nபதிப்புரிமை © 2009-2020 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. admin@kalvisolai.com. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.vayavilan.lk/?p=2865", "date_download": "2020-07-15T08:37:07Z", "digest": "sha1:EYWEN3MXS65JFJEEBOVQBBYFHY5BVICY", "length": 4203, "nlines": 86, "source_domain": "www.vayavilan.lk", "title": "நிதிநிலை அறிக்கை. 2018 | Vayavilan", "raw_content": "\nவயாவிளான் மீள் எழுச்சிக்கான உதவும் கரங்கள் அமைப்பின் 2018ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை.\n15 கை கழுவும் தொட்டிகள் அன்பளிப்பு\nவயாவிளான் மத்திய கல்லூாி விளையாட்டு மைதானம்\nமீள் எழுச்சிக்கான உதவும் கரங்களுக்கு ரூபா 5இலட்சம் நிதி உதவி\nவயாவிளான் மத்திய கல்லூாியில் தரம்-6 இற்கு விண்ணப்பம்\nவயாவிளான் மாணவா்களின் நல்லினக்க ஓவியங்கள்…\nஇரு மாணவா்களுக்கு ” மீள் எழுச்சிக்கான உதவும் கரங்கள்‘ அமைப்பினால் உதவி\nபுலம் பெயா் வயாவிளான் மக்களுக்கான வேண்டுகோள்.\nவயாவிளான் மத்திய கல்லூாி மாணவிக்கு வெள்ளிப்பதக்கம்\nவயாவிளான் மத்தியின் வெற்றி நாயகிகளுக்கு கௌரவிப்பு\nவரலாற்றில் வயாவிளான் தபால் நிலையம்…\n15 கை கழுவும் தொட்டிகள் அன்பளிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://amtv.asia/11602/", "date_download": "2020-07-15T08:59:30Z", "digest": "sha1:NX6HEI3XVZWIKSGRL6XFJMNQN5THZT3B", "length": 4679, "nlines": 84, "source_domain": "amtv.asia", "title": "நீரில் மூழ்கிய ரோகினி தியேட்டரில் வாசலில் தண்ணீர் தேங்கின", "raw_content": "\nஇறைச்சிக் கூடத்தையும் திறக்க மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்\nவியாசர்பாடி சித்த மருத்துவ மையத்தில் 8 பேர் டிஸ்சார்ஜ்\nமித்ரன் பிரஸ் – மீடியா அசோசியேஷன் பொதுச் செயலாளர் வி பாலமுருகன்\nகொரோனா தடுப்பு நிவாரண பணியாக வியாசர்பாடி அமைச்சர் க.பாண்டியராஜன், ஆய்வு\nபெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்\nவங்கியின் மார்ச் 31, 2020 உடன் முடிவடைந்த நிதியாண்டிற்கான நிதிநிலை அறிக்கையின் சிறப்பம்சங்கள்\nஅண்ணாநகர் மண்டலத்திற்குட்பட்ட என்.வி.என். நகர் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள காய்ச்சல் முகாமை உணவுத��துறை அமைச்சர் காமராஜ் பார்வையிட்டார்.\nஉயிர் காக்கும் மருந்துகள் உள்ளதால் கொரோனா வைரஸ் குறித்து யாரும் அச்சப்பட தேவையில்லை அமைச்சர்\nகொரோனா தொற்று பரவலை தடுக்கவே அரசு செயல்பட்டு வருகிறது அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேட்டி\nமுதல்வரின் ஊரடங்கு வியூகம் வெற்றி அடைந்துள்ளதாக அமைச்சர்\nநீரில் மூழ்கிய ரோகினி தியேட்டரில் வாசலில் தண்ணீர் தேங்கின\nநீரில் மூழ்கிய ரோகினி தியேட்டரில் தண்ணீர் தேங்கின\nசில்லறையை தராத ஆட்டோ டிரைவர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://chennaionline.com/tamil/%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-2/", "date_download": "2020-07-15T08:39:49Z", "digest": "sha1:6ORXTRUFY2YLJFAATQVG3PGSWJ67U3KZ", "length": 6583, "nlines": 91, "source_domain": "chennaionline.com", "title": "நடிகர் சங்க தேர்தல் – கார்த்தியை எதிர்த்து பிரசாந்த் போட்டி – Chennaionline", "raw_content": "\nகங்குலியை விட டோனி தான் சிறந்த கேப்டன் – கவுதம் கம்பிர்\nநடிகர் சங்க தேர்தல் – கார்த்தியை எதிர்த்து பிரசாந்த் போட்டி\nதென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் வருகிற 23-ந்தேதி நடக்கிறது. தலைவர், பொதுச் செயலாளர், பொருளாளர், துணைத் தலைவர், செயற்குழு உறுப்பினர்கள் பதவிக்கு தேர்தல் நடக்கிறது. சென்னை ராஜா அண்ணாமலை புரத்தில் உள்ள எம்.ஜி.ஆர். – ஜானகி கல்லூரியில் தேர்தல் நடக்கிறது.\nஇதில் நாசர் தலைமையிலான பாண்டவர் அணியும், நடிகர் பாக்யராஜ் தலைமையில் அணியும் போட்டியிடுகின்றனர். இதற்கான வேட்பு மனு தாக்கல் நேற்று தொடங்கியது. பாண்டவர் அணி சார்பில் தலைவர் பதவிக்கு நாசரும், பொதுச் செயலாளர் பதவிக்கு விஷாலும் மீண்டும் போட்டியிடுகிறார்கள். நேற்று நாசர் சங்கத்தினர் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.\nநாசர்-விஷால் அணியை எதிர்த்து பாக்யராஜ் தலைமையிலான அணி போட்டியிடுவதால் நடிகர் சங்க தேர்தலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அந்த அணி சார்பில் தலைவர் பதவிக்கு பாக்யராஜ் களம் இறங்கி உள்ளார். பொதுச் செயலாளர் பதவிக்கு ஐசரி கணேசும், துணைத் தலைவர்கள் பதவிக்கு உதயா, குட்டி பத்மினியும் போட்டியிடுகிறார்கள்.\nபாக்யராஜ் அணி சார்பில் போட்டியிடுபவர்கள் இன்று வேட்பு மனு தாக்கல் செய்தார்கள். மேலும் தங்கள் அணிக்கு சுவாமி சங்கரதாஸ் அணி என்று பெயர் வைத்திருக்கிறார்கள்.\nபின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பாக்யராஜ், வ���ஷால் தலைமையிலான பாண்டவர் அணியில் விரிசல் ஏற்பட்டுள்ளது. அந்த அணியில் இருப்பவர்கள் பலர் எங்கள் அணியில் வந்து சேர்ந்திருக்கிறார்கள். நடிகர் சங்க தேர்தலில் எந்தவிதமான அரசியல் தலையீடும் இல்லை. ரஜினி, கமல் ஆகியோரிடம் ஆலோசித்த பின்னரே தேர்தலில் நிற்க முடிவு செய்தேன். எங்கள் அணியில் பொருளாளர் பதவிக்கு நடிகர் பிரசாந்த் நிற்கிறார்’ என்றார்.\n← நீட் தேர்வில் அரசு பள்ளி மாணவர்கள் 2,583 பேர் தேர்ச்சி – அமைச்சர் செங்கோட்டையன் தகவல்\nகிரிக்கெட் வீரர் பும்ராவை காதலிக்கும் நடிகை அனுபமா →\nஎந்த சூழலிலும் தேர்தலில் போட்டியிட மாட்டேன்\nநடிகர் சங்க தேர்தல் – கார்த்திக்கு எதிராக களம் இறங்கும் ஜெயம் ரவி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%86%E0%AE%9A%E0%AF%88_%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE", "date_download": "2020-07-15T09:06:03Z", "digest": "sha1:KXGJR7HTDSV2Z3DJ3H46XQB4OLVRUS6R", "length": 6926, "nlines": 65, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "ஆசை இராசையா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஓவியர் ஆசை இராசையா (பிறப்பு: ஆகஸ்ட் 16, 1946) ஈழத்து ஓவியர், ஆசை என அழைக்கப்படும் இவர் தரமான நூல்களின் வடிவமைப்பாளராகவும், அட்டைப்பட ஓவியராகவும், நிலவுருக்கள் மற்றும் மெய்யுருக்களை வரைவதில் புகழ் பெற்றவராகவும் இருக்கின்றார். இவர் இலங்கை முத்திரைப் பணியக ஓவியக் குழுவில் ஒருவர். இலங்கை அரசின் எட்டு முத்திரைகளுக்கான ஓவியங்களை இவர் வரைந்துள்ளார்.[1]\n3 இவர் வரைந்த முத்திரை ஓவியங்கள்\nஇவர் அச்சுவேலியைப் பிறப்பிடமாகக் கொண்டவர். தற்சமயம் யாழ். பல்கலைக்கழகத்தில் சித்திரமும் வடிவமைப்பும் துறையில் கற்கும் மாணவர்களுக்கு வருகை விரிவுரையாளராகப் பணியாற்றுகிறார்.\nஇவரது படைப்புக்களில் வெளிக்காட்டப்படும் உருவங்கள் யாழ் மண் சார்ந்ததாகவே இருக்கின்றன. இவரது முதலாவது தனிநபர் ஓவியக் கண்காட்சி 1985 இல் அச்சுவேலி புனித தெரேசா மகளிர் கல்லூரியில் இடம்பெற்றது.\nஇவர் வரைந்த முத்திரை ஓவியங்கள்தொகு\nசேர். பொன். இராமநாதன் (மெய்யுரு)\nசேர். பொன். அருணாசலம் (மெய்யுரு)\nசேர். வைத்திலிங்கம் துரைசுவாமி (மெய்யுரு)\nஜோர்ஜ் ஈ.டி. சில்வா (மெய்யுரு)\nதவலம் என்ற மலையகப் போக்குவரத்து மார்க்கம்\nஇலங்கையின் முதற் புகைவண்டி ஓவியம்\nகலைஞானச் சுடர் விருது (2009, நல்லூர் பிரதேச செயலகம் வழங்கியது),\nவடமாகாண ஆளுநர் விருது (2009)\nக��ழும்புத் தமிழ்ச் சங்க விருது (2012)\nஞானம் சஞ்சிகை விருது (2012)\nஓவியர் கிக்கோ தமிழியல் விருது (2013, மட்டக்களப்பு எழுத்தாளர் ஊக்குவிப்பு மையம் வழங்கியது) [2]\nகலைஞானபூரணன் விருது (2014, திருமறைக் கலாமன்றம் வழங்கியது)\nஅச்சூர்க்குரிசில் விருது (2014, அச்சுவேலி கலை பண்பாட்டு மன்றம் வழங்கியது) [3]\nஓவியக் கலைஞர் ஆசை இராசையா\n↑ மட்டக்களப்பு எழுத்தாளர் மையத்தின் தமிழியல் விருது முடிவுகள்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 28 ஏப்ரல் 2019, 03:11 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%9A%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81", "date_download": "2020-07-15T08:59:21Z", "digest": "sha1:LZ3CRHIHW3KQKDAARKQIR5OLSUQWQ7JS", "length": 4153, "nlines": 49, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "பிங்கிறியா பிரதேச செயலாளர் பிரிவு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nபிங்கிறியா பிரதேச செயலாளர் பிரிவு\n(பிங்கிறியா பிரதேசச் செயலாளர் பிரிவு இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nபிங்கிறியா பிரதேச செயலாளர் பிரிவு (Bingiriya Divisional Secretariat, சிங்களம்: බිංගිරිය ප්‍රාදේශීය ලේකම් කාර්යාලය) என்பது நிர்வாக அலகான பிரதேச செயலகங்களில் ஒன்று ஆகும். இது இலங்கையின் வடமேல் மாகாணத்தில் உள்ள குருணாகல் மாவட்டத்தில் உள்ளது. இப்பிரிவு துணை நிர்வாக அலகுகளாக 52 கிராம அலுவலர் பிரிவுகளைக் கொண்டுள்ளது.[1] இப்பிரிவு மக்கள் தொகை 2012 இல் 61976 ஆகக் காணப்பட்டது.[2]\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 7 சூலை 2019, 16:36 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/technology/550848-whatsapp-partners-who-to-create-together-at-home-sticker-pack.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2020-07-15T09:28:27Z", "digest": "sha1:F46NS5RHPQIBJSYWFPKSLWPW3QUTYDTZ", "length": 16603, "nlines": 290, "source_domain": "www.hindutamil.in", "title": "வாட்ஸ் அப் புதிய ஸ்டிக்கர�� பேக் அறிமுகம்: உலக சுகாதார மையத்துடன் இணைந்து முயற்சி | WhatsApp partners WHO to create Together at Home sticker pack - hindutamil.in", "raw_content": "புதன், ஜூலை 15 2020\nவாட்ஸ் அப் புதிய ஸ்டிக்கர் பேக் அறிமுகம்: உலக சுகாதார மையத்துடன் இணைந்து முயற்சி\nஉலக சுகாதார மையத்துடன் இணைந்து, 'வீட்டிலேயே இணைந்திருப்போம்' (Together at home) என்ற தலைப்பில் புதிய ஸ்டிக்கர்களை வாட்ஸ்அப் தனது பயனர்களுக்கு அறிமுகம் செய்துள்ளது.\nஊரடங்கால் வீட்டிலேயே நேரத்தைக் கழிக்கும் மக்களுக்காக சமூக வலைதளங்கள் புதிய வசதிகளை, அம்சங்களை அறிமுகம் செய்து வருகின்றன. அப்படி, வாட்ஸ் அப் செயலியில், வீட்டிலேயே இணைந்திருப்போம் என்பதை வலியுறுத்தும் விதமாக புதிய ஸ்டிக்கர்கள் அறிமுகம் செய்யப்படுகின்றன.\nஇந்த கரோனா வைரஸ் நெருக்கடி காலத்தில் மக்களின் உணர்ச்சிகள் என்ன, எதிர்வினைகள் என்ன என்பதைச் சொல்லும் வண்ணம் புதிய ஸ்டிக்கர் தொகுப்புகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. இந்த ஸ்டிக்கர்கள் இந்தி, அராபியம், ஜெர்மானியம், பிரெஞ்ச், இத்தாலி உள்ளிட்ட 10 மொழிகளில் கிடைக்கும்.\nஇந்த ஸ்டிக்கர்களை அறிமுகம் செய்வதில் மகிழ்ச்சியையும் ஆர்வத்தையும் தெரிவித்துள்ள வாட்ஸ் அப் நிறுவனம், இது கோவிட்-19 நெருக்கடி காலத்திலும், அதற்குப் பிறகும் கூட மக்கள் தங்கள் எண்ணங்களைத் தெரிவித்து இணைந்திருக்க உதவும் என்றும், இவற்றை நகைச்சுவையாக, விழிப்புணர்வாக எப்படி வேண்டுமானாலும், மொழி, வயது வித்தியாசமின்றி பயன்படுத்த முடியும் என்றும் குறிப்பிட்டுள்ளது.\nஇந்த ஸ்டிக்கர்களில் கையைக் கழுவுதல், சமூக விலகல், உடற்பயிற்சி, மருத்துவர்களைக் கொண்டாடுதல் உள்ளிட்ட விஷயங்கள் சித்தரிக்கப்பட்டுள்ளன.\nஇந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\nஇந்தியாவில் ஒன்ப்ளஸ் 8 ரூ.41,999, ஒன்ப்ளஸ் 8 ப்ரோ ரூ.54,999\nஃபேஸ்புக்கில் புதிதாக 'கட்டிப்புடி' வைத்தியம்' எமோஜி அறிமுகம்\nவிரைவில் அறிமுகமாகிறது கூகுள் டெபிட் கார்ட்\nவாட்ஸ் அப் வீடியோ அழைப்பு மற்றும் குரல் அழைப்பில் கூடுதல் நபர்கள்: விரைவில் அறிமுகம்\nகரோனாகொரோனாகரோனா வைரஸ்வாட்ஸ்-அப் நிறுவனம்வாட்ஸ்-அப்உலக சுகாதார அமைப்புவாட்ஸ் - அப் ஸ்டிக்கர்ஸ்டிக்கர் பேக்\nஇந்தியாவில் ஒன்ப்ளஸ் 8 ரூ.41,999, ஒன்ப்ளஸ் 8 ப்ரோ ரூ.54,999\nஃபேஸ்புக்கில் புதிதாக 'கட்டிப்புடி' வைத்தியம்' எமோஜி அறிமுகம்\nவிரைவில் அறிமுகமாகிறது கூகுள் டெபிட் கார்ட்\nநேபாள் பிரதமர் மூளை காலியாகிவிட்டது: உ.பி. துணை...\nதிராவிட இயக்கத்தின் சமூக நீதிக் கொள்கை நிலை...\nஅனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் அரசாணைப்படி மதுரையில் இன்னொரு...\nகாமராஜரிடமிருந்து காங்கிரஸ், பாஜகவினருக்கு ஒரு பாடம்\nமதிப்பிழந்த ரூபாய் நோட்டுகளைப் பெற்று தன் சொந்த...\nஅடுத்த 6 மாதங்களில் வங்கிகளின் வாராக்கடன் இதுவரையில்லாத...\nபைக்கில் ஆபத்தான சாகச விளையாட்டு: கண்டித்த நபரை...\nகரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கொரட்டலா சிவா வேண்டுகோள்\nசீனா மீது ட்ரம்ப் மீண்டும் விமர்சனம்\nகட்சியினரை 'உடன்பிறப்பு' என்றழைப்பதா 'தோழர்' என்றா- இணையத்தில் திருமாவளவன் - ஆ.ராசா கலந்துரையாடல்\nஅமெரிக்க மாகாணங்களில் அதிகரிக்கும் கரோனா தொற்று\nஇந்த ஆண்டில் அலுவலகம் திரும்புவது சாத்தியமில்லை: ஆப்பிள் நிறுவனம்\nயூடியூப் வருமானத்தை வைத்து ரோல்ஸ் ராய்ஸ் கார் வாங்கிய இளைஞர்\nஜூம் செயலிக்குப் போட்டி: 24 மணி நேரமும் தொடர்ந்து இலவசமாகப் பேச ஜியோமீட்...\n - ட்விட்டரில் எழுச்சி கண்ட இன்னொரு ட்ரெண்ட்\nதணிக்கை முறையில் எனக்கு நம்பிக்கை இல்லை: இத்ரிஸ் எல்பா கருத்து\nசுஷாந்த் உடனான நினைவுகளை பகிர்ந்த ஏக்தா கபூர்\nவாழ்வின் மகிழ்ச்சியான தருணம் - ‘1917’ படம் குறித்து சாம் மெண்டிஸ் பகிர்வு\nவேண்டுமென்றுதான் புதுப்புது கதாபாத்திரங்களைத் தேர்ந்தெடுக்கிறேன்: ஆயுஷ்மான் குரானா\nமதுக்கடைகளை ஒரு மணிநேரம் திறந்தாலும் கள்ளச்சந்தைக்குச் செல்லும்: மதுபானக் கடை ஊழியர்கள் எச்சரிக்கை\nசிறப்பு சரக்கு ரயில் சேவை மூலம் 10 நாட்களில் 105 டன் காய்கறிகள்,...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ypvnpubs.com/2015/10/blog-post_9.html?showComment=1461168770178", "date_download": "2020-07-15T08:27:45Z", "digest": "sha1:M55XFAITYRMJWKXVQAY5ONVMEVYDIDP3", "length": 42918, "nlines": 513, "source_domain": "www.ypvnpubs.com", "title": "Yarlpavanan Publishers: ஒவ்வொரு வலைப்பதிவர்களும் படிக்கலாமே!", "raw_content": "\nஒவ்வொரு வலைப்பதிவர்களின் நிலையைத் தானே\nஒவ்வொரு புதிய பதிவர்களும் படித்தால் தானே\nஅச்சு ஊடகங்களை முந்துகிறதே - ஒவ்வொரு\nசிந்திக்க மட்டுமல்ல நம்பிக்கையைத் தூண்டும்\nசித்தர் எழுதிய பாடலென - நம்ம\nமதுரைத் தமிழன் வெளியிட்டு வைக்க\nதமிழ்ப்பதிவர் மாநாடு எழுச்சிப் பாடலென - நம்ம\n'தமிழ் மறை தமிழர் நெறி' ஒலி பெருக்கிட\nஉலகெங்கும் உலாவுகிறதே பதிவர்களுக்கான பாடல்\nஉலகில் வலைப்பூ ஊடகமும் சிறக்க\nவலைப்பூ ஊடகம் மேம்பட வழிகாட்டுமே\nதமிழ்ப் பதிவர் மாநாடு எழுச்சிப் பாடல்.\nகருத்திட்டால் நட்பு ஒன்று வந்திடுமே...\nநம்பிக்கை என்பது வேண்டும்... நம் வலைப்பூவில்...\nபதிவுகள் நிச்சயம் சிறக்கும் ஒரு நாளில்...\nமனமே ஓ மனமே நீ மாறிவிடு...\nஅனுபவமோ அது சிந்தனையோ நீ பகிர்ந்துவிடு...\nகருத்துத் தாங்கும் பதிவுகள் தானே\nஎதையும் தாங்கும் உள்ளம் தானே\nபகிர்ந்து கொள்ள ஏன் தயக்கம்...\nமனமே ஓ மனமே நீ மாறிவிடு...\nஅனுபவமோ அது சிந்தனையோ நீ பகிர்ந்துவிடு...\nபதிவுகள் என்ற ஒன்றை மட்டும்...\nபதிவரே... உன் மனதை கீறி\nநேரம் ஏனில்லை என் தோழா...\nஒரு முடிவிருந்தால்... அதில் தெளிவிருந்தால்...\nமனமே ஒ மனமே நீ மாறிவிடு\nஅனுபவமோ அது சிந்தனையோ நீ பகிர்ந்துவிடு...\nகருத்திட்டால் நட்பு ஒன்று வந்திடுமே...\nநம்பிக்கை என்பது வேண்டும்... நம் வலைப்பூவில்...\nபதிவுகள் நிச்சயம் வெல்லும் ஒரு நாளில்...\nமனமே ஓ மனமே நீ மாறிவிடு\nஅனுபவமோ அது சிந்தனையோ நீ பகிர்ந்துவிடு...\nஎழுதியவர்: திண்டுக்கல்தனபாலன் புதன், ஐப்பசி 07, 2015\nநான் பாட்டையும் பதிவையும் பகிர்ந்தது\nஊடகவியல் படித்தேன் என்பதற்காக அல்ல\nவலைப்பூவும் மின் ஊடகமே - அதனை\nஅக்கு வேறு ஆணி வேறு என\nநற்றமிழாலே நல்லறிவைப் பகிர்வோம் - அதுவே\nநான் பகிர்ந்ததன் பயன் என்றுரைப்பேன்\nஈழத்து (வட இலங்கை), யாழ்ப்பாணம், மாதகலூரில் பிறந்த தபாலதிபர் காசிராசலிங்கம் அவர்களுக்கும் பரமேஸ்வரி அவர்களுக்கும் நடந்தேறிய திருமணத்தின் விளைவாக ஜீவலிங்கம் ஆகிய நான் 07/10/1969 அன்று பிறந்தேன். இலங்கை அரச பாடத் திட்டப்படி க.பொ.த. உயர்தர வகுப்பு வரை படித்திருக்கிறேன். கணினி நுட்பங்கள், இதழியல், உளவியல், மருத்துவமனை முகாமைத்துவம் எனப் படித்துமுள்ளேன். நான், யாழ்பாவாணன் என்ற பெயரில் இலக்கிய மற்றும் இணையத் தள உலகில் உலா வருகின்றேன்.\nவலைப்பதிவர் சந்திப்பு 2015 - புதுக்கோட்டை Friday, October 09, 2015 6:52:00 am\nநன்றி... மிக்க நன்றி தோழர்...\nதமிழ்ப் பதிவர் மாநாடு எழுச்சிப் பாடல் எழுதிய, பாடிய அறிஞர்களுக்கும் அதனை வெளிக்கொணர ஒத்துழைத்த அத்தனை அறிஞர்களுக்கும் பாராட்டுகளைத் தெரிவிப்போம்.\nதமிழ்ப் பதிவர் மாநாடு எழுச்சிப் பாடல் எழுதிய, பாடிய அறிஞர்களுக்கும் அதனை வெளிக்கொணர ஒத்துழைத்த அத்தனை அறிஞர்களுக்கும் பாராட்டுகளைத் தெரிவிப்போம்.\nபாட்டையும் கேட்டேன்..பதிவையும் படித்தேன் நண்பரே.....வாழ்த்துக்களும் நன்றியும்...\nதமிழ்ப் பதிவர் மாநாடு எழுச்சிப் பாடல் எழுதிய, பாடிய அறிஞர்களுக்கும் அதனை வெளிக்கொணர ஒத்துழைத்த அத்தனை அறிஞர்களுக்கும் பாராட்டுகளைத் தெரிவிப்போம்.\nதமிழ்ப் பதிவர் மாநாடு எழுச்சிப் பாடல் எழுதிய, பாடிய அறிஞர்களுக்கும் அதனை வெளிக்கொணர ஒத்துழைத்த அத்தனை அறிஞர்களுக்கும் பாராட்டுகளைத் தெரிவிப்போம்.\nஸூப்பர் நண்பரே வாழ்த்துகள் நண்பர் திண்டுக்கல்லாருக்கும், சுப்பு தாத்தாவுக்கும்..\nதமிழ்ப் பதிவர் மாநாடு எழுச்சிப் பாடல் எழுதிய, பாடிய அறிஞர்களுக்கும் அதனை வெளிக்கொணர ஒத்துழைத்த அத்தனை அறிஞர்களுக்கும் பாராட்டுகளைத் தெரிவிப்போம்.\n பாடியவர்க்கும் எழுதியவர்க்கும் வாழ்த்துக்கள் அய்யா\nதமிழ்ப் பதிவர் மாநாடு எழுச்சிப் பாடல் எழுதிய, பாடிய அறிஞர்களுக்கும் அதனை வெளிக்கொணர ஒத்துழைத்த அத்தனை அறிஞர்களுக்கும் பாராட்டுகளைத் தெரிவிப்போம்.\nபாடலை சுப்புதாத்தாவின் குரலி கேட்கும் போது. இனிமையாக உள்ளது.. பகிர்வுக்கு வாழ்த்துக்கள்\nதமிழ்ப் பதிவர் மாநாடு எழுச்சிப் பாடல் எழுதிய, பாடிய அறிஞர்களுக்கும் அதனை வெளிக்கொணர ஒத்துழைத்த அத்தனை அறிஞர்களுக்கும் பாராட்டுகளைத் தெரிவிப்போம்.\nஏற்கெனவே படித்தேன். இப்போது பாடலாகவும் கேட்டேன். வாழ்த்துகள் DD. சபாஷ் சுப்பு தாத்தா.\nதமிழ்ப் பதிவர் மாநாடு எழுச்சிப் பாடல் எழுதிய, பாடிய அறிஞர்களுக்கும் அதனை வெளிக்கொணர ஒத்துழைத்த அத்தனை அறிஞர்களுக்கும் பாராட்டுகளைத் தெரிவிப்போம்.\nபடித்தோம், கேட்டோம். அருமையான, நல்ல முயற்சி. சிறப்பாக அமைந்துள்ளது. திரு திண்டுக்கல் தனபாலன் அவர்களுக்கும், திரு திண்டுக்கல் தனபாலன் அவர்களுக்கும் மனம் நிறைந்த பாராட்டுக்கள். நன்றி.\nதமிழ்ப் பதிவர் மாநாடு எழுச்சிப் பாடல் எழுதிய, பாடிய அறிஞர்களுக்கும் அதனை வெளிக்கொணர ஒத்துழைத்த அத்தனை அறிஞர்களுக்கும் பாராட்டுகளைத் தெரிவிப்போம்.\nதமிழ்ப் பதிவர் மாநாடு எழுச்சிப் பாடல் எழுதிய, பாடிய அறிஞர்களுக்கும் அதனை வெளிக்கொணர ஒத்துழைத்த அத்தனை அறிஞர்களுக்கும் பாராட்டுகளைத் தெரிவிப்போம்.\nபதிவுகள் என்ற ஒன்றை மட்டும்...\nதமிழ்ப் பதிவர் மாநாடு எழுச்சிப் பாடல் எழுதிய, பாடிய அறிஞர்களுக்கும் அதனை வெளிக்கொணர ஒத்துழைத்த அத்தனை அறிஞர்களுக்கும் பாராட்டுகளைத் தெரிவிப்போம்.\nஎழுச்சி பாடல் நன்று, திண்டுக்கல் தனபாலன் அவர்களுக்கு நன்றி\nதமிழ்ப் பதிவர் மாநாடு எழுச்சிப் பாடல் எழுதிய, பாடிய அறிஞர்களுக்கும் அதனை வெளிக்கொணர ஒத்துழைத்த அத்தனை அறிஞர்களுக்கும் பாராட்டுகளைத் தெரிவிப்போம்.\nஎனது 50ஆவது அகவையை (07/10/2019) முன்னிட்டு; தளம் மேம்படுத்தப்படுத்த விரும்புகிறேன். எனது http://www.ypvnpubs.com என்ற முகவரியில் புதிய இணைய வழிப் பணிகளுக்கான தளம் தொடங்க இருப்பதால் விரைவில் எனது தளம் ypvnpubs.blogspot.com என்ற முகவரியில் இயங்கும்.\nஉலகில் உள்ள எல்லா அறிவும் திருக்குறளில் உண்டு.\nதளத்தின் நோக்கம் (Site Ambition)\nவலை வழியே உலாவும் தமிழ் உறவுகளை இணைத்து உலகெங்கும் நற்றமிழைப் பரப்பிப் பேணுவதோடு நெடுநாள் வாழ உளநலம், உடல்நலம், குடும்ப நலம் பேண உதவுவதும் ஆகும்.\nஉளமாற்றம் தரும் தகவல், கணினி நுட்பம், புனைவு (கற்பனை), புனைவு கலந்த உண்மை, உண்மை, நகைச்சுவை எனப் பலச் சுவையான பதிவுகளைப் படிக்க வருமாறு அழைக்கின்றோம்.\n1-உளநலக் கேள்வி – பதில் ( 4 )\n1-உளநலப் பேணுகைப் பணி ( 6 )\n1-உளவியல் நோக்கிலோர் ஆய்வு ( 3 )\n1-எல்லை மீறினால் எல்லாமே நஞ்சு ( 3 )\n1-குழந்தை வளர்ப்பு - கல்வி ( 3 )\n1-சிறு குறிப்புகள் ( 8 )\n1-மதியுரை என்றால் சும்மாவா ( 1 )\n1-மருத்துவ நிலையங்களில் ( 1 )\n2-இலக்கணப் (மரபுப்)பாக்கள் ( 12 )\n2-எளிமையான (புதுப்)பாக்கள் ( 294 )\n2-கதை - கட்டுஉரை ( 29 )\n2-குறும் ஆக்கங்கள் ( 29 )\n2-நகைச்சுவை - ஓரிரு வரிப் பதிவு ( 76 )\n2-நாடகம் - திரைக்கதை ( 23 )\n2-நெடும் ஆக்கங்கள் ( 6 )\n2-மூன்றுநாலு ஐந்தடிப் பாக்கள் ( 41 )\n2-வாழ்த்தும் பாராட்டும் ( 13 )\n3-உலகத் தமிழ்ச் செய்தி ( 8 )\n3-ஊடகங்களில் தமிழ் ( 2 )\n3-தமிழைப் பாடு ( 1 )\n3-தமிழ் அறிவோம் ( 1 )\n3-தூய தமிழ் பேணு ( 9 )\n3-பாயும் கேள்வி அம்பு ( 4 )\n4-எழுதப் பழகுவோம் ( 13 )\n4-எழுதியதைப் பகிருவோம் ( 7 )\n4-கதைகள் - நாடகங்கள் எழுதலாம் ( 1 )\n4-செய்திகள் - கட்டுரைகள் எழுதலாம் ( 1 )\n4-நகைச்சுவை - பேச்சுகள் எழுதலாம் ( 1 )\n5-நான் படித்ததில் எனக்குப் பிடித்தது ( 3 )\n5-பா புனைய விரும்புங்கள் ( 57 )\n5-பாக்கள் பற்றிய தகவல் ( 12 )\n5-பாப்புனைய - அறிஞர்களின் பதிவு ( 34 )\n5-யாப்பறிந்து பா புனையுங்கள் ( 13 )\n6-கணினி நுட்பத் தகவல் ( 12 )\n6-கணினி நுட்பத் தமிழ் ( 2 )\n6-செயலிகள் வழியே தமிழ் பேண ( 1 )\n6-மொழி மாற்றல் பதிவுகள் ( 1 )\n6-மொழி மாற்றிப் பகிர்வோம் ( 2 )\n7-அறிஞர்களின் பதிவுகள் ( 27 )\n7-ஊடகங்களும் வெளியீடுகளும் ( 30 )\n7-எமது அறிவிப்புகள் ( 44 )\n7-பொத்தகங்கள் மீது பார்வை ( 10 )\n7-போட்டிகளும் பங்குபற்றுவோரும் ( 16 )\n7-யாழ்பாவாணனின் மின்நூல்கள் ( 5 )\n7-வலைப்பூக்கள் மீது பார்வை ( 2 )\nஇந்திய நாட்டுப்பற்றுக்கு நல்ல எடுத்துக்காட்டு\nமதிப்புக்குரிய அறிஞர் கணேசன் ஐயாவின் வரலாற்றை ' எல்லைப் புறத்தில் http://karanthaijayakumar.blogspot.com/2015/11/blog-post_29....\nசிந்திக்க வைக்கும் சில பதிவுகள்\nஎல்லோரும் பாக்கள் (கவிதைகள்) புனைகின்றனர். சிலர் பா (கவிதை) புனையும் போதே துணைக்கு இலக்கணமும் வந்து நிற்குமாம். சிலர் இலக்கணத்தைத் துணைக்கு...\nதமிழ் பற்றாளன் வினோத் (கன்னியாகுமரி)\n01/09/2016 காலை \"தமிழ்நண்பர்கள்.கொம் தளத்தின் நிறுவுனர் நண்பர் திரு.வினோத் கன்னியாகுமரி இன்று அதிகாலை இறைவனடி சேர்ந்துவிட்டார்&quo...\nகரப்பான் பூச்சிக்குக் குருதி இல்லையா நம்மாளுங்க கரப்பான் பூச்சிக்கு செந்நீர் (குருதி) இல்லை என்பாங்க… விலங்கியல் பாடம் படிப்...\nஇன்றைய சிறார்கள் நாளைய தமிழறிஞர் ஆகணும்\nமொழி எம் அடையாளம் என்பதால் நாம் பேசும் தமிழ் உணர்த்துவது தமிழர் நாமென்று பிறர் உணர்ந்திடவே தமிழ்வாழத் தமிழர் தலைநிமிருமே\nவெட்டை வெளி வயலில் பட்ட மரங்களும் இருக்கும் கெட்ட பயிர்களும் இருக்கும் முட்ட முள்களும் இருக்கும் வெட்டிப் பண்படுத்துவார் உழவர்\nநாம் வெளியிடவுள்ள மின்நூல்களின் தலைப்புகள்\nயாழ்பாவாணன் வெளியீட்டகம் ஊடாக யாழ்பாவாணனின் மின்நூல்களை மட்டும் வெளியிடுவதில் பயனில்லை. ஆகையால், அறிஞர்களின் பதிவுகளைத் திரட்டி மின்நூல் ஆக...\nஒவ்வொரு வலைப்பூக்களும் சொல்கிறதே ஒவ்வொரு வலைப்பதிவர்களின் நிலையைத் தானே ஒவ்வொரு புதிய பதிவர்களும் படித்தால் தானே ஒவ்வொரு வலைப்பூக்களும்...\nபுதிய வலைப்பூவில் இணைய வாருங்கள்\nவலைப்பூக்களில் அடிக்கடி கருத்துகளைப் (Comments) பகிர இலகுவாக எனது கைக்கணினி (Tab) இ���் இணைப்புச் செய்யப்பட்ட yarlpavanang1@gmail.com என...\nகருத்து மோதலில் பங்கெடுக்க வாரும்\n'ஊற்று' வலையுலக எழுத்தாளர்கள் மன்றம் ஆள்கள்; உங்களுக்கு தெரிந்த ஒரு குழுவினர் தான், அவர்கள் புதிய வலைத்திரட்டியை அறிமுகம் செய்ய இர...\nபோட்டிகளில் பங்கெடுத்தால் என்ன பயன்\nஎம் தமிழுக்குப் பிறந்த நாள் எந்நாளோ\nஉயரத்திற்கு ஏற்ற நிறையைக் கணிக்கும் செயலி\nபடம் (பணம்) பார்த்துப் பாப்புனைய வாருங்கள்\nவாசித்து, மதிப்பிட்டு, தெரிவுசெய் - பத்தாயிரம்\nபழையன கழிதலும் புதியன புகுதலும் திரட்டிகளில் பாரீர்.\nஎனது 50ஆவது அகவையை (07/10/2019) முன்னிட்டு; 2010 இலிருந்து நான் மேற்கொண்ட வலைப் பணிகளில் மாற்றம் செய்கிறேன். எனது தளங்கள் மேம்படுத்தப்பட்டு புதிய (மின்னூடகம், அச்சூடகம் இணைந்த) அணுகுமுறையில் வெளிக்கொணர விரும்புகிறேன். எனது தளங்கள் மேம்படுத்தப்படுவதால், அதற்கு ஒத்துழைப்புத் தருவீர்களென நம்புகிறேன்.\nஉலகின் முதன் மொழியாம் தமிழுக்கு முதலில் இலக்கணம் அளித்தவர்.\nதளத்தின் செயற்பாடு (Site Activity)\nஎமது வெளியீடுகள் ஊடாகப் படைப்பாக்கப் பயிற்சி, நற்றமிழ் வெளிப்படுத்தல், படைப்புகளை வெளியிட வழிகாட்டல், வலைப்பூக்கள் வடிமைக்க உதவுதல், மின்நூல்களைத் திரட்டிப் பேணுதல் ஆகியவற்றுடன் போட்டிகள் நடாத்தி வெற்றியாளர்களை மதிப்பளித்து உலகெங்கும் நற்றமிழைப் பரப்பிப் பேண ஊக்கம் அளிக்கின்றோம். படிக்க, உழைக்க, பிழைக்க, திட்டமிட, முடிவெடுக்க, ஆற்றுப்படுத்தத் தேவையான உளநல வழிகாட்டலையும் மதியுரையையும் வழங்குகின்றோம்.\n தங்கள் கருத்துகளே; எனக்குப் பாடம் கற்பித்தும் வழிகாட்டியும் என்னையும் அறிஞன் ஆக்குகின்றதே\nமின்னஞ்சல் வழி புதிய பதிவை அறிய\nவலைப்பூ வழியே - புதிய பத்துப் பதிவுகளும்\nவலைப்பூ வழியே - பதிந்த எல்லாப் பதிவுகளும்\nவலைப்பூ வழியே - வலைப்பூக்களும் எமது வெளியீடுகளும்\nவலைப்பூ வழியே - தமிழ் மின்நூல் களஞ்சியம்\nவலைப்பூ வழியே - கலைக் களஞ்சியங்கள்\nவலைப்பூ வழியே - உங்கள் கருத்துகளை வெளியிடுங்கள்\nவலைப்பூ வழியே - என்றும் தொடர்பு கொள்ள\nஉளநலமறிவோம் - ஐக்கிய இலங்கை அமைய\nஉளநலமறிவோம் - மருத்துவ நிலையம் + மருத்துவர்கள்\nஉளநலமறிவோம் - குழந்தை + கல்வி + மனிதவளம்\nஉளநலமறிவோம் - உள நலம் + வாழ்; வாழ விடு\nஉளநலமறிவோம் - உளநோய் + நோயற்ற வாழ்வே\nஉளநலமறிவோம் - எயிட்ஸ் நலம் + பாலியல் அடிமை\nஉளநலமறிவோம் - முடிவு எடுக்கக் கற்றுக்கொள்\nஉளநலமறிவோம் - வேண்டாமா + வேணுமா\nஎன் எழுத்துகள் - எதிர்பார்ப்பின்றி எழுதுகோலை ஏந்தினேன்\nஎன் எழுத்துகள் - படித்தேன், சுவைத்தேன், எழுதினேன்\nஎன் எழுத்துகள் - பெறுமதி சேர்க்கப் பொறுக்கி எழுதினேன்\nஎன் எழுத்துகள் - நானும் எழுதுகோலும் தாளும்\nஎன் எழுத்துகள் - எழுதுவதற்கு எத்தனையோ கோடி இருக்கே\nநற்றமிழறிவோம் - தமிழ் மொழி வாழ்த்து\nநற்றமிழறிவோம் - தமிழரின் குமரிக்கண்டம்\nநற்றமிழறிவோம் - உலகெங்கும் தமிழர்\nநற்றமிழறிவோம் - நற்றமிழோ தூயதமிழோ\nநற்றமிழறிவோம் - எங்கள் தமிழறிஞர்களே\nஎழுதுவோம் - கலைஞர்கள் பிறப்பதில்லை; ஆக்கப்படுகிறார்கள்\nஎழுதுவோம் - எமக்கேற்பவா ஊடகங்களுக்கு ஏற்பவா எழுத வேணும்\nஎழுதுவோம் - எழுதுகோல் ஏந்தினால் போதுமா\nஎழுதுவோம் - படைப்பும் படைப்பாளியும்\nஎழுதுவோம் - வாசகர் உள்ளம் அறிந்து எழுதுவோம்\nபாப்புனைவோம் - யாழ்பாவாணன் கருத்து\nபாப்புனைவோம் - யாப்பறியாமல் யாப்பறிந்து\nபாப்புனைவோம் - கடுகளவேனும் விளங்காத இலக்கணப் பா\nபாப்புனைவோம் - பாபுனையப் படிப்போம்\nபாப்புனைவோம் - பா/ கவிதை வரும் வேளையே எழுதவேணும்\nநுட்பங்களறிவோம் - மொழி மாற்றிப் பகிர முயலு\nநுட்பங்களறிவோம் - நீங்களும் முயன்று பார்க்கலாம்\nநுட்பங்களறிவோம் - தமிழில் குறும் செயலிகள்\nநுட்பங்களறிவோம் - செயலிகள் வழியே தமிழ்\nநுட்பங்களறிவோம் - யாழ் மென்பொருள் தீர்வுகள்\nவெளியிடுவோம் - இதழியல் படிப்போம்\nவெளியிடுவோம் - ஊடகங்களும் தொடர்பாடலும்\nவெளியிடுவோம் - மின் ஊடகங்களும் அச்சு ஊடகங்களும்\nவெளியிடுவோம் - மின்நூல்களும் அச்சு நூல்களும்\nவெளியிடுவோம் - உலக அமைதிக்கு வெளியீடுகள் உதவுமா\nஎன்னை அறிந்தால் என்னையும் நம்பலாம்.\nஈழத்து (வட இலங்கை), யாழ்ப்பாணம், மாதகலூரில் பிறந்த தபாலதிபர் காசிராசலிங்கம் அவர்களுக்கும் பரமேஸ்வரி அவர்களுக்கும் நடந்தேறிய திருமணத்தின் விளைவாக ஜீவலிங்கம் ஆகிய நான் 07/10/1969 அன்று பிறந்தேன். இலங்கை அரச பாடத் திட்டப்படி க.பொ.த. உயர்தர வகுப்பு வரை படித்திருக்கிறேன். கணினி நுட்பங்கள், இதழியல், உளவியல், மருத்துவமனை முகாமைத்துவம் எனப் படித்துமுள்ளேன். நான், யாழ்பாவாணன் என்ற பெயரில் இலக்கிய மற்றும் இணையத் தள உலகில் உலா வருகின்றேன்.\nஎன் ஒளிஒலிப் (Video) பதிவுகளைப் பாருங்கள்.\nஎனது இணையவழி வெளியீடுகளைத் தமிழ்நண்பர்கள்.கொம் தளத்தில் தொடங்கிப் பின் கீழ்வரும் ஆறு வலைப்பூக்களில் பேணினேன்.\nதூய தமிழ் பேணும் பணி\nஇவ் ஆறு வலைப்பூக்களையும் ஒருங்கிணைத்து இப்புதிய தளத்தை ஆக்கியுள்ளேன். இனி இப்புதிய தளத்திற்கு வருகை தந்து எனக்கு ஒத்துழைப்புத் தாருங்கள்.\nஅறிஞர் உமையாள் காயத்திரி அவர்களும் அறிஞர் ரூபன் அவர்களும் வழங்கிய வலைப்பதிவர் விருது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ithutamil.com/tag/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AE-vimarsanam/", "date_download": "2020-07-15T07:39:32Z", "digest": "sha1:3WTTGD5XOEG4H66IHHEDMLSVU6SB2JT6", "length": 4947, "nlines": 130, "source_domain": "ithutamil.com", "title": "செம vimarsanam | இது தமிழ் செம vimarsanam – இது தமிழ்", "raw_content": "\nநாயகன் பெயர் குழந்தை. குழந்தையாக ஜீ.வி.பிரகாஷ் குமார்...\nஷ்ருதி ரெட்டி – ஆல்பம்\nகாவல்துறை உங்கள் நண்பன் – ஸ்டில்ஸ்\nபிளான் பண்ணி பண்ணனும் – ஸ்டில்ஸ்\n“கந்தர் சஷ்டி கவசம்: ஒரு பாதுகாப்பு அரண்” – நடிகர் ராஜ்கிரண்\nபொன்மகள் வந்தாள் – ட்ரெய்லர்\n“உலக இலக்கியம் தெரியும்டா” – மிஷ்கின்\nவெட்கப்பட்ட கெளதம் வாசுதேவ் மேனன் – ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ வெற்றி விழா\nநோ டைம் டூ டை – ட்ரெய்லர்\n‘கன்னி மாடம் பாருங்க தங்கம் வெல்லுங்க’ – தயாரிப்பாளர் அதிரடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://noolaham.org/wiki/index.php/Economic_Review_1982.12", "date_download": "2020-07-15T09:41:56Z", "digest": "sha1:KE5AMMSKTABZQXADPIPY55Q5ES2LUQNR", "length": 3378, "nlines": 57, "source_domain": "noolaham.org", "title": "Economic Review 1982.12 - நூலகம்", "raw_content": "\nEconomic Review 1982.12 (71.1 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி\nநூல்கள் [10,186] இதழ்கள் [11,871] பத்திரிகைகள் [47,767] பிரசுரங்கள் [814] நினைவு மலர்கள் [1,301] சிறப்பு மலர்கள் [4,742] எழுத்தாளர்கள் [4,129] பதிப்பாளர்கள் [3,381] வெளியீட்டு ஆண்டு [148] குறிச்சொற்கள் [89] வலைவாசல்கள் [25] சுவடியகம் [24] நிறுவனங்கள் [1,705] வாழ்க்கை வரலாறுகள் [2,973]\n1982 இல் வெளியான இதழ்கள்\nஇப்பக்கம் கடைசியாக 17 நவம்பர் 2017, 09:33 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://noolaham.org/wiki/index.php?title=Tamil_Times_2000.10&printable=yes", "date_download": "2020-07-15T08:51:33Z", "digest": "sha1:VOK5O2HTMQ2BPVJ6RRYVET72QHL6HROI", "length": 3441, "nlines": 64, "source_domain": "noolaham.org", "title": "Tamil Times 2000.10 - நூலகம்", "raw_content": "\nTamil Times 2000.10 (19.10) (4.23 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி\nTamil Times 2000.10 (எழுத்துணரியாக்கம்)\nநூல்கள் [10,186] இதழ்கள் [11,871] பத்திரிகைகள் [47,767] பிரசுரங்கள் [814] நினைவு மலர்கள் [1,301] சிறப்பு மலர்கள் [4,742] எழுத்தாளர்கள் [4,129] பதிப்பாளர்கள் [3,381] வெளியீட்டு ஆண்டு [148] குறிச்சொற்கள் [89] வலைவாசல்கள் [25] சுவடியகம் [24] நிறுவனங்கள் [1,705] வாழ்க்கை வரலாறுகள் [2,973]\n2000 இல் வெளியான இதழ்கள்\nஇப்பக்கம் கடைசியாக 9 ஆகத்து 2017, 18:04 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://panmey.com/content/?p=576", "date_download": "2020-07-15T07:26:34Z", "digest": "sha1:AFL2EFDHWEEXXJEH5KOWDJK6GIPKFVEK", "length": 69709, "nlines": 102, "source_domain": "panmey.com", "title": "| மாறுதல்களைப் புரிந்து கொள்வதும் மாற்றங்களைக் கண்டு அஞ்சுவதும் – பிரேம்", "raw_content": "\nமாறுதல்களைப் புரிந்து கொள்வதும் மாற்றங்களைக் கண்டு அஞ்சுவதும் – பிரேம்\nமாறுதல்களைப் புரிந்து கொள்வதும் மாற்றங்களைக் கண்டு அஞ்சுவதும்\nதொண்ணூறுகளின் ஆரம்ப காலத்தில் தமிழ் அறிவுலகச் சூழலில் இலக்கியம், வரலாறு, சமூகம், வாழ்வியல் குறித்து அதுவரை இருந்துவந்த பார்வைகளில் இடையீடு செய்து சில மாற்றுப் பார்வைகளை முன்வைத்தவர்களில் நீங்களும் ஒருவர், அதன் பிறகு தமிழ்ச் சூழலில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை, வளர்ச்சியை நீங்கள் எவ்வாறு மதிப்பிடுகிறீர்கள்\n[ ராஜகாந்தன், அசோக்ராஜ், கருணாகரன்]\nமாற்றுப்பார்வைகளை முன் வைத்து வருவதுடன் மாறுதல்கால பயங்கரங்கள் பற்றியும் பேசி வருபவன் என்ற வகையில் நான் எனது மாறுதல் விரும்பும் வாழ்க்கையினூடாகவே இதனை விளக்க முயற்சிக்கிறேன். 2009 ஆண்டு ஈழ மண்ணில் நிகழ்த்தப்பட்ட தமிழினப் படுகொலைக்கு முன் இது போன்றதொரு கேள்விக்கு எளிதாக நான் பதில் கூறியிருப்பேன். இடையீடுகள் செய்ய இயலாத பலமடைந்த ஒரு கருத்தியல் பயங்கரவாதம் உருவாகிப் பரவிவரும் ஒரு காலகட்டத்தில் என்னைப் பற்றிய பேச்சினூடக இதனை விளக்கவும் விளங்கிக்கொள்ளவும் முயற்சிக்கிறேன்.\nதொண்ணூறுகளின் தொடக்கம், எழுபதுகள் எண்பதுகளின் கடினமான காலகட்டத்தின் தொடர்ச்சி… உலகின் இருமுனை ஆதிக்கங்களாகவும், போர்மைய அரசுகளாகவும் இருந்த அமெரிக்க-ரஷ்ய வல்லாண்மைகள் உலக அளவிலான மக்கள் தொகுதிகளின் அடிப்படையான, எளிய வாழ்வியல் தேவைகளைக்கூட தம் அடக்குமுறைகளின் வழியாகப் பெருங்கனவுகளாக மாற்றியிருந்தன.\nகுடிநீர் தேவைக்காக ஆயுதம் ஏந்திப் போராடி உயிர்விட வேண்டிய நிலையில் மக்கள் வைக்கப்பட்டிருந்தனர். தம் தாய்மொழியில் கல்வி கற்கவும் கையெழுத்திடவும் உரிமை கேட்ட மக்கள் தற்கொலைப் படையினராக மாறவேண்டிய அளவுக்கு மிகக்கொடூரமாக அரசுகள் நடந்து கொண்டன. மாற்றங்களுக்கான கனவுகள், விடுதலைக்கான ஏக்கங்கள் அதுவரை பெற்றிருந்த தளத்தினை இழந்து சிதறிய நிலையை அடைந்திருந்தன. குடிமை உரிமைகளுக்கான போராட்டங்கள் கூட போர் அமைப்புகளாக மாறவேண்டிய நிலை ஏற்பட்டிருந்தது. ரஷ்ய-ஸ்டாலினிய வன்கொடுமைகள்தான் புரட்சிகர அமைப்புகளின் அடையாளமாக இருக்க முடியும் என்ற நிலை ஏற்பட்ட பின் மார்சிய, விடுதலை அரசியல் என்பதும் அழிவு அரசியலின் வடிவமாகத் திரண்டிருந்தது.\nபுரட்சி-எதிர்ப்புரட்சி இரண்டுமே ரஷ்ய-அமெரிக்க ஆயுதச் சந்தை நிலவரம் சார்ந்ததாக, போர்ச்சந்தை சதித்திட்டங்களாக மாறியிருந்தபோது மக்கள் அரசியல், மக்கள் அடையாளம், மக்கள் வரலாறு பற்றிய அடிப்படையான கேள்விகள்கூட சிக்கலானதாக மாறியிருந்தன. பொறுப்பான ஒரு மார்க்சியச் சிந்தனையாளர் இந்த நிலையை எதிர்கொள்வது, கைக்கொள்வது மட்டும் அல்ல இதன் தொடர்ச்சியாகச் சிந்திப்பதும்கூட மிகக்கடினமான நிலை. ரஷ்யா உடைந்தது ஏன், கம்யூனிசம் தோற்றுப்போனதா எனத் தொடர்விவாதங்களை நடத்தி அமைதி அடைந்துவிடக்கூடிய நிலையில் ஒரு மார்க்சியர் இருக்க முடியாது.\nஅமெரிக்க வன்கொடுமைகளுக்கு இணையாக ரஷ்ய வன்கொடுமைகள் உலகைச் சிதைத்துக் கொண்டிருந்த போதும், சோவியத் ரஷ்யா பல தேசங்களாகப் பிரிந்து சென்றாலும் அமெரிக்க ஒன்றியம், அய்ரோப்பிய ஒன்றியம் என்பவை வலுவடைந்தபோதும் உலகில் எதுவுமே நடக்கவில்லை என்பது போல கட்சி-சித்தாந்தம் எனப் பேசியபடி கொடிவழியாக நடந்து செல்வதற்கு அறியாமை மட்டுமே காரணமாக இருக்க முடியாது. மாற்றம், வளர்ச்சி, புரட்சிகள், எதிர்ப்புரட்சிகள், மனித உரிமை, போர்-அமைதி, நவீன வாழ்வு என அனைத்தும் வெள்ளைமைய, அய்ரோப்பியமையத் தன்மை கொண்டவைகளாக இருந்து வருவதைப் புரிந்து கொள்ளாமல் நாம் சென்று கொண்டே இருக்க முடியாது.\nஎழுபது-எண்பதுகளில் தமிழில் அரசியல் மிகச்சிக்கலான இரண்டு தளங்களை அடைந்திருந்தது. ஒரு தளத்தில் “அரசியல்” அதிகம் பேசப்பட்டு அரசியல் நீக்கம் நிகழ்த்தப்பட்டது. திராவிட, சுயமரியாதை, தமிழ் அரசியல் இடதுசாரி அரசியலின் இடத்தை எடுத்துக்கொண்டது. தேசிய அரசியலின் இறுக்கம் குறைந்து அடையாள அரசியல் முன்வ���க்கப்பட்டது, ஆனால் கொள்கை, கோட்பாடு, கருத்தியல் என்பவை பொருளற்றவைகளாக, பேசத்தகாதவைகளாக மாறியிருந்தன. இந்திய அளவில் காந்தி, நேரு, இந்திரா என்ற பெயர்களில் சமூகமும் அரசியலும் வரலாறும் அடக்கப்பட்டது போலத் தமிழில் பெரியார், காமராஜர், அண்ணா, கருணாநிதி, எம்.ஜி.ராமச்சந்திரன் என்ற பெயர்களுக்குள் அனைத்தும் அடக்கப்பட்டிருந்தன. புரட்சித்தலைவர் என்ற ஒற்றைப் பெயரும் அத்தனிமனிதரின் பொன்மனமும் தமிழர்களின் மொத்த வாழ்வையும் வளத்தையும் நிர்ணயிப்பதாக இருக்க முடியும் என்பது மிகப்பெரும் அவலம் மட்டுமல்ல வரலாற்று வன்முறை, அடிமைச் சமூக, அழிவு உளவியல். தமிழ்ச்சமூகம் முழுமையும் தட்டேந்திக்கொண்டு அய்யா, அம்மா என்று அழுதபடி நீண்ட வரிசையில் நிற்பது போன்ற ஒரு நிகழ்வியல் படிமம் உருவாக்கப்பட்டது இந்த காலத்தில்தான். இந்த காலகட்டத்தில் இடதுசாரி, மக்கள் அரசியல் தமிழகத்தின் மறதியாக, மனச்சிதைவுப் புலம்பலாகத்தான் இருந்தது. மக்கள் போராட்டம் சார்ந்த செயல்பாடுகள் ஆயுதம் கொண்டும், கொடும் அடக்குமுறை கொண்டும் அழித்தொழிக்கப்பட்டன, அல்லது குலைக்கப்பட்டன. புரட்சிகர உளவியல் இந்திய அரசியலில் உருவாகி விடாமல் இருப்பதில் அமெரிக்கா-ரஷ்யா இரண்டும் மிகக் கவனமாக இருந்தன. இரண்டு வல்லாண்மை அரசுகளும் போட்டி போட்டுக் கொண்டு ஆயுதங்களையும் திட்டங்களையும் வழங்கி இந்திய அரசியலைத் தம் விரல் அசைவில் இயக்கும் இயந்திர இணைப்பை உருவாக்கியிருந்தன.\nஇரண்டாவது தளத்தில் தமிழ் அரசியல் பேச்சுக்கு இடம் அளிக்காத ஆயுதக் கட்டமைப்பாக மாற்றப்பட்டது. நான் இதனை மாறுதல் கால பயங்கரங்கள் என்று விளக்க முயற்சித்திருக்கிறேன். 1975 க்குப் பிறகான தமிழ்ச்சமூகம் பற்றி இன்று நினைத்துப் பார்க்கும் பொழுது வரலாற்றுத் தடுமாற்றமும் பெருங்குழப்பமும் மிஞ்சுவதுடன் நம் காலத்திய பெருந்துன்பியல் நிகழ்வுகளுக்கு நடுவில் நாம் மிஞ்சியிருக்கிறோம் என்பதும் உடனே நம்மைத் தாக்கும். 1977 ஆகஸ்ட் மாதம் பிற்பகுதியில் இலங்கையில் தமிழ்ச் சமூகம் அடைந்த துயரம் தமிழ் நாடு முழுக்க உணரப்பட்டது. 1981 ஜூன் யாழ் நூலக எரிப்பு அரசியல் அறிந்த இளைஞர்களைக் கொந்தளிக்க வைத்தது, 1983 ஜூலை தமிழினப் படுகொலைகள் தமிழர்களின் அரசியல் உணர்வை விடுதலைப் போருக்கான நிதிதரும் திட்டமாக மாற்றியது. அதற்குப் பிறகு தமிழகத்தின் தினசரி அரசியலாக மாறியிருந்த ஈரோஸ், இபிஆர்எல்எஃப், எல்டிடிஇ, டெலொ மற்றும் உருவாகிக் கொண்டிருந்த தமிழ் ஈழம் என்ற ஒரு தனிநாடு அனைத்தும் நம் காலத்திய உளவியல் கூறுகளாக, உணர்வுத் தளங்களாக மாறியிருந்தன. ஆயுதம் ஏந்திய புரட்சி பற்றிப் பேசிக் கொண்டிருந்த அரசியல் தனிமனிதர்களின் அறைகளில் ஆயுதங்கள் கொண்டுவந்து வைக்கப்பட்டன. தமிழகச் சட்ட மன்றத்தில் தனி ஈழத் தமிழ்நாடு பற்றிய தீர்மானம், இந்தியப் பிரதமர் ஆதரவுடன் தமிழகம் எங்கும் போராளி முகாம்கள். புரட்சிக்கும் போருக்கும் இடையில் தடுமாறிக் கொண்டிருந்த அரசியல் கருத்தியல் களம் நம் காலத்திய தமிழ் அரசியல் இனி மேடைப் பேச்சுகளால், உரையாடல்களால் மட்டும் தீர்மானிக்கப்படக்கூடிய நிலையில் இருந்து மாறிவிட்டது என்பதை கவனத்தில் கொள்ளத் தவறியது. ஆனால் 1987-1991 காலகட்டத் துயரங்கள், இந்திய அமைதி காக்கும் படை தொடங்கி வைத்த அமைதியற்ற காலத்தின் கண்ணீர், இயக்கங்கள் தமக்குள் நிகழ்த்திக் கொண்ட படுகொலைகள், சிந்திப்பதற்கான சாத்தியங்கள் குறைந்து தப்பிப்பதற்கான உளவியல் உருவான ஒரு காலகட்டம். விடுதலை இயக்கங்களைப் சமமாகப் பார்த்து வந்த எனக்கு விடுதலைப்புலி அரசியல் துயரமாகத்தான் இருந்தது. தமிழீழம், தமிழ் அரசியல், விடுதலைக் கருத்தியல் என்பவை தற்கொலைகளாலும் கொலைகளாலும் நிரம்பிய நிலையில் என்னிடம் குழப்பம் மட்டும்தான் மீந்திருந்தது. இந்தக் குழப்ப நிலையை தம் அடிப்படைகள் பற்றிய மறுபுரிசீலனைக்கான களமாக தமிழ் அரசியல், கருத்தியல், அறிவுசார் துறைகள் மாற்றிக்கொள்ள முடியும் என்று நான் நினைத்திருந்தேன்.\nஅரசியல், இலக்கியம், வரலாறு, சமூகம், வாழ்வியல், உளவியல்பு, தனிமனிதர்கள் என எதனைப் பற்றியும் அதுவரை தமிழ்ச்சூழலில் விவாதிக்கப்பட்டவை பொறுப்பற்றவைகளாக, திட்டமிப்பட்ட பிற்போக்குத்தனம் கொண்டவைகளாக இருந்தன. தீண்டாமை, பெண்நிலை ஒடுக்குதல் தொடங்கி சாதி, இனம், மொழி, பண்பாட்டு அடையாளம் சார்ந்த சிதைவுகள், தேசிய இனச் சிக்கல், சூழலியல் கேடு என அத்தனை தீமைகளாலும் பாதிக்கப்பட்ட ஒரு சமூகமாகத் தமிழ்ச்சமூகம் இருந்தபோது அறிவுலகம் அவற்றைப் பற்றிய எந்தக் கேள்வியையும் கவனத்தில் கொள்ளாமல் தன் உறக்க நடையைத் தொடர்ந்து கொண்டிருந்தது. இனப்படுகொலை, இனத்துக்குள்ளான ஒடுக்குமுறை, பண்பாட்டுப் பழமைவாதம் என உலகில் உள்ள அனைத்துச் சிக்கல்களையும் ஒருசேர எதிர்கொண்ட, அனுபவித்த ஒரு சமூகமாக தமிழ்ச்சமூகம் இருந்தபோதும் நம் சிந்தனைத்தளம் இவற்றைப் புரிந்துகொள்வதற்கான ஆற்றல் அற்றதாக வைக்கப்பட்டிருந்தது. தமிழ்ச் சமூகத்தில் மாற்று அரசியல் என்றால் பெரியாரிய, மார்க்சிய முன்முடிவுகளே அனைத்தையும் விளக்கப்போதுமானது என்ற பிடிவாதமான நம்பிக்கை நிலவிவந்தது.\nஇதற்கு வெளியே உருவாக்கப்பட்ட சில சிந்தனைத் தளங்களைப் பாருங்கள். அந்நியமாதல், எக்சிஸ்டென்சியலிசம், அமைப்பியல்வாதம், குறியியல் என்ற ஆயிரத்து தொள்ளாயிரத்து அறுபதுகளின் இறுதியில் மேற்கில் இற்றுத் தீர்ந்துபோன சிந்தனைப்பள்ளிகளை அன்றுதான் கண்டுபிடித்த அதிசயம் போலப் பேசத் தொடங்கியிருந்தன சில வெளியீடுகள். எஸ்.வி.ராஜதுரை, கார்லோஸ் தமிழவன் என்ற இருவரும் தமக்குக்கிடைத்த ஆங்கில நூல்கள் வழி அடிப்படைகளை நோக்கிச் செல்லாத உரையாடல்களைச் சிறிய அளவில் பரப்பிக்கொண்டிருந்தனர். அரசியல் நீக்கம் செய்யப்பட்ட உரையாடல்களின் விரிவாக அவை இருந்தன. நானும் இந்த உரையாடலை ஒரு மாணவனாக இருந்து தொடர்ந்து சென்றிருக்கிறேன், பின்பு அவற்றை அடிப்படையிலிருந்து கேள்விக்குள்ளாக்கியிருக்கிறேன். என்னை அவர்கள் மறுக்கவும், பெயர் மறைக்கும் உத்தியால் வெளியேற்றவும்கூட இது காரணமாக இருந்தது. தமிழவன் பிறகு எனது கருத்துகள், கேள்விகளை ஓரளவு குறிப்பிடத் தொடங்கினார். என்னுடன் நட்பும், மதிப்பும் கொண்டவர் அவர், ஆனால் எனது நுண் அரசியல், எதிர்ப்புச் சொல்லாடல்கள் பற்றி அவருக்கு உடன்பாடு இல்லை. பின்னாட்களில் எஸ்.வி.ராஜதுரை பெரியாரியம் பற்றிய மறுவாசிப்பின் வழியாக தமிழின் தற்கால அரசியலுக்கான சொல்லாடலுக்குத் தன் பங்களிப்பை அளிக்கத் தொடங்கினார்.\nபுரட்சிகர வாழ்க்கை என்றால் பெயர் தெரியாத ஒரு துப்பாக்கியை தோளில் மாட்டிக்கொண்டு ஆளில்லா இடம் ஒன்றில் உட்கார்ந்து புத்தகம் ஒன்றைப் படிப்பது, குறிப்பேட்டில் கவிதை எழுதுவது என்ற ஒரு சித்திரம் என்னைப் போன்றவர்களுக்குள் பதிவாக்கப்பட்டிருந்ததை இன்று அதிக வருத்தம் இன்றி நினைவுகூர முடிகிறது. ஆனால் இவை கடந்து பல கேள்விகளை நாம் எதிர்கொள்ள வேண்டியுள்ளது என்ற உளைச்சல் எனக்க��ள் இருந்துகொண்டே இருந்தது.\nஉலகமயமான கண்காணிப்பு அமைப்பின் கொடும் பிடியில் சிக்கிய நம்காலத்தில் மக்கள் அரசியலின் இடம் என்ன, அதில் ஒரு தனிமனிதரின் இடம் என்ன விடுதலைக்கான ஒற்றைக் கோட்பாடு என எதுவும் இருக்கமுடியாது என்ற நிலையில் தற்கால விடுதலைக் கருத்தியல்களின் பெறுமதி என்ன விடுதலைக்கான ஒற்றைக் கோட்பாடு என எதுவும் இருக்கமுடியாது என்ற நிலையில் தற்கால விடுதலைக் கருத்தியல்களின் பெறுமதி என்ன போர் இயந்திரங்களின் முன் தனிமனிதர்கள் தம்மை ஒப்படைத்து விட்டு மூச்சுவிடப் பயந்து வாழும் நிலையில் எழுத்து-சிந்தனை-கருத்தியல் என்பவற்றின் இன்றைய செயல்தேவை என்ன போர் இயந்திரங்களின் முன் தனிமனிதர்கள் தம்மை ஒப்படைத்து விட்டு மூச்சுவிடப் பயந்து வாழும் நிலையில் எழுத்து-சிந்தனை-கருத்தியல் என்பவற்றின் இன்றைய செயல்தேவை என்ன என்பது போன்ற மிக அடிப்படையான கேள்விகளில் இருந்துதான் எனது இடையீடுகளையும் மாற்றுப்பார்வைகளையும் முன் வைத்தேன்.\nஇந்த நிலையில்தான் “கொலை மற்றும் தற்கொலை” என்ற ஒரு அரசியல் உருவகம், ஒரு உளவியல் குறியமைப்பு எனக்குள் உருவாகி எழுத்துக்களில் பொங்கிவழிந்து கொண்டிருந்தது என்பது உங்களுக்குத் தெரியும். நிறப்பிரிகையில் நான் எழுதிய முதல் கட்டுரையே “புரட்சியை நோக்கி சில உளவியல் பிரச்சினைகள்”. நீண்ட அந்தக் கட்டுரை இதழின் பக்கங்கள் கருதி தற்போதுள்ள அளவில் சுருக்கப்பட்டது. வில்ஹெம் ரீச், மிஷெல் ஃப்பூகோ என்ற பெயர்களை முன்வைத்து நான் உருவாக்கிய உரையாடல்களின் வழியாக எனது சிந்தனை மையத்தைக் கலைத்துக் கொண்டிருந்த கருத்துக்களையே முன்வைத்துக் கொண்டிருந்தேன்.\nகுற்றவியல் வழியான அரசியல் இடையீடு, விளிம்புநிலை எதிர்ப்புச் சொல்லாடல், பெண்ணியக் கலகம், எதிர்க்கலாச்சாரம், நுண்ணரசியல் என நான் மாய்ந்து மாய்ந்து பேசியவற்றை, விளக்கியவற்றைத் தொடக்க நிலையில் கடுங்கோபத்துடன் எதிர்த்தவர்கள் பின்னாட்களில் அவற்றில் ஏதாவது ஒன்றை எடுத்துக் கொண்டு தமக்கான அடையாளச் செயல்பாடுகளை உருவாக்கிக் கொண்டுள்ளனர்.\nநிறப்பிரிகை என்ற இதழியல் செயல்பாடு- கருத்தியல்களுக்கான உரையாடல்களம் பற்றி நான் இதுவரை பேசியதில்லை. எனது எழுத்துக்களை தொடர்ந்து வாசித்தும் விவாதித்தும் வரும் நண்பர்களும் தோழர்களும் பலமுறை அது பற்றி எழுதும்படி கேட்டும் அந்த காலகட்டத்தைப் பற்றி நான் அதிகம் பேசுவதைத் தவிர்த்து வந்திருக்கிறேன். நிறப்பிரிகை பற்றித் தற்போது பேச ஐந்து பேர் இருக்கிறோம். ரவிக்குமார், அ.மார்க்ஸ், பொ.வேலுச்சாமி, பொதியவெற்பன் மற்றும் நான். ஒவ்வொருவருக்கும் அது பற்றிச் சொல்ல அவர்களை மையமாக வைத்து ஒரு கதையிருக்கும் என்பது புனைகதையாளன் என்ற வகையில் எனக்கும் தெரியும்.\nகிரணம் வெளிவந்திருந்த காலகட்டம் ரவிக்குமார் அவர்களுடன் சந்திப்பு, நீண்ட நாள் பழகியது போன்ற மனதுகந்த நட்பு, எனக்கும் அவருக்கும் பிடித்த புரட்சிகர மாற்று அரசியல், நேரம் காலம் போவது தெரியாத உரையாடல், எழுதுவதை அலசி, படிப்பதைப் பேசி, பேசுவதற்காகப் படித்து, பலரைக்கூட்டி உரையாடி, உரையாடலையே ஒரு அரசியல் செயல்பாடாக்கி, தமிழில் மாற்று அரசியலுக்கான களங்களை ஆய்வு செய்து, அதனைக் கருத்தியல் தளங்களாக விரிவாக்கம் செய்ய ஒரு பத்திரிகை வேண்டும் என்று திட்டமிட்டு, நிறப்பிரிகை என்ற பத்திரிகை மற்றும் கலந்துரையாடல் களத்தை உருவாக்கி, அதில் எழுதுவது முதல் அச்சகத்தில் இருந்து சுமந்து வந்து அஞ்சல் உறையில் இட்டு அனுப்புவது, அடுத்த கலந்துரையாடல்கள திட்டமிடுவது வரை அனைத்தும் அடுத்த வேளை உணவுக்கு உறுதியற்ற ஒரு காலத்தில் நான் செய்தவை. எழுத்தும் படிப்பும் என் வாழ்க்கையும் அரசியலும் என்பது என் உள்ளும் வெளியுமாக படிந்து போன நிலையில் பெயரைப் பற்றிக் கவலைப் படாமல் நான் செய்தவை. பெயர் பதிவு செய்துகொண்ட பெரியோர்கள் பின்பு என் பெயரை முழுமையாக இல்லாமலாக்க செய்த முயற்சிகள் பற்றி எப்பொழுதும் இயங்கிக்கொண்டிருக்கும் எழுதுக்கலைஞன் என்ற வகையில் நான் அதிகம் கவலைப்பட்டதும் இல்லை, கவலைப்படத் தேவையும் இல்லை. ஆனால் பெயர் நீக்க அரசியல் பற்றிய கவனம் நமக்குத் தேவை.\nபாலரசியல், உடலரசியல், நுண்ணரசியல், பெண்ணிய அரசியல் என்ற தளத்தில் நான் முன் வைத்த கேள்விகள், அவற்றையே பேசிய என் எழுத்துக்கள்தான் அவர்களை பெயரழிப்பு, பெயர்மறைப்பு உத்திகளைக் கைக்கொள்ள வைத்ததாக நான் பின்பு உணர்ந்திருக்கிறேன். இன்று தனித்தனியாக அவர்களுக்கும் எனக்கும் அரசியல்- எழுத்து-அடையாளம் என்பவை அமைந்துள்ள நிலையில் தலித் அரசியல்-மாற்று அரசியல் பற்றிப் பல ஒத்த கருத்துக்கள் உள்ள�� என்றாலும் நான் வேறுபட்ட இடங்கள் அப்படியே தொடர்கின்றன.\n“புதுச்சேரி கலகச் சிந்தனை” என்ற ஒரு தொடரைப் பலர் வெறுப்புடன் குறிப்பிட்டதைக் கேட்டிருக்கிறேன், பின்னாட்களில் புதுச்சேரி கலகச்சிந்தனைக் குழுவில் தாம் இல்லை என்று மறுத்து பலர் பொதுவெளியில் “உபநயனம்” பெற்றதையும் நான் பார்த்திருக்கிறேன். இங்கு தோழர் அ.மார்க்ஸ் பற்றிக் குறிப்பிட வேண்டும், தொடக்கத்தில் பின்நவீனத்துவம், நுண் அரசியல், பெண்ணிய இடையீடு, புரட்சிகர உளவியல் என்பது பற்றி நான் பேசியவற்றை, எழுதியவற்றை கடுமையாக மறுத்தவர் அவர். தொடர்ந்து எனது கருத்தியல் இடையீடுகள்மீது அவருக்குக் கோபம் இருந்தது. விவாதங்கள் பல கசப்பாக மாறியுள்ளன. “செயல் அதுவே சிறந்த சொல்” என்ற ஜோஸ் மார்ட்டியின் வாசகத்தை நிறப்பிரிகையில் பதிவு செய்திருந்த நிலையில் “சொல் அதுவே முதல் செயல்” என்றும் “சொல் அதுவும் ஒரு செயல்”, “சொல்லப்படாத செயல்கள் நிகழாதவைகளாகவே எஞ்சும்” என்பது போல நான் சில சந்திப்புகளில், உரையாடல்களில் குறிப்பிடும் போது அவருக்கும் நிறப்பிரிகை சார்ந்த இரண்டொரு நண்பர்களுக்கும் முகம் இறுகிப்போகும். இலக்கியம், கலை, அழகியல் பற்றிய அவர்களின் பயிற்சியின்மை, பழக்கமின்மை காரணமாக என்மீதும் என் புனைவெழுத்துகள் மீதும் கசப்பும் வெறுப்பும் கொள்வதை தவிர்க்கயியலாமல் இருந்தது… நிறப்பிரிகை வட்டம் உடைந்து சில ஆண்டுகள் கழித்து பின்நவீனத்துவம் பற்றிய அறிமுக நூல் ஒன்றை அ.மார்க்ஸ் வெளியிட்டபோது அந்நிகழ்வில் நான் பேசியிருக்கிறேன்… அவரிடம் ஏற்பட்டுள்ள மாற்றம் விரும்பத்தக்கது என்றும் இனி அவர் என்னிடம் அன்பாக இருக்கவியலும் என்றெல்லாம்கூட குறிப்பிட்டிருக்கிறேன்… பிறகு நடந்தவை பற்றி உங்களுக்குத் தெரியும்தானே…\nஇவற்றைக் கூறுவதற்குக் காரணம் “பார்த்தா என்னை எல்லாப் பொருளுக்குள்ளும் அனாதியான வித்து என்று அறி, புத்திமான்களின் புத்தியும் வீரமுடையவர்களின் வீரமும் நானே ஆகின்றேன்.” என்று கீதோபதேசம் செய்வதற்காககோ, “நானே சத்தியமும் வழியுமாக இருக்கிறேன்” என்று அறிவிப்பதற்காகவோ இல்லை. நான் 1985 தொடங்கி இன்ற வரை தமிழ்ச் சிந்தனையின் அதிக குழப்பமும், சிக்கலும் கொண்ட பகுதிகளில் உழன்றுகொண்டும், உளைந்து கொண்டும் இருக்கிறேன் என்பதை மிகைப்படுத்தல் ஏதும் இன்றி நினைவு படுத்துவதற்காகத்தான்.\nஅம்பேத்கரிய, தலித்திய, பெண்ணிய அரசியல் தமிழில் தளம் கொண்ட பிறகுதான் அதிக வலியின்றி, தினவாழ்வு அரசியலில் ஈடுபட என்னால் முடிந்தது. தலித் கூட்டமைப்பு, அம்பேத்கர்-அயோத்திதாசர் படிப்பு வட்டம், தலித் கலைப்பண்பாட்டு பயிற்சி முகாம்கள், மண்ணுரிமைக்கூட்டமைப்பு என்பவைதான் என்னை உடலியல் வகையில் ஒருங்கிணைத்த செயல்பாடுகள். இவை என்னை தற்காலம் சார்ந்தும் எதிர்காலம் சார்ந்தும் இயங்க-இருக்க வைத்த செயல்பாடுகள். அதிக நேரத்தை, ஆற்றலை அவற்றில் நான் செலவிட்டிருக்கிறேன். என் மகள் பிறந்த அன்று, தேதி குறிக்கப்பட்ட ஒடுக்கப்பட்டோர் எழுச்சி மாநாடு ஒன்றில் நிகழ இருந்த “மண்ணிலிருந்து” என்ற நாடகத்தின் பயிற்சிக்காக 40 இளைஞர்கள் காத்திருக்கிறார்கள் என்பதால் அதனை நிறுத்தாமல் பாதிநாள் கடந்து மருத்துவமனைக்குச் செல்லவேண்டிய சூழலில் நான் இருந்திருக்கிறேன். தலித் போராளி, தமிழினக் காவலன் என்று பட்டம் பெறுவதற்காக நான் இதனைச் சொல்லவில்லை… ஒரு சிந்தனையாளனாக, ஒரு எழுத்தாளனாக அரசியல் என்பது எனது எளிய வாழ்க்கையின் எல்லாமுமாக இருந்து வருகிறது என்பதை எனக்கு நானே நினைவூட்டிக்கொள்வதற்காவே.\nஇந்த வரிகளூடாக உங்களுக்குச் சில நிகழ்வுகள் புரியவந்திருக்கும்… பின்நவீனத்துவம், பெண்ணியம், தலித்தியம் என அனைத்தின் வழியாகவும் நான் மாற்று அரசியல்-அறவியல்-அழகியல் என்பதைப் பற்றித்தான் தொடர்ந்து எழுதியும் பேசியும் வருகிறேன். நான் இக்கேள்விகளைக் கையாளத் தொடங்கிய காலகட்டத்தில் புரியவில்லை, குழப்பமானது என்ற பேச்சுகள் இருந்தன… இன்று அப்படியில்லை. விளிம்பு நிலை அரசியல், அதற்கான தர்க்கவியலுடன் சொல்லாடல் வடிவுடன் தனக்கான இடத்தை உருவாக்கிக் கொண்டுள்ளது.\nஇலக்கிய வகைமை என்ற வகையில் பன்மைக் கதையாடல்கள் என்பது பற்றி மிக விரிவாக நான் விவாதங்களில், உரையாடல்களில் விளக்கியிருக்கிறேன். இன்று கதையாடலின் சில வகைமைகள் புழக்கத்தில் வந்துள்ளன. ஆனால் அரசியல் நீக்கம் மிக அதிகமாக நடந்துள்ளது.\nஇலக்கிய வடிவம், கதைசொல்முறை, புனைவைக் கட்டமைத்தல் என்ற வகையில் கிரணம் எழுத்து அதுவரை தமிழில் இருந்து வந்த தேக்கத்தை உடைத்து பன்மைப்படுத்தியது என்பது உங்களுக்குத் தெரியும். புது எழுத்து என்ற���ம் தொன்மைக்கதையாடல் என்றும் விளிம்புநிலைக்கதையாடல் என்றும் அவை பல வடிவங்களில் வெளிப்பட்டன. அதுவரை ஊர்க்கதை, உறவுக்கதை சொல்லுவது மட்டும்தான் புரட்சிகர எழுத்து, சனாதன மறுப்பு எழுத்து என்று பிடிவாதமாக நம்பி வந்த பலர் தம் கதைசொல்லுதல் முறையை மாற்றிக் கொள்ளத் தொடங்கினர். சொல்லப்படாதன சொல்லுதல், அச்சம் தவிர்த்த அடையாள வெளிப்பாட்டு முறை, எழுத்துருவாக்கும் எழுத்து முறை, நுண்கதைச் சொல்முறை, தொன்மம் படிந்த வரலாற்றுக் கதையாடல், பாலரசியல் கதையாடல் எனப் பலவற்றை கிரணம் எழுத்துக்குப் பின்னான விவாதங்கள், விதண்டாவாதங்கள், உரையாடல், ஊர்க்கூட்டங்கள் அடையாளம் காட்டி, அறிமுகப்படுத்தி விரிவு படுத்தியுள்ளன. எனது ஒவ்வொரு புனைகதை எழுத்தும் ஒரு புதிய கட்டமைப்பை உருவாக்கிக் காட்டுவது. அவை பின்பு பலரால் கையாளப்படுவதாக மாறும். கோணங்கி, கௌதம சித்தார்த்தன் என்ற நண்பர்கள் தம் அடிப்படை எழுத்து முறையையே மாற்றிக் கொண்டுள்ளனர். தலித் இலக்கியம், பெண்ணிய எழுத்து, தொன்மக் கவிதையியல் என இன்றைய இலக்கியத் தளங்களில் கிரணம் எழுத்துக்கள் மற்றும் எனது புனைவுக் கட்டமைப்பு வடிவங்கள் ஊடாடி உள்ளன. இதனை நான் மாற்றிலக்கிய வரலாறு, பின்நவீன தமிழ் இலக்கிய வரலாறு பற்றி அறிய, ஆய்வு செய்ய விரும்பும் இளைஞர்களுக்கு நினைவூட்ட அசைப்படுகிறேன். “பதிவுகள் இலக்கியச் சந்திப்புகளில்“ ஒவ்வொரு முறையும் நான் முன்வைத்த விவாதங்கள், இடையீடுகள் தமிழில் அதுவரை பேசப்படாதனவற்றை பேசின. பலர் அவற்றால் தாக்கம் பெற்றனர். தமிழவன், நாகார்ச்சுனன் போன்ற நண்பர்கள் அமைப்பியல், பின் அமைப்பியல் பற்றிய கட்டுரைகளை எழுதி வந்தபோதும் இலக்கிய, கவிதை மொழியூடான எனது புத்தாக்க முறை தமிழ் எழுத்தியக்கத்தில் வலிமையான தாக்கத்தை, மாறுதல்களை உருவாக்கியது. கோட்பாடு, அரசியலடைந்த எழுத்து என்பதில் எனது ஒவ்வொரு கட்டுரையும் பலருக்கு பத்தாண்டுகளுக்கான எழுது பொருளை அளித்துள்ளன. ஆனால் எனது பெயரை, எழுத்தைக் குறிப்பிட்டுத் தம் பேச்சைத் தொடர பலருக்குத் தயக்கம் இருந்தது. பலர் எனது தாக்கமும், பங்களிப்பும் தனது எழுத்தில் இல்லை என்பதை நிருபிப்பதற்காவே என் மீதான ஒரு பகைச்சொல்லாடலை உருவாக்கிக் கொண்டுள்ளனர். என் கட்டுரையின் ஒரே ஒரு கருதுகோளை எடுத்து முழுக் கட்���ுரையாகவும், முழு நூலாகவும் விரிவுபடுத்திக் கொண்டவர்கள்கூட ஒரு கருணை அடிப்படையில்கூட எனது பெயரைக் குறிப்பிடாமல் சாதனைகளைப் படைத்துள்ளனர். இதற்கான காரணத்தைப் புரிந்து கொள்ள முடியாமல் நான் நீண்ட காலம் குழம்பியிருக்கிறேன். பின்பு அதனைத் தோழர்கள் சிலர் சிறுகச்சிறுக விளக்கியுள்ளனர்.\nமுதல் கட்டத்தில் என்னைப் பெயர் மறைப்பு செய்தவர்கள் அதற்கு முன்பே எழுதி அறிஞர்களாகத் தம்மை அடையாளப்படுத்திக் கொண்டவர்கள், வயதிலும் வசதியிலும் என்னைவிடப் பெரியவர்கள், பேராசிரியர்கள், பேச்சாளர்கள். அவர்கள் என் எழுத்து மற்றும் பேச்சின் வழி தம் அடிப்படைகளை மாற்றிக் கொள்ள வேண்டி வரும் போது உள்ளூடான ஒரு கசப்புணர்வை அடைய நேர்ந்திருக்கிறது. இந்தச் சின்னப் பையன் நம் அடிப்படைகளை எப்படி கேள்விக்குள்ளாக்க முடிகிறது என அவர்கள் சீற்றம் அடைந்து, பின் என்னதான் சொல்கிறான் பார்க்கலாம் என உரையாடலைத் தொடர்கின்றனர். புதியவற்றைப் படிக்கவும் அதற்கேற்ப தம் எழுத்து சிந்தனை முறைகளை மாற்றிக் கொள்ளவும் தேவை ஏற்படுகிறது. ஏற்கனவே எழுத்தின் வழி தம்மை ஓரளவு நிருவிக் கொண்டுள்ள அவர்களுக்கு அந்த மாற்றம் தானாகத் தம் உழைப்பால் உருவானதாக பதிவு செய்து கொள்வது வசதியாக இருப்பதுடன் என் இருப்பு ஒரு தொந்தரவாகவும் மாறுகிறது. என் பெயரையோ, கட்டுரையையோ குறிப்பிட்டால் தம் “வினையின் நீங்கிய விளங்கிய அறிவின்” பெருமைக்குப் பங்கம் என்று உணர்ந்து என்னை தொலைதூரத்திற்கு நகர்த்தி வைக்க முயற்சிக்கிறார்கள். இதுவரை எழுதியதெல்லாம் பழசா இருக்கு… இப்ப என்ன எழுதறது… எப்படி எழுதுறது என்று தெரியல என வருத்தப்பட்ட அன்றைய நண்பர் ரவிக்குமார், நான் சொல்லச் சொல்ல எழுதி சில கட்டுரைகளை வெளியிட்டுத் தன் இரண்டாம் கட்ட எழுத்தைத் தொடங்கிய பின் ஒரு கூட்டத்தில் கேட்டார் “எந்த பிரேம்… அப்படியாரையும் எனக்கு ஞாபகம் இல்லையே…”. நல்லது அவருக்குத் தெரிந்த பிரேமாக நான் அதிககாலம் இருக்க முடியாதுதான்.\nஅடுத்து நேர்ந்த ஒரு அழித்தொழிப்புக் காலகட்டம் இப்படித் தொடங்கியது. அதுவரை தீவிர இலக்கியம் என்ற பெயரில் இயங்கியும், இயங்காமலும் தம்மைப் பெரும் சிந்தனையாளர்கள் என்று நிறுவிக் கொண்டவர்கள் ஆன்டிகம்யூனிசம், ஆன்மிகம், உள்ளொளி, தரிசனம், வாழ்வின் இருண்ட ஆழ��், அறிந்தினின்றும் விடுதலை, அறியாதவர்களே பெருந்தலை எனப் பேசி அரசியல் மறுப்பு செய்தவர்கள். மார்க்சியத்தை, புரட்சிகர உளவியலை படைப்புக்கும் இலக்கியத்தன்மைக்கும் எதிரானவை என்று ஒரு புரளியைக் கிளப்பிவிட்டு “வரலாறு முக்கியம் அமைச்சரே” என்று வரைபடங்களை உருவாக்கிக் கொண்டிருந்தனர். அரசியல் மறுப்பே மேல் நோக்கிய பயணம் மற்றதெல்லாம் கீழ் நோக்கிய பயணம் என்று கேளி பேசிக் கொண்டிருந்தனர். அந்த நிலையில் புரட்சிகர உளவியல், நுண் அரசியல், மார்க்சிய உளவியல்புடன் கூடிய மாற்று அடையாடம் என்பதுடன் கவிதையின் நுண்மொழியும் இணைந்த எனது எழுத்தும் செயல்பாடும் அவர்களின் தளத்தைத் தகர்ப்பதாக இருந்தது. பெயர் மறைப்பும் உருத்திரிப்பும் தொடர்கதையானது…\nஇடதுசாரிகளுக்கு எனது நுண் அரசியலும், பாலரசியலும் முகச்சுளிப்பை ஏற்படுத்தின, மொழி அடையாள அரசியல் பற்றாளர்களுக்கு எனது பெண்ணிய மொழி, விளிம்புநிலைக்கருத்தியல், தலித் அரசியல் என்பன சீற்றத்தை உருவாக்கின. லத்தீன் அமெரிக்க இலக்கியத்தை என்னுடன் பேசிக் களித்த நண்பர்களுக்கு எனது வைதீக-பிராமண மறுப்பு நகக்கண்ணில் ஊசியாகக் குடைந்தன. பின் நவீனத்துவம் பேசி பிறவியைத் தேற்றலாம் என்று என்னுடன் தொடர்பு கொண்ட நண்பர்களை என் களச்செயல்பாட்டு சார்பு நிலையும், அம்பேத்கர்-அயோத்திதாசர் பற்றும் தொற்று நோய் கொண்டவனிடம் இருந்து தப்பிப்பது போல பதுங்கச் செய்தன. கலக இலக்கியம் என்ற பெயரில் தம் மனைவிகளின் கடிதங்களைக் கூட்டிக் குறைத்துக் கதை எழுதி அவர்களை அவமதிக்க நினைவுடன் என்னிடம் முன்னுரை கேட்டவர்கள் எனது பெண்ணிய வாசிப்பைப் பிற்போக்குத்தனம் என்று பிய்த்து எரிந்தனர்.\nஎன் புனைகதைகளைப் படித்த நட்பார்ந்த களச் செயல்பாட்டாளர்களோ “பிரேம் நாலு முறை படிச்சும் எனக்கே ஒன்றும் விளங்கல, அரசியல் எழுதுறீங்க மக்களுக்குப் போய்ச்சேரணுமில்ல” என்று வருத்தப்பட்டனர். என் புனைகதைகளை வாரம் ஒருமுறை படித்துப் பார்த்து வியப்பு கொள்ளும் பாசத்திற்குரிய சில நண்பர்கள் “இந்த அரசியல், பெண்ணியம், தலித் ஆய்வு எல்லாவற்றையும் மறந்துவிட்டு மாதம் ஒரு கதையை மட்டும் எழுதுங்க பிரேம், கதையா அதெல்லாம் ஒவ்வொன்னும் ஒரு வகைமாதிரி இல்லையா” என்ற ஆதங்கப்படுகின்றனர். என் சாதியை வைத்து பெருமை கொண்டாட ���ிரும்பும் நண்பர்கள் சிலர் “என்னங்க பிரேம் நீங்க செஞ்சிருக்கிறது எவ்வளவு பெரிய வேல, நீங்க சரின்னு சொல்லுங்க உலக அளவுல உங்களக் கொண்டு போறோம்…” என உணர்ச்சி வசப்படுவதுண்டு. என் எழுத்தின் அடிப்படையே சுயசாதி மறுப்பு என்பதை புரிந்து கொண்டால் உலக அளவுக்குக் கொண்டு போவதாகச் சொல்லும் அவர்கள் என்னை உலகத்துக்கு வெளியே கொண்டு போவார்களோ என்னவோ\nநான் மிக மதிக்கும் எம் அரசியல் தலைவர் தோழர். தொல். திருமாவளவன் என் நூல்களில் ஒன்றைப் படித்துக்கொண்டிருக்கும் போது ஒரு முறை சொன்னார் “நான் எழுதுவதையே தோழர்கள் புரியவில்லை என்று சொல்லி வருத்தப்படுகிறார்கள் தோழர். நீங்கள் எழுதுவதை அவர்கள் எப்போது படித்துப் புரிந்து கொள்வது… நிறைய படித்த பின்தான் இதற்குள் வரமுடியும் இல்லையா… கடினமான உழைப்புதான்…” நான் அவருக்கு ஒரு உறுதிமொழி அளித்திருக்கிறேன் “தலித் அரசியல், சூழலியல் அரசியல் பற்றுள்ள ஒவ்வொருவரும் கட்டினமின்றிப் புரிந்துகொள்ளும் படி நான் சில நூல்களை எழுதுவேன், சில காலம் ஆகும்”.\nஎவை எப்படியிருந்த போதும் இலக்கியம், எழுத்து என்ற தளத்தில் நான் முன்வைத்த, எழுதி, பேசி வந்த இனவரைவியல் கதையாடல், சிறுமரபுக்கதையாடல், தொன்மக் கவிதையியல், சிதைவுறும் சொல்லாடல், பாலினக் கலப்பு மொழி என்பவை இன்று தமிழில் பலரால் கையாளப்படும் எழுத்து முறைகளாக உள்ளன, இது நிகழ்வியல் உண்மை. இவற்றை மாற்றம், வளர்ச்சி என்ற தளத்தில் பார்க்காமல் இன்றைக்கான அரசியல்-அழகியல் தேவைகளை அவை எந்த வகையில் நிறைவேற்றுகின்றன என்றுதான் பார்க்க வேண்டும்.\nஎழுத்து கொண்டாட்டமாக அமைய வேண்டும் என்று ஒரு கும்பல் உருவாகி தமிழினப்படுகொலை பற்றி நகைச்சுவை துணுக்குகள் எழுதும் அளவுக்கு வலிமையடைந்துள்ளனர். ஆன்மிகமே இலக்கியம் என்று ஒரு பெருங்கூட்டம் வார வழிபாட்டு மன்றங்களை உருவாக்கி வியாசவியாபாரம் செய்து பெருமிதமடைந்து கொண்டுள்ளது. அன்பைத் தேடும் நெடும்பயணம்தான் எனது எழுத்து என அறிவுமறுப்பை பெருமிதமாக அறிவித்துச் செயல்படும் ஒருவரும் அவரது தொண்டர்களும் ஒருபுறம். பன்மை வடிவங்களின் பெருக்கம்தான் இது… பாலகுமாரனின் முன்று முகங்கள் இன்று தமிழ் இலக்கியத்தின் முப்பெரும் தேவர்களாக தனித்தனி அவதாரம் பெற்று மூன்று மடங்களைத் தொடங்கியுள்ளன… விளிம்புநிலைச் சமூகம் ஒன்றின் ஆன்மா நானே என அறிவித்துக் கொண்ட ஒரு எழுத்தாளர் சாகித்ய அகாடமி விருது பெறுவதற்காக இனத்துடைத்தழிப்பு அரசியல் அதிகாரத்தை கைகொண்டுள்ள ஒரு கட்சியைக் குறிப்பிட்டு அதுதான் இனி இந்தியாவைக் காக்கமுடியும் என்று அறிவிக்கிறார். நாங்களே தூய பின்நவீனத்துவாதிகள் என்று அடையாளப்படுத்திக்கொண்ட சிலர் புலிகளை அழிப்பதற்கான புகழ்மிகு போரில் மாண்ட சிங்கள ராணவத்தினரின் தியாகத்தின் நினைவாகத்தான் மாவீரர் தினம் கொண்டாடப்பட வேண்டும் என்று கலகச் சொல்லாடலைக் கட்டமைத்துக் கொண்டுள்ளனர்… ஊடகப்பெருக்கம் உடலைக் கிழித்துக் கொண்டு பாய்ந்து கொண்டுள்ள நிலையில் இன்று எழுத்து, இலக்கியம் செய்ய வேண்டியது என்ன…\nதற்பொழுது எழுத வரும் ஒருவர் இந்த அழிவரசியல் பெருக்கத்திலிருந்து தன்னை வெளியே வைத்துக் கொள்ள கடினமான பயிற்சி தேவைப்படுகிறது… அரசியல் நீக்கம் செய்யப்பட்ட இந்த எழுத்துக்களை, இவை உருவாக்கும் சமூக உளவியலை அரசியல் செறிந்த கதையாடல்களால்தான் எதிர்க்க முடியும். தற்காலத்தின் உடனடித் தேவை இதுதான்…\nஉரையாடல்: 2 : 1\nசொல்லெரிந்த வனம் (நான்கு வனங்கள்) December 26, 2019\nபுனிதர்களின் மொழியில் புதைந்து போன உண்மைகள் -பிரேம் May 4, 2019\nவிருப்பக் குறிகள்- பிரேம் February 28, 2018\nபொன்னியின் செல்வம்- பிரேம் (கதை) October 11, 2017\nகுற்றம் அரசியல்-மூன்று வரலாற்று நிகழ்வுகள்-பிரேம் October 5, 2017\nவகை Select Category அணங்கு (1) உரையாடல் (22) கட்டுரை (8) கோட்பாடு (3) தலையங்கம் (1) தொடர் (6) மற்றவை (38)\nபடைப்புகள் அனுப்ப கருத்துக்கள் பதிய:\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/homepage/2009-10-07-16-54-27/dalitmurasu-sep-2005/37965-2019-09-10-09-13-27", "date_download": "2020-07-15T08:33:58Z", "digest": "sha1:SZ54W3WPW6SIHWKI6RKWGIKY4UAXCOWM", "length": 21078, "nlines": 238, "source_domain": "www.keetru.com", "title": "இந்தியக் குடியரசில் ஜனநாயகம் தழைத்தோங்கவில்லை", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று குழுவில் இருந்து ஓர் ஆங்கில இணைய தளம் - butitis.com\nதலித் முரசு - செப்டம்பர் 2005\nகோவிட்-19 காலத்தில் அம்பேத்கரைப் பயில்வது - அவானிஸ் குமார்\nமக்களைக் கூறுபோடும் செயல் திட்டமே பார்ப்பனியம்\nசமூக ஜனநாயகம் என்பதன் பொருள் என்ன\nஇந்து மதத்தை ஒழிக்கும் பண்பாட்டுப் புரட்சி நடக்க வேண்டும்\nஅண்ணல் அம்பேத்கரின் இளவயதில் ஒருநாள்\nஅரசியலில் ‘பக்தி’யை நுழைப்பது ஆபத்து\nஇந்துக்களுக்கும் அவர்களுடைய நண்பர்களுக்கும் சில கேள்விகள்\nஅம்பேத்கர் பிறந்தநாள் விழாவையொட்டி தலித்துகளின் கதறல்\nதெலுங்கானா போராட்டம் உணர்த்தும் பாடம்\nபார்ப்பன ஆபாச கந்தனும் தமிழர் வழிபட்ட முருகனும் வேறு வேறு\nகலப்புத் திருமணங்களை ஊக்கப்படுத்த வேண்டும்\nநாடும் சமூகமும் நன்மை பெறும் வழிகள்\nதென்தமிழ்நாட்டில் சாதிய வன்முறை பெருகி வருவதன் காரணம்\nபிரிவு: தலித் முரசு - செப்டம்பர் 2005\nவெளியிடப்பட்டது: 28 செப்டம்பர் 2005\nஇந்தியக் குடியரசில் ஜனநாயகம் தழைத்தோங்கவில்லை\nஇந்திய ஜனநாயகத்தின் எதிர்காலம் என்ன இதுதான் எனக்குக் கொடுக்கப்பட்ட தலைப்பு. தங்களுடைய நாடு ஏற்கனவே ஒரு ஜனநாயக நாடாகத்தான் இருக்கிறது என்று பெரும்பாலான இந்தியர்கள் மிகவும் பெருமையாகப் பேசுகின்றனர். வெளிநாட்டினர்கூட, இந்தியாவுக்கு அரசு மரியாதை செலுத்தப்படும் விருந்துகளில் மாபெரும் இந்தியப் பிரதமர் பற்றியும், மாபெரும் இந்திய ஜனநாயகம் பற்றியும் பேசுகின்றனர்.\nகுடியரசு (Republic) இருந்தால், அங்கு ஜனநாயகம் (Democracy) தழைத்தோங்கும் என்றொரு முடிவுக்கு எல்லோரும் வந்து விடுகின்றனர் என்பது இதன் மூலம் விளங்குகிறது. மேலும், வயது வந்தவர்கள் வாக்களிப்பதன் முலம் உருவாக்கப்படும் நாடாளுமன்றத்தில், சில ஆண்டுகளுக்கு ஒரு முறை மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் பிரதிநதிகள், சில சட்டங்களை உருவாக்குவதன் மூலம் அங்கு ஜனநாயகம் தழைத்தோங்குவதாகக் கருதப்படுகிறது. வேறு வார்த்தைகளில் சொல்ல வேண்டுமெனில், ஜனநாயகம் என்பது அரசியல் சார்ந்த ஒன்றாகப் புரிந்து கொள்ளப்படுகிறது.\n அல்லது ஜனநாயகம் இந்தியாவில் இல்லையா உண்மை நிலை என்ன ஜனநாயகத்தை குடியரசுடனும், நாடாளுமன்ற அரசாங்கத்துடனும் இணைத்துப் பார்ப்பதால் ஏற்படும் குழப்பத்தை நீக்கும்வரை, இதற்கு சரியான பதிலை அளிக்க முடியாது. குடியரசு மற்றும் நாடாளுமன்ற அரசாங்கம் ஆகியவற்றிலிருந்து ஜனநாயகம் முற்றிலும் வேறுபட்டது.\nஜனநாயகத்தின் வேர், அரசாங்கத்திலோ, நாடாளுமன்றத்திலோ அல்லது இவை போன்ற வேறு எந்த அமைப்பிலோ நிலைப்பெற்றிருக்கவில்லை. ஜனநாயகம் அரசாங்கத்தைவிட மேலானது. அது, ஒன்றிணைந்து வாழ்வதை அடிப்படையாகக் கொண்டது. ஒருங்கிணைந்த வாழ்க்கையை மேற்கொள்ளும் மக்களே ஒரு சமூகத்தை உருவாக்குகின்றனர். இத்தகைய சமூக உறவு முறைகளில்தான் ஜனநாயகத்தின் வேர்கள் கண்டெடுக்கப்பட வேண்டும்.\n\"சமூகம்' என்ற சொல் எதைக் குறிக்கிறது சுருக்கமாகச் சொல்ல வேண்டும் எனில், \"சமூகம்' இயற்கையாகவே தோன்றியதாக நாம் நினைக்கிறோம். சமூக ஒற்றுமையை முன்னெடுக்கும் தன்மைகள் பெருமைபடத்தக்கவையாகும். இது, சமூக நோக்குடனும், தொண்டு மனப்பான்மையுடனும், பொது வாழ்வில் நேர்மையுடனும், ஒருவருக்கொருவர் இரக்கத்துடனும், ஒத்துழைப்புடனும் வாழும் தன்மைகளைக் கொண்டதாகும்.\nஇத்தகைய சிறப்புத் தன்மைகள் இந்திய சமூகத்தில் காணப்படுகின்றனவா இந்திய சமூகம் தனிமனிதர்களைக் கொண்டிருக்கவில்லை. இது, எண்ணற்ற சாதிகளின் தொகுப்பை உள்ளடக்கியதாக இருக்கிறது. இது, இந்திய சமுகத்திற்கு மட்டுமே உள்ள தனித்தன்மையான வாழ்வியல் முறையாகும். எனவேதான், இங்கு ஒருவருக்கொருவர் தங்களுடைய அனுபவங்களைப் பரிமாறிக் கொள்ள மறுக்கின்றனர்; மற்றவர்களுக்கு இரங்கும் தன்மையும் இல்லை. உண்மை நிலை இவ்வாறிருக்க, இது குறித்து விவாதிப்பது தேவையற்றது. சாதி அமைப்பு நிலைத்து நீடித்திருப்பது, அச்சமூகத்தின் குறிக்கோளை மறுப்பதாகவும், அந்த வகையில் அது ஜனநாயகத்தையே மறுப்பதாகவும் அமைந்து விடுகிறது.\nஇந்திய சமூகம், சாதி அமைப்புடன் பின்னிப் பிணைந்துள்ளது. எனவே, சாதி அடிப்படையில்தான் எல்லாமே ஒருங்கிணைக்கப்படுகிறது. இந்திய சமூகத்திற்குள் நுழைந்தால், நீங்கள் மிக வெளிப்படையாக சாதியைக் காண முடியும். ஒரு ஆண் அல்லது ஒரு பெண், ஒரு சாதியை சார்ந்தவர்களாக இல்லை என்ற சாதாரண காரணத்திற்காக ஒரு இந்தியன் மற்றொரு இந்தியனுடன் உண்ணவோ, திருமணம் செய்த கொள்ளவோ முடியாது. இதே காரணத்திற்காக, ஒரு இந்தியன் மற்றொரு இந்தியனைத் தொட முடியாது. அரசியலுக்குச் சென்று அதில் இணைந்து செயல்பட்டுப் பாருங்கள்; அங்கும் சாதி எதிரொலிப்பதை நீங்கள் பார்க்க முடியும்.\nதேர்தலில் ஒரு இந்தியன் எப்படி வாக்களிக்கிறான் ஒரு இந்தியன் தன் சாதியைச் சேர்ந்த வேட்பாளருக்கே வாக்களிப்பான். வேறு யாருக்கும் அவன் வாக்களிக்க மாட்டான். இந்தியாவில் வேறு எந்த அரசியல் கட்சியும் செய்யாத அளவுக்கு இந்திய காங்கிரஸ் கட்சி, தேர்தல் நலன்களுக்காக சாதி அமைப்பைப் பயன்படுத்திக் கொள்கிறது. அக்கட்சியின் வேட்பாளர் பட்டியலைப் பார்த்தால் இது நன்கு விளங்கும். ஒவ்வொரு தொகுதியிலும் எந்த சாதியினர் அதிக எண்ணிக்கையில் வசிக்கிறார்களோ, அந்த சாதியைச் சார்ந்திருப்பவரே அந்தத் தொகுதியின் வேட்பாளராக இருப்பதைக் காண முடியும். காங்கிரஸ் கட்சி சாதி அமைப்புக்கு எதிராகக் குரல் கொடுப்பதாக ஒரு தோற்றம் இருந்தாலும், அது உண்மையில் சாதி அமைப்பை ஆதரிக்கவே செய்கிறது.\nதொழிற்சாலைகளுக்குச் சென்று பாருங்கள். ஒரு தொழிற்சாலையில் உயரிய பதவியில் அதிகளவு சம்பளம் பெறுபவர், அந்த தொழிற்சாலையின் உரிமையாளருடைய சாதியைச் சார்ந்தவராகவே இருப்பார் என்பதை நீங்கள் கண்டறிவீர்கள். குறைந்தளவு சம்பளம் பெறும் கடைநிலைப் பணிகளில் மட்டுமே பிற சாதியை சார்ந்தவர்களைக் காண முடியும். வணிகத் துறைக்குச் சென்றாலும் இதே நிலையைக் காணலாம். ஒட்டு மொத்த வணிகத் துறையும் ஒரேயொரு சாதியின் காமாக அமைந்திருக்கிறது. வேறு எவருக்கும் இங்கு அனுமதி இல்லை.\n'வாய்ஸ் ஆப் அமெரிக்கா' 20.5.1956' டாக்டர் அம்பேத்கர் ஆங்கில நூல் தொகுப்பு' : 17 பக்கம் : 519\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.news.kalvisolai.com/2019/10/blog-post_65.html", "date_download": "2020-07-15T08:29:41Z", "digest": "sha1:I2WJTTMG6WEJBUJG3B7TLBZMBB2B5SE7", "length": 8438, "nlines": 197, "source_domain": "www.news.kalvisolai.com", "title": "Kalvisolai News | Kalvisolai Flash News | Kalvisolai Today | kalvisolai employment: மாணவரை சரமாரியாக அடித்த உடற்கல்வி ஆசிரியர் கைது", "raw_content": "\nமாணவரை சரமாரியாக அடித்த உடற்கல்வி ஆசிரியர் கைது\nகடலூரில் மாணவரை சரமாரியாக அடித்த உடற்கல்வி ஆசிரியரை போலீசார் கைது செய்தனர். அதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் சக ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.\nவிழுப்புரம் அருகே உள்ள பள்ளிப்புதுப்பட்டையை சேர்ந்த அழகானந்தம் என்பவரது மகன் தினேஷ்(வயது 18). இவர் கடலூரில் உள்ள தனியார் கல்லூரியில் பி.ஏ. முதலாம் ஆண்டு படிக்கிறார். இவர் கடந்த ஆண்டு அதே கல்லூரி வளாகத்தில் உள்ள பள்ளிக்கூடத்தில் பிளஸ்-2 படித்து முடித்திருந்தார்.\nஅவருடன் படித்த மாண��ர்களுக்கு இந்த ஆண்டில் தமிழக அரசின் விலையில்லா மடிக்கணினி வழங்கப்பட்டுள்ளது. ஆனால் தினேஷ் உள்ளிட்ட சில மாணவர்களுக்கு மடிக்கணினி கிடைக்கவில்லை. அதனால் தினேஷ் தன்னுடன் படித்த சக மாணவர்கள் சிலருடன் பள்ளிக்கூடத்துக்கு சென்று தங்களுக்கு மடிக்கணினி எப்போது கிடைக்கும் என்று ஆசிரியர்களிடம் கேட்டு உள்ளார். அதற்கு ஆசிரியர்கள், மடிக்கணினி வந்ததும் தருகிறோம் என்று கூறி உள்ளனர்.\nஅதனால் அந்த மாணவர்கள் திரும்பி செல்லும் போது உடற்கல்வி ஆசிரியர் சந்திரமோகன், திடீரென மாணவர் தினேசை அழைத்து சரமாரியாக அடித்துள்ளார். இதனை தினேசுடன் வந்த மாணவர்கள் செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டனர். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது.\nஇதற்கிடையில் உடற்கல்வி ஆசிரியர் தாக்கியதில் காயமடைந்த மாணவர் தினேஷ் சிகிச்சைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்ந்தார். அவரை தாக்கிய உடற்கல்வி ஆசிரியர் சந்திரமோகன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மாணவரின் தாயார் கடலூர் புதுநகர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து உடற்கல்வி ஆசிரியர் சந்திரமோகனை கைது செய்தனர்.\nஇதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், உடற்கல்வி ஆசிரியரை விடுவிக்கக்கோரியும் பள்ளி முதல்வரும், சக ஆசிரியர்களும் இரவு 8 மணி அளவில் பள்ளி முன்பு தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nபதிப்புரிமை © 2009-2020 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. admin@kalvisolai.com. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.trttamilolli.com/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2020-07-15T08:02:24Z", "digest": "sha1:SBA4EIMQ65ONBFG2HXX2APN5K5IWEJUL", "length": 11616, "nlines": 95, "source_domain": "www.trttamilolli.com", "title": "தமிழக அரசியல் வாதிகளுக்கு நாமலின் அறிவிப்பு – TRT தமிழ் ஒலி", "raw_content": "\nஐரோப்பாவின் முதல் 24 மணிநேர தமிழ் வானொலி\nதமிழக அரசியல் வாதிகளுக்கு நாமலின் அறிவிப்பு\nஊடகங்களில் பரபரப்பை ஏற்படுத்தாமல் உருப்படியாக எதனையாவது செய்யுங்களென தமிழக அரசியல்வாதிகளுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nநாமல் ராஜபக்ஷ, வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறியுள்��தாவது, “தமிழகத்தில் தமது சுயநல சந்தர்ப்பவாத அரசியலை தக்க வைப்பதற்காக முதலைக் கண்ணீர் வடிக்கும் தமிழக அரசியல்வாதிகள் சிலரின் அறிக்கைகளை பார்த்தேன்.\nஅதில் அப்பட்டமான சந்தர்ப்பவாத அரசியலை தவிர அவற்றில் வேறெதுவும் இல்லை.\nமேலும் எமது மக்களிடையே பகையையும் துவேசத்தையும் தூண்டிவிடும் மூன்றாம்தர அரசியலை தவிர, வேறு என்ன ஆக்கப்பூர்வமாக விடயத்தை செய்துள்ளீர்கள் என்ற கேள்வி என்னுள் எழுகின்றது.\nஎனவே, ஊடகங்களில் பரபரப்பை ஏற்படுத்துவதை தவிர்த்துக்கொண்டு மக்களுக்காக உருப்படியாக எதையாவது செய்யுங்கள்” என குறிப்பிட்டுள்ளார்.\nஇலங்கை Comments Off on தமிழக அரசியல் வாதிகளுக்கு நாமலின் அறிவிப்பு Print this News\nதமிழர்கள் வன்முறையற்ற வழியில் போராடி உரிமைகளை பெற வேண்டும்- ராம் முந்தைய செய்திகள்\nமேலும் படிக்க தமிழ் வேட்பாளர்கள் போட்டியிடுகின்ற போதிலும் தமிழர்கள் சிங்களவர்களுக்கே வாக்களிக்கின்றனர் – சி.வி.கே.\nபேருந்துகளில் பயணிப்போருக்கான அரசாங்கத்தின் அறிவிப்பு\nபேருந்துகளில் பயணிக்கும் அனைவரும் முகக்கவசம் அணிவது கட்டாயம் என தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது. மேலும் ஆசனங்களின் எண்ணிக்கைக்கு அமையவேமேலும் படிக்க…\nசுகபோகத்துக்காக நாம் அரசியல் நடத்தவில்லை – திகாம்பரம்\nமலையக மக்களை காட்டிக்கொடுத்துவிட்டு, சுகபோகத்துக்காக நாம் அரசியல் நடத்தவில்லை. மலையகத்தில் மறுமலர்ச்சியை ஏற்படுத்துவதற்காகவே அரசியல் நடத்துகின்றோம் என தொழிலாளர்மேலும் படிக்க…\nகொரோனா அச்சம் – பிற்போடப்படுமா பொதுத் தேர்தல் – தேர்தல்கள் ஆணைக்குழு விளக்கம்\nநாட்டின் நிலைமை வழமைக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக கூறி அரசியலில் ஆதாயம் தேட அரசாங்கம் முயற்சி- அநுர\nகொரோனா பரிசோதனைக்கு உள்ளான கைதி 8ஆம் மாடியிலிருந்து வீழ்ந்து உயிரிழப்பு\nபுதிய அரசில் அமைச்சுப் பதவி பெறும் எண்ணம் இல்லை – சுமந்திரனின் கருத்துக்கு சம்பந்தன் பதில்\nவெளிநாடுகளில் இருந்து இலங்கையர்களை நாட்டுக்கு அழைத்து வரும் நடவடிக்கை இடைநிறுத்தம்\nஇரண்டாவது கொரோனா அலை ஏற்பட்டால் நிச்சயமாக இலங்கையால் மீள் எழும்ப முடியாது – ரணில்\nசிங்களவர்கள்தான் வந்தேறி குடிகள்: விக்கிரமபாகுவின் கருத்தை வரவேற்றது தி.மு.க\nபுலிகளுடன் தொடர்புடையதாக வெளிநாட்டு அமைப்பு��ள், தனிநபர்களுக்குத் தடை\nபாடசாலைகளுக்கு விடுமுறை- கல்வி அமைச்சு அதிரடி அறிவிப்பு\nதமிழ் தேசியக் கூட்டமைப்பைத் தவிர ஏனைய தமிழ் கட்சிகளால் பேரம் பேசும் சக்தியாக உருவாக முடியாது- மயூரன்\nதபால் மூல வாக்களிப்பு நாளை ஆரம்பம்\nசிறுபான்மை இன மக்களைக் கண்காணிக்கும் நடவடிக்கையில் பாதுகாப்பு தரப்பினர் ஈடுபடவில்லை – அரசாங்கம்\nஞானசாரரின் முகப்புத்தகம் முடக்கம்- மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு பதிவு\nபொதுஜன பெரமுன தனது தேர்தல் பிரசாரங்களை தற்காலிகமாக நிறுத்த தீர்மானம்\nவன்னியிலும் தமிழர்களின் அடையாளத்தினை அழிக்க முயற்சி- சார்ள்ஸ்\nஎமது புதிய பயணம் மக்களுக்கு பயனுள்ளதாக அமையும் – ஈரோஸ்\nபோதைப்பொருள் கடத்தலுக்கு துணை போகும் அதிகாரிகளுக்கு மரண தண்டனை – பொலிஸார் விருப்பம்\nதேர்தலுக்கு முன்னர் வடக்கில் இராணுவத்தின் நடவடிக்கைகள் அதிகரிப்பு – ரட்ணஜீவன் ஹூல் கவலை\nதுயர் பகிர்வோம் – திருமதி.நாகம்மா குமாரசாமி\nதுயர் பகிர்வோம் – திரு. செகநாயகம்பிள்ளை மகேந்திரன்\nTRT தமிழ் ஒலி வானொலியை iPhone இல் கேட்க..\nதுயர் பகிர்வோம் – திருமதி. பாலமகேஸ்வரி சிவலிங்கம்\nஸ்ரீ காமாட்சி அம்பாள் ஆலயம் BOBIGNY (FRANCE)\nசச்சி தமிழர் பாடசாலை – பிரான்ஸ்\nமாதவன் பாலா காப்புறுதி நிறுவனம்\nTRT வானொலி கைத்தொலைபேசி ஊடாகவும்…\nஅலுவலகத் தொலைபேசி இலக்கம் : 0033 (0) 1 48 37 16 75\nநேரடி நிகழ்ச்சிகளில் இணைந்து கொள்வதற்கான தொலை பேசி இலக்கம் : 0033 (0) 1 48 32 15 40\nநேரடி நிகழ்ச்சிகளில் இணைந்து கொள்வதற்கான Viber தொலை பேசி இலக்கம் : 0033 (0) 7 66 15 26 93\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinereporters.com/latest-news/commanders-birthday-db-commanders-birthday/c76339-w2906-cid698462-s11039.htm", "date_download": "2020-07-15T08:23:36Z", "digest": "sha1:IRW6NZKKEGZBDRSSMYHCZJKO4QQHY2KL", "length": 5019, "nlines": 63, "source_domain": "cinereporters.com", "title": "இணையத்தில் வைரலாகும் தளபதியின் பிறந்தநாள் காமன் டிபி!", "raw_content": "\nஇணையத்தில் வைரலாகும் தளபதியின் பிறந்தநாள் காமன் டிபி\nதமிழ் சினிமாவின் உச்ச நடிகர் தளபதி விஜய் தற்போது மாஸ்டர் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்து ரிலீஸிற்காக காத்திருந்த வேலையில் கொரோனா நோய் தொற்றினால் அறிவிக்கப்பட்ட ஊரடங்கு அனைத்தையும் முடக்கிவிட்டது.\nஇதையடுத்து விஜய் தனது அடுத்தப்படத்திற்கான வேலைகளை துவங்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது. வருகிற ஜூ���் 22ம் தேதி நடிகர் விஜய் தனது 46 வது பிறந்தநாளை கொண்டாடவிருக்கிறார். அந்த தினத்தில் மாஸ்டர் ட்ரைலர், அல்லது டீசர் ஏதுனும் வெளிவரும் என காத்திருந்த ரசிகர்ளுக்கு செம ஷாக்கிங் தகவல் ஒன்று விஜய்யிடமிருந்தே வந்தது.\nஆம், கொரோனா நோய் தொற்றினால் மக்கள் உயிருக்கு போராடி வரும் நிலையில் பிறந்தநாள் கொண்டாடினால் நல்லதல்ல. எனவே இந்த வருடம் என் பிறந்தநாள் கொண்டாட்டங்கள் எதுவும் எனக்கு வேண்டாம் பாதுகாப்புடன் , பத்திரமாக இருங்கள் என ரசிகர்களுக்கு அன்பு கட்டளை விடுத்தார்.\nஇந்நிலையில் தற்போது விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு இயக்குனர் லோகேஷ் கனகராஜ், காஜல் அகர்வால், வரலக்ஷ்மி சரத்குமார், மோகன்ராஜா,சாந்தனு, ஹேமா ருக்மணி, அஜய் ஞானமுத்து உட்பட சினிமா துறையை சேர்ந்த 20 பிரபலங்கள் பிறந்தநாள் காமன் டிபியை வெளியிட்டுள்ளனர். இது ட்விட்டரில் ட்ரெண்டில் வலம் வந்துகொண்டிருக்கிறது.\nஇந்த தளம் Tamil Gen media குழுவால் நிர்வகிக்கப்படுகிறது. இணையதளம் மற்றும் பத்திரிக்கைகளில் பணியாற்றிய அனுபவம் மிக்க இளைஞர்களால் இந்த தளம் நிர்வகிக்கப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newstm.in/sports/other/shiva-kesavan-winter-olympics/c77058-w2931-cid303700-su6262.htm", "date_download": "2020-07-15T07:46:02Z", "digest": "sha1:A5STBHVJWW7BTQM6Y2YOEZ43J3WKCKR3", "length": 2319, "nlines": 15, "source_domain": "newstm.in", "title": "குளிர்கால ஒலிம்பிக்: தோல்வியுடன் ஓய்வு பெற்றார் ஷிவ கேசவன்", "raw_content": "\nகுளிர்கால ஒலிம்பிக்: தோல்வியுடன் ஓய்வு பெற்றார் ஷிவ கேசவன்\nகுளிர்கால ஒலிம்பிக்: தோல்வியுடன் ஓய்வு பெற்றார் ஷிவ கேசவன்\nதென் கொரியாவின் பியாங்சாங் நகரில் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகிறது. போட்டியில் நேற்று நடந்த லூஜ் போட்டியில் இந்திய வீரரும், ஆசிய சாம்பியனுமான ஷிவ கேசவன், கடைசி தகுதி சுற்றிலும் ஏமாற்றம் அளித்தார்.\nமூன்று ரவுண்டுக்கு முடிவில், ஒட்டுமொத்தமாக 34-வது இடத்திற்கு அவர் தள்ளப்பட்டதால், இறுதிச் சுற்றுக்கள் வாய்ப்பை இழந்தார். இதனால், தோல்வியுடன் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார் கேசவன். 1998ம் ஆண்டு தனது 16 வயதில் குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் களமிறங்கிய கேசவனுக்கு, இது 6-வது ஒலிம்பிக் போட்டியாகும். கேசவன் 2011, 2012, 2016 மற்றும் 2017ம் ஆண்டுகளுக்கான ஆசிய சாம்பியன் ஆவார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/sports/icc-womens-t20-world-cup-sivakarthikeyan-video-viral-169557/", "date_download": "2020-07-15T08:39:42Z", "digest": "sha1:5DJ7DPA6MGV5VZAJSTXTUCG2J5HZJZUX", "length": 9273, "nlines": 56, "source_domain": "tamil.indianexpress.com", "title": "%%title%% %%page%% %%sep%% %%sitename%% பெண்கள் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் - சிவகார்த்திகேயன் வார்த்தைகள் உண்மையாகுமா? (வீடியோ)", "raw_content": "\nபெண்கள் டி20 உலகக் கோப்பை – சிவகார்த்திகேயன் வார்த்தைகள் பலிக்குமா\nஇதில் ஒரு சின்ன அங்கமாக இருப்பதில் மகிழ்ச்சி. பெண்கள் விளையாட்டு என்றாலே அனைவரும் சேர்ந்து உறுதுணையாக இருக்க வேண்டியது அவசியம்\nபெண்களுக்கான டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர், பிப்ரவரி 21 முதல் மார்ச் 8 வரை ஆஸ்திரேலியாவில் நடைபெறவுள்ளது. இத்தொடரை இந்தியாவில் பெரியளவில் பிரபலப்படுத்தும் முயற்சி நடைபெற்று வருகிறது.\nஇதன் முயற்சியாக, பெண்கள் கிரிக்கெட்டை மையப்படுத்தி ‘கனா’ படத்தைத் தயாரித்த சிவகார்த்திகேயனுடன் ஆஸ்திரேலிய அரசு இணைந்துள்ளது. இதற்காக சென்னையில் உள்ள ஆஸ்திரேலியத் தூதரக அதிகாரி சிவகார்த்திகேயனைச் சந்தித்துப் பேசியுள்ளார்.\n‘புலியே புலியை படம் பிடித்தத் தருணம்’ – வைரலாகும் தோனியின் படம்\nஇது தொடர்பாக சென்னையில் உள்ள ஆஸ்திரேலியத் தூதரக ட்விட்டர் கணக்கில் வெளியிடப்பட்டுள்ள வீடியோ பதிவில் சிவகார்த்திகேயன் பேசுகையில், “இதில் ஒரு சின்ன அங்கமாக இருப்பதில் மகிழ்ச்சி. பெண்கள் விளையாட்டு என்றாலே அனைவரும் சேர்ந்து உறுதுணையாக இருக்க வேண்டியது அவசியம். இந்த முறை அதுவும் பெண்கள் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட்டுக்குப் பெரிய எதிர்பார்ப்பு உள்ளது. ‘கனா’ என்ற படத்தைத் தயாரித்ததே, பெண்கள் கிரிக்கெட் விளையாடுவதைப் பார்த்துதான்.\nஆஸ்திரேலியாவில் நடைபெறும் இந்தப் போட்டிகளில் தனிப்பட்ட அணிக்கு சப்போர்ட் பண்ணுவதை விட, அனைத்துப் பெண்களுக்கும் சப்போர்ட் பண்ண வேண்டும் என நினைக்கிறேன். அதற்காக ஆஸ்திரேலியத் தூதரகம் இதற்காக பெரிய முயற்சி ஒன்றை எடுத்துள்ளது. #LedByWomen மற்றும் #LetsMakeHerstory ஆகிய இரண்டு வார்த்தைகளைப் படிக்கும் போதே உத்வேகம் அளிக்கிறது.\nதொடங்கியது ‘ஷா – கில்’ விவாதம் : டெஸ்ட் தொடரில் இந்திய அணியின் ஓப்பனர் யார்\nஇந்தப் போட்டியில் விளையாடும் அனைத்துப் பெண்களுக்கும் எனது வாழ்த்துகள். இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் இறுதிப் போட்டியில் மோதும் என நம்புகிறேன்” எ��்று பேசியுள்ளார் சிவகார்த்திகேயன்.\n“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil”\nவெளியுறவு நிர்வாகம்: இந்தியா சீனாவிடமிருந்து என்ன கற்றுக்கொள்ள முடியும்\nஹைட்ராக்ஸி குளோரோகுயின் பலன் கொடுக்கிறதா\nதேர்வு எழுதாதவர்களுக்கு சிபிஎஸ்இ எவ்வாறு தரவரிசையை நிர்ணயிக்கிறது\nநடிகை பொய் சொல்ல மாட்டாங்க... முக அழகுக்கு காஃபி யூஸ் பண்றாங்களாம்\nகண்ணிமைக்கும் நேரத்தில் முகத்தை தாக்கிய பாம்பு - 3.5 லட்சம் 'லைக்ஸ்' பெற்ற வீடியோ\nOnePlus Nord அறிமுகம்: இவ்ளோ விலைக்கு இந்த வசதிகள் போதுமா\nஇதைத்தானய்யா எதிர்பார்த்தோம்... அமேசான் பிரைம் வீடியோ லேட்டஸ்ட் அப்டேட் என்ன தெரியுமா\nவாட்ஸ் அப்: புதிய போனில் நீங்கள் எதிர்கொள்ளும் சிக்கலுக்கு சுலபத் தீர்வு\nதமிழகத்தில் புதிதாக 4,328 பேருக்கு கொரோனா தொற்று - உயிரிழப்பு 2 ஆயிரத்தை கடந்தது\nஆப்கன் கிரிக்கெட்டில் ஒரு 'புரட்சித் தளபதி' - வேர்ல்டு கப் வாங்கிய பிறகே கல்யாணமாம்\nதேர்வு எழுதாதவர்களுக்கு சிபிஎஸ்இ எவ்வாறு தரவரிசையை நிர்ணயிக்கிறது\nஅஜித்தின் ட்ரோன் செஷன்: வைரலாகும் வீடியோ\nலட்சங்களில் லாபம்.. 6 மாதத்துக்கு ஒருமுறை வட்டி தங்க பத்திர முதலீடு பற்றி தெரியுமா\nTamil News Today Live : மதுரையில் இன்று முதல் தளர்வுகளுடன் பொதுமுடக்கம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thiraijaalam.blogspot.com/2020/06/164.html", "date_download": "2020-07-15T09:39:08Z", "digest": "sha1:7QXO4CMMYLRRSSH32EUA7GFGPJIVUQAX", "length": 7104, "nlines": 170, "source_domain": "thiraijaalam.blogspot.com", "title": "திரைஜாலம்: சொல் அந்தாதி - 164", "raw_content": "\nசொல் அந்தாதி - 164\nசொல் அந்தாதி - 164 புதிருக்காக, கீழே 5 (ஐந்து) திரைப்படங்களின் பெயர்களும், அவற்றில் முதலாவது திரைப்படத்தில் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரியின் தொடக்கச் சொற்களும் கொடுக்கப்பட்டுள்ளன.\n1. சின்ன முத்து - சின்ன முத்து\n3. பேர் சொல்லும் பிள்ளை\n4. என் ஜீவன் பாடுது\n5. கண்ணு பட போகுதய்யா\nகொடுக்கப்பட்டுள்ள முதலாவது திரைப்படத்தில் இடம் பெறும் பாடல் திரையில் / இசைத் தகட்டில் எந்தச் சொல்லோடு முடிகிறதோ, அதே சொல்லோடு 2-வதாக கொடுக்கப் பட்டுள்ள திரைப்படத்தில் இடம் பெறும் பாடல் தொடங்கும். 2-வது திரைப்படப் பாடலின் முடிவுச் சொல்லோடு 3-வது திரைப்படப் பாடல் தொடங்கும். இதே போன்று, 4-வது, 5-வது திரைப் படங்களில் இடம��� பெறும் பாடல்களும் அமையும்.\nசொல் அந்தாதி விடைக்கான, 2-வது, 3-வது, 4-வது, 5-வது திரைப்படப் பாடல்களின் முதல் வரிகளைக் கண்டு பிடித்து அனுப்ப வேண்டும்.\nசொல் அந்தாதி பற்றிய விளக்கம் பெற இங்கு பார்க்கவும்:\nவிடைகள் அனுப்பும் போது, பாடல்களின் தொடக்க வரிகளை எழுதி நண்பர்கள் பின்னூட்டம் மூலமாக மட்டும் அனுப்பவும்.\nதிரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை அறியவும் கேட்கவும் கீழ்க்கண்ட வலைத் தளங்கள் உதவும்.\nLabels: சினிமா, சொல் அந்தாதி, திரை ஜாலம், புதிர், ராமராவ்\nஅருணோதயம்---முத்து பவளம் முக்கனி சர்க்கரை மூடி வைக்கலாமா \nபேர் சொல்லும் பிள்ளை---அம்மம்மம்மா வந்ததிங்கு சிங்கக் குட்டி\nஎன் ஜீவன் பாடுது-----கட்டி வச்சுக்கோ எந்தன் அன்பு மனச\nகண்ணுபடப் போகுதையா--மனச மடிச்சி நீ தான் உன் இடுப்பில் சொருகிற\n1. சின்ன முத்து - சின்ன முத்து\n2. அருணோதயம் - முத்து பவழம் முக்கனி சர்க்கரை\n3. பேர் சொல்லும் பிள்ளை - அம்மம்மம்மா வந்ததிங்கு சிங்கக்குட்டி\n4. என் ஜீவன் பாடுது - கட்டி வச்சிக்கோ எந்தன் அன்பு மனச\n5. கண்ணு பட போகுதய்யா - மனச மடிச்சு நீதான் உன் இடுப்பில் சொருகுற\nஎழுத்துப் படிகள் - 316\nசொல் அந்தாதி - 167\nசொல் வரிசை - 260\nஎழுத்துப் படிகள் - 315\nசொல் அந்தாதி - 166\nசொல் வரிசை - 259\nஎழுத்துப் படிகள் - 314\nசொல் அந்தாதி - 165\nசொல் வரிசை - 258\nஎழுத்துப் படிகள் - 313\nசொல் அந்தாதி - 164\nசொல் வரிசை - 257\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/supplementary_detail.asp?id=48919&ncat=3", "date_download": "2020-07-15T09:12:23Z", "digest": "sha1:I3TWUX7MDZGWGWBL5TPURFK75JYTALEE", "length": 18730, "nlines": 272, "source_domain": "www.dinamalar.com", "title": "கறுப்பு தாஜ்மஹால் | சிறுவர் மலர் | Siruvarmalar | tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி சிறுவர் மலர்\n5 லட்சத்து 81 ஆயிரத்து 405 பேர் பலி மே 01,2020\nஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.5,000 அரசு தரும்படி ஸ்டாலின் வலியுறுத்தல் ஜூலை 15,2020\nகந்த சஷ்டி குறித்து சர்ச்சை பேச்சு: சாது மிரண்டால் காடு கொள்ளாது ஜூலை 15,2020\nவீடுகள்தோறும் ஆர்ப்பாட்டம்; தமிழக பா.ஜ., அறிவிப்பு ஜூலை 15,2020\nமார்க்சிஸ்ட் கட்சி தலைவரிடமிருந்து கடத்தல் ராணி ஸ்வப்னாவுக்கு 16 அழைப்புகள் ஜூலை 15,2020\nதாஜ்மஹால் என்றாலே, அதன் பளிங்கு வெள்ளை நிறம் தான் நினைவில் வரும். உத்தர பிரதேச மாநிலம், ஆக்ரா நகரில், யமுனை நதிக்கரையில், மனைவி மும்தாஜ் நினைவாக, 1632ல், இதை கட்டியவர் மொகலாய பேரரசர் ஷா���ஹான்.\nவெள்ளை தாஜ்மஹாலை அழகு படுத்தும் வேலைகளை, ஐரோப்பா கண்டம், பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த, அஸ்டின் டி போர்க்டெக் என்பவரும், இத்தாலி, வெனிஸ் நகரைச் சேர்ந்த, வெரோனியா என்பவரும் செய்தனர்.\nநதியின் மறுகரையில், தாஜ்மஹால் போல் அச்சு அசலாக, கறுப்பு பளிங்கு கற்களால், தனக்கென ஒரு மாளிகை அமைக்க விரும்பினார் ஷாஜகான். இரண்டையும் இணைக்க, யமுனை நதியின் குறுக்கே, வெள்ளியால் ஒரு பாலம் கட்டவும் திட்டமிட்டிருந்தார்.\nஆனால், பணியைத் துவங்கும் முன், ஷாஜஹான் காலமானார். கறுப்பு கல் மஹால் கட்டப்பட்டிருந்தால், அவர் புகழ் பல மடங்கு அதிகரித்திருக்கும் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.\nதாஜ்மஹாலுக்கு, ஒருமுறை அபாயம் வந்தது. இந்தியா - பாகிஸ்தான் போர், 1971ல் நடந்த போது, தாஜ்மஹாலை தாக்க போவதாக தகவல் பரவியது.\nதாஜ்மஹால் பிரதிபலிக்கும் ஒளி, பாகிஸ்தானிய போர் விமானங்களை ஈர்க்கும் என்று கணித்து, போர் முடியும் வரை, மஹாலை, முற்றிலும் மறைத்து, நம் ராணுவ வீரர்கள் காப்பாற்றினர்.\nஷாஜஹானின் மகன் அவுரங்கசீப், தன் முதல் மனைவி தில்ரஸ் பானு பேகம் நினைவாக, அவுரங்காபாத்தில், 1660ல், ஒரு கட்டடத்தை கட்டினார். அது தாஜ்மஹாலின் நகல் போலவே உள்ளது. அந்த கட்டடத்தின் பெயர், பீபீ கா மாக்பெர்ரா. அதை, 'டூப்ளிகெட் தாஜ்மஹால்' என்றே சொல்கின்றனர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nமேலும் சிறுவர் மலர் செய்திகள்:\nவீ டூ லவ் சிறுவர்மலர்\nமன்னர் குடும்ப குழந்தைகள் படிக்கும் பணக்கார பள்ளிகள்\nமூட நம்பிக்கைகளுக்கு முடிவு கட்டிய பென்டிங்க்\nநிறைவு தரும் புத்தக தானம்\n» தினமலர் முதல் பக்கம்\n» சிறுவர் மலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/editorial/2020/jun/02/%E0%AE%87%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE-%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D--%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-3422194.html", "date_download": "2020-07-15T08:34:35Z", "digest": "sha1:OWQHKOWNZU3ZMSTWSKBVW6742JR5RFZE", "length": 18625, "nlines": 142, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": " | உலக சுகாதார அமைப்பில் அமெரிக்காவின் நடவடிக்கைகள் குறித்த தலையங்கம்- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n13 ஜூலை 2020 திங்கள்கிழமை 09:10:01 PM\n | உலக சுகாதார அமைப்பில் அமெரிக்காவின் நடவடிக்கைகள் குறித்த தலையங்கம்\nதொலைநோக்குப் பார்வையும், சர்வதேசக் கண்ணோட்டமும் கொண்ட பல தலைவர்கள் கடந்த நூற்றாண்டில் இருந்தனர். இந்தியாவில் மகாத்மா காந்தியில் தொடங்கி, உலகின் பல நாடுகளிலும் தேச நலனைக் கடந்து உலக நலனையும், ஒட்டுமொத்த மனித சமுதாயத்தையும் மையப்படுத்திய சிந்தனை அவர்களுக்கு இருந்தது. இரண்டு உலக யுத்தங்களையும், அணு ஆயுதப் பரவலையும் சந்தித்தது என்றாலும், இன்னொரு உலக யுத்தம் ஏற்படாமல் இருப்பதற்கும், அணு ஆயுதப் பரவலைக் கட்டுப்படுத்தவும் பல நடவடிக்கைகளை அந்தத் தலைவர்கள் முன்னெடுத்தார்கள். அதனால்தான், கடந்த நூற்றாண்டு மனிதகுல வரலாற்றில் அதுவரை இல்லாத வளர்ச்சியைக் காண முடிந்தது.\nஅமெரிக்காவின் பொது நலத்தில் சுயநலம் சார்ந்திருந்தது என்பது எவ்வளவு உண்மையோ, அதேபோல அந்த சுயநலத்தில் பல சமரசங்களையும் அது செய்து கொண்டது. சீனாவுடனான நட்புறவை அதிபர் ரிச்சர்ட் நிக்ஸன் ஏற்படுத்திக் கொண்டதும், சோவியத் யூனியனின் அதிபர் கோர்பசேவுடன் அதிபர் ரொனால்ட் ரீகன் கைகோத்ததும் சர்வதேச உறவுகளில் பல மாற்றங்களுக்கு வழிகோலின என்பதை நாம் மறந்துவிட முடியாது.\nஇப்போதைய அதிபர் டொனால்ட் டிரம்ப் எடுத்துவரும் முடிவுகள் மனித இனத்துக்கு மட்டுமல்ல, அமெரிக்காவின் வருங்காலத்துக்கே பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என்பதுதான் வேதனையாக இருக்கிறது. அடுத்த தலைமுறை குறித்துச் சிந்திக்க வேண்டிய அமெரிக்க அதிபர், அடுத்து நடைபெறஇருக்கும் அதிபர் தேர்தல் குறித்து மட்டுமே சிந்திக்கும் வினோதம் அரங்கேறிக் கொண்டிருக்கிறது. அவரின் முடிவுகள் அமெரிக்காவை மட்டுமே பாதிக்கும் என்றால் நாம் கவலைப்பட வேண்டியதில்லை. ஆனால், மனித இனத்தின் வருங்காலம் பாதிக்கப்பட இருக்கிறது எனும்போது வாளாவிருக்க முடியவில்லை.\nகொவைட் 19 தீநுண்மித் தொற்றுப் பரவல் குறித்து உலக நாடுகளை உலக சுகாதார அமைப்பு முன்கூட்டியே எச்சரித்துத் தடுக்கவில்லை என்பது உண்மை. சீனாவைக் காப்பாற்ற அதன் தலைவர் எடுத்த நடவடிக்கை கண்டனத்துக்குரியது. அது குறித்த விசாரணைக்கு சீனாவே உடன்பட்டுவிட்ட நிலையில், அமெரிக்காவில் பரவிவரும் நோய்த்தொற்று குறித்தும், இனக் கலவரம் குறித்தும் கவலைப்பட வேண்டிய அமெரிக்க அதிபர், உலக சுகாதார அமைப்பிலிருந்து முற்றிலுமாக விலகுவதாக அறிவித்திருப்பது மனித இனத்துக்கு இழைத்திருக்கும் அநீதி.\nஅமெரிக்காவின் பங்களிப்பு இல்லாமல் போனால், உலக சுகாதார அமைப்பு முடங்கிவிடும். இல்லையென்றால், சீனாவின் வழிகாட்டுதலில் அதற்கு ஆதரவாக இருக்கும் நாடுகளுக்காக நடத்தப்படும் அமைப்பாகச் சுருங்கி விடும். வளர்ச்சி அடையும் நாடுகளில் அந்த அமைப்பின் உதவியுடன் நடைபெறும் எல்லா சுகாதாரப் பணிகளும் தொய்வடைந்து செயல்படாமலேகூட நின்று போகக்கூடும். அது குறித்து அதிபர் டிரம்ப்புக்கு என்ன கவலை\nஅமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்தான் அப்படி என்றால், சீன அதிபர் ஷி ஜின்பிங்கின் செயல்பாடு, அதைவிடக் கண்டனத்துக்குரியது. சீனப் பொருளாதாரம் நிலைகுலைந்து போயிருக்கிறது. இன்னும்கூட கொவைட் 19 தீநுண்மித் தொற்றிலிருந்து சீனாவின் வூஹான் நகரம் முற்றிலுமாக விடுபடவில்லை. இரண்டாம் சுற்றுப் பரவல் ஏற்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.\nஇந்தச் சூழலில், ஹாங்காங்கின் தனியதிகாரத்துக்கு முற்றுப்புள்ளி வைத்து, அதைத் தன்னுடன் முழுமையாக இணைக்க முற்பட்டிருக்கிறது சீனா. ஹாங்காங்குக்குத் தனியான அரசமைப்புச் சட்டத்தின் கீழ், ஜனநாயகம் வழங்குவதாக உறுதி அளித்துத்தான் பிரிட்டனிடமிருந்து அந்தப் பகுதியை சீனா இணைத்துக் கொண்டது.\nஒருபுறம் ஹாங்காங்கில் அடக்குமுறையை அமல்படுத்தும் சட்டம் என்றால், இந்திய எல்லையான லடாக்கில் ராணுவ அத்துமீறலில் ஈடுபட்டிருக்கிறது சீனா. கொவைட் 19 தீநுண்மி நோய்த்தொற்றை எதிர்கொள்ள வேண்டிய, தனது பொறுப்பின்மையால் ஒட்டுமொத்த உலகத்தையும் பீதியில் ஆழ்த்தியதற்குப் பரிகாரமாக மருந்து கண்டுபிடிக்க வேண்டிய சீனா, சூழ்நிலையைப் பயன்படுத்தி அரசியல் ஆதாயம் தேட முற்படுகிறது. ஆக்கிரமிப்பில் ஈடுபடுகிறது.\nஇந்தியாவின் செயல்பாடும் பாராட்டும்படியாக இல்லை. எல்லையோரப் பகுதிகளில் சீனா தனது சாலைக் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தியதுபோல இந்தியாவும் மேம்படுத்த முற்பட்டதில் தவறில்லை.\nதார்ச்சுலாவிலிருந்து லிப்போலெக் கணவாய் வரையிலுள்ள சாலையை அமைத்ததுடன் நின்றிருக்கலாம். அந்தச் சாலையை, இப்போதைய சூழலில் பாதுகாப்பு அமைச்சர் ஊடக வெளிச்சத்துடன் திறந்து வைக்க வேண்டிய அவசியம் என்ன யாருடைய கவனத்தையும் கவர்ந்திருக்காத ஒரு நிகழ்வு, இப்போது இந்திய- நேபாள உறவில் மிகப் பெரிய விரிசலை ஏற்படுத்தியிருப்பதற்கு வாக்குவங்கி அரசியல்தான் காரணம்.\nஇந்தியாவைப்போலவே நேபாளமும் பிரச்னையை அரசியலாக்கி, இந்திய எதிர்ப்பில் குளிர்காய நினைக்கிறது. ஏற்கெனவே இந்தியாவுக்கு எதிரான மனநிலையைக் கொண்ட சீன ஆதரவாளரான நேபாளப் பிரதமர் கே.பி. சர்மா ஓலி, புதிய அரசியல் சாசனத்தை நிறைவேற்றி அதன்மூலம் இந்தியப் பகுதிகளையும் சொந்தம் கொண்டாடிப் புதிய நேபாள வரைபடத்தையும் வெளியிட்டிருக்கிறார். மக்களின் தேசிய உணர்வைத் தூண்டிவிட்டு அரசியல் ஆதாயம் தேட முற்பட்டிருக்கிறார் நேபாளப் பிரதமர்.\nஅடுத்த தலைமுறை குறித்துக் கவலைப்படாமல் அடுத்த தேர்தலை மட்டுமே கருத்தில் கொண்டு செயல்படும் அரசியல் தலைவர்கள்தான் உலக நாடுகள் அனைத்திலும் ஆட்சியில் இருக்கிறார்கள். கொள்ளை நோய்த்தொற்று பரவாமல் என்ன செய்ய செய்யும்\nஅமேசிங் கீர்த்தி சுரேஷ் - புகைப்படங்கள்\nசூரிய மின் சக்தி பூங்கா நாட்டுக்கு அர்ப்பணிப்பு\nமும்பையில் கனமழை - புகைப்படங்கள்\nமுழு பொது முடக்கத்தால் வெறிச்சோடிய ஈரோடு - புகைப்படங்கள்\nஎட்டயபுரத்தில் பாரதி விழா: இளசை மணியனுக்கு விருது\n'சக்ரா' படத்தின் டிரைலர் முன்னோட்டம்\nகாத்தோடு காத்தானேன் பாடலின் லிரிக்கல் வீடியோ\nருத்ர தாண்டவம் ஆடும் உம்பன் புயல்\nகமல் இயக்கியுள்ள அறிவும் அன்பும் பாடல்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.foreca.in/Hungary/Budapest?lang=ta&units=us&tf=12h", "date_download": "2020-07-15T07:47:45Z", "digest": "sha1:HAGUF2QXZU4VNNAUJE37MH6QJZ27FTZ4", "length": 4146, "nlines": 73, "source_domain": "www.foreca.in", "title": "வானிலை முன்அறிவிப்பு Budapest - Foreca.in", "raw_content": "\nஅன்டோரா, அர்ஜென்டினா, ஆஸ்திரியா, ஆஸ்திரேலியா, இத்தாலி, ஐஸ்லாந்து, கனடா, கிரீஸ், செக் குடியரசு, செர்பியா, சைப்ரஸ், ஜெர்மனி, நார்வே, நியூசிலாந்து, பல்கேரியா, பின்லாந்து, பிரான்ஸ், போர்���்சுகல், போலந்து, போஸ்னியா அன்ட் ஹெர்சிகோவினா, மேசிடோணியா, யுனைடட் கிங்டம், யுனைடட் ஸ்டேட்ஸ், ரஷ்யா, ருமேனியா, லிச்டெண்ஸ்டீன், ஸ்பெயின், ஸ்லோவாகியா, ஸ்லோவேனியா, ஸ்விட்சர்லாந்து, ஸ்வீடன்\n+ என் வானிலைக்கு சேர்\n°F | °C அமைப்புகள்\nகாற்றழுத்த மானி: 30.0 in\nகணக்கிடப்பட்டது Budapest / Ferihegy\nகடந்தகால கண்காணிப்பு, Budapest / Ferihegy\nவிவரமான 5 நாள் முன்அறிவிப்பு\n95° Needles, யுனைடட் ஸ்டேட்ஸ்\n90° Mohave Valley, யுனைடட் ஸ்டேட்ஸ்\nBudapest சேர்க்க இங்கே கிளிக் செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/tamilnadu/558263-kotravai-statue.html?utm_source=site&utm_medium=art_more_cate&utm_campaign=art_more_cate", "date_download": "2020-07-15T09:51:58Z", "digest": "sha1:2Z4ZE6X26XIHD7ZNYA6WHMNOML4I4JGV", "length": 13956, "nlines": 279, "source_domain": "www.hindutamil.in", "title": "பாண்டியர் கால கொற்றவை சிற்பம் ராஜபாளையம் அருகே கண்டெடுப்பு | kotravai statue - hindutamil.in", "raw_content": "புதன், ஜூலை 15 2020\nபாண்டியர் கால கொற்றவை சிற்பம் ராஜபாளையம் அருகே கண்டெடுப்பு\nவிருதுநகர் மாவட்டம், ராஜபா ளையம் ராஜூக்கள் கல்லூரி வரலாற்றுத் துறை உதவிப் பேராசிரியரும், தொல்லியல் ஆய்வாளருமான முனைவர் போ. கந்தசாமி கூறியது:\nமாங்குடிக்கு அருகே உள்ள பெருமாள்பட்டி கிராமத்தில் ஆவுடையாபுரம் பகுதியில் கருப் பையா என்பவரின் நிலத்தை உழுது கொண்டிருந்தனர். அப்போது சுமார் 6 அடி உயர கொற்றவை சிற்பம் கண் டெடுக்கப்பட்டுள்ளது. தென் தமிழகத்திலேயே முதன் முதலாக மான் வாகனத்தைத் கொண்ட கொற்றவை சிற்பம் இது. தற்போது சென்னை அரசு அருங் காட்சியகத்தில் இந்த சிற்பம் வைக்கப்பட்டுள்ளது. வடஇந்தியாவில் சிங்கம் அல்லது புலியை வாகனமாக கொண்டுதான் கொற் றவை சிற்பங்கள் உள்ளன.\nஆனால் தமிழகத்தில் கொற்ற வையின் வாகனமாக கலைமான் உள்ள சிற்பம் அரிதானது. இதன் உருவ அமைப்பைக் கொண்டு பார்க்கையில், சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட முற்கால பாண்டியர் காலத்தைச் சேர்ந்த கலைநயமிக்க சிற்பமாகக் கருதப்படுகிறது என்றார்.\nஇந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\nபாண்டியர் கால கொற்றவை சிற்பம்ராஜபாளையம் அருகே கண்டெடுப்புKotravai statue\nநேபாள் பிரதமர் மூளை காலியாகிவிட்டது: உ.பி. துணை...\nதிராவிட இயக்கத்தின் சமூக நீதிக் கொள்கை நிலை...\nஅனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் அரசாணைப்படி மதுரையில் இன்னொரு...\nகாமராஜரிடமிருந்து காங்கிரஸ், பாஜகவினருக்கு ஒரு பாடம்\nஅடுத்த 6 மாதங்களில் வங்கிகளின் வாராக்கடன் இதுவரையில்லாத...\nபைக்கில் ஆபத்தான சாகச விளையாட்டு: கண்டித்த நபரை...\nமதிப்பிழந்த ரூபாய் நோட்டுகளைப் பெற்று தன் சொந்த...\nகூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன்; தடையில்லாமல் கிடைக்க முதல்வர் உத்தரவாதப்படுத்த வேண்டும்: முத்தரசன் கோரிக்கை\nசாத்தான்குளம் விவகாரம்: தந்தை, மகனுக்கு மருத்துவச் சான்று வழங்கிய அரசு மருத்துவரிடம் சிபிஐ குழு விசாரணை\nவிருதுநகர் மாவட்டத்தில் ரூ.48.59 லட்சத்தில் நீர்வடிப் பகுதி மேம்பாட்டுத் திட்டம் தொடக்கம்\nதிமுக ஊராட்சி மன்றத் தலைவர் படுகொலை; மக்கள் பிரதிநிதிகளுக்கே பாதுகாப்பில்லாத நிலை: ஸ்டாலின்...\nவிருதுநகர் மாவட்டத்தில் ரூ.48.59 லட்சத்தில் நீர்வடிப் பகுதி மேம்பாட்டுத் திட்டம் தொடக்கம்\nவிருதுநகர் இல்லத்தில் எளிமையாகக் கொண்டாடப்பட்ட காமராஜரின் 118-வது பிறந்தநாள் விழா\nஅரசுப் பள்ளி மாணவர்களுக்கு வீடியோவில் பாடம்: ஒளிப்பதிவுப் பணிகள் தொடக்கம்\nவிருதுநகரில் ஒரே நாளில் 10 கர்ப்பிணிகள் உள்பட 191 பேருக்கு கரோனா: 2000-ஐ...\nநேத்ராவைப்போல் சமூகப் பணி: மாணவர்களுக்கு ஆளுநர் அறிவுரை\nகன்னியாகுமரி மாவட்டத்தில் கனமழை- ஆறுகளில் வெள்ளப்பெருக்கு; 20 வீடுகள் இடிந்தன\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2020/06/03/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AE%AF%E0%AF%80%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-18-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2020-07-15T08:10:24Z", "digest": "sha1:XL7SIKW34N4IYZNVHNGHMTQU5Z44LD3O", "length": 7598, "nlines": 86, "source_domain": "www.newsfirst.lk", "title": "திடீர் சுகயீனமுற்ற 18 பேர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதி - Newsfirst", "raw_content": "\nதிடீர் சுகயீனமுற்ற 18 பேர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதி\nதிடீர் சுகயீனமுற்ற 18 பேர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதி\nColombo (News 1st) ஆரையம்பதி – கோவில்குளம் ���குதியில் திடீர் சுகயீனமுற்ற 18 பேர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nநேற்றிரவு 4 பேர் அனுமதிக்கப்பட்டதாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர், டொக்டர் கலாரஞ்சனி கணேஸ் தெரிவித்தார்.\nஇன்று 14 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nஇன்று அனுமதிக்கப்பட்டவர்களில் 8 சிறார்கள் அடங்குவதாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் குறிப்பிட்டார்.\nவயிற்றோட்டம், வாந்தி, காய்ச்சல் போன்ற குணங்குறிகளுடன் இவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nஇவர்களுக்குத் தேவையான சிகிச்சைகள் வழங்கப்படுவதாகவும், பாதிப்புகள் ஏதும் இல்லை எனவும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் டொக்டர் கலாரஞ்சனி கணேஸ் தெரிவித்தார்.\nசத்தியாக்கிரகப் போராட்டங்கள் தடுத்து நிறுத்தம்\nமட்டக்களப்பில் விபத்து இடம்பெற்று 5 நாட்களின் பின்னர் 5 வயது சிறுவன் உயிரிழப்பு\nஅம்பாறை, மட்டக்களப்பு மாவட்ட கிணறுகளில் திடீரென நீர் மட்டம் குறைவு: அச்சத்தில் மக்கள்\nமட்டக்களப்பில் மாடு கடத்தலில் ஈடுபட்ட குழுவினர் பொதுமக்களிடம் பிடிபட்டனர்\nமுடக்கப்பட்டிருந்த அக்கரைப்பற்று பகுதி இன்று விடுவிப்பு\nசத்தியாக்கிரகப் போராட்டங்கள் தடுத்து நிறுத்தம்\nவிபத்து இடம்பெற்று 5 நாட்கள்: சிறுவன் உயிரிழப்பு\nகிணறுகளில் திடீரென நீர் மட்டம் குறைவு\nமாடு கடத்தலில் ஈடுபட்ட குழுவினர் பிடிபட்டனர்\nமுடக்கப்பட்டிருந்த அக்கரைப்பற்று பகுதி விடுவிப்பு\nநாட்டில் மேலும் 19 பேருக்கு கொரோனா தொற்று\nகொரோனா; பலியானோரின் குடும்பத்தினருக்கு நிதியுதவி\nபண மோசடியில் ஈடுபட்ட ஒருவர் கண்டியில் கைது\nபுதிய கடற்படை தளபதி நியமனம்\nதொடரும் மணற்கடத்தல்; காடுகளும் அழிவடையும் அபாயம்\nமாணவர்கள் குறித்த அமெரிக்க திட்டம் கைவிடப்பட்டது\nBCCI-க்கு தற்காலிகத் தலைமை செயல் அதிகாரி நியமனம்\nசிறுபோக நெல் அறுவடை கொள்வனவிற்கான நிதி ஒதுக்கீடு\nபிரபல நடிகை Kelly Preston காலமானார்\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆ��்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/lasr-photographs-of-mohammed-ali-before-his-death/", "date_download": "2020-07-15T08:07:02Z", "digest": "sha1:LPATW2W3XN4NGICO64MUZHVGH3OVJXOM", "length": 13850, "nlines": 159, "source_domain": "www.patrikai.com", "title": "முஹம்மது அலி இறுதி புகைப்படங்கள் நோய் பாதிப்புகளைக் காட்டுகின்றன | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nமுஹம்மது அலி இறுதி புகைப்படங்கள் நோய் பாதிப்புகளைக் காட்டுகின்றன\nதி ஸ்காட்டிஷ் சன் என்ற பத்திரிக்கை முகமது அலியின் இறுதி புகைப்பட ஷூட்டிங்கில் எடுக்கப்பட்ட அவரது சில புகைப்படங்களை வெளியிட்டது, அது ஒரு சாம்பியன் எப்படி நோயினால் தேய்ந்து கொண்டிருந்தார் என்றும் இருந்தும் அதைப் பொருட்படுத்தாமல் வாழ்க்கையில் போராடினார் என்பதையும் தெளிவாகக் காட்டுகிறது.\nகடந்த வாரம் வெள்ளிக்கிழமை அலி அவர்கள் இறப்பதற்கு முன் பிரிட்டிஷ் புகைப்படக்கலைஞர் செனான் டெக்செரா, சில வாரங்களுக்கு முன்னர் அலியை பார்க்கச் சென்றார். அங்கு அவர் மிகவும் சோர்வான பலவீனமான நோய்வாய்ப்பட்ட ஒரு மனிதனைப் பார்த்தார் ஆனால் இன்னும் அவரது உள்ளங்கையை கடைசி தடவையாய் உயர்த்திக் காட்டினார், பல வருடங்களாக அலியை சாதனை மனிதனாக உயர்த்த உதவிய மிகவும் பரீட்சையமான புன்னகையைச் சிந்தினார். மேலும் புகைப்படங்கள் பார்க்கச் சன் இணையதளத்திற்குச் செல்லவும்.\nஅலி அவர்களுடன் நடந்த படப்பிடிப்பு பற்றி டெக்செரா, “அவரது சருமம் மின்னியது, அவர் ஒரு அழகான கண்ணாடி அணிந்திருந்தார். அவரை நாற்காலியில் உட்கார உதவும்போது அவர் எவ்வளவு பலவீனமாக இருக்கிறார் எனபது தெளிவாக இருந்தது. அவர் பதில் கூறவில்லையென்றால் கூட அவர் நாம் பேசும் ஒவ்வொரு வார்த்தையையும் புரிந்து கொள்வார் என்று எனக் கூறப்பட்டது. நான் செய்ய வேண்டியதை செய்து, 45 நிமிடங்கள் கழித்து புகைப்படங்கள் எடுப்பதை முடித்துக் கொ��்டேன். நான் அவர்து கையைப் பிடித்துக் கொண்டு, நன்றி கூறினேன், அவருக்காகக் கடவுளிடம் பிரார்த்தனை செய்து கொள்கிறேன் என்று நெற்றியில் முத்தமிட்டு விடைபெற்றுக் கொண்டேன்” விவரித்தார்.\nதிரிபுராவில் முதல் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது இந்திய வன விலங்குகளுக்கும் கொரோனா கொரோனா பாதிப்பு 5000 எட்ட எவ்வளவு நாள் எடுத்து கொள்ளும்…\nTags: இறுதி புகைப்படம், நோய், பாதிப்பு, பிரபலம், மரணம், முஹம்மது அலி\nPrevious ரஹ்மான் இசையில் பாடுகிறார் கிரிக்கெட் வீரர் கோஹ்லி\nNext ஜூலை 11 முதல் ரயில்வே ஊழியர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம்\nகொரோனா நோயாளிகளுக்கு பிசிஜி தடுப்பு மருந்து… அமைச்சர் விஜயபாஸ்கர்\nசென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று பரவலில் தீவிர தன்மையை குறைக்க சோதனை அடிப்படையில் முதியவர்களுக்கு பி.சி.ஜி தடுப்பு மருந்து சோதனைகள்…\nபீகார் கவர்னர் மாளிகை ஊழியர்கள் 20 பேருக்கு கொரோனா உறுதி…\nபாட்னா: பீகார் கவர்னர் மாளிகை இல்லத்தில் சுமார் 20 ஊழியர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. பீகார் மாநிலத்தில் கொரோனா…\nஇந்தியாவில் கொரோனாவில் இருந்து குணமடைவோர் 63.3%, உயிரிழப்பு 2.6%… மத்திய சுகாதாரத்துறை\nடெல்லி: இந்தியாவில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், பல்வேறு தடுப்பு நடவடிக்கை காரணமாக நோய்தொற்றில் இருந்து குணமடைவோர் எண்ணிக்கை…\nசென்னையில் இன்று 15 கொரோனா நோயாளிகள் உயிரிழப்பு…\nசென்னை: சென்னையில் இன்று 15 பேர் கொரேனாவால் பலியாகி உள்ளனர். கடந்த 16 மணி நேரத்தில் இந்த உயிரிழப்பு நிகழ்ந்துள்ளது….\n3 நாள் பயணமாக இன்று கிருஷ்ணகிரி, சேலம், ஈரோடு பயணமாகிறார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி…\nசென்னை: தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, இன்று கிருஷ்ணகிரி, சேலம், ஈரோடு ஆகிய மாவட்டங் களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். மாவட்டங்களில்…\nகொரோனா தடுப்பூசி மனித சோதனைக்கு1000 பேர் தயார் : ஐ சி எம் ஆர்\nடில்லி கொரோனா தடுப்பூசி மருந்து மனித சோதனையில் பங்கு பெற 1000 பேர் ஒப்புதல் தெரிவித்துள்ளதாக ஐ சி எம்…\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/tag/%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%20%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF", "date_download": "2020-07-15T08:25:13Z", "digest": "sha1:IGXWJSXUMYEL5GASAEF4NAIQTLXEJ3R4", "length": 8770, "nlines": 64, "source_domain": "www.polimernews.com", "title": "Search Results for வருமான வரி - Polimer News", "raw_content": "\nஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\n’30 விநாடிகளில் 10 லட்சம் கொள்ளையடித்த 10 வயது சிறுவன்’ - மத்தியப்பிரதேசத்தில் நடந்த துணிகர சம்பவம்\nமுதியவர்களை கொரோனாவில் இருந்து பாதுகாக்க பிசிஜி தடுப்பு மருந்து\nசிபிஎஸ்இ-10ம் வகுப்பு தேர்வு முடிவு வெளியானது\nநகைக்கடன் விவகாரம் - அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம்\nஊரடங்கு காலத்தில் மின் கணக்கீட்டு முறைக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு...\nபெருந்தலைவர் காமராஜரின் 118வது பிறந்தநாள்..தமிழக அரசு சார்பில் அமைச...\n2019-20 நிதியாண்டுக்கான புதிய வருமான வரி படிவங்களை மத்திய நேரடி வரிகள் விதிப்பு வாரியம் வெளியிட்டுள்ளது\nவருமான வரி தாக்கல் செய்வதற்கான புதிய படிவங்களை மத்திய நேரடி வரிகள் விதிப்பு வாரியம் வெளியிட்டுள்ளது. கொரோனாவை முன்னிட்டு, இந்த ஆண்டு தாக்கல் செய்யும் வருமான வரி படிவங்களில், ஏப்ரல் 1 ...\nவருமான வரி கணக்கு தாக்கல் செய்ய மேலும் 4 மாதம் அவகாசம்\n2019 - 2020 ம் ஆண்டுக்கான வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் மேலும் 4 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டு உள்ளது. புதுடெல்லியில் மாலையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஜூலை 31 ம் தேதி வரை...\nஒரு கோடி ரூபாய்க்கும் அதிகம் வருவாய் உள்ளவர்களிடம் இருந்து 40 சதவிகிதம் வரி உயர்த்த மத்திய அரசுக்கு பரிந்துரை\nகொரோனாவால் ஏற்பட்டுள்ள பொருளாதார பாதிப்புகளை சரிகட்டுவதன் ஒரு அங்கமாக, ஒரு கோடி ரூபாய்க்கும் அதிகம் வருவாய் உள்ளவர்களின் வருமான வரியை இப்போதுள்ள 30 ல்இருந்து 40 சதவிகிதமாக உயர்த்தலாம் என ஐஆர்எஸ் என...\nபிரதமரின் கொரோனா அவசரகால நிதிக்கு வழங்கும் நன்கொடைக்கு வருமான வரி விலக்கு\nபிரதமரின் நல நிதிக்கு வழங்கும் நன்கொடைக்கு வருமான வரி விலக்கு அளிப்பது உட்படப் பல்வேறு அவசரச் சட்டங்கள் நடைமுறைக்கு வந்துள்ளன. கொரோனா பரவலைத் தடுக்க ஊரடங்கு கடைப்பிடிக்கப்படுவதால் ஏற்படும் பொருளாத...\n10 ஆண்டுகளில் கட்டிய வருமான வரியில் 25 சதவீதம் திரும்பி தர வேண்டும் - கொங்கு ஈஸ்வரன்\nவரி செலுத்துவோர் க��ந்த 10 ஆண்டுகளில் செலுத்திய வரித்தொகையில் 25 சதவீதத்தை அரசு அவர்களுக்கு திருப்பி தர வேண்டும் என்று கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் ஈஸ்வரன் வலியுறுத்தியுள்ளார்...\nகொரோனா வைரஸ் தடுப்பு பணிக்கு பொதுமக்கள் உதவலாம் -முதலமைச்சர் வேண்டுகோள்\nகொரோனா தடுப்பு நடவடிக்கை பணிகளுக்காக, முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு, தாராளமாக மனமுவந்து நன்கொடை அளிக்குமாறு, தமிழ்நாடு அரசு கேட்டுக்கொண்டுள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில்...\nவருமான வரி, ஜிஎஸ்டி தாக்கல் உள்ளிட்டவைகளில் சலுகைகள் வழங்க மத்திய அரசு முடிவு\n2018-19 நிதியாண்டின் வருமான வரி தாக்கலுக்கான கடைசி நாள் வரும் ஜூன் மாதம் 30 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் தெரிவித்துள்ளார். டெல்லியில் பேசிய அவர், ஆத...\n’30 விநாடிகளில் 10 லட்சம் கொள்ளையடித்த 10 வயது சிறுவன்’ - மத்தியப்பிரதேசத்தில் நடந்த துணிகர சம்பவம்\n’அடுத்த ஆறு மாதத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு வங்கிகளின் வாராக்கடன் ...\n'தொழில்நுட்பப் போர்' - அமெரிக்காவைத் தொடர்ந்து ஹூவாய் நிறுவனத்துக்க...\nகாலம் கடந்து நிற்கும் கர்ம வீரர் காமராஜர்..\nகூட்டம் கூட்டமாக தென்படும் வண்ணத்துப்பூச்சிகள்..\nகொரோனா நோயாளிகளுக்கு வழங்கப்பட்ட காய்கறி சூப்பில் பூச்சி.. சிகிச்சை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmithran.com/article-source/MTQ5ODIxNQ==/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%9F%E0%AE%BF20-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-07-15T09:07:26Z", "digest": "sha1:HLT7F4YYCRYF2NCZFFEXDBKMAI7FJ43R", "length": 7413, "nlines": 64, "source_domain": "www.tamilmithran.com", "title": "சாம்பியன்ஸ் டிராபி டி20 தொடருக்கும் சிக்கல்", "raw_content": "\n© 2020 தமிழ் மித்ரன்\nமுகப்பு » விளையாட்டு » தினகரன்\nசாம்பியன்ஸ் டிராபி டி20 தொடருக்கும் சிக்கல்\nஇந்தியாவில் சாம்பியன்ஸ் டிராபி டி20 தொடரை நடத்துவதற்கான வரிச்சலுகையை பிசிசிஐ மத்திய அரசிடம் பெறாததால், இந்த தொடரை திட்டமிட்டபடி நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் அடுத்த ஆண்டு அக்டோபர், நவம்பர் மாதங்களில் சாம்பியன்ஸ் டிராபி டி20 தொடரை நடத்த ஐசிசி அனுமதி அளித்துள்ளது. இந்த போட்டியை நடத்துவதற்காக வரிச் சலுகை பெற பிசிசி���-க்கு மே 18 வரை ஐசிசி காலக்கெடு நிர்ணயித்து இருந்தது. இதுவரை பிசிசிஐ வரிச்சலுகை பெறவில்லை. இதனால் ஐசிசி சுமார் ₹756 கோடி இழப்பை சந்திக்க வேண்டியிருக்கும். ஐசிசி விதிகளின்படி குறிப்பிட்ட காலத்திற்குள் வரிச்சலுகை உள்ளிட்ட விதிகளை செயல்படுத்தாவிட்டால் போட்டி நடத்தும் உரிமையை ரத்து செய்வதுடன் வேறு நாட்டுக்கு அதை கைமாற்றலாம். எனவே சாம்பியன்ஸ் டிராபி டி20 உலகக்கோப்பை போட்டியை இந்தியாவில் நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இன்று நடைபெறும் ஐசிசி நிர்வாகிகள் கூட்டத்தில், பிசிசிஐ வரிச்சலுகை பெறுவதற்கான காலக்கெடுவை நீட்டிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.\nகொரோனா தடுப்பூசி: அமெரிக்காவிற்கு முதல் வெற்றி\nஇந்தியா, அமெரிக்காவை தொடர்ந்து சீனாவின் ஹூவாய் நிறுவனத்துக்கு பிரிட்டன் அரசும் தடை \n'சிறந்த ஆட்சியை கொடுத்துள்ளதால் மீண்டும் வெற்றி பெறுவேன்': டிரம்ப் நம்பிக்கை\nவெளிநாட்டு மாணவர் வெளியேற்றம் எதிர்த்து அமெரிக்க மாகாணங்கள் வழக்கு\nஉலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டடோர் எண்ணிக்கை 1.34 கோடியை தாண்டியது; பலி 5.81 லட்சமாக உயர்வு...59,5747 பேர் கவலைக்கிடம்...\nதிரிபுரா கைவினை கலைஞர்கள் கைவண்ணத்தில் தயாராகும் மூங்கில் பாட்டில்கள்: வெளிநாடுகளில் பெரிதும் வரவேற்பு\nசிபிஎஸ்இ 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு: மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் டுவிட்\nஆனிவார ஆஸ்தானத்தை முன்னிட்டு திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஆழ்வார் திருமஞ்சனம்\nதிறமை என்பது நம்மிடம் இருக்கும் பொக்கிஷம்; பணம் சம்பாதிக்க மட்டுமே திறமையை பயன்படுத்தக்கூடாது...பிரதமர் மோடி உரை.\nராஜஸ்தானில் அதிரடி அரசியல் திருப்பங்கள்.: சச்சின் பைலட் உள்பட 19 எம்எல்ஏக்களுக்கு சபாநாயகர் நோட்டீஸ்\nபோயஸ் கார்டன் வேதா இல்லத்தை நினைவு இல்லமாக மாற்றும் நடவடிக்கைக்கு தடை விதிக்க முடியாது : சென்னை உயர்நீதிமன்றம்\nசாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு : காவலில் உள்ள 5 போலீசாரையும் சம்பவ இடத்திற்கு அழைத்து சென்று விசாரிக்க சிபிஐ திட்டம்\nவிருதுநகர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு 2600ஐ தாண்டியது\nகல்வி எது என்று அறியாமல் புத்தகத்திற்குள்ளும், கணினிக்குள்ளும் மாணவர்களை அமிழ்த்திக் கொண்டிருக்கிறோம் : கமல்ஹாசன்\nசிபிஎஸ்இ 10ம் வகுப்பு தேர்வு முடிவில் 98.95% தேர்ச்சியுடன் சென்னை 2ம் இடம்\n© 2020 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmithran.com/article-source/MTUwMTQwMw==/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%87-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-35-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B0%E0%AF%82-4-25-%E0%AE%86%E0%AE%95-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-07-15T09:36:32Z", "digest": "sha1:HGBLUEETRNYNEBJQ2V24E5UAYW3MV3Y3", "length": 5573, "nlines": 64, "source_domain": "www.tamilmithran.com", "title": "நாமக்கல் மாவட்டத்தில் முட்டை கொள்முதல் விலை ஒரே நாளில் 35 காசுகள் அதிகரித்து ரூ.4.25-ஆக நிர்ணயம்", "raw_content": "\n© 2020 தமிழ் மித்ரன்\nமுகப்பு » தமிழ்நாடு » தினகரன்\nநாமக்கல் மாவட்டத்தில் முட்டை கொள்முதல் விலை ஒரே நாளில் 35 காசுகள் அதிகரித்து ரூ.4.25-ஆக நிர்ணயம்\nநாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில் முட்டை கொள்முதல் விலை ஒரே நாளில் 35 காசுகள் அதிகரித்து ரூ.4.25-ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. விற்பனை காரணமாக தேவை அதிகரித்துள்ளதால் முட்டையின் விலை உயர்ந்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகொரோனா தடுப்பூசி: அமெரிக்காவிற்கு முதல் வெற்றி\nஇந்தியா, அமெரிக்காவை தொடர்ந்து சீனாவின் ஹூவாய் நிறுவனத்துக்கு பிரிட்டன் அரசும் தடை \n'சிறந்த ஆட்சியை கொடுத்துள்ளதால் மீண்டும் வெற்றி பெறுவேன்': டிரம்ப் நம்பிக்கை\nவெளிநாட்டு மாணவர் வெளியேற்றம் எதிர்த்து அமெரிக்க மாகாணங்கள் வழக்கு\nஉலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டடோர் எண்ணிக்கை 1.34 கோடியை தாண்டியது; பலி 5.81 லட்சமாக உயர்வு...59,5747 பேர் கவலைக்கிடம்...\n: 2 நாள் பயணமாக நாளை மறுநாள் லடாக் செல்கிறார் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்..\nமத்திய அரசின் விஸ்டா திட்டத்தின் கீழ் புதிய நாடாளுமன்ற கட்டிடம் கட்ட 7 நிறுவனங்கள் விருப்ப விண்ணப்பம் தாக்கல்\nராஜஸ்தான் அரசியலில் 3வது நாளாக ெதாடரும் பரபரப்பு; நீக்கப்பட்ட துணை முதல்வர், 2 அமைச்சர்கள் தகுதி நீக்கம்...சச்சின் பைலட் உட்பட 19 எம்எல்ஏக்களுக்கு நோட்டீஸ்\nதிரிபுரா கைவினை கலைஞர்கள் கைவண்ணத்தில் தயாராகும் மூங்கில் பாட்டில்கள்: வெளிநாடுகளில் பெரிதும் வரவேற்பு\nசிபிஎஸ்இ 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு: மத்திய மனித ���ள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் டுவிட்\nகிரிக்கெட் வாரியத்தின் தற்காலிக செயலதிகாரியாக ஹேமங் அமீன் நியமனம்\nபிரபல கால்பந்து வீரரின் சகோதரர் சுட்டுக்கொலை\nநியூசிலாந்து வீரர்களுக்கு 6 இடங்களில் பயிற்சி முகாம்\nசென்னை அணிக்கு தேர்வானது எப்படி: பியுஸ் சாவ்லா விளக்கம் | ஜூலை 14, 2020\nஎழுச்சி பெறுவாரா ரிஷாப்: முகமது கைப் நம்பிக்கை | ஜூலை 14, 2020\n© 2020 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnschools.co.in/2018/02/neet-11.html", "date_download": "2020-07-15T07:19:22Z", "digest": "sha1:NAKKYXVRAGALIEJHVSPDO4TKLSHGA67S", "length": 3513, "nlines": 104, "source_domain": "www.tnschools.co.in", "title": "Neet தேர்வில் 11 மொழிகளிலும் ஒரே மாதிரியான வினா தாள்", "raw_content": "\nNeet தேர்வில் 11 மொழிகளிலும் ஒரே மாதிரியான வினா தாள்\nNeet தேர்வில் 11 மொழிகளிலும் ஒரே மாதிரியான வினா தாள்\nமத்திய அமைச்சர் பிரகாஷ் ஜாவ்டேகர் வெளியிட்ட அறிக்கை:\nஇந்த வருடம், தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட 11 மொழிகளிலும் ஒரே மாதிரியான நீட் தேர்வு வினா தாள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. உருது மொழியிலும் வினாதாள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மத்திய மற்றும் மாநில பாடதிட்டத்தின் கீழ் கேள்வி கேட்கப்படும். மாநில பாட திட்டத்தின் 11 மற்றும் 12ம் பாட புத்தகங்களில் இருந்தும் கேள்வி கேட்கப்படும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.69, "bucket": "all"} +{"url": "https://geotamil.com/index.php?option=com_content&view=article&id=5018%3A2019-03-19-04-41-49&catid=52%3A2013-08-19-04-28-23&Itemid=68", "date_download": "2020-07-15T08:28:59Z", "digest": "sha1:HKJJWH52DYMAB2DKPDS35JYGGJ4CGGW2", "length": 44752, "nlines": 176, "source_domain": "geotamil.com", "title": "காலங்கள் செய்யும் கோலங்கள்", "raw_content": "\nஅனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்\nMonday, 18 March 2019 23:40\t- முருகபூபதி -\tஎழுத்தாளர் முருகபூபதி பக்கம்\nதொழில் நுட்ப வளர்ச்சியினால் நன்மைகளும் தீமைகளும் ஏற்படுவதை அவதானித்துவருகின்றோம். கால மாற்றம் நமக்களித்த வரப்பிரசாதங்கள் அநேகம். அதேசமயம் அந்த வரப்பிரசாதங்களை புரிந்துகொள்ளமுடியாமலும் அனுபவிக்கமுடியாமல் திணறுபவர்களையும் அன்றாடம் காணமுடிகிறது. நான் வீரகேசரியில் பணியாற்றிய காலத்தில் வெள்ளீய அச்சு எழுத்துக்கள் கோர்க்கப்பட்டு, பக்கங்கள் வடிவமைக்கப்பட்டுத்தான் பத்திரிகைகள் வெளியாகின. அச்சுக்கூடங்களும் கொம்பசிட்டர் என்ற அச்சுக்கோப்பாளர்ளை நம்பித்தான் இயங்கின. சிலம்புச்செல்வர��� ம.பொ.சிவஞானம், எழுத்தாளர் விந்தன் ஆகியோர் தமது வாழ்வை அச்சுக்கூடத்தின் கொம்பசிட்டர்களாகத்தான் தொடங்கினார்கள். ஜெயகாந்தன் அச்சுக்கூடங்களில் ஒப்புநோக்காளராக (Proof Reader) இருந்தவர்.\n1988 இற்குப்பின்னர் வீரகேசரி அச்சுக்கூடத்தில் திடீரென்று எதிர்பாராத மாற்றங்கள் நேர்ந்து, பல அச்சுக்கோப்பாளர்கள் தொழிலை இழக்கநேரிட்டது. கணினியின் அறிமுகம் அவர்களை அங்கிருந்து அந்நியப்படுத்தியது. அச்சமயத்தில் நான் அவுஸ்திரேலியாவிலிருந்து அங்கு தொழிலை இழந்தவர்களுக்காக வருந்தினேன். அவர்களுக்கு தெரிந்த ஒரே தொழில் அச்சுக்கோர்ப்பதுதான். திடுதிப்பென அவர்கள் தொழிலை இழந்தபோது மிகவும் சிரமப்பட்டார்கள். அவர்களுக்கும் குடும்பம் இருக்கிறதல்லவா சிலர் வெளிநாடுகளுக்கு பறந்தனர். சிலர் வேறு தொழில்களுக்கு சென்றனர். சுமார் பதினொரு வருடங்களின் பின்னர் இலங்கை திரும்பி, குறிப்பிட்ட அச்சக்கோப்பாளர்களின் நிலையை ஆராய்ந்தேன். ஒருவர் எழுதும் ஆற்றலும் விளையாட்டுத்துறை பற்றிய தகவல்களும் தெரிந்தவராயிருந்தமையால், வீரகேசரி ஆசிரியபீடத்திலேயே விளையாட்டுத்துறை நிருபராகியிருந்தார்.\nமற்றும் ஒருவருக்கு ஒளிப்படத்துறையில் அனுபவம் இருந்தமையால், தொடர்ந்து திருமணங்கள் மற்றும் பிறந்த தினக்கொண்டாட்டங்களுக்குச்சென்று படம்பிடித்து வாழ்க்கையை ஓட்டினார். பின்னாளில் சொந்தமாகவே ஒரு ஸ்ரூடியோவை அமைத்துக்கொண்டதுடன், வீடியோ தொழில் நுட்பத்திலும் தேர்ச்சிபெற்றார். அத்துடன் நில்லாமல், தனது மகளை கணினி தொழில் நுட்ப பயிற்சிகளுக்கு அனுப்பி, தேர்ந்த பக்க வடிவமைப்பாளராக்கிவிட்டார். அந்த யுவதி கொழும்பில் ஒரு பிரபல அச்சகத்தில் தனது பணியை மிகவும் சிறப்பாக தொடருகின்றார். பல எழுத்தாளர்களின் நூல்கள் மற்றும் இதழ்களையும் அழகாக வடிவமைக்கின்றார்.\nஒரு அச்சுக்கோப்பாளர் மலையகத்திலிருந்து பூக்களை வரவழைத்து பூமாலை கட்டி திருமணவீடுகளுக்கும் இதர வைபவங்களுக்கும் கொடுப்பதுடன், மலர்களினாலேயே அழகிய மணவறைகளும் செய்து வாடகைக்கு விடுகிறார். மற்றும் ஒருவர் சைவஹோட்டலில் சர்வராகிவிட்டார். இவ்வாறு தமக்குச்சம்பந்தமில்லாத வேலைகளுக்குச்சென்று தங்களையும் தங்கள் குடும்பத்தையும் முன்னேற்ற அரும்பாடுபட்டனர்.\nபேனையையும் பேப்பரையும் விட்டால் வேறு எந்தத் தொழிலும் தெரியாத நான், திடீரென்று புலம்பெயர முற்பட்டபோது எனது அம்மா, கண்ணீர்விட்டார்கள். அவருடைய கண்ணீருக்கு காரணமிருந்தது. முன்பின் தெரியாத ஒரு அந்நியதேசத்தில் தனது மகன் என்னசெய்து தனது குடும்பத்தை காப்பாற்றப்போகின்றான் என்ற கவலை அவர்களை அரிக்கத்தொடங்கியிருந்தது.\n\" அம்மா அழவேண்டாம். அவுஸ்திரேலியாவில் அப்பிள் தோட்டங்கள் இருக்கின்றன. அங்கு சென்று அப்பிள் பிடுங்கியாவது எனது குடும்பத்தை பார்த்துக்கொள்வேன்\" என்றேன். ஆனால், இதுவரையில் நான் அந்தத் தொழிலுக்குச்செல்லாமல், இங்கு அப்பிள் சாப்பிடுகின்றேன். அப்படியாயின் என்ன தொழில் செய்தாய் என்று நீங்கள் கேட்கலாம் அல்லவா என்று நீங்கள் கேட்கலாம் அல்லவா முதலில் ஒரு Australian Textile Printing Company. அதன்பின்னர் பல்வேறு தொழிலகங்களிலும் வேலைசெய்துவிட்டு ஓய்வுபெறும் வயதில் இளைப்பாறிவிட்டேன். எனினும் எனக்கு வீரகேசரியில் வாய்ப்புத்தந்து சோறுபோட்ட தொழிலை மறந்துவிடாமல், இன்றும் எழுதிக்கொண்டே இருக்கின்றேன். ஓய்வூதியம் சோறு தருகிறது. எந்தச் சன்மானமும் கிடைக்காத எழுத்து - ஊடகத்துறை வாழ்க்கை திருப்தியைத் தருகிறது.\nகாகிதாதிகளுக்கும் பேனைகளுக்கும் ஓய்வுகொடுத்துவிட்டு, கணினியில் எனது விரல்கள் தொடர்ந்து தட்டப்படுவதனால் எழுத்துக்களும் தேய்ந்து மறைந்துவிட்டன. எதனைத்தட்டினால் எந்த எழுத்துவரும் என்ற தேர்ச்சி பெற்றாயிற்று. கணினி எனக்கு தற்காலத்தில் பெரும் வரப்பிரசாதம்தான். ஆனால், மூத்த எழுத்தாளர்கள் சிலர் தங்கள் முதுமைக்காலத்திலும் - இன்றும் காகிதத்தில் எழுதிக்கொண்டுதானிருக்கிறார்கள். அவர்களுக்கு கணினியும் இணையத்தளங்களும் அந்நியமாகித்தான் இருக்கின்றன.\nஅவுஸ்திரேலியாவுக்கு வருகை தந்த பல முதிய எழுத்தாளர்களுக்கு தமிழ் உலகில் இயங்கும் இணைய இதழ்கள், வலைப்பதிவுகள் குறித்தெல்லாம் பாடம் நடத்தினேன். அவர்களை அத்தகைய ஊடகங்களை தொடர்ந்து பார்க்குமாறும் அறிவுறுத்தினேன்.\nகடந்த ஜனவரி மாதம் 6 ஆம் திகதி எங்கள் மூத்த எழுத்தாளர் தெணியான் அவர்களுக்கு 77 வயது பிறந்தது. நேரத்தைக்கணித்து அவருடன் தொடர்புகொண்டு வாழ்த்திப்பேசினேன். நான் அவரை என்றைக்குமே \"மாஸ்டர்\" என்றுதான் அழைப்பேன்.\n\" மாஸ்டர் மனமார்ந்த வாழ்த்துக்கள். இன்று உங்களை வாழ்த்���ிவிட்டு உங்களைப்பற்றிய ஒரு பதிவை எழுதி மின்ஊடகங்களுக்கு அனுப்பவிருக்கின்றேன். எனது கணினியில் தெணியான் என்று அழுத்தியதும் உங்களைப்பற்றிய ஏராளமான தகவல்களும், நீங்கள் சம்பந்தப்பட்ட பல அபூர்வமான படங்களும் கிடைக்கின்றன.\" என்றேன். அவர் இதுகேட்டு ஆச்சரியப்பட்டார்.\nஇவ்வாறு உலகம் சுருங்கிவிட்டது. ஒருகாலத்தில் என்சைக்கிளோபீடியா தொகுப்புகளை வீடுகளில் காட்சிக்கு வைத்திருந்து அவற்றில் தேடுதல் நடத்தினோம். அந்தக்காலம் மலையேறிவிட்டது.\nஎனினும் இன்றும் தமிழ்த்திரைப்படங்களில் என்சைக்கிளோபீடியா பிரதிகளை வீடுவீடாக எடுத்துச்சென்று விற்பனை செய்யும் பிரதிநிதிகளை பார்க்கின்றோம். என்வசம் இருந்தவற்றை இந்த கணனியின் வருகைக்குப்பின்னர் முல்லைத்தீவு முள்ளியாவளை வித்தியானந்தா கல்லூரி நூலகத்திற்கு ஒப்படைத்துவிட்டேன்.\n(இங்குதான் முன்னர் தோழர் வி. பொன்னம்பலம் எழுத்தாளர்கள் நிலக்கிளி பாலமனோகரன், செ. யோகநாதன் ஆகியோர் ஆசிரியர்களாக பணியாற்றினார்கள் என்பதையும் மறந்துவிடமுடியாது.)\nமாணவர்களும் கைத்தொலைபேசி ஊடாக முகநூலில் சஞ்சரிக்கும் காலத்திற்கு வந்துவிட்டனர். படச்சுருளில் திரைப்படங்களை ஒளிப்பதிசெய்த காலம் மறைந்து, டிஜிட்டல் முறைக்கு வந்தபொழுது, இயக்குநர் பாலுமகேந்திராவும் இந்த புதிய தொழில் நுட்பத்தை கற்கநேர்ந்தது.\nஅவுஸ்திரேலியாவில் வெளியாகும் அக்கினிக்குஞ்சு இணைய இதழ், வாரம்தோறும் மூத்த ஈழத்து எழுத்தாளர்களின் குறிப்பிடத்தகுந்த சிறுகதைகளை வெளியிடுகிறது. இது இலங்கையில் பலருக்கும் தெரியாத தகவல். இலங்கையர்கோன், வயித்திலிங்கம், சம்பந்தன் முதல் வ. அ. இராசரத்தினம், தெளிவத்தை ஜோசப் வரையில் அவர்களின் தேர்ந்தெடுத்த கதைகள் பதிவாகிவிட்டன. இந்தப்பத்தியை எழுதும்வேளையில் தருமு சிவராமின் காடன் கண்டது டொமினிக் ஜீவாவின் பாதுகை ஆகிய சிறுகதைகள் பதிவேற்றப்பட்டுவிட்டன.\nதருமு மறைந்துவிட்டார். கொழும்பு மட்டக்குளியாவில் வதியும் எங்கள் ஜீவாவுக்கு இந்தச்செய்தி தெரியாது. அவருக்கு 90 வயதாகிவிட்டது. வயதுக்கேற்ற உடல் உபாதைகளுடன் அவர் ஓய்விலிருக்கிறார்.\nஇன்றைய நவீன கணினி உலகஅதிசயங்களில், மற்றும் பல வரப்பிரசாதங்களும் பெருகியிருக்கின்றன. ஆனால், அவற்றை எத்தனைபேர் அறிவார்\nசமகாலத்தில் நான��ம் ஒரு பிரச்சினையை எதிர்நோக்குகின்றேன். என்னை உலகின் பல நாடுகளிலிருந்தும் தொடர்புகொள்பவர்கள், \" முகநூல் இருக்கிறதா.. வாட்ஸ் அப் இருக்கிறதா..\" எனக்கேட்கும்போது, சுருங்கிவிடுகின்றேன். \" என்னிடம் அவை இல்லை\" என்றதும், நான் இன்னும் ஒரு கற்கால மனிதன் என்றும் கருதுகின்றார்கள்.\nஅந்தத் தொழில்நுட்பத்தை சொல்லித்தருவதற்கு பலர் என்னருகில் இருந்தபோதிலும், ஏனோ, புதிய புதிய உலகத்திற்குள் பிரவேசிப்பதற்கு மனம் தயங்குகிறது. ஆனால், மின்னல்வேகத்தில் துரிதகதியில் இந்த ஊடகங்கள் தகவல்களை பரிமாறிக்கொள்கின்றன.\nஎனது பேத்திக்கு நான்குவயது. பெற்றவர்கள் வாங்கிக்கொடுத்த ஐபேர்டில் அதற்குரிய Pass Word ஐ தட்டிவிட்டு தனக்கு விருப்பமான இணைப்புகளுக்கு துரிதமாகசென்று புதைந்துவிடுகிறாள். அதனை எவ்வாறு இயக்குவது என்பது எனக்குத்தெரியாது.\n\"வீட்டில் மின்குமிழ் செயலிழந்துவிட்டால், அதனை மாற்றவும் தனக்குத் தெரியாது \" எனச்சொன்னவர்தான் கேரள இலக்கிய மேதை தகழி சிவசங்கரன் பிள்ளை. இத்தனைக்கும் அவர் ஒரு வழக்கறிஞர் அவருக்கு இந்திய சாகித்திய அகடமி விருது கிடைத்திருக்கும் தகவல் கூட தெரியாமலிருந்தவர்தான் அவருடைய மகள் அவருக்கு இந்திய சாகித்திய அகடமி விருது கிடைத்திருக்கும் தகவல் கூட தெரியாமலிருந்தவர்தான் அவருடைய மகள்\nஒருசமயம் கவியரசு கண்ணதாசன் இசையமைப்பாளர் எம். எஸ். விஸ்வநாதனை அழைத்துக்கொண்டு சோவித் நாட்டுக்குச்சென்றார். அங்கே மாஸ்கோவில் பணியிலிருந்த தமிழகத்தவர் ஒருவர், இவர்களை வீட்டுக்கு விருந்துக்கு அழைத்தார். அங்குசென்றபோது, அவர் தாம் மாஸ்கோவில் பொறியியலாளராக இருப்பதாகச்சொன்னதும், விஸ்வநாதன், இரகசியமாக கண்ணதாசனிடத்தில், \" அண்ணே எங்க ஊரிலிருந்து இவ்வளவு தொலைவு வந்து சைவஹோட்டலில் பொறிக்கிற வேலையை பார்க்கிறாரா இந்த மனுஷன்\nபொறியிலுக்கும் - பொறிக்கும் உணவுக்கும் பேதம் தெரியாத மெல்லிசைமன்னருக்கு ருஷ்யாவின் தேசிய கீதம், குறிப்புகள் ஏதும் இன்றி மாஸ்கோ மியூசியத்தில் இசைக்கத்தெரிந்திருக்கிறது\nஇவ்வாறு கற்றதையும் பெற்றதையும் கல்லாததையும் கற்கவிரும்பாததையும் பட்டியல் இட்டுக்கொண்டே செல்லமுடியும். தமது படைப்புகள் வெளிநாடுகளில் இணைய இதழ்களில் வரும் செய்தியை அறியவே முடியாமல் பல மூத்த படைப்பாளிகள் ��லங்கையில் இருக்கின்றபோது, முகநூலிலும் ட்விட்டரிலும் வாட்ஸ் அப்பிலும் மூழ்கியிருக்கும் இளம் தலைமுறையினரிடம் நான் அந்நியமாகி இருப்பதும் சுகமான அனுபவம்தான்.\n(நன்றி: யாழ்ப்பாணம் 'ஜீவநதி 125 ஆவது இதழ்)\nபதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD) நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு உங்கள் பங்களிப்பாக அனுப்பலாம். நீங்கள் உங்கள் பங்களிப்பினை அனுப்ப விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். அல்லது மின்னஞ்சல் மூலமும் ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சலுக்கு e-transfer மூலம் அனுப்பலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.\nவ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக வாங்க\nஎழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக பிடிஃப் வடிவத்தில் வாங்க விரும்புபவர்கள் கீழுள்ள இணைய இணைப்பில் வாங்கிக்கொள்ளலாம். விலை $4 (கனடியன்): https://www.fatfreecartpro.com/i/yz46\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' நாவலின் திருத்திய இரண்டாம் பதிப்பினை மின்னூலாக வாங்க...\n'அமெரிக்கா' மின்னூலினை, பிடிஃப் கோப்பாக $3 (கனடியன்) செலுத்தி வாங்குவதற்கான இணைய இணைப்பு: https://www.fatfreecartpro.com/i/yzc9\nகட்டடக்கலை / நகர அமைப்பு\nவ.ந.கிரிதரன் மொழிபெயர்த்த ஒன்பது கவிதைகள்\nஅருட் தந்தை ஜேம்ஸ் பத்திநாதர் (1945 – 2019) நினைவுகள்\nநூல் அறிமுகம்: தீரதம் - நௌஸாத்\nகலைஞர் லடீஸ் வீரமணி நினைவுகள்\nகலை, இலக்கிய விமர்சகர் மு,நித்தியானந்தனுடன் முகநூலிலோர் உரையாடல்\nகுவிகம் இணையவழி அளவளாவல் 12.07.2020\nஒரு வாக்கின் பலம் - ‘நலன்விரும்பும் வெளிநாடு வாழ் இலங்கையர்கள்’ வேண்டுகோள்\nகலைஞர் லடீஸ் வீரமணி பற்றிய இரு கட்டுரைகள்\nவரலாற்றுச் சுவடுகள்: லடீஸ் வீரமணியின் அரங்கப் பங்களிப்பும், அவர் மீதான இருட்டடிப்பும்\nஒரு மொழி வழிப் பயணத்தில்..: வி.இ.குகநாதனின் ‘தெரிந்தும் தெரியாத தமிழ்’ நூல் குறித்த ஒரு பார்வையும் சில குறிப்புக்களும்.\n’எனது எழுத்த��க்களும் சமுதாயப் பணிகளும்’\nஅஞ்சலிக்குறிப்பு: தேர்ந்த கலை – இலக்கிய வாசகர் இராஜநாயகம் இராஜேந்திராவை இழந்தோம்\nவீடு வாங்க / விற்க\n இம்மாத இதழுடன் (மார்ச் 2011) பதிவுகள் இணைய இதழின் வடிவமைப்பு மாறுகிறது. இதுவரை பதிவுகளில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் இப்புதிய வடிவமைப்பில் இணைக்க வேண்டுமென்பதுதான் எம் அவா. காலப்போக்கில் படிப்படியாக அனைத்து ஆக்கங்களும், அம்சங்களும் புதிய வடிவமைப்பில் இணைத்துக்கொள்ளப்படும். இதுவரை பதிவுகள் இணையத் தளத்தில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் பழைய வடிவமைப்பில் நீங்கள் வாசிக்க முடியும். அதற்கான இணையத்தள இணைப்பு : இதுவரை 'பதிவுகள்' (மார்ச் 2000 - மார்ச் 2011): கடந்தவை\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' மின்னூல் விற்பனையில்..\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (குறூநாவலும் சிறுகதைகளும்) ஸ்நேகா (தமிழகம்) / மங்கை (கனடா) பதிப்பகங்கள் இணைந்து டிசம்பர் 1996இல் தமிழகத்தில் வெளியிட்ட தொகுப்பு நூல். 'அமெரிக்கா' ஈழத்து அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வினை விபரிக்கும் குறுநாவல்.உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் புனையப்பட்ட குறுநாவல். இத்தொகுப்பிலுள்ள சிறுகதையான 'ஒரு மா(நா)ட்டுப் பிரச்சினை' தமிழகத்தில் வெளியான 'பனியும் , பனையும்' தொகுப்பிலும் இடம்பெற்றுள்ளது. மேற்படி குறுநாவலினிதும் சிறுகதைகளினதும் ஆங்கில மொழிபெயர்ப்பு (லதா ராமகிருஷ்ணனால் மொழிபெயர்க்கப்பட்டவை) இன்னும் நூலாக வெளிவரவில்லை. 'அமெரிக்கா' நூலின் முதற்பதிப்பினை $ 3 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்.\nவ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' மின்னூல் விற்பனையில்...\nவ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' மின்னூல் விற்பனையில். வ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' நூலானது 'வன்னி மண்', 'அருச்சுனனின் தேடலும், அகலிகையின் காதலும்', 'கணங்களும், குணங்களும்' மற்றும் 'மண்ணின் குரல்' ஆகிய நான்கு நாவல்களின் தொகுப்பு. தமிழகத்தில் குமரன் ���ப்ளிஷர்ஸினரால் 1998இல் இதன் முதற்பதிப்பு வெளியிடப்பட்டது. 'மண்ணின் குரல்' ஏற்கனவே மங்கை பதிப்பகத்தினால் (கனடா) நாவல், கட்டுரைகள், கவிதைகளடங்கிய சிறு தொகுப்பாக வெளியிடப்பட்டது. நூலின் முதற்பதிப்பினை $ 4 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்\nபதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD) நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு உங்கள் பங்களிப்பாக அனுப்பலாம். நீங்கள் உங்கள் பங்களிப்பினை அனுப்ப விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். அல்லது மின்னஞ்சல் மூலமும் ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சலுக்கு e-transfer மூலம் அனுப்பலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.\n'பதிவுகள்' - பன்னாட்டு இணைய இதழ்\n\"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்\"\n'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: விபரங்கள்\nபேராசிரியர் துரை மணிகண்டன் (தமிழ்நாடு)\nபேராசிரியர் மகாதேவா (ஐக்கிய இராச்சியம்)\nவ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக வாங்க\nஎழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக பிடிஃப் வடிவத்தில் வாங்க விரும்புபவர்கள் கீழுள்ள இணைய இணைப்பில் வாங்கிக்கொள்ளலாம். விலை $4 (கனடியன்): https://www.fatfreecartpro.com/i/yz46\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' நாவலின் திருத்திய இரண்டாம் பதிப்பினை மின்னூலாக வாங்க...\n'அமெரிக்கா' மின்னூலினை, பிடிஃப் கோப்பாக $3 (கனடியன்) செலுத்தி வாங்குவதற்கான இணைய இணைப்பு: https://www.fatfreecartpro.com/i/yzc9\n' வ.ந.கிரிதரன் பக்கம்'என்னும் இவ்வலைப்பதிவில் அவர���ு படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம். https://vngiritharan230.blogspot.ca/\nசேக்ஸ்பியரின் படைப்புகளை வாசித்து விளங்குவதற்குப் பலர் சிரமப்படுவார்கள். அதற்குக் காரணங்களிலொன்று அவரது காலத்தில் பாவிக்கப்பட்ட ஆங்கில மொழிக்கும் இன்று பாவிக்கப்படும் ஆங்கில மொழிக்கும் இடையிலுள்ள வித்தியாசம். அவரது படைப்புகளை இன்று பாவிக்கப்படும் ஆங்கில மொழியில் விளங்கிக் கொள்வதற்கு ஸ்பார்க் நிறுவனம் வெளியிட்டுள்ள No Fear Shakespeare வரிசை நூல்கள் உதவுகின்றன. அவற்றை வாசிக்க விரும்பும் எவரும் ஸ்பார்க் நிறுவனத்தின் இணையத்தளத்தில் அவற்றை வாசிக்கலாம். அதற்கான இணைய இணைப்பு:\n'வ.ந.கிரிதரன் பக்கம்' என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம். https://vngiritharan230.blogspot.ca/\nஎனது குறிக்கோள் தமிழில் புதிதாக விஞ்ஞானப் படைப்புகள், நாடகக் காவியங்கள் பெருக வேண்டும் என்பதே. “மகத்தான பணிகளைப் புரிய நீ பிறந்திருக்கிறாய்” என்று விவேகானந்தர் கூறிய பொன்மொழியே என் ஆக்கப் பணிகளுக்கு ஆணிவேராக நின்று ஒரு மந்திர உரையாக நெஞ்சில் அலைகளைப் பரப்பி வருகிறது... உள்ளே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newstamila.com/category/%E0%AE%95%E0%AE%A9%E0%AE%9F%E0%AE%BE/?filter_by=random_posts", "date_download": "2020-07-15T07:26:25Z", "digest": "sha1:U25WOCGYJWZROGHA55NR2SEEGOCQ7QAY", "length": 6475, "nlines": 134, "source_domain": "newstamila.com", "title": "கனடா Archives - News Tamila", "raw_content": "\n84 வயது முதியவருக்கு லாட்டரியில் அடித்த கனவிலும் நினைக்கமுடியாத அதிர்ஷ்டம்\nகனடாவின் பிரிட்டீஸ் கொலம்பியாவின் லாட்டரி வரலாற்றிலேயே இதுவரை இல்லாத அளவுக்கு $60 மில்லியன் பரிசை 84 வயது முதியவர் தட்டி சென்றுள்ளார். பிரிட்டீஸ் கொலம்பியாவை சேர்ந்தவர் ஜோசப் காத்தலினிக் (84). இவர் கடந்த மாதம்...\nசிறுநீர் கழிக்க சென்ற இளம்பெண் கழிவறைக்குள் திடீரென நுழைந்த நபரால் நேர்ந்த கதி\nகனடாவில் பெண்ணிடம் பொதுக்கழிவறை, பாதுகாவலர் மோசமாக நடந்து கொண்டது குறித்து அவர் வெளியுலகில் பகிர்ந்துள்ளார். வின்னிபெக்கைச் சேர்ந்த Hayley Rogersக்கு பொதுக்கழிவறையை பயன்படுத்தவேண்டிய ஒரு சூழல் ஏற்பட்டுள்ளது. அப்போது ஒரு ஆண் பாதுகாவலர் அவர்களைப் பின்...\nகொரோனா ஆயுட்காலத்தைக் கணித்த உலகப்புகழ் பெற்ற ஜோதிடருக்கு ஏற்பட்ட சோகம்\n‘முதல் நாள் – 45 கோடி…’ ‘2வது நாள் – 197 கோடி…’ ‘3வது...\n‘பொத்து பொத்துன்னு மயங்கி விழுந்த பொதுமக்கள்’… ‘நாட்டையே அதிரவை��்துள்ள விஷவாயு கசிவு’… நெஞ்சை உலுக்கும்...\n‘5 ஆயிரம் மில்லி லிட்டர் வரை ஆர்டர், 120 ரூபாய் டெலிவரி சார்ஜ்’… ‘சரக்கு...\nநாட்டு மக்களிடையே பிரதமர் மோடி நாளை உரை\nபுதிய முயற்சிகளால் புகழைப் பெறப்போகும் ராசிக்காரர்கள் யார்..\nதமிழ் பாடல் பாடியதால் உடைக்கப்பட்ட இசைக்கருவிகள்… கர்நாடகாவில் அட்டூழியம்..\nபெண்கள் கழிவறையில் ரகசிய கேமரா வைத்தேன்.. வீடியோவை பார்த்து ரசிப்பேன்.. அதிரவைத்த வாக்குமூலம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/india/watch-man-slips-from-train-railway-cop-comes-to-his-rescue.html", "date_download": "2020-07-15T08:35:01Z", "digest": "sha1:44BFKJWLYZA3O4RI5GQALODWNTALYKZD", "length": 7947, "nlines": 49, "source_domain": "tamil.behindwoods.com", "title": "WATCH: Man slips from train, Railway cop comes to his rescue | India News", "raw_content": "\nஓடும் ரயிலில் இறங்கும்போது தடுக்கி விழுந்த பயணி.. அதிர்ச்சியை ஏற்படுத்திய வீடியோ காட்சி..\nமுகப்பு > செய்திகள் > இந்தியா\nஓடும் ரயிலில் இருந்து பயணி ஒருவர் இறங்கும் போது தடுக்கி விழுந்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஒடிஷா மாநிலம் புவனேஷ்வர் ரயில் நிலையத்தில் நேற்று பயணி ஒருவர் மின்சார ரயிலில் பயணம் செய்துள்ளார். அப்போது திடீரென ஓடும் ரயிலில் இருந்து இறங்க முயற்சித்துள்ளார். இதனால் எதிர்பாராத விதமாக அவர் நிலைதடுமாறி ரயிலில் இருந்து கீழே விழுந்துள்ளார்.\nஇதனை கவனித்த ரயில்வே காவலர் என்.பி.ராவ் என்பவர் சாமர்த்தியமாக ரயிலில் இருந்து கீழே விழுந்த பயணியை மீட்டுள்ளார். இவை அனைத்தும் ரயில்வே நிலையத்தில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இதேபோல் சென்னை மாம்பலம் ரயில் நிலையத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஓடும் ரயிலில் ஏற முயன்ற பெண்ணை அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த காவலர் காப்பாற்றியது குறிப்பிடத்தக்கது.\n' .. 'நடுவானத்தில் பறக்கும்போது'.. 'பயத்தில் தெறித்த பயணிகள்'\n'இப்டியா நடக்கணும்..'.. ரயில் நிலையத்தையே நடுங்க வைத்த காட்சி.. உருகவைத்த சம்பவம்\n'சிறுவனை கடித்து குதறிய நாய்கள்' ... 'நெஞ்சை பதற வைக்கும்' ... 'சிசிடிவி காட்சிகள்'\n‘டோல் கேட்’ பெண் ஊழியரை கொடூரமாக தாக்கிய நபர்.. அதிர்வலைகளை ஏற்படுத்திய சிசிடிவி காட்சிகள்\n‘சாமி கும்பிடும் போதா இப்டி நடக்கணும்’.. ‘நொடிப்பொழுதில் தீயில் சிக்கிய பெண்’.. பதற வைக்கும் சிசிடிவி காட்சி\n'ஜஸ்ட் மிஸ்'.. சிறுமியின் சமயோஜிதத்துக்கு குவியும் பாராட்டுக்கள்.. ஆனாலும் நேர்ந்த சோகம்\n‘ஓடும் ரயிலில் கால் தவறி விழுந்து சிக்கிய நபர்’.. நெஞ்சை பதைக்கும் சம்பவம்\n'சேத்துப்பட்டு' ரயில் நிலையத்தில் ...'இளம் பெண்ணிற்கு நேர்ந்த பயங்கரம்'... கதிகலங்க வைக்கும் சம்பவம்\n'.. கார் பார்க்கிங்கில் நின்றது ஏலியனா\n'ஓடும் காரில்'... 'கோவை பெண்ணிற்கு நிகழ்ந்த கொடூரம்' ... 'பதை பதைக்க' வைக்கும் வீடியோ\n‘17 வயது பெண்ணை பெட்ரோல் ஊற்றி எரித்த இளைஞர்..’ ஒருதலைக் காதலால் நடந்த விபரீதம்..\n'டூவீலரில் வந்து, இளைஞரிடம் கைவரிசையைக் காட்டிய வாலிபர்கள்'.. பதற வைக்கும் சம்பவம்\n‘சென்னையில் ஓடும் ரயிலில் ஏற முயன்ற இளம்பெண்’.. ‘காவலர் எடுத்த துரித முடிவு’.. பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்\nதாறுமாறாக சென்ற கார் மோதி பெண் உட்பட 4 பேர் தூக்கிவீசப்பட்ட கோர விபத்து.. சென்னையில் நடந்த பரபரப்பு சம்பவம்\nஎழுந்து நின்னு மரியாதை தரச் சொல்லி மருந்துக்கடை ஊழியரை தாக்கிய பாஜக பிரமுகர் பரபரப்பை ஏற்படுத்திய சிசிடிவி காட்சிகள்\n'தம்பதியை தாக்கி வழிபறி'... 'ஏ.டி.எம். கார்டால் சிசிடிவியில் சிக்கிய இளைஞர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/paalilum-thaenilum-suvaiyedhu-song-lyrics/", "date_download": "2020-07-15T08:19:28Z", "digest": "sha1:VV7V4HQXERCBA4XD7A7BDIKF5XBIHRM7", "length": 6136, "nlines": 151, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Paalilum Thaenilum Suvaiyedhu Song Lyrics", "raw_content": "\nபாடகர்கள் : பி. சுஷீலா மற்றும் டி. எஸ். பகவதி\nஇசை அமைப்பாளர் : ஆர். கோவர்தனம்\nபெண் : பாலிலும் தேனிலும் சுவையேது\nபூவிதழ் வாயில் புன்னகை பொழியும்\nபெண் : பாலிலும் தேனிலும் சுவையேது\nபுன்னகை பொழியும் பிள்ளையின் முன்னே\nபுன்னகை பொழியும் பிள்ளையின் முன்னே\nபெண் : தெய்வத்தை கண்டால்\nஅவர் சிரிக்கும் தெய்வத்தை கண்டாரா\nஅவர் சிரிக்கும் தெய்வத்தை கண்டாரா\nபெண் : செல்வத்தை தேடும்\nபெண் : பாலிலும் தேனிலும் சுவையேது\nபெண் : கைகளும் கால்களும் நாடகமாடும்\nகாண்பவர் உள்ளம் இசை பாடும்\nகாண்பவர் உள்ளம் இசை பாடும்\nபெண் : ஈன்றவள் வாழ்வே நாடகமானால்\nபெண் : பாலிலும் தேனிலும் சுவையேது\nபுன்னகை பொழியும் பிள்ளையின் முன்னே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "https://www.tamilspark.com/cinema/thala-ajith---nerkonda-paarvai-tailer-today-release", "date_download": "2020-07-15T07:54:01Z", "digest": "sha1:BIYTGKQ62FKID664DLEQMR56TEUELZUX", "length": 11341, "nlines": 65, "source_domain": "www.tamilspark.com", "title": "இன்று வெளிய���கும் தல அஜித்தின் நேர்கொண்ட பார்வை ட்ரெய்லர்; டிரெண்டான ஹேஷ்டேக்.! - TamilSpark", "raw_content": "\nஇன்று வெளியாகும் தல அஜித்தின் நேர்கொண்ட பார்வை ட்ரெய்லர்; டிரெண்டான ஹேஷ்டேக்.\nஇன்று வெளியாகும் தல அஜித்தின் நேர்கொண்ட பார்வை ட்ரெய்லர்; டிரெண்டான ஹேஷ்டேக்.\nவிஸ்வாசம் படத்தை தொடர்ந்து தல அஜித் தனது 59 வது படத்தில் நடித்துள்ளார். மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரித்துள்ள இப்படத்தை சதுரங்க வேட்டை, தீரன் போன்ற படங்களை இயக்கிய வினோத் இயக்கியுள்ளார். மேலும், இந்த படத்தில் இந்தி நடிகை வித்யா பாலன், ஷ்ரத்தா ஸ்ரீநாத், ரங்கராஜ் பாண்டே, ஆத்விக் ரவிச்சந்திரன் போன்ற பல முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர். யுவன்ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.\nபாலிவுட் சினிமாவில் அமிதாப் பச்சன் நடிப்பில் வெளியாகி ரசிகர்களிடையே மாபெரும் வெற்றியை பெற்ற படம் 'பிங்க்'. இந்த படத்தின் தமிழ் ரீமேக்கான 'நேர்கொண்ட பார்வை' தல 59 படமாக உருவாகி உள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து விட்டதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதனால் படத்தின் அடுத்தக்கட்ட வேலைகளான எடிட்டிங் வேலைகள் வேகமாக நடந்து வருகின்றது. இப்படம் ஆகஸ்ட் 10ம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியானது.\nஇந்நிலையில், இந்த திரைப்படத்தின் டிரைலர் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என அந்த படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு வெளியான சில நிமிடங்களில் #NerkondapaarvaiTrailer என்ற ஹேஷ் டேக் தற்போது தேசிய அளவில் முதலிடத்திலும், உலகளவிலும் 5 இடத்தில் டிரெண்டாகி வருகிறது. விரைவில் உலகின் முதலிடத்தை பிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.\n கெத்தாக மாஸ் காட்டிய தல அஜித்.\nதல அஜித் அரசியலுக்கு வருகிறாரா அதிமுக அமைச்சரின் பேச்சால், குஷியில் தல ரசிகர்கள்\n அஜித்தின் வலிமை படம் குறித்த விமர்சனத்திற்கு நஸ்ரியா விளக்கம்\nஅஜித் ரசிகர் மன்றம் வேண்டாம் என கூறியதற்கு இதுதான் காரணம் பிரபலத்திடம் உண்மையை கூறிய தல அஜித்\nகொரோனா பரிசோதனையின் போது உடைந்த குச்சி பின் பச்சிளங்குழந்தைக்கு நேர்ந்த விபரீதம் பின் பச்சிளங்குழந்தைக்கு நேர்ந்த விபரீதம்\nநான் செய்தது அவ்வளவு மோசமான காரியம் விபரீத முடிவெடுத்த இளம்பெண் சிக்கிய கடிதத்தால் ஆடிப்போன குடும்பத்தார்கள்\nதிமுக ஊராட்சி மன்ற தலைவர் வெட்டிக்கொலை.\nமூன்றே நாளில் கொரோனோ நோயாளியை குணப்படுத்திய சித்த மருத்துவம்\nலடாக் எல்லையில் பணியில் இருந்த இராணுவ வீரர் வீட்டில் தனியாக இருந்த மனைவி மற்றும் தாயாருக்கு நேர்ந்த கொடூரம்\nநீண்ட நாட்களுக்கு பிறகு மாணவர்களுக்கு பாடம் கற்பிப்பு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்\nஅரசு பள்ளி மாணவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி\nநடிகர் சுஷாந்த் உயிரிழந்து ஒரு மாதமாச்சு அவரது முன்னாள் காதலிகள் செய்த காரியத்தை பார்த்தீர்களா அவரது முன்னாள் காதலிகள் செய்த காரியத்தை பார்த்தீர்களா\nதமிழகத்தில் இன்று மேலும் 4,526 பேருக்கு கொரோனா சென்னையில் மட்டும் கொரோனா பாதிப்பு எவ்வளவு\nகூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் வழங்குவது நிறுத்தம்\nகொரோனா பரிசோதனையின் போது உடைந்த குச்சி பின் பச்சிளங்குழந்தைக்கு நேர்ந்த விபரீதம் பின் பச்சிளங்குழந்தைக்கு நேர்ந்த விபரீதம்\nநான் செய்தது அவ்வளவு மோசமான காரியம் விபரீத முடிவெடுத்த இளம்பெண் சிக்கிய கடிதத்தால் ஆடிப்போன குடும்பத்தார்கள்\nதிமுக ஊராட்சி மன்ற தலைவர் வெட்டிக்கொலை.\nமூன்றே நாளில் கொரோனோ நோயாளியை குணப்படுத்திய சித்த மருத்துவம்\nலடாக் எல்லையில் பணியில் இருந்த இராணுவ வீரர் வீட்டில் தனியாக இருந்த மனைவி மற்றும் தாயாருக்கு நேர்ந்த கொடூரம்\nநீண்ட நாட்களுக்கு பிறகு மாணவர்களுக்கு பாடம் கற்பிப்பு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்\nஅரசு பள்ளி மாணவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி\nநடிகர் சுஷாந்த் உயிரிழந்து ஒரு மாதமாச்சு அவரது முன்னாள் காதலிகள் செய்த காரியத்தை பார்த்தீர்களா அவரது முன்னாள் காதலிகள் செய்த காரியத்தை பார்த்தீர்களா\nதமிழகத்தில் இன்று மேலும் 4,526 பேருக்கு கொரோனா சென்னையில் மட்டும் கொரோனா பாதிப்பு எவ்வளவு\nகூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் வழங்குவது நிறுத்தம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/tag/rajini-kanth/", "date_download": "2020-07-15T08:28:32Z", "digest": "sha1:YKRHOA7HXDGOPRYRKHAHAXW6W7PO5MWP", "length": 5296, "nlines": 73, "source_domain": "www.toptamilnews.com", "title": "rajini kanth Archives - TopTamilNews rajini kanth Archives - TopTamilNews", "raw_content": "\n`நவம்பர் மாதத்திற்குள் ரஜினி கட்சி ஆரம்பிப்பார்’- கராத்தே தியாகராஜன் ஆரூடம்\nகொரோனாவால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி\nமக்கள் விரும்பினால�� ரஜினி முதல்வர் ஆவார் – ரசிகர் மன்றத்தினர் நம்பிக்கை\nஆட்சிக்கு ஒருவர், கட்சிக்கு ஒருவர் என சோனியா காந்தி செய்ததைத்தான் ரஜினிகாந்த் சொல்கிறார்\nபலம், பலவீனத்தை உணர்ந்து முடிவெடுத்த ரஜினி – தயாநிதி மாறன் வரவேற்பு\nரஜினியின் எண்ணங்களை புரிந்துகொண்டால் நன்மை – ராகவா லாரன்ஸ் கவிதை\nபத்திரிகையாளர்களை பொறுக்கிகள் என்ற எஸ்.வி.சேகர்\nரஜினியை சீண்டிய தொல் திருமாவளவன்… பதிலடி கொடுத்த எச்.ராஜா\nஎல்லோரும் மாட்டிக்குவாங்களே… ரஜினியின் பயத்துக்கு காரணம் இதுதானாம்\n70 வயதிலும் சுறுசுறுப்பாக இருக்க ரஜினி சொன்ன ஆலோசனை – வச்சி செய்யும் ரசிகர்கள்\nமகள் குளிக்கும் வீடியோவை பேஸ்புக்கில் பதிவிட்ட தாய்க்கு 155 வருடங்கள் சிறை \nதெற்கு அசாமில் நிலச்சரிவில் சிக்கி 20 பேர் உயிரிழப்பு\nவாகன சோதனையில் போலீசாருடன் வாக்குவாதம்; திருநங்கை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட அதிர்ச்சி சம்பவம்\nகேரளாவில் மேலும் 83 பேருக்கு கொரோனா\n35 லட்சம் மக்கள் எஸ்கேப்; காலியாகும் அட்வான்ஸ் தொகை – கொலையில் முடிந்த வாடகை...\nநாளை முதல் திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க பக்தர்களுக்கு அனுமதிஇலவச டிக்கெட் வாங்க குவிந்த பக்தர்கள்\nசென்னையில் கொட்டி தீர்த்த கனமழை : மின்வெட்டு காரணமாக மக்கள் அவதி\nலேக் ராணுவ மருத்துவமனையில் 18 வீரர்கள், பிற மருத்துவமனைகளில் 58 வீரர்கள் சிகிச்சை…. ராணுவம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%AE%E0%AF%82%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88/", "date_download": "2020-07-15T08:31:41Z", "digest": "sha1:RIP6AUYEFJAYHQWMSBL4RASJD4MEK4RR", "length": 4913, "nlines": 65, "source_domain": "tamilthamarai.com", "title": "மூன்றாம் பிறை |", "raw_content": "\nமுருகப் பெருமானை கொச்சைப்படுத்திய கபடதாரிகளை கண்டித்து அறவழி போராட்டம்\nஇந்தியா டிஜிட்டல் மயமாக்க ரூ.75,000 கோடி முதலீடு; கூகுள்\nகருப்பர் கூட்டம் youtube சேனலை தடைசெய்யக்கோரி பாஜக புகார்\nஆயுளை விருத்தி செய்யும் மூன்றாம் பிறை\nவளர்பிறையிலேயே மூன்றாம் பிறை மிகச்சிறப்பு வாய்ந்தது. அதை தெய்வீகமான பிறை என சொல்லலாம். இத்தாய் பிறை சூடிய பெருமானே என நாயன்மார்கள் போற்றி பாடுகிறார்கள். இந்தமூன்றாம் பிறையைத் தான் சிவன் தன்முடி மீது ......[Read More…]\nJuly,8,12, —\t—\tஆயுளை விருத்தி செய்யும், மூன்றாம் பிறை\nமுருகப் பெருமானை கொச்சைப்படுத்திய கப� ...\nஇந்து மதத்தையும், இந்துக் க��வுள்களையும், கடவுளை போற்றும் பக்திப் பாடல்களையும், பல்லாயிரம் ஆண்டுகளாக மக்கள் போற்றி பின்பற்றும் இந்து மத சடங்குகளையும் கேலி, கிண்டல் செய்தல், தரக்குறைவாக பேசுதல், உண்மைகளை திரித்துக் கூறுதல், தவறான அர்த்ததைப் பதிவு செய்தல் போன்ற பாதகச் ...\nதொண்டை சதை அழற்சி நோய் (Tonsillitis)\nடான்சிலிட்டிஸ்' (Tonsillitis) என்பதன் பெயர்தான் தொண்டை அழற்சி நோய். இது. ...\nஆரோக்கியமாக வாழ வேண்டும் என்கிற ஆசை எல்லோருக்கும் உள்ள நியாயமான ...\nதும்பை இலையைக் கொண்டுவந்து நைத்து, சாறு எடுத்து வடிகட்டி அரை ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.trttamilolli.com/%E0%AE%85%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%9E%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%B8%E0%AF%8D/", "date_download": "2020-07-15T08:32:56Z", "digest": "sha1:QPTXETCP3CPWGBMYOXPLQWHB2AIURSII", "length": 13289, "nlines": 103, "source_domain": "www.trttamilolli.com", "title": "அசாஞ் மீதான விசாரணையை ஸ்வீடன் கைவிடுகிறது – TRT தமிழ் ஒலி", "raw_content": "\nஐரோப்பாவின் முதல் 24 மணிநேர தமிழ் வானொலி\nஅசாஞ் மீதான விசாரணையை ஸ்வீடன் கைவிடுகிறது\nவிக்கிலீக்ஸ் இணை நிறுவனர் ஜூலியன் அசாஞ் மீது 2010 இல் சுமத்தப்பட்ட பாலியல் வல்லுறவுக் குற்றச்சாட்டு தொடர்பான விசாரணையை ஸ்வீடனில் உள்ள வழக்குரைஞர்கள் கைவிட்டுள்ளனர்.\nஇந்தக் குற்றச்சாட்டை மறுக்கும் அசாஞ், 2012 இல் லண்டனில் உள்ள ஈக்வடோரியன் தூதரகத்தில் தஞ்சம் புகுந்து ஏழு ஆண்டுகளாக சுவீடனுக்கு ஒப்படைக்கப்படுவதைத் தவிர்த்துள்ளார்.\n48 வயதான ஆஸ்திரேலியர் ஜூலியன் அசாஞ் மே மாதம் ஈக்வடோர் தூதரகத்தில் இருந்து பலவந்தமாக வெளியேற்றப்பட்டார்.\nஅத்துடன் பிணை நிபந்தனைகளை மீறியதற்காக அவருக்கு 50 வார சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.\nதற்போது அவர் லண்டனில் உள்ள பெல்மார்ஷ் (Belmarsh) சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.\nபொது வழக்கு விசாரணையின் துணை இயக்குநர் ஈவா-மேரி பேர்சன் தெரிவிக்கையில்; ஜூலியன் அசாஞ் தொடர்பான விசாரணையை நிறுத்த ஸ்வீடிஷ் அரசு தரப்பு ஆணையம் முடிவெடுத்துள்ளது என்று கூறினார்.\nஇந்த முடிவிற்கான காரணம் விசாரணை நீண்ட காலமாகிவிட்டதுடன் சான்றுகள் மிகவும் பலவீனமடைந்துள்ளன என்று அரசு தரப்பு ஆணையம் கூறியுள்ளது.\nபிரித்தானியாவில் அசாஞ்சினுடைய தண்டனைக் காலம் முடிவடைந்த பின்னர் அவர் அமெரிக்காவிடம் ஒப்படைக்கப்படுவதற்கு உள்துறை அமைச்சராக இருந்த சாஜிட் ஜாவிட் அனுமதி வழங்கியிருந்தார்.\nஅமெரிக்க ரகசியங்கள் விக்கிலீக்ஸ் மூலம் வெளியானதைத் தொடர்ந்து அசாஞ்சை தம்மிடம் ஒப்படைக்குமாறு அமெரிக்கா கேட்டுக்கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nஸ்வீடனின் விசாரணை எதைப் பற்றியது\n2010 இல் ஸ்ரொக்ஹோமில் (Stockholm) நடைபெற்ற விக்கிலீக்ஸ் மாநாட்டைத் தொடர்ந்து அசாஞ் அங்கு ஒரு பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததாகவும், மற்றொருவர் மீது பாலியல் துன்புறுத்தல் செய்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டிருந்தார்.\nஎனினும் இந்தக் குற்றச்சாட்டுக்களை ஜூலியன் அசாஞ் எப்போதும் மறுத்து வருகிறார். அத்துடன் பாலியல் உறவு அவர்களின் சம்மதத்துடனேயே நடந்தது என்றும் கூறியுள்ளார்.\nஉலகம் Comments Off on அசாஞ் மீதான விசாரணையை ஸ்வீடன் கைவிடுகிறது Print this News\nதலைவர் பதவியிலிருந்து முன்னாள் ஜனாதிபதியும் விலகல் முந்தைய செய்திகள்\nமேலும் படிக்க மாலியில் தீவிரவாதிகள் தாக்குதல் – 24 ராணுவ வீரர்கள் உயிரிழப்பு\nஐரோப்பிய நாடுகளில் கொரோனாவின் வீரியம் குறைந்துள்ளது\nஐரோப்பிய நாடுகளில் பதிவாகும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஸ்பெய்னில் நேற்று(செவ்வாய்கிழமை) மாத்திரம்மேலும் படிக்க…\nகொரோனா விலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு\nஉலகளவில் கொரோனாவிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கையில் சற்று அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. இதுவரையில் 78 இலட்சத்து 47 ஆயிரத்து 229 பேர் கொரோனாவிலிருந்துமேலும் படிக்க…\nபோலந்து ஜனாதிபதித் தேர்தலில் தற்போதைய ஆண்ட்ரெஜ் டுடா மீண்டும் வெற்றி\nநெல்சன் மண்டேலாவின் புதல்வி ஸின்ட்ஸி மண்டேலா காலமானார்\nகொவிட்-19 தடுப்பு மருந்தினை மனிதர்களுக்கு செலுத்தி அதில் வெற்றிபெற்றது ரஷ்யா\nஇஸ்தான்புல்லின் ஹாகியா சோபியா அருங்காட்சியகம் மசூதியாக மாறுகிறது- பாப்பரசர் கவலை\nபொது இடங்களில் முகக்கவசம் அணிவதை கட்டாயம் ஆக்குகின்றது பெல்ஜியம்\nகொரோனா வைரஸ்: இஸ்ரேலில் ஆயிரக் கணக்கானோர் எதிர்ப்பு போராட்டம்\nமாயமான தென்கொரிய மேயர் சடலமாக கண்டெடுப்பு\nகொரோனா வைரஸ் அச்சுறுத்தலுக்கு மத்தியில் சிங்கப்பூரில் பொதுத் தேர்த���்\nசெர்பியாவில் ஊரடங்கு அறிவிப்பு: போராட்டக் கார்கள் பொலிஸாருடன் மோதல்\nஐவரி கோஸ்ற்றின் பிரதமர் அமடோ கோன் கூலிபாலி காலமானார்\nசெர்பிய நாட்டினருக்கான தனது எல்லையை ஜூலை 15ஆம் வரை மூடுவதாக கிரேக்கம் அறிவிப்பு\nஅழிவுகளுக்கு மத்தியில் பிரேசில் ஜனாதிபதியின் தீர்மானம்\nஜப்பான் வெள்ளம் – உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை 34 ஆக அதிகரிப்பு\nஜப்பானில் வெள்ளம் – 15 பேர் உயிர் இழந்திருக்கலாம் என அச்சம்\nஐரோப்பிய ஒன்றியத்தின் கட்டுப்பாடுகளை ஏற்க முடியாது – கிரீஸ்\nஜமால் கஷோகி கொலை வழக்கு: சவுதி சந்தேக நபர்கள் மீதான விசாரணையை தொடங்கியது துருக்கி\nஸ்பெயினில் மீண்டும் கொவிட்-19 தொற்றினால் உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை உயர்கின்றது\n2036ஆம் ஆண்டு வரை ஜனாதிபதி பதவியில் நீடிக்க புடினுக்கு மக்கள் ஆதரவு\nதுயர் பகிர்வோம் – திருமதி.நாகம்மா குமாரசாமி\nதுயர் பகிர்வோம் – திரு. செகநாயகம்பிள்ளை மகேந்திரன்\nTRT தமிழ் ஒலி வானொலியை iPhone இல் கேட்க..\nதுயர் பகிர்வோம் – திருமதி. பாலமகேஸ்வரி சிவலிங்கம்\nஸ்ரீ காமாட்சி அம்பாள் ஆலயம் BOBIGNY (FRANCE)\nசச்சி தமிழர் பாடசாலை – பிரான்ஸ்\nமாதவன் பாலா காப்புறுதி நிறுவனம்\nTRT வானொலி கைத்தொலைபேசி ஊடாகவும்…\nஅலுவலகத் தொலைபேசி இலக்கம் : 0033 (0) 1 48 37 16 75\nநேரடி நிகழ்ச்சிகளில் இணைந்து கொள்வதற்கான தொலை பேசி இலக்கம் : 0033 (0) 1 48 32 15 40\nநேரடி நிகழ்ச்சிகளில் இணைந்து கொள்வதற்கான Viber தொலை பேசி இலக்கம் : 0033 (0) 7 66 15 26 93\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.cryptoratesxe.com/Latoken-ceyya-ethereum-vilai-varalaru-vilakkappatam.html", "date_download": "2020-07-15T08:34:55Z", "digest": "sha1:QQD33KGM4GM5XVKFPDKPPF7MJVQ65RF7", "length": 6454, "nlines": 74, "source_domain": "ta.cryptoratesxe.com", "title": "LAToken (LA) செய்ய Ethereum (ETH) விலை வரலாறு விளக்கப்படம்", "raw_content": "\n4139 கிரிப்டோ நாணய நிகழ் நேர தரவு.\nகிரிப்டோ நாணய பரிமாற்ற விகிதங்கள்\nக்ரிப்டோ நாணய விலை நேரடி வரைபடங்கள்\nஇன்று கிரிப்டோ நாணய விலை\nசிறந்த கிரிப்டோ நாணய பரிமாற்றம்\nகிரிப்டோ நாணய சந்தை தொப்பி\nக்ரிப்டோ நாணய மாற்று விகிதங்கள் புதுப்பிக்கப்பட்டன: 15/07/2020 04:34\nLAToken (LA) விலை வரலாறு விளக்கப்படம்\nLAToken (LA) செய்ய Ethereum (ETH) விலை வரலாறு விளக்கப்படம்\nLAToken செய்ய Ethereum விளக்கப்படம் வர்த்தக தொடக்கத்தில் இருந்து. LAToken மதிப்பு வரலாறு உள்ள Ethereum முதல் 2017.\nLAToken செய்ய Ethereum விலை வரலாறு, விளக்கப்படம் வர்த்தக தொடக்கத்தில் இருந்து\nLAToken (LA) செய்ய Ethereum (ETH) விலை நேரடி விளக்கப்படம்\nLAToken Ethereum மதிப்பு வரலாறு\nஜூலை 2020 ஜூன் 2020 மே 2020 ஏப்ரல் 2020 மார்ச் 2020 ஜூன் 2019 மே 2019 டிசம்பர் 2018 நவம்பர் 2018 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017\nஉன்னால் முடியும் உங்கள் தளத்தில் அல்லது வலைப்பதிவில் உள்ள இந்த கால்குலேட்டரை உட்பொதிக்க\nவிளம்பரங்கள் இல்லாமல் மற்றும் இணையதளத்தில் நேரடி இணைப்பு குறியீடு பதித்துள்ளது\nவிளம்பரங்கள் மூலம் மற்றும் இணையதளத்தில் நேரடி இணைப்பு இல்லாமல் குறியீடு பதித்துள்ளது\nநகல் மற்றும் நீங்கள் கால்குலேட்டர் காட்ட வேண்டும் எங்கே இடத்தில் உங்கள் தளத்தில் இந்த குறியீடு ஒட்டவும்.\nநீங்கள் ஒரு பதில் வேண்டும் என்றால்\nகிரிப்டோ நாணய பரிமாற்ற விகிதங்கள்\nக்ரிப்டோ நாணய விலை நேரடி வரைபடங்கள்\nஇன்று கிரிப்டோ நாணய விலை\nசிறந்த கிரிப்டோ நாணய பரிமாற்றம்\nகிரிப்டோ நாணய சந்தை தொப்பி\nமிகவும் நம்பகமான டிஜிட்டல் நாணயம்\nமிகவும் உறுதியான டிஜிட்டல் நாணயம்\nவேகமாக வளர்ந்து வரும் டிஜிட்டல் நாணயம்\nமிகவும் விலையுயர்ந்த கிரிப்டோ நாணயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%8E%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%A8%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.pdf/17", "date_download": "2020-07-15T09:23:43Z", "digest": "sha1:AOA6NHKCE4LFY3QKKQQONKFNNFOYXRTQ", "length": 7948, "nlines": 77, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:எனது நண்பர்கள்.pdf/17 - விக்கிமூலம்", "raw_content": "\nதில் நடத்தினேன். அதற்கு அவரைத் தலைமை வகிக்க அழைக்கப் பல்லாவரத்திற்குச் சென்றிருந்தேன். அவர், அச்சடித்து வைத்திருந்த பட்டியலொன்றை என்முன் நீட்டினார். அதைக் கண்டு பயந்து போனேன். அதில், அவர் தங்குமிடம் எப்படியிருக்க வேண்டும் என்பதும், படுக்கும் அறையில் இருக்க வேண்டிய பொருள்களும், காண வருவாரிடத்து இருக்க வேண்டிய பொருள்களும், இறை வழிபாட்டு அறையில் இருக்க வேண்டிய பொருள்களும், சமையலறையில் இருக்க வேண்டிய பொருள்களும் குறிக்கப் பெற்றிருந்தன. அவற்றுள்ளும் தண்ணீர் கலவாத ஆவின்பால் காலையில் காற்படி, மாலையில் அரைப்படி. நாலரை அங்குல சுற்றளவுள்ள எலுமிச்சம் பழம் நாள்தோறும் ஏழு. இரண்டடி நீளத்திற்கு மேற்படாத காய்ந்த வேம்பின் விறகு பன்னிரண்டு. முனை முறியாத பச்சரிசி, புளிப்பில்லா�� தயிர், பச்சை மங்காத காய், அப்பொழுதே பிடுங்கிய கீரை என இவ்வாறு எழுதப்பெற்றிருந்ததோடு, இருக்கும் பலகையின் நீளமும், அகலமும், உயரமும், பூசைப் பொருள்களின் எண்ணிக்கையும், அவற்றின் அளவுகளும், கீழே விரிக்கும் விரிப்புக்களின் எண்ணிக்கையும், அகலமும், நீளமும் குறிக்கப்பெற்றிருந்தன.\nஇளமை முறுக்கினால் எதையும் செய்து முடித்துப் பழகிய பழக்கத்தினால் இவையனைத்தையும் தவறாது வழங்குவதாக வாக்களித்துவிட்டு, ‘வழிச் செலவுகளுக்கும் சேர்த்து இருநூறு வெண்பொற்காசுகள் கேட்கிறீர்களே இவ்விதமானால் தங்களை அழைத்துத் தமிழ்த் தொண்டும் சைவத்தொண்டும் செய்ய என்னைப் போன்று எத்தனை பேர் முன் வருவார்கள் இவ்விதமானால் தங்களை அழைத்துத் தமிழ்த் தொண்டும் சைவத்தொண்டும் செய்ய என்னைப் போன்று எத்தனை பேர் முன் வருவார்கள்’ என்று வருந்திக் கேட்டேன்.\nஅதற்கு அவர் “தாதை” என்று கூத்தாடுகிறவர்களிடம் இக்கேள்வியைக் கேட்பதில்லை. நான்கைந்து பாடல்களைப் பாடம் பண்ணி வைத்துப் பாடுகிறவர்களிடம் இக்கேள்வியைக் கேட்பதில்லை. அவர்களுக்கெல்லாம் ஆயிரக்கணக்கில் அள்ளிக் கொடுக்கின்ற தமிழகம்\nஇப்பக்கம் கடைசியாக 18 சூன் 2019, 02:05 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.thesubeditor.com/topics/%E0%AE%AA.%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-07-15T08:56:14Z", "digest": "sha1:AW476FYK32ETUIAV652B6UM3HWA5NCN4", "length": 6949, "nlines": 67, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "ப.சிதம்பரம் | Tamil News Online | Latest Tamil News on The Subeditor - The Subeditor Tamil", "raw_content": "\nசெய்திகள் தமிழகம் இந்தியா சினிமா டெக்னாலஜி ஹெல்த் சமையல் குறிப்புகள்\nபாஜக அரசை எதிர்த்து மக்கள் தர்ம யுத்தம்.. ப.சிதம்பரம் பேட்டி\nமத்திய பாஜக அரசை எதிர்த்து தர்மயுத்தம் நடத்த வேண்டிய நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர் என்று ப.சிதம்பரம் கூறியுள்ளார். தமிழகத்தில் பாஜகவின் பொம்மை அரசுதான் உள்ளதாகவும் அவர் கூறியிருக்கிறார்.\nதிகார் சிறையில் இருந்து ப.சிதம்பரம் விடுதலை.. ராஜ்யசபாவுக்கு வருகிறார்\nஅமலாக்கத் துறை வழக்கிலும் ஜாமீன் கிடைத்ததை அடுத்து ப.சிதம்பரம், திகார் சிறையில் இருந்து நேற்று(டிச.4) இரவில் விடுதலையானார்.\n105 நாட்களுக��கு பின்பு சிதம்பரத்திற்கு ஜாமீன்.. சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு\nமுன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் கைதாகி 105 நாட்களாகி விட்ட நிலையில், சுப்ரீம் கோர்ட் அவருக்கு ஜாமீன் வழங்கியுள்ளது.\n சுப்ரீம் கோர்ட் இன்று தீர்ப்பு..\nநூறு நாட்களுக்கும் மேலாக திகார் சிறையில் உள்ள முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரத்தின் ஜாமீன் மனு மீது சுப்ரீம் கோர்ட் நாளை தீர்ப்பளிக்கிறது.\nகைதாகி 100 நாட்கள்.. ப.சிதம்பரத்திற்கு ஜாமீன் கிடைக்குமா\nஐ.என்.எஸ். மீடியா வழக்கில் ப.சிதம்பரம் கைதாகி 100 நாட்கள் கடந்து விட்ட நிலையில், அவரது ஜாமீன் மனு மீதான தீர்ப்பை சுப்ரீம் கோர்ட் தள்ளி வைத்துள்ளது.\nதிகார் சிறையில் ப.சி.யுடன் ராகுல், பிரியங்கா சந்திப்பு\nதிகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ப.சிதம்பரத்தை ராகுல்காந்தியும், பிரியங்கா காந்தியும் இன்று(நவ.27) காலை சந்தித்து பேசினர்\nதிகார் சிறையில் சிதம்பரத்துடன் சசிதரூர் சந்திப்பு\nதிகார் சிறையில் அடைக்கப்பட்டள்ள ப.சிதம்பரத்தை காங்கிரஸ் தலைவர்கள் சசிதரூர், மணீஷ் திவாரி ஆகியோர் இன்று சந்தித்து பேசினர்.\nசிதம்பரம் ஜாமீன் மனு.. அமலாக்கத் துறைக்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ்\nமுன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் ஜாமீன் மனு மீது விளக்கம் கேட்டு அமலாக்கத் துறைக்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மனு விசாரணை வரும் 26ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.\nசிதம்பரம் உடல்நிலையை ஆராய எய்ம்ஸ் டாக்டர்கள் குழு.. டெல்லி ஐகோர்ட் உத்தரவு\nசிதம்பரம் உடல்நிலையை ஆராய எய்ம்ஸ் டாக்டர்கள் குழு அமைக்க வேண்டும் என்றும், அவரது சிகிச்சை தொடர்பாக அந்த குழுவினர் நாளை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் டெல்லி ஐகோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது\nஐரோப்பிய எம்.பி.க்கள் வந்திருப்பது எதற்காக\nநாடாளுமன்றத்தில் அரசுக்கு ஆதரவாக பேசுவதற்காக ஐரோப்பிய யூனியன் எம்.பி.க்கள் அழைக்கப்பட்டிருக்கலாம் என்று ப.சிதம்பரம் கிண்டலடித்துள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmithran.com/article-source/MTQ5OTEwMg==/1100-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-:-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81!", "date_download": "2020-07-15T07:12:41Z", "digest": "sha1:AB6UIZ5E4JBKWYSO5QYHZG6GQZXPSFOX", "length": 8171, "nlines": 64, "source_domain": "www.tamilmithran.com", "title": "1100 ஆண்டுகள் பழமை வாய்ந்த சிவலிங்கம் வியட்நாமில் கண்டுபிடிப்பு : இந்தியத் தொல்லியல் துறை அதிகாரப்பூர்வ அறிவிப்பு!", "raw_content": "\n© 2020 தமிழ் மித்ரன்\nமுகப்பு » இந்தியா » தினகரன்\n1100 ஆண்டுகள் பழமை வாய்ந்த சிவலிங்கம் வியட்நாமில் கண்டுபிடிப்பு : இந்தியத் தொல்லியல் துறை அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nவியட்நாம் : இந்திய தொல்பொருள் ஆய்வு மையம் (ஏ.எஸ்.ஐ) சமீபத்தில் வியட்நாமின் சாம் கோயில் வளாகத்தில் ஆய்வு நடத்திய போது 9-ஆம் நூற்றாண்டின் மணற்கல் சிவலிங்கம் ஒன்றை கண்டுபிடித்தது. வியட்நாமின் குவாங் நாம் மாகாணத்தில் உள்ள மை சன் பகுதியிலுள்ள சாம் கோயில், யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளத்தின் ஒரு பகுதியாகும். கெமர் பேரரசின் மன்னர் இரண்டாம் இந்திரவர்மன் ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்ட இந்த கோயிலில், இந்திய தொல்லியல் துறை ஆய்வு மேற்கொண்டது. அப்போது, 9ம் நூற்றாண்டை சேர்ந்த ஒரே கல்லால் செய்யப்பட்ட சிவலிங்கம் மண்ணுக்குள் இருந்த கண்டெடுக்கப்பட்டது.இது குறித்து இந்திய வெளிவிவகாரத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், இந்தியாவின் வளர்ச்சி கூட்டாண்மைக்கு ஒரு சிறந்த கலாச்சார உதாரணமாகும். இந்திய தொல்லியல் துறை ஆராய்ச்சியாளர்களின் இந்த சிறந்த கண்டுபிடிப்பால், இந்தியா - வியட்நாம் இடையே இருக்கும் கலாச்சார உறவு மேம்படும் என்றும் இரு நாடுகளுக்கும் இடையேயான நாகரீக தொடர்பு வெளிப்பட்டிருப்பதாகவும் கூறினார்.இது குறித்து இந்தியாவின் வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் \\'இந்தியாவின் வளர்ச்சி கூட்டாண்மைக்கு ஒரு சிறந்த கலாச்சார உதாரணம், இந்தியாவையும் வியட்நாமின் நாகரீக இணைப்பையும் அவர் பாராட்டினார்.இந்திய தொல்பொருள் ஆய்வு மையம் அறிக்கையின்படி, ஆய்வு மையத்தின் நான்கு பேர் கொண்ட குழு, வளாகத்தில் இரண்டு தனித்தனி குழுக்களாக கோயில்களை மீட்டெடுத்துள்ளது. இப்போது மூன்றாவது குழு கோவில்களில் வேலை செய்து வருகிறது.\nவெளிநாட்டு மாணவர் வெளியேற்றம் எதிர்த்து அமெரிக்க மாகாணங்கள் வழக்கு\nஉலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டடோர் எண்ணிக்���ை 1.34 கோடியை தாண்டியது; பலி 5.81 லட்சமாக உயர்வு...59,5747 பேர் கவலைக்கிடம்...\nஉலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,34,54,727 ஆக உயர்வு\nசீனாவின் ஹூவாய் 5ஜி கருவிகளுக்கு பிரிட்டன் தடை\nகொரோனா தடுப்பூசி உற்பத்தி: அமெரிக்கா தீவிரம்\nகந்தசஷ்டி கவசத்தை தவறாக சித்தரிக்கும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி உயர்நீதிமன்றத்தில் முறையீடு\nஅரசின் அறிவுரைகளை கடைப்பிடித்தால் 5 மாதங்களில் முழுமையாக கொரோனாவில் மீள முடியும் : ராதாகிருஷ்ணன், பிரகாஷ் கூட்டாக பேட்டி\nஅரசு எடுத்த நடவடிக்கைகள் காரணமாக சென்னையில் தொற்று வெகுவாக குறைந்துள்ளது : அமைச்சர் ஜெயக்குமார்\n12ம் வகுப்பு மறுதேர்வு உரிய பாதுகாப்புடன் நடத்த வேண்டும் : தமிழக தலைமைச் செயலாளர் சண்முகம் உத்தரவு\nகாமராஜரின் றந்தநாளை முன்னிட்டு, அவரது திருவுருவப்படத்திற்கு மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை\nகிரிக்கெட் வாரியத்தின் தற்காலிக செயலதிகாரியாக ஹேமங் அமீன் நியமனம்\nபிரபல கால்பந்து வீரரின் சகோதரர் சுட்டுக்கொலை\nநியூசிலாந்து வீரர்களுக்கு 6 இடங்களில் பயிற்சி முகாம்\nசென்னை அணிக்கு தேர்வானது எப்படி: பியுஸ் சாவ்லா விளக்கம் | ஜூலை 14, 2020\nஎழுச்சி பெறுவாரா ரிஷாப்: முகமது கைப் நம்பிக்கை | ஜூலை 14, 2020\n© 2020 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://msvtimes.com/forum/viewtopic.php?t=3096&postdays=0&postorder=asc&start=15&", "date_download": "2020-07-15T09:12:59Z", "digest": "sha1:RMD2RE4EEJUH3DWPUDQCAP2FZGLCFEII", "length": 63160, "nlines": 446, "source_domain": "msvtimes.com", "title": "\"MSV CLUB\" - The Discussion Forum of MSVTimes.com :: View topic - Most difficult song to tune", "raw_content": "\nநான் எப்போதும் கூறுவது போல இந்த பாடலிலும் Chords, MSV க்கு ஒரு inspiration ஆக இருக்கிறது\nநீங்கள் MAJOR and MINOR chords மட்டும் கொண்டு விவரித்து - இது தான் MSV யின் இசை என்று கூறுவது எப்படி இருக்கிறது\nஎன்றால்-ஒரு விமானத்தின் இரண்டு இரக்கைகளையும் உடைத்துவிட்டு அதைப் பேருந்து போல ரோட்டில் ஓட்டி \"இது மக்களைக் கொண்டு செல்கிறது; அதனால் இது பேருந்து\" என்று கூறுவது போல உள்ளது. புவியீர்ப்பு சக்தியை உடைத்து வானில் பறக்கும் விமானத்தை நாம் \"பேருந்து\" என்று கூறலாமா\" என்று கூறுவது போல உள்ளது. புவியீர்ப்பு சக்தியை உடைத்து வானில் பறக்கும் விமானத்தை நாம் \"பேருந்து\" என்று கூறலாமா\nபாடல்: \"என்ன என்ன வார்த்தைகளோ\"\nமுன்னிசையில் இவர் உபயோகித்த கார்ட்ஸ் கீழ்க்கண்டவை:\nMSV இன் இது போன���ற மிகச் சிக்கலான (COMPLEX) CHORDS களை நீங்கள் ஏன் உங்கள் பதிவுகளில் குறிப்பிடுவது இல்லை \nஇது போன்ற COMPLEX CHORDS களைக் கருத்தில் கொள்ளாமல் நீங்கள் எவ்வாறு \"MSV Inspires From Chords\" என்று ஒரு ஏக முடிவுக்கு வர முடியும் அது பழுது பட்ட தராசில் அவரை இடை போடுவது போல அல்லவா ஆகிவிடும்\nஇதோ...... இப்போது விஷயத்திற்கு வருகிறேன்.........\nMSV இசையில் CHORDS அழகாக வந்தால் \"இவர் CHORDS வைத்து பாடலை உருவாக்குகிறார் என்பது சிறுபிள்ளைத்தனம்\nMSV கர்நாடக இசை அமைப்பில் பாடல்கள் கொடத்திருந்தாலும், நாம் எப்படி \"அவர் ராகத்தின் அடிப்படையில் மட்டுமே பாடல்கள் அமைப்பதில்லை\" என்று கூறுகிறோமோ, WESTERN அடிப்படையில் CHORDS அழகாக பாடலில் இருப்பதால் மட்டும் எப்படி அய்யா \"அவர் CHORDS கொண்டு அமைக்கிறார்\" என்று கூற முடியும் \nஎனது நண்பன் வெங்கி சமீபத்தில் கூறியது: \"மெல்லிசை மன்னர் GHAZAL (MELODIC) எனும் அடிப்படை கொண்டே இசை அமைக்கிறார்\" என்பது. இக்கருத்தையும் நான் முழுமையாக நிராகரிக்கிறேன்\nஇந்த \"MELODIC\" மற்றும் \"HARMONIC\" இந்த இரண்டையும் தாண்டி ஒரு நிலை உள்ளது. அதுதான் இசையின் நாபிக்கமலத்திற்கே அடிப்படை. ஆழ்நிலை (SUB-CONSCIOUS STATE). அதுவே இறை நிலையும் கூட. அந்த நிலையிலிருந்துதான் மெல்லிசை மன்னர் இசை அமைக்கிறார் என்பது உறுதியாகத் தென்படுகிறது \n\"MSV's music gives scope for improvisation....... and it is the NOT final improvised saturated product\".......இந்த அடிப்படையிலும், முரளி மாமா அவர்களே, உங்களிடம் எனக்கு கருத்து வேறுபாடுகள் உள்ளன...... அதை அடுத்த பதிப்பில் காணலாம்.\nஎனது கேள்விகளுக்கு பதில் கூறுங்கள் முரளி மாமா \nஎம்.எஸ்.வி \"கார்ட்ஸ் கொண்டு இசை அமைக்கிறார்; GHAZAL முறையின் தாக்கத்தில் இசை அமைக்கிறார்\" என்று சிறிய வட்டத்துக்குள் அவரை அடைக்க/விளக்க முயலாதீர்.\nநான் எப்போதும் கூறுவது போல இந்த பாடலிலும் Chords, MSV க்கு ஒரு inspiration ஆக இருக்கிறது\nநீங்கள் MAJOR and MINOR chords மட்டும் கொண்டு விவரித்து - இது தான் MSV யின் இசை என்று கூறுவது எப்படி இருக்கிறது\nஎன்றால்-ஒரு விமானத்தின் இரண்டு இரக்கைகளையும் உடைத்துவிட்டு அதைப் பேருந்து போல ரோட்டில் ஓட்டி \"இது மக்களைக் கொண்டு செல்கிறது; அதனால் இது பேருந்து\" என்று கூறுவது போல உள்ளது. புவியீர்ப்பு சக்தியை உடைத்து வானில் பறக்கும் விமானத்தை நாம் \"பேருந்து\" என்று கூறலாமா\" என்று கூறுவது போல உள்ளது. புவியீர்ப்பு சக்தியை உடைத்து வானில் பறக்கும் விமானத்தை நாம் \"பேருந்து\" என்று கூறலாமா\nபாடல்: \"என்ன என்ன வார்த்தைகளோ\"\nமுன்னிசையில் இவர் உபயோகித்த கார்ட்ஸ் கீழ்க்கண்டவை:\nMSV இன் இது போன்ற மிகச் சிக்கலான (COMPLEX) CHORDS களை நீங்கள் ஏன் உங்கள் பதிவுகளில் குறிப்பிடுவது இல்லை \nஇது போன்ற COMPLEX CHORDS களைக் கருத்தில் கொள்ளாமல் நீங்கள் எவ்வாறு \"MSV Inspires From Chords\" என்று ஒரு ஏக முடிவுக்கு வர முடியும் அது பழுது பட்ட தராசில் அவரை இடை போடுவது போல அல்லவா ஆகிவிடும்\nஇதோ...... இப்போது விஷயத்திற்கு வருகிறேன்.........\nMSV இசையில் CHORDS அழகாக வந்தால் \"இவர் CHORDS வைத்து பாடலை உருவாக்குகிறார் என்பது சிறுபிள்ளைத்தனம்\nMSV கர்நாடக இசை அமைப்பில் பாடல்கள் கொடத்திருந்தாலும், நாம் எப்படி \"அவர் ராகத்தின் அடிப்படையில் மட்டுமே பாடல்கள் அமைப்பதில்லை\" என்று கூறுகிறோமோ, WESTERN அடிப்படையில் CHORDS அழகாக பாடலில் இருப்பதால் மட்டும் எப்படி அய்யா \"அவர் CHORDS கொண்டு அமைக்கிறார்\" என்று கூற முடியும் \nஎனது நண்பன் வெங்கி சமீபத்தில் கூறியது: \"மெல்லிசை மன்னர் GHAZAL (MELODIC) எனும் அடிப்படை கொண்டே இசை அமைக்கிறார்\" என்பது. இக்கருத்தையும் நான் முழுமையாக நிராகரிக்கிறேன்\nஇந்த \"MELODIC\" மற்றும் \"HARMONIC\" இந்த இரண்டையும் தாண்டி ஒரு நிலை உள்ளது. அதுதான் இசையின் நாபிக்கமலத்திற்கே அடிப்படை. ஆழ்நிலை (SUB-CONSCIOUS STATE). அதுவே இறை நிலையும் கூட. அந்த நிலையிலிருந்துதான் மெல்லிசை மன்னர் இசை அமைக்கிறார் என்பது உறுதியாகத் தென்படுகிறது \n\"MSV's music gives scope for improvisation....... and it is the NOT final improvised saturated product\".......இந்த அடிப்படையிலும், முரளி மாமா அவர்களே, உங்களிடம் எனக்கு கருத்து வேறுபாடுகள் உள்ளன...... அதை அடுத்த பதிப்பில் காணலாம்.\nஎனது கேள்விகளுக்கு பதில் கூறுங்கள் முரளி மாமா \nஎம்.எஸ்.வி \"கார்ட்ஸ் கொண்டு இசை அமைக்கிறார்; GHAZAL முறையின் தாக்கத்தில் இசை அமைக்கிறார்\" என்று சிறிய வட்டத்துக்குள் அவரை அடைக்க/விளக்க முயலாதீர்.\nமேற்கண்ட குறிப்புக்கு தமிழில் பதில் கூறினால் தான் சரியாக இருக்கும்.\nமுதலில் Chords என்பது Western Music லிருந்து வந்தது என்பதை மறுக்கிறேன்.\nதற்போது நாம் கேட்டு வரும் கர்னாடக சங்கீதத்திற்கு முன் தமிழ் பண்ணிசை என்று ஒன்று இருந்தது. அதற்கு இலக்கணம் ஒன்று இருக்கிறது. சிலப்பதிகாரம் படித்தீர்களானால் தெரியும். அவ்வாறு பண்ணிசையின் இலக்கணங்களை பற்றிய நூல் ஒன்று உள்ளது. அதன் பெயர் 'பஞ்ச மரபு' என்பது. அது எழுதப்பட்ட கால��் தெளிவாக தெரியவில்லை. ஆயினும் கி பி 1200 ஆம் ஆண்டு சிலப்பதிகாரத்திற்கு உரை எழுதிய 'அடியார்க்கு நல்லார்' என்பவர் மேற்கூறிய 'பஞ்ச மரபு' நூலை மேற்கோள் காட்டியுள்ளார். அதில் Western Music ல் வரும் Triads மற்றும் 7th Chord பற்றி தகவல் வருகிறது. அந்த இலக்கணத்தின் படி இசை என்பது ஒரு வட்டம். ஸ முதல் நி முடிந்தவுடன் மீண்டும் மேல் ஸ்தாயி ஸ வருவதில்லையா. எனவே தொடங்கிய இடத்திற்கே மீண்டிங் வந்தால் வட்டம் தானே. மேலும் அந்த இசை வட்டம் என்பது வட்ட பாலை எனப்பட்டது.\nமேலும் அந்த இசை வட்டம் மற்ற பாலைகளாக பிரிக்கபடுகிறது. அவை என்ன என்னவென்று அந்த இலக்கண நூல் கூறுகிறது. அவை திரிகோண பாலை. திரிகோணம் என்றல் என்ன . முக்கோணம் தானே. Triads என்றாலும் முக்கோணம் தானே.\nமேலும் அந்த இசை இலக்கணத்தில் 'சதுர பாலை' என்று வருகிறது. சதுரம் என்றால் square தானே. 7th chords இல் 4 ஸ்வரங்கள் தானே வருகிறது.\nசரி. இப்போது இசையில் ஸ முதல் நி வரையில் 7 ஸ்வரங்கள் என்றாலும் மற்ற குறை சுரங்கள் (semi tones) சேர்த்து பார்த்தல் 12 ஸ்வரங்கள் வருகிறதல்லவா.\nஎனவே 12 ஸ்வரங்கள் உள்ள இசை வட்டத்தை எத்தனை முக்கோணமாக பிரிக்க முடியும். எத்தனையோ முக்கோணமாக வரும். ஆயினும் ஒரு குறிப்பிட்ட இலக்கணப்படி பிரித்தால் ஒவ்வொரு ஸ்வரதிர்க்கும் 4 முக்கோணம் என வரும். அது தான் western music ல் வரும் major, minor, augment and diminished.\nஎனவே ஒரு ஸ்வரத்திற்கு 4 முக்கோணம் வீதம் 12 ஸ்வரத்திற்கு 48 முக்கோணங்கள் அதாவது 48 திரிகோண பாலைகள் வரும்.\nசரி. இப்போது 7th chord என்பது என்ன 4 ஸ்வரங்கள் கொண்டது தானே. ஒரு C major ஆன ச-க2-ப வுடன் நி1 சேர்த்தால் C7th chord கிடைக்கிறதா. அது போல நி1 க்கு பதில் நி2 சேர்த்தல் C major 7th chord கிடைக்கும் இல்லையா. எனவே ஒரு triad x 2 (நி1 , நி2) வீதம் ஒரு ஸ்வரத்திற்கு 4 triads x 2 என்று பார்த்தால் 8 விதமான 7th chords அதாவது 8 சதுர பாலைகள் கிடைக்கின்றன. எனவே 12 ஸ்வரதிக்கு (12x8) என்று மொத்தம் 96 விதமான 7th chords அல்லது 96 சதுர பாலைகள் உள்ளன என்று அந்த இசை இலக்கண நூல் கூறுகிறது.\nஇப்போது உள்ள western music இன் இலக்கணம் 16-17 ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்டது.\nஆனால்'பஞ்ச மரபு' இசை நூல் குறைந்தது 12ஆம் நூற்றாண்டுக்கு முற்பட்டது என்று உறுதியாக சொல்லலாம்.\nஇப்போது அந்த பஞ்ச மரபு பாடலை குறிப்பிடுகிறேன்.\n'ஆயதுக்கீராறு அறு நான்கு வட்டம்\nஏயும் கோணத்திற்கு இரட்டிப்பு - தூயவிசை\nகென்மூன்று கேள்வி எனன் கொண்டின்.'\nஇப்போது ஆயப்பலை ���ன்பது ஆயர்கள் அதாவது ஆடு மாடு மேய்க்கும் முல்லை நில மக்கள் இசை இலக்கணம் எழதப்படும் முன்பு கையாண்டது. அது 12 என எவ்வாறு வந்தது என்றல் 12 ஸ்வரங்களும் ஆதார ஸ்ருதியாக கொண்டதால் வந்தது.\nவட்டபாலை என்பது நாம் இப்போது சொல்லும் scale லே என்பது. அதிலும் 12 ஸ்வரத்திற்கு 12 scale தானே வரும் என்றால், இசை இலக்கணத்தில் ச-ப போல ச-ம என்று ஒரு 12 கொள்வார்கள். western music லும் Sharp scale, flat scale என்று தானே கொள்கிறார்கள்.\nஎனவே வட்டபாலை என்பது 12 scale x 2 அதாவது 24 என்று வரும்.\nஅதாவது வட்டம் எவ்வளவு வந்தது அதன் இரட்டிப்பு. அதாவது 24x2 = 48. ஒரு scale ல் 12 ஸ்வரங்களுக்கு 4 triads வீதம் 12x4 =48 chords தானே வருகிறது.\nசதுரம் முன் சொன்னன திரிகோணத்தின் இரட்டிப்பு. அதாவது 48x2 = 96.\nமேலும் இங்கு குறிப்பிட்டுள்ள 'சதுரம்' என்ற வார்த்தை வரவில்லையே என மறுக்கலாம். அதற்கும் ஒரு பாடலை மேற்கோள் காட்டுகிறேன்.\nஇந்த பண்ணிசயினை நமக்கு யார் கொடுத்தார்கள் என்று மற்றுமொரு பாடல் நமக்கு விளக்குகிறது.\n'ஆயமும் சதுரமும், கோணமும் வட்டம்\nபாயை இவை நான்கும் பாலை தான்.\nகாயந்தான் பண்ணும் முறையை பரிந்துரைப்பேன்\nபாரிவர்க்கு விண்ணவர் தான் சொன்ன வழி'\nஅதாவது இந்த இசை வடிவம் நமக்கு விண்ணவர் என்ற கந்தர்வர்கள் அளித்தது என்று கூறுகிறார் புலவர்.\nஇந்த இலக்கணத்தை ஏன் எழுதினார்கள் இதனை இசையில் உபயோகப்படுத்தி இருந்தால் தானே இதற்கான இலக்கணம் எழத வேண்டும்\nஇப்போது MSV க்கு வருவோம். நான் மேலே கூறியபடி MSV, triads என்ற 3 ஸ்வரம் கொண்ட basic chords (அதுவும் major,minor மட்டுமே), 7th chords என்ற 4 ஸ்வரம் கொண்ட chords மூலம் inspiration பெறுகிறார் என்று கூறினேன். அது Anand Chellappa மூலம் தெளிவு படுத்தப்பட்டுள்ளது. நான் மேலே கூறிய பண்ணிசைக்கும் இந்த 3 ஸ்வரம் கொண்ட triads, மற்றும் 4 ஸ்வரம் கொண்ட 7th chord என இதற்கு தான் இலக்கணம் எழுதப்பட்டுள்ளது.\nஎனவே நாம் ஏன் MSV, western music லிருந்து இதை கையாண்டார் என கொள்ள வேண்டும். ஏன் அவர் மறைந்த நம் பண்ணிசையை மீண்டும் நினவுபடுத்த உபயோகித்தார் என கொள்ள கூடாது \nஇப்பொழுது முக்கியமான கட்டத்திற்கு வருகிறேன்.\nநான் மேற்கூறிய விபரமெல்லாம் குறிப்பெடுத்து, அதனை ஒரு இசை ஆராய்ச்சி நிகழ்ச்சி மூலம் இதனை அறிய விரும்புபவர்களுக்கு கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் 'நாதமெனும் கோவிலிலே' நிகழ்ச்சியின் மூலம் கொடுக்கலாம் என்று பல மாதங்கள் உழைத்து தயாரித்து வைத்திருந்தேன்.\nஅந்த நிகழ்ச்சியை காண வருபவர்கள் இதனை ஏற்று கொள்வார்களா, மாட்டார்களா என்பதல்ல விஷயம். இதனை கேட்கும் மன நிலையில் இருப்பார்களா என்று ஒரு சந்தேகம் இருந்தது. எனவே நிகழ்ச்சிக்கு வருபவர்களுக்கு முதலிலேயே ஒரு நோட்டீஸ் மூலம் தெளிவாக நிகழ்ச்சியின் போக்கை குறித்து அதன் பிறகே அனுமதித்தோம்.\n நிகழ்ச்சி தொடங்கிய சில மணி துளிகளிலேயே pressure மேல் pressure. 'பேச்சை குறைத்து பாடலை பாடவும்.' 'பார்வையாளர்கள் restless ஆக இருக்கிறார்கள்' என்று சீட்டு வேறு வந்தது. என் கண்ணை விற்று ஓவியம் வாங்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டேன்.\nஇம்மாதிரி தருணங்களில் என்ன செய்ய வேண்டும். பார்வையாளர்களுக்கு இந்த நிகழ்ச்சியின் நோக்கத்தை எடுத்து சொல்லி புரிய வைக்க வேண்டும். அதையும் மீறி விருப்பம் இல்லாதவர்கள் வெளிநடப்பு செய்யலாம். விரும்புபவர்கள் இருந்து கேட்கலாம்.\nமேலும் எண்ணத்திற்கு மாற்று கருத்து இருந்தால் என்ன செய்ய வேண்டும் கேட்டுவிட்டு பின் எழுத்து மூலமாகவோ அல்லது நேரடியாகவோ மாற்று கருத்தை வெளிபடுத்த வேண்டும்.\nஇல்லை என்றல் வேறு ஒரு நிகழ்ச்சி நடத்தி என் கருத்தை மறுக்க வேண்டும்.\nசில வருடங்களுக்கு பிறகு மலேசியா லிருந்து நண்பர் பாண்டி துரை கண்ணதாசன் பற்றி இதே போல ஒரு நிகழ்ச்சி நடத்தினார். அப்போது சில சல சலப்புகள் இருந்தன. பாண்டி துரை 'இவ்வாறு தான் நிகழ்ச்சி நடக்கும், பாடல் வேண்டும் என்றால் வீட்டில் போய் கோட்டு கொள்ளுங்கள்' என்றார். எல்லோரும் 'கப்' 'சிப்' என்று வாயை மூடிக்கொண்டு இருந்தார்கள். நானாவது ஒரு பாடலின் விளக்கத்தை சொல்லிவிட்டு பாடலின் நடுவே குறுக்கிடவில்லை. ஆனால் பாண்டி துரை பாடலை நடுவே நிறுத்தி அதன் விளக்கத்தை சொல்லிவிட்டு அப்படியே வேறு பாடலுக்கு போய் விடுவார்.\nராம். இப்போது நான் கேட்கிறேன். ஒரு நாள் நேரம் ஒதுக்கி என்னோடு இருங்கள். MSV இன் 3000 பாடல்களில் ஒரு 1000 தேர்ந்தெடுத்து அது எவ்வாறு chords inspiration மூலம் வந்தது என்று நிரூபிக்கிறேன்.\nஆனால் நான் குறிப்பிடும் MSV இன் இசை வழி என்பது அவருக்கு இழைக்கும் அநீதி என்றால், அந்த நிகழ்ச்சியில் எனக்கு ஏற்பட்ட நிகழ்வுகள் அநீதி இல்லையா என் கண் முன்னால் நான் பல மாதங்கள் மனதினில் கருக்கொண்டு பிரசவித்த குழந்தை சில நிமிடங்களில் என் கண் முன்னால் பறிக்கப்பட்டு குப்பை தொட்டியில் போடப்ப���்டது. எனக்கு ஏற்பட்ட அநீதிக்கு யார் பதில் சொல்ல போகிறார்கள் \nஇறை தத்துவம் என்பது 'அத்வைதம்' என்றார் சங்கரர். அதனை ஏற்றோம். இல்லை இல்லை 'விஷிட்டாத்வைதம்' என்றார் ராமானுஜர். அதனையும் ஏற்றோம். இல்லை இல்லை 'த்வைதம்' என்றார் மத்வர். அதனும் ஏற்றோம்.\nநான் கூறும் தத்துவமும் அவ்வாறு ஒன்றாக இருக்க என்ன குறை\nமுரளி மாமா மற்றும் அனைத்து சக தள நண்பர்களுக்கும் வணக்கம். இப்போது நீங்கள் படித்துக் கொண்டிருக்கும் இத்தலைப்பானது - யார் வெற்றி பெற வேண்டும் என்ற பொறாமை மனப்பான்மையோடு அல்ல. இந்த இணைய தளத்தை துவங்கிய நாள் முதல் எனது மந்திரமாக இருப்பது - அனைவரையும் ஒன்று கூட்ட வேண்டும். அனைவரும் பங்கு பெற வேண்டும். அனைவரும் வெற்றியும் பெற வேண்டும் என்ற மனப்பாங்கில் தான். I always played/wished to play a game where everybody is a winner. இக்கருத்து பரிமாற்றம் மெல்லிசை மன்னரின் இசை ஆழத்தை உணர்த்துவதாகத் தான் இருக்க வேண்டுமே தவிற யார் அறிவில் உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்பதை விளக்க அல்ல. More than the right or wrong in discussions I always had enjoyed the sheer intensity with which the ideas and opinions are shared.\nஞான ஒளி திரைப்படத்தைப் போல் இருக்கிறது நமது ஃபோரம் சிவாஜியும் மேஜரும் கார சாரமாக தங்களது காய்களை நகர்த்திக் கொண்டிருப்பார்கள். ஆனால் கடைசி காட்சியில் அவர்களது நட்பும் பாசமும் கொஞ்சமும் குறையவில்லை என்பதையும் உணர்த்தியிருப்பார்கள். கௌரவம் படம் பார்க்கிறோம். பாரிஸ்டர் ரஜினி காந்தை விட்டு விடுங்கள். அவருக்கு கௌரவம் அதிகம். ஆனால் இளைய சிவாஜியைப் பாருங்கள். தன் பெரிய தகப்பனாருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டுவிடாலும் பாசத்தில் கொஞ்சமும் குறை கொண்டதில்லை.\nஅது போல தான் இதுவும். முரளி மாமா எனக்கு சித்தப்பா போன்றவர். அவரது கருத்தில் ஒரு சிறு சந்தேகம் எனக்கு ஏற்பட்டு விட்டதே தவிற, அவருடன் போட்டி போடும் அளவிற்கு எனக்கு தகுதி இல்லை. இசை அறிவில், தமிழறிவில், இறை அறிவில் - அவர் என்னை விட உயர்ந்தவர். ஏதோ ஒரு புள்ளியில் எங்களது பார்வை வெவ்வேறு கோணங்களாக இருந்தாலும் அவரிடம் நான் கற்றுக் கொள்ள வேண்டிய விஷயங்கள் ஏராளம். ஆக இது போன்ற கருத்துப் பரிமாற்றங்கள் ஆரோக்கியமானவை. வரவேற்கத்தக்கவை. கற்றுக் கொள்வதற்கும், மற்றவர்களை நாம் எவ்வளவு தூரம் புரிந்து கொள்கிறோம் என்பதைத் தெரிந்து கொள்வதற்கும் வாய்ப்பாகவே இருக்கின்றன.\nஇந்த உறு���ி மொழியை அனைவர் முன் சமர்ப்பித்துவிட்டு எனது தரப்பு பதில்களை முரளி மாமாவுடன் பகிர முனைகிறேன் இத்தலைப்பு இன்னும் பல நூறு பதிவுகளைக் காண வேண்டும் என்பதே என் ஆவல்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.77, "bucket": "all"} +{"url": "http://www.ttamil.com/2016/06/10.html", "date_download": "2020-07-15T07:16:07Z", "digest": "sha1:JU7FNKPCCJUQI2CHXSZKL6K3J2T5PKG3", "length": 18226, "nlines": 238, "source_domain": "www.ttamil.com", "title": "உங்களுக்குத் தெரிய- விண்டோஸ் 10 ~ Theebam.com", "raw_content": "\nஉங்களுக்குத் தெரிய- விண்டோஸ் 10\nமைக்ரோசாப்ட் நிறுவனம், உங்கள் கம்ப்யூட்டர் விண்டோஸ் 10 ஆப்பரேட்டிங் சிஸ்டத்திற்கு மாறிக் கொள்ள வேண்டும் என விரும்பி, அதற்கான முயற்சிகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. நீங்களாக அப்டேட் செய்திட காலக்கெடு குறிக்கவில்லை என்றால், அதுவாகவே, குறிப்பிட்ட நாளைக் குறித்து, கம்ப்யூட்டரை அப்டேட் செய்திடும். உங்களுக்காக இந்த செயல்பாட்டினை மைக்ரோசாப்ட் மேற்கொள்ளும் வாய்ப்புகள் உள்ளன.\nமைக்ரோசாப்ட் சென்ற 2015 ஆம் ஆண்டில் மத்தியில், Get Windows 10 என்னும் அப்ளிகேஷனை வெளியிட்டது. இந்த அப்ளிகேஷன், விண்டோஸ் 10 சிஸ்டத்திற்கு மாற எண்ணம் கொண்டவர்களுக்கு உதவிட வெளியிடப்பட்டது. சம்பந்தப்பட்ட கம்ப்யூட்டர், விண்டோஸ் 10 சிஸ்டத்தினை ஏற்றுக் கொள்ள தகுதியான ஹார்ட்வேர் கொண்டுள்ளதா என்று சோதனை செய்து, அவ்வாறு இருந்தால், மேம்படுத்திக் கொள்வதற்கான வழிகளை, எளிமையாகத் தர இந்த அப்ளிகேஷன் பயன்பட்டது.\nஅதே அப்ளிகேஷன் இப்போது வேறு வகையில் பயனாளர்களைச் சந்திக்கிறது. நீங்கள் விண்டோஸ் 7 அல்லது விண்டோஸ் 8 பயன்படுத்திக் கொண்டிருப்பவராக இருந்தால், தானாக அப்கிரேட் செய்வதற்கான நாளை, மைக்ரோசாப்ட், இந்த அப்ளிகேஷன் மூலம் குறித்துக் கொள்ளும். விண்டோஸ் 10 சிஸ்டத்தில், தற்போது அப்கிரேட் செயல்பாடு, அதுவாகவே மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இது கட்டாயம் என்றும் மைக்ரோசாப்ட் தெரிவித்துள்ளது. இதே போல, விண்டோஸ் 7/8 ஆகியவற்றிலிருந்து, விண்டோஸ் 10 மேம்படுத்துவதனையும் மைக்ரோசாப்ட் கட்டாயப்படுத்தும். நீங்கள் இதிலிருந்து தப்பிக்க முடியாது. அவ்வாறு, விண்டோஸ் 10 தேவை இல்லை என நீங்கள் திட்டமிட்டால், இது போல வரும் பாப் அப் விண்டோ சென்று, options தேர்ந்தெடுத்து, அப்டேட் நாளை, வேறு ஒரு நாளுக்கு மாற்றிக் கொள்ளுங்கள். அல்லது அப்கிரேட் முயற்சியை ரத்து செய்திடுங்கள். அப்கிரேட் குறித்த அறிவிப்பினைப் பார்க்காமல், அல்லது பார்த்து அலட்சியப்படுத்தி விட்டால், நிச்சயம் உங்கள் கம்ப்யூட்டர் விண்டோஸ் 10க்கு தானாக மாறிக் கொள்ளும்.\nஇதே போல, முன்பு வேர்ட் புரோகிராம், வேர்ட் 2007க்கு அப்கிரேட் செய்யப்பட்டது. புதிய செயலியில் பயனாளர்கள் பல எதிர்பாராத மாற்றங்களினால் திகைப்படைந்தனர். அதே போல இப்போதும் ஏற்படலாம்.\nஇலவசமாக விண்டோஸ் 10 பெறும் இறுதி நாள் வரும் ஜூலை 27 உடன் முடிவடைவதால், நீங்கள் ஏற்கனவே, விண்டோஸ் 10 சிஸ்டத்திற்கு மாறிக் கொள்ள முடிவெடுத்திருந்தால், அதனை இப்போதே நிறைவேற்றிக் கொள்வதே நல்லது.\nவிண்டோஸ் 10 இலவச சிஸ்டத்தைப் பொறுத்தவரை, நீங்கள் அப்கிரேட் செய்தவுடன் உங்கள் உரிமம் அதற்கானதாக மாறிவிடும். உங்களுக்கு விண் 10 பிடிக்கவில்லை எனில், உங்களுடைய பழைய சிஸ்டத்திற்கு ஒரு மாதத்திற்குள் மாறிக் கொள்ளலாம். அந்த உரிமத்தினைத் தக்க வைத்துக் கொண்டு, பின்னர், விண்டோஸ் 10க்கு மாறிக் கொள்ளலாம்.\nதாய் மொழியில்தமக்குள் உரையாடுவோரே நாகரிகம் கொண்டவர்கள் எனப்படுவர். எனவே தமிழ் ஆக்கங்களுக்கு தமிழில் கருத்துக்களை பதியுங்கள்.\nஆரம்பம் : ஐப்பசி ,2010\nதேடல் : வளரும் வாசகர்கள்\nபோடல் : பயனுள்ள தகவல்கள்\nஞாயிறு -திரை/ / பாடல்\nபுதன் - மீள்பதிவு /தொழிநுட்பம்\nவியாழன்- உடல் நலம் / நடனம்\nமேலே காணப்படும் அட்டவணை ப் படுத்தப்பட்ட முறையில் தினசரி இடுகைகள் தவறாமல் 9 வருடங்களுக்கு மேலாக வெளியிடப்படுகிறது எனும் பாராட்டினைப் பெற்ற இணைய சஞ்சிகை.\nஒளிர்வு:67- - தமிழ் இணைய சஞ்சிகை [வைகாசி ,2016]\n\"தமிழர் சமயமும் அதன் வரலாறும்[ஒரு அலசல்]\"பகுதி:04\nசாவைக்கூட தள்ளிப்போட முடியும்[மீள் பார்வை]\nசினிமாவில் வெற்றிக்கொடி நாட்டிய குழந்தைகள்\n\"தமிழர் சமயமும் அதன் வரலாறும்[ஒரு அலசல்]\"/பகுதி:03\nஉங்களுக்குத் தெரிய- விண்டோஸ் 10\nகாது குடையும் போது நீங்கள் செய்யும் ஐந்து மிகப்பெர...\nஎந்த ஊர் ஆனாலும் தமிழன் ஊர் [கோயம்புத்தூர்]போலாகுமா\nஅண்ணனை கொன்ற பெண்....(புதிரான புலத்தின் புதினங்கள்)\n\"தமிழர் சமயமும் அதன் வரலாறும்[ஒரு அலசல்]/பகுதி:02\nசித்தர் சிவவாக்கியர் கூறும் ''தேர்த்திருவிழா''\nஎன் இனம் சுமந்த வலி /தொடர் 4 [ஆக்கம் கவி நிலவன்]\nஅஜித் படத்தில் நடிக்க மறுத்த சந்தானம்\nதமிழர் சமயமும் அதன் வரலாறும்/பகுதி:01\nஎன் இனம் சுமந்த வலிகள்,,, தொடர் 3\nசிறுநீரக கல் கரைய வீட்டு வைத்தியம்\n🗺→ இன்றைய செய்திகள்- இலங்கை,இந்தியா, உலகம்\n🔻🔻🔻🔻🔻🔻 [மேலும் இலங்கை,இந்திய, உலக செய்திகளுக்கான வீரகேசரி, வெப்துனியா, தினகரன், மாலைமலர் links இற...\nஅச்சம், மடம், நாணம்,பயிர்ப்பு என்றால் என்ன\nநமது இலக்கியங்களில் பெண்ணானவள் அச்சம் , மடம் , நாணம் , பயிர்ப்பு என்ற நான் குணங்களும் பொருந்தியவளாக இருக்கவேண்டும் என்று வலியுற...\nநடிகர் பிரஷாந்த் திரையில் காணாமல் போனதற்கு காரணம் என்ன\nநடிகர் பிரஷாந்த் தன் சக கால நடிகர்களான விஜய் , அஜித்தை விட தனி திறமைகள் அதிகம் கொண்டிருந்தும் , வேறு யாருக்கும் வாய்க்காத மி...\nதுவரம் பருப்புகளை சாப்பிடுவதால் தீரும் நோய்கள் என்ன தெரியுமா\nஉலகெங்கிலும் ஏராளமான பருப்பு வகை பயிர்கள் மனிதர்கள் உண்பதற்காக பயிரிடப்பட்டு வளர்க்கப்படுகின்றன. இந்தப் பருப்புகள் அனைத்துமே நமது உடல...\nவளரும் விரிசல்கள் [கனடாவிலிருந்து ஒரு கடிதம்]\n[ தொகுத்தது : கந்தையா தில்லைவிநாயகலிங்கம் ] எமது மூதாதையர் குமரி கண்டம் கோட்பாடை ஆதரிக்கும் அறிஞர்கள் , முதல் பரி...\nகந்தசாமி ஒரு நல்ல சிறுவன், ஆனால்..\nகந்தசாமி (டொக்டர்) ஐயாவுக்கு இப்போது 98 வயசு. மிகவும் ஆரோக்கியமாகத்தான் இருக்கிறார் ; ஆனால் அவருக்கு மனத்தில் ஒரு ஆறாத ஏக்கம் , ...\nபண்டைய தமிழரின் சமயம்-பகுதி 07:\n[ ஆக்கம்:கந்தையா தில்லைவிநாயகலிங்கம்] மாணிக்கவாசகரின் \"சிவ புராணம்\" ஒரு பக்தி பாடல்கள் . அத்துடன் தமிழ் சைவ சித்தாந...\nகண்ணதாசன்-ஒரு கவிப்பேரரசு வரலாறு [இன்று நினைவுதினம்]\nகண்ணதாசன் ( ஜூன் 24 1927 – அக்டோபர் 17 1981 ) புகழ் பெற்ற தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியரும் கவிஞரும் ஆவார் . நான்காயிர...\nதமிழரின் மூட நம்பிக்கைகள் பகுதி/Part-04\"A\":\nதொகுத்தது:கந்தையா தில்லைவிநாயகலிங்கம்.Compiled by: Kandiah Thillaivinayagalingam] பகுதி/Part-04\"A\":கிரகணம் கிரகணம்(Ecli...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilhindu.com/2014/07/%E0%AE%8E%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE-2/", "date_download": "2020-07-15T08:33:54Z", "digest": "sha1:ZCIVYNT7LV6LR5A2NWSJVYT7MCFG4WG6", "length": 67269, "nlines": 248, "source_domain": "www.tamilhindu.com", "title": "எங்கும் அம்மா, எதிலும் அம்மா…- 3 | தமிழ்ஹிந்து", "raw_content": "\nஎங்கும் அம்மா, எதிலும் அம்மா…- 3\nமக்களாட்சி முறையில் அரசாங்கங்களை அவற்றின் செயல்பாட்டின் அடிப்படையில் மூன்று வகையாகப் பிரிக்கலாம். மக்கள் நல��ை முதன்மையாகக் கொண்டு தொலைநோக்குடன் இயங்கும் அரசுகள், மக்கள் வாக்கை அடிப்படையாகக் கொண்டு கவர்ச்சித் திட்டங்களை முன்வைக்கும் அரசுகள், மக்களைப் பற்றிய கவலையின்றி தன்னிச்சையாக இயங்கும் எதேச்சதிகார அரசுகள் என பொதுவாகச் சொல்லலாம்.\nதமிழகத்தில் இன்றும் காமராஜர் ஆட்சி பற்றிய முழக்கங்கள் எழுந்துவரக் காரணம், அவரது அரசு, இதில் முதன்மை வகையைச் சேர்ந்திருந்ததே.\nஅதேபோல, குஜராத் முதல்வராக நரேந்திர மோடி இருந்தபோது கவர்ச்சி அரசியலுக்கு மாறான வளர்ச்சித் திட்டங்களிலேயே கவனம் செலுத்தினார். பாஜகவின் ஆதரவு அமைப்பான பாரதீய கிசான் சங்கம் போராடியபோதும் கூட, விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் தர அவர் மறுத்தார். அதேசமயம், தரமான மும்முனை மின்சாரத்தை மாநிலத்தின் அனைத்துப் பகுதிகளிலும் 24 மணிநேரமும் அவர் உறுதிப்படுத்தினார். எனவே தான் குஜராத் இன்று முன்னுதாரண மாநிலம் ஆகியிருக்கிறது. இன்று நாட்டிற்கு ஒரு செயலூக்கம் மிகுந்த பிரதமரை அளித்தது, இந்த தொலைநோக்குப் பார்வையே.\nமக்களைப் பற்றிய கவலையின்றி தன்னிச்சையாக இயங்கும் எதேச்சதிகார அரசுக்கு உத்தரப்பிரதேசத்தில் ஆண்ட பகுஜன் சமாஜ் கட்சியின் முந்தைய ஆட்சியைச் சொல்லலாம். அதனால் தான் மக்களிடையே செல்வாக்கிழந்து இன்று தனிமரமாகி இருக்கிறார் அக்கட்சியின் தலைவி மாயாவதி.\nதமிழகத்தில் ஆளும் ஜெயலலிதாவின் ஆட்சியை இரண்டாம் வகைக்குள் தான் கொண்டுவர வேண்டும். விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் இங்கு வழங்கப்படுகிறது. ஆனால், மின்வெட்டுப் பிரச்னை இங்குதான் அதிகமாக உள்ளது.\nதமிழக மின்வாரியத்தின் தற்போதைய நிலைமை\nவிவசாயத்திற்கு குறிப்பிட்ட நேரத்தில் தேவைப்படும் மின்சாரம் கிடைக்காதபோது அது இலவசமாயினும் என்ன பயன் ஆனால், இந்த இலவச மின்சாரத்தால் மின்வாரியம் கிட்டத்தட்ட தரைதட்டி நிற்கும் கப்பலின் நிலையை அடைந்திருக்கிறது.\nஉதாரணமாக, 2011- 2012 நிதியாண்டில், விவசாயிகளின் மின்சார உபயோகம் 1,090.30 கோடி யூனிட் என்று கணக்கிடப்பட்டது. ஒரு யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்து வினியோகம் செய்ய, ரூ. 5.98 செலவாகும் என்று மதிப்பிடப்படுகிறது. இந்தக் கணக்குப்படி, விவசாயப் பயன்பாட்டுக்கு, ரூ. 6,520 கோடி செலவாகும். ஆனால், தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணைய உத்தரவுப்படி, தமிழக அரசிடம் வெறும் ரூ. 290 கோடி மட்டுமே, தமிழக மின்வாரியம் பெற்றுள்ளது. இதனால் மின்வாரியத்திற்கு ஏற்பட்ட நஷ்டம் மட்டும், ரூ. 6,230 கோடி.\nநிதிநிலைமை மோசமாக இருப்பதால் சுமார் 25,000 பணியிடங்களை நிரப்பாமல் விட்டுவைத்திருக்கிறது மின்வாரியம். போதிய எண்ணிக்கையில் ஊழியர்கள் இல்லாதபோது அத்துறை எவ்வாறு சிறப்பாக இயங்க முடியும்\nமக்களுக்கு அடிப்படை வசதிகளை உறுதிப்படுத்த வேண்டிய அரசு, மின்வாரியம் போன்ற பொதுத்துறை அமைப்புகளை சீரழியாமல் காப்பதும் அவசியம். அதற்கு அரசிடம் கவர்ச்சி அரசியலை மீறும் தொலைநோக்குப் பார்வை இருந்தாக வேண்டும். ஆனால், இலவச அரசியலே பிரதானமாகிவிட்ட தமிழகத்தில், மாநில மக்களும் சிறிது தரம் உயர வேண்டும். மக்கள் இலவசங்களை எதிர்பார்க்கும் வரை, அவர்களுக்கான உடனடி லாபம் தராத தொலைநோக்குத் திட்டங்களைச் செயல்படுத்த முடியாது.\nஇந்நிலையில், வேறெந்த மாநிலத்திலும் இல்லாத சில திட்டங்களை தமிழகத்தில் முதல்வர் ஜெயலலிதா நடைமுறைப்படுத்தி வருவதை சுட்டிக்காட்டியாக வேண்டும்.\nஇலவச பேருந்துப் பயண அட்டை வழங்கல்\nதமிழகத்தில் அரசு பள்ளி, கல்லூரி மாணவ மாணவியருக்கு இலவச பேருந்துப் பயண அட்டைகள் பல்லாண்டுகளாக வழங்கப்படுகின்றன. இந்த ஆண்டும் 28.5 லட்சம் மாணவ மாணவிகளுக்கு இலவச பயண அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன; இதற்காக அரசு ரூ. 310 கோடி செலவிடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மாற்றுத் திறனாளிகள் பயன் பெறவும் இலவச பேருந்துப் பயண அட்டைகள் வழங்கப்படுகின்றன.\nஇவற்றை வெறும் கவர்ச்சி அரசியலாகக் கருத முடியாது. மாணவர்களின் கல்வியை ஊக்குவிக்கவும், மாற்றுத்திறனாளிகள் நலம் பெறவும் இத்திட்டங்கள் அவசியமானவையே. அதேசமயம், இதனால் ஏற்படும் செலவினம் அரசு போக்குவரத்துக் கழகங்களுக்கு அரசால் வழங்கப்பட வேண்டும்.\nபோக்குவரத்துக் கழகங்களின் நலிவில் நலத்திட்டங்களை நீண்டகாலத்திற்குச் செயல்படுத்த முடியாது. இத்தகைய திட்டத்தை அரசு அறிவிக்கும்போது தெரிவிக்கப்படும் செலவினம் போக்குவரத்துக் கழகங்களுக்கு வழங்கப்படாவிட்டால், தரமான சேவையை அவற்றால் எவ்வாறு வழங்க முடியும்\nஅடுத்து ‘மக்களைத் தேடி வருவாய்த் துறை’ என்ற திட்டம் தமிழகத்தில் நடைமுறையில் உள்ளது. இதனை சுருக்கமாக ‘அம்மா’ திட்டம் (Assured Maximum service to Marginal people in All Village- AMMA) என்கிறார்கள்.\n’அம்மா’ திட்ட முகாம் ��றிவிப்பு\nபட்டா மாறுதல், குடும்ப அட்டையில் திருத்தங்கள், வருமானம்/ ஜாதி/ குடியுரிமை/ இருப்பிடச் சான்றிதழ்கள், பிறப்பு / இறப்புச் சான்றிதழ்கள், வாரிசுச் சான்றிதழ், முதல் பட்டதாரி சான்றிதழ், இரு பெண்குழந்தைகள் பிறந்ததற்கான சான்று, முதியோர் ஓய்வூதியம், விவசாயிகளுக்கான சான்று போன்ற தேவைகளுக்காக மக்கள் வட்டாட்சியர் அலுவலகங்களில் விண்ணப்பித்துக் காத்திருப்பதற்கு இத்திட்டம் முற்றுப்புள்ளி வைக்கிறது.\nஇதன்படி வருவாய்த் துறை அதிகாரிகளே ஒவ்வொரு ஒன்றியத்திலும் முன்கூட்டியே அறிவிக்கப்பட்ட குறிப்பிட்ட நாளில் சென்று மக்களை நேரில் சந்தித்து, அவர்களின் கோரிக்கைகளை மனுவாகப் பெற்று, அங்கேயே அவற்றுக்கு நிவர்த்தி காண்கிறார்கள். உடனடி நிவர்த்தி காண இயலாத மனுக்களுக்கு குறிப்பிட்ட கால அவகாசத்திற்குள் முடிவு காணவும் உறுதி அளிக்கப்படுகிறது.\nஇத்திட்டம் ஓரளவிற்கு நல்ல முறையிலேயே இதுவரை இயங்கிவருகிறது. இத்திட்டம் துவங்கிய 24.02.2013 முதல் 19.06.2014 வரையிலான காலகட்டத்தில், இத்திட்டத்தின் கீழ் 33.14 லட்சம் கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டுள்ளன. இவற்றில் 70 சதவீதத்திற்கு மேற்பட்டவற்றுக்கு உடனடித் தீர்வு காணப்பட்டுள்ளதாக அரசு கூறுகிறது. மக்கள் பிரதிநிதிகளும் ஆளும் கட்சிப் பிரமுகர்களும் இதனை தங்கள் ஆதாயத்திற்குப் பயன்படுத்திக் கொள்வதையும் காண முடிகிறது. இலவசத் திட்டங்களை வழங்கும் நிகழ்வாகவும் அம்மா முகாம்கள் மாறி வருவதைக் காண முடிகிறது.\nஇத்திட்டம் அரசு நிர்வாகம் மக்களைத் தேடிச் செல்லும் நல்ல திட்டம். இதனை பிற மாநிலங்களும் இப்போது கண்காணித்து தாங்களும் நடைமுறைப்படுத்த விழைவதாக தகவல்கள் கூறுகின்றன. இத்திட்டம் எந்த அதிகாரியின் மூளையில் உதித்திருந்தாலும், அவர் பாராட்டுக்குரியவர். அதிலும், திட்டத்தின் பெயரிலேயே ‘அம்மா’ என்று வருவதாக அமைத்த அதிகாரியின் மூளையை தனியே பாராட்ட வேண்டும்.\nகடும் விலைவாசி உயர்வால் சாமானிய மக்கள் உணவுக்குத் திண்டாடுவதைத் தடுக்கும் நோக்கில் கொண்டுவரப்பட்ட மலிவுவிலை உணவகத் திட்டம் ‘அம்மா உணவகம்’ என்ற நாமகரணம் பெற்றுள்ளது. ஆரம்பத்தில் சென்னை மாநகராட்சியில் 15 இடங்களில் சோதனை முயற்சியாக 19.02.2013-இல் துவக்கிவைக்கப்பட்ட இத்திட்டம், அதன் வெற்றியால் தற்போது மாநிலம் முழுவதும் பரவலாக்கப்பட்டுள்ளது.\nஇத்திட்டத்தின் படி, காலை 7 மணிமுதல் 10 மணிவரை, அம்மா உணவகங்களில் இட்லி ஒரு ரூபாய்க்கும், பொங்கல் 5 ரூபாய்க்கும் வழங்கப்படுகின்றன. மதியம் 12 மணிமுதல் 3 மணிவரை சாம்பார் சாதம் 5 ரூபாய்க்கும், தயிர் சாதம் 3 ரூபாய்க்கும் வழங்கப்படுகின்றன. மாலை தலா 2 ரூபாய் விலையில் 3 சப்பாத்திகள் கிடைக்கின்றன. மக்கள் நடமாட்டம் மிகுந்த பேருந்து நிலையம் போன்ற பகுதிகளில் நிறுவப்பட்டுள்ள அம்மா உணவகங்களில் நீண்டு நிற்கும் மக்கள் கூட்டமே இத்திட்டத்தின் வெற்றிக்கு அத்தாட்சி.\nமுதலில் சென்னையில் 15 இடங்களில் துவங்கிய அம்மா உணவகம், பிற்பாடு அங்குள்ள 200 வார்டுகளிலும் விஸ்தரிக்கப்பட்டது. அடுத்து, பிற மாநகராட்சிகளில் தலா 10 இடங்களில் அம்மா உணவகங்கள் துவக்கப்பட்டன. தற்போது மாவட்டத் தலைநகரங்களிலுள்ள 27 அரசு மருத்துவமனைகளிலும் 124 நகராட்சிகளிலும் அம்மா உணவகங்கள் திறக்கப்பட்டுள்ளன. இதன்மூலமாக, தமிழகம் முழுவதும் 654 அம்மா உணவகங்கள் இயங்கி வருகின்றன.\nஇத்திட்டத்தின் நிதி ஆதாரம், அந்தந்த உள்ளாட்சி அமைப்புகளே. உதாரணமாக, கோவை மாநகராட்சியில் இயங்கும் 10 அம்மா உணவகங்களால் ஏற்படும் செலவாக ரூ. 2.70 கோடி மதிப்பிடப்பட்டு, பொது நிதியிலிருந்து வழங்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தால் அரசுக்கு நேரடி நிதிச்சுமை குறைவு; அதேசமயம், அரசுக்கு நல்ல பெயரும் கூட. இதனால் தினசரி லட்சக் கணக்கானோர் பயனடைகின்றனர். இத்திட்டத்தை விரைவில் ராஜஸ்தான் அரசு நடைமுறைப்படுத்த தமிழக அதிகாரிகளிடம் ஆலோசனை பெற்றுச் சென்றுள்ளது.\nதனியார் உணவகங்களில் உணவுப் பண்டங்கள் விலை அதீதமாக உயர்வதை அம்மா உணவகம் குறிப்பிட்ட அளவிற்கு தடுத்துள்ளது. மகளிர் சுயஉதவிக் குழுக்களை இத்திட்டத்தில் ஈடுபடுத்துவதால் மகளிர் மேம்பாடும் சாத்தியமாகிறது. எனினும், இதில் உள்ள ஆளுங்கட்சியினரின் தலையீடும், ஆங்காங்கே துவங்கியுள்ள உணவுப்பொருள் கொள்முதல் ஊழலும் எதிர்காலத்தில் பிரச்னையாகலாம்.\nதாகத்திற்கு நீர் கேட்டால் ஓடோடி வந்து தருவது தான் தமிழ் மரபு. ஆனால், கடந்த 20 ஆண்டுகளில் குடிநீர் வர்த்தகம் தான் தமிழகத்தில் அதிகபட்ச லாபம் தரும் தொழிலாகி இருக்கிறது. சுத்தமான குடிநீர் என்பது அரசால் உறுதிப்படுத்தப்படாதபோது, சுகாதாரம் காக்க தனியார் நிறுவனங்களை மக்கள் நாடுவத��� தவிர்க்க இயலாதது. இதனைப் பயன்படுத்திக்கொண்டு குடிநீர் சுத்திகரிப்பு நிறுவனங்கள் மழைக்காலக் காளான்கள் போலப் பெருகின. ஒரு லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் புட்டி ரூ. 20-க்கு மேல் விற்பனையாகிறது. பயணங்களின்போது தூய்மையான நீர் தேவை என்பதால் மக்களும் இந்த விலையைப் பொருட்படுத்துவதில்லை.\nஇதன் அடுத்தகட்டமாக வீடுகளுக்கும் கேன்களில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் விலைக்கு வந்தது. தற்போது 25 லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், பிளாஸ்டிக் கேனில் ரூ. 30-க்கு விற்பனையாகிறது. ஆனால், இந்தக் குடிநீர், சுத்திகரிப்பு விதிகளின்படி முழுமையாகவும் சுகாதாரமாகவும், தர அளவுகோல்களின்படியும் சுத்திகரிக்கப்பட்டதா என்பதை நுகர்வோர் அறிய முடியாது. தரச் சான்றிதழ் பெறாத பல நிறுவனங்கள் கூட நிலத்தடி நீரை சுத்திகரித்து விற்பனை செய்து வருகின்றன.\nஇந்நிலையில், இதிலும் அரசு களத்தில் குதித்தது. 15.09.2013-இல் துவங்கிய அம்மா குடிநீர் திட்டம், காண்பதற்கு மலிவுவிலை திட்டம் போலத் தெரிந்தாலும், இதில் அரசுக்கு பெரும் வருமானம் கிடைக்கிறது. உண்மையில் அரசு இத்திட்டத்தை விரிவுபடுத்தினால் டாஸ்மாக் போல இதுவும் ஒரு பொன்முட்டையிடும் வாத்தாக மாறக்கூடும்.\nபேருந்து நிலையங்களில் ஒரு லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட ‘அம்மா குடிநீர்’ ரூ. 10-க்கு விற்பனையாகிறது. தினசரி மாநிலம் முழுவதும் 3 லட்சம் குடிநீர் புட்டிகள் விநியோகம் ஆவதாகத் தகவல். மேலும் பல இடங்களில் தண்ணீர் சுத்திகரிப்பு நிலையங்களைத் துவக்க அரசு திட்டமிடுவதாகவும் கூறப்படுகிறது.\nஅடிப்படைத் தேவையான குடிநீரை விற்பனைக்கு அரசே கொண்டுவரலாமா என்ற கேள்விகள் எழுந்தாலும், பயணங்களில் செல்வோருக்கு உதவும் இத்திட்டம் தேவையானதே. இதனுடன் ஒப்பிடுகையில் ஐஆர்சிடிசி-யால் விநியோகிக்கப்படும் ரயில் குடிநீரின் விலை அதிகமே.\nஅம்மா குடிநீர்த் திட்டம் மற்றொரு உண்மையையும் அம்பலப்படுத்துகிறது. கேன்களில் விற்கப்படும் குடிநீரின் விலை லிட்டருக்கு சராசரியாக ரூ. 1.20 மட்டுமே. அதையே புட்டிகளில் அடைத்து முத்திரைப் பெயருடன் விற்பனை செய்கையில் தனியார் ரூ. 20 வரை விற்கின்றனர். இதையே அரசு ரூ. 10-க்கு விற்கிறது. அதாவது குடிநீர் வ்ர்த்தகத்தில் நியமம் ஏதும் இல்லை என்பதும், தனியார் நிறுவனங்கள் கட்டுப��படுத்தப்பட வேண்டும் என்பதும் வெளிப்படை. அரசே கூட குடிநீரை ரூ. 5-க்கு தர முடியும். தனியார் நிறுவனங்கள் மீது நிர்பந்தம் செலுத்தி, அவர்களது தயாரிப்பின் விலையையும் அரசால் ரூ. 10-க்குள் குறைக்க முடியும்.\n‘உப்பிட்டவரை உள்ளளவும் நினை’ என்பது பழமொழி. இதனை உணர்ந்தோ என்னவோ, மலிவுவிலை உப்பை தமிழக அரசே தயாரித்து விற்பனையைத் துவக்கி உள்ளது. குடிநீர் விற்பனை போலவே இதிலும் மாநில அரசு வர்த்தக லாபநோக்குடன் செயல்பட்டுள்ளது. அதேசமயம் வெளிச்சந்தையில் டாடா, ஐடிசி போன்ற பெருநிறுவனங்கள் விற்பனை செய்யும் உப்பின் விலையில் சரிபாதியாக இருப்பதால், இந்த உப்பு மக்களிடையே பிரபலமாகும் வாய்ப்புள்ளது.\nமூன்று வகையில் அம்மா உப்பு\nஏற்கனவே, பொதுவிநியோக திட்டத்தில், ரேஷன் கடைகளில் சாதாரண உப்பு ரூ. 2.50-க்கும் தூள் உப்பு ரூ. 4.50-க்கும் விற்பனையாகி வருகிறது. புதிய வடிவிலான அம்மா உப்பின் வருகையால் அவை காலாவதியாகலாம்.\nஇத்திட்டத்தின்படி, இரும்பு மற்றும் அயோடின் சத்து கலந்த உப்பு, சுத்திகரிக்கப்பட்ட அயோடின் கலந்த உப்பு, குறைந்த அளவு சோடியம் கொண்ட உப்பு என 3 வகையான உப்புகள் விற்பனை செய்யப்படுகின்றன. முதல் வகை உப்பு கிலோ ரூ. 14-க்கும், இரண்டாம் வகை உப்பு ரூ. 10-க்கும், 3-வது வகை உப்பு ரூ. 21-க்கும் விற்கப்படுகின்றன. கூட்டுறவு அங்காடிகளில் விற்பனைக்குக் கிடைக்கும் இந்த உப்பு மாநில அரசுக்கு வருவாயுடன் நல்ல பெயரையும் ஈட்டித் தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\n1974-இல் தமிழ்நாடு உப்புக் கழகம் தமிழக அரசால் ஆரம்பிக்கப்பட்டது. இது உப்பினைப் பிரித்தெடுத்தல், வணிகம் செய்தல் என லாபமீட்டும் நிறுவனமாகவே செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனமே அம்மா உப்பைத் தயாரிக்கிறது. இதில் வேடிக்கை என்னவென்றால், ஏற்றுமதியாகும் சாதாரண உப்பின் விலை கிலோ ஒரு ரூபாய் கூட இல்லை. அதுவே சுத்திகரிக்கப்பட்டது என்ற நாமகரணம் பெறும்போது மதிப்பு கூடிவிடுகிறது.\nகூட்டுறவு அங்காடிகள் மட்டுமல்லாது, மாநிலத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் உள்ள பிரபல சூப்பர் மார்க்கெட்கள் முதல் தெருமுனை மளிகைக் கடைகள் வரை தமிழ்நாடு உப்பு நிறுவனத்தால் நியமிக்கப்பட்டுள்ள விற்பனை முகவர்கள் மூலம் ஜூன் 18 வரை வரை 86 டன் அம்மா உப்பு விநியோகம் செய்யப்பட்டுள்ளதாக அரசு செய்திக்குறிப்பு கூறு���ிறது. மொத்தத்தில் அம்மா உப்பு திட்டம் மக்களுக்கு சிறு சேமிப்பை அளிப்பதுடன், அரசு கருவூலத்திற்கு வருவாய் ஏற்படுத்துவதாக உள்ளது.\nதமிழகத்தில் பெருகியுள்ள ‘அம்மா ஜூரத்தின்’ அடுத்த வெளிப்பாடே அம்மா மருந்தகம். ஏற்கனவே கூட்டுறவுத் துறையின் கீழ் இயங்கும் மருந்தகங்களில் 10 சதவீத தள்ளுபடி விலையில் அத்தியாவசிய மருந்துகள் விற்கப்படுகின்றன. இதையே ‘அம்மா மருந்தகம்’ என்ற பெயரில் மாநிலம் முழுவதும் 10 இடங்களில் கடந்த 26.06.2014-இல் துவக்கி வைத்துள்ளார் தமிழக முதல்வர் ஜெயலலிதா. விரைவில் மாநிலம் முழுவதும் 100 இடங்களில் அம்மா மருந்தகங்கள் துவக்கப்பட உள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.\n‘குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்துத் தரப்பு மக்களுக்கும் வேண்டிய மருந்துகள் இங்கே கிடைக்கும். சர்க்கரை நோயாளிகளுக்கான மருந்துகள், ரத்த அழுத்தம், இதயநோய் போன்ற நோய்களுக்கான மருந்துகளும் உள்ளன. டாக்டர்கள் பரிந்துரைக்கும் மருந்துகள் உடனுக்குடன் கிடைப்பதற்கு ஏற்பாடு செய்திருக்கிறோம். இனிவரும் காலங்களில் மக்களின் தேவை அறிந்து, அவர்களுக்குத் தேவையான மருந்துகள் வரவழைக்கப்படும். இதற்காக அவர்கள் கேட்கும் மருந்துகள் இல்லையென்றாலும், கணினியில் பதிவு செய்து பின்னர் அந்த மருந்தை வரவழைத்து வழங்குவோம்’ என்று கூறியுள்ளார் அம்மா மருந்தக நிர்வாகி ஒருவர். இதற்கென நடப்பாண்டில் ரூ. 20 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.\nஇங்கு, அலோபதி (ஆங்கில மருத்துவம்) மருந்துகளுடன் சித்தா, ஆயுர்வேத, யுனானி மருந்துகளும் விற்பனை செய்யப்படுவதால் அம்மா மருந்தகங்களுக்கு அமோக வரவேற்பு கிடைத்துள்ளதாக ஊழியர்கள் தெரிவித்தனர். ரூ. 500-க்கு மேல் மருந்து வாங்குவோருக்கு வீடுகளிலேயே மருந்துகளை வினியோகம் செய்யவும் ஏற்பாடு செய்யப்படுகிறது.\nஎனினும், சில தனியார் மருந்தகங்களில் 20 சதவீதம் வரை விலையில் தள்ளுபடி அளிக்கப்படும்போது அரசு மருந்தகங்களில் தள்ளுபடியை அதைவிட அதிகமாகவே தர முடியும் என்ற கருத்து முன்வைக்கப்படுகிறது. அம்மா மருந்தகங்கள் மக்களிடம் பெறும் செல்வாக்கின் அடிப்படையில், அரசு மேலும் விலையைக் குறைக்கக் கூடும்.\nமக்களின் அடிப்படைத் தேவைகளைக் கண்டறிந்து செயல்படுவதில் ‘அம்மா’ ஆட்சி முன்னிலையில் உள்ளதை மேற்படித் திட்டங்கள் காட்டுகின்றன.\nஎங்கும், எதிலும்… ‘அம்மா’ முத்திரை\nஅடுத்ததாக, அம்மா தேயிலை விற்பனைக்கு வரவுள்ளதாகக் கூறப்படுகிறது. இவ்வாறாக எங்கும் எதிலும் ‘அம்மா’ என்ற தனித்துவ முத்திரையைப் பதிப்பதில் தமிழக அரசு தீவிர கவனம் செலுத்துகிறது.\nவர்த்தகத்தில் ‘பிராண்ட்’ எனப்படும் வர்த்தக முத்திரையை உருவாக்குவது முக்கியமானதாகும். அரசியலும் வர்த்தகமாகிவிட்ட தற்போதைய சூழலில், தமிழகத்தில் நலத்திட்டங்களும், மலிவுவிலை திட்டங்களும் ‘அம்மா’ என்ற பிராண்ட் பெறுவதை காலத்தின் கோலமாகவே காண வேண்டும்.\nதமிழக அரசியலில் அம்மா புகழ் பாடுவதே பிழைக்கும் வழியாக மாறிவிட்டதை, அமைச்சர்கள், மக்கள் பிரதிநிதிகளின் பேச்சில் தூக்கலாகத் தென்படும் அம்மா புராணத்தில் இருந்தே அறியலாம். இதை ‘அம்மா’ விரும்புகிறார்களோ இல்லையோ, தங்கள் பதவியைத் தக்கவைத்துக்கொள்ள ‘அம்மா பாராயணம்’ செய்தாக வேண்டும் என்ற எழுதப்படாத விதி அதிமுக-வில் உருவாகிவிட்டது.\nஇது உண்மையில் மக்களிடையே அம்மா எனப்படும் ஜெயலலிதாவுக்கு அவப்பெயரையே உண்டாக்கும். 1991- 1996 காலகட்டத்தில் இப்படி அம்மா புகழ் பாடியபடி ஆளுங்கட்சியினர் நடத்திய அராஜகமே இன்னமும் பல வழக்குகளாக இழுத்தடித்துக் கொண்டிருக்கிறது. அளவுக்கதிகமான புகழ்ச்சி யாரையும் நிலைகுலையச் செய்து தடம்புரள வைத்துவிடும் அபாயம் உள்ளது.\n‘அம்மா முத்திரை’யும் ‘அம்மா பாராயணமும்’ அதிமுகவினருக்கு நல்லதாக இருக்கக் கூடும். ஆனால் இந்த கலாச்சாரம் தமிழகத்திற்கு நல்லதா\nமணிரத்னம் இயக்கிய ‘நாயகன்’ படத்தில் கதாநாயகன் வேலு நாயக்கர் கூறுவதுபோல “தெரியலையே” என்றுதான் கூற வேண்டியுள்ளது.\nTags: அம்மா உணவகம், அம்மா உப்பு, அம்மா குடிநீர், அம்மா திட்ட முகாம், அம்மா மருந்தகம், அம்மா முத்திரை, இலவச பேருந்துப் பயண அட்டை, இலவச மின்சாரம், ஜெயலலிதா, நரேந்திர மோடி, மாயாவதி, வர்த்தக முத்திரை\n6 மறுமொழிகள் எங்கும் அம்மா, எதிலும் அம்மா…- 3\nஅம்மாவுக்கு குழந்தை குட்டி கிடையாது. சொந்தத்துக்கு சொத்து சேர்க்கவேண்டிய அவசியம் இல்லை. ஏதோ முடிந்தவரையில் நல்லது செய்து பெயர் வாங்கவேண்டும் என்ற எண்ணம் மட்டுமே அவரிடம் உள்ளது. மொரார்ஜி, வினோபா போல தலைவர்களை நாம் இனி எதிர்பார்க்க முடியாது. இருக்கிற தலைவர்களில் யார் பரவாயில்லை என்ற அடிப்படையிலேயே நமது மக்களின் தேர்வு அமைகிறது. எல்லாக் கட்சியிலும் இந்த துதிபாடும் கூட்டம் உள்ளது. காலப்போக்கில் மேலும் மேலும் நல்ல மாறுதல்கள் ஏற்படும் என்று எதிர்பார்க்கிறோம்.\nஇந்த பாராளுமன்ற தேர்தலில் பாமகவுக்கு ஒரு இடம் கிடைத்தது எதற்காக என்றால், நரேந்திர மோடி தலைமையில் அரசு அமைக்க உதவும் என்ற எண்ணத்தில் போடப்பட்ட வாக்குக்களின் வெற்றியே அது.மற்றபடி பாமக வெற்றி பெறவேண்டும் என்ற எண்ணத்தில் போடப்பட்ட வாக்காக இருந்தால், மற்ற ஏழு தொகுதிகளில் அது எப்படி தோற்றுப்போனது \nபாஜக கூட்டணியில் இல்லாமல் தனித்துப் போட்டியிட்டிருந்தால், பாமகவுக்கு இந்த ஒரு இடமும் கிடைத்திருக்காது. விஜயகாந்த் கட்சியை சேர்ந்த மேலும் ஏழு எம் எல் ஏக்கள் , முதல்வரை சந்திக்க தயார் ஆகிவருவதாக பத்திரிகை கிசு கிசு கூறுகிறது. சட்டசபையின் ஆயுட்காலம் முடிவதற்குள் இன்னமும் எஞ்சிய சட்டமன்ற உறுப்பினர்கள் அம்மா பக்கம் தாவினாலும் ஒன்றும் ஆச்சரியப்படுவதற்கில்லை.\nபாமக திமுக பக்கம் தாவுவதற்கு ரெடியாக இருப்பதாக சில பத்திரிகைகளில் தகவல் வந்துள்ளது. இது எவ்வளவு தூரம் உண்மை என்பது புரியவில்லை. திமுக பக்கம் பாமக தாவினால், மீண்டும் பூஜ்யம் தான் கிடைக்கும்.\n“அம்மாவுக்கு குழந்தை குட்டி கிடையாது. சொந்தத்துக்கு சொத்து சேர்க்கவேண்டிய அவசியம் இல்லை. ஏதோ முடிந்தவரையில் நல்லது செய்து பெயர் வாங்கவேண்டும் என்ற எண்ணம் மட்டுமே அவரிடம் உள்ளது. ”\nமிகவும் நல்ல கருத்து. ஆனால் அவர் தனது சொத்து சுகத்தை வைத்தா இந்த காரியங்கள் செய்கிறார் மக்கள் வரி பணத்தை அல்லவே தண்ணீராக கொட்டுகிறார். இதற்க்கு தமிழில் சொல்வார்கள், “ஊரான் வீட்டு நெய்யே, என் பெண்டாட்டி கையே” என்று. மேலும், இதனைக்கொண்டு வேலை வாய்ப்பு திட்டங்களும் கல்வி வளர்ச்சியும் உண்டாக்குவரே அனால், எதிர்கால சமுதாயம் ஏற்றமடையும். ஆனால் என்றும் தமிழர்களை பிச்சைக்கராக்குவதில் என்ன சந்தோசம் மக்கள் வரி பணத்தை அல்லவே தண்ணீராக கொட்டுகிறார். இதற்க்கு தமிழில் சொல்வார்கள், “ஊரான் வீட்டு நெய்யே, என் பெண்டாட்டி கையே” என்று. மேலும், இதனைக்கொண்டு வேலை வாய்ப்பு திட்டங்களும் கல்வி வளர்ச்சியும் உண்டாக்குவரே அனால், எதிர்கால சமுதாயம் ஏற்றமடையும். ஆனால் என்றும் தமிழர்களை பிச்சைக்கராக்குவதில் என்ன ச���்தோசம் மக்கள் மானம் ஈனம் அற்ற பிறவிகள் என்று உறுதிப்படுத்த வேறென்ன வேண்டும்\nகட்டுரை தினமணியில் வெளி வரும் தலை அங்கம் போல் உள்ளது.சீர் கேட்டு போய் இருக்கும் தமிழக காவல்துறை பொதுபணிதுறை,வருவாய் துறை மற்றும் அனைத்து அரசு துறைகள் போலவே அம்மா பெயரில் துவக்கப்பட்டு இருக்கும் இந்த வியாபாரங்களும் ஊழல்லுக்ககவே என்பது அடுத்த ஆட்சி வரும்போது தெரியும் .உழவர் சந்தை,சமத்துவபுரம் அ யயா ஆரம்பித்த திட்டங்களின் பயன் என்னவோட்டுக்காக ,அதாவது கட்சிக்கரர்களுக்க தீனி போடுவதர்க்கான திட்டங்களே தவிர மக்களுக்கான திட்டங்கள் அல்ல.பஸ்ஸில் பிக் பாக்கெட் அடித்தவன் பணத்தை பரிகுடுத்தவனுக்கு டிக்கெட் க்கு பணம் கொடுத்து நல்லவன் ஆவது போலே\nஏழைகளுக்கு செய்யவேண்டியதுதான். ஆனால் நாம் கட்டும் வரி பணம் ரோடு மின்சாரம் சுகாதாரமான குடிநீர் போன்றவை அனைவருக்கும் கிடைக்க ஏற்பாடு செய்யவேண்டும்.\n1969-லே தொடங்கி திமுக ஆட்சியில் தமிழகத்துக்கு ஏற்பட்ட இழப்புக்கள் ஏராளம்.\n1. கர்நாடகம் காவிரியில் கூடுதலாக இரண்டு அணைக்கட்டுக்களை கட்டிக்கொள்ள திமுக ஆட்சியில் கலைஞர் காலத்தில் தான் அனுமதி வழங்கப்பட்டது. கூடுதல் அணைகள் கட்டிய பின்னர் தமிழகத்துக்கு தண்ணீர் வரவில்லை. காவிரியில் பெரு வெள்ளம் வந்தால் தான் இங்கு தண்ணீர் வருகிறது. எனவே விவசாயம் பாதிக்கப்பட்டது.\n2. கச்சத்தீவை இந்திரா காந்தி இலங்கைக்கு கொடுத்தபோது, தமிழக முதல்வராக இருந்த கலைஞர் பதவியை ராஜினாமா செய்யாமல் , வாய்மூடி இருந்ததால், பதவிப் பித்தர் என்பது அனைவருக்கும் வெட்டவெளிச்சமாக ஆனது. இந்த கச்சத்தீவு விவகாரத்தால், தமிழக மீனவர்கள் நிம்மதியாக மீன் பிடிக்க முடியவில்லை. மீனவர்களின் வாழ்வாதாரம் பறிக்கப்பட்டுவிட்டது. மீனவ இனம் நிம்மதியாக தொழில் செய்ய முடியவில்லை.\n3. 1-9-1972 முதல் கள்ளு மற்றும் சாராயக் கடைகளை திறந்து தமிழ் மக்களை குடிப்பழக்கத்துக்கு அடிமையாக்கினர். இன்று லட்சக்கனன்க்கான குடும்பங்கள் குடியால் சீரழிந்து விட்டன. உடல் ஆரோக்கியம் கெட்டு, தமிழன் எதற்கும் லாயக்கில்லை என்று ஆகிவிட்டான். ரோட்டோரம் குடி வெறியில் மயங்கி கிடக்கிறான்.\n4. இலங்கை தமிழர் இலட்சக் கணக்கில் படுகொலை செய்யப்பட்டபோது, பதவியை இராஜினாமா செய்யாமல், குடும்ப உறுப்பினர்களின் மந்திர��� பதவிகளுக்கு சொக்கத்தங்கத்திடம் மனுப் போட்டு, தவம் இருந்தார்.\n5. இந்தி எதிர்ப்பு என்ற பெயரில் தமிழனுக்கு வெளிமாநில தொடர்பில் பல சிக்கல்களை ஏற்படுத்தினார்.பேரன்கள் மட்டும் இந்தி படித்து மத்திய கேபினெட் மந்திரி ஆயினர்.\n6. உலகப் புகழ் டூ ஜி ஊழலால், தமிழகப் பெயரை உலக அரங்கில் கெடுத்தனர்.\n7.சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீட்டை எதிர்ப்போம் என்று சொல்லி, பார்லிமெண்டில் ஓட்டெடுப்பு வந்தபோது, அரசுக்கு ஆதரவாக வாக்களித்து, சிறு வணிகர்கள் முதுகில் குத்தினார்.\n8. தினகரன் பத்திரிகை ஊழியர்கள் மூன்றுபேர் உயிருடன் எரிக்கப்பட்டு மேலுலகம் சென்றனர். ஆனால் சிறிது காலம் பின்னர், கண்கள் பனித்தன .\n9. மேயர் சிட்டிபாபுவின் இரத்தம் குடித்த இரத்தக் காட்டேரி, சாத்தூர் பாலகிருஷ்ணனை கொன்ற பிணந்தின்னியுடன், பதவிப் பித்தால் மீண்டும் லாலிபாடினார். மாநில சுயாட்சிக் கொள்கை அடகு வைக்கப்பட்டது.\n10. மேலே சொன்னவை தவிர, அண்ணாமலை உதயகுமார், மதுரை லீலாவதி, பூலாவாரி சுகுமாரன், நடைபோனபோது, நடைப்பிணமான திமுக முன்னாள் அமைச்சர் என்று ஏராளம் நீண்டு போகும். ஏதோ அவர்களால் முடிந்தது அவ்வளவுதான். தமிழனுக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை. அனுபவம் பல பாடங்களை நமக்கு கற்றுத்தருகிறது. எனவே தான் இவர்கள் ஆடிய நாடகம் நன்கு புரிந்ததால், திமுக தொண்டர்களும் இந்தமுறை அதிமுகவுக்கு ஓட்டுப் போட்டு, , பொதுமக்களுடன் சேர்ந்து , இவர்களை ஒட்டுமொத்தமாக புறக்கணித்து விட்டனர்.\n11. குடும்பக் கட்சி என்ற அவப்பெயரை போக்கிக் கொள்ளும்பொருட்டு , ராஜா, தயாநிதி விலகியபோது , அந்த அமைச்சர் பதவிகளை கட்சிக்காரர்கள் இரண்டுபேருக்கு வாங்கிக் கொடுத்திருந்தாலாவது , கட்சித் தொண்டர்கள் சற்று விசுவாசமாக இருந்திருப்பார்கள். அந்த இருபதவிகளையும் காலியாகவே வைத்திருந்ததால், திமுக கூடாரம் காலியாகிவிட்டது.\nமறுமொழி இடுக: Cancel reply\nஉங்கள் மின்னஞ்சல் முகவரி வெளியிடப் படமாட்டாது.\nஉங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ள:\nதமிழ்ஹிந்து தளத்தில் வரும் மறுமொழிகளை ஓரளவு மட்டுறுத்தலுக்குப் பின்பே வெளியிடுகிறோம் என்றாலும், தனிப்பட்ட முறையில் தாக்காத, ஏளனம் செய்யாத மறுமொழிகளை எல்லாம் வெளியிடவே நினைக்கிறோம் என்றாலும், மறுமொழிகளின் உண்மைத் தன்மைக்கும், கருத்துகளுக்கும் தமிழ்ஹிந்து பொறுப்பேற்காது.\nமறுமொழிகள் எழுதும் நண்பர்கள் தங்களின் பொறுப்பறிந்து எழுதுமாறு கேட்டுக்கொள்கிறோம்.\n• ரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 7\n• ரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 6\n• ரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 5\n• சிவ மானஸ பூஜா – தமிழில்\n• அமெரிக்க வரலாறு: ஓர் எளிய அறிமுகம்\n• ரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 4\n• ரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 3\n• ரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 2\n• ரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 1\n• துர்க்கா ஸுக்தம் – தமிழில்\nவேர்ல்டுவிஷன் உள்ளிட்ட கிறிஸ்தவ அமைப்புகளுக்கு நன்கொடை அளிக்காதீர்கள். ஏன்\nஇந்த வாரம் இந்து உலகம் (27)\nஇந்து மத மேன்மை (87)\nஇந்து மத விளக்கங்கள் (250)\nஊர் அலர் உரைத்த காதை – [மணிமேகலை 3]\nஸ்ரீமத் ராமாயணக் கதாபாத்திரங்களின் தெய்வீகப் பின்னணி – 7\nஅயோத்தி: புண்ணிய பூமியில் கண்ணீர் நினைவுகள்\nதேவையா நீ பணிப் பெண்ணே\nபாவை நோன்பும் தைந் நீராடலும் – 1\nஏன் இந்திய நகரங்கள் இப்படி இருக்கின்றன\nசபரிமலை விபத்து, மகர விளக்கு: சில எண்ணங்கள்\nநாஞ்சில் நாடனின் “தலைகீழ் விகிதங்கள்”: வாசிப்பனுபவம்\nதோள்சீலைக் கலகம்: தெரிந்த பொய்கள் தெரியாத உண்மைகள் [நூல் அறிமுகம்]\nஅரிசோனாவில் அருள்மிகு ஆனைமுகன் ஆலயம்\nஒரு காதல் காவியம் [சிறுகதை]\nஇரு துருவங்கள்: காந்திஜியும் நேதாஜியும்\nதேசிய குடிமக்கள் பதிவேடும் குடியுரிமை திருத்தச் சட்டமும்\nகுடியுரிமை சட்டத்திருத்த எதிர்ப்பு போராட்டங்களுக்குப் பின்னால் இருக்கும் இந்து வெறுப்பு\nதொல்லியலாளர் கே.கே. முகம்மது அவர்களுடன் ஒரு நேர்காணல்\nசு பாலச்சந்திரன்: படித்து மகிழ்ந்தோம். மிக இனிமையான பதிவு நன்றி.…\nசு பாலச்சந்திரன்: படித்து மகிழ்ந்தோம். மிக இனிமையான பதிவு நன்றி.…\nசு பாலச்சந்திரன்: படித்து மகிழ்ந்தோம். மிக இனிமையான பதிவு நன்றி.…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%85%E0%AE%95%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%82%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%88_%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%89%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-2.pdf/295", "date_download": "2020-07-15T09:57:05Z", "digest": "sha1:MTSL4E7W3SCZ42IFMTOCO6IKIASHOWAA", "length": 8893, "nlines": 78, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:அகநானூறு-மணிமிடை பவளம்-மூலமும் உரையும்-2.pdf/295 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\n280 - அகநானூறு - மணிமிடை பவளம்\nஅன்னையும் நம்மேல் விருப்பமுற்ற முகத்தினள் ஆயினள், ஊர்க்கண் எழுந்த அலரோ, பொற்பூவினை அணிந்த கொங்கர்களை ஒட்டி, அவர் தம் நாடுகள் பலவற்றையும் அகப்படுத்திய பசும்பூண் பாண்டியனின் பொன்வளம் மிகுந்த பெருநகரமாகிய கூடலிலே, அவ்வெற்றி காரணமாகக் கொண்டாடிய இனிய இசையோடு கூடிய கொண்டாட்டங் களின் ஆரவாரத்தினுங் காட்டில் பெரிதாயிருக்கின்றது; இவ்விடத்தே, யான் இனிச் சில நாட்கள்கூட உயிரோடு இரேன் போலும்” எனவெல்லாம், பலவும் நினைந்து துயரத்தில் ஆழாதே.\nசெல்வதற்கு அரியதான நள்ளிரவு வேளையிலே, வடநாட்டின் கண்ணதாகிய அழகிய பசுக்களைக் கவர்ந்து வருவதற்கு எண்ணிச் சென்று, பகைவரின் போர்முனைகளை எல்லாம் அழித்து, பல மந்தைகளையும் தன் நாட்டிற்கு ஒட்டி வந்தவன் எருமை என்பவன்.\nதம்முடைய நெடிய கூப்பீட்டொலியினை அறிந்து, பசுவினம் எல்லாம் ஒன்றாகத் தம்மிடத்தே கூடிவருமாறு செய்யும் சிறப்புடையவர் கோவலர். அசையும் திமிலினையுடைய நல்ல ஏறுகளின் சருச்சரை கொண்ட கழுத்திலே, தொங்கலாகப் பூட்டியுள்ள அழகிய துளையினையுடைய மூங்கிற்குழாயிலே, நிறைந்திருக்குமாறு செய்த செறிவுமிக்க உணவினைக் கொள்பவர் அவர்கள். கூடடம் மிக்கவரான அக்கோலவர்களின் தொழுவாகிய அறையினைக் கவர்ந்தும், கன்றுகளையுடைய பெரிய ஆனிரைகளை மன்றுகள் நிறையுமாறு ஒட்டிக் கைப்பற்றிக் கொண்டும் வருபவன் அவன். ஒப்பற்ற வன்மையுடைய தோளினனான, வடுகரின் பெருமானாகிய, பெரும் புகழினையுடைய அந்த எருமை என்பவனின் நல்ல நாட்டினிடத்தே உள்ளதாகிய, அயிரியாற்றினைக் கடந்தும் சென்றவர் நம் தலைவர் என்றாலும்,\nமூங்கில் போன்ற தோளினையும், குரும்பை போன்ற மென்மையான முலைகளையும், அரும்பியிருக்கும் தேமல் களையும், இடையின் அழகையும் மறைத்ததாகத் தாழ்ந்து தொங்கும் தழைத்த கரிய கூந்தலினையும் உடையவள் நீ. நின்னுடைய, மாகமாகிய விசும்பிலே பொட்டிட்ட திங்களைப் போல விளங்கும் அழகிய முகத்திலே தோன்றிய, ஒள்ளிய மத்தகமணி அமைந்த, விளங்குகின்ற குழையோடு பொருதுகின்ற கலங்கிய நோக்கினை, அவர் மறந்துவிடாது என்றும் நினைவிற் கொண்டிருப்பவரே யாவர்; (ஆகவே, விரைந்து வருவர்; நீயும் கலங்காதே என்றனள்)\nஇப்பக்கம் கடைசியாக 27 பெப்ரவரி 2018, 09:23 மணிக்குத் தி���ுத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4_%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88.pdf/9", "date_download": "2020-07-15T08:12:21Z", "digest": "sha1:FFSMRQCE5VBNRACMPT4ZN35QFOEDVXRY", "length": 6874, "nlines": 74, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:காற்றில் வந்த கவிதை.pdf/9 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\n8 காற்றில் வங்த கவிதை சம்பா நெல் பயிரிட்டிருக்கிரு.ர்கள். நெற் பயிர் பசே லென்று வயலிலே வளர்ந்திருக்கிறது. கதிர்களும் தோன்றி விட்டன. அந்தச் சமயத்திலே காற்றிலே அந்தப் பயிர்கள் குலுங்கிக் குலுங்கி ஆடுகின்றனவாம். அந்த இடைப் பையன் எதற்காக இந்தச் சமயத்தில் அந்தப் பாட்டைப் பாடுகிருன் காரணம் சொல்ல முடியாது. வேலை முடிந்ததால் அவனுக்கு ஒரு மகிழ்ச்சி பிறந்திருக்கிறது. அந்த மகிழ்ச்சியிலே அவனுடைய உள்ளம் அந்த நெற் பயிர் களைப் போலக் கூத்தாடி இருக்க வேண்டும். நெற் பயிர்கள் இளங்காற்றில் வளைந்து வளைந்து ஒயிலாக ஆடுவதைப் பார்த்தவர்களுக்கு அந்த இடைப் பையனுடைய மகிழ்ச்சி நன்ருகப் புலப்பட்டுவிடும். பொருத்தமான பாட்டைத்தான் அவன் பாடியிருக்கிருன் என்றும் நிச்சயமாகக் கூறுவார்கள். காற்று வெளியிலே வந்த அந்தப் பாடலையும் அதன் எளிய இசையையும் கேட்டு நான் அப்படியே நின்றிருந்தேன். நாடோடிப் பாடலின் இலக்கணத்தை இப்பாடல் எனக்கு நன்கு தெளிவாக்கியது. நாடோடிப் பாடல்களிலே மக்களுடைய உள்ளத் துடிப்பைக் காணலாம். அவர்களுடைய ஆசை, அவர்க ளுடைய ஏக்கம், அவர்களுடைய கனவு, அவர்களுடைய உள்ளக் குமுறல்கள் எல்லாம் அப்பாடல்களிலே மிளிர்கின் றன. அதனுல்தான் நாடோடிப் பாடல்களின்மூலம் ஒரு நாட்டின் எளிய பண்பைக் காண முடியும் என்று கூறுகிருர்கள்.\nஇப்பக்கம் கடைசியாக 9 ஆகத்து 2018, 11:35 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thiraijaalam.blogspot.com/2018/02/", "date_download": "2020-07-15T09:39:36Z", "digest": "sha1:XYWCTPYQS3X7LYZH6GCGD3YFOVBHS5WD", "length": 11145, "nlines": 184, "source_domain": "thiraijaalam.blogspot.com", "title": "திரைஜாலம்: February 2018", "raw_content": "\nஎழுத்துப் படிகள் - 221\nஎழுத்துப் படிகள் - 221 க்காக கொடுக்கப்பட்டுள்ள எல்லா திரைப் படங்களும் ஜெயலலிதா நடித்தவை. ஆனால் இறுதி விடைக்கான திரைப்படம் (6) சரத்குமார் கதாநாயகனாக நடித்தது.\nஎழுத்துப் படிகள் - 221 க்கான திரைப்படங்களின் பெயர்கள்.\n2. அன்று கண்ட முகம்\n5. கண்ணன் என் காதலன்\nஇவற்றை வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் அமைத்துக் கொண்டால், அந்த வரிசையில், முதல் படத்தின் முதல் எழுத்து, 2 - வது படத்தின் 2 - வது எழுத்து, 3 - வது படத்தின் 3 - வது எழுத்து, என்று அப்படியே படிப்படியாக 6 - வது படத்தின் 6 - வது எழுத்து இவற்றைச் சேர்த்தால், வேறு ஒரு திரைப்படத்தின் பெயர் அமையும்.\nவிடைக்கான திரைப்படத்தின் பெயரை கண்டுபிடிக்க வேண்டும்.\nஇறுதி விடைக்கான திரைப்படத்தின் பெயரை பின்னூட்டமாக மட்டும் அனுப்பவும்.\nLabels: எழுத்துப் படிகள், சினிமா, திரை ஜாலம், புதிர், ராமராவ்\nசொல் வரிசை - 178\nசொல் வரிசை - 178 புதிருக்காக, கீழே எட்டு (8) திரைப்படங்களின் பெயர்களும், அவைகளில் ஒவ்வொரு திரைப்படத்திலும் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரிச் சொற்களும் (தொடக்கச் சொற்களை நீக்கி விட்டு) அடைப்புக் குறிகளுக்குள் கொடுக்கப்பட்டுள்ளன.\n1. தெய்வத்தாய் (--- --- --- --- என் இதயம் சொன்ன விலை)\n2. அஞ்சலி (--- --- உலகை ரசிக்க நினைத்தது)\n3. இவன் அவனேதான்(--- --- --- --- இனிக்கும் மாலை சோலை ஓரம்)\n4. ஊருக்கு உழைப்பவன்(--- --- --- --- நெஞ்சில் இரண்டு பாடல்கள் கொண்டு வந்தான்)\n5. இன்று நேற்று நாளை (--- --- --- --- கொண்டு போகும் காதலே)\n6. முடிசூடா மன்னன்(--- --- --- --- மயங்கும் மலரும் பல இரவு)\n7. அவன் ஒரு சரித்திரம் (--- --- --- --- ஆசை மழை மேகமே)\n8. இதயத்தில் நீ (--- --- --- பிரிவு என்றொரு பொருளிருக்கும்)\nஎல்லாப் பாடல்களின் தொடக்கச் சொற்களை கண்டுபிடித்து, அவற்றில் முதல் சொற்களை மட்டும் வரிசைப்படுத்தினால் மற்றொரு திரைப்படப் பாடலின் முதல் வரியாக அமையும்.\nஅந்தத் திரைப்படப் பாடலையும், அந்தப் பாடல் இடம் பெற்ற திரைப்படத்தின் பெயரையும் கண்டு பிடிக்க வேண்டும்.\nவிடைகளை அனுப்பும் போது, பாடல்களின் தொடக்கச் சொற்கள், சொல்வரிசை பாடல் வரிகள், அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படம் ஆகியவற்றை பின்னூட்டம் மூலமாக அனுப்பவும்.\nதிரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை அறிய / கேட்க கீழ்க்கண்ட வலைத்தளங்கள் உதவும்.\nLabels: சினிமா, சொல் வரிசை, திரை ஜாலம், புதிர், ராமராவ்\nசொல் அந்தாதி - 89\nசொல் அந்தாதி - 89 புதிருக்காக, கீழே 5 (ஐந்து) திரைப்படங்களின் பெயர்களும், அவற்றில் முதலாவது திரைப்படத்தில் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரியின் தொடக்கச் சொற்களும் கொடுக்கப்பட்டுள்ளன.\n1. கலாட்டா கல்யாணம் - நல்ல இடம் நீ வந்த இடம்\n2. இருவர் மட்டும் (By 2)\n5. சின்ன பசங்க நாங்க\nகொடுக்கப்பட்டுள்ள முதலாவது திரைப்படத்தில் இடம் பெறும் பாடல் திரையில் / இசைத் தகட்டில் எந்தச் சொல்லோடு முடிகிறதோ, அதே சொல்லோடு 2-வதாக கொடுக்கப் பட்டுள்ள திரைப்படத்தில் இடம் பெறும் பாடல் தொடங்கும். 2-வது திரைப்படப் பாடலின் முடிவுச் சொல்லோடு 3-வது திரைப்படப் பாடல் தொடங்கும். இதே போன்று, 4-வது, 5-வது, திரைப் படங்களில் இடம் பெறும் பாடல்களும் அமையும்.\nசொல் அந்தாதி விடைக்கான, 2-வது, 3-வது, 4-வது, 5-வது, திரைப்படப் பாடல்களின் முதல் வரிகளைக் கண்டு பிடித்து அனுப்ப வேண்டும்.\nசொல் அந்தாதி பற்றிய விளக்கம் பெற இங்கு பார்க்கவும்:\nவிடைகள் அனுப்பும் போது, பாடல்களின் தொடக்க வரிகளை எழுதி நண்பர்கள் பின்னூட்டம் மூலமாக மட்டும் அனுப்பவும்.\nதிரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை அறியவும் கேட்கவும் கீழ்க்கண்ட வலைத்தளங்கள் உதவும்.\nLabels: சினிமா, சொல் அந்தாதி, திரை ஜாலம், புதிர், ராமராவ்\nஎழுத்துப் படிகள் - 221\nசொல் வரிசை - 178\nசொல் அந்தாதி - 89\nஎழுத்துப் படிகள் - 220\nசொல் வரிசை - 177\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.neotamil.com/education/15-tips-to-get-your-child-ready-for-school-happily-on-time-everyday/", "date_download": "2020-07-15T08:08:12Z", "digest": "sha1:Q55J2PWSLADMURSVJGEHBTWX44KHTQRX", "length": 20913, "nlines": 173, "source_domain": "www.neotamil.com", "title": "முதல்முறை பள்ளி செல்லும் உங்கள் குழந்தையை தயார்படுத்துவது எப்படி? 15 எளிய வழிகள் முதல்முறை பள்ளி செல்லும் உங்கள் குழந்தையை தயார்படுத்துவது எப்படி? 15 எளிய வழிகள்", "raw_content": "\nபூமியை நெருங்கும் NEOWISE வால்நட்சத்திரம்: எங்கே, எப்படி பார்ப்பது\n[Video]: 10 ஆண்டு சூரியனின் வரலாறு வெறும் சில நிமிடங்களில்\nஉங்களுக்கு இதுவரை தெரியாத 5 வகை தடுப்பூசிகளும், அவை கொடுக்கப்படும் முறைகளும்\nஅரிதாக நிகழும் நெருப்பு வளைய சூரிய கிரகணம்\nபூமியை நெருங்கும் NEOWISE வால்நட்சத்திரம்: எங்கே, எப்படி பார்ப்பது\n[Video]: 10 ஆண்டு சூரியனின் வரலாறு வெறும் சில நிமிடங்களில்\nஅரிதாக நிகழும் நெருப்பு வளைய சூரிய கிரகணம்\nவிண்வெளியில் சுழலும் காற்று, துகள்கள் கொண்டு புதிய கோள் உருவாகும் புகைப்படத்தை முதன்முறையாக வெளியிட்ட…\nவீடுகள் முதல் விண்வெளி வரை பயன்படும் சோலார் பேனல்கள்: சூரியனில் இருந்து எப்படி மின்சாரம்…\nCamScanner App தடை: ஆவணங்களை, புகைப்படங்களை ஸ்கேன் செய்யக்கூடிய 5 Mobile Apps\nடிக்டாக், ஹலோ உள்பட 59 சீன மொபைல் செயலிகளுக்கு தடை\nவீடுகள் முதல் விண்வெளி வரை பயன்படும் சோலார் பேனல்கள்: சூரியனில் இருந்து எப்படி மின்சாரம்…\n[Video]: 10 ஆண்டு சூரியனின் வரலாறு வெறும் சில நிமிடங்களில்\n50 ஆண்டுகளில் 5 வைரஸ்கள்… வௌவால் பற்றி உங்களுக்கு தெரியாத 10 உண்மைகள்\nஉலகம் முழுவதும் மக்கள் பார்க்க தடை செய்யப்பட்ட 13 மர்மமான இடங்கள்\nதிடீரென இரத்த சிவப்பு நிறத்தில் காட்சியளிக்கும் அண்டார்டிகா பனிப்பாறைகள் – காரணம் இதுதான்\nஒட்டுமொத்த இந்தியாவையும் நடுநடுங்கச் செய்த “கால் ஒடிந்த அரசனைத்” தெரியுமா\nHome கல்வி முதல்முறை பள்ளி செல்லும் உங்கள் குழந்தையை தயார்படுத்துவது எப்படி\nமுதல்முறை பள்ளி செல்லும் உங்கள் குழந்தையை தயார்படுத்துவது எப்படி\nதமிழகத்தில் இன்னும் சில நாட்களில் பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. பெற்றோர்களுக்கு பெரிய தலைவலியாக இருப்பது காலை வேளையில் குழந்தைகளை பள்ளிக்கு செல்ல தயார் செய்வதுதான். பல பெற்றோர்களுக்கும் அதை விட பெரிய தலைவலி, ஒரு மாத கால கோடை விடுமுறையில் பின்பற்றிய கால நேரத்தை மாற்றுவது தான். சில குழந்தைகள் விடுமுறை முடிந்து பள்ளி செல்ல விரும்பாமல் அழுது அடம் பிடிக்கவும் செய்வார்கள்.\nஅனுபவமுள்ள பெற்றோர்கள் நிலையே இப்படி இருக்க, Playschool / Pre-KG / LKG போன்ற வகுப்புகளில் குழந்தைகளை சேர்த்திருக்கும் பெற்றோர்கள் குழந்தைகளை எப்படி மகிழ்ச்சியாக, தினந்தோறும் பள்ளிக்கு அனுப்புவது\nமுதன்முதலாக பள்ளி செல்லும் உங்கள் குழந்தையை எப்படி தினந்தோறும், மகிழ்ச்சியாக பள்ளிக்கு அனுப்புவது என்பது பற்றி 15 – டிப்ஸ் காண்போம்.\nபள்ளிக்கு செல்லும் குழந்தைகளை பெற்றோர் சரியான நேரத்திற்கு தூங்க வைக்க வேண்டும். குழந்தைகளை இரவு 7 மணிக்கே சாப்பிட வைத்து 8 மணிக்குள் தூங்க வைத்து விட வேண்டும். குழந்தைகள் நன்கு தூங்கினால் தான் வளர்ச்சியைத் தூண்டும் மெலனின் சுரக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.\nசீக்கிரம் தூங்கும் குழந்தைகள், காலை சீக்கிரமே (காலை 6 மணிக்குள்) எழுந்திருக்க பழகி விடுவார்கள். இல்லையேல் நீங்கள் தொடர்ந்து 3 நாட்கள் ஒரே நேரத்தில் எழுப்பி விடுங்கள். பிறகு அவர்களுக்கு அது பழக்கமாகிவிடும். தானாகவே எழுந்துவிடுவார்கள்.\nபள்ளி பற்றிய சரியான புரிதலை பெற்றோர் குழந்தைகளுக்கு சொல்லவேண்டும். புதிய நண்பர்கள், நல்ல ஆசிரியர்கள், பள்ளியில் இருக்கும் விளையாட்டு பொருட்கள் பற்றி உற்சாக எண்ணங்களை குழந்தைகளுக்கு ஏற்படுத்த வேண்டும்.\nகுழந்தையின் பை (Bag), தண்ணீர் குடுவை (Water Bottle), சிற்றுண்டி பெட்டி (Snack Box) இவை அனைத்தும் குழந்தையின் விருப்பத்தின் படி தேர்வு செய்வது அவசியம்.\nபுதிய சீருடை, காலணி (Shoes), தண்ணீர் குடுவை, சிற்றுண்டி பெட்டி போன்றவைகளை எடுத்துக் கொண்டு முதல் முறையாக பள்ளி செல்வதைப் பற்றி ஆர்வத்துடன் கூறுங்கள்.\nகாலையில் எழுந்ததும் காலைக்கடன்களை முடிக்கவும், பல்துலக்கவும், குளிக்கவும் பழக்க வேண்டும்.\nகுழந்தைக்கு உணவை தானாக எடுத்து சாப்பிடும் பழக்கத்தை ஏற்படுத்துங்கள். ஏனெனில் பள்ளியில் சில நாட்களுக்கு பிறகு அவர்களே நண்பர்களுடன் கூடி உணவை எடுத்து உண்ண வேண்டும்.\nபுதிதாக பள்ளிக்கு செல்லும் குழந்தைகள் தாயை விட்டு இருக்க மாட்டார்கள். அதனால் அவர்களை தினமும் 2 மணி நேரமாவது மிகவும் நெருக்கமான, நம்பகமான உறவினர் வேறு யாருடனாவது விட்டு பழக்குவது நல்லது. வேலைக்குச் செல்லும் அம்மாக்களுக்கு இப்பிரச்சினை இல்லை. குழந்தை ஏற்கனவே தாயை விட்டு பிரிந்து இருக்க பழகி இருக்கும்.\nடயபர் அணியும் குழந்தைகளை, டயபரில் சிறுநீர் கழிக்க பழக்குங்கள். பள்ளியில் இருக்கும் போது பல குழந்தைகள் டயபரில் சிறுநீர் கழிப்பதில்லை. நீண்ட நேரம் சிறுநீர் கழிக்காத குழந்தைகளுக்கு சிறுநீர் தொற்று (Urinary Infection) ஏற்பட வாய்ப்பு அதிகம். தாய்மார்கள் இந்த விஷயத்தில் அதிக அக்கறை எடுத்து குழந்தைகளை கவனிக்க வேண்டும்.\nமுதல் 10 நாட்கள் குழந்தையுடன் பள்ளியில் இருங்கள். குழந்தையின் செயலை ஆசிரியரிடம் தினமும் கேளுங்கள்.\nகுழந்தை பள்ளியில் இருந்து வெளியே வந்தவுடன் குழந்தையை கட்டியணைத்து முத்தம் கொடுங்கள். அது உங்களுக்கும் உங்கள் குழந்தைக்குமான உறவை வலுப்படுத்தும்.\nகுழந்தையிடம் ஆசிரியர் என்ன சொல்லி கொடுத்தார் என்று தினமும் கேளுங்கள், ஆசிரியருக்கும் குழந்தைக்குமான நெருக்கம் அதிக���ிக்கும்.\nகுழந்தைகள் செய்யும் ஒவ்வொரு செயலையும் ஊக்குவிக்கவும், பாராட்டவும் செய்யுங்கள்.\nகுழந்தைகளுக்கு பிடித்தமான உணவுகளை கொடுப்பது நல்லது. 2 சிற்றுண்டி பெட்டி தரலாம். ஒரு பெட்டியில் இட்லி போன்ற எளிதில் செரிக்கும் உணவு, மற்றொரு பெட்டியில் பழங்கள் தரலாம்.\nமாற்று உடை(Spare Dress) கண்டிப்பாக குழந்தையின் பையில் வைக்க வேண்டும். ஏனெனில் குழந்தை தண்ணீரை கொட்டினாலோ அல்லது சாப்பிடும் உணவு ஆடையின் மேல் ஊற்றினாலோ மாற்ற தேவைப்படும். கைக்குட்டை(Kerchief or Napkin) கொடுத்துவிடுங்கள்.\nஇவை அனைத்தும் 1 வாரத்திற்கு முன்பே தொடங்குவது நல்லது. குழந்தைக்கு பள்ளி, விளையாட்டு பொருட்கள், ஆசிரியர் பற்றிய நேர்மறை எண்ணத்தை ஏற்படுத்துங்கள். இது மகிழ்ச்சியாக பள்ளிக்கு செல்ல உதவும்.\nஅறிவியல், விண்வெளி, தொழில்நுட்பம், ஆராய்ச்சிகள், நிபுணர்களின் ஆலோசனைகளை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டரில் NeoTamilஐ பின் தொடருங்கள். உங்கள் நண்பர்களுக்கும் தவறாமல் ஷேர் செய்யுங்கள்.\nPrevious articleகாமராஜர் ஆட்சியைப் பற்றி பலரும் அறியாத சில தகவல்கள்\nNext articleநிர்வாக திறமையை மேம்படுத்த பில் கேட்ஸ் படிக்கச் சொல்லும் 10 புத்தகங்கள்\nஉங்களுக்கு இதுவரை தெரியாத 5 வகை தடுப்பூசிகளும், அவை கொடுக்கப்படும் முறைகளும்\nகிருமிகள் மற்றும் நோயின் தன்மையை பொறுத்து தடுப்பூசிகளில் பல வகைகள் உள்ளன\nசாக்லேட் உலகிற்கு வந்தது எப்படி\nசாக்லேட், மனித குலத்தின் மிகச்சிறந்த படைப்பு. சாக்லேட்டுகளை பார்த்தாலே சிலருக்கு நாக்கில் எச்சில் ஊறும். சாக்லேட்கள் சில ஆச்சரியமான ஆரோக்கிய நன்மைகளையும் கொண்டுள்ளன. சாக்லெட் உடலில் மகிழ்ச்சி ஏற்படுத்தக்கூடிய செரோடோனின் (Serotonin) என்ற வேதிப்பொருளை...\nதடுப்பூசி 101: தடுப்பூசி என்பது என்ன செயல்படும் விதம், சோதனை செய்யும் முறை என எல்லாம் ஒரே கட்டுரையில்…\nபுதிதாக ஒரு நோய் பரவி அதை கட்டுப்படுத்த முடியவில்லை என்றால் உடனே அந்த நோய்க்கு தடுப்பூசி கண்டுபிடிக்க முயற்சிப்பது ஏன் தெரியுமா\nபூமியை நெருங்கும் NEOWISE வால்நட்சத்திரம்: எங்கே, எப்படி பார்ப்பது\n2020 ஆம் ஆண்டில் முதல் முறையாக விண்வெளி ஆர்வலர்கள் பலரும், ஒரு வால்மீன் / வால்நட்சத்திரம் வானில் தெரிவதால் மிகவும் உற்சாகத்தில் உள்ளனர். இந்த வால்நட்சத்திரம் பல மேற்கத்திய நாடுகளில்...\n[Video]: 10 ஆண்டு சூரியனின் வரலாறு வெறும் சில நிமிடங்களில்\nஎளிமையான முறையில் வீட்டிலேயே வளர்க்கக்கூடிய 6 காய்கறி & மூலிகைச் செடிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2020/05/Coronavirus-death.html", "date_download": "2020-07-15T08:51:18Z", "digest": "sha1:PFDPOMQ3PDZA3YSV5RMCSF4GT5RBIBNE", "length": 7601, "nlines": 72, "source_domain": "www.pathivu.com", "title": "பிரான்சில் கொரோனா நோயிலிருந்து மீண்ட தமிழர் உயிரிழந்தார் - www.pathivu.com", "raw_content": "\nHome / சிறப்புப் பதிவுகள் / பிரான்ஸ் / பிரான்சில் கொரோனா நோயிலிருந்து மீண்ட தமிழர் உயிரிழந்தார்\nபிரான்சில் கொரோனா நோயிலிருந்து மீண்ட தமிழர் உயிரிழந்தார்\nமுகிலினி May 29, 2020 சிறப்புப் பதிவுகள், பிரான்ஸ்\nபிரான்ஸ் நாட்டில் கொரோனா நோயில் இருந்து மீண்ட இளைஞர் ஒஐவது சுகயீனம் காரணமாக உயிரிழப்பு\nகொரோனா நோயினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று பூரண குணமடைந்த இளைஞர் மீண்டும் சிறுநீராக நோயினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பயனின்றி 28-05-2020 நேற்று வியாழக்கிழமை உயிரிந்தார்\nபிரான்ஸ் நாட்டில் வசித்து வந்த யாழ்ப்பாணம் மிருசுவில் விடத்தற்பளையைச் சேர்ந்த பத்மநாதன் சிவஜீவன் [வயது 37 ] என்ற இளைஞர் உயிரிழந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.\nதமிழரசு கட்சி அளவெட்டியில் நடத்திய தேர்தல் பிரச்சாரக்கூட்டத்தில் தனது பங்காளிகளையே போட்டு தாக்கியுள்ளார் எம்.ஏ.சுமந்திரன்.\nகச்சேரி தாக்குதல்: ஆமியும் கைது\nயாழ். மாவட்டச் செயலகத்தில் பணியாற்றும் உத்தியோகத்தர் மீது வாள்வெட்டை மேற்கொண்ட பிரதான நபராக சந்தேகிக்கப்படும்\nசலாம் டக்ளஸ்: யாழ்.பல்கலை புத்திஜீவிகள்\nயாழ்ப்பாணத்தில் டக்ளஸ் நடத்திய பிரச்சார கூட்டத்தில் யாழ்ப்பாண பல்கலை கழகத்தை சேர்ந்த பேராசிரியர் கந்தசாமி , பேராசிரியர் சத்தியசீலன் , ...\nயாழ்.ஊடக அமையத்தினில் தேர்தல் காலத்தில் முன்வைக்கப்படும் கருத்துக்கள்; தொடர்பில் இலங்கை தேர்;தல் ஆணைக்குழு மற்றும் காவல்துறை உயர்மட்டம...\nகந்தக்காடு போதைப்பொருள் புனர்வாழ்வு மையத்தில் ஆலோசகராக பணியாற்றிய மற்றொரு ஆலோசகருக்கும், அவரது இரண்டு பிள்ளைகளிற்கும் கொரோனா தொற்று உற...\nஅமெரிக்கா அம்பாறை அறிவித்தல் ஆசியா ஆபிரிக்கா ஆஸ்திரேலியா இத்தாலி இந்தியா இலங்கை உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிளிநொச்சி கொழும்பு சிங்கப்பூர் சிறப்பு இணைப்புகள் சிறப்புப் பதிவுகள் சிறுகதை சினிமா சுவிற்சர்லாந்து டென்மார்க் தமிழ்நாடு திருகோணமலை தென்னிலங்கை தொழில்நுட்பம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பலதும் பத்தும் பிரான்ஸ் பிரித்தானியா பின்லாந்து புலம்பெயர் வாழ்வு பெல்ஜியம் மட்டக்களப்பு மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு மருத்துவம் மலேசியா மலையகம் மன்னார் மாவீரர் முல்லைத்தீவு முள்ளியவளை யாழ்ப்பாணம் யேர்மனி வரலாறு வலைப்பதிவுகள் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2020/06/Gang.html", "date_download": "2020-07-15T09:05:10Z", "digest": "sha1:NNRFSSGXS4RGVOGBBVG45USNZFQSUPLR", "length": 8373, "nlines": 73, "source_domain": "www.pathivu.com", "title": "தொடரும் கைதுகள்:வடக்கில் பாதாள கும்பல்? - www.pathivu.com", "raw_content": "\nHome / யாழ்ப்பாணம் / தொடரும் கைதுகள்:வடக்கில் பாதாள கும்பல்\nதொடரும் கைதுகள்:வடக்கில் பாதாள கும்பல்\nடாம்போ June 15, 2020 யாழ்ப்பாணம்\nயாழ்ப்பாணத்தில் வாள்வெட்டு ரௌடிக் குழுவின் தலைவன் ஒருவனின்பிறந்த நாள் கொண்டாட்டத்திற்காக ஒன்றுகூடிய 26 இளைஞர்கள் இன்று மருதனார் மடத்தில் வைத்து யாழ்ப்பாணம் பொலிஸார் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nஇந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, யாழ்ப்பாணத்தின் பிரபல ரௌடியான வாள்வெட்டுக்குழுவொன்றின் தலைவன் ஒருவனின் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்காக, மருதனார்மடத்தில் கேக் வெட்டுவதற்காக ரௌடிகள் மற்றும் நண்பர்கள் ஒன்று கூடியுள்ளதாக யாழ்ப்பாணம் பொலிஸாருக்கு இரகசிய தகவல் கிடைத்துள்ளது.\nபொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில் மருதனார்மடம் பகுதியில் வைத்து 26 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன் 8 மோட்டார் சைக்கிள்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.\nஇதிலுள்ள ரௌடிகளை அடையாளம் காணும் பணிகள் நடப்பதுடன், சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.\nதமிழரசு கட்சி அளவெட்டியில் நடத்திய தேர்தல் பிரச்சாரக்கூட்டத்தில் தனது பங்காளிகளையே போட்டு தாக்கியுள்ளார் எம்.ஏ.சுமந்திரன்.\nகச்சேரி தாக்குதல்: ஆமியும் கைது\nயாழ். மாவட்டச் செயலகத்தில் பணியாற்றும் உத்தியோகத்தர் மீது வாள்வெட்டை மேற்கொண்ட பிரதான நபராக சந்தேகிக்கப்படும்\nசலாம் டக்ளஸ்: யாழ்.பல்கலை புத்திஜீவிகள்\nயாழ்ப்பாணத்தில் டக்ளஸ் நடத்திய பிரச்சார கூட்டத்தில் யாழ்ப்பாண பல்கலை கழகத்தை சேர்ந்த பேராசிரியர் கந்தசாமி , பேராசிரியர் சத்தியசீலன் , ...\nயாழ்.ஊடக அமையத்தினில் தேர்தல் காலத்தில் முன்வைக்கப்படும் கருத்துக்கள்; தொடர்பில் இலங்கை தேர்;தல் ஆணைக்குழு மற்றும் காவல்துறை உயர்மட்டம...\nநேற்று இராத்திரி தூக்கம் போச்சு: சம்பந்தர்\nஉறக்கத்திலிருந்த இரா.சம்பந்தர் தூக்கம் கலைந்து சீறி அறிக்கைகள் விட சமூக ஊடகங்கள் அவரை கிழித்து தொங்கவிடுகின்றன.\nஅமெரிக்கா அம்பாறை அறிவித்தல் ஆசியா ஆபிரிக்கா ஆஸ்திரேலியா இத்தாலி இந்தியா இலங்கை உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிளிநொச்சி கொழும்பு சிங்கப்பூர் சிறப்பு இணைப்புகள் சிறப்புப் பதிவுகள் சிறுகதை சினிமா சுவிற்சர்லாந்து டென்மார்க் தமிழ்நாடு திருகோணமலை தென்னிலங்கை தொழில்நுட்பம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பலதும் பத்தும் பிரான்ஸ் பிரித்தானியா பின்லாந்து புலம்பெயர் வாழ்வு பெல்ஜியம் மட்டக்களப்பு மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு மருத்துவம் மலேசியா மலையகம் மன்னார் மாவீரர் முல்லைத்தீவு முள்ளியவளை யாழ்ப்பாணம் யேர்மனி வரலாறு வலைப்பதிவுகள் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilagaasiriyar.com/2019/08/020819.html", "date_download": "2020-07-15T09:22:26Z", "digest": "sha1:44A2A6RP6AJWH4D6IEXSQONTD6FH4YU5", "length": 35507, "nlines": 694, "source_domain": "www.tamilagaasiriyar.com", "title": "TAMILAGAASIRIYAR.COM: பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 02.08.19", "raw_content": "\nபள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 02.08.19\nபொருளாட்சி போற்றாதார்க்கு இல்லை அருளாட்சி\nபொருளைப் பேணிக் காத்திடாதவர்க்குப் பொருள் உடையவர் என்னும் சிறப்பு இல்லை; அதுபோல புலால் உண்பவர்க்கும் அருள் உடையவர் என்னும் சிறப்பு இல்லை.\n1. முடிந்த அளவு சுற்று சூழலுக்கு உகந்த பொருட்களையே உபயோகப் படுத்துவேன்.\n2. இந்த மழை நாட்களில் எங்கு எல்லாம் மர விதைகள் போட முடியுமோ அங்கு எல்லாம் போட்டு அதன் மூலம் மரங்கள் வளர்க்க முயற்சி செய்வேன்.\nமனிதனை மனிதனாக்குபவை உதவிகளும், வசதிகளுமல்ல... இடையூறுகளும் துன்பங்களுமே.\n1.உலகிலேயே மிகப்பெரிய தேசிய கொடியைக் கொண்ட நாடு எது\n2. எந்த நாடுகளின் தேசியகொடியில் சூரியன் உள்ளது\nஎட்டு கால் போன்ற அமைப்பு கொண்ட கடல் வாழ�� உயிரி.\nஇதற்கு மூன்று இதயங்கள் உண்டு\nஇதன் இரத்தம் நீல நிறத்தில் காணப்படும்.\nஒரு அடி அளவு சாக்லெட் நமக்கு 150 அடிகள் நடக்கும் ஆற்றலைத் தருகிறது.\nஅந்த ஊர்ல ஒரு பெரிய்ய்ய்ய்ய காய்கறித் தோட்டம் இருந்துச்சாம். அந்தத் தோட்டத்துல நிறைய்ய்ய்ய்ய்ய காய்கறிகள் இருந்துச்சாம். அதில், பர்பிள் நிற கத்தரிக்காய்களும் முளைச்சிருந்துச்சாம். அதுல மூணு கத்தரிக்காய்கள் குளோஸ் ஃப்ரெண்ட்ஸ். செடியில், அடுத்தடுத்து இருந்த மூணும் ஊஞ்சல் மாதிரி ஆடி விளையாடுமாம்.\nடெய்லியும் காலையில ஷவர்ல குளிக்கிறது, மண்ல இருக்கிற சத்துகளைச் சாப்பிடறது, சூரிய ஒளியில காயுறதுனு ரொம்ப என்ஜாய் பண்ணிட்டிருந்துச்சுங்க.\nபக்கத்து ஊர் விவசாயிக்கு பர்பிள் கத்தரிக்காயைத் தன் தோட்டத்துல விளைவிக்க ரொம்ப நாளா ஆசை. அந்தக் கத்தரிக்காய் வெளைஞ்ச ஊரைத் தேடி வந்தாராம். இதைத் தெரிஞ்சுகிட்ட மூணு பர்பிள் கத்தரிக்காயும் பயந்துபோச்சாம்.\n‘‘இந்த மனுசங்க ரொம்ப மோசம்பா. நம்மள கொழம்புல தூக்கிப்போட்டு சாப்ட்ருவாங்க. அந்த விவசாயிக்கு நம்ம விதை வேணுமாம். நம்மளை காயப்போடுவாங்களாம். வாங்க, நாம மூணு பேரும் தப்பிச்சு ஓடிருவோம்''னு ஒரு கத்தரிக்காய் சொல்லவும், மத்த ரெண்டும் ‘சரி'னு சொல்லிச்சுங்களாம்.\nஅந்தச் செடியிலிருந்து கட் பண்ணிட்டு குதிச்சு, கண்ணுமண்ணு தெரியாத அளவுக்கு ஓட்டம் பிடிச்சதுங்க.\nவயல், ரோடு தாண்டி, காட்டுக்குள்ளே ஓடறப்போ, ஏதோ பெரிய கல் தடுக்க, மூணும் பறந்துபோய் விழுந்துச்சுங்களாம். திரும்பிப் பார்த்தா, அது கல் இல்லே... காட்டு ராஜா சிங்கம்.\n‘‘யாருடா என் மேலே இடிச்சது''ன்னு கோபத்தோடு கத்தரிக்காய்களைத் தொரத்துச்சாம் சிங்கம்.\n‘‘ஆஹா.. மனுசங்ககிட்ட தப்பிக்க நெனைச்சு சிங்கத்துகிட்ட மாட்டிகிட்டோம்டா... ஸ்பீடா ஓடுங்க... இல்லே சட்னிதான்'னு ஓடுச்சுங்க.\nசிங்கத்தைப் பார்த்துக்கிட்டே ஓடினதில், தூங்கிட்டிருந்த சிறுத்தையின் மூக்கு மேலே விழுந்துச்சுங்க.\n‘ஹாச்ச்ச்சு'னு தும்மி முழிச்ச சிறுத்தையும் கத்தரிக்காய்களைத் துரத்த ஆரம்பிச்சது. ‘‘ஆஹா... நாம இன்னிக்கு நிஜமாவே சட்னிதான்'னு இன்னும் வேகமா ஓடின மூணு கத்தரிக்காய்களும் வழியில இருந்த ஒரு பள்ளத்தில் இறங்கிடுச்சுங்க.\n மனுசங்ககிட்டேயிருந்து தப்பிக்க நினைச்சு, சிங்கம், சிறுத்தைனு சிக்கி, இப்���ோ பள்ளத்துல கெடக்கோமே... பேசாம தோட்டத்துக்கே போயிடலாம்டா... நேரத்துக்குத் தண்ணீ, வெயில், சாப்பாடுனு இருந்தோம். இப்படியே ஓடிட்டிருந்தா, ஒல்லிப்பிச்சானா மாறிடுவோம்'’னு ஒரு கத்தரிக்காய் சொல்லிச்சு.\n‘‘சரி, நம்மளை தொரத்தின சிங்கமும் சிறுத்தையும் என்ன ஆச்சுன்னு பார்க்கலாம்'’னு வெளியே தலையை நீட்டிச்சு இன்னொரு கத்தரிக்காய்.\nசிங்கமும் சிறுத்தையும் கோபமா நின்னுட்டிருந்துச்சுங்க.\n‘‘இப்போ மேலே போனா அவ்வளவுதான். கொஞ்ச நேரம் பொறுத்திருந்து பார்ப்போம். ரெண்டும் அலுத்துப்போய் கிளம்பினதும் தோட்டத்துக்குப் போவோம்’’னு சொல்லிச்சு மூணாவது கத்தரிக்காய்.\nஅப்புறமென்ன... சிங்கமும் சிறுத்தையும் காத்திருந்து காத்திருந்து தூங்கினதும், மெதுவாக மேலே வந்துச்சுங்க.\nமறுபடியும் காடு, ரோடு, வயல் என ஓடி தோட்டத்துக்கே வந்து சேர்ந்தப்போ, நடுராத்திரி ஆகிடுச்சாம்.\nகத்தரிக்காய்களுக்கு ஒரே களைப்பு. தங்கள் செடியிடம் போய், ‘‘செடியே... செடியே... எங்களை மறுபடியும் உன்னோடு சேர்த்துக்க’’ன்னு கெஞ்சிக் கூத்தாடிப்பார்த்தாங்க....\n நினைச்சா கிளம்பறதுக்கும் நினைச்சா ஒட்டிக்கிறதுக்கும் இது என்ன பொம்மை விளையாட்டா இயற்கை விஷயம் கண்ணுங்களா. தோட்டக்காரர் வந்து தேவையான கத்தரிக்காய்களைப் பறிச்சுட்டுப் போய்ட்டார். இனி உங்களை என்னால ஒட்டவெச்சுக்க முடியாது ஸாரி''ன்னு சொல்லிடுச்சு செடி.\nமூணு கத்தரிக்காய்களுக்கும் ரொம்ப வருத்தமாப் போச்சு. ‘என்ன செய்யறது’ன்னு நைட் ஃபுல்லா அழுதுட்டே தூங்கிடுச்சுங்க.\nமறுநாள்... ‘அவங்க அவங்களுக்குன்னு ஒரு கடமை இருக்குப்பா. அதுக்காகத்தான் இயற்கை படைக்குது. அதை நாம செஞ்சுதான் ஆகணும். விதையைக் கொடுக்க பயந்துதானே ஓடினீங்க. இப்படியே இருங்க. காய்ஞ்சு போய் மண்ணுக்குள்ளே போவீங்க. மறுபடியும் செடியா மொளைச்சு நீங்க மூணு பேரும் இன்னும் பல கத்தரிக்காய்களா மாறுவீங்க. பலருக்கும் உபயோகமா இருப்பீங்க’’ன்னு செடி சொல்லிச்சாம்.\nஅந்தக் கத்தரிக்காய்கள் அதே மாதிரி மண்ணுக்குள் புதைஞ்சுதுங்களாம். கொஞ்ச நாளில் அங்கே ஒரு செடி துளிர்க்க ஆரம்பிச்சது. அதன் ஒவ்வொரு இலையும் சந்தோஷமா சிரிக்க ஆரம்பிச்சது.\nஇத்தாலியின் பைசா நகரத்தில் உள்ள சாய்ந்த கோபுரத்தின் கட்டுமான பணி கிபி 1173 இல் ஆரம்பிக்கப்பட்டது. 1372 ல் முடிக��கப்பட்டது.கட்டுமானம் ஆரம்பிக்கும் போதே சிறிது சாயத் தொடங்கியதாகக் கூறப்படுகிறது. 185அடி உயரம் உள்ள பைசா கோபுரம் தற்போது சுமார்15 அடி சாய்வாக உள்ளது .\nபாரம்பரிய விளையாட்டு - 5\nகுலையா குலையா முந்திரிக்காய் அல்லது குலை குலையா முந்திரிக்கா என்னும் விளையாட்டு சிறுவர் சிறுமியர் கூடி விளையாடும் திளைப்பு விளையாட்டு. இதனை 'ஆனைத்திரி', 'திரி திரி பந்தம்' என்றும் பாடப்படும் பாடலுக்கேற்பப் பெயரிட்டு வழங்குவர். விளையாடுவோர் அனைவரும் வட்டமாக உட்காருவர். ஒருவர் மட்டும் துணித்திரி ஒன்றைத் தன் ஆடைக்குள் மறைத்துக்கொண்டு அவர்கள் அமர்ந்திருக்கும் வட்டத்துக்கு வெளியே சுற்றிவருவார். அப்போது அவர் பாடிக்கொண்டே வருவார். அமர்ந்திருப்போரில் ஒருவருக்குப் பின்னால் அவருக்குத் தெரியாமல் துணித்திரியை வைத்துவிட்டு மீண்டும் தன் கையில் துணி இருப்பது போல் பாவனை காட்டிக்கொண்டு பாடிக்கொண்டே வருவார்.\nதனக்குப் பின்னால் துணித்திரி இருப்பது தெரியவந்தால் அவர் அதனை எடுத்துக்கொண்டு திரி வைத்தவரைப் பின் தொடர்ந்து அவர் முதுகில் அந்தத் துணித்திரியால் அடித்துக்கொண்டே வருவார். அடிபடுபவர் துரத்தி அடிப்பவர் இடத்துக்கு வந்ததும் அவர் இடத்தில் தான் அமர்ந்துகொள்வார். பின் கையில் திரி உள்ளவர் பாடிவர ஆட்டம் தொடரும்.\nதனக்குப் பின்னால் துணித்திரி இருப்பது தெரியாமல் ஒருவர் அமர்ந்திருந்தால், ஒரு சுற்று வந்ததும் தான் வைத்த திரியை எடுத்து அவர் முதுகில் அடித்துக்கொண்டு துரத்துவார். அவர் அடி பட்டுக்கொண்டே ஒரு சுற்று வந்து தான் இருந்த இடத்திலேயே அமர்ந்துகொள்வார்.\nஇதுதான் விளையாட்டு. தந்திரமாக வைப்பது, அடிப்பது, அடி படுவது, மற்றவர் பார்த்து மகிழ்வது போன்ற திளைப்புகள் இந்த விளையாட்டில் உண்டு\nமன மகிழ்ச்சி, திறமை, தீங்கு இல்லாத பொழுது போக்கு என பல உண்டு.\n* தமிழகத்துக்கு அடுத்த 5 நாட்களுக்கு காவிரி நீர் திறக்க கர்நாடகாவுக்கு காவிரி நீர் ஒழுங்காற்று குழு உத்தரவு.\n* சுற்றுச்சூழலைக் காக்க புதிய முயற்சி: 12 மணி நேரத்தில் 353 மில்லியன் மரக்கன்றுகளை நட்டு உலக சாதனை படைத்தது எத்தியோப்பியா.\n* உலக அளவில், கல்விக்கான சிறந்த நகரங்களின் பட்டியலில் லண்டன் முதல் இடத்தையும், சென்னை 115வது இடத்தையும் பெற்றுள்ளன.\nபேட்மின்டன் தொடரின் மகளி���் மற்றும் ஆண்கள் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் விளையாட இந்தியாவின் சாய்னா நெஹ்வால், கிடாம்பி ஸ்ரீகாந்த் தகுதி பெற்றுள்ளனர்.\n* டெல்லியில் நடைபெற்று வரும் சர்தார் சாஜன் சிங் நினைவு மாஸ்டர்ஸ் துப்பாக்கிசுடுதல் சாம்பியன்ஷிப் தொடரின் மகளிர் 50 மீட்டர் ரைபிள் 3 நிலை பிரிவில் கேரளாவின் எலிசபத் சூசன் தங்கப் பதக்கம் வென்று அசத்தியுள்ளார்.\nபள்ளி விவரங்களை இணைய தளத்தில் பதிவு செய்தல் (NEW)\n5.குடும்ப கட்டுப்பாட்டுக்கான சிறப்பு தற்செயல் விடுப்பு விதிகள்\n6.அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் தாமதவருகை-விதிகள்\n7.சொந்த காரணங்களுக்காக ஈட்டா விடுப்பு விதிகள்\n8.கருச்சிதைவு அல்லது கருநீக்குதலுக்கான விடுப்பு விதிகள்\n9.பணியேற்பிடைக்காலம் மற்றும் அதற்கான அரசாணை விதிகள்\n10.குழந்தையை தத்துஎடுத்துக் கொள்வதற்கு மகப்பேறு விடுப்பு விதிகள்\nRTI -ACT தகவல் அறியும் உரிமை சட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://lankasri.fm/show/sirippom-sinthippom", "date_download": "2020-07-15T07:41:43Z", "digest": "sha1:4VVI5YXT76QWXEL2WP3VAIE5N3D3USO4", "length": 4794, "nlines": 58, "source_domain": "lankasri.fm", "title": "Lankasri FM Radio - Listen to Tamil Music Online UK | Live Tamil FM London", "raw_content": "\nதளபதி விஜய், தல அஜித் முதல் நாள் அதிக வசூல் திரைப்படங்கள், டாப் 10 லிஸ்ட் இதோ, யார் கிங்\nஇந்த ஆசையால் தான் வனிதாவின் பெயரை பச்சை குத்தினேன்.. முன்னாள் காதலர் ராபர்டின் தகவல்..\nதைரியமான பொம்பளையா இருந்தா அத செய், வனிதாவை கிழித்து தொங்கவிட்ட பிரபலம், செம்ம வைரல் வீடியோ இதோ\nமனைவியை கொல்வது எப்படி... இணையத்தில் தேடிய நபர்: பரிதாபமாக பலியான இந்திய வம்சாவளி இளம்பெண்\nசுடுகாட்டில் மணிக்கணக்கில் கிடந்த இளம்பெண்ணின் உடல் அருகில் இருந்த சகோதரி.. காண்போரை உலுக்கும் புகைப்படத்தின் பின்னணி\nநடிகர் சிவகார்த்திகேயனின் மகளா இது இணையத்தில் செம வைரலாகும் ஆராதனா சிவகார்த்தியின் புகைப்படம், இதோ..\nபூதாகரமாக வெடித்த பிரச்சினை... நிரூபர்களிடம் கண்ணீர் விட்டு கதறிய வனிதா வைத்த செக்\nஇஞ்சி சாப்பிடறதால உங்களுக்கு என்னென்ன ஆபத்துகள் ஏற்படுகிறது தெரியுமா\nநான் எந்த தப்பு பண்ணலங்க, இனியும் சும்மா விட மாட்டேன், எல்லோர் முன்பும் வனிதா கண் கலங்கிய தருணம்..\n45 வயது நபருக்கு 12 வயது சிறுமியை 4-வது மனைவியாக கட்டிக் கொடுத்த வளர்ப்பு தாய்\nஐபிஎல் ஏலத்தில் இந்த வீரரை 15 கோடி கொடுத்து கேகேஆர் எடு���்தது ஏன்\nஇடுப்பு, தொடையை வலுவாக்க வேண்டுமா இந்த பயிற்சிகளை செய்து பாருங்க\nநாடு முழுவதிலும் வெடிக்கும் போராட்டம்... பாகிஸ்தானுடன் இந்தியா போர் பதற்றம்: இம்ரான்கான் அச்சம்\nபாலத்தின் மேல் இருந்து குதிக்கவிருந்த சிறுமி நொடிப்பொழுதில் காப்பாற்றிய ஹீரோ: என்ன செய்தார் தெரியுமா\nகாதலனை நம்பி வாழைப்பழத்தை சாப்பிட்ட பெண்ணுக்கு நடந்த துயரம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sankathi24.com/news/kaavala-tauraai-ataikaaraikakau-itamaararama", "date_download": "2020-07-15T08:35:09Z", "digest": "sha1:W656GF3TTXHFGW4LPNUKYGQ6ZIOTQJQO", "length": 4734, "nlines": 44, "source_domain": "sankathi24.com", "title": "காவல் துறை அதிகாரிக்கு இடமாற்றம்! | Sankathi24", "raw_content": "\nகாவல் துறை அதிகாரிக்கு இடமாற்றம்\nபுதன் ஜூன் 12, 2019\nமகியங்கனை, ஹசலக காவல் துறை நிலையத்தின் பொறுப்பதிகாரி காவல் துறை பரிசோதகர் சந்தன நிஷாந்த இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.\nதர்­மச்­சக்­கரம் பொறிக்­கப்­பட்ட ஆடையை அணிந்­த­தாக குற்­றம்­சாட்­டப்­பட்டு ஹஸ­லக பிர­தே­சத்தைச் சேர்ந்த முஸ்லிம் பெண் ஒருவர் கைதுசெய்யப்பட்ட சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு ஹசலக காவல் துறை பொறுப்பதிகாரிக்கு எதிராக உள்ளக நடவடிக்கையாக அவர் இவ்வாரு குருணாகல் காவல் துறை நிலையத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.\nவடக்கே இராணுவ ஆதிக்கம்: வெளிப்படுத்த முயன்றார் பேராசிரியர் இரட்ணஜீவன் ஹீல், நியாயப்படுத்த முயன்றார் மஹிந்த தேசப்பிரிய\nபுதன் ஜூலை 15, 2020\nயாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் நேற்று (14) செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற பத்திரிகையாளர் சந்திப்பிலேயே...\nசிறிலங்கா கடற்படையின் புதிய தளபதி நியமனம்\nபுதன் ஜூலை 15, 2020\nஅட்மிரல் நிஷாந்த உலுகேதென்ன நியமிக்கப்பட்டுள்ளார்.\nகொரோனா வைரஸ் தொற்று நிலைமை இன்னும் மோசமாகும்\nபுதன் ஜூலை 15, 2020\nஉலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை\nபுலியைத் தேடி சென்ற பெண் ஊடகவியலாளர் நாயுடன் மோதி விபத்து\nபுதன் ஜூலை 15, 2020\nவவுனியாவில் சம்பவம், நாய் மரணம், ஊடகவியலாளர் காயம்...\n\" நாம் ஒரு இலட்சிய விதையை விதைத்திருக்கின்றோம். அதற்கு எமது வீரர்களின் இரத்தத்தைப் பாய்ச்சி வளர்க்கின்றோம். இந்த விதை வளர்ந்து விருட்சமாகி எமது மாவீரர்களின் கனவை நனவாக்கும்.\n- தமிழீழ தேசியத் தலைவர் \"\n-- தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்\nடென்மார்கில் உணர்வுபூர்வமாக நடாத்தப்பட்ட கரும்புல��கள் நாள் நிகழ்வு\nசெவ்வாய் ஜூலை 14, 2020\nபிரான்சில் ஆரம்பமாகிய மாவீரர் நினைவு சுமந்த உதைபந்தாட்டப் போட்டிகள்\nஞாயிறு ஜூலை 12, 2020\nவெள்ளி ஜூலை 10, 2020\nசிறிதரன் கூற்றுக்கு மக்களவை பிரான்சு மறுப்பு\nவியாழன் ஜூலை 09, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilserialtoday-247.net/2020/02/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%87%E0%AE%AF%E0%AF%87-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF/", "date_download": "2020-07-15T08:24:41Z", "digest": "sha1:DFMEX35OPNJVFI52GGPJBRKSZNSLDPBY", "length": 7271, "nlines": 98, "source_domain": "tamilserialtoday-247.net", "title": "பானி பூரி வீட்டிலேயே செய்யலாமா | Tamil Serial Today-247", "raw_content": "\nபானி பூரி வீட்டிலேயே செய்யலாமா\nபானி பூரி வீட்டிலேயே செய்யலாமா\nமைதா மாவு – ஒரு கப்\nரவை – 50 கிராம்\nஉப்பு, தண்ணீர், எண்ணெய் – தேவையான அளவு\nபானி பூரி (pani puri recipe in tamil) செய்வதற்கு மைதா மாவு, ரவை, தேவையான அளவு தண்ணீர் மற்றும் உப்பு ஆகியவற்றை சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ளவும்.\nஅதன் பிறகு சிறிது நேரம் கழித்து பிசைந்த மாவை சிறு சிறு உருண்டையாக உருட்டி கொள்ளவும்.\nஉருட்டிய மாவை சப்பாத்தி கல்லில் போட்டு தேய்த்து வைத்துக் கொள்ளவும்.\nஅதன்பிறகு கடாயில் எண்ணெய் ஊற்றவும், எண்ணெய் காய்ந்ததும் தேய்த்து வைத்த பூரியை எண்ணெயில் போட்டு பொறித்து எடுக்கவும். அவ்வளவுதான் பூரி தயார்.\nசீரக தூள் – 1/2 ஸ்புன்\nமிளகாய் தூள் – 1 ஸ்புன்\nமஞ்சள் தூள் – 1 சிட்டிகை\nஉப்பு – தேவையான அளவு\nஉருளைக்கிழங்கை நன்கு வேகவைத்து, தோலை உரித்துக்கொள்ளவும்.\nஅதனுடன் சீரகத்தூள், மஞ்சள் தூள், உப்பு, மிளகாய் தூள் ஆகியவற்றை கலந்து மசாலா செய்து வைத்துக்கொள்ளவும்.\nகொத்தமல்லித் தழை 1/2 கட்டு\nசீரகத் தூள் – 1/2 ஸ்புன்\nஉப்பு மற்றும் தண்ணீர் தேவையான அளவு\nபுளியை தண்ணீரில் கரைத்து வடிகட்டிக் கொள்ளவும்.\nபிறகு அதனுடன் வெல்லம், புதினா, கொத்தமல்லித் தழை ஆகியவற்றை அரைத்து சேர்த்துக் கொள்ளவும்.\nபிறகு பச்சைமிளகாய்,சீரகத் தூள் மற்றும் உப்பு ஆகியவற்றையும் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.\nஅதன் பிறகு கரைத்து வைத்துள்ள புளி தண்ணீரில் அரைத்த அனைத்து கலவையும் இவற்றில் கலக்கவும். அவ்வளவுதான் பானி தயார்.\nபூரியில் சிறிய ஓட்டை போட்டு, அதனுள் சிறிது மசாலாவை வைத்தால்அனைவருக்கும் பிடித்த பானி பூரி (pani puri recipe in tamil) தயார் இந்த சுவையான பானி பூரியை (pani puri recipe in tamil) அனைவருக்கும் பரிமாறலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=29084", "date_download": "2020-07-15T07:14:11Z", "digest": "sha1:3JDTXAFZMKRNAGOYV4SHXPDE3YKAT6XE", "length": 8103, "nlines": 106, "source_domain": "www.noolulagam.com", "title": "தமிழ் மொழி இலக்கிய வரலாறு » Buy tamil book தமிழ் மொழி இலக்கிய வரலாறு online", "raw_content": "\nதமிழ் மொழி இலக்கிய வரலாறு\nவகை : தமிழ்மொழி (Tamilmozhi)\nஎழுத்தாளர் : மா. இராசமாணிக்கனார்\nபதிப்பகம் : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)\nசே குவேரா விளம்பர உடல் (அதி நவீன மலையாளச் சிறுகதைகள்)\nதமிழ் இலக்கிய வரலாறு என்பது தமிழ்ப் பேராசிரியர் மு. வரதராசன் எழுதிய தமிழ் ஆய்வுநூல் ஆகும்.\nஇந்திய மொழிகள் பலவற்றின் வரலாறுகளை எழுதி நூலாக்கம் செய்துள்ள 22 மொழிகளில் நூல்கள் வெளியிடும் சாகித்திய அக்காதெமியின் வேண்டுகோளின் பேரிலேயே மு. வரதராசன் இந்நூலை எழுதியிருக்கிறார் என்பதை தெ. பொ. மீனாட்சிசுந்தரனாரின் முன்னுரையிலிருந்து தெரிந்துகொள்ளலாம்.\nஇவரின் நூல் 18 தலைப்புக்களில் விரிந்து செல்கிறது. இந்நூலில் சிறப்புப் பெயர் அகராதியும் சேர்க்கப்பட்டுள்ளது.\nஇந்த நூல் தமிழ் மொழி இலக்கிய வரலாறு, மா. இராசமாணிக்கனார் அவர்களால் எழுதி நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (மா. இராசமாணிக்கனார்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nதமிழக வரலாறும் தமிழர் பண்பாடும்\nகல்வெட்டுக்களும் தமிழ்ச் சமூக வரலாறும் - Kalvetukalum Tamil Samooga Varalaarum\nதமிழ் எழுத்துக்களின் தோற்றமும் வளர்ச்சியும்\nமற்ற தமிழ்மொழி வகை புத்தகங்கள் :\nதமிழர் பண்பாடும் அதன் சிறப்பு இயல்புகளும்\nதேவாரத் திருமொழிகள் - Devaara Thirumoligal\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nதீக்குள் விரலை வைத்தேன் - Theekkul Viralai Vaiththen\nஉணர்ச்சிகள் உருவாக்கும் உடல் நோய்கள் - Unarchigal Uruvaakum udal Noigal\nமூன்றாம் உலகப் போர் (சுற்றுச்சூழல் கட்டுரைகள்)\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.trttamilolli.com/3000-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95/", "date_download": "2020-07-15T08:50:09Z", "digest": "sha1:H75OIXEPVRGVTHLRZSOVDGUOM6OOTLD6", "length": 11098, "nlines": 95, "source_domain": "www.trttamilolli.com", "title": "3000 ஆண்டுகள் பழமையான இந்துக் கோயில்களின் நகரம் பாகிஸ்தானில் கண்டுப்பிடிப்பு! – TRT தமிழ் ஒலி", "raw_content": "\nஐரோப்பாவின் முதல் 24 மணிநேர தமிழ் வானொலி\n3000 ஆண்டுகள் பழமையான இந்துக் கோயில்களின் நகரம் பாகிஸ்தானில் கண்டுப்பிடிப்பு\nஇந்து கோயில்கள் உள்ள 3000 ஆண்டுகள் பழமையான நகரம் பாகிஸ்தானில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.\nவடமேற்கு பாகிஸ்தானில் கைபர் பக்துன்க்வா மாகாணத்தின் சுவாட் மாவட்டத்தில் குறித்த நகரம் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.\nபஜீரா எனப் பெயர் சூட்டப்பட்டுள்ள குறித்த நகரம் 5000 ஆண்டுகள் பழமையான நாகரீகத்திற்கும், கலைப்பொருட்களுக்கும் புகழ் பெற்றது என தொல்பொருள் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.\nஇந்நகரில் இந்து கோயில்கள், நாணயங்கள், தூபம், பானைகள் மற்றும் அந்தக் காலத்தின் ஆயுதங்கள் என்பன கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.\nகி.மு 326இல் அலெக்சாண்டர் தனது படையுடன் பாகிஸ்தானின் ஓடிகிராம் என்ற பகுதியை கைப்பற்றியதாகவும், இதன்பின்னர் பஜீரா என்ற நகரத்தையும், கோட்டை ஒன்றை கட்டியதாகவும் வரலாற்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.\nஉலகம் Comments Off on 3000 ஆண்டுகள் பழமையான இந்துக் கோயில்களின் நகரம் பாகிஸ்தானில் கண்டுப்பிடிப்பு\nரஷ்யாவுடன் ஆயுத ஒப்பந்தம் – எகிப்துக்கு அமெரிக்கா எச்சரிக்கை\nமேலும் படிக்க அவுஸ்ரேலியாவில் பெரும் அழிவை ஏற்படுத்தி வரும் காட்டுத் தீ\nஐரோப்பிய நாடுகளில் கொரோனாவின் வீரியம் குறைந்துள்ளது\nஐரோப்பிய நாடுகளில் பதிவாகும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஸ்பெய்னில் நேற்று(செவ்வாய்கிழமை) மாத்திரம்மேலும் படிக்க…\nகொரோனா விலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு\nஉலகளவில் கொரோனாவிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கையில் சற்று அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. இதுவரையில் 78 இலட்சத்து 47 ஆயிரத்து 229 பேர் கொரோனாவிலிருந்துமேலும் படிக்க…\nபோலந்து ஜனாதிபதித் தேர்தலில் தற்போதைய ஆண்ட்ரெஜ் டுடா மீண்டும் வெற்றி\nநெல்சன் மண்டேலாவின் புதல்வி ஸின்ட்ஸி மண்டேலா காலமானார்\nகொவிட்-19 தடுப்பு மருந்தினை மனிதர்களுக்கு செலுத்தி அதில் வெற்றிபெற்றது ரஷ்யா\nஇஸ்தான்புல்லின் ஹாகியா சோபியா அருங்காட்சியகம் மசூதியாக மாறுகிறது- பாப்பரசர் கவலை\nபொது இடங்களில் முகக்கவசம் அணிவதை கட்டாயம் ஆக்குகின்றது பெல்ஜியம���\nகொரோனா வைரஸ்: இஸ்ரேலில் ஆயிரக் கணக்கானோர் எதிர்ப்பு போராட்டம்\nமாயமான தென்கொரிய மேயர் சடலமாக கண்டெடுப்பு\nகொரோனா வைரஸ் அச்சுறுத்தலுக்கு மத்தியில் சிங்கப்பூரில் பொதுத் தேர்தல்\nசெர்பியாவில் ஊரடங்கு அறிவிப்பு: போராட்டக் கார்கள் பொலிஸாருடன் மோதல்\nஐவரி கோஸ்ற்றின் பிரதமர் அமடோ கோன் கூலிபாலி காலமானார்\nசெர்பிய நாட்டினருக்கான தனது எல்லையை ஜூலை 15ஆம் வரை மூடுவதாக கிரேக்கம் அறிவிப்பு\nஅழிவுகளுக்கு மத்தியில் பிரேசில் ஜனாதிபதியின் தீர்மானம்\nஜப்பான் வெள்ளம் – உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை 34 ஆக அதிகரிப்பு\nஜப்பானில் வெள்ளம் – 15 பேர் உயிர் இழந்திருக்கலாம் என அச்சம்\nஐரோப்பிய ஒன்றியத்தின் கட்டுப்பாடுகளை ஏற்க முடியாது – கிரீஸ்\nஜமால் கஷோகி கொலை வழக்கு: சவுதி சந்தேக நபர்கள் மீதான விசாரணையை தொடங்கியது துருக்கி\nஸ்பெயினில் மீண்டும் கொவிட்-19 தொற்றினால் உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை உயர்கின்றது\n2036ஆம் ஆண்டு வரை ஜனாதிபதி பதவியில் நீடிக்க புடினுக்கு மக்கள் ஆதரவு\nதுயர் பகிர்வோம் – திருமதி.நாகம்மா குமாரசாமி\nதுயர் பகிர்வோம் – திரு. செகநாயகம்பிள்ளை மகேந்திரன்\nTRT தமிழ் ஒலி வானொலியை iPhone இல் கேட்க..\nதுயர் பகிர்வோம் – திருமதி. பாலமகேஸ்வரி சிவலிங்கம்\nஸ்ரீ காமாட்சி அம்பாள் ஆலயம் BOBIGNY (FRANCE)\nசச்சி தமிழர் பாடசாலை – பிரான்ஸ்\nமாதவன் பாலா காப்புறுதி நிறுவனம்\nTRT வானொலி கைத்தொலைபேசி ஊடாகவும்…\nஅலுவலகத் தொலைபேசி இலக்கம் : 0033 (0) 1 48 37 16 75\nநேரடி நிகழ்ச்சிகளில் இணைந்து கொள்வதற்கான தொலை பேசி இலக்கம் : 0033 (0) 1 48 32 15 40\nநேரடி நிகழ்ச்சிகளில் இணைந்து கொள்வதற்கான Viber தொலை பேசி இலக்கம் : 0033 (0) 7 66 15 26 93\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasee.com/2020/01/23/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2/", "date_download": "2020-07-15T07:46:43Z", "digest": "sha1:BKI3WEYU64VLSDCXWYOWWDUNWOKRE5ET", "length": 9875, "nlines": 103, "source_domain": "lankasee.com", "title": "பாகிஸ்தான் ரசிகர்களை விலங்குகள் என திட்டியதால் சர்ச்சையில் சிக்கிய முன்னாள் தென்னாப்பிரிக்க வீரர் ஹெர்ஷல் கிப்ஸ் | LankaSee", "raw_content": "\nநள்ளிரவு 12 மணிக்கு நடிகை ராதிகா கொடுத்த சர்ப்ரைஸ்… இன்ப அதிர்ச்சியில் சரத்குமார்\nபிரான்ஸில் அடுத்த சில வாரங்களில் இது கட்டாயமாக்கப்படும் பிரதமர் மேக்ரான் முக்கிய தகவல்\nஇராவணன் எகிப்து மன��னனின் பெயர்; இராமனும் முஸ்லிம்; கோணேஸ்வரம் முஸ்லிம்களுடையது\n45 வயது நபருக்கு 12 வயது சிறுமியை 4-வது மனைவியாக கட்டிக் கொடுத்த வளர்ப்பு தாய்\nமுகத்தை கூட காட்ட முடியவில்லை அது போன்ற காரியத்தை செய்திருக்கிறேன்… தற்கொலை செய்து கொண்ட பெண்\nதமிழர்களின் தேசிய விடுதலை போராட்டத்தை சிதைக்கும் வகையிலேதான் இந்த அரசு செயற்படுகிறது\nஇதுவரை ஊரடங்கு சட்டம் விதிக்கும் எண்ணமில்லை: அரசு\nதமிழரின் நலன்களுக்காக அதிகமான சேவைகளை செய்வோம்\nகொழும்பில் கொரோனா இல்லை – சுகாதார சேவைகள் பணிப்பாளர்…\nபாகிஸ்தான் ரசிகர்களை விலங்குகள் என திட்டியதால் சர்ச்சையில் சிக்கிய முன்னாள் தென்னாப்பிரிக்க வீரர் ஹெர்ஷல் கிப்ஸ்\nபாகிஸ்தான் ரசிகர்களை விலங்குகள் என திட்டியதால் சர்ச்சையில் சிக்கிய முன்னாள் தென்னாப்பிரிக்க வீரர் ஹெர்ஷல் கிப்ஸ் அது குறித்து மனம் திறந்துள்ளார்.\nகடந்த 2007ம் ஆண்டில் தென்னாப்பிரிக்காவின் செஞ்சுரியனில் நடைபெற்ற பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியின்போது பாகிஸ்தான் ரசிகர்களை கிப்ஸ் குரூரமான விலங்குகள் என்று தரக்குறைவாக பேசியதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.\nஇதையடுத்து அவருக்கு இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாட ஐசிசி தடை விதித்திருந்தது.\nஇந்நிலையில் இந்த சம்பவம் குறித்து டிவிட்டரில் தற்போது ரசிகர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த ஹெர்ஷல் கிப்ஸ், தன்னுடைய மனைவி மற்றும் மகனை இருக்கையில் இருந்து ரவுடித்தனமாக பாகிஸ்தான் ரசிகர்கள் வலுக்கட்டாயமாக வெளியேற்றியதால் தான் கோபமடைந்து அந்த வார்த்தைகளை பிரயோகித்ததாக கூறியுள்ளார்.\nஇந்நிலையில், கிப்சின் இந்த பதிவிற்கு அவருடைய ஆதரவாளர்கள் மற்றும் கிரிக்கெட் ரசிகர்கள் தங்களது ஆதரவு கருத்துக்களை பகிர்ந்துள்ளனர்.\nஷேவாக் தலை முடியை விட என்னிடம் அதிகம் பணம் உள்ளது மோசமாக கிண்டலடித்து பேசிய பிரபல வீரரின் வீடியோ\nஉடல் முழுவதும் கீறல்களுடன் வீட்டில் இறந்து கிடந்த 22 வயது பெண்\nஇங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி வெற்றி\nஇங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் வலுவான நிலையில் உள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி\nஐபிஎல் இல்லாத வருடம் நினைத்துப் பார்க்கவே கடினமாக இருக்கிறது – ஜான்டி ரோட்ஸ்\nநள்ளிர���ு 12 மணிக்கு நடிகை ராதிகா கொடுத்த சர்ப்ரைஸ்… இன்ப அதிர்ச்சியில் சரத்குமார்\nபிரான்ஸில் அடுத்த சில வாரங்களில் இது கட்டாயமாக்கப்படும் பிரதமர் மேக்ரான் முக்கிய தகவல்\nஇராவணன் எகிப்து மன்னனின் பெயர்; இராமனும் முஸ்லிம்; கோணேஸ்வரம் முஸ்லிம்களுடையது\n45 வயது நபருக்கு 12 வயது சிறுமியை 4-வது மனைவியாக கட்டிக் கொடுத்த வளர்ப்பு தாய்\nமுகத்தை கூட காட்ட முடியவில்லை அது போன்ற காரியத்தை செய்திருக்கிறேன்… தற்கொலை செய்து கொண்ட பெண்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/709444", "date_download": "2020-07-15T09:51:57Z", "digest": "sha1:QO6M763255JP5NQ6G2OIQ7GFHOKQGGE6", "length": 2739, "nlines": 40, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"சோபனா\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"சோபனா\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n01:52, 5 மார்ச் 2011 இல் நிலவும் திருத்தம்\nஅளவில் மாற்றமில்லை , 9 ஆண்டுகளுக்கு முன்\nஷோபனா, சோபனா என்ற தலைப்புக்கு நகர்த்தப் பட்டுள்ளது\n05:35, 26 அக்டோபர் 2010 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nSodabottle (பேச்சு | பங்களிப்புகள்)\n01:52, 5 மார்ச் 2011 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nNatkeeran (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (ஷோபனா, சோபனா என்ற தலைப்புக்கு நகர்த்தப் பட்டுள்ளது)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-07-15T09:25:43Z", "digest": "sha1:YKRVFR2Z4OY2WC3X7FMHRCNZQUEEMV23", "length": 2848, "nlines": 32, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "சென்னசமுத்திரம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nசென்னசமுத்திரம் என்ற பெயரில் இரு ஊர்கள் உள்ளன.\nஇது ஒரே தலைப்பில் அமையும் கட்டுரைகளைப் பட்டியலிடும் பக்கவழி நெறிப்படுத்துதல் பக்கமாகும்.\nஏதேனும் ஓர் உள்ளிணைப்பு உங்களை இங்கு இட்டு வந்திருந்தால், அவ்விணைப்பைக் குறித்த பக்கத்தை நேரடியாகச் சுட்டுமாறு மாற்றியமைக்கலாம்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 11 ஆகத்து 2019, 08:01 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூ��ுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AF%81", "date_download": "2020-07-15T09:58:04Z", "digest": "sha1:S25DHLRSKV3IBDNTECAPOGBYRQYPAOJX", "length": 4385, "nlines": 51, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "பவளத் தீவு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nபசிபிக் பெருங்கடலில் உள்ள அடாஃபு பவழத்தீவின் செய்மதி படிமம்.\nபவளத்தீவு அல்லது பவழத்தீவு என்பது ஓர் கடற்காயலை முழுமையாகவோ பகுதியாகவோ சூழ்ந்துள்ள பவளப் பாறைகளால் உருவானத் தீவு ஆகும்.\nஇதற்கான ஆங்கிலச் சொல் atoll என்பது மாலத்தீவுகளில் பேசப்படும் இந்தோ ஆரிய மொழியான திவேஹியிலிருந்து பெறப்பட்டது. அம்மொழியில் இது அதோளு எனப்படுகிறது. ஆங்கில அகரமுதலிகளில் 1625ஆம் ஆண்டில் பதிவானதாகத் தெரிகிறது.\nமாலைத்தீவுகளின் சி பவழத்தீவுகளின் நாசா செய்மதி ஒளிப்படங்கள். மாலத்தீவு 26 பவழத்தீவுகளில் அமைந்த மொத்தம் 1322 தீவுகளால் ஆனது.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 21 மார்ச் 2020, 11:43 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/speakers/x-mini-max-stereo-speaker-red-price-p34xf0.html", "date_download": "2020-07-15T07:22:16Z", "digest": "sha1:DPPFQL5HO5GSUTPOVNNHWHKAFDKITXJV", "length": 11510, "nlines": 231, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளக்ஸ் மினி மாஸ் ஸ்டீரியோ ஸ்பீக்கர் ரெட் விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nக்ஸ் மினி மாஸ் ஸ்டீரியோ ஸ்பீக்கர் ரெட்\nக்ஸ் மினி மாஸ் ஸ்டீரியோ ஸ்பீக்கர் ரெட்\nபிடி மதிப்பெண்ஃபோன்அது எவ்வளவு நல்ல தீர்மானிக்க பயனர் மதிப்பீடுகளின் எண்ணிக்கையைப் பொருத்து மற்றும் பயனுள்ள users.This அறிவித்ததைப் மதிப்பெண் உள்ளது சராசரி மதிப்பீடுகள் பயன்படுத்தி கணக்கிடப்படுகிறதுமுற்றிலும் சரிபார்க்கப்பட்டது பயனர்களின் பொது மதிப்பீடுகள் அடிப்படையாக கொண்டது.\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nக்ஸ் மினி மாஸ் ஸ்டீரியோ ஸ்பீக்கர் ரெட்\nக்ஸ் மினி மாஸ் ஸ்டீரியோ ஸ்பீக்கர் ரெட் விலைIndiaஇல் பட்டியல்\nக்ஸ் மினி மாஸ் ஸ்டீரியோ ஸ்பீக்கர் ரெட் மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nக்ஸ் மினி மாஸ் ஸ்டீரியோ ஸ்பீக்கர் ரெட் சமீபத்திய விலை Jul 02, 2020அன்று பெற்று வந்தது\nக்ஸ் மினி மாஸ் ஸ்டீரியோ ஸ்பீக்கர் ரெட்அமேசான் கிடைக்கிறது.\nக்ஸ் மினி மாஸ் ஸ்டீரியோ ஸ்பீக்கர் ரெட் குறைந்த விலையாகும் உடன் இது அமேசான் ( 7,196))\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nக்ஸ் மினி மாஸ் ஸ்டீரியோ ஸ்பீக்கர் ரெட் விலை தொடர்ந்து மாறுபடுகிறது. க்ஸ் மினி மாஸ் ஸ்டீரியோ ஸ்பீக்கர் ரெட் சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nக்ஸ் மினி மாஸ் ஸ்டீரியோ ஸ்பீக்கர் ரெட் - பயனர்விமர்சனங்கள்\nமிக நன்று , 26 மதிப்பீடுகள்\n( 439 மதிப்புரைகள் )\n( 120 மதிப்புரைகள் )\n( 8 மதிப்புரைகள் )\n( 24 மதிப்புரைகள் )\n( 480 மதிப்புரைகள் )\n( 3043 மதிப்புரைகள் )\n( 5 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 888 மதிப்புரைகள் )\n( 66 மதிப்புரைகள் )\nOther க்ஸ் மினி ஸ்பிங்க்ர்ஸ்\n( 66 மதிப்புரைகள் )\n( 194 மதிப்புரைகள் )\nView All க்ஸ் மினி ஸ்பிங்க்ர்ஸ்\n( 8 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\nக்ஸ் மினி மாஸ் ஸ்டீரியோ ஸ்பீக்கர் ரெட்\n4/5 (26 மதிப்பீடுகள் )\nவிரைவு இணைப்புகளை எங்களை தொடர்பு எங்களை டி & சி தனியுரிமை கொள்கை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.webhostingsecretrevealed.net/ta/blog/blogging-tips/why-storytelling-is-a-vital-part-of-blogging/", "date_download": "2020-07-15T08:31:31Z", "digest": "sha1:IUMTSTBVLHUANX6I57I7JGQLDMMD3454", "length": 54264, "nlines": 216, "source_domain": "www.webhostingsecretrevealed.net", "title": "கதைசொல்லல் ஏன் பிளாக்கிங்கின் முக்கிய பகுதியாகும் - WHSR", "raw_content": "\nசிறந்த வலை ஹோஸ்டைக் கண்டறியவும்\nகட்டப்பட்ட உண்மையான ஹோஸ்டிங் மதிப்புரைகள்\nசுயாதீன ஆய்வு & கடினமான தரவு.\nஎங்கள் சிறந்த வலை ஹோஸ்டிங் தேர்வுகள்\nஒப்பிட்டு & தேர்வு செய்யவும்\nசிறந்த மலிவான வலை ஹோஸ்டிங் (<$ 5 / MO)\nசிறந்த மின்னஞ்சல் ஹோஸ்டிங் சேவைகள்\nசிறந்த இலவச இணைய ஹோஸ்டிங்\nசிறந்த வரம்பற்ற வலை ஹோஸ்டிங்\nசிறந்த ந���ர்வகிக்கப்பட்ட வேர்ட்பிரஸ் ஹோஸ்டிங்\nசிறந்த VPS ஹோஸ்டிங் வழங்குநர்கள்\nசிறந்த சிறு வணிக ஹோஸ்டிங்\nA2 ஹோஸ்டிங்பகிர்வு ஹோஸ்டிங் $ 3.92 / MO இல் தொடங்குகிறது.\nBlueHostபகிர்வு ஹோஸ்டிங் $ 2.95 / MO இல் தொடங்குகிறது.\nGreenGeeksசூழல் நட்பு ஹோஸ்டிங் $ 2.95 / MO இல் தொடங்குகிறது.\nhostgatorகிளவுட் ஹோஸ்டிங் $ 4.95 / MO இல் தொடங்குகிறது.\nHostingerபகிர்வு ஹோஸ்டிங் $ 0.80 / MO இல் தொடங்குகிறது.\nHostPapaகனேடிய ஹோஸ்டிங் $ 3.95 / MO இல் தொடங்குகிறது.\nHost அனைத்து ஹோஸ்ட் மதிப்புரைகள்\nInMotion ஹோஸ்டிங்பகிர்வு ஹோஸ்டிங் $ 3.99 / MO இல் தொடங்குகிறது.\nInterServerவாழ்க்கைக்கு $ 5 / MO க்கு ஹோஸ்டிங் பகிரப்பட்டது.\nஸ்காலே ஹோஸ்டிங்ஸ்பானெல் வி.பி.எஸ் ஹோஸ்டிங் mo 13.95 / mo இல் தொடங்குகிறது.\nSiteGroundபகிர்வு ஹோஸ்டிங் $ 3.95 / MO இல் தொடங்குகிறது.\nTMDHostingபகிர்வு ஹோஸ்டிங் $ 2.95 / MO இல் தொடங்குகிறது.\nWP பொறிநிர்வகிக்கப்பட்ட WP ஹோஸ்டிங் $ 26 / MO.\nவலை புரவலன் அடிப்படைகள் வலை ஹோஸ்டிங் மற்றும் டொமைன் பெயர் எவ்வாறு செயல்படுகிறது.\nஒரு வலைத்தளத்தை ஹோஸ்ட் செய்க செயல்படும் வலைத்தளத்தை ஹோஸ்ட் செய்ய இரண்டு வழிகள்.\nவலை ஹோஸ்டைத் தேர்வுசெய்க கடைக்காரர்களை ஹோஸ்ட் செய்வதற்கான 16-புள்ளி சரிபார்ப்பு பட்டியல்.\nஎஸ்எஸ்எல் அமைப்பைக் கற்றுக்கொள்ளுங்கள் நம்பகமான CA இலிருந்து மலிவான SSL ஐ ஒப்பிட்டு வாங்கவும்.\nஒரு வலைப்பதிவு தொடங்கவும் வலைப்பதிவு தொடங்குவதற்கு படிப்படியான தொடக்க வழிகாட்டி.\nஉங்கள் வலைப்பதிவு வளர உங்கள் வலைப்பதிவை விளம்பரப்படுத்தவும் வளர்க்கவும் 15 வழிகள்.\nVPS ஹோஸ்டிங் கையேடு எப்படி VPS வேலை மாற வேண்டிய நேரம் எப்போது\nவலை ஹோஸ்டை மாற்றுக உங்கள் வலைத்தளங்களை ஒரு புதிய ஹோஸ்ட்டில் எப்படி மாற்றுவது.\nவலை ஹோஸ்டிங் செலவு வலை ஹோஸ்டிக்காக எவ்வளவு பணம் செலுத்த வேண்டும்\nஒரு வலைத்தளம் உருவாக்கவும் உங்கள் சொந்த வலைத்தளத்தை உருவாக்க மூன்று எளிய வழிகள்.\nVPN எவ்வாறு இயங்குகிறது VPN எப்படி வேலை செய்கிறது மற்றும் உங்களுக்கு ஒரு தேவை\nசிறந்த VPN ஐக் கண்டறியவும் VPN ஐ எவ்வாறு தேர்வு செய்வது, எங்கே வாங்குவது\nWHSR வெப் ஹோஸ்ட் ஸ்பைஎந்தவொரு வலைத்தளத்திற்கும் பின்னால் அகச்சிவப்பு மற்றும் தொழில்நுட்பத்தை வெளிப்படுத்துங்கள்.\nWHSR உகப்பாக்கம் செக்கர்ஒரு வலைத்தளம் கீழே இருந்தால் விரைவான சோதனை.\nவலை புரவலன் ஒப்பீடு ஒரே நேரத்தில், XHTML இணைய ஹோஸ்ட்களுடன் ஒப்பிடலாம்.\nமுகப்பு » WHSR வலைப்பதிவு » கதைசொல்லல் ஒரு முக்கிய பகுதியாக பிளாக்கிங் ஏன்\nகதைசொல்லல் ஒரு முக்கிய பகுதியாக பிளாக்கிங் ஏன்\nஎழுதிய கட்டுரை: லோரி மார்ட்\nபுதுப்பிக்கப்பட்டது: மே 9, 2011\nபற்றி நிர்வாகிகளில் 90% உள்ளடக்கம் இன்னும் மார்க்கெட்டிங் எதிர்காலம் மற்றும் பிராண்டிங் ராஜா என்று நினைக்கிறேன். இது எந்த ஆச்சரியமும் இருக்கக்கூடாது.\nமுதல் குடிமக்கள் தங்கள் வீடுகளின் சுவர்களில் கதைகள் பகிர்ந்து, பெரும் வேட்டை மற்றும் ஹீரோக்களின் கதைகளை ஆவணப்படுத்தினர். கதைசொல்லல் நம்மை உட்கார்ந்து கவனிக்க வைக்கிறது, நம்மை கவனித்துக்கொள்கிறது, நம்மை ஒன்றாக இணைக்கிறது.\nகதைகளைத் தடுத்து நிறுத்தி, அடிப்படை விஷயங்களைக் காட்டிலும் நீண்ட காலத்திற்கு அவர்கள் நம்மை ஒத்துக்கொள்கிறார்கள் என்பதை நீங்கள் விரைவில் உணர்ந்துகொள்கிறீர்கள்.\nஉங்களுக்கு பிடித்த படம் பற்றி சிந்தியுங்கள். அந்த படத்தின் விவரங்கள் என்ன இப்போது, ​​நீங்கள் படித்த கடைசி புள்ளிவிவரத்தைப் பற்றி சிந்தியுங்கள். உங்கள் மனதில் எது துணிச்சலானது இப்போது, ​​நீங்கள் படித்த கடைசி புள்ளிவிவரத்தைப் பற்றி சிந்தியுங்கள். உங்கள் மனதில் எது துணிச்சலானது இது கதையாக இருக்கலாம், ஏனென்றால் எங்கள் மூளை அந்த தகவலை சிறப்பாக வைத்திருக்கிறது.\nபிளாக்கிங் பற்றிய கதைகள் இணைத்தல்\nபிளாக்கிங் உண்மையில் கதையில் சரியான இடமாக உள்ளது, ஏனென்றால் உங்கள் கதையைப் பெற உரை, படங்கள் மற்றும் வீடியோவை நீங்கள் பயன்படுத்தலாம்.\nஹாஃப்மேன் ஏஜென்சி தலைமை நிர்வாக அதிகாரி லூ ஹோஃப்மேன் ஏ கதைசொல்லல் மீது கவனம் செலுத்தும் வலைப்பதிவு. வியாபார வலைப்பதிவுகள் வரும் போது, ​​கதை கதை பெட்டியை வெளியில் நினைத்துப் பார்க்க வேண்டும் என்று அவர் கூறுகிறார்.\nவணிகத் தொடர்புகளுக்கு, அதன் கிளாசிக்கல் வரையறையினால் கதைசொல்லல் - ஒரு தொடக்கத்தோடு ஒரு கதை, ஒரு முடிவு,\nபயன்படுத்த முடியாது. இருப்பினும், கதைசொல்லல், புனைவு மற்றும் கற்பனையல்லாத அதே நுட்பங்களை கடன் வாங்குவதன் மூலம், வணிகத் தொடர்புகள் மிகவும் சுவாரஸ்யமானவையாகவும், இதனால் மேலும் தூண்டுதலாகவும் இருக்கின்றன.\nலூ ஹோஃப்மேன் தனது microblog பற்றி ஆலோசனை கூறுகிறார் Storytelling-Techniques.com, வலைப்பதிவாளர்கள் பிற அறிவுரைகளில் லெவிட்டி, நாடகம் மற்றும் குரல் ஆகியவற்றில் க��னம் செலுத்த வேண்டும். வணிக தகவல்தொடர்புகளில் புதிய கறுப்பினரை கதைசொல்லல் என்று அவர் அடிக்கடி அழைக்கிறார், அதாவது எந்தவொரு வணிக வலைப்பதிவிடல் முயற்சியிலும் இது ஒரு முக்கிய பகுதியாகும். கதை சொல்லும் நுட்பங்கள் பிளாக்கிங்கின் ஒரு முக்கிய அங்கமாக இருந்தாலும், நீங்கள் வளர்ந்த பாரம்பரிய கதை அல்ல என்று ஹாஃப்மேன் வலியுறுத்துகிறார். அதற்கு பதிலாக, கதையின் கூறுகளைச் சேர்ப்பதில் கவனம் செலுத்துங்கள், அதாவது தொடர்புபடுத்த ஒரு பாத்திரம் அல்லது சமாளிக்க சில மோதல்கள்.\nநான்சி ஏ. ஷென்கர் ஹஃபிங்டன் போஸ்ட்டிற்கு ஒரு பங்களிப்பாளராக இருக்கிறார் மற்றும் வலைப்பதிவை இயக்கும் பேட் கேர்ள், நல்ல வியாபாரம்.\nமற்ற ஆய்வுகள் காட்டியுள்ளதை என்சி உறுதிப்படுத்துகிறது. \"மனிதனின் கவனத்தை ஈர்க்கும் போது (கீழே ஒரு விநாடி விநாடிகளில்), ஆன்லைன் உள்ளடக்கம் (மற்றும் அதன் ஆசிரியர்கள்) உள்ள வாசகரை இழுக்க கடினமாக உழைக்க வேண்டும்.\"\nஅவரது வலைப்பதிவில் பதிவுகள் மற்றும் மிகவும் வெற்றிகரமான பிற வலைப்பதிவுகள், பெரும்பாலும் கதைசொல்லலை இணைக்கின்றன என்று நான்சி பங்குகள்.\nஎன் மிகச் சிறந்த பதிவுகள் கவனத்தை ஈர்க்கும் அல்லது நகைச்சுவையான கிராஃபிக் கொண்டிருக்கிறது.\nபங்குக் கலையைப் பார்த்து மக்கள் சோர்ந்து போகிறார்கள். எவ்வளவு தனிப்பட்ட கிராஃபிக், சிறந்தது. தனிப்பட்ட மற்றும் புதிரான ஒன்றை தொடர்புபடுத்துவதும் நல்லது, ஆனால் இறுதியில் அதை வாசகருக்குப் பொருத்தமாக்குகிறது. உங்களிடம் ஒரு தாகமாக அல்லது மோசமான நினைவுக் குறிப்பு இல்லையென்றால், அல்லது ஒரு பிரபலமாக இல்லாவிட்டால், உங்கள் வாழ்க்கையைப் பற்றி யாரும் கேட்க விரும்புவதில்லை, அது வாசகரின் வாழ்க்கையோடு தொடர்புடையது வரை.\nஷேக்கர், கதையை தனது சொந்த வாழ்க்கையில் குறிப்பாக ஒரு வணிகத்திற்கோ அல்லது எப்படி வலைப்பதிவு செய்வதற்கும் எப்படி பொருந்துகிறது என்பதை வாசகர் அறிய விரும்புகிறார்.\nநன்மை # XXX: அதிகரித்த ஈடுபாடு\nஉங்கள் வலைப்பதிவில் கதைசொல்லலை இணைப்பதில் பல நன்மைகள் உள்ளன. ஒருவேளை பார்வையாளர்களுடன் மிகவும் நிச்சயமான நன்மை நிச்சயதார்த்தம் அதிகரித்து வருகிறது. அலெக்ஸ் டர்ன்பல் எப்படி ஒரு வழக்கு ஆய்வு பற்றி எழுதியது கதைசொல்லல் க்ரூவின் வலைப்பதிவு ஈடுபாட்டை 300% அதிகரித்தது.\nஉங்கள் உள்ளடக்கத்தை ஒரு பெரிய கதையில் போடுவதை டன்ன்பல் அறிவுறுத்துகிறார். சர்க்கரை நோயைக் கண்டறிந்து, சாக்லேட் செய்வதைக் கற்பனை செய்து பார்த்தால், சாக்லேட் மெடிக்கல் மடிக்கணினியைப் போட்டுக் கொள்வதால் அது மிகவும் சுவாரஸ்யமாக இருக்கிறது.\nக்ரூவ் சில பிளவு சோதனை செய்ய முடிவு செய்தார். அவர்கள் ஒரு பதிவின் இரண்டு பதிப்புகள் இயங்கினர். ஒரு கதை இல்லாமல், ஒன்று இல்லாமல். கதையை உள்ளடக்கிய அந்த இடுகை இடுகையின் அடிப்பகுதியில் சுற்றிக் கொண்டிருக்கும் பார்வையாளர்களைக் காட்டிலும் அதிகமான பார்வையாளர்களைக் கொண்டிருந்தது. அந்த மேல், இந்த இடுகையில் செலவழித்த பார்வையாளர்களின் சராசரி நேரம் 5 மடங்கு அதிகமாக இருந்தது.\nநன்மை #2. கூட்டத்திலிருந்து விலகி நில்\nஉங்கள் வலைப்பதிவு இடுகைகளில் கதைசொல்லலைப் பயன்படுத்துவதன் மற்றொரு நன்மை என்னவென்றால், உங்கள் போட்டியாளர்களிடமிருந்து நீங்கள் தனித்து நிற்க வேண்டும். நீங்கள் சொல்லும் கதைகள் தனித்தன்மை வாய்ந்தவை, அதுவே உங்கள் போட்டியாளர்களின் கதைகளை விட உங்கள் இடுகை மறக்கமுடியாததாக இருக்கும்.\nமக்கள் முதலில் தீ குழியைச் சுற்றி கூடி, அன்றைய வேட்டையின் கதைகளைப் பகிர்ந்து கொண்ட காலத்திலிருந்து, மனிதன் ஒரு நல்ல கதையை நேசித்தான். உண்மையில், கதை சொல்லலுக்கு பதிலளிக்க எங்கள் மூளை மிகவும் பொருத்தமானது.\nவிரைவு ஸ்ப்வுட் படி, நாங்கள் செலவிடுகிறோம் நாள் முழுவதும் சொல்லும் கதைகளில் சுமார் 45% ஒருவருக்கொருவர்.\nஉருவகங்களைப் பயன்படுத்துவது வாசகரின் மூளையில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. ஒரு 2012 எமோரி பல்கலைக்கழக ஆய்வில், விஞ்ஞானிகள் அமைப்பை உள்ளடக்கிய கான்கிரீட் விளக்கங்கள் உணர்ச்சி புறணி செயல்படுத்தும்போது கண்டறியப்பட்டது.\nஇந்த உணர்வுகளை கட்டுப்படுத்தும் மூளையின் ஒரு பகுதியாகும், இது நிச்சயதார்த்தத்தை மேம்படுத்தும். இயக்கம் வினைச்சொல் உட்பட அதிக ஈடுபாடு, அதிகமான மூளையை உள்ளடக்கிய மற்ற வழிகள் உள்ளன.\nநன்மை #3. மக்கள் உங்கள் இடுகைகளை நினைவில் வைக்கும்\nவாசகர்கள் அதிக ஈடுபாடு கொண்டிருப்பதால், உங்களுடைய இடுகை என்னவென்பதை அவர்கள் நினைவில் கொள்வார்கள். கதை ஒன்று இருந்தால், வாசகர் தொடர்பு கொள்ளலாம் என்றால், அவள் தன்னுடைய சொந்த வாழ்க்கையில் தகவலை எப்படிப் பயன்படுத்தலாம் என்பதை நினைவில் வைப்பார். கதைகளை பற்றி நினைவில் உண்மைகளை விட 22 மடங்கு அதிகம்.\nநன்மை #4. வாசகர்கள் ரசிகர்கள் மாற்றும்\nதள பார்வையாளர்களை ரசிகர்களாக மாற்றுவது எந்த வலைப்பதிவின் முக்கிய குறிக்கோள்களில் ஒன்றல்லவா செய்திமடல் பட்டியலுக்கான பெயர்களையும் மின்னஞ்சல்களையும் நீங்கள் சேகரித்தாலும், அல்லது அவை மீண்டும் மீண்டும் உங்கள் வலைப்பதிவை மீண்டும் பார்வையிட்டாலும், பார்வையாளர்களை ரசிகர்களாக மாற்றுவது காலப்போக்கில் உங்கள் வலைப்பதிவு வளர உதவும்.\nஅர்ப்பணிப்பு ரசிகர்கள் உங்கள் உள்ளடக்கத்தை சமூக ஊடகங்களிலும் குடும்பம், நண்பர்கள், மற்றும் வணிக சகோருடன் பகிர்ந்து கொள்ளலாம்.\nமூத்த பதிவர் நீல் படேல் தனது சொந்த சந்தைப்படுத்தல் மூலோபாயத்தை பகிர்ந்துள்ளார் அவரது வலைப்பதிவை வளரவும் மற்றும் எக்ஸ்எம்எல் வாசகர்கள் ஹிட் செய்யவும். அவர் தனது பயணத்தை பகிர்ந்துகொண்டு கதையின் மூலம் தனது வாசகர்களிடம் உணர்ச்சி ரீதியான தொடர்பை ஏற்படுத்துவதன் மூலம் இதை எவ்வாறு நிறைவேற்றினார் என்பதை அவர் காட்டுகிறது.\nஅவர் ஒரு புகைப்படத்தை உள்ளடக்கிய பேஸ்புக் பதிவுகள் ஒரு உயர்ந்த நிச்சயதார்த்த வீதத்தைக் கொண்டிருக்கும் ஒரு கதையையும் பங்குகள் பற்றியும் கூறுவதற்கு அந்த படங்கள் உதவுகின்றன.\nகதைசொல்லல் பயன்படுத்தி பிராண்ட்ஸ் உதாரணங்கள்\nWHSR இல் பல ஆண்டுகளாக, நான் பல்வேறு பதிவர்களை பேட்டி கண்டேன். உண்மையிலேயே வெற்றிகரமான பதிவர்களைப் பற்றி நான் கவனித்த ஒரு விஷயம் என்னவென்றால், அவர்கள் குறைந்த பட்சம் கதைசொல்லலைப் பயன்படுத்துகிறார்கள். கதைசொல்லலை உள்ளடக்கிய சில சுவாரஸ்யமான வலைப்பதிவு இடுகைகள் இங்கே:\nவலைப்பதிவு உரிமையாளர் மேரி ஆடுட்-வைட் அமைதியற்ற சிகோட்டல் சமூக வலைப்பின்னலுக்கான குறிப்புகள் அவர் தனது வலைப்பதிவிற்கு ட்ராஃபிக்கை செலுத்தும் ஒற்றை சிறந்த விஷயம். வலைப்பதிவு பல்வேறு சமையல் வழங்குகிறது, இது அழகான வெட்டு மற்றும் மேற்பரப்பில் உலர்ந்த தோன்றும், ஆனால் மேரி தனது பதிவுகள் தனது சொந்த சுழல் போட முனைகிறது.\nஉதாரணமாக, அவர் butterscotch ஓட்மீல் குக்கீகளை பற்றி எழுதுகிறார், செய்முறையை ஒரு கையால் எழுதப்பட்ட செய்முறையை அவரது தாயார் விட்டு விட்டு என்று கூர்மையான. இவை ஒரே குக்கீகளை ஒத்தவையாகும். நம் மனதில் உள்ள குழந்தைகளுக்கு ஒரு பிடித்த நினைவகம் நமக்கு உண்டு, ஏனெனில் இதயத்தில் அவர் tugs. குக்கீகளை எப்படி தயாரிப்பது என்பதைப் பற்றிய விவரங்களை அவள் கற்றுக் கொள்கிறாள். வாசகர் ஏற்கனவே இணந்துவிட்டார்.\nHome and Garden Joy இன் ஸ்கிரீன்ஷாட்\nஜீன் கிரானெர்ட் ஒரு மாஸ்டர் தோட்டக்காரர் மற்றும் தோட்டக்கலை தலைப்புகளில் எழுதுகிறார். வாசகர்களை தனது இடுகைகளில் இழுக்க பல்வேறு கதைசார் நுட்பங்களை அவர் பயன்படுத்துகிறார்.\nஅவரது வலைப்பதிவில் கதைசொல்லல் ஒரு உதாரணம் இடுகையில் காணலாம் கொள்கலன் காய்கறி தோட்டங்களுக்கு மண். அவர் கொடுத்த சமீபத்திய சொற்பொழிவு பற்றி பேசுவதன் மூலம் அவள் தொடங்குகிறாள், மண்ணின் தலைப்புகளில் விரிவுபடுத்தும்போது அவளுக்கு அடிக்கடி கேட்கப்படும் சில கேள்விகளுக்குப் பதில் சொல்லப் போகிறாள். இந்த பட்டய வாசகருக்கு இடுகையிடும் வகையில் பணிபுரியும் ஊழியர்களுடனான உறவைப் பற்றிக் கூறுவதன் மூலம் இது உதவுகிறது.\nProBlogger டாரன் ரைஸ் சொந்தமானது, ஆனால் பல்வேறு பதிவர்களின் கட்டுரைகள் வழங்குகிறது. இந்த கட்டுரைகள் அனைத்திலும் பொதுவான ஒன்று, கதைசொல்லலின் சில வடிவங்கள்.\nஜிம் ஸ்டீவர்ட், எஸ்சிஓ நிபுணர், தளத்தில் வேகம் மற்றும் எஸ்சிஓ இணைப்பு பற்றி எழுதுகிறது ProBlogger இல். அவர் ஒரு ஆஸ்திரேலிய சில்லறை விற்பனையாளரைப் பற்றிய கதையுடன் இடுகையினை தொடங்குகிறார், பின்னர் அந்த கதையை வேகப்படுத்தவும், ஏன் முக்கியம் என்று கூறுகிறார்.\nநிச்சயமாக, எங்கள் அற்புதமான பதிவர்களை WHSR இல் விட்டுவிட முடியாது. எங்கள் எழுத்தாளர்கள் பெரும்பாலும் வாசகர்களை ஈடுபடுத்த கதைசொல்லலைப் பயன்படுத்துகிறார்கள். தனித்துவமான ஆதாரங்களை நாங்கள் தேடுகிறோம், நிபுணர்களை நேர்காணல் செய்கிறோம், ஒரு புள்ளியை நிரூபிக்க அல்லது ஒரு உதாரணத்தை வழங்க கதைகளைச் சொல்கிறோம். இந்த அம்சங்கள் அனைத்தையும் உள்ளடக்கிய ஒரு கட்டுரை எங்கள் மூத்த எழுத்தாளர் லுவானா ஸ்பினெட்டியின்.\nஅவரது கட்டுரையில் உங்கள் வலைப்பதிவில் வாசகர்களை கைப்பற்றும் கதை கதை நுட்பங்கள், Luana நிக் வலைப்பதிவிடல் தனது சொந்த கதை பற்றி பேசி தொடங்குகிறது.\nபின்னர் அலெக்ஸ் லிம்பெர்க், வில் பிளண்ட் மற்றும் அலெக்ஸ் டர்ன்பல் போன்ற மற்றவர்களின் கதைகளைப் பகிர்ந்து கொள்வதற்கு அவர் ��ொடர்ந்து செல்கிறார்.\nஇவை கதைசொல்லலை உள்ளடக்கிய வலைப்பதிவுகளில் சிலவற்றில் சில. உங்களுடைய வாசகரிடமிருந்து எந்த அளவைப் பொருட்படுத்தாமல், குறைந்தபட்சம் ஒரு சில கதைசொல்லல் நுட்பங்களைச் சேர்ப்பதன் மூலம் பயனடைவீர்கள்.\nஉங்கள் இடுகைகளில் கதைசொல்லலை இணைப்பதற்கான யோசனைகள்\nஉங்கள் வலைப்பதிவில் இடுகைகளில் குறைந்தபட்சம் சில கதைசொல்லல்களைச் சேர்ப்பதற்கு பல காரணங்களைக் காண்பிப்பது இப்போது நீங்கள் இன்னும் சில வெட்டு மற்றும் உலர்ந்த தலைப்புகளில் ஒரு கதையை எவ்வாறு இணைக்கலாம் என நீங்கள் யோசிக்கலாம்.\nஎடுத்துக்காட்டாக, நீங்கள் சிறு வணிக உரிமையாளர்களுக்காக ஒரு வலைப்பதிவை இயக்குகிறீர்கள் என்றும், உங்கள் ஆண்டு வரிகளின் முடிவிற்கான ஆவணங்களை வைத்திருப்பது பற்றி ஒரு இடுகையை எழுத விரும்புகிறீர்கள் என்றும் சொல்லலாம்.\nஅந்த அழகான போரிங் மற்றும் வெட்டி உலர்ந்த தெரிகிறது.\nஇருப்பினும், நீங்கள் இந்த இடுகையில் ஒரு சில வெவ்வேறு வழிகளில் கதைசொல்லலை எளிதில் சேர்க்கலாம்:\nஉங்கள் ஆவணங்களை ஒழுங்கமைக்காத, தணிக்கை செய்யப்பட்ட நேரத்தைப் பற்றி தனிப்பட்ட கதையைச் சொல்லுங்கள், அதற்கு உங்களுக்கு $ 2500.00 செலவாகும்.\nவரிகளுக்கு காகித ஆவணங்களை வைத்திருக்க வேண்டும் என்று உங்களுக்குத் தெரிந்த ஒருவரிடம் கதை சொல்லுங்கள்.\nஆன்லைனில் ஒரு கதையைத் தேடுங்கள், அதை இணைக்கலாம், அதை மறுபெயரிடுக, பின்னர் உங்கள் தலைப்பில் செல்க.\nவாசகரின் பார்வையில் இருந்து ஒரு கதையைச் சொல்லுங்கள். இங்கே ஒரு எடுத்துக்காட்டு: “உங்கள் வரிகளை முடிப்பதற்கான ஆவணங்களைக் கொண்டு வர ஒவ்வொரு ஆண்டும் நீங்கள் போராடுகிறீர்களா உங்கள் மேசை டிராயரின் அடிப்பகுதியில் இருந்து நொறுக்கப்பட்ட ரசீதுகளை வெளியே இழுக்க எவ்வளவு நேரம் வீணடிக்கிறீர்கள் உங்கள் மேசை டிராயரின் அடிப்பகுதியில் இருந்து நொறுக்கப்பட்ட ரசீதுகளை வெளியே இழுக்க எவ்வளவு நேரம் வீணடிக்கிறீர்கள் வரிகளைச் செய்வதில் நேரத்தையும் பணத்தையும் மிச்சப்படுத்த முடிந்தால், ஒழுங்கமைக்கப்பட்ட தாக்கல் முறையை உருவாக்குவது என்ன வரிகளைச் செய்வதில் நேரத்தையும் பணத்தையும் மிச்சப்படுத்த முடிந்தால், ஒழுங்கமைக்கப்பட்ட தாக்கல் முறையை உருவாக்குவது என்ன\nஒரு போலி கதையை உருவாக்குங்கள். உங்களிடம் கத�� இல்லையென்றால், ஒன்றைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால், ஒரு காட்சியை உருவாக்குவது சரி. வரிகளைப் பற்றிய போலி இடுகையை நான் உருவாக்கியபோது நான் மேலே செய்தேன்.\nகதைசொல்லல் மற்றும் சமூக மீடியா சந்தைப்படுத்தல்\nகதைசொல்லல் கூட சமூக ஊடக பயன்பாட்டிற்காக நன்றாக மொழிபெயர்கிறது. சமூக ஊடக மார்க்கெட்டிங் இன்றியமையாதது என்பது மறுக்கப்படவில்லை. பற்றி உள்ளன ஃபேஸ்புக்கில் உள்ள 1.71 பில்லியன் பயனர்கள், ட்விட்டரில் மற்றொரு 320 மில்லியன். ஒவ்வொரு நாளும் சுமார் மில்லியன் மில்லியன் உள்ளடக்கங்கள் சமூக ஊடகங்களில் பகிர்ந்து கொள்ளப்படுகின்றன.\nஆனால், மக்கள் சில உள்ளடக்கங்களை பகிர்ந்துகொள்வதைத் தெரிந்துகொள்வதற்கும், மற்றவர்களுக்கு மட்டுமல்ல, சமூக ஊடகங்களில் நீங்கள் எவ்வளவாக இழுக்கப்படுகிறீர்கள் என்பதையும் புரிந்துகொள்கிறீர்கள்.\nசமூக மீடியா மேடை அறிமுகம்\nமுதலாவதாக, நீங்கள் இடுகையிடும் தளத்தை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும், எனவே அந்த மேடையில் கதையைத் தட்டச்சு செய்யலாம். ட்விட்டரில் ஒரு கதை Google+ இல் ஒரு கதையை விட இயற்கையானதாக இருக்கிறது. Instagram ஒரு கதை மேலும் படங்கள் ஒரு கதை சொல்லி கவனம் செலுத்த போகிறது, பேஸ்புக் ஒரு கதை படங்கள் மற்றும் உரை நோக்கி போக்கை போது.\nகாட்சி உள்ளடக்கத்தை உருவாக்குவதன் மூலம் பிராண்டுகள் அவர்களது பார்வையாளர்களுடன் சிறப்பாக இணைக்க உதவுகிறது மேலும் மேலும் மறக்க முடியாத தகவலை உருவாக்குகிறது. வெற்றிகரமான விளம்பரம் இனிமேல் பணம் வரவில்லை, நவீன மார்க்கெட்டிங் ஆக்கப்பூர்வமாக கவனம் செலுத்தி வாடிக்கையாளர் மையமாக மாறிவிட்டது.\nவீடியோ அல்லது படங்களுடன் இடுகைகள் பின்பற்றுபவர்களிடமிருந்து நிறைய தொடர்புகளைப் பெற முற்படுகின்றன. உங்கள் கதையை ஒரு குறுகிய வீடியோ மற்றும் உங்கள் வலைத்தளத்தில் மேலும் தகவலுக்கு இணைப்புடன் தெரிவிக்கவும். சிலர் உரையை வாசிக்க நேரத்தை எடுத்துக்கொள்ள மாட்டார்கள், ஆதரிக்கும் தகவலுடன் ஒரு வீடியோவை பார்ப்பார்கள். பேஸ்புக் லைவ் போன்ற அம்சங்கள் உண்மையான நேரத்தில் ஸ்ட்ரீம் செய்ய உங்கள் பார்வையாளர்களை ஈடுபடுத்த அனுமதிக்கின்றன.\nகூட Instagram அல்லது SnapChat போன்ற தளங்களில், நீங்கள் வாசகர் உங்கள் கதை சொல்ல தலைப்புகள் பயன்படுத்த முடியும்.\nகதையைச் சுருக்கமாகவும், புள்ளியாகவும் வைத்திருப்பது அல்லது கூடுதல் தகவலுக்கு ஒரு கிளிக்கை ஊக்குவிப்பதே சிறந்தது. இந்த தளங்கள் இயற்கையால் காட்சிக்குரியவை என்பதால், பார்வையாளர்கள் நீண்ட உரை துணுக்குகளைப் பாராட்ட மாட்டார்கள்.\nபடங்கள் மற்றும் இடுகைகள் ஒரு தொடர் பகிர்ந்து\nசமூக ஊடகங்களில் ஒரு கதையை நீங்கள் சொல்ல உதவும் இன்னொரு யோசனை, ஒரே ஒரு இடுகையுடன் தொடர்புடைய அனைத்து படங்களையும் தலைப்பையும் உருவாக்க வேண்டும்.\nஉதாரணமாக, உங்கள் கோல்ஃப் ஸ்ட்ரோக்கை எவ்வாறு மேம்படுத்துவது என்பது குறித்து ஒரு இடுகையை எழுதியிருந்தால், சுழற்சியில் வலதுபுறத்தில் பின்பற்றுவதற்கு சரியான கிளப்பைத் தேர்ந்தெடுப்பதில் இருந்து வாசகரை எடுத்துக்கொள்வதற்கான சிறு குறிப்புகள் கொண்ட சிறு குறிப்புகளை நீங்கள் உருவாக்கலாம்.\nஒரு கதையை ஹேஸ்டேக் தேர்ந்தெடுத்து உங்கள் இடுகையில் தலைப்புக்கு ஒரு ட்விட்டர் அரட்டையைத் தொடங்கவும். நீங்கள் இடுகைக்கான ஒரு இணைப்பைப் பகிர்ந்து கொள்வதன் மூலம் தொடங்குங்கள் மற்றும் பின்வருமாறு கேள்விகளைக் கேட்க, அல்லது தலைப்பைப் பற்றி விவாதிக்க தொடங்குவதை ஊக்குவிக்கவும்.\nநல்ல கதையுடனான விசைகளில் ஒன்று உங்கள் சொந்த குரல்.\nஇது உங்கள் எழுதும் தனிச்சிறப்பு. நீங்கள் ஒரு கப் காபி மீது ஒரு கதையைச் சொல்லும்போது நண்பருடன் நீங்கள் பகிர்ந்துகொள்ளும் அந்த உறுப்பு உங்கள் குரலைப் பற்றி யோசி. குரல் உலகின் உங்கள் தனிப்பட்ட முன்னோக்கு, நீங்கள் ஒன்றாக வார்த்தைகளை சரம், உங்கள் எழுத்தின் கூட கூட. ஒரு வலுவான குரல் மற்றும் வலுவான கதையை உருவாக்க சிறந்த வழி எழுத எளிதானது. மேலும் நீங்கள் வாசகர்கள் மற்றும் ஆசிரியர்கள் இருந்து எழுத மற்றும் கருத்துக்களை பெற, வலுவான உங்கள் குரல் வளரும்.\nலோரி மார்ட் என்பவர் ஒரு ஃப்ளெலன்ஸ் எழுத்தாளர் மற்றும் ஆசிரியர் ஆவார். அவர் ஆங்கில இளங்கலை மற்றும் இளநிலை பட்டப்படிப்பில் இளங்கலை பெற்றார். அவரது கட்டுரைகள் செய்தித்தாள்கள், இதழ்கள், ஆன்லைனில் வெளிவந்தன, அவற்றில் பல புத்தகங்கள் வெளியிடப்பட்டன. 1996 முதல், ஆசிரியர்கள் மற்றும் சிறு வணிகங்களுக்கு வலை வடிவமைப்பாளரும் விளம்பரதாரருமாக பணிபுரிந்தார். அவர் ஒரு பிரபலமான தேடுபொறிக்கான ஒரு குறுகிய கால தரவரிசை வலைத்தளங்களுக்காகவும் பணியாற்றினார், பல வாடிக்கையாளர்களுக்காக ஆழமான எஸ்சிஓ தந்திரோபாயங்களைப் படித்துள்ளார். அவள் வாசகர்களிடமிருந்து கேட்டதை அவள் அனுபவித்துக்கொள்கிறாள்.\n1 & 1 ஹோஸ்டிங் விமர்சனம்\nஇதுபோன்ற இதே போன்ற கட்டுரைகள்\nஇறப்பு வெள்ளை திரை: உங்கள் வேர்ட்பிரஸ் தளம் கீழே இருக்கும் போது என்ன செய்ய வேண்டும்\nவலைப்பதிவுகளுக்கு இலவச பங்கு புகைப்படங்கள் மற்றும் படங்களை வழங்கும் 30+ சிறந்த தளங்கள்\nஸ்பான்ஸர்ஷிப்பர்கள் மற்றும் எஸ்சிஓ ஆகியவற்றிற்கு ஒரு வணிக வழிகாட்டி\nவேர்ட்பிரஸ் ஒரு உணவு வலைப்பதிவு தொடங்க எப்படி\nவிருந்தினர் பிளாக்கிங் தோல்வியடைவதற்கான வழிகள் - எப்படி அவற்றை சரிசெய்வது\nவெப் ஹோஸ்டிங் சீக்ரெட் வெளிப்பட்டது\nWebHostingSecretRevealed (WHSR) கட்டுரைகளை வெளியிடுகிறது மற்றும் ஒரு வலைத்தளத்தை ஹோஸ்டிங் மற்றும் உருவாக்க உதவும் பயனர்களுக்கான கருவிகளை உருவாக்குகிறது.\nபற்றி . சொற்களஞ்சியம் . மொழிபெயர் . நிபந்தனைகள்\nஎங்களை பின்தொடரவும்: பேஸ்புக் . ட்விட்டர்\n2 ஜலான் எஸ்சிஐ 6/3 சன்வே சிட்டி ஈப்போ\nஎங்கள் தளங்களும்: ஹோஸ்ட்ஸ்கோர் . கட்டியெழுப்புதல்\nவலைத்தள கருவிகள் & உதவிக்குறிப்புகள்\nசிறு வியாபாரத்திற்கான சிறந்த இணையத்தள அடுக்கு மாளிகை\nவலைத்தளத்தை ஹோஸ்ட் செய்வது எப்படி: முழுமையான தொடக்க வழிகாட்டி\nPlesk vs cPanel: ஹோஸ்டிங் கண்ட்ரோல் பேனலை ஒப்பிடுக\nவரம்பற்ற ஹோஸ்டிங் பற்றி உண்மை\nவலைத்தள பில்டர்: Wix / முகப்பு |\n VPN பயன்பாட்டை தடைசெய்யும் நாடுகள்\nVPN ஐ எவ்வாறு அமைப்பது: ஒரு நடை வழிகாட்டி\nஉங்கள் ஐபி முகவரியை மறைப்பது அல்லது மாற்றுவது எப்படி\nஉங்களுக்கு எவ்வளவு ஹோஸ்டிங் அலைவரிசை தேவை\nTOR உலாவியைப் பயன்படுத்தி டார்க் வலை அணுக எப்படி\nஒரு கருத்துக்களம் வலைத்தளம் தொடங்க மற்றும் இயக்க எப்படி\nஉங்கள் வலைத்தளத்தை மற்றொரு வலை ஹோஸ்டுக்கு நகர்த்துவது எப்படி\nநீங்கள் தொடங்குவதற்கு ஆன்லைனில் வணிக ஆலோசகர்களின் பெரிய பட்டியல்\nவலைப்பதிவுகள் மற்றும் சிறு வணிக வலைத்தளங்களுக்கான சிறந்த DDOS பாதுகாப்புகளைக் கண்டறிதல்\nலேமனுக்கான வேர்ட்பிரஸ் பாதுகாப்பு உதவிக்குறிப்புகள்: உங்கள் வேர்ட்பிரஸ் உள்நுழைவு மற்றும் பிற பாதுகாப்பு நடைமுறைகளைப் பாதுகாக்கவும்\nநடைமுறை இணையத்தளம் பாதுகாப்பு தேவைகள்: உங்கள் வலைத்தளத்தை பாதுகாக்க வேண்டியது XMS விஷயங்கள்\nஇந்த இண���ப்பைப் பின்தொடர வேண்டாம் அல்லது நீங்கள் தளத்திலிருந்து தடைசெய்யப்படுவீர்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://twit.neechalkaran.com/2015/04/11-2015.html", "date_download": "2020-07-15T08:14:51Z", "digest": "sha1:V4NYE5WK3QYB4FH23CBNWHK3O5BATASB", "length": 10636, "nlines": 162, "source_domain": "twit.neechalkaran.com", "title": "11-ஏப்ரல்-2015 கீச்சுகள்", "raw_content": "\n\"எனக்கேட்டு குழந்தை ஆமாம் என்று உண்மையை சொன்னால் அடிக்காதீர்கள் பிறகு உண்மை பேசினால் அடிப்பார்கள் என பயந்து பொய்பேச பழகும்\nகடைசில, மோடி மூன்று நாள் சுற்றுப்பயணமாக இந்தியா வந்தார்ன்னு நியூஸ் வரும் போலயே..\nபக்குவமெல்லாம் யாருக்காவது அறிவுரை கூறத்தான் உபயோகமாகிறது. நமக்கென வந்தால் கொலை செய்யுமளவு கோபம் வருகிறது :)\nதெருமுக்கு வரைக்கும் புடவை,நகைய பத்தி பேசிட்டு சாவுவீடு வந்ததும் \"என்ன பெத்த ஐயா\"னு அழும் பெண்கள் தேசியவிருதுக்கு தகுதியானவர்கள் #எழவுடிவிட்\nபாலித் தீவு இந்துத் தொன்மங்களை நோக்கி 🌼🌺💐 நூலின் பின் அட்டை 🌼🎸🎺💐 எனது மடத்துவாசல் பிள்ளையாரடி வெளியீடாக http://pbs.twimg.com/media/CCMj2xNUIAEK794.jpg\nபணத்தாசை என ஒரு பணக்காரர் இங்கு சொன்னார்,இது வெறும் பசிக்கான தேவை மட்டுமே என படம் சொல்கிறது http://pbs.twimg.com/media/CCMkEH6UIAEfLBu.jpg\nஜோஸ் ஆலுக்காஸ் விளம்பரம் பெண்களை இழிவு படுத்துகிறது - கனிமொழி #பெண்களை பெருமை படுத்த தான் மேடம் திகார் ஜெயில்ல கம்பி என்னிட்டு வந்தீங்களோ\nபெண்கள் மேல் இடிக்காமல் செல்ல ஆண்கள் தான் ஒதுங்க வேண்டியதாக உள்ளது... #மார்டன்கேர்ஸ் 🚶🚶🚶\nகொம்பன் : இன்னும் நல்லா எடுத்துருக்கலாம் நண்பேண்டா : எடுக்காமலே இருந்துருக்கலாம் சகாப்தம் : எடுக்கனுமான்னு யோசிச்சிருக்கலாம்#வாட்சப்\nNRIகளையெல்லாம் இந்தியா திரும்பச் சொல்லிய மோடி, அவரே NRI ஆகிவிட்டார். இப்போ அவரை நாம் நாடு தரும்பச் சொல்ல வேண்டனும் போல\n) மட்டும் வைத்து ஒரு ட்வீட்டப் ப்ளான் பண்ணலாமானு யோசனை ஓகே ன்றவங்களாம் ஆர்டி பண்ணுங்க மக்கா... ஓகே ன்றவங்களாம் ஆர்டி பண்ணுங்க மக்கா...\nஎக்காரணம் கொண்டும் நம் வாழ்க்கையில் மூன்று பேரை மறக்க கூடாது 1. கஷ்டத்தில் உதவியவன் 2. கஷ்டத்தில் உதவாதவன் 3. கஷ்டத்தை உண்டாக்கியவன்\nதம்மா துண்டு பூரில ரசத்த ஊத்தி குடிக்கிற உங்களுக்கே இவ்ளோ அதுப்புனா,2 இட்லிக்கு ஒரு வாலி சம்பார் குடிக்கிற எங்களுக்கு எவ்ளோ அதுப்புருக்கும்\nபுக்கை மிதிக்காதே அது சரஸ்வதின்னு பொண்ணுக்கு சொல���லி கொடுத்தா,வருஷ கடைசில புக்கை எடைக்கு போடும்போது, ஏன்பா சரஸ்வதிய சேல் பண்ணுறன்னு கேக்குறா\nஎந்த லாக்கும் போடாம, வீட்ல யார் கேட்டாலும் மொபைல தைரியமா கொடுக்கறவங்க இந்த டிவிட்டை ஆர்டி பண்ணுங்க \nஷங்கர் படத்தில் நடிக்க மாட்டேன் - விஷால்.# நான் கூட தான் ஷங்கர் படத்துல நடிக்க மாட்டேன்..நான்லாம் சொல்லிட்டா திரியுறேன்\nலிப்ட்ல போறவனுக்கு தகுதி அதிகமாக இருக்கலாம். ஆனா ஒவ்வொரு படியா ஏறிப்போறவனுக்குத்தான் அனுபவம் அதிகம்.\nகுடமுழவம்: வழக்கொழிந்துபோன தமிழ் இசைக்கருவிகளில் ஒன்று.தற்போது திருவாரூர்,திருத்துறைபூண்டி கோவில்களில்மட்டுமே உள்ளது\nசுயமாய் சிந்திக்கும் பெண்ணை திமிர் பிடித்தவள் என்று சொல்கின்றது சமூகம்\nநீண்ட தொலைபேசி உரையாடலின் இறுதியில் 'வச்சுத்தொலை' என்பதை 'லவ் யூ' என்று மொழி பெயர்க்கிறான் ஆண்;-)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.karaikalindia.com/2017/08/nagapattianm-16th-century-matharasi-matha-churches-current-year-festival.html", "date_download": "2020-07-15T08:57:06Z", "digest": "sha1:ZRDK2UYLRQ75FWEGACVSF4WP54NGVTKS", "length": 12065, "nlines": 67, "source_domain": "www.karaikalindia.com", "title": "நாகப்பட்டினத்தில் 16ஆம் நூற்றாண்டில் போர்த்துகீசியர்களால் கட்டப்பட்ட மாதரசி மாதா தேவாலய ஆண்டு திருவிழா 10-08-2017 (நேற்று ) அன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது ~ காரைக்கால்", "raw_content": "\nஉங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கிகொள்ள அழையுங்கள் +917092887023>\n வீட்டில் இருந்தப்படியே மாதம்தோறும் பணம் சம்பாதிக்க இங்கே சொடுக்கவும்>\nஉங்களுடைய கட்டுரைகளை karaikalindia@gmail.com என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்\nநாகப்பட்டினத்தில் 16ஆம் நூற்றாண்டில் போர்த்துகீசியர்களால் கட்டப்பட்ட மாதரசி மாதா தேவாலய ஆண்டு திருவிழா 10-08-2017 (நேற்று ) அன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது\nemman செய்தி, செய்திகள், நாகப்பட்டினம், மாதரசி, மாதா கோயில், church, matharasi madha, nagapattinam No comments\nநாகப்பட்டினம் ஆங்கிலேயர் காலத்திலும் பண்டைய தமிழ் வரலாற்றிலும் முக்கிய துறைமுக நகராக அறியப்படுகிறது.இங்கு தான் 16ஆம் நூற்றாண்டில் போர்த்துகீசிய மாலுமிகளால் கட்டப்பட்ட பழமையான மாதரசி மாதா தேவாலயம் உள்ளது.1660 ஆம் ஆண்டு டச்சுக்காரர்களின் கட்டுப்பாட்டிற்கு கைமாறியது நாகப்பட்டினம்,இதனால் டச்சுக்காரர்களால் மாதரசி மாதா ஆலயத்தின் சொரூபத்திற்கு ஆபத்து இருப்பதாக கருதிய பக்தர்கள் மாதாவின் திருச்சொரூ���த்தை ஒரு பெட்டியில் மறைத்து வைக்க திட்டமிட்டனர்.மறுநாள் காலையில் தேவாலயத்திற்கு சென்று பார்த்தபொழுது ஒரு பெட்டியில் தலை சாய்ந்த நிலையில் மாதரசி மாதாவின் திருச்சொரூபம் இருந்தது இந்த நிகழ்வுக்கு பிறகு மாதரசி மாதாவின் புகழ் உலகெங்கும் பரவியதாக கூறப்படுகிறது.\nநாகபட்டினம் முதன்மை கடற்கரை சாலையில் அமைந்துள்ள இத்தேவாலயத்தின் ஆண்டு திருவிழா ஒவ்வொரு ஆண்டும் விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது.அதன்படி நிகழும் 2017ஆம் ஆண்டுக்கான ஆண்டு திருவிழா கொண்டாட்டங்கள் 10-08-2017 (நேற்று ) நாகப்பட்டினத்தில் கொடியேற்றத்துடன் தொடங்கியது.முன்பெல்லாம் வேளாங்கண்ணிக்கு வருகைபுரியும் பக்தர்கள் நாகப்பட்டினத்தில் உள்ள இந்த மாதரசி மாதா தேவாலயத்துக்கு சென்று ஜெபித்து வருவதை வழக்கமாக கொண்டிருந்தனர் இப்பொழுது வேளாங்கண்ணிக்கு பயணம் செய்வோர் புறவழிச்சாலை வழியாக பயணிப்பதால் இந்த தேவாலயத்தின் தொன்மையும் ,சிறப்பும் தெரிந்தவர்கள் மட்டுமே இங்கு வருகை புரிகிறார்கள்.காலங்கள் எப்படி மாறினாலும் இந்த மாதரசி மாதா தேவாலயம் நாகப்பட்டினத்தில் வரலாற்று சின்னங்களில் ஒன்றாக திகழ்கிறது என்பதில் மாற்றுக்கருத்தே கிடையாது.\nசெய்தி செய்திகள் நாகப்பட்டினம் மாதரசி மாதா கோயில் church matharasi madha nagapattinam\nஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகாரைக்கால் மாங்கணி திருவிழா புகைப்படங்கள் 12/07/2014\nதிருநள்ளார் ஸ்ரீ சணிஸ்வர பகவான் ஆலயம்\nபொதிகை மலை குறித்து சில தகவல்கள்\n\" பொதிகை மலை உச்சியிலே புறப்படும் தென்றல் \" , \" தென் பொதிகை வைகை நதி \" , \"பொதிகை மலை காற்றில் ஒரு பாட்டு கேட்கு...\n26-07-2019 கடந்த 24 மணி நேர மழை அளவுகள்\n26-07-2019 இன்று காலை 8:30 மணி வரையில் பதிவா ன மழை அளவுகளின் படி கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 10 மி.மீ க்கும் அதி...\nநாகப்பட்டினம் வடக்கு பொய்கைநல்லூர் (பொய்யூர் ) கோரக்க சித்தர் ஜீவசமாதி பீடம்\nவடக்கு பொய்கைநல்லூர் இதை சுருக்கமாக பொய்யூர் என்றும் சிலர் வழங்குவர்.நாகை மாவட்டத்தில் நாகப்பட்டினம் நகரில் இருந்து அக்கரைப்பேட்டை வழிய...\nதிருநள்ளார் கொம்யூன் பஞ்சாயத் காரைக்கால் மாவட்டத்தில் உள்ளது .இது காரைக்கால் நகரத்தில் இருந்து 5கிமீ தொலைவில் இருக்கிறத���.திருநள்ளார் என்...\nகாரைக்கால் மாவட்டம் காரைக்காலை தலைநகராக கொண்டு புதுச்சேரி மாநிலத்தில் அமைந்துள்ளது.இதில் காரைக்கால் உள்பட திருநள்ளார் ,கோட்டுசேரி,நெடுங்...\nஒரு ஜியோ சிம்மின் விலை 200 ரூபாய்\nஇணையம் வாயிலாக புதிதாக ஒரு கைப்பேசி வாங்கினேன்.அந்த கைபேசிக்கு ஜியோ சிம் இலவசம் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.அதனால் ஜியோ என்று பலகை வை...\nபூம்புகாரின் இன்றைய அவல நிலை (குப்பைகளால் நாசமாகும் சுற்றுலா தளங்கள் -பகுதி III )\nகுப்பைகளால் நாசமாகும் சுற்றுலா தளங்கள் என்ற தலைப்பின் கீழ் காரைக்கால் கடற்கரையில் மனிதர்களாகிய நாம் நமது சில நிமிட இன்பத்துக்காகவும் குப்...\nகாரைக்காலுக்கு வந்து போக பல நகரங்களில் இருந்து பேருந்து மற்றும் ரயில் வசதிகள் உண்டு.காரைக்காலுக்கு அருகில் இருக்கும் விமான நிலையம் திருச்சி...\nபன்றிக்காய்ச்சலை தடுக்கும் கபசுர குடிநீர்\nதமிழகம் மற்றும் புதுச்சேரியில் பன்றிக்காய்ச்சல் நோய் அதிகமாக பரவி வரும் வேலையில் இந்த நோய்க்கு எதிர்ப்பு மருந்தாக 'கபசுர குடிநீர்'...\nவிஜய் சேதுபதியின் நடிப்பில் இந்த ஆண்டு வெளியாகும் ஆறாவது திரைப்படம் அது மட்டுமா 'மக்கள் செல்வன் ' என்ற அடைமொழியையும் அவருக்கு வழங...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/115895/news/115895.html", "date_download": "2020-07-15T08:07:59Z", "digest": "sha1:OTKAPLISPVOP3LZRIVEM4AWHYSBFDAMP", "length": 6233, "nlines": 84, "source_domain": "www.nitharsanam.net", "title": "இந்தோனேசியாவில் கடலில் மிதந்த செக்ஸ் பொம்மை – தேவதை என எடுத்து வந்த மீனவர்…!! : நிதர்சனம்", "raw_content": "\nஇந்தோனேசியாவில் கடலில் மிதந்த செக்ஸ் பொம்மை – தேவதை என எடுத்து வந்த மீனவர்…\nஇந்தோனேசியாவில் கடலில் மிதந்த ‘செக்ஸ்’ பொம்மையை தேவதை என கருதி மீனவர் எடுத்து வந்தார்.\nஇந்தோனேசியாவில் ஸ்லாவேசி மாகாணத்தை சேர்ந்த மீனவர் ஒருவர் பாங்கை தீவுகளில் கடலில் மீன் பிடித்து கொண்டிருந்தார். அப்போது கடலில் ஒரு அழகிய பெண் பொம்மை ஒன்று மிதந்து வந்தது.\nஅது மீனவரின் படகு அருகே வந்து ஒதுங்கியது. அதை பார்த்த மீனவர் தனக்கு தேவதை கிடைத்து விட்டதாக மகிழ்ச்சி அடைந்தார்.\nபின்னர், அதை வீட்டுக்கு எடுத்து வந்து அதற்கு உடைகள் அணிவித்து அழகுபடுத்தினார். பார்ப்பதற்கு அச்சு அசலாக அப்பொம்மை அழகிய பெண்ணாகவே காட்சியளித்தது. அதே நேரம் அந்த பொம்மை மனிதர்கள் போன்று சிரிப்பது அழுவது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டது. எனவே, இதை தேவதை என்று கிராம மக்கள் நம்பினர்.\nஎனவே, அந்த பொம்மையை சீராட்டி, பாராட்டி வந்தனர். இதற்கிடையே அதன் போட்டோக்களும், செயல்பாடுகளும் இணைய தளங்களில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தின.\nஅதையடுத்து அந்த கிராமத்துக்கு சென்ற போலீசார் மீனவரிடம் இருந்து அந்த பொம்மையை பறிமுதல் செய்தனர்.\nபின்னர் ஆய்வு செய்த போது அது ஒரு செக்ஸ் பொம்மை என தெரியவந்தது. சிலிகான் உலோகத்தில் உருவாக்கப்பட்டு மனித சதை போன்று கொழ கொழப்பாக தயாரிக்கப்பட்டது தெரியவந்தது.\nசுமந்திரனைத் தோற்கடிக்கும் அழைப்பும் அபத்தமும் \nSasikala பற்றி வெளிவராத ரகசியங்கள் – மர்மங்களை உடைக்கும்\nயார் இந்த ஜஸ்டின் ட்ரூடோ..\nலீ குவான் யூவின் கதை\nகுறை சொன்னால் குஷி இருக்காது\nஅரசியல் கலாசாரத்தில் மாற்றத்தை வலியுறுத்தும் ஜனாதிபதி\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://indictales.com/ta/2017/11/10/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D/", "date_download": "2020-07-15T07:36:16Z", "digest": "sha1:LKOSKE3P3GSYBOQLPV63ZUSF4CGV2MCZ", "length": 10654, "nlines": 69, "source_domain": "indictales.com", "title": "இந்திய வரலாறு என்பது கண்டநிலப்பரப்பு மட்டுமல்ல கடல்சார்ந்த பகுதிகளையும் உள்ளடக்கியது - India's Stories From Indian Perspectives", "raw_content": "\nபுதன்கிழமை, ஜூலை 15, 2020\nHome > வரலாறு > கடற்பகுதி வரலாறு > இந்திய வரலாறு என்பது கண்டநிலப்பரப்பு மட்டுமல்ல கடல்சார்ந்த பகுதிகளையும் உள்ளடக்கியது\nஇந்திய வரலாறு என்பது கண்டநிலப்பரப்பு மட்டுமல்ல கடல்சார்ந்த பகுதிகளையும் உள்ளடக்கியது\ntatvamasee நவம்பர் 10, 2017 ஆகஸ்ட் 2, 2018 கடற்பகுதி வரலாறு, மங்கலான வரலாற்றுக்காலம்\t0\nஇன்றைய எனது பேச்சின் மையக்கருத்து கடல்சார்ந்த பகுதிகளின் இந்திய வரலாறு. இது ஒரு சுவாரசியமான விஷயம், ஏனெனில் இந்தியா உலகளவில் கடல்சார்ந்த பகுதிகளின் வரலாற்றில் மிகச்சிறந்த ஒன்றாகத்திகழ்ந்தது. ஆனால் துரதிஷ்டவசமாக நாம் வரலாற்றுப் புத்தகங்களில் பெரும்பாலும் கண்டநிலப்பரப்பு சம்பந்தமாகவே படித்து வந்துள்ளோம். எனவே ஒருவர் இந்தத்துறையில் வல்லுனராக இல்லையேல் இந்தியவரலாறு முக்கியமாக அந்த காலத்தில் பாடலிபுரத்திலிருந்து இன்றைய டில்லி வரை ஆண்டுவந்த ராஜபரம்பரைகளைப் பற்றியது எனநினைத்தால் தவறில்லை.\nநான் இங்கு பே���ப்போகும் வரலாறு வேறுவிதமான சுவைமணத்துடன் கூடியதாக, வெறும் உணரச்சிபூர்வமான கருத்தியல் ஆய்வாக மட்டும் இருக்காது என நம்புகிறேன். ஏனெனில் அது இன்று நாம் உலகத்தைப்பார்க்கும் கண்ணோட்டத்தை மெய்யாகவே பாதிக்கவல்லது. உதாரணத்திற்கு இன்று நாம் டில்லியை மையமாகக்கொண்டு அண்டை மாநிலங்களாகக் கருதுவது சீனாவும்,பாகிஸ்தானும். இது கண்ட, உபகண்ட நிலப்பரப்பின் வரலாற்றுக் கண்ணோட்டம். ஆனால் கடல்சார்ந்த கண்ணோட்டத்தில் உலகஅளவில் நமது அண்டை மாநிலங்கள் இந்தோனேஷியா ஒருபக்கம், ஓமான் மறு பக்கம். நான் இலங்கையையும், மால்தீவுகளையும் கணக்கில்கொள்ளாமல், மேலும் வியட்நாம் தேசம்வரை உள்ளடக்கிய சூழ்நிலை மண்டலத்தை இந்த வரலாற்றுக் குறிப்பில் காணலாம். இது மிகவும் சுவையான மாறுபட்ட கண்ணோட்டம்.\nஎனது பேச்சை ஓரங்க நெடியுரையாக இல்லாமல், சுருக்கமாகத் தேர்ந்தெடுத்து, இந்த விவரிப்பைச் சுவைபட கோர்வையாகச் சொல்ல விழைகிறேன். மேலும் நான் கூறப்போகும் தகவல்கள் பல எனது வெளிவரப்போகும் புத்தகத்தில் காணப்படும். இந்தவருட முடிவில் வரப்போகும் புத்தகத்தின் பெயர் ‘ஒரு சுருக்கமான இந்தியாவின்பூகோள வரலாறு’ Brief History of Indian Geography’. தீர்மானமாக முடிவாகவில்லை, ஆனால் அதில் இந்திய பூகோளத்தின் சரித்திரம் அடங்கும்.\nஇந்தியாவிற்கு புராதன வாணிப வழிகள், இந்தியாவின் வணிக உபரி ரோமாபுரி பொருளாதாரத்தின் மீது அதன் தாக்கம்\nதட்பவெப்பநிலை மாற்றங்களும் தென்னிந்தியாவின் உயிர்த்துடிப்பும்\nதென்கிழக்கு ஆசியாவை இஸ்லாமியமயமாக்குவது சீனாவின் திட்டம்\nமுகலாய ஆதிக்கவெறியர்களின் தெய்வ உருவச்சிலை வழிபாட்டை எதிர்க்கும் மதக்கொள்கை\nஆவண காப்பகங்கள் மாதத்தை தேர்வு செய்யவும் மே 2020 ஏப்ரல் 2020 மார்ச் 2020 பிப்ரவரி 2020 ஜனவரி 2020 டிசம்பர் 2019 ஜூன் 2019 மே 2019 ஏப்ரல் 2019 ஜனவரி 2019 டிசம்பர் 2018 நவம்பர் 2018 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஜூன் 2018 மார்ச் 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sathyanandhan.com/2014/03/05/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2020-07-15T08:52:10Z", "digest": "sha1:ZYJXDOAITUGKV37OWVVNL43A354KTCEY", "length": 10362, "nlines": 221, "source_domain": "sathyanandhan.com", "title": "பெருந்தேவி கவிதை- ஆணுக்கு அன்னியமான வலி | சத்யானந்தன்", "raw_content": "\nஎழு��்தும் வாசிப்பும் இரு கரைகள்\nஎன் நூல்களை அமேசானில் வாங்க\nநேர்காணல்: படைப்பாளிக்கும் வாசகனுக்கும் ஓர் அரிய பாலமாக\n← யாரும் தடுக்காமல் ஒரு கொலை\nமலையாளப் பெண் கவிஞர் பி.கிரிஜாவின் கவிதை →\nபெருந்தேவி கவிதை- ஆணுக்கு அன்னியமான வலி\nPosted on March 5, 2014\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nபெருந்தேவி கவிதை- ஆணுக்கு அன்னியமான வலி\nஏற்கனவே நான் குறிப்பிட்டது போல் ஒரு பெண்ணின் வலி ஆணுக்கு அன்னியமானது. எந்த ஒரு வயதிலும் அல்லது தருணத்திலும் அவனால் உணர இயலாதது. பெண் கவிஞ்சர்களின் படைப்புகளில் மட்டுமே அந்த வலியின் நாடித்துடிப்பு நமக்குத் தென்பட்டு நம்மைத் தைக்கும். வலியும் நாசூக்குகள் தொடர்பானவையும் பெண்களின் தனி உலகத்தின் பதிவுகளாய் வெளிப்படும். பெண்களுடன் ஒன்றுபட்டு ஒரு சாதனையை அல்லது பணியை ஒரு ஆண் முடிப்பது அபூர்வம். அப்படியே அவர்களோடு இணைந்து பணிபுரிந்தாலும் பெண்ணுக்கு உரிய இடம் தனக்கு இணையாக அல்லது மேலாக இருக்க அவன் ஒப்பப் போவது இல்லை. இதற்கெல்லாம் அப்பாற்பட்டு அவன் அவளது நன்னம்பிக்கைகளைக் கனவுகளை மற்றும் வலிகளை உணர்ந்து ஒன்றிப் பழக வாய்ப்பதே இல்லை. எவ்வளவு உரிமை உணர்வுள்ள பெண்ணாயிருந்தாலும் அவள் தனி வாழ்க்கை அதாவது குடும்ப வாழ்க்கை என்று வரும் போது ஆணின் ஆதிக்கத்தை ஏற்பவளாகி விடுகிறாள். இந்த இரட்டை நிலையைப் புரிந்து கொண்டால் மட்டுமே ஒரு பெண் படைப்பாளியின் படைப்பை நாம் அண்மையில் காண்கிறோம்.\nபெருந்தேவி காலச்சுவடு மார்ச் 2014ல் மூன்று கவிதைகள் எழுதியுள்ளார். அதில் ‘எந்த நிச்சயமும் இல்லை” என்னும் கவிதையின் ஒரு பகுதி கீழே:\nயாருமற்று மின் தூக்கி மேலும் கீழும் செல்வதை\nநூற்றுக்கும் மேலாக எண்ணிக் கொண்டிருக்கிறான்ன\nஅவன் தன் மனைவியைத் தவற விடவில்லையே\nமற்றொரு கவிதையான ‘ஸ்ரீராமன் என்ன சொன்னான்’ என்னும் கவிதையில் ராமனைப் பல விதமாக சமகாலத்தில் காட்சிப் படுத்தும் முயற்சியில் முனைப்பில் இருந்த கூர்மை கவிதையில் வெளிப்படாமல் நீர்த்துப் போனது. நிறைய வாசிக்கவும் எழுதவும் செய்து நிறைய இலக்கியப் பணியாற்ற அவருக்கு நம் வாழ்த்துக்கள்.\nAbout தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nView all posts by தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன் →\n← யாரும் தடுக்காமல் ஒரு கொலை\nமலையாளப் பெண் கவிஞர் பி.கிரிஜாவின் கவிதை →\nராமாயணம் அச்சு ந��ல் வடிவம் வெளியானது\nKindle Amazon ராமாயணம் தொடங்கி வைத்த ஒரே கேள்வி\nஎன் ராமாயண ஆய்வு நூல் விரைவில்\nதமிழ் எழுத்தாளர் சத்… on பெண்ணடிமையின் பிறப்பிடம் மதங்க…\nRaj on பெண்ணடிமையின் பிறப்பிடம் மதங்க…\nசமூக ஊடகம் – நாம் ஏற… on சமூக ஊடகம் – நாம் ஏறிக்…\nகாவிரி விவகாரம் – ஹி… on காவிரி விவகாரம் – ஹிந்து…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/education-jobs/upsc-recruitment-2019-assistant-hydrogeologist-deputy-architect-assistant-director-medical-officer/", "date_download": "2020-07-15T07:53:10Z", "digest": "sha1:VJDO2MY743OW5YEXOJVXPOHFCFPPX4PY", "length": 13855, "nlines": 98, "source_domain": "tamil.indianexpress.com", "title": "UPSC recruitment 2019 : Assistant Hydrogeologist, Deputy Architect, Assistant Director, Medical Officer Check Exam Dates, Time @ upsc.gov.in, UPSC Jobs 2019-20: மத்திய அமைச்சகத்தில் வேலை... யூ.பி.எஸ்.சி தேர்வர்கள் இதை கவனித்தில் கொள்ளுங்கள்", "raw_content": "\nமத்திய அமைச்சகத்தில் வேலை… யூ.பி.எஸ்.சி தேர்வர்கள் இதை கவனத்தில் கொள்ளுங்கள்\nUPSC 2019 Recruitement Details : தேர்வர்கள் 8 மணிக்கே தேர்வு மையத்தில் இருக்கும் படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்\nUPSC Exam Dates 2019 : மக்கள் சேவைக்காக சிவில் சர்வீஸ் எழுதும் தேர்வர்களுக்கு முக்கியமான அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. கீழ் காணும் துறைகளில், கீழ் காணும் பணிகளுக்கான காலி இடங்கள் இருப்பதாக அறிவித்துள்ளது மத்திய அரசு. இந்த தேர்வுகளுக்கான விண்ணப்ப முறைகள் ஏற்கனவே முடிவடைந்த நிலையில் எந்தெந்த தேர்வுகள் எப்போது நடைபெறுகின்றது, எங்கு நடைபெறுகின்றது, தேர்வு முறைகள் மற்றும் விதிமுறைகள் குறித்து விவரிக்கிறது இந்த கட்டுரை.\nநிதி அமைச்சகத்தில் துணை இயக்குநரக அதிகாரிகளுக்கான பணியிடங்கள் காலியாக உள்ளது. இதற்கான தேர்வுகள் தலைமை ஆலோசகர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. கணினித் தேர்வான இந்த தேர்வு அக்டோபர் மாதம் 20ம் தேதி (ஞாயிறு) நடைபெறுகிறது.\nகாலி பணியிடங்கள் : 10\nதேர்வு நாள் : அக்டோபர் 20, 2019\nதேர்வு நேரம் : காலை 09:30 மணி முதல் காலை 11:30 மணி வரை\nதேர்வுகள் 2 மணி நேரம் நடைபெறும்\nஅனைத்து கேள்விகளுக்கும் சரிசமமான மதிப்பெண்கள் வழங்கப்படும்\nஅப்ஜெக்டிவ் டைப் கேள்விகள் கேட்கப்படும்\nஆங்கிலத்தில் மட்டுமே தேர்வுகள் நடைபெறும்\nதவறான பதில்களுக்கு நெகடிவ் மதிப்பெண்கள் வழங்கப்படும்\nமொத்தம் 300 மதிப்பெண்களுக்கு தேர்வு நடைபெறும்\nடெல்லி அரசின் ஜெனரல் டூயூட்டி மெடிக்கல் ஆஃபிசருக்கான (General Duty Medical Officer) கணினி தேர்வுகள் அக்டோபர் 20ம் தேதி நடைபெறுகிறது.\nதேர்வு தேதி – அக்டோபர் 20, 2019 (ஞாயிறு)\nதேர்வு நேரம் – மதியம் 2 மணி முதல் 4 மணி வரை\nதேர்வுகள் 2 மணி நேரம் நடைபெறும்\nஅனைத்து கேள்விகளுக்கும் சரிசமமான மதிப்பெண்கள் வழங்கப்படும்\nஅப்ஜெக்டிவ் டைப் கேள்விகள் கேட்கப்படும்\nஆங்கிலத்தில் மட்டுமே தேர்வுகள் நடைபெறும்\nதவறான பதில்களுக்கு நெகடிவ் மதிப்பெண்கள் வழங்கப்படும்\nமொத்தம் 300 மதிப்பெண்களுக்கு தேர்வு நடைபெறும்\nநீர் மேலாண்மை அமைச்சகத்தில் அசிஸ்டண்ட் ஹைட்ரோலஜிஸ்ட் பணிக்கான தேர்வுகள் (Recruitment of Assistant Hydrogeologist)\nமத்திய நிலத்தடி நீர் வாரியத்தில் இந்த தேர்வுகள் நடைபெற இருக்கின்றன. இந்த கணினி தேர்வுகளுக்கான விண்ணப்பங்கள் ஏப்ரல் 13ம் தேதி வழங்கப்பட்டு மே 2ம் தேதியுடன் நிறுத்தப்பட்டது.\nகாலியாக இருக்கும் பணியிடங்கள் – 50\nதேர்வு தேதி – அக்டோபர் 20, 2019\nதேர்வு நேரம் : காலை 09:30 மணி முதல் 11:30 மணி வரை (தேர்வர்கள் 8 மணிக்கே தேர்வு மையத்தில் இருக்கும் படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்)\nதேர்வுகள் 2 மணி நேரம் நடைபெறும்\nஅனைத்து கேள்விகளுக்கும் சரிசமமான மதிப்பெண்கள் வழங்கப்படும்\nஅப்ஜெக்டிவ் டைப் கேள்விகள் கேட்கப்படும்\nஆங்கிலத்தில் மட்டுமே தேர்வுகள் நடைபெறும்\nதவறான பதில்களுக்கு நெகடிவ் மதிப்பெண்கள் வழங்கப்படும்\nமொத்தம் 300 மதிப்பெண்களுக்கு தேர்வு நடைபெறும்\nபாதுகாப்பு அமைச்சகத்தில் துணை ஆர்கிடெக்ட் பணிகளுக்கான காலியிடங்கள்\nஇந்த தேர்வும் மத்திய நீர் வளத்துறையின், நிலத்தடி நீர் மேம்பாட்டு வாரிய வளாகத்தில் நடைபெற உள்ளது.\nதேர்வு தேதி : அக்டோபர் 20, 2019\nதேர்வு நேரம் : மதியம் 2 மணி முதல் நான்கு மணி வரை (தேர்வர்கள் 12:30 மணிக்கே வருகை புரிய வேண்டும் என கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்)\nதேர்வுகள் 2 மணி நேரம் நடைபெறும் .\nஅனைத்து கேள்விகளுக்கும் சரிசமமான மதிப்பெண்கள் வழங்கப்படும்\nஅப்ஜெக்டிவ் டைப் கேள்விகள் கேட்கப்படும்\nஆங்கிலத்தில் மட்டுமே தேர்வுகள் நடைபெறும்\nதவறான பதில்களுக்கு நெகடிவ் மதிப்பெண்கள் வழங்கப்படும். பதில் அளிக்கப்படாத கேள்விகளுக்கு நெகடிவ் மதிப்பெண்கள் கிடையாது.\nமொத்தம் 300 மதிப்பெண்களுக்கு தேர்வு நடைபெறும்\nமத்திய சிவில் ஏவியேசன் துறையில் துணை இயக்குநர் பணியிடங்கள்\nஇந்த பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் நவம்பர் 24, 2018 அன்று துவங்கியது. டிசம்பர் 13, 2018-டுடன் முடிவுக்கு வந்தது. பணியிடங்கள் 17, தேர்வு நாள். அக்டோபர் 20, 2019, தேர்வு நேரம் : காலை 09:30 மணி முதல் 11: 30 மணி வரையில்.\nமேற்கூறிய தேர்வு நடைமுறைகளை இந்த தேர்வுக்கும் பின்பற்றப்படும்.\nவெளியுறவு நிர்வாகம்: இந்தியா சீனாவிடமிருந்து என்ன கற்றுக்கொள்ள முடியும்\nஹைட்ராக்ஸி குளோரோகுயின் பலன் கொடுக்கிறதா\nதேர்வு எழுதாதவர்களுக்கு சிபிஎஸ்இ எவ்வாறு தரவரிசையை நிர்ணயிக்கிறது\nநடிகை பொய் சொல்ல மாட்டாங்க... முக அழகுக்கு காஃபி யூஸ் பண்றாங்களாம்\nகண்ணிமைக்கும் நேரத்தில் முகத்தை தாக்கிய பாம்பு - 3.5 லட்சம் 'லைக்ஸ்' பெற்ற வீடியோ\nOnePlus Nord அறிமுகம்: இவ்ளோ விலைக்கு இந்த வசதிகள் போதுமா\nஇதைத்தானய்யா எதிர்பார்த்தோம்... அமேசான் பிரைம் வீடியோ லேட்டஸ்ட் அப்டேட் என்ன தெரியுமா\nவாட்ஸ் அப்: புதிய போனில் நீங்கள் எதிர்கொள்ளும் சிக்கலுக்கு சுலபத் தீர்வு\nதமிழகத்தில் புதிதாக 4,328 பேருக்கு கொரோனா தொற்று - உயிரிழப்பு 2 ஆயிரத்தை கடந்தது\nஆப்கன் கிரிக்கெட்டில் ஒரு 'புரட்சித் தளபதி' - வேர்ல்டு கப் வாங்கிய பிறகே கல்யாணமாம்\nதேர்வு எழுதாதவர்களுக்கு சிபிஎஸ்இ எவ்வாறு தரவரிசையை நிர்ணயிக்கிறது\nஅஜித்தின் ட்ரோன் செஷன்: வைரலாகும் வீடியோ\nலட்சங்களில் லாபம்.. 6 மாதத்துக்கு ஒருமுறை வட்டி தங்க பத்திர முதலீடு பற்றி தெரியுமா\nTamil News Today Live : மதுரையில் இன்று முதல் தளர்வுகளுடன் பொதுமுடக்கம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indiansutras.com/2013/06/can-casual-sex-heal-broken-heart-000847.html", "date_download": "2020-07-15T08:10:48Z", "digest": "sha1:47GHULHUMP4VBVKRFHQAC2KFLR5ZVPT2", "length": 8176, "nlines": 71, "source_domain": "tamil.indiansutras.com", "title": "உடைந்த இதயத்திற்கு ஒத்தடம் தருமா 'கேஷுவல் செக்ஸ்'...? | Can casual sex heal a broken heart? - Tamil Indiansutras", "raw_content": "\nஇந்தியசூத்திரங்கள் » தமிழ் » காமசூத்ரா » உடைந்த இதயத்திற்கு ஒத்தடம் தருமா 'கேஷுவல் செக்ஸ்'...\nஉடைந்த இதயத்திற்கு ஒத்தடம் தருமா 'கேஷுவல் செக்ஸ்'...\nஒரு உறவு முடிந்து.. அது முறிந்து.. மனசெல்லாம் சிதறி நிற்கும்போது பெரும் வெற்றிடம் ஏற்படும் .. மனதில். அதுபோன்ற சமயத்தில் கேஷுவல் செக்ஸ் ஆறுதல் தரும் என்கிறார்கள் நிபுணர்கள்.\nஉறவுகள் தொடர்கதை.. உணர்வுகள் சிறுகதை என்பார்கள். நீடித்து வருவது உறவு மட்டும்தான். உணர்வுகளுக்கு ஆயுள் குறைவு. ஆனால் சில நேரங்களில் உணர்ச்சிகரமான முடிவுகளால் உறவுகள் முறிந்து போய் விடுகிறது. இப்பட���ப்பட்ட நிலையில் மனம் அடையும் வேதனையும், வலியும் அதை அனுபவித்தவர்களுக்குத்தான் தெரியும்.\nஇப்படிப்பட்ட நேரத்தில் கேஷுவல் செக்ஸில் ஈடுபடுவது நல்லதாம். ஆனால் இந்த கேஷுவல் செக்ஸில் ஈடுபடுவது என்பது மன நிலையைப் பொறுத்தது. கண்டிப்பாக ஈடுபட்டே ஆக வேண்டும் என்ற அவசியம் இல்லை என்பதும் நிபுணர்களின் கருத்தாகும்.\nமனதில் ஏற்பட்ட காயத்தை சரி செய்ய செக்ஸில் ஈடுபடுவது நல்ல மருந்து சாப்பிடுவது போல என்பது இந்த நிபுணர்கள் தரும் விளக்கமாகும்.\nமிகவும் சாதாரண முறையில், ஹாயாக செக்ஸில் ஈடுபடலாமாம். அதேசமயம், அதை உணர்ச்சிகரமாகவோ அல்லது மிகவும் சீரியஸானதாகவோ இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டியதும் அவசியம்.\nஇந்த செக்ஸானது நடந்த கசப்பான முறிவை சற்றே மறந்து மனசு லேசாகவும், ரிலாக்ஸ் ஆகவும் உதவுகிறதாம்.\nஇந்த உடனடி செக்ஸானது அடுத்து நாம் செய்ய வேண்டியது குறித்து நிதானமான முறையில் சிந்திக்கவும் உதவுகிறதாம்.\nசிலருக்கு உணர்வுகளை மறப்பதும், துண்டிப்பதும் மிகப் பெரிய கஷ்டமாக இருக்கலாம். அப்படிப்பட்டவர்களுக்கு இந்த கேஷுவல் செக்ஸால் கூட நிவாரணம் தர முடியாதநிலை ஏற்படலாம் என்றும் நிபுணர்கள் சொல்கிறார்கள்.\nஅதேசமயம், செக்ஸில் ஈடுபட்டால் ரிலாக்ஸ் கிடைக்கும் என்று உணரும் பட்சத்தில்தான் அதற்குப் போக வேண்டுமாம். இல்லாவிட்டால் அதனால் வேறு ஏதாவது டென்ஷன் வந்து சேர வாய்ப்புண்டாம்.\nஎன்ன சுகம்... ஆஹா என்ன சுகம்\nஉதட்டோடு உதடு வைத்து உரசி விளையாடலாமா\nவெளியில் வெயில் வெளுத்தாலும்.. உறவை \"ஜில் ஜில்\"லாக்கலாம்.. இதோ சில ஐடியாஸ்\nபெட்ரூமில் உங்க பர்பாமான்ஸ் பத்தல என்பதை வெளிப்படுத்தும் 8 அறிகுறிகள்\nமரணத்திற்கு முன் ஒருமுறை மட்டுமாவது….\nடயர்டா இருக்குப்பா… ப்ளீஸ் இன்னைக்கு வேணாமே….\nவிரலால் கோலமிட்டு... மசாஜ் செய்யுங்களேன்....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2424103", "date_download": "2020-07-15T09:51:28Z", "digest": "sha1:XOWLMB7666OSIGJNVU36UILWEMRUZEQB", "length": 23540, "nlines": 270, "source_domain": "www.dinamalar.com", "title": "காஞ்சி பீட கலாசார மையம் | Dinamalar", "raw_content": "\nமூக்கினுள் உடைந்து சிக்கிய குச்சி; கொரோனா ... 1\nகொரோனா தடுப்பூசி: அமெரிக்காவிற்கு முதல் வெற்றி 10\nமதுக்கரை காவல் நிலையத்தில் 7 போலீசாருக்கு கொரோனா\nசிபிஎஸ்இ 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்; 2வது ...\n��ுதியவர்களுக்கு பிசிஜி தடுப்பு மருந்து\n'சிறந்த ஆட்சியை கொடுத்துள்ளதால் மீண்டும் வெற்றி ... 4\nகந்தசஷ்டி கவசம் பற்றி அவதூறு : திரைப்பிரபலங்கள் ... 31\nமும்பையில் கொரோனாவை வென்று சாதித்த 101 வயது முதியவர் 1\nகோவை மாவட்ட கலெக்டருக்கு கொரோனா தொற்று உறுதி 5\nவேலைவாய்ப்புக்கு ஏற்ப திறமை: இளைஞர்களுக்கு பிரதமர் ... 7\nகாஞ்சி பீட கலாசார மையம்\nஆசை காட்டி மோசம் செய்த ஐ.டி., நிறுவனங்கள்: ... 49\nரவுடி விகாஸ் துபே என்கவுன்டரில் சுட்டுக்கொலை 115\n‛இந்தியாவிடம் உலகம் கற்றுகொள்ள வேண்டும்': இளவரசர் ... 25\nபினராயி விஜயனின் பதவி பறிபோகும் அபாயம் 59\nசீனாவின் அதிநவீன ராக்கெட் வானில் வெடித்து சிதறியது 25\nகாஞ்சி காமகோடி பீடத்தின் கலாசார மையம், தேசிய தலைநகர், டில்லி யில் நேற்று திறந்து வைக்கப்பட்டது.\nகாஞ்சி காமகோடி பீடத்தின் மடாதிபதி விஜயேந்திர சரஸ்வதியின் அறிவுரையின்படி, வேதம் மற்றும் கலாசார வளர்ச்சிக்காக, டில்லியில் கலாசார மையம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. கடந்த, 2017, செப்டம்பரில் அடிக்கல் நாட்டப்பட்ட இந்தக் கட்டடம், நேற்று திறந்து வைக்கப்பட்டது.\nதென்னிந்திய முறைப்படி, இந்தக் கட்டடத்தின் மைய மண்டபம் அமைந்துள்ளது. சொற்பொழிவுதெற்கு டில்லியில், அரை ஏக்கர் நிலத்தில், இந்த கலாசார மையத்துக்காக, நான்கு மாடி கட்டடம் கட்டப்பட்டுள்ளது. இங்கு, ஆதி சங்கரர், ஹிந்துக் கடவுளர்களின் சிலைகள் வைக்கப்பட்டுள்ளன.வேதங்கள், ஸ்லோகங்களை வேத விற்பனர்கள் ஓத, கட்டடத்தின் துவக்க விழா நேற்று நடந்தது. பக்தி பாடல்களும் பாடப்பட்டன. விஜயேந்திர சரஸ்வதி, 'வீடியோ கான்பரன்ஸ்' மூலம், பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார்.\nவடக்கு மற்றும் தென் மாநிலங்களுக்கு இடையே கலாசார பரிமாற்றத்துக்காகவும், தேச ஒற்றுமையை ஊக்குவிக்கும் வகையிலும், இந்த மையம் அமைக்கப்பட்டுள்ளது. வேதம், கல்வி மற்றும் மருத்துவம் ஆகிய மூன்று அடிப்படைகளில், இந்த மையம் செயல்படும்.வேதங்கள் கற்பதை ஊக்குவிக்கும் வகையில், இங்கு வேதங்கள் கற்றுத் தரப்படும். வேதங்கள் தொடர்பான பாடங்கள், ஹிந்துக்களுக்கு மட்டுமே கற்பிக்கப்படும். அதே நேரத்தில் சமஸ்கிருதம் மற்றும் வேதாந்தத்தை அனைவரும் கற்கலாம்.வேத விற்பனர்கள் மூலம், இங்கு அவ்வப்போது சொற்பொழிவுகள் நடத்தப்படும். அதே போல் வேத பாராயண நிகழ்ச்சிகளும் ந��த்தப்படும்.இந்திய கலாசாரம், பண்டைய மற்றும் நவீன அறிவியல் மற்றும் இலக்கியம் தொடர்பான ஆராய்ச்சிகள் குறித்தும் நிகழ்ச்சிகள் நடத்தப்படும்.இசை நிகழ்ச்சிவேதம், கல்வியைதவிர, மருத்துவ உதவி அளிக்கும் வகையில், மருத்துவ முகாம்களும் நடத்தப்பட உள்ளது. இதை அனைத்து தரப்பினரும் பயன்படுத்தி கொள்ளலாம்.இந்த மையத்தில் வேதம் உள்ளிட்டவை குறித்த தகவல்களை பெறும் வசதியும், நுாலகமும் இடம் பெற்றுள்ளது.ஹிந்துக்கள் மற்றும் ஹிந்து மதம் குறித்து அறிந்து கொள்ள விரும்புவோருக்கு, இந்த மையம் வரப்பிரசாதமாக அமையும்.\nமேலும், கர்நாடக இசை, பக்தி இசையை வளர்க்கும் வகையிலும், வட மாநில பாரம்பரிய இசையை வளர்க்கும் வகையிலும், இசை நிகழ்ச்சிகள் நடத்தப்படும். இத்துடன், தென்னிந்திய, ஆன்மிக பயணத்துக்கான உதவி மையமாகவும், இந்த கலாசார மையம் செயல்படும்.கர்நாடக மாநிலம், பெங்களூரை தலைமையிடமாக வைத்து செயல்படும் விஜயா வங்கி, மஹாராஷ்டிரா மாநிலம், மும்பையைச் சேர்ந்த பிரபல கட்டுமான நிறுவனம் ஷபூர்ஜி பலோன்ஜி உள்ளிட்டவை, இந்த கலாசார மையம் அமைப்பதற்கு நன்கொடைகள் வழங்கியுள்ளன.யுவ யாத்திரைஇளைஞர்கள், பள்ளி - கல்லுாரி மாணவர்களுக்கு ஆன்மிகம் தொடர்பான ஆர்வத்தை உண்டாக்கும் வகையில், யுவ தீர்த்த யாத்திரை நிகழ்ச்சி நடத்தப்பட உள்ளது. அதன்படி, நாட்டின் கலாசார மையங்கள், ஆன்மிகம் தொடர்பான இடங்களுக்கு சுற்றுலா ஏற்பாடு செய்யப்பட உள்ளது. குறிப்பாக ஒவ்வொரு வார இறுதியிலும் மதுரா, பிருந்தாவனுக்கு ஒரு நாள் சுற்றுலாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.\n- நமது சிறப்பு நிருபர் -\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\n11,000 டன் வெங்காய இறக்குமதிக்கு துருக்கியுடன் ஒப்பந்தம் விலை உயர்வை கட்டுப்படுத்த மத்திய அரசு அதிரடி (2)\n25 ஆயிரம் பத்திரங்கள் நிலுவை: வசூல் பணிகளை முடுக்கி விட்டது பதிவுத்துறை\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nதென்னிந்திய, ஆன்மிக பயணத்துக்கான உதவி மையமாகவும், இந்த கலாசார மையம் செயல்படும் என்பது ஒரு நல்ல துவக்கம்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான மு��ையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\n11,000 டன் வெங்காய இறக்குமதிக்கு துருக்கியுடன் ஒப்பந்தம் விலை உயர்வை கட்டுப்படுத்த மத்திய அரசு அதிரடி\n25 ஆயிரம் பத்திரங்கள் நிலுவை: வசூல் பணிகளை முடுக்கி விட்டது பதிவுத்துறை\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.minnalkalviseithi.com/2020/06/blog-post_389.html", "date_download": "2020-07-15T09:58:10Z", "digest": "sha1:RYZL3O4RS3FI7334CF3ZUE7ZAULIOSFL", "length": 9998, "nlines": 55, "source_domain": "www.minnalkalviseithi.com", "title": "கொரோனா வைரஸ் பாதிப்பை கட்டுப்படுத்திய இந்த மாநில அரசுக்கு ஐ.நா.சபை பாராட்டு - Minnal Kalvi Seithi", "raw_content": "\nகொரோனா வைரஸ் பாதிப்பை கட்டுப்படுத்திய இந்த மாநில அரசுக்கு ஐ.நா.சபை பாராட்டு\nகொரோனா வைரஸ் பாதிப்பை கட்டுப்படுத்திய இந்த மாநில அரசுக்கு ஐ.நா.சபை பாராட்டு\nஐக்கிய நாடுகள் சபை சார்பாக ஆண்டுதோறும் ஜூன் 24-ம் தேதி பொதுச் சேவை நாள் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நிகழ்ச்சி இந்த ஆண்டு வீடியோ கான்ப்ரன்ஸ் முறையில் நடைபெற்றது.\nஅப்போது கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தி, உயிரிழப்பையும், பாதிப்பையும் குறைத்த கேரள அரசுக்கு ஐ.நா.சபை பாராட்டு தெரிவித்தது.\nஇந்த கூட்டத்தில் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அண்டானியோ கட்டர்ஸ், ஐ.நா. தலைவர் திஜானி முகமது பன்டே, கொரியாவின் பாதுகாப்பு அமைச்சர் சின் யங், உலக சுகாதார அமைப்பன் தலைவர் மருத்துவர் டெட்ராஸ் அதானம் கெப்ரியாசிஸ், எத்தியோப்பியா அதிபர் ஷாலே வொர்க் ஜூடே மற்றும் ஐநா மூத்த அதிகாரிகள் பங்கேற்றனர்.\nமேலும் இந்தியாவில் இருந்து கேரளா சுகாதாரத்துறை அமைச்சர் கே.கே.ஷைலஜா மட்டும் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பேசினார்.\nஇதனையடுத்து வீடியோ கான்ப்ரன்ஸ் மூலம் பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் ஷைலஜா நிஃபா வைரஸை எதிர்கொண்ட அனுபவமும், 2018, 2019-ம் ஆண்டுகளில் வந்த வெள்ளத்தில் சுகாதாரத்துறை பங்களிப்பு முக்கியமானதாக இருந்தது.\nஇந்த அனுபவங்கள் கொரோனா பாதிப்பை தடுக்க உதவியாக இருந்தது என அவர் தெரிவித்தார். அதனையடுத்து சீனாவில் கொரோனா வைரஸ் பரவத் தொடங்கியதுமே, கேரளா அரசு உலக சுகாதார நிறுவனத்தின் அறிவுறுத்தல்களையும், வழிகாட்டுதல்களையும், சர்வதேச நடைமுறைகளையும் தீவிரமாக பின்பற்றியது.\nஇதனால் தான் கேரள மாநிலத்தில் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.\nகனமழை காரணமாக இன்று (31.10.2019) இந்த மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விட��முறை\nபுதுச்சேரி, காரைக்காலில் உள்ள அரசு, தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை நீலகிரி: உதகை, குந்தா, குன்னூர், கோத்தகிரி பகுதியில் உள்ள பள்ளி,...\nஅரசு மற்றும் தனியார் பள்ளி ஆசிரியர்கள் அனைவரும் நாளை பணிக்கு வர வேண்டும்: தமிழக கல்வித்துறை உத்தரவு\nஅரசு மற்றும் தனியார் பள்ளி ஆசிரியர்கள் அனைவரும் நாளை பணிக்கு வர வேண்டும்: தமிழக கல்வித்துறை உத்தரவு அரசு மற்றும் தனியார் பள்ளி ஆசிரியர...\n1 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை மாணவர்கள் அனைவரும் தேர்வு எழுதாமலே தேர்ச்சி செய்யப்படுவார்கள் : முதலமைச்சர்\nகரோனா எதிரொலியாக பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் உத்தரப் பிரதேசத்தில் 1 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை மாணவர்கள் ...\nநாளை முதல் 19ஆம் தேதி வரை விடுமுறை அறிவிப்பு\nதமிழகத்தில் உள்ள பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கு நாளை முதல் 19ஆம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பொங்கல் பண்டிகை வருகின்ற 15-...\nமேலும் ஒரு வாரத்திற்கு ஊரடங்கு நீட்டிக்க தமிழக அரசுக்கு சுகாதாரத்துறை பரிந்துரை செய்துள்ள இடங்கள்\nகொரோனா தடுப்பு நடவடிக்கையாக, சென்னை, மதுரை உள்ளிட்ட மாநகராட்சிகளில், மேலும், ஒரு வாரத்திற்கு ஊரடங்கை நீட்டிக்க, தமிழக அரசுக்கு,சுகாதாரத்...\nகனமழை காரணமாக இன்று (31.10.2019) இந்த மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை\nபுதுச்சேரி, காரைக்காலில் உள்ள அரசு, தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை நீலகிரி: உதகை, குந்தா, குன்னூர், கோத்தகிரி பகுதியில் உள்ள பள்ளி,...\nஅரசு மற்றும் தனியார் பள்ளி ஆசிரியர்கள் அனைவரும் நாளை பணிக்கு வர வேண்டும்: தமிழக கல்வித்துறை உத்தரவு\nஅரசு மற்றும் தனியார் பள்ளி ஆசிரியர்கள் அனைவரும் நாளை பணிக்கு வர வேண்டும்: தமிழக கல்வித்துறை உத்தரவு அரசு மற்றும் தனியார் பள்ளி ஆசிரியர...\n1 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை மாணவர்கள் அனைவரும் தேர்வு எழுதாமலே தேர்ச்சி செய்யப்படுவார்கள் : முதலமைச்சர்\nகரோனா எதிரொலியாக பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் உத்தரப் பிரதேசத்தில் 1 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை மாணவர்கள் ...\nநாளை முதல் 19ஆம் தேதி வரை விடுமுறை அறிவிப்பு\nதமிழகத்தில் உள்ள பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கு நாளை முதல் 19ஆம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பொங்கல் பண்டிகை வர���கின்ற 15-...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/special/01/229690?ref=archive-feed", "date_download": "2020-07-15T09:51:24Z", "digest": "sha1:T5THKMFSMYRMFCCSBCUDPKO46VHK3OCN", "length": 11012, "nlines": 156, "source_domain": "www.tamilwin.com", "title": "சுர்ஜித்தின் தற்போதைய நிலை என்ன? 10 முக்கிய தகவல்கள் - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nசெவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nசுர்ஜித்தின் தற்போதைய நிலை என்ன\nதிருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே நடுக்காட்டுப்பட்டியில் உள்ள வீட்டின் தோட்டத்தில் விளையாடிக்கொண்டிருந்த 2 வயது குழந்தை சுர்ஜித் ஆழ்துளை கிணற்றுக்குள் தவறி விழுந்த நிலையில், குழந்தையை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.\nதற்போது அங்குள்ள கள நிலவரத்தை 10 முக்கிய தகவல்களாக தொகுத்து வழங்கியுள்ளோம்.\n1. சிறுவன் சுர்ஜித் சுமார் 80 லிருந்து 90 அடி ஆழத்தில் சிக்கியிருக்கலாம் என்று கணக்கிடப்பட்டுள்ளது. மேலும், கீழே சென்றுவிடாமல் இருக்க சிறுவனின் கைகள் பிடித்து (ஏர் லாக்) வைக்கப்பட்டிருக்கின்றன.\n2. சிறுவன் விழுந்த ஆழ்துளை கிணற்றிலிருந்து சுமார் 3 மீட்டர் தூரத்தில் ரிக் இயந்திரங்கள் கொண்டு ஒரு புதிய துளை போடப்படுகிறது. அந்த குழி ஒரு ஆள் இறங்கும் அளவுக்கு 1 மீட்டர் விட்டம் உடையதாகதோண்டப்படுகிறது.\n3. முதலில் குழித் தோண்டிய ரிக் இயந்திரம் பழுதடைந்துவிட்டதால் மேலும் ஒரு சக்தி வாய்ந்த ரிக் இயந்திரம் கொண்டு வரப்பட்டுள்ளது. அந்த இயந்திரத்தின் பாகங்களை பொருத்தும் பணி நடந்து கொண்டிருக்கிறது.\n4. ரிக் இயந்திரம் பழுதானதற்கு ஒரு முக்கிய காரணம் புதிதாக தோண்டப்படும் இடத்தில் இருக்கும் பாறைகள். 10 அடி ஆழத்திலேயே பாறைகள் இருப்பதால் ரிக் இயந்திரத்தின் பற்கள் சேதம் அடைந்துள்ளன.\n5. புதிதாக தோண்டப்படும் ஆழ்துளை கிணறு சுமார் 100 அடிக்கு தோண்ட பேரிடர் மீட்பு குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.\n6. நூறு மீட்டர் தோண்டியவுடன் பக்கவாட்டில் சிறுவன் சுர்ஜித் விழுந்த குழியை நோக்க�� டிரில் செய்யப்பட உள்ளது. இந்த பணியை மேற்கொள்ள தீயணைப்புத் துறையினர் தயார் நிலையில் உள்ளனர்.\n7. புதிதாக தோண்டப்படும் குழியில் 2 தீயணைப்பு படை வீரர்கள் உள்ளே சென்று சிறுவன் அகப்பட்டிருக்கும் குழிக்கு செல்வதற்கான டிரில்லிங் வேலையை செய்ய உள்ளனர்.\n8. இந்த மீட்புப்பணியில் சுமார் 70 பேர் ஈடுபட்டுள்ளனர்.\n9. சுர்ஜித் மீட்கப்பட்டவுடன் அவனை உடனடியாக மருத்துவமனைக்கு எடுத்து செல்வதற்கு தயார் நிலையில் மருத்துவ குழு இருக்கிறது.\n10. தற்போது குழி தோண்டும் பணி அதிகாலை வரை நடைபெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஎளிமையான பதிவு, எண்ணற்ற இலங்கை தமிழர்களுக்கான வரன்கள், உலகளாவிய தேடல் இவையனைத்தும் ஒரே இடத்தில், உங்கள் வெடிங்மானில். பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657163613.94/wet/CC-MAIN-20200715070409-20200715100409-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}