diff --git "a/data_multi/ta/2020-29_ta_all_1280.json.gz.jsonl" "b/data_multi/ta/2020-29_ta_all_1280.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2020-29_ta_all_1280.json.gz.jsonl" @@ -0,0 +1,449 @@ +{"url": "http://noolaham.org/wiki/index.php?title=%E0%AE%B2%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81_1976.12&direction=next&oldid=78901", "date_download": "2020-07-13T09:31:09Z", "digest": "sha1:UXSZI7LJO26UP6H6QL3ZUUNDPX7764VZ", "length": 4618, "nlines": 63, "source_domain": "noolaham.org", "title": "லண்டன் முரசு 1976.12 - நூலகம்", "raw_content": "\nGopi (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 10:28, 15 மே 2015 அன்றிருந்தவாரான திருத்தம் (Text replace - \"பகுப்பு:இதழ்கள்\" to \"\")\n(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)\nலண்டன் முரசு (1976 டிசம்பர்) (4.30 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி\nநத்தார் நற்செய்தி 1976 - வண.எஸ்.எம். ஜேக்கப்\nதமிழ்த் தொண்டர்கள்: தெரிந்த பெயர் தெரியாத செய்திகள் பேராசிரியர் வ. பெருமாள் - அரங்க முருகையன்\nதமிழ் இலக்கியம் மூலம்: தமிழ்த்திரு கி. ஞானசூரியன் வாழ்வில் மறுமலர்ச்சி\nநூல் நிறை - அரங்க முருகையன்\nமௌன அலறல்கள் - ராஜேஸ்வரி பாலசுப்ரமணியம்\nபேட்டி: மலேசிய மக்கள் தொண்டன் டேவிட்\nஅணையாச் சுடர் - தெ.து. ஜெயரத்தினம்\nநூல்கள் [10,186] இதழ்கள் [11,869] பத்திரிகைகள் [47,757] பிரசுரங்கள் [814] நினைவு மலர்கள் [1,302] சிறப்பு மலர்கள் [4,741] எழுத்தாளர்கள் [4,128] பதிப்பாளர்கள் [3,380] வெளியீட்டு ஆண்டு [148] குறிச்சொற்கள் [89] வலைவாசல்கள் [25] சுவடியகம் [24] நிறுவனங்கள் [1,705] வாழ்க்கை வரலாறுகள் [2,973]\n1976 இல் வெளியான இதழ்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657143354.77/wet/CC-MAIN-20200713064946-20200713094946-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.gic.gov.lk/gic/index.php/ta/component/info/?id=823&catid=58&task=info", "date_download": "2020-07-13T08:23:15Z", "digest": "sha1:WNQLJNACNKJX57NEXBDQMNQFVZCHTTC2", "length": 8224, "nlines": 101, "source_domain": "www.gic.gov.lk", "title": "The Government Information Center", "raw_content": "\nஅ - ஃ வரை\nநீங்கள் இருப்பது இங்கே: வலைமனை தொழில் முயற்சி மற்றும் கைத்தொழில் அனுசரணை, பயிற்சி மற்றும் அபிவிருத்தி தனியார், அரசாங்க நிறுவகங்களுடன் இயைபுபடுத்தும் அபிவுருத்தி நிகழ்ச்சித்திட்டம்\nகேள்வி விடை வகை\t முழு விபரம்\nதனியார், அரசாங்க நிறுவகங்களுடன் இயைபுபடுத்தும் அபிவுருத்தி நிகழ்ச்சித்திட்டம்\n• கைத்தொழில் துறைக்குப் பொருத்தமானவாறு தொழினுட்பக் கல்விப் பாடநெறியை உருவாக்குதலும் தொழினுட்பக் கல்வி நிறுவகங்கள் கைத்தொழில் துறையில் இன்றியமையாதவை என்பதை உறுதிப்படுத்தலும்.\nதொழினுட்பக் கல்வி பயிற்சித் திணைக்களம்\nதொலைநகல் இலக்கங்கள்: +94 - 11 -2449136\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2009-11-03 18:41:58\n» உடல் நல வைத்திய அதிகாரி\n» பொது சுகாதார கண்காணிப்பாளர்\n» குடும்ப சுகாதார ம��ுத்துவச்சி\n» புகையிரத நேர அட்டவணை\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\nகைத்தொழிலை அடிப்படையாகக் கொண்ட உற்பத்திப் பொருட்கள் மற்றும் சந்தை தொடர்பான தகவல்கள்\n© பதிப்புரிமை 2009 GIC (முழு பதிப்புரிமையுடையது)\nகூட்டமைப்பு ICTA யுடன் அபிவிருத்தி செய்யப்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657143354.77/wet/CC-MAIN-20200713064946-20200713094946-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ilankainet.com/2019/12/blog-post_169.html", "date_download": "2020-07-13T06:56:50Z", "digest": "sha1:ZTS3EW5CKN55RAMIUQ4OEMYFHSI2Y72S", "length": 19870, "nlines": 170, "source_domain": "www.ilankainet.com", "title": "Wel come to www.ilankainet.com , இலங்கைநெற், Sri Lanka Tamil News: முன்னாள் அமைச்சர் பாட்டளி சம்பிக்க ரணவக்க கை���ு", "raw_content": "\nமுன்னாள் புலிகள் ஆவுஸ்திரேலிய ABC க்கு பதிலளிக்கின்றனர்.\nசூசை, தமிழ்ச்செல்வனின் மனைவியர் , முன்னாள் புலிகள் சனல் 4 விற்கு பதில்.\nவெளிநாட்டிலுள்ள தமிழர்கள் இலங்கையிலுள்ள தமிழர்களின் வாழ்வை அழிக்கின்றனர். சுகிசிவம்\nசூரியதேவன் தமிழ் மக்களுக்கு விட்டுச்சென்ற எச்சங்கள் சில புலன்பெயர் தமிழருக்கு சமர்பணம்.\nகிளிநொச்சியிலிருந்து குருநாகல் சென்றிருந்த தமிழ் இளைஞர் யுவதிகள் சொல்வது என்ன\nமுன்னாள் அமைச்சர் பாட்டளி சம்பிக்க ரணவக்க கைது\nமுன்னாள் அமைச்சர் பாட்டளி சம்பிக்க ரணவக்க கைது செய்யப்பட்டுள்ளதாக சட்டமா அதிபர் திணைக்களம் தெரிவித்துள்ளது.\n2016 ஆம் ஆண்டு ராஜகிரிய பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்து சம்பவம் ஒன்று தொடர்பில் முன்னாள் அமைச்சர் பாட்டளி சம்பிக்க ரணவக்கவை கைது செய்து நீதிமன்றில் முற்படுத்துமாறு சட்டமா அதிபரினால் கொழும்பு சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபருக்கு பெற்றுக் கொடுக்கப்பட்ட ஆலோசனையின் படி சற்று முன்னர் முன்னாள் அமைச்சர் கைது செய்யப்ட்டதாக சட்ட மா அதிபரின் ஒருங்கிணைப்பு அதிகாரி அரச சட்டத்தரணி நிஷாரா ஜயரத்ன தெரிவித்தார்.\nகவனயீனத்துடன் வாகனத்தை செலுத்தி நபரொருவரை படுகாயமடையச் செய்தமை மற்றும் வீதி விபத்தின் போது வேறு ஒரு நபரை சாரதியாக அடையாளப்படுத்தியதாக முன்னாள் அமைச்சருக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.\nஅன்று பலவந்தமாக பிடிக்கப்பட்டவளின் இன்றையை கதையை கேளுங்கள்.\nஅடேல் பாலசிங்கம் மருத்துவ தாதியிலிருந்து கொலைக்கு தாதியான கதை..\nஉதயகுமார் மாகாணத்தின் உயர் கதிரையை விட்டு ஓடிய கதை தெரியுமா இப்போ எதற்கு பாராளுமன்ற கதிரை இப்போ எதற்கு பாராளுமன்ற கதிரை\nதமிழ் தேசியக் கூட்டமைப்பில் மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிடுகின்றார் உதயகுமார். உரிமை உரிமை என ஆனானப்பட்ட நாம்பன் எல்லாம் ஓடிக்களைத்த தர...\nதங்கத்துரை அண்ணன் கொல்லப்பட்டு 23 வருடங்கள் கடந்து விட்டன. ஆனாலும் அவர் விட்டுச் சென்ற திருகோணமலை மாவட்டத்துக்கான அரசியல் வெற்றிடம் அப்படிய...\nஇவ்வளவு காலமும் ஔிந்திருந்த பொலிஸ் பரிசோதகர் சட்டத்தின்முன்\nகோடிக்கணக்கான ரூபாய்கள் பெறுமதியான ஹெரோயின் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவிலிருந்து இரகசியமான முறையில் கடத்தி, போதைப் பொருள் விநியோகிப்பவர்...\nஅரச உத்தியோகித்தர்களுடன் திறந்த மனதுடன் உரையாடுகின்றார் விளக்கமறியல் கைதி பிள்ளையான்\nஎன்றும் எமது மதிப்புக்குரிய அரச உத்தியோகஸ்தர்களே என்றும் எமது மதிப்புக்குரிய அரச உத்தியோகஸ்தர்களே உங்களனைவரோடும் சற்று உரையாட விரும்புகின...\nஇராவணன் தவறுகள் செய்த முஸ்லிம். அவரை நல்வழிப்படுத்த வந்த தூதரே ராமனாம்\nதிருக்கோணேஸ்வரத்தில் பௌத்த விகாரை இருந்தது என்ற தேரரின் கருத்தை ஏற்றுக் கொள்ள முடியாது. இராவணன் முஸ்லிம் மன்னன். எனவே அவர் காலத்தில் முஸ்லிம...\nமத்திய கிழக்கிலுள்ள இலங்கையர்களை உடனடியாக வரவழைக்க வேண்டும்\nகொரோனா ஆட்கொல்லி நோயினால் இலங்கையில் 11 பேர் இறந்தார்கள் என்று இலங்கை அரசாங்கம் மார்தட்டிக் கொள்கிறது. ஆனால் மத்திய கிழக்கு நாடுகளில் கொரோனா...\nஹபராதுவையில் முழுக்குடும்பமும் கொரோணா தொற்றுக்கு. அயலவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தலில்..\nஹபராதுவையைச் சேர்ந்த ஒருவர் கொரோவினால் பாதிக்கப்பட்டுள்ளார் என்பது உறுதியாகியுள்ளது. குறித்த நபரை கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு அனுப்பிவ...\nசொந்த பல்கலைக்கழகத்தை பாதுகாப்பதற்காக ஹிஸ்புல்லா மேற்கொண்ட காட்டிக்கொடுப்புக்கள். போட்டுடைக்கிறார் சுபைர்\nதனது சொந்தப் பல்கலைக்கழகத்தைப் பாதுகாப்பதற்காக பல்லாயிரக்கனக்கான கல்வியலாளர்களையும், அறிஞர்களையும் உருவாக்கிய, ஜாமிய்யா நழிமிய்யா கலாபீடத்தி...\nஇலங்கை ஆதரவு தெரிவிக்காவிட்டாலும் போர்க்குற்றச் சாட்டு தொடர்பில் விசாரணை தொடரும்\nபோர்க் குற்றச்சாட்டு தொடர்பிலான ஜெனீவா தீர்மானத்திற்கு இலங்கை அரசாங்கம் ஒத்துழைப்பு நல்காது ஒதுங்கியிருந்தாலும்கூட, அதனைத் தொடர்ந்து நகர...\nஆபிரிக்காவிலிருந்து இலங்கைக்கு வந்துள்ள இலங்கையர் 08 பேர் மலேரியாவையும் ஏந்தி வ்ந்துள்ளனர்\nஆபிரிக்க நாடுகளிலிருந்து இலங்கைக்கு வருகைதந்துள்ள இலங்கையர்கள் எட்டுப்பேர் மலேரியா நோயாளிகள் என்பது தெரியவந்துள்ளது. மலேரியாத் தடுப்புத்...\nபுலிகள் பலம்பெறும் அளவுக்கு மக்கள் ஒடுக்கப்- படுகின்றனர். USA யிடம் கவலை தெரிவித்த ரவிராஜ்\nகேட்டேளே... கேட்டேளே... டென்டர் களவு கேட்டேளே... - ஊர்கிழவன்\nஓ பிளேக் குழுவினரை சந்திக்கும் ரிஎன்ஏ குழுவில் சுரேஸ் ஓரம்கட்டப்பட்டாரா\nஜெனிவாவில் போலிக்குற்றச்சாட்���ுக்களை தகர்க்க தயாராகவே செல்கின்றோம், மஹிந்த சமரசிங்க.\nபிரித்தானியாவிலிருந்து செல்லும் அம்சாவிற்கு பெருமெடுப்பில் பிரியாவிடை நிகழ்வுகள்.\n மிக விரைவில் படைகளை வெளியேற்ற போகிறாராம்\nபுலிகள் 60 வருடம் போர்-ஆடி(ட்)னார்கள். சுவிஸ் CITY BOYS க்கு சொல்லிக்கொடுக்கப்பட்ட கதை இது. பீமன்\nகொடிய யுத்தத்தில் வடகிழக்கில் நிரந்தர அங்கவீனர்களானோரின் அனுபவங்கள்.\nபுலிகள் மேற்கொண்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஏன் பேசுவதிலை. சீறுகிறார் சம்பிக்க\nபோர்குற்றம் என்ற மொத்த வியாபாரத்தின் பங்காளிகள் எத்தனை பேர்\nயாழ்பாணத்து ஆசான்களையும் மாணவர்களை அப்துல் கலாம் அமர வைத்து என்ன சொன்னார்\nபாதிரியாரிடம் தஞ்சமடைந்திருந்த 400 குழந்தைகளை பலவந்தமாக இழுத்துச் சென்ற புலிகள்.\nவாழ்கை வெறுத்து விட்டது, உயிர் துறக்கிறறோம், முன்னாள் போராளி குடும்பம் தற்கொலை.\nதலைமைச் செயலகத்தைச் சேர்ந்த சுபன் மலேசியாவிலிருந்து தப்பியோட்டம்.\n50 ஊனமுற்ற பெண்புலிகளை பஸ் ஒன்றில் ஏற்றி தேனீர் வழங்கிவிட்டு குண்டு வைத்து தகர்த்தனர்.\nமஹிந்தரின் கோடிக்குள் புல்லுத்தின்னும் புலிக்குட்டிகள்\nகக்கிய வாந்திகளை குந்தியிருந்து நக்கி புசிக்க தயாராகும் பிள்ளையானும் சம்பந்தனும். பீமன்\nவன்னியிலே வாழும் வயது இளசுகள் தற்கொலை லண்டனின் TGTE நவீன உண்டியல்\nசிறிரெலோ உதயனை நானே அரசினுள் நுழைத்தேன். பாண்டியனின் ஒப்புதல் ஒலிப்பதிவு\nபுலிகளின் தலைமைச் செயலகத்திலிருந்து நிறைவேறும் காமலீலைகள் அம்பலமாகியது\nABC 7.30 அவுஸ்திரேலிய புலிகளின் வலைப்பின்னல் முகத்திரையை கிழிக்க நிர்ப்பந்திக்கின்றது.\nமீனா கிருஷ்ணமூர்த்தி பிரபாகரனுக்கு நெருக்கமான முக்கிய புலி .\nவடகிழக்கு எமக்கு சொந்தமானது என நாம் கூறவில்லை என்கின்றார் சம்பந்தன். (காணஒளி இணைப்பு)\n பிரபாகரனுக்கான பாதுகாப்பு பங்கர்கள் யாரால் வடிவமைக்கப்பட்டது\nசம்பந்தனின் தலைமையும் லிங்கநகர் தமிழர்களின் தலைவிதியும் – சாரையின் வாயில் தேரை வீடுகட்டிய கதையானது\nஇறுதிக்கட்டத்திலிருந்து ஆரம்பக்கட்டத்திற்கு செல்கிறார் பாதிரி இமானுவேல்.\nதலைவர்கள் பின்னால் செல்வதை விடுத்து கொள்கையின் பின்னால் செல்வோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657143354.77/wet/CC-MAIN-20200713064946-20200713094946-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2018/03/blog-post_44.html", "date_download": "2020-07-13T09:17:44Z", "digest": "sha1:WOFSJNEVWTGZLWZXGDBYFBVZ5TYKJYDU", "length": 7430, "nlines": 43, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: பிரான்ஸ் சூப்பர் மார்க்கெட்டில் தீவிரவாதத் தாக்குதல் : துப்பாக்கிச் சூட்டில் மூவர் பலி", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nபிரான்ஸ் சூப்பர் மார்க்கெட்டில் தீவிரவாதத் தாக்குதல் : துப்பாக்கிச் சூட்டில் மூவர் பலி\nபதிந்தவர்: தம்பியன் 23 March 2018\nஇன்று வெள்ளிக்கிழமை காலை 11 மணியளவில் பிரான்ஸின் பாரிஸின் டிரேப்ஸ் என்ற நகரத்துக்கு அருகே உள்ள சூப்பர் யூ என்ற பல்பொருள் அங்காடிக்குள் புகுந்த ISIS தீவிரவாதி ஒருவன் நிகழ்த்திய துப்பாக்கிச் சூட்டில் இதுவரை மூவர் பலியாகி உள்ளதாகவும் கிட்டத்தட்ட 8 பேர் பிணைக் கைதிகளாகப் பிடித்து வைக்கப் பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.\nதிருடப் பட்ட கார் ஒன்றின் மூலம் வந்து தான் குறித்த தீவிரவாதி உள்ளே நுழைந்துள்ளான். இதுவரை பிணைக்கைதிகள் விடுவிக்கப் படாத நிலையில் கிட்டத்தட்ட 30 இற்கும் அதிகமான இராணுவ அதிகாரிகள் சுற்றி வளைத்துள்ளதுடன் 3 ஹெலிகாப்டர்கள் அப்பகுதியைக் கண்காணித்தும் வருகின்றன. பிணைக் கைதிகளில் யாரும் இதுவரை மரணமடையாத போதிலும் தீவிரவாதியின் கோரிக்கை என்ன என்று கேட்கப் பட்டுள்ளது.\nஇதேவேளை சமீபத்தில் வெளியான தகவலில் குறித்த துப்பாக்கி தாரி சுட்டுக் கொல்லப் பட்டு விட்டதாகவும் இந்த மீட்பு நடவடிக்கையின் போது இருவர் காயம் அடைந்தும் உள்ளதாகவும் பிரான்ஸ் போலிசார் அறிவித்துள்ளனர். தற்போது பிணைக் கைதிகளாக இருந்தவர்களிடம் வாக்குமூலம் பெறப்பட்டு வருவதாகவும் இது ஒரு தீவிரவாதத் தாக்குதல் எனவும் பிரான்ஸ் அதிபர் எம்மானுவேல் மக்ரோன் தெரிவித்துள்ளார். தற்போது ஐரோப்பிய யூனியன் மாநாட்டுக்காக புருஸ்ஸெல்ஸில் உள்ள மக்ரோன் விரைவில் நாடு திரும்பவுள்ளார்.\nபின்னர் கிடைத்த தெளிவான தகவல்களின் படி தாக்குதலில் ஈடுபட்டது தனியொரு தீவிரவாதி என்றும் இவர் சூப்பர் மார்க்கெட்டுக்கு வர முன்பு 3 இடங்களில் தாக்குதல் நடத்தியதாகவும் இதில் தான் மூவர் பலியானதாகவும் இருவர் காயம் அடைந்ததாகவும் தெரிய வந்துள்ளது.\n0 Responses to பிரான்ஸ் சூப்பர் மார்க்கெட்டில் தீவிரவாதத் தாக்குதல் : துப்பாக்கிச் சூட்டில் மூவர் பலி\nதமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரனின் சகோதரர் மனோகரனுடன் ஒரு சந்திப்பு… (பாகம் 2)\nகரும்புலி மறவர் களத்திலே உண்டு கட்டாயம் வருவார் தலைவரை நம்பு...\nதேசிய தலைவரது சகோதரர் வல்வெட்டித்துறையில் பிரிவு\nபிரபல ரவுடி ’டாக்’ரவி அம்பத்தூரில் துப்பாக்கியுடன் கைது\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: பிரான்ஸ் சூப்பர் மார்க்கெட்டில் தீவிரவாதத் தாக்குதல் : துப்பாக்கிச் சூட்டில் மூவர் பலி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657143354.77/wet/CC-MAIN-20200713064946-20200713094946-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://athavannews.com/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AE%B5/", "date_download": "2020-07-13T09:22:52Z", "digest": "sha1:NZ7W5KCLSPOZRKYBU3G2OL7ZY6HLKFMM", "length": 11805, "nlines": 101, "source_domain": "athavannews.com", "title": "நாடுகடத்தப்பட்ட பயங்கரவாத சந்தேகநபர் ஹீத்ரோவில் கைது | Athavan News", "raw_content": "\nஈரானில் உக்ரேனின் பயணிகள் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்ட விவகாரம்: காரணம் வெளியானது\nமாலைதீவில் சிக்கியிருந்த 178 இலங்கையர்கள் தாயகம் திரும்பினர்\nபொதுத்தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன 150 ஆசனங்களை பெற்றுக்கொள்ளும் – பிரசன்ன ரணதுங்க\nஅரச அலுவலகங்களுக்கு வாரத்தின் ஆறு நாட்களும் வேலை – தமிழக அரசு\nஅமையவுள்ள பலமான அரசாங்கத்தில் மக்களுக்கான தேவைகளை பூர்த்தி செய்வோம் – கணபதி கணகராஜ்\nநாடுகடத்தப்பட்ட பயங்கரவாத சந்தேகநபர் ஹீத்ரோவில் கைது\nநாடுகடத்தப்பட்ட பயங்கரவாத சந்தேகநபர் ஹீத்ரோவில் கைது\nதுருக்கியில் இருந்து நாடுகடத்தப்பட்ட இஸ்லாமியப் பயங்கரவாத சந்தேகநபர் ஹீத்ரோ விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.\n26 வயதான சந்தேகநபர், பயங்கரவாத தடைச்சட்டம் 2006 இன் 5 வது பிரிவின் கீழ் சிரியாவில் பயங்கரவாதச் செயல்களில் ஈடுப்பட்ட சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யபட்டதாக ஸ்கொட்லான்ட் யார்ட் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nஎந்தவொரு விவரங்களையும் வெளியிட மறுத்துள்ள உள்துறை அமைச்சு அலுவலகம், தனிப்பட்ட வழக்குகள் குறித்து கருத்துத் தெரிவிக்கமுடியாது என்று கூறியுள்ளது.\nபிரித்தானியாவைச் சேர்ந���த பயங்கரவாத சந்தேகநபர் லண்டனுக்கு நாடு கடத்தப்பட்டுள்ளதாக துருக்கியின் உள்துறை அமைச்சகம் இன்றையதினம் தெரிவித்திருந்தது.\nமேலும் அமெரிக்கா, ஜேர்மனி உள்ளிட்ட ஏனைய நாடுகளுக்கு இவ்வாறான பயங்கரவாத சந்தேகநபர்களை திருப்பி அனுப்பத் தொடங்கியுள்ளதாக துருக்கி அறிவித்துள்ளது.\nஒரு குழந்தை உட்பட இரு ஆண்கள் மற்றும் நான்கு பெண்கள் ஆகியோர் இன்றையதினம் இஸ்தான்புல் விமான நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, பேர்லினுக்குச் செல்லும் விமானத்தில் ஏற்றப்பட்டதாக துருக்கிய அரசின் அனடோலு (Anadolu) செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nஈரானில் உக்ரேனின் பயணிகள் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்ட விவகாரம்: காரணம் வெளியானது\nமோசமான இராணுவ தகவல் பரிமாற்றத்தினாலேயே, ஈரானில் உக்ரேனின் பயணிகள் விமானம், சுட்டு வீழ்த்தப்பட்டதாக ஈ\nமாலைதீவில் சிக்கியிருந்த 178 இலங்கையர்கள் தாயகம் திரும்பினர்\nகொரோனா வைரஸ் பரவல் காரணமாக மாலைதீவில் சிக்கியிருந்த 178 இலங்கையர்கள் நாடு திரும்பியுள்ளனர். ஸ்ரீலங்க\nபொதுத்தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன 150 ஆசனங்களை பெற்றுக்கொள்ளும் – பிரசன்ன ரணதுங்க\nஎதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன 150 ஆசனங்களை பெற்றுக்கொள்ளும் என அமைச்சர்\nஅரச அலுவலகங்களுக்கு வாரத்தின் ஆறு நாட்களும் வேலை – தமிழக அரசு\nஅரச அலுவலகங்களுக்கு வாரத்தின் ஆறு நாட்களும் வேலை நாட்களாக அறிவித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. கொர\nஅமையவுள்ள பலமான அரசாங்கத்தில் மக்களுக்கான தேவைகளை பூர்த்தி செய்வோம் – கணபதி கணகராஜ்\nஜனாதிபதி தலைமையில் அமையவுள்ள பலமான அரசாங்கத்தில் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் பலமாக இருந்தால் தான்\nகந்தகாடு நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடியும்- இராணுவத் தளபதி\nகந்தகாடு நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரக்கூடிய சூழ்நிலை காணப்படுவதாக இராணுவத் தளபதி சவேந்திர\nகொரோனா வைரஸ் அச்சுறுத்தல்: பேருந்துகளில் விற்பனை நடவடிக்கைகளுக்குத் தடை\nகொரோனா வைரஸ் பரவலுக்கு மத்தியில் அனைத்து அரச மற்றும் தனியார் பேருந்துகளில் மேற்கொள்ளப்படும் பல்வேறு\nசாத்தான��குளம் கொலை விவகாரம் – பிணை கோரி பொலிஸார் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு\nசாத்தான்குளம் தந்தை, மகன் கொலை தொடர்பாக கைது செய்யப்பட்ட பொலிஸ் அதிகாரிகள் ஸ்ரீதர், பாலகிருஷ்ணன் ஆகி\nஹொங்கொங்கிலுள்ள 10,000 பேருக்கு நிரந்தர குடியுரிமை வழங்க அவுஸ்ரேலியா முடிவு\nஹொங்கொங்கிலிருந்து தங்கள் நாட்டுக்கு வந்துள்ள 10,000 பேருக்கு, நிரந்தர குடியுரிமை வழங்க அவுஸ்ரேலியா\nலடாக் எல்லையில் ரோந்து பணிகள் நிறுத்தம்\nலடாக் பகுதியில் இந்திய மற்றும் சீன இராணுவத்தினர், தங்கள் நிலைகளில் இருந்து 600 மீட்டர் பின்வாங்கிச்\nமாலைதீவில் சிக்கியிருந்த 178 இலங்கையர்கள் தாயகம் திரும்பினர்\nஅமையவுள்ள பலமான அரசாங்கத்தில் மக்களுக்கான தேவைகளை பூர்த்தி செய்வோம் – கணபதி கணகராஜ்\nகந்தகாடு நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடியும்- இராணுவத் தளபதி\nகொரோனா வைரஸ் அச்சுறுத்தல்: பேருந்துகளில் விற்பனை நடவடிக்கைகளுக்குத் தடை\nஹொங்கொங்கிலுள்ள 10,000 பேருக்கு நிரந்தர குடியுரிமை வழங்க அவுஸ்ரேலியா முடிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657143354.77/wet/CC-MAIN-20200713064946-20200713094946-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://crictamil.in/kohli-stunned-crowd-response-before-winning-talk/", "date_download": "2020-07-13T07:53:19Z", "digest": "sha1:44XXDHV5WLAOHFHSAYU3HTF6IN37JBSQ", "length": 7309, "nlines": 64, "source_domain": "crictamil.in", "title": "வெற்றிக்கான பேச்சை துவங்க 5 நொடிகள் எடுத்துக்கொண்ட கோலி - காரணம் இதுதான்", "raw_content": "\nHome கிரிக்கெட் செய்திகள் இந்திய கிரிக்கெட் வெற்றிக்கான பேச்சை துவங்க 5 நொடிகள் எடுத்துக்கொண்ட கோலி – காரணம் இதுதான்\nவெற்றிக்கான பேச்சை துவங்க 5 நொடிகள் எடுத்துக்கொண்ட கோலி – காரணம் இதுதான்\nஇந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று முடிவடைந்தது. இந்த போட்டியில் சிறப்பாக விளையாடிய இந்திய அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 46 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேச அணியை தோற்கடித்தது. ஏற்கனவே இரு அணிகளுக்கு இடையே நடந்த முதல் போட்டியில் இந்திய அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 130 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதால் 2-0 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றியது.\nஇந்த போட்டி முடிந்து பேசிய கேப்டன் கோலி கூறியதாவது : வேகப்பந்து வீச்சாளர்கள் போட்டியில் இல்லை என்று நினைத்தால் அது ஒரு தவறான விடயமாகும். தற்போது இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர்கள் பந்து வீசுவதை பார்த்தால் அவர்கள் எந்த நாட்டிலும் எந்த மைதானத்திலும் விக்கெட்டுகளைக் எடுக்கும் திறமை உள்ளவர்களாக தெரிகின்றனர்.\nமேலும் அணியில் இருக்கும் அனைத்தும் வீரர்களும் சிறப்பாக பந்துவீசி வருகின்றனர். அதேபோல் அணியில் உள்ள அனைத்து வீரர்களும் கிரிக்கெட்டை ரசித்து விளையாடுகின்றனர். எங்கள் அணியில் உள்ள அனைவரும் இதுபோன்று ஈடுபாடு காட்டுவது ஒரு முக்கிய அம்சமாக பார்க்கப்படுகிறது. இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர்களே இந்த தொடரின் வெற்றிக்கு காரணமாக திகழ்ந்தனர்.\nஇந்த வெற்றிக்கான பேச்சை துவங்க கோலி 5 நொடிகள் வரை எடுத்துக்கொண்டார். ஏனெனில் கொல்கத்தா மைதானத்தில் இருந்த இந்திய ரசிகர்கள் இந்திய அணியின் வெற்றியை அந்த அளவு ஆரவாரமாக கொண்டாடினர். கோலி பேச்சை துவங்கும்முன் தங்களது மகிழ்ச்சியை கூச்சலில் தெரிவித்ததோடு கரகோஷங்களையும் எழுப்பினர். அந்த அளவு ரசிகர்கள் மகிழ்ச்சி களிப்பில் இருந்தனர். மேலும் கோப்பையில் கையில் வாங்கிய கோலி மைதானம் முழுவதும் வந்து ரசிகர்கள் இருக்கும் அனைத்து மூளைக்கும் சென்று அவர்களுடன் தங்களது வெற்றியை பகிர்ந்து கொண்டார் குறிப்பிடத்தக்கது.\nஇப்போதுள்ள வீரர்களில் இந்த 5 பேர் என் அணியில் விளையாட தகுதியானவர்கள் – கங்குலி ஓபன் டாக்\nகோலி சீக்கிரம் ரோஹித்திடம் தஞ்சம் அடையனும். இல்லனா 2-3 வருஷம் முன்னாடியே ரிட்டயர்டு ஆகவேண்டியிருக்கும் – டாம் மூடி எச்சரிக்கை\nதோனி இன்னைக்கு இவ்ளோ பேரோடும், புகழோடும் இருக்க இவரே காரணம் – தோனியை மறைமுகமாக தாக்கிய கம்பீர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657143354.77/wet/CC-MAIN-20200713064946-20200713094946-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/tag/bairavar-manthiram-tamil/", "date_download": "2020-07-13T08:33:46Z", "digest": "sha1:Y2PIPW22I76OM6JXJLJ2AQPQSJISDYJ5", "length": 10075, "nlines": 102, "source_domain": "dheivegam.com", "title": "Bairavar manthiram tamil Archives - Dheivegam", "raw_content": "\nவாராக் கடனை வசூலித்து தரும் மந்திரம் பைரவரின் சக்தி வாய்ந்த இந்த வரிகளைப் பற்றி...\nபல பேருக்கு நல்லது செய்யப் போய், பிரச்சனையில் மாட்டிக் கொள்ளும், சில நல்ல உள்ளங்கள் இந்த பூமியில் இன்னும் வாழ்ந்துதான் வருகின்றது. தெரிந்தவர்கள் என்று நம்பி, சில பேர் கடன் தொகையை ஜாமீன்...\nஇன்று வைகாசி மாத வளர்பிறை அஷ்டமி இன்றைக்கு நீங்கள் செய்யும் இந்த பூஜை, உங்கள்...\nஇந்த வைகாசி மாதம் வரக் கூடிய அஷ்டமி திதியானது குறிப்பாக சனிக்கிழமை அன்று வந்திருக்கின்றது. பொதுவாகவே, சிவபெருமானுக்கு உகந்த நாளான இந்த சனிக்கிழமையில், அதுவும் அஷ்டமி திதியில், பைரவரை வழிபாடு செய்வது என்பது...\nபயத்தை நீக்கும் பைரவரின் மூலமந்திரம்\nதேய்பிறை அஷ்டமி திதியன்று ராகுகால நேரம் மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை இந்த மூல மந்திரத்தை சொல்லி சொர்ண பைரவரை வழிபாடு செய்தால் நமக்கு பல நன்மைகள் கிடைக்கும். சனி...\nஉங்களின் தொழில், வியாபார பிரச்சனைகள் நீங்க இம்மந்திரம் துதியுங்கள்\nதென்னாடுடைய சிவனே போற்றி என்கிற பாடல் வரிக்கேற்ப தமிழர்களின் ஆதர்ச தெய்வமாக இருப்பவர் சிவபெருமான். நமக்கு புறத்திலும், அகத்திலும் ஏற்படும் எப்படிப்பட்ட மாசுகளும் சிவனின் பெயர்களை உச்சரித்தாலே அது நீங்கும். அந்த சிவபெருமான்...\nதுன்பங்களிலிருந்து காக்கும் பைரவர் கவச மந்திரம்\nமனித சக்திக்கு அப்பாற்பட்டது தெய்வீக சக்தி என்பது அனைவரும் அறிந்ததே. தெய்வீக சக்தி நிறைந்திருக்கும் இதே உலகில் துஷ்ட சக்திகளும் இருக்கின்றன. இந்த துஷ்ட சக்திகளை தீய மாந்த்ரீக கலை மூலம் ஒரு...\nவருமானம் பன் மடங்கு அதிகரிக்க உதவும் சொர்ண பைரவர் மந்திரம்\nமனிதர்களில் பலர் எவ்வளவு உழைத்தாலும் அவர்களிடம் செல்வம் சேருவது இல்லை. சிலர் அலுவலகத்தில் கடுமையாக உழைப்பர் ஆனால் அவர்களுக்கு கிடைக்க வேண்டிய ப்ரோமோஷன் போன்றவை தக்க சமயத்தில் கிடைக்காமல் தட்டிக்கொண்டே போகும். இதனால்...\nபொற்குவியலை அள்ளித்தரும் ஸ்வர்ண பைரவர் மந்திரம்\nசிவபெருமானின் வடிவமாக திகழும் ஸ்வர்ண பைரவரை முறையாக வழிபடுவதன் பயனாக நமக்கு எண்ணிலடங்கா செல்வங்கள் வந்து சேரும். ஸ்வர்ண பைரவரின் மந்திரத்தை உச்சரிப்பதன் பயனாக அவரின் அருள் நமக்கு பரிபூரணமாக கிடைக்கும். இதோ...\nவாழ்வில் உள்ள துன்பத்தை போக்கி இன்பத்தை தரவல்ல பைரவ காயத்திரி மந்திரம்\nமனிதர்களுக்கு பல இன்னல்கள் இருந்துகொண்டே தான் இருக்கிறது. அவை அனைத்தையும் போக்கி சுகமாக வாழ இறைவனை வணங்குவது தான் ஒரே வழி. அப்படி இறைவனை வணங்குகையில் சில மந்திரங்களை ஜெபிப்பதன் மூலம் நாம்...\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657143354.77/wet/CC-MAIN-20200713064946-20200713094946-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/course.asp?alp=R&cat=2", "date_download": "2020-07-13T08:59:41Z", "digest": "sha1:HR3NPG4AXJ7Y7SVESVNJATHJTR5GYN73", "length": 9932, "nlines": 132, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": ":: Kalvimalar - Courses", "raw_content": "\nசிறந்த தனியார் வணிக கல்வி\nமுதல்பக்கம் » டிப்ளமோ படிப்புகள்\nரேடியேஷன் மெடிசின் அண்ட் மெடிக்கல் ரேடியோ ஐசோடோப் டெக்னிசியஸ் - டிப்ளமோ\nரேடியாலஜி அண்டு இமேஜிங் டெக்னாலஜி - பி.ஜி. டிப்ளமோ\nரேடியோதெரபி டெக்னாலஜி - பி.ஜி. டிப்ளமோ\nசுவாசக் கோளாறு சிகிச்சை பணி - டிப்ளமோ\nஎம்.எஸ்சி. இயற்பியல் முடித்திருக்கிறேன். பி.எச்டி. செய்ய விரும்புகிறேன். அதை எங்கு படிக்கலாம்\nஎனது பெயர் அப்துல் அலி. சோசியாலஜி, சோசியோ கல்சுரல் ஆன்த்ரபாலஜி மற்றும் டெவலப்மென்ட் ஸ்டடீஸ் ஆகியவற்றில் எதை எனது முதுநிலைப் பட்டப்படிப்பில் தேர்வுசெய்து படிப்பது என்ற பெரும் குழப்பத்தில் உள்ளேன். எனது விருப்பம் என்னவெனில், பணம் சம்பாதிக்கும் அதே நேரத்தில், தனிப்பட்ட முறையில் திருப்தியாகவும், சமூகத்திற்கும் பயனுள்ள வகையில் எனது பணி இருக்க வேண்டுமென்பதே எனது விருப்பம். எனவே, இதுதொடர்பான ஆலோசனை தேவை.\nஎன் பெயர் ஜெயராமன். எம்பிஏ மற்றும் பிஜிடிஎம் படிப்புகள், நடைமுறையில் சம மதிப்பை உடையனவா ஒவ்வொருவரும், ஒவ்வொன்றை சொல்கிறார்கள். நான் எதை நம்ப\nடிப்ளமோ, மாலைநேரக்கல்லூரி படிப்புகளுக்கு கடன் கிடைக்குமா\nபி.காம்., கம்ப்யூட்டர் அப்ளிகேஷன்ஸ் முடிக்கவிருக்கிறேன். எம்.காம்., அஞ்சல் வழியில் சேர்ந்து கொண்டு அதே நேரம் பி.எல்.ஐ.எஸ்., எனப்படும் லைப்ரரி சயின்ஸ் படிப்பும் ஒரே நேரத்தில் படிக்க விரும்புகிறேன். முடியுமா\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657143354.77/wet/CC-MAIN-20200713064946-20200713094946-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://noelnadesan.com/2012/07/", "date_download": "2020-07-13T07:08:21Z", "digest": "sha1:GTAWG5TBPVDZGKJ3MRXHBNMBSYZB4TIM", "length": 14897, "nlines": 194, "source_domain": "noelnadesan.com", "title": "ஜூலை | 2012 | Noelnadesan's Blog", "raw_content": "\nஅநாமதேய தொலைபேசி அழைப்பு முருகபூபதி அன்று இரவு வீரகேசரியில் பணிமுடியும்போது நடுஇரவும் கடந்துவிட்டது. அங்கு ஒப்புநோக்காளர் பிரிவில் பணியாற்றிக்கொண்டிருந்த நானும் நண்பர் தனபாலசிங்கமும் (தற்போது தினக்குரலின் பிரதம ஆசிரியர்) வீட்டுக்குத்திரும்பாமல் அலுவலகத்தின் ஆசிரியபீடத்திலேயே தங்கிவிட்டோம். எனக்கு நீர்கொழும்புக்குச்செல்வதற்கு இரவு 12.30 மணிக்குத்தான் கடைசி பஸ். அதனை தவறவிட்டால் பின்னர் அதிகாலை 4 மணிக்குத்தான் மறுநாளுக்கான முதல் … Continue reading →\nPosted in Uncategorized\t| பின்னூட்டமொன்றை இடுக\nPosted in Uncategorized\t| பின்னூட்டமொன��றை இடுக\nPosted in Uncategorized\t| பின்னூட்டமொன்றை இடுக\nஇரவு பன்னிரண்டை காட்டியது தொலைக்காட்சிப் பெட்டியின்மேலே இருக்கும் கடிகாரம். இங்கிலாந்தில் தயாரித்த துப்பறியும் நாடகம் தொலைபேசியில் முடிவுக்கு வந்துகொண்டிருந்தது. இதற்குமுன்பு காண்பிக்கப்பட்ட போலிஸ் நாடகமும் இங்கிலாந்தைச் சேர்ந்தது. என்னால் அமெரிக்க, ஆஸ்திரேலிய நாடகங்களை பெரிதாக ரசிக்கமுடிவதில்லை. தமிழ்நாட்டு மெகா சீரியல்களில் வருவதுபோல் கட்டிலில் படுக்கும்போதும் விலையுயர்ந்த பட்டுச்சீலை, காலையில் எழும்போது முக அலங்காரங்கள் என்று இல்லாவிடினும், … Continue reading →\nPosted in Uncategorized\t| பின்னூட்டமொன்றை இடுக\nஅன்புள்ள விலங்குகள் : என்.எஸ்.நடேசனின் “வாழும் சுவடுகள்.\nபாவண்ணன் கால்நடை மருத்துவராகப் பணிபுரியும் நடேசன் தன் மருத்துவமனை அனுபவங்களை இருபது கட்டுரைகளாக இத்தொகுதியில் பதிவு செய்துள்ளார். துறைசார்ந்த ஈடுபாடும் பற்றும் மிகுதியாகும்போது, ஒருவருடைய கண்ணோட்டம் தானாகவே விரிவடைகிறது. சம்பளத்துக்காக ஒரு துறையில் வேலை செய்வது என்து ஒருவிதம். ஏன், எப்படி, எதனால் என்பவைபோன்ற கேள்விகளால் மனத்தை நிரப்பிக்கொண்டு ஒரு துறையில் வேலை செய்வது என்பது … Continue reading →\nPosted in Uncategorized\t| பின்னூட்டமொன்றை இடுக\n‘வானவில்’ திட்டத்திற்காக கிளிநொச்சி அனுபவம்\nநடேசன் மல்லிகா நாற்பத்தைந்து வயது. பார்ப்பதற்கு அழகாக இந்திய பிராமணப் பெண் போல் சிவப்பு நிறத்தில் இருந்தார். இவரது ஒரு மகள் போர்க்காலத்தில் விடுதலைப் புலிகளோடு போராளியாக இறந்தவர். மற்றுமொரு மகள் திருமணமாகி கணவனுடனும் பிள்ளையுடனும் வேறு இடத்தில் வசிக்கிறார். நான் சந்தித்த அந்தப் பெண் போர்க்காலத்தில் கணவனை இழந்தவர். எனது ‘வானவில்’ திட்டத்தின் மூலம் … Continue reading →\nபல வருடங்களாக கரம் டவுன் சிவா- விஷ்ணு ஆலயத்தில் தொண்டு முறையில் சேவை செய்த இரங்கையா தமிழகத்தில் காலமானர். ஓவ்வொருமுறை கோயிலுக்கு சென்றாலும் இரங்கையாவிடம் சில வார்தைகள் பேசிவது எனது வழக்கம். கோயில் மயிலை இவரே கவனிப்பதால் இவருடன் மேலும் நெருக்கமானேன். இவர் சமைத்த உணவை எத்தனையோ நாட்கள் சாப்பிட்டிருப்பேன். ஊரில் குடும்பத்தை விட்டு தனிமனிதராக … Continue reading →\nஅரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும்\nநொயல் நடேசன், அவுஸ்திரேலியா 1996 ஆம் ஆண்டு ஜுலை 18ஆம் திகதி அதிகால��� 6 மணிக்கு 1200 இராணுவத்தினர் இருந்த முல்லைத்தீவு முகாம் விடுதலைப்புலிகளால் தாக்கி அழிக்கப்பட்டபோது, அங்கு இராணுவத்தினரில் எஞ்சியிருந்தவர்கள் 6 ஆவது விஜயபா படையணியில் இருந்த எட்டு இராணுவத்தினர் மட்டும்தான். அவர்கள் எண்மரும் தண்ணீர்த் தாங்கியில் மறைந்து பதுங்கி உயிர் பிழைத்தனர்.இந்தத் தாக்குதல் நான்கு … Continue reading →\nKarunakaran Sivarasa லெ. முருகபூபதியின் மூலம் அறிமுகமாகிய நண்பர்களில் முக்கியமானவர் நோயல் நடேசன். 2010 இல் யாழ்ப்பாணத்துக்கு வந்திருந்தபோது முருகபூபதி நடேசனை அறிமுகப்படுத்தினார். போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதைப் பற்றிப் பேசிக்கொண்டிருக்கும்போதே நடேசன் நெருக்கமானார். அதைத் தொடர்ந்து அவர் தன்னுடைய நண்பர்கள் சிலருடன் இணைந்து பாதிக்கப்பட்ட குடும்பங்கள் சிலவற்றுக்கு உதவி வருகிறார். அண்மையில் வன்னிக்கு வந்திருந்தார் நடேசன். … Continue reading →\nPosted in Uncategorized\t| பின்னூட்டமொன்றை இடுக\nஓய்வு இல்லத்தில் ஒரு மாலைப்பொழுது\nதமிழ்த் தேசியம் ஒருமுகமூடி இல் AJ\nகறுப்பு ஏவாளும் அவள் பிள்… இல் தனந்தலா.துரை\nஎன் நினைவில் எஸ்.பொ இல் vijay\nஅசோகனின் வைத்தியசாலை -நாவல் இல் noelnadesan\nஅசோகனின் வைத்தியசாலை -நாவல் இல் M. Velmurugan\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657143354.77/wet/CC-MAIN-20200713064946-20200713094946-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://singappennea.com/2020/01/", "date_download": "2020-07-13T08:01:55Z", "digest": "sha1:4IC2PDTSVCBWLMAF2PHEEIS7RPWOZBYU", "length": 12197, "nlines": 304, "source_domain": "singappennea.com", "title": "January, 2020 | Singappennea.com", "raw_content": "\nSmall Business Ideaஒரு நிமிஷம் இத படிங்க\nஉழைக்கத் தயார் என்றால் வெற்றி நிச்சயம். குறைந்த செலவில் தொழில் ஆரம்பித்து பிறகு பெரிய அளவில் செய்தால் உழைக்கத் தயார்…\nSmall Business Ideaஒரு நிமிஷம் இத படிங்க\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 100 உபயோகமான தகவல்கள்\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 100 உபயோகமான தகவல்கள் இன்றைய பொருட்களின் விலைவாசி ஏற்றத்திற்கு ஒருவர் சம்பாதித்து குடும்பத்தை சமாளிப்பது என்பது மிகவும்…\nSmall Business Ideaஒரு நிமிஷம் இத படிங்க\nவீட்டிலிருந்தே சம்பாதிக்கலாம்: அசத்தும் ஆன்லைன் வாய்ப்புகள்\nவீட்டிலிருந்தே சம்பாதிக்கலாம்: அசத்தும் ஆன்லைன் வாய்ப்புகள் இளம் பெண்கள் குழந்தை வளர்ப்பு, குடும்பச் சூழல் காரணமாக வேலைக்குச் செல்ல முடியாத…\n#வாழ்க்கையில் எப்போதும் ஜெயிக்க 25 டிப்ஸ்.. 1. மாதம் ஒரு புத்தகமாவது படியுங்கள். 2. ஆரோக்கியம் தராத உணவு வகைகள்…\nபிரசவத்��ுக்கு பிறகு மீண்டு வர சில குறிப்புகள்\n#பதிமுக_நீர்….. ⚜ ⚜ கேரளாவில் எந்த ரோட்டுக்கடையாக இருந்தாலும், மதிய உணவு ஓட்டல், நட்சத்திர ஓட்டல் என்று எங்கு போனாலும்…\nIngredients for இத்தாலியன் பாஸ்தா ஒரு கப் பாஸ்தா 200 கிராம் தக்காளி ஒன்று வெங்காயம் 2 பல் பூண்டு கால் தேக்கரண்டி தேன தேவைக்கு உப்பு அரை தேக்கரண்டி மிளகு தூள் 3 சிவப்பு பழுத்த மிளகாய் 4 பேசில்…\nIngredients for சில்லி நூடுல்ஸ் 200 கிராம் நூடுல்ஸ் 1 பெரிய வெங்காயம் 1 கேரட் 1/2 கப் கோஸ் 1/2 கப் சிவப்பு குடை மிளகாய் 1/2 கப் பச்சை குடை மிளகாய் வெள்ளை…\nIngredients for கார்ன் புலாவ் 200 கிராம் சோள விதைகள் 1 கப் பாசுமதி அரிசி 2 பெரிய வெங்காயம் 2 பச்சை மிளகாய் 3 பல் பூண்டு 1 துண்டு இஞ்சி 1 கப் ஒரு…\nபால் கொழுக்கட்டை தமிழகத்தின் ஒரு பிரபலமான மற்றும் பாரம்பரியமான இனிப்பு வகை. Ingredients for பால் கொழுக்கட்டை 1 கப் இடியாப்ப மாவு 2 கப் தேங்காய்…\nசேமிப்பை போல் காப்பீடும் அவசியம்\nஇடுப்பைச் சுற்றி சேர்ந்துள்ள தேவையற்ற கொழுப்பை கரைக்கும் ஆசனம்\nகுழந்தைகளிடையே அரிதாக காணப்படும் பெருங்குடல் வீக்க நோய்\nகுழந்தைகளுக்கு ஆரோக்கியமான ஃப்ரூட் பாப்சிக்கில்\nஷாம்பு : அடிக்கடி எழும் சந்தேகங்கள்\nClara Anita Transgender on தொழில் துவங்கி வெற்றியடைய\nAneez on 1 வயதிற்குள் குழந்தையின் உடல் எடை அதிகரிக்க என்ன உணவுகள் தரலாம்\nஒரு நிமிஷம் இத படிங்க\nசேமிப்பை போல் காப்பீடும் அவசியம்\nஇடுப்பைச் சுற்றி சேர்ந்துள்ள தேவையற்ற கொழுப்பை கரைக்கும் ஆசனம்\nகுழந்தைகளிடையே அரிதாக காணப்படும் பெருங்குடல் வீக்க நோய்\nகுழந்தைகளுக்கு ஆரோக்கியமான ஃப்ரூட் பாப்சிக்கில்\nஷாம்பு : அடிக்கடி எழும் சந்தேகங்கள்\nஆண், பெண் குழந்தை பெயர்கள் 2020 மற்றும் வைக்கும் முறை..\nகாளான் வளர்ப்பு இலவச பயிற்சி\nஉங்களின் தனிப்பட்ட தொழில்சார்ந்த திறனை வளர்த்துக் கொள்வது எப்படி\nஇத்தாலியன் பாஸ்தா |Italian Pasta\nஒரு நிமிஷம் இத படிங்க (40)\nசேமிப்பை போல் காப்பீடும் அவசியம்\nஇடுப்பைச் சுற்றி சேர்ந்துள்ள தேவையற்ற கொழுப்பை கரைக்கும் ஆசனம்\nகுழந்தைகளிடையே அரிதாக காணப்படும் பெருங்குடல் வீக்க நோய்\nசேமிப்பை போல் காப்பீடும் அவசியம்\nஇடுப்பைச் சுற்றி சேர்ந்துள்ள தேவையற்ற கொழுப்பை கரைக்கும் ஆசனம்\nகுழந்தைகளிடையே அரிதாக காணப்படும் பெருங்குடல் வீக்க நோய்\nசேமிப்பை போல் காப்பீடும் அவசியம்\nஇடுப்பைச�� சுற்றி சேர்ந்துள்ள தேவையற்ற கொழுப்பை கரைக்கும் ஆசனம்\nகுழந்தைகளிடையே அரிதாக காணப்படும் பெருங்குடல் வீக்க நோய்\nகுழந்தைகளுக்கு ஆரோக்கியமான ஃப்ரூட் பாப்சிக்கில்\nஷாம்பு : அடிக்கடி எழும் சந்தேகங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657143354.77/wet/CC-MAIN-20200713064946-20200713094946-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://singappennea.com/2020/06/29/%E0%AE%B5%E0%AF%88%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE/", "date_download": "2020-07-13T07:13:35Z", "digest": "sha1:I5KHF4ESXKYM7OWZMBTEN2BNTIUAOVJS", "length": 13422, "nlines": 275, "source_domain": "singappennea.com", "title": "வைரஸ் காய்ச்சலை விரட்டும் ஹோமியோபதி மருத்துவம் | Singappennea.com", "raw_content": "\nவைரஸ் காய்ச்சலை விரட்டும் ஹோமியோபதி மருத்துவம்\nவைரஸ் காய்ச்சலில் சாதாரண வைரஸ் காய்ச்சல், சிக்குன்குனியா, டெங்கு, சின்னம்மை, பன்றிகாய்ச்சல் ஆகியவை முக்கியமானவை. சாதாரணமாக வைரஸ் காய்ச்சல் வரும் போது தலைவலி, உடல்வலி, குளிர், இருமல் இருக்கும். சிக்குன்குனியா காய்ச்சல் இருக்கும் போது மூட்டுவலி வந்து பிறகு காய்ச்சல் வரும். காய்ச்சல் சரியான பிறகும் மூட்டுவலி குறையாது. மணிக்கட்டு, கரண்டை கால் உள்ளிட்ட இடங்களில் வலி அதிகமாக இருக்கும். சிலருக்கு கால் வீக்கமும் இருக்கும். தலைசுற்றல் ஊறல், வயிற்றுப்போக்கு போன்ற அறிகுறிகளும் ஏற்பட வாய்ப்பு உண்டு.\nபொதுவாக நோய்களின் அறிகுறிகள் ஒவ்வொருவருக்கும் மாறுபடக்கூடியவை. டெங்கு காய்ச்சல் பாதித்தோருக்கு உடல் வெப்பநிலை உயர்ந்து காணப்படும். இருமல், சளி, குளிர் இருக்கும். சின்னம்மை பாதித்தோருக்கு முதலில் தோலில் ஊறல் மற்றும் வியர்க்குரு போல் வரும் ஓரிரு நாளில் வியர்க்குரு நீர்கோர்த்து முத்துபோல் மாறிவிடும். காய்ச்சல், உடல்வலி இருக்கும். நோய் சரியாக 2 முதல் 3 வாரங்கள் ஆகும்.\nபன்றிக்காய்ச்சல் பாதித்தோருக்கு உடல் வெப்பநிலை அதிகரித்து காணப்படும். இருமல், சளி இருக்கும். உடல்வலி மற்றும் சோர்வு காணப்படும். இந்த வைரஸ் காய்ச்சல்களில் அறிகுறிகளை பார்த்தால் ஒரே மாதிரியாக இருக்கும். சிறு, சிறு வேறுபாடுகள் மட்டுமே காணப்படும். சாதாரணமாக வைரஸ் காய்ச்சலாக இருந்தாலும் சரி, வைரஸ் சம்பந்தமான எந்த நோயாக இருந்தாலும் சரி எளிதாக பரவும் தன்மை கொண்டது. நோய் பரவாமல் இருக்க நோய் பாதித்தவரை தனி அறையில் தனிமையில் இருக்கச் செய்ய வேண்டும்.\nஇந்த நோய்களை கட்டுப்படுத்துவதில் ஹோமியோபத�� மருந்துகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. ஹோமியோபதி மருந்துகள் பக்கவிளைவுகள் இல்லாதவை. எவ்வளவு நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டாலும் பக்கவிளைவுகளை ஏற்படுத்துவது இல்லை. பத்தியமும் கிடையாது. ஒருவருடைய அனைத்து நோய் அறிகுறிகளையும், உடல் மற்றும் மனம் தொடர்பான அனைத்து அறிகுறிகளையும் அலசி ஆராய்ந்து சரியான அளவில் மருந்துகள் கொடுத்து நோயை குணப்படுத்துவது ஹோமியோபதி மருத்துவத்தின் சிறப்பம்சமாகும்.\nமுட்டையை இப்படி சமைத்தால் அதிலுள்ள ஊட்டச்சத்துக்கள் குறையும்\nபிரிட்ஜில் காய்கறிகளை வைத்தால் சத்துக்குறைவு ஏற்படுமா\nவெள்ளை சர்க்கரை ஆரோக்கியக் கேடு – நாட்டு சர்க்கரையை நல்ல...\nசிவப்பரிசி, தேங்காய்ப் பால், பூண்டு கஞ்சி\nசேமிப்பை போல் காப்பீடும் அவசியம்\nஇடுப்பைச் சுற்றி சேர்ந்துள்ள தேவையற்ற கொழுப்பை கரைக்கும் ஆசனம்\nகுழந்தைகளிடையே அரிதாக காணப்படும் பெருங்குடல் வீக்க நோய்\nகுழந்தைகளுக்கு ஆரோக்கியமான ஃப்ரூட் பாப்சிக்கில்\nஷாம்பு : அடிக்கடி எழும் சந்தேகங்கள்\nClara Anita Transgender on தொழில் துவங்கி வெற்றியடைய\nAneez on 1 வயதிற்குள் குழந்தையின் உடல் எடை அதிகரிக்க என்ன உணவுகள் தரலாம்\nஒரு நிமிஷம் இத படிங்க\nசேமிப்பை போல் காப்பீடும் அவசியம்\nஇடுப்பைச் சுற்றி சேர்ந்துள்ள தேவையற்ற கொழுப்பை கரைக்கும் ஆசனம்\nகுழந்தைகளிடையே அரிதாக காணப்படும் பெருங்குடல் வீக்க நோய்\nகுழந்தைகளுக்கு ஆரோக்கியமான ஃப்ரூட் பாப்சிக்கில்\nஷாம்பு : அடிக்கடி எழும் சந்தேகங்கள்\nஆண், பெண் குழந்தை பெயர்கள் 2020 மற்றும் வைக்கும் முறை..\nகாளான் வளர்ப்பு இலவச பயிற்சி\nஉங்களின் தனிப்பட்ட தொழில்சார்ந்த திறனை வளர்த்துக் கொள்வது எப்படி\nஇத்தாலியன் பாஸ்தா |Italian Pasta\nஒரு நிமிஷம் இத படிங்க (40)\nசேமிப்பை போல் காப்பீடும் அவசியம்\nஇடுப்பைச் சுற்றி சேர்ந்துள்ள தேவையற்ற கொழுப்பை கரைக்கும் ஆசனம்\nகுழந்தைகளிடையே அரிதாக காணப்படும் பெருங்குடல் வீக்க நோய்\nசேமிப்பை போல் காப்பீடும் அவசியம்\nஇடுப்பைச் சுற்றி சேர்ந்துள்ள தேவையற்ற கொழுப்பை கரைக்கும் ஆசனம்\nகுழந்தைகளிடையே அரிதாக காணப்படும் பெருங்குடல் வீக்க நோய்\nசேமிப்பை போல் காப்பீடும் அவசியம்\nஇடுப்பைச் சுற்றி சேர்ந்துள்ள தேவையற்ற கொழுப்பை கரைக்கும் ஆசனம்\nகுழந்தைகளிடையே அரிதாக காணப்படும் பெருங்குடல் வீக்க நோய்\nகுழந்தைகளுக்கு ஆரோக்கியமான ஃப்ரூட் பாப்சிக்கில்\nஷாம்பு : அடிக்கடி எழும் சந்தேகங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657143354.77/wet/CC-MAIN-20200713064946-20200713094946-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/cinema/salman-khan-trolled-for-smoking-at-ganesh-utsav-pxg8t1", "date_download": "2020-07-13T09:37:26Z", "digest": "sha1:B5WXQVXWB2NDKROECESRWYOTXHAWCN5B", "length": 11712, "nlines": 117, "source_domain": "tamil.asianetnews.com", "title": "’விநாயகர் சிலைக்குப் பக்கத்துல ’தம்’ அடிக்கிறீங்களே வெக்கமா இல்லையா?’...பிரபல நடிகரை விளாசிய நெட்டிசன்ஸ்...வைரலாகும் வீடியோ...", "raw_content": "\n’விநாயகர் சிலைக்குப் பக்கத்துல ’தம்’ அடிக்கிறீங்களே வெக்கமா இல்லையா’...பிரபல நடிகரை விளாசிய நெட்டிசன்ஸ்...வைரலாகும் வீடியோ...\nஅடிக்கடி சர்ச்சைகளில் சிக்கி வரும் பாலிவுட் சூப்பர் ஸ்டார் சல்மான் கான் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்தின்போது நண்பர்களுடன் சேர்ந்து தம் அடிக்கும் வீடியோ ஒன்று வலைதளங்களில் வைரலாகிவருகிறது. ‘இப்படி விநாயகருக்குப் பின்னால் நின்று தம் அடிக்கிறீர்களே உங்களுக்கு வெட்கமாக இல்லையா’என்று பொது மக்கள் அவரை கடுமையாக விகர்சித்து வருகின்றனர்.\nஅடிக்கடி சர்ச்சைகளில் சிக்கி வரும் பாலிவுட் சூப்பர் ஸ்டார் சல்மான் கான் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்தின்போது நண்பர்களுடன் சேர்ந்து தம் அடிக்கும் வீடியோ ஒன்று வலைதளங்களில் வைரலாகிவருகிறது. ‘இப்படி விநாயகருக்குப் பின்னால் நின்று தம் அடிக்கிறீர்களே உங்களுக்கு வெட்கமாக இல்லையா’என்று பொது மக்கள் அவரை கடுமையாக விகர்சித்து வருகின்றனர்.\nஇந்தியாவிலேயே விநாயகர் சதுர்த்தியை மிகவும் கோலாகலமாகக் கொண்டாடும் நகரங்களில் எப்போதும் முதலிடம் வகிப்பது மும்பைதான். அந்த விழாக்களில் இஸ்லாமிய நடிகர்களும் எப்போதும் தவறாமல் கலந்துகொள்வார்கள். அந்த வகையில் தனது சகோதரி அப்ரிதா ஏற்பாடு செய்திருந்த விநாயகர் பூஜை ஒன்றில் நடிகர் சல்மான் கான் கலந்துகொண்டார்.\nதுவக்கத்தில் நிகழ்ச்சியில் பாடப்பட்ட கணபதி பாடல்களுக்கு மக்களோடு மக்களாக நடனமாடிய சல்மான் கான், சற்று நேரத்திற்கு கூட்டத்திலிருந்து சற்று நகர்ந்து அங்கே வைக்கப்பட்டிருந்த பிரம்மாண்டமான விநாயகர் சிலைக்குப் பின்னால் ஒதுங்கி, தனது நண்பரும் இயக்குநருமான அதுல் அக்னிஹோத்ரியுடன் சேர்ந்து தம் அடிக்க ஆரம்பித்தார். அதைப் படம் பிடித்த சிலர் வலைதளங்களில் அப்லோட் செய்தனர்.\nதுவக்கத்தில் விநாயகர் சதுர்த்தியில் மத உணர்வு பாராட்டாமல் கலந்துகொண்டதற்காகப் பாராட்டப்பட்ட சல்மான் கான், அவர் தம் அடிக்கும் வீடியோ வெளியானவுடன் கடுமையாக விமர்சிக்கப்பட்டார். ‘விழாவுல கலந்துக்க வந்துட்டு இப்படி விநாயகருக்குப் பின்னால் நின்று தம் அடிக்கிறீர்களே உங்களுக்கு வெட்கமாக இல்லையா பிரதர் சல்மான் கான்’ என்று அவரை நோக்கி விமர்சனக் கணைகள் பாய்கின்றன.\nசல்மான் கான் தம் அடிக்கும் வீடியோ.\n70 வயதில் தந்தையாகும் பிரபல நடிகர் கர்ப்பமான மூன்றாவது மனைவி..\nஅம்மாவாக மாறிய அக்கா... குழந்தையான தங்கையை இடுப்பில் தூக்கிவைத்திருக்கும் குட்டி பெண் சாய் பல்லவி...\nபாத்திரங்களை கழுவி புகைப்படத்தை வெளியிட்ட மீசையா முறுக்கு நடிகை ஆத்மிக்கா .....\n7 மணிக்கு தயாரா இருங்க ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த ஆர்யா மனைவி சாயிஷா\nகடைசி நேரத்தில் மாஸ்டருக்கு வந்த சோதனை.. நிதி நெருக்கடியால் தயாரிப்பாளர் எடுத்த முடிவு.\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n கிளம்பும் கேள்விகள்.. பரபரப்பு வீடியோ..\nநகைக்கடை உரிமையாளரை கைவிட்ட தனியார் மருத்துவமனை.. சிகிச்சை கொடுத்து கொரோனாவில் இருந்து மீட்டெடுத்த அரசு..\nஇறுதி எச்சரிக்கை.. வணிதாவை கிழித்தெடுக்கும் சூர்யா தேவி..\nதப்பி ஓட முயன்ற கொரோனா தொற்று அறிகுறி உள்ள நபர்.. நடுரோட்டில் கட்டிப்போட்டு தூக்கி சென்ற வீடியோ..\nகொரோனாவின் பிடியில் இருந்து மீண்டு வந்த அதிமுக எம்.எல்.ஏ..\n கிளம்பும் கேள்விகள்.. பரபரப்பு வீடியோ..\nநகைக்கடை உரிமையாளரை கைவிட்ட தனியார் மருத்துவமனை.. சிகிச்சை கொடுத்து கொரோனாவில் இருந்து மீட்டெடுத்த அரசு..\nஇறுதி எச்சரிக்கை.. வணிதாவை கிழித்தெடுக்கும் சூர்யா தேவி..\nவரலாற்றில் இன்று: இந்திய கிரிக்கெட்டை வேற லெவலுக்கு எடுத்துச்சென்ற வெற்றி.. தாதா செய்த தரமான சம்பவம்.. வீடியோ\n ஆணவத்திற்கு ஆண்டவனா பார்த்து கொடு���்த கூலி..\nசெங்கல்பட்டு இளம்பெண் தற்கொலை வழக்கு... பதுங்கியிருந்த திமுக நிர்வாகியை அலேக்கா தூக்கிய போலீஸ்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657143354.77/wet/CC-MAIN-20200713064946-20200713094946-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/Datsun/Datsun_RediGO/pictures", "date_download": "2020-07-13T09:34:32Z", "digest": "sha1:Z7DFWUTIK3UH2QW5XDYWSHCPZBLIMXRL", "length": 10810, "nlines": 279, "source_domain": "tamil.cardekho.com", "title": "டட்சன் ரெடி-கோ படங்கள் - க்விட் உள்ளமைப்பு & வெளியமைப்பு படங்கள் & கேலரி", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nஇரண்டாவது hand டட்சன் ரெடிகோ\n*எக்ஸ்-ஷோரூம் விலை in புது டெல்லி\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nரெடி-கோ உள்துறை மற்றும் வெளிப்புற படங்கள்\nரெடி-கோ வெளி அமைப்பு படங்கள்\n இல் ஐஎஸ் there any மாடல்\n இல் What ஐஎஸ் மீது road விலை அதன் டட்சன் redi-GO 2020\n இல் What ஐஎஸ் the on-road விலை அதன் டட்சன் redi-GO\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nஎல்லா ரெடி-கோ வகைகள் ஐயும் காண்க\nகருத்தில் கொள்ள கூடுதல் கார் விருப்பங்கள்\nகார்கள் between 1 க்கு 3 லட்சம்\nடட்சன் ரெடி-கோ looks பயனர் மதிப்புரைகள்\nஎல்லா ரெடி-கோ looks மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா ரெடி-கோ looks மதிப்பீடுகள் ஐயும் காண்க\nரெடி-கோ இன் படங்களை ஆராயுங்கள்\nமாருதி ஆல்டோ 800 படங்கள்\nஆல்டோ 800 போட்டியாக ரெடி-கோ\nபுது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\n100% வரை செயல்பாட்டு கட்டணம் சுட்டிக்காட்டி\nவீட்டு வாசலில் பெறப்படும் கோப்புகள்\nஎல்லா டட்சன் ரெடி-கோ விதேஒஸ் ஐயும் காண்க\nஎல்லா டட்சன் ரெடி-கோ நிறங்கள் ஐயும் காண்க\nரெடி-கோ on road விலை\nஎல்லா டட்சன் கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657143354.77/wet/CC-MAIN-20200713064946-20200713094946-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.panuval.com/Tamil-books/politics/azadi-azadi-azadi", "date_download": "2020-07-13T08:28:57Z", "digest": "sha1:63Y44RTAPWDXZIPQCNJKM7A4KGVRVH5W", "length": 11353, "nlines": 178, "source_domain": "www.panuval.com", "title": "ஆஸாதி... ஆஸாதி... ஆஸாதி.. - சாரு நிவேதிதா - எழுத்து பிரசுரம் | panuval.com", "raw_content": "\nCategories: அரசியல் , தமிழக அரசியல்\nபுத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.\nபுத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nதமிழில் அரசியல் விமர்சனம் என்பது பத்திரிகையாளர்கள் அல்லது அரசியல்வாதிகளின் தொழில் என்பதாக வரையறுக்கபட்டுவிட்டது. அரசியலும் இலக்கியமும் பரஸ்பரம் விலகிச் சென்றுவிட்ட சூழலில் நவீன படைப்பாளி ஒருவர் அரசியல் விமர்சனங்கள் எழுதுவது மிகவும் அபூர்வமானது. அந்த வகையில் சாருநிவேதிதாவின் இந்த அரசியல் கட்டுரைகள் தனித்துவமானவை. ஒரு எழுத்தாளனின் சமூகப் பொறுப்புகளை திட்ட வட்டமாக நிறுவுகின்றவை. தனிப்பட்ட அரசியல் சார்புகள் அற்ற வகையில் தீவிர அரசியல் பார்வைகளை முன்வைக்கும் சாரு நிவேதிதா காலம்காலமாக அதிகார வன்முறைக்கும் சீரழிவிற்கும் எதிராக எழுப்பபட்டு வரும் கேள்விகளை ஒரு எழுத்தாளனின் தார்மீக கோபத்துடன் இக்கட்டுரைகளில் முன்வைக்கிறார். இவற்றில் பல கட்டுரைகள் மலையாள இதழ்களில் வெளிவந்தது தற்செயலான ஒன்றல்ல. நமக்கு சொல்வதற்கும் கேட்பதற்கும் இன்னும் அதிக வெளி தேவைப்படும் சூழலில் இந்த எழுத்துக்கள் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தவை\nஎண்பதுகளின் துவக்கத்தில் பெங்களூரிலிருந்து வெளிவந்த ‘இங்கே இன்று’ என்ற பத்திரிகையில்தான் ‘கோணல் பக்கங்கள்’ என்ற பத்தி தொடராக எழுதப்பட்டது. அதன் தொடர்ச்சி மீண்டும் தொண்ணூறுகளில் ‘குதிரை வீரன் பயணம்’ என்ற சிறு பத்திரிகையில் தொடர்ந்தபோது சிறு பத்திரிகை வட்டத்தில் இது பெரிதும் விவாதிக்கப்பட்டது. இந்தக் ..\nசாருவின் கோணல் பக்கங்களை முழுக்கப் படிக்கையில் ஒன்று தோன்றுகிறது. சாருவுக்குள் ஒரு காட்டு மனிதன் இருந்து, சதா துரத்திக்கொண்டே இருக்கிறான். அவனுக்குள் காடுகளின் ஞாபகம் அலைபாய்ந்துகொண்டிருக்கிறது. உலகப் படங்கள், உலகப் பயணங்கள் எனப் பரிமாணங்கள் வந்தாலும் சாருவின் பார்வை காட்டுவாசியாகவே தொடர்கிறது. அங்க..\nஐந்து முதலமைச்சர்களைத் தந்ததாக மார்தட்டிக் கொள்ளும் தமிழ் சினிமா, உலக சினிமா அரங்கில் பேசப்பட்டதேயில்லை. இந்தியாவில் நடந்துகொண்டிருப்பது ஜனநாயகம் அல்ல என்பது என் முடிவான கருத்து. இது ஜனநாயகத்தின் பெயரால் நடக்கும் கேலிக் கூத்து. உலக இலக்கியம் பற்றிப் பேசுபவன்தான் எல்லாவித சமரசத்துக்கும் தயாராக இருப்ப..\nஅறம் பொருள் இன்பம்கடையில் மரணம்தானேயார் சொன்னது சட்டை கிழிந்து விட்டால் மாற்றுச் சட்டை போட்டுக் கொள்வது போல் ஆத்மா இந்தக் கூட்டை விட்டு விலகி இன்னொரு கூட்டுக்குள் நுழைந்து விடுகிறது. இந்த ஜனன மரண சுழற்சியில்தான் பாவம் புண்ணியம் என்பதும் சேர்கிறது..\n2-ஜி அலைக்கற்றை: உண்மை என்ன\n2-ஜி அலைக்கற்றை: உண்மை என்��� பின்னணி என்ன\n2ஜி: அவிழும் உண்மைகள்( கட்டுரைகள் ) - ஆ. இராசா :முன்னாள் மத்திய அமைச்சரும் அலைக்கற்றை வழக்கில் மிகுதியாகப் பெசப்பட்டவரும் ஆகிய திரு. ஆ. இராசா அவர்கள் ..\nஃபிடல் காஸ்ட்ரோ பேரூரைகள்கடந்த 55 ஆண்டுகளாக பிடல் 5000 உரைகளுக்கு மேல் ஆற்றியிருக்கிறார். இந்நூலில் தேர்வுசெய்யப்பட்ட 28 காப்பிய உரைகளில் புரட்சியின் ..\n2000-க்குப் பிறகு தமிழ்ச் சிறுகதைத் தளத்தில் இயங்கி வரும் 17 எழுத்தாளர்களின் கதைகள் இத்தொகுப்பில் உள்ளன. பெரும்பாலான கதைகள் ஒற்றைத் தன்மையுடன் இல்லாமல..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657143354.77/wet/CC-MAIN-20200713064946-20200713094946-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D?page=8", "date_download": "2020-07-13T09:19:00Z", "digest": "sha1:MET52A37NQY3O5AIPJS3ZRURG2FIQ5RV", "length": 10155, "nlines": 127, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: யாழ்ப்பாணம் | Virakesari.lk", "raw_content": "\nபௌத்த மதத்திற்கு முன்னுரிமை வழங்கி ஏனைய மதங்களும் பாதுகாக்கப்படும் - பிரதமர் மஹிந்த\nவடக்கிலும் கிழக்கிலும் தமிழ் இளைஞர்கள் வாழமுடியாத சூழல் உருவாக்கப்படுகிறது - எஸ்.ஸ்ரீதரன்\nநெல்சன் மண்டேலாவின் மகள் ஜிண்ட்ஸி மண்டேலா காலமானார்\n24 மணித்தியாலயத்திற்குள் 2025 பேர் கைது\nமாலைதீவிலிருந்து நாடு திரும்பிய 178 இலங்கையர்கள்\nநெல்சன் மண்டேலாவின் மகள் ஜிண்ட்ஸி மண்டேலா காலமானார்\nஒத்திவைக்கப்பட்டது ராஜாங்கனை பிரதேச தபால் மூல வாக்களிப்பு\nபாடசாலை விடுமுறை குறித்து கல்வி அமைச்சின் முக்கிய அறிவிப்பு\nஐஸ்வர்யா ராய்க்கும், அவரது மகள் ஆரத்யாவுக்கும் கொரோனா\nகொழும்பில் கடும் காற்றுடன் கூடிய மழை\nயாழில் வாள்வெட்டு : இருவர் படுகாயம், ஒருவர் ஆபத்தான நிலையில் \nயாழ்ப்பாணம் பாண்டியன்தாழ்வு பகுதியில் வன்முறைக் கும்பல் ஒன்று நடத்திய வாள்வெட்டுத் தாக்குதலில் இளைஞர்கள் இருவர் படுகாயமட...\nவீதியில் பயணிக்கும் பெண்களின் தங்கச் சங்கிலிகளை அறுத்த இருவர் கைது\nயாழ்ப்பாணத்தில் வீதியில் செல்லும் பெண்களிடம் தொடர் சங்கிலி அறுப்புக்களில் ஈடுபட்டனர் என்ற குற்றச்சாட்டில் இருவர் யாழ்.மா...\nயாழில் டெங்கு அபாயம் ; சாதகமாக சூழலை வைத்திருக்கும் குடியிருப்பாளருக்கு எதிராக சட்ட நடவடிக்கை\nயாழ்ப்பாணக் குடாநாட்டில் வீடுகளில் டெங்கு நுளம்பு பெருக்கத்திற்கு ஏற்ற இடங்கள் பரிசோதனையின்போது இனங்காணப்படுமேயானால் குட...\nயாழ். பலாலி விமான���்படை தனிமைப்படுத்தல் நிலையத்திலிருந்து 98 பேர் விடுவிப்பு\nயாழ்ப்பாணம் பலாலி விமானப்படை தனிமைப்படுத்தல் நிலையத்தில் தங்கவைக்கப்பட்டிருந்த 98 பேர் சொந்த இடங்களுக்கு இன்று அனுப்பி...\nநினைவேந்தலை நடத்திய கஜேந்திரகுமார் பொன்னம்பலம் உள்ளிட்ட 11 பேரை சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்த நீதிமன்றம் உத்தரவு\nமே மாதம் 17 ஆம் திகதி தினம் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வார நிகழ்வில் பங்கேற்ற தமிழ்த் தேசிய ம...\nயாழில் கொரோனா தொற்று மீண்டும் ஏற்பட்டுள்ளதென எவரும் பீதியடையத் தேவையில்லை - யாழ். போதனா வைத்தியசாலை பணிப்பாளர்\nயாழ்ப்பாணத்தில் மீண்டும் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது என யாரும் பீதியடைய தேவையில்லை என யாழ்ப்பாண போதனா வைத்தியசாலை...\nயாழ். நல்லூர் பகுதியில் பொதுமக்கள் மீது தாக்குதல் மேற்கொண்ட கும்பல்\nயாழ்ப்பாணம் நல்லூர் முந்திரைச்சந்தியில் நின்ற பொதுமகன்கள் மீது கும்பல் ஒன்று தாக்குதல் நடத்தியுள்ளது. சம்பவத்தில் படுகாய...\nயாழ்ப்பாணத்தின் வழமை நிலை குறித்து யாழ். அரச அதிபர் மகேசன் தெரிவித்துள்ள கருத்து\nஅரசாங்க அறிவுறுத்தல்களுக்கு அமைய யாழ்ப்பாணம் வழமைக்குத் திரும்பும், ஆயினும் தனியார் கல்வி நிலையங்கள் ஆரம்பிப்பதற்கு அனு...\nநள்ளிரவில் வீடொன்றுக்குள் புகுந்த கும்பல் அடாவடி -யாழில் சம்பவம்\nயாழ்.வயாவிளான்- குரும்பசிட்டி பகுதியில் நேற்று நள்ளிரவு வீடொன்றுக்குள் புகுந்த கொள்ளை கும்பல் வீட்டிலிருந்த பொருட்களை அட...\nஊரடங்கு வேளையில் திருட்டில் ஈடுபட்ட பெண்கள் உட்பட 5 பேர் கைது\nயாழ்ப்பாணம் கோப்பாயில் ஊரடங்கு வேளையில் தொடர்ச்சியாக மூன்று வீடுகளில் திருட்டில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் பெண்கள் உட்பட ஐ...\nநெல்சன் மண்டேலாவின் மகள் ஜிண்ட்ஸி மண்டேலா காலமானார்\nமாலைதீவிலிருந்து நாடு திரும்பிய 178 இலங்கையர்கள்\nமூன்றில் இரண்டு பெரும்பான்மை நிச்சயம் கிடைக்கும்: சுசில் பிரேமஜயந்த\nஇலங்கை - சிங்கப்பூர் சுதந்திர வர்த்தக உடன்படிக்கை பரிசீலனை தொடர்கிறது\n124 கிலோ கேரளா கஞ்சாவுடன் இருவர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657143354.77/wet/CC-MAIN-20200713064946-20200713094946-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/topics/h-1b-visa", "date_download": "2020-07-13T09:48:37Z", "digest": "sha1:BSUCVMYIDURSDAORVKNMKXGS5W5AQJ3V", "length": 5572, "nlines": 153, "source_domain": "www.vikatan.com", "title": "h-1b visa", "raw_content": "\nவெளிநாட்டு மாணவர்களைக் கழட்டிவிடுகிறதா அமெரிக்கா... கள நிலவரம் என்ன\nஹெச்1பி விசாவுக்குத் தடை... ‘‘இந்த உத்தரவு தேர்தலுக்கானதே\nஹெச்-1 பி விசா தடை; பாதிக்கப்படும் இந்தியர்கள் - ட்ரம்ப்பின் முடிவால் கலங்கும் ஐ.டி துறை\nஅமெரிக்காவில் வேலையிழந்து பரிதவிக்கும் இந்தியர்கள் -வெளியேறச் சொல்லும் ட்ரம்ப் அரசு -வெளியேறச் சொல்லும் ட்ரம்ப் அரசு\nஅமெரிக்கா விசா வேணுமா... - அப்போ 5 வருஷ ஹிஸ்டரி இனி அவசியம்\nஅமெரிக்காவில் 129 இந்திய மாணவர்கள் அதிரடி கைது\nஹெச்-1பி விசா: புதிய கொள்கையை அறிவித்தது அமெரிக்கா\nஅமெரிக்காவில் அதிகரிக்கும் இந்தியர்களின் சட்டவிரோத தஞ்சம்\nஹெச்-4 விசாவுக்கு முடிவுகட்டும் ட்ரம்ப்... வேலையை இழக்கும் இந்தியர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657143354.77/wet/CC-MAIN-20200713064946-20200713094946-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newstm.in/tamilnadu/general/stalin-denies-permission-to-campaign-in-aravakurichi/c77058-w2931-cid332746-su6269.htm", "date_download": "2020-07-13T09:03:19Z", "digest": "sha1:5OUQU6QSGS6RXCLCR4HOTL7Y5FKJYPNS", "length": 3432, "nlines": 17, "source_domain": "newstm.in", "title": "அரவக்குறிச்சியில் ஸ்டாலின் பிரச்சாரம் செய்ய அனுமதி மறுப்பு!", "raw_content": "\nஅரவக்குறிச்சியில் ஸ்டாலின் பிரச்சாரம் செய்ய அனுமதி மறுப்பு\nஅரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதி தேர்தல் பிரச்சாரத்திற்கு திமுக தலைவர் ஸ்டாலின் நாளை வரவிருந்த நிலையில், தற்போது அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.\nஅரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதி தேர்தல் பிரச்சாரத்திற்கு திமுக தலைவர் ஸ்டாலின் நாளை வரவிருந்த நிலையில், தற்போது அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து திமுக மற்றும் கூட்டணி கட்சியினரும் அரவக்குறிச்சி தாலுகா அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.\nதமிழகத்தில் அரவக்குறிச்சி, சூலூர், திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம் ஆகிய 4 சட்டசபை தொகுதிகளுக்கும் வருகிற மே 19 அன்று இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. இதில், அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதியில் திமுக தலைவர் ஸ்டாலின் நாளை பிரச்சாரம் மேற்கொள்ள திட்டமிட்டிருந்தார். ஆனால், பிரச்சாரம் செய்ய அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.\nஅரவக்குறிச்சியில் மொத்தமுள்ள 12 இடங்களில், 4 இடங்களில் மட்டுமே பிரச்சாரம் செய்ய ஸ்டாலினுக்கு அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அரவக்குறிச்சி திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி, காங்கிரஸின் ஜோதி மணி உள்ளிட்ட திமுக மற்றும் கூட்டணி கட்சியினர் அரவக்குறிச்சி தாலுகா அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657143354.77/wet/CC-MAIN-20200713064946-20200713094946-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ilankainet.com/2018/12/blog-post_28.html", "date_download": "2020-07-13T08:25:24Z", "digest": "sha1:Q4GYG5RFWZLSEFC7CW4LVRCQUEFX5JZB", "length": 22606, "nlines": 174, "source_domain": "www.ilankainet.com", "title": "Wel come to www.ilankainet.com , இலங்கைநெற், Sri Lanka Tamil News: யாரை நம்புவது? ஒப்பந்தம் என்கிறது கூட்டமைப்பு, இல்லவே இல்லை என்கின்றது ஐ.தே.க.", "raw_content": "\nமுன்னாள் புலிகள் ஆவுஸ்திரேலிய ABC க்கு பதிலளிக்கின்றனர்.\nசூசை, தமிழ்ச்செல்வனின் மனைவியர் , முன்னாள் புலிகள் சனல் 4 விற்கு பதில்.\nவெளிநாட்டிலுள்ள தமிழர்கள் இலங்கையிலுள்ள தமிழர்களின் வாழ்வை அழிக்கின்றனர். சுகிசிவம்\nசூரியதேவன் தமிழ் மக்களுக்கு விட்டுச்சென்ற எச்சங்கள் சில புலன்பெயர் தமிழருக்கு சமர்பணம்.\nகிளிநொச்சியிலிருந்து குருநாகல் சென்றிருந்த தமிழ் இளைஞர் யுவதிகள் சொல்வது என்ன\n ஒப்பந்தம் என்கிறது கூட்டமைப்பு, இல்லவே இல்லை என்கின்றது ஐ.தே.க.\nபிரதம மந்திரியாக ஐக்கிய தேசியக் கட்சியின் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரணில் விக்கிரமசிங்கவை நியமிக்கவேண்டும் என நேற்று பாராளுமன்றில் கொண்டுவரப்பட்ட நம்பிக்கை பிரேரணைக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆதரவாக வாக்களித்தது.\nஇவ்வாறு ஐக்கிய தேசியக் கட்சியை நிபந்தனைகள் இன்றி ஆதரிப்பது, பக்கசார்பானது என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகளுகம் தமிழ் மக்களும் எதிர்ப்பை தெரிவித்தபோது, தாம் எழுத்துமூலமான ஒப்பந்தத்துடனே ஆதரவினை வழங்கியுள்ளோம் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பு சார்பு ஊடகங்கள் எழுதித்தள்ளின.\nஇந்நிலையில் ஐக்கிய தேசியக் கட்சிக்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையில், எழுத்து மூலமான எந்த உடன்படிக்கையும் இல்லை எனவும், நம்பிக்கை அடிப்படையிலான கொள்கை ரீதியான இணக்கப்பாடு மாத்திரமே இரண்டு தரப்புக்கும் இடையில் இருப்பதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.\nபொன்சேகா தனது பேஸ்புக் கணக்கில் இரண்டு தரப்புக்கும் இடையிலான இணக்கப்பாடுகள் குறித்து தெளிவுப்படுத்தியுள்ளார்.\nநாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்ட பிரதமருக்கு ஆதரவான நம்பிக்கை தொடர்பான தீர்மானத்திற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவை பெற்றுக் கொள்வத�� தொடர்பான பேச்சுவார்த்தையில் சரத் பொன்சேகாவும் தலையிட்டிருந்தார்.\nஇதனடிப்படையில், இலங்கையை ஒற்றையாட்சி நாடாக முன்னெடுத்து செல்லுதல், தற்போது உள்ளப்படியே பௌத்த மதத்திற்கு முன்னுரிமையளித்தல், வடக்கு, கிழக்கு அபிவிருத்தியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களை இணைத்துக் கொள்வது ஆகிய கொள்கை ரீதியான இணக்கப்பாடு எட்டப்பட்டது.\nஇதனை தவிர எழுத்து மூலமான எந்த உடன்படிக்கைகளும் ஏற்படுத்திக் கொள்ளப்படவில்லை. சமூக வலைத்தளங்களில் போலியான ஆவணம் வெளியாகியுள்ளது.\nரணில் - சம்பந்தன் உடன்படிக்கை மற்றும் யானை - புலி உடன்படிக்கை தொடர்பான கதைகளில் எந்த உண்மையுமில்லை என சரத் பொன்சேகா குறிப்பிட்டுள்ளார்.\nஅன்று பலவந்தமாக பிடிக்கப்பட்டவளின் இன்றையை கதையை கேளுங்கள்.\nஅடேல் பாலசிங்கம் மருத்துவ தாதியிலிருந்து கொலைக்கு தாதியான கதை..\nஉதயகுமார் மாகாணத்தின் உயர் கதிரையை விட்டு ஓடிய கதை தெரியுமா இப்போ எதற்கு பாராளுமன்ற கதிரை இப்போ எதற்கு பாராளுமன்ற கதிரை\nதமிழ் தேசியக் கூட்டமைப்பில் மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிடுகின்றார் உதயகுமார். உரிமை உரிமை என ஆனானப்பட்ட நாம்பன் எல்லாம் ஓடிக்களைத்த தர...\nதங்கத்துரை அண்ணன் கொல்லப்பட்டு 23 வருடங்கள் கடந்து விட்டன. ஆனாலும் அவர் விட்டுச் சென்ற திருகோணமலை மாவட்டத்துக்கான அரசியல் வெற்றிடம் அப்படிய...\nஅரச உத்தியோகித்தர்களுடன் திறந்த மனதுடன் உரையாடுகின்றார் விளக்கமறியல் கைதி பிள்ளையான்\nஎன்றும் எமது மதிப்புக்குரிய அரச உத்தியோகஸ்தர்களே என்றும் எமது மதிப்புக்குரிய அரச உத்தியோகஸ்தர்களே உங்களனைவரோடும் சற்று உரையாட விரும்புகின...\nஇவ்வளவு காலமும் ஔிந்திருந்த பொலிஸ் பரிசோதகர் சட்டத்தின்முன்\nகோடிக்கணக்கான ரூபாய்கள் பெறுமதியான ஹெரோயின் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவிலிருந்து இரகசியமான முறையில் கடத்தி, போதைப் பொருள் விநியோகிப்பவர்...\nஇராவணன் தவறுகள் செய்த முஸ்லிம். அவரை நல்வழிப்படுத்த வந்த தூதரே ராமனாம்\nதிருக்கோணேஸ்வரத்தில் பௌத்த விகாரை இருந்தது என்ற தேரரின் கருத்தை ஏற்றுக் கொள்ள முடியாது. இராவணன் முஸ்லிம் மன்னன். எனவே அவர் காலத்தில் முஸ்லிம...\nமத்திய கிழக்கிலுள்ள இலங்கையர்களை உடனடியாக வரவழைக்க வேண்டும்\nகொரோனா ஆட்கொல்லி நோயினால் இலங்கையில் 11 பேர் இறந்தார்கள் என்று இலங்கை அரசாங்கம் மார்தட்டிக் கொள்கிறது. ஆனால் மத்திய கிழக்கு நாடுகளில் கொரோனா...\nஹபராதுவையில் முழுக்குடும்பமும் கொரோணா தொற்றுக்கு. அயலவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தலில்..\nஹபராதுவையைச் சேர்ந்த ஒருவர் கொரோவினால் பாதிக்கப்பட்டுள்ளார் என்பது உறுதியாகியுள்ளது. குறித்த நபரை கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு அனுப்பிவ...\nஎனது கரங்கள் கோத்தாவின் கரங்களைப் பலப்படுத்தும்\nநாட்டுக்காகப் பணிபுரியும் போது தான் எந்தவொரு கட்சியையும் கருத்திற்கொள்ளவில்லை என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். லங...\nசொந்த பல்கலைக்கழகத்தை பாதுகாப்பதற்காக ஹிஸ்புல்லா மேற்கொண்ட காட்டிக்கொடுப்புக்கள். போட்டுடைக்கிறார் சுபைர்\nதனது சொந்தப் பல்கலைக்கழகத்தைப் பாதுகாப்பதற்காக பல்லாயிரக்கனக்கான கல்வியலாளர்களையும், அறிஞர்களையும் உருவாக்கிய, ஜாமிய்யா நழிமிய்யா கலாபீடத்தி...\nஇலங்கை ஆதரவு தெரிவிக்காவிட்டாலும் போர்க்குற்றச் சாட்டு தொடர்பில் விசாரணை தொடரும்\nபோர்க் குற்றச்சாட்டு தொடர்பிலான ஜெனீவா தீர்மானத்திற்கு இலங்கை அரசாங்கம் ஒத்துழைப்பு நல்காது ஒதுங்கியிருந்தாலும்கூட, அதனைத் தொடர்ந்து நகர...\nபுலிகள் பலம்பெறும் அளவுக்கு மக்கள் ஒடுக்கப்- படுகின்றனர். USA யிடம் கவலை தெரிவித்த ரவிராஜ்\nகேட்டேளே... கேட்டேளே... டென்டர் களவு கேட்டேளே... - ஊர்கிழவன்\nஓ பிளேக் குழுவினரை சந்திக்கும் ரிஎன்ஏ குழுவில் சுரேஸ் ஓரம்கட்டப்பட்டாரா\nஜெனிவாவில் போலிக்குற்றச்சாட்டுக்களை தகர்க்க தயாராகவே செல்கின்றோம், மஹிந்த சமரசிங்க.\nபிரித்தானியாவிலிருந்து செல்லும் அம்சாவிற்கு பெருமெடுப்பில் பிரியாவிடை நிகழ்வுகள்.\n மிக விரைவில் படைகளை வெளியேற்ற போகிறாராம்\nபுலிகள் 60 வருடம் போர்-ஆடி(ட்)னார்கள். சுவிஸ் CITY BOYS க்கு சொல்லிக்கொடுக்கப்பட்ட கதை இது. பீமன்\nகொடிய யுத்தத்தில் வடகிழக்கில் நிரந்தர அங்கவீனர்களானோரின் அனுபவங்கள்.\nபுலிகள் மேற்கொண்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஏன் பேசுவதிலை. சீறுகிறார் சம்பிக்க\nபோர்குற்றம் என்ற மொத்த வியாபாரத்தின் பங்காளிகள் எத்தனை பேர்\nயாழ்பாணத்து ஆசான்களையும் மாணவர்களை அப்துல் கலாம் அமர வைத்து என்ன சொன்னார்\nபாதிரியாரிடம் தஞ்சமடைந்திருந்த 400 குழந���தைகளை பலவந்தமாக இழுத்துச் சென்ற புலிகள்.\nவாழ்கை வெறுத்து விட்டது, உயிர் துறக்கிறறோம், முன்னாள் போராளி குடும்பம் தற்கொலை.\nதலைமைச் செயலகத்தைச் சேர்ந்த சுபன் மலேசியாவிலிருந்து தப்பியோட்டம்.\n50 ஊனமுற்ற பெண்புலிகளை பஸ் ஒன்றில் ஏற்றி தேனீர் வழங்கிவிட்டு குண்டு வைத்து தகர்த்தனர்.\nமஹிந்தரின் கோடிக்குள் புல்லுத்தின்னும் புலிக்குட்டிகள்\nகக்கிய வாந்திகளை குந்தியிருந்து நக்கி புசிக்க தயாராகும் பிள்ளையானும் சம்பந்தனும். பீமன்\nவன்னியிலே வாழும் வயது இளசுகள் தற்கொலை லண்டனின் TGTE நவீன உண்டியல்\nசிறிரெலோ உதயனை நானே அரசினுள் நுழைத்தேன். பாண்டியனின் ஒப்புதல் ஒலிப்பதிவு\nபுலிகளின் தலைமைச் செயலகத்திலிருந்து நிறைவேறும் காமலீலைகள் அம்பலமாகியது\nABC 7.30 அவுஸ்திரேலிய புலிகளின் வலைப்பின்னல் முகத்திரையை கிழிக்க நிர்ப்பந்திக்கின்றது.\nமீனா கிருஷ்ணமூர்த்தி பிரபாகரனுக்கு நெருக்கமான முக்கிய புலி .\nவடகிழக்கு எமக்கு சொந்தமானது என நாம் கூறவில்லை என்கின்றார் சம்பந்தன். (காணஒளி இணைப்பு)\n பிரபாகரனுக்கான பாதுகாப்பு பங்கர்கள் யாரால் வடிவமைக்கப்பட்டது\nசம்பந்தனின் தலைமையும் லிங்கநகர் தமிழர்களின் தலைவிதியும் – சாரையின் வாயில் தேரை வீடுகட்டிய கதையானது\nஇறுதிக்கட்டத்திலிருந்து ஆரம்பக்கட்டத்திற்கு செல்கிறார் பாதிரி இமானுவேல்.\nதலைவர்கள் பின்னால் செல்வதை விடுத்து கொள்கையின் பின்னால் செல்வோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657143354.77/wet/CC-MAIN-20200713064946-20200713094946-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%8E%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-07-13T09:40:04Z", "digest": "sha1:ZIKEASWCDXMJ4R4TBTEKLABDYGSRBYOK", "length": 6910, "nlines": 71, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "எசன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஎசன் (Essen, டாய்ச்சு ஒலிப்பு: [ˈɛsən]) செருமனியின் வட ரைன்-வெஸ்ட்பாலியாவின் ரூர் பகுதியில் அமைந்துள்ள ஓர் நகரம். ரூர் ஆற்றின் கரையில் அமைந்துள்ள இந்த நகரத்தின் மக்கள்தொகை (சூன் 30, 2008 படி) ஏறத்தாழ 579,000. இது செருமனியின் ஒன்பதாவது மிகப்பெரும் நகரமாக உள்ளது. ரூர் பகுதியின் சார்பாக 2010ஆம் ஆண்டின் ஐரோப்பிய பண்பாட்டு தலைநகராக விளங்கியது.\nமாநிலம் Invalid state: \"வட ரைன்-வெஸ்ட்பாலியா\"\nநகரம் subdivisions 9மாவட்டங்கள் , 50 வட்டங்கள்\nபரப்பளவு 210.32 ச.கி.மீ (81.2 ச.மை)\nவாகன அனுமதி இலக்கம் E\nLocation of the நகரம் of எசன் within வட ரைன்-வெஸ்ட்பாலியா\nமுந்தைய செருமனியின் நிலக்கரி ���ற்றும் இரும்பு ஆலைகளுக்கு மிக முக்கியமான மையமாக விளங்கிய எசன் வரலாற்றில் நாற்றாண்டுகள் பழமையான க்ரூப் குடும்ப இரும்பு தொழிற்சாலைகள் புகழ் வாய்ந்தவை. தற்போதைய எசன் சேவைகள் பொருளாதாரத்திலும் வல்லமை பெற்று அண்மையிலுள்ள டுசல்டோர்ஃப்புடன் இணைந்து ரூர் பகுதியின் மேசைத் தொழிலகமாக விளங்குகிறது.[2] செருமனியின் 100 பெரும் நிறுவனங்களில் 13க்கு தலைமையகமாகவும் பல மண்டல நிறுவனங்களின் இருப்பிடமாகவும் உள்ளது.\n1958ஆம் ஆண்டு எசன் ரோமன் கத்தோலிக்க மறைமாவட்ட (Ruhrbistum) தலைமையகமாக தேர்ந்தெடுக்கப்பட்டது. 2003இன் துவக்கத்தில் 1972ஆம் ஆண்டிலிருந்து இயங்கி வந்த எசன் பல்கலைக்கழகம் மற்றும் டுயிஸ்பெர்க் பல்கலைக்கழகங்களை இணைத்து டுயிஸ்பெர்க்-எசன் பல்கலைக்கழகம் நிறுவப்பட்டது. இரு நகரங்களிலும் தனது வளாகங்களைக் கொண்டுள்ள இந்த பல்கலைகழகத்தின் மருத்துவமனை எசனில் உள்ளது.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 26 மார்ச் 2015, 20:44 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657143354.77/wet/CC-MAIN-20200713064946-20200713094946-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-07-13T09:37:44Z", "digest": "sha1:SIRP5TPJVUFQ2PJOOQW2RKQGB7XYJ2AC", "length": 16364, "nlines": 75, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "நாக்பூர் மத்திய அருங்காட்சியகம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nநாக்பூர் மத்திய அருங்காட்சியகம் (Nagpur Central Museum) இந்தியாவில் மகாராஷ்டிரா மாநிலத்தில் நாக்பூரில் அமைந்துள்ள ஒரு அருங்காட்சியகம் ஆகும். இது அஜாப் பங்களா என்று பிரபலமாக அழைக்கப்படுகிறது. [1] 1863 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட நாக்பூர் மத்திய அருங்காட்சியகம் இந்தியாவிலும் மகாராஷ்டிராவிலும் உள்ள மிகப் பழமையான அருங்காட்சியகங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. [2] டைனோசர்களின் புதைபடிவங்கள், நாணயங்கள், பண்டைய கல்வெட்டுகள், சிற்பங்கள், ஆயுதங்கள், பழங்குடி மக்களின் கலைப்பொருட்கள் போன்ற வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பொருள்கள் இங்கு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. இவற்றில் நவீன காலத்தை��் சேர்ந்தவை வரையிலானவை உள்ளன. நாக்பூர் மத்திய அருங்காட்சியகம் மத்திய இந்தியாவில் மிகப் பழமையான மற்றும் மிகப்பெரிய அருங்காட்சியகமாகும். [3]\nநாக்பூரில் ஒரு அருங்காட்சியகத்தை நிறுவுவதற்கான யோசனை முதன்முதலில் மத்திய மாகாணங்களின் பழங்கால சமுதாயத்தால் 1862 ஆம் ஆண்டில் பரிந்துரைக்கப்பட்டது. அப்பொழுது மத்திய மாகாணத்தின் தலைமை ஆணையராக இருந்த சர் ரிச்சர்ட் கோயிலின் அறிவுறுத்தலின் கீழ், நாக்பூரில் அருங்காட்சியகம் மற்றும் நூலகத்தை நிறுவ ஒரு குழு அமைக்கப்பட்டது. [3] குழு உருவாக்கிய திட்டத்தின் அடிப்படையில், நாக்பூர் மத்திய அருங்காட்சியகம் 1863 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது. மத்திய இந்தியாவில் உள்ள அரச குடும்பங்களைச் சேர்ந்த சர் ரிச்சர்ட் டெம்பிள் தலைமையில், , பூர்வீகத் தலைவர்கள், நில உரிமையாளர் மற்றும் அனைத்து மாவட்ட உரிமையாளர்களும் புதிதாக அமைக்கப்பட்ட அருங்காட்சியகத்திற்கான அரிய பொருட்களை சேகரிப்பதில் மிகுந்த ஆர்வம் காட்டினர். 1865-66 ஆம் ஆண்டில் நாக்பூர் மற்றும் ஜபல்பூரில் நடத்தப்பெற்ற கண்காட்சிகளில் பெறப்பட்ட காட்சிப்பொருள்கள் மூலமாக இந்த அருங்காட்சியகத்தின் சேகரிப்புகள் அதிகமாயின. இந்த அருங்காட்சியகத்திற்கான சேகரிப்புகள் சத்தீஸ்கர், விதர்பா, மத்தியப் பிரதேசம் மற்றும் மேற்கு மகாராஷ்டிராவின் சில பகுதிகளிலிருந்தும் பெறப்பட்டவை ஆகும்.\nஇந்த அருங்காட்சியகம் அதன் தொடக்கத்திற்குப் பிறகு மத்திய மாகாணத்தின் பொது அறிவுறுத்தல் இயக்குநரின் பராமரிப்பில் இருந்தது. ஆனால் 1883 ஆம் ஆண்டில், அது வேளாண் இயக்குநருக்கு மாற்றப்பட்டது. 1919 ஆம் ஆண்டில், அருங்காட்சியகம் மீண்டும் கைத்தொழில் துறைக்கு மாற்றப்பட்டது. 1947 ஆம் ஆண்டு சுதந்திரம் பெற்றதிலிருந்து, அருங்காட்சியக நடவடிக்கைகள் பெரும்பாலும் நவீன மயமாயின. காட்சிப்பொருள்களை நவீன முறையில் வரிசைப்படுத்தி, சீரமைக்க செயன்மைகள் மேற்கொள்ளப்பட்டன. தற்போது, இந்த அருங்காட்சியகம் மகாராஷ்டிரா அரசாங்கத்தின் தொல்பொருள் மற்றும் அருங்காட்சியகத்தின் இயக்குநரின் கட்டுப்பாட்டில் உள்ளது.\nசமீபத்தில், மத்திய அருங்காட்சியகத்தில் பெரிய சீரமைப்புப் பணிகளை நடைபெற்றன. அப்போது இதில் தோட்டங்கள் மற்றும் ஒரு சிற்றுண்டிச்சாலை ஆகியவை சேர்க்கப்பட்டன. டிஜிட்டல் மயமாக்கலின் ஒரு பகுதியாக, 10 ஊடாடும் தகவல் கியோஸ்க்கள் தற்போது அருங்காட்சியகத்தில் நிறுவப்பட்டுள்ளன. மராத்தி, இந்தி, ஆங்கிலம் மற்றும் 13 வெளிநாட்டு மொழிகளில் உள்ள கலைப்பொருட்கள் பற்றிய தகவல்களை வழங்கும் காட்சியகங்கள் இங்கு செயல்பட்டு வருகின்றன. விரைவு பதில் (கியூஆர்) குறியீட்டை நிறுவிய மகாராஷ்டிராவின் முதல் அருங்காட்சியகம் என்ற பெருமையை மத்திய அருங்காட்சியகம் பெற்றுள்ளது. [3] இருந்தாலும், காட்சிப்படுத்த போதிய இட வசதிகள் இல்லாத கரணத்தால் பல முக்கியமான கலைப்பொருட்கள் பூட்டி வைக்கப்பட்டுள்ளன.\nகேப்டன் பொப்பே வடிவமைத்த பிரம்மாண்டமான காலனித்துவ பாணியில் இந்த அருங்காட்சியகத்தின் கட்டடம் அமைந்துள்ளது. அருங்காட்சியக காட்சிப் பொருள்கள் வைக்கும் இடங்கள் 8,000 சதுர அடி இடத்தைக் கொண்டு அமைந்துள்ளது.[4]\nஇந்த அருங்காட்சியகத்தில் 11 காட்சிக்கூடங்கள் உள்ளன. அவற்றில் வெவ்வேறு கருப்பொருளில் அமைந்த பொருள்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இயற்கை வரலாற்று தொகுப்பில் டைனோசர்களின் புதைபடிவங்கள், கனிம கற்கள், எறும்புகள், ஊர்வன, மீன் மற்றும் முதுகெலும்பில்லாத மாதிரிகள் உள்ளன. டைனோசரின் புதைபடிவங்களில் ஒன்று கிட்டத்தட்ட 67.5 மில்லியன் ஆண்டுகள் பழமையானது. புதைபடிவ சொந்தமானது Jainosaurus (ஒரு பெரிய Titanosaurian இது 1932-33 மத்தியப் பிரதேசம் மீண்டும் ஜபல்பூர் மாவட்டத்தில் தோண்டி எடுக்கப்பட்டது இந்தியா மற்றும் பரந்த ஆசியாவின் டைனோசர்). [4] இந்தச் சேகரிப்பில் மத்திய இந்தியாவின் தாவரங்கள் மற்றும் விலங்கினங்களின் காட்சிப்பொருள்கள் உள்ளன. மேலும் இங்கு நாக்பூர் பாரம்பரியம், சிற்பங்கள், படைக்கருவிகள், பழங்குடியினர் பொருள்கள், ஓவியங்கள் ஆகியவற்றின் சேகரிப்புகள் உள்ளன.\nஅருங்காட்சியகத்தில் அரிய பண்டைய கல்வெட்டுகள், கையெழுத்துப் பிரதிகள், நூல்கள் மற்றும் வெளியீடுகள் ஆகியவற்றைக் கொண்ட குறிப்பு நூலகம் உள்ளது.\nமத்திய இந்தியா பிராந்தியத்தில் இருந்து தோண்டப்பட்ட டைனோசர்களின் புதைபடிவங்கள்\nவரலாற்று காலத்திற்கு முந்தைய ஒரு யானையின் பெரிய மண்டை ஓடு\nநாக்பூரில் உள்ள வரலாற்று கட்டிடங்களின் பழைய புகைப்படங்கள்\nஐக்கிய இராச்சியத்தின் விக்டோரியா மகாராணியின் சிலைகள் (சுதந்திரத்திற்குப் பிறகு நாக்பூரில் உள்ள விதான் ���வனில் இருந்து அகற்றப்பட்டது)\nஎஸ்.எல்.ஹல்தங்கரால் ஓவியமான நிரஞ்சனியை வைத்திருக்கும் மராத்தி பெண்\nவரலாற்றுக்கு முந்தைய யானையின் மண்டை ஓடு\nஇந்தியத் தொல்லியல் துறையின் அருங்காட்சியகங்கள்\nஇந்தியாவில் உள்ள அருங்காட்சியகங்கள் பட்டியல்\nராமன் அறிவியல் மையம், நாக்பூர்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 4 சனவரி 2020, 06:31 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657143354.77/wet/CC-MAIN-20200713064946-20200713094946-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/Cricket/2019/09/12052120/Will-Australia-win-Ashes-series-against-England--The.vpf", "date_download": "2020-07-13T09:31:04Z", "digest": "sha1:WALZKCKCEEPHMXMNZBNCSS3QO5RYEICR", "length": 18500, "nlines": 134, "source_domain": "www.dailythanthi.com", "title": "Will Australia win Ashes series against England? - The last Test cricket starts today || இங்கிலாந்துக்கு எதிரான ஆஷஸ் தொடரை ஆஸ்திரேலிய அணி வெல்லுமா? - கடைசி டெஸ்ட் கிரிக்கெட் இன்று தொடக்கம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nசிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு தேர்வு முடிவு வெளியீடு | விருதுநகர் மாவட்டத்தில் ஒரேநாளில் 191 பேருக்கு கொரோனா |\nஇங்கிலாந்துக்கு எதிரான ஆஷஸ் தொடரை ஆஸ்திரேலிய அணி வெல்லுமா - கடைசி டெஸ்ட் கிரிக்கெட் இன்று தொடக்கம் + \"||\" + Will Australia win Ashes series against England\nஇங்கிலாந்துக்கு எதிரான ஆஷஸ் தொடரை ஆஸ்திரேலிய அணி வெல்லுமா - கடைசி டெஸ்ட் கிரிக்கெட் இன்று தொடக்கம்\nஇங்கிலாந்து-ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 5-வது மற்றும் கடைசி ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி லண்டனில் இன்று தொடங்குகிறது.\nபதிவு: செப்டம்பர் 12, 2019 05:21 AM\nஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி, இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5 ஆட்டங்கள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி தொடரில் விளையாடி வருகிறது. இதில் பர்மிங்காமில் நடந்த முதலாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 251 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. லண்டன் லாட்சில் நடந்த 2-வது டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது. லீட்சில் நடந்த 3-வது டெஸ்டில் இங்கிலாந்து அணி ஒரு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி கண்டது. மான்செஸ்டரில் நடந்த 4-வது டெஸ்டில் ஆஸ்திரேலிய அணி 185 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி கண்டு தொடரில் 2-1 எ���்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.\nஇந்த நிலையில் இங்கிலாந்து-ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 5-வது மற்றும் கடைசி ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் இன்று தொடங்குகிறது.\nடிம் பெய்ன் தலைமையிலான ஆஸ்திரேலிய அணியில் முன்னாள் கேப்டன் ஸ்டீவன் சுமித் பேட்டிங்கில் ஜொலித்து வருகிறார். இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜோப்ரா ஆர்ச்சர் வீசிய பந்து கழுத்தில் தாக்கியதால் 3 இன்னிங்சில் ஆடாத ஸ்டீவன் சுமித் 5 இன்னிங்சில் விளையாடி இரட்டை சதம் உள்பட 3 சதம், 2 அரைசதத்துடன் 671 ரன்கள் குவித்து அணியின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்து வருகிறார்.\nஅவருக்கு அடுத்தபடியாக லபுஸ்சேன் 291 ரன்கள் சேர்த்துள்ளார். டேவிட் வார்னர் உள்ளிட்ட மற்ற பேட்ஸ்மேன்கள் சோபிக்கவில்லை. பந்து வீச்சில் டெஸ்ட் தரவரிசையில் முதலிடத்தில் உள்ள பேட் கம்மின்ஸ் (24 விக்கெட்), ஹேசில்வுட் (18 விக்கெட்), நாதன் லயன் (16 விக்கெட்) ஆகியோர் கலக்கி வருகிறார்கள். இந்த போட்டிக்கான ஆஸ்திரேலிய அணியில் டிராவிஸ் ஹெட்டுக்கு பதிலாக ஆல்-ரவுண்டர் மிட்செல் மார்ஷ் ஆடும் லெவன் அணியில் இடம் பெறுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஜோரூட் தலைமையிலான இங்கிலாந்து அணியின் பேட்டிங்கில் பென் ஸ்டோக்ஸ் 2 சதம் உள்பட 354 ரன்னும், ரோரி பர்ன்ஸ் ஒரு சதம் உள்பட 323 ரன்னும் எடுத்து நல்ல நிலையில் உள்ளனர். மற்ற பேட்ஸ்மேன்கள் யாரும் நிலைத்து நின்று ஆடவில்லை. பந்து வீச்சில் ஸ்டூவர்ட் பிராட் (19 விக்கெட்), ஜோப்ரா ஆர்ச்சர் (16 விக்கெட்) ஆகியோர் தங்களின் அசத்தலான வேகப்பந்து வீச்சால் எதிரணியினரை மிரட்டி வருகிறார்கள். காயம் அடைந்த மற்றொரு வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் இந்த போட்டி தொடரில் இருந்து முழுமையாக விலகி விட்டார். கடைசி டெஸ்ட் போட்டியில் ஜாசன் ராய், கிரேக் ஓவர்டனுக்கு பதிலாக சாம் குர்ரன், கிறிஸ் வோக்ஸ் ஆகியோர் ஆடும் லெவன் அணியில் இடம் பெறுவார்கள் என்று இங்கிலாந்து அணி நிர்வாகம் நேற்று அறிவித்துள்ளது. இங்கிலாந்து அணியின் பவுலர்கள், ஆஸ்திரேலிய அணி பேட்ஸ்மேன் ஸ்டீவன் சுமித் விக்கெட்டை விரைவில் வீழ்த்தாவிட்டால் அவர்கள் அணியின் வெற்றி வாய்ப்பு கேள்விக்குறியாகி விடும் எனலாம்.\nஇந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றால் இங்கிலாந்து மண்ணில் 2001-ம் ஆண்டுக்கு பிறகு முதல்முறையாக ஆஷஸ் தொடரை வெல்லும். எனவே இந்த போட்டியில் வெற்றிக்காக ஆஸ்திரேலிய அணியினர் தங்களது முழு திறனையும் வெளிப்படுத்துவார்கள். அதேநேரத்தில் கடைசி போட்டியில் வென்று சொந்த மண்ணில் தொடரை சமன் செய்ய இங்கிலாந்து அணி கடுமையாக போராடும். எனவே இந்த போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது. கடைசி போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்று தொடரை சமன் செய்தாலும், நடப்பு சாம்பியன் என்ற முறையில் ஆஸ்திரேலிய அணி ஆஷஸ் கோப்பையை தக்க வைத்துக் கொள்ளும் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்திய நேரப்படி மாலை 3.30 மணிக்கு தொடங்கும் இந்த போட்டி சோனி சிக்ஸ் சேனல் நேரடியாக ஒளிபரப்பு செய்கிறது.\n1. இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது டெஸ்ட்: வெஸ்ட் இண்டீஸ் அணி அபார வெற்றி\nஇங்கிலாந்துக்கு எதிரான முதலாவது டெஸ்டில் வெஸ்ட் இண்டீஸ் அணி அபார வெற்றி பெற்றது.\n2. இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது டெஸ்ட்: வெஸ்ட் இண்டீஸ் அணி முன்னிலை\nஇங்கிலாந்து அணிக்கு எதிரான முதலாவது டெஸ்டில் வெஸ்ட் இண்டீஸ் அணி 318 ரன்களுக்கு ஆட்டம் இழந்து 114 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.\n3. கொரோனா சமூக தொற்றாக மாறுகிறதா இங்கிலாந்து நிபுணர் எச்சரிக்கை\nகொரோனா வைரஸ் சமூகத்தில் பரவுவது உறுதி செய்யப்பட்டால், லீஸ்டர் போலவே லண்டனிலும் என்று நிபுணர் ஒருவர் எச்சரித்துள்ளார்.\n4. ஸ்காட்லாந்த் ஒட்டல் ஒன்றில் மர்ம நபர் நடத்திய தாக்குதலில் 3 பேர் பலி\nஸ்காட்லாந்தில் சொகுசு ஒட்டல் ஒன்றில் மர்ம நபர் நடத்திய கத்தி குத்து தாக்குதலில் 3 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\n5. லண்டனில் கூட்டம் ஒன்றில் நடந்த மோதலில் 22 போலீசார் காயம். வாகனங்கள் சேதம்\nலண்டனில் சட்ட விரோதமாக நடந்த நிகழ்ச்சியில் ஏற்பட்ட மோதலில் 22 போலீசார் காயமடைந்துள்ளனர். போலீசாரின் பல வாகனங்கள் சேதமடைந்துள்ளன.\n1. என்ஜினீயரிங் கலந்தாய்வு குறித்த அறிவிப்பு 15-ந்தேதி வெளியிடப்படும்: அமைச்சர் கே.பி.அன்பழகன் தகவல்\n2. ராகுல்காந்தியை காங்கிரஸ் தலைவராக்கவேண்டும்: சோனியா காந்தியிடம் எம்.பி.க்கள் கோரிக்கை\n3. கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதில் ‘டெல்லியை பிற மாநிலங்கள் பின்பற்ற வேண்டும்’ - பிரதமர் மோடி அறிவுறுத்தல்\n4. எடப்பாடி பழனிசாமி தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் நாளை மறுதினம் நடக���கிறது\n5. கொரோனா சிகிச்சைக்குபுதிய ஊசி மருந்து: மத்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதி\n1. வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான முதலாவது டெஸ்ட்: வலுவான முன்னிலை பெற இங்கிலாந்து அணி போராட்டம்\n2. ஒரு நாள் கிரிக்கெட்டில் எந்த வரிசையிலும் பேட்டிங் செய்ய தயார் ரஹானே பேட்டி\n3. ‘டி.ஆர்.எஸ். முறைப்படி பந்து ஸ்டம்பு மீது பட்டாலே அவுட் கொடுக்க வேண்டும்’ - தெண்டுல்கர் வலியுறுத்தல்\n4. இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது டெஸ்ட்: வெஸ்ட் இண்டீஸ் அணி அபார வெற்றி\n5. ஆஸ்திரேலிய தொடரில் இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு தனிமைப்படுத்தப்படும் நாட்கள் குறைக்கப்படும் - கங்குலி நம்பிக்கை\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657143354.77/wet/CC-MAIN-20200713064946-20200713094946-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kollystudios.com/apple-tree-studios-production-no-1-direction-by-caarthick-raju/", "date_download": "2020-07-13T07:49:34Z", "digest": "sha1:Z7I4K25TSZJRRTWEZE6QD7KBRS7SHENB", "length": 6588, "nlines": 50, "source_domain": "www.kollystudios.com", "title": "Apple Tree Studios Production No.1 Direction by Caarthick Raju - kollystudios", "raw_content": "\nகார்த்திக் ராஜு இயக்கத்தில் ரெஜினா கஸண்ட்ரா நடிக்கும் புதிய படம் துவக்கம் \nதிருடன் போலீஸ், உள்குத்து படங்கள் மூலம் விமர்சக ரீதியிலும் ரசிகர்களின் மனதிலும் இடம்பிடித்த இயக்குநர் கார்த்திக் ராஜு தனது அடுத்த படத்தை இயக்கவுள்ளார். Apple Tree studios தங்களது முதல் திரைப்படமாக தயாரிக்க உள்ள இப்படம் மர்மங்கள் நிறைந்த திரில்லர் திரைப்படமாக தயாராகிறது. ரெஜினா கஸண்ட்ரா முன்னணி கதாப்பாத்திரத்தில் நடிக்க தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் தயாராகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு 2020 ஜனவரி 13 முதல் துவங்கவுள்ளது.\nApple Tree studios ராஜ் சேகர் வர்மா கூறியதாவது..\nஒரு தயாரிப்பாளராக இல்லாமல் பார்வையாளனாகவே இயக்குநர் கார்த்திக் ராஜு சொன்ன கதை, என்னை மிகவும் ஈர்த்தது. எவரும் கேள்விப்பட்டிராத தளத்தில் வித்தியாசமான பாணியில் பல இடங்களில் ஆச்சர்யப்படுத்தும் விதமாக அவரது கதை இருந்தது. சமீப காலமாக பெண் பாத்திரங்களை மையமாக கொண்டு, நல்ல அழுத்தமாக கதையம்சம் கொண்ட படங்கள் தமிழ் திரையில் ஜெயித்து வருகிறது. அந்த வகையில் Apple Tree studios முதல் தயாரிப்பாக பெண் கதாப்பாத்திரத்தை மையமாக கொண்ட திரில்லர் படத்தை தயாரிப்பது பெரும் மகிழ்ச்சி. கார்த்திக் ராஜு கதை சொன்ன போதே இந்த கதாப்பா��்திரத்திற்கு ரெஜினா கஸண்ட்ரா சரியாக இருப்பார் என நினைத்தேன் அவரும் கதை பிடித்து ஆவலுடன் நடிக்க ஒப்புக்கொண்டார். இந்த கதாப்பாத்திரத்தில் ரசிகர்கள் அவரை பெரிதும் ரசிப்பார்கள். தொடர்ந்து வித்தியாசமான கதாப்பத்திரங்களாக தேர்ந்தெடுத்து, ரசிகர்களை கவர்ந்து வரும் அவர் இப்படத்திலும் தன் திறமையை நிரூபிப்பார். கதாப்பாத்திரத்தின் மீது அவர் காட்டும் ஈடுபாடும் அதற்கு அவர் செய்துகொள்ளும் முன் தயாரிப்புகளும் திரைப்படத்தின் மீதான அவரது காதலை, அர்ப்பணிப்பை காட்டுகிறது. இப்படத்தை திரையில் பார்க்கும் போது நீங்களும் அதை காணலாம். இத்திரைப்படம் திரில்லர் ரசிகர்களுக்கு விருந்தாக அமையும் என்றார்.\nProduction no 1 என தற்போதைக்கு தலைப்பிடபட்டிருக்கும் இத்திரைப்படத்தில் ரெஜினா கஸண்ட்ரா தொல்பொருள் ஆய்வாளராக நடிக்கவுள்ளார். தற்போது அவர் ஸ்டண்ட் காட்சிகளில் டூப் இல்லாமல் தானே நடிக்க பயிற்சி எடுத்து வருகிறார். படப்பிடிப்பு 2020 ஜனவரி 13 முதல் குற்றாலத்தில் துவங்கவுள்ளது. படத்தின் பெரும்பான்மை காட்சிகள் நேரடி லொகேஷன்களில் படம்பிடிக்கப்படவுள்ளது. படத்தின் நடிக்கவுள்ள மற்ற நடிகர் நடிகையர் விவரம் ஃபர்ஸ்ட் லுக்குடன் மிக விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவுக்கப்படும் என்றார் தயாரிப்பாளர் ராஜ் சேகர் வர்மா.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657143354.77/wet/CC-MAIN-20200713064946-20200713094946-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/tag/Naomi%20Osaka", "date_download": "2020-07-13T08:37:10Z", "digest": "sha1:S7XRGRTKVR6AZGSQMDUEL2MN2WMI25KF", "length": 3939, "nlines": 46, "source_domain": "www.polimernews.com", "title": "Search Results for Naomi Osaka - Polimer News", "raw_content": "\nஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nஅடுத்த 24 மணி நேரத்தில் வட, தென் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு\nசிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாகின\nகுஜராத் அமைச்சரின் மகனைக் கண்டித்த பெண் காவலர் 'கட்டாய' ராஜினாமா\nமேற்குவங்க பாஜக எம்எல்ஏ மர்ம மரணம்.. உடல் தூக்கில் தொங்கியபடி கண்டெ...\n'அப்போ மியூசிக் டீச்சர், இப்போ பிரியாணி மாஸ்டர்' - கொரோனாவால் வேலை ...\nதிருவிதாங்கூர் மன்னர் குடும்பத்திற்கு திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோ...\nஅதிக சம்பளம் வாங்கும் விளையாட்டு வீராங்கனை நவோமி ஒசாகா என்ற பெருமையை பெற்றுள்ளார்\nஜப்பான் டென்னிஸ் வீராங்கனை நவோமி ஒசாகா, உலகில் அதிக சம்பளம��� வாங்கும் விளையாட்டு வீராங்கனை என்ற பெருமையை பெற்றுள்ளார். 2018 ஆம் ஆண்டு செரீனா வில்லியம்ஸை தோற்கடித்து அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில்...\nகுஜராத் அமைச்சரின் மகனைக் கண்டித்த பெண் காவலர் 'கட்டாய' ராஜினாமா\n'அப்போ மியூசிக் டீச்சர், இப்போ பிரியாணி மாஸ்டர்' - கொரோனாவால் வேலை ...\nபோகாதே.. போகாதே.. பசுவுடனான காளையின் பாசப்போராட்டம்..\nகிணற்றில் விழுந்தவரை மீட்கும் முயற்சி.. தீயணைப்பு வீரர் உயிரிழப்பு..\nமருத்துவருக்கு பிளாஸ்மா தானம்.. 25 வயது இளைஞருக்கு பாராட்டு..\nநடிகை ஐஸ்வர்யா ராய்க்கு கொரோனா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657143354.77/wet/CC-MAIN-20200713064946-20200713094946-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.udumalai.com/azhagil-ore-arimugam.htm", "date_download": "2020-07-13T08:00:25Z", "digest": "sha1:ZDSFHMZRWPYXUIT5IFXJ6R4EV6YD7SNN", "length": 6268, "nlines": 190, "source_domain": "www.udumalai.com", "title": "அழகியல் ஓர் அறிமுகம் - கி.அ.சச்சிதானந்தம், Buy tamil book Azhagil Ore Arimugam online, sachianandham Books, கட்டுரைகள்", "raw_content": "\nஇந்நூலில்... அழகியல் என்றால் என்ன அழகு என்பது ஓர் இன்பஉணர்வு ;அழகு என்பது ஓர் உறவு; அழகு என்பது வெளிப்பாடு; கலை என்பது பகராண்மை; கலை என்பது துரிய வடிவம்; கலை என்பது வெளிப்பாடு; கலையும் அறவொழுக்கமும்; கலையும் உண்மையும்; கலையும் மதமும்; இன்பியல் துன்பியல் இலக்கியம்......இப்படி இன்னும் பல கட்டுரைகள் உள்ளே செதுக்கபட்டிருக்கின்றன.\nகாணிப் பழங்குடி மக்களின் பாடல்களும் வழக்காறுகளும்\nஆடு மாடு மற்றும் மனிதர்கள்\nஉளவு - ஊழல் - அரசியல்\nஅரசினர் கீழ்த்திசைச்சுவடிகள் நூலகத் தமிழ்ச சுவடிகள் விளக்க அட்டவணை தொகுதி 3\nசுடும் நிலவு சுடாத சூரியன்\nசிறந்த பெற்றோராக்கும் உயர்ந்த பண்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657143354.77/wet/CC-MAIN-20200713064946-20200713094946-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/32221/", "date_download": "2020-07-13T08:30:30Z", "digest": "sha1:JE6NMSNJYUYBWF2M4HX665FXSJD63EJT", "length": 11333, "nlines": 167, "source_domain": "globaltamilnews.net", "title": "கதிராமங்கலம் மக்களுக்கு ஆதரவாக ஒருங்கிணைந்த தஞ்சாவூரில் விரைவில் கடை யடைப்பு போராட்டம் நடத்தப்படும்:- – GTN", "raw_content": "\nஇந்தியா • பிரதான செய்திகள்\nகதிராமங்கலம் மக்களுக்கு ஆதரவாக ஒருங்கிணைந்த தஞ்சாவூரில் விரைவில் கடை யடைப்பு போராட்டம் நடத்தப்படும்:-\nகதிராமங்கலம் மக்களுக்கு ஆதரவாக ஒருங்கிணைந்த தஞ்சாவூர் மாவட்டத்தில் விரைவில் கடை யடைப்பு போராட்டம் நடத்தப்படும் என தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவைத் தலைவர் த.வெள்ளையன் தெரிவித்துள்ளார்.\nதஞ்சாவூ���் மாவட்டம் கதிராமங் கலத்துக்கு நேற்று மாலை சென்ற அவர், அப்பகுதி மக்கள் மற்றும் வணிகர்களை சந்தித்துப் பேசிய பின்னர் செய்தியாளர்களிடம் கருத்து தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.\nகதிராமங்கலம் மக்களின் போராட்டம் 100 சதவீதம் நியாயமானது எனவும் நேர்மையானது எனவும் தெரிவித்த அவர் மக்கள் காந்திய வழியில் தங்களது போராட்டத்தை நடத்தி வருகின்றனர் என குறிப்பிட்டுள்ளார்.\nமாவட்ட நிர்வாகமும், தமிழக அரசும் இப்பகுதி மக்களின் உணர்வுகளை புரிந்துகொண்டு, அவர்களுடைய கோரிக்கைகளுக்கு மதிப்பளிக்க வேண்டும் எனவும் இல்லை யென்றால், விரைவில் ஒருங் கிணைந்த தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து வணிகர்கள் சார்பில் ஒரு நாள் கடையடைப்பு போராட் டம் நடத்தப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.\nகதிராமங்கலத்தில் ஓஎன்ஜிசி நிர்வாகத்துக்கு எதிராக போராடி யதற்காக கைது செய்யப்பட்டவர் களை எவ்வித நிபந்தனையுமின்றி விடுதலை செய்ய வலியுறுத்தி, கடந்த முதலாம் திகதி முதல் அங்கு கடையடைப்பு போராட்டம் நடை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.\nTagsகதிராமங்கலம் காந்திய வழி தஞ்சாவூர்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதேர்தல் ஆணையாளர் மன்னாரிற்கு திடீர் பயணம்.\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபூமி சுற்றுவது நின்றால் பொதுத்தேர்தலும் நின்றுவிடும்…..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதபால் மூல வாக்களிப்பு ஆரம்பம் – 17 ஆம் திகதி வரை தொடரும்…\nஉலகம் • பிரதான செய்திகள்\n10 ஆயிரம் ஹொங்கொங் மக்களுக்கு அவுஸ்திரேலியாவில் நிரந்தர குடியுரிமை:\nஇந்தியா • பிரதான செய்திகள்\nஇந்தியாவில் 24 மணி நேரத்தில் 28701 பேருக்கு கொரோனா -500 பேர் உயிரிழப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவெளிநாடுகளிலிருந்து இலங்கையர்களை அழைத்துவரும் நடவடிக்கை நிறுத்தம்\nரஸ்ய விவகாரத்தில் அமெரிக்க ஜனாதிபதிகள் தவறிழைக்கின்றனர் – அனா போச்சேஸ்காயா (Anna Borshchevskaya )\nரஞ்சித் பெர்ணான்டோ: தொலைக்காட்சி முன்னோடி- வரதராஜன் மரியம்பிள்ளை:-\nதேர்தல் ஆணையாளர் மன்னாரிற்கு திடீர் பயணம். July 13, 2020\nபூமி சுற்றுவது நின்றால் பொதுத்தேர்தலும் நின்றுவிடும்….. July 13, 2020\nதபால் மூல வாக்களிப்பு ஆரம்பம் – 17 ஆம் திகதி வரை தொடரும்… July 13, 2020\n10 ஆயிரம் ஹொங்கொங் மக்களுக்கு அவுஸ்திரேலியாவில் நிரந்தர குடியுரிமை: July 13, 2020\nஇந்தியாவில் 24 மணி நேரத்தில் 28701 பேருக்கு கொரோனா -500 பேர் உயிரிழப்பு July 13, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\ncanlı poker oyna on பிளக் லைவ்ஸ் மெட்டர்ஸ் (Black Lives Matters) கொடுக்கும் அதிர்வலைகள் – காயத்ரி டிவகலால\nJanu on சிறந்த நேர முகாமைத்துவமும் வெற்றிக்கான பயணமும் – ச.றொபின்சன்…\nS.nakkeran on எனது அறிவிப்பை அரசியல் மயப்படுத்தாமல் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்\nThiagarajah Wijayendran on தனியொருவானாய் அநீதிகளை எதிர்த்த பொன். சிவகுமாரன் குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657143354.77/wet/CC-MAIN-20200713064946-20200713094946-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalaipoonga.net/archives/tag/%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D", "date_download": "2020-07-13T08:35:07Z", "digest": "sha1:DVS4JKLK2F5OAHOJC47PKHSEC3PIRHXC", "length": 3441, "nlines": 38, "source_domain": "kalaipoonga.net", "title": "எஸ்ஆர்எம் கல்வி நிறுவனத்தில் 300 மாணவர்களுக்கு இலவச உயர்கல்வி: டாக்டர் பாரிவேந்தர் எம்பி ஏற்பாடு – Kalaipoonga", "raw_content": "\nTag: எஸ்ஆர்எம் கல்வி நிறுவனத்தில் 300 மாணவர்களுக்கு இலவச உயர்கல்வி: டாக்டர் பாரிவேந்தர் எம்பி ஏற்பாடு\nஎஸ்ஆர்எம் கல்வி நிறுவனத்தில் 300 மாணவர்களுக்கு இலவச உயர்கல்வி: டாக்டர் பாரிவேந்தர் எம்பி ஏற்பாடு\nஎஸ்ஆர்எம் கல்வி நிறுவனத்தில் 300 மாணவர்களுக்கு இலவச உயர்கல்வி: டாக்டர் பாரிவேந்தர் எம்பி ஏற்பாடு எஸ்ஆர்எம் கல்வி நிறுவனத்தில் பெரம்பலூர் தொகுதி 300 மாணவர்களுக்கு இலவச உயர்கல்வி டாக்டர் பாரிவேந்தர் எம்பி ஏற்பாடு பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதியைச் சேர்ந்த ஏழை குடும்பத்தை சேர்ந்த 300 மாணவ மாணவியர் எஸ்ஆர்எம் அறிவியல் தொழில்நுட்ப நிறுவனத்தில் கட்டணமின்றி இலவச உயர்கல்வி பயிலுவதற்கான அனுமதி தொகுதி எம்பியும் எஸ்ஆர்எம் கல்வி குழுமத்தின் வேந்தருமான டாக்டர் டி.ஆர்.பாரிவேந்தர் வழங்கினார். பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதியில் பொறியியல் உள்ளிட்ட உயர்கல்விபயில வாய்ப்பில்லாத பொருளாதாரத்தில் நலிவடைந்த குடும்பத்தை சேர்ந்த மாணவ மாணவியர் 300 பேருக்கு எஸ்ஆர்எம் அறிவியல் தொழில்நுட்ப நிறுவனத்தில் கட்டணமின்றி உயர்கல்வி பயிலுவதற்கான அனுமதியை நிறுவனத்தின் வேந்தரும் பெரம்பலூர் எம்பியுமான டாக்டர் டி.ஆர்.பாரிவேந்த\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657143354.77/wet/CC-MAIN-20200713064946-20200713094946-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.manujothi.com/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%9F/", "date_download": "2020-07-13T07:23:08Z", "digest": "sha1:7YXAJHVORQRKQ3EEMWQHOMCNB3V4WGWW", "length": 13855, "nlines": 81, "source_domain": "www.manujothi.com", "title": "அன்பையும் பக்தியையும் மட்டுமே ஏற்கும் இறைவன் |", "raw_content": "\n» பத்திரிகை செய்திகள் » அன்பையும் பக்தியையும் மட்டுமே ஏற்கும் இறைவன்\nஅன்பையும் பக்தியையும் மட்டுமே ஏற்கும் இறைவன்\nதஞ்சை பெரிய கோயில் கட்டி முடிக்கப்பட்டு சூட முழுக்கு கும்பாபிஷேகத்துக்கு நாளும் குறிக்கப்பட்டு விட்ட நேரத்தில், கோயில் எதிர்பார்த்தபடி நல்லபடியாய் கட்டி முடிக்கப்பட்ட சந்தோஷத்தில் ராஜ ராஜ சோழன் நிம்மதியாய் தூங்கும்போது, பரமசிவன் கனவில் அவன் முன்னே எழுந்தருளினார். உடனே ராஜ ராஜ சோழன் “இறைவா, என் பாக்கியம் என்னவென்று சொல்வது தாங்கள் எனக்கு காட்சி தந்தது, நான் செய்த பாக்கியமல்லவா தாங்கள் எனக்கு காட்சி தந்தது, நான் செய்த பாக்கியமல்லவா தங்களுக்கு நான் கட்டிய கோயில் எப்படி இருக்கிறது தங்களுக்கு நான் கட்டிய கோயில் எப்படி இருக்கிறது இந்த ஊரிலே எல்லோரும் வியந்து பார்க்கும் அளவிற்கு மிகப்பெரிய கோயிலாக கட்டியுள்ளேன். அதற்கு ‘தஞ்சை பெரிய கோயில்’ என்று பெயர் சூட்டப் போகிறேன்” என்று ஆனந்தமாக இறைவனிடம் கேட்டான்.\nஅதற்கு இறைவன் சிரித்துக்கொண்டே, “மிகவும் ஆனந்தமாக இருக்கிறோம். ஒரு இடைச்சி மூதாட்டியின் காலடி நிழலின்கீழ், யாம் மிகவும் ஆனந்தமாக இருக்கிறோம்” என்று கூறி மறைந்தார். ராஜ ராஜ சோழனின் கனவும் கலைந்தது. விழித்தெழுந்த ராஜ ராஜன், தான் கண்ட கனவைப்பற்றி மறுநாள் அரசவையில் கூறி அந்த கனவுக்கு விளக்கம் கேட்டான். யாருக்கும் பதில் தெரியவில்லை. பின்னர் நேராக கட்டி முடிக்கப்பட்ட தஞ்சை பெரிய கோவிலுக்கு சென்றான். கோயில் சிற்பியிடம், தான் கண்ட ��னவை கூறி விளக்கம் கேட்டான்.\nசிற்பி தயங்கியவாறே, “அரசே, கடந்த மூன்று மாதங்களாக மோர் விற்கும் வயதான ஒரு ஏழை இடைச்சி மூதாட்டி, தினமும் மத்தியான வேளையில் இங்கு வருவார். ஏழ்மை நிலையில் இருந்தாலும் தன் பங்குக்கு இந்த கோயிலுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று எண்ணி, தான் விற்கும் மோரில் பாதியை காசுக்காகவும், பாதியை இந்த கோயிலுக்காக வேலை செய்யும் எங்களுக்கு குடிக்க இலவசமாகவும் கொடுப்பார். நாங்கள் காசு கொடுத்தாலும் வாங்க மறுத்துவிடுவார். ஏதோ இந்த ஏழை இடைச்சியால் இந்த கோயிலுக்கு செய்ய முடிந்த தொண்டு என்று கூறி காசு வாங்க மறுத்திடுவார். இப்படியிருக்கும்போது போன வாரத்தில் ஒருநாள், ஆலய சிற்பங்களின் எல்லா வேலையையும் முடித்த எங்களுக்கு இறைவனின் கருவறையின் மேலிருக்கும் கல்லை மட்டும் சரிசெய்யவே முடியவில்லை. நாங்களும் அதன் அளவை எவ்வளவோ முயற்சி செய்து அளவெடுத்து வைத்தாலும், ஒன்று கல்லின் அளவு அதிகமாக இருக்கிறது அல்லது குறைவாக இருக்கிறது. எங்கே ஆலய பணி நடக்காமல் போய்விடுமோ என்று நாங்கள் கவலையுடன் இருந்தோம்.\nஅப்பொழுது இந்த மோர் விற்கும் இடைச்சி மூதாட்டி வந்து மோர் கொடுத்துக்கொண்டே, எல்லோரும் ஏன் கவலையாய் இருக்கிறீர்கள் என்று கேட்டார்கள். நாங்களும் கல் சரியாகாத விஷயத்தை கூறினோம். அதற்கு அவர்கள் என் வீட்டு வாசற்படியில் பெரிய கல் ஒன்று உள்ளது. நான் அதைத்தான் என் வீட்டிற்கு வாசற்படியைப்போல் வைத்துள்ளேன். அதை வேண்டுமானால் எடுத்து பொருத்தி பாருங்கள் என்றார். நாங்களும் நம்பிக்கை இல்லாமல் இந்த இடைச்சி மூதாட்டி சொன்ன கல்லை எடுத்து வந்து பொருத்தினோம். என்ன ஆச்சரியம் என்று கேட்டார்கள். நாங்களும் கல் சரியாகாத விஷயத்தை கூறினோம். அதற்கு அவர்கள் என் வீட்டு வாசற்படியில் பெரிய கல் ஒன்று உள்ளது. நான் அதைத்தான் என் வீட்டிற்கு வாசற்படியைப்போல் வைத்துள்ளேன். அதை வேண்டுமானால் எடுத்து பொருத்தி பாருங்கள் என்றார். நாங்களும் நம்பிக்கை இல்லாமல் இந்த இடைச்சி மூதாட்டி சொன்ன கல்லை எடுத்து வந்து பொருத்தினோம். என்ன ஆச்சரியம் கருவறையின் மேற்கூரைக்கு அளவெடுத்து வைத்ததுபோல் மிகவும் சரியாக இருந்தது. அதைத்தான் இறைவன் தாங்களுக்கு உணர்த்தியிருப்பார் என்று அடியேன் நினைக்கிறேன் என்று சிற்பி கூறினான்.\nஇதை��் கேட்டதும் ராஜ ராஜனுக்கு எல்லாம் புரிந்தது. எவ்வளவு பொருள் செலவு செய்து நான் கோயிலை கட்டினாலும், அமைதியாக ஏழ்மை நிலையிலும் அந்த இடைச்சி விற்க இருந்த மோரை கோயில் திருப்பணி செய்வோருக்கு அர்ப்பணித்தாரே என்று கண்ணீர் மல்கி, பின் சுதாரித்து தன் அமைச்சரை அழைத்து, அமைச்சரே கும்பாபிஷேகம் நடக்கும் நன்னாளில் அந்த இடையர் குல மூதாட்டியை அரண்மனைக்கு அழைத்து வாருங்கள். நான் வெண்குடை ஏந்தி அந்த அம்மையாரை வைத்து கும்பாபிஷேகம் நடத்த ஏற்பாடு செய்யுங்கள். இந்த கோயில் கட்டியது அந்த மூதாட்டி இடைச்சிதான், நான் அல்ல. இதற்கு இறைவனே சாட்சி என்றான். இன்றும் இந்த இடைச்சி கல் வரலாற்றில் மிகவும் முக்கியமாக இடம்பெற்றுள்ளது.\nஇறைவனை பணத்திற்கோ, ஆடம்பரத்திற்கோ ஆட்படுத்த முடியாது. உண்மையான அன்பும், பக்தியும் இருந்தால் மட்டுமே இறைவனை அடைய முடியும் என்பதை இந்த தஞ்சை கோயிலின் கட்டுமானத்தில் அனைவரும் அறியும்படி சிவலீலை செய்துள்ளார். நாம் ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்தாலும், இறைவனிடம் அன்பும், பக்தியும் இல்லையென்றால் எத்தனை கோயில்களுக்கு சென்று தவம் செய்தாலும், எத்தனை கோயில்களுக்கு பொன், பொருள் கொடுத்து விழாக்கள் நடத்தினாலும் பயன் ஒன்றுமில்லை. இறைவன் நம்மிடம் கேட்பது ஒன்றுதான். அது கண்ணப்பனிடமிருந்த அன்பு, ஒளவையிடமிருந்த பக்தி இதில் எதையாவது ஒன்றை நாம் பின்பற்றினாலே இறைவன் நம்மை நாடி வருவான் என்பதுதான் உண்மை. இதைத்தான் நம் புராணங்களில் பல்வேறு வழிமுறைகளில் இறைவன் நமக்கு உணர்த்தியுள்ளான்.\nFiled under: பத்திரிகை செய்திகள்\nபாலாசீர் லாறி முத்துக்கிருஷ்ணாவின் வாழ்க்கை சரிதை\nஸ்ரீ மந் நாராயணர் ஸ்ரீ லஹரி கிருஷ்ணாவின் போதனைகள்\nஸ்ரீ லஹரி கிருஷ்ணாவின் போதனைகள்\nதெலுங்கு என பெயர் வர காரணம் என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657143354.77/wet/CC-MAIN-20200713064946-20200713094946-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maraivu.com/36235", "date_download": "2020-07-13T08:43:22Z", "digest": "sha1:3EJJSH2CNBP3U4NIE4QBYXJ5HXEHRK3P", "length": 5244, "nlines": 58, "source_domain": "www.maraivu.com", "title": "திரு அருந்தவநாதன் ஜெயதாஸ் – மரண அறிவித்தல் | Maraivu.com", "raw_content": "\nHome ஜேர்மனி திரு அருந்தவநாதன் ஜெயதாஸ் – மரண அறிவித்தல்\nதிரு அருந்தவநாதன் ஜெயதாஸ் – மரண அறிவித்தல்\n1 year ago by admin அறிவித்தலை வாசித்தோர்: 4,610\nயாழ்.கொக்குவிலைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Herne ஐ வசிப்பிடமாகவும் கொண்ட அருந்தவநாதன் ஜெயதாஸ் அவர்கள் 08-07-2019 திங்கட்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.\nஅன்னார், காலஞ்சென்ற சரவணமுத்து அருந்தவநாதன், செல்வராணி தம்பதிகளின அன்பு புதல்வரும், நவரட்ணம் பரமசிவம், புஸ்பமலர்(கல்வியங்காடு) தம்பதிகளின் அன்பு மருமகனும்,\nசிவதர்ஷினி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,\nநஜீந், சஜீர்த்தன், சுஜீவ் ஆகியோரின் அன்புத் தந்தையும்,\nஅருந்தவச்செல்வி(இலங்கை), அருட்செல்வி(லண்டன்), மஞ்சுளா(ஜேர்மனி), ரஞ்சன்(ஜேர்மனி) ஆகியோரின் அனபுச் சகோதரரும்,\nசிவாஜினி(ஜேர்மனி), சிவமாலினி(இலங்கை), கபிலன்(ஜேர்மனி), துஸ்யந்தன்(இலங்கை), துஸ்யந்தினி(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.\nஇவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: குடும்பத்தினர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657143354.77/wet/CC-MAIN-20200713064946-20200713094946-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "https://noelnadesan.com/2018/03/", "date_download": "2020-07-13T07:55:09Z", "digest": "sha1:MKCDU5P4Q4A5L4EDFXHGGC4OGP3HLRLT", "length": 15327, "nlines": 194, "source_domain": "noelnadesan.com", "title": "மார்ச் | 2018 | Noelnadesan's Blog", "raw_content": "\nPosted in Uncategorized\t| பின்னூட்டமொன்றை இடுக\nகொலம்பியாவின் கரிபியன் கடற்கரை நகரமான கட்டகேனா அழகான நகர்மட்டுமல்ல நகரமே 16- 17 நூற்றாண்டுகளின்வரலாற்றின் காட்சிப்பொருள். அந்த இருநூறு வருடங்கள் மத்திய தரைக்கடல் நாடுகளான ஸ்பெயின் போர்த்துக்கல் இரண்டும் புவியின் பெரும்பகுதியை ஆண்டார்கள். அவர்களது கடற்படைகள் செல்வங்களைத் தேடி சமுத்திரங்களைக் கடந்தன. சாம்ராட்சிய விஸ்தரிப்புக்காக மில்லியன்கணக்கான சுதேசிகள் அவர்களாலும் அவர்கள் காவி வந்த அம்மை மற்றும் … Continue reading →\nPosted in Uncategorized\t| பின்னூட்டமொன்றை இடுக\nஇரண்டாவது உலகயுத்தத்தில் 25 மில்லியன் சோவியத் மக்கள் அதில் 13 லட்சம் ரஸ்சியர்கள் மரணமடைந்தார்கள் என்பதைப் பலர் கேள்விப் பட்டிருந்தோம். 3 மில்லின் ரஸ்சியர்கள் முதலாவது உலகப் போரிலும், அதற்கப்பால் ஸ்ராலின் காலத்தில் பல மில்லியன் மக்கள் இறந்ததாக வரலாறு உள்ளது. மாபெரும் தேசம் அங்கு அழிவுகளும் அதிகமென நினைத்த எனக்கு ரஸ்சியப் பயணத்தில் மேலும் … Continue reading →\nசிறுகதை : ஒரு தாய் உறங்குகிறாள்\nமாதா கோவில் மணி கேட்டதும், எங்களை எழுப்புவதற்காக போடிங் ஹவுஸ் வார்டன் அதிகாலை நேரத்தில், பிரம்பால் அடிப்பார். அதே போன்ற அடி, காலில் விழுந்தது போல இருந்தது. கனவு கலைந்து திடுக்கிட்டு எழுந்தேன். இருந்தும் அதன் துண்டு நினைவுகளும், அதிலிருந்து விடுபட்ட பல அத்தியாயங்களும் காற்றில் மிதக்கும் இறகுகளாக, என்னைச் சுற்றிச் சுழன்றது. எனது சிறுவயதுப் … Continue reading →\nவரலாற்று சிறையில் வாழும் தமிழ் அரசியல்வாதிகள்\nஎன் எஸ் நடேசன் உதயம் APRIL 2006 திருகோணமலை பாராளுமன்ற உறுப்பினர் இரா. சம்பந்தன் அம்மா ஓ-க பு—–டை என்ற தகாத வார்த்தையால் பிரித்தானிய பாராளுமன்றத்தில் வைத்து தமிழ் ஈழ மதியுரைஞர் பாலசிங்கத்தால் பேசப்பட்டவர் என்ற செய்தி அங்கு உடனிருந்த ஜெயதேவனால் ஐலண்ட் பத்திரிகைக்கு கூறப்பட்டு உதயம் பத்திரிகையிலும் மறு பிரசுரமாகியது. செல்வம் அடைக்கலநாதன் 86ல் … Continue reading →\nரஸ்சிய விவசாயக் குடும்பத்தில் புத்தக அலுமாரி\nஉலகத்திலே அதிக உணவு தானிய ஏற்றுமதி செய்யும் நாடாக ரஸ்சியா மாறி அமெரிக்கா,கனடா, அவுஸ்திரேலியாவைப் பின் தள்ளியுள்ளது. ரஸ்சியாவில் கருங்கடலை அடுத்த பிரதேசத்தில் விளையும் கோதுமை இப்பொழுது அருகில் உள்ள மத்திய ஆசிய நாடுகளுக்கு மட்டுமல்ல எகிப்து போன்ற தூரத்து நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. மற்றைய உணவுப் பொருட்களும் அபரிமிதமாக ரஸ்சியாவில் தற்பொழுது உற்பத்தியாகிறது. ரஸ்சியாவில் … Continue reading →\nஉன்னையே மயல் கொண்டு –பாகம் ஐந்து\nஇரத்மலானை அகதி முகாமில் இருந்து கப்பல் மூலமாக யாழ்ப்பாணம் வந்து சேர்ந்த இராசம்மா குடும்பத்தினர் நண்பர்கள் உதவியுடன் சுண்டிக்குளியில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து வாழத்தொடங்கினர். கலவரம் ஓய்ந்தும் மூன்று மாதங்கள் லீவில் நின்ற இராசநாயகம் மீண்டும் கொழும்பு வேலைக்கு வரவேண்டியதாயிற்று. சோபா சுண்டிக்குளி பெண்கள் பாடசாலையிலே சேர்ந்து படிப்பைத் தொடர்ந்தாள். கலவரத்துக்குச் சிலமாதகாலம் முன்புதான் … Continue reading →\nசிங்கள இலக்கியங்களை தமிழுக்குத்தந்த முஸ்லிம் சகோதரர்கள்\nசொல்லத்தவறிய கதைகள் – அங்கம் 05 சிங்கள மக்கள் மத்தியில் வாழ்ந்தவாறு சிங்கள இலக்கியங்களை தமிழுக்குத்தந்த முஸ்லிம் சகோதரர்கள் தர்மபோதனை செய்யவேண்டிய தேரர்களை அரசியலுக்குள் இழுத்து தேசத்தையும் கண்டத்துள் சிக்கவைத்த சிங்களத்தலைவர்கள் முருகபூபதி இலங்கையில் பிரபல சிங்கள எழுத்தாளர் மார்டின் விக்கிரமசிங்கா, மாத்தறை கொக்கல என்ற பிரதேசத்தைச்சேர்ந்தவர். அவர் எழுதிய கம்பெரலிய நாவலை, தென்னிலங்கை பேருவளையைச்சேர்ந்த … Continue reading →\nPosted in Uncategorized\t| பின்னூட்டமொன்றை இடுக\nகையை நீட்டி கடன் அட்டையைத் தந்தபோது மிஷேலின் முன் கையில் பச்சை குத்தியிருந்த வார்த்தைகள் ஆங்கிலம் போலிருந்தது. ” இது என்ன எழுதியிருகிறது வார்த்தைகள் புரியவில்லை.” எனக் கேட்டேன். அவளது கையை நீட்டிப் பிடித்தபடி என்னைப் பார்த்தாள். அவள் மட்டுமல்ல. எனது நேர்ஸ், அவளது தாய், தந்தை, அவரது கையிலிருந்த சிறிய பிறவுன் நிற சுவாவா … Continue reading →\nஓய்வு இல்லத்தில் ஒரு மாலைப்பொழுது\nதமிழ்த் தேசியம் ஒருமுகமூடி இல் AJ\nகறுப்பு ஏவாளும் அவள் பிள்… இல் தனந்தலா.துரை\nஎன் நினைவில் எஸ்.பொ இல் vijay\nஅசோகனின் வைத்தியசாலை -நாவல் இல் noelnadesan\nஅசோகனின் வைத்தியசாலை -நாவல் இல் M. Velmurugan\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657143354.77/wet/CC-MAIN-20200713064946-20200713094946-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/full-curfew-from-june-15-again-what-is-the-reality--qbqxo1", "date_download": "2020-07-13T09:45:50Z", "digest": "sha1:SP7RD6OJNB3T7BLWFNYHHF5RSBP2Y3J5", "length": 10917, "nlines": 109, "source_domain": "tamil.asianetnews.com", "title": "நாடு முழுவதும் ஜூன் 15 முதல் மீண்டும் முழு ஊரடங்கு..? உண்மை நிலவரம் என்ன..? | Full curfew from June 15 again? What is the reality?", "raw_content": "\nநாடு முழுவதும் ஜூன் 15 முதல் மீண்டும் முழு ஊரடங்கு..\nஉலக அளவில் கொரோனா பாதிப்பு 75 லட்சத்தை நெருங்கிய நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 5 ஆயிரத்தை தாண்டியுள்ளது.\nஉலக அளவில் கொரோனா பாதிப்பு 75 லட்சத்தை நெருங்கிய நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 5 ஆயிரத்தை தாண்டியுள்ளது.\nஉலகெங்கும் கொரோனா வேகமாக பரவி வரும் நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சூழலில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 74,46,227 ஆக அதிகரித்துள்ளது. மேலும் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 1,34,705 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால் நாடு முழுவதும் ஜூன் 15 முதல் முழு ஊரடங்கு என்ற தகவல் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.\nகொரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் பிறப்பிக்கப்பட்டிருந்த ஊரடங்கு ஜூன் 1 முதல் ஊரடங்கு 1 என்று கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டது. இது தொடர்பாக வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்ட ஆணையின்படிஉணவங்களில் அமர்ந்து சாப்பிட அனுமதி, கால் டாக்ஸி, ஆட்டோ ஆகியவற்றுக்கும் அனுமதி அளிக்கப்பட்டது.\nஅ���ை தொடர்ந்து படிப்படியாக மால்கள், பெரிய அளவிலான கடைகள், மத வழிபாட்டு தலங்கள் கட்டுப்பாடுகளுடன் திறக்கப்பட்டது. இந்நிலையில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால் ஜூன் 15-ம் தேதி முதல் மீண்டும் நாடு முழுவதும் முழு ஊரடங்கு என்று தகவல் வெளியானது. விமானம் மற்றும் ரயில் சேவை ரத்து செய்யப்பட்டதாகவும் தகவல்கள் வெளியானது\nஆனால் இந்தத் தகவல் போலி என்றும் நம்ப வேண்டாம் என்றும் வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மத்திய அரசு ஊரடங்கு குறித்து எந்த ஒரு உத்தரவும் வெளியிடவில்லை என்பதை உறுதி செய்துள்ளது.\nதி.மலையில் அதிர்ச்சி சம்பவம்.. கொரோனாவால் காலையில் மனைவி பலி.. அதிர்ச்சியில் மாரடைப்பால் மாலையில் கணவர் மரணம்\n“கொரோனா தப்பான ஆளுக்கிட்ட மோதியிருக்கு”... “இனி அதோட ஆட்டம் கொஞ்ச நாளைக்கு தான்”... மாதவன் அதிரடி ட்வீட்...\nமனிதர்கள் மீது சோதனை நடத்தி வெற்றி பெற்ற முதல் நாடு... கொரோனாவை விரட்டியடிக்க மருந்து தயார்..\nகொரோனா காலத்தில் நிதி நெருக்கடியில் ரூ.12 ஆயிரம் கோடி டெண்டர்... இப்போ தேவையா என கே.எஸ். அழகிரி கோபம்\nதடை செய்யப்பட்ட பகுதியாக மாறிய அமிதாப் இல்லம்... அதிரடியாக செயலில் இறங்கிய மாநகராட்சி... பரபரப்பு காட்சிகள்\nகொரோனா மருந்தென மதுபானம் கொடுத்து ஆபாச படம் பார்க்க வைத்து... காம லீலைகளை அரங்கேற்றிய சாமியார்..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n கிளம்பும் கேள்விகள்.. பரபரப்பு வீடியோ..\nநகைக்கடை உரிமையாளரை கைவிட்ட தனியார் மருத்துவமனை.. சிகிச்சை கொடுத்து கொரோனாவில் இருந்து மீட்டெடுத்த அரசு..\nஇறுதி எச்சரிக்கை.. வணிதாவை கிழித்தெடுக்கும் சூர்யா தேவி..\nதப்பி ஓட முயன்ற கொரோனா தொற்று அறிகுறி உள்ள நபர்.. நடுரோட்டில் கட்டிப்போட்டு தூக்கி சென்ற வீடியோ..\nகொரோனாவின் பிடியில் இருந்து மீண்டு வந்த அதிமுக எம்.எல்.ஏ..\n கிளம்பும் கேள்விகள்.. பரபரப்பு வீடியோ..\n��கைக்கடை உரிமையாளரை கைவிட்ட தனியார் மருத்துவமனை.. சிகிச்சை கொடுத்து கொரோனாவில் இருந்து மீட்டெடுத்த அரசு..\nஇறுதி எச்சரிக்கை.. வணிதாவை கிழித்தெடுக்கும் சூர்யா தேவி..\nதி.மலையில் அதிர்ச்சி சம்பவம்.. கொரோனாவால் காலையில் மனைவி பலி.. அதிர்ச்சியில் மாரடைப்பால் மாலையில் கணவர் மரணம்\n“அடிச்சு தும்சம் பண்ணிடுவேன்”... பிக்பாஸ் வனிதாவிற்கு அதிரடியாக சவால்விட்ட தயாரிப்பாளர்...\nஎன்னைப்போல எனது சகாவும் துன்பப்படுகிறார்.. எரிகிற நெருப்பில் எண்ணெய் ஊற்றும் ஜோதிராதித்ய சிந்தியா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657143354.77/wet/CC-MAIN-20200713064946-20200713094946-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/nagai-kalavaram-yestersay-pwtq0g", "date_download": "2020-07-13T09:18:09Z", "digest": "sha1:FR7LRPQARXVPRCGJSNZIDGPDSQV5T2HG", "length": 12585, "nlines": 111, "source_domain": "tamil.asianetnews.com", "title": "நாகை அருகே இரு பிரிவினரிடையே கடும் மோதல் ! ஜீப்புக்கு தீ வைப்பு ! அம்பேத்கர் சிலை உடைப்பு ! போலீஸ் குவிப்பு !!", "raw_content": "\nநாகை அருகே இரு பிரிவினரிடையே கடும் மோதல் ஜீப்புக்கு தீ வைப்பு \nவேதாரண்யத்தில் இரு தரப்பினர் இடையே ஏற்பட்ட மோதலில் ஜீப்புக்கு தீ வைக்கப்பட்டது. அம்பேத்கர் சிலை உடைக்கப்பட்டது. அடுத்தடுத்து நடந்த வன்முறை சம்பவங்களை தொடர்ந்து அங்கு போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது\nநாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே உள்ள ராஜாளிக்காட்டில் இருந்து ஜீப்பில் ஒருவர் நேற்று மாலை வேதாரண்யத்துக்கு வந்தார். வேதாரண்யம் போலீஸ் நிலையம் எதிரே வந்தபோது ராமகிருஷ்ணாபுரத்தை சேர்ந்த ராமச்சந்திரன் என்பவர் மீது ஜீப் எதிர்பாராதவிதமாக மோதியதாக கூறப்படுகிறது. இதில் காயம் அடைந்த அவர் நாகை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.\nஇந்த விபத்து காரணமாக இரு தரப்பினர் இடையே தகராறு ஏற்பட்டது. இந்த நிலையில் போலீஸ் நிலையம் எதிரே நின்று கொண்டிருந்த அந்த ஜீப்புக்கு திடீரென தீ வைக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து இரு தரப்பினருக்கும் இடையே மோதல் வலுத்து, வன்முறையாக மாறியது.\nஇதையடுத்து அதே பகுதியில் உள்ள அம்பேத்கர் சிலையையும் வன்முறையில் ஈடுபட்டவர்கள் உடைத்தனர். தொடர்ந்து கல்வீச்சு சம்பவங்கள் நடந்தன. போலீஸ் நிலையம் மீதும் போலீசார் மீதும் கற்கள் வீசப்பட்டன.\nஜீப்புக்கு தீ வைப்பு, அம்பேத்கர் சிலை உடைப்பு, போலீஸ் நிலையம் மீது கல்வீச்சு என அடுத்தடுத்து நடந்த வன்முறை சம்பவங்களால் வேதாரண்யம் போலீஸ் நிலையம் அமைந்துள்ள பகுதி ஒரே பரபரப்பாக காட்சி அளித்தது.\nவேதாரண்யம் அரசு மருத்துவமனை வளாகத்தில் ஜன்னல் கண்ணாடியும் உடைக்கப்பட்டது. வன்முறையை தொடர்ந்து பாதுகாப்பு காரணங்களுக்காக பஸ் போக்குவரத்து உடனடியாக நிறுத்தப்பட்டது. வேதாரண்யம் நகரம் முழுவதும் கடைகள் அடைக்கப்பட்டன.\nஇதனிடையே வேதாரண்யம் பகுதிக்கு வந்த அகஸ்தியன்பள்ளி கூத்ததேவன்காடு பாபுராஜன் ராஜாளிக்காட்டை சேர்ந்த சரத்குமார் ஆகிய 2 பேர் மர்ம கும்பலால் தாக்கப்பட்டனர். இதில் படுகாயம் அடைந்த அவர்கள் 2 பேரையும் சிகிச்சைக்காக நாகை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.\nஇரு தரப்பு மோதலால் பதற்றம் ஏற்பட்டுள்ளதை தொடர்ந்து வேதாரண்யத்தில் போலீஸ் குவிக்கப்பட்டுள்ளது. நேற்று இரவு அதிவிரைவு படை மூலம் கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்பட்டது.\nவன்முறை காரணமாக வேதாரண்யத்தில் இருந்து நாகப்பட்டினம், திருத்துறைப்பூண்டி, மன்னார்குடி, திருவாரூர், தஞ்சாவூர், வாய்மேடு, துளசியாப்பட்டினம், முத்துப்பேட்டை, பட்டுக்கோட்டை, கரியாப்பட்டினம், கோடியக்கரை உள்ளிட்ட இடங்களுக்கு பஸ் போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டது. தொடர்ந்து அங்கு பதற்றம் நிலவுகிறது.\n30 வயது இளம் நடிகை புற்றுநோயால் மரணம்.. மரண படுக்கையில்... இதயத்தையே உலுக்கிய அவருடைய வார்த்தை..\nமருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அமிதாப் வெளியிட்ட உருக்கமான பதிவு\nஇயக்குனர் மணிரத்னம் பட வாய்ப்பை உதறி தள்ளிய சாய் பல்லவி..\nவனிதாவின் மூன்றாவது திருமணத்தால் ஏற்பட்ட நிலை... தவிக்கும் மகன் ஸ்ரீஹரி... கணவர் ஆகாஷின் தற்போதைய மனநிலை\nவிகாஸ்துபேக்கு துப்புக்கொடுத்த எஸ்ஐ கைது. உயிருக்கு பயந்து நீதிமன்றத்தில் மனு.\nசென்னையில் அடங்கிய கொரோனா.. மற்ற மாவட்டங்களில் எகிறும் பாதிப்பு..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n கிளம்பும் கேள்விகள்.. பரபரப்பு வீடியோ..\nநகைக்கடை உரிமையாளரை கைவிட்ட தனியார் மருத்துவமனை.. சிகிச்சை கொடுத்து கொரோனாவில் இருந்து மீட்டெடுத்த அரசு..\nஇறுதி எச்சரிக்கை.. வணிதாவை கிழித்தெடுக்கும் சூர்யா தேவி..\nதப்பி ஓட முயன்ற கொரோனா தொற்று அறிகுறி உள்ள நபர்.. நடுரோட்டில் கட்டிப்போட்டு தூக்கி சென்ற வீடியோ..\nகொரோனாவின் பிடியில் இருந்து மீண்டு வந்த அதிமுக எம்.எல்.ஏ..\n கிளம்பும் கேள்விகள்.. பரபரப்பு வீடியோ..\nநகைக்கடை உரிமையாளரை கைவிட்ட தனியார் மருத்துவமனை.. சிகிச்சை கொடுத்து கொரோனாவில் இருந்து மீட்டெடுத்த அரசு..\nஇறுதி எச்சரிக்கை.. வணிதாவை கிழித்தெடுக்கும் சூர்யா தேவி..\nவரலாற்றில் இன்று: இந்திய கிரிக்கெட்டை வேற லெவலுக்கு எடுத்துச்சென்ற வெற்றி.. தாதா செய்த தரமான சம்பவம்.. வீடியோ\n ஆணவத்திற்கு ஆண்டவனா பார்த்து கொடுத்த கூலி..\nசெங்கல்பட்டு இளம்பெண் தற்கொலை வழக்கு... பதுங்கியிருந்த திமுக நிர்வாகியை அலேக்கா தூக்கிய போலீஸ்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657143354.77/wet/CC-MAIN-20200713064946-20200713094946-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/sports-cricket/brett-lee-picks-jaques-kallis-as-the-complete-cricketer-qbgpfb", "date_download": "2020-07-13T09:41:31Z", "digest": "sha1:O7CCSCYIR6PIGIR7UB2EZBIDWOFQRCFW", "length": 11881, "nlines": 117, "source_domain": "tamil.asianetnews.com", "title": "சச்சின் டெண்டுல்கர் தலைசிறந்த பேட்ஸ்மேன்; ஆனால் முழுமையான கிரிக்கெட்டர் வேறொருவர்..! பிரெட் லீ அதிரடி | brett lee picks jaques kallis as the complete cricketer", "raw_content": "\nசச்சின் டெண்டுல்கர் தலைசிறந்த பேட்ஸ்மேன்; ஆனால் முழுமையான கிரிக்கெட்டர் வேறொருவர்..\nசச்சின் டெண்டுல்கர் தலைசிறந்த பேட்ஸ்மேன்; ஆனால் முழுமையான கிரிக்கெட்டர் யார் என்று பிரெட் லீ தனது கருத்தை தெரிவித்துள்ளார்.\nஆஸ்திரேலிய அணியின் முன்னாள் நட்சத்திர ஃபாஸ்ட் பவுலரான பிரெட் லீ, ஆல்டைம் சிறந்த ஃபாஸ்ட் பவுலர்களில் ஒருவர். ஆஸ்திரேலிய அணிக்காக 1999ம் ஆண்டிலிருந்து 2012ம் ஆண்டு வரை ஆடிய பிரெட் லீ, 76 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 310 விக்கெட்டுகளையும் 221 ஒருநாள் போட்டிகளில் ஆடி 380 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார்.\n2003, 2007ம் ஆண்டுகளில் பாண்டிங் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி ஒருநாள் உலக கோப்பையை வென்றபோது, அந்த இரண்டு உலக கோப்பைகளிலுமே பிரெட் லீ முக்கிய பங்கு வகித்தார். தனது காலக்கட்டத்தில் ஆடிய சச்சின், லாரா, ராகுல் டிராவிட், ஜெயசூரியா, சங்கக்கரா, ஜெயவர்தனே, விவிஎஸ் லட்சுமண���் ஆகிய பல சிறந்த பேட்ஸ்மேன்களை தனது ஃபாஸ்ட் பவுலிங்கால் மிரட்டியவர் பிரெட் லீ.\nபல சிறந்த பேட்ஸ்மேன்களுக்கு பந்துவீசியுள்ள பிரெட் லீ, சச்சின் டெண்டுல்கர் தான் ஆல்டைம் சிறந்த பேட்ஸ்மேன் என்று தெரிவித்துள்ளார். ஃபாஸ்ட் பவுலிங்கை ஆடுவதற்கான போதிய நேரத்தை அவர் பெற்றிருப்பார். அது மிகவும் வியப்பாக இருக்கும். அவர் ஃபாஸ்ட் பவுலிங்கை ஆடுவதை பார்த்தால், பேட்டிங் கிரீஸில் ஸ்டம்புக்கு பின்னால் நின்று ஆடுவதை போன்று இருக்கும். அவ்வளவு அசால்ட்டாக ஆடுவார். உலகின் மிகச்சிறந்த பேட்ஸ்மேன் சச்சின் டெண்டுல்கர் தான்.\nசச்சின் டெண்டுல்கர் மிகச்சிறந்த பேட்ஸ்மேன் தான். ஆனால் முழுமையான கிரிக்கெட்டர் என்றால், அது தென்னாப்பிரிக்காவின் ஜாக் காலிஸ் தான். கேரி சோபர்ஸ் ஆடியதை நான் நேரில் பார்த்ததில்லை. டிவியில் ஹைலைட்ஸ் தான் பார்த்திருக்கிறேன். ஆனால் நான் பார்த்தவரையில், மிகச்சிறந்த மற்றும் முழுமையான கிரிக்கெட்டர் ஜாக் காலிஸ் தான் என்று பிரெட் லீ தெரிவித்துள்ளார்.\nஜாக் காலிஸ், ஆல்டைம் சிறந்த ஆல்ரவுண்டர். பேட்டிங், பவுலிங் என இரண்டிலுமே சிறப்பாக ஆடி தென்னாப்பிரிக்க அணிக்கு பல வெற்றிகளை குவித்து கொடுத்துள்ளார். காலிஸ் 519 சர்வதேச போட்டிகளில் ஆடி 577 விக்கெட்டுகளையும் 25,534 ரன்களையும் குவித்துள்ளார். ராகுல் டிராவிட்டின் ரன்கள், ஜாகீர் கான் வீழ்த்திய விக்கெட்டுகள் ஆகிய இரண்டையும் சேர்த்த கலவைதான் ஜாக் காலிஸ்.\nஆண்ட்ரே நெல்லுடன் என்ன மோதல் மட்டம்தட்டிய வீரரை 4 முறை டக் அவுட்டாக்கிய தரமான சம்பவம்.. மனம்திறந்த ஸ்ரீசாந்த்\nசிஎஸ்கே வீரரின் ஆல்டைம் பெஸ்ட் ஐபிஎல் லெவன்..\nவெஸ்ட் இண்டீஸ் கேப்டனின் வேகத்தில் சரணடைந்த இங்கிலாந்து வீரர்கள்..\nசமகாலத்தின் பெஸ்ட் டி20 லெவன்.. ரோஹித் சர்மா கேப்டன்.. டாம் மூடியின் தரமான தேர்வு\nஅடுத்தடுத்து ஆட்டமிழந்த ஸ்டோக்ஸ், பட்லர்..\nஉலக கோப்பையில் பாகிஸ்தானால் இந்தியாவை வீழ்த்தவே முடியாததற்கு என்ன காரணம்..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nதப்பி ஓட முயன்ற கொரோனா தொற்று அறிகுறி உள்ள நபர்.. நடுரோட்டில் கட்டிப்போட்டு தூக்கி சென்ற வீடியோ..\nகொரோனாவின் பிடியில் இருந்து மீண்டு வந்த அதிமுக எம்.எல்.ஏ..\nயப்பா.. இப்போதான் நிம்மதியா இருக்கு.. மனம் மாறிய டிக் டாக் புகழ் ஜி.பி முத்து..\nநடிகை சனம் செட்டி பாலியல் குற்றங்களுக்கு கண்டனம்.. ஆதங்கத்தோடு பேசி வெளியிட்ட வீடியோ..\nநாளைக்கு டிக் டாக் வரவில்லை என்றால் என் உயிர் போகும்.. மிரட்டல் விடும் ஜி.பி. முத்து..\nதப்பி ஓட முயன்ற கொரோனா தொற்று அறிகுறி உள்ள நபர்.. நடுரோட்டில் கட்டிப்போட்டு தூக்கி சென்ற வீடியோ..\nகொரோனாவின் பிடியில் இருந்து மீண்டு வந்த அதிமுக எம்.எல்.ஏ..\nயப்பா.. இப்போதான் நிம்மதியா இருக்கு.. மனம் மாறிய டிக் டாக் புகழ் ஜி.பி முத்து..\nமருத்துவமனையில் இருந்தபடி வீடியோ வெளியிட்ட பொன்னம்பலம்.. இவரின் நிலையை கண்டு வருந்தும் ரசிகர்கள்\n1000 ஏக்கர் விவசாயத்தை அழிக்கும் நாசகர செயல்.. திருச்சி விவசாயிகளுக்காக களமிறங்கிய வைகோ..\nரவுடியை பழிக்கு பழி தீர்த்த போலீஸ்.. தப்ப முயன்ற போது என்கவுண்டரில் போட்டுத்தள்ளியதாக தகவல்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657143354.77/wet/CC-MAIN-20200713064946-20200713094946-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikinews.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D_17,_2020", "date_download": "2020-07-13T07:21:38Z", "digest": "sha1:DFHXVDQ2KZNHTCYSL5G65UMJPJVNJDXH", "length": 4725, "nlines": 62, "source_domain": "ta.wikinews.org", "title": "\"பகுப்பு:மார்ச் 17, 2020\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - விக்கிசெய்தி", "raw_content": "\n\"பகுப்பு:மார்ச் 17, 2020\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\n← பகுப்பு:மார்ச் 17, 2020\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிசெய்தி விக்கிசெய்தி பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nபகுப்பு:மார்ச் 17, 2020 பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் ���ார்.\nவார்ப்புரு:CalendarCustom ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:Calendar ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபகுப்பு:மார்ச் 16, 2020 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபகுப்பு:மார்ச் 18, 2020 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிசெய்தி:2020/மார்ச்/17 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிசெய்தி:2020/மார்ச் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657143354.77/wet/CC-MAIN-20200713064946-20200713094946-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/tag/144", "date_download": "2020-07-13T09:24:53Z", "digest": "sha1:RRTAR7ZD55VJV7I7ELPPA7736RCGNZXS", "length": 8039, "nlines": 64, "source_domain": "www.polimernews.com", "title": "Search Results for 144 - Polimer News", "raw_content": "\nஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nஅடுத்த 24 மணி நேரத்தில் வட, தென் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு\nசிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாகின\nகுஜராத் அமைச்சரின் மகனைக் கண்டித்த பெண் காவலர் 'கட்டாய' ராஜினாமா\nமேற்குவங்க பாஜக எம்எல்ஏ மர்ம மரணம்.. உடல் தூக்கில் தொங்கியபடி கண்டெ...\n'அப்போ மியூசிக் டீச்சர், இப்போ பிரியாணி மாஸ்டர்' - கொரோனாவால் வேலை ...\nதிருவிதாங்கூர் மன்னர் குடும்பத்திற்கு திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோ...\nசென்னை மாநகரில் 144 தடை உத்தரவு - ஜூலை 31 வரை நீட்டிப்பு\nசென்னையில் 144 தடை உத்தரவை ஜூலை 31 வரை நீட்டித்துக் மாநகர காவல்துறை ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கொரோனா நோய் தொற்று பரவும் விதத்தை தடுக்கு...\nபிஎஸ்என்எல் பணிகளுக்கு சீன உபகரணங்களை பயன்படுத்த தடை என தகவல்\nபொதுத்துறை தொலைதொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல்-ன் சேவையை 4ஜிக்கு மேம்படுத்தும் பணியில், சீன உபகரணங்களை பயன்படுத்த மத்திய அரசு தடை விதித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கால்வான் பள்ளத்தாக்கில் இருநா...\nமாணவ, மாணவியருக்கு ஆன்லைன் வகுப்புகள் நடத்தத் தடை விதிக்கக் கோரி மனு தாக்கல்\nபள்ளி மாணவ, மாணவியருக்கு ஆன்லைன் மூலம் வகுப்புக்கள் நடத்தத் தடை விதிக்கக் கோரி உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சென்னையை சேர்ந்த, இரு மாணவர்களின் தாய் ஒருவர் தாக்கல் செய்துள்ள...\nதெலுங்கானாவில் 144 தடையுத்தரவு மே 29 வரை நீட்டிப்பு\nதெலுங்கானாவில் 144 தடையுத்தரவு இம்மாதம் 29ம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக முதலமைச்சர் சந்திரசே���ர ராவ் அறிவித்துள்ளார். ஏற்கனவே மே 7 வரை தடையுத்தரவு அமலில் இருந்து வந்தது. தற்போது 29 ம்தேதி வரை நீட்...\nமும்பையில் மே 17ஆம் தேதி வரை 144 தடையுத்தரவு\nமும்பையில் மே 17ஆம் தேதி வரை 144 தடையுத்தரவு பிறப்பித்திருப்பதுடன், தடையை மீறுவோருக்கு ஆறு மாதச் சிறைத் தண்டனை விதிக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. மும்பையில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எ...\n144 தடையை மீறியதற்காக இதுவரை 3.65 லட்சம் பேர் கைது\nதமிழகம் முழுவதும் 144 தடை உத்தரவை மீறியதாக இதுவரை 3 லட்சத்து 65 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஊரடங்கை மீறி அநாவசியமாக வெளியே உலவித் திரிபவர்கள் மீது காவல்துறையினர் வழக்குப் ப...\n144 தடையை மீறிய வாகன ஓட்டிகளை வெளுத்து வாங்கிய போலீசார்\nகர்நாடக மாநிலம் கலபுர்கியில் 144 தடையை மீறிய வாகன ஓட்டிகளை போலீசார் லத்தியால் நன்கு விளாசி அனுப்பிய வீடியோ வெளியாகியுள்ளது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த 144 தடை அமலில் உள்ள நிலையில், அதை யாரேனு...\nகுஜராத் அமைச்சரின் மகனைக் கண்டித்த பெண் காவலர் 'கட்டாய' ராஜினாமா\n'அப்போ மியூசிக் டீச்சர், இப்போ பிரியாணி மாஸ்டர்' - கொரோனாவால் வேலை ...\nபோகாதே.. போகாதே.. பசுவுடனான காளையின் பாசப்போராட்டம்..\nகிணற்றில் விழுந்தவரை மீட்கும் முயற்சி.. தீயணைப்பு வீரர் உயிரிழப்பு..\nமருத்துவருக்கு பிளாஸ்மா தானம்.. 25 வயது இளைஞருக்கு பாராட்டு..\nநடிகை ஐஸ்வர்யா ராய்க்கு கொரோனா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657143354.77/wet/CC-MAIN-20200713064946-20200713094946-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/tag/trains", "date_download": "2020-07-13T09:21:49Z", "digest": "sha1:4MLS2KHMZGKBBND722S4DWJCHNBKIF5I", "length": 8289, "nlines": 64, "source_domain": "www.polimernews.com", "title": "Search Results for trains - Polimer News", "raw_content": "\nஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nஅடுத்த 24 மணி நேரத்தில் வட, தென் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு\nசிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாகின\nகுஜராத் அமைச்சரின் மகனைக் கண்டித்த பெண் காவலர் 'கட்டாய' ராஜினாமா\nமேற்குவங்க பாஜக எம்எல்ஏ மர்ம மரணம்.. உடல் தூக்கில் தொங்கியபடி கண்டெ...\n'அப்போ மியூசிக் டீச்சர், இப்போ பிரியாணி மாஸ்டர்' - கொரோனாவால் வேலை ...\nதிருவிதாங்கூர் மன்னர் குடும்பத்திற்கு திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோ...\nமருத்துவமனை ஆபரேஷன் தியேட்டர் போன்ற ரயில்வே AC கோச்சுகளில் ��சதி\nஏ.சி. கோச்சுகளில் இப்போது இருக்கும் குளிர்சாதன வசதியை, மருத்துவமனை அறுவை சிகிச்சை அரங்குகளில் உள்ளது போல ரயில்வே மாற்றி உள்ளது. ஏ.சி கோச்சுகளின் மேற்கூரையின் உள்பகுதியில் இருக்கும் ஏ.சி காற்றுத் ...\nமும்பையில் மூன்று தடங்களில் மின்சார ரயில்கள் இயக்கம்\nமும்பையில் 80 நாட்களுக்குப் பிறகு மீண்டும் இன்று முதல் மின்சார ரயில்கள் ஓடத் தொடங்கியுள்ளன. காலை 5.30 மணி முதல் இரவு 11.30 வரை 15 நிமிட இடைவெளியில் மூன்று வழித்தடங்களில் இந்த ரயில்கள் இயக்கப்படுகி...\nஜூன் 3 வரை நாடு முழுவதும் 4,228 ஷ்ராமிக் ரயில்கள் இயக்கம் - மத்திய அரசு\nஜூன் 3ம் தேதி வரை நாடு முழுவதும் சுமார் 4 ஆயிரத்து 228 ஷ்ராமிக் ரயில்கள் இயக்கியுள்ளதாக, மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. ரயில்வேத்துறை தொடர்பான வழக்கு ஒன்றில் பதிலளித்த மத்திய அரசு...\nமே 1 முதல் ஜூன் 6 வரை 404 சிறப்பு ரயில்களை இயக்கிய தெற்கு ரயில்வே\nபுலம்பெயர் தொழிலாளர்களுக்காக மே 1 முதல் ஜூன் ஆறு வரை 404 சிறப்பு ரயில்களை இயக்கி ஐந்தரை லட்சம் பேரை ஏற்றிச்சென்றுள்ளதாகத் தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. தெற்கு ரயில்வே மண்டலப் பகுதிகளில் ஜூன் ஆற...\nவெட்டுக்கிளிப் பாதிப்பு உதவுவதாக பிரதமர் மோடி உறுதி\nபொருளாதாரம் இயங்கத் தொடங்கியுள்ள நிலையில், அனைவரும் அதிக விழிப்புடன் இருக்க வேண்டும் எனப் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். ஹாலிவுட் முதல் ஹரித்துவார் வரை அனைவரும் யோகாவைத் தீவிரக் கவனத்தில் எடுத்துள...\nதொழிலாளர்களை ஏற்றிச் செல்லும் ரயில்களில் பயணித்த 80 பேர் உயிரிழப்பு - ரயில்வே பாதுகாப்புப் படை தகவல்\nதொழிலாளர்களை ஏற்றிச் செல்லும் ரயில்களில் பயணித்த 80 பேர் உயிரிழந்ததாக ரயில்வே பாதுகாப்புப் படையின் புள்ளி விவரத்தின் மூலம் தெரியவந்துள்ளது. வெளிமாநிலங்களில் பணியாற்றிய புலம்பெயர் தொழிலாளர்களைச் சொ...\n3,276 ரயில்கள் மூலம் 42 லட்சம் புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த ஊர்களில் சேர்ப்பு\nமே 1ஆம் தேதி முதல் தற்போது வரை 3,276 ஷ்ராமிக் சிறப்பு ரயில்கள் மூலம் 42 லட்சம் புலம்பெயர் தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குத் திரும்பியுள்ளனர். இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ தரவுக...\nகுஜராத் அமைச்சரின் மகனைக் கண்டித்த பெண் காவலர் 'கட்டாய' ராஜினாமா\n'அப்போ மியூசிக் டீச்சர், இப்ப��� பிரியாணி மாஸ்டர்' - கொரோனாவால் வேலை ...\nபோகாதே.. போகாதே.. பசுவுடனான காளையின் பாசப்போராட்டம்..\nகிணற்றில் விழுந்தவரை மீட்கும் முயற்சி.. தீயணைப்பு வீரர் உயிரிழப்பு..\nமருத்துவருக்கு பிளாஸ்மா தானம்.. 25 வயது இளைஞருக்கு பாராட்டு..\nநடிகை ஐஸ்வர்யா ராய்க்கு கொரோனா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657143354.77/wet/CC-MAIN-20200713064946-20200713094946-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/pulwama-attack-families-of-slain-crpf-personnel-paid/", "date_download": "2020-07-13T08:50:19Z", "digest": "sha1:6BC56IDQJENU7ZXE55FA57TMWX3ATDHC", "length": 14859, "nlines": 171, "source_domain": "www.sathiyam.tv", "title": "புல்வாமா: உயிரிழந்த துணை ராணுவத்தினர் குடும்பத்துக்கு தலா ரூ.1 கோடி இழப்பீடு - Sathiyam TV", "raw_content": "\nஇரவு தலைப்புச் செய்திகள் | 12 July 2020 |\n14 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.. எந்தெந்த மாவட்டங்களில்..\nமேலும் 2 நாட்களுக்கு பொதுமுடக்கம் நீட்டிப்பு..\nஅம்பேத்கர் பற்றி பலரும் அறியாத சுவாரசிய தகவல்கள்..\nகைகள் இல்லை.. பைலட்டாகிய முதல் பெண்.. மோட்டிவேஷனல் ஸ்டோரி..\n“கொரோனா பயத்துல.. இத மறந்துட்டோமே..” சிறப்புத் தொகுப்பு..\nரஷ்யாவில் மட்டும் கொரோனா கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது எப்படி..\n100 ஆண்டுகளுக்கு ஒரு முறை தோன்றும் அழிவு – அதிர்ச்சி தகவல்\nதாய் பறவையோடு வித்தியாசமாக பயணம் செய்த குஞ்சுகள்.. வைரலாகும் அழகிய வீடியோ..\n“கொரோனாவும் கொரில்லாவும்”- கொரோனா குறித்து வைரமுத்து எழுதிய முழு கவிதை\n“நீ போகும் இடமெல்லாம் நானும் வருவேன்” சிறுவனை பின்தொடரும் முள்ளம்பன்றி | Viral Video\n“இனம் அழிந்தது” – காணாமல் போன சீன Paddle மீன்கள்\nபிரபாஸ்-ன் புதிய பட போஸ்டர் வெளியீடு…\nமற்ற படங்களை பின்னுக்கு தள்ளி புதிய சாதனை படைத்தது துல்கர் சல்மான் திரைப்படம்\nநடிகர் பொன்னம்பலம் மருத்துவமனையில் அனுமதி – கமல்ஹாசன் உதவி\nபாலிவுட் நடன இயக்குநர் சரோஜ் கான் காலமானார்\nஇரவு தலைப்புச் செய்திகள் | 12 July 2020 |\nமாலை தலைப்புச் செய்திகள் | 12 JULY 2020 |\nToday Headlines -12 JULY 2020 | இன்றைய தலைப்புச் செய்திகள்\nநீராதார பிரச்சனைகளை தீர்க்க சமாதானம் பேச விரும்புகிறதா தமிழக அரசு \nசத்தியம் சாத்தியமே :மொழி சார்ந்த அரசியல் தேவையா \nசத்தியம் சாத்தியமே :”நீட் தேர்வு மோசடி விவகாரம்”ஆள்மாறாட்டம் நடந்தது எப்படி”\nசத்தியம் சாத்தியமே :திராவிடக் கட்சிகள் வியூகத்தை மாற்ற வேண்டுமா \nHome Tamil News India புல்வாமா: உயிரிழந்த துணை ராணுவத்தினர் குடும்பத்துக்கு தலா ரூ.1 கோடி இழப்பீடு\nபுல்வாமா: உயிரிழந்த துணை ராணுவத்தினர் குடும்பத்துக்கு தலா ரூ.1 கோடி இழப்பீடு\nகாஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் துணை ராணுவத்தினர் மீது கடந்த மாதம் 14-ந் தேதி ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதி நடத்திய தற்கொலை தாக்குதலில் 40 வீரர்கள் உயிரிழந்தனர்.\nமத்திய ரிசர்வ் படையை (சி.ஆர்.பி.எப்.) சேர்ந்த இந்த வீரர்களின் உயிரிழப்பு நாடு முழுதும் சோகத்தையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்தியது. இந்த வீரர்களை இழந்து வாடும் அவர்களது குடும்பத்துக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் இழப்பீட்டு தொகையும், நிவாரண உதவிகளும் வழங்கப்பட்டு வருகின்றன.\nகுறிப்பாக பல்வேறு மாநில அரசுகள் சார்பில் சிறப்பு நிதியுதவி வழங்கப்படுவதுடன், சில மாநில அரசுகள் உயிரிழந்த வீரர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்கி வருகிறது.\nஅத்துடன் அரசு மற்றும் அரசு சாரா நிறுவனங்களும் இந்த குடும்பங்களுக்கு நிதியுதவி வழங்கி வருகின்றன. மேலும் அந்த குடும்பத்தில் உள்ள பிள்ளைகளின் கல்விச்செலவையும் ஏற்பதற்கு பல்வேறு பிரபலங்கள் முன் வந்துள்ளனர்.\nஇந்த நிலையில் அந்த வீரர்களின் பணி விதிகளின் அடிப்படையில் அவர்களது குடும்பத்துக்கு தலா ரூ.1 கோடி அளிக்கப்படுவதாக தகவல் வெளியாகி இருக்கிறது.\nஅதன்படி பணியின் போது உயிரிழக்கும் மத்திய ஆயுதப்படை வீரருக்கு மத்திய அரசு வழங்கும் இழப்பீட்டுத் தொகை ரூ.35 லட்சம், ஆபத்துக்கால நிதி ரூ.21.50 லட்சம், ‘இந்தியாவின் ஹீரோ’ தொகுப்பு நிதி ரு.15 லட்சம், துணை ராணுவத்தினருக்கான பாரத ஸ்டேட் வங்கி காப்பீட்டு நிதி ரூ.30 லட்சம் என ரூ.1.01 கோடி வழங்கப்படுகிறது.\nஇதைத்தவிர உயிரிழந்த வீரர் கடைசியாக வாங்கிய அடிப்படை ஊதியத்துடன், அகவிலைப்படியும் சேர்த்து மாதந்தோறும் ஓய்வூதியமாக வழங்கப்படும். இந்த தொகையை வீரரின் மனைவி, வாழ்நாள் முழுவதும் பெற முடியும்.\nஉயிரிழந்த வீரர்களில் சிலரின் குடும்பத்தில் ஒருவருக்கு அந்தந்த மாநிலங்கள் சார்பில் அரசு வேலை வழங்கப்பட்டாலும்,அந்த வீரரின் குடும்பத்தினருக்கு சி.ஆர்.பி.எப். படைப்பிரிவிலும் கருணை அடிப்படையில் வேலை பெற தகுதி உண்டு எனவும் துணை ராணுவ அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்\n“காங்கிரஸ் புதிய செயல் தலைவர் நியமனம்” – சோனியா அதிரடி முடிவு\nமாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் தலைமறைவு\nகொரோனாவில் இருந்து ���ீண்ட கர்ப்பிணி பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி\n“இங்கயும் வந்துட்டீங்களா..” அட்டகாசம் செய்த வெட்டுக்கிளிகள்..\nஇரவு தலைப்புச் செய்திகள் | 12 July 2020 |\n14 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.. எந்தெந்த மாவட்டங்களில்..\nமேலும் 2 நாட்களுக்கு பொதுமுடக்கம் நீட்டிப்பு..\nமாலை தலைப்புச் செய்திகள் | 12 JULY 2020 |\nSBI வங்கியே தோத்துடும்.. அச்சு அசலா.. கைவரிசையை காட்டிய கும்பல்..\nதுப்பாக்கிச்சூடு வழக்கு – திமுக MLA இதயவர்மன் கைது..\nஐஸ்வர்யா ராய் மற்றும் அவரது குழந்தை.. வெளியான அதிர்ச்சி தகவல்..\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657143354.77/wet/CC-MAIN-20200713064946-20200713094946-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://villangaseithi.com/tag/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/page/2/", "date_download": "2020-07-13T08:07:50Z", "digest": "sha1:ZCGDKBO2RBH6KQX7OL3NYS2J56K3IVGD", "length": 6633, "nlines": 111, "source_domain": "villangaseithi.com", "title": "மாணவர்கள் Archives - Page 2 of 2 - வில்லங்க செய்தி", "raw_content": "\nகோவில்பட்டியில் வாக்காளர் விழிப்புணர்வு பாடல்களுக்கு நடனம் அடி அசத்திய மாணவர்கள் \nபள்ளி மாணவர்களிடம் லீலைகளை கட்டவிழ்த்துவிட்டு வளைத்துப்போட்ட தமிழக அரசுப்பள்ளி பெண் ஆசிரியைக்கு காப்பு \nசென்னையில் ரயிலில் மாணவர்கள் செய்த அட்டகாசம் : வைரல் வீடியோ \nவேலூர் மாவட்டத்திலுள்ள அரசுப் பள்ளியில் பயிலும் மாணவர்களை மதமாற்றம் செய்ய கிறிஸ்தவ அமைப்பினர் முயற்சி \nலயோலா கல்லூரி மாணவர்களை தூண்டிவிட்ட கமல் \nஇது காலேஜா இல்ல மேரேஜ் ஹாலா : என்னமா நீங்க இப்படி பண்ணுறீங்களேமா \nபள்ளி மாணவர்களுக்கு மைக்ரோ-சிப் சீருடைகள் \nமாணவர்களின் இந்த திறமையைக் கண்டால் நீங்கள் அசந்து போவீர்கள் \nபோலீஸ் ஸ்டேஷனில் அடி வாங்கிய மாணவர்கள் \nஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி போராட்டத்தில் குதித்த மாணவர்கள்…\nஅறுபதுகளின் ஆரம்பம் என் பள்ளிப் படிப்பு இறுதி, ஆறாம் வகுப்பிலிருந்துதான் ஆங்கில ...\nவிதி நடத்தும் நாடகத்தின் விந்தை கதாபாத்திரங்கள் சிரிக்கவொன்று சிந்திக்கவொன்று ...\n2018 10 பெண்களின் ஜாதகமும் தோஷங்களும் \n2018 10 தரித்திர யோகங்கள் \n2018 10 இந்த ராசி உடைய காதலியால் காதலனுக்கு கிடைக்கும் பலன்கள் \n2018 10 உங்களை உயர்த்தி விடும் கூட்டு கிரகங்கள் \n2018 23 மணமகன் மணமகளை தேர்ந்தெடுக்கும் பொழுது பெற்றோர்கள் ஜாதக ரீதியாக கவனிக்க வேண்டிய விஷயங்கள் \nடவர் ஆப் லண்டன் காகங்கள்\nகும்பகோணமும் மூணு பிளேட் இட்லியும்\nபுற்று நோயை குணப்படுத்தும் அற்புத மருந்து கண்டுபிடிப்பு \nஜிம்மில் செய்யும் பயிற்சிகள் ஏன் ஆண்மை குறைவை ஏற்படுத்துகிறது\nநமது உடலுக்குத் தேவையான ஆல்கஹாலை பெறுவது எப்படி\nபன்றிக் காய்ச்சலை கண்டறிய இந்த சோதனையை கட்டாயம் செய்யுங்கள்..\nவைரல் காய்ச்சல் குறித்து வைரலாக பரவவிடப்பட்டுள்ள ஆடியோ \nமது குடிப்பதால் உருவாகும் பிரச்சனைகள் \nவில்லங்க செய்தி தமிழ் செய்தி இணைய தளம். செய்தியாளர்கள் அடங்கிய குழுவால் நிர்வகிக்கப் படும் இணைய தளம்.\nசெய்திகள் எவ்வித விருப்பு வெறுப்புமின்றி, எவ்வித உள்நோக்கமுமின்றி பொதுநலனைக் கருத்தில் கொண்டு Read more..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657143354.77/wet/CC-MAIN-20200713064946-20200713094946-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.brahminsnet.com/forums/showthread.php/16940-aakaasa-deepam?s=00eff19cfe4e0720ea21428767d9cdde", "date_download": "2020-07-13T09:38:10Z", "digest": "sha1:Y4VA6BWYGWGAL4V6JA6TUZLUDSMXMCWC", "length": 7701, "nlines": 220, "source_domain": "www.brahminsnet.com", "title": "aakaasa deepam.", "raw_content": "\nஆகாச தீபம் கடனை போக்கும்: 20-10-2017 முதல் 18-11-2017 முடிய.\nகார்த்திகே தில தைலேன ஸாயங்காலே ஸமாகதே ஆகாச தீபம் யோ தத்யாத் மாஸ மேகம் ஹரிம் ப்ரதி மஹதீம் ஶ்ரீய மாப்நோதி ரூப செளபாக்கியம் ஸம்பதம் ( நிர்ணய ஸிந்து- 146 ).\nசாந்திரமான கார்த்திகை மாதம் முழுவதும் ஸாயங்காலம் ஸூர்யன் அஸ்தமிக்கும் வேளையில்\nஉங்கள் வீட்டு மொட்டை மாடியில் உயரமான இடத்திலும் ஏற்றி வைக்கலாம் இதன் ஒளியானது எட்டு திசையும் பரவ வேன்டும்.\n20-10-2017 ஸூர்யன் மறைந்த பின் அஹம் ஸகல பாபக்ஷய பூர்வகம் ஶ்ரீ ராதா தாமோதர ப்ரீதயே அத்ய ஆரப்ய கார்த்திக அமாவாஸ்யா பர்யந்தம் யதா சக்தி ஆகாச தீப தாநம் கரிஷ்யே என்று ஸ்வாமி சன்னதியில்\nஸங்கல்பம் செய்துகொண்டு பெரிய , மண் அகல் விளக்கில் நல்லெண்ணைய் விட்டு எட்டு திரி போட்டு ஏற்றி அருகில் உள்ள ஆலயத்திலோ அல்லது தனது வீட்டு மாடியிலோ உயரமான இடத்தில் தாமோதராய நபஸி துலாயாம்\nலோலயா ஸஹ ப்ரதீபம் தே ப்ரயச்சாமி நமோ நந்தாய வேதஸே (நிர்ணய ஸிந்து)) எனும் ஸ்லோகம் சொல்லி வைத்து நமஸ்காரம் செய்யலாம். .\nஎல்லா கடன்களும் அடைப்பீர்கள்.. லக்ஷிமி கடாக்ஷம் ஏற்படும்.\nஎல்லா தினங்களும் முடியாவிட்டாலும் முடிந்த தினங்களில் ஏற்றி வைத்தாலும் அந்த அளவிற்கு துன்பங்கள் விலகுமே. .\nதடித்த துணியாலான திரி தான் மொட்டை மாடியில் எரியும். ஒரே விளக்கில் எட்டு த��ரி போட வேண்டும்.எட்டு திக்குகளுக்கும் ஒவ்வொரு திரியாக போட வேண்டும்.\nஆதலால் மண் பானையை மூடும் மண் தட்டு மாதிரி பெரிதாக இருக்க வேண்டும் அகல் விளக்கு. காற்றில் அணையாமல் எரிய வேண்டுமே..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657143354.77/wet/CC-MAIN-20200713064946-20200713094946-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "http://www.parisalkrishna.com/2011/03/blog-post_29.html", "date_download": "2020-07-13T07:00:44Z", "digest": "sha1:U26DLH5KQG7GYG5QKCO2SXXHCOJXI7BE", "length": 21307, "nlines": 192, "source_domain": "www.parisalkrishna.com", "title": "பரிசல் கிருஷ்ணா : களை கட்டிய கருத்தரங்கம்", "raw_content": "\nதிருப்பூரில் காந்திய மக்கள் இயக்கம் சார்பாக அனைத்துக் கட்சி வேட்பாளர்களையும் ஒரே மேடையில் கூட்டி, திருப்பூர் மக்களுக்கான அவர்கள் திட்டங்களை விளக்க, வாக்காளர்கள் என்ன செய்ய வேண்டும் என்ற பொருளில் திரு. பாரதி கிருஷ்ணகுமார் அவர்கள் பேச ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கூட்டத்துக்கு சென்றிருந்தேன்.\nஉள்ளே செல்கிற போதே வேட்பாளர் ஒருவர் ‘இது நியாயமா.. இல்லை நியாயமா என்று கேட்கிறேன்..’ என்று என்னைப் பார்த்து விரல் நீட்டி கேட்க, ‘லேட்டாப் போனதுக்குதான் திட்றாரோ’ என்று ஒரு கணம் பயந்தவாறே இடம் தேடி அமர்ந்தேன். அவர் திருப்பூருக்கு யாரோ செய்த துரோகம் என்று யாரையோ காற்றில் பார்த்து கேட்டுக் கொண்டிருந்தார்.\nநான் கூட்டத்தைப் பார்த்தேன். கணிசமான கூட்டம் வந்திருந்தது. பெரிய அறிவிப்போ பெரிய பெரிய ஃப்ளக்ஸ் பேனர்களோ இல்லாமல் காந்தி படம் போட்ட நோட்டீஸ் துண்டு இத்தனை பேரைச் சேர்த்திருப்பது மகிழ்ச்சியைத் தந்தது.\nபேசிக்கொண்டிருந்தவர் முடிக்க அடுத்ததாக எம் எஸ் உதயமூர்த்தியின் மக்கள் சக்தி கட்சி வேட்பாளர் விருமாண்டி மீசையுடன் வந்தார். ரொம்ப அடக்க ஒடுக்கமான வேட்பாளர் இவர்தான் என நினைக்கிறேன். குனிந்த தலை நிமிராமல் பேசினார். (நிமிர்ந்தால் எழுதியதைப் படிக்க முடியாமல் போவதும் காரணம்) பூராவும் படித்துவிட்டு நான் சொன்னதில் ஏதும் தவறிருந்தால் மன்னிக்குமாறு கேட்டுக் கொண்டார். 37 பேர் கைதட்டினார்கள்.\nஅடுத்ததாக பா ஜ க வேட்பாளர். ’எங்கள் தேர்தல் அறிக்கை என்ன சொல்கிறது தெரியுமா’ என்று பேச ‘ஏன்.. உங்களுக்கே தெரியலையா’ என்று கேட்க நினைத்ததை சிரமப்பட்டு அடக்கிக் கொண்டேன்.\nஒவ்வொருவராக கிட்டத்தட்ட ஏழோ, எட்டோ வேட்பாளர்கள் பேச அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த உட்கார்ந்திருக்கும் சட்ட மன்ற உறுப்பினர் (சிட்டிங் எம் எல் ஏ-ங்க) கோவிந்தசாமி வந்தார். கடந்த காலத்தில் என்னென்ன செய்தேன் என்று சொல்லித்தான் நான் ஓட்டு கேட்கப் போகிறேன் என்று சிலவற்றைச் சொன்னார். பேசி முடித்து அவர் கிளம்ப எத்தனிக்கையில் முன்வரிசையில் அமர்ந்திருந்த திருப்பூர் தொழில் பாதுகாப்பு குழுவைச் சார்ந்த பெண்மணி ஒருவர் ஒரு துண்டுச் சீட்டை எழுதி நீட்ட ‘சாய ஆலைப் பிரச்னைக்கு என்ன தீர்வு தருவீர்கள்’ என்று கேட்க அப்போதுதான் ஞாபகம் வந்த அவர் ‘இதை நான் மறக்கவில்லை. (அப்பறம் ஏன் பேசல) ஆனால் இந்த நிலைக்கு என்ன காரணம் என்று எண்ணிப் பார்த்தீர்களேயானால்’ என்று ஒரு பதினைந்து நிமிட எக்ஸ்ட்ரா மொக்கையைப் போட்டுவிட்டுப் போனார். வராவிட்டால் என்ன நினைப்பார்கள் என்றே அவர் வந்திருந்ததாய்த் தோன்றியது.\nகாங்கிரஸ் வேட்பாளர் உள்ளேயே வரிசையாக அமர்ந்திருந்தவர்களிடம் வாக்கு சேகரிக்க ஆரம்பித்தார். கூட்டம் சலசலக்க ஆரம்பித்தது. வேட்பாளர்களுக்குப் பின் வாக்காளர் சார்பில் பேச மேடையேறி நின்றிருந்த பாரதி கிருஷ்ணகுமார் கொஞ்சம் ரௌத்ரம் பழகலாமா என்று யோசிப்பதற்குள் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மைக்கில் விடுத்த வேண்டுகோளால் கூட்டம் கொஞ்சம் கட்டுக்குள் வந்தது.\nதிருப்பூரின் இன்னொரு தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க வேட்பாளரைத் தவிர எல்லாரும் வந்திருந்தது மக்கள் மத்தியில் வரவேற்பைத் தந்தது. இது ஒரு நல்ல முன்னுதாரணம் என்று பலரும் பேசிக் கொண்டார்கள்.\nபேசிய வேட்பாளர்கள் எல்லாருக்குமே பொதுவான ஒரு ஒற்றுமை இருந்தது. அது -\n-என்று சொல்லிக் கொள்ளும் அதே நேரத்தில்..\n-நீங்கள் எண்ணிப் பார்க்க வேண்டும்\n-ஒன்று சொல்லிக் கொள்ள கடமைப்பட்டிருக்கிறேன்\nஇந்த மூன்று வரிகளை எல்லாருமே பேசினார்கள்.\nமேடையிலிருந்த பாரதி கிருஷ்ணகுமார் பேச ஆரம்பித்தார். ‘தேர்தலை நேர்மையாக நடத்தும் திறன் நம் தேர்தல் கமிஷனுக்கு வந்துவிட்டதாக நான் நினைக்கவில்லை’ என்றார். அப்படியாயின் ஏன் அவர்கள் எங்கெங்கே எப்படி எப்படி சோதனை நடத்தப்போகிறார்கள் என்பதை முன்கூட்டியே நாளிதழ்கள் மூலம் அறிவிக்க வேண்டிய அவசியமென்ன என்றார். சோதனைகளில் இதுவரை எந்த அரசியல் கட்சியின் பணமும் பிடிபட்டதாக வரவில்லை. எல்லாம் வெல்ல மண்டி, வெங்காய மண்டிக்காரர்களின் பணம் மட்டுமே மாட்டிக் கொண்டு கருவூலம் பயணிக்க���றது என்ற உண்மையை அவர் சொன்னபோது கூட்டம் ஆரவாரம் செய்தது.\nமுன்பெல்லாம் வரி கட்டுகிறவர்கள் மட்டுமே ஓட்டு போட அனுமதிக்கப்பட்டார்கள். அம்பேத்கர்தான் அனைவருக்கும் வாக்குரிமை என்ற மசோதாவை கொணர்ந்தார் என்றார். நேருவும் அதை வழிமொழிந்தார் என்றார். 1951ல் நடந்த முதல் பொதுத் தேர்தல் பற்றி சொன்னார். 1951 அக்டோபர் 24 முதல் 1952 ஃபிப்ரவரி 24 வரை நான்கு மாதங்கள் நடைபெற்றதாம்.\nஓட்டுக்கு உப்புமா கொடுத்தார்களாம் 1952களில்\nஅதே போல கள்ள ஓட்டு பற்றியும் சொன்னார். ஜனாதிபதி ஆர்.வி. வெங்கட்ராமனின் ஓட்டை யாரோ போட்டிருந்தார்களாம். சரி.. அவரைத்தான் தெரியாது. சிவாஜி கணேசனையுமா தெரியாது அவர் ஓட்டையும் குத்திவிட்டார்களாம். காரில் ஏறும்போது அவர் சொன்னாராம்: “அங்கதான் டூப்னா.. இங்கயுமா அவர் ஓட்டையும் குத்திவிட்டார்களாம். காரில் ஏறும்போது அவர் சொன்னாராம்: “அங்கதான் டூப்னா.. இங்கயுமா\nகடைசியாக அவர் சொன்ன இரண்டு லியோ டால்ஸ்டாயின் கதைகள்தான் அந்த நிகழ்ச்சியை அவ்வளவு சுவையாக முடித்தது. இரண்டு கதைகளுக்கும் வலிக்க வலிக்க கைதட்டினார்கள் பார்வையாளர்கள். அதுவும் இரண்டாவது கதையின்போது ஒரு குறிப்பிட்ட இடத்தில் அனைவரும் எழுந்து நின்று விடாமல் இரண்டு நிமிடம் கைதட்டியதில் அவரே பேச்சற்றுப் போனார்.\nஅடுத்த பதிவுக்கு ஆஹா கதைகள்..\nகதை கேக்க நான் ரெடிங்கோ ;)\nநிச்சயம் இது நல்ல முன்னுதாரணம் தான். கதை கேட்க ஆவல்.\nநல்ல வேலை - அங்கும் வந்து சேரால் அடித்துக்கொள்ளாமல் இருந்தார்கள்.\nவலிக்க வலிக்க கை தட்டினாங்களா\nவெயிட்டிங் ஃபார் லியோ டால்ஸ்டாய்\nநாடு முன்னேறியிருக்கிறது - உப்புமா பிரியாணியாகி இருக்கே\nஎல்லாம் கேபிள் சங்கரைப் படிப்பதால் வரும் வினை. இண்ட்ரஸ்டிங்கா கொண்டு‍ போக வேண்டியது‍ படார்னு‍ தொடரும்-னு‍ போட வேண்டியது‍. கதைய சொல்லுங்க சார்.\n//சோதனைகளில் இதுவரை எந்த அரசியல் கட்சியின் பணமும் பிடிபட்டதாக வரவில்லை. எல்லாம் வெல்ல மண்டி, வெங்காய மண்டிக்காரர்களின் பணம் மட்டுமே மாட்டிக் கொண்டு கருவூலம் பயணிக்கிறது என்ற உண்மையை அவர் சொன்னபோது கூட்டம் ஆரவாரம் செய்தது.//\nஎன் பழைய பதிவிலிருந்து சிறு துண்டு:\nஓட்டுக்காகக் காசு என்பதைத் தமிழ்நாட்டில் அறிமுகப்படுத்தியது யார்\nசி.பா. ஆதித்தனார் என்கிறார்கள் விபரம் தெரிந்தவர்கள். 1957ல் நிகழ்��்த சட்டமன்ற தேர்தலின் போது காசு வினியோகம் துவங்கி இருக்கிறது. எங்கே மாற்றிப்போட்டு விடுவார்களோ என்கிற அச்சத்தில் சாமிப் படங்களைக் காட்டி சத்தியம் வேறு வாங்கிக்கொண்டு ஜெயித்தார்களாம்.\nஆக ஓட்டுக்குக் காசு என்கிற கான்செப்ட் துவங்கி சுமார் அரை நூற்றாண்டு காலம் ஆகிவிட்டது. யாராவது விழா எடுத்தால் காசு வாங்கிக்கொண்டு கலந்து கொள்ளலாம்.\nதிருப்பூர் நகரத்திற்கு பலமுறை வந்திருக்கிறேன் , தமிழகத்தின் முக்கிய தொழில் நகரங்களில் , திருப்பூருக்கு சிறப்பான இடம் உண்டு .\nதமிழகத்தின் பின்னலாடை ஏற்றுமதியில் முக்கால் பாகம் , திருப்பூரில் இருந்து தான் நடக்கிறது . இன்னும் பல சிறப்புகளை கொண்ட இந்த தொழில் நகரில் சாலை வசதிகளும், சாலை பராமரிப்பும் ஏன் படு மோசமாக உள்ளன \n(இப்போது எப்படி உள்ளது என்று தெரியவில்லை )\nஉங்கள் விலைமதிக்க முடியாத நேரத்தை ஒதுக்கி முன்னூட்டமிடுவதற்கு மிகவும் நன்றி\nபாரதி கிருஷ்ணகுமாரை,யாராவது சென்னைக்கும் அழைத்து பேசவைத்தால் நல்லா இருக்கும்.ஞானி போன்றவர்கள் முயற்சி செய்யலாம்.\nஅந்த சிவாஜி கணேசன் செய்தி எனக்கும் புதுசு.அந்த பூத் ஆபீசரை தூக்கில் போட்டிருக்க வேண்டும்.\nஇந்தியா டீமை இன்னும் என்னென்னெல்லாம் சொல்லித் திட்...\nஅவியல் 21 மார்ச் 2011\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657143354.77/wet/CC-MAIN-20200713064946-20200713094946-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.radiospathy.com/2012/02/blog-post.html", "date_download": "2020-07-13T07:38:23Z", "digest": "sha1:X6W4UUGCJZEHGNSQSODL56MKDFZQ7KG7", "length": 17471, "nlines": 272, "source_domain": "www.radiospathy.com", "title": "றேடியோஸ்பதி வழங்கும் =>\" நானும் பாடுவேன்\" போட்டி நிகழ்ச்சி | றேடியோஸ்பதி", "raw_content": "\nதமிழோடு இசை, பாடல் மறந்தறியேன்\nறேடியோஸ்பதி வழங்கும் =>\" நானும் பாடுவேன்\" போட்டி நிகழ்ச்சி\nவணக்கம், வந்தனம், வெல்கம் மக்கள்ஸ்,\nநீண்ட இடைவெளிக்குப் பின் றேடியோஸ்பதி சார்பில் ஒரு போட்டி நிகழ்ச்சியை உங்கள் பங்களிப்போடு வழங்கலாம் என்றிருக்கிறோம். அந்தவகையில் ஒரு அறிமுகப் பகிர்வாக இந்தப் பதிவு இது. பாத்ரூமுக்குள் மட்டும் பாடும் பாடகர்களாக இருக்கும் பலரின் திறமையையும், ஏற்கனவெ தம் பாடற்திறமையைக் காட்டிவரும் அன்பர்களுக்கும் கூட இந்தப் போட்டி வகை செய்ய இருக்கின்றது. \"நானும் பாடுவேன்\" என்ற இந்தப் போட்டி இன்று முதல் வரும் மார்ச் 15 ஆம் திகதிவரை நிகழவுள்ளது. மார்ச் 15 ஆம் திகதி வரை அனுப்பப்பட்ட ஆக்கங்கள் பி��்னர் ஏப்ரல் 12 ஆம் திகதி வரை றேடியோஸ்பதி தளத்தில் நேயர்கள் பார்வைக்காகப் பகிரப்படும். ஆக்கங்களை அனுப்பியவர்களில் சிறந்த பாடகர்கள் ஆண், பெண் என்ற இரு வகையில் தனித்தனியாக வாக்களிக்கும் வசதி செய்யபட்டு இரண்டு பிரிவுகளிலும் அதிக வாக்குகளைப் பெறும் ஆண், பெண் பாடகர்களுக்குச் சிறப்புப் புத்தகப் பொதி ஒன்று பரிசாக வழங்கப்படும். இந்தப் பரிசு இசை சார்ந்த நூல்களாக அமையவுள்ளன.\nஇதோ தொடர்ந்து போட்டி விதிமுறைகளைப் பாருங்கள்\n1. இதுவரை வந்த தமிழ்த் திரையிசைப்பாடலில் ஏதாவது ஒன்றை நீங்கள் உங்கள் குரலில் பாடி அனுப்ப வேண்டும்.\n2. ஒருவர் எத்தனை ஆக்கங்களும் மார்ச் 10 இற்கு முன் அனுப்பலாம் ஆனால் மார்ச் 15 ஆம் திகதிக்குள் தாம் அனுப்பியதில் எதைப் போட்டிக்காகப் பரிசீலிக்க வேண்டும் என்பதை அறியத் தரவேண்டும். ஒருவர் பாடிய ஒரு ஆக்கம் மட்டுமே போட்டிக் களத்தில் இருக்கும்.\n3. பாடல்களைத் தேர்ந்தெடுக்கும் போது இசை சேர்த்தோ அல்லது இசை இல்லாமல் தனித்தோ பாடுவது உங்கள் சுய விருப்பம் சார்ந்தது.\n4. தமிழில் வந்த திரைப்படப்பாடல்களை மட்டுமே போட்டிக்காகத் தேர்தெடுக்க வேண்டும்\n5. பாடல்களில் தனிப்பாடலைத் தவிர்த்து, ஜோடிப்பாடலையும் தேர்ந்தெடுத்து இன்னொரு ஜோடிக் குரலையும் சேர்த்துப் பாடலாம், ஆனால் இருவரில் ஒருவர் மட்டுமே அதே பாடலின் போட்டியாளராக இருக்க முடியும்\n6. நீங்கள் பாடிப் பதிவு பண்ணிய ஒலிப்பதிவை radiospathy@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கலாம்\n7. போட்டியில் மேலதிக விளக்கங்கள் தேவைப்படின் பின்னூட்டத்திலோ அல்லது மேற்சொன்ன மின்னஞ்சலிலோ அறியத் தாருங்கள்.\n8. ஆண், பெண் இருப்பாலாருக்குமான இந்தப் போட்டியில் வயது எல்லை கிடையாது.\nகணினியில் நீங்கள் பாடலைப் பதிவு பண்ண Audacity http://audacity.sourceforge.net/ போன்ற மென்பொருட்களைப் பரிசீலிக்கலாம்.\nஒகே ரெடி ஸ்டார்ட் மியூசிக்\nகலக்குறிங்க தல ;-)) அருமையான போட்டி...வெற்றி பெற அனைவருக்கும் வாழ்த்துக்கள் ;)\nசரியான போட்டி. வெற்றி பெற வாழ்த்துகள்.\nஅருமையான போட்டிவெற்றி பெற அனைவருக்கும் வாழ்த்துக்கள்\nபோட்டியில் சிங்கம்கள் கலக்கட்டும் பிரபா அண்ணா வாழ்த்துக்கள்.\nஅண்ணா சூப்பர் போட்டி.. களமிறங்கிட்டா போச்சு\nகுட்.. அனுப்பிடறோம்.. (மகளோட)பாடலை :))\nஈழத்தினைப் பிரிந்த நாள் முதல் முகவரி இழந்த மனிதர்களில் நானும் ஒருவன்\nறேடியோஸ்புதிர் 63 \"கிட்டார் இசைப்பதைப் பாராய்\" பதி...\nஇசையமைப்பாளர் வி.எஸ்.நரசிம்மன் பாடல்களோடு பேசுகிறார்\nறேடியோஸ்பதி வழங்கும் =>\" நானும் பாடுவேன்\" போட்டி ந...\nஇன்று என் நேசத்துக்குரிய நண்பர் கோபிநாத் திருமண பந்தத்தில் சங்கரியைக் கைப்பிடித்துத் தன் வாழ்வின் அடுத்த கட்டத்துக்குள் பயணிக்கிறார். வ...\nதிரையிசையில் குழந்தைகளுக்கான பிறந்த நாள் பாடல்கள் ஐம்பது\nட்விட்டர் வழியாக நண்பர் @ RajRuba பிறந்த நாள் பாடல்களின் பட்டியல் ஒன்று தரமுடியுமா என்று கேட்டார். நாம் படியளக்குறதே எண்பதுகளின் பாடல்கள...\nஇசைஞானி இளையராஜாவின் பத்துப் பாட்டு போடுங்க\n இசைஞானி இளையராஜா சமீப நாட்களில் ஜெயா டிவியினூடாக இசைரசிகர்களுக்குத் தரிசனம் கொடுத்து வரவிருக்கும் தன் இசை நிகழ்ச்சிக்கான ...\nவெள்ளி விழா ஆண்டில் \"மெளன ராகம்\" இசைத்தொகுப்பு\nஆகஸ்ட் 15, 1986 ஆம் ஆண்டு மெளன ராகம் வெளிவந்து இந்த ஆண்டோடு வெள்ளிவிழாக் காணும் வேளை இது. தமிழ் சினிமா கண்ட பொக்கிஷங்களில் மெளன ராகம் காலம் ...\nறேடியோஸ்புதிர் 36 - ஆஸ்கார் தமிழன் ரஹ்மேனியா\nறேடியோஸ்புதிர் முதல் தடவையாக இசைப்புயல் ரஹ்மானின் முத்தான ஐந்து பின்னணி இசையோடு புதிர் வருகின்றது. (ராஜா இல்லாமல் பதிவை போட கஷ்டமானதால் முகப...\nறேடியோஸ்புதிர் 29 - கூ கூக்கு கூ\nஇந்த வார றேடியோஸ்புதிர் ராஜா இல்லாது இன்னொரு சிற்றரசர் இசையில் வருகின்றது. இங்கே கொடுத்திருக்கும் பாடலின் இடையிசையைக் கவனமாகக் கேளுங்கள். எண...\nஇசையமைப்பாளர் ஜிப்ரான் 🎸 கடந்த தசாப்தத்தின் ஆகச் சிறந்த நல் வரவு 🎹\nதமிழ்த் திரையிசையின் போக்கை எடுத்துக் கொண்டால் காலத்துக்குக் காலம் புதிய புதிய இசையமைப்பாளர் வருவதும், ஒரு சிலர் மட்டுமே சீராகத் தம் இடத்த...\n\"நிறம் மாறாத பூக்கள்\" பின்னணிஇசைத்தொகுப்பு\nபதினாறு வயதினிலே தொடங்கிய பாரதிராஜா காலம் தொடர்ந்து கிழக்கே போகும் ரயில், சிகப்பு ரோஜாக்கள், புதிய வார்ப்புகள் என்று வித்தியாசமான கதையமைப்பு...\nபி.சுசீலாவின் குரலை ஏன் எனக்குப் பிடிக்கும்\nஏதோ ஒரு வேலையில் மூழ்கியிருக்கும் போது எங்கோ ஒரு மூலையில் இருந்து வானொலியூடாக வரும் ஏதோ ஒரு பாடல் அப்படியே அந்த நாளை ஆக்கிரமித்து விடும். அப...\nஆபாவாணன் வழங்கிய \"ஊமை விழிகள்\" உருவான கதை\nஎண்பதுகளிலே தமிழ் சினிமா கிராமியத்தை கொஞ்சம் ���ூக்கலாகவும், நடுத்தர குடும்பங்களின் வாழ்வியலை இன்னொரு கோணத்திலுமாக கதையம்சங்கள் கொண்ட படங்கள் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657143354.77/wet/CC-MAIN-20200713064946-20200713094946-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://1newsnation.com/95-employees-got-corona-positive-in-bangalore-jsw-steel-and-10-thousand-employees-quarantined/", "date_download": "2020-07-13T08:24:16Z", "digest": "sha1:JNZSYKHO4KHNS65NHO3KWWYIJYZZAYPA", "length": 17585, "nlines": 103, "source_domain": "1newsnation.com", "title": "பிரபல நிறுவனத்தில் 95 பேருக்கு கொரோனா: 10 ஆயிரம் பேர் தனிமைப்படுத்தப்பட்டனர்", "raw_content": "\nபிரபல நிறுவனத்தில் 95 பேருக்கு கொரோனா: 10 ஆயிரம் பேர் தனிமைப்படுத்தப்பட்டனர்\nசிபிஎஸ்இ 12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானது.. எந்தெந்த இணையதளங்களில் பார்க்கலாம்.. புத்தக பிரியர்களுக்கு விருந்து…. 4.60 கோடி புத்தகங்கள் கொண்ட டிஜிட்டல் நூலகம்… முக பொலிவு.. உடல் வலிமை.. வடிச்ச கஞ்சிக்கு இவ்வளவு மவுசா.. புத்தக பிரியர்களுக்கு விருந்து…. 4.60 கோடி புத்தகங்கள் கொண்ட டிஜிட்டல் நூலகம்… முக பொலிவு.. உடல் வலிமை.. வடிச்ச கஞ்சிக்கு இவ்வளவு மவுசா.. கொரோனா பாதித்த மனைவி உயிரிழப்பு… கணவனும் உயிர் விட்ட சோகம்… இறப்பிலும் இணைபிரியாத தம்பதி… சாத்தான்குளம் வழக்கு முறையாக நடத்தப்பட வேண்டும் – ஐநாவில் எதிரொலி \"நரேந்திர மோடியே வந்தாலும் நிறுத்துவேன்\" – துணிச்சலாக கூறிய பெண் போலீஸ் இடமாற்றம்… பைக்கை பறிமுதல் செய்த போலீசார் கண்முன்னே தீக்குளித்த இளைஞர்… டீசல் விலை உயர்வு ஆரம்பம்… பெட்ரோல் மட்டும் ஏன்.. கொரோனா பாதித்த மனைவி உயிரிழப்பு… கணவனும் உயிர் விட்ட சோகம்… இறப்பிலும் இணைபிரியாத தம்பதி… சாத்தான்குளம் வழக்கு முறையாக நடத்தப்பட வேண்டும் – ஐநாவில் எதிரொலி \"நரேந்திர மோடியே வந்தாலும் நிறுத்துவேன்\" – துணிச்சலாக கூறிய பெண் போலீஸ் இடமாற்றம்… பைக்கை பறிமுதல் செய்த போலீசார் கண்முன்னே தீக்குளித்த இளைஞர்… டீசல் விலை உயர்வு ஆரம்பம்… பெட்ரோல் மட்டும் ஏன்.. \"கொரோனா பற்றி சீன அரசுக்கு முன்பே தெரியும்\" – அமெரிக்காவிற்கு தப்பி வந்த சீன விஞ்ஞானி… ஏது கார் வாங்குனியா \"கொரோனா பற்றி சீன அரசுக்கு முன்பே தெரியும்\" – அமெரிக்காவிற்கு தப்பி வந்த சீன விஞ்ஞானி… ஏது கார் வாங்குனியா.. கோபத்தில் வெடித்த பிரதமர் மோடி.. வங்கி அதிகாரி சரண்டர் ரஷ்யா: உலகின் முதல் கொரோனா தடுப்பூசி – மனிதர்கள் மீதான பரிசோதனை வெற்றி மனைவி இருவருடன் கள்ளக்காதல்… கள்ளகாதலனால் கொல்லப்பட��ட மகள்.. கணவர் ரயில்முன் பாய்ந்து தற்கொலை… திருமணம் ஆகி 4வது நாள் தூக்கில் தொங்கிய புதுப்பெண்…. அறிகுறிகள் இருந்தாலே தனிமைப்படுத்திக் கொள்ளும் மற்ற மாநில முதல்வர்கள்.. ஆனால் தமிழக முதல்வர்.... கோபத்தில் வெடித்த பிரதமர் மோடி.. வங்கி அதிகாரி சரண்டர் ரஷ்யா: உலகின் முதல் கொரோனா தடுப்பூசி – மனிதர்கள் மீதான பரிசோதனை வெற்றி மனைவி இருவருடன் கள்ளக்காதல்… கள்ளகாதலனால் கொல்லப்பட்ட மகள்.. கணவர் ரயில்முன் பாய்ந்து தற்கொலை… திருமணம் ஆகி 4வது நாள் தூக்கில் தொங்கிய புதுப்பெண்…. அறிகுறிகள் இருந்தாலே தனிமைப்படுத்திக் கொள்ளும் மற்ற மாநில முதல்வர்கள்.. ஆனால் தமிழக முதல்வர்.. என்ன நடக்கிறது முதல்வர் அலுவலகத்தில்.. என்ன நடக்கிறது முதல்வர் அலுவலகத்தில்.. #BreakingNews : தமிழகத்தில் இன்று புதிதாக 4,244 பேருக்கு கொரோனா.. மற்ற மாவட்டங்களில் தொடர்ந்து உயரும் எண்ணிக்கை..\nபிரபல நிறுவனத்தில் 95 பேருக்கு கொரோனா: 10 ஆயிரம் பேர் தனிமைப்படுத்தப்பட்டனர்\nகர்நாடக மாநிலம் பெல்லாரியில் உள்ள ஜிந்தால் எஃகு தொழிற்சாலையில் 95 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதால், 10 ஆயிரம் தொழிலாளர்களை தனிமைப்படுத்திக் கொள்ள உத்தரவிடப்பட்டு உள்ளது.\nஊரடங்கு தளர்வு காரணமாக கர்நாடக மாநிலத்தில் உள்ள அனைத்து தொழிற்சாலைகளும் தற்போது துரிதமாக உற்பத்தி பணிகளில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில், பெல்லாரி மாவட்டத்தில் உள்ள ஜிந்தால் எஃகு தொழிற்சாலையில், கடந்த ஜூன் 4ம் தேதியன்று தமிழகத்தின் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த தொழிலாளர் ஒருவர் தொழிற்சாலைக்கு பணிக்கு திரும்பியுள்ளார். அப்போது, அவருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.\nஅதன்பின், தொடர்ச்சியாக தொழிற்சாலையானது இயங்கி வந்த நிலையில், தற்போது அங்கு வேலை செய்யும் தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் என மொத்தம் 95 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, தொழிற்சாலையில் உற்பத்தியை தற்காலிகமாக நிறுத்திக்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது. அங்கு வேலை செய்த 100க்கும் மேற்பட்டோர், ஏற்கனவே தனமைப்படுத்தப்பட்டுள்ள நிலையில் அவர்களில் சிலருக்கு தொற்று அறிகுறி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதையடுத்து, தொழிற்சாலையில் பணியில் ஈடுபட்டிருந்த சுமார் 10,000 தொழிலாளர்கள் உ��னடியாக அவரவரது வீட்டிலேயே தனிமைப்படுத்திக்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த நிலையில், பெல்லாரி மாவட்டத்தை சேர்ந்த வனத்துறை அமைச்சர் அனந்த்சிங் தலைமையில் ஜிந்தால் நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இந்த பேச்சுவார்த்தையின் முடிவில், ஜிந்தால் தொழிற்சாலையின் பிரத்யேக மருத்துவமனையான சஞ்சீவனி மருத்துவமனையை தற்போது முழு நேர கொரோனா சிகிச்சை மருத்துவமனையாக மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது.\nஅங்கு தொழிலாளர்கள் அனைவருக்கும் துரிதமாக பரிசோதனை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையில், தொழிற்சாலையை முழுவதுமாக மூட முடியாத காரணத்தால் கொதிகலன்களை மட்டும் பராமரிப்பதற்காக மிக குறைந்த அளவில் தொழிலாளர்களை கொண்டு இயங்கிக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும், ஜிந்தால் தொழிற்சாலை முழுவதும் கிருமி நாசினி திரவம் தெளிக்கப்பட்டுள்ளது. தொழிலாளர்கள் யாரும் தொழிற்சாலைக்கு வர வேண்டாம் என்றும், பெல்லாரி சுற்றுவட்டார மக்கள் விழிப்புணர்வுடன் இருக்குமாறும் தண்டோரா மூலம் எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.\nPosted in தேசிய செய்திகள், முக்கிய செய்திகள்\nஎடப்பாடி பழனிசாமியை விஞ்சிய ‘சூப்பர்’ முதல்வர்களின் கையில் நிர்வாகம்.. ஒவ்வொரு அறிவிப்பிலும் முரண்பாடுகள் ஏன்.. ஒவ்வொரு அறிவிப்பிலும் முரண்பாடுகள் ஏன்..\nஎடப்பாடி பழனிசாமியை விஞ்சிய சூப்பர் முதல்வர்களின் கையில் நிர்வாகம் இருக்கிறதா என்று மு.க ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். இதுதொடர்பாக திமுக தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க ஸ்டாலின் இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அவரின் பதிவில் “ சுகாதாரத் துறைச் செயலாளரை மாற்றிய கையோடு, பல குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகியிருக்கும் அமைச்சரையும் மாற்றி இருக்க வேண்டும்இக்கட்டான கட்டத்தில் பேரிடர் தணிப்புப் பணிகளில், இனியேனும் முறையான ஒருங்கிணைப்பை உறுதி செய்திட சுகாதாரத் துறையை, […]\nஊரடங்கு உத்தரவால் பாதிக்கப்பட்ட தெருவோர வியாபாரிகள்… ரூ.1000 நிவாரண தொகை…மாநகராட்சி அறிவிப்பு…\n“ஊரடங்கு மட்டும் போதாது.. இதையெல்லாம் செய்தால் தான் நோய் பரவலை தடுக்க முடியும்..” கொரோனா குறித்து உலக சுகாதார மையம் கருத்து..\nகடந்த 24 மணி நேரத்தில் ஏற்பட்ட மிகப்பெரிய உயர்வு : இ���்தியாவில் 3000-ஐ நெருங்கும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை..\nசிறுமி ஜெயஸ்ரீயின் பெற்றோருக்கு ஆறுதல் தெரிவிக்க சென்ற பிரேமலதா விஜயகாந்த் உட்பட பல்வேறு அரசியல் கட்சியினர் மீது வழக்குப்பதிவு\nஅலைபாயுதே பாணியில் திருமணம்: மனைவியை மறந்த காதலன்\nஒரே நாளில் ரூ. 296 உயர்வு : மீண்டும் 30,000 ரூபாயை நெருங்கும் தங்கம்..\nபொதுமக்கள் கூட்டம் கூடுவதை கண்டுபிடிக்க ஆளில்லா விமானம்…\n வாட்ஸ்-அப் செயலியில் செய்தித்தாள்களை பகிர்ந்தால் தண்டிக்கப்படுவீர்\nகொரோனா போராளிகளை கவுரவிக்கும் வகையில் ராணுவ போர் விமானம் மூலம் மலர் தூவி மரியாதை..\nமதுப்பிரியர்களுக்கு சலுகையை அள்ளிகொடுக்கிறதா தமிழக அரசு இரவு 7 மணி வரை மதுக்கடை திறக்க திட்டம்\nதவிக்கும் வாய்க்குத் தண்ணீர் வழங்கும் திட்டத்திலும் கடைசி நேரக் கொள்ளையா ..அமைச்சர் வேலுமணிக்கு ஸ்டாலின் கேள்வி\n17,000 அடி உயரத்தில் ஒலித்த வந்தே மாதரம்.. இந்தோ – திபெத் எல்லை லடாக்கில் தேசிய கொடி ஏற்றிய வீரர்கள்..\nசிபிஎஸ்இ 12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானது.. எந்தெந்த இணையதளங்களில் பார்க்கலாம்..\n\"கொரோனா பற்றி சீன அரசுக்கு முன்பே தெரியும்\" – அமெரிக்காவிற்கு தப்பி வந்த சீன விஞ்ஞானி…\nரஷ்யா: உலகின் முதல் கொரோனா தடுப்பூசி – மனிதர்கள் மீதான பரிசோதனை வெற்றி\n#BreakingNews : தமிழகத்தில் இன்று புதிதாக 4,244 பேருக்கு கொரோனா.. மற்ற மாவட்டங்களில் தொடர்ந்து உயரும் எண்ணிக்கை..\nஐஸ்வர்யா ராய் மற்றும் அவரது மகளுக்கு கொரோனா பாசிட்டிவ்.. அல்லது நெகட்டிவ்.. குழப்பத்தை ஏற்படுத்திய சுகாதார அமைச்சர்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657143354.77/wet/CC-MAIN-20200713064946-20200713094946-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://minnambalam.com/k/2017/10/10/1507619068", "date_download": "2020-07-13T09:16:15Z", "digest": "sha1:YGNUES3SET222I7JAIZPU2HZO6GISCU5", "length": 3160, "nlines": 11, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:விக்ரம் மகனுக்குக் கிடைத்த ஜோடி!", "raw_content": "\nபகல் 1, திங்கள், 13 ஜூலை 2020\nவிக்ரம் மகனுக்குக் கிடைத்த ஜோடி\nதெலுங்கில் சூப்பர் ஹிட்டான அர்ஜுன் ரெட்டி படத்தின் தமிழ் ரீமேக்கில் விக்ரம் மகன் துருவ் நாயகனாக நடிக்கும் தகவல் வெளியாகிப் பரபரப்பு அடங்குவதற்குள் அப்படத்தை பாலா இயக்குகிறார் என்ற செய்தி மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியது. துருவ்வுக்கு ஜோடியாக யார் நடிப்பார் என்ற எதிர்பார்ப்பு நிலவிவந்த வேளையில் ஸ்ரேயா ஷர்மா நாயகியாக ஒப்பந்தமாகியுள்ளார்.\nஸ்ரேய��� ஷர்மா தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர். சூர்யா-ஜோதிகா நடிப்பில் வெளியான சில்லுனு ஒரு காதல் படத்தில் அவர்களுக்கு மகளாக நடித்திருந்தார். இது தவிர எந்திரன் படத்தில் சிறப்புத் தோற்றத்திலும், கௌதம் மேனனின் நீதானே பொன் வசந்தம் படத்திலும் நடித்திருக்கிறார். 2016இல் தெலுங்கில் வெளியாகி வரவேற்பைப் பெற்ற `நிர்மலா கான்வென்ட்' படத்தில் நடித்தவர், நீண்ட இடைவேளைக்குப் பிறகு இதில் நாயகியாக அறிமுகமாக உள்ளார்.\nஇதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பைப் படக் குழுவினர் விரைவில் வெளியிடுவார்கள் எனத் தெரிகிறது. இப்படத்தின் மற்ற அறிவிப்புகள் விரைவில் வெளிவருமென எதிர்பார்க்கப்படுகிறது.\nசெவ்வாய், 10 அக் 2017\n© 2019 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657143354.77/wet/CC-MAIN-20200713064946-20200713094946-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://puduvalasai.webnode.com/news/%E0%AE%A4%E0%AF%80%E0%AE%AF%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%92%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88/", "date_download": "2020-07-13T08:03:49Z", "digest": "sha1:JV4DIFXTW2NS5KXYBE4XTXYF4JJNUPRW", "length": 6583, "nlines": 60, "source_domain": "puduvalasai.webnode.com", "title": "தீயணைப்பு ஒத்திகை :: Puduvalasai Jamath", "raw_content": "\nமுதல் பக்கம் > தீயணைப்பு ஒத்திகை\nராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில், \"இயற்கை இடர்பாடுகளில் இருந்து மக்களை எப்படி காப்பாற்றுவது' என்பது குறித்த, விழிப்புணர்வு ஒத்திகை, தீயணைப்பு துறை மூலம் நடத்தி காண்பி க்கப்பட்டது . டி.ஆர்.ஓ., விஸ்வநாதன் தலைமை வகித்தார். தீயணைப்பு கோட்ட அலுவலர் கருணாகரன் முன்னிலை வகித்தார். பள்ளி, கல்லூரி மாணவர்கள் பங்கேற்றனர். உலக முதியோர் தின விழா:ராமநாதபுரத்தில், மாவட்ட மூத்த குடிமக்கள் கூட்டமைப்பு, உலக முதியோர் தின விழாவை கொண்டாடின. கூட்டமைப்பு தலைவர் சேசுராஜ் தலைமை வகித்தார். செயலாளர் ராமகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். முதியோரக்கு இலவச பஸ் பாஸ் வழங்க வேண்டும் என்பது உட்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. நடை, பந்து எறிதல் போட்டியில் வென்ற முதியோருக்கு பரிசு வழங்கப்பட்டது.முன்னதாக, அரண்மனை வாசல் முன்பிருந்து, சுவார்ட்ஸ் மேல்நிலைப்பள்ளி வரை விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.\nகம்ப்யூட்டர் பயன்பாட்டால் ஏற்படும் பாதிப்புகள்\nஇன்றைய நவீன யுகத்தில் கணினி தொடர்பில்லாமல் யாருமே இருக்க முடியாது என்ற நிலை உருவாகி இருக்கிறது. பெரும்பாலான\nபுதுவலசையில் இயக்கங்கள் தோன்றிய வரலாறு\nதவ்ஹீத் ஜமாஅத் சம்மந்தமாக புதுவலசையில் உள்ள மக்களின் பல்வேறு கேள்விகளுக்கு நாம் பதில் சொன்னாலும் பலர் நம் கடந்து\nசமுதாய அரசியல் ஒரு பார்வை\nஇந்தியாவின் சுதந்திரத்திற்காகவும் முன்னேற்றத்திற்காகவும் பாடுபட்ட நம் சமுதாயம். இந்திய விடுதலைக்குப்பிறகு ஏற்பட்ட பல்வேறு\nஅல்லாஹ்வின்திருப்பெயரால்..... தவ்ஹீத் மர்கசில் 14-10-2012 இன்று மகரிப் தொழுகைக்கு பின் சிறுவர்களுக்கு...\nதவ்ஹீத் ஜமாஅத் புதுவலசை கிளையின் மூலம் முதன்முறையாக நபி வழித்திருமணம் நடைபெற்றது\nஅல்லாஹ்வின் திருப்பெயரால்..... M.K. பதுருதின் அவர்களின் மகன் இம்தியாஸ் அவர்களுக்கும், அப்துல் முனாப் அவர்களின்...\nதவ்ஹீத் ஜமாத்தினர் ஏன் தனிப்பள்ளி அமைத்தனர்\nஅல்லாஹ்வின் திருப்பெயரால்..... 30-09-2012 அன்று மகரிப் தொழுகைக்கு பின் சஹோதரர் ஜாகிர் அலி அவர்கள் தவ்ஹீத் ஜமாத்தினர் ஏன் தனிப்பள்ளி அமைத்தனர்...\nவிமர்சனங்களும் விளக்கங்களும் - புதிய பகுதி\nபுதுவலசை மக்களுக்கான வட்டியில்லா கடன் உதவி\nநம் சமுதாய மக்களை வட்டியிலிருந்து காக்க உதவுங்கள்\nஉங்கள் சேமிப்புக்களை கடனாக தாருங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657143354.77/wet/CC-MAIN-20200713064946-20200713094946-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/chief-minister-did-not-recommend-extending-the-curfew-in-chennai-medical-expert-qcoga8", "date_download": "2020-07-13T08:58:09Z", "digest": "sha1:OCW35H7U5IQ3SOHJG2AYHI24CZDQLRY6", "length": 11604, "nlines": 107, "source_domain": "tamil.asianetnews.com", "title": "சென்னையில் ஊரடங்கை நீட்டிக்க முதல்வரிடம் பரிந்துரைக்கவில்லை... மருத்துவக் குழுவினர் தகவல்..! | chief minister did not recommend extending the curfew in Chennai...medical expert", "raw_content": "\nசென்னையில் ஊரடங்கை நீட்டிக்க முதல்வரிடம் பரிந்துரைக்கவில்லை... மருத்துவக் குழுவினர் தகவல்..\nதமிழகம் முழு ஊரடங்கை நீட்டிக்க மருத்துவக்குழு முதல்வருக்கு பரிந்துரைக்கவில்லை என மருத்துவக் குழுவினர் தகவல் தெரிவித்துள்ளனர்.\nதமிழகம் முழு ஊரடங்கை நீட்டிக்க மருத்துவக்குழு முதல்வருக்கு பரிந்துரைக்கவில்லை என மருத்துவக் குழுவினர் தகவல் தெரிவித்துள்ளனர்.\nகொரோனா பரவலை நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. தற்போது பல்வேறு தளர்வுகளுடன் கூடிய 5ம் கட்ட ஊரடங்கு அமலில் உள்ளது. இந்த ஊரடங்கு காலத்தில் பல்வேறு பொருளாதார நடவடிக்கைகள் மற்றும் பொது போக்குவரத்து தொடங்கி உள்ளன. இந்நிலையில், தமிழகத்தில் கடந்த சில நாட்களாக சென்னை, செங்கல்பட்டு, திருவ��்ளூர், மதுரை, திருவண்ணாமலை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.\nஇதனால், தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 82,275 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவுக்கு 45,537 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். உயிரிழந்தோர் எண்ணிக்கை 1079 ஆக அதிகரித்துள்ளது.\nஇந்நிலையில், ஊரடங்கு தொடர்பாக ஒவ்வொரு முறையும் மருத்துவ நிபுணர்களுடன் ஆலோசித்து முடிவெடுத்து வந்த நிலையில், 5-ம் கட்ட ஊரடங்கு நாளையுடன் முடிய உள்ள நிலையில் மருத்துவ நிபுணர் குழுவுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசனை நடத்தினார். சென்னை தலைமை செயலகத்தில் இன்று காலை 10 மணிக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி மருத்துவ நிபுணர் குழுவுடன் காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார்.\nபின்னர், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மருத்துவக் குழுவினர் சென்னை உள்பட தமிழகத்தின் பல மாவட்டங்களில் கொரோனா பரிசோதனை அதிகரிக்கப்பட்டுள்ளது. சென்னையை போன்று மதுரை, திருச்சி, வேலூர், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் பரிசோதனைகளை அதிகப்படுத்த வேண்டும். தமிழகம் முழுவதும் ஊரடங்கை நீட்டிக்க பரிந்துரைக்கவில்லை என்று கூறியுள்ளனர். கொரோனாவை கட்டுப்படுத்த ஊரடங்கு மட்டுமே தீர்வல்ல என்றும் கூறியுள்ளனர்.\nசீக்கிரம் வீடு வந்து சேருங்க... கொரோனா பாதித்த தங்கமணியை நெகிழ வைத்த மு.க.ஸ்டாலின்..\nமின்சாரத்துறை அமைச்சர் தங்கமணிக்கு கொரோனா தொற்று உறுதி... அதிர்ச்சியில் முதல்வர் எடப்பாடி..\nகொரோனாவால் திமுகவில் அடுத்த இழப்பு... வட்டச் செயலாளர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு..\n62 முறை டயாலிசிஸ் செய்தவருக்கு கொரோனா.. சாவின் விளிம்பில் இருந்து இளைஞரை மீட்ட புதுக்கோட்டை அரசு மருத்துவமனை\nமார்தட்டிய பிரதமரை மல்லாக்க போட்ட கொரோனா... முகக்கவசம் அணிய மறுத்ததால் அதிபருக்கு வந்த கதி..\nசென்னையில் ஒரு வாரமாக குறையும் கொரோனா பாதிப்பு... மற்ற மாவட்டங்களில் எகிறும் பாதிப்பு... உஷாரா இருங்க மக்களே\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nநடிகை சனம் செட்டி பாலியல் குற்றங்களுக்கு கண்டனம்.. ஆதங்கத்தோடு பேசி வெளியிட்ட வீடியோ..\nநாளைக்கு டிக் டாக் வரவில்லை என்றால் என் உயிர் போகும்.. மிரட்டல் விடும் ஜி.பி. முத்து..\nகொரோனாவில் இருந்து மீண்டு வரும் சென்னை.. சாலைகளில் ஏற்படும் வாகன நெரிசல்..\nகாவல் நிலையத்தில் மது அருந்தி கூத்தடித்த 3 காவலர்கள்.. வீடியோ வைரலானதால் கிடைத்த தண்டனை..\nகணவனின் வாயை உடைத்த போலீஸ்.. எஸ்.ஐ-க்கு பளார் விட்ட மனைவி..\nநடிகை சனம் செட்டி பாலியல் குற்றங்களுக்கு கண்டனம்.. ஆதங்கத்தோடு பேசி வெளியிட்ட வீடியோ..\nநாளைக்கு டிக் டாக் வரவில்லை என்றால் என் உயிர் போகும்.. மிரட்டல் விடும் ஜி.பி. முத்து..\nகொரோனாவில் இருந்து மீண்டு வரும் சென்னை.. சாலைகளில் ஏற்படும் வாகன நெரிசல்..\nமீண்டும் சூடுபிடிக்கும் ஓபிஎஸ் உள்பட 11 எம்.எல்.ஏ.க்கள் வழக்கு.. உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு..\nகொரோனாவை கட்டுப்படுத்த கமல்ஹாசன் கொடுத்த ஐடியா.. தமிழக அரசுக்கு சரமாரி அட்வைஸ்..\n“இனிமேல் உங்க கிட்ட கெஞ்ச முடியாது”... அதிரடி முடிவெடுத்த தயாரிப்பாளர்கள்... டரியலில் டாப் ஸ்டார்ஸ்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657143354.77/wet/CC-MAIN-20200713064946-20200713094946-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/sports-cricket/labuschagne-hilarious-run-out-in-australia-domestic-one-day-match-pymo85", "date_download": "2020-07-13T09:32:36Z", "digest": "sha1:G5VCA55HBQJMHRH2RVZ7P6MJYU45LSTK", "length": 12773, "nlines": 122, "source_domain": "tamil.asianetnews.com", "title": "பேண்ட்டு கழண்டாலும் பரவாயில்ல.. விக்கெட் தான்டா முக்கியம்.. வீடியோ", "raw_content": "\nபேண்ட்டு கழண்டாலும் பரவாயில்ல.. விக்கெட் தான்டா முக்கியம்.. வீடியோ\nவிக்டோரியா மற்றும் குயின்ஸ்லாந்து அணிகளுக்கு இடையேயான போட்டியில் மார்னஸ் லபுஷேன் ரன் அவுட் செய்த வீடியோ ஒன்று வைரலாகிவருகிறது.\nஇந்தியாவில் உள்நாட்டு தொடரான விஜய் ஹசாரேவை போல ஆஸ்திரேலியாவில் உள்நாட்டு தொடர் நடந்துவருகிறது. அதில் விக்டோரியா மற்றும் குயின்ஸ்லாந்து அணிகளுக்கு இடையேயான போட்டியில் மார்னஸ் லபுஷேன் ரன் அவுட் செய்த வீடியோ ஒன்று வைரலாகிவருகிறது.\nவிக்டோரியா மற்றும் குயின்ஸ்லாந்து அணிகளுக்கு இடையேயான போட்டி மெல்போர்��ில் நடந்தது. அந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய விக்டோரியா அணியின் தொடக்க வீரர்கள் உஸ்மான் கவாஜாவும் சாம் ஹீஸ்லெட்டும் இணைந்து அபாரமாக ஆடி ரன்களை குவித்தனர். இருவரும் இணைந்து முதல் விக்கெட்டுக்கு 185 ரன்களை குவித்தனர். ஹீஸ்லெட் 88 ரன்களில் ஆட்டமிழந்து 12 ரன்களில் சதத்தை தவறவிட்டார்.\nஆனால் தொடர்ந்து சிறப்பாக ஆடிய உஸ்மான் கவாஜா, சதத்தை விளாசினார். உஸ்மான் கவாஜா அபாரமாக பேட்டிங் செய்து 126 பந்துகளில் 138 ரன்களை குவித்தார். 16 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸருடன் 138 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார். அதன்பின்னர் விக்கெட்டுகள் மளமளவென சரிய, விக்டோரியா அணி 50 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 322 ரன்களை குவித்தது.\n323 ரன்கள் என்ற இலக்குடன் ஆடிய குயின்ஸ்லாந்து அணியின் தொடக்க வீரர் ஆரோன் ஃபின்ச் 46 ரன்கள் அடித்தார். அதன்பின்னர் பின்வரிசை வீரர் வில் சதர்லேண்ட் மட்டுமே பொறுப்புடன் ஆடி 66 ரன்கள் அடித்தார். இவர்கள் இருவரை தவிர வேறு எந்த குயின்ஸ்லாந்து வீரரும் சரியாக ஆடவில்லை. அதனால் அந்த அணி 168 ரன்களுக்கே ஆல் அவுட்டானது. இதையடுத்து 154 ரன்கள் வித்தியாசத்தில் விக்டோரியா அணி அபார வெற்றி பெற்றது.\nஇந்த போட்டியில் லபுஷேன், பேண்ட் கழண்டதை பற்றியும் கவலைப்படாமல் ரன் அவுட் செய்வதில் குறியாக இருந்து அந்த விக்கெட்டையும் வீழ்த்தவும் செய்தார். குயின்ஸ்லாந்து அணியின் இன்னிங்ஸின் போது, 29வது ஓவரில் இந்த சம்பவம் நடந்தது. அந்த ஓவரின் ஐந்தாவது பந்தை சதர்லேண்ட் ஆஃப் திசையில் அடிக்க, அதற்கு சதர்லேண்டும் ட்ரெமெயினும் இணைந்து ஒரு ரன் ஓட முயன்றனர். ஆனால் அந்த பந்தை அபாரமாக ஃபீல்டிங் செய்து தடுத்துவிட்டார் லபுஷேன். அப்போது அவரது பேண்ட் கழண்டுவிட்டது.\nஆனால் பேண்ட் கழண்டதை பற்றியும் பொருட்படுத்தாமல் ரன் அவுட் செய்வதிலேயே குறியாக இருந்த லபுஷேன், பந்தை ஒருவழியாக தூக்கி விக்கெட் கீப்பரிடம் எறிந்துவிட்டார். அவரும் சரியாக பிடித்து ரன் அவுட் செய்துவிட்டார். ரன் அவுட் செய்யப்பட்டபிறகே, பேண்ட்டை சரிசெய்தார் லபுஷேன். அதுவும் விக்கெட் விழுந்த மகிழ்ச்சியில்.. இதுதான் ஆட்டத்தின் மீதான ஈடுபாடும் அர்ப்பணிப்பும்.. அந்த வீடியோ இதோ..\nவரலாற்றில் இன்று: இந்திய கிரிக்கெட்டை வேற லெவலுக்கு எடுத்துச்சென்ற வெற்றி.. தாதா செய்த தரமான சம்பவம்.. வீடியோ\nசொந்த மண்ணில் இங்கிலாந்துக்கு மரண அடி.. முதல் டெஸ்ட்டில் வெஸ்ட் இண்டீஸ் அபார வெற்றி\n வெடித்தது சர்ச்சை.. உண்மையில் நடந்தது என்ன..\nஇந்தியாவின் ஆல்டைம் டாப் 6 ஃபீல்டர்கள் இவங்கதான்..\nநானும் தோனியும் போட்ட பக்கா பிளான்.. தரையில் தான் படுப்போம்..\nஇந்திய அணியின் முன்னாள் தொடக்க வீரருக்கு கொரோனா..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n கிளம்பும் கேள்விகள்.. பரபரப்பு வீடியோ..\nநகைக்கடை உரிமையாளரை கைவிட்ட தனியார் மருத்துவமனை.. சிகிச்சை கொடுத்து கொரோனாவில் இருந்து மீட்டெடுத்த அரசு..\nஇறுதி எச்சரிக்கை.. வணிதாவை கிழித்தெடுக்கும் சூர்யா தேவி..\nதப்பி ஓட முயன்ற கொரோனா தொற்று அறிகுறி உள்ள நபர்.. நடுரோட்டில் கட்டிப்போட்டு தூக்கி சென்ற வீடியோ..\nகொரோனாவின் பிடியில் இருந்து மீண்டு வந்த அதிமுக எம்.எல்.ஏ..\n கிளம்பும் கேள்விகள்.. பரபரப்பு வீடியோ..\nநகைக்கடை உரிமையாளரை கைவிட்ட தனியார் மருத்துவமனை.. சிகிச்சை கொடுத்து கொரோனாவில் இருந்து மீட்டெடுத்த அரசு..\nஇறுதி எச்சரிக்கை.. வணிதாவை கிழித்தெடுக்கும் சூர்யா தேவி..\nவரலாற்றில் இன்று: இந்திய கிரிக்கெட்டை வேற லெவலுக்கு எடுத்துச்சென்ற வெற்றி.. தாதா செய்த தரமான சம்பவம்.. வீடியோ\n ஆணவத்திற்கு ஆண்டவனா பார்த்து கொடுத்த கூலி..\nசெங்கல்பட்டு இளம்பெண் தற்கொலை வழக்கு... பதுங்கியிருந்த திமுக நிர்வாகியை அலேக்கா தூக்கிய போலீஸ்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657143354.77/wet/CC-MAIN-20200713064946-20200713094946-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/car-faqs/toyota/glanza/what-type-of-engine-does-glanza-has-2134392.htm?qna=postAns_0_0", "date_download": "2020-07-13T08:27:42Z", "digest": "sha1:CS6OO6CFOBQ3WMWVWLVCRUMFFLCFE5L2", "length": 7189, "nlines": 210, "source_domain": "tamil.cardekho.com", "title": "What type of engine does Glanza has? | CarDekho.com", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nஇரண்டாவது hand டொயோட்டா கிளன்ச\nமுகப்புநியூ கார்கள்டொயோட்டாகிளன்சடொயோட்டா கிளன்ச faqswhat வகை அதன் என்ஜின் does கிளன்ச has\n144 மதிப்பீடுகள்இந்த ���ாரை மதிப்பிடு\nபயன்படுத்தப்பட்ட இல் ஐ காண்க\nஒத்த கார்களுடன் டொயோட்டா கிளன்ச ஒப்பீடு\nஎலைட் ஐ20 போட்டியாக கிளன்ச\n*புது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nCompare Variants of டொயோட்டா கிளன்ச\nகிளன்ச ஜி ஸ்மார்ட் ஹைபிரிடுCurrently Viewing\nகிளன்ச ஜி சிவிடிCurrently Viewing\nகிளன்ச வி சிவிடிCurrently Viewing\nஎல்லா கிளன்ச வகைகள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657143354.77/wet/CC-MAIN-20200713064946-20200713094946-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/mumbai/bjp-mla-says-virat-kohli-should-divorce-anushka-sharma-386778.html?utm_source=articlepage-Slot1-11&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2020-07-13T09:44:53Z", "digest": "sha1:GZCZQRUBGDE75FONDIIMIMN7ZFCKQNRQ", "length": 18356, "nlines": 195, "source_domain": "tamil.oneindia.com", "title": "BJP MLA Advice to Kohli: தேசபக்தியே இல்லாதவர் அனுஷ்கா.. விராட் கோலி டைவர்ஸ் செய்ய வேண்டும்.. பாஜக எம்எல்ஏ பகீர் பேச்சு | BJP MLA says Virat Kohli should divorce Anushka Sharma - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ஸ்வப்னா சாத்தான்குளம் தந்தை மகன் மரணம் இந்தியா சீனா எல்லை பிரச்சனை ஜூலை மாத ராசி பலன் 2020 கிரைம்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் மும்பை செய்தி\nமுதலமைச்சருக்கு 'பால் ஹாரிஸ் ஃபெல்லோ' விருது... கட்சியினர் வாழ்த்துமழையால் கரைபுரளும் உற்சாகம்\nநெல்சன் மண்டேலா இளைய மகள் ஜிண்ட்ஸி திடீர் மரணம்.. சோகத்தில் தென் ஆப்பிரிக்கா\nஒரு சின்ன தண்ணீர் தொட்டி.. ஊரே திரண்டு வந்து பார்க்க.. ஒரே நாளில் செம வைரல்.. சேலத்தில் சுவாரசியம்\n3 தொகுதி இடைத்தேர்தல்: வாக்குப்பதிவு இயந்திரங்கள் தயார் - தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி\nமாற்றுத்திறனாளி தம்பதிகளிடம் ரூ. 25,000 செல்லாத நோட்டுக்கள்... உதவிய கலெக்டர்\nவளர்ச்சித் திட்டம் என்ற பெயரில்... விளைநிலங்களை அடிமாட்டு விலைக்கு பிடுங்குவதா...\nFinance இது முதலீட்டாளர்களுக்கு ஜாக்பாட் தான்.. புதிய உச்சம் தொட்ட RIL.. சந்தை மூலதனம்ரூ.12.09 டிரில்லியன்\nLifestyle உடம்பில் வைட்டமின் சி ரொம்ப கம்மியா இருப்பதைக் குறிக்கும் சில எச்சரிக்கை அறிகுறிகள்\nMovies லேசான அறிகுறிகள்தான்.. அமிதாப் நலமாக இருக்கிறார்.. மருத்துவமனை சொன்ன நல்ல சேதி\nTechnology அபூர்வ மீன்: மனிதனை போல் வரிசையாக பல், உதடு அனைத்தும்., வைரல் புகைப்படம்\nSports கங்குலி எங்க ரூமுக்கு வந்தார்... நாங்க கவலைப்பட வேணாம்னு சொன்னோம்\nAutomobiles சவாலான விலை... புதிய ஸ்கோடா ரேபி��் பேஸ் வேரியண்ட்டிற்கு எக்கச்சக்க வரவேற்பு\nEducation CBSE 12th Result 2020: சிபிஎஸ்இ 12ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவு வெளியீடு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதேசபக்தியே இல்லாதவர் அனுஷ்கா.. விராட் கோலி டைவர்ஸ் செய்ய வேண்டும்.. பாஜக எம்எல்ஏ பகீர் பேச்சு\nமும்பை: வெப் சீரிஸில் என் அனுமதி இல்லாமல் எனது புகைப்படத்தை பயன்படுத்தியதற்காக அனுஷ்கா சர்மாவை அவரது கணவர் விராத் கோஹ்லி விவாகரத்து செய்ய வேண்டும் என பாஜக எம்எல்ஏ நந்தகிஷோர் குர்ஜார் கோரிக்கை விடுத்துள்ளார்.\nAnushka sharma-வை Virat kohli விவாகரத்து செய்ய வேண்டும் - பஜக எம்.எல்.ஏ\nபாதாள் லோக் அதாவது பாதாள உலகம் என்ற கிரைம் த்ரில்லர் கலந்த வெப் சீரிஸ் எடுக்கப்பட்டது. படுகொலை முயற்சி குறித்த வழக்கை விசாரிக்கும் ஒரு காவலர் பற்றிய கதையாகும். இது 43 முதல் 53 நிமிடங்கள் கொண்ட கதையாகும். இதை நடிகை அனுஷ்கா சர்மாவும் கர்னேஷ் சர்மாவும் தயாரித்தனர்.\nஇந்த தொடரின் படப்பிடிப்பு 110 நகரங்களில் நடைபெற்றன. கதையாசிரியர்கள் டெல்லி, உத்தரப்பிரதேசம் ஆகிய பகுதிகளுக்கு நேரில் சென்று கள ஆய்வு மேற்கொண்டனர்.\nமாவட்டம் விட்டு மாவட்டம் ஓனரை சுமந்து வந்ததால் குவாரன்டைனில் இருக்கும் குதிரை.. காஷ்மீரில் ருசிகரம்\nகடந்த 2018-ஆம் ஆண்டு காசியாபாத்தில் 6 வழிப்பாதை திட்ட தொடக்க விழாவில் முதல்வர் யோகி ஆதித்யநாத், பாஜக எம்எல்ஏ நந்தகிஷோர் உள்ளிட்டோர் கலந்து கொண்ட படங்கள் பயன்படுத்தப்பட்டன. இந்த தொடரில் ஒரு மோசமான அரசியல்வாதியாக பால்கிருஷ்ணா பாஜ்பாய் என்ற கதாபாத்திரம் இருக்கிறது.\nஇந்த கதாபாத்திரம் பாலத்தை திறந்து வைப்பது போன்ற காட்சிகளுக்கு காசியாபாத் புகைப்படங்கள் பயன்படுத்தப்பட்டன. அந்த விழாவில் கலந்து கொண்ட மற்றவர்களின் புகைப்படங்கள் எடிட் செய்யப்பட்டன. ஆனால் முதல்வர் யோகி, எம்எல்ஏ நந்தகிஷோரின் புகைப்படங்கள் எடிட் செய்யப்படாமல் அப்படியே பயன்படுத்தப்பட்டுவிட்டது.\nஅத்துடன் இந்த தொடரில் நேபாள மக்களின் உணர்வுகளை புண்படுத்துவது போல் உள்ளதால் இதற்கு கடும் எதிர்ப்பு நிலவி வந்தது. இந்த நிலையில் உருவம் மாற்றப்படாத தனது படத்தை பயன்படுத்துவதால் தனது பெயருக்கு களங்கம் ஏற்படும் என அனுஷ்கா சர்மா மீது நந்தகிஷோர் புகார் தெரிவித்துள்ளார். அத்துடன��� மத பிரச்சினையையும் தூண்டிவிடும் வகையில் இருப்பதாக குற்றம்சாட்டியுள்ளார்.\nஎனவே அனுஷ்கா சர்மா மீது தேசதுரோக வழக்கு பதிவு செய்ய வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார். அத்துடன் அவர் அனுஷ்காவின் கணவர் விராத் கோஹ்லிக்கு ஒரு கோரிக்கையை அளித்துள்ளார். அதில் விராத் நீங்கள் ஒரு தேசப்பற்றுள்ளவர். தேசத்திற்காக விளையாடுகிறீர்கள். நீங்கள் அனுஷ்கா சர்மாவை விவாகரத்து செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.\nபொருத்தமான வரன் தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - இன்றே பதிவு செய்யுங்கள , பதிவு இலவசம்\nமுகேஷ் அம்பானி அதிரடி.. உலக கோடீஸ்வரர்கள் எதிர்பார்க்காத மூவ்.. ஜியோவில் 13வது முறையாக மாஸ் முதலீடு\nஅமிதாப், அபிஷேக் பச்சனை தொடர்ந்து.. ஐஸ்வர்யா ராய் மற்றும் அவரது மகளுக்கும் கொரோனா..பரபரப்பு\nஅமிதாப், அபிஷேக் மருத்துவமனையில் அனுமதி.. வீட்டிற்கு சென்ற \"பிஎம்சி\" டீம்.. கொரோனா வந்தது எப்படி\nமகாராஷ்டிராவில் ஒரே நாளில் 8139 கேஸ்கள்.. மொத்த பாதிப்பு 246600 ஆக உயர்வு..10000ஐ தாண்டிய பலி\nநடிகர் அமிதாப் பச்சன், அபிஷேக் பச்சனுக்கு கொரோனா.. மருத்துவமனையில் அனுமதி.. ஐஸ்வர்யா ராய் நெகட்டிவ்\nவிகாஸ் துபேவின் உதவியாளர் குட்டன் திரிவேதி கைது.. அகிலேஷுக்கு நெருக்கமானவரா குட்டன்\nஉலக பணக்காரர்கள் பட்டியலில் 7ஆம் இடத்தில் முகேஷ் அம்பானி...கோட்டை விட்ட பிரபலங்கள்\nரூ.375 முதல் ஸ்டார்ட்.. வீட்டு தனிமைப்படுத்தலில் இருக்கும் கொரோனா நோயாளிகளுக்கு சூப்பர் பேக்கேஜ்கள்\nதாராவியில் முடிகிறது...ஏன் மற்ற இடங்களில் முடியவில்லை...ஒரே ஒருவருக்கு மட்டுமே கொரோனா தொற்று\nமும்பையில் அம்பேத்கரின் 'ராஜ்க்ருஹா' இல்லம் மீது மர்ம நபர்கள் தாக்குதல்-விசாரணைக்கு உத்தரவு\nஊழியரை கடத்தி.. அடைத்து வைத்து... ஆணுறுப்பில் சானிடைசர் தெளித்த ஓனர்.. ஷாக் தரும் மும்பை\nகொரோனா.. மகாராஷ்டிராவில் 2 லட்சம் பேர் பாதிப்பு.. நாடு முழுக்க 6.7 லட்சம் பேர் பாதிப்பு.. அதிர்ச்சி\n32 வயது பெண்ணை கொன்று.. விடிய விடிய சடலத்துடன் உறவு.. மும்பையில் பயங்கரம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657143354.77/wet/CC-MAIN-20200713064946-20200713094946-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/cinema/cinema-news/2017/jul/27/sivakarthikeyan-2745107.html", "date_download": "2020-07-13T08:59:30Z", "digest": "sha1:Q5KATQVK4VDPAHRLH23CSCRDA7DZ6VTG", "length": 9233, "nlines": 141, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n13 ஜூலை 2020 திங்கள்கிழமை 11:41:07 AM\nஅம்மாவும் மனைவியும் இரு கண்கள்: சிவகார்த்திகேயன் உருக்கம்\nநடிகர் சிவகார்த்திகேயன் ட்விட்டர் தளத்தில் ரசிகர்களுடன் உரையாடினார். அப்போது அவர் அளித்த முக்கியமான பதில்களும் சமீபத்திய தகவல்களும்:\nஎன் அம்மாவும் மனைவியும் உண்மையான அன்பு என்றால் என்ன என்பதைக் கற்றுக்கொடுத்தவர்கள். என்னுடைய இன்றைய நிலைக்குக் காரணமானவர்கள். இரண்டு பேரும் என் கண்கள்.\nநான் தொகுப்பாளராக இருந்தபோது என்னால் நடிகனாக முடியும் ஊக்கம் அளித்தவர், நடிகர் விக்ரம். அவருக்கு என் நன்றிகள்.\nயுவன் சங்கர் ராஜாவின் இசையில் பிடித்த பாடல்கள்: காதல் கொண்டேன், 7 ஜி ரெயின்போ காலனி, பையா.\nஅருண்ராஜா காமராஜ் என்னுடைய நெருங்கிய நண்பர். அவர் விரைவில் படம் இயக்கவுள்ளார்.\nவேலைக்காரன் படத்தின் முதல் பாடல் ஆகஸ்டில் வெளிவரும். அப்போது பாடல்கள் வெளியீடு குறித்த தகவல்கள் வெளியிடப்படும்.\nஇயக்குநர் பொன்ராம் இயக்கத்தில் சமந்தாவுக்கு ஜோடியாக நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு 25% முடிந்துவிட்டது.\nவேலைக்காரன் படத்தில் என்னுடைய கதாபாத்திரத்தின் பெயர் - அறிவு. பஹத் ஃபாசில் எந்தவொரு ஹாலிவுட் கதாநாயகனுக்கும் ஈடாக நடிக்கக் கூடியவர்.\nவேலைக்காரன் படத்தில் பிடித்த வசனம் - சூழ்நிலைக்கு ஏத்த மாதிரி நீ மாறாத உனக்கு ஏத்த மாதிரி சூழ்நிலையை மாத்து\nசூரிய மின் சக்தி பூங்கா நாட்டுக்கு அர்ப்பணிப்பு\nமும்பையில் கனமழை - புகைப்படங்கள்\nமுழு பொது முடக்கத்தால் வெறிச்சோடிய ஈரோடு - புகைப்படங்கள்\nலடாக்கில் பிரதமர் மோடி - புகைப்படங்கள்\nஸ்ரீரங்கம் கோயிலில் ஜேஷ்டாபிஷேக விழா\nஎட்டயபுரத்தில் பாரதி விழா: இளசை மணியனுக்கு விருது\n'சக்ரா' படத்தின் டிரைலர் முன்னோட்டம்\nகாத்தோடு காத்தானேன் பாடலின் லிரிக்கல் வீடியோ\nருத்ர தாண்டவம் ஆடும் உம்பன் புயல்\nகமல் இயக்கியுள்ள அறிவும் அன்பும் பாடல்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657143354.77/wet/CC-MAIN-20200713064946-20200713094946-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2014/01/22/", "date_download": "2020-07-13T09:06:27Z", "digest": "sha1:IEWUNHYGYQCJMSGFBTOOWU7TTGRHGAJW", "length": 8594, "nlines": 110, "source_domain": "www.newsfirst.lk", "title": "January 22, 2014 - Sri Lanka Tamil News - Newsfirst | News1st | newsfirst.lk | Breaking", "raw_content": "\nதனது சம்பளத்தை 50 வீதத்தால் குறைத்துள்ளார் மாலைத்தீவு ஜனா...\nமேல் மாகாண சபையின் முன்னாள் உறுப்பினருக்கு விளக்கமறியல்\nசிறுமி துஷ்பிரயோக சம்பவம்; சந்தேகநபர் கைது\nயுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு சைக்கிள்கள் அன்...\nரயில் சாரதிகள் பணிப்பகிஷ்கரிப்பு கைவிடப்பட்டுள்ளது\nமேல் மாகாண சபையின் முன்னாள் உறுப்பினருக்கு விளக்கமறியல்\nசிறுமி துஷ்பிரயோக சம்பவம்; சந்தேகநபர் கைது\nயுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு சைக்கிள்கள் அன்...\nரயில் சாரதிகள் பணிப்பகிஷ்கரிப்பு கைவிடப்பட்டுள்ளது\nஇந்திய அணி மீண்டும் தோல்வி\nபழம்பெரும் தெலுங்கு நடிகர் நாகேஸ்வர ராவ் காலமானார்\nஇலங்கைக்கு ஒத்துழைப்பு வழங்க மாலைத்தீவு இணக்கம்\nமன்னார் மனித புதைகுழியிலிருந்து மேலும் 3 மண்டையோடுகள் மீட்பு\nபகலிலும் ஹெட்லைட்களை ஔிரவிடுமாறு பொலிஸார் வேண்டுகோள்\nபழம்பெரும் தெலுங்கு நடிகர் நாகேஸ்வர ராவ் காலமானார்\nஇலங்கைக்கு ஒத்துழைப்பு வழங்க மாலைத்தீவு இணக்கம்\nமன்னார் மனித புதைகுழியிலிருந்து மேலும் 3 மண்டையோடுகள் மீட்பு\nபகலிலும் ஹெட்லைட்களை ஔிரவிடுமாறு பொலிஸார் வேண்டுகோள்\nஉக்ரேனில் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது பொலிஸார் தாக்குதல்\nஜெலக்நைட் குச்சிகளுடன் இருவர் கைது\nசார்ஜன்மீது தாக்குதல்; மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் ...\nஇலங்கை மனித உரிமைகள் விடயத்தில் முன்னேற்றமில்லை – ப...\nகாலி வீதியின் ஒரு பகுதி மூடப்படும் – பொலிஸ்\nஜெலக்நைட் குச்சிகளுடன் இருவர் கைது\nசார்ஜன்மீது தாக்குதல்; மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் ...\nஇலங்கை மனித உரிமைகள் விடயத்தில் முன்னேற்றமில்லை – ப...\nகாலி வீதியின் ஒரு பகுதி மூடப்படும் – பொலிஸ்\nமன்னார் மனித புதைகுழியில் அகழ்வுப் பணி மீண்டும் ஆரம்பம்\nதபாலகங்களில் திருட்டு; விசாரணைகள் ஆரம்பம்\nரயில் சாரதிகள் பணிப்பகிஷ்கரிப்பு; ரயில் சேவைகள் பாதிப்பு\nமின் உற்பத்தி நிலையங்கள் செயலிழப்பு; மின்தடை ஏற்படும்\nஇரண்டு கதைகள் ஒரே படம்; இது கதிர்வேலன் காதல்\nதபாலகங்களில் திருட்டு; விசாரணைகள் ஆரம்பம்\nரயில் சாரதிகள் பணிப்பகிஷ்கரிப்பு; ரயில் சேவைகள் பாதிப்பு\nமின் உற்பத்தி நிலையங்கள் செயலிழப்���ு; மின்தடை ஏற்படும்\nஇரண்டு கதைகள் ஒரே படம்; இது கதிர்வேலன் காதல்\nபிரித்தானிய பிரஜை கொலை வழக்கு; தங்காலை பிரதேச சபைத் தலைவர...\nகெஜ்ரிவாலின் கோரிக்கை தொடர்பில் அரசாங்கத்தின் நிலைப்பாட்ட...\nகிரிக்கெட் வாழ்வின் ஆரம்பத்தில் தவறு செய்துள்ளேன் –...\nமஞ்சள் ஆற்றைக் காரில் கடந்த நபர்\nகெஜ்ரிவாலின் கோரிக்கை தொடர்பில் அரசாங்கத்தின் நிலைப்பாட்ட...\nகிரிக்கெட் வாழ்வின் ஆரம்பத்தில் தவறு செய்துள்ளேன் –...\nமஞ்சள் ஆற்றைக் காரில் கடந்த நபர்\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657143354.77/wet/CC-MAIN-20200713064946-20200713094946-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamiltech.win/2019/07/blog-post_59.html", "date_download": "2020-07-13T08:24:28Z", "digest": "sha1:M4AFCEKLJAL3BEJG7C6IPYZ2A2CPHETK", "length": 4287, "nlines": 80, "source_domain": "www.tamiltech.win", "title": "ஆன்ராயிடு போனுக்கான மற்றுமொரு சூப்பரா வீடியோ ப்லேயர் - Tamil Tech Guide | Tamil Tech News | தமிழில் தகவல் தொழில்நுட்பம்", "raw_content": "\nHome Android APK Apps Tips ஆன்ராயிடு போனுக்கான மற்றுமொரு சூப்பரா வீடியோ ப்லேயர்\nஆன்ராயிடு போனுக்கான மற்றுமொரு சூப்பரா வீடியோ ப்லேயர்\nஆன்ராயிடு போன் மூலம் உங்களுக்கு பிடித்த வீடியோகளை பார்த்து மகிழ உதவும் ஒரு சூப்பரான வீடியோ ப்லேயர்.\nகூகுள் ப்லே ஸ்டோரிலே இந்த செயலியை பணம் செலுத்தி தான் பெற வேண்டும். இந்த அப்ஸ் பற்றிய மேலதிக விபரங்களை கூகுள் ப்லே ஸ்டோரிலே பார்த்து தெரிந்து கொள்ள முடியும்.\nகூகுள் ப்லே ஸ்டோர் லிங்க்\nஆகவே இந்த ப்ரீமியம் அப்-ஐ இலவசமாக டவுன்லோட் செய்வது எப்படி என்று பார்ப்போம்.\nப்ரீமியம் அப்ஸ்-ஐ இலவசமாக டவுன்லோட் செய்ய கீழே உள்ள லிங்க்கை பயன்படுத்துங்கள்.\nTamil Tech Guide தளத்தின் வாசகர்கள் இந்த ப்ரீமியம் செயலியை உங்களது ஸ்மார்ட் போனிட்கு இலவசமாக டவுன்லோட் செய்ய இங்கே நீல நிறத்தில்இருக்கும் லிங்க்கை க்ளிக் செய்வதன் மூலம் இலவசமாக டவுன்லோட் செய்து பயன்படுத்தி மகிழலாம்.\n5 சிறந்த தமிழ் வாட்ஸ��� அப் ஸ்டேட்டஸ் செயலிகள் (5 Best Apps for Tamil WhatsApp Status)\nஆன்ராயிடு போனுக்கான UC News App-ஐ டவுன்லோட் செய்து உலக இந்திய செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ளுங்கள்\nகூகிள் பிக்சல் (Google Pixel ), தொலைபேசி அறிமுகம்\nInstagram-ன் இந்த புதிய Filters பற்றி உங்களுக்குத் தெரியுமா..\nட்ரூ காலருக்கு இணையான மற்றுமொரு செயலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657143354.77/wet/CC-MAIN-20200713064946-20200713094946-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/special/01/205893?ref=archive-feed", "date_download": "2020-07-13T08:57:30Z", "digest": "sha1:AWTRXNU2J4T2XBGWTLE7C3JN4NC7KBJX", "length": 8679, "nlines": 150, "source_domain": "www.tamilwin.com", "title": "முதன் முறையாக விண்வெளிக்கு செல்லும் ஈழத்தமிழ் மாணவி! - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன் செவ்வாய்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nமுதன் முறையாக விண்வெளிக்கு செல்லும் ஈழத்தமிழ் மாணவி\nபிரித்தானியாவில் வசிக்கும் ஈழத்தமிழ் மாணவி ஒருவர் முதன் முறையாக சர்வதேச விண்வெளி ஓடத்திற்கு செல்லவுள்ளார்.\nபிரித்தானியாவில் வசிக்கும் சியோபன் ஞானகுலேந்திரன் என்ற மாணவியே, விண்வெளி தொடர்பாக கற்கைநெறியில் சிறப்பு தேர்ச்சி பெற்று, பயிற்சிக்காக விண்வெளி ஓடத்திற்கு செல்லவுள்ளார்.\nலண்டனில் உள்ள பல மாணவர்கள் விண்வெளி தொடர்பாக கல்வி கற்று வருகிறார்கள்.\nசெயற்கை கோளை விண்வெளிக்கு ஏவுவது, விண்வெளியில் இருந்து நில அளவை செய்வது என பல்வேறு துறைகளில் சுமார் 30,000 மாணவர்கள் பயின்று வருகிறார்கள்.\nஇந்நிலையில், குறித்த மாணவர்களில் அதீத திறமை மிக்க 2 மாணவர்களை விண்வெளிக்கு அனுப்ப பிரித்தானிய விண்வெளி ஆய்வு மையம் முடிவெடுத்திருந்தது.\nஅதில் ஈழத் தமிழ் மாணவியான சியோபன் ஞானகுலேந்திரன் மிகத் திறமையாக செயல்பட்டு வெற்றி பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதேவேளை, பிரித்தானிய மாணவியான டியானாவும் சர்வதேச விண்வெளி ஓடத்திற்கு அனுப்பப்பட்டு, நுண்ணுயிர் ஆய்வில் ஈடுபட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஎளிமையான பதிவு, எண்ணற்ற இலங்கை தமிழர்களுக்கான வரன்கள், உலகளாவிய தேடல் இவையனைத்த��ம் ஒரே இடத்தில், உங்கள் வெடிங்மானில். பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657143354.77/wet/CC-MAIN-20200713064946-20200713094946-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yarlexpress.com/2019/12/blog-post_444.html", "date_download": "2020-07-13T08:55:33Z", "digest": "sha1:YDY6RITJDJJ7VCLNQFJMKJU5ADMQKW3P", "length": 13569, "nlines": 93, "source_domain": "www.yarlexpress.com", "title": "தமிழ் அறிவிப்புக்கு நல்ல வரவேற்பு – விமான நிறுவனம் பெருமிதம் \"mainEntityOfPage\": { \"@type\": \"NewsArticle\", \"@id\": \"\" }, \"publisher\": { \"@type\": \"Organization\", \"name\": \"YarlExpress\", \"url\": \"http://www.yarlexpress.com\", \"logo\": { \"url\": \"http://3.bp.blogspot.com/-YV1R-zyGOgA/XqVetETTSgI/AAAAAAAAMYE/_BUiTTU9WOcgS3mwAbxSSgZRKs4gfQs4ACK4BGAYYCw/s150/51318430_2085999791436000_5971005809985847296_o.jpg\", \"width\": 600, \"height\": 60, \"@type\": \"ImageObject\" } }, \"image\": { \"@type\": \"ImageObject\", \"url\": \"http://3.bp.blogspot.com/-YV1R-zyGOgA/XqVetETTSgI/AAAAAAAAMYE/_BUiTTU9WOcgS3mwAbxSSgZRKs4gfQs4ACK4BGAYYCw/s150/51318430_2085999791436000_5971005809985847296_o.jpg\", \"width\": 1280, \"height\": 720 } }, ] }", "raw_content": "\nதமிழ் அறிவிப்புக்கு நல்ல வரவேற்பு – விமான நிறுவனம் பெருமிதம்\nவிமானத்தில் தமிழில் அறிவிப்புச் செய்ததற்குப் பயணிகளிடையே நல்ல வரவேற்புக் கிடைத்திருப்பது மகிழ்ச்சி அளிப்பதாக சிங்கப்பூரின் ஸ்கூட் விமான நிறு...\nவிமானத்தில் தமிழில் அறிவிப்புச் செய்ததற்குப் பயணிகளிடையே நல்ல வரவேற்புக் கிடைத்திருப்பது மகிழ்ச்சி அளிப்பதாக சிங்கப்பூரின் ஸ்கூட் விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.\nசிங்கப்பூர் விமானமான ஸ்கூட்டில் விமானியாக பணிபுரியும் சரவணன் அய்யாவு அண்மையில், சிங்கப்பூரிலிருந்து சென்னைக்குச் சென்ற விமானத்தில் தமிழில் அறிவிப்பு செய்தார். இந்த ஓடியோ பதிவை பேஸ்புக்கிலும் அவர் பதிவிட்டுள்ளார்.\nவிமானத்தில் தமிழில் அறிவிப்புச் செய்வது தன்னுடைய நீண்டகால எண்ணம் என்றும் அதற்கு அனுமதி கொடுத்த விமானத்தின் கப்டனுக்கு நன்றி தெரிவித்தும் அந்த பதிவில் சரவணன் குறிப்பிட்டுள்ளார்.\nவிமானம் தரையிறங்கும் முன்னர் நேரம், பருவநிலை குறித்து பயணிகளுக்கு விமானிகள் அறிவிப்பர். இந்த அறிவிப்பை அவ்வப்போது நான்கு மொழிகளிலும் முன்பதிவு செய்வது சிரமம் என்று விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.\nசிங்கப்பூர் செய்தி நிறுவனமான மீடியாகார்ப்பின் தமிழ்ச் செய்தி பிரிவுக்கு அந்த நிறுவனம் அளித்த விளக்கத்தில் விமானி சரவணன் தமிழ்ப் படைப்பாளராக அனுபவம் இருந்ததால், தமிழில் அறிவிக்கும் அவருடைய கோரிக்கைக்கு அனுமதி வழங்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளது.\nவணிகம் / பொருளாதாரம் (4)\nசிங்களவர்களின் மகாவம்சம் ஏன் பாளி மொழியில் எழுதப்பட்டது -விளக்கம் தரும் சுகாஸ்\nபேலியகொட பகுதியில் தீ விபத்து..\nயாழ்ப்பாணம் மற்றும் மன்னாரில் 21 பேர் சுயதனிமைப்படுத்தலில்.\nவாளை உடைமையில் வைத்திருந்தார் என குற்றம் சாட்டப்பட்டவருக்கு பிணை...\nYarl Express: தமிழ் அறிவிப்புக்கு நல்ல வரவேற்பு – விமான நிறுவனம் பெருமிதம்\nதமிழ் அறிவிப்புக்கு நல்ல வரவேற்பு – விமான நிறுவனம் பெருமிதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657143354.77/wet/CC-MAIN-20200713064946-20200713094946-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} +{"url": "http://dinasuvadu.com/no-dialectic-in-sanskrit-bjp-mp-speech/", "date_download": "2020-07-13T08:19:56Z", "digest": "sha1:D7KPTTLESS7MUX2ZTUPQOPUUCMN62732", "length": 7776, "nlines": 90, "source_domain": "dinasuvadu.com", "title": "சமஸ்கிருதம் மொழி பேசினால் சர்க்கரை நோய் வராது.! பாஜக எம்.பி பேச்சு.!", "raw_content": "\nசினிமா கேரியரில் சாய்பல்லவி தவறவிட்ட மணிரத்னம் படம்.\n 2 தீவிரவாதிகள் சுட்டு கொலை.\nஇன்றயை தங்கம் விலை நிலவரம்.\nசமஸ்கிருதம் மொழி பேசினால் சர்க்கரை நோய் வராது.\nசமஸ்கிருத மொழியை தினமும் பேசி வந்தால் நீரிழிவு மற்றும் கொழுப்பு பிரச்சினைகள்\nசமஸ்கிருத மொழியை தினமும் பேசி வந்தால் நீரிழிவு மற்றும் கொழுப்பு பிரச்சினைகள் ஏற்படாதவாறு தடுக்கலாம் என பாஜக எம்.பி தெரிவித்தார்.\nஅத்துடன் கம்ப்யூட்டரில் சமஸ்கிருத மொழி மூலம் மென்பொருளை வடிவமைத்தால் அதில் எந்த விதமான கோளாறுகளும் ஏற்படாது.\nடெல்லி நாடாளுமன்றத்தில் பாஜக எம்.பியான கணேஷ் சிங் என்பவர் சமஸ்கிருத பல்கலைக்கழக மசோதா தொடர்பான விவாதத்தில் கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், இஸ்லாமிய மொழிகள் உள்ளிட்ட 97 சதவிகிதத்திற்கும் அதிகமான மொழிகள் சமஸ்கிருதத்தை அடிப்படையாகக் கொண்டே உருவானதாக தெரிவித்தார். சமஸ்கிருத மொழியை வளர்க்க மத்திய அரசு அதிக ஆர்வம் காட்டி வருவதாகவும், இதனை கற்பிக்க பல்வேறு செயல்திட்டங்களை நடைமுறைபடுத்தி வருவதாகவும், மற்றும் சமஸ்கிருத பல்கலைக்கழங்கள் அமைக்க மத்திய அரசு முடிவு எடுத்துள்ளது. இது தொடர்பாக சமஸ்கிருத பல்கலைக்கழக மசோதா நேற்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. மேலும் அவர் கூறுகையில், சமஸ்கிருத மொழியில் பேசுவதன் மூலம் சர்க்கரை நோய் வராது இதய கோளாறுகள் ஏற்படாது, கொழுப்பின் அளவினை தவிர்க்க முடியும் என்றும் நம்பிக்கை தெரிவித்து. அத்துடன் கம்ப்யூட்டரில் சமஸ்கிருத மொழி மூலம் மென்பொருளை வடிவமைத்தால் அதில் எந்த விதமான கோளாறுகளும் ஏற்படாது என அமெரிக்காவின் நாசா செய்த ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளதாகவும் பாஜக எம்பி கணேஷ் சிங் கூறினார். இதனிடையே இந்த மசோதா குறித்து சமஸ்கிருதத்தில் பேசிய மத்திய அமைச்சர் பிரதாப் சந்திர சாரங்கி ஒரே ஒரு வாக்கியத்தை பல வழிகளில் பேச முடியும். சகோதரர், மாடு போன்ற பல்வேறு ஆங்கிலச் சொற்கள் சமஸ்கிருதத்திலிருந்து பெறப்பட்டவை தான் என்றும் அவர் கூறினார்.\nதாய் பாசம் என்றுமே தனித்துவம் மிக்கது தான் நெஞ்சை உருக்கும் யானையின் தாய்ப்பாசம்\nபெங்களூரில் பிறந்து 16 நாளே ஆன பெண் குழந்தை கொரோனாவால் உயிரிழப்பு.\n#Breaking: சிபிஎஸ்இ 12-ஆம் வகுப்பு மாணவர்களின் தேர்வு முடிவுகள் வெளியானது\nஊரடங்கு விதிகளை மீறிய எம்.எல்.ஏ மகனை விசாரித்த பெண் காவலர் இடமாற்றம்\nராஜஸ்தான் காங்கிரஸ் தலைவர்கள் வீடுகளில் ஐடி சோதனை.\nரிசர்வ் வங்கியின் துணை ஆளுநர் பதவிக்கு 8 பேர் தேர்வு\nமனிதர்கள் மீது கொரோனா தடுப்பூசி பரிசோதனை - பாட்னா எய்ம்ஸ் மருத்துவமனை\n#BREAKING : பத்மநாப சுவாமி கோயில் வழக்கு - உச்சநீதிமன்றம் தீர்ப்பு\n#BREAKING: ஸ்வப்னாவை 10 நாள்கள் காவலில் எடுக்க என்ஐஏ மனு.\n2000 ரூபாய் கொடுக்க மறுத்த காதலி - சானிடைசரை ஊற்றி எரித்த காதலன்\n#BREAKING: மேற்கு வங்காள பாஜக எம்எல்ஏ தூக்கில் தொங்கிய நிலையில் உடல் மீட்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657143354.77/wet/CC-MAIN-20200713064946-20200713094946-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.akaramuthala.in/modernliterature/katturai/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%8B/", "date_download": "2020-07-13T08:41:47Z", "digest": "sha1:3IT5TGRBHH3AASH7TUETAE5FGPVHZSV7", "length": 28869, "nlines": 327, "source_domain": "www.akaramuthala.in", "title": "பெருந்தொடரியில் (மெட்ரோ இரயிலில்) அரங்கேறும் நாடகங்கள் - அகர முதல", "raw_content": "\nஉறுதிமொழிஞர் தொல்காப்பியம் சங்க இலக்கியம் திருக்குறள் இக்கால இலக்கியம் நிகழ்வுகள் நோக்கம் -- தொடர்பு\nபெருந்தொடரியில் (மெட்ரோ இரயிலில்) அரங்கேறும் நாடகங்கள்\nபெருந்தொடரியில் (மெட்ரோ இரயிலில்) அரங்கேறும் நாடகங்கள்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 05 July 2015 No Comment\nபெருந்தொடரியில் (மெட்ரோ இரயில்) அரங்கேறும் நாடகங்கள்\nஇருப்புப்பாதையில் செல்வதால் ஆகுபெயராக ‘இரயில்’ என்று அழைக்கப்படுவது முதலில் புகைவண்டி எனப்பட்டது. நிலக்கரி பயன்படுத்தி அதனால் புகை வெளியேறும் வண்டிகளை அவ்வாறு அழைப்பது பொருத்தமாகும். பிறவற்றையும் அவ்வாறு அழைப்பது எவ்வாறு பொருந்தும் என்ற எண்ணம் வந்தது. மின்திறனால் இயங்குவதை மின் வண்டி என்றும் சொல்லத் தொடங்கினர். இருப்பினும் தொடர்ச்சியான பெட்டிகளை உடையதால் தொடர் வண்டி என்று அழைக்கப்பெற்று அதுவே பெரும்பாலும் கையாளப்படுகிறது. எனினும் பாவாணர் சுருக்கமாக அதனைத் தொடரி என்றார். தொடரி என்ற சுருக்கமான சொல்லையே நாம் பயன்படுத்த வேண்டும்.\n‘மெட்ரோ/metro’ என்பது ‘மெட்ரோபாலிடன்/metropolitan’ என்பதன் சுருக்கமே. மிகுதியான மக்கள் தொகை உள்ள நகரம் மாநகரம் / ‘மெட்ரோ’ சிட்டி/metro city எனப்பட்டது. இதற்கடுத்த நிலையில் பெருமளவு மக்கள் தொகை உள்ள நகரமே பெருநகரம் / மெகா சிட்டி / mega city என்பதாகும். பொதுவாக மாநகருக்குரிய உள்ளாட்சி அமைப்பு மாநகராட்சி எனப்பட்டது. ஆனால் மாநகருக்கு மேற்பட்ட சுற்றுப் பகுதியும் சேர்க்கபட்டமையால் ‘மெட்ரோ சிட்டி’ என்பதைப் பெருநகரம் என அழைக்கும் பழக்கம் வந்தது. அப்படியானால் இதைவிடப் பெரிய நகரம் மீப்பெருநகரம்(மெகாசிட்டி) எனப்பெறவேண்டும்.\nபெருநகருக்குரிய தொடர்வண்டிகளே சுருக்கமாக ‘மெட்ரோ இரயில்’ என அழைக்கப் பெறுகிறது. ‘மெட்ரோ இரயில்’ என்பது அவ்விருப்புப்பாதையில் செல்லும் பெருந்தொடரியை / ‘மெட்ரோ டிரெயினை’யே குறிக்கிறது. இதனை நாம் தமிழில் பெருந்தொடரி எனலாம். இங்கே பெருந் தொடரி என்றால் பெரிய தொடரி என்று எடுத்துக் கொள்ளக்கூடாது. பெரும்பரப்பளவிற்கான இருப்புப்பாதைப் பணிகள் எனவும் அவ்விருப்புப்பாதையில் செல்லும் தொடரிகள் எனவும் எடுத்துக்கொள்ள வேண்டும். நாளை இப்பாதை செங்கல்பட்டு வரைக்கும் கூட நீளலாம். அதுபோல் மறு முனையிலும் புறநகருக்கோ அடுத்த நகருக்கோ செல்வதாக அமையலாம். எவ்வாறிருந்தாலும் பெருந்தொடரி என்ற சொல்லை நாம் நிலையாக்கிக் கொண்டால் எல்லாவற்றிற்கும் இது பொருந்தும்.\nசென்னையில் பெருந்தொடரி அமைக்கப்பட்டுள்ளது மகிழ்ச்சிக்���ுரிய செய்தி. சென்னைக்கும் தமிழ்நாட்டிற்கும் முன்னேற்றத்திற்கு உதவும் பெருமைக்குரிய செய்தி. 19 ஆம் நூற்றாண்டிலேயே இலண்டன் நகர மக்களுக்கு இவ்வாய்ப்பு கிட்டியுள்ளது. உலகின் பல நாடுகளில் பெருந்தொடரி அறிமுகப்படுத்தப்பட் பின்பு, கடந்த நூற்றாண்டிலேயே கல்கத்தா, புதுதில்லி முதலான நகரங்களுக்கு அறிமுகப்படுத்தபட்ட பின்பு, இந் நூற்றாண்டிலும் மும்பைக்குப் பின்னர்தான் சென்னைக்கு இவ்வாய்ப்பு கிட்டியுள்ளது. எனவே, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாட வேண்டிய தேவை எதுவும் இல்லை.\nசென்னையில் பெருந்தொடரி அறிமுகப்படுத்தப்பட்ட பின்பு, அரசியல் தலைவர்கள் சுற்றுலா செல்வதுபோல் வெட்டிப்பயணமாக இத் தொடரியில் பயணம் செய்கிறார்கள். இவர்கள் இதற்கு முன்னர்ச் சென்ற வெளிநாடுகளிலும் தில்லி முதலான மாநகரங்களிலும் உள்ள பெருந்தொடரியில் பயணம் செய்யாமல் மகிழுந்தில் சென்றிருப்பார்கள். எனவே, இதுவே அவர்களுக்கு முதல் பெருந்தொடரிப் பயணமாகவும் இருந்திருக்கலாம். ஆனால், இவர்களின் நோக்கம் பெருந்தொடரிப் பணிகளை எந்த அளவிற்கு மக்களுக்கு மேலும் பயனுள்ள வகையில் அளிக்கலாம் என்பதல்ல. அவ்வாறாயின், பெருந்தொடரித் திட்டம் தொடங்கப்பட்ட பொழுதே பயன்பாட்டிலுள்ள பிறவற்றைப் பார்வையிட்டு, அங்கங்கே குறைகள் இருப்பின், அவை இங்கு வராமல் இருக்கவும் சிறப்பாக அமையவும் கருத்துரை வழங்கியிருக்கலாம். அவ்வாறில்லாமல் தொடங்கப்பட்ட பின்பு வெட்டிச் சுற்றலா சென்று பயணிகளுக்குத் தொல்லை தருவது ஏன் என்று தெரியவில்லை.\nதூய்மை இந்தியா விளம்பரத்திற்காகப் பல கோடிஉரூபாய் வீணாகச் செலவழிக்கும் மத்திய அரசின் கட்டுப்பாட்டிலுள்ள வேளச்சேரி-கடற்காரைச்சாலையில் அமைந்துள்ள பறக்கும் தொடரிநிலையங்களில் ஒன்றில்கூடத் தூய்மையான கழிவறை இல்லை.\nபேருந்துகளில் படியில்லாதவை, ஏறும் இறங்குமிடங்களில் கைப்பிடியில்லாமை, மேலே பிடிப்பு இல்லாமை, இருக்கைகள் சரியாக இல்லாமை, பலகணியோரங்களில் உடைகளைக் கிழிக்கும் வகையில் நீட்டப்பட்ட கம்பிகள் உள்ளமை, மழை பெய்தால் ஒழுகும் வகையில் ஓட்டைகள் உள்ளமை, பேருந்து செல்லும் தடங்களில் உடலுக்குக் கேடுவிளைவிக்கும் உணவு விற்பனையகங்கள், தரத்தில் குறைந்தும் விலையில் உயர்ந்தும் உள்ள உணவுப் பொருள்கள் என அடுக்கிக் கொண்டே போ���ும் அளவிற்குக் குறைகள் உள்ளன. இவற்றையெல்லாம் பார்வையிட்டு அரசிற்கு அறிவுறுத்தல்கள் வழங்கிக் குறைகளைப் போக்கலாம் அல்லவா ஆனால், இதனை விட்டுவிட்டு, மாறிமாறிப் பெருந்தொடரிப்பயணம் மேற்கொள்வது எதற்கு ஆனால், இதனை விட்டுவிட்டு, மாறிமாறிப் பெருந்தொடரிப்பயணம் மேற்கொள்வது எதற்கு முதல்வர் தொடக்கவிழாவிற்கு நேரில் சென்று இருந்தார் எனில், ஆளாளுக்குத் தான்தான் பெரியவர் எனக் காட்டும்வகையில் சென்றிருக்கமாட்டார்கள். போகட்டும் இனியேனும் அரசியல்கட்சித் தலைவர்கள், பெருந்தொடரி வெற்றுச் சுற்றுலாவிற்கு முற்றுப்புள்ளி வைக்கட்டும்.\nஇனி பொதுவிடங்களையும் பொதுத்துறை ஊர்திகள், தொடரிகள் முதலானவற்றையும் பார்வையிட்டு அங்கங்குள்ள குறைகளை உரிய துறையினருக்குச் சுட்டிக்காட்டும் நற்பணிகளை அனைத்துக் கட்சியினரும் ஆற்றுவார்களாக\nஅரசு ஆற்றும் நல்லனவற்றைப் பாராட்டி அல்லனவற்றைச் சுட்டிக்காட்டி மக்கள் நல்வாழ்வு பெற வழிவகுப்பார்களாக\nஇடிப்பாரை யில்லாத வேமரா மன்னன்\nகெடுப்பா ரிலானுங் கெடும் (திருவள்ளுவர், திருக்குறள் 448)\nஎன்பதை உணர்ந்து ஆட்சியாளர்களும் பிற கட்சியினர் கூறும் குறைகளை அகற்ற முன்வருவார்களாக\nTopics: இதழுரை, இலக்குவனார் திருவள்ளுவன், கட்டுரை Tags: 'மெட்ரோ இரயில்', metro rail, metro train, கட்சித்தலைவர்கள், பெருந்தொடரி\n« நரைமுடிக்குக் காரணம் ஆண்ட நம் மக்கள் அடிமைகளானமை\nசாதி வெறி எதிர்ப்புக் கண்டன ஆர்ப்பாட்டம் – சுப.வீ. »\nதமிழ்வளர்ச்சிக்கெனத் தனித்துறை அமைக்கப் புதுச்சேரி முதல்வருக்கு வேண்டுகோள்\n முகநூலில் சொல்லாய்வு, சொல், சொற்களம், தமிழ்ச்சொல்லாய்வு முதலான பெயர்களில்...\nசங்கத்தமிழ்த் தரவு தகைமையாளர் பாண்டியராசாவின் சங்கச் சோலை – இலக்குவனார் திருவள்ளுவன்\nசங்கத்தமிழ்த் தரவு தகைமையாளர் பாண்டியராசாவின் சங்கச் சோலை கணிணி உகத்தில் கணிணி வழியாகத்...\nமகுடை – கரோனா நோயர் தொடர்பான சொற்களை அறிவோம்\nமகுடை - கரோனா நோயர் தொடர்பான சொற்களை அறிவோம்\nமகுடை – கரோனா தொற்றி தொடர்பான சொற்களை அறிவோம்\nமகுடை - கரோனா தொற்றி தொடர்பான சொற்களை அறிவோம்\nவெருளி அறிவியல் – உரூ. 1500/- விலையுள்ள இந்நூலை இலவயமாகப் படிக்க வாய்ப்பு\nவெருளி அறிவியல் - உரூ. 1500/ விலையுள்ள இந்நூலை இலவயமாகப் படிக்க வாய்ப்பு\nசங்க��் காலத்தில் நோய் தீரத் தனிமைப்படுத்தல் – நாக.இளங்கோவன்\nஉலகத்தமிழர் பேரவையின் அந்தமான் தமிழர்கள் – பகிர்வாடல்\nகுவிகம் இணைய அளவளாவல்: காத்தாடி நாடகமும் புத்த அறிமுகமும்\nதமிழும் ஒருங்குகுறியும் – இணைய உரையாடல்\nசீறா தரும் தன்னம்பிக்கை, கருத்தரங்கம்\nஇலக்குவனார் திருவள்ளுவன் on தமிழும் ஒருங்குகுறியும் – இணைய உரையாடல்\nManoharan on தமிழும் ஒருங்குகுறியும் – இணைய உரையாடல்\nஇ.பு.ஞானப்பிரகாசன் on அயற்சொற்களைத் தமிழ் மயமாக்காதீர்\nஇ.பு.ஞானப்பிரகாசன் on அயற்சொற்களைத் தமிழ் மயமாக்காதீர்\nபுலவர் சந.இளங்குமரன் on மறக்க முடியுமா பெருமழைப்புலவர் பொ.வே.சோமசுந்தரனார் : எழில்.இளங்கோவன்\nஉலகத்தமிழர் பேரவையின் அந்தமான் தமிழர்கள் – பகிர்வாடல்\nகுவிகம் இணைய அளவளாவல்: காத்தாடி நாடகமும் புத்த அறிமுகமும்\nதமிழும் ஒருங்குகுறியும் – இணைய உரையாடல்\nசீறா தரும் தன்னம்பிக்கை, கருத்தரங்கம்\nஒய்எம்சிஏ பக்தவத்சலம் இலக்கியத் தொண்டில் விடை பெற்றார்\nயாழ்ப்பாண நூலக எரிப்பு இனஅழிப்பின் பகுதியே\nசங்கக் காலத்தில் நோய் தீரத் தனிமைப்படுத்தல் – நாக.இளங்கோவன்\nசிறப்புக் கட்டுரை: பாராட்டுக்குரிய ஊர்ப்பெயர் ஆணையைத் திரும்பப் பெறுக\nஇலக்குவனார் மறுபதிப்பாய் இவரைச் சொல்வேன்\nதரணி ஆளும் தமிழ் – கா.ந.கல்யாணசுந்தரம்\nஞாலம் – கவிஞர்களுக்கு ஓர் அறிவிப்பு\nஅவலநிலையில் அல்லல்படும் தொழிலாளிகள் – பாகை. இரா.கண்ணதாசன்\nIlakkuvanar Thiruvalluvan Prof.Dr.S.Ilakkuvanar இலக்குவனார் திருவள்ளுவன் தமிழ் திருவள்ளுவர் இ.பு.ஞானப்பிரகாசன் வைகை அனிசு குறள்நெறி technical terms கலைச்சொல் இனப்படுகொலை கவிதை ஈழம் thirukkural சென்னை நூல் வெளியீடு தேவதானப்பட்டி மறைமலை இலக்குவனார் திருக்குறள் கருத்தரங்கம் தேனி புதுச்சேரி வைகை அனீசு செயலலிதா நினைவேந்தல்\nசங்கக் காலத்தில் நோய் தீரத் தனிமைப்படுத்தல் – நாக.இளங்கோவன்\nஉலகத்தமிழர் பேரவையின் அந்தமான் தமிழர்கள் – பகிர்வாடல்\nகுவிகம் இணைய அளவளாவல்: காத்தாடி நாடகமும் புத்த அறிமுகமும்\nதமிழும் ஒருங்குகுறியும் – இணைய உரையாடல்\nசீறா தரும் தன்னம்பிக்கை, கருத்தரங்கம்\nஇலக்குவனார் திருவள்ளுவன் - அலைபேசி 98844 81652...\nManoharan - ஐயா , உங்களின் தொடர்பு எண்ணைத் தெரிவிக்க வேண்ட...\nஇ.பு.ஞானப்பிரகாசன் - ஒலிபெயர்ப்பு என்பது மொழிபெயர்ப்புப் போல் ஒரு தனி ம...\nஇ.பு.ஞானப்பிரக���சன் - பெருமதிப்பிற்குரிய என்று பொதுவாகக் கடிதங்களின் துவ...\nபுலவர் சந.இளங்குமரன் - பெருமழைப் புலவர் பற்றிய அருமையான தரவுகள். பெருமழைய...\n85 சித்தர் நூல்கள் விவரம் - பொன்னையா சாமிகள் (27)\nதமிழைத் தாங்கும் தமிழ் வழிப்பள்ளிகள் - 4 (8)\nதேசிய விண்வெளித் தொலையுணர்வு மையத்தில் தொழில்பயிலுநர் பயிற்சி (8)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657143354.77/wet/CC-MAIN-20200713064946-20200713094946-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/amp/tamil-news/news/1333091.html", "date_download": "2020-07-13T09:09:40Z", "digest": "sha1:7TXFGWY52PB7SCFG23RUF6NNSK3TAZIS", "length": 7338, "nlines": 60, "source_domain": "www.athirady.com", "title": "இந்திய சுற்றுலாத்துறை பிரதிநிதிகளுக்கும் ஆளுநருக்குமிடையில் சந்திப்பு!! (படங்கள்) – Athirady News", "raw_content": "\nஇந்தியச் செய்திஉலகச்செய்திஆங்கில செய்திகள்சினிமா செய்திகள்புங்குடுதீவு செய்திகள்ஜோதிடம்விளையாட்டுச் செய்திகள்மருத்துவம்செய்தித் துணுக்குகள்படங்களுடன் செய்திவீடியோ செய்தி\nஇந்திய சுற்றுலாத்துறை பிரதிநிதிகளுக்கும் ஆளுநருக்குமிடையில் சந்திப்பு\nசென்னைக்கு இரண்டுநாட்கள் பயணம் மேற்கொண்டுள்ள ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்களுக்கும் இந்திய பயண முகவர் சங்கத்தின் அகில இந்திய மற்றும் தமிழ்நாட்டு பிரதிநிதிகளுக்கும் இடையிலான சந்திப்பு நேற்று (12) பிற்பகல் சென்னையில் இடம்பெற்றது.\n41 வருடங்களுக்கு பின்னர் யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் தற்போது உருவாக்கப்பட்டுள்ளதுடன் ,சென்னைக்கான விமான சேவைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் வடமாகாணத்தின் சுற்றுலாத்துறையின் அபிவிருத்தி தொடர்பில் இந்த சந்திப்பின்போது கலந்துரையாடப்பட்டது.\nஇலங்கையின் சுற்றுலாத்துறையில் ஆர்வத்துடன் செயற்பட்டுவரும் இந்திய பயண முகவர் சங்கத்தின் பிரதிநிதிகளை வடமாகாணத்தின் சுற்றுலாத்துறையினை வளர்ப்பதற்கு உதவுமாறு கௌரவ ஆளுநர் அவர்கள் இதன்போது கோரிக்கை விடுத்தார்.\nதமிழ் நாட்டிலிருந்தும் இந்தியாவிலிருந்தும் சுற்றுலாப்பயணிகளை சென்னையிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு அழைத்து வருவது தொடர்பிலும் , சுற்றுலாத்துறை மற்றும் கலாச்சார சமய இடங்களை இனங்காணுவது தொடர்பிலும் கவனம் செலுத்துவதாக பிரதிநிதிகள் தெரிவித்தனர்.\nமேலும், இதுதொடர்பில் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு வடமாகாணம் தயாராக இருப்பதாகவும் இது தொடர்பில் ஆராய்வதற்கான தூதுக்குழு ஒன்றினை வடமாக���ணத்திற்கு வருமாறு ஆளுநர் அவர்கள் இதன்போது அழைப்பு விடுத்தார்.\n“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”\nஅமிதாப், அபிஷேக் பச்சனை தொடர்ந்து.. ஐஸ்வர்யா ராய் மற்றும் அவரது மகளுக்கும் கொரோனா..பரபரப்பு\nதமிழ் தேசியக் கூட்டமைப்பாக இருந்தால் உள்ளே வரவேண்டாம் – பிரபா கணேசன்\nசுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தலை நடாத்த முயற்சிப்பதாக அஜித் ரோகண தெரிவிப்பு.\nரஷ்யாவில் ராக்கெட் வேகத்தில் உயரும் கொரோனா – இன்று ஒரே நாளில் 6,615 பேருக்கு தொற்று – 130 பேர் பலி..\nவடக்கிலும் கிழக்கிலும் தமிழ் இளைஞர்கள் வாழமுடியாத சூழல் உருவாக்கப்படுகிறது – சி.சிறீதரன்\nமன்னாரில் “புளொட்” அமைப்பின் “வீரமக்கள் தினம்” அனுஸ்டிப்பு..\nஅமரர் அமிர்தலிங்கத்தின் நினைவுருவச் சிலைக்கு மலரஞ்சலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657143354.77/wet/CC-MAIN-20200713064946-20200713094946-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.velaiththalam.lk/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF", "date_download": "2020-07-13T08:02:34Z", "digest": "sha1:66KWMI3PZGHVLX6UJAMJQEWTIB4XDZPF", "length": 18826, "nlines": 282, "source_domain": "www.velaiththalam.lk", "title": "பெருந்தோட்ட நிறுவனங்களின் உரிமையாளர்களிடம் பிரதமரின் கோரிக்கை | velaiththalam.lk", "raw_content": "\nசிறுவர்கள்- இளையோர் மற்றும் பெண்களின் தொழில் வாய்ப்பு\nஅன்சல் லங்கா தொழிலாளர் போராட்டம்\nILO வருடாந்த மாநாடு (ஜெனிவா)\nஇலங்கைக்கு ஏற்புடைய தொழிலாளர் சமவாயங்கள் பரிந்துரைகள் அமுலாக்குதல்\nILO அறிக்கைகள் சமர்ப்பித்தலுக்கான நேர அட்டவணை\nசமவாயங்கள் அதன் பரிந்துரைகளை அமுலாககும் நிபுணத்துவ குழுவின் அறிக்கையும் கண்காணிப்பும்\nசர்வதேச தொழிலாளர் நியமங்கள்- ILO\nசிறுவர்கள்- இளையோர் மற்றும் பெண்களின் தொழில் வாய்ப்பு\nஅன்சல் லங்கா தொழிலாளர் போராட்டம்\nILO வருடாந்த மாநாடு (ஜெனிவா)\nஇலங்கைக்கு ஏற்புடைய தொழிலாளர் சமவாயங்கள் பரிந்துரைகள் அமுலாக்குதல்\nILO அறிக்கைகள் சமர்ப்பித்தலுக்கான நேர அட்டவணை\nசமவாயங்கள் அதன் பரிந்துரைகளை அமுலாககும் நிபுணத்துவ குழுவின் அறிக்கையும் கண்காணிப்பும்\nசர்வதேச தொழிலாளர் நியமங்கள்- ILO\nபெருந்தோட்ட நிறுவனங்களின் உரிமையாளர்களிடம் பிரதமரின் கோரிக்கை\nசிறுவர்கள்- இளையோர் மற்றும் பெண்களின் தொழில் வாய்ப்பு\nஅன்சல் லங்கா தொழிலாளர் போராட்டம்\nILO வருடாந்த மாநாடு (ஜெனிவா)\nஇலங்கைக்கு ஏற்புடைய தொழிலாளர் சமவாயங்கள் ��ரிந்துரைகள் அமுலாக்குதல்\nILO அறிக்கைகள் சமர்ப்பித்தலுக்கான நேர அட்டவணை\nசமவாயங்கள் அதன் பரிந்துரைகளை அமுலாககும் நிபுணத்துவ குழுவின் அறிக்கையும் கண்காணிப்பும்\nசர்வதேச தொழிலாளர் நியமங்கள்- ILO\nபெருந்தோட்ட நிறுவனங்களின் உரிமையாளர்களிடம் பிரதமரின் கோரிக்கை\nபெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான வேதன உயர்வு தொடர்பில் சிந்தித்து அடுத்த சில வாரங்களில் தமது சிபாரிசுகளை முன்வைக்குமாறு பெருந்தோட்ட நிறுவனங்களின் உரிமையாளர்களுக்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கோரிக்கை விடுத்துள்ளார்.\nதோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு குறித்த இறுதி முடிவுகள் எடுக்கப்படும் பட்சத்தில் எதிர்வரும் வரவு-செலவு திட்டத்தை தயாரிப்பதற்கு இலகுவாக அமையும் எனவும் பிரதமர் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.\nபெருந்தோட்டத் தொழிலாளர்களின் அடிப்படை சம்பளமான 750 ரூபாவுக்கு மேலதிகமாக தேயிலை விலைக்கான கொடுப்பனவு , உற்பத்தி மற்றும் வரவுக்கான கொடுப்பனவுகள் அடங்களாக நாள் ஒன்றுக்கு ஆயிரம் ரூபா சம்பள உயர்வை தொழிலாளர்களுக்கு பெற்றுக்கொடுக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\nபெருந்தோட்ட நிறுவனங்களின் பிரதிநிதிகளுடன் நேற்று (25) இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.\nகொவிட்-19 தொற்று நோய் பரவல் காரணமாக உலகளாவிய ரீதியில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிகள் காரணமாக தோட்ட நிறுவனஙகள் முகங்கொடுத்துள்ள பிரச்சினைகள் குறித்தும் அவதானம் செலுத்த வேண்டுமென இதன்போது பிரதமரிடம் கோரிப்பட்டுள்ளதாக பிரதமர் ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.\nநிருவாக சேவை அதிகாரிகளின் கொடுப்பனவில் மாற்றம்\nஉங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்\nதமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.\nகொரோனாவினால் இராஜாங்கனையில் பிற்போடப்பட்ட தபால்மூல வாக்களிப்பு\nதபால்மூல வாக்களிப்பு இன்று முதல் ஆரம்பம்\nஅனைத்து பாடசாலைகளும் 17ம் திகதி வரை மூடப்படும்\n கல்வி அமைச்சின் விசேட அறிவித்தல்\nமாணவர், ஆசிரியர் பாதுகாப்​பை உறுதிப்படுத்த கோரிக்கை\nதனியார் பஸ் ஊழியர் பணிப்பகிஷ்கரிப்பு திட்டம் கைவிடப்பட்டது\nஅவுஸ்திரேலியாவில் இருந்து 229 இலங்கையர்கள் நாடு திரும்பினர்\nஒரே நாளில் 300 பேருக்கு கொவிட்-19 தொற்று\nபுலம்பெயர் தொழிலாளர்களை நாட்டுக்கு அழைக்கும் நடவடிக்கை இடைநிறுத்தம்\nபண மோசடி செய்த நபருக்கு உயர் பதவி- இலங்கை வங்கி ஊழியர்கள் சங்கம்\nஊவா மாகாண ஆசிரியர் பற்றாக்குறை குறித்த தகவல் சேகரிப்பு\nகொழும்பில் எழுமாறாக பி.சி.ஆர் பரிசோதனை\nUAEயில் இருந்து மேலும் 278 பேர் இலங்கைக்கு\nகந்தக்காட்டில் புதிதாக 196 கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டனர்\nஉழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657143354.77/wet/CC-MAIN-20200713064946-20200713094946-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gtamilnews.com/sandakozhi2-press-meet/", "date_download": "2020-07-13T08:17:05Z", "digest": "sha1:6TPUQ4RFNXMYVXYCDX5M6D73WKNRY5ZG", "length": 11853, "nlines": 144, "source_domain": "gtamilnews.com", "title": "சினிமாவில் பாலியல் புகார்களை விசாரிக்க 3 பேர் கொண்ட குழு - விஷால்", "raw_content": "\nசினிமாவில் பாலியல் புகார்களை விசாரிக்க 3 பேர் கொண்ட குழு – விஷால்\nசினிமாவில் பாலியல் புகார்களை விசாரிக்க 3 பேர் கொண்ட குழு – விஷால்\nவிஷாலின் 25வது படமாக ‘சண்டக்கோழி 2’ அமைவதும், அதை விஷாலே தயாரித்து அதில் நடிப்பதும், முதல் பாகத்தை இயக்கிய லிங்குசாமியே இயக்குவதும் எல்லோருக்கும் தெரிந்த சங்கதிதான். இதற்கான பத்திரிகையாளர் சந்திப்பில் உற்சாகமாகப் பேசினார் விஷால்.\n“இந்தப் படத்தைப் பார்த்து முடிந்து வெளியே வரும் போது முதலில் வரலட்சுமி அனைவரின் மனதிலும் இடம்பிடிப்பார். அடுத்து கீர்த்தி சுரேஷ். கடைசியாக இந்த விஷால் உங்கள் மனதில் நிற்பான்.\nசண்டக்கோழி எனக்கு மிகவும் முக்கியமான திரைப்படம். இரும்புத்திரைக்கு சிறப்பான இசையைத் தந்து படத்துக்கு வலு சேர்த்த யுவன் ஷங்கர் ராஜா, ‘சண்டக்கோழி 2’ வுக்கும் சிறப்பான இசையைத் தந்துள்ளார். யுவன் ஷங்கர் என்னுடைய சகோதரன் மாதிரி. அவருடைய இசையில் பாடலும் மிகப்பெரிய ‘ஹிட்.’ ஆகியுள்ளது. ‘சண்டக்கோழி 2’ திருவிழா காலகட்டத்துக்கு ஏற்ற கலர்புல்லான படமாக இருக்கும்.\nவெளியீட்டுத் தேதியை சொல்லிவிட்டு ஒரு படமெடுப்பது மிகவும் கஷ்டமான விஷயம். படக்குழுவுக்கு அது மிகப்பெரிய நெருக்கடியை ஏற்படுத்துகிறது. இவ்வளவு மிகப்பெரிய படத்தை குறுகிய காலகட்டத்தில் முடிப்ப��ு எளிதான விஷயம் கிடையாது. கடைசி 45 நாட்கள் படப்பிடிப்பு மிகவும் கடினமாக இருந்தது..” என்ற விஷாலிடம் தற்போது இந்தியாவெங்கும் பரபரப்பாகிவரும் ME TOO விவகாரம் பற்றி கேட்டபோது…\n“நான் எப்போதும் பாலியல் சீண்டல்களுக்கு எதிரானவன். ME TOOவுக்கு ஆதரவாக ட்விட்டரில் கருத்து கூற வேண்டும் என்று இல்லை. ட்விட்டர் என்பது ஒரு தொழிநுட்ப வளர்ச்சி. அது மற்றும்மொரு சமூகவலைதளம். அங்குதான் கருத்து கூறவேண்டும் என்று இல்லை. பத்திரிகையாளர்களை சந்தித்து என்னுடைய கருத்துக்களை கூறலாம் என்று இருந்தேன்.\nபாலியல் தொல்லைகள் நடப்பதற்கு முன்பே அமலா பால் புகார் செய்தது போல் எங்களிடம் புகார் செய்ய வேண்டும். மலேசியாவில் ஒரு நடன நிகழ்ச்சியின் ஒத்திகை நடக்கும் போது அமலா பாலிடம் தவறாக பேசிய ஒருவரைப் பிடித்து வைத்து பின்னர் என்னை தொலைபேசி வழியாக தொடர்பு கொண்டு பேசினார். நானும் கார்த்தியும் உடனே அவரை கைது செய்ய இங்கிருந்தே எல்லா ஏற்பாடுகளையும் செய்தோம்.\nஅதே போல் இதைப் போன்ற விஷயங்கள் நடப்பதற்கு முன்னரே எங்களைத் தொடர்பு கொண்டால் உடனடியாக நாங்கள் நடவடிக்கை எடுப்போம். பிரச்சனை நடந்துவிட்டது என்று புகாரளிக்க இது ஒன்னும் காவல் நிலையம் அல்ல.\nபாலியல் புகார்களை விசாரிக்க மற்றும் அதை தடுக்க தயாரிப்பாளர் சங்கத்திலிருந்து 3 பேர் கொண்ட குழு அமைக்கப்படும்..\nசண்டக்கோழி 2 பத்திரிகையாளர் சந்திப்பு கேலரி\nஐஸ்வர்யா மேனன் கொரோனா ரிலீப் புகைப்பட கேலரி\nதடயம் படத்தின் அதிகாரபூர்வ டிரெய்லர்\nBreaking News – அமிதாப் பச்சனுக்கு கொரோனா உறுதியானது\nஐஸ்வர்யா மேனன் கொரோனா ரிலீப் புகைப்பட கேலரி\nஅடுத்த 24 மணிநேரத்தில் 14 மாவட்டங்களில் மழை பெய்யும்\nதடயம் படத்தின் அதிகாரபூர்வ டிரெய்லர்\nBreaking News – அமிதாப் பச்சனுக்கு கொரோனா உறுதியானது\nசெப்டம்பர் மாதத்தில் கொரோனா பிரச்சினை தீர்ந்து விடும் – நடிகர் ராஜேஷ் திட்டவட்டம்\nஆம்புலன்ஸ் ஓட்டி சர்ச்சையில் சிக்கிய ரோஜா\nகஜகஸ்தானில் கொரோனாவை விட கொடிய நோய்\nகோயம்பேடு சந்தை விவகாரத்தில் பொறுப்புகளை தட்டிக் கழிக்காதீர்கள் – மக்கள் நீதி மய்யம்\nகாக்டெய்ல் படத்தில் என் ரசிகர்களை ஏமாற்றி விட்டார்கள் – யோகிபாபு வேதனை\nசாத்தான்குளம் தந்தை மகன் உயிரிழந்த வழக்கில் நாளை சிபிஐ விசாரணை தொடங்குகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657143354.77/wet/CC-MAIN-20200713064946-20200713094946-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nadappu.com/tet-6-lakh-apply/", "date_download": "2020-07-13T08:21:22Z", "digest": "sha1:LXSTIVNSD4VKIW62Q6MTIGZJWPFZMZYB", "length": 13619, "nlines": 150, "source_domain": "nadappu.com", "title": "ஆசிரியர் தகுதித் தேர்வு : 6 லட்சம் பேருக்கு மேல் விண்ணப்பம்...", "raw_content": "\nவல… வல… வலே… வலே..\nவல… வல… வலே… வலே..\nசிபிஎஸ்இ 12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் அறிவிப்பு..\nகவிஞர் வைரமுத்துவின் 66-வது பிறந்தநாள் : மு.க.ஸ்டாலின் வாழ்த்து\nதமிழகத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 38-ஆயிரமாக உயர்வு\nதமிழகத்தில் 14 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு : சென்னை வானிலை ஆய்வு மையம்…\nரூ.10 க்கு உணவு தந்து ஏழைகளின் பசி போக்கி வந்த மதுரை ராமு தாத்தா காலமானார்…\nஇந்தியாவில் நேற்று ஒரே நாளில் 28 ஆயிரத்தில் 637 பேர் கரோனா தொற்றால் பாதிப்பு..\nதங்கக் கடத்தல் வழக்கில் தேடப்பட்ட ஸ்வப்னா பெங்களுருவில் கைது..\n“திராவிட இயக்கச் சிந்தனையில் இறுதிவரை இயங்கிய இன்பத்தமிழ்க் கருவூலம் நம் நாவலர்\nதமிழகத்தில் மேலும் 3,965 பேருக்கு கரோனா தொற்று உறுதி..\nதமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் 15 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு,…\nஆசிரியர் தகுதித் தேர்வு : 6 லட்சம் பேருக்கு மேல் விண்ணப்பம்…\nஆசிரியர் தகுதித் தேர்வு எழுத 6 லட்சத்து 4 ஆயிரம் பேருக்கும் மேல் விண்ணப்பித்துள்ளதாக ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.\nதமிழகத்தில் நடக்கவிருக்கும் ஆசிரியர் தகுதி தேர்வுக்கு கடந்த மார்ச் மாதம் 15ம் தேதி முதல் ஏப்ரல் மாதம் 12ம் தேதி வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பம் பெறப்பட்டது.\nஇரண்டு தாள் அடங்கிய இந்த தேர்வுக்கு மொத்தமாக 6 லட்சத்து 4 ஆயிரத்து 156 பேர் விண்ணப்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதுகுறித்து ஆசிரியர் தேர்வு வாரியம் கூறும் போது, முதல் தாள் எழுத 1 லட்சத்து 83 ஆயிரத்து 341 பேரும், இரண்டாம் தாள் எழுத நான்கு லட்சத்து 20 ஆயிரத்து 815 பேரும் விண்ணப்பித்துள்ளதாக தெரிவித்துள்ளது.\nஆசிரியர் ஆசிரியர் தகுதித் தேர்வு\nPrevious Postதமிழகத்தில் உள் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு.. Next Postதமிழகத்தில் இன்னும் 1 லட்சம் தபால் ஓட்டுகள் பதிவாகவில்லை: தேர்தல் ஆணையம் அதிர்ச்சி\nஆசிரியர் தகுதித் தேர்வு முடிக்காத ஆசிரியர்கள் பணியில் நீடிக்க அனுமதிக்க கூடாது : சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு\nகேரளாவில் மாத்ருபூமி ஆசிரியர், ��னைவி மீது கொடூரத் தாக்குதல்\nஆசிரியர் காலிப்பணியிடங்களை தற்காலிகமாக நிரப்ப ஆணை : அமைச்சர் செங்கோட்டையன்…\nஎந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் — 7: என். விஜயா, குழந்தை வளர்ப்பு ஆலோசகர்\nஎந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் – 6: என். விஜயா, குழந்தை வளர்ப்பு ஆலோசகர்\nபுத்தம் புது பூமி வேண்டும் – 3 : சாந்தா தேவி\nபுத்தம் புது பூமி வேண்டும் (2) – ஆரஞ்சுப் பழத்தின் அற்புதங்கள்: சாந்தாதேவி\nஎடப்பாடி பழனிசாமி ஆட்சி… மீளுமா கவிழுமா \nதமிழக வேலை தமிழருக்கே முழக்கம்; இரண்டு பக்கமும் தேவைப்படும் எச்சரிக்கை: விவேக் கணநாதன்\nஅரசியல் கட்சிகளின் ஆயுட்காலம் எதுவரை\nநாட்டை வழி நடத்த நாடாளுமன்றத்தில் இடதுசாரிகள் வலுவடைய வேண்டும்: சீதாராம் யெச்சூரி\nடிக்டாக், யூசி ப்ரோசர், ஹலோ உள்ளிட்ட 59 சீன ஆப்களை தடை செய்தது மத்திய அரசு….\nஇந்தியாவில் நெருப்பு வளைய சூரிய கிரகணம் தெரியத் தொடங்கியது..\nசிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆனி திருமஞ்சனத் திருவிழா கொடியேற்றம்…\nகருப்பு குல்லா நரேந்திர மோடி.. (தீக்கதிரில் வெளியான சுபாஷினி அலியின் சிறப்புக் கட்டுரை)\nநாம் எதையாவது கண்டுபிடித்திருக்கிறோமா: ஆயுதபூஜை குறித்து அண்ணா\nஎம்.ஜி.ஆரைத் தெரியாது என்று அவரிடமே சொன்ன போலீஸ் காரர்: வெங்கடேசன் கிருஷ்ணராஜ் எம்ஜிஆர்\n34 ஆண்டுகளுக்கு முன் இதே நாளில் அப்போலாவில் எம்.ஜி.ஆர் – ஒரு ப்ளாஷ்பேக்: கட்டிங் கண்ணையா\nசர்க்கரைநோயை முற்றிலும் கட்டுப்படுத்தும் உணவுகள்… : அவசியம் படிங்க…..\nகால் விரல்கள் சிவந்து வீங்குவது கொரோனா அறிகுறியா : தோல் மருத்துவர்கள் புதிய தகவல்\nநொறுங்கத் தின்றால் நூறு வயது\nவல... வல... வலே... வலே..\nஎம்ஜிஆருடன் கலாநிதி, தயாநிதி, கனிமொழி…: ட்விட்டரில் வைரலாகும் புகைப்படம்\nமாற்றத்தை ஏற்படுத்துமா மக்களவைத் தேர்தல்: கருத்துக் கணிப்புகள் கூறுவதென்ன\nதாகமா… தண்ணி இல்ல அடக்கிங்க…என்பதுதான் அடுத்த எச்சரிக்கையா\nசமூகத்தையே குற்ற உணர்ச்சிக்கு ஆளாக்கிய நல்லகண்ணு (வீடியோ)\nநடிகர் ரஜினிகாந்த் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்: போலீஸார் சோதனை..\nஉலக புத்தக தினம் இன்று..\nசங்கரலிங்கம் வாத்தியார் செஞ்சது சரி தானா….\nஅமாவாசை விரதம் .. (சிறுகதை) ராஜஇந்திரன் அழகப்பன்\nசாத்தான்குளம் தந்தை-மகன் உயிரிழந்த வழக்கு சிபிஐ-க்கு மாற்றம். சாத்தான் குளம் தந்தை-மகன் உயிரிழந்த வழக்கு சிபிஐக்கு… https://t.co/1zTWe21JFm\n@thiruja இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்\nRT @KanimozhiDMK: சாத்தான்குளம் காவல்துறை விசாரணையில் உயிரிழந்த ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோரின் குடும்பத்திற்கு கழகத் தலைவர் அண்ணன் தளபதி அவ…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657143354.77/wet/CC-MAIN-20200713064946-20200713094946-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/edappadi-palanisamy-announced-rs-20-lakhs-to-tamilnadu-army-man-mathiazhagan-s-family-387533.html?utm_source=articlepage-Slot1-11&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2020-07-13T07:04:28Z", "digest": "sha1:7PEPIXL4Q7EEQNZY53DZSFB4N4CY2Y2D", "length": 16208, "nlines": 190, "source_domain": "tamil.oneindia.com", "title": "தன்னலம் கருதாமல், வீர மரணமடைந்த மதியழகன் குடும்பத்திற்கு ரூ.20 லட்சம் நிதியுதவி- முதல்வர் அறிவிப்பு | Edappadi Palanisamy announced Rs.20 lakhs to Tamilnadu Army man Mathiazhagan's family - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ஸ்வப்னா சாத்தான்குளம் தந்தை மகன் மரணம் இந்தியா சீனா எல்லை பிரச்சனை ஜூலை மாத ராசி பலன் 2020 கிரைம்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nஆனி முடிந்து ஆடி பிறக்கப் போகுது - ஆடி அமாவாசை, ஆடிப்பூரம் இன்னும் என்னென்ன விஷேசம்\nஎஸ்எஸ்எல்சி, ப்ளஸ் 2 மாணவர்களுக்கு பாடப்புத்தகம் நாளை முதல் விநியோகம் - மாஸ்க் அவசியம் மாணவர்களே\nமக்கள் நடமாடும் சந்தை.. மேலே பார்த்தால்.. தூக்கில் தொங்கிய நிலையில் பாஜக எம்எல்ஏ.. மேற்கு வங்க ஷாக்\nவறியோர்களின் அமுதசுரபி... மதுரையில் ரூ.10-க்கு சாப்பாடு விற்ற ராமு தாத்தா..\nதமிழகத்தில் மீண்டும் காமராஜர் ஆட்சி... தமிழக காங்கிரஸ் கமிட்டி சூளுரை\nகொரோனா பீதியால் சாதாரண நோயாளிகளுக்கும் பெரிய பாதிப்பு.. தொடவே அச்சப்படும் டாக்டர்கள்.. பரிதாபம்தான்\nAutomobiles புதிய ஹீரோ எக்ஸ்ட்ரீம் 160ஆர் பைக்கின் சிறப்பம்சங்கள் என்னென்ன..\nMovies என் ஐம்பதாண்டு இலக்கிய வாழ்க்கையில் எது எளிதெனில்.. பிறந்த நாளில் வைரமுத்துவின் உருக்கமான கவிதை\nTechnology ஒன்பிளஸ் 8 அட்டகாச ஸ்மார்ட்போன் இன்று விற்பனை: விலை மற்றும் சிறப்பம்சங்கள்\nLifestyle குடலில் உள்ள கழிவுகளை சுலபமாக வெளியேற்றணுமா இந்த ஜூஸை அடிக்கடி குடிங்க....\nSports 12 வயது சிறுவனின் இனவெறி மிரட்டல்.. கைது செய்த போலீஸ்.. ஷாக் சம்பவம்\nFinance ஐடி துறைக்கு இது போறாத காலமே.. கொரோனாவால் இன்னும் பணி நீக்கம் அதிகரிக்கும்..\nEducation அனைத்து பல்கலைத் தேர்வுகளையு���் ரத்து செய்த அரசு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதன்னலம் கருதாமல், வீர மரணமடைந்த மதியழகன் குடும்பத்திற்கு ரூ.20 லட்சம் நிதியுதவி- முதல்வர் அறிவிப்பு\nசென்னை: ஜம்மு காஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவ அத்துமீறலால் பலியான தமிழக ராணுவ வீரர் மதியழகன் குடும்பத்துக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி ரூ.20 லட்சம் நிதியுதவி அறிவித்துள்ளார்.\nஇதுகுறித்து முதல்வர் வெளியிட்ட அறிக்கை: இந்திய ராணுவம், 17வது மெட்ராஸ் படைப்பிரிவில் அவில்தாராக பணி புரிந்து வந்த, சேலம் மாவட்டம், எடப்பாடி வட்டம், வெத்தலைக்காரன் காடு கிராமத்தைச் சேர்ந்த மதியழகன், ஜம்மு யூனியன் பிரதேசம், அக்னூர் செக்டர் எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதியில், இந்திய நாட்டின் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போது, எதிரியின் போர் தாக்குதலால் 4.6.2020 அன்று வீர மரணம் அடைந்தார் என்ற செய்தியை அறிந்து நான் மிகுந்த வேதனை அடைந்தேன்.\nதன்னலம் கருதாமல், தியாக உணர்வோடு இந்திய திருநாட்டின் பாதுகாப்புப் பணியில் தம்மை அர்ப்பணித்துக் கொண்டு, வீர மரணம் அடைந்த அவில்தார் மதியழகன் அவர்களின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.\nவீர மரணம் அடைந்த அவில்தார் மதியழகனின் குடும்பத்திற்கு இருபது லட்சம் ரூபாய் உடனடியாக வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன்.\nகாஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவம் சரமாரி துப்பாக்கி சூடு.. தமிழகத்தைச் சேர்ந்த வீரர் மதியழகன் வீர மரணம்\nவீரமரணம் அடைந்த அவில்தார் மதியழகன் அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறவும், அரசு சார்பில் மரியாதை செலுத்தவும் சேலம் மாவட்ட ஆட்சித் தலைவருக்கு நான் உத்தரவிட்டுள்ளேன். இவ்வாறு முதல்வர் தெரிவித்துள்ளார்.\nபொருத்தமான வரன் தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - இன்றே பதிவு செய்யுங்கள , பதிவு இலவசம்\nஎஸ்எஸ்எல்சி, ப்ளஸ் 2 மாணவர்களுக்கு பாடப்புத்தகம் நாளை முதல் விநியோகம் - மாஸ்க் அவசியம் மாணவர்களே\nதமிழகத்தில் மீண்டும் காமராஜர் ஆட்சி... தமிழக காங்கிரஸ் கமிட்டி சூளுரை\nகொரோனா பீதியால் சாதாரண நோயாளிகளுக்கும் பெரிய பாதிப்பு.. தொடவே அச்சப்படும் டாக்டர்கள்.. பரிதாபம்தான்\nவாரத்தின் ஆறு நாட்களும் அரசு அலுவலகங்களுக்கு வேலை நாட்கள்.. தமிழக அரசு அறிவிப்பு\nபுது வார்னிங்.. டெஸ்டில் நெகட்டிவ் வந்தாலும் கொரோனா இருக்கலாம்.. அறிகுறியை வைத்து சிகிச்சை அவசியம்\nசென்னையில் மழைக்காலம் - மாலையில் கனமழை காலையில் சாரலோடு விடிந்தது\nகவிப்பேரரசு வைரமுத்துவின் கவிதை உலகம்\nஒரே நாளில் 68 பேர் மரணம்.. தமிழகத்தில் கொரோனாவால் மாவட்ட வாரியாக பலியானவர்கள்.. முழு விவரம்\nதமிழகத்தில் இன்று பரிசோதனை அதிகம், குணம் அடைந்தவர்களும் மிக அதிகம்.. விவரம்\nமதுரை டூ கன்னியாகுமரி.. மோசமான பாதிப்பு ..எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கொரோனா.. லிஸ்ட்\nதமிழகத்தில் கொரோனாவால் ஒரே நாளில் 4244 பேர் பாதிப்பு.. சென்னையில் ஆச்சர்ய மாற்றம்\nசித்த மருத்துவத்திற்கும் முக்கியத்துவம் தரப்படுகிறது... ஜெ.ராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ். தகவல்\nரூ.12,000 கோடியில் நெடுஞ்சாலை டெண்டர் எதற்கு... என்ன அவசரம் வந்தது இப்போது... என்ன அவசரம் வந்தது இப்போது...\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\njammu kashmir salem army ஜம்மு காஷ்மீர் சேலம் ராணுவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657143354.77/wet/CC-MAIN-20200713064946-20200713094946-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vallamai.com/?p=95619", "date_download": "2020-07-13T08:12:41Z", "digest": "sha1:TKKVZL46ONVPK6Y63T5LN44WVLLNYOGY", "length": 17255, "nlines": 290, "source_domain": "www.vallamai.com", "title": "Invitation – Lecture and Demonstration – வல்லமை", "raw_content": "\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\n(Peer Reviewed) மூழ்கிய சுரையும் மிதந்த அம்மியும்... July 13, 2020\nநார்மன் ராபர்ட் போக்சன் July 13, 2020\nநாவலர் நூற்றாண்டு நற்றமிழுக்குப் பல்லாண்டு\nகதை வடிவில் பழமொழி நானூறு – 2 July 13, 2020\nகுறளின் கதிர்களாய்…(309) July 13, 2020\nகதை வடிவில் பழமொழி நானூறு – 1 July 10, 2020\nஹைட்ரஜனும் முட்டாள்தனமும் July 10, 2020\nசிந்தனைகள் சீர்செய்து தற்கொலையைத் தவிர்ப்போம்... July 10, 2020\nசெங்கோல் மன்னர் – சிந்திய கண்ணீர்\nவசனக்காரர்கள் – சிவனைப் பேசியவர்கள்; சிவனோடு பேசியவர்கள் – 9\nநந்தினி கார்க்கியின் ‘சூரிய விதைகள்’ (Sun Seeds) – கவிதைத் தொகுதி வெளியீடு\nபிறந்தநாள் கொண்டாடவில்லை ; முதல்வர் நலம் பெற வேண்டும் அது போதும் : விஜய டி ராஜேந்தர் பேட்டி\nசெல்வரகு இலட்சிய திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் விஜய டி ராஜேந்தர், தன் பிறந்தந��ளை முன்னிட்டு செய்தியாளர்களைச் சந்தித்தார். அவர் செய்தியாளர்களிடம் பேசிய போது, பல்வேறு கேள்விகளுக்கும் பதிலளித்துப்\nஇந்தியன் வங்கி ஊழியர் அசோசியேஷன் பள்ளி 100 % தேர்ச்சி\nஎஸ்.வி. வேணுகோபாலன் குறிச்சி ஐ பி இ ஏ பள்ளி 100 சதவீத தேர்ச்சி தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே குறிச்சி சிற்றூரில் இயங்கி வரும் இந்தியன் வங்கி ஊழியர் அசோசியேஷன் பள்ளியில் பத்தாம் வகுப்ப\nதமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கத்தின் கண்டன அறிக்கை – செய்திகள்\nசென்னையில் டிசம்பர் 14 முதல் டிசம்பர் 22 வரை ‘சென்னை சர்வதேச திரைப்பட விழா’ நடைபெறவுள்ளது. இது குறித்து தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கம் கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளது. அறிக்கை கீழ்வ\nஉங்கள் கருத்துகளைத் தெரிவிக்க\tCancel reply\nவெந்தயக்கீரை பலதானிய ரொட்டி pavalaarasu\nசத்தான சிறுதானிய அடை pavalaarasu\nபாப்பா .. பாப்பா கதை கேளு (48) நம்பிக்கை\nஔவையும் அதியமானும் பவள சங்கரி\nபிள்ளையாரும் ஔவையாரும் பவள சங்கரி\nபாப்பா பாப்பா .. கதை கேளு\nThe Ugly Duckling – அசிங்கமான வாத்து\nவேங்கட ஸ்ரீநிவாசன் on படக்கவிதைப் போட்டி – 266\nM Sudha on படக்கவிதைப் போட்டி – 266\nகோ சிவகுமார், on படக்கவிதைப் போட்டி – 266\nவல்லமை முகநூல் / கூகிள் குழுமங்களில் இணைய\nவல்லமை முகநூல் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமம்\nரா. பார்த்த சாரதி (150)\nதிருச்சி புலவர் இரா. இராமமூர்த்தி (122)\nமுனைவர் இரா. பன்னிருகைவடிவேலன் (105)\nதஞ்சை வெ. கோபாலன் (69)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657143354.77/wet/CC-MAIN-20200713064946-20200713094946-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.attavanai.com/1951-1960/1954.html", "date_download": "2020-07-13T08:54:25Z", "digest": "sha1:46STYHJQWOARTCE7S53SYITEU7BSSADX", "length": 22170, "nlines": 641, "source_domain": "www.attavanai.com", "title": "1954ஆம் ஆண்டு வெளியான தமிழ் நூல்களின் பட்டியல் - Tamil Books Published in the Year 1954 - தமிழ் நூல் அட்டவணை - Tamil Book Index - அட்டவணை.காம் - Attavanai.com", "raw_content": "\nதமிழ் வளர்க்க (நன்) கொடை அளிப்பீர்\nஇந்தியாவில் வசிப்போர் நன்கொடை அளிக்க\nஇந்தியா & வெளிநாட்டில் வசிப்போர் நேரடியாக எமது வங்கி கணக்கில் பணம் செலுத்த:\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nமுகப்பு | எங்களைப் பற்றி | நிதியுதவி அளிக்க | தொடர்புக்கு\nஅகல்விளக்கு.காம் | சென்னைநூலகம்.காம் | சென்னைநெட்வொர்க்.காம் | தமிழ்அகராதி.காம் | தமிழ்திரைஉலகம்.காம் | தரணிஷ்மார்ட்.காம் | கௌதம்பதிப்பகம்.இன் | தரணிஷ்.இன் | தேவிஸ்கார்னர்.காம்\n தாங்கள் தேடும் நூல் எங்கு தற்போது கிடைக்கும் என்ற தகவல் நூல் பற்றிய விவரங்களில் அடைப்புக் குறிக்குள் (Within Bracket) கொடுக்கப்பட்டுள்ளது. நீங்கள் அந்த இடங்களைத் தொடர்பு கொண்டு விவரங்களைப் பெற்றுக் கொள்ளலாம்.\nஉலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் | கன்னிமாரா நூலகம் | ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம்\nஉங்கள் நூல்கள் அட்டவணை.காம் (www.attavanai.com) தளத்தில் இடம்பெற...\nஉங்கள் நூல்கள் எமது அட்டவணை.காம் (www.attavanai.com) தளத்தில் இடம்பெற நூலின் ஒரு பிரதியை எமக்கு அனுப்பி வைக்கவும். (முகவரி: கோ.சந்திரசேகரன், ஏ-2, மதி அடுக்ககம் பிரிவு 2, 12, ரெட்டிபாளையம் சாலை, ஜெஸ்வந்த் நகர், முகப்பேர் மேற்கு, சென்னை-600037 பேசி: +91-94440-86888). நூல் பழைமையானதாக இருந்தாலோ அல்லது கைவசம் நூல் பிரதி இல்லை என்றாலோ நூல் குறித்த கீழ்க்கண்ட தகவல்களை எமது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். (gowthamwebservices@gmail.com)\nநூல் ஆசிரியர், பதிப்பகம், பதிப்பு, ஆண்டு, பக்கம், விலை, ISBN, (கிடைக்குமிடம், நூல் வரிசை எண்)\n1954ஆம் ஆண்டு வெளியான தமிழ் நூல்களின் பட்டியல்\nநூல் ஆசிரியர், பதிப்பகம், பதிப்பு, ஆண்டு, பக்கம், விலை, ISBN, (கிடைக்குமிடம், நூல் வரிசை எண்)\nஎஸ்.எஸ்.ராமசாமி, ஆசிரியர் நூற்பதிப்புக் கழகம், சென்னை-1, 1954, ப.96 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 51911)\nதிருநாவுக்கரசு, இலக்கியப்பண்ணை, புதுக்கோட்டை, 1954 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 416440)\nது.கண்ணப்ப முதலியார், அம்பிகா பிரதர்ஸ், சென்னை, 1954, ப.89, ரூ.14.00 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 61784)\nசி.அருணைவடிவேல், 1954, ப.102 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 65805)\nகு.ராஜவேலு, குழந்தை அகம், சென்னை-14, 1954, ப.128, ரூ.2.00 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 417336)\nதி.பெ.கோவிந்தன், திருநெல்வேலி தென்னந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை-1, 1954, ப.210 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 340229)\nசாமுவேல், கிறிஸ்தவ இலக்கியச் சங்கம், சென்னை-3, 1954, ப.136, ரூ.30.00 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 518314)\nஸ்ரீ-ல-ஸ்ரீ சுப்ரமண்ய தேசிக பரமாசாரிய சுவாமிகள், 1954, ப.173 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 417074)\nதோலாமொழித்தேவர், உ.வே. சாமிநாதையர் நூல்நிலைய வெளியீடு, சென்னை-20, 1954, ப.424, ரூ.6.80 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 50515)\nஸ்ரீ மறைஞான சம்பந்தநாயனார், 1954, ப.138 (க��்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 417264)\nபரிமேலழகர், உரை., திருக்குறள் அறநிலையம், சென்னை-4, 1954, ப.632 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 53656)\nதிருக்குறள் கடவுள் வாழ்த்து லட்சியார்த்த விளக்கம்\nதிருவள்ளுவர், கிணகர், உரை., பிரம வித்தியா பீடம், திருவாரூர், 1954, ப.50 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 69278)\nபரணி, கஸ்தூரி பதிப்பகம், திருச்சி, 1954, ப.47, ரூ.6.00 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 52555)\nமா.இராசமாணிக்கனார், செல்வி பதிப்பகம், காரைக்குடி, 1954, ரூ.1.00 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 417093)\nமு.வரதராசன், பாரி நிலையம், சென்னை-1, பதிப்பு 3, 1954, ரூ.1.25, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 185)\nஆர்.எஸ்.இராமச்சந்திரய்யர், டி.ஜி. கோபால் பிள்ளை பதிப்பாளர், சென்னை - 1, 1954, ப.237, (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 53313)\nஅ.சே.சுந்தரராஜன், 1954, ப.72 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 55492)\nதெ.பொ.மீனாட்சிசுந்தரனார், பழனியப்பா பிரதர்ஸ், சென்னை-5, 1954, ப.137, ரூ.2.40 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 50591)\nநாலடியார் உரைவளம் (பகுதி II)\nதஞ்சாவூர் மன்னர் சரபோஜி சரஸ்வதி மஹால் நூலகம், தஞ்சாவூர், 1954, ரூ.6.00 (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1427)\nமு.வரதராசன், பாரி நிலையம், சென்னை-1, 1954, ப.192, ரூ.2.80 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 65949)\nஞா.தேவநேயன், திருநெல்வேலி தென்னந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை-1, 1954, ப.311 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 432983)\nஏ.எஸ்.பஞ்சாபகேச ஜயர், அல்லயன்ஸ் கம்பெனி, சென்னை-4, 1954, ப.126, ரூ.1.80 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 49977)\nபாலர் இயற்கை அறிவு நூல்\nவி.எஸ்.லீலா, வித்யோதயா பப்ளிகேஷன்ஸ், சென்னை-4, 1954, ப.48, ரூ.6.00 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 53650)\nபுதுமுறை இந்து தேச சரித்திரம்\nஎன் வி.வேங்கடராமன், அம்பிகா பிரதர்ஸ், சென்னை-4, 1954, ப.112, ரூ.6.00 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 54438)\nஎஸ்.ஐ.டி.யூ பப்ளிகேஷன்ஸ் லிமிடெட், சென்னை-5, 1954, ப.51 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 70151)\nகா.கோவிந்தன், திருநெல்வேலி தென்னந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை-1, 1954, ப.159 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 52157)\nபாரி நிலையம், சென்னை-1, 1954, ப.80, ரூ.1.00 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 417440)\nகு.அருணாசலக் கவுண்டர், பதி., அருணகிரி இசைக் கழக வெளியீடு, 1954, ப.137, ரூ.2.40 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 50598)\nதெ.பொ.மீனாட்சி சுந்தர���ார், பழனியப்பா பிரதர்ஸ், சென்னை, 1954, ரூ.3.40 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 417616)\nகு.ராஜாராம், ஸ்டார் பிரசுரம், திருநெல்வேலி, 1954, ப.87, ரூ.1.00 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 50888)\nகண்ணப்ப முதலியார், சி. சுப்பையா செட்டி கம்பெனி, சென்னை-5, 1954, ப.169, ரூ.2.00 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 65771)\nஜெயா அருணாசலம், புக்ஸ் (இந்தியா) பிரைவேட் விமிடெட், 1954, ப.335, ரூ.2.00 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 73460)\nஆண்டு வரிசைப்படி தமிழ் நூல்களின் பட்டியல்\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nஇது நீ இருக்கும் நெஞ்சமடி\nஅச்சம் தவிர்... ஆளுமை கொள்\nகொசுக்களை ஒழிக்கும் எளிய செயல்முறை\nதினமணி - இளைஞர் மணி - செய்தி (22-05-2018)\nசாத்தான்குளம் வழக்கு: 6 காவலர்கள் மீது கொலை வழக்கு பதிவு\nமாவட்டத்திற்குள் மட்டுமே பேருந்து போக்குவரத்து: முதல்வர் அறிவிப்பு\nசென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் மீண்டும் முழு ஊரடங்கு\nமோடியை விமர்சித்த பத்திரிகையாளரை கைது செய்ய தடை\nதிமுக எம்.எல்.ஏ. ஜெ. அன்பழகன் காலமானார்\nதமிழ் திரை உலக செய்திகள்\nஅஜித்தின் ‘வலிமை’ பட வெளியீடு தியேட்டரிலா, ஓடிடியிலா: போனி கபூர் பதில்\nதோனி வாழ்க்கை வரலாறு பட நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை\nநடிகை ரம்யா கிருஷ்ணன் காரில் மதுபாட்டில்கள் - ஓட்டுநர் கைது\nமுக்கிய ஹீரோவுக்கு ஜோடியாகும் வாணிபோஜன்\nசூர்யாவின் ‘சூரரைப் போற்று’ படத்துக்கு யூ சான்றிதழ்\nஎமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888\nகௌதம் இணைய சேவைகள் : குறைந்த செலவில் இணைய தளம் வடிவமைக்க இங்கே சொடுக்கவும்.\nஎமது கௌதம் பதிப்பகம் மற்றும் தரணிஷ் பப்ளிகேஷன்ஸ் நூல் / குறுந்தகடுகளை வாங்க இங்கே சொடுக்கவும்\nநீங்கள் எத்தனை நூல் வாங்கினாலும் அஞ்சல் கட்டணம் ஒரு நூலுக்கு மட்டும் செலுத்தவும்.\nஉதாரணமாக 3 நூல்கள் ரூ.50+ரூ.60+ரூ.90 என வாங்கினால், அஞ்சல் கட்டணம் ரூ.30 (சென்னை) சேர்த்து ரூ. 230 செலுத்தவும்.\nஅஞ்சல் செலவு: சென்னை: ரூ.30 | இந்தியா: ரூ.50 | (வெளிநாடு: நூலுக்கேற்ப மாறுபடும். தொடர்பு கொள்க: +91-9444086888)\n© 2020 அட்டவணை.காம் | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657143354.77/wet/CC-MAIN-20200713064946-20200713094946-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ayngaran.com/newsdetails.php?newsid=11012", "date_download": "2020-07-13T08:45:04Z", "digest": "sha1:ARK4LWHIIPSIH7M26ZH2E4UVXDT2RDBC", "length": 5461, "nlines": 97, "source_domain": "www.ayngaran.com", "title": "Ayngaran International", "raw_content": "\n'நான் சிகப்பு மனிதன்' 'யூ/ஏ' சான்றிதழ்\nமூவர் கூட்டணியில் உருவாகும் புதிய தயாரிப்பு நிறுவனம்\nஏப்ரல் 11ல் விஷால் மற்றும் வடிவேலு படங்கள் ரிலீஸ்\nமத கஜ ராஜா நிச்சயம் ஜெயிக்கும்\n‘நான் சிகப்பு மனிதன்’ படத்தில் மீண்டும் இணையும் விஷால்–லட்சுமி மேனன்\nமாஸ்டர் படத்திற்காக விஜய்யின் ‘ஒரு குட்டி கதை’ பாடல்\nதனுஷ், சினேகா நடிக்கும் பட்டாஸ் டிரைலர் இன்று வெளியானது\nவைரலாகும் சிம்பு நடிக்கும் மஹா படத்தின் போஸ்டர்\nதனுஷ் நடித்த 2 படங்கள் ஒரே நாளில் வெளியாகிறது\nஆர்.கண்ணன் இயக்கத்தில் அதர்வா – அனுபமா நடிப்பில் புதிய படம்\nகார்த்தி நடிக்கும் 'தம்பி' படத்தின் இசை மற்றும் வெளியீட்டு தேதி\nசிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள 'ஹீரோ' படத்தின் வீடியோ கேம்\nபொன்ராம் இயக்கத்தில் சசிகுமார் நடிக்கும் ‘எம்ஜிஆர் மகன்’ படப்பிடிப்பு நிறைவடைந்தது\nமொத்தத்தில் ‘சங்கத்தமிழன்’ கமர்சியல் விருந்து. - விமர்சனம்\nமொத்தத்தில் ‘ஆக்‌ஷன்’ வெறித்தனம் - விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657143354.77/wet/CC-MAIN-20200713064946-20200713094946-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.69, "bucket": "all"} +{"url": "http://www.maraivu.com/36238", "date_download": "2020-07-13T08:10:20Z", "digest": "sha1:XL2JNAI4FUCAPNKR3PFAJHRXBBN6ROZF", "length": 6127, "nlines": 65, "source_domain": "www.maraivu.com", "title": "திருமதி பரமேஸ்வரி கணேசு – மரண அறிவித்தல் | Maraivu.com", "raw_content": "\nHome கனடா திருமதி பரமேஸ்வரி கணேசு – மரண அறிவித்தல்\nதிருமதி பரமேஸ்வரி கணேசு – மரண அறிவித்தல்\n1 year ago by admin அறிவித்தலை வாசித்தோர்: 5,164\nயாழ். கரணவாய் மூத்தவிநாயகர் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட பரமேஸ்வரி கணேசு அவர்கள் 09-07-2019 செவ்வாய்க்கிழமை அன்று காலஞ்சென்றார்.\nஅன்னார், காலஞ்சென்ற இராசா கணேசு அவர்களின் அன்பு மனைவியும்,\nகாலஞ்சென்ற நடராசா சின்னத்தம்பி அவர்களின் அன்பு சகோதரியும், சந்திரமோகன்(கனடா), சூரியகாந்தன்(கனடா), உதயகுமாரன்(லண்டன்), சுமதி(கனடா), கௌரி(லண்டன்), சாந்தி(கனடா), மதனி(கனடா), காலஞ்சென்ற ஆனந்தகுமாரன், பாபு ஆகியோரின் அன்புத் தாயாரும்,\nபுஸ்பராணி, சாந்தி, நிசாந்தி, பாஸ்கரன், சிவநாதன், அன்பரசன், சதாநந்தன், மாலா, வசந்தி, வசந்தகுமார், ஜெயந்தி, லோஜினி ஆகியோரின் அன்பு மாமியாரும்,\nசபாரட்ணம், அனிதா, ஆர்தர், சர்மிலன், தினுசா, சிந்தியா, சாருஜன், நிந்துஜா, பிரியந்தா, ஜெனிக்கா, அனுசா, தனுசன், பிரியா, அருண், பிரியங்கன், பிரியலிசா, லிபிசா, றொசாந், சச்சின், ஆரியன், கஜீவன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,\nஅஞ்சலி, திரிசா, அர்ஜன் ஆகியோரின் அன்பு பூட்டியும் ஆவார்.\nஇவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657143354.77/wet/CC-MAIN-20200713064946-20200713094946-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/amp/cinema/cinemanews/2019/08/24141557/1257855/bhagyaraj-says-he-is-a-drug-adict.vpf", "date_download": "2020-07-13T08:08:18Z", "digest": "sha1:ZDB3IB5XWZQI54MLLTCQWFFYUQBGLRY6", "length": 6822, "nlines": 85, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "Maalaimalar cinema :bhagyaraj says he is a drug adict", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nபுத்தருக்கு போதிமரம்..... எனக்கு போதைமரம்- பாக்யராஜ்\nபுத்தருக்கு போதிமரம் மாதிரி எனக்கு போதைமரம் தான் புத்தி கொடுத்தது என படவிழாவில் பாக்யராஜ் பேசினார்.\nமோத்தி ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் 'கோலா'. மோத்தி.பா எழுதி இயக்கியுள்ள இப்படத்தின் ஆடியோ மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் பேசிய ஸ்டண்ட் மாஸ்டர் ஜாகுவார் தங்கம், கஞ்சா அடிப்பவர்களை நடுரோட்டில் வச்சு வெட்டணும் என்று கூறினார்.\nஇதையடுத்து இயக்குனர் பாக்யராஜ் பேசுகையில், “நானே கஞ்சா நிறைய குடித்திருக்கிறேன். சிகரெட்டில் கலந்து கோயம்பத்தூரில் கொடுத்தார்கள். சில நேரங்களில் கஞ்சா நல்லா வேலை செய்யும். ஒருநாள் அது கிர்ருனு ஏறியபிறகு எல்லாரும் சிரிச்சிக்கிட்டே இருந்தோம். அப்போது தான் யோசித்தேன்.\nலைப்ல என்னமோ சாதிக்கணும்னு நினைத்தோமே, ஆனால் இப்படி இருக்கோமே என்று, அன்று தான் தோன்றியது. புத்தருக்கு போதிமரம் மாதிரி எனக்கு போதைமரம் தான் புத்தி கொடுத்தது. இப்போது சிகரெட்டையும் விட்டுவிட்டேன். இவ்வாறு அவர் பேசினார்.\nbhagyaraj | பாக்யராஜ் | கோலா\nபாக்யராஜ் பற்றிய செய்திகள் இதுவரை...\nஹீரோ படத்தின் கதை திருடப்பட்டது தான் - பாக்யராஜ்\nசம்மன் வர காரணம் குறித்து பாக்யராஜ் விளக்கம்\nபழமொழி சொல்லவே பயமா இருக்கு - பாக்யராஜ்\nபெண்கள் பற்றி சர்ச்சை பேச்சு.... பாக்யராஜுக்கு ஆண்கள் பாதுகாப்பு சங்கம் ஆதரவு\nபெண்களை நான் இழிவுபடுத்தவில்லை - பாக்யராஜ் விளக்கம்\nமேலும் பாக்யராஜ் பற்றிய செய்திகள்\nசத்யராஜுக்கு முன் கட்டப்பாவாக நடிக்க தேர்வானது இவர்தானாம்\nவிஜய் படத்தில் நடித்ததற்காக வருத்தப்படுகிறேன் - அக்‌ஷரா கவுடா\nபாலிவுட் நடிகை ஐஸ்வர்யா ராய்க்கும் கொர��னா வைரஸ்\nசாலைக்கு சுஷாந்த் சிங் பெயர்சூட்டி அன்பை வெளிப்படுத்திய சொந்த ஊர் மக்கள்\nஅப்பாவும், மகனும் விரைவில் குணமடைய விரும்புகிறேன் - கமல்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657143354.77/wet/CC-MAIN-20200713064946-20200713094946-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/cinema/cinemanews/2019/03/30085018/1234710/There-is-no-scene-of-election-violation-in-Modi-film.vpf", "date_download": "2020-07-13T09:08:28Z", "digest": "sha1:35EMUQAMSIEERQW3Z2SGUI7GIFWTJFIL", "length": 14007, "nlines": 179, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "மோடி படத்தில் தேர்தல் விதிமீறல் காட்சிகள் இல்லை - படக்குழுவினர் விளக்கம் || There is no scene of election violation in Modi film explanation of film crew", "raw_content": "\nசென்னை 13-07-2020 திங்கள் தொடர்புக்கு: 8754422764\nமோடி படத்தில் தேர்தல் விதிமீறல் காட்சிகள் இல்லை - படக்குழுவினர் விளக்கம்\nமோடி படத்தில் தேர்தல் விதிமீறல் காட்சிகள் இல்லை என்று படக்குழுவினர் தேர்தல் ஆணையத்தில் விளக்கம் அளித்துள்ளனர். #Modi #PMNarendraModi\nமோடி படத்தில் தேர்தல் விதிமீறல் காட்சிகள் இல்லை என்று படக்குழுவினர் தேர்தல் ஆணையத்தில் விளக்கம் அளித்துள்ளனர். #Modi #PMNarendraModi\nபிரதமர் நரேந்திரமோடி வாழ்க்கையை மையமாக வைத்து ‘பிஎம் நரேந்திரமோடி’ என்ற பெயரில் புதிய படம் தயாராகி உள்ளது. இதில் மோடி வேடத்தில் விவேக் ஓபராய் நடித்துள்ளார். ஓமங்க் குமார் இயக்கி உள்ளார். மோடியின் இளமை காலத்து வாழ்க்கையில் இருந்து 2014-ம் ஆண்டு தேர்தலில் வென்று பிரதமர் ஆனது வரை உள்ள சம்பவங்கள், அவர் நிறைவேற்றிய திட்டங்கள் படத்தில் உள்ளன.\nஇந்த படத்தை அடுத்த மாதம் (ஏப்ரல்) 12-ந் தேதி திரைக்கு கொண்டுவர படக்குழுவினர் திட்டமிட்டனர். ஆனால் தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தி பா.ஜனதாவுக்கு ஆதரவு அலையை படம் உருவாக்கும் என்று எதிர்ப்பு கிளம்பியது. படத்தை வெளியிடக் கூடாது என்று தேர்தல் கமிஷனுக்கு காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்டு கட்சிகளும், ஓய்வு பெற்ற 47 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளும் புகார் அளித்தனர்.\nஇதைத்தொடர்ந்து நேரில் விளக்கம் அளிக்கும்படி மோடி படத்தின் தயாரிப்பாளர்களுக்கு தேர்தல் கமிஷன் நோட்டீஸ் அனுப்பியது. இதைத்தொடர்ந்து படத்தில் மோடியாக நடித்த விவேக் ஓபராய், தயாரிப்பாளர் சந்தீப் சிங் ஆகியோர் தேர்தல் ஆணையத்தில் அதிகாரிகள் முன்னிலையில் ஆஜரானார்கள். அதில் மோடி படத்தில் தேர்தல் நடத்தை விதிகளை மீறும் வகை��ில் காட்சிகள் இல்லை என்று விளக்கம் அளித்தனர்.\nமோடி வாழ்க்கை வரலாறு பற்றிய செய்திகள் இதுவரை...\nபிரதமர் மோடியின் வாழ்வும் பணியும் - டெல்லியில் கண்காட்சியை அமித் ஷா தொடங்கி வைத்தார்\nசெப்டம்பர் 14, 2019 18:09\nமோடி வாழ்க்கை வரலாறு படத்தின் வசூல் நிலவரம்\nமோடி படத்துக்கு விதிமீறல் - சினிமா தணிக்கை குழு தலைவருக்கு எதிர்ப்பு\nநரேந்திர மோடி வேடத்தில் அஜித் வில்லன்\nஅல்லு அர்ஜூன் படத்தில் இருந்து விலகியது ஏன் - விஜய் சேதுபதி விளக்கம்\nசூர்யாவின் பிறந்தநாளுக்காக ரசிகர்கள் செய்த பிரம்மாண்டம்\nசத்யராஜுக்கு முன் கட்டப்பாவாக நடிக்க தேர்வானது இவர்தானாம்\nவிஜய் படத்தில் நடித்ததற்காக வருத்தப்படுகிறேன் - அக்‌ஷரா கவுடா\nபாலிவுட் நடிகை ஐஸ்வர்யா ராய்க்கும் கொரோனா வைரஸ்\nபாலிவுட் நடிகை ஐஸ்வர்யா ராய்க்கும் கொரோனா வைரஸ் அனுஷ்கா சர்மாவின் கவர்ச்சி புகைப்படத்திற்கு குவியும் லைக்ஸ்கள் கமலை தொடர்ந்து பொன்னம்பலத்துக்கு உதவிய ரஜினி புதிய சாதனை படைத்த கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் திரிஷாவிற்கு எச்சரிக்கை விடுத்த மீரா மிதுன் கிரிக்கெட் பார்த்ததே இல்லை... முரளிதரனாக நடிக்க சம்மதித்தது ஏன்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657143354.77/wet/CC-MAIN-20200713064946-20200713094946-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://crictamil.in/agarwal-gets-tenth-position-in-test-batsman-ratings/", "date_download": "2020-07-13T07:34:36Z", "digest": "sha1:5KWK23JPM275CIVNUYB5WGLBMGWC5YRK", "length": 6350, "nlines": 65, "source_domain": "crictamil.in", "title": "9 போட்டிகளில் மட்டுமே விளையாடி சாதனை படைத்த அகர்வால் - விவரம் இதோ", "raw_content": "\nHome கிரிக்கெட் செய்திகள் இந்திய கிரிக்கெட் 9 போட்டிகளில் மட்டுமே விளையாடி சாதனை படைத்த அகர்வால் – விவரம் இதோ\n9 போட்டிகளில் மட்டுமே விளையாடி சாதனை படைத்த அகர்வால் – விவரம் இதோ\nஇந்திய அணி தற்போது பங்களாதேஷ் அணியுடனான டெஸ்ட் கிரிக்கெட் தொடரை வெற்றிகரமாக முடித்துள்ளது. மேலும் இந்த டெஸ்ட் தொடரை வெற்றிகரமாக கைப்பற்றிய இந்திய அணி டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் விளையாடிவுள்ள 7 போட்டிகளிலும் வெற்றி பெற்று 360 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது.\nஇந்நிலையில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் ஐசிசி டெஸ்ட் பேட்ஸ்மேன் களுக்கான தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் ஆஸ்திரேலிய அணியின் முன்னணி வீரரான ஸ்மித் 931 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளார். இந்திய அணியின் கேப்டன் விராட்கோலி 928 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தில் உள்ளார்.\nஇந்நிலையில் தற்போது இந்திய அணியின் புதிய துவக்க வீரரான அகர்வால் 9 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி டெஸ்ட் தரவரிசை பட்டியலில் சிறந்த இடத்தை தற்போது பிடித்துள்ளார். அதன்படி இந்திய அணியின் துவக்க வீரர் மயங்க் அகர்வால் 700 புள்ளிகளுடன் 10 ஆவது இடத்தை பிடித்து அசத்தியுள்ளார்.\nமேலும் இந்த புள்ளி பட்டியலில் இந்திய அணியின் வீரர்களான 4 பேர் முதல் 10 இடத்திற்குள் இருப்பது குறிப்பிடத்தக்கது. அதன்படி விராட்கோலி (728) இரண்டாவது இடத்திலும், அகர்வால் (700) பத்தாவது இடத்திலும் புஜாரா (791 புள்ளிகளுடன்) நான்காவது இடத்திலும் ரகானே (759 புள்ளிகளுடன்) 5-வது இடத்திலும் உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்திய அணி டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிபட்டியலில் 360 புள்ளிகளுடன் முதல் இடத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.\nஇப்போதுள்ள வீரர்களில் இந்த 5 பேர் என் அணியில் விளையாட தகுதியானவர்கள் – கங்குலி ஓபன் டாக்\nகோலி சீக்கிரம் ரோஹித்திடம் தஞ்சம் அடையனும். இல்லனா 2-3 வருஷம் முன்னாடியே ரிட்டயர்டு ஆகவேண்டியிருக்கும் – டாம் மூடி எச்சரிக்கை\nதோனி இன்னைக்கு இவ்ளோ பேரோடும், புகழோடும் இருக்க இவரே காரணம் – தோனியை மறைமுகமாக தாக்கிய கம்பீர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657143354.77/wet/CC-MAIN-20200713064946-20200713094946-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/scholardetail.asp?id=33", "date_download": "2020-07-13T06:53:13Z", "digest": "sha1:WP2FSCTF6VHDILWM5XYYHYKU6H5FFTJR", "length": 14561, "nlines": 166, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": "Kalvimalar - Scholarship", "raw_content": "\nசிறந்த தனியார் வணிக கல்வி\nமுதல்பக்கம் » உதவித் தொகை\nஇளநிலை பட்டப்படிப்பு முதுகலை பட்டப்படிப்பு படிக்கும் மாணவர்களுக்கு உத்திரப்பிரதேச அரசின் சாத்ரா கல்யாண் திட்டத்தின் கீழ் உதவித் தொகை வழங்கப்படுகிறது.\nஇளங்கலை பட்டப்படிப்பு / முதுகலை பட்டப்படிப்பு : முந்தைய வகுப்பில் 55 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்.\nபி.எச்டி., : முதுகலை பட்டப்படிப்பில் 55 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். காலம்: ஒரு ஆண்டு\nவிவசாயம் மற்றும் பொதுப்பிரிவு இளநிலை பட்டம்: 2,400 ரூபாய்\nதொழில்நுட்பம்/மருத்துவம் இளநிலை பட்டம்: 3,600 ரூபாய்\nவிவசாயம் மற்றும் பொதுப்பிரிவு முதுநிலை பட்டம்: 3,000 ரூபாய்\nதொழில்நுட்பம்/மருத்துவம் முத���நிலை பட்டம்: 4,800 ரூபாய்\nவகுப்பு ஏ: ஆறாயிரம் ரூபாய்\nவகுப்பு பி: எட்டாயிரம் ரூபாய்\nவகுப்பு சி: பத்தாயிரம் ரூபாய்\nவகுப்பு டி: 12 ஆயிரம் ரூபாய்\nஇளங்கலை பட்டம் / முதுகலை பட்டம்: பெற்றோர் / பாதுகாவலரின் வருட வருமானம் ஆண்டுக்கு ரூ.75,000/- க்கு குறைவாக இருக்க வேண்டும்.\nபி.எச்டி.,: பெற்றோர் / பாதுகாவலரின் வருட வருமானம் ஆண்டுக்கு ரூ.75,000/-க்கு குறைவாக இருக்க வேண்டும்.\nஉதவித் தொகை எண்ணிக்கை : தகுதி அளவைப் பொறுத்தது\nகால அளவு: ஒரு ஆண்டு\nவழங்கப்படும் தொகை: பட்டப்படிப்பு படிப்போருக்கு : விவசாயம் மற்றும் பொதுப்பாடப் பிரிவு மாணவர்களுக்கு ரூ.2400/-\nபட்டதாரிகளுக்கு: தொழில்நுட்பம் / மருத்துவம் ரூ.3600/-\nமுதுகலை பட்டம் படிப்பவர்களுக்கு : விவசாயம் மற்றும் பொது பாடப்பிரிவு ரூ.3000/-\nமுதுகலை பட்டம்: தொழில் நுட்பம் / மருத்துவ படிப்புகளுக்கு ரூ.4800/-பி.எச்டி., படிப்போருக்கு: * பிரிவு ஏ ரூ.6000, * பிரிவு பி ரூ.8000 * பிரிவு சி ரூ.10,000/- * பிரிவு டி ரூ.12,000/-\nஇந்தி, உருது, அரபி, பெர்சியன், வரலாறு,தத்துவம், அரசியல் அறிவியல், சமூக அறிவியல், ஹோம் சயின்ஸ், இசை, இதழியல், சமூக சேவை.\nபொருளாதாரம், வர்த்தகம், மனித அறிவியல், கல்வி, ராணுவம், <உளவியல், மொழியியல், பழைமையான வரலாறு, தொல்பொருள் ஆய்வியல்\nபுவியியல், ரசாயனம், இயற்பியல், உயிரியல், தாவரவியல், விவசாயம், மருத்துவம், பொறியியல், கணிதம், புள்ளியியல், டிராயிங், ஓவியம், வனம் சுற்றுச் சூழல்.\nபயோ கெமிஸ்ட்ரி, பயோ டெக்னாலஜி, பயோ இன்ஸ்ட்ரூமென்டேசன், பயோ மெட்ரிக்ஸ், மெட்டீரியல் சயின்ஸ், கம்ப்யூட்டர் டெக்னாலஜி, சுற்றுச் சூழல் மற்றும் எரிதி தொழில்நுட்பம், எலக்ட்ரானிக்ஸ் கம்யூனிகேசன்.\nகல்வி உதவித் தொகை வழங்கும் நிறுவனம்:\nஇந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனம், அலகாபாத்.\nScholarship : பட்டப்படிப்பு படிக்கும் ஏழை மாணவர்களுக்கான உதவித்தொகை\nCourse : பி. இ., பி.டெக்.,பி.டிசைன். பி.பார்ம்.,\nநான் பி.காம். முடித்துள்ளேன். அடுத்ததாக வாழ்வியல் திறன்கள் குறித்த சிறப்புப் படிப்பு படிக்க விரும்புகிறேன். எங்கு படிக்கலாம்\nபி.ஏ., பொருளாதாரம் படித்து விட்டு பின் அஞ்சல் வழியில் எம்.ஏ., பொது நிர்வாகம் படித்துள்ளேன். நான் யு.ஜி.சி., நெட் தேர்வில் பொருளாதாரத்தை பாடமாக எழுத முடியுமா\nஇன்ஸ்டிடியூட் ஆப் ரயில் டிரான்ஸ்போர்ட் நடத்தும் படிப்புகளைப் பற்றிக் கூறுங்கள்.\nசென்னையிலுள்ள ராமச்சந்திரா மருத்துவக் கல்லூரியில் ஹாஸ்பிடல் மேனேஜ் மென்ட் படிப்பு நடத்தப்படுகிறதா இந்தப் படிப்பைப் படித்தால் வாய்ப்புகள் எப்படி\nபி.எஸ்சி., மெடிக்கல் லேபரடரி படிப்பு புதுச்சேரியில் எங்கு நடத்தப்படுகிறது\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657143354.77/wet/CC-MAIN-20200713064946-20200713094946-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/video-gallery-detail.asp?id=179626", "date_download": "2020-07-13T08:40:53Z", "digest": "sha1:VI6YXYFIAMZI436XH5LWTIBWYATTHJUY", "length": 9786, "nlines": 150, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": "சினிமா", "raw_content": "\nசிறந்த தனியார் வணிக கல்வி\nமுதல் பக்கம் » வீடியோ கேலரி\nதண்ணீர் ஒரு பெரும் சவால்\nதண்ணீர் ஒரு பெரும் சவால்\n3,333 கருத்துக்களை உருவாக்கிய IPS அதிகாரி\nதண்ணீர் ஒரு பெரும் சவால்\nநுழைவுத் தேர்வை அணுகுவது எப்படி -ஜே.சி. சவுத்ரி, தலைவர், ஏ.இ.எஸ்.எல்.,\nசைபர் செக்யூரிட்டியில் வாய்ப்புகள் ஏராளம்\nபெண்களுக்கு ஏற்ற துறை என்று எதுவுமில்லை\nபெண்களுக்கான சட்டப் பாதுகாப்பு - சவுந்தர்யா ராஜேஷ், Social Entrepreneur\n-ராப் கலைஞர் யங் ராஜா\nஸ்டார்ட்- அப் வாய்ப்புகள் ஏராளம்|Excellent opportunities in Start-ups\nஇ-மொபிலிட்டியே எதிர்காலம் |e-mobility is the future\nமைக்ரோபைனான்ஸ் துறை பற்றி கேள்விப்படுகிறேன். இத்துறை பற்றிய தகவல்களைத் தரமுடியுமா\nஎம்.பி.ஏ., நிதிப்பிரிவில் படிப்பு முடிக்கவிருக்கும் எனக்கு என்ன வேலை கிடைக்கும்\nஎந்த வங்கியில் வங்கி கடன் வட்டி குறைவு\nஇதழியல் துறையில் பணி புரிய விரும்புவன் நான். தற்போது பி.எஸ்சி. படித்து வரும் நான் ஒரு புகழ் பெற்ற நிறுவனத்தில் இதழியல் துறையில் சிறப்புப் படிப்பு படிக்க விரும்புகிறேன். எங்கு படிக்கலாம்\nஉளவியல் துறைக்கு இந்தியாவில் எதிர்கால வாய்ப்பு எப்படி\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657143354.77/wet/CC-MAIN-20200713064946-20200713094946-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/987332/amp?ref=entity&keyword=Marmachau", "date_download": "2020-07-13T08:56:08Z", "digest": "sha1:KBDFIKSL5I4WGMCD3EYB56TNWG4QHPDU", "length": 8858, "nlines": 44, "source_domain": "m.dinakaran.com", "title": "ஆத்தூர் அருகே மாயமான முதியவர் மர்மச்சாவு | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சே��ம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nஆத்தூர் அருகே மாயமான முதியவர் மர்மச்சாவு\nஆத்தூர், பிப்.17: ஆத்தூர் அருகே மாயமான முதியவர் மர்மமான முறையில் உயிரிழந்ததாக அவரது தாயார் அளித்த புகாரின் பேரில், செல்ேபான் கடை உரிமையாளர் மற்றும் அவரது நண்பர்கள் 3 பேரை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.\nஆத்தூர் கண்ணாடி மில் முனியப்பன் கோயில் அருகில் வசித்து வருபவர் லட்சுமி(75). இவர் ஆத்தூர் டவுன் போலீசில் தனது 55 வயதான மகன் ராஜாவை காணவில்லை என்றும், அவரை கண்டுபிடித்து தருமாறும் தெரிவித்திருந்தார். இந்நிலையில், கடந்த 7ம் தேதி 50 வயது மதிக்கத்தக்க முதியவர் ஆத்தூர் அரசு மருத்துவமனையில் பலத்த காயங்களுடன் அனுமதிக்கப்பட்டார். பின்னர், அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்த ஆத்தூர் போலீசார் அளித்த தகவலின் பேரில், சடலத்தை பார்வையிட்ட லட்சுமி, அது தன்னுடைய மகன் ராஜா என்பதை உறுதிபடுத்தினார்.\nமேலும், அவர் போலீசாரிடம் கூறுகையில், ‘கடந்த 6ம் தேதி குடிபோதையில் எனது வீட்டிற்கு வந்த 4 இளைஞர்கள், ராஜாவை அழைத்து சென்றனர். அவர்கள் தான், ராஜாவை கொலை செய்திருக்க வேண்டும் என தெரிவித்தார். இதையடுத்து, ‘ஆத்தூர் காந்திநகரைச் சேர்ந்த செல்போன் கடை நடத்தி வரும் வசந்த்(25), அவரது கூட்டாளிகள் 3 பேரையும் பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nவீரகனூர், தெடாவூர் பேரூராட்சிகளில் கொரோனா வைரஸ் விழிப்புணர்வு\nகொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக 5 தனியார் மருத்துவமனைகளில் தனிமை வார்டுகள் அமைப்பு\nமேற்கு மாவட்ட திமுக சார்பில் 1 லட்சம் கொரோனா விழிப்புணர்வு நோட்டீஸ்\nபூ, காய்கறி மார்க்கெட் மூடல் என்று வதந்தி பரப்புவோர் மீது நடவடிக்கை\nபெலாப்பாடி மலை கிராமங்களுக்கு 6.62 கோடியில் தார்சாலை\nவரலாற்றில் முதல் முறையாக வெள்ளி கிலோவுக்கு 11,500 சரிந்தது\nகொரோனா வைரஸ் பீதியால் மக்கள் கூட்டம் 50 சதவீதம் குறைந்தது\nகொரோனா வைரஸ் எதிரொலி சேலம் வழியாக செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில்கள் ரத்து\nகொரோனா தடுப்பு நடவடிக்கை மாதேஸ்வரன் கோயிலில் யுகாதி விழா ரத்து\nகொரோனா வைரஸ் முன்எச்சரிக்கை நடவடிக்கை முக்கிய வழக்குகள் மட்டும் சேலம் கோர்ட்டில் விசாரணை\n× RELATED சாத்தான்குளம் வணிகர்கள் மர்மச்சாவு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657143354.77/wet/CC-MAIN-20200713064946-20200713094946-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1645745", "date_download": "2020-07-13T08:20:19Z", "digest": "sha1:IEZUFMMJ643ZTJTO7GPUWWG5GG4X5C4Z", "length": 4229, "nlines": 40, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"சுன்னி இசுலாம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"சுன்னி இசுலாம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n06:47, 12 ஏப்ரல் 2014 இல் நிலவும் திருத்தம்\n3 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 6 ஆண்டுகளுக்கு முன்\n14:02, 25 நவம்பர் 2013 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nHibayathullah (பேச்சு | பங்களிப்புகள்)\n06:47, 12 ஏப்ரல் 2014 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\n== நம்பிக்கைகள் மற்றும் கொள்கைகள். ==\n[[படிமம்:Uthman Koran-RZ.jpg|right|thumbnail|உலகின் மிக பழமையானதாக கருதப்படும் திருமறை - உதுமான் காலத்தது]]\nசுனிசன்னி முஸ்லிம்கள் [[திருக்குர்ஆன்|திருமறை]] மற்றும் முகம்மது நபியின் வழியை மட்டும் பின்பற்றுகின்றனர். திருமறையில் [[அல்லா]] கூறிய வாழ்க்கை, வழிபாட்டு, சட்ட முறைகள் மற்றும் முகம்மது நபியின் வழிகாட்டுதல் ஆகியவற்றை மற்றும் தங்கள் வாழ்க்கையில் மேற்கொள்கின்றனர். இவர்களின் நம்பிக்கைப் படி முகம்மதே நபி. அலி ஒரு ஸஹாபி (நபி தோழர்) மட்டுமே அன்றி வேறு எந்த தெய்வ சக்தியும் கொண்டவர் அல்லர். மேலும் முகம்மது ந��ி குடும்பத்தாருக்கும் தெய்வ சக்தி கிடையாது.\n== சட்ட தொகுப்புகள். ==\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657143354.77/wet/CC-MAIN-20200713064946-20200713094946-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/car-faqs/tata/altroz/what-about-the-mileage-of-altrozpetrol-and-diesel-as-per-the-user-reviewis-there-any-power-lag-whiledriving-2152162.htm?qna=postAns_0_0", "date_download": "2020-07-13T09:18:00Z", "digest": "sha1:ZZCIE5SG7EPT6CI27MREQVA42C34QZUK", "length": 9125, "nlines": 226, "source_domain": "tamil.cardekho.com", "title": "What about the mileage of altroz(petrol and diesel) as per the user review?Is there any power lag whiledriving? | CarDekho.com", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nஇரண்டாவது hand டாடா ஆல்டரோஸ்\n584 மதிப்பீடுகள்இந்த காரை மதிப்பிடு\nஒத்த கார்களுடன் டாடா ஆல்டரோஸ் ஒப்பீடு\nஎலைட் ஐ20 போட்டியாக ஆல்டரோஸ்\n*புது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nஆல்டரோஸ் எக்ஸ்இ டீசல்Currently Viewing\nஆல்டரோஸ் எக்ஸ்எம் டீசல்Currently Viewing\nஆல்டரோஸ் எக்ஸ்டி டீசல்Currently Viewing\nஆல்டரோஸ் எக்ஸிஇசட் டீசல்Currently Viewing\nஆல்டரோஸ் எக்ஸிஇசட் option டீசல்Currently Viewing\nஆல்டரோஸ் எக்ஸிஇசட் optionCurrently Viewing\nஎல்லா ஆல்டரோஸ் வகைகள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657143354.77/wet/CC-MAIN-20200713064946-20200713094946-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.61, "bucket": "all"} +{"url": "https://tamilveedhi.com/johnny-movie-review/", "date_download": "2020-07-13T09:15:26Z", "digest": "sha1:5LRVBSJGGHLL5ZQ4AAVKIXHE5CGGTJZB", "length": 8926, "nlines": 102, "source_domain": "tamilveedhi.com", "title": "ஜானி விமர்சனம் - 3/5 - Tamilveedhi", "raw_content": "\nகாக்டெய்ல் – விமர்சனம் 1.5/5\nதமிழகத்தில் 1.30 லட்சத்தை கடந்த கொரோனா பாதிப்பு\n20 விருதுகளைக் குவித்த குறும்படம்…. அப்படி என்ன கதை இருக்கு.\nபுலம்பெயர் தொழிலாளர்களுக்கு உதவிய வரலட்சுமி சரத்குமார்\nசென்னை நம் அன்னை’ … பிரபலங்களின் குரலை இணைத்த நடிகர் கதிர்\n’ஜல்கோ தாடி பாலாஜி’… மக்களுக்காக களம் இறங்கும் தாடி பாலாஜி\nஇணையத்தை கலக்கும் சூப்பர் ஸ்டார் பாடல்….\nஜானி விமர்சனம் – 3/5\nகதாநாயகனாக வரும் பிரசாந்த் சட்ட விரோத தொழில் செய்து வருகிறார். அவருடன் நான்கு நண்பர்கள் வெவ்வேறு சட்ட விரோத தொழில் செய்து வருகின்றனர். ஆனாலும் நல்லவர்கள்.\nஅந்த தொழில் ஒரு சிக்கல் வர, ஒவ்வொருத்தராக கொல்லப்படுகின்றனர். இந்த மர்ம முடிச்சுகள் அவிழும் விதம் எப்படி என்பது தான் படத்தின் கதை….\nபிரசாந்த் கம் பேக் (Come Back) என்று தான் சொல்ல வேண்டும். தனக்கான ஸ்டைல், மாடுலேசன் என மிரட்டியெடுத்திருக்கிறார். பல உணர்ச்சிகளை காட்டி பல சிக்கல்களையும் எதிர்கொள்கிறார்.\nஅவருடைய கூட்டாளிகளாக பிரபு, ஆனந்த்ர��ஜ், அஷுதோஷ் ராணா மற்றும் ஆத்மா பேட்ரிக் ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.\nபிரபு, ஆனந்தராஜ் ஆகியோர் வழக்கம் போல இயல்பாக நடித்திருக்கிறார்கள்.\nநாயகியாக நடித்திருக்கும் சஞ்சிதா ஷெட்டி தாரளமாக நடித்திருக்கிறார். பிரசாந்தின் காதலி என்று சொல்லிவிட்டு அடுத்த காட்சியிலேயே இன்னொருவரின் மனைவி என்று சொல்லி அதிர்ச்சி ஏற்படுத்துகிறார்கள். அது வெறும் அதிர்ச்சிதான், அதற்கு நியாயமாக ஒரு காரணம் படத்தில் இருக்கிறது.\nஷாயாஜிஷின்டே, தேவதர்ஷினி உள்ளிட்டோர் பொருத்தமாக நடித்திருக்கிறார்கள்.\nபன்னீர்செல்வத்தின் ஒளிப்பதிவு தேவையான அளவு இருக்கிறது.\nஜெய்கணேஷின் இசையில் பின்னணி இசை கதைக்கு உயிரோட்டத்தை கொடுத்திருக்கிறது.\nதமிழில் திரைக்கதை அமைத்து வசனங்களை எழுதியிருக்கிறார் தியாகராஜன். கதைக்குள் இருக்கும் ரகசியங்களை பார்வையாளர்களிடம் வெளிப்படுத்தப்படுகிற உத்தி பலவீனம்.\nபடத்தில் வரும் சில காட்சிகள் கதைக்கு சற்று தொய்வை கொடுத்தாலும், விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் கதை நகர்வது பலம்…\nபடத்தை பார்த்த பிறகு பல கேள்விகள் கேட்க நினைத்தாலும், லாஜிக் இல்லா மேஜிக்-காக 2 மணி நேரம் எண்டர்டெயின்மெண்ட் படமாக பார்த்து ரசிக்கலாம் இந்த ஜானியை..\nJohnny Prashanth Sanchitha Thiyagarajan சஞ்சிதா தியாகராஜன் பிரசாந்த் ஜானி\nநண்பர்கள் இல்லாமல் நான் இல்லை... கனா விழாவில் உணர்ச்சி பொங்கிய இயக்குனர்\nமஜீத் இயக்கும் 'தி புரோக்கர்'\n‘போடா முண்டம்’ ; திட்டாதீங்க .. இது படத்தோட டைட்டில் தான்… ஹீரோ யார் தெரியுமா..\nகோயம்பேடு விவகாரத்தில் தமிழக அரசின் அலட்சியத்தால் நோய்த்தொற்று அதிகரித்தது… மு க ஸ்டாலின் சரமாரி கேள்வி\nதீபாவளிக்கு முன்பே ரஜினி படத்தை ரிலீஸ் செய்ய சிவா திட்டம்\nகாக்டெய்ல் – விமர்சனம் 1.5/5\nதமிழகத்தில் 1.30 லட்சத்தை கடந்த கொரோனா பாதிப்பு\nயாரு சாமி இது இம்புட்டு அழகா…. முழு கேலரி\n‘அதுக்காக மார்பகத்தை வெட்டியா எறிய முடியும்’… ஆவேசமடைந்த முன்னனி நடிகை\nவிஷாலின் ஆணுறுப்பு அளவை நான் கூறுகிறேன் – மீண்டும் ஸ்ரீ ரெட்டியின் ஆட்டம்\nஅச்சு அசலாக சில்க் ஸ்மிதா போல் இருக்கும் பெண்; வைரலாகும் வீடியோ\nகியருக்கு பதிலாக, ஆணின் ”அந்த” இடத்தை பிடித்த டாப்சி.. வைரலாகும் வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657143354.77/wet/CC-MAIN-20200713064946-20200713094946-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/blogs/547158-couples-fight-carona.html", "date_download": "2020-07-13T08:44:04Z", "digest": "sha1:3YDTG47Z4MLSTQV7E5FEFK6A5M7LQINR", "length": 33000, "nlines": 313, "source_domain": "www.hindutamil.in", "title": "நம் கேரக்டரை மாற்றும் ஊரடங்கு - வீடடங்கு! | couples fight - carona - hindutamil.in", "raw_content": "திங்கள் , ஜூலை 13 2020\nநம் கேரக்டரை மாற்றும் ஊரடங்கு - வீடடங்கு\n‘சண்டைல கிழியாத சட்டை எங்கே இருக்கு’ என்று வடிவேலு பேசிய வசனம் செம பாப்புலர்.\nஅதற்கும் முந்தைய காலங்களில், ‘வீட்டுக்கு வீடு வாசப்படி’ என்று எல்லோரும் சொல்வோம். ஆமாம்... வீட்டுக்கு வீட்டு வாசற்படி இருக்கத்தான் செய்யும். வாசலும் படியும் இல்லையெனில் வீட்டுக்குள் எப்படிச் செல்வது’ என்று எல்லோரும் சொல்வோம். ஆமாம்... வீட்டுக்கு வீட்டு வாசற்படி இருக்கத்தான் செய்யும். வாசலும் படியும் இல்லையெனில் வீட்டுக்குள் எப்படிச் செல்வது என்று கூட சிலர் கேட்கலாம்.\nவீட்டுக்கு வீடு வாசப்படி என்றால், எல்லா வீடுகளிலும் சண்டையும் சச்சரவும் இருக்கத்தான் செய்யும். இது இயல்பான ஒன்றுதான் என்கிற அர்த்தத்துக்காக இப்படிச் சொல்லிவைத்தார்கள். ஆக, வீடு என்றிருந்தால், சண்டையும் சச்சரவும் இருக்கத்தான் செய்யும்.\nவீடுகளில், சண்டை என்று வந்தால், பட்டிமன்றம் ரேஞ்சுக்கு எதிரெதிர் வார்த்தைகளை வீசுபவர்கள்தானே நாம். ஒரு விஷயத்தில் புரியவைக்கவேண்டும் என்பது போய், அந்த வாக்குவாதத்தில் ஜெயிக்கவேண்டும் என்கிற மனோநிலை வந்துவிடும், இருவருக்கும்.\nசின்னதாக ஆரம்பிக்கிற பேச்சுவார்த்தைகள்தான், தடித்துத் தடித்து, மிகப்பெரிய சண்டையாகவே மாறுகின்றன. ஆரம்பத்திலேயே மருந்து போடுகிற சின்னக் காயம். ஆனால், கவனிக்கவே கவனிக்காமல், பெரிய புண்ணாக்கிக் கொள்வதுதான் இங்கே பிரச்சினையாகிவிடுகிறது.\nசண்டை என்பது கணவனுக்கும் மனைவிக்கும்தான். ஆனால் அந்தச் சண்டைக்கு யார் வேண்டுமானாலும் காரணமாக இருப்பார்கள். எது வேண்டுமானாலும் காரணமாக இருக்கும். அவ்வளவு ஏன்... பக்கத்துவீட்டுக் கிளையில் இருந்து இலை, நம் வீட்டுப் பக்கம் விழுந்தது, நம் வீட்டு நாய், அவர்கள் வீட்டு வாசலில் ‘உச்சா’ போனது... என்பது உள்ளிட்ட விஷயங்களுக்கும் குய்யோ முறையோ என்று கணவனும் மனைவியும் சண்டையிட்டுக் கொள்வார்கள்.\nஇப்படியான சண்டைகளில் கணவன் எடுக்கும் ஆயுதம். சட்டை. அதை மாட்டிக் கொண்டு, வண்டி சாவியை எடுத்துக்கொண்டு, செருப்பை மாட்டிக்கொண்டு விருட்டென்���ு கிளம்பிவிடுவான்.\nஅவனுடைய வண்டி, டாஸ்மாக்கில் நிற்கும். ஒரு சிலரின் வண்டி, டீக்கடையில் நிற்கும். வேறு சிலர், தெரிந்த நண்பர்களின் புத்தகக் கடை, பழக்கடையில் போய் நிற்கும். மனைவி சரசுவிடம் சண்டை போட்டுவிட்டு, தாம்பரம் ரயில்வே ஸ்டேஷன் பிளாட்பாரத்தில் பரமு உட்கார்ந்துகொண்டிருப்பதாக ‘தாயுமானவன்’ கதையில் சொல்லியிருப்பார் எழுத்துச் சித்தர் பாலகுமாரன்.\nஇன்னும் சிலர், ஊரிலிருக்கும் உறவுகளிடம், தோழமைகளிடம் போனைப் போட்டுப் புலம்புவார்கள்.\nஇந்த சமயத்தில் வீடு பதைபதைப்பு ஏதுமின்றி அமைதியாகிவிடும். ‘போன மச்சானைக் காணோமே’ என்று எந்த டென்ஷனும் இருக்காது. பிள்ளைகளும் வழக்கத்தைவிட சீக்கிரமாகச் சாப்பிட்டு, சீக்கிரமாகவே தூங்கிப்போவார்கள். ‘கழுதை கெட்டா குட்டிச்சுவரு’ என்று வீட்டம்மாக்களுக்குத் தெரியும். ‘எங்கே சுத்தியும் ரங்கனை ஸேவிச்சாகணும்’ என்பதுபோல், தன் புருஷன் வந்துவிடுவான் என்பது இத்தனை வருடமாக குப்பை கொட்டிக்கொண்டிருக்கும் மனைவிக்குத் தெரியாதா என்ன\nதள்ளாட்டத்துடன் வருபவர்கள் உண்டு. ஹோட்டலில் ஐந்தாறு பரோட்டாக்களை அமுக்கிவிட்டு வருவோரும் உண்டு. சிங்கம் போல் வீரமாகச் சென்று, பூனையைப் போல் பதுங்கிப் பதுங்கி வருபவர்களும் இருக்கிறார்கள்.\nசரி... சண்டை என்று வந்துவிட்டால், மனைவிமார்களின் பெரும்பான்மையான டயலாக்கைப் பார்ப்போமா\n‘உங்க கூட குப்பை கொட்டினது போதும். நான் எங்க அம்மா வீட்டுக்கே போறேன்’’ என்று சொல்வார்கள்.\nசிலர், வாழ்க்கையை குப்பையுடன் ஒப்பிட மனமில்லாமல், குப்பையை எடிட் செய்துவிடுவார்கள். ‘நான் எங்க அம்மா வீட்டுக்குப் போறேன். ஒரு பத்துநாள் நான் இல்லேன்னாதான் என் அருமை தெரியும் உங்களுக்கு’ என்று கெடு போல், டைம் கொடுப்பார்கள்.\nஇத்தனைக்கும் சொல்லிவைத்தது போல், யதேச்சையாய் ஊரில் இருந்து அம்மா அப்போது போன் செய்வார். ‘என்னம்மா நல்லாருக்கியா பசங்க நல்லாருக்கா’ என்று கேள்விகள் வரும். ‘மாப்ள நல்லாருக்காரா’ என்ற கேள்வியில்தான் உஷ்ணமாவார்கள். ‘ஹும்... இருக்காரு இருக்காரு’ என்று குத்தலாய் பதில் வரும். அது ஒரே கல்லில் ரெண்டு மாங்காய். சூழ்நிலையை அம்மாவுக்குச் சொல்லும் தந்திரம். இன்னொன்று... எதிரே நடுஹாலில் உட்கார்ந்திருக்கிற புருஷனுக்கு விடுகிற அம்பு.\nஒருசிலர�� காட்டிக்கொள்ளமாட்டார்கள். ‘ஊருக்குப் போறேன்.எங்க அம்மா வீட்டுக்குப் போறேன்’என்று சொல்லும் வேளையில் போன். ‘அம்மா, இதோ கிளம்பி வரேம்மா’ என்றுதானே சொல்லவேண்டும். ‘அம்மா, அந்தப் பச்சரிசியும் புழுங்கலரிசியும் சேர்த்து அரைச்சு, பக்கோடா மாதிரி ஒண்ணு போடுவியே...அது எப்படிம்மா உன் மாப்பிள்ளைக்கு அது ரொம்பப் பிடிக்கும்’ என்று நடிகையர் திலகம் சாவித்திரி கணக்காக, வேறு முகம் காட்டுவார்கள்.\nபிறகு போனை வைத்துவிட்டு, சண்டையைத் தொடருவதெல்லாம் ‘பாகுபலி 2’ ரகம்.\nஇந்தச் சண்டையில் இன்னொரு கேரக்டரும் இருக்கலாம். அவர்... கணவனின் அம்மா. அந்தப் பெண்ணின் மாமியார். சில தருணங்களில் சண்டைக்குக் காரணகர்த்தாவே அந்த அம்மாவாக இருக்கும். அல்லது அந்த அம்மாவை மையமாக்கி புயல் அடிக்கும். பிள்ளையும் மருமகளும் போடுகிற சண்டையைப் பார்க்கப் பொறுக்காமல், கட்டிலில் இருந்து சால்வையும் இருமலுமாக, பண்டரிபாய் ரேஞ்சுக்கு மெல்ல வருவார். ‘உங்களுக்கு ஏம்பா சிரமம் என்னால நீங்க சண்டை போட்டுக்க வேணாம். நான் வேணா, சின்னவன்கிட்ட போயிடுறேன். என்னை பஸ் ஏத்தி விடுப்பா’ என்று சொல்லிவிட்டு, கண்ணீரும் இருமலுமாக திரும்பிச் சென்று, தலையணைக்குக் கீழே வைத்திருக்கும் பர்ஸ் பிரித்துப் பார்ப்பார்கள்.\n‘ச்சே... வீட்ல நிம்மதியே இல்ல’ என்று சட்டையை மாட்டிக்கொண்டு, கிளம்புகிற புருஷன்களாகட்டும். ‘நான் என் அம்மா வீட்டுக்குப் போறேன்’ என்று சொல்கிற மனைவிகளாகட்டும். ‘இன்னொரு மகன் வீட்டுக்கோ மகள் வீட்டுக்கோ போயிடுறேன்’ என்று சொல்கிற மாமியார்களாகட்டும். வந்த வாரச் சூழ்நிலைகளாலும் வரக்கூடிய வாரத்தின் சூழல்களாலும் அப்படிச் சொல்லுவதில்லை. சொல்லவும் முடியாது. போகவும் கூடாது.\nசட்டை இருக்கலாம். வண்டி இருக்கலாம். செருப்பு இருக்கலாம். ஆனால் டாஸ்மாக் இல்லை. டீக்கடை இல்லை. பழக்கடை, புத்தகக் கடைகள் இல்லை. மனைவி பேசுவதை தேமேனென்று கேட்டுக்கொண்டு, ‘அமைதியோ அமைதி’ என்று சின்சாங் போல் அமைதியாக இருப்பதைத் தவிர வேறு வழியே இல்லை. வீட்டிலேயே இருக்கவேண்டியதுதான்.\n‘அம்மா வீட்டுக்குப் போறேன்’ வசனங்களை இப்போது மனைவி சொல்வதில்லை. சொல்ல முடியாது. பஸ் இல்லை. ரயில் இல்லை. தெரு தாண்டினாலே, போலீஸ் நிறுத்திவிடும். வீட்டிலிருந்து பஸ் ஸ்டாண்ட் செல்ல, ஓலாவும் ஊப���ும் கூட இல்லை. மாமியார்களுக்கும் இதே நிலைதான்.\n'நம்ம புருஷனைப் பத்தி தெரியாதா வழக்கம் போல வண்டியை எடுத்துட்டு, ரோட்டுக்குப் போய் போலீஸ்கிட்ட மாட்டுவாரு. கரோனா ஊரடங்குல ஏன்யா வந்தேனு போலீஸ்காரர்கிட்ட திட்டு வாங்குவாரு. ஃபைன் கட்டுவாரு. அப்புறம் இந்தக் கோபத்தையும் நம்மகிட்ட காட்டுவாரு' என்று புரிந்து உணர்ந்து அமைதி காக்கும் மனைவிமார்களுக்கு, அமைதித் திலகம் பட்டத்தையும் நோபல் பரிசையும் வழங்கலாம்.\n‘சட்டையை மாட்டிக்கிட்டு எங்கே போறது நூதன தண்டனைகளை போலீஸ் தர்றாங்க. ஒரு டீ கூட குடிக்க முடியாது. போதாக்குறைக்கு, ஊரே அமைதியா இருக்கும்போது, நம்ம ஏன் வீட்ல ஆர்ப்பரிக்கணும். கொத்துப் பரோட்டா சாப்பிடவும் கடை இல்ல. பேசு தாயே பேசு. எவ்ளோ திட்டணுமோ திட்டிக்கோ’ என்று மெளனச் சாமியாராகிக் கொண்டிருக்கிறார்கள் சம்சாரிகள்.\n‘டேய்... உம் பொண்டாட்டியை திட்டாதேடா. அவ இல்லேன்னா என் கதி என்னாகும் தெரியுமா அவ என் வவுத்துல பொறக்கலியே தவிர, ஒரு மக மாதிரி என்னைப் பாத்துக்கறா. வேளாவேளைக்கு மாத்திரையும் சாப்பாடும் கொடுக்கறா. அவ ஆய்ஞ்சு ஓய்ஞ்சு உக்கார்ந்து நான் பார்த்ததே இல்ல. பாவம்டா அவ’ என்கிற பண்டரிபாய்களும் கண்ணம்மாக்களும் ராஜம்மாக்களும் குடும்பச் சச்சரவுகளை சமீபநாட்களுக்கு சைலன்ட்மோடுக்கு மாற்றி வருகிறார்கள். கரோனா வைரஸ் தாக்குதல் அபாயத்தாலும் உலகடங்கு, ஊரடங்கு, வீடடங்கு என்கிற சித்தாந்தத்தாலும் கொஞ்சம்கொஞ்சமாக தங்கள் கேரக்டரை மாற்றிக்கொண்டு வருகிறார்கள்.\n'வெளியே போனா கரோனா பயம். வீட்ல பொண்டாட்டி பயம். என்ன ஒண்ணு... ரெண்டு பிரச்சினையும் சமாளிக்க ஒரே வழி... சோப் போடுறதுதான்' என்று வாட்ஸ் அப்பில் யாரோ யாருக்கோ எழுதி, அதை யார் யாரோ, யார் யாருக்கோ அனுப்பிக் கொண்டிருக்கிறார்கள்.\nஇந்த கரோனா... நம்மை எப்படியெல்லாம் மாற்றி, செதுக்கிப் போடுகிறது பாருங்கள்\nஇந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பய���்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\nதாத்தாவுக்கும் அப்பாவுக்கும் கிடைக்காத பாக்கியம்; கரோனா வைரஸ் - 21 நாள் தடையால் புதிய அனுபவம்\nமனமே நலமா 3.. சுமைதாங்கிகள் அல்ல தெய்வத்தாய்கள்.. தாயுமானவர்கள்\nகரோனா வைரஸ் பாதிப்பு: முதல்வர் நிவாரண நிதிக்கு சிவகார்த்திகேயன் 25 லட்ச ரூபாய் நிதியுதவி\nகரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் கிராமப்புற மக்களுக்குத் தெரியவில்லை: சூரி உருக்கம்\n’வீட்ல சண்டைன்னா வெளியே கிளம்பிருவேன்’ - இது கணவர் ; ’நான் எங்க அம்மாவீட்டுக்கு போறேன்’ - இது மனைவி - நம் கேரக்டரை மாற்றும் ஊரடங்கு - வீடடங்குகணவன் மனைவி சண்டைமாமியார் மருமகள் சண்டைவீட்டில் சண்டைகரோனாகரோனா வைரஸ்#Carona #CaronaVirus #144Carona\nதாத்தாவுக்கும் அப்பாவுக்கும் கிடைக்காத பாக்கியம்; கரோனா வைரஸ் - 21 நாள் தடையால்...\nமனமே நலமா 3.. சுமைதாங்கிகள் அல்ல தெய்வத்தாய்கள்.. தாயுமானவர்கள்\nகரோனா வைரஸ் பாதிப்பு: முதல்வர் நிவாரண நிதிக்கு சிவகார்த்திகேயன் 25 லட்ச ரூபாய் நிதியுதவி\nபிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டைப் பிரித்தாளும் கருவியாக்குகிறதா பாஜக\nஅனுபவப் பகிர்வு: கரோனாவும் - குட்டிப் பையனும் - குடல்வாலும்...\nதலைமை எப்போது விழிக்கப் போகிறது\nஎளிதாக நினைக்கீதார்கள்; அரசியல்வாதிகளைவிட வாக்காளர்கள் வலிமையானவர்கள்; இந்திரா...\nநீட் தேர்வை ரத்து செய்ய கோரி ஜூலை...\nசிதம்பரம் சீனா பின்வாங்கியதை வரவேற்கிறாரா\nஉ.பி.யில் தீவிரவாதிகள், ரவுடிகளுக்குச் சிம்ம சொப்பனமாகத் திகழும்...\nபழனி கோயில் முடி இறக்கும் தொழிலாளர்களுக்கு நிவாரணம் கோரி வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க...\nகரோனா பாதிப்பு குறைகிறது: விமானப் பயணத்துக்கான விதிகளைத் தளர்த்தியது மத்திய அரசு\nபிரேசிலை ஆட்டிப்படைக்கும் கரோனா: பலி எண்ணிக்கை 72,000 என்ற எண்ணிக்கையை கடந்தது\nநெல்லுக்கு ஆதார விலை நிர்ணயிப்பது போல் பருத்திக்கும் நிர்ணயிக்க வேண்டும்: ஜி.கே.வாசன் கோரிக்கை\nகுழந்தைகள் மீதான பாலியல் வன்முறை: தமிழகம் மூன்றாம் இடம்; போடப்படுமா முற்றுப்புள்ளி\nகொங்கு ‘தேன்’ 7- ‘அம்பாரம்...’\nஅனுபவப் பகிர்வு: கரோனாவும் - குட்டிப் பையனும் - குடல்வாலும் - அரசு மருத்துவரும்\nஅஜித்துக்கு அகத்தியன் எழுப்பிய ‘காதல் கோட்டை’ - 24 ஆண்டுகளாகியும் அசைக்கமுடியாத கோட்டை\nஐஸ்வரியம் அருளும் சொர்ணாகர்ஷ��� பைரவ ஸ்லோகம்; வீட்டிலேயே செய்யும் எளிய வழிபாடு\nதோஷமெல்லாம் தீர்க்கும் தேய்பிறை அஷ்டமி\n’’நாடகம், சினிமா, டிவி; இருந்திருந்தால் ஓடிடியிலும் வந்திருப்பார் பாலசந்தர் சார்’’ - நடிகர்...\n’’குறுக்கெழுத்துப் போட்டிக்கு உதவினார் பாலசந்தர் சார்’’ - மதன் கார்க்கி நினைவுகள்\nஅடுத்த 3 மாதங்களுக்கான இஎம்ஐ, வட்டியை வங்கிகள் வசூலிக்காது: நிதித்துறைச் செயலர் தகவல்\nகரோனா: முன்னாள் அமைச்சர் கேட்ட பிறந்த நாள் பரிசு\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657143354.77/wet/CC-MAIN-20200713064946-20200713094946-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/search/11+Coronavirus+Infected+Indians+Die+In+US?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2020-07-13T07:46:25Z", "digest": "sha1:WJ44PI3R3QVXCKDV24GTQZ2NQKOWN3BW", "length": 10182, "nlines": 266, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | 11 Coronavirus Infected Indians Die In US", "raw_content": "திங்கள் , ஜூலை 13 2020\nகரோனா பணியாளர்களுக்காக 11 ஹோட்டல்களை வழங்கிய ரோஹித் ஷெட்டி: மும்பை காவல்துறை நன்றி\nஜூலை 11 தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை; முழுமையான...\nதகுதி நீக்கம் கோரும் வழக்கு: சட்டப்பேரவைச் செயலர், ஓபிஎஸ் உள்ளிட்ட 11 எம்எல்ஏக்களுக்கு...\nதிருச்சி அருகே எரிந்த நிலையில் 14 வயது சிறுமியின் சடலம் மீட்பு: மரணம்...\nஓபிஎஸ் உள்ளிட்ட 11 எம்எல்ஏக்கள் வழக்கு: உச்ச நீதிமன்றத்தில் நாளை விசாரணை\n11 மற்றும் 12-ம் வகுப்பு பாடத்தொகுப்பு முறைகளில் தலைகீழ் மாற்றங்கள்: லட்சக்கணக்கான மாணவர்களின்...\nபருவத்தேர்வுகள் நடத்துவது குறித்து ஆராய 11 பேர் கொண்ட நிபுணர் குழு: தமிழக...\nகாசிமேடு துறைமுகத்தில் மீன்பிடி, விற்பனை அனுமதி கோரி 11 ஆயிரம் பேர் விண்ணப்பம்\n11 ஆம் வகுப்புப் பாடத்திட்டம் மாற்றம்: தமிழக மாணவர்களுக்கு மிகப்பெரிய அநீதி; வைகோ...\nஓபிஎஸ் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏக்கள் விவகாரம்; உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்: சபாநாயகருக்கு திமுக...\n11 மணிநேரம் பேச்சு வார்த்தை: இந்தியா, சீன ராணுவம் இடையே உடன்பாடு: கிழக்கு...\nஒரே நாளில் 11 ஆயிரம் பேர் குணமடைந்தனர்; 24 மணிநேரத்தில் இந்தியாவில் ஏறக்குறைய...\nபிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டைப் பிரித்தாளும் கருவியாக்குகிறதா பாஜக\nநீட் தேர்வை ரத்து செய்ய கோரி ஜூலை...\nதலைமை எப்போது விழிக்கப் போகிறது\nஅனுபவப் பகிர்வு: கரோனாவும் - குட்டிப் பையனும் - குடல்வாலும்...\nஎளிதாக நினைக்கீதார்கள்; ���ரசியல்வாதிகளைவிட வாக்காளர்கள் வலிமையானவர்கள்; இந்திரா...\nசிதம்பரம் சீனா பின்வாங்கியதை வரவேற்கிறாரா\nஉ.பி.யில் தீவிரவாதிகள், ரவுடிகளுக்குச் சிம்ம சொப்பனமாகத் திகழும்...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657143354.77/wet/CC-MAIN-20200713064946-20200713094946-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalviseithi.net/2019/05/neet-2019.html", "date_download": "2020-07-13T08:46:18Z", "digest": "sha1:RVHF3PDQMNTZT4F3CIBLQW7CTWB57AUX", "length": 19684, "nlines": 863, "source_domain": "www.kalviseithi.net", "title": "NEET 2019 - நீட் தேர்வின் விடைத்தாள் இணையத்தில் வெளியீடு! - kalviseithi", "raw_content": "\n10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு - கோரோனா அடங்காவிட்டால் புதிய திட்டத்தை செயல்படுத்த கல்வித்துறை முடிவு\nமுதுகலை ஆசிரியர் போட்டித்தேர்வு 2019 மதிப்பெண்களை நாமே ஒப்பீடு செய்துகொள்வோம்...\nஇனி பள்ளிகள் வாரத்தில் 3 நாட்கள் மட்டும்தான்\nFlash News : பள்ளிகள் திறப்புக்கு முன் அனைத்து தலைமையாசிரியர்களும் பாட புத்தகங்களை பெற்று வழங்க வேண்டும் - பள்ளிக்கல்வித்துறை உத்தரவு.\nFlash News : PGTRB 2019 - முதுகலை ஆசிரியர் சான்றிதழ் சரிபார்ப்பு பட்டியல் வெளியீடு.\nFlash News : பொதுத் தேர்வுகளுக்கான தேர்வு நாள் நடைமுறையில் மாற்றம் - தேர்வுத்துறை அறிவிப்பு.\n - அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்\nHome NEET NEET 2019 - நீட் தேர்வின் விடைத்தாள் இணையத்தில் வெளியீடு\nNEET 2019 - நீட் தேர்வின் விடைத்தாள் இணையத்தில் வெளியீடு\nநீட் தேர்வு விடைத்தாள்களை http://www.ntaneet.nic.in என்ற இணையத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.\nமருத்துவ படிப்பிற்கான நுழைவுத்தேர்வான நீட் தேர்வு கடந்த மாதம் 5ஆம் தேதி நடைபெற்ற நிலையில்இதன் விடைத்தாள்கள் இன்று இணையதளத்தில் வெளியாகியுள்ளது.\nஇந்த தேர்வின் முடிவுகள் வரும் ஜூன் 5ஆம் தேதி வெளியாகும் என்பது குறிப்பிட்டத்தக்கது.\nநீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..\nவாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.\n1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.\n2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.\n3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.\n4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.\nஅஞ்சல் வழிக் கல்வி (1)\nஆசிரியர் இயக்க வரலாறு (7)\nதினமும் ஒரு விளையாட்டு (3)\nதினம் ஒரு அரசாணை (1)\nதினம் ஒரு அறிஞரின் வாழ்க்கை குறிப்பு (17)\nதினம் ஒரு விளையாட்டு (17)\nநீர் மேலாண்மை உறுதிமொழி (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657143354.77/wet/CC-MAIN-20200713064946-20200713094946-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.55, "bucket": "all"} +{"url": "https://www.panuval.com/thevathash-sarathsanthirar-9999970", "date_download": "2020-07-13T07:18:53Z", "digest": "sha1:VZQMUEHDFO6DTF6MRFYM66OF55G7ZQEK", "length": 10990, "nlines": 162, "source_domain": "www.panuval.com", "title": "தேவதாஸ் சரத்சந்திரர் - சு.கிருஷ்ணமூர்த்தி - நல்லநிலம் | panuval.com", "raw_content": "\nபுத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.\nபுத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nரத்சந்திரர், வங்காள இலக்கிய உலகின் ஆற்றல் மிகு படைப்பாளி. சமூக ஏற்புடையதற்ற காதலைச் சொல்வது, ஆண் - பெண் உறவை புதிய விதத்தில் அணுகுவது, பழமைவாதம் ஓங்கியிருந்த காலத்தில் நவீன நோக்கில் கதைச் சித்திரிப்பு என மேற்குலக இலக்கியங்களுக்கு இணையாக கலைத்தன்மை மிக்க படைப்புகளை உருவாக்கியவர் சரத்சந்திரர்.\nரவீந்திரநாத் தாகூரின் படைப்புகளைப் படித்திராத ஒரு சாதாரண வங்காளிகூட சரத்சந்திரரின் எழுத்துக்களைப் படித்திருப்பார்.\nசரத்சந்திரரின் ‘தேவதாஸ்’ இந்திய மொழிகள் பலவற்றில் மொழியாக்கம் செய்யப்பட்டிருக்கிறது.\nஇந்தியாவின் பெருமைக்குரிய கலைஞர்களில் ஒருவரான சரத்சந்திரரைப் பற்றி சு.கிருஷ்ணமூர்த்தி சிறப்பாகப் படைத்தளித்த நூல்.\nகவி வந்த்யகட்டி காயியின் வாழ்வும் சாவும்\nசைதன்யரின் வருகையோடு சமூகச் சலனங்கள் உருவான பதினைந்தாம் நூற்றாண்டின் வங்காளத்தில் பழங்குடிச்சமூகத்தில் பிறந்த ஒருவன் கவி வந்த்யகட்டி என்று பெயர்சூட்டிக்கொண்டு காவியம் படைக்கிறான், தனது சாதியை அறிவிக்காமல். அறிவை உயர்குடியின் ஏக உரிமையாக கருதிக்கொண்டிருக்கும் அரசனும் அவனுக்கு நெருக்கமானவர்களும் அவனை ..\nமார்க்சியப் பார்வையில் ரவீந்திரநாத் தாகூர்\nமார்க்சியப் பார்வையில் ரவீந்திரநாத் தாகூர்..\nசரத்சந்திரர், வங்காள இலக்கிய உலகின் ஆற்றல் மிகு படைப்பாளி. சமூக ஏற்புடையதற்ற க���தலைச் சொல்வது, ஆண் - பெண் உறவை புதிய விதத்தில் அணுகுவது, பழமைவாதம் ஓங்கியிருந்த காலத்தில் நவீன நோக்கில் கதைச் சித்திரிப்பு என மேற்குலக இலக்கியங்களுக்கு இணையாக கலைத்தன்மை மிக்க படைப்புகளை உருவாக்கியவர் சரத்சந்திரர்.ரவீந்தி..\nசரத்சந்திரர், வங்காள இலக்கிய உலகின் ஆற்றல் மிகு படைப்பாளி. சமூக ஏற்புடையதற்ற காதலைச் சொல்வது, ஆண் - பெண் உறவை புதிய விதத்தில் அணுகுவது, பழமைவாதம் ஓங்க..\nமானுடம் வெல்லும் எனும் இந்நாவல் தமிழ் நாவல் வரலாற்றில் பல வகைகளில் தொடக்க-மாகவும் முதலாகவும் வைத்து எண்ணும் சிறப்பம்-சங்களைக் கொண்டது. பிரெஞ்ச் ஆதிக்க..\nநிலநடுக்கம்,சுனாமி,ஃபுக்குஷிமா அணு உலை விபத்து என மூன்று பேரிடர்களை 2011ஆம் ஆண்டில் ஜப்பான் சந்தித்தபோது அங்கு விளைந்த பாதிப்புகளை நேரில் அனுபவித்த சா..\nஇடைவெளி(நாவல) - எஸ்.சம்பத் :தகிக்கும் மதின் வெதுவெதுப்பை இந்நாவலின் பக்கங்களில் நாம் உணர முடியும். கண்டடைவதன் பரவசத்தையும் தான்...\nஅத்துமீறல் ஆய்வகக் கூண்டு வாழ்க்கையிலிருந்து தப்பித்து பதுங்கியும் நழுவியும் வாழும் ஒரு அழகிய வெண்பெண்ணெலி..... பல அடுக்குப் பாதுகாப்பைக் கடந்து..\nபிறப்பிலேயே கண்தெரியாத அவனது சூழலின் அனைத்து திசைகளிலிருந்தும் பெருக்கெடுத்து வந்து அவனின் காதுகளை நிறைக்கும் ஓசைத் திரள்களினூட்டே மிதந்து வந்தது அந்த..\nசரத்சந்திரர், வங்காள இலக்கிய உலகின் ஆற்றல் மிகு படைப்பாளி. சமூக ஏற்புடையதற்ற காதலைச் சொல்வது, ஆண் - பெண் உறவை புதிய விதத்தில் அணுகுவது, பழமைவாதம் ஓங்க..\nகாலம் தன்னை யுகம்தோறும் புதுமையாக்கிக்கொள்ளும் தருணங்களில் ஈசுவர சந்திர வித்யாசாகர் போன்றவர்களைத்தான் தம் கருவியாக்கிக்கொள்கிறது.கல்வி, சமூகம், மகளிர்..\nசோவியத் இனமொழிச் சிறுகதைகள்சோவியத் படைப்புகளில் இடம்பெறும் கதை நிகழ்வுகள், கதாபாத்திரங்களின் உளவியல் படிமம், கதைகள் வலியுறுத்தும் அறம் ஆகியவை அகிலப் ப..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657143354.77/wet/CC-MAIN-20200713064946-20200713094946-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thamilkalvi.com/%E0%AE%87%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%80%E0%AE%9A%E0%AF%81581-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF-palkalaikazhakam/", "date_download": "2020-07-13T07:28:52Z", "digest": "sha1:FKTDVZNOBV6OCSLAGRAMNOASFEILB3WS", "length": 11252, "nlines": 172, "source_domain": "www.thamilkalvi.com", "title": "கிளீசு581 விண்மீன் தொகுதி | தமிழ்க்கல்வி | தமிழ் அறிவியல் பல்கலைக்கழகம்", "raw_content": "\nஇங்கே: முகப்பு » இயற்பியல் » வானியல் » விண்மீன்கள் » கிளீசு581 விண்மீன் தொகுதி\nPosted by பல்கலைக்கழகம் தமிழ்\nஏற்கனவே ‘கிளீசு விண்மீன்கள்’ (Gliese Stars) அல்லது கிளீஸ் விண்மீன்கள் என்றால் என்ன அவற்றின்அண்மைய விண்மீன்களின் கிளீசுப் பட்டியல் என்பவற்றைப் பார்த்தோம். கிளீசு விண்மீன்களில் பிரசித்தி பெற்ற கிளீஸ்581 (Gliese 581) விண்மீன் மற்றும் அதனை வலம்வரும் கோள்களைப் பற்றி இங்கே பார்ப்போம். ஏற்கனவே குறிப்பிட்டது போல கிளீஸ்581 விண்மீன், துலாம் (Libra) எனும் உடுக்குவிளில் அமைந்துள்ளது. கிளீசு581 விண்மீன் தொகுதியில் ஒரு விண்மீனும் அதனை வலம் வரும் புறச்சூரியக் கோள்களும் காணப்படுகின்றன. இத்தொகுதியின் நமது சூரியன் போன்ற […]\nஏற்கனவே ‘கிளீசு விண்மீன்கள்’ (Gliese Stars) அல்லது கிளீஸ் விண்மீன்கள் என்றால் என்ன அவற்றின்அண்மைய விண்மீன்களின் கிளீசுப் பட்டியல் என்பவற்றைப் பார்த்தோம். கிளீசு விண்மீன்களில் பிரசித்தி பெற்ற கிளீஸ்581 (Gliese 581) விண்மீன் மற்றும் அதனை வலம்வரும் கோள்களைப் பற்றி இங்கே பார்ப்போம். ஏற்கனவே குறிப்பிட்டது போல கிளீஸ்581 விண்மீன், துலாம் (Libra) எனும் உடுக்குவிளில் அமைந்துள்ளது.\nகிளீசு581 விண்மீன் தொகுதியில் ஒரு விண்மீனும் அதனை வலம் வரும் புறச்சூரியக் கோள்களும் காணப்படுகின்றன. இத்தொகுதியின் நமது சூரியன் போன்ற விண்மீனின் பெயர் கிளீசு581ஆகும். இவ்விண்மீன் செங் குறுமீன் (அல்லது சிவப்புக்குள்ளன்) வகையைச் சார்ந்தது.\nகிளீசு581 விண்மீனைச் சுற்றி வளம் வரும் கோள்கள்:\n* கிளீசு 581 b,\n* கிளீசு 581 c,\n* கிளீசு 581 d,\n* கிளீசு 581 e,\n* கிளீசு 581 g,\n* கிளீசு 581 f\nகுறிஞ்சி நிலம் ஐவகை நிலங்களில் ஒன்றாகும். பழந்தமிழர் மலையும் மலை சார்ந்த இடங்களை குறிஞ்சி எனப் பெயரிட்டு அழைத்தனர். தமிழ் நாட | read more\nபூமியானது சூரியனைச் சுற்றி ஒரு நீள் வட்டப் பாதையில் வலம் வருவதாய் பள்ளியில் படித்திருக்கிறேன். அதே போல நமக்கும் சூரியனுக்கும் இடையே உள் | read more\nஇணைய உள்ளடக்க மேலாண்மை ஒருங்கியம்\nஐந்து வகை நிலம் – (ஐவகை நிலம்)\t28,898 visits\nதமிழ் இலக்கணம் – எழுத்து\t11,809 visits\nமுரசு நோய்கள் (ஈறு நோய்கள்)\t4,420 visits\nகுடும்ப விளக்கு\t2,569 visits\nவிமானம் வானில் பறப்பது எப்படி\nமனித எலும்புகள் பட்டியல் என்பதில், பல்கலைக்கழகம் தமிழ்\nமனித எலும்புகள் பட்டியல் என்பதில், maruthu\nதமிழில் அறிவியல் சார்ந்த விவரங்களை அறிந்துகொள்ளவும் பகிர்ந்து கொள்ளவும் எம்முடன் இணைந்து கொள்ளுங்கள்.\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nகுறிஞ்சி நிலம் ஐவகை நிலங்களில் ஒன்றாகும். பழந்தமிழர் மலையும் மலை சார்ந்த இடங்களை குறிஞ்சி எனப் பெயரிட்டு அழைத்தனர். தமிழ் நாட | read more\nஐந்து வகை நிலம் – (ஐவகை நிலம்)\t28,898 visits\nதமிழ் இலக்கணம் – எழுத்து\t11,809 visits\nமுரசு நோய்கள் (ஈறு நோய்கள்)\t4,420 visits\nகுடும்ப விளக்கு\t2,569 visits\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657143354.77/wet/CC-MAIN-20200713064946-20200713094946-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ab.nalv.in/tag/private/", "date_download": "2020-07-13T07:53:35Z", "digest": "sha1:DWJ2WLMEWRKTWKAM5455HLOBB4KO3F43", "length": 3618, "nlines": 123, "source_domain": "ab.nalv.in", "title": "private | Arunbalaji's Blog", "raw_content": "\nஎன்ன இருந்தாலும் தனியார் சர்வீஸ் மாதிரி வராது சார்… ‘அன்பார்ந்த வாடிக்கையாளரே, உங்கள் கணக்கில் போதுமான கையிருப்பு இல்லாததால் தற்காலிகமாக இந்த சேவை நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது. நிலுவைத் தொகையான ரூபாய் 2,212 செலுத்தி கணக்கை புதுப்பித்துக் கொண்டு எங்கள் சேவைகளை தொடர்ந்து அனுபவிக்கும்படி கேட்டுக் கொள்கிறோம். எங்கள் வாடிக்கையாளர் சேவை மையத்தைத் தொடர்பு கொள்ள எண் … Continue reading →\nகாட்டுக்குள் பயணம் செய்யும் போது யானை உங்களை தாக்க வந்தால்\nநீங்கள் மதுப் பழக்கத்திற்கு அடிமையா, இல்லையா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657143354.77/wet/CC-MAIN-20200713064946-20200713094946-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.66, "bucket": "all"} +{"url": "http://radkow1.nazwa.pl/radkow_galeria/index.php?/category/5/start-32&lang=ta_IN", "date_download": "2020-07-13T07:52:00Z", "digest": "sha1:YQOVUWQYIF3P5BOKELSU43PIXISOLVSO", "length": 4817, "nlines": 92, "source_domain": "radkow1.nazwa.pl", "title": "Radków | www.gorystolowe.net - Galeria Gór Stołowych", "raw_content": "\n✔ புகைப்பட அளவு, A → Z\n✔ புகைப்பட அளவு, Z → A\n✔ தேதி உருவாக்கப்பட்டது, புதிய → பழைய\n✔ தேதி உருவாக்கப்பட்டது, பழைய → புதிய\n✔ பதிவிடப்பட்ட தேதி, புதிய → பழைய\n✔ பதிவிடப்பட்ட தேதி, பழைய → புதிய\n✔ மதிப்பு வரையீடு, அதிகம் → குறைவு\n✔ மதிப்பு வரையீடு, குறைவு → அதிகம்\n✔ வருகைகள், உயர் → குறைந்த\n✔ வருகைகள், குறைந்த → உயர்\n✔ XS - மிகப் சிறியது\n✔ S - சிறியது\n✔ M - நடுத்தர\n✔ L - பெரிது\nஅனைத்து துணை ஆல்பங்களின் அனைத்து புகைப்படங்களையும் காட்டு\nமுதல் | முந்தைய | 1 2 3 | அடுத்து | இறுதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657143354.77/wet/CC-MAIN-20200713064946-20200713094946-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2020/06/blog-post_585.html", "date_download": "2020-07-13T07:56:57Z", "digest": "sha1:WGP6TTY3ZWPXZZ5T7QFOJYNNAED5REPM", "length": 39822, "nlines": 160, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "இம்ரானை வீழ்த்த, அவரது சகோதரி களமிறக்கம் ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nஇம்ரானை வீழ்த்த, அவரது சகோதரி களமிறக்கம்\nஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூபின் சகோதரி ரோஹினா மஹ்ரூபிற்கு ஐக்கிய தேசிய கட்சி சார்பில் அமைப்பாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது.\nதிருகோணமலை மாவட்ட அங்கீகரிக்கப்பட்ட முகவராகவும் மூதூர் தொகுதிக்கான அமைப்பாளராகவும் மறைந்த இராஜாங்க அமைச்சர் மர்ஹூம் எம்.ஈ.எச்.மஹ்ரூபின்புதல்வியான ரோகினா மஹ்ரூப் நியமிக்கப்பட்டுள்ளார்.\nஇவர் ஐக்கிய தேசிய கட்சி சார்பில் திருகோணமலை மாவட்டம் சார்பில் பொதுத் தேர்தலில் பிரதான வேட்பாளருமாவார்.\nஇந்த நியமன கடிதத்தை சிறிகொத்தாவில் வைத்து ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச்செயலாளர் அகிலவிராஜ் காரியவசத்திடமிருந்து பெற்றுக்கொண்டார்.\nஐக்கிய தேசிய கட்சி ஐக்கிய மக்கள் சக்தி என்பன கருத்து வேறுபாடு காரணமாக வெவ்வேறாக இயங்கும் இத்தருணத்தில் ரோகினா மஹ்ரூப்பின் சகோதரர் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியில் தொலைபேசி சின்ன வேட்பாளராக களமிறங்கியுள்ளார்.\nஇவரை வீழ்த்தவே இந்த திட்டம் திருகோணமலையில் அரங்கேறியிருப்பதாக அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது.\nஇருவரையும் இல்லாதொழிக்க செய்யப்பட்ட சதி ஐ.தே.க எப்போதும் சிறுபான்மையின் எழுச்சியை விரும்பாத,சதிகள் செய்த,செய்யும் கட்சி 1982 முதல் செய்த மறைமுக சதிகள் தான் இன்றைய இனவாதம் என்பதை கற்றவர்கள்(சிந்திப்பவர்கள்) புரிந்துகொள்வார்கள்\nரணிலின் குள்ள நரிப் புத்தியின் மற்றுமொரு பிரசவம்.\nஅது போகட்டும். இந்தக் குடும்பமும் அவரின் வலையில் விழுமளவிற்கு தாழ்ந்ததுதான்னோ\nஇந்த வாரம் அதிகம் பிரபல்யமானவை\nகொரோனா உறுதியான பாடசாலை பிள்ளை - 70 மாணவர்களை சுய தனிமைப்படுத்த நடவடிக்கை\nகந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் ஆலோசகராக செயற்பட்ட மற்றுமொரு நபருக்கு கொரோனா வைரஸ் தொற்று நேற்றையதினம் உறுதிப்படுத்தப்பட்டதாக இராணுவத் ...\nகருணாவின் சகோதரி இஸ்லாத்தை ஏற்றுள்ளார், அம்பாறை முஸ்லிம்களுக்கு தாரைவார்க்கப்படுகிறது - கலையரசன்\nதமிழ்த் தேசிய கூட்டமைப்பை பற்றி பேசிப்பேசியே கருணாவிற்கு பைத்தியம் பிடித்துவிட்டது என தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற வேட்பாளர் த...\nமதரஸாக்கள், புர்கா, காதிநீதிமன்றங்களை ஒரு வாரத்திற்குள் தடை செய்யவேண்டும்- அத்துரலிய தேரர்\nமுஸ்லீம்களின் மத்ரசாக்கள், காதி நீதிமன்றம் மற்றும் முஸ்லீம் பெண்கள் முகத்தை மறைத்து அணியும் ஆடைகள் என்பவற்றை ஒரு வாரத்திற்குள் அரசாங்கம்...\n5 வயது மகளை பாலியல் கொடுமை செய்தவனை, அடித்துக்கொன்ற தந்தை - பிறந்த நாளன்று சம்பவம்\n(ஹிரு) 5 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த நபர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். பாணந்துரை - மொரன்துட்டுவ பகுதியில் இந்த சம்ப...\nஈஸ்டர் தற்கொலை குண்டுதாரியான, புலஸ்தினியின் சிறிய தந்தையார் கைது\nஉயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதலின் பிரதான சூத்திரதாரியான சஹரானின் குழுவுடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பேரில் மட்டக்களப்பு தேற்...\n2 முஸ்லிம் வேட்பாளர்கள் பல்டியடிப்பு - நாமலிடம் அங்கத்துவம் பெற்றனர்\n(அஸ்ரப் ஏ சமத்) இம்முறை பொதுத் தேர்தலில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவில் குருநாகல் மாவட்டத்தில் போட்டியிடும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ம...\nகாலியில் ஒருவருக்கு கொரோனா - ஆசிரியை உட்பட மாணவர்கள் தனிமைப்படுத்தல்\nஇதையடுத்து அந்தப் பாடசாலையில் அவருடன் தொடர்புகளைப் பேணிய பாடசாலை ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளமை காலி, ஹபர...\nசவுதியில் உயிரிழந்தவரின் உடல், கொழும்பில் தகனம் - உறவினர்கள் கடும் எதிர்ப்பு\nசவுதியில் உயிரிழந்த இலங்கையர் ஒருவரின் உடலம் கொழும்பு - பொரளை மயானத்தில் 08.07.2020 தகனம் செய்யப்பட்ட நிலையில், உறவினர்கள் கடும் எதிர்ப...\nகொரோனாவினால் உயிரிழந்தவர் உடலை எரிக்க, வேண்டுமென்ற தீர்மானத்தை வைத்தியர்களே மேற்கொண்டார்கள்\nஇம்முறை பொதுத் தேர்தலில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவில் குருநாகல் மாவட்டத்தில் போட்டியிடும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் ஜோன்ஸ்டன் பெர்ன...\nஅரேபிய குதிரைகளை ஆய்வுசெய்த, கிறிஸ்த்தவ பாதிரியாருக்கு கிடைத்த நேர்வழி\n-Aashiq Ahamed- டாக்டர் ஜெரால்ட் டர்க்ஸ் (Dr.Jerald Dirks), ஹார்வர்ட் பல்கலைகழகத்தில் \"Masters in Divinity\" பட்டம் பெற...\nசம்பத் வங்கி மீண்டும், வெளியிட்டுள்ள மற்றுமோர் அறிவிப்பு\nசம்பத் வங்கி மீண்டும், வெளியிட்டுள்ள மற்றுமோர் அறிவிப்பு\nசம்பத் வங்கி, உருவாகியது பௌத்தர்களுக்காகவே...\nசம்பத் வங்கி உருவாகியது பௌத்தர்களுக்காகவே...\nதனது கணக்கை சம்பத் வங்கியிலிருந்து, ரத்துச் செய்கிறார் மங்கள\nசம்பத் வங்கியிலுள்ள தனது, கணக்கை ரத்துச் செய்கிறார் மங்கள.\nநான் கொரோனாவை விட ஆபத்தானவன் - ஒரே இரவில் 2000 முதல் 3000 இராணுவத்தினரை கொலைசெய்தவன் - கருணா\nதேசிய பட்டியல் ஆசனம் மூலம் நாடாளுமன்றத்திற்குள் நுழைவதற்கு தனக்கு விருப்பமில்லை என பிரதமர் மகிந்த ராஜபக்சவிற்கு தெரிவித்துள்ளதாக விநாயகம...\nசம்பத் வங்கி விவகாரம் - ஒரு சிங்கள சகோதரரின் பதிவு\nசம்பத் வங்கி விவகாரம் - ஒரு சிங்கள சகோதரரின் பதிவு\nகொரோனா உறுதியான பாடசாலை பிள்ளை - 70 மாணவர்களை சுய தனிமைப்படுத்த நடவடிக்கை\nகந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் ஆலோசகராக செயற்பட்ட மற்றுமொரு நபருக்கு கொரோனா வைரஸ் தொற்று நேற்றையதினம் உறுதிப்படுத்தப்பட்டதாக இராணுவத் ...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657143354.77/wet/CC-MAIN-20200713064946-20200713094946-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.61, "bucket": "all"} +{"url": "http://www.tamilonline.com/thendral/authorindex.aspx?ai=1214", "date_download": "2020-07-13T07:12:50Z", "digest": "sha1:ZOT6GWDCG7SVOXMPOVT64OLJM3BI3KXY", "length": 2731, "nlines": 19, "source_domain": "www.tamilonline.com", "title": "Welcome to TamilOnline & the home of Thendral Tamil Magazine in USA", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nதென்றல் பேசுகிறது | ���ேர்காணல் | மாயாபஜார் | சினிமா சினிமா | சின்னக்கதை | முன்னோடி | சமயம் | மேலோர் வாழ்வில் | ஹரிமொழி | அஞ்சலி\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | வாசகர்கடிதம்\nஅலோகா நாராயணன் படைப்புகளின் தொகுப்பு இந்த பக்கத்தில் காணலாம்\nஅரங்கேற்றம்: ஸ்ரீநிதி கலைச்செல்வன் - (Sep 2014)\nஆகஸ்ட் 23, 2014 அன்று, திருமதி. கீதா பென்னெட்டின் மாணவியான ஸ்ரீநிதி கலைச்செல்வனின் கர்னாடக சங்கீத அரங்கேற்றம் இர்வைன் மந்திரில் நடைபெற்றது. செல்வி. அனு மூர்த்தியின் வயலின்... மேலும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657143354.77/wet/CC-MAIN-20200713064946-20200713094946-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/ViewProfile.asp?id=1678&cat=3", "date_download": "2020-07-13T08:03:34Z", "digest": "sha1:EH2MMLBDFZEUJFPNVAKTY5LSDRJ7RPWG", "length": 9685, "nlines": 146, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": ":: Kalvimalar - Colleges | List of Medical and Engineering Colleges |Arts & Science Colleges | Colleges in India | Colleges in Tamilnadu | Colleges in State Wise | NAAC RATING COLLEGES", "raw_content": "\nசிறந்த தனியார் வணிக கல்வி\nஎஸ்.எம். ஆறுமுகம் பாலிடெக்னிக் கல்லூரி\nஎன் பெயர் வெங்கேடேசன். நான் 11ம் வகுப்பில் மல்டிமீடியா எடுத்துப் படிக்க விரும்புகிறேன். எனது முடிவு எதிர்காலத்திற்கு பலன் தருமா மேலும், நான் மேற்படிப்பில் சாப்ட்வேர் இன்ஜினியரிங் படிக்க விரும்புகிறேன். அந்த வகையில் இது எவ்வாறு பலன் தரும். நான் பள்ளிப் படிப்பிற்கு பிறகு என்ன செய்ய வேண்டும்\nஇன்ஜினியரிங் படித்தால் சிறந்த எதிர்காலம் இருக்குமா அல்லது வேறு ஏதாவது படிக்கலாமா என்று யோசிக்கிறேன்.\nமைக்ரோபைனான்ஸ் துறை பற்றி கேள்விப்படுகிறேன். இத்துறை பற்றிய தகவல்களைத் தரமுடியுமா\nபிளஸ் 2ல் அதிக மதிப்பெண் பெறாத நான் தற்போது பி.எஸ்சி. 2ம் ஆண்டு படித்து வருகிறேன்.இதிலும் நன்றாக மதிப்பெண் பெற முடியவில்லை. வேலைக்காக முயற்சி செய்ய விரும்புகிறேன். நான் என்ன தேர்வு எழுதலாம்\nஒரே படிப்பிற்கு வெவ்வேறான பாடத்திட்டங்களை பல்கலைகள் கொண்டுள்ளனவா\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657143354.77/wet/CC-MAIN-20200713064946-20200713094946-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/compare/bmw-m-series-and-bugatti-chiron.htm", "date_download": "2020-07-13T09:26:21Z", "digest": "sha1:4IU5QH4HNTUR3J2EMOXPMRP53R3BLZN4", "length": 28786, "nlines": 667, "source_domain": "tamil.cardekho.com", "title": "பிஎன்டபில்யூ எம் series விஎஸ் புகாட்டி சிரான் ஒப்பீடு - விலைகள், வகைகள், அம்சங்கள்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nமுகப்புநியூ கார்கள்ஒப்பீடு கார்கள்சிரான் போட்டியாக எம் சீரிஸ்\nபுகாட்டி சிரான் ஒப்பீடு போட்டியாக பிஎன்டபில்யூ எம் series\nபுகாட்டி சிரான் போட்டியாக பிஎன்டபில்யூ எம் series\nநீங்கள் வாங்க வேண்டுமா பிஎன்டபில்யூ எம் series அல்லது புகாட்டி சிரான் நீங்கள் எந்த கார் சிறந்தது என்பதை கண்டுபிடிக்க சிறந்தது வேண்டும்- விலை, அளவு, இடம், துவக்க இடம், சேவை விலை, மைலேஜ், அம்சங்கள், நிறங்கள் மற்றும் பிற விவரக்குறிப்பின் அடிப்படையில் இரண்டு மாடல்களை ஒப்பிடுக. பிஎன்டபில்யூ எம் series புகாட்டி சிரான் மற்றும்எக்ஸ்-ஷோரூம் விலை ரூபாய் 1.54 சிஆர் லட்சத்திற்கு எம் 5 போட்டி (பெட்ரோல்) மற்றும் ரூபாய் 19.21 சிஆர் லட்சத்திற்கு டபிள்யூ16 (பெட்ரோல்). எம் சீரிஸ் வில் 4395 cc (பெட்ரோல் top model) engine, ஆனால் சிரான் ல் 7993 cc (பெட்ரோல் top model) engine. மைலேஜ் பொறுத்தவரை, இந்த எம் சீரிஸ் வின் மைலேஜ் 9.8 கேஎம்பிஎல் (பெட்ரோல் top model) மற்றும் இந்த சிரான் ன் மைலேஜ் 5.95 கேஎம்பிஎல் (பெட்ரோல் top model).\nகிடைக்கப்பெறும் நிறங்கள் ஆர்க்டிக் சாம்பல் உலோகம்இருண்ட வெள்ளி உலோகம்காஷ்மீர் வெள்ளிபுத்திசாலித்தனமான வெள்ளை உலோகம்அஸுரைட் பிளாக் மெட்டாலிக்ஆல்விட் கிரே மெட்டாலிக்மரைன் ப்ளூ மெட்டாலிக்ஸ்னாப்பர் ராக்ஸ் ப்ளூ மெட்டாலிக்கருப்பு சபையர்சிங்கப்பூர் கிரே+13 More -\nபவர் ஸ்டீயரிங் Yes Yes\nபவர் விண்டோ முன்பக்கம் Yes Yes\nபவர் விண்டோ பின்பக்கம் Yes No\nகாற்று தர கட்டுப்பாட்டு Yes Yes\nரிமோட் ட்ரங் ஓப்பனர் Yes No\nரிமோட் ப்யூயல் லிட் ஓப்பனர் Yes Yes\nஎரிபொருள் குறைவை எச்சரிக்கும் லைட் Yes Yes\nபொருள் வைப்பு பவர் அவுட்லெட் Yes Yes\nட்ரங் லைட் Yes No\nவெனிட்டி மிரர் Yes No\nபின்பக்க படிப்பு லெம்ப் Yes No\nபின்பக்க சீட் ஹெட்ரெஸ்ட் Yes No\nமுன்பக்க கப் ஹொல்டர்கள் Yes Yes\nபின்பக்க கப் ஹொல்டர்கள் Yes No\nபின்புற ஏசி செல்வழிகள் Yes No\nசீட் தொடை ஆதரவு Yes Yes\nக்ரூஸ் கன்ட்ரோல் Yes Yes\nநேவிகேஷன் சிஸ்டம் Yes Yes\nமடக்க கூடிய பின்பக்க சீட் No No\nஎன்ஜின் ஸ்டார்ட் ஸ்டாப் பட்டன் Yes Yes\nகிளெவ் பாக்ஸ் கூலிங் No No\nவாய்ஸ் கன்ட்ரோல் No No\nஸ்டீயரிங்கில் ஏறி வரும் ட்ரிப்மீட்டர் No No\nடெயில்கேட் ஆஜர் Yes No\nகியர் ஸ்விப்ட் இன்டிகேட்டர் Yes Yes\nபின்பக்க கர்ட்டன் Yes No\nலைன் மாறுவதை குறிப்புணர்த்தி Yes No\nஎம் ஸ்போர்ட்ஸ் exhaust system\nஏர் கன்டீஸ்னர் Yes Yes\nமாற்றியமைக்கும் ஸ்டீயரிங் Yes Yes\nகீலெஸ் என்ட்ரி Yes Yes\nஆன்டிலைக் பிரேக்கிங் சிஸ்டம் Yes Yes\nபிரேக் அசிஸ்ட் Yes Yes\nசென்ட்ரல் லாக்கிங் Yes Yes\nபவர் டோர் லாக்ஸ் Yes Yes\nஆன்டி தேப்ட் அலாரம் Yes Yes\nஓட்டுநர் ஏர்பேக் Yes Yes\nபயணி ஏர்பேக் Yes Yes\nமுன்பக்க பக்கவாட்டு ஏர்பேக் Yes No\nபின்பக்க பக்கவாட்டு ஏர்பேக் No No\nday night பின்புற கண்ணாடி Yes No\nஸினான் ஹெட்லெம்ப்கள் No No\nஆலசன் ஹெட்லேம்ப்ஸ் No Yes\nபின்பக்க சீட் பெல்ட்கள் Yes No\nசீட் பெல்ட் வார்னிங் Yes Yes\nடோர் அஜர் வார்னிங் Yes Yes\nசைடு இம்பாக்ட் பீம்கள் Yes Yes\nமுன்பக்க இம்பாக்ட் பீம்கள் Yes Yes\nடிராக்ஷன் கன்ட்ரோல் Yes Yes\nடயர் அழுத்த மானிட்டர் Yes Yes\nவாகன நிலைப்புத் தன்மையை கட்டுப்படுத்தும் அமைப்பு Yes Yes\nஎன்ஜின் இம்மொபைலிஸர் Yes Yes\nக்ராஷ் சென்ஸர் Yes Yes\nஎன்ஜின் சோதனை வார்னிங் Yes Yes\nஆட்டோமெட்டிக் headlamps Yes No\nகிளெச் லாக் No No\nஎலெட்ரானிக் ஸ்திரத்தன்மை கட்டுப்பாடு Yes\nபின்பக்க கேமரா Yes Yes\nஆன்டி தெப்ட் சாதனம் Yes Yes\nவேகம் உணரும் ஆட்டோ டோர் லாக் Yes Yes\nknee ஏர்பேக்குகள் Yes Yes\nஈசோபிக்ஸ் சைல்டு சீட் மவுண்ட்ஸ் Yes No\nபிளைண்டு ஸ்பாட் மானிட்டர் Yes No\nமலை இறக்க கட்டுப்பாடு No Yes\nமலை இறக்க உதவி No No\nதாக்கத்தை உணர்ந்து தானாக டோர் திறக்கும் வசதி Yes Yes\nசிடி பிளேயர் Yes Yes\nசிடி சார்ஜர் No Yes\nடிவிடி பிளேயர் Yes Yes\nஆடியோ சிஸ்டம் ரிமோட் கன்ட்ரோல் No Yes\nபேச்சாளர்கள் முன் Yes Yes\nபின்பக்க ஸ்பீக்கர்கள் Yes Yes\nஒருங்கிணைந்த 2 டின்ஆடியோ Yes Yes\nயுஎஸ்பி மற்றும் துணை உள்ளீடு Yes Yes\nப்ளூடூத் இணைப்பு Yes Yes\nதொடு திரை Yes No\nஉள்ளக சேமிப்பு Yes No\nபின்பக்க பொழுதுபோக்கு அமைப்பு Yes No\nஎலக்ட்ரானிக் மல்டி ட்ரிப்மீட்டர் Yes Yes\nleather ஸ்டீயரிங் சக்கர Yes Yes\nகிளெவ் அறை Yes Yes\nடிஜிட்டல் கடிகாரம் Yes Yes\nவெளிப்புற வெப்பநிலை காட்டும் திரை Yes Yes\nசிகரெட் லைட்டர் Yes No\nடிஜிட்டர் ஓடோமீட்டர் Yes Yes\nபின்பக்கத்தில் மடக்க கூடிய டேபிள் No No\nஇரட்டை நிறத்திலான டேஸ்போர்டு Yes No\nled ப்ளூ உள்ளமைப்பு lights\nமாற்றியமைக்க கூடிய ஹெட்லைட்கள் Yes Yes\nமுன்பக்க பேக் லைட்க்ள் No Yes\nபின்பக்க பேக் லைட்கள் No Yes\nபவர் முறையில் மாற்றக்கூடிய பின்பக்கத்தில் வெளிப்புறத்தை பார்க்க உதவும் மிரர் Yes Yes\nஎலக்ட்ரிக் folding பின்புற கண்ணாடி Yes Yes\nமழை உணரும் வைப்பர் Yes\nபின்பக்க விண்டோ வைப்பர் No No\nபின்பக்க விண்டோ வாஷர் No No\nபின்பக்க விண்டோ டிபோக்கர் Yes Yes\nவீல் கவர்கள் No No\nஅலாய் வீல்கள் Yes Yes\nபவர் ஆண்டினா No No\nடின்டேடு கிளாஸ் No Yes\nபின்பக்க ஸ்பாயிலர் Yes No\nremovable or மாற்றக்கூடியது top No\nரூப் கேரியர் No No\nசன் ரூப் Yes No\nமூன் ரூப் Yes No\nபக்கவாட்டு ஸ்டேப்பர் No No\nஒருங்கிணைந்த ஆண்டினா Yes Yes\nபுகை ஹெட்லெம்ப்கள் No No\nஆலசன் ஹெட்லேம்ப்ஸ் No Yes\nரூப் ரெயில் No No\nமைலேஜ் (சிட்டி) No No\nஎரிபொருள் டேங்க் அளவு (லிட்டரில்)\nமாசுக் கட்டுப்பாட்டு விதிமுறை பிரச்சனை\nட்ராக் கோஎப்பிஷன்டு No No\nஒவ்வொரு சிலிண்டரிலும் உள்ள வால்வுகள்\nபோர் எக்ஸ் ஸ்ட்ரோக் ((மிமீ))\nசூப்பர் சார்ஜர் No No\nஅறிமுக தேதி No No\nஉத்தரவாதத்தை time No No\nஉத்தரவாதத்தை distance No No\nதரையில் அனுமதி வழங்கப்படாதது ((மிமீ))\nமாசுக் கட்டுப்பாட்டு விதிமுறை பிரச்சனை\nஒத்த கார்களுடன் எம் சீரிஸ் ஒப்பீடு\nமெர்சிடீஸ் எஸ்-கிளாஸ் போட்டியாக பிஎன்டபில்யூ எம் series\nபேண்டம் போட்டியாக பிஎன்டபில்யூ எம் series\nடான் போட்டியாக பிஎன்டபில்யூ எம் series\nபெரரி sf90 stradale போட்டியாக பிஎன்டபில்யூ எம் series\nராய்த் போட்டியாக பிஎன்டபில்யூ எம் series\nஒத்த கார்களுடன் சிரான் ஒப்பீடு\nபுகாட்டி சிரான் போட்டியாக புகாட்டி சிரான்\nமெர்சிடீஸ் எஸ்-கிளாஸ் போட்டியாக புகாட்டி சிரான்\nபேண்டம் போட்டியாக புகாட்டி சிரான்\nடான் போட்டியாக புகாட்டி சிரான்\nபெரரி sf90 stradale போட்டியாக புகாட்டி சிரான்\nரெசெர்ச் மோர் ஒன எம் series மற்றும் சிரான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657143354.77/wet/CC-MAIN-20200713064946-20200713094946-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.eegarai.net/t158759-topic", "date_download": "2020-07-13T09:25:12Z", "digest": "sha1:3TUYE6JF2KRLGIR5YYT4KGUAIGPMDXJG", "length": 17090, "nlines": 157, "source_domain": "www.eegarai.net", "title": "புதிய ரயில் மேம்பாலம்,விழுந்தது ''மெகா சைஸ்'' ஒட்டை", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» 350 க்கும் மேற்பட்ட நாவல்கள் ஒரே பதிவில் இலவசமாக .\n» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்\nby பழ.முத்துராமலிங்கம் Today at 11:38 am\n» கை ஜோசியம் பார்க்க முடியாதா, ஏன்\n» ஓவியங்கள் – இணையத்தில் ரசித்தவை\n» கொரோனா உலகிற்கு சொன்ன செய்தி: வாயை மூடிப் பேசவும்\nby பழ.முத்துராமலிங்கம் Today at 11:12 am\n» உருமாற்றம் – கவிதை\n» கவிதைகள் - கு.திரவியம்\n» வேலன்:-தொழில்நுட்பத்தில் தூய தமிழ்சொல்கள்.\n» ஒரே மேடையில் 2 பெண்களை திருமணம் செய்துக்கொண்ட இளைஞர் கைது\nby மாணிக்கம் நடேசன் Today at 7:47 am\n» பாடல்கள் டவுன்லோடு லிங்க் பதிவிடலாமா \nby மாணிக்கம் நடேசன் Today at 7:44 am\n» சைக்கிளுக்கு வந்த திடீர் மவுசு\n» முதல் முறையாக வெளிநாட்டிற்கு பார்சல் ரயில் அனுப்பிய இந்தியா\n» பாலிவுட் நடிகை ஹேமமாலினி குறித்து வதந்தி\n» 'ஐ லவ் யூ மாமியார்\n» கணித சவால்... கண்டுபிடிக்கலாம் வாங்க...\n» சோம. வள்ளியப்பன் புத்தகங்���ள்\n» இதற்கொரு கவிதை தாருங்களேன்\n» நான் உயிரோடு இருக்கிறேனா \n» ட்ரோன் பாய் பிரதாப் (DroneBoy Pratap)\n» கொரோனா இனி பரவாது\n» ஒரே நாளில் கொரோனாவில் இருந்து குணமடைய மூலிகை மைசூர்பா; விற்பனை அமோகம்\n» பெண்ணே நீ சிறுமை கொள்ளாதே\n» மாட்டுக்கார வேலன் பட பாடல்கள் காணொளி\n» கடவுள் கற்றுத் தராத பாடத்தை கொரோனா கற்றுத் தரும்\n» பிரசவ வலியால் துடித்த கர்ப்பிணி: உதவிய ஆட்டோ ஓட்டுநருக்கு அபராதம் விதித்த போலீசார்\n» திரைக் கதிர் - திரைச் செய்திகள்\n» இருவர் கூட்டணியும் ஒரு இசை சகாப்தமும்\n» தமிழ் புத்தகங்கள் பகுதி - 1 [20 Books PDF]\n» பாமாயில் ஒன்றும் கெடுதல் கிடையாது\n» பேரிடரால் வீட்டுக்குள் வந்து விட்டோம்…\n» புண்ணியம் தேடி காசிக்கு போவார்…\n» அமிதாப் குணமடைய நாடு முழுவதும் பிரபலங்கள் பிரார்த்தனை\n» சிதம்பரம் நடராஜர் கோவிலில் உள்ள ரகசியங்கள்\n» பசுவினால் பல லட்சம் லாபம்....\n» 'கொரோனா'வுக்கு மத்தியில் மற்றொரு வைரஸ் சவால்களை கண்டு ஆராய்ச்சியாளர்கள் கவலை\n» அப்பாடா., ஒரு வழியாக மாஸ்க் அணிந்தார் டிரம்ப்\n» விநாயகர்சிலை: ஆன்லைனில் விண்ணப்பிக்க மும்பை மாநகரட்சி ஆணை\n» தெலங்கானா:கொரோனவால் இறந்தவர் உடலை ஆட்டோவில் கொண்டு சென்ற அவலம்\n» இந்திய ரயில்வே நூறு சதவீதம் மின்மயமாக்கல்: பிரதமர் ஒப்புதல்\n» 100க்கும் மேற்பட்ட தமிழ் நாவல்கள் இலவசமாக டவுன்லோட் செய்ய\n» கொரோனா தொற்றுக்கு சித்த மருத்துவர்கள் மருந்து கண்டறிந்தால் அதனை சந்தேகிப்பது ஏன்\n» ஓய்வூதியதாரர்கள் இந்த ஆண்டு வாழ்வு சான்றிதழ் அளிக்க நேரில் வர அவசியமில்லை என அறிவிப்பு\n» முறையான சம்பளம் கேட்ட பெண் ஊழியருக்கு உரிமையாளர் தந்த வெகுமதி.... இப்படியும் சில மனிதர்கள்...\nபுதிய ரயில் மேம்பாலம்,விழுந்தது ''மெகா சைஸ்'' ஒட்டை\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nபுதிய ரயில் மேம்பாலம்,விழுந்தது ''மெகா சைஸ்'' ஒட்டை\nஅரியானவில் 6 மாதங்களுக்கு முன் திறக்கப்பட்ட ரயில்வே\nமேம்பாலத்தில் மெகா சைஸ் ஓட்டை விழுந்தது பரபரப்பை\nஅரியானாவின் குர்கான் மாவட்டத்தில் பட்டோடி நகரில்\nடில்லியையும், ராஜஸ்தானின் ஜெய்ப்பூரையும் இணைக்கும்\nடில்லி-ஜெய்ப்பூர் இடையே ரயில்வே மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது.\nஇந்த பாலம் முழுமையாக கட்டி முடிக்கப்பட்டது.\nகடந்த 2019-ம் ஆண்டு செப்டம்பரில் அரியானா மாநில பொது\nசுகாதாரத்துறை அமைச்சர் தலைமையில் நடந்த விழாவில்\nநேற்று மதியம் ரிவாரி என்ற பகுதியில் இந்த பாலத்தின்\nஒரு பகுதியில் திடீரென மெகாச சைஸ் ஓட்டை விழுந்தது.\nமண்சரிந்தது. நல்ல வேளை எந்த உயிர் சேதமும் இல்லை.\nபாலத்தின் மேல் போடப்பட்ட சாலையை சரியாக\nபராமரிக்காததாலும், தொடர்ச்சியாக பெய்த மழை காரணமாக\nபாலத்தில் தேங்கிய தண்ணீரால் இந்த ஓட்டை விழுந்ததாக\nநெடுஞ்சாலை துறை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள��வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657143354.77/wet/CC-MAIN-20200713064946-20200713094946-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/world/2019/08/18001725/1256756/Easy-Rider-star-Peter-Fonda-dies-at-79.vpf", "date_download": "2020-07-13T08:44:13Z", "digest": "sha1:DU4FR2QBCOBEHTEAXH56BHHO54F5VFXA", "length": 5785, "nlines": 80, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Easy Rider star Peter Fonda dies at 79", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஹாலிவுட் நடிகர் பீட்டர் பாண்டா மரணம்\n‘ஈஸி ரைடர்’ படம் மூலம் பிரபலமான பிரபல ஹாலிவுட் நடிகர் பீட்டர் பாண்டா புற்றுநோய் காரணமாக மரணம் அடைந்தார்.\nஹாலிவுட் நடிகர் பீட்டர் பாண்டா\nபிரபல ஹாலிவுட் நடிகர் பீட்டர் பாண்டா. இவர் ‘ஈஸி ரைடர்’ படம் மூலம் பிரபலமானவர். டென்னிஸ் ஹாப்பர் இயக்கத்தில் வெளிவந்த இந்த படத்தை தயாரித்தவரும் பீட்டர் பாண்டாதான். இவரது தந்தை ஹென்றி பாண்டாவும் ஹாலிவுட் நடிகராக திகழ்ந்தவர் ஆவார்.\nசிறிது காலமாக நுரையீரல் புற்றுநோயால் பீட்டர் பாண்டா அவதியுற்று வந்தார். இந்த நிலையில் அவர் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள வீட்டில் நேற்று முன்தினம் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 79.\nஇது தொடர்பாக அவரது மூத்த சகோதரி ஜேன் பாண்டா வெளியிட்டுள்ள அறிக்கையில், “நான் மிகுந்த துக்கத்தில் உள்ளேன். என் இனிய இளைய சகோதரர் மரணம் அடைந்து விட்டார். இந்த கடைசி நாட்களை நான் அவரோடு கழித்து வந்தேன். அவர் சிரித்தவாறே போய் விட்டார்” என கூறி உள்ளார்.\nEasy Rider | Peter Fonda | death | ஈஸி ரைடர் | ஹாலிவுட் நடிகர் | பீட்டர் பாண்டா | மரணம்\nநேபாளத்தில் கடும் வெள்ளப்பெருக்கு, நிலச்சரிவு- 60 பேர் உயிரிழப்பு\nகொரோனா தடுப்பூசி... மனிதர்கள் மீது சோதனை நடத்தி வெற்றி பெற்றது ரஷியா\nரஷ்யாவில் 6,615 பேருக்கு கொரோனா பாதிப்பு\nசீனாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: பீதியடைந்த மக்கள் வீதிகளில் தஞ்சம்\nபாகிஸ்தானில் மேலும் 2,521 பேருக்கு கொரோனா பாதிப்பு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புக��ள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657143354.77/wet/CC-MAIN-20200713064946-20200713094946-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/tag/US-Educated%20Foreigners", "date_download": "2020-07-13T09:07:29Z", "digest": "sha1:ZIF76NWSW7H7KYOVUD4EMRB227P3KN2M", "length": 3867, "nlines": 46, "source_domain": "www.polimernews.com", "title": "Search Results for US-Educated Foreigners - Polimer News", "raw_content": "\nஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nஅடுத்த 24 மணி நேரத்தில் வட, தென் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு\nசிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாகின\nகுஜராத் அமைச்சரின் மகனைக் கண்டித்த பெண் காவலர் 'கட்டாய' ராஜினாமா\nமேற்குவங்க பாஜக எம்எல்ஏ மர்ம மரணம்.. உடல் தூக்கில் தொங்கியபடி கண்டெ...\n'அப்போ மியூசிக் டீச்சர், இப்போ பிரியாணி மாஸ்டர்' - கொரோனாவால் வேலை ...\nதிருவிதாங்கூர் மன்னர் குடும்பத்திற்கு திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோ...\nஅமெரிக்க நாடாளுமன்றத்தில் H -1B விசா சீர்திருத்த மசோதா\nஎச் 1 பி விசா வழங்குவதில் அமெரிக்காவில் கல்வி பயின்ற வெளிநாட்டவருக்கு முன்னுரிமை வழங்கும் மசோதா அந்நாட்டின் நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்டுள்ளது. எச் 1 பி மற்றும் எல் 1 விசா சீர்திருத்தச் சட்டம் ...\nகுஜராத் அமைச்சரின் மகனைக் கண்டித்த பெண் காவலர் 'கட்டாய' ராஜினாமா\n'அப்போ மியூசிக் டீச்சர், இப்போ பிரியாணி மாஸ்டர்' - கொரோனாவால் வேலை ...\nபோகாதே.. போகாதே.. பசுவுடனான காளையின் பாசப்போராட்டம்..\nகிணற்றில் விழுந்தவரை மீட்கும் முயற்சி.. தீயணைப்பு வீரர் உயிரிழப்பு..\nமருத்துவருக்கு பிளாஸ்மா தானம்.. 25 வயது இளைஞருக்கு பாராட்டு..\nநடிகை ஐஸ்வர்யா ராய்க்கு கொரோனா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657143354.77/wet/CC-MAIN-20200713064946-20200713094946-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.quranmalar.com/2014/05/blog-post_2608.html", "date_download": "2020-07-13T07:51:39Z", "digest": "sha1:2ZX4WPEOBQGCQTEFYYDMJGVTD7IHZGQT", "length": 30189, "nlines": 227, "source_domain": "www.quranmalar.com", "title": "திருக்குர்ஆன் நற்செய்தி மலர் Ph. 9886001357: திருக்குர்ஆன் இறங்கிய வரலாறு", "raw_content": "திருக்குர்ஆன் நற்செய்தி மலர் மாத இதழைப் பெற 9886001357 எண்ணுக்கு உங்கள் முகவரியை SMS செய்யுங்கள்\nதிங்கள், 5 மே, 2014\nமுஹம்மத் நபி அவர்கள் குரைஷிப் பரம்ரையில் அப்துல்லாஹ் ஆமினா தம்பதியினருக்கு கி.பி. 571ல் மக்கா நகரில் பிறந்தார்கள். இவர்கள் தாயின் வயிற்றில் இருக்கும் போது தந்தையாரையும், பிறந்து சில மாதங்களில் தனது தாயாரையும் இழந்தார்கள். அநாதையான இவரை அவர்கள��ன் சிறிய தந்தை அபூதாலிப் என்பவர் பெறுப்பேற்று வளர்த்தார்கள்.அநதையாகவே வளர்ந்தாலும் நற்பண்புள்ளவராகவும் உண்மையாளராகவும் திகழ்ந்த இவரை மக்கள் அல் அமீன் (பொருள்: நம்பிக்கைக்கு உரியவர்) என்று பட்டம் சூட்டி அழைத்தனர்.\nஆனால் அவரைச்சுற்றி அனாசாரங்களும் மூடநம்பிக்கைகளும் அநியாயங்களும் அட்டூழியங்களும் வெகுவாகப் பரவியிருந்தன. அங்கு மக்கள் முன்னோர்கள் விட்டுச்சென்ற முடமான பழக்கவழக்கங்களை கண்மூடித்தனமாகப் பின்பற்றி வந்தனர். யாரென்றே தெரியாதவர்களுக்கு எல்லாம் சிலைகள் வைத்து வணங்கினார்கள். கடவுளின் பெயரால் புரோகிதர்கள் கற்பித்த மூடநம்பிக்கைகளையும் வீண் சடங்குகளையும் மறுகேள்வி கேட்காமல் பின்பற்றினார்கள். பெண் குழந்தைகளை உயிருடன் புதைத்தனர், மது குடித்தனர், மனித உயிர்களை துச்சமாக மதித்தனர், பெண்களை அடிமைகளாக நடத்தினர், சாதராண விஷயத்திற்காக பலஆண்டுகள் தொடராக சண்டை இட்டுக் கொண்டனர், நிறவெறி, கோத்திரவெறி, தேசியவாதம், சாதியம் போன்ற தீமைகள் கட்டுக்கடங்காமல் மக்களை அலைக்கழித்துக் கொண்டிருந்தது\nதன்னைச் சுற்றி இவையெல்லாம் நடந்துகொண்டிருக்க நபிகள் நாயகம் இந்த நிகழ்வுகளுக்குக் காரணம் என்ன இவற்றின் முடிவு என்ன .... என்பன பற்றியெல்லாம் சிந்திக்க ஆரம்பிக்கிறார்கள். இறைவனிடம் இருந்து வழிகாட்டுதலை நாடியவர்களாக மக்காவின் அருகே ஹிரா என்ற மலையில் ஒரு குகைக்குள் தனிமையில் தங்குகிறார்கள். இவ்வாறு இருக்கையில் ஒருநாள் ஜிப்ரீல் என்ற வானவர் அங்கு இறைவனிடமிருந்து வேத வசனங்களைத் தாங்கி வருகிறார்...\nஆம் அன்றுதான் முஹம்மது (ஸல்) அவர்கள் இறைவனின் தூதராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட நாள் முதன் முதலாக இறைவன் புறத்திலிருந்து இறங்கிய வசனங்கள் இவையே:\n) படைத்த உமது இறைவனின் பெயரால் ஓதுவீராக அவன் மனிதனை கருவுற்ற சினை முட்டையிலிருந்து படைத்தான். ஓதுவீராக அவன் மனிதனை கருவுற்ற சினை முட்டையிலிருந்து படைத்தான். ஓதுவீராக உமது இறைவன் கண்ணியமானவன். அவனே எழுது கோலால் கற்றுத் தந்தான். அறியாதவற்றை மனிதனுக்குக் கற்றுத் தந்தான். (திருக்குர்ஆன் 96:1-5)\nஇவற்றைத் தொடர்ந்து வந்த இறைக் கட்டளைகளின் அடிப்படையில் நபிகள்நாயகம் (ஸல்) அவர்கள் தமது நாற்பதாம் வயதில் தம்மைக் கடவுளின் தூதர் என்றுமக்களிடையே பிரகடனம் செ��்தார்கள். இறைவன் புறத்திலிருந்து தான் பெறும் செய்திகளையும் எச்சரிக்கைகளையும் மக்களுக்கு எடுத்துச் சொன்னார்கள். ஜிப்ரீல் என்ற வானவர் மூலம் நபிகளாருக்கு இறைவன் புறத்திலிருந்து வேதவசனங்களும் இறைகட்டளைகளும் வழிகாட்டுதல்களும் வரத் துவங்கின.\nமுஹம்மது நபியவர்கள் 40-ஆவது வயதில் இறைத்தூதராக ஆனது முதல் 63-ஆவது வயதில் மரணமடையும் வரை அவருக்கு அவ்வப்போது சிறிது சிறிதாக ஒலிவடிவில் அருளப்பட்ட வசனங்களின் தொகுப்பே திருக்குர்ஆன் என்பது.\nஇறைவன் புறத்திலிருந்து வானவர் ஜிப்ரீல் இவ்வசனங்களை கொண்டு வந்து நபிகளாருக்கு ஓதிக் காட்டுவார்கள். நபிகளாரோ எழுதவோ படிக்கவோ அறியாதவர். தனக்கு முன் ஓதப்படும் வசனங்களை மனப்பாடம் செய்து கொள்வார் நபிகளார். அது இறைவனுடைய ஏற்பாடு. தொடர்ந்து ஜிப்ரீலிடம் தான் செவியுற்ற வசனங்களை தனது தோழர்கள் முன் ஓதிக் காட்டுவார்கள். அவற்றை தோல்களிலும் எலும்புகளிலும் எழுதி வைத்துக் கொண்டனர் நபித்தோழர்கள். அது மட்டுமல்ல அவ்வசனங்களின் கவர்ச்சியில் தங்களைப் பறிகொடுத்த தோழர்கள் அவற்றை தொழுகையிலும் தொழுகைக்கு வெளியேயும் அடிக்கடி ஓதும் பழக்கமுடையோரானார்கள். அதாவது ஒலி வடிவிலேயே திருக்குர்ஆன் வசனங்கள் பிரபலமாகின.\nஇதைப் புரிந்துக்கொள்ள ஒரு சிறு உதாரணத்தைக் கூறுவோம். தமிழில் பழைய திரைப்படப் பாடல்கள் எதையாவது எடுத்துக்கொள்ளுங்கள். ‘பாலும் பழமும் கைகளிலேந்தி.......” அல்லது“நான் ஆணையிட்டால்...” போன்ற பாடல்களை நீங்கள் அறிவீர்கள். அவை இயற்றப்பட்டு வருடங்கள் நாற்பதுக்கு மேலாகியும் அவை இன்றும் அவ்வாறே பாடப்படுவதைக் காண்கிறோமல்லவா ஒலிவடிவிலேயே அவை மக்களிடையே பிரபலாமானதுதான் அதற்குக்காரணம். அவ்வாறுதான் திருக்குர்ஆன் வசனங்களும் முஸ்லிம்களிடையே பிரபலமாகின.\nபுண்ணியம் கருதியும் தொடர்ந்த ஓதலின் காரணமாகவும் பலரும் குர்ஆன் வசனங்களை மனப்பாடம் செய்தனர். குர்ஆன் என்ற வார்த்தையின் பொருளே ‘ஓதப்படுவது’ என்பதே\nஆம், அருளப்பட்ட நாள் முதல் இன்று வரை திருக்குர்ஆனை அதிகமதிகமாக ஒதிவருவது உலகெங்கும் முஸ்லிம்களின் பழக்கமாக உள்ளது.\nஉலகிலேயே மிக மிக அதிகமாக மூல மொழியில் ஓதப்பட்ட மற்றும் ஓதப்படும் நூல் திருக்குர்ஆன் மட்டுமே குறிப்பாக ரமலான் மாதம் பகலில் விரதமிருந்து இரவில் நின்று தொழுவது இஸ்லாமிய கடமை என்பதை கேட்டிருப்பீர்கள். இரவில் நீண்ட நேர தொழுகைகளில் இமாமாக நிற்பவர் 30 நாட்களில் முழு குர்ஆனையும் ஓதி முடிப்பது வழக்கம். அந்த அளவுக்கு இமாம்கள் முழு குர்ஆனையும் மனப்பாடம் செய்திருப்பார்கள். அவ்வாறு முழு குர்ஆனையும் மனப்பாடம் செய்தவர்கள் ஆயிரக்கணக்கில் அன்றும் இருந்தார்கள். இலட்சக் கணக்கில் இன்றும் இருக்கிறார்கள். கோடிக் கணக்கில் நாளையும் இருப்பார்கள், (இன்ஷாஅல்லாஹ்) குறிப்பாக ரமலான் மாதம் பகலில் விரதமிருந்து இரவில் நின்று தொழுவது இஸ்லாமிய கடமை என்பதை கேட்டிருப்பீர்கள். இரவில் நீண்ட நேர தொழுகைகளில் இமாமாக நிற்பவர் 30 நாட்களில் முழு குர்ஆனையும் ஓதி முடிப்பது வழக்கம். அந்த அளவுக்கு இமாம்கள் முழு குர்ஆனையும் மனப்பாடம் செய்திருப்பார்கள். அவ்வாறு முழு குர்ஆனையும் மனப்பாடம் செய்தவர்கள் ஆயிரக்கணக்கில் அன்றும் இருந்தார்கள். இலட்சக் கணக்கில் இன்றும் இருக்கிறார்கள். கோடிக் கணக்கில் நாளையும் இருப்பார்கள், (இன்ஷாஅல்லாஹ்) இவ்வாறு முழு குர்ஆனும் ஒலி வடிவில் உலகெங்கும் உலா வருகிறது. மனித மனங்களிலேயே பாதுகாக்கவும் படுகிறது. இதைப் பற்றி இறைவனும் குர்ஆனில் குறிப்பிடுகிறான்:\n“நிச்சயமாக நாமே இந்த நினைவூட்டலை (குர்ஆனை) இறக்கியிருக்கிறோம். நிச்சயமாக நாமே இதைப் பாதுகாப்போம்” (திருக்குர்ஆன் 15:9)\nஇப்படியும் இந்த உண்மையை புரிந்து கொள்ளலாம்- இன்று உலகில் காணும் குர்ஆன்,பைபிள, பகவத்கீதை, உள்ளிட்ட எல்லா வேதபுத்தகங்களையும் மற்ற புத்தகங்களையும் குறுந்தகடுகளையும் எல்லாம் திரட்டி ஒரு மூலையில் இட்டு தீக்கிரையாக்கினாலும்,மறுபடியும் திரும்ப எழுதப் படக்கூடிய ஒரே புத்தகம் திருக்குர்ஆன் மட்டுமே காரணம் உலகெங்கும் உள்ள இலட்சக் கணக்கான மக்கள் மனங்களில் அது ஒரே போல பதிவாகி இருப்பதேயாகும் காரணம் உலகெங்கும் உள்ள இலட்சக் கணக்கான மக்கள் மனங்களில் அது ஒரே போல பதிவாகி இருப்பதேயாகும் மேற்படி இறைவனின் வாக்குறுதி புலர்ந்து வருவது புலப்படுகிறது அல்லவா\nமுந்தைய வேதங்கள் ஏன் பாதுக்காக்கப்படவில்லை\nஇப்போது உங்கள் மனங்களில் எழும் ஒரு சந்தேகத்தையும் ஆராய்வோம். முந்தைய இறைவேதங்களும் இறைவனால் அருளப் பட்டவைதானே, அவை ஏன் பாதுகாக்கப்படவில்லை\nஅவை ஒரு குறிப்பிட்ட காலகட்டத்த���க்காக குறிப்பிட்ட மக்களுக்காக அனுப்பப்பட்டவையாக இருந்தன என்பதே அதற்குக் காரணம். உதாரணமாக ஒரு நாட்டின் அரசியல் சாசனம் புதுப்பிக்கப் படும்போது பழையது காலாவதியாகி மதிப்பற்றவையாகி விடுகிறதல்லாவாஅதேபோலத்தான் முந்தைய வேதங்கள் காலாவதியாகிப் போனதனால் அவை பாதுகாக்கப் படவில்லை.\nமாறாக திருக்குர்ஆன் ஏன் பாதுகாக்கப் படுகிறது\nஇது இறைவனின் இறுதிவேதம். இறுதிநாள் வரை இனி வரப்போகும் மக்களுக்கு இதுதான் இறை வழிகாட்டுதல். இதன் அடிப்படையிலேயே மறுமை நாளில் நம் பாவபுண்ணியங்கள் தீர்மானிக்கப்படும்\nஇடுகையிட்டது Mohamed Kasim நேரம் முற்பகல் 8:19\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகொசு... நமது பார்வையில் மிகமிக ஒரு அற்பமான ஜீவி விலையற்ற ஒன்று. அன்றாடம் நம்மைக் கடிக்கிறது. ஒரே அடியில் அடித்துச் சட்னியாக்கி விடுக...\nஅது ஒரு நள்ளிரவு நேரம்... ஊரே அயர்ந்து தூங்கிக்கொண்டிருக்கிறது... நீங்களும் அயர்ந்து தூங்கிக் கொண்டு இருக்கிறீர்கள்... திடீரேன ...\nபடைத்த இறைவனைத் திருக்குர்ஆன் அரபிச் சொல்லான ‘ அல்லாஹ் ’ என்ற வார்த்தையால் குறிப்பிடுகிறது. அகில உலகையும் படைத்துப் பரிபாலித்து வரும் ...\nமனித இனம் பூமிக்கு வந்த வரலாறு\nநம்பத்தகுந்த வரலாறு எங்கு கிடைக்கும் மனிதஇனம் இந்த பூமிக்கு வந்ததன் பின்னால் கண்டிப்பாக ஒரு வரலாறு இருக்க வேண்டும். பகுத்தறிவு பூர்வமா...\nதிருக்குர்ஆன் நற்செய்தி மலர் - ஜூலை 2020 இதழ்.\nஇந்த இதழ் உங்கள் இல்லம்தேடி வர உங்கள் முகவரியை 9886001357 என்ற எண்ணுக்கு SMS செய்யுங்கள். நான்கு மாத சந்தா இலவசம். மாற்றுமத அன்பர்களுக்...\nஅறிவியலின் வாசல்களை அகலத் திறந்த ஆன்மீகம்\nஆன்மீகமும் அறிவியலும் இன்று இருவேறு துறைகளாக பரிணமித்து நிற்கின்றன. இவ்விரண்டுக்கும் இடையேயான தொடர்புகளைப் பற்றி நாம் அறிந்துகொள்வது ஆ...\nவானிடிந்து வீழ்ந்தாலும் வாடாதே என் உறவே\nஏற்றதாழ்வுகள் வாழ்க்கையின் நியதி என்பதை அறியாதோர் இல்லை. ஆயினும் ஏற்றங்கள் வரும்போது ஏற்றுக்கொள்ளும் மனம், தாழ்வுகள் வரும்போது தகர்ந்து...\nஓரு ஒப்பற்ற அற்புத இலக்கியம் அது v உலகெங்குமுள்ள கோடிக்கணக்கான மக்களுக்கு 1430 வருடங்களுக்கும் மேலாக வழிகாட்டும் ஒளிவிளக்காகத் திக...\nபுகழை விரும்பாத இயேசுவும் முஹம்மது நபிகளாரும்\nஇறைத்தூதர் முஹம்மது (ஸல்) அவர்களது காலத்தில் அவரது ஆண்குழந்தை இப்ராஹீம் மரணம் அடைந்த அதே நாளில் சூரிய கிரகணம் ஏற்பட்டது. இதையொட்டி மக்க...\nமுஹம்மத் நபி அவர்கள் குரைஷிப் பரம்ரையில் அப்துல்லாஹ் ஆமினா தம்பதியினருக்கு கி.பி. 571 ல் மக்கா நகரில் பிறந்தார்கள். இவர்கள் தாயின் வயிற்ற...\nஇஸ்லாம் எவ்வாறு அடிமைகளை விடுவித்தது\nகேரளாவும் தமிழ்நாடும் இணைய முடியுமா\nஇறைவனின் நல்லாசியோடு நல்லாட்சி அமைய..\nதிருக்குர்ஆன் நற்செய்தி மலர் -மே 2014\nஅளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடையோன்\nதிருக்குர்ஆன் நற்செய்தி மலர் - ஜூன் 2012\nகருணை காட்டுதல் இறைவிசுவாசியின் கடமை\n= நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “ பூமியில் உள்ளோர் மீது கருணை காட்டுங்கள் , வானத்தில் உள்ளவன் உங்கள் மீது கருணை காட்டுவான். ” மேலும...\nவலைப்பதிவு காப்பகம் ஜூலை (1) ஜூன் (6) மே (1) ஏப்ரல் (2) மார்ச் (9) பிப்ரவரி (3) ஜனவரி (4) டிசம்பர் (5) நவம்பர் (2) அக்டோபர் (5) செப்டம்பர் (3) ஆகஸ்ட் (5) ஜூலை (6) ஜூன் (2) மே (3) ஏப்ரல் (5) மார்ச் (4) பிப்ரவரி (4) ஜனவரி (5) டிசம்பர் (3) நவம்பர் (4) அக்டோபர் (4) செப்டம்பர் (3) ஆகஸ்ட் (6) ஜூலை (7) ஜூன் (1) மே (3) ஏப்ரல் (2) மார்ச் (3) பிப்ரவரி (7) ஜனவரி (1) டிசம்பர் (8) நவம்பர் (3) அக்டோபர் (4) செப்டம்பர் (3) ஆகஸ்ட் (8) ஜூலை (4) ஜூன் (9) மே (5) ஏப்ரல் (4) மார்ச் (8) பிப்ரவரி (9) ஜனவரி (7) டிசம்பர் (9) நவம்பர் (8) அக்டோபர் (4) செப்டம்பர் (9) ஆகஸ்ட் (2) ஜூலை (2) ஜூன் (11) மே (9) ஏப்ரல் (12) மார்ச் (6) பிப்ரவரி (2) ஜனவரி (4) டிசம்பர் (2) நவம்பர் (4) அக்டோபர் (3) செப்டம்பர் (2) ஆகஸ்ட் (5) ஜூலை (9) ஜூன் (4) மே (9) ஏப்ரல் (9) மார்ச் (4) பிப்ரவரி (5) ஜனவரி (8) டிசம்பர் (13) நவம்பர் (3) அக்டோபர் (7) செப்டம்பர் (8) ஆகஸ்ட் (5) ஜூலை (4) ஜூன் (5) மே (9) ஏப்ரல் (12) மார்ச் (17) பிப்ரவரி (9) ஜனவரி (6) டிசம்பர் (2) நவம்பர் (1) அக்டோபர் (3) செப்டம்பர் (2) ஆகஸ்ட் (7) ஜூலை (6) ஜூன் (2) மே (2) ஏப்ரல் (7) பிப்ரவரி (10) ஜனவரி (10) டிசம்பர் (18) நவம்பர் (53) அக்டோபர் (22) செப்டம்பர் (27)\nபணம் வந்த கதை (1)\nமனித இன வரலாறு (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657143354.77/wet/CC-MAIN-20200713064946-20200713094946-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yarlexpress.com/2019/12/blog-post_892.html", "date_download": "2020-07-13T08:49:48Z", "digest": "sha1:CE2OFQWCWOZRMKHEYQ7XF66SRCG6YXSE", "length": 8805, "nlines": 92, "source_domain": "www.yarlexpress.com", "title": "குடியுரிமை திருத்தச் சட்டம் ; மம்தா பானர்ஜி தலைமையிலான அரசுக்கு நீதிமன்றம் அதிரடி .. \"mainEntityOfPage\": { \"@type\": \"NewsArticle\", \"@id\": \"\" }, \"publisher\": { \"@type\": \"Organization\", \"name\": \"YarlExpress\", \"url\": \"http://www.yarlexpress.com\", \"logo\": { \"url\": \"http://3.bp.blogspot.com/-YV1R-zyGOgA/XqVetETTSgI/AAAAAAAAMYE/_BUiTTU9WOcgS3mwAbxSSgZRKs4gfQs4ACK4BGAYYCw/s150/51318430_2085999791436000_5971005809985847296_o.jpg\", \"width\": 600, \"height\": 60, \"@type\": \"ImageObject\" } }, \"image\": { \"@type\": \"ImageObject\", \"url\": \"http://3.bp.blogspot.com/-YV1R-zyGOgA/XqVetETTSgI/AAAAAAAAMYE/_BUiTTU9WOcgS3mwAbxSSgZRKs4gfQs4ACK4BGAYYCw/s150/51318430_2085999791436000_5971005809985847296_o.jpg\", \"width\": 1280, \"height\": 720 } }, ] }", "raw_content": "\nகுடியுரிமை திருத்தச் சட்டம் ; மம்தா பானர்ஜி தலைமையிலான அரசுக்கு நீதிமன்றம் அதிரடி ..\nமேற்குவங்கத்தில், குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவை நடைமுறைப்படுத்தப்படாது என்ற விளம்பரங்களை உடனடியாக நிறுத்துமா...\nமேற்குவங்கத்தில், குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவை நடைமுறைப்படுத்தப்படாது என்ற விளம்பரங்களை உடனடியாக நிறுத்துமாறு, மம்தா பானர்ஜி தலைமையிலான அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.\nகுடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக, மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தலைமையிலான பேரணி, பொதுக்கூட்டத்தின்போது, மேற்படி விளம்பரங்கள் ஒளிபரப்பட்டதாக 6 மனுக்கள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.\nகுறித்த மனுக்கள் இன்று (திங்கட்கிழமை) கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துகொள்ளப்பட்ட நிலையில் மேற்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.\nகுடியுரிமை திருத்த சட்டத்திற்கு நாடுமுழுவதும் எதிர்ப்புகள் வலுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.\nவணிகம் / பொருளாதாரம் (4)\nசிங்களவர்களின் மகாவம்சம் ஏன் பாளி மொழியில் எழுதப்பட்டது -விளக்கம் தரும் சுகாஸ்\nபேலியகொட பகுதியில் தீ விபத்து..\nயாழ்ப்பாணம் மற்றும் மன்னாரில் 21 பேர் சுயதனிமைப்படுத்தலில்.\nவாளை உடைமையில் வைத்திருந்தார் என குற்றம் சாட்டப்பட்டவருக்கு பிணை...\nYarl Express: குடியுரிமை திருத்தச் சட்டம் ; மம்தா பானர்ஜி தலைமையிலான அரசுக்கு நீதிமன்றம் அதிரடி ..\nகுடியுரிமை திருத்தச் சட்டம் ; மம்தா பானர்ஜி தலைமையிலான அரசுக்கு நீதிமன்றம் அதிரடி ..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657143354.77/wet/CC-MAIN-20200713064946-20200713094946-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://newstm.in/national/politics/mouse-in-the-midst-of-the-minority/c77058-w2931-cid309457-su6230.htm", "date_download": "2020-07-13T08:20:21Z", "digest": "sha1:L4NUGB4YRSAEYAXNNFDFLLOMUPPEFHXH", "length": 3698, "nlines": 19, "source_domain": "newstm.in", "title": "சிறுபான்மையினர் மத்தியிலும் மவுசு...ரவுசு காட்டும் பாஜக!", "raw_content": "\nசிறுபான்மையினர் மத்தியிலும் மவுசு...ரவுசு காட்டும் பாஜக\nமக்களவைத் தேர்தலில் அமோக வெற்றிப் பெற்றுள்ள பாஜக, ரிசர்வ் ��ொகுதிகள் எனப்படும் எஸ்.சி., எஸ்.டி., தொகுதிகளில் 77 இடங்களை கைப்பற்றியுள்ளது. இந்த எண்ணிக்கை மொத்தமுள்ள எஸ்.சி./எஸ்.டி தொகுதிகளில் 58 சதவீதமாகும்.\nமக்களவைத் தேர்தலில் அமோக வெற்றிப் பெற்றுள்ள பாஜக, ரிசர்வ் தொகுதிகள் எனப்படும் எஸ்.சி., எஸ்.டி., தொகுதிகளில் 77 இடங்களை கைப்பற்றியுள்ளது. இந்த எண்ணிக்கை மொத்தமுள்ள எஸ்.சி./எஸ்.டி தொகுதிகளில் 58 சதவீதமாகும்.\nஉத்தரப்பிரேதம் -17 ,மேற்குவங்கம் -10, தமிழகம் -7, மத்தியப் பிரதேசம் -6 என பல்வேறு மாநிலங்களில் மொத்தம் 131 ரிசர்வ் தொகுதிகள் உள்ளன. இத்தொகுதிகளில் எல்லா கட்சிகளும் எஸ்.சி., எஸ்.டி., சமூகங்களை சேர்ந்தவர்களையே வேட்பாளர்களாக களமிறக்க முடியும்.\nநடைபெற்று முடிந்துள்ள மக்களவைத் தேர்தலில், இத்தொகுதிகளில் மொத்தம் 77 இடங்களை பாஜக கைப்பற்றியுள்ளது. இதில் எஸ்.சி., தொகுதிகள் 46, எஸ்.டி., தொகுதிகள் 31. 2014 மக்களவைத் தேர்தலில், ரிசர்வ் தொகுதிகளில் 67 இடங்களை பாஜக கைப்பற்றியிருந்த நிலையில், தற்போது 10 தொகுதிகளில் அதிகமாக வென்றுள்ளது.\nஇந்த எண்ணிக்கை, காங்கிரஸ் கட்சி நாடு முழுவதும் தனித்து வென்றுள்ள 52 தொகுதிகளை காட்டிலும் அதிகமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.\nபாஜக சிறுபான்மை சமூகத்தினருக்கு எதிரான கட்சி என்ற வாதம் தவறானது என்பது இதன் மூலம் மீ்ண்டும் ஒருமுறை நிரூபணம் ஆகியுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657143354.77/wet/CC-MAIN-20200713064946-20200713094946-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsnow.com/?p=83906", "date_download": "2020-07-13T07:36:35Z", "digest": "sha1:5YMPRIH6NCD246ZJ7QXRWGPNK77WVNXI", "length": 9379, "nlines": 91, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow Newsவங்கதேசத்தில் ஜமாத் இ இஸ்லாமி தலைவர் தூக்கிலிடப்பட்டதை கண்டித்து இன்று நாடு தழுவிய பந்த்", "raw_content": "\nதமிழக அமைச்சர் செல்லூர் ராஜூவுக்கு கொரோனா உறுதி - அதிமுக அமைச்சர்களுக்கு கொரோனா - மூளையை பாதிக்கிறது கொரோனா தொற்று - விஞ்ஞானிகள் எச்சரிக்கை - கொரோனாவிற்கு சித்த மருந்துகளின் மீது சந்தேகப்பார்வை ஏன் மத்திய-மாநில அரசுக்கு நீதிமன்றம் கேள்வி - திருச்சி தனியார் மையத்தில் கொரோனா பரிசோதனையில் தவறான முடிவுகள் - போலீசாருடன் செயல்பட்டுவந்த ஃப்ரண்ட்ஸ் ஆப் போலீஸ் அமைப்பு கலைப்பு - தமிழக அரசு அதிரடி\nவங்கதேசத்தில் ஜமாத் இ இஸ்லாமி தலைவர் தூக்கிலிடப்பட்டதை கண்டித்து இன்று நாடு தழுவிய பந்த்\nவங்கதேசத்தில் ஜமாத் இ இஸ்லாமி தலைவர் மோதியூர் ரஹ்மான் நிசாமி தூக்கிலிடப்பட்டதை கண்டித்து இன்று நாடு தழுவிய முழு அடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.\nபாகிஸ்தானுக்கு எதிராக கடந்த 1971-ல் வங்கதேசம் போரிட்டது. அப்போது போர் குற்றங்களில் ஈடுபட்டதாக மோதியூர் ரஹ்மான் நிசாமி மீது குற்றம்சாட்டப்பட்டது.\nஇது தொடர்பான வழக்கை விசாரித்து வந்த வங்கதேச நீதி மன்றம் அவருக்கு தூக்கு தண்டனை விதித்தது. அதன் அடிப்படையில் அவருக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில் வங்கதேச அரசின் இந்நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்து ஜமாத் இ இஸ்லாமி சார்பில் வெளியிடப்பட்ட அறிக் கையில், ‘‘73 வயது முதியவரான நிசாமிக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது திட்டமிட்ட படுகொலையாகும். இதை கண்டித்து நாளை (இன்று) முழு அடைப்பு போராட்டம் நடத்தப் படும். போராட்டத்துக்கு பொது மக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்’ என குறிப்பிடப்பட்டுள்ளது.\nஇதற்கிடையில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட நிசாமியின் உடல் பப்னா சாத்தி யாவில் உள்ள அவரது சொந்த கிராமத்தில் நேற்று அடக்கம் செய்யப்பட்டது. போர் குற்றங்கள் தொடர்பாக நிசாமி உட்பட இதுவரை 5 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள் ளது.\nஜமாத் இ இஸ்லாமி தலைவர் தூக்கு பந்த் மோதியூர் ரஹ்மான் நிசாமி வங்கதேசம் 2016-05-12\nஉடனடி செய்திகளுக்கு எப்போதும் தமிழ்ஸ் நவ்வுக்கு வாருங்கள். எங்கள் Facebook மற்றும் Twitter பக்கங்களில் தொடர்பில் இருங்கள்.\nவங்காள தேசத்திற்கு எதிரான 20 ஓவர் ஆட்டத்தில் இந்திய அணி 30 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி\nகாஷ்மீர் காவல்துறை தலைவர் எஸ்.பி.வைத் திடீர் இடமாற்றம்\nஒரு நாள் கிரிக்கெட்: இங்கிலாந்தை பதம் பார்த்தது வங்காளதேசம்\nஇங்கிலாந்துக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட்: வங்காளதேச அணி போராடி தோல்வி\nஎன் கணவரை அரசு மீட்டுத் தர வேண்டும் கத்தாரில் தூக்கு விதிக்கப்பட்ட செல்லத்துரை மனைவி கோரிக்கை (வீடியோ)\nஷியா தலைவரின் குடியுரிமை பறிப்புக்கு எதிராக பஹ்ரைனில் ஆர்ப்பாட்டம்\nபுலம்பெயர் தொழிலாளர்களின் அவலம் ....\nமத்திய, மாநில அரசுகளே காரணம்\nஇந்தியா ஏழைகளுக்கான நாடு அல்ல\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657143354.77/wet/CC-MAIN-20200713064946-20200713094946-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kurunews.com/2020/06/blog-post_550.html", "date_download": "2020-07-13T09:43:18Z", "digest": "sha1:YZJUN6CERK3P3UDQHOLPGG2VCE2KSKM3", "length": 13633, "nlines": 99, "source_domain": "www.kurunews.com", "title": "கல்முனையில் குதிரைக் கட்சி, மொட்டுக் கட்சி ஆதரவாளர்கள் மோதல்; நால்வர் விளக்கமறியல் - KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA", "raw_content": "\nHome » எமது பகுதிச் செய்திகள் » கல்முனையில் குதிரைக் கட்சி, மொட்டுக் கட்சி ஆதரவாளர்கள் மோதல்; நால்வர் விளக்கமறியல்\nகல்முனையில் குதிரைக் கட்சி, மொட்டுக் கட்சி ஆதரவாளர்கள் மோதல்; நால்வர் விளக்கமறியல்\nஇரு கட்சி மோதலின் எதிரொலியாக கைதாகிய நால்வரை எதிர்வரும் ஜுலை 7 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை நீதிவான் நீதிமன்றுஉத்தரவிட்டது.\nகடந்த இச்சம்பவம் வெள்ளிக்கிழமை(19) இரவு அம்பாறை மாவட்டம் கல்முனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சாய்ந்தமருது பகுதியில் எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் தேசிய காங்கிரஸ் மற்றும் பொதுஜன பெரமுன கட்சி ஆதரவாளர்களுக்கிடையே இடம்பெற்ற மோதல் ஒன்றில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்பட்டவர்களுக்கே இவ்விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.\nசம்பவ தினமன்று தேசிய காங்கிரஸ் கட்சியின் சார்பாக அப்பகுதியில் போட்டியிடும் வேட்பாளர் ஒருவரை ஆதரித்து கல்முனை மாநகர சபை சுயேட்சைக்குழு உறுப்பினர் தனது பகுதியில் பிரசாரம் ஒன்றினை ஒழுங்கு செய்துள்ளார். இந்நிலையில் குறித்த பிரசார நடவடிக்கை முடிவுற்ற பின்னர் குறித்த சுயேட்சை உறுப்பினர் தனது வாகனத்தில் பயணித்து கொண்டிருந்த நிலையில் அவர் மீது இனந்தெரியாத சிலர் கத்தி வெட்டு தாக்குதல் ஒன்றினை இரவு மேற்கொண்டனர்.\nஇதனை தொடர்ந்து கத்திவெட்டு தாக்குதலில் காயமடைந்தவரின் ஆதரவாளர்கள் சிலர் தாக்குதல் மேற்கொண்டவர்கள் பொதுஜன பெரமுன வேட்பாளர் ஒருவரின் ஆதரவாளர்கள் என அடையாளப்படுத்தி சிலரை இனங்காண முயற்சிகளை மேற்கொண்டிருந்தனர். இந்நிலையில் திடிரென மற்றுமொரு தாக்குதல் இரு கட்சி ஆதரவாளர்களுக்கிடையே ஏற்பட்டு பின்னர் அதில் காயமடைந்ததாக சிலர் திடிரென கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.\nஇவ்வாறு சிகிச்சைக்கென அனுமதிக்கப்பட்டவர்களை அழைத்து சென்ற மற்றுமொருவரை மற்றுமொரு குழு வைத்தியசாலையில் உள்நுழைந்து சிகிச்சைக்காக காயமடைந்தவர்களை அனுமதித்த நபரை தாதிகள், வைத்தியர்கள் ,பாதுகாப்பு ஊழியர்கள் பார்த்துக்கொண்டிருக்கும் வேளை வெளியில் இழுத்து சென்று தாக்குதல் முயற்���ி ஒன்றினை மேற்கொண்டு தப்பி சென்றனர்.\nஇத்தாக்குதல் சம்பவத்தினை வைத்தியசாலையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கமரா பதிவு செய்திருந்ததுடன் சமூக ஊடகங்களிலும் வைரலாகி இருந்தமை குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் சம்பவம் நடந்த மறுநாள் பொலிஸார் விசாரணை மேற்கொண்டு நால்வரை வைத்தியசாலையில் வைத்து கைது செய்தனர்.\nஇந்நிலையில் சம்பவம் தொடர்பாக விசாரணையை மேற்கொண்ட கல்முனை நீதிமன்ற நீதவான் ஐ.என்.றிஸ்வான், சந்தேக நபர்களை எதிர்வரும் ஜுலை மாதம் 7 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.\nஇவ்வாறு இருந்த போதிலும் தேசிய காங்கிரஸ் சார்பான திகாமடுல்ல மாவட்ட வேட்பாளரும் சட்டம் ஒழுங்கு அமைச்சின் முன்னாள் மேலதிக செயலாளருமான ஏ.எல்.எம்.சலீமை அச்சுறுத்தும்முகமாக இனந்தெரியாத நபர்கள் அவரது வீட்டினுள் சென்று அராஜகம் செய்ததாக சிசிடிவி காணொளி கல்முனை பொலிஸாரிடம் பாரப்படுத்தப்பட்டள்ளமை குறிப்பிடத்தக்கது.\nLabels: எமது பகுதிச் செய்திகள்\n\"Kurunews.com ஐ பார்வையிடும் அன்பர்களே Facebook பக்கத்தை Like பண்ணிட்டு போங்கள்\".\nஆசிரியர்களின் வருகை வெளியேறுகை தொடர்பான புதிய சுற்றுநிருபம் – தமிழில் இனியாவது அதிபர்கள், கல்வி அதிகாரிகள் புரிந்து கொள்வார்களா\nபாடசாலைகளை மீள ஆரம்பித்து நடாத்தும் போது ஏற்பட்ட நிர்வாக முரண்பாடுகள் அனைத்துக்கும் பதிலளிக்கும் வகையிலான சுற்றறிக்கை ஒன்றை கல்வி அமைச்ச...\nசுற்றுநிரூபத்திற்கு மாறாக சில அதிபர்கள் செயற்படுவதாக கல்வி அமைச்சு குற்றச்சாட்டு\nகல்வி அமைச்சினால் வௌியிடப்பட்டுள்ள சுற்றுநிரூபத்திற்கு எதிராக சில அதிபர்கள் செயற்படுவதாக கல்வியமைச்சு குறிப்பிட்டுள்ளது. கல்வியமைச்சு ...\nகொரோனா தொற்று; பாடசாலைகள் தொடர்பில் விசேட தீர்மானம்\nநாட்டில் தற்சமயம் காணப்படும் கொரோனா அச்சுறுத்தலில் இருந்து பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள், அதிபர்கள் மற்றும் பாடசாலை நிர்வாகக்குழு உறுப்ப...\nசற்றுமுன்னர் 56 பேருக்கு கொரோனா தொற்று\nகந்தகாடு தனிமைப்படுத்தல் மத்திய நிலையத்தில் 56 பேர் கொரோனா தொற்றினால் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சுகாதார சேவைகள் பண...\nபாடசாலைகள், கல்வி நிறுவனங்கள் மீண்டும் மூடப்படலாம்.. கல்வியமைச்சு அதிரடி அறிவிப்பு.. நிலமை மோசமாகலாம் என அச்சம்.\n. இலங்க���யில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்திருக்கும் நிலையில் தற்போதுள்ள நிலை நீடித்தால் பாடசாலைகளை மீண்டும் மூடுவோம் என கல்வியம...\nகொரோனா தொற்று உறுதிப்படுத்தபட்ட பெண்ணின் பயண விபரம்\nகொவிட் 19 தொற்று ஏற்பட்டுள்ளதாக இன்றைய தினம் (09) உறுதிப்படுத்தப்பட்ட கந்தகாடு புனர்வாழ்வு மத்திய நிலையத்தின் ஆலோசகராக பணிபுரிந்த பெண் கட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657143354.77/wet/CC-MAIN-20200713064946-20200713094946-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tharasu.com/2015/12/", "date_download": "2020-07-13T07:34:56Z", "digest": "sha1:WSBQGEKACCWIHS52HUWNVNG6IIS3I6EL", "length": 30432, "nlines": 229, "source_domain": "www.tharasu.com", "title": "THARASU - Online Portal of the sensible Magazine!! தராசு- தரமான தமிழ்ப் பத்திரிகையின் இணைய வடிவம்!!: December 2015", "raw_content": "செய்திகள் : ****திருத்தங்கள் செய்யப்பட்ட லோக்பால் மசோதா, மக்களவையில் மீண்டும் நிறைவேற்றப்பட்டது. ****தேவயானி கைது செய்யப் பட்டதற்கும்,ஆடை களைந்து சோதனையிடப்பட்டதற்கும் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஜான் கெர்ரி, இந்தியப் பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனனிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு வருத்தம் தெரிவித்தார் ****தேவயானி கைது செய்யப் பட்டதற்கும்,ஆடை களைந்து சோதனையிடப்பட்டதற்கும் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஜான் கெர்ரி, இந்தியப் பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனனிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு வருத்தம் தெரிவித்தார் **** நியூயார்க நகர நீதிமன்றத்தில் இந்திய தூதரக அதிகாரியும் காங்கிரஸ் அமைச்சர் சுசில்குமார் ஷிண்டேவின் குடும்ப நண்பரின் மகளுமான டாக்டர் தேவ்யாணி கோப்ரகடே மீது தாக்கல் செய்யப் பட்டிருக்கும் குற்றப்பத்திரிகையின் நகல் இங்கே.....ம்**** கர்நாடக மாநில மனித உரிமை ஆணையத்தின் தலைவராக, தில்லி உயர்நீதிமன்ற தலைமைநீதிபதியாக ஓய்வுபெற்ற டி.முருகேசன் பெயரை அம்மாநில அரசு ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பியுள்ளது. **** நியூயார்க நகர நீதிமன்றத்தில் இந்திய தூதரக அதிகாரியும் காங்கிரஸ் அமைச்சர் சுசில்குமார் ஷிண்டேவின் குடும்ப நண்பரின் மகளுமான டாக்டர் தேவ்யாணி கோப்ரகடே மீது தாக்கல் செய்யப் பட்டிருக்கும் குற்றப்பத்திரிகையின் நகல் இங்கே.....ம்**** கர்நாடக மாநில மனித உரிமை ஆணையத்தின் தலைவராக, தில்லி உயர்நீதிமன்ற தலைமைநீதிபதியாக ஓய்வுபெற்ற டி.முருகேசன் பெயரை அம்மாநில அரசு ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பியுள்ளது. **** அரசு வழக்கறிஞராக இருந்த திருமதி வி.எம்.வேலுமணி சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். நாளைமறுநாள் பதவி ஏற்கிறார் **** அரசு வழக்கறிஞராக இருந்த திருமதி வி.எம்.வேலுமணி சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். நாளைமறுநாள் பதவி ஏற்கிறார்.. **** அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் அதிரடிமுடிவுகள்ஜெயலலிதா அறிவிப்பை எதிர்பார்த்து காத்திருக்கும் கம்யூனிஸ்டுகள்ஜெயலலிதா அறிவிப்பை எதிர்பார்த்து காத்திருக்கும் கம்யூனிஸ்டுகள் **** இலங்கையின் வடக்குமாகாண மாகாண முதல்வர் சி.வி. விக்னேஸ்வரன் ராஜிநாமா வடக்கு மாகாண ஆளுநராக உள்ள ராணுவ மேஜர் ஜெனரல் ஜி.ஏ. சந்திரஸ்ரீ மிரட்டல் காரணமாக விலகல் வடக்கு மாகாண ஆளுநராக உள்ள ராணுவ மேஜர் ஜெனரல் ஜி.ஏ. சந்திரஸ்ரீ மிரட்டல் காரணமாக விலகல். **** டிசம்பர் 24-ம் தேதி அனைத்து பெட்ரோல் பங்க்குகளையும் மூடப் போவதாக பெட்ரோலிய விற்பனையாளர்கள் அறிவிப்பு\nபாஹா கிளிக்கி - பாகுபலியின் கிளிக்கி மொழியில் ஒரு பாடல் (Press Release)\nபதினைந்து ஆண்டுகளுக்கு முன் ஸ்மிதாவின் முதல் பாடல் ‘ஹே ரப்பா’ வெளியாகி பெரும் வெற்றி பெற்றது. அதன் பின் பல வெற்றிப் பாடல்களைக் கொடுத்தும், 2005ஆம் ஆண்டுக்கான ஃபிலிம்ஃபேர் விருதை வென்றும் இசைத் துறையில் புதுமைகள் செய்து வருபவர் ஸ்மிதா.\nதெலுகு தேசத்தில் தோன்றினாலும், ஆறு மொழிகளில் பாடல்கள் பாடி பலர் மனதை கொள்ளைகொண்ட அவருடைய ‘இஷானா’ என்ற பாடல் தொகுப்பு, உலகம் முழுதும் வாழும் இசை இரசிகர்களை மெய்மறக்கச்செய்தது.\nஇன்று ‘பாஹா கிளிக்கி’ என்ற பாடலை வெளியிடுகிறார். இது கிளிக்கி மொழியில் உருவாகும் முதல் பாடல் ஆகும். கிளிக்கி மொழி ராஜமௌலியின் பாகுபலி படத்துக்காக மதன் கார்க்கியால் உருவாக்கப்பட்ட மொழியாகும். 750 சொற்களும் 40 இலக்கண விதிகளும் கொண்டு உருவாக்கப்பட்ட இந்த மொழியில் உருவான முதல் பாடல் ‘பாஹா கிளிக்கி’. இந்தப் பாடலுக்கு கேட்போரை ஆட்டம் போட வைக்கும் இசையை அச்சு அமைத்திருக்கிறார். பாலிவுட்டின் முன்னணி நடன இயக்குநர் பாஸ்கோ, ஒளிப்பதிவாளர் சமீர் ரெட்டி ஆகியோருடன் இந்தப் பாடலை வடிவமைத்து இயக்கியவர் தேவகட்டா.\nபிப்பி ஃபிலிஃபி ஜிவ்லா க்ரோக்கி\nஊனோ தூவோ மூவோ ச்சாவோ\nஎன்று செல்லும் ஸ்மிதாவின் இந்தப் பாடல் இளைஞர்களையும் குழந்தைகளையும் கவரும் வண்ணம் உருவாக்கப்பட்டுள்ள��ு.\nஇந்தப் பாடல் வெளியாகும் நேரத்தில் ஸ்மிதா, தன்னை தன் படைப்புகளை ஊக்குவித்துக்கொண்டிருக்கும் ஊடகத்துறை நண்பர்களுக்கும் இரசிகர்களுக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.\n\"கெத்து\" இசை வெளியீட்டு விழா\nரெட் ஜெயின்ட் மூவிஸ் தயாரிப்பில், இயக்குனர் K. திருக்குமரன் இயக்கத்தில், ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் உருவாகி வரும் படம் \"கெத்து\". கதாநாயகன் உதயநிதி ஸ்டாலின், கதாநாயகி எமி ஜாக்சன், சத்யராஜ், ராஜேஷ், விக்ராந்த், கருணாகரன், அனுராதா, மைம் கோபி, I. M. விஜயன் மற்றும் பலர் நடித்திருக்கும் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா மற்றும் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னை - பிரசாத் லேப்'பில் நடைபெற்றது.\n\"மான் கராத்தே\" படத்திற்கு பிறகு இயக்குனர் திருகுமரன் இயக்கும் இரண்டாவது படம் இது. விழாவின் போது இப்படம் மற்றும் இசை குறித்து பேசிய ராஜேஷ், மைம் கோபி, பாடலாசிரியர்கள் அனைவரும், பாடல்கள் அனைத்தும் அருமையாக வந்திருக்கிறது என்றும், லேட்டஸ்ட் தொழில் நுட்பம் மற்றும் கலை நுணுக்கங்களைக் கொண்டு இப்படம் மிக அருமையாக காட்சி படுத்தப்பட்டுள்ளது என்றும், இப்படம் நிச்சயம் ஒரு வெற்றிப் படமாக அமையும் என்றும் வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.\nஇவர்களைத் தொடர்ந்து பேசிய விழாவின் நாயகன் இசையமைப்பாளர் திரு.ஹாரிஸ் ஜெயராஜ் அவர்கள், பாடல்கள் அனைத்தும் நன்றாக அமைந்திருக்கிறது. பாடல்கள் வெளியிட்ட சிறிது நேரத்தில் iTunes 'ல் டாப்-1 ல் இடம் பெறச் செய்த ரசிகர்களுக்கு நன்றியும், மேலும் பாடலாசிரியர்களைப் பற்றி பேசும் பொழுது பாடலாசிரியர் தாமரை'யைத் தவிர மற்ற அனைவரும் புதியவர்கள், ஒரு பாடலைப் பாட பல பாடகர்களைப் பயன்படுத்தி பார்க்கும் தான் முதன் முறையாக ஒரு பாடலை எழுத பல பாடலாசிரியர்களைப் பயன்படுத்தியிருக்கிறேன் என்றும், அவர்கள் அனைவரும் எந்த வித ஈகோ'வுமின்றி பணியாற்றியமைக்கு நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்றும், மேலும் படத்தின் தயாரிப்பாளர் மற்றும் கதாநாயகனான உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கும், இயக்குனருக்கும் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்வதாக கூறினார்.\nஇதை தொடர்ந்து \"கெத்து\" படத்தை இயக்க வாய்ப்பளித்த தயாரிப்பாளர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் செண்பக மூர்த்தி ஆகியோருக்கு நன்றி தெரிவித்து தன் பேச்சை தொடங்கிய ��யக்குனர் திருகுமரன் அவர்கள், ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் அனைத்து பாடல்களும் பிரமாதமாக இருக்கிறது. அப்படியே படத்தின் கதைக்கு ஏற்ற பிண்ணனி இசையையும் சரியாக அமைத்துக் கொடுத்து தன்னையும் ஒரு பெரிய இயக்குனராக பெயர் வாங்க வைக்கும்படி கேட்டுக் கொண்டார்.\nமேலும், நான் ஹாரிஸ் ஜெயராஜ் அவர்களிடம் கதை கூறும்பொழுது அவர் வேறு ஒரு படத்தின் ரீரெக்காடிங் பணியில் இருந்தார், ஆனால் அந்த சூழ்நிலையிலும் என்னிடம் பொருமையாக கதையைக் கேட்டுக் கொண்டது மட்டுமின்றி கதை மற்றும் காட்சிகளுக்கான யுத்திகளையும் கூறினார். அவரின் அனுபவமும் முதிர்ச்சியும் என்னைப் போன்ற புதிய இயக்குனர்களுக்கு நிச்சயம் ஒரு உந்து சக்தியாக அமையும் என்றும் கூறினார்.\nகதையின் நாயகன் மற்றும் தயாரிப்பாளர் உதயநிதி பேசிய போது, விழாவில் பங்கு கொண்ட அனைவருக்கும், பத்திரிக்கை நண்பர்களுக்கும் வணக்கத்தை தெரிவித்துக் கொண்டார். இப்படமும், பாடல்களும் தற்பொழுது சிறப்பாக வந்திருக்கிறது, இயக்குனருக்கும் இசையமைப்பாளர் மற்றும் அனைத்து நடிகர்கள் , நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவருக்கும் நன்றி, இப்படத்தை மிகப் பெரும் வெற்றிப் படமாக அமைத்துத் தரும் படி ரசிகர்களுக்கும் வேண்டு கோள் விடுத்தார்.\nகெத்து படம் நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பவியலாளர்கள் பட்டியல்:\nசத்யராஜ், உதயநிதி ஸ்டாலின், எமி ஜாக்சன், விக்ராந்த், ராஜேஷ், கருணாகரன், சச்சு, வாசு விக்ரம், அனுராதா, மைம் கோபி, I.M.விஜயன், ஆடுகளம் நரேன்.\nகலை இயக்குனர் - கே. முருகன்.\nஆடை வடிவமைப்பாளர் - வி. மூர்த்தி.\nமேக்கப் - A. கோதண்டபாணி.\nநடனம் - ஷோபி, பாபா பாஸ்கர்.\nபாடல்கள் - தாமரை, கானா வினோத், சிற்காழி சிற்பி, வே. பத்மாவதி, G. பிரபா.\nசண்டை பயிற்சி - அன்புறிவ்.\nபடத்தொகுப்பு - P. தினேஷ்.\nஇசை - ஹாரிஸ் ஜெயராஜ்.\nஒளிப்பதிவு - M. சுகுமார்.\nஇணை தயாரிப்பு - M. செண்பகமூர்த்தி, R. அர்ஜுன் துரை.\nதயாரிப்பு - உதயநிதி ஸ்டாலின்.\nஇயக்குனர் - கே. திருக்குமரன்.\nநீயா நானா இயக்குனர் அந்தோணி திருநெல்வேலி'யின் தயாரிப்பில், சார்லஸ் இயக்கத்தில் விரைவில் வெளியாகவிருக்கும் திரைப்படம் \"அழகு குட்டி செல்லம்\". கருணாஸ், தம்பி ராமையா, ஆடுகளம் நரேன், கல்லூரி அகில், ரித்விகா, சுரேஷ், ஜான் விஜய், மற்றும் வினோதினி போன்ற பலர் இப்படத்தில் நடித்துள்ளனர்.\nஇப்ப���த்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு நேற்று (21-12-15) சென்னை, பிரசாத் லேப்'ல் நடைபெற்றது. படத்தைப் பற்றி தயாரிப்பாளர் அந்தோணி பேசும்பொழுது, இப்படம் ஒரு நல்ல குடும்பப்படம், இயக்குனர் சார்லஸ் கதை சொன்னதும், 15 நாட்களில் படத்தை ஆரம்பித்து விட்டோம். நான் கதையை கேட்டவுடன் இப்படத்தை எடுக்க வேண்டும் என்று முடிவு செய்தேன். ஒரு இயக்குனராக பணியாற்றிய எனக்கு இன்னொரு இயக்குனரின் கஷ்டம் தெரியும். நான் இயக்குனராக பணிபுரிந்த சமயங்களில் என் தயாரிப்பாளர்கள் போன் செய்து என்ன ஆச்சு ஷோ ஆரம்பிச்சாச்ச என்று கேட்ப்பார்கள். நான் அந்த மாதிரி எதுவும் செய்யமாட்டேன். இயக்குனருக்கு முழு சுதந்திரம் தரவேண்டும் என்று எண்ணுபவன் நான். படம் முடிந்த பிறகுதான் அதில் நடித்த நடிகர் சிலருக்கு என்னை தெரியவந்தது என்று கூறினார்.\nஆடுகளம் நரேன் பேசும் பொழுது இயக்குனர் சார்லஸ் மேல் எனக்கு நல்ல நம்பிக்கை உண்டு. அவர் இப்படி ஒரு படம் இருக்கிறது என்று சொன்னவுடன், டேட்ஸ் மட்டும் சொல்லுங்கன்னு சொல்லி வந்துவிட்டேன். ஒரு நடிகருக்கு, சார்லஸ் மாதிரி ஒரு இயக்குனரிடம் வேலை செய்வது மிகவும் சுலபம். இவரைப் போன்று ஒரு சில இயக்குனர்கள் மட்டுமே இருக்கிறார்கள் என்று கூறினார்.\nஇசையமைப்பாளர் வேத் ஷங்கர் பேசும் பொழுது, அழகு குட்டி செல்லம் கதையை கேட்ட உடன் எனக்கு பயம் வந்தது. இது குழத்தைகள் படம், நான் என்ன செய்ய போகிறேன் என்று முதலில் பயந்தேன். இயக்குனர் எனக்கு கொடுத்த நம்பிக்கை தான் என்னை இசை உருவாக்க வைத்தது. இப்படம் எனக்கு என்றும் மனதில் நிற்கும் படமாக இருக்கும் என்று கூறினார்.\nஇயக்குனர் சார்லஸ் பேசும் பொழுது, நான் வேறு வணிகத்திரைப்படம் தான் பண்ணலாம் என்று இருந்தேன். இந்த படம் மாதிரி ஒரு கதையை ஒரு தயாரிப்பாளர் புரிந்துகொள்வதே கஷ்டமான விஷயம். ஆனால் அந்தோணி அவர்கள் கதையை புரிந்துகொண்டார். அவர் தான் எங்களுக்கு நம்பிக்கை கொடுத்தார். மேலும் இப்படம் உணர்ச்சிபூர்வமான கதையைக் கொண்டது. இது குழத்தைகளுக்கு மட்டுமான படம் அல்ல.. இது அவர்கள் உலகத்தை பற்றி பேசும், பெரியவர்களுக்கான படம். இப்படத்தில் பணியாற்றிய எல்லா நடிகர்களும், அவர் அவர்களின் வேலையைச் சரியாகச் செய்தனர். எனக்கு அது மிகவும் எளிமையாக இருந்தது. இந்த படம் ஒரு \"ஆனந்தக்கண்ணீர்\" என்று சொல்லலாம். இது \"கண்ணீர்\" உள்ள படம், ஆனால் நிறைவான படமாக இருக்கும். இயக்குனர் பாலா அவர்கள் படம் பார்த்து, நல்லாயிருக்கு என்று கூறியதற்கு பின் எங்களுக்கு மேலும் நம்பிக்கை அதிகரித்துள்ளது என்று கூறினார்..\nபச்சையப்பன் கல்லூரி மாணவர்களின் திருவிளையாடல்களில் இதுவும் ஒன்று...Clicked by AVB\nசீனியர் \"பா\"விற்கு, ஜூனியர் \"பா\" விடுத்த இறுதி எச்சரிக்கை.\nசமீப காலமாக பரபரப்பாக பேசப்பட்டு வரும் ‘குற்றப்பரம்பரை’ பட விவகாரம் இப்பொழுது உச்சகட்டத்தை எட்டியிருக்கிறது. இது சம்பந்தமான பத்திரிக்க...\nரூ.150 கோடி நிலம் அபகரிப்பு புகார் - தி.மு.க.முன்னாள் எம்.எல்.ஏ. ரங்கநாதன் கைது\nதி.மு.க. ஆட்சியின்போது வில்லிவாக்கம் தொகுதியில் இருந்து சட்டசபைக்கு தேர்வு செய்யப்பட்டவர் ப.ரங்கநாதன். சமீபத்தில் நடந்த தேர்தலில் இவர் அம...\nவேறு எதற்கோ வரைந்த தினமணி கார்டூன் இங்கே.. . குமுதம் விவகாரம் தொடர்பாக வரதராசன் கொடுத்த விளம்பரத்தை வெளியிட்ட நமது எம் ஜி ஆர் விளம்ப...\nஒருதலை காதல், காதலை ஏற்கவில்லை, காதல் பிரச்சினை என இளம்பெண்களை கொலை செய்வது அதிகரித்துள்ள நிலையில், இது போன்ற தவறுகளை செய்தால் என்ன த...\nசென்னை ஜூன் 15: டில்லி சென்ற ஜெயலலிதா, பிரதமர் உட்பட முக்கிய பிரமுகர்களை சந்தித்து பேச்சு நடத்தி விட்டு, நேற்று மாலை, தனி விமானம் மூலம் சென்...\nகட்டடங்களை இடித்து, மக்கள் அரசு என்று நிரூபிக்கப் போகிறதா அல்லது...\nஎன்றென்றும் புன்னகை படம் - சந்தானம் ஆபாச வசன விவகாரம்\nஅது ஒரு விளம்பர படப்பிடிப்பு அதில் பணி புரியும் யுவதி சக ஊழியரிடம் \"அஞ்சு பத்துக்கு போகணும்\" என்கிறார் அதில் பணி புரியும் யுவதி சக ஊழியரிடம் \"அஞ்சு பத்துக்கு போகணும்\" என்கிறார்\n\"என்னுடைய அடுத்த படத்தையும் நீதான் தயாரிக்க வேண்டும் என்று கூறினார் இயக்குனர் பாலுமகேந்திரா\" - சசிகுமார்\nசசிகுமாரின் கம்பெனி புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் தயாரிப்பில் \"கிடாரி\" திரைப்படத்தின் இசை வெளியிட்டு விழா ஆர்.கே.வி.ஸ்டுட...\nடக்ளஸ் தேவானந்தாவை ஏன் கைது செய்யவில்லை --மத்திய அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி\nஇந்தியாவில் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட இலங்கை அரசியல்வாதி டக்ளஸ் தேவானந்தாவை ஏன் கைது செய்யவில்லை என மத்திய அரசுக்கு சென்னை உயர்...\n\"கெத்து\" இசை வெளியீட்டு விழா\nபாஹா கிளிக்கி - பாகு���லியின் கிளிக்கி மொழியில் ஒரு ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657143354.77/wet/CC-MAIN-20200713064946-20200713094946-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2018/04/jaya-s-date-death-is-proved-sasikala-s-lawyer.html", "date_download": "2020-07-13T08:18:26Z", "digest": "sha1:546ITT57EXCFOQB54YYQK6VORR7RKZRZ", "length": 15594, "nlines": 101, "source_domain": "www.vivasaayi.com", "title": "ஜெயலலிதா உண்மையிலேயே என்று இறந்தார் என்பது தெரிந்துவிட்டது: சசிகலா வழக்கறிஞர் | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தமிழ்நாடு தற்பாதுகாப்பு திருகோணமலை தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nஜெயலலிதா உண்மையிலேயே என்று இறந்தார் என்பது தெரிந்துவிட்டது: சசிகலா வழக்கறிஞர்\nமுன்னாள் முதல்வர் ஜெயலலிதா டிசம்பர் மாதம் 5ம் தேதி தான் இறந்தார் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக சசிகலா தரப்பு வழக்கறிஞர் ராஜாசெந்தூர் பாண்டியன் தெரிவித்துள்ளார்.\nமுன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது. இளவரசியின் மகள் கிருஷ்ணப்ரியா, மகன் விவேக், அரசு மருத்துவர் சுவாமிநாதன், ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி வெங்கட்ரமணன், ஜெயலலிதா வீட்டில் சமையல் வேலை பார்த்த ராஜம்மாள், ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை உடற்கூறு இயல் துறை தலைவர் டாக்டர் சுதா சேஷையன் ஆகியோரிடம் சசிகலா தரப்பு வழக்கறிஞரான ராஜாசெந்தூர் பாண்டியன் குறுக்கு விசாரணை நடத்தினார். விசாரணை முடிந்த பிறகு ராஜாசெந்தூர் பாண்டியன் செய்தியாளர்களிடம் கூறியதாவது\n5.12.2016 அன்று இரவு 11.30 மணிக்கு நான் ஜெயலலிதாவின் உடலுக்கு எம்பாமிங் செய்யத் துவங்கினேன். அவரின் திசுக்களை பார்த்தபோது அவர் 15 மணிநேரத்திற்குள் தான் இறந்திருக்க வேண்டும் என்று சுதா சேஷையன் தெரிவித்தார்.\nவீட்டில் அடித்துக் கொலை செய்யப்பட்ட பிறகே ஜெயலலிதாவை மருத்துவமனைக்கு கொண்டு வந்து உயிருடன் இருப்பது போன்று நாடமாடியதாக கூறப்பட்டதில் உண்மை ��ல்லை என்பது சுதா சேஷையனின் சாட்சியம் மூலம் தெரிய வந்துள்ளது. 5.12.2016 அன்று தான் ஜெயலலிதா இறந்தார் என்பது உறுதியாகிவிட்டது.\n5.12.2016 அன்று அப்பல்லோ மருத்துவமனைக்கு வந்த டெல்லி எய்ம்ஸ் மருத்துவர்கள் ஜெயலலிதாவின் நிலையை பார்த்துவிட்டு எந்த முன்னேற்றமும் இல்லை என்றனர்.\nஅவரின் இ.சி.ஜி. ஒரே நேர்க்கோட்டில் இருப்பதாக அவர்கள் கூறிய பிறகே மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு, ஓ. பன்னீர் செல்வம் உள்ளிட்ட முக்கிய அமைச்சர்கள் முன்னிலையில் அன்று இரவு எக்மோ கருவியை அகற்றுவது என்று முடிவு செய்யப்பட்டது என சாட்சியம் அளிக்கப்பட்டுள்ளது.\nஆவணம் முன்னதாக 3.12.2016 அன்று அப்பல்லோ மருத்துவமனைக்கு வந்த எய்ம்ஸ் மருத்துவர்கள் ஜெயலலிதாவின் இதயம் நன்றாக உள்ளது என்று கூறி ஆவணத்தில் கையெத்திட்டனர். அந்த ஆவணம் விசாரணை ஆணையம் முன்பு சமர்பிக்கப்பட்டுள்ளது.\nஜெயலலிதா எங்கள் அனைவரையும் வரவழைத்து நான் இறந்துவிட்டதாகவும், நான் தாக்கப்பட்டதாகவும் ஊடகங்கள், சமூக வலைதளங்களில் தவறான தகவல் பரவுகிறது. அதனால் மக்களுக்கு உண்மையை தெரியப்படுத்துங்கள் என்று கூறினார் என வெங்கட்ரமணன் மற்றும் ராமமோகனராவ் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.\nஜெயலலிதாவை யாரோ ஆணிக்கட்டையால் அடித்ததாக கூறப்பட்டது. ஆனால் அவரை ஆணிக்கட்டையால் தாக்கியதற்கான தடயமே இல்லை என்று சுதா சேஷையன் தெரிவித்துள்ளார். எக்மோ கருவியை அகற்றியபோது தங்கமணி உள்ளிட்ட அமைச்சர்கள் அங்கு இருந்ததாக ராமமோகனராவ் தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக இதுவரை 22 சாட்சிகளிடம் குறுக்கு விசாரணை நடந்துள்ளது என்றார் செந்தூர்பாண்டியன்\nசிவாஜிலிங்கத்தின் திடீர் கைது தொடர்பில் தற்போது வெளியாகிய தகவல்\nநீதிமன்ற பிடியாணையின் கீழ் இன்று காலை கைது செய்யப்பட்டிருந்த எம்.கே.சிவாஜிலிங்கம் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். பருத்தித்துறை நீதவானி...\nபெற்ற மகளை கொலை செய்த இலங்கை தாய்\nலண்டனில் இலங்கைகை சேர்ந்த பெண் ஒருவர் தனது மகளை கொலை செய்துள்ளதுடன், தானும் தற்கொலை செய்துகொள்ள முயற்சித்துள்ள நிலையில் வைத்தியசாலையில் அனும...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nயாழில் உருவாகும் நேர்மையான இளம் அரசியல்\nயாழில் வேட்ப்பாளராக களமிறங்கியிருக்கும் மணிவண்ணன் என்ற இளம் வேட்ப்பாளரின் ஆதரவாளர்கள் பாடசாலை சுவர் ஒன்றில் அவருடைய பெயரை எழுதியுள்ளார்கள் ...\nபிரான்ஸில் துணை முதல்வராகிய ஈழத்து தமிழ் பெண்\nபிரான்ஸ் நாட்டில் துணை முதல்வராக ஈழத் தமிழ் பெண்ணான சேர்ஜியா மகேந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார். நடந்து முடிந்த மாநகரசபைத் தேர்தலி...\nபிரான்ஸில் துணை முதல்வராகிய ஈழத்து தமிழ் பெண்\nபிரான்ஸ் நாட்டில் துணை முதல்வராக ஈழத் தமிழ் பெண்ணான சேர்ஜியா மகேந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார். நடந்து முடிந்த மாநகரசபைத் தேர்தலி...\nசரண் அடைந்தவர்களை கொல்ல உத்தரவு: சரத் பொன்சேகா\nஇறுதி யுத்ததின் போது சரண் அடைந்த விடுதலைப்புலிகள் அமைப்பின் தளபதிகள் மற்றும் மூத்த போராளிகளை சுட்டுக்கொல்ல உத்தரவிடப்பட்டதாக முன்னாள் இராணுவ...\n“இராவணன் ஒரு முஸ்லிம் மன்னன் ராமன் இறைதூதர்” வெடித்தது மற்றுமொரு சர்ச்சை\nகோணேஸ்வரர் ஆலயம் பௌத்த விகாரைக்கு மேலாக கட்டப்பட்டுள்ளது என்று தேரர் கூறிய கருத்து ஒட்டுமொத்த இந்துக்களையும் பாதித்துள்ளது. இந்த பிரச்சினை அ...\nவெடிபொருள் தயாரித்த போராளி மரணம்\nபன்றி வேட்டைக்கு வெடிபொருள் தயாரித்த போது ஏற்பட்ட வெடிவிபத்தில் படுகாயமடைந்த முன்னாள் போராளி, அநுராதபுரம் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்...\nதிருக்கோணேஸ்வரம் தமிழரின் பூர்வீகம், தேரரின் கருத்திற்கு பலத்த கண்டனம்\nதிருக்கோணேஸ்வரம் தமிழரின் பூர்வீகம், தேரரின் கருத்திற்கு பலத்த கண்டனம் -செந்தில் தொண்டமான் போன்ற தெளிவு தமிழ் அரசியல்வாதிகளுக்கு அவசியம்- ...\nசிவாஜிலிங்கத்தின் திடீர் கைது தொடர்பில் தற்போது வெளியாகிய தகவல்\nபெற்ற மகளை கொலை செய்த இலங்கை தாய்\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nயாழில் உருவாகும் நேர்மையான இளம் அரசியல்\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657143354.77/wet/CC-MAIN-20200713064946-20200713094946-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/nanbarkal/Haseena_Abdul_Basith.html", "date_download": "2020-07-13T07:42:00Z", "digest": "sha1:MULH3NKYU3XLIZT3UFQJSQHOKKIM3N2N", "length": 24174, "nlines": 255, "source_domain": "eluthu.com", "title": "ஹஸீனா பேகம் - ச��யவிவரம் (Profile)", "raw_content": "\nஹஸீனா பேகம் - சுயவிவரம்\nஇயற்பெயர் : ஹஸீனா பேகம்\nபிறந்த தேதி : 07-Jun-1991\nசேர்ந்த நாள் : 14-Sep-2015\nஹஸீனா பேகம் - படைப்பு (public) அளித்துள்ளார்\nமுதல் நாளன்று பள்ளி செல்வதற்கென்று புத்தம்புதிய பள்ளிச்சீருடை அணிந்து புதிய புத்தகப்பையுடன் நின்ற மகளை வாஞ்சையுடன் தன் தோள்களில் சுமந்து கொண்டு தந்தையானவன் தன் மகளுக்கு அறிவுரைகளை அள்ளி வழங்க தொடங்குகிறார்.\nஅம்மாடி பள்ளிக்கூடத்துல மற்ற பிள்ளைகளுடன் சண்டையிட கூடாது, வீட்டில் நம்ம தம்பி பாப்பா மாதிரி பள்ளியில் உன்னோடு படிக்கும் பிள்ளைகளோடும் எல்லா பிள்ளைகளுடனும் பிரியத்துடன் நடந்து கொள்ளனும். வழக்கமான உனது அம்மாவிடம் நடந்து கொள்வதைப்போல வாலு, சேட்டைகளோடு பள்ளியிலும் நடந்து கொள்ளக்கூடாது. பிறகு இவள் சேட்டைக்கார பெண் என்று ஆசிரியர்கள் குறிப்பிட நேரிடும். என் மகள் நல்ல பிள்ளை தானே.. நீ குட் க\nஹஸீனா பேகம் - படைப்பு (public) அளித்துள்ளார்\nஏரி , குளங்களை அழித்து\nஉண்மைதான்... இயற்கையை நாம் அழித்தோம் இன்று இயற்கை நம்மை அழிக்கிறது... வாழ்த்துக்கள் தொடருங்கள்... அமைத்தாலோ - அமைத்ததாலோ\nஆம்.... சரியாக சொன்னால் அப்படியே 15-Nov-2015 4:45 pm\nஹஸீனா பேகம் - மெய்யன் நடராஜ் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்\nஹஸீனா பேகம் - பழனி குமார் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்\nநாளும் மாறிடும் கால நிலையும் , நாட்டின் நிலையும் , அவரவர் குடும்பத்தில் நிகழ்வுகளால் விளையும் சூழ்நிலையும் தான் மனிதனை எப்படி எல்லாம் மாற்றிவிடுகின்றன ....மனதில்தான் எத்தனை மாற்றங்கள் நிகழ்கின்றன .....அதுதான் இயற்கையின் நியதி என்கிறோம்....சிலர் விதி என்கிறார்கள் ....ஒரு சிலர் காலப்போக்கு என்ற்கிறார்கள் ....எது எப்படியோ நாம் வாழத்தானே வேண்டும் ...எதையும் எதிர்கொள்ளத்தானே வேண்டும் ...மன உறுதியும் எதனையும் எளிதில் எடுத்துக்கொள்ளும் மனப்பான்மையும் இருந்தாலே வாழ்வில் அமைதியும் மகிழ்ச்சியும் நிலவும் .\nஆனால் எத்தனைப் பேரால் இது போன்று இருக்க முடிகிறது . ஆனால் முயற்சிக்க வேண்டும். மனிதனின் ஆரோக்கியம\nமிக்க மகிழ்ச்சி உங்கள் எண்ணமும் எனது நோக்கமும் ஒரே திசை நோக்கி செல்வதைக் கண்டு . வாழ்த்துக்கள் உங்கள் கட்டுரை நாளிதழில் வெளிவந்தமைக்கு . மிக்க நன்றி உங்கள் பதிர்விற்கும் கருத்திற்கும் மு ரா .\t12-Nov-2015 3:27 pm\nஉண்மைதான் ஐயா, புரிதலுக்கு காரணம் கலப்படம் பற்றி சுமார் ஒரு வருடத்திற்கு முன்பு தினகரன் (பெங்களுரு) பதிவில் 'கண்ணை கட்டுதே கலப்படம்\" என்ற தலைப்பில் வந்த கட்டுரையை அப்படியே பிரதி எடுத்து என் பக்கத்தில் பதிவு செய்துள்ளேன் அதில் எந்த பொருளுக்கு எதை கலப்படம் செய்கிறார்கள் என்று விளக்கப்பட்டுள்ளது. ஊரறிந்த ரகசியம் என்று சொல்வார்களே அதுபோல் தெரிந்தும் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருக்கும் அதிகார வர்க்கத்தை நினைத்து நினைத்து வேதனை அடைகிறேன், நன்றி தங்களின் இந்த பகிர்விற்கு - மு.ரா.\t12-Nov-2015 11:42 am\nஉண்மைதான் மு ரா. எனது கட்டுரையின் மையக்கருவை மிகவும் ஆழமாக புரிந்து தங்களது மேலான கருத்துக்களை பதிவிட்டமைக்கு இதயம் நிறைந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் 12-Nov-2015 11:02 am\nநிதர்சன உண்மை ஐயா (உண்மை சுடுகிறது), அதிகார வர்க்கத்திற்கு ஒரு சவுக்கடி இது, அதிலும் கலப்படம் ஒரு தேச துரோகம், இது போன்ற ஆதங்கத்திற்கு என்றுதான் விடிவு காலம் பிறக்குமோ - மு.ரா. 12-Nov-2015 10:45 am\nஹஸீனா பேகம் - பழனி குமார் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்\nநாளும் மாறிடும் கால நிலையும் , நாட்டின் நிலையும் , அவரவர் குடும்பத்தில் நிகழ்வுகளால் விளையும் சூழ்நிலையும் தான் மனிதனை எப்படி எல்லாம் மாற்றிவிடுகின்றன ....மனதில்தான் எத்தனை மாற்றங்கள் நிகழ்கின்றன .....அதுதான் இயற்கையின் நியதி என்கிறோம்....சிலர் விதி என்கிறார்கள் ....ஒரு சிலர் காலப்போக்கு என்ற்கிறார்கள் ....எது எப்படியோ நாம் வாழத்தானே வேண்டும் ...எதையும் எதிர்கொள்ளத்தானே வேண்டும் ...மன உறுதியும் எதனையும் எளிதில் எடுத்துக்கொள்ளும் மனப்பான்மையும் இருந்தாலே வாழ்வில் அமைதியும் மகிழ்ச்சியும் நிலவும் .\nஆனால் எத்தனைப் பேரால் இது போன்று இருக்க முடிகிறது . ஆனால் முயற்சிக்க வேண்டும். மனிதனின் ஆரோக்கியம\nமிக்க மகிழ்ச்சி உங்கள் எண்ணமும் எனது நோக்கமும் ஒரே திசை நோக்கி செல்வதைக் கண்டு . வாழ்த்துக்கள் உங்கள் கட்டுரை நாளிதழில் வெளிவந்தமைக்கு . மிக்க நன்றி உங்கள் பதிர்விற்கும் கருத்திற்கும் மு ரா .\t12-Nov-2015 3:27 pm\nஉண்மைதான் ஐயா, புரிதலுக்கு காரணம் கலப்படம் பற்றி சுமார் ஒரு வருடத்திற்கு முன்பு தினகரன் (பெங்களுரு) பதிவில் 'கண்ணை கட்டுதே கலப்படம்\" என்ற தலைப்பில் வந்த கட்டுரையை அப்படியே பிரதி எடுத்து என் பக்கத்தில் பதிவு செய்துள்ளேன் அதில் எந்த பொருளுக்கு எதை கலப்படம் செய்கிறார்கள் என்று விளக்கப்பட்டுள்ளது. ஊரறிந்த ரகசியம் என்று சொல்வார்களே அதுபோல் தெரிந்தும் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருக்கும் அதிகார வர்க்கத்தை நினைத்து நினைத்து வேதனை அடைகிறேன், நன்றி தங்களின் இந்த பகிர்விற்கு - மு.ரா.\t12-Nov-2015 11:42 am\nஉண்மைதான் மு ரா. எனது கட்டுரையின் மையக்கருவை மிகவும் ஆழமாக புரிந்து தங்களது மேலான கருத்துக்களை பதிவிட்டமைக்கு இதயம் நிறைந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் 12-Nov-2015 11:02 am\nநிதர்சன உண்மை ஐயா (உண்மை சுடுகிறது), அதிகார வர்க்கத்திற்கு ஒரு சவுக்கடி இது, அதிலும் கலப்படம் ஒரு தேச துரோகம், இது போன்ற ஆதங்கத்திற்கு என்றுதான் விடிவு காலம் பிறக்குமோ - மு.ரா. 12-Nov-2015 10:45 am\nஹஸீனா பேகம் - படைப்பு (public) அளித்துள்ளார்\nசில மணி துளிகள் சாய்ந்து கொள்கிறென்\nமட்காத துயரங்களையும் பகிர துடிக்கிறேன்\nஎனது டைரியின் முகப்பு பக்கத்தில்\nகோணல் மானலான ஓவியமாய் வசித்திருந்தாள்\nஎன்னை பிரசிவித்த கணமே மறிததுப்போன அவள்\nகொள்கிறென் - கொள்கிறேன் டைரியின் - நாட்குறிப்பின் , கையேடு 12-Nov-2015 11:16 am\nஹஸீனா பேகம் - ஹஸீனா பேகம் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்\nசில துளி பேனா மையினூடே\nபிழை என்னுடையது தான் .. திருத்திக்கொண்டேன்\t12-Nov-2015 8:37 am\nமன்னிக்கவும் தோழைமைகளே இபபோது தான் பார்த்தேன. .. திருத்திக்கொண்டேன் 12-Nov-2015 8:36 am\nமன்னிக்கவும் தோழைமைகளே இபபோது தான் பார்த்தேன. .. திருத்திக்கொண்டேன்\t11-Nov-2015 4:26 pm\nநில துளி என்பது நிலத் துளியாகவும் இருக்கலாம், வழ்கிறது என்பது வாழ்கிறது என்பதாகவும் இருக்கலாம், அய்யா எதேச்சையாக நடந்த எழுத்துப்பிழை என்று தோன்றவில்லை .அவருக்கு என்ன வருத்தமோ \"மாற்றம் - முன்னேற்றம்\" என்ற அற்புதக்கவிதையைத் தந்தவர்தான் இவர் 11-Nov-2015 1:03 pm\nஹஸீனா பேகம் - எண்ணம் (public)\nஹஸீனா பேகம் அளித்த படைப்பில் (public) JINNA மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்\nசில நேரம் அவை சேட்டை செய்வதாகவும்\nமிட்டாய் கேட்டு அழுவதாகவும் சொல்லிக்கொள்கிறாள்\nபொம்மைகளை பரப்பி வைத்து விளையாடியவள்\nஅவற்றை அடுக்கி வைக்கவும் பழகியிருக்கிறாள்\nபிள்ளைபோல பாவித்து நான் அடம்பிடிக்கும் வேளைகளில்\nஅன்னைபோல பாவனை செய்து ஆறுதலும் கூறுகிறாள்\nஇப்போதெல்லாம் அநேக முன்னேற்றங்கள் அவளிடத்த��ல்\nமாற்றம் - முன்னேற்றம் - பீமா வனிசா\nஆஹா மிக அருமை தோழமையே... ஒரு நவீஎனத்துவ கவிதையின் சாரலாகவே இதை உணர்கிறேன்,.. அதை படைத்த விதம் வெகு அருமை... வாழ்த்துக்கள் தொடருங்கள்...\t09-Oct-2015 11:34 pm\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nதமிழ் சித்திரை புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்\nசிங்கள தமிழர்களுக்கு இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657143354.77/wet/CC-MAIN-20200713064946-20200713094946-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/ViewProfile.asp?id=3365&cat=3", "date_download": "2020-07-13T09:08:01Z", "digest": "sha1:EYOGQAGV32A26O6GE2TVR3BDRUNPJHMB", "length": 8846, "nlines": 147, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": ":: Kalvimalar - Colleges | List of Medical and Engineering Colleges |Arts & Science Colleges | Colleges in India | Colleges in Tamilnadu | Colleges in State Wise | NAAC RATING COLLEGES", "raw_content": "\nசிறந்த தனியார் வணிக கல்வி\nபி.பி.எம்., படித்துள்ள எனக்கு இப்படிப்புக்கான வேலை கிடைக்குமா\nகேபிடல் மார்க்கெட் வேலை வாய்ப்புகள் பற்றிக் கூறலாமா\nஒரே நேரத்தில் பி.எல்.ஐ.எஸ்., மற்றும் எம்.காம்., 2 படிப்புகளையும் அஞ்சல் வழியில் படிக்க முடியுமா\nஉளவியல் துறைக்கு இந்தியாவில் எதிர்கால வாய்ப்பு எப்படி\nநான் தற்போது ஒரு பொதுத்துறை வங்கியில் பணி புரிந்து வருகிறேன். இப்போது ஸ்டேட் பாங்கில் கிளார்க் பணிக்காக தேர்வு செய்யப்பட்டுள்ளேன். எதில் பணி புரியலாம்\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657143354.77/wet/CC-MAIN-20200713064946-20200713094946-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/edappadi-is-the-first-to-leave-the-throne-in-america-pxerzv", "date_download": "2020-07-13T09:01:16Z", "digest": "sha1:HSVA75WRHMAHRYRAP7FMSVOKEAWP3C54", "length": 12216, "nlines": 110, "source_domain": "tamil.asianetnews.com", "title": "கோடி கோடியாய் கொட்டினாலும் அரியணையை பொத்திப் பொத்தி பாதுகாக்கும் முதல்வர்... அமெரிக்காவில் எடப்பாடியாரே வெளியிட்ட ஆதாரம்..!", "raw_content": "\nகோடி கோடியாய் கொட்டினாலும் அரியணையை பொத்திப் பொத்தி பாதுகாக்கும் முதல்வர்... அமெரிக்காவில் எடப்பாடியாரே வெளியிட்ட ஆதாரம்..\nதமிழகத்தில் தனது முதல்வர் பதவியை விட்டுக் கொடுக்காத முதல்வர் எடப்பாடி பழனிசாமி அமெரிக்கா சென்றாலும் தனது நாற்காலியை விட்டுக்கொடுக்கவில்லை என்கிற தகவல் வெளியாகி இருக்கிறது.\nதமிழகத்தில் தனது முதல்வர் பதவியை விட்டு���் கொடுக்காத முதல்வர் எடப்பாடி பழனிசாமி அமெரிக்கா சென்றாலும் தனது நாற்காலியை விட்டுக்கொடுக்கவில்லை என்கிற தகவல் வெளியாகி இருக்கிறது.\nதமிழ்நாட்டுக்கு புதிய தொழில் முதலீடுகளை கொண்டு வருவதற்காக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளிநாடுகளுக்கு 14 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். கடந்த 28-ம் தேதி இங்கிலாந்தில் உள்ள லண்டன் நகரத்துக்கு சென்ற அவர் தற்போது அவர் அமெரிக்காவில் இருந்து முதலீட்டாளர்களை சந்தித்து வருகிறார்.\nஅவர் வெளிநாட்டுக்கு கிளம்பும் முன் தனது முதல்வர் பதவியை துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்திடம் ஒப்படைத்து விட்டுச் செல்வார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் தனது பதவியை தனக்கு நெருக்கமான அமைச்சர்கள், எஸ்.பி.வேலுமணி, தங்கமணி ஆகிய இருவரில் ஒருவரிடம் ஒப்படைப்பார் என தகவல்கள் வெளியாகின. ஆனால் தனது பொறுப்பை யாரிடமும் ஒப்படைக்காமல் சென்று விட்டார்.\nதற்போது அமெரிக்காவில் யாதும் ஊரே என்கிற பெயரில் முதலீட்டாளர்களை திரட்டி அவர்களிடம் கலந்துரையாடி வருகிறார். இந்நிலையில், தான் தங்கி இருக்கும் இடத்திற்கே முதலீட்டாளர்களை வரவழைத்து பேசி வருகிறார். அவருடன் அமைச்சர்களான ஆர்.பி.உதயகுமார், எம்.சி.சம்பத் ஆகியோரும் உடனிருக்கின்றனர். அமைச்சர்கள் ஒரு புறமாகவும், முதலீட்டார்கள் ஒருபுறமாகவும் அமர்ந்திருக்க நடுவில் உள்ள ஷோபாவில் அமர்ந்து அவர்களிடம் ஆலோசனை நடத்தினார். இதனையடுத்து அவர் அமர்ந்திருந்த ஷோபாவை ஓரம் கட்டி விட்டு அதனருகில் இருக்கைகளை போட்டு அமைச்சர்கள் இருக்கும் பக்கத்தில் இருந்து ஆலோசனை நடத்தினார் எடப்பாடி பழனிசாமி.\nஅந்த வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோவை காண்பவர்கள் தமிழகத்தில் முதல்வர் நாற்காலியை மட்டுமல்ல அமெரிக்காவில் தான் அமர்ந்த நாற்காலியிலும் யாரும் உட்காரக்கூடாது என்பதில் எச்சரிக்கையாக இருக்கிறார் என கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.\nகொரோனா காலத்தில் நிதி நெருக்கடியில் ரூ.12 ஆயிரம் கோடி டெண்டர்... இப்போ தேவையா என கே.எஸ். அழகிரி கோபம்\nஅமைச்சர்களுக்கு 'கொரோனா' வந்தால்... எடப்பாடி பழனிசாமி போட்ட ரகசிய உத்தரவு..\nசட்டப்பேரவை தேர்தலில் திமுக-காங்கிரஸ் அள்ளும்...அதிமுக தோற்றாலும் அழியாது...திருநாவுக்கரசர் த��றுமாறு கணிப்பு.\nதமிழக அமைச்சரவை கூட்டம்.. வரும் 14-ம் தேதி முக்கிய முடிவுகள் வெளியாகிறது..\nஇங்கு சூழ்நிலை சரி இல்லை.. செப்டம்பருக்குள் கல்லூரி இறுதியாண்டு தேர்வுகளை நடத்த முடியாது.. முதல்வர் கடிதம்.\nவெளிநாட்டு தப்லீக் ஜமாத் இஸ்லாமியர்கள் துன்புறுத்துல்.. பாஜகவை விஞ்சிய அதிமுக... டி.ஆர்.பாலு காட்டம்\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n கிளம்பும் கேள்விகள்.. பரபரப்பு வீடியோ..\nநகைக்கடை உரிமையாளரை கைவிட்ட தனியார் மருத்துவமனை.. சிகிச்சை கொடுத்து கொரோனாவில் இருந்து மீட்டெடுத்த அரசு..\nஇறுதி எச்சரிக்கை.. வணிதாவை கிழித்தெடுக்கும் சூர்யா தேவி..\nதப்பி ஓட முயன்ற கொரோனா தொற்று அறிகுறி உள்ள நபர்.. நடுரோட்டில் கட்டிப்போட்டு தூக்கி சென்ற வீடியோ..\nகொரோனாவின் பிடியில் இருந்து மீண்டு வந்த அதிமுக எம்.எல்.ஏ..\n கிளம்பும் கேள்விகள்.. பரபரப்பு வீடியோ..\nநகைக்கடை உரிமையாளரை கைவிட்ட தனியார் மருத்துவமனை.. சிகிச்சை கொடுத்து கொரோனாவில் இருந்து மீட்டெடுத்த அரசு..\nஇறுதி எச்சரிக்கை.. வணிதாவை கிழித்தெடுக்கும் சூர்யா தேவி..\nசெங்கல்பட்டு இளம்பெண் தற்கொலை வழக்கு... பதுங்கியிருந்த திமுக நிர்வாகியை அலேக்கா தூக்கிய போலீஸ்..\nதி.மலையில் அதிர்ச்சி சம்பவம்.. கொரோனாவால் காலையில் மனைவி பலி.. அதிர்ச்சியில் மாரடைப்பால் மாலையில் கணவர் மரணம்\n“அடிச்சு துவம்சம் பண்ணிடுவேன்”... பிக்பாஸ் வனிதாவிற்கு அதிரடியாக சவால்விட்ட தயாரிப்பாளர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657143354.77/wet/CC-MAIN-20200713064946-20200713094946-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/topnews/2019/08/25205350/1257985/DMK-leader-MK-Stalin-congratulates-PVSindhu.vpf", "date_download": "2020-07-13T07:27:03Z", "digest": "sha1:3YZ7FTEPDNUC7ETEHUYHCF2MSAVRUCJ2", "length": 14288, "nlines": 182, "source_domain": "www.maalaimalar.com", "title": "பி.வி. சிந்துக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து || DMK leader MK Stalin congratulates PVSindhu", "raw_content": "\nசென்னை 13-07-2020 திங்கள் தொடர்புக்கு: 8754422764\nபி.வி. சிந்துக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து\nஉலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்ற இந்திய வீராங்கனை பி.வி.சிந்துவுக்கு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.\nஉலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்ற இந்திய வீராங்கனை பி.வி.சிந்துவுக்கு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.\nஉலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் முதன் முறையாக இந்திய வீராங்கனை பி.வி. சிந்து தங்கம் வென்றுள்ளார். மேலும் உலக மகளிர் சாம்பியன்ஷிப் பேட்மிண்டன் போட்டியில் இந்தியர் ஒருவர் தங்கம் வெல்வது இதுவே முதல் முறை ஆகும்.\nஇந்நிலையில், உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்ற இந்திய வீராங்கனை பி.வி.சிந்துவுக்கு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.\nமு.க .ஸ்டாலின் டுவிட்டரில் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில்,\nபி.வி.சிந்துவின் வெற்றி வருங்கால இளம் தலைமுறையினருக்கு உத்வேகமாக இருக்கும். அவர் வரும் காலங்களில் பல வெற்றிகளை பெற நான் வாழ்த்துகிறேன் என பதிவிட்டுள்ளார்.\nWorld Badminton Championships | PV Sindhu | mk stalin | உலக சாம்பியன்ஷிப்ஸ் பேட்மிண்டன் | பிவி சிந்து | முக ஸ்டாலின்\n3 தொகுதி இடைத்தேர்தல் குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை- தமிழக தலைமைத்தேர்தல் அதிகாரி தகவல்\nபத்மநாப சுவாமி கோவில் மீது மன்னர் குடும்பத்திற்கு உரிமை உள்ளது- சுப்ரீம் கோர்ட்\nஇன்னொரு மாநிலத்தை இழக்க காங்கிரஸ் விரும்பவில்லை... சச்சின் பைலட்டுக்கு முதல்வர் பதவி கொடுக்க உள்ளதாக தகவல்\nஇந்தியாவில் கொரோனா வைரசுக்கு பலியானோர் எண்ணிக்கை 23174 ஆக அதிகரிப்பு\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு 8.78 லட்சமாக உயர்வு\nதுப்பாக்கிச்சூடு நடத்திய விவகாரத்தில் தி.மு.க. எம்.எல்.ஏ. இதயவர்மன் கைது\nமதுரை மாநகராட்சியில் மேலும் 2 நாட்களுக்கு முழு ஊரடங்கு நீட்டிப்பு- தமிழக அரசு\nஅரசு ஊழியர்கள் குறித்த நேரத்துக்குள் பணிக்கு வர ஆணை\nபத்மநாப சுவாமி கோவில் மீது மன்னர் குடும்பத்திற்கு உரிமை உள்ளது- சுப்ரீம் கோர்ட்\nகொரோனா தடுப்பூசி... மனிதர்கள் மீது சோதனை நடத்தி வெற்றி பெற்றது ரஷியா\nதூத்துக்குடி: கொரோனா வார்டில் நொண்டி விளையாட்டு\nராஜஸ்தான் சிக்கலுக்கு மத்தியில் ம.பி. அமைச்சரவையில் சிந்தியா ஆதரவாளர்களுக்கு முக்கிய துறைகள் ஒதுக்கீடு\nஇந்தியாவில் பஜாஜ் பல்சர் விலை மீண்டும் மாற்றம்\n‘இந்தியாவிடம் இருந்து உலகம் பாடம் கற்கலாம்’- இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் பேச்சு\nவிகாஸ் துபே என்கவுண்ட்டர்: தமிழகத்துக்கும், சொந்த கிராமத்துக்கும் பெருமை - போலீஸ் அதிகாரியின் பெற்றோர் பெருமிதம்\nகொரோனா மனிதனிடம் இருந்து மனிதனுக்கு பரவும் என்பது சீனாவுக்கு முன்பே தெரியும்: பெண் விஞ்ஞானி பகீர் தகவல்\nசாத்தான்குளம் வழக்கு- மேலும் 5 போலீசார் சஸ்பெண்ட்\n27 நட்சத்திரங்களுக்கு உரிய அதிர்ஷ்டம் தரும் தெய்வங்கள்\nதமிழகத்தின் 10 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு- சென்னை வானிலை ஆய்வு மையம்\nராஜஸ்தான் அரசியலில் திடீர் திருப்பம்: சச்சின் பைலட் பா.ஜனதாவுடன் பேசிவருவதாக தகவல்\nஇதிலும் போலியா.... கடலூர் மாவட்டத்தில் ஆரம்பிக்கப்பட்ட எஸ்.பி.ஐ. கிளை\nதமிழக அமைச்சர் செல்லூர் ராஜூவுக்கு கொரோனா\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657143354.77/wet/CC-MAIN-20200713064946-20200713094946-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.health.gov.lk/moh_final/tamil/news_read_more.php?id=212", "date_download": "2020-07-13T07:06:03Z", "digest": "sha1:K2D3LP2GN73VGHNUMNYGQV2CCE2LYQXO", "length": 11476, "nlines": 161, "source_domain": "www.health.gov.lk", "title": "Ministry Of Health - NEWS HEADLINE", "raw_content": "உங்கள் கருத்துக்களை இந்த முகவரிக்கு அனுப்பவும் postmaster@health.gov.lk\nசுகாதார மற்றும் சுதேச வைத்திய சேவைகள் அமைச்சு\nகண்காணிப்பு மற்றும் மதிப்பீடு - மாகாண அமைச்சு\nகண்காணிப்பு மற்றும் மதிப்பீடு - மத்திய அமைச்சு\nகண்டுபிடிப்பு மற்றும் ஆராய்ச்சி திட்டங்கள்\nதுறை முகத்தில் சுகாதார சேவைகள்\nகொள்கைகள், உத்திகள் மற்றும் திட்டமிடல்\nவருடாந்த சுகாதார அறிக்கை தாள்\nஇலங்கை தேசிய சுகாதார கணக்குகள் 2013\nசுகாதார செயல்திறன் கண்காணிப்பு குறிகாட்டிகள்\nஹோப் வைத்தியசாலையில் என்பு மச்சை மாற்று அறுவை சிகிச்சை 2016-11-01\nமகரகம ஹோப் மருத்துவமனையில் , எலும்பு மச்சை (Bone marrow) மாற்று அறுவை சிகிச்சைகள் செய்ய சுகாதார அமைச்சு நடவடிக்கைகளை எடுத்துள்ளது.\nசுகாதார அமைச்சின் மகரகம ஹோப் மருத்துவமனை, புற்றுநோய் நோயாளிகளுக்கு எலும்பு மச்சை மாற்று அறுவை சிகிச்சைகள் செய்ய முடிவு செய்துள்ளது. இது சம்பந்தமான ஊடகவியலாளர் சந்திப்பு சுகாதாரக் கல்விப் பணியகத்தில் 26 ஆம் திகதி நடைபெற்றது. இந்த அறுவை சிகிச்சைகள் ஆஸ்திரேலியாவிலுள்ள வின்ஸ்டன் மருத்���ுவமனை பேராசிரியர் எம் ஏ டேவி ட்டின் வழிகாட்டுதலின் கீழ் நடத்தப்படும். இது இலங்கையில் முதல் முறையாக புற்று நோயாளிகளுக்கு மேற்கொள்ளப்படவிருக்கும் எலும்பு மச்சை மாற்று அறுவை சிகிச்சை ஆகும். இப்போது வரை இது போன்ற அறுவை சிகிச்சை கிட்டத்தட்ட 30-40 மில்லியன் ரூபா செலவில் சிங்கப்பூர் அல்லது இந்தியா போன்ற நாடுகளில் செய்யப்பட்டது. தற்போது வரை , மகரகம, ஹோப் மருத்துவமனையில் இந்த சத்திர சிகிட்சைக்கு பதிவான நோயாளிகளின் எண்ணிக்கை 100 ஐ தாண்டுகிறது.\nஇந்த ஊடகவியலாளர் மாநாட்டில் புற்றுநோய் மருத்துவ ஆலோசகர் டாக்டர் பிரசாத் அபேசிங்க, கருத்து தெரிவிக்கையில் \"நான்கு சிறப்பு மருத்துவர்கள் எலும்பு மஜ்ஜை மாற்று சிகிச்சை அறுவை சிகிச்சைகள் செய்ய ஆஸ்திரேலியாவின் வின்ஸ்டன் மருத்துவமனையில் விசேட பயிற்சி பெற்றுள்ளனர். எலும்பு மஜ்ஜை மாற்று சிகிச்சை அறுவை சிகிச்சை இரண்டு வகைகள் உள்ளன. நாங்கள் முதலில் “autologous type – self to self\" அதாவது நோயாளியின் உடலில் இருந்து அவருக்கே மாற்றும் முறையை செயட்படுத்துவோம். அது வெற்றி அளிக்குமிடத்து “allogenic type - donor to self”” அதாவது கொடையாளி ஒருவரின் எலும்பு மச்சையை நோயாளிக்கு பொருத்தும் முறையை ஆரம்பிப்போம்.\" என குறிப்பிட்டார்.\nசுகாதார மற்றும் சுதேச வைத்திய சேவைகள் அமைச்சு\nசுவசிரிபாய, இல 385, வண.\nபதிப்புரிமை @ சுகாதார மற்றும் சுதேச வைத்திய சேவைகள் அமைச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657143354.77/wet/CC-MAIN-20200713064946-20200713094946-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/view-cinema-vimarsanam/92/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-07-13T07:28:20Z", "digest": "sha1:6KPFVT5F3DT4Z5XAEKIHK27H2TMVP5FJ", "length": 9279, "nlines": 147, "source_domain": "eluthu.com", "title": "வானவராயன் வல்லவராயன் தமிழ் சினிமா விமர்சனம் | Vanavarayan Vallavarayan Tamil Cinema Vimarsanam - எழுத்து.காம்", "raw_content": "\nஇயக்குனர் ராஜமோகன் இயக்கத்தில் வெளியாகியுள்ள படம்.,வானவராயன் வல்லவராயன்.\nமுக்கிய வேடங்களில் தம்பி ராமையா,கிருஷ்ணா குலசேகரன்,மா கா பா, மோனல் கஜ்ஜர்,நிஹரிக்க கரீர்,கோவை சரளா ஆகியோர் நடித்துள்ளனர்.\nபொள்ளாச்சிக்கு அருகே வசதியான குடும்பத்து சகோதரர்களாக வானவராயன் (கிருஷ்ணா), வல்லவராயன் (மா கா பாஆனந்த்). வானவராயனுக்கு பெரியவர்கள் பார்க்கும் திருமண சம்பந்தம் அனைத்தும் கைகூடாமல் போக வானவராயனும், வல்லவராயனும் பெண் பார்க்கும் வேளையில் ஈடுபடுகிறார்கள். வானவராயன், பேருந்தில் வந்த பெண் அஞ்சலியைப் (மோனல் கஜ்ஜார்) பார்த்து காதலில் விழுகிறார். நாளடைவில் அஞ்சலியும் வானவராயனைக் காதலிக்க, இதற்க்கு துணையாக வல்லவராயன்.\nஇவர்களின் காதல் வீட்டிற்கு தெரிய வர பெரிய பிரச்சினையாகிறது. ஓடிப் போக முயற்சிக்கையில் அது தோல்வியில் முடிய, வானவராயனை அஞ்சலியின் உறவினர்கள் தாக்குகிறார்கள், வல்லவராயன் இந்நிகழ்வுக்கு பதிலடி கொடுத்த விதத்தில், வானவராயன் அடையும் கோபம் அதனால் வரும் பாசக் நிகழ்வுகளை இப்படத்தில் காணலாம்.\nகிருஷ்ணாவும் ம.க.ப. ஆனந்தும் பொருத்தமான அண்ணன் - தம்பி கதாப்பாத்திரத் தேர்வு. நகைச்சுவைக்காகப் பார்க்கலாம்.\nவானவராயன் வல்லவராயன் - பாசப் பறவைகள்.\nஇப்படத்தைப் பார்த்த எழுத்துத் தோழர்கள் தங்கள் விமர்சனங்களை கருத்துப் பகுதியில் பகிரவும்.\nநீங்கள் பார்த்தது கீழ் காண்பவற்றில் எதாவது ஓன்று என்று கருதினால் எழுத்திற்கு தெரிவிக்கவும்.\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nமான் கராத்தே maan karate\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nதமிழ் சித்திரை புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்\nசிங்கள தமிழர்களுக்கு இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657143354.77/wet/CC-MAIN-20200713064946-20200713094946-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gtamilnews.com/plastic-ban-in-schools/", "date_download": "2020-07-13T09:12:18Z", "digest": "sha1:YKEODXSDOVLW5NFRB2AFX4TLRDXB4YRR", "length": 8765, "nlines": 140, "source_domain": "gtamilnews.com", "title": "பள்ளிகளில் பிளாஸ்டிக் பயன்பாட்டுக்கு தடை", "raw_content": "\nபள்ளிகளில் பிளாஸ்டிக் பயன்பாட்டுக்கு தடை அறிவிப்பு\nபள்ளிகளில் பிளாஸ்டிக் பயன்பாட்டுக்கு தடை அறிவிப்பு\nஅடுத்த ஆண்டு ஜனவரி 1-ந்தேதி முதல் பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டுக்கு தமிழகத்தில் தடை விதிக்கப்பட்டுள்ளது.\nதமிழகத்தில் அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்கள் உள்ளிட்டு அனைத்து வணிக நிறுவனங்களிலும் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதற்கு அடுத்த ஆண்டு ஜனவரி 1-ந்தேதி முதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட உள்ளன.\nஇந்தநிலையில் இன்று முதல் அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் பிளாஸ்டிக் பொருள்களின் பயன்பாட்டை நிறுத்திக்கொள்ள பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.\nதமிழக பள்ளிக்கல்வி இயக்குனர் ராமேஸ்வர முருகன் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில்…\n“அனைத்து பள்ளிகளிலும் பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டை நிறுத்த வேண்டும். அதற்கு மாற்றாக உள்ள பொருட்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.\nஅரசு மற்றும் தனியார் பள்ளிகளில் இன்று முதல் இந்த தடை அமலுக்கு வருகிறது. பள்ளி வளாகத்தில் பிளாஸ்டிக் பயன்பாடு இல்லாத பள்ளிவளாகம் என்ற பெயர் பலகை வைக்க வேண்டும்..\nDirector of School EducationPlastic BanPlastic Ban in Schoolsபள்ளிகளில் பிளாஸ்டிக் தடைபள்ளிக்கல்வி இயக்குநர்பிளாஸ்டிக்பிளாஸ்டிக் தடை\n75000 திருமணங்களுக்கு சமைத்த அறுசுவை அரசு நடராஜன் மறைந்தார்\nஅடுத்த 24 மணிநேரத்தில் 14 மாவட்டங்களில் மழை பெய்யும்\nகஜகஸ்தானில் கொரோனாவை விட கொடிய நோய்\nசாத்தான்குளம் தந்தை மகன் உயிரிழந்த வழக்கில் நாளை சிபிஐ விசாரணை தொடங்குகிறது\nஐஸ்வர்யா மேனன் கொரோனா ரிலீப் புகைப்பட கேலரி\nஅடுத்த 24 மணிநேரத்தில் 14 மாவட்டங்களில் மழை பெய்யும்\nதடயம் படத்தின் அதிகாரபூர்வ டிரெய்லர்\nBreaking News – அமிதாப் பச்சனுக்கு கொரோனா உறுதியானது\nசெப்டம்பர் மாதத்தில் கொரோனா பிரச்சினை தீர்ந்து விடும் – நடிகர் ராஜேஷ் திட்டவட்டம்\nஆம்புலன்ஸ் ஓட்டி சர்ச்சையில் சிக்கிய ரோஜா\nகஜகஸ்தானில் கொரோனாவை விட கொடிய நோய்\nகோயம்பேடு சந்தை விவகாரத்தில் பொறுப்புகளை தட்டிக் கழிக்காதீர்கள் – மக்கள் நீதி மய்யம்\nகாக்டெய்ல் படத்தில் என் ரசிகர்களை ஏமாற்றி விட்டார்கள் – யோகிபாபு வேதனை\nசாத்தான்குளம் தந்தை மகன் உயிரிழந்த வழக்கில் நாளை சிபிஐ விசாரணை தொடங்குகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657143354.77/wet/CC-MAIN-20200713064946-20200713094946-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://noelnadesan.com/2019/06/12/%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%87%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%95%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5/", "date_download": "2020-07-13T07:05:50Z", "digest": "sha1:VWE6EV2ZGSFIDM772TN7BUV5EZCQCFSG", "length": 32538, "nlines": 214, "source_domain": "noelnadesan.com", "title": "நடேசன் எழுதிய அசோகனின் வைத்தியசாலை | Noelnadesan's Blog", "raw_content": "\n← மணிவிழா நாயகன் -அருணாசலம் ஶ்ரீதரன்\nஅவுஸ்திரேலியா – கன்பராவில் இலக்கிய சந்திப்பு 2019 →\nநடேசன் எழுதிய அசோகனின் வைத்தியசாலை\n“பண்பாட்டையும், விழுமியங்களையும் நெகிழ்த்திக் கொள்ளவில்லை என்றால் அவை பெரும் சுமையாகி போகும் ” என்பதை உணர்த்தும் நாவல்\nவிமர்சன உரை: சாந்தி சிவக்குமார்\n( மெல்பனில் கடந்த 08 ஆம் திகதி நடைபெற்ற நடேசனின் நூல்கள் பற்றிய அறிமுக – விமர்சன அரங்கில் சமர்ப்பிக்கப்பட்ட கட்டுரை)\nநடேசன் அவர்களுடைய “அசோகனின் வைத்தியசாலை நாவல்”, இரண்டு சிறப்புகளை உடையது. நான் முதன்மையாக கருதுவது புலம்பெயர்ந்த தமிழர்களிடமிருந்து கடந்த கால வாழ்க்கையையும் ஏக்கங்களையும் மட்டுமே பிரதிபலிக்கிற கதைகளாக இல்லாமல் நிகழ்காலத்தில், அதுவும் புலம்பெயர்ந்த மண்ணை களமாக வைத்து அவர் எழுதியுள்ளது வரவேற்க வேண்டிய முக்கியமான நகர்வு. நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்டதுமாகும்.\nசமீபத்தில் ஜே.கே. எழுதிய “விளமீன்” சிறுகதையைப் படித்தேன். தன் மகனுடன் அவுஸ்திரேலியாவில் வாழும் ஒரு தாயின் கதை. அந்த கதையின் தாற்பரியம், அதோட தாக்கம் என்று பல புரிதல்களுக்கு முன் எனக்கு ஒரு குழந்தையை வாரி அணைத்துக் கொண்ட உணர்வு. ஏன் என்று யோசித்த பொழுது சமீபத்தில் பலவிதமான வாசிப்பனுபவங்கள், விளிம்பு நிலை மக்களின் பாடுகள், பெண்கள் முன்னேற்றம், கல்வி, கவிதைகள் இப்படி பல அனுபவங்கள், கண் திறப்புகள் இருந்தாலும், இந்தக் கதையில் நான் இப்பொழுது வாழும் வாழ்க்கையையும், சூழலையும் பொருத்திப் பார்த்துக் கொள்ள முடிந்ததே அந்த உணர்விற்கான காரணம். இப்படிப்பட்ட கதைகள் வரத் தொடங்கியுள்ளதை வரவேற்பதில் நான் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.\nஅதே தளத்தில் ஒரு பெரிய நாவலை நடேசன் கொடுத்திருப்பது நான் முன் சொன்ன படி ஒரு பெரும் நகர்வு. பாராட்டுக்குரியதுமாகும்.\nநகரத்தில் அமைந்திருக்கும் ஒரு மிருக வைத்தியசாலையில், மருத்துவராக பணி புரிந்த ஐந்து ஆண்டுகால அனுபவத்தையும் தான் அவதானித்ததையும் கற்பனையையும் சேர்த்து ஒரு சுவாரசியமான நாவலாக கொடுத்துள்ளார். சில இடங்களில் செய்திகளை வாசிப்பது போல் இருந்தாலும் Melbourne ground என்பதால் நடேசன் அடித்து ஆடியுள்ளார். புதிதாக மெல்பேர்ன் வந்திருக்கும் ஒருவர் இந்த நாவலைப் படித்தால் அவுஸ்திரேலியாவின் பல அடிப்படை நிகழ்வுகளை புரிந்து கொள்ளமுடியும்.\nபல இன மக்கள் ஒன்று கூடி வாழ்வதும், அவர்களின் பண்பாடு, மெல்பேர்னின் வரலாறு, சீதோஷன நிலை என பல விடயங்களை புரிந்து கொள்ள முடியும்.\nமெல்பேர்ன் நகரத்தின் வரலாற்றை ஒரு அத்தியாயத்தின் தொடக்கத்தில், கதாநாயகன் வீடு வாங்க ம��டிவு செய்யும் தருணத்தில், அழகாக விளக்குகிறார். பிரித்தானிய காலனியாக இருந்த காலத்தில் கானிக்கு சொந்தக்காரர்கள் மட்டுமே வாக்காளர்களாக இருக்கலாம் என்ற நியதி விக்டோரியாவில் இருந்த காரணத்தினால் பிற்காலத்தில் வந்த குடியேற்றவாசிகளுக்கும் அதே மனநிலை தொடர்கிறது.\nசிட்னி பெருநகரம், குற்றவாளிகளின் குடியேற்றத்தால் உருவாக்கப்பட்டது. ஆனால், மெல்பேர்ன் அப்படியானவர்களின் குடியேற்றத்தால் உருவாகிய நகரமல்ல, மிகவும் வித்தியாசமான சரித்திரத்தை தன்னுள் கொண்டது. அவுஸ்திரேலியாவின் மற்ற இடங்களை ஆங்கிலேய காலனியர்கள், மனிதர்களாகவே கருதவில்லை எனவே எந்த மனிதர்களும் இல்லாத நிலப்பரப்பு என்ற கருத்தியலை தங்களது மன நிறைவு காணும் கொள்கைப் பிரகடனமாக வைத்து குடியேறியபோது, ஜான் பர்மன் எனும் ஆரம்ப குடியேற்றவாசி ஆதிவாசிகளிடம் இருந்து பண்டமாற்றாக மெல்பேர்னை 1835 வாங்கியதாக ஒப்பந்த பத்திரம் உள்ளது.\nஇது ஆங்கிலேய கவர்னரால் பின்னால் ரத்துச் செய்யப்பட்டாலும் ஆஸ்திரேலிய சரித்திரத்தில், முதலாவதாக இந்த நிலம் ஆதிவாசிகளுக்கு சொந்தம் என ஒரு ஆங்கிலேயரால் அங்கீகரிக்கப்பட்ட சரித்திரம் உண்டு. 1851 இல் Bendigo, Ballarat முதலான இடங்களில் தங்கம் கிடைத்ததால் தொழிலாள வர்க்கத்தை சேர்ந்த ஆங்கிலேயர்கள் கப்பலில் வந்து குடியேறியதால் உருவான இந்த மெல்பேர்ன் இருபதாம் நூற்றாண்டின் ஆரம்ப காலத்தில் மற்ற ஐரோப்பியர்கள் முக்கியமாக இத்தாலியர்கள், கிரேக்க தேசத்தவர்கள் குடியேறினார்கள். ஆசியர்களில் சீனர்கள் மட்டும்தான் தங்கம் தோண்ட ஹாங்காங்கில் இருந்து வந்தார்கள். தங்கத்தை தேடி வந்தவர்களால் உருவான இந்த மெல்பேர்னில் தற்போது 140 உலக நாடுகளைச் சேர்ந்தவர்கள் வசிக்கிறார்கள.\nசில வருடங்கள் வரையும் ஞாயிற்றுக்கிழமைகளில் Football Match நடத்த கிறிஸ்தவ தேவாலயங்கள் எதிர்த்தன. அவர்களை கருத்தில் எடுத்து கிறிஸ்தவ தேவாலயங்களில் காலை வழிபாடுகள் முடிந்ததும் Football என்ற “மதத்தில்” மக்கள் ஒருங்கிணைவதற்கு வசதியாக என நண்பகலுக்கு மேல் விளையாட்டு தொடங்கும். ஃபுட்பால் இங்கு வேறு மதத்தவர்களை மட்டுமல்ல பல நாடுகளிலிருந்து வந்தவர்களையும் இணைக்கிறது. முதல் பரம்பரையினர் ஃபுட்பாலை புரிந்து கொள்ள சிறிது தடுமாறினாலும் இரண்டாவது தலைமுறையினரை வசீகரித்து உள்வாங்���ி விடுகிறது\nயூக்கலிப்டஸ் மரங்கள் பெண் தெய்வங்கள்.\nஇப்படி பல விஷயங்களை, அந்த இடத்திற்குத் தகுந்தாற்போல் கதை முழுக்க நடேசன்கொடுத்துள்ளார்.\nமுதன்மை சிறப்பிற்கான காரணம் மெல்பேர்ன் என்றால் இரண்டாவது சிறப்பு, மிருகங்களை கதாபாத்திரமாக மட்டும் சித்திரிக்காமல் அவற்றின் குணாதிசயங்களை ஒரு படிமமாக வைத்து கதையின் மாந்தர்க்கு இணையாக கதை முழுவதும் கொண்டுவந்துள்ளது புதிய யுத்தி. இதற்கு முன் ஜெயமோகனின் “யானை டாக்டர்” விலங்கியல் மருத்துவரை பற்றிய கதையாக நான் படித்த முதல் படைப்பு. ஓரளவு யானைகளைப் பற்றி தெரிந்து கொள்ளக்கூடிய கதையுமாகும்.\nபிரபஞ்சனின் “மனுஷி”, கி.ரா. வின் “குடும்பத்தில் ஒரு நபர்” போன்ற சிறுகதைகள் மாடுகள் எப்படி குடும்பத்தில் ஒரு அங்கமாக விளங்கியது என்பதை பேசினாலும் விஞ்ஞான வளர்ச்சியில் தமிழ் சமூகம் விலங்குகளை மறந்து வெகுதூரம் வந்து விட்ட சூழலில் இது மிகவும் முக்கியமான நாவல்.\nஅந்த மருத்துவமனையிலேயே செல்லப்பிராணியாக வசிக்கும் ஒரு பூனைக்கு பெயர் Collingwood. இது பேசும் பூனை. இந்தப் பூனை இந்த நாவலின் ஒரு முக்கியமான கதாபாத்திரமாகும். அந்த வைத்தியசாலையின் செயல்களை உள்வாங்கி, நாவலின் கதாநாயகன் சிவா சுந்தரம்பிள்ளையின் மனச்சாட்சியாக உலா வருகிறது.\nநடேசனின் நக்கலும் நையாண்டியுமான பக்கத்தை கொலிங்வுட் மூலம் தெரிந்து கொள்ளலாம் (வடிவேலு மைண்ட் வாய்ஸ்). சிவா சுந்தரம்பிள்ளையும் கொலிங்வுட்டுக்கும் நடக்கும் உரையாடல்கள் அவரின் மன ஓட்டங்களாக மட்டும் இல்லாமல், கதையின் அறமாகவும் உருப்பெறுகிறது. தலைமை மருத்துவரின் அறம், உடன் வேலை செய்யும் செவிலியர்களின் அறம், நிர்வாகக் குழுவினரின் அறம், இந்த மருத்துவமனையை நிர்வகிக்கும் மேலாளரின் அறம் என இந்த நாவலை அறத்தின் அடிப்படையிலேயே கட்டமைத்திருக்கிறார்.\nவிலங்குகளைப் பற்றி பல சுவாரசியமான விஷயங்களையும் வரலாற்றில் அவற்றின் பங்கையும் வெகு இயல்பாக சொல்கிறார். உதாரணத்திற்கு நாம் வீட்டில் வளர்க்கும் செல்லப் பிராணி வெளியே ஓடிவிட்டாலோ, காணாமல் போய்விட்டாலோ அதனை ஒரு வாரத்திற்கு மேல் மருத்துவமனையில் பராமரிக்க வேண்டியதில்லை, அது கருணைக் கொலை செய்யப்படும் என்பதும், மிருகங்கள் எந்தச் சூழ்நிலைகளிலெல்லாம் கருணைக் கொலை செய்யப்படுகின்றன என்��தும் மிக அதிர்சியான ஒரு விஷயமாக இருந்தது.\nஅதே போல் தானியங்களை உற்பத்தி செய்துவிட்டு அது தனது குடும்பம் உற்றார் உறவினர்களுக்கு கொடுத்து உபரியானதை சேமித்து, எதிர்காலத்துக்காக வைத்தபோது, அதை நாடி வந்த எலிகளை உணவாக உன்ன தேடி வந்த பூனைகள் அப்படியே வீடுகளில் தங்கிக் கொண்டு பெண்களின் செல்லப்பிராணிகளாக மாறின என பூனை செல்லப்பிராணியான கதையை சொல்லியிருக்கிறார். இதேபோல் ராட்லிவர், ஜெர்மன் ஷெப்பர்ட் போன்ற நாய்களின் வரலாற்றையும் கதையோட்டத்தோடு இயல்பாக சொல்கிறார்.\nமற்ற இனத்தவரை காட்டிலும் பெரும்பான்மை தமிழ் சமூகம் அண்மையில்தான் புலம்பெயர்ந்த சூழலில் வாழ நேர்ந்து காலூன்ற துவங்கியுள்ளது. இந்த கால கட்டத்தில் அவர்கள் எதிர்கொள்ளும் பல கலாச்சார முரண்களையும் அதனை கையாள்வதற்கான பரிந்துரைகளையும் அளித்துள்ளார். தங்களின் பண்பாட்டையும், விழுமியங்களையும் நெகிழ்த்திக் கொள்ளவில்லை என்றால் அவை பெரும் சுமையாகி போகும் என்ற உண்மையை “கலாச்சார மூட்டைகளைத் தோளில் சுமந்து இடம்பெயர்கிறோம்” போன்ற வரிகள் மூலம் வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.\nஎன்னை கவர்ந்த மற்றுமொரு விஷயம் இன்னமும் நம் சமூகம் பேசத் தயங்கும் பாலியல் தொடர்பான விஷயங்களை, மருத்துவர் என்பதால், மிக எளிமையாக விளக்கியுள்ளார். புதிய இடத்தில் புதிய வாழ்க்கையை புது விதமாக அணுக வேண்டிய அவசியத்தை வலியுறுத்துகிறார்.\nமேலும் மதம் சார்ந்த தன்னுடைய பார்வைகளையும் கேள்விகளையும் தயங்காமல் பதிவிட்டிருக்கிறார். உதாரணத்திற்கு “சாமானிய மனிதர்களில் இருந்து மதகுருவாக வந்தவர்கள் காமத்தில் மட்டுமல்ல மற்றைய குணங்களிலும் சாதாரணமானவர் போல் தான் நடப்பார்கள். ஆனால், சமூகம் அவர்களிடம் சமூக கோட்பாட்டின் கடிவாளத்தை கொடுத்து நீங்கள் கண்ணியமானவர்களாக நடக்கவேண்டும் என எதிர்பார்க்கிறது. இந்த எதிர்பார்ப்பு வெறும் கற்பனையால் ஆனது என காலம் காலமாக சகல மதபீடங்களும் நிரூபித்த வண்ணம் இருக்கின்றன.\nகத்தோலிக்க போப் ஆண்டவருக்கோ, முல்லாவுக்கோ ஒரு கூட்டத்தின் தனித் தன்மையைப் பேணுவது அவர்கள் அதிகாரத்திற்கும் பிழைப்பிற்கும் தேவையாகிறது போன்ற வரிகள் இக்காலத்தில் மறுக்கமுடியாத உண்மையாகும்.\nவிஞ்ஞான பூர்வமாக யோசித்து மருத்துவம் செய்பவராக இருப்பினும் தத��துவ விசாரணைகளும், எண்ணங்களும் சிவா சுந்தரம் பிள்ளையின் நிழலாகத் தொடர்ந்து வருகிறது. அதில் எனக்குப் பிடித்த உண்மையான தத்துவம் “வாழ்க்கையில் எவரும் தனித்து நின்று சாதிப்பதில்லை. சுற்றியிருக்கும் பலரது அர்ப்பணிப்புகள் மீதுதான் சாதனைகள், வெற்றிகள் எங்கும் உருவாக்கப்படுகின்றன. சாம்ராஜ்யங்கள் முதல் தனிமனிதரின் சிறு வெற்றிகள், சாதனைகள் என எதைச் சொன்னாலும் தனியாக நின்று ஒருவர் சமூகத்தில் செய்யவில்லை.\n“தவறுகள் மறுக்கவோ மறைக்கவோ முடியாது. விதைத்த பயிர் போல் அவை அறுவடைக்கு வந்தே தீரும் அவற்றை அலட்சியம் செய்வது நன்மை பயக்காது.“\n“ தவறு நடந்தால் மன்னிப்பு கேட்ட பின்புதான் நல்லிணக்கம் ஏற்படும்” இது ஏதோ ஒரு சாதாரண வரி போல் தெரியலாம். ஆனால், எனக்கு நம் ஆஸ்திரேலிய மண்ணில் முன்னாள் பிரதமர் திரு கெவின் ரட் அவர்கள் கேட்ட மன்னிப்பும் அன்று பல ஆஸ்திரேலியர்களின் மனதில் இருந்த நெகிழ்ச்சியும் கண்முன்னே வந்து சென்றது. அன்று கேட்ட மன்னிப்பும், பாதிக்கப்பட்ட அபாரிஜின மக்களுக்கு பெரும் அங்கீகாரமாக மாறியதும் வரலாறு.\nஎழுத்தாளர் திரு ஜெயமோகன் அவர்கள் சொல்லியது போல் தமிழில் எழுதப்பட்ட ஒரு நாவலில் ஒரு அந்நிய நாட்டின் பண்பாட்டையும், சமூகவியலையும் இத்தனை நுட்பமாக விவரிக்கப்படுவது இதுவே முதல்முறை. அதோடல்லாமல் விலங்கியல் மருத்துவம், மதம், கடவுள் ஆகியவற்றைப் பற்றிய மெல்லிய விமர்சனம், மனிதர்களின் உளவியல் சிக்கல் என இந்த நாவல் பல இழைகளினூடாக பயணிக்கிறது.\nநான் மேலும் இரண்டு விஷயங்களைக் குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்று நினைக்கிறேன்.\nபுனிதம் என்று நமக்கு கற்பிக்கப்பட்டுள்ள பல விஷயங்களை பெரிய புரட்சி இல்லாமல் போகிற போக்கில் இந்த நாவலில் நடேசன் அவர்கள் கட்டுடைத்துள்ளார். அது இக்காலத்திற்கு தேவையான ஒன்றாகவும் நான் பார்க்கிறேன்.\nஇரண்டாவதாக இந்த நாவல் முழுக்க எதிர்மறையாக இல்லாமல், சிறு சிறு தோல்விகளும், குறைகளும், பிரச்சினைகளும் வாழ்க்கையில் இருந்தாலும் பொதுவாக ஒரு நேர்மறை எண்ணத்தோடு கொண்டு சென்றிருப்பது எனக்கு மிக பிடித்த விஷயம்.\n“இலக்கியம், அறிவுரை முடிவுகளை தரக் கூடாது என்பதால் அவைகள் முடிவுகள் அல்ல கேள்விகள் மட்டுமே” என்று நடேசன் அவர்கள், தனது முன்னுரையில் கூறியிருப்பார். அதுபோலவே இந்த வைத்தியசாலையும் பல கேள்விகளை நம்முன் வைக்கிறது. அவரவர்கான விடையை அவரவர்களே தேட வேண்டும்.\n← மணிவிழா நாயகன் -அருணாசலம் ஶ்ரீதரன்\nஅவுஸ்திரேலியா – கன்பராவில் இலக்கிய சந்திப்பு 2019 →\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nஓய்வு இல்லத்தில் ஒரு மாலைப்பொழுது\nதமிழ்த் தேசியம் ஒருமுகமூடி இல் AJ\nகறுப்பு ஏவாளும் அவள் பிள்… இல் தனந்தலா.துரை\nஎன் நினைவில் எஸ்.பொ இல் vijay\nஅசோகனின் வைத்தியசாலை -நாவல் இல் noelnadesan\nஅசோகனின் வைத்தியசாலை -நாவல் இல் M. Velmurugan\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657143354.77/wet/CC-MAIN-20200713064946-20200713094946-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/cinema/sakshi-agarwal-top-angle-hot-clicks-going-viral-qb938j", "date_download": "2020-07-13T09:35:51Z", "digest": "sha1:V57EJG4GDFFJ2BEEVBUGCMIYGFMZKJDQ", "length": 13764, "nlines": 115, "source_domain": "tamil.asianetnews.com", "title": "டாப் ஆங்கிளில் அதிர்ச்சி கொடுத்த சாக்‌ஷி... புடவையில் ஒட்டுமொத்த அழகையும் காட்டி அட்ராசிட்டி...! | Sakshi agarwal Top Angle Hot Clicks Going Viral", "raw_content": "\nடாப் ஆங்கிளில் அதிர்ச்சி கொடுத்த சாக்‌ஷி... புடவையில் ஒட்டுமொத்த அழகையும் காட்டி அட்ராசிட்டி...\nஅதோடு நிற்காமல் சிவப்பு நிற டைட் சுடிதாரிலும் அதேபோல் டாப் ஆங்கிள் போஸ் கொடுத்து ரசிகர்களை மூச்சு முட்ட வைத்திருக்கிறார்.\nவிஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி மூலமாக பட்டி, தொட்டி எல்லாம் பிரபலமானவர் நடிகை சாக்‌ஷி. அம்மணி என்னதான் காலா, விஸ்வாசம் என முன்னணி ஹீரோக்களின் படங்களில் நடித்திருந்தாலும் கைகொடுத்தது என்னமோ பிக்பாஸ் தான். கவின் கண்ணில் லாஸ்லியா படும் வரை சாக்‌ஷி உடன் தான் காதலில் இருந்தார். ஆனால் இடையில் வந்த லாஸ்லியா காதலை சொதப்பி விட, கவினை மனதார காதலித்ததாக கமலிடம் கூறி கதறினார் சாக்‌ஷி. காதல் தோல்வியோடு பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினாலும், திரையுலகில் வெற்றி கண்டு விட்டார். இவருடன் பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மற்ற பிரபலங்களை விட இவரின் கைவசம் தான் அதிக படங்கள் உள்ளன.\nஎன்ன தான் கைவசம் டஜன் கணக்கில் பட வாய்ப்புகள் இருந்தாலும் இன்ஸ்டாவில் கவர்ச்சி கிளிக்குகளை தட்டிவிடுவதை நிறுத்துவதே இல்லை. பட வாய்ப்புகள் அதிகரிக்க, அதிகரிக்க சாக்‌ஷியின் உடை அளவும் குறைந்து கொண்டே செல்கிறது. ஆரம்பத்தில் பாவாடை தாவணி, புடவை என போஸ் கொடுத்தவர், இடையில் குட்டை டவுசர், ஷார்ட் பாவாடை என சகட்டுமேனிக்கு கவர்ச்சி காட்ட ஆரம்பித்தார். மெழுகு பொம்மை போல் இருக்கும் சாக்‌ஷியை அப்படி பார்க்க முடியாத நெட்டிசன்கள், கவர்ச்சி உடையில் போட்டோ ஷூட் வேண்டாம் என கதறினர்.\nஆனால் அதை எல்லாம் கண்டு கொள்ளாத சாக்‌ஷி, வர வர கவர்ச்சியில் அடுத்த கட்டத்திற்கு தாவிவருகிறார். புடவை மற்றும் தாவணியில் கூட இப்படி கவர்ச்சி காட்ட முடியுமா என மற்ற நடிகைகள் பொறாமைப்படும் அளவிற்கு இஷ்டத்திற்கு தாராளம் காட்டுகிறார். ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் மக்கள் அனைவரும் வீட்டை விட்டு வெளியே வர முடியாமல், கொரோனாவிற்கு பயந்து அடங்கியுள்ளனர். இந்த சமயத்தில் வீட்டிற்குள் இருக்கும் தனது ரசிகர்களை குஷியாக்குவதற்காக படுகவர்ச்சி புகைப்படங்களை சாக்‌ஷி வெளியிட்டு வருகிறார். தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அடுத்தடுத்து அதிரடி படங்களை பதிவிட்டு லைக்குகளை வாரிக்குவிக்கிறார். சமீபத்தில் கேட்க கூடாத இடத்தில் முத்தம் கேட்டு புகைப்படம் பதிவிட்ட சாக்‌ஷி, இந்த முறை புடவையில் அட்ராசிட்டியை ஆரம்பித்திருக்கிறார்.\nஇரு தினங்களுக்கு முன்பு வெள்ளை நிற ஜாக்கெட், மஞ்சள் நிற புடவையில் படு ஹாட்டாக போஸ் கொடுத்து ரசிகர்களை கிறங்கடித்தார். அப்போது தொப்புள் தெரிய ஒரே ஒரு போட்டோவை மட்டுமே பதிவிட்ட சாக்‌ஷி லைக்குகளை வாரிக்குவித்தார். அதனால் அந்த புடவையில் தினுசு, தினுசாக கவர்ச்சி காட்டி ரசிகர்களை திக்குமுக்காட வைத்துள்ளார். குறிப்பாக டாப் ஆங்கிளில் முன்னழகு தெரிய சாக்‌ஷி கொடுத்துள்ள ஒவ்வொரு போஸும் வைரலாகி வருகிறது.\nஅதோடு நிற்காமல் சிவப்பு நிற டைட் சுடிதாரிலும் அதேபோல் டாப் ஆங்கிள் போஸ் கொடுத்து ரசிகர்களை மூச்சு முட்ட வைத்திருக்கிறார். பார்க்க மெழுகு பொம்மை போல் இருக்கும் சாக்‌ஷி அகர்வாலின் கிளிக்குகள் அனைத்தும் ரசிகர்களை கிறங்கடித்துள்ளது. சாக்‌ஷியின் ஹாட் கிளிக்ஸ் இதோ...\n30 வயது இளம் நடிகை புற்றுநோயால் மரணம்.. மரண படுக்கையில்... இதயத்தையே உலுக்கிய அவருடைய வார்த்தை..\nபக்கா போஸ்... இடி போன்ற அழகில்... மனதில் இறங்கும் மீனாட்சி தீட்சித்\nஅட இந்த டீச்சர்ஸை மறக்க முடியுமா இப்படி ஒரு மிஸ் நமக்கு கிடைக்கலையே என பீல் பண்ண வைத்த நடிகைகள்\n“அடிச்சு துவம்���ம் பண்ணிடுவேன்”... பிக்பாஸ் வனிதாவிற்கு அதிரடியாக சவால்விட்ட தயாரிப்பாளர்...\nமருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அமிதாப் வெளியிட்ட உருக்கமான பதிவு\nஇந்த ஹீரோ மற்றும் காமெடியன் இணைத்தால் 100% காமெடி சரவெடி தா\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n கிளம்பும் கேள்விகள்.. பரபரப்பு வீடியோ..\nநகைக்கடை உரிமையாளரை கைவிட்ட தனியார் மருத்துவமனை.. சிகிச்சை கொடுத்து கொரோனாவில் இருந்து மீட்டெடுத்த அரசு..\nஇறுதி எச்சரிக்கை.. வணிதாவை கிழித்தெடுக்கும் சூர்யா தேவி..\nதப்பி ஓட முயன்ற கொரோனா தொற்று அறிகுறி உள்ள நபர்.. நடுரோட்டில் கட்டிப்போட்டு தூக்கி சென்ற வீடியோ..\nகொரோனாவின் பிடியில் இருந்து மீண்டு வந்த அதிமுக எம்.எல்.ஏ..\n கிளம்பும் கேள்விகள்.. பரபரப்பு வீடியோ..\nநகைக்கடை உரிமையாளரை கைவிட்ட தனியார் மருத்துவமனை.. சிகிச்சை கொடுத்து கொரோனாவில் இருந்து மீட்டெடுத்த அரசு..\nஇறுதி எச்சரிக்கை.. வணிதாவை கிழித்தெடுக்கும் சூர்யா தேவி..\nவரலாற்றில் இன்று: இந்திய கிரிக்கெட்டை வேற லெவலுக்கு எடுத்துச்சென்ற வெற்றி.. தாதா செய்த தரமான சம்பவம்.. வீடியோ\n ஆணவத்திற்கு ஆண்டவனா பார்த்து கொடுத்த கூலி..\nசெங்கல்பட்டு இளம்பெண் தற்கொலை வழக்கு... பதுங்கியிருந்த திமுக நிர்வாகியை அலேக்கா தூக்கிய போலீஸ்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657143354.77/wet/CC-MAIN-20200713064946-20200713094946-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/car-faqs/skoda/skoda-octavia/what-are-the-best-offers-on-octavia-bs4-models-2109910.htm?qna=postAns_0_0", "date_download": "2020-07-13T09:24:22Z", "digest": "sha1:35NPIZFV7JFLAV6FA5FGFNKFRCTPZH55", "length": 6375, "nlines": 189, "source_domain": "tamil.cardekho.com", "title": "What are the best offers on Octavia Bs4 models? | CarDekho.com", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nஇரண்டாவது hand ஸ்கோடா ஆக்டிவா\nமுகப்புநியூ கார்கள்ஸ்கோடாஆக்டிவாஸ்கோடா ஆக்டிவா faqswhat are the best சலுகைகள் மீது ஆக்டிவா bs4 மாதிரிகள்\n47 மதிப்பீடுகள் இந்த காரை மதிப்பிடு\nRs.35.99 லட்சம்* get சாலை விலை\nஒத்த கார்களுடன் ஸ்கோடா ஆக்டிவா ஒப்பீட��\nநியூ ரேபிட் போட்டியாக ஆக்டிவா\n*புது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nஎல்லா ஆக்டிவா வகைகள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657143354.77/wet/CC-MAIN-20200713064946-20200713094946-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-chennai/chennai/2019/apr/24/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%B8%E0%AF%8D-2-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88-3139049.html", "date_download": "2020-07-13T09:00:53Z", "digest": "sha1:23ORRQLQGHNJHGIDGB4RAF7LJAL6G34I", "length": 8115, "nlines": 132, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "பிளஸ் 2 தேர்வில் மதிப்பெண் குறைவு: மாணவர் தற்கொலை- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n13 ஜூலை 2020 திங்கள்கிழமை 11:41:07 AM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை சென்னை\nபிளஸ் 2 தேர்வில் மதிப்பெண் குறைவு: மாணவர் தற்கொலை\nபிளஸ் 2 தேர்வில் மதிப்பெண்கள் குறைந்ததால் சிவகாசியில் பள்ளி மாணவர் செவ்வாய்க்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.\nவிருதுநகர் மாவட்டம் சிவகாசியில் நேரு சாலைப் பகுதியைச் சேர்ந்தவர் அருணாசலம். காகித அட்டைப்பெட்டி தயாரிக்கும் தொழில் செய்து வருகிறார். இவரது மகன் நவீன்(18), சென்னை எழும்பூரில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் பிளஸ் 2 படித்து வந்தார். பிளஸ் 2 தேர்வில் இவர், 600-க்கு 298 மதிப்பெண்கள் எடுத்திருந்ததால் மன வேதனையில் இருந்து வந்தாராம். இந்நிலையில், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் நவீன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்தப் புகாரின் பேரில் சிவகாசி நகர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.\nசூரிய மின் சக்தி பூங்கா நாட்டுக்கு அர்ப்பணிப்பு\nமும்பையில் கனமழை - புகைப்படங்கள்\nமுழு பொது முடக்கத்தால் வெறிச்சோடிய ஈரோடு - புகைப்படங்கள்\nலடாக்கில் பிரதமர் மோடி - புகைப்படங்கள்\nஸ்ரீரங்கம் கோயிலில் ஜேஷ்டாபிஷேக விழா\nஎட்டயபுரத்தில் பாரதி விழா: இளசை மணியனுக்கு விருது\n'சக்ரா' படத்தின் டிரைலர் முன்னோட்டம்\nகாத்தோடு காத்தானேன் பாடலின் லிரிக்கல் வீடியோ\nருத்ர தாண்டவம் ஆடும் உம்பன் புயல்\nகமல் இயக்கியுள்ள அறிவும் அன்பும் பாடல்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | ���ைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657143354.77/wet/CC-MAIN-20200713064946-20200713094946-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/112095/", "date_download": "2020-07-13T08:02:23Z", "digest": "sha1:O5OAJHECU2RZ3ZO2KLICLHEHIANXBPKO", "length": 13786, "nlines": 113, "source_domain": "www.jeyamohan.in", "title": "அமெரிக்கக் கவிமாநாடு | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஒரு கடவுச்சொல்லை உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.\nமுகப்பு பொது அமெரிக்கக் கவிமாநாடு\nதங்களின் ஐரோப்பிய பயணம் பற்றி மகிழ்ச்சி. அமெரிக்காவில் எந்த மூலைக்குச் சென்றாலும் மெக்டானல்டின் அதே பர்கரும் கோக்கும் கிடைக்கும் என்றாலும் ஒரு குறிப்பிட்ட ஊர் மெக்டொனால்டில் பர்கரும் நல்லா இருந்தது கோக்தான் சரியில்லை என்று சலித்துக்கொள்வது அமெரிக்கர்களின் வழக்கம். ஐரோப்பா நேர் எதிர். பல்லாயிரம் இனங்குழுக்களும் மதங்களும் மக்களும் பண்பாடுகளும் பிணைந்து பிரவாகமாக நிறையும் வாழ்க்கை ஏறக்குறைய இந்தியாவுக்கு இணை வைக்கதக்கதுதான் இல்லையா…\nஅமெரிக்க தேசிய அளவிலான கவிஞர்களின் மாநாட்டில் பங்கெடுத்த என் அனுபவத்தை சிறு கட்டுரையாக எழுதியிருக்கிறேன், அதன் சுட்டி கீழே.\nஇன்னும் எழுதவும் விவாதிக்கவும் நிறைய இருக்கிறது. தொகுத்துக்கொண்டபின் எழுதுகிறேன்.\nமுந்தைய கட்டுரைஇந்திய உளநிலை -கடிதங்கள்\nபேய்கள் தேவர்கள் தெய்வங்கள் - கடிதங்கள்\nகாந்தியின் கையிலிருந்து நழுவிய தேசம்...\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-19\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாப���ரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657143354.77/wet/CC-MAIN-20200713064946-20200713094946-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.magzter.com/article/Newspaper/Maalai-Express/1591103979", "date_download": "2020-07-13T09:08:21Z", "digest": "sha1:5GUCKGV2RZ2RWY7QSIZBJVZDEUIXYUCK", "length": 4330, "nlines": 75, "source_domain": "www.magzter.com", "title": "தனிமைப்படுத்தப்பட்டவர்களின் உடல்நிலை குறித்து ஆட்சியர் ஆய்வு", "raw_content": "\nதனிமைப்படுத்தப்பட்டவர்களின் உடல்நிலை குறித்து ஆட்சியர் ஆய்வு\nநாமக்கல் மாவட்டத்தில் கொரோனா நோய்த்தொற்று தடுப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக வெளிமாநிலங்களில் இருந்து திரும்பி வந்த நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு அவர்களுக்கு மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு தங்கள் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர்.\nவி.சி கட்சி தொழிலாளர் விடுதலை முன்னணி மாநில செயலாளருக்கு கொலை மிரட்டல்\nவேளாண்மை உற்பத்தியாளர் சங்கத்தில் கிருமிநாசினி தெளிப்பு\nபுதுவை பட்ஜெட் ஜூலை 16இல் தாக்கல்\nசொத்து தகராறில் ஒருவருக்கு கத்தி வெட்டு\nஆசியாவின் மிகப்பெரிய சூரிய மின் சக்தி பூங்கா பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார்\nஅம்பேத்கர் இல்லம் சேதம் அம்பேத்கர் இந்திய குடியரசு கட்சி கண்டனம்\n108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்\nசிறுநீரக செயலிழப்பு மாணவனுக்கு டயாலிசிஸ் சிகிச்சை அளித்து காப்பாற்றிய அரசு மருத்துவமனை\nஅம்பேத்கர் இல்லத்தின் கண்ணாடியை உடைத்தவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும்\nகுருங்காடு திட்டத்தின் கீழ் மரக்கன்று நட்டு பராமரிப்பு பணி: அதிகார��கள் ஆய்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657143354.77/wet/CC-MAIN-20200713064946-20200713094946-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.panuval.com/thanthai-periyar-dravidar-kazhagam/kadavul-paktharkalin-sinthanaiku-10003899?page=3", "date_download": "2020-07-13T07:03:55Z", "digest": "sha1:IV5KKA6Z6UFZPIQSBP63MGQOHEEAWXWR", "length": 13299, "nlines": 209, "source_domain": "www.panuval.com", "title": "கடவுள் பக்தர்களின் சிந்தனைக்கு! - தந்தை பெரியார் - தந்தை பெரியார் திராவிடர் கழகம் | panuval.com", "raw_content": "\nதந்தை பெரியார் திராவிடர் கழகம்\nPublisher: தந்தை பெரியார் திராவிடர் கழகம்\nபுத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nபெரியபுராணத்தில் சிவபெருமான் பெருமைகள் எப்படி இருக்கின்றனவோ, அவர் எப்படி பக்தர்களிடம் நடந்து கொண்டாரோ, எப்படி பக்தர்களைச் சோதித்தாரோ அது போலவே பக்த லீலாமிர்தத்திலும் மகாவிஷ்னுவின் சங்கதிகளும் விளங்குகின்றன. பெரியபுராணத்தில் 63 நாயன்மார்கள் இருந்தால் பக்த லீலாமிர்தத்தில் 82 பக்தர்கள் பெயர்கள் இருக்கின்றன.\nBook Title கடவுள் பக்தர்களின் சிந்தனைக்கு (Kadavul Paktharkalin Sinthanaiku\nநான் சொன்னால் உனக்கு ஏன் கோபம் வர வேண்டும் :(பெரியாரியத் தொகுப்பு)\nநான் சொன்னால் உனக்கு ஏன் கோபம் வர வேண்டும்( பெரியாரியத் தொகுப்பு) (ஐந்து பாகங்கள்) பெரியார் .ஈ .வெ .ராமசமியின் பார்வையில் மொழி,கலை,பண்பாடு,இலக்கியம்,தத்துவம் பற்றிய தொகுப்பு இந்து பாசிச சக்திகளை ஏற்கெனவே எதிர்த்துப் போராட..\nரயில்வே தொழிலாளர்களுக்கு பெரியார் அறிவுரை\nரயில்வே தொழிலாளர்களுக்கு பெரியார் அறிவுரை..\nமே தினமும் தொழிலாளர் இயக்கமும்\nமே தினமும் தொழிலாளர் இயக்கமும்தொழிலாளி, முதலாளி கிளர்ச்சி என்கின்றதைவிட மேல் ஜாதி, கீழ் ஜாதி புரட்சி என்பதே இந்தியாவுக்கு பொருத்தமானதாகும். ஏனென்றால், இந்தியாவில் தொழிலாளி என்று ஒரு ஜாதியும், அடிமை என்று ஒரு ஜாதியும் பிறவிலேயே மத ஆதாரத்தைக் கொண்டே பிரிக்கப்பட்டு விட்டது...\nஉயர் எண்ணங்கள்இந்தக் குடும்ப வாழ்க்கை முறையானது பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தோன்றிய மிகப் பழைய முறை இன்றைக்கு சமுதாயத்தில் பகுதிக்கு மேற்பட்டவர்கள் பெண்கள். ஆனால், அவர்கள் அவர்களுடைய உரிமைக்குப் போராடுவது இல்லை. சமுதாயத்தில் உள்ள உயர்ந்தவன், தாழ்ந்தவன், சூத்திரன், பிராமணன் என்ற பேதத்தைப் போலவே ஆண..\nஇவர்தான் பெரியார்ஆரிய ப��ர்ப்பனியம் வேத, புராண, சாஸ்திரங்களைக் காட்டி பார்ப்பனரல்லாதாரை உடல் உழைப்பாளர்களாக, தற்குறிகளாக அடிமைப்படுத்திய காலத்தில் பெரி..\nபி.ஏ. கிருஷ்ணனின் இந்தக் கட்டுரைத் தொகுப்பில், புத்தகங்கள், ஆளுமைகள் பற்றிய கட்டுரைகளும் மதிப்புரைகளும் அடங்கியுள்ளன. இவை மர்மக் கதைகள், சமஸ்கிருதக் ..\nகடவுளும் மதமும் ஒழிய வேண்டும்-ஏன்\nகடவுளும் மதமும் ஒழிய வேண்டும்-ஏன்கடவுள் தன்மை அதாவது “மனிதத்தன்மைக்கு மீறின ஒரு சக்தி இருக்கிறது. அதற்கும் உலக நடவடிக்கைகளுக்கும் சம்பந்தம் உண்டு” என..\nஇந்து மதமும் தமிழர்களும்பொதுவாக ஆரிய நாகரிகத்தையோ, அவர்களது பழக்கவழக்கங்களையோ பற்றி ஊன்றி ஆதாரங்களைக் கவனித்து சிந்தித்துப் பார்ப்போமானால் - அவர்களுக்..\n12 ஆழ்வார்கள் திவ்ய சரிதம்\nஆழ்வார்கள் வைணவத்தை வளர்க்க வந்தவர்கள் மட்டும் அல்ல, அவர்கள் மானுடத்தைப் போற்ற வந்தவர்கள். ஆறாம், ஏழாம் நூற்றாண்டுகள் தொடங்கி பத்தாம் நூற்றாண்டு வரையி..\nமனித வாழ்க்கையே நம்பிக்கைகளின் அடிப்படையில்தான் அமைகிறது அந்த நம்பிக்கைகளை வளர்த்து வலுப்படுத்தப் பல்வேறு சாஸ்திரங்கள் உள்ளன. அவற்றை நம்புபவர்களுக்கு..\n2-ஜி அலைக்கற்றை: உண்மை என்ன\n2-ஜி அலைக்கற்றை: உண்மை என்ன பின்னணி என்ன\nஅசல் மனுதரும் சாஸ்திரம்பின்னும் மிகுந்த அன்னம், பழையவஸ்திரம், நொய்முதலிய ஸாரமில்லாத தானியம் பழையபாத்திரம் இவை முதலானவற்றை அடுத்த சூத்திரனுக்குக் கொடுக..\nஅண்ணா கண்ட தியாகராயர்தியாகராயர் நாட்டுப் பெருங்குடி மக்களைப் பார்த்துச் செய்த உபதேசம் பார்ப்பனியத்துக்குப் பலியாகாதே என்பதுதான். “மதத்திலே தரகு வேண்டா..\nஅம்பேத்கர் பற்றிய அருண்சோரி நூலுக்கு மறுப்பு\nஅம்பேத்கர் பற்றிய அருண்சோரி நூலுக்கு மறுப்புசமூக நீதிக்காக யாராவது பாடுபட்டால், அவர்களைக் கொச்சைப்படுத்துவது, அசிங்கப்படுத்துவது, அவர்களைக் கேவலப்படுத..\nஅயோத்தி பிரச்சினையும் மனித நேயமும்\nஅயோத்தி பிரச்சினையும் மனித நேயமும்பெரும்பான்மை என்று சொல்லக்கூடியவர்களுக்கு என்னென்ன உரிமை இருக்கிறதோ அவ்வளவு உரிமையும் அந்த சிறுபான்மையினருக்கு உண்டு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657143354.77/wet/CC-MAIN-20200713064946-20200713094946-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/tag/tasmac", "date_download": "2020-07-13T08:57:36Z", "digest": "sha1:AYHYG4IX6EN4CUNGU3JT5LZA7HFU2MKQ", "length": 8147, "nlines": 64, "source_domain": "www.polimernews.com", "title": "Search Results for tasmac - Polimer News", "raw_content": "\nஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nஅடுத்த 24 மணி நேரத்தில் வட, தென் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு\nசிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாகின\nகுஜராத் அமைச்சரின் மகனைக் கண்டித்த பெண் காவலர் 'கட்டாய' ராஜினாமா\nமேற்குவங்க பாஜக எம்எல்ஏ மர்ம மரணம்.. உடல் தூக்கில் தொங்கியபடி கண்டெ...\n'அப்போ மியூசிக் டீச்சர், இப்போ பிரியாணி மாஸ்டர்' - கொரோனாவால் வேலை ...\nதிருவிதாங்கூர் மன்னர் குடும்பத்திற்கு திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோ...\nதமிழகத்தில் நேற்று ஒரே நாளில் மட்டும் ரூ.171 கோடிக்கு மது விற்பனை\nதமிழகத்தில் நேற்று ஒரே நாளில் மட்டும் டாஸ்மாக் மதுபானக் கடைகளில் 171 கோடி ரூபாய் அளவுக்கு மதுபானங்கள் விற்பனையாகி உள்ளன. இம்மாதத்தில் வரும் 4 ஞாயிற்றுக்கிழமைகளிலும் தமிழகம் முழுவதும் தளர்வற்ற முழ...\nகுடிமகன்கள் கூட்டம் கொரோனா அபாயம் draft\nசென்னையில் முழு ஊரடங்கு அமலுக்கு வந்திருக்கும் நிலையில், அண்டை மாவட்டங்களிலுள்ள டாஸ்மாக் கடைகளில் திரண்ட குடிமகன்கள், கொரோனா குறித்து சிறிதும் அச்சமின்றி தனிநபர் இடைவெளியை பின்பற்றாமல் மதுபானங்களை ...\nடாஸ்மாக் கடைகளில் விலைப்பட்டியல் ஒட்டப்பட்டுள்ளதா டாஸ்மாக் நிறுவனம் அறிக்கை அளிக்க உத்தரவு\nடாஸ்மாக் கடைகளில் விலைப்பட்டியல் ஒட்டப்பட்டுள்ளதா என டாஸ்மாக் நிறுவனம் அறிக்கை அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டாஸ்மாக் கடைகளில் அதிக விலைக்கு மது விற்பனை செய்யப்படுவதாக தொடர...\nபுதுச்சேரியில் நாளை முதல் மதுக்கடைகள் திறப்பு\nபுதுச்சேரியில் நாளை முதல் மதுக்கடைகள் திறக்கப்பட உள்ளதாக கலால்துறை அமைச்சர் நமச்சிவாயம் அறிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழக விலைக்கு நிகரான விலையுடன் புதுச்சேரியிலும...\nபுதுச்சேரியில் விற்கப்படும் மதுபானங்களின் விலையை 25 சதவீதம் உயர்த்தி அரசாணை வெளியீடு\nபுதுச்சேரியில் மதுபானங்கள் மீது 25 சதவீத சிறப்பு கலால் வரி (special excise duty) கூடுதலாக விதிக்கப்பட்டுள்ளது. 19ம் தேதி முதல் மதுக்கடைகள் திறக்கப்படுமென முதலமைச்சர் நாராயணசாமி அறிவித...\nதமிழகத்தில் டாஸ்மாக் மதுக்கடைகள் இன்று திறப்பு..\nசென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டம் ��விர, தமிழகம் முழுவதும் இன்று டாஸ்மாக் கடைகள் இன்று திறக்கப்படுகின்றன. கடை ஊழியர்களுக்கும், மதுவாங்க வருவோருக்கும் டாஸ்மாக் நிறுவனம் பல்வேறு கட்டுப்பாடுகளை அறிவி...\nதமிழகத்தில் மதுபானக் கடைகள் நாளை முதல் திறப்பு\nஉச்சநீதிமன்ற ஆணையைத் தொடர்ந்து, மதுபானக் கடைகள் நாளை முதல் திறக்கப்படும் என்று, தமிழ்நாடு மாநில வாணிப கழகமான டாஸ்மாக் அறிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிட்ட செய்திக்குறிப்பில், சென்னை மாநகர காவல்...\nகுஜராத் அமைச்சரின் மகனைக் கண்டித்த பெண் காவலர் 'கட்டாய' ராஜினாமா\n'அப்போ மியூசிக் டீச்சர், இப்போ பிரியாணி மாஸ்டர்' - கொரோனாவால் வேலை ...\nபோகாதே.. போகாதே.. பசுவுடனான காளையின் பாசப்போராட்டம்..\nகிணற்றில் விழுந்தவரை மீட்கும் முயற்சி.. தீயணைப்பு வீரர் உயிரிழப்பு..\nமருத்துவருக்கு பிளாஸ்மா தானம்.. 25 வயது இளைஞருக்கு பாராட்டு..\nநடிகை ஐஸ்வர்யா ராய்க்கு கொரோனா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657143354.77/wet/CC-MAIN-20200713064946-20200713094946-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilbible.org/faithscheckbook/december-10/", "date_download": "2020-07-13T09:07:55Z", "digest": "sha1:AOADN22GUTXV6WRRWT2Y4OHMUYB4NAF5", "length": 6276, "nlines": 34, "source_domain": "www.tamilbible.org", "title": "கடவுள் நம் நண்பர் – Faith's Checkbook – விசுவாச தின தியானம் – Scheckbuch des Glaubens", "raw_content": "\nநீ அவர் வாக்கை நன்றாய்க் கேட்டு, நான் சொல்வதையெல்லாம் செய்வாயாகில், நான் உன் சத்துருக்களுக்குச் சத்துருவாயும், உன் விரோதிகளுக்கு விரோதியாயும் இருப்பேன் (யாத்.23:22).\nதம் மக்களின் மத்தியில் இருக்கும் ஆண்டவராகிய கிறிஸ்துவை ஏற்றுக்கொள்ளவும் வேண்டும். அவருக்குக் கீழ்ப்படியவும் வேண்டும். அவர் கடவுளின் பிரதிநிதியாவார். அவர் கடவுளின் நாமத்தில் பேசுகிறவர். அவர் ஆணையிடுவதற்கு உடனே நாம் கீழ்ப்படிய வேண்டும்.\nநாம் தெய்வீக ஆணையை மதியாமற்போனால் வாக்குறுதியை இழந்தவர்கள் ஆவோம்.\nமுற்றிலுமாகக் கீழ்ப்படிந்தால் எவ்வளவு பெரிய ஆசீர்வாதத்தைப் பெறுவோம் என்று நினைத்துப் பாருங்கள் ஆண்டவர் தாக்கவும், பாதுகாக்கவும் தம் மக்களோடு சேர்ந்துகொள்ளுகிறார். நம்மை ஆசீர்வதிப்பவர்களை அவர் ஆசீர்வதிப்பார். நம்மைச் சபிப்பவர்களை அவர் சபிப்பார். கடவுள் அவர் மக்களோடு முழுவதுமாக ஒத்துழைப்பார். அவர்கள் துன்பப்படும் போது ஆழ்ந்த அனுதாபம் காட்டுவார். இது நமக்கு எவ்விதப் பாதுகாப்பை அளிக்கிறது என்று நினைத்துப்பாருங்கள். நம் எதிரிகளைப் ��ற்றி நாம் கவலைப்பட வேண்டியதில்லை. அவர்கள் கடவுளின் எதிரிகள் ஆகிவிடுகிறார்கள் என்று நமக்குத் தெரிவிக்கப்படுகிறது. நம் பகைவரோடு போர் செய்ய யேகோவா முன்வந்திருப்பதால் அவர்களை அவர் கையில் விட்டுவிடலாம்.\nநம்மைக்குறித்து நினைத்துப்பார்த்தால் நமக்கு எதிரிகளே கிடையாது. ஆனால் ஊண்மைக்காகவும் நீதிக்காகவும் நாம் ஆயுதங்களை எடுத்துக் கொண்டு போர் செய்யப் போகிறோம். புனிதமான இந்தப் போரில் நாம் நித்தியமான கடவுளோடு சேர்ந்திருக்கிறோம். ஆகவே நாம் நம் ஆண்டவராகியஇயேசுவின் கட்டளைக்குக் கவனமாகக் கீழ்ப்படிந்தால் அவர் நமக்காக அவருடைய முழு ஆற்றலையும் பயன்படுத்துவார். ஆகையால் நாம் எந்த மனிதனுக்கும் பயப்பட வேண்டியதில்லை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657143354.77/wet/CC-MAIN-20200713064946-20200713094946-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/arts/celebrity/113851-teteatete-with-kollangudi-karuppayi-a-prominent-native-singer", "date_download": "2020-07-13T07:35:11Z", "digest": "sha1:EUYM3VYWQD2QOG4BSCL3EVS2OVZDGB3D", "length": 19917, "nlines": 197, "source_domain": "www.vikatan.com", "title": "``பாடாம இந்த உசுருதான் இருந்திட முடியுமா?” - மண்ணிசைப் பாடகி ‘கொல்லங்குடி’ கருப்பாயி | tete-a-tete with kollangudi karuppayi, a prominent native singer", "raw_content": "\n``பாடாம இந்த உசுருதான் இருந்திட முடியுமா” - மண்ணிசைப் பாடகி ‘கொல்லங்குடி’ கருப்பாயி\n``பாடாம இந்த உசுருதான் இருந்திட முடியுமா” - மண்ணிசைப் பாடகி ‘கொல்லங்குடி’ கருப்பாயி\n``பாடாம இந்த உசுருதான் இருந்திட முடியுமா” - மண்ணிசைப் பாடகி ‘கொல்லங்குடி’ கருப்பாயி\n”ஆத்தா உன் பாட்டெல்லாம் கேசட்டுல கேட்டதோட சரி... மேடையில பெர்ஃபார்ம் பண்ணுறத முதல்வாட்டி இப்பதான் பாத்தேன்...” என்று சொன்னதும் கன்னங்கள் இரண்டையும் தனது இரண்டு கரங்களால் பிடித்துக்கொண்டு `அப்படியா கண்ணு...’ என்று, வெற்றிலைக்கரை பற்களில் தெரிய இரண்டு கண்களிலும் மகிழ்ச்சி தெரியச் சிரிக்கிறார் `கொல்லங்குடி’ கருப்பாயி. `ஆண்பாவம்’ படத்தில் நடிகையாக அறிமுகப்படுத்திய மண்ணிசைப் பாடகி. கிட்டத்தட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்ட மண்ணிசைப் பாடல்களைப் பாடியிருக்கிறார். சொந்த ஊர் சிவகங்கை அடுத்துள்ள கொல்லங்குடி. தலைக்குமேல் தூக்கி முடியப்பட்டு விசிறி போல விரிந்திருக்கும் கொண்டை... நெற்றியில் திருநீறு...கிராமத்து சுங்கடிக் கட்டுச் சீலை என 33 வருடங்களுக்கு முன்பு அந்தத் திரைப்படத்தில் பார்த்த அதே முகம். சென்னை லயோலா கல்லூரி அண்மையில் நாட்டுப���புறக் கலைஞர்களை கவுரவிக்கும் விதமாக `வீதி விருது விழா’ என்னும் நிகழ்வை நடத்தியது. விழாவில் முக்கிய விருந்தினராக கருப்பாயியை மேடையேற்றி மரியாதை செய்தனர். ஆயிரம் பேருக்கு மேல் குழுமியிருந்த அந்த நிகழ்வில் நையாண்டி மேளக் குழுவினர் வாசிக்க அநாயசமாக மீனாட்சி சொக்கன் திருமணம் பற்றிய குறவஞ்சி மெட்டுப் பாடலைப் பாடினார். இத்தனை முதிர்ந்த வயதிலும் சற்றும் பிசிறாமல் ஒலித்த அந்தக் குரலை அரங்கமே தலையாட்டிக் கேட்டுக்கொண்டிருந்தது. பாடி முடித்து மேடையில் இருந்து இறங்கியவரிடம்தான் நாம் பேச்சு கொடுத்தோம்.\n``இந்தக் கொண்டை அம்சமா இருக்கு ஆத்தா. `ஆண் பாவம்’ படத்துலேர்ந்து இந்த கொண்டை ஸ்டைல் மட்டும் மாறவே இல்லையே\n, வயசானதுல தலையிலருந்து பாதி முடிகொட்டிப் போச்சு. இதுக்கு பேரு மயில் கொண்டை\n``சிறுவயசுல ஆத்தா ரொம்ப அழகா இருப்பிகளோ\n``(வெட்கச் சிரிப்புடன்) அதை நான் எப்படிச் சொல்ல. ஊரு பக்கம் வந்து கேட்டுப்பாரு. சொல்லுவாக”\n``90 வயசு இருக்குஞ்சாமி. என்ன பெத்த ஆத்தாளத் தவிர என்னையும் சேர்த்து வேற யாருக்கும் என் வயசு தெரியாது”\n``எத்தனை வயசுலேர்ந்து ஆத்தா பாட ஆரம்பிச்சிங்க\n``ஏழு வயசுலேர்ந்து பாடிக்கிட்டு கிடக்கேன்.. கழனிக்குப் போனாலும் வரப்புக்குப் போனாலும் பாடிக்கிட்டே கிடப்பேன். வீட்டுல இருக்குறவங்களாம் திட்டுவாக. ‘பாருய்யா உம்புள்ள இந்த வயசுலயே பாடிக்கிட்டு திரியுது’னு எங்க அப்பன்கிட்ட வந்து சொல்லுவாக. அவருக்கு நான் பாடுறது இஷ்டம். அதனால அவங்களை திட்டி அனுப்பிருவாரு. வயசு வந்தப்புறம் அயித்த மகனுக்கு கல்யாணம் கட்டிக் கொடுத்தாக. அவரு எனக்கு புருசன்னும் நான் அவருக்கு பொஞ்சாதின்னும் ஊரே சொல்லறது கணக்கா வாழ்ந்தோம். ஆனா, சாவு வந்து அவர தூக்கிட்டுப் போயிருச்சு\".\n`` `ஆயுசு நூறு’ படத்துல நடிச்சு முடிச்சுட்டு ஊருக்கு வந்தோம். ஆல் இந்தியா ரேடியோ ஆபிஸ்லேர்ந்து எங்களை வரச்சொல்லி கடுதாசி மேலக் கடுதாசியா வந்திருந்தது. அங்கப் போகறவழியில ஆக்ஸிடண்டு நடந்து என் கண்ணு முன்னாடியேப் போய்ச் சேர்ந்துட்டாரு. அவருக்கு அப்புறம் எம் வயித்துல பொறந்ததும் போய் சேர்ந்துருச்சு\".\n``ஆத்தா... ஏன் மொத்தமா சினிமாலேர்ந்து காணாம போயிட்டீக\n``அவுக உசுரு போனதுக்கு அப்புறமே வெளியே போய் பாடுறதும் குறைஞ்சிடுச்சு. படத்துல நடிக��கவும் யாரும் கூப்பிடுறது இல்லை. கடைசியா, போன வருஷம் `விழா'ன்னு ஒரு படத்துல நடிச்சேன். சினிமாவுல நடிக்கறதுக்கும் சம்பளம் சரியா தரமாட்டாக. நானும் அதிகமா கொடுங்கனு கேட்டுக்கிட்டதில்ல. 'ஆண்பாவம்' படத்துல நடிச்சதுக்குக் கூட ஆயிரம் ரூபாய்தான் கொடுத்தாக. சினிமா பிடிக்காம போயிருச்சு. திருவிழா நிகழ்ச்சியில எல்லாம் பாடிக்கிட்டு இருந்தேன். இப்போ அதுவும் குறைஞ்சிடுச்சு.யாரும் பாட அழைக்கறது இல்லை. நான் எனக்கு மட்டும் இப்போ பாடிக்கிடுதேன். பாடாம இந்த உசுரு இருந்திட முடியுமா\n``அப்புறம் வீட்டுச் செலவெல்லாம் எப்படிச் சமாளிக்கறிங்க\n``அரசாங்கத்துல இந்த `நலிந்த கலைஞர்களுக்கு பணம்’னு எதோ தராக, அப்புறம் என் நிலைமையைப் பார்த்துட்டு இந்த விஷாலு (நடிகர் விஷால்) தம்பி இருக்குல்ல..அது மாசாமாசம் பணம் அனுப்பி உதவுது. அது போதுமானதா இருக்கு. ஆனா தங்கியிருக்கற வீடுதான் இடிஞ்சு விழுகற நிலைமையில இருக்கு. அதைக் கட்டிமுடிக்கனும். பேரன் பேத்திக்கு நல்லது நடக்குறதைப் பாக்குற வரைக்குமாவது வீடு இடிஞ்சு என் மேல விழாம இருக்கணும். ஆனா கட்டுறதுக்கு கையில் காசு இல்லை. யாராவது உதவினா நல்லாருக்கும்'.\n``இப்போ உங்களை யாரு பாத்துக்கறாக\n\"உறவுன்னு சொல்லிக்க தம்பி, தம்பி புள்ளைகல்லாம் இருக்காக. ஆனா, அவங்கக் கூடவே இருந்துற முடியுமா\nஆனா என் கூடவே எம் பாட்டு இருக்கு..(சிறிது இடைவெளிவிட்டு) குளிக்கும்போது, எனக்கு சோறாக்கிக்குறபோது, வூடு கூட்டி சுத்தம் செய்யும்போதுனு பாடிக்கிட்டே இருப்பேன். மதியம் கொஞ்சம் கண்ணு அசரத் தூங்குவேன். சாயுங்காலம் ஆனா ஊர்ப் பிள்ளைக வருவாக அவங்கக் கூட பேசிக்கிட்டு இருப்பேன், பாடுவேன். இப்படியே பொழுதும் போயிரும்'\".\n``அப்படி என்ன பாட்டுப் பாடுவீக\n(நாங்கள் அமர்ந்திருந்த இடத்தில் வானுயர்ந்து வளர்ந்திருந்த மரங்களை ஒருமுறை நோக்கிவிட்டுப் பாடத் தொடங்குகிறார்..)\nபருவம் வந்த பிள்ளைகள் போலே\nஎன்னை விட்டு மறந்து ஓட\n(பாடலின் முடிவில் இருவரது கண்களிலும் கண்ணீர் தளும்பிக்கொண்டிருந்தது)\n``இவ்ளோ பாசத்தோட இருக்கியே ஆத்தா, வூட்டுகாரரு போனப் பிறகு எப்படித் தனியாச் சமாளிச்ச\n``இதோ இப்படித்தான்..வெளிய நாம அழறது காண்பிச்சுக்க முடியுமா. அவர நினைக்காத நாளில்லை. அழுகை வரும். ஆனா வெளிய ‘ஏன் அழுகுற. அவர நினைக்காத நாளில்லை. அழுகை வரும். ஆனா வெளிய ‘ஏன் அழுகுற’னு கேட்பாங்களே. பதில் சொல்லமுடியாது. அதனால வீட்டுக்குள்ள இருந்தா அழுதுகிட்டு பாடிக்கிட்டு இருப்பேன். வெளியே போனா பாடிக்கிட்டு மட்டும் இருப்பேன்”.\nயானையின் தோலில் உள்ள சுருக்கங்கள் வெயில், மழை என அது தனது சூழலுடன் போராடியதற்கான சாட்சி என்பார்கள். அத்தனைச் சுருக்கங்களும் கருப்பாயி முகத்திலும் படர்ந்திருக்கிறது.\nமக்களுக்கான எழுத்து இங்கே நிரம்பியிருக்கும். வாசிப்பவள்.இசைப்பவள். மக்களையும் மலை உச்சிகளையும் சந்திப்பவள்.அடையாளமற்றவளும். மற்றபடி பயணி, கடல்,யானை, அன்பின் வழி இவ்வுயிர் நிலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657143354.77/wet/CC-MAIN-20200713064946-20200713094946-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.webhostingsecretrevealed.net/ta/blog/web-hosting-guides/16-ways-to-optimize-your-used-hosting-diskspace/", "date_download": "2020-07-13T07:28:52Z", "digest": "sha1:KLAXNZYMMIT4GCHDAIN7ZTQ6S3UEFZYV", "length": 34892, "nlines": 177, "source_domain": "www.webhostingsecretrevealed.net", "title": "நீங்கள் பயன்படுத்திய ஹோஸ்டிங் டிஸ்க்பேஸை மேம்படுத்த 16 வழிகள் - WHSR", "raw_content": "\nசிறந்த வலை ஹோஸ்டைக் கண்டறியவும்\nகட்டப்பட்ட உண்மையான ஹோஸ்டிங் மதிப்புரைகள்\nசுயாதீன ஆய்வு & கடினமான தரவு.\nஎங்கள் சிறந்த வலை ஹோஸ்டிங் தேர்வுகள்\nஒப்பிட்டு & தேர்வு செய்யவும்\nசிறந்த மலிவான வலை ஹோஸ்டிங் (<$ 5 / MO)\nசிறந்த மின்னஞ்சல் ஹோஸ்டிங் சேவைகள்\nசிறந்த இலவச இணைய ஹோஸ்டிங்\nசிறந்த வரம்பற்ற வலை ஹோஸ்டிங்\nசிறந்த நிர்வகிக்கப்பட்ட வேர்ட்பிரஸ் ஹோஸ்டிங்\nசிறந்த VPS ஹோஸ்டிங் வழங்குநர்கள்\nசிறந்த சிறு வணிக ஹோஸ்டிங்\nA2 ஹோஸ்டிங்பகிர்வு ஹோஸ்டிங் $ 3.92 / MO இல் தொடங்குகிறது.\nBlueHostபகிர்வு ஹோஸ்டிங் $ 2.95 / MO இல் தொடங்குகிறது.\nGreenGeeksசூழல் நட்பு ஹோஸ்டிங் $ 2.95 / MO இல் தொடங்குகிறது.\nhostgatorகிளவுட் ஹோஸ்டிங் $ 4.95 / MO இல் தொடங்குகிறது.\nHostingerபகிர்வு ஹோஸ்டிங் $ 0.80 / MO இல் தொடங்குகிறது.\nHostPapaகனேடிய ஹோஸ்டிங் $ 3.95 / MO இல் தொடங்குகிறது.\nHost அனைத்து ஹோஸ்ட் மதிப்புரைகள்\nInMotion ஹோஸ்டிங்பகிர்வு ஹோஸ்டிங் $ 3.99 / MO இல் தொடங்குகிறது.\nInterServerவாழ்க்கைக்கு $ 5 / MO க்கு ஹோஸ்டிங் பகிரப்பட்டது.\nஸ்காலே ஹோஸ்டிங்ஸ்பானெல் வி.பி.எஸ் ஹோஸ்டிங் mo 13.95 / mo இல் தொடங்குகிறது.\nSiteGroundபகிர்வு ஹோஸ்டிங் $ 3.95 / MO இல் தொடங்குகிறது.\nTMDHostingபகிர்வு ஹோஸ்டிங் $ 2.95 / MO இல் தொடங்குகிறது.\nWP பொறிநிர்வகிக்கப்பட்ட WP ஹோஸ்டிங் $ 26 / MO.\nவலை புரவலன் அடிப்படைகள் வலை ஹோஸ்டிங் மற்றும் டொமைன் பெயர் எவ்வாறு செயல்படுகிறது.\nஒரு வலைத்தளத்தை ஹோஸ்ட் செய்க செயல்படும் வலைத்தளத்தை ஹோஸ்ட் செய்ய இரண்டு வழிகள்.\nவலை ஹோஸ்டைத் தேர்வுசெய்க கடைக்காரர்களை ஹோஸ்ட் செய்வதற்கான 16-புள்ளி சரிபார்ப்பு பட்டியல்.\nஎஸ்எஸ்எல் அமைப்பைக் கற்றுக்கொள்ளுங்கள் நம்பகமான CA இலிருந்து மலிவான SSL ஐ ஒப்பிட்டு வாங்கவும்.\nஒரு வலைப்பதிவு தொடங்கவும் வலைப்பதிவு தொடங்குவதற்கு படிப்படியான தொடக்க வழிகாட்டி.\nஉங்கள் வலைப்பதிவு வளர உங்கள் வலைப்பதிவை விளம்பரப்படுத்தவும் வளர்க்கவும் 15 வழிகள்.\nVPS ஹோஸ்டிங் கையேடு எப்படி VPS வேலை மாற வேண்டிய நேரம் எப்போது\nவலை ஹோஸ்டை மாற்றுக உங்கள் வலைத்தளங்களை ஒரு புதிய ஹோஸ்ட்டில் எப்படி மாற்றுவது.\nவலை ஹோஸ்டிங் செலவு வலை ஹோஸ்டிக்காக எவ்வளவு பணம் செலுத்த வேண்டும்\nஒரு வலைத்தளம் உருவாக்கவும் உங்கள் சொந்த வலைத்தளத்தை உருவாக்க மூன்று எளிய வழிகள்.\nVPN எவ்வாறு இயங்குகிறது VPN எப்படி வேலை செய்கிறது மற்றும் உங்களுக்கு ஒரு தேவை\nசிறந்த VPN ஐக் கண்டறியவும் VPN ஐ எவ்வாறு தேர்வு செய்வது, எங்கே வாங்குவது\nWHSR வெப் ஹோஸ்ட் ஸ்பைஎந்தவொரு வலைத்தளத்திற்கும் பின்னால் அகச்சிவப்பு மற்றும் தொழில்நுட்பத்தை வெளிப்படுத்துங்கள்.\nWHSR உகப்பாக்கம் செக்கர்ஒரு வலைத்தளம் கீழே இருந்தால் விரைவான சோதனை.\nவலை புரவலன் ஒப்பீடு ஒரே நேரத்தில், XHTML இணைய ஹோஸ்ட்களுடன் ஒப்பிடலாம்.\nமுகப்பு » WHSR வலைப்பதிவு » உங்கள் பயன்படுத்திய ஹோஸ்டிங் Diskspace உகந்ததாக்குதல் வழிகள்\nஉங்கள் பயன்படுத்திய ஹோஸ்டிங் Diskspace உகந்ததாக்குதல் வழிகள்\nஎழுதிய கட்டுரை: Luana Spinetti\nபுதுப்பிக்கப்பட்டது: ஜூலை 29, 2011\nஉங்கள் வலைத்தளத்தின் தேவைகளுக்கு இது போதுமானது என்று நீங்கள் நினைத்த வலை ஹோஸ்டிங் தொகுப்பை வாங்கியுள்ளீர்கள். ஒருவேளை நீங்கள் அதை அறிந்திருக்கலாம் வரம்பற்ற இணைய ஹோஸ்டிங் ஒரு chimera மேலும் மற்றும் சில கெளரவமான பட்டையகலம் ஒரு சில ஜிபி திட்டம் சென்றார்.\nநல்லது. ஆனால் எங்கு பிரச்சனைகள் வந்தன\nஒரு சில மாதங்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட நிர்வாகத்திற்குப் பிறகு, சில அறியப்படாத காரணங்களுக்காக, உங்கள் வலை வட்டு ஒதுக்கீடு மறைவானதாகக் காணப்படுகிறது, அதே நேரத்தில் பயன்பாட்டு சதவீதப் பட்டானது ஆபத்தான முறையில் 100- ஐ அணுகும்.\nநீங்கள் ஒரு சில படிகள் ஒரு மேம்படுத்தல் வாங்கும், இல்லையா\nவாங்குவதைப் பற்றி நீங்கள் சிந்திக்கும் முன், ஒரு க��ம் நிறுத்துங்கள், நிலைமையை ஆராயுங்கள். என்ன தவறு ஏற்பட்டிருக்கலாம்\nஉங்கள் நிறுவப்பட்ட மென்பொருள் - ஸ்கிரிப்டின் மேம்படுத்தல்கள் கனமாகி வருகின்றனவா\nஉங்கள் தரவுத்தளங்கள் - உங்கள் உள்ளடக்கம் மற்றும் பயனர்களின் கருத்துகள் அதிகரிக்கும் அளவுக்கு அவை பெரிய அளவில் உள்ளனவா\nஉங்கள் வெப்மெயில் கணக்குகள் - அவை ஒதுக்கப்பட்ட ஒதுக்கீட்டை எட்டவில்லை என்பதை நீங்கள் சரிபார்த்தீர்களா\nஉங்கள் வலைத்தளங்கள் - உங்கள் கணக்கில் அதிகமான துணை தளங்களைச் சேர்த்துள்ளீர்களா (இல் துணை கோப்புறைகள், துணை களங்கள் அல்லது addon களங்கள்)\nசில, மேலே அல்லது எல்லாவற்றிற்கும் மேலாக உங்கள் திடீர் தொகுப்பின் குறைபாடு காரணமாக இருக்கலாம்.\nகீழே உள்ள எக்ஸ்எம்எல் உதவிக்குறிப்புகள் இந்த சிக்கலின் தீர்வுக்கு வழிகாட்டும், உங்களுடைய உகந்ததாக்குதலுக்கான என்ன, எப்படி பரிந்துரைப்பது வெப் ஹோஸ்டிங் கணக்கு. கடைசியாக ஒரு துறையை மேம்படுத்துவது குறிப்புகள் எதுவும் வேலை செய்யாது, இனி வாங்குவா\nஉங்கள் வலை ஹோஸ்டிங் டிஸ்க்பேஸை எவ்வாறு மேம்படுத்துவது\n1. உங்கள் வேர்ட்பிரஸ் (அல்லது மற்ற ஸ்கிரிப்ட்) நிறுவல் சுத்தம்\nபயன்படுத்தப்படாத தீம் கோப்புகள், செருகுநிரல்கள், ஹேக்குகள்: எதிர்காலத்தில் நீங்கள் அவற்றைப் பயன்படுத்தப் போவதில்லை என்றால், அவற்றை அகற்றவும். அனைத்து ஸ்பேம் கருத்துகள், ஸ்பேம் பயனர்கள், உடைந்த இணைப்புகள், பழைய வரைவுகள் மற்றும் வேர்ட்பிரஸ் இடுகை திருத்தங்களை நீக்குவதன் மூலம் உங்கள் தரவுத்தளத்தை ஒளிரச் செய்யுங்கள்.\n2. உங்கள் மின்னஞ்சல் கணக்குகளிலிருந்து பழைய மின்னஞ்சல்களை நீக்கு\nஅவர்கள் வலை வட்டை சாப்பிடுகிறார்கள், உங்கள் வலைத்தள ஆரோக்கியத்திற்கு பங்களிக்க மாட்டார்கள். நீங்கள் வைத்திருக்க விரும்பும் உங்கள் பழைய மின்னஞ்சல்களைப் பதிவிறக்கி, மீதமுள்ளவற்றைக் குப்பைக்கு அள்ளுங்கள்.\n3. உங்கள் சோதனைக் கோப்புகளை அகற்றவும்\nநீங்கள் இனி அவற்றைப் பயன்படுத்தவில்லை, எனவே அவற்றை ஏன் வைத்திருக்க வேண்டும் நீங்கள் சோதனை முடிந்ததும் எப்போதும் உங்கள் சோதனைக் கோப்புகள் மற்றும் நிறுவல்களை அகற்றவும்.\n4. அஸ்டெஸ்டுகள், Webalizer மற்றும் பிற போக்குவரத்து ஸ்கிரிப்ட்களை முடக்கு\nதற்போதைய கோப்புகள் மற்றும் அவற்றின் கோப்புறைகளை அகற்றவ���ம். இந்த போக்குவரத்து பகுப்பாய்வு கருவிகள் செயல்திறனில் சிறந்தவை, ஆனால் அவை பல மெகாபைட்டுகள் தேவை, உங்கள் வட்டு ஒதுக்கீடு கட்டுப்படுத்தப்பட்டால் நீங்கள் மிகவும் தாராளமாக இருக்க முடியாது. போன்ற ஆன்லைன் சேவைகளுடன் இந்த கருவிகளை மாற்றலாம் கூகுள் அனலிட்டிக்ஸ், Mixpanel மற்றும் திறந்த வலை பகுப்பாய்வு.\nஸ்கிரிப்ட்களை முடக்க முடியாவிட்டால், உங்கள் புரவலன் உங்களுக்கு அனுமதிகளை மறுத்திருக்கலாம், எனவே அவர்களைத் தொடர்புகொண்டு உதவி கேட்கவும்.\n5. மேம்படுத்தலுக்கு பதிலாக ஒரு ஸ்கிரிப்ட் மாற்றீட்டைக் கவனியுங்கள்\nஅதாவது, மேம்படுத்தல் உங்கள் சேவையகங்களுக்கு மிகவும் கனமாக இருந்தால். 20 + MB வேர்ட்பிரஸ் மேம்படுத்தப்பட்ட தொகுப்பைத் தாங்க முடியாத சிறிய ஹோஸ்டிங் கணக்குகளில் நான் FanUpdate மற்றும் Chyrp க்கு மாற வேண்டியிருந்தது. நீங்கள் சுவிட்சை உருவாக்க முடியாவிட்டால், உங்கள் நிறுவலைக் குறைக்கவும் (இந்த பட்டியலில் உதவிக்குறிப்பு #1 ஐப் பார்க்கவும்).\n6. வேறு இடங்களில் உங்கள் துணை இடங்களை நகர்த்துவதை கவனியுங்கள்\nஒரு இரண்டாவது ஹோஸ்டிங் கணக்கு, ஒரு பிளாகர் அல்லது வேர்ட்பிரஸ்.com வலைப்பதிவு, ஒரு இலவச தொகுப்பு இருந்து மற்றொரு ஹோஸ்டிங் வழங்குநர். உங்கள் முன்னுரிமைகளை அமைக்கவும்: உங்கள் தனிப்பட்ட வலைப்பதிவு உங்கள் வணிக வலைத்தளத்தை விட குறைவான விலையோ அல்லது இலவசமாகப் பயன்படுத்தப்படலாம்.\n7. நகரும் மின்னஞ்சல் கணக்குகளை வேறு இடங்களில் கருதுங்கள்\nஎடுத்துக்காட்டாக, உங்கள் கணினி மின்னஞ்சல் கிளையன்ட் (POP அல்லது IMAP) அல்லது Google வழங்கும் மின்னஞ்சல் பயன்பாடுகள். மின்னஞ்சல் அனுப்புநர்களைப் பற்றி என்ன உங்கள் ஹோஸ்டிங் கணக்கில் சுமையை குறைக்க அவை அனைத்தும் சிறந்த வழிகள். மாற்றாக, நீங்கள் ஒரு தேடலாம் மின்னஞ்சல் ஹோஸ்டிங் வழங்குநர்.\n8. வெளிப்புற சேவைகளில் அனைத்து ஊடகங்களையும் வழங்குக\nவீடியோக்கள், படங்கள், இசை கோப்புகள் மற்றும் பதிவிறக்கக்கூடிய தொகுப்புகளை பதிவேற்றலாம் YouTube இல், பாழாய்ப்போன or mediafire. உங்கள் வலைடிஸ் ஒதுக்கீட்டை அடையும் போது இந்த கோப்புகள் முக்கிய காரணியாக இருப்பதை நினைவில் கொள்க.\n9. பதிவு கோப்புகளை அகற்று\nபதிவு கோப்புகள் பயனுள்ளதாக இருக்கும், ஏனெனில் நீங்கள் விலகி இருக்கும்போது உங்கள் ஹோஸ்டிங் கணக்கு செயல்பாட்டை கண்காணிக்க அவை உங்களை அனுமதிக்கின்றன, ஆனால் அவை சேவையகத்தில் இருக்க எந்த காரணமும் இல்லை. பதிவுக் கோப்புகளை பதிவிறக்கம் செய்து மதிப்பாய்வு செய்தவுடன், அவற்றைப் பாதுகாப்பாக அகற்றி, மெகாபைட் வலை வட்டுகளை விடுவிக்கலாம்.\n10. பழைய / பயன்படுத்தப்படாத நிறுவல்களை நீக்கவும்\nஇந்த கோப்புகளை சேவையகத்தில் வைத்திருப்பதில் எந்த அர்த்தமும் இல்லை. நீக்கப்பட்ட நிறுவல்களிலிருந்து பழைய ஸ்கிரிப்ட் பதிப்புகள் மற்றும் 'பேய்' கோப்புகள் வட்டு ஒதுக்கீட்டை மட்டுமே சாப்பிடுகின்றன, மேலும் உங்கள் வலைத்தளத் தேவைகளுக்கு சேவை செய்யாது, எனவே அவற்றை அகற்றவும்.\n11. நிறுவல் காப்புப்பிரதிகளை அகற்று\nவேர்ட்பிரஸ் மற்றும் phpBB போன்ற ஸ்கிரிப்ட்கள் ஒவ்வொரு மேம்படுத்தலிலும் சேவையக காப்புப்பிரதிகளை விட்டு விடுகின்றன. இந்த கோப்புகள், வழக்கமாக .zip அல்லது .tar.gz சுருக்கப்பட்ட வடிவத்தில், மேம்படுத்தலுடன் இழந்த எதையும் மீண்டும் நிறுவ வேண்டும் அல்லது பழைய பதிப்பை மீட்டெடுக்க விரும்பினால் மட்டுமே பயனுள்ளதாக இருக்கும். நீங்கள் இல்லையென்றால், அவர்கள் அகற்றுவதற்கான வேட்பாளர்.\n12. நிறுவல் doc கோப்புகளை அகற்று\nநீங்கள் ஒரு ஸ்கிரிப்டை நிறுவும்போது, ​​கைமுறையாக அல்லது உங்கள் ஹோஸ்டின் முன் கட்டமைக்கப்பட்ட நிறுவி (எ.கா. ஃபேன்டாஸ்டிகோ, சாப்டாகுலஸ்) வழியாக, செயல்முறை பயனர் வழிகாட்டியைக் கொண்ட 'டாக்' (அல்லது பிற பெயர்) கோப்புறையை நகலெடுக்கும். இந்த வழிகாட்டி பயனுள்ள குறிப்புப் பொருளாக இருக்கும்போது, ​​ஸ்கிரிப்ட்டின் நல்வாழ்வுக்கு இது தேவையற்றது, எனவே நீங்கள் அதைப் பாதுகாப்பாக அகற்றி சில Kb-to-MB வலை இடத்தை விடுவிக்கலாம். உங்கள் README.txt மற்றும் license.txt கோப்புகளை நீங்கள் வைத்திருக்க வேண்டும், இருப்பினும், எழுத்தாளர் ஸ்கிரிப்டை முறையாகப் பயன்படுத்த வேண்டும்.\n13. பயனர் பதிவேற்றங்களை அனுமதிக்க வேண்டாம்\nஉதவிக்குறிப்பு # 8 விலகுமாறு பரிந்துரைத்தால் சேவையகத்தில் உங்கள் சொந்த மீடியாவை ஹோஸ்ட் செய்கிறது, பயனர் பதிவேற்றங்களுக்கு ஆலோசனை இன்னும் செல்லுபடியாகும். உங்கள் வலைப்பதிவு வாசகர்கள் அல்லது மன்ற பயனர்கள் புகைப்படங்களையும் வீடியோக்களையும் பதிவேற்ற அனுமதிக்காதீர்கள். உங்கள் வட்டு இடம் மற்றும் அலைவரிசை வரையறுக்கப்பட்டவை மற்றும் விலைமதி��்பற்றவை.\n14. பொது ஸ்கிரிப்டுகளுக்கான மேகக்கணி சேவைகளைப் பயன்படுத்தவும் (முன்னாள் jQuery)\nநீங்கள் பயன்படுத்தக்கூடிய பல வழங்குநர்கள் உள்ளன - கூகுள் ஒரு உதாரணம் - இது மிகவும் பொதுவானதாக உள்ளது JavaScript நூலகங்கள் தங்கள் சொந்த சேவையகங்களில். நீங்கள் இனி நூலகங்களை நீங்களே ஹோஸ்ட் செய்யாததால், நீங்கள் கூடுதல் Kb (அல்லது MB) ஐப் பெறுவீர்கள், மேலும் சேவைகளின் கேச்சிங் செயல்பாடுகளுக்கு நன்றி, மேம்பட்ட பயனர் அனுபவத்திற்காக ஸ்கிரிப்ட் ஏற்றுதல் நேரத்தை மேம்படுத்தவும்.\n15. உங்கள் CSS குறைக்க மற்றும் அதை வெளி செய்ய\nவெளிப்புற நடைதாள்களைப் பயன்படுத்துவதன் மூலம் உங்கள் வலைத்தள செயல்திறனை திறம்பட அதிகரிக்க முடியும், ஏனென்றால் உங்கள் பக்கங்கள் கணிசமாக வேகமாக ஏற்றப்படும், மேலும் பல கிலோபைட் டிஸ்க்ஸ்பேஸை சேமிப்பீர்கள்.\nCSS கோப்புகளை இன்னும் இலகுவாக மாற்ற, உள்தள்ளல்கள் மற்றும் அத்தியாவசியமற்ற இடங்களை அகற்றுவதன் மூலம் குறியீட்டைக் குறைக்கவும். ஒரு வரி நடைதாள்களை நிர்வகிப்பது எளிதானது அல்ல, ஆனால் உங்கள் கணினியில் மனிதனால் படிக்கக்கூடிய பதிப்பை வைத்து, குறைக்கப்பட்ட பதிப்பை சேவையகத்தில் வைத்தால், கூடுதல் இடத்திலும் ஏற்றுதல் வேகத்திலும் நீங்கள் வெல்வீர்கள்.\n16. ஃப்ளாஷ் நீக்கியதன் மூலம் உங்கள் HTML பக்கங்களை ஒளியுங்கள்\nஉங்கள் வலைப்பக்கங்களில் வீடியோக்களைச் சேர்க்க ஃப்ளாஷ் பயன்படுத்த வேண்டாம்: இது சேவையகத்திற்கும் உங்கள் வலைப்பக்கத்திற்கும் கனமானது. சரியான மாற்று HTML5 வீடியோ குறிச்சொல், இது இலகுரக மற்றும் திறமையானது.\nலுனா ஸ்பினெட்டி இத்தாலியில் உள்ள ஒரு தனிப்பட்ட எழுத்தாளர் மற்றும் கலைஞர் மற்றும் ஒரு உணர்ச்சி கணினி அறிவியல் மாணவர் ஆவார். அவர் உளவியல் மற்றும் கல்வி ஒரு உயர்நிலை பள்ளி டிப்ளமோ மற்றும் அவர் காமிக் புத்தக கலை ஒரு 3 ஆண்டு நிச்சயமாக கலந்து, இதில் இருந்து அவர் பட்டம் பெற்றார். அவர் ஒரு தனி நபராக, எஸ்சிஓ / SEM மற்றும் வெப் மார்க்கெட்டிங் ஆகியவற்றில் ஒரு பெரிய ஆர்வத்தை உருவாக்கியுள்ளார், சமூக மீடியாவுக்கு ஒரு குறிப்பிட்ட விருப்பத்துடன், அவள் தாய் மொழியில் (இத்தாலியன்) மூன்று நாவல்களில் பணி புரிகிறார், இன்டி விரைவில் வெளியிடப்படும்.\n1 & 1 ஹோஸ்டிங் விமர்சனம்\nஇதுபோன்ற இதே போன்ற கட்டுரைகள்\nசிறந்த இலவச வ��ை ஹோஸ்டிங் தளங்கள் (2020)\nஒரு மோசமான வலை புரவலன் இருந்து உங்கள் வணிக பாதுகாக்க வேண்டும் 9 வழிகள்\nதடமறிதல் இணையத்தளத்தில் உரிய நேரத்தில் அல்டிமேட் கையேடு\nஎன் ஹோஸ்டிங் ஸ்டோரி: டவுன்டவுன் புரவலன் விமர்சனம்\nவெப் ஹோஸ்டிங் பற்றி விக்கிபீடியா என்ன சொல்கிறது\nவெப் ஹோஸ்டிங் சீக்ரெட் வெளிப்பட்டது\nWebHostingSecretRevealed (WHSR) கட்டுரைகளை வெளியிடுகிறது மற்றும் ஒரு வலைத்தளத்தை ஹோஸ்டிங் மற்றும் உருவாக்க உதவும் பயனர்களுக்கான கருவிகளை உருவாக்குகிறது.\nபற்றி . சொற்களஞ்சியம் . மொழிபெயர் . நிபந்தனைகள்\nஎங்களை பின்தொடரவும்: பேஸ்புக் . ட்விட்டர்\n2 ஜலான் எஸ்சிஐ 6/3 சன்வே சிட்டி ஈப்போ\nஎங்கள் தளங்களும்: ஹோஸ்ட்ஸ்கோர் . கட்டியெழுப்புதல்\nவலைத்தள கருவிகள் & உதவிக்குறிப்புகள்\nசிறு வியாபாரத்திற்கான சிறந்த இணையத்தள அடுக்கு மாளிகை\nவலைத்தளத்தை ஹோஸ்ட் செய்வது எப்படி: முழுமையான தொடக்க வழிகாட்டி\nPlesk vs cPanel: ஹோஸ்டிங் கண்ட்ரோல் பேனலை ஒப்பிடுக\nவரம்பற்ற ஹோஸ்டிங் பற்றி உண்மை\nவலைத்தள பில்டர்: Wix / முகப்பு |\n VPN பயன்பாட்டை தடைசெய்யும் நாடுகள்\nVPN ஐ எவ்வாறு அமைப்பது: ஒரு நடை வழிகாட்டி\nஉங்கள் ஐபி முகவரியை மறைப்பது அல்லது மாற்றுவது எப்படி\nஉங்களுக்கு எவ்வளவு ஹோஸ்டிங் அலைவரிசை தேவை\nTOR உலாவியைப் பயன்படுத்தி டார்க் வலை அணுக எப்படி\nஒரு கருத்துக்களம் வலைத்தளம் தொடங்க மற்றும் இயக்க எப்படி\nஉங்கள் வலைத்தளத்தை மற்றொரு வலை ஹோஸ்டுக்கு நகர்த்துவது எப்படி\nநீங்கள் தொடங்குவதற்கு ஆன்லைனில் வணிக ஆலோசகர்களின் பெரிய பட்டியல்\n2020 இல் சிறந்த கிளவுட் ஹோஸ்டிங் வழங்குநர்கள்\nஉங்கள் அடுத்த திட்டத்தை எங்கே ஹோஸ்ட் செய்வது சிறந்த ஜாங்கோ ஹோஸ்டிங் சேவைகள்\nடொமைன் மற்றும் ஹோஸ்டிங்கிற்கான 7 கோடாடி மாற்று\nஇந்த இணைப்பைப் பின்தொடர வேண்டாம் அல்லது நீங்கள் தளத்திலிருந்து தடைசெய்யப்படுவீர்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657143354.77/wet/CC-MAIN-20200713064946-20200713094946-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newstm.in/cinema/news/hari-the-director-of-the-producer/c77058-w2931-cid323766-su6200.htm", "date_download": "2020-07-13T08:26:19Z", "digest": "sha1:ZJWEOFCKO5CXNHL7KU7LC6NUVAEIGNPW", "length": 3405, "nlines": 17, "source_domain": "newstm.in", "title": "தயாரிப்பாளர் கட்டாத வரி... அடாவடி இயக்குநரான ஹரி!", "raw_content": "\nதயாரிப்பாளர் கட்டாத வரி... அடாவடி இயக்குநரான ஹரி\nசாமி ஸ்கொயர் படத்தை இயக்க 8 கோடி சம்பளம் வாங்கினார் இயக்குநர் ஹரி. இதற்கான வரியை தயாரிப்பாளர் கட்டாத���ால் அவரது அலுவலகத்தில் இருந்த கணினி உள்ளிட்டவைகளை இயக்குநர் ஹரி தூக்கி வந்து விட்டார் என்கிறார்கள்\nBy ஆர்.எம்.திரவியராஜ் | Thu, 29 Nov 2018\nஎப்போதுமே கறார் பார்ட்டி இயக்குநர் ஹரி. இதற்கு முன் தமிழ் சினிமாவில் எந்த இயக்குனரும் செய்யாத கொடுமையை இயக்குனர் ஹரி செய்திருக்கிறார்.\nவிக்ரம் நடித்த சாமி ஸ்கொயர் படத்தை தயாரித்து தக்காளி சட்னியாகி விட்டார் அப்படத்தின் தயாரிப்பாளர் ஷிபு தமின்ஸ். அந்தப்படத்தை இயக்க சுமார் எட்டு கோடி சம்பளத்தை ஹரிக்கு வழங்கியுள்ளனர். அதற்கான டி.டி.எஸ் தொகையையும் கட்டுவதாக ஷிபு தமின்ஸ் கூறியிருந்தாராம். ஆனால் படம் தோல்வி அடைந்ததால் அதனை கட்டவில்லை. இதனால் கடுப்பான ஹரி, நேரடியாக ஷிபு தமின்ஸ் அலுவலகத்திற்கு சென்றுள்ளார்.\nஅங்கிருந்த கம்ப்யூட்டர், ஐபோன் உள்ளிட்ட விலை உயர்ந்த பொருட்களை பறிமுதல் செய்து வேனில் ஏற்றியவர், ‘டி.டி.எஸ் சர்டிபிகேட்டை கொடுத்துட்டு பொருளை வாங்கிக்கலாம்’ என்று முழங்கிவிட்டு கிளம்பினாராம். சிங்கம் படத்தில் வரும் சீன் மாதிரியே இருக்கிறதல்லவா கோடி கோடியாக கொட்டி படம் எடுத்த ஷிபுவுக்கு எள்ளு. படம் இயக்கிய ஹரிக்கு எட்டு கோடி பில்லு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657143354.77/wet/CC-MAIN-20200713064946-20200713094946-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://noolaham.org/wiki/index.php?title=Tamil_Times_1993.08&oldid=142924&printable=yes", "date_download": "2020-07-13T08:20:00Z", "digest": "sha1:D7WT646MMG6NU7FYVWTFGGY2BH5PZVKB", "length": 3899, "nlines": 68, "source_domain": "noolaham.org", "title": "Tamil Times 1993.08 - நூலகம்", "raw_content": "\nGopi (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 21:47, 22 மே 2015 அன்றிருந்தவாரான திருத்தம் (Text replace - \".jpg\" to \".JPG\")\n(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)\nTamil Times 12.8 (3.94 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி\nநூல்கள் [10,186] இதழ்கள் [11,869] பத்திரிகைகள் [47,757] பிரசுரங்கள் [814] நினைவு மலர்கள் [1,302] சிறப்பு மலர்கள் [4,741] எழுத்தாளர்கள் [4,128] பதிப்பாளர்கள் [3,380] வெளியீட்டு ஆண்டு [148] குறிச்சொற்கள் [89] வலைவாசல்கள் [25] சுவடியகம் [24] நிறுவனங்கள் [1,705] வாழ்க்கை வரலாறுகள் [2,973]\n1993 இல் வெளியான இதழ்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657143354.77/wet/CC-MAIN-20200713064946-20200713094946-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1148412.html/attachment/img20180423151631", "date_download": "2020-07-13T07:49:52Z", "digest": "sha1:5CZWJLQPE5YKQTREQF2BAHLW6BPRFGOA", "length": 5651, "nlines": 122, "source_domain": "www.athirady.com", "title": "IMG20180423151631 – Athirady News ;", "raw_content": "\nவவுனியாவில் இ.போ.ச ஊழியர்- இளைஞர்களுக���கிடையே மோதல் : மூவர் வைத்தியசாலையில்..\nReturn to \"வவுனியாவில் இ.போ.ச ஊழியர்- இளைஞர்களுக்கிடையே மோதல் : மூவர் வைத்தியசாலையில்..\nமுடக்கப்பட்ட பயங்கரவாதி ஹபீஸ் சயீதுவின் வங்கி கணக்கு மீண்டும்…\nகொரோனா மனிதனிடம் இருந்து மனிதனுக்கு பரவும் என்பது சீனாவுக்கு முன்பே…\nமுதல்முறையாக மாஸ்க் அணிந்த அமெரிக்க அதிபர் டிரம்ப்..\nகிணற்றில் தவறி விழுந்த இளைஞர்.. தீயணைப்பு வீரரும் பலி..…\nஅந்த 95 ரன்கள்.. இங்கிலாந்தை வீழ்த்திய பிளாக்வுட்.. முதல் டெஸ்டில்…\nவவுனியாவில் தபால் மூல வாக்களிப்பு\nவவுனியாவிலிருந்து கிளிநொச்சி நோக்கி பயணித்த கப் வாகனம்…\nவெடிபொருளை வெடிக்க வைத்த நால்வர் இளவாலை பொலிஸாரால் கைது\n52 ஆயிரம் பேருக்கு தேசிய அடையாள அட்டை இல்லை\nகொரோனா அப்டேட் – உலக அளவில் பாதிப்பு எண்ணிக்கை 1.28 கோடியை…\nபிரேசிலில் அடங்காத கொரோனா – 71 ஆயிரத்தை கடந்த பலி…\nஅலறும் அமெரிக்கா – நான்கு நாளில் 2.5 லட்சம் பேருக்கு கொரோனா…\nரஷ்யாவில் அடங்காத கொரோனா – பாதிப்பு எண்ணிக்கை 7.20 லட்சத்தை…\nசீனாவுக்கு எதிராக அமெரிக்காவில் திபெத் மக்கள் போராட்டம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657143354.77/wet/CC-MAIN-20200713064946-20200713094946-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/life-style/banner-fell-down-in-kaveripakkam-vellore-and-tasmac-employee-got-injured-heavily-pxrps9", "date_download": "2020-07-13T09:23:47Z", "digest": "sha1:7UUCUWKAK2NZLCIQFYOUGT72CR4JWSEI", "length": 11023, "nlines": 107, "source_domain": "tamil.asianetnews.com", "title": "விழுந்தது அடுத்த பேனர்..! ஊழியர் படுகாயம்..! வேலூரில் பரபரப்பு..!", "raw_content": "\nவேலூர் மாவட்டம் நெமிலியை சேர்ந்தவர் டாஸ்மாக் ஊழியர் ஒருவர் இரு சக்கர வாகனத்தில் காவேரிபாக்கத்திற்கு வந்துள்ளார்.\nசாலையில் வைக்கப்பட்டிருந்த பேனர் விழுந்ததில் நிலை தடுமாறி கீழே விழுந்ததில் லாரியில் சிக்கி சம்பவ இடத்திலேயே சுபஸ்ரீ என்ற பெண் பலியான சம்பவம் இந்திய அளவில் அனைவரின் கவனத்தை ஈர்த்துள்ளது.\nஇதுதொடர்பான வழக்கு மற்றும் பொதுமக்களின் கருத்து... ஆளும் கட்சி எதிர்க்கட்சி என தொடர்ந்து அறிக்கை வெளியிடுவது... என தமிழகத்தில் மிகப்பெரிய விவாத பொருளாக மாறி உள்ளது சுபஸ்ரீயின் உயிரிழப்பு. இதனை தொடர்ந்து பேனர் அடித்து கொடுத்த கடைக்கு சீல் வைக்கப்பட்டு உள்ளது. மேலும் இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு நடந்து வருவதால் நீதிபதிகள் பல்வேறு கேள்விகளை அரசுக்கு எழுப்பி வருகின்றனர். இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து உள்ளது.\nஇந்த ஒரு பரபரப்பான சூழ்நிலையில், வேலூர் மாவட்டம் காவேரிப்பாக்கத்தில் சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை ஓரம் திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்காக வைக்கப்பட்டிருந்த பேனர் விழுந்து டாஸ்மாக் ஊழியர் ஒருவர் காயமடைந்துள்ள சம்பவம் மேலும் அதிர்ச்சியை கூட்டியுள்ளது.\nவேலூர் மாவட்டம் நெமிலியை சேர்ந்தவர் டாஸ்மாக் ஊழியர் ஒருவர் இரு சக்கர வாகனத்தில் காவேரிபாக்கத்திற்கு வந்துள்ளார். அப்போது காவேரிபாக்கம் பேருந்து நிலையம் எதிர்புறமாக உள்ள சாலையை கடக்க முயன்ற போது அங்கு வைக்கப்பட்டிருந்த டிஜிட்டல் பேனர் ஒன்று காற்றில் சரிந்து அவர் தலையில் விழுந்துள்ளது. இதில் படுகாயமடைந்த அவரை அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவலர்கள் மீட்டு வாலாஜா அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இந்த சம்பவம் மேலும் அதிர்ச்சியை கிளப்பி உள்ளது\nஎனக்கு கணவர் தேவையில்லை.. சுய இன்பத்தை ஆதரிக்கும் பிக்பாஸ் ஓவியா.. ரசிகர்களை குஷி படுத்தி கேள்விக்கு பதில்.\nநாள் ஒன்றுக்கு 1 லட்சம் கேட்ட மருத்துவமனை.. கட்டணம் கட்ட மறுத்த டாக்டர்.. அறைக்குள் பூட்டிய நிர்வாகம்..\nநாய்கள் மீது அளவு கடந்த அன்பை பொழியும் ரத்தன் டாடா..\nஆரோக்கியத்தை உணர்த்தும் புழு, பூச்சி... மனிதன் மறந்த இயற்க்கையின் அற்புதங்கள்..\n'கவிதைகள் சொல்லவா, உன் பெயர் சொல்லவா' பாடலை தனிமையில் மனம் உருகி பாடும் சீமான்..\nகொரோனா காலத்தில் சிறந்த பணிக்கான 'ஸ்டார்ஸ் ஆப் கோவிட்' விருது.. திருச்சி டிஐஜி, இளம் மருத்துவர் பெற்றனர்\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n கிளம்பும் கேள்விகள்.. பரபரப்பு வீடியோ..\nநகைக்கடை உரிமையாளரை கைவிட்ட தனியார் மருத்துவமனை.. சிகிச்சை கொடுத்து கொரோனாவில் இருந்து மீட்டெடுத்த அரசு..\nஇறுதி எச���சரிக்கை.. வணிதாவை கிழித்தெடுக்கும் சூர்யா தேவி..\nதப்பி ஓட முயன்ற கொரோனா தொற்று அறிகுறி உள்ள நபர்.. நடுரோட்டில் கட்டிப்போட்டு தூக்கி சென்ற வீடியோ..\nகொரோனாவின் பிடியில் இருந்து மீண்டு வந்த அதிமுக எம்.எல்.ஏ..\n கிளம்பும் கேள்விகள்.. பரபரப்பு வீடியோ..\nநகைக்கடை உரிமையாளரை கைவிட்ட தனியார் மருத்துவமனை.. சிகிச்சை கொடுத்து கொரோனாவில் இருந்து மீட்டெடுத்த அரசு..\nஇறுதி எச்சரிக்கை.. வணிதாவை கிழித்தெடுக்கும் சூர்யா தேவி..\nவரலாற்றில் இன்று: இந்திய கிரிக்கெட்டை வேற லெவலுக்கு எடுத்துச்சென்ற வெற்றி.. தாதா செய்த தரமான சம்பவம்.. வீடியோ\n ஆணவத்திற்கு ஆண்டவனா பார்த்து கொடுத்த கூலி..\nசெங்கல்பட்டு இளம்பெண் தற்கொலை வழக்கு... பதுங்கியிருந்த திமுக நிர்வாகியை அலேக்கா தூக்கிய போலீஸ்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657143354.77/wet/CC-MAIN-20200713064946-20200713094946-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/tamilnadu-chennai/chennai-light-house-has-been-closed-today-pwvxke", "date_download": "2020-07-13T09:39:05Z", "digest": "sha1:DE6HHTQFG2FPXNXXR7BGC5CGZSZRT2CR", "length": 10089, "nlines": 113, "source_domain": "tamil.asianetnews.com", "title": "சென்னையில் தீவிரவாதிகள் ஊடுருவலா ?? மூடப்பட்ட மெரினா கலங்கரை விளக்கம் ..", "raw_content": "\n மூடப்பட்ட மெரினா கலங்கரை விளக்கம் ..\nசென்னை மெரினாவில் இருக்கும் கலங்கரை விளக்கம் இன்று மூடப்பட்டுள்ளது . இதற்கு தமிழகத்தில் தீவிரவாதிகள் அச்சுறுத்தல் காரணமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது .\nலஷ்கர்-இ-தொய்பா தீவிரவாத இயக்கத்தை சேர்ந்த 6 பேர் தமிழகத்தில் ஊடுருவியிருப்பதாகவும் கோவையில் அவர்கள் தாக்குதல் நடத்த இருப்பதாகவும் உளவுத்துறைக்கு தகவல் வந்திருக்கிறது . இதையடுத்து தமிழக அரசை உளவுத்துறை எச்சரித்திருந்தது .\nஉளவுத்துறையின் எச்சரிக்கையை தொடர்ந்து தமிழகம் முழுவதும் உச்சகட்ட பாதுகாப்பு போடப்பட்டுள்ளது . குறிப்பாக கோவையில் தாக்குதல் நடத்த கூடும் என்று தகவல் வந்திருப்பதால் 2000 போலீசாருக்கு மேல் கோவையில் குவிக்கப்பட்டுள்ளனர் . சோதனை சாவடிகள் முழுவதும் வாகனங்கள் தணிக்கை செய்யப்படுகின்றன . பொதுமக்கள் கூடும் முக்கிய இடங்கள் அனைத்தும் தீவிர கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது .\nஇந்த நிலையில் சென்னை மெரினா கடற்கரையில் இருக்கும் கலங்கரை விளக்கம் இன்று மூடப்பட்டுள்ளது . ஆகஸ்ட் 27 , 2019 விடுமுறை என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது . மேலும் சென்னை சென்ட்ரல் , எழும்பூர் ரயில் நிலையங்கள் , கோயம்பேடு பஸ் நிலையம் , மீனம்பாக்கம் விமான நிலையம் போன்ற முக்கிய இடங்களில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது .\nமகாபலிபுரத்தில் இருக்கும் கலங்கரை விளக்கமும் மூடப்பட்டுள்ளதாக கப்பல் போக்குவரத்து துறை சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது . பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக சுற்றலா பயணிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது .\n30 வயது இளம் நடிகை புற்றுநோயால் மரணம்.. மரண படுக்கையில்... இதயத்தையே உலுக்கிய அவருடைய வார்த்தை..\nபக்கா போஸ்... இடி போன்ற அழகில்... மனதில் இறங்கும் மீனாட்சி தீட்சித்\nஅட இந்த டீச்சர்ஸை மறக்க முடியுமா இப்படி ஒரு மிஸ் நமக்கு கிடைக்கலையே என பீல் பண்ண வைத்த நடிகைகள்\n“அடிச்சு துவம்சம் பண்ணிடுவேன்”... பிக்பாஸ் வனிதாவிற்கு அதிரடியாக சவால்விட்ட தயாரிப்பாளர்...\nமருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அமிதாப் வெளியிட்ட உருக்கமான பதிவு\nஇந்த ஹீரோ மற்றும் காமெடியன் இணைத்தால் 100% காமெடி சரவெடி தா\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n கிளம்பும் கேள்விகள்.. பரபரப்பு வீடியோ..\nநகைக்கடை உரிமையாளரை கைவிட்ட தனியார் மருத்துவமனை.. சிகிச்சை கொடுத்து கொரோனாவில் இருந்து மீட்டெடுத்த அரசு..\nஇறுதி எச்சரிக்கை.. வணிதாவை கிழித்தெடுக்கும் சூர்யா தேவி..\nதப்பி ஓட முயன்ற கொரோனா தொற்று அறிகுறி உள்ள நபர்.. நடுரோட்டில் கட்டிப்போட்டு தூக்கி சென்ற வீடியோ..\nகொரோனாவின் பிடியில் இருந்து மீண்டு வந்த அதிமுக எம்.எல்.ஏ..\n கிளம்பும் கேள்விகள்.. பரபரப்பு வீடியோ..\nநகைக்கடை உரிமையாளரை கைவிட்ட தனியார் மருத்துவமனை.. சிகிச்சை கொடுத்து கொரோனாவில் இருந்து மீட்டெடுத்த அரசு..\nஇறுதி எச்சரிக்கை.. வணிதாவை கிழித்தெடுக்கும் சூர்யா தேவி..\nவரலாற்றில் இன்று: இந்திய கிரிக்கெட்டை வேற லெவலுக்கு எடுத்துச்சென்ற வெற்றி.. தாதா செய்த தரமான சம்பவம்.. வீடிய���\n ஆணவத்திற்கு ஆண்டவனா பார்த்து கொடுத்த கூலி..\nசெங்கல்பட்டு இளம்பெண் தற்கொலை வழக்கு... பதுங்கியிருந்த திமுக நிர்வாகியை அலேக்கா தூக்கிய போலீஸ்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657143354.77/wet/CC-MAIN-20200713064946-20200713094946-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/car-faqs/toyota/glanza/what-is-the-safety-rating-of-toyota-glanza-2158130.htm?qna=postAns_0_0", "date_download": "2020-07-13T09:28:25Z", "digest": "sha1:2INGCSP3GCYG5FPTXZP2SEZO3FVETGGJ", "length": 7479, "nlines": 210, "source_domain": "tamil.cardekho.com", "title": "What is the safety rating of Toyota Glanza? | CarDekho.com", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nஇரண்டாவது hand டொயோட்டா கிளன்ச\nமுகப்புநியூ கார்கள்டொயோட்டாகிளன்சடொயோட்டா கிளன்ச faqswhat ஐஎஸ் the பாதுகாப்பு rating அதன் டொயோட்டா கிளன்ச\n144 மதிப்பீடுகள்இந்த காரை மதிப்பிடு\nபயன்படுத்தப்பட்ட இல் ஐ காண்க\nஒத்த கார்களுடன் டொயோட்டா கிளன்ச ஒப்பீடு\nஎலைட் ஐ20 போட்டியாக கிளன்ச\n*புது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nCompare Variants of டொயோட்டா கிளன்ச\nகிளன்ச ஜி ஸ்மார்ட் ஹைபிரிடுCurrently Viewing\nகிளன்ச ஜி சிவிடிCurrently Viewing\nகிளன்ச வி சிவிடிCurrently Viewing\nஎல்லா கிளன்ச வகைகள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657143354.77/wet/CC-MAIN-20200713064946-20200713094946-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/world/556413-yemen-child-marriages-and-begging-on-rise-as-virus-spreads-says-un.html?utm_source=site&utm_medium=art_more_cate&utm_campaign=art_more_cate", "date_download": "2020-07-13T09:41:59Z", "digest": "sha1:FWYGZZXNM6GQCYC4IOTLHH4CUJIYCH6O", "length": 18441, "nlines": 295, "source_domain": "www.hindutamil.in", "title": "கரோனாவால் ஏமனில் அதிகரிக்கும் குழந்தைத் திருமணங்கள் | yemen child marriages and begging on rise as virus spreads, says UN - hindutamil.in", "raw_content": "திங்கள் , ஜூலை 13 2020\nகரோனாவால் ஏமனில் அதிகரிக்கும் குழந்தைத் திருமணங்கள்\nபோர் காரணமாக வறுமையைச் சந்தித்து வந்த ஏமன் மக்களின் வாழ்க்கையை கரோனா இன்னும் ஒரு படி கீழே இறக்கியுள்ளது.\nகடந்த ஐந்து மாதங்களாக கரோனாவால் உலக நாடுகளின் அன்றாட வாழ்க்கையில் பெரும் மாற்றம் நடந்தேறியுள்ளது. உயிரிழப்பு மட்டுமல்லாது வரலாறு காணாத பொருளாதார இழப்பையும் அவை சந்தித்து வருகின்றன.\nஅமெரிக்கா, பிரிட்டன், சவுதி அரேபியா, ஜப்பான், ஜெர்மனி போன்ற வளர்ந்த நாடுகள் பொருளாதார ரீதியாக பெரும் இழப்பைச் சந்தித்துள்ளன. லட்சக்கணக்கான மக்கள் வேலை இழந்துள்ளனர்.\nஇவ்வாறு இருக்கையில் போரால் சூழப்பட்டுள்ள ஏமன் மக்களின் வறுமை வாழ்க்கையை கரோனா மேலும் கீழ்நிலைக்கு இறக்கியுள்ளதாக அங்கு களப்பணியில் ஈடுபட்டு வரும் ஐ.நா.வின் அகதிகளுக்கான அமைப்பு தெரிவித்துள்ளது.\nஇதுகுறித்த��� அவ்வமைப்பு வெளியிட்ட அறிக்கையில், “எங்களுக்குக் கூடுதல் நிதி கிடைக்கவில்லை என்றால் ஏமனில் எங்கள் உதவிகள் ஒருகட்டத்தில் நிற்கக் கூடும். ஏமனில் நிலவும் தற்போதைய நிலை காரணமாக பிச்சை எடுப்பது, குழந்தைத் தொழிலாளர்கள், குழந்தைத் திருமணம் ஆகியவை அதிகரித்து வருகிறது” என்று தெரிவித்துள்ளது.\nஏமனில் இதுவரை 233 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 10 பேர் குணமடைந்த நிலையில் 44 பேர் பலியாகியுள்ளனர்.\nதென்மேற்கு ஆசிய நாடான ஏமன் நாட்டில், சன்னி பிரிவைச் சேர்ந்த அதிபர் மன்சூர் ஹைதிக்கும் ஷியா பிரிவைச் சேர்ந்த ஹவுத்தி கிளர்ச்சிப் படைக்கும் இடையே கடந்த 2015-ம் ஆண்டு மார்ச் மாதம் முதல் உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகிறது. இதில் அதிபர் மன்சூர் ஹைதிக்கு ஆதரவாக சவுதி அரேபியா செயல்படுகிறது. ஹவுத்தி கிளர்ச்சிப் படைக்கு ஈரான் ஆதரவு அளிக்கிறது.\nமேலும், ஐக்கிய அமீரக ஆதரவு ஏமன் தென்பகுதி பிரிவினைவாதிகள், ஏமன் அரசுக்கு எதிராகச் சண்டையிட்டு வந்தனர். ஏமனில் ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெறும் போர் காரணமாக ஆயிரக்கணக்கான மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. ஏமன் போரில் இதுவரை 1 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகியுள்ளனர்.\nஇந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\nஎல்லையில் சீனா அத்துமீறல்; அஜித் தோவலுடன் பிரதமர் மோடி ஆலோசனை\nதமிழகத்தில் இன்று 646 பேருக்கு கரோனா; சென்னையில் 510 பேர் பாதிப்பு: 10 ஆயிரத்தை நோக்கி டிஸ்சார்ஜ் எண்ணிக்கை\nதூத்துக்குடி மாவட்டத்தில் 28 இடங்களில் காங்கிரஸார் போராட்டம்: முன்னாள் எம்எல்ஏ உள்ளிட்டோர் கைது\nவிமானப் பயணி ஒருவருக்கு இன்று தொற்று உறுதி; பச்சை மண்டல வாய்ப்பைப் பறிகொடுத்த கோவை\nCorona virusகரோனாகரோனா வைரஸ்ஏமன்ஏமன் போர்குழந்தை திருமணம்One minute newsCorona world\nஎல்லையில் சீனா அத்துமீறல்; அஜித் தோவலுடன் பிரதமர் மோடி ஆலோசனை\n���மிழகத்தில் இன்று 646 பேருக்கு கரோனா; சென்னையில் 510 பேர் பாதிப்பு: 10...\nதூத்துக்குடி மாவட்டத்தில் 28 இடங்களில் காங்கிரஸார் போராட்டம்: முன்னாள் எம்எல்ஏ உள்ளிட்டோர் கைது\nதலைமை எப்போது விழிக்கப் போகிறது\nஅனுபவப் பகிர்வு: கரோனாவும் - குட்டிப் பையனும் - குடல்வாலும்...\nபிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டைப் பிரித்தாளும் கருவியாக்குகிறதா பாஜக\nஉ.பி.யில் தீவிரவாதிகள், ரவுடிகளுக்குச் சிம்ம சொப்பனமாகத் திகழும்...\nநீட் தேர்வை ரத்து செய்ய கோரி ஜூலை...\nகேரளாவை உலுக்கும் தங்க கடத்தல் வழக்கு: ஸ்வப்னா...\nசிதம்பரம் சீனா பின்வாங்கியதை வரவேற்கிறாரா\nவிருதுநகரில் ஒரே நாளில் 10 கர்ப்பிணிகள் உள்பட 191 பேருக்கு கரோனா: 2000-ஐ...\n’துப்பாக்கி’ படத்தில் நடித்ததற்காக வருத்தப்படுகிறேன்: அக்‌ஷரா கவுடா\nபழனி கோயில் முடி இறக்கும் தொழிலாளர்களுக்கு நிவாரணம் கோரி வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க...\nகரோனா பாதிப்பு குறைகிறது: விமானப் பயணத்துக்கான விதிகளைத் தளர்த்தியது மத்திய அரசு\nபிரேசிலை ஆட்டிப்படைக்கும் கரோனா: பலி எண்ணிக்கை 72,000 என்ற எண்ணிக்கையை கடந்தது\nநேபாள வெள்ளம், நிலச்சரிவுக்கு 60 பேர் பலி; 41 பேர் மாயம்\nகரோனா வைரஸுக்கு எதிரான உலகின் முதல் தடுப்பு மருந்து\nஅமெரிக்காவில் 'கரோனா பார்ட்டி'யில் கலந்துகொண்ட இளைஞர் மரணம்: வைரஸ் வதந்தியென நம்பியதால் விபரீதம்\n5 வகையான ஆவின் தயாரிப்புகள் குறித்துப் பொய்யான செய்தி பரப்பப்படுகிறது; அனைத்தும் புதிய...\nவிசாகம், அனுஷம், கேட்டை; வார நட்சத்திர பலன்கள் (ஜூலை 13 முதல் 19...\n’துப்பாக்கி’ படத்தில் நடித்ததற்காக வருத்தப்படுகிறேன்: அக்‌ஷரா கவுடா\nஎல்லோரும் எம்எல்ஏ, அமைச்சர் ஆகி விடமுடியாது; புரிந்து செயல்படும் தொண்டர்களால்தான் திமுக வலுவாக...\nகரோனா இறப்பு விகிதம்: மத்திய அரசு விளக்கம்\nகரோனா; கவச உடைகளின் தரத்தை ஆய்வு செய்ய அங்கீகரிக்கப்பட்ட ஆய்வகங்கள்: மத்திய அரசு...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657143354.77/wet/CC-MAIN-20200713064946-20200713094946-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/1071/", "date_download": "2020-07-13T09:42:05Z", "digest": "sha1:BW54HBXHUFYWQGLKGZXV3L3ZWPPDADPJ", "length": 42716, "nlines": 159, "source_domain": "www.jeyamohan.in", "title": "முடிவற்ற அறிதல்:பதஞ்சலி யோக சூத்திரத்துக்கு எளிய விளக்கம் 3 | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஒரு கடவுச்சொல்லை உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.\nமுகப்பு ஆன்மீகம் முடிவற்ற அறிதல்:பதஞ்சலி யோக சூத்திரத்துக்கு எளிய விளக்கம் 3\nமுடிவற்ற அறிதல்:பதஞ்சலி யோக சூத்திரத்துக்கு எளிய விளக்கம் 3\nப்ரமாண விபர்யாய விகல்ப நித்ரா ஸ்ம்ருதய:\n[ அவையாவன, யதார்த்தம், பொய்யறிவு, திரிபு , துயில்நிலை , நினைவுகூர்தல் ]\nமனச்செயல்பாடுகளை ஆறுவகையாக பிரித்துப் பார்க்கின்றது யோகம். இங்கே பிரமாணம் என்ற சொல் வகுத்து அறியப்பட்டது என்ற பொருளில் பயன்படுத்தப்படுகிறது. புலன்களாலும் தர்க்கத்தாலும் நாம் அறியக்கூடிய அனைத்துமே பிரமாணம் என்பதில் அடங்கும். யதார்த்த அறிவு என்று இதை சொல்லலாம்.\nஇது சிறகுகள்கொண்டிருக்கிறது வானில் பறக்கிறது ஆகவே இது பறவை . இது சிறியதாக உள்ளது, சிறகுகள் நீலச்சாம்பல் நிறம். நீலச்சாம்பல் நிறமுள்ள சிறகுகள் கொண்ட சிறிய பறவை மைனா எனப்படும். ஆகவே இது மைனா. இவ்வாறு நாம் கண்டு கேட்டு யோசித்து அறிகிற செயல்பாடுதான் பிரமாணம். இது நம்மில் இடையறாது நடந்து கொண்டிருக்கிற மனச்செயல்பாடு .\nஅறிதல் நிகழும்போதே கூடவே அறிதல்பிழைகளும் நிகழ்கின்றன. அப்பறவை இரைதேடுவதாக நாம் நினைப்போம், அது கூடுகட்ட சுள்ளிதேடிக் கொண்டிருக்கலாம். இதை பொய்யறிவு என்று யோகம் வகுக்கிறது. யோகத்தின் நிர்ணயப்படி அறிதலுடன் சேர்ந்தே பொய்யறிதலும் நிகழ்கிறது. அறிவின் அடியிலேயே பொய்யறிவும் குடிகொள்கிறது. விளக்குடன் நிழலும் வருவதுபோல எந்த அறிவும் அதனுடன் தொடர்புள்ள ஓர் அறியமையையும் நமக்கு அளிக்கிறது.\nசட்டென்று கேட்டால் இது வியப்பு தரலாம், யோசித்துப் பார்த்தால் எத்தனை பெரிய உண்மை இது என நமக்கு தெரியும் . ஓர் அறிதல் இன்னொரு முக்கியமான அறிதலை மறைத்துவிடலாம். அறிவியல் ஞானம் கவித்துவ நுண்ணுணர்வை அழுத்திவிடக்கூடும் அல்லவா ஓர் உண்மை அதன் தீவிரம் மற்றும் நுட்பம் காரணமாகவே அதன் மறுபக்கத்தை நமக்குத்தெரியாமல் செய்துவிடக்கூடும் . ஒருமகத்தான விஷயத்தை நாம் அறிந்ததுமே நம் மனம் அடையும்பரவசம் இன்னொரு விஷயத்தைக் காணமுடியாதவர்களாக ஆக்கிவிடலாம்.ஆகவேதான் அறிதல்கள் அனைத்தையும் ஐயப்படவேண்டும் , அவை முழுமையானவை என்று நம்பிவிடக்கூடாது என்று சொல்லப்படுகிறது.\nஅறிதல் அறியாமை இரண்டும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள��. ஓர் அறிதல் நமக்கு அறியாமையை அளிக்கக் கூடும். அது நம் அறியாமையை நமக்கு காட்டலாம். அதேபோல அறியாமை என்பது ஒருஅறிதலே . எனக்கு மேற்கத்திய இசை தெரியாது என நான் தெரிந்துகொள்ளுவதையே நான் அறியாமை என்கிறேன் இல்லையா பூமிக்கு அப்பால் இப்பிரபஞ்ச வெளியில் நாம் அறியாத , அதாவது நாம் அறியவில்லை என்று கூட அறியாத , பலகோடி விஷயங்கள் உள்ளன. அவற்றை நாம் நம் அறியாமையில் சேர்ப்பதில்லையே. நாராயணகுருவின் ‘அறிவு’ என்ற சிறு தத்துவ நூல் இதை விளக்குகிறது. யோகமரபின்படி அறிவு அறியாமை இரண்டுமே இருவகை அறிதல்கள்தான். அவை பிரிக்கமுடியாதவை\nஅறிந்தவை நம் மனதில் கொள்ளும் மாறுதல்கள், அதாவது திரிபுகள் அடுத்த மனசெயல்பாடு. நாம் அறிபவை எல்லாமே நமக்குள் வந்த உடனேயே ஒரு மாறுதலை அடைந்துவிடுபதை நாம் அவதானித்திருப்போம். ஒரே விஷயத்தை ஒன்பது பேர் பார்த்து தங்கள் மனப்பதிவை எழுதினால் ஒன்பதுவகை சித்திரம் நமக்கு கிடைப்பது இதனால்தான். நாம் அறிந்த அறிவு உடனடியாக ‘நம்முடைய’ அறிவாக ஆகிவிடுகிறது. பாத்திரத்துக்கு ஏற்ப மாறும் நீர்போல.\nமைனாவைப் பார்த்ததுமே ஒருவர் ‘மைனாவை சாப்பிட முடியாது, காடையை சாப்பிடலாம்’ என்று அந்த புரிதலை உருமாற்றிக் கொள்ளலாம். இன்னொருவருக்கு எப்படியோ அது ‘பேனா ‘வுடன் தொடர்பு கொண்டு விடலாம் . இன்னொருவர் ‘மை’ [My] என்ற சொல்லுடன் அப்பறவையை தொடர்புபடுத்தி வைத்திருக்கலாம் . இன்னொருவருக்கு ஒரு சிறுவயது நினைவு வரலாம். நாம் அறிபவை எல்லாமே நமக்குமட்டுமே உரிய சொந்த அறிதல்களாக உடனடியாக மாறிவிடுகின்றன. மூவர் சேர்ந்து பார்த்த ஒரு மைனாவை பற்றி பேசினால் அவர்கள் ஒருவரோடொருவர் விவாதிக்கவே முடியும் நம் மன இயக்கத்தில் மிக முக்கியமான ஒன்று இந்த திரிபுநிலை.\nமேற்குறிப்பிட்ட மூன்றுவகையான மன இயக்கங்களும் அடங்கி நாம் அடையும் ஆழ்ந்த நிலைதான் துயில்நிலை. இங்கே நித்ர என்ற வடமொழிச்சொல்லை தோராயமாகவே துயில் என்று மொழியாக்கம் செய்திருக்கிறேன். அது யோக மரபில் மிக ஆழமான பொருள் கொண்ட கலைச்சொல் . புத்தரின் யோக நித்திரை பற்றி நாம் கேட்டிருப்போம். விஷ்ணுவின் நித்திரைநிலை மகாயோகம் எனப்படுகிறது. யோக மரபுகளில் துயில் என்றால் ஓர் உடல் சார்ந்த நிலை அல்ல.\nஇப்படி விளக்குகிறேன். மரம் விதை நிலையில் உள்ளது. உலர்ந்த விதைமீது நீர் படாமல���ருந்தால் அதற்குள் உள்ள மாபெரும் மரம் பலநூறு ஆண்டுகள் தூங்கக்கூடும். விதைக்குள் மரம் ஒரு நுண்வடிவில் , கரு வடிவில் உள்ளது. அதேபோல மனம் என்று நாம் சொல்லும் அத்தனை பேரியக்கங்களும் நமக்குள் கரு வடிவில் இருந்து பிறகு முளைத்து வளர்ந்து காடாக மாறி நிறைந்தவைதாம். துயில்நிலையின்போது அவை திரும்ப கருவடிவுக்கு சென்றுவிடுகின்றன . இதுதான் யோக மரபின் துயில் என்னும் உருவகம்.\nஆகவேதான் தூங்கும் புத்தர், தூங்கும் விஷ்ணு போன்ற சிலைகளுக்கு முக்கியமான குறியீட்டுப் பொருள் உள்ளது. விஷ்ணு பிரபஞ்சமே தன் உடலாக கொண்டவர். விஷ்ணுவின் மகாயோக நிலையில் காலம் கருவடிவில் உள்ளது . பிரபஞ்சங்களும் கருவடிவில்தான் உள்ளன. அதாவது சிருஷ்டிக்கு முந்தைய நிலை அது. புத்தரின் உடலை பிரபஞ்ச நியதியின் , மகாதர்மத்தின் வடிவமாக கொள்வது பௌத்த மெய்யியல் மரபு. அதை அவர்கள் தர்மகாயம் என்கிறார்கள் .யோகாசார பௌத்த மரபின்படி யோகநித்திரையில் உள்ள புத்தர் மகாதர்மம் தன் முடிவற்ற இயக்கத்தை கருவடிவில் மட்டுமே நிகழ்த்தும் நிலையை குறிக்கிறார்.\nஆகவே நம் மன இயக்கமானது அதன் அலைகளை. கிளைபரப்பலை நிறுத்தி உள்ளே சென்று கருவடிவில் இயங்கும் நிலையே துயில்நிலை. துயில்நிலையிலும் மனம் செயல்பட்டபடியேதான் உள்ளது. நம் மன இயக்கத்தின் முக்கியமான ஒரு சரடுதான் அது. விழிப்பின் நாம் பார்த்த மைனா அதன் பல்வேறு சாத்தியங்களுடன் நம் மனதில் உள்ளது. இடைவிடாது வளர்ந்து மாறியபடியே இருக்கும் ஒன்றாகவே நாம் நம் விழிப்பில் மைனாவை உணர்ந்திருப்போம். மைனா ஒரு தகவலாக, ஒரு படமாக, ஒரு குறியீடாக, ஒரு ஒலியாக நம் மனதில் மாறி மாறி தெரியும். மைனா நம் ஆழ்மனதில் அதன் கருவடிவில் இறங்குவது துயிலில் தான். மைனா ஒரு கருத்தாக சுருக்கப்பட்டுவிடுகிறது. அதாவது சாராம்சப்படுத்தப்பட்டுவிடுகிறது. நம் விழிப்புநிலையில் எந்த மையப்புள்ளியில் இருந்து மைனாவைப்பற்றிய பலவகையான மனச்சித்திரங்களும் எண்ணங்களும் பிறந்து விரிகின்றனவோ அந்த மையப்புள்ளி மட்டுமே எஞ்சும் நிலை அது.\nஅதற்கடுத்த நிலை என்று நினைவுகூர்தல் நிலை சொல்லப்படுகிறது . நாம் அறிந்தவற்றை நினைவுகூர்வது இல்லை. மாறாக நம் மனதில் சாராம்சப்படுத்தி வைத்துள்ளவற்றையே நினைவுகூர்கிறோம் என்று நமக்குத்தெரியும். மைனாவை நினைவுகூரும்போது உடனே நாம் அப்போது அருகே இருந்த குளத்தில் விழுந்த தன் நிழலையும் சேர்த்தே நினைவுகூரலாம். மைனாவும் நம் பள்ளிப்பருவமும் சேர்ந்தே நினைவுக்கு வரலாம். அல்லது நம்மால் தர்க்கபூர்வமாக வகுத்துக் கொள்ள முடியாதபடி சம்பந்தமில்லாத பற்பல படங்களை, உணர்வெழுச்சிகளை மைனாவின் நினைவு நம்மில் கிளர்த்தலாம்.உள்ளே போகும்போது புறவுலகு சார்ந்த ஓர் அறிதலாக இருந்த மைனா வெளியேவரும்போது அகம்சார்ந்த ஒரு அடையாளமாக மாறிவிட்டிருக்கிறது. பறவையாக உள்ளே போய் படிமமாக மீண்டுவருகிறது\nஆக பதஞ்சலி மன இயக்கம் என்று சொல்லும்போது புறவுலகம் நம் மனதுக்குள் சென்று உருமாறி நம்முடைய அகத்தின் ஒரு துளியாக மாறி மீண்டு வருவது வரையிலான ஒரு சுழற்சியையே ஐந்துபடிகளாக சொல்லிவிடுகிறார். இதன் விரிவாக்கத்தை மீண்டும் காணலாம்.\n[நேர்க்காட்சி , ஊகம், முன்னறிவு என பிரமாணங்கள் மூன்று]\nபிரமாணம் என பதஞ்சலி சொல்லும் புறவய அறிதல் மூன்றுவகை.\nபிரத் + அக்ஷ [ அக்ஷம்-கண்] என்ற சொற்சேர்க்கையின் சரியான பொருள் கண்முன் என்பதே. புலனறிவு என்று இதை வகுக்கலாம். கண்டுகேட்டு உண்டு உயிர்த்து தொட்டு அறியும் அறிவுதான் பிரத்யட்சம் . இது என்ன என்றவினாவுக்கு நம் புலன்கள் அளிக்கும் விடை அது.\nஆனால் நம் புலனறிதல்கள் துண்டுபட்டவை. மைனாவை மென்மை, இனிய ஒலி , அழகிய நிறம் என்ற மூன்று தனி அறிதல்களாக நாம் உள்வாங்கிக் கொள்கிறோம். அம்மூன்றையும் ஓர் அறிதலாக மாற்றிக் கொள்ளவேண்டியுள்ளது . அதை அனுமானம் அல்லது ஊகம் என்று சொல்கிறார். இடைவெளியில்லாது நம் அகம் நம் புலனறிதல்களைத் தொகுத்து ஊகங்களாக மாற்றியபடியே இருக்கிறது .\nஇவ்வாறு நாம் ஊகங்களை நிகழ்த்துகையில் அதற்கு அடித்தளமாக இருப்பது நமது முன்னறிவு ஆகும். ஒரு புதிய அறிதலை அதற்கு முன்பே நாம் அறிந்த அனைத்து அறிதல்களையும் பயன்படுத்தித்தான் நாம் அடைகிறோம். அறிதல் என்பது தொடர்ச்சியாக நடந்துகொண்டிருக்கும் ஒரு செயல்பாடு. பறவையைப்பற்றி நாம் அறிந்த அனைத்துமே ஒரு மைனாவை நாம் அறிவதற்கு உதவுகின்றன .\nமுன்னறிவே இல்லாமல் அறிதல் நிகழ முடியுமா என்ற வினா பொதுவாக எல்லா அமர்வுகளிலும் எழுப்பப் படுகிறது. சிறிய குழந்தை முதன்முதலில் அறியக்கூடிய ஒரே ஒரு அறிதலை வேண்டுமானால் அப்படி சொல்லலாம் என்பது நமக்கு உடனே தோன்றுகிறது. முதன் முதலில் மைனாவைப் பார்க்கும் குழந்தை உடனே கையை நீட்டி அதை ‘ க்கா ‘ என்று தானறிந்த முன்னறிவுடன் சம்பந்தப்படுத்திவிடும். முதன்முதலில் காக்காவைப்பார்த்ததும் அதை தன் துணியாக எண்ணி ‘த்து’ என்று சொல்லக் கூடும். முதலில் துணியைப்பார்த்ததும் அம்மாவின் உடையாக எண்ணி ‘ம்மா’ என்று சொல்லலாம். முதலில் அம்மாவைப் பார்த்ததும் அது முலைக்கண்ணை சுவைப்பது பற்றிய முன்னறிவுடன் தொடர்பு படுத்தி சுவைக்கும் ஒலியை ‘ ம்ம்ம் ‘ என எழுப்புகிறது. துள்ளுகிறது. ஆனால் முலைக்கண் \nயோசியுங்கள். முலைக்கண்ணைபற்றிய அறிதலுடன்தானே அது பிறக்கிறது பிறந்த மறுகணமே அதனால் முலையை சப்ப முடியும். முன்னறிவு என்பது இங்கே அடையப்பெற்றது அல்ல. அது கொண்டுவரப்படுவது. உயிரியல்பின் ஒரு பகுதி. ஆகவேதான் ஆகமா என்றார் பதஞ்சலி. [கமனம் என்றால் வருதல். ஆகமம் என்றால் வந்தது ] முன்னறிவு ஒருவனில் இயல்பாக உள்ளது.\nமுக்கியமான ஓர் அறிதல் இது. நமது அறிதல்களின் சாத்தியங்கள் அவற்றின் எல்லைகள் இரண்டையுமே இது காட்டுகிறது. நாம் நமது அடிப்படை உள்ளுணர்வுகள் பலவற்றுடன்தான் பிறந்திருக்கிறோம். அவற்றை அடித்தளமாகக் கொண்டுதான் நமது எல்லா அறிதல்களும் நிகழ்ந்துகொண்டுள்ளன. அவற்றின் எல்லைகளை நாம் மீறிப்போகவே முடியாது.\nஎப்படியெல்லாம் மேகங்களில் மிதந்தும் காற்றுகளில் அலைந்தும் சிந்தித்தாலும் நமது சிந்தனை என்ற பட்டத்தின் நூல் கீழே முன்னறிவு என்ற நூல்பிடியில்தான் உள்ளது. அந்நூல்கண்டு நமது அடிப்படையான மிருக நினைவுகளாக இருக்கலாம். அல்லது நமது இன ,கலாச்சார நினைவுகளாக இருக்கலாம்.\nஇங்கே தத்துவ மாணவர்களுக்குச் சொல்ல ஒரு முக்கியமான விஷயம் உள்ளது. பதஞ்சலி ஆகம என்று சொல்லும் சொல் நம் மரபிலே பலவாக விளக்கப்பட்டுள்ளது. அதை ‘முன்னோரிடமிருந்து வந்த அறிவு’ என்று கொள்வது வழக்கமான மத உரைகளில் காணப்படுகிறது. வழிபாட்டுமுறைகளை வழிவழியாகப் பெற்று செய்துகொண்டிருக்கும் முறையை பதிவுசெய்த நூல்கள் அகமங்கள் எனப்பட்டன. ஆகவே ஆகமங்கள் என்னும்போது வழிவழியாக வந்த நூல்கள் என்ற பொருளில் நம் மரபில் பயன்படுத்தப்படுகிறது.\nவேறுசில நூல்களில் மூன்று பிரமாணங்களில் மூன்றாவது வருவது ‘சுருதி’ [ பிரத்யட்சம், அனுமானம், சுருதி] என்று சொல்லப்படுகிறது. வேதங்களை ஞானத்தின் அடிப்படைகள��க கருதும் மீமாம்சகர்கள் சுருதி என்றால் வேதமே என்று வகுத்து எல்லா அறிதல்களுக்கும் வேதங்களே அடிப்படை என்று விளக்க முற்படுகிறார்கள். சாதாரணமாக இன்றைய இந்துமதச் சொற்பொழிவுகளை கேட்பவர்கள் இவ்விளக்கத்தையே கேட்டிருப்பார்கள்.\nஅதேபோல வைதிகர்கள் வேதங்களை சொல்லும்போது மற்றவர்கள் தங்கள் மூலநூல்களை அவ்விடத்தில் வைப்பார்கள். அறிதல் எப்போதுமே முன்னோர்வகுத்த சாத்திரங்களை மீறக் கூடாது, மீற முடியாது என இவர்கள் சொல்வார்கள். பதஞ்சலி யோகசூத்திரம் என்ற மூலநூலில் இத்தகைய வரையறை இல்லை என்பதை வாசகர் காணலாம்.\nநாராயண குரு நடராஜ குரு நித்ய சைதன்ய யதி என மூன்று ஆசிரியர்களுமே மாஅகம என்பதை முன்னோர் அறிவு என்ற விளக்கத்தை ஏற்றுக் கொண்டவர்கள் அல்ல. மதம்சார்ந்து அளிக்கப்பட்ட வாசிப்புகளாக மட்டுமே அவற்றை அவர்கள் காண்கிறார்கள். அவற்றை ‘முன்னறிவு’ என்றே அவர்கள் கொள்கிறார்கள். அதாவது கருவிலேயே மனிதனுக்குள் உருவாகிவிடும் அறிவு. எல்லா உயிரினங்களிடமும் பிறப்பிலேயே வந்துவிடும் அடிப்ப்டை அறிவ்ய்.\nமூலநூல்[Canon] என்று எதுவும் பொதுவாக இந்துமெய்ஞான மரபில் இல்லை. மீமாம்சகர்கள் வேதங்களை மாற்றமில்லா மூலநூல்களாக கொள்வார்கள். அது மட்டுமே இந்து ஞானமரபில் உள்ள மூலநூல்வாதம். மற்ற தரிசனங்களைப் பொறுத்தவரை மூலநூல்கள் என்பவை தத்துவ நூல்களே. அதாவது ஏற்று ஒழுகவேண்டியவை அல்ல, கற்று ,பயின்றுவிவாதித்து தெளியவேண்டியவை .ஆகவே முன்னறிவை மூலநூல் என்றோ மூத்தோர் சொல் என்றோ விளக்க இந்துமெய்ஞான மரபில் இடமில்லை என்பதே உண்மையாகும். பிற்கால பக்திமரபுதான் அப்படிப்பட்ட் விளக்கத்தை அடைந்திருக்கிறது. யோகமாணவன் அதை தவிர்த்து முன்னகர்வதே முறை.\nமுடிவற்ற அறிதல்:பதஞ்சலி யோக சூத்திரத்துக்கு எளிய விளக்கம் 2\nமுடிவற்ற அறிதல்:பதஞ்சலி யோக சூத்திரத்துக்கு எளிய விளக்கம்\nமுடிவற்ற அறிதல்:பதஞ்சலி யோக சூத்திரத்துக்கு ஒரு முன்னுரை,தொடர்ச்சி\nபதஞ்சலி யோகம்: ஒரு கடிதம்\nமுடிவற்ற அறிதல்:பதஞ்சலி யோக சூத்திரத்துக்கு ஒரு முன்னுரை\nநமது இடதுசாரிகளிடம் எதிர்பார்ப்பது என்ன\nசிகரெட் புகையும் ,தபால் கார்டும் -கிருஷ்ணன்\nகேரளமும் சுதந்திரமும் ஒரு கடிதம்\n’வெண்முரசு’ – நூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை – 7\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அர���ியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657143354.77/wet/CC-MAIN-20200713064946-20200713094946-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.panuval.com/kurunthogai-1060026", "date_download": "2020-07-13T08:50:38Z", "digest": "sha1:6HLIHNTDVCAR6SUPAGCYFCNNMFAG7HYJ", "length": 8560, "nlines": 182, "source_domain": "www.panuval.com", "title": "குறுந்தொகை - வ. ஐ. ச. ஜெயபாலன் - க்ரியா வெளியீடு | panuval.com", "raw_content": "\nவ. ஐ. ச. ஜெயபாலன் (ஆசிரியர்)\nபுத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.\nபுத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nஜெயபாலனின் இரண்டாவது கவிதைத் தொகுதியான ‘நமக்கென்றொரு புல்வெளி’யை க்ரியா பதிப்பகம் வெளியிட��டது. கால் நூற்றாண்டுக்குப் பின்னர் தெரிவுசெய்யப்பட்ட அவரின் கவிதைகளை ‘குறுந்தொகை’ என்ற தலைப்பில் க்ரியா பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது. அவர் இளமையில் நாட்டுப்பாடல்கள், தேவார திருவாசகங்கள், சித்தர் பாடல்கள், கம்பராமாயணம், சிலப்பதிகாரம், நந்தனார் சரித்திரத்தின் சில பகுதிகள், மறுமலர்ச்சிக் கால ஆங்கிலக் கவிதைகள் என அங்குமிங்குமாக அகப்பட்ட கவிதைகள், பாடல்கள் எல்லாவற்றையும் ஈடுபாட்டுடன் வாசித்தார். அவர் தன்னுடைய முதல் கவிதையான ‘பாலி ஆறு நகர்கிறது’ கவிதையை எழுதும் முன்னர் பக்கம்பக்கமாகக் கவிதைகள் எழுதியிருந்தார். அவற்றுள் பாரதியாரின் சாயல் இருந்தது. ‘பாலி ஆறு நகர்கிறது’ கவிதையை எழுதி முடித்தபோதுதான் அவர் தன்னை ஒரு கவிஞனாக உணர்ந்தார். இன்றுவரை சங்கப் புலவர்களின் அஞ்சலோட்ட தீபத்தை முன் னெடுத்துச் செல்வதில் அவர் எவ்வளவு வெற்றி பெற்றிருக்கிறார் என்பதை இந்த நூலுக்கான விமர்சனங்களை வாசிப்பதன் மூலம் அறிந்துகொள்ளலாம்.\nஅவளது கூரையின் மீது நிலா ஒளிருகிறது\nஇந்தத் தொகுதியில் இடம்பெற்றுள்ள வ.ஐ.ச. ஜெயபாலனின் மூன்று குறுநாவல்களும் நினைவுகளின் புதர்வழியில் கடந்து வந்த காலத்தின் அழியாச் சித்திரங்களைத் தேடிச் செல்பவை. சிதைக்கப்பட்ட கனவுகளையும், உடைத்தெறியப்பட்ட வாழ்க்கைகளையும், இழந்த மண்ணையும் பற்றிய ஆழமான பெருமூச்சுகளை உருவாக்குபவை...\nஇலக்கியத்தில் நிகழும் மாற்றம் என்பது வடிவத்தில் மட்டும் நிகழ்வது அல்ல; உணர்வு நிலையில் ஏற்படுவது. கவிஞனின் ஆளுமையும் பார்வையும் அவனது கவிதையாக்கத்திலு..\n... ஆதலினால் காதலன் ஆகினேன் ...\n15ம் ஆண்டு சிறப்பிதழ் புது எழுத்து\n15ம் ஆண்டு சிறப்பிதழ் புது எழுத்து..\n20ஆம் நூற்றாண்டின் ஈழத்துக் கவிதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657143354.77/wet/CC-MAIN-20200713064946-20200713094946-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://andhimazhai.com/news/view/tamilisai-statement-.html", "date_download": "2020-07-13T07:41:47Z", "digest": "sha1:YT4OJNP3CSJIEMO542N765XGV7FYGOEV", "length": 7940, "nlines": 49, "source_domain": "andhimazhai.com", "title": "Andhimazhai - அந்திமழை - ஆளுநருக்கு அதிக வேலைகள் இருக்கின்றன: தமிழிசை", "raw_content": "\nதமிழகத்தில் மீண்டும் 4,000-ஐ கடந்த கொரோனா பாதிப்பு தமிழகம் முழுவதும் தளர்வு இல்லா முழு ஊரடங்கு தமிழகத்தில் கொரோனாவுக்கு ஒரே நாளில் 69 பேர் உயிரிழப்பு கல்லூரி செமஸ்டர் தேர்வு பற்றி முடிவு செய்ய மாநில அரசுகளுக்கு அதிகாரம் வேண்டும்: முதலமைச்சர் கடிதம் கேரள தங்கக் கடத்தல்: ஸ்வப்னா சுரேஷ் கைது நடிகர்கள் அமிதாப் பச்சன், அபிஷேக் பச்சனுக்கு கொரோனா தொற்று நிலவேம்புக்கு கொரோனா எதிர்ப்புத்திறன் - சுவீடன் பல்கலை. கூட்டு ஆராய்ச்சியில் கண்டுபிடிப்பு கொரோனா பாதிப்பு காலத்தில் தேர்வுகளை நடத்துவது நியாயமற்றது: ராகுல் காந்தி தமிழகத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,30,261 ஆனது அமைச்சர் செல்லூர் ராஜூவுக்கும் கொரோனா தொற்று நெருக்கமான பகுதியான தாராவி சாதித்துள்ளது: உலக சுகாதார அமைப்பு பாராட்டு சாத்தாகுளம் சம்பவம் தொடர்பாக பாடகி சுசித்ராவின் வீடியோவை நம்ப வேண்டாம்: சிபிசிஐடி கட்சியிலும், ஆட்சியிலும் சசிகலாவிற்கு ஒருபோதும் இடமில்லை: ஜெயக்குமார் வகுப்பறை வாசனை-8- நான் இப்பொழுது பெரிய பள்ளிக்கூடத்தில்- ந.முருகேசபாண்டியன் எழுதும் தொடர் தமிழகத்தில் வெளிநாட்டு இஸ்லாமியருக்குக் கொடுமை அமைச்சர் செல்லூர் ராஜூவுக்கும் கொரோனா தொற்று நெருக்கமான பகுதியான தாராவி சாதித்துள்ளது: உலக சுகாதார அமைப்பு பாராட்டு சாத்தாகுளம் சம்பவம் தொடர்பாக பாடகி சுசித்ராவின் வீடியோவை நம்ப வேண்டாம்: சிபிசிஐடி கட்சியிலும், ஆட்சியிலும் சசிகலாவிற்கு ஒருபோதும் இடமில்லை: ஜெயக்குமார் வகுப்பறை வாசனை-8- நான் இப்பொழுது பெரிய பள்ளிக்கூடத்தில்- ந.முருகேசபாண்டியன் எழுதும் தொடர் தமிழகத்தில் வெளிநாட்டு இஸ்லாமியருக்குக் கொடுமை\nமுகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி\nஅந்திமழை - இதழ் : 95\nபூவுலகின் பெருந்தோழன் - ப.திருமாவேலன்\nபிஸினஸ் மூளை என்ன விலை\nஇந்தப் பூனை பால் மட்டும் தான் குடிக்கும் - மருத்துவர் ஆர். ஜெயப்பிரகாஷ்\nஆளுநருக்கு அதிக வேலைகள் இருக்கின்றன: தமிழிசை\nதெலங்கானா ஆளுநராக பதவியேற்றுள்ள, தமிழக பாஜக முன்னாள் தலைவர் தமிழிசை செளந்தரராஜனுக்கு சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள நாரத கான…\nஅந்திமழை செய்திகள் தற்போதைய செய்திகள்\nஆளுநருக்கு அதிக வேலைகள் இருக்கின்றன: தமிழிசை\nதெலங்கானா ஆளுநராக பதவியேற்றுள்ள, தமிழக பாஜக முன்னாள் தலைவர் தமிழிசை செளந்தரராஜனுக்கு சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள நாரத கான சபாவில் சான்றோர் பேரவை சார்பில் பாராட்டு விழா நடைபெற்றது.\nஇதில், அமைச்சர் மாஃபா பாண்டியராஜன், நடிகர் சரத்குமார் உள்ளிட்ட பலர் பங��கேற்றனர். நிகழ்ச்சியில் பேசிய தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தர்ராஜன், ஆளுநருக்கும் அதிக அளவு வேலைகள் இருப்பதாகக் கூறினார்.\nதான் ஆளுநர் ஆனது முதல் தெலங்கானாவில் தமிழ் ஒலிப்பதாகவும், தமிழகத்திற்கு வரும்போது தெலுங்கு ஒலிப்பதாகவும் பெருமிதம் தெரிவித்தார். அத்துடன், தனக்கு என்றுமே ஓய்வில்லை எனவும், யாரையும் ஓய்வெடுக்க விடமாட்டேன் எனவும் கூறினார்.\nதமிழகத்தில் மீண்டும் 4,000-ஐ கடந்த கொரோனா பாதிப்பு\nதமிழகம் முழுவதும் தளர்வு இல்லா முழு ஊரடங்கு\nதமிழகத்தில் கொரோனாவுக்கு ஒரே நாளில் 69 பேர் உயிரிழப்பு\nகல்லூரி செமஸ்டர் தேர்வு பற்றி முடிவு செய்ய மாநில அரசுகளுக்கு அதிகாரம் வேண்டும்: முதலமைச்சர் கடிதம்\nகேரள தங்கக் கடத்தல்: ஸ்வப்னா சுரேஷ் கைது\n» அந்திமழை மின் இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657143354.77/wet/CC-MAIN-20200713064946-20200713094946-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cgtti.lk/web/index.php?option=com_contact&view=contact&id=1&Itemid=109&lang=ta", "date_download": "2020-07-13T09:17:38Z", "digest": "sha1:VE3DKT6TSJOMI27VO34RKV6CXX7FG6ET", "length": 3230, "nlines": 62, "source_domain": "cgtti.lk", "title": "விசாரணை", "raw_content": "\nகிளைகள் / பயிற்சி நிலையங்கள்\nஇலங்கை - ஜேர்மன் தொழில்நுட்பப் பயிற்சி நிறுவனம்\n582, காலி வீதி, கல்கிச்சை (மொரட்டுவை)\nஒரு மின்-அஞ்சலை அனுப்புக. * எனக் குறியிட்ட புலங்கள் கட்டாயம் நிரப்பப்பட வேண்டியவை.\nகீழ் காணப்படும் எழுத்துக்களை தரப்பட்ட பெட்டியில் உள்ளிடுக\nசெவ்வாய்க்கிழமை, 02 ஜூன் 2020 04:56\nஇளைஞர் அலுவல்கள் மற்றும் திறன்கள் அபிவிருத்தி அமைச்சு\nதொழிநுட்பப் பயிற்சி கல்லூரி - மெட்சின்ஜன், ஜேர்மனி\n582, காலி வீதி, கல்கிச்சை\nஇற்றைப்படுத்தியது: 16 06 2020.\nகாப்புரிமை © 2020 இலங்கை - ஜேர்மன் தொழில்நுட்பப் பயிற்சி நிறுவனம். முழுப் பதிப்புரிமை உடையது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657143354.77/wet/CC-MAIN-20200713064946-20200713094946-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://etamizhan.com/2020/06/", "date_download": "2020-07-13T08:05:28Z", "digest": "sha1:ZKRKRDMZKR67OOOWA2OX5XS3RPFNSNIW", "length": 13840, "nlines": 154, "source_domain": "etamizhan.com", "title": "June 2020 - etamizhan.com", "raw_content": "\nமுன்னணி நடிகைகளை ஓரங்கட்டும் ஆத்மிகாவின் லேட்டஸ்ட் கியூட் கிளிக்ஸ்\nவெகுவாக ரசிகர்களை ஈர்க்கும் காளிதாஸ் நடிகை – அன் ஷீட்டல்\nசனம்ஷெட்டி போட்ட குத்தாட்டம் ஜொல்லு விடும் ரசிகர்கள்\nபிகில் ஷூட்டிங் ஸ்பாட்டில் தளபதி விஜய்…… வீடியோ\nசினிமா செய்திகள் பிரபலம் வீடியோ\n“கவிதைகள் சொல்லவா உன் பெயர் சொல்லவா” பாடி அசத்திய சீமான்\n“கவிதைகள் சொல்லவா உன் பெயர் சொல்லவா” பா���ி அசத்திய சீமான். View this post on Instagram \"கவிதைகள் சொல்லவா உன் பெயர் சொல்லவா இரண்டுமே ஒன்றுதான்\nஜெயம் ராஜா இயக்கத்தில் ஜெயம் ரவி, அரவிந்த் சாமி, நயன்தாரா ஆகியோர் இணைந்து நடித்து வெளிவந்த மாபெரும் வெற்றியடைந்த படம் தான் தனி ஒருவன். இப்படத்தை அதிகம்\nஇயக்குனர் ஹரி விட்ட அறிக்கை\nஇயக்குனர் ஹரி போலிஸ் படம் எடுத்ததற்கு தற்போது வேதனைப்படுகிறேன் என அறிக்கை ஒன்றை விட்டுள்ளார் Source> Cineulagam\nவெளியானது கோப்ரா படத்தின் போஸ்டர்கள்\nநீருக்கடியில் போட்டோஷுட் நடத்திய ஸ்ருதிஹாசன்\nபிக்பாஸ்-4 பற்றி கசிந்த இரகசியம் இந்த சீசன்ல சம்பவங்கள் நிறைய இருக்கும்\nபிக்பாஸ் நிகழ்ச்சி தொலைக்காட்சிகள் நிகழ்ச்சிகள் மத்தியில் சில சர்ச்சைகளுடன் பலரின் கண்களையும் கவர்ந்தது. பலரை நிகழ்ச்சியின் ரசிகர்களாக்கியது. நிகழ்ச்சியிலும் நிறைய பண வர்த்தகம் புழங்குகிறது என்றும் சொல்லலாம்.\nஇலங்கையில் நாளை முதல் பாடசாலைகள் மீள திறக்கப்படவுள்ளது.\nகொவிட்-19 காரணமாக மூடப்பட்டிருந்த பாடசாலைகள் 105 நாட்களுக்கு பின்னர் மீண்டும் நாளை(29-06-2020) திறக்கப்படவுள்ளது. கல்வி அமைச்சர் டலஸ் அலஹபெரும மற்றும் இந்த அமைச்சின் அதிகாரிகளுடன் கடந்த நாட்களில்\nவைரலாகும் கீர்த்தி சுரேஷின் லேட்டஸ் புகைப்படங்கள்\nகில்லியில் நடித்த அரிசிமூட்டையா இது\nசுந்தர்.சி மற்றும் வடிவெலுவின் கலக்கல் கூட்டணியில் தலைநகரம் படத்தின் 2-ம் பாகம்\nஅருணாச்சலம், அன்பே சிவம், வின்னர், கலகலப்பு உள்ளிட்ட பல வெற்றி படங்களை இயக்கியவர் சுந்தர்.சி. இவர், ‘தலைநகரம்’ படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். இப்படம் ரசிகர்களிடம் நல்ல\nமுன்னணி நடிகைகளை ஓரங்கட்டும் ஆத்மிகாவின் லேட்டஸ்ட் கியூட் கிளிக்ஸ்\n10th July 2020 etamizhan Comments Off on முன்னணி நடிகைகளை ஓரங்கட்டும் ஆத்மிகாவின் லேட்டஸ்ட் கியூட் கிளிக்ஸ்\nவெகுவாக ரசிகர்களை ஈர்க்கும் காளிதாஸ் நடிகை – அன் ஷீட்டல்\n10th July 2020 etamizhan Comments Off on வெகுவாக ரசிகர்களை ஈர்க்கும் காளிதாஸ் நடிகை – அன் ஷீட்டல்\nசனம்ஷெட்டி போட்ட குத்தாட்டம் ஜொல்லு விடும் ரசிகர்கள்\n7th July 2020 etamizhan Comments Off on சனம்ஷெட்டி போட்ட குத்தாட்டம் ஜொல்லு விடும் ரசிகர்கள்\nபிகில் ஷூட்டிங் ஸ்பாட்டில் தளபதி விஜய்…… வீடியோ\n4th July 2020 etamizhan Comments Off on பிகில் ஷூட்டிங் ஸ்பாட்டில் தளபதி விஜய்…… வீடியோ\nசனம்ஷெட்டி போட்ட குத்தாட்டம் ஜொல்லு வ���டும் ரசிகர்கள்\n7th July 2020 etamizhan Comments Off on சனம்ஷெட்டி போட்ட குத்தாட்டம் ஜொல்லு விடும் ரசிகர்கள்\nபிகில் ஷூட்டிங் ஸ்பாட்டில் தளபதி விஜய்…… வீடியோ\n4th July 2020 etamizhan Comments Off on பிகில் ஷூட்டிங் ஸ்பாட்டில் தளபதி விஜய்…… வீடியோ\nசினிமா செய்திகள் பிரபலம் வீடியோ\n“கவிதைகள் சொல்லவா உன் பெயர் சொல்லவா” பாடி அசத்திய சீமான்\n30th June 2020 etamizhan Comments Off on “கவிதைகள் சொல்லவா உன் பெயர் சொல்லவா” பாடி அசத்திய சீமான்\nமுன்னணி நடிகைகளை ஓரங்கட்டும் ஆத்மிகாவின் லேட்டஸ்ட் கியூட் கிளிக்ஸ்\n10th July 2020 etamizhan Comments Off on முன்னணி நடிகைகளை ஓரங்கட்டும் ஆத்மிகாவின் லேட்டஸ்ட் கியூட் கிளிக்ஸ்\nவெகுவாக ரசிகர்களை ஈர்க்கும் காளிதாஸ் நடிகை – அன் ஷீட்டல்\n10th July 2020 etamizhan Comments Off on வெகுவாக ரசிகர்களை ஈர்க்கும் காளிதாஸ் நடிகை – அன் ஷீட்டல்\nசனம்ஷெட்டி போட்ட குத்தாட்டம் ஜொல்லு விடும் ரசிகர்கள்\n7th July 2020 etamizhan Comments Off on சனம்ஷெட்டி போட்ட குத்தாட்டம் ஜொல்லு விடும் ரசிகர்கள்\nபிகில் ஷூட்டிங் ஸ்பாட்டில் தளபதி விஜய்…… வீடியோ\n4th July 2020 etamizhan Comments Off on பிகில் ஷூட்டிங் ஸ்பாட்டில் தளபதி விஜய்…… வீடியோ\nகண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் நடிகையா இது\n3rd July 2020 etamizhan Comments Off on கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் நடிகையா இது\nகுமரித் தமிழை இணைக்க – தொழில்\nஉங்கள் ஊர் செய்திகளை உலகறியச் செய்ய தொடர்புகொள்ளுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657143354.77/wet/CC-MAIN-20200713064946-20200713094946-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsnow.com/?tag=%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF", "date_download": "2020-07-13T08:56:25Z", "digest": "sha1:NPHLTAJ3HSSKKFZJ4KVUVUA6UKL5FAFZ", "length": 15464, "nlines": 94, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow Newsசூரி Archives - Tamils Now", "raw_content": "\nகொரோனா வைரஸ்; மனிதர்கள் மீதான பரிசோதனை வெற்றி ரஷ்யா அறிவிப்பு- உலகின் முதல் தடுப்பு மருந்து - தமிழக அமைச்சர் செல்லூர் ராஜூவுக்கு கொரோனா உறுதி - அதிமுக அமைச்சர்களுக்கு கொரோனா - மூளையை பாதிக்கிறது கொரோனா தொற்று - விஞ்ஞானிகள் எச்சரிக்கை - கொரோனாவிற்கு சித்த மருந்துகளின் மீது சந்தேகப்பார்வை ஏன் மத்திய-மாநில அரசுக்கு நீதிமன்றம் கேள்வி - திருச்சி தனியார் மையத்தில் கொரோனா பரிசோதனையில் தவறான முடிவுகள்\nஇயக்குநர் சுசீந்திரனின் உன்னத சாதனை\nஇயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகிவரும் புதிய படம் ‘மாவீரன் கிட்டு’. இப்படத்தில் ஹீரோவாக விஷ்ணு விஷால் நடிக்கிறார். மேலும், பார்த்திபன், சூரி, ஸ்ரீதிவ்யா உள்ளிட்டோரும் இப்படத்தில் நடித்���ு வருகின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஜுலை மாதம் 15-ந் தேதி தொடங்கியது. இந்நிலையில், படப்பிடிப்பு தொடங்கி 37 நாட்களில் இப்படத்தின் 95 சதவீத படப்பிடிப்பை படக்குழுவினர் முடித்து ...\nஅரசியல் குறித்த கேள்விக்கு ‘நல்லா இருக்கு நியாயம் சீலைல போச்சாம் சாயம்’: வடிவேலு பதில்\nஅரசியல் குறித்த கேள்விக்கு ‘அதெல்லாம் நமக்கு எதுக்கு.. விட்டுருங்க’ என்று நடிகர் வடிவேலு பதிலளித்தார். சுராஜ் இயக்கத்தில் விஷால், தமன்னா, வடிவேலு, சூரி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகும் ‘கத்தி சண்டை’ படத்தின் பூஜை சென்னையில் நடந்தது. இதில் தமன்னா தவிர மற்றவர்கள் கலந்துகொண்டார்கள். பூஜை முடிந்ததும் படக் குழுவினர் பத்திரிகையாளர்களை சந்தித்தனர். அப்போது வடிவேலுவிடம் ...\nராஜபாளையம் அருகே 1,500 ஆண்டுகள் பழமையான புதைவிடங்கள் முதுமக்கள் தாழி கள் கண்டுபிடிப்பு\nராஜபாளையம் அருகே 1,500 ஆண்டு பழமையான புதை விடங்களில் ஏராளமான முதுமக்கள் தாழிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள தேவ தானத்தில் இருந்து சாஸ்தா கோயிலுக்குச் செல்லும் வழியில் அமைந்துள்ள நெடும்பரம்பு மலை அருகே உள்ள செம்மண் குன்றில் 50-க்கும் மேற்பட்ட முதுமக்கள் தாழி கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து அப்பகுதியில் ஆய்வு செய்து ...\nமுன்னணி நடிகருடன் காமெடியில் கலக்கவிருக்கும் சூரி- முதன் முறையாக இணையும் கூட்டணி\nதமிழ் சினிமாவில் தற்போது வரும் படங்களில் கதை இருக்கிறதோ இல்லையோ, சூரி இருக்கிறார். ரஜினி முருகன், மாப்ள சிங்கம் என இந்த வருடம் தன் எண்ணிகையை தொடங்கிவிட்டார் சூரி. இவர் அடுத்து முதன் முறையாக நடிகர் ஜீவாவுடன் இணைந்து ஒரு படத்தில் காமெடியில் கலக்கவிருக்கின்றாராம். இப்படித்திற்கு ‘சங்கிலி புங்கிலி கதவ துற’ என தலைப்பு வைத்துள்ளனர். ...\nதல அஜித்தால் என்னால் 2 நாள் நடிக்க முடியாமல் போனது- சூரி ஓபன் டாக்\nதமிழ் சினிமாவில் தற்போது நம்பர் 1 நகைச்சுவை நடிகர் என்றால் கண்களை மூடிக்கொண்டு சொல்லலாம் அது சூரி என்று. சந்தானம் ஹீரோவாகி விட்டதால் சூரி காட்டி அடை மழை தான். இந்நிலையில் சமீபத்தில் ஒரு கல்லூரியில் சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்ட இவரிடம் வேதாளம் படத்தில் நடித்தது குறித்து கேட்டனர். அதற்கு அவர் ‘நான் தீவிர அஜித��� ...\nபிரபல நடிகருடன் சண்டையிட்டாரா சூரி – முழு விவரம் உள்ளே\nஅஜித்துடன் நடிக்க வேண்டும் என்ற சூரியின் நீண்ட நாள் ஆசை வேதாளம் படத்தில் நிறைவேறி விட்டது. இதை தொடர்ந்து இவர் நடித்து சமீபத்தில் வெளிவந்த ரஜினிமுருகன், அரண்மனை-2 ஆகிய படங்கள் ரசிகர்களிடன் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. இந்நிலையில் இவரும் விமலும் இணைந்து மாப்பிள்ளை சிங்கம் என்ற படத்தில் நடித்தனர், இப்படத்தின் படப்பிடிப்பின் போது இருவருக்குமிடையே வாக்குவாதத்தில் ...\nஅஜித் பட தலைப்பும்; அட்டகாசம் செய்யும் விஜய் ரசிகர்களும் ..\nஏ.எம்.ரத்னம் தயாரிப்பில் சிவா இயக்கும் படத்தில் அஜித் நடித்து வருகிறார். ஸ்ருதி ஹாசன், லட்சுமிமேனன், சூரி நடிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். படப்பிடிப்பு இறுதிக் கட்டத்தை எட்டியும் இப்படத்தின் தலைப்பை வெளியிடமால் ரசிகர்களை ஏமாற்றி வருகிறது படக்குழு. வெட்டி விலாஸ், வரம், சரவெடி, அடங்காதவன் என வார வாரம் ‘இதுதான் அஜித் படத்தின் தலைப்பு’ என ...\nதேடிவந்து குவியும் வாய்ப்புகள்; சம்பளத்தை உயர்த்திய சூரி – ஆச்சரியத்தில் கோலிவுட்\nநடிகர் சூரி ‘வெண்ணிலா கபடிக்குழு’ படத்தின் மூலம் ரசிகர்கள் மனதை கவர்ந்தவர். திறமை இருந்தும், சந்தானத்தின் ஆதிக்கத்தால் இவரால் முதல் இடத்திற்கு வர முடியாமல் இருந்தது. தற்போது சந்தானம் ஹீரோ ட்ராக்கில் இறங்கி விட்டதால், சூரி காட்டில் அடை மழை தான். தற்போது அஜித், விஜய் என பல முன்னணி நடிகர்களின் பட வாய்ப்புகள் இவரைத் ...\nவிஷால் அதிரடியில் பாயும் புலி படத்தின் டிரைலர் – வீடியோ\nஇயக்குனர்:- சுசீந்திரன் நடிகர்கள்:- விஷால், காஜல் அகர்வால், சூரி தயாரிப்பு:- எஸ்.மதன் இசை:- டி. இமான் ஒளிப்பதிவு:- வேல்ராஜ் பாடல்கள்:- வைரமுத்து படத்தொகுப்பு:- ஆண்டனி கலை:- ராஜீவன் அபீசியல் டிரைலர்:-\nசற்று முன்னர் வெளியான ஜெயம்ரவியின் அப்பாடக்கர் படத்தின் டீசர் – வீடியோ\nஇயக்குனர் சுராஜ் இயக்கத்தில் ஜெயம் ரவி, த்ரிஷா, அஞ்சலி, சூரி, மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்டோர் இணைந்து நடித்திருக்கும் திரைப்படம் அப்பாட்டக்கர். இப்படத்தின் டீசர் சற்று முன்னர் வெளியாகி இணையத்தை கலக்கி கொண்டிருக்கிறது. இதோ அந்த டீசர் உங்கள் பார்வைக்கு… வீடியோ:-\nபுலம்பெயர் தொழிலாளர்களின் அவலம் ....\nமத்திய, மாநில அரசுகளே காரணம்\nஇந்தியா ஏ��ைகளுக்கான நாடு அல்ல\nகொரோனா வைரஸ்; மனிதர்கள் மீதான பரிசோதனை வெற்றி ரஷ்யா அறிவிப்பு- உலகின் முதல் தடுப்பு மருந்து\nகிர்கிஸ்தான் மருத்துவ மாணவர்களையும், ஈரானிலிருந்து மீனவர்களையும் மீட்க மத்திய, மாநில அரசுக்கு கோரிக்கை – வைகோ அறிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657143354.77/wet/CC-MAIN-20200713064946-20200713094946-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.4tamilmedia.com/videos/youtube-corner/12357-60-vayadu-maaniram-trailer-prakash-raj-vikram-prabhu-samuthirakani-ilaiyaraaja-radha-mohan", "date_download": "2020-07-13T08:16:37Z", "digest": "sha1:QZEGLQRKQVN6YJ745U7GGKWHBWYGLAQD", "length": 10342, "nlines": 184, "source_domain": "www.4tamilmedia.com", "title": "60 வயது மாநிறம் ட்ரெயிலர்", "raw_content": "\n4TamilMedia தினமும் உலகை புதிதாய் காணலாம்\n60 வயது மாநிறம் ட்ரெயிலர்\nNext Article \"மாத்தணும்னா மாறணும் தம்பி\" : ஹிட்டாகும், ஹிப் ஹாப் தமிழாவின் புதிய காணொளி\n60 வயது மாநிறம் ட்ரெயிலர்\nNext Article \"மாத்தணும்னா மாறணும் தம்பி\" : ஹிட்டாகும், ஹிப் ஹாப் தமிழாவின் புதிய காணொளி\nசுவிற்சர்லாந்தின் பொது போக்குவரத்தில் முகமூடி அணிய வேண்டியது கட்டாயமாகிறது \nசாத்தான்குளத்தின் நினைவூட்டலில் விரியும் ‘விசாரணை’\nG4 ஸ்வைன் புளூ வைரஸ் புதிதல்ல : மனிதரை இலகுவில் தொற்றாது : மனிதரை இலகுவில் தொற்றாது\nமுன்னாள் கணவருக்கு நன்றி சொன்ன சோனியா அகர்வால்\nசாத்தான்குளம் தந்தை-மகன் வழக்கின் விரிவான உத்தரவு ஒத்திவைப்பு\nஇந்தியாவின் முதல் கோவிட் 19 தடுப்பூசி : மத்திய அரசு ஒப்புதல்\n29 நாடுகளிலிருந்து நுழையும் பயணிகளுக்கு கட்டுப்பாடு விதிக்கும் சுவிற்சர்லாந்து\nதனிமை(இனிமை) மாஷப் : மறந்திட முடியாதே..\nஇயக்குநர் விஜய முருகன் இயக்கத்தில் யோகி பாபு , ராஷ்மிகா கோபிநாத் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் காக்டெய்ல். இந்த திரைப்படத்தை ஒளிப்பதிவாளரும் தயாரிப்பாளருமான பிஜி முத்தையா தயாரித்திருக்கிறார்.\nசுவிற்சர்லாந்து சர்வதேச ஆவணத் திரைப்படவிழாவில் உயர்விருது பெற்ற இத்தாலிய சினிமா \nசுவிற்சர்லாந்தின் நியோன் நகரில் நடைபெறும் Vision du Reel சர்வதேச ஆவணத்திரைப்பட விழாவில், இம்முறை சிறந்த முழு நீள ஆவணத் திரைப்படத்திற்கான விருதை பெற்றுக்கொண்டது இத்தாலிய திரைப்படமான Punta Sacra.\nசாத்தான்குளத்தின் நினைவூட்டலில் விரியும் ‘விசாரணை’\nசில படங்கள் எல்லா காலத்துக்கும் பொருந்தக் கூடிய உண்மையை வெட்டவெளிச்சமாக்கிக் காட்டுபவை. வெற்றிமாறன் இயக்கத்தில் 2015-ல் வெளியான ‘விசாரணை’ திரைப்படத்தை, சாத்தான்கு���ம் அப்பா - மகன் படுகொலைகள் தூக்கமின்றி தவித்த நள்ளிரவில் நினைவூட்டின.\n50 ஆண்டுகளாக 10 ரூபாய்க்கு சாப்பாடு : மனித நேயர் மதுரை ராமு தாத்தா மறைந்தார்\nதமிழ்நாட்டில் சைவ, அசைவ உணவங்களில் இன்று அளவு சாப்பாட்டின் சாராசரி விலை 60 ரூபாய் முதல் 120 ரூபாய் வரை விற்கிறது.\nஎமது சூரியன் பால்வெளி அண்டத்தின் மையத்தைத் தவிர வேறு எதையும் சுற்ற வாய்ப்புண்டா\nநிச்சயம் உள்ளது. ஆனால் இதனை இவ்வாறு ஒழுங்கு படுத்தலாம். எமது சூரியன் எமது பால்வெளி அண்டத்தின் மையத்தை அல்ல ஆனால் அதன் மொத்த நிறையின் ஈர்ப்பு மையத்தை (barycenter) சுற்றி வருகின்றது.\nதரமான நகைச்சுவையின் பிதாமகன் ’கலைவாணர்’ என்.எஸ்.கிருஷ்ணன். ஒரு நல்ல நகைச்சுவை எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு அவர் கொடுக்கும் விளக்கத்தைப் பாருங்கள்.\nபேசா மொழி : வீடியோ\nபொம்மலாட்டம் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் ருக்மணி விஜயகுமார்,\n4TamilMedia தினமும் உலகை புதிதாய் காணலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657143354.77/wet/CC-MAIN-20200713064946-20200713094946-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.bazeerlanka.com/2019/02/250539-23012019.html", "date_download": "2020-07-13T09:04:22Z", "digest": "sha1:CLUHVV5GQ77XFJE7TRWAPLJ77AUBI54D", "length": 30144, "nlines": 218, "source_domain": "www.bazeerlanka.com", "title": "Baz-Lanka: ஒரு மரணத்தில் இழையோடும் துயரம் : திரு. அருணாசலம் குமாரதுரை ( பிறப்பு: 25.05.39 மறைவு: 23.01.2019) எஸ்.எம்.எம்.பஷீர்", "raw_content": "\nஒரு மரணத்தில் இழையோடும் துயரம் : திரு. அருணாசலம் குமாரதுரை ( பிறப்பு: 25.05.39 மறைவு: 23.01.2019) எஸ்.எம்.எம்.பஷீர்\n\"உங்கள் வார்த்தைகளை மாற்றுவதன் மூலம் உஙக்ளின் உலகத்தை மாற்றிக்கொள்ளலாம் ... நினைவிருக்கிறதா, மரணம் மற்றும் வாழ்க்கை நாக்குகளின் சக்தியாக இருக்கின்றன.\"\n( ஜோயல் ஒஸ்டீன் )\nசென்ற 23 ஆம் திகதி தை மாதம் 2019 ஆம் ஆண்டு தனது எழுபத்தொன்பதாவது வயதில் டென்மார்க்கில் காலமான திரு. அருணாசலம் குமாரதுரை அவர்களின் இறுதி நிகழ்வில் கலந்துகொண்ட நினைவுகளுடன் எனது துயரத்தினை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விழைகிறேன். அவரின் இழப்புக் குறித்து நான் தனிப்பட்ட வகையில் மிகுந்த துயரமடைகிறேன். ஒரு அரசியல் ஆய்வாளர் என்ற வகையில் இலண்டனில் இயங்கிய வானொலி ஒன்றில் துணிச்சலாகவும் , துல்லியமான புள்ளிவிபரங்களுடனும் தனது பக்க நியாயங்களை முன்வைத்து கருத்தாடல் செய்து ஐரோப்பா மட்டுமல்ல மத்திய கிழக்கிலும் ஒரு புதிய அரசியல் சிந்தனை வீச்சினை ஏற்படுத்தியவர் திரு. அருணாசலம் குமாரதுரை. இன்றும் அவரின் மறைவு கேட்டதும் பலரின் காதுகளில்அவரின் குரல் ரீங்காரமிடும் என்பதில் எனக்கு ஐயமில்லை. அவரின் பிசிரில்லாத குரலும் ,அவரின் ஆணித்தரமான வாதங்களும் அவரின் தன்னிகரற்ற அடையாளங்களாகவே திகழ்ந்தன.\nஎனது அரசியல் சமூக செயற்பாடுகளின் நீட்சியாக புலம்பெயர் தேசத்தில் ஒரு நெருக்கடியான காலகட்டத்தினூடே பயணிக்க நேரிட்ட பொழுது திரு. அருணாசலம் குமாரதுரை அவர்களுடனான அறிமுகம் எனக்கு கிடைத்தது , வக்கற்றவர்களின் விமர்சனங்களின் வக்கிரங்களை , வன்முறையாளர்களின் வரம்புமீறல்களை அச்சமின்றி துச்சமாக எதிர்கொள்ளும் அவரின் ஆளுமை என்னை ஆகர்ஷித்தது. சமரசம் செய்துகொள்ளாத கொள்கை பற்று என்னையும் அவருடன் அவரின் இறுதி நிகழ்வு வரை இணைத்து வைத்தது, இடைக்காலத்தில் எங்களுடன் பயணித்த பலரின் வேஷங்கள் காலகதியில் கலைந்து போனது. செல்வாக்குக்கும் , செல்வத்துக்கும் சரியாத சந்தர்ப்பவாத சாயம் பூசாத அவரின் குன்றையொத்த கொள்கை உறுதி என்னைக் கவர்ந்தது. அதனால்தான் புலம் பெயர் தமிழ் அரசியல் நட்புக்கள் ,அந்நியோன்யங்களை அனைத்தும் அற்றுப்போன நிலையிலும் திரு. அருணாசலம் குமாரதுரையுடனான எனது உறவு இறுதிவரை நிலைத்தது.\n\"நெஞ்சில் உரமுமின்றி நேர்மைத்த திறனுமின்றி வஞ்சனை செய்வாராடி\" என்று பாரதி அங்கலாய்த்த அரசியல் அங்காடிகள் பலரின் அவலட்சணங்களை நாங்கள் இருவரும் பல வேளைகளில் எதிர்கொண்டுள்ளோம். அப்பொழுதெல்லாம் அவரின் வயதோடு இயைந்துவந்த அனுபவத்தின் ஊடான ஆறுதலளிக்கும் வார்த்தைகள் என்னை ஆசுவாசப்படுத்தி உள்ளது. அவர் மரணிக்க ஒரு வாரத்துக்கு முன்னர் அவரை நான் தொலைபேசியில் தொடர்பு கொண்ட பொழுது அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். அவருடன் வீட்டுக்கு வந்ததும் மீண்டும் அழைக்கிறேன் என்று கூறி விடைபெற்ற பின்னர் , அவர் வீடு திரும்பி ஓரு நாட்களின் பின்னர் இவ்வுலகை விட்டு விடைபெற்று விட்டார் என்ற செய்தி என்னை துயரத்தில் ஆழ்த்தியது . வழக்கமாகவே நேரில் உரையாடுவது போல அவர் மீண்டும் சந்திப்போம் என்று கூறியே இறுதியாக தொலைபேசி உரையாடலை முடிவுறுத்துவார். ஆனால் இறுதியாக நான் அவருடன் தொலைபேசியில் உரையாடிய பொழுது , அவர் மீண்டும் சந்திப்போம் என்று வழக்கம் போல கூறவில்லை, அதுபோலவே அவரின் குரலையும் என்னால் மீண்டும் கேட்க முடியாது போனது.\nசில மாதங்களுக்கு முன்னரே எனக்கு நன்கு நெருக்கமான மிக நீண்டகாலமாக மட்டக்களப்பில் வதியும் , யாழ்ப்பாணத்தை பூர்வீகமாகக் கொண்ட குடும்பத்தை சேர்ந்த ஒரு இளம் யுவதி ஒருவருக்கு அறுவை சிகிச்சை செய்ய நாங்கள் உதவிய வேளையில் திரு . குமாரதுரையும் முன்வந்து ஒரு பெரிய தொகையை அப்பெண்மணிக்கு வழங்கினார். தர்மத்திலும் அவர் பெயர் பெற்றவர் என்று கேள்விப்பட்டுள்ளேன். ஜனநாயக குரல் உலகெங்கும் உழைக்கும் பணியில் இலண்டனில் உள்ள வானொலி ஒன்றிற்கு பாரிய நிதி உதவிகளை செய்துள்ளார் என்று சொல்ல கேள்விப்பட்டுள்ளேன். ஆனால் \"நீங்கள் சொல்லிவிட்டீர்கள் நான் உதவுகிறேன்\" என்று அடுத்த கேள்வி கேட்காமல் அந்தப் பெண்ணுக்கு உதவிய அந்தக் குரல் தர்மத்தின் குரலன்றி வேறன்ன.\nமூன்று தசாப்தங்களுக்கு மேலாக புலம் பெயர்ந்து வாழ்ந்த பொழுதும் திரு. அருணாசலம் குமாரதுரை கிழக்கு மாகாணத்தின் ஒரு ஆதர்சன புருஷராகவே திகழ்ந்தார். அவரின் குடும்பத்தினர் கிளிவெட்டியில் உருவாக்கிய \"குமாரபுரம்\" அவரினதும் , அவரின் குடும்பத்தினரதும் சமூகப் பணிகளை இன்றும் பறை சாற்றுகின்றன. அவரினதும் அவரின் குடும்பத்தினரதும் ஆதர்சன கிராமமாக திகழ்ந்த \"குமாரபுரம்\" அவரின் பரோபகாரத்தின் பலன்களை பவ்வியமாக பல தலைமுறைக்கும் பறைசாற்றும் என்பதில் ஐயமில்லை. ஐரோப்பாவில் அன்னாரின் ஜனநாயக தர்க்க ரீதியான கருத்துப் பரிமாற்றங்கள் அரசியல் செயற்பாடுகள், குறுகிய இனவாத அரசியல் சித்தாந்தங்களை கேள்விக்குட்படுத்தும் நடைமுறைகள் என்பன அவர் எதிர்கால சந்ததியினருக்கு விட்டுச் செல்லும் வழிமுறையாகும்.\nஇந்தப் பின்புலத்தில், அவருடன் தொடர்புட்ட அந்த வரலாற்று நிகழ்வு எனது ஞாபகத்துக்கு வருகிறது. இலங்கையின் அரசியல் வரலாற்றில் , அதிலும் குறிப்பாக புலம்பெயர் தமிழ் அரசியல் வரலாற்றில் ஜேர்மனியிலுள்ள ஸ்ருட்காட் நகரில் இலங்கையர் ஜனநாயக அரங்கு சார்பில் 11-11-2006-12-11-2006 ஆம் திகதிகளில் தமிழ் மக்களின் அரசியல் தீர்வு குறித்து நடைபெற்ற கலந்துரையாடல் இடம்பெற்றது. தமிழ் பேசும் மக்களின் வெளிப்படையான இன மொழி அரசியல் முரண்பாடுகளைத் தாண்டி உள்ளார்ந்த சாதி, மத, பிரதேச வேறுபாடுகளை , ஒற்றைப்பரிமான தமிழ் தேசியவாத கோட்பாடுகளின் சூழ்ச்சியினால் மறு���்கப்படுகின்றதும் மறைக்கப்படுகின்றதுமான அடையாளங்களை , வலிந்து அரசியல் கோஷங்களுடன் திணிக்கப்பட்ட பண்பாட்டு உளவியல் தேசிய உருவாக்கங்களை , முதன் முதலில் கேள்விக்குட்படுத்திய ஒரு பகிரங்க நிகழ்வு அது என்றால் மிகையாகாது. கிழக்கு மாகாணம் வடக்கிலிருந்து பிரியவேண்டும் என்ற முன் மொழியினை திரு. அருணாசலம் குமாரதுரை முன் மொழிந்து பாரிய கருத்துக் சமரை எதிர்கொண்ட ஜனநாயகக் களம் அதுவாகும். அவ்வரங்கில்தான் கிழக்கின் தனித்துவம் பற்றிய சமூக அரசியல் பண்பாட்டு வரலாற்று அம்சங்களை முன்னிறுத்தி கிழக்கு பிரிந்திருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி எம்.ஆர். ஸ்டாலின் “கிழக்கின் சுயநிர்ணயம்” எனும் தலைப்பில் ஓர் அறிக்கையைச் சமர்ப்பித்து உரை நிகழ்தினார் என்பதும் அவ்வறிக்கை குமாரதுரையின் கோரிக்கைக்கு வலுச் சேர்த்தது. அந்த நிகழ்வினைத் தொடர்ந்து ஏற்பட்ட சவால்களை குமாரதுரை எதிர்கொண்ட பாங்கு அவரின் இறுதி வரையான அரசியல் அடையாளமாகவே நிலை கொண்டது.\nமேலும் அம்மாநாட்டில்தான் பிரான்சிலுள்ள ‘இலங்கைத் தலித் சமூக மேம்பாட்டு முன்னணி’யினர் தலித் மக்களின் கடந்தகால சமூக அவலங்களை வெளிப்படுத்தியதோடு, அம்மக்களுக்கான அரசியல் சமூக உரிமைகள் தனித்துவமாக பேணப்பட வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டனர். அத்துடன் தலித் சமூகத்தின் எதிர்கால அரசியல் உத்தரவாதத்தைக் கோருமுகமான ஓர் அரசியல் அறிக்கையையும் அவ்வரங்கில் சமர்ப்பித்தனர்.\nதனது வாழ்நாளில் எப்படியும் தனது அரசியல் அனுபவங்களை , தனது அனுமானங்களை எழுத்தாக்கிவிட வேண்டும் என்ற அவரின் வேணவாவை , \"அரசியல் வரலாறு : இழப்புக்களும் பதிவுகளும் \" என்ற பெயரில் தமிழிலும் ஆங்கிலத்திலும் சில வருடங்களுக்கு முன்னர் நூலாக வெளிக் கொண்டுவந்தார். அந்நூலை அவரின் சகோதரர் மறைந்த முன்னாள் மூதூர் நாடாளுமன்ற உறுப்பினர் அ. தங்கத்துரைக்கு அர்ப்பணம் செய்தார். தமிழ் தேசிய அரசியலில் அள்ளுண்டுபோய் , தன்னை சுயபரிசோதனை செய்து மீண்டு தனது கருத்துக்களை மறுமதிப்பீடு செய்து கொண்ட ஒரு போராளி என்ற வகையில் இலங்கை அரசியலில் மாற்று அரசியல் கருத்தாக்கத்திற்கு ஒரு புதிய வீச்சினை , அவரின் கண்ணோட்டங்கள் ஏற்படுத்தும் என்பதில் எனக்கு நம்பிக்கை உண்டு. ஒரு சாமான்ய மனிதரின் அரசியல் அனுபவங்களின் அசைக��க முடியாத நம்பிக்கைகளின் அவதானங்கள் அவை.\nஅவரின் அரசியல் நிலைப்பாடு கிழக்கின் தனித்துவ அரசியலை அடிநாதமாகக் கொண்டது என்பதால் அவர் பின்னாளில் கிழக்கின் தமிழ் மக்களின் தனித்துவ அரசியல் கடசியான தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் இயக்கத்தினை ஆதரித்தார். கிழக்கின் அரசியல் தனித்துவம் குறித்த அவரின் சிந்தனைகளுடன் கிழக்கின் முஸ்லீம் அரசியல் குறித்த நிலைப்பாடுகளுடன் நாங்கள் இருவரும் பரஸ்பர புரிந்துணர்வுடன் நெருக்கமாக பயணிக்க நேர்ந்தது. கிழக்கில் தமிழ் முஸ்லீம் சிங்கள மக்கள் ஒற்றுமையாக வாழ வேண்டும் என்றும் , ஒற்றைப்பரிமாண தமிழ் தேசியக் கோட்டபாடுகளுக் கெதிராக போராட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.\nவடக்கிலிருந்து பிரிந்த கிழக்கு மாகாணத்தை , அதன் தனித்துவத்தை நிலைநிறுத்த போராடிய ஒரு குரல் ஓய்ந்துவிட்டது என்பது மிகுந்த வேதனையை அளிக்கிறது. அவரது இலங்கை \"அரசியல் வரலாறு -இழப்புக்களும் பதிவுகளும் \" எனும் நூலில் அவரின் சில அத்தியாயங்களின் தலைப்புக்கள் \" விடுதலைப் புலிகளின் தாயகக் கோட்பாட்டிலிருந்து தனியாகப் பிரியும் கிழக்கின் விடுதலை \" , \"கிழக்கின் சுயாட்சி ,தனித்துவம் , அரசியல் அதிகாரம்\" என்பன அவரது அரசியல் நிலைப்பாட்டை துல்லியமாகவே பிரதிபலிக்கின்றன.\nஅவரின் நட்பு கிடைத்திருக்காவிட்டால் நேர்மையும் நெஞ்சுறுதியும் , நெகிழ்வுறாக் கொள்கை பற்றுறுதியும் , நிலைக்களனாகக் கொண்ட ஒரு சிறந்த மனிதரை நான் என்வாழ்வில் இழந்திருப்பேன் என்று திடமாக நம்புகிறேன். அவருடன் பழகிய பொழுதுகள் எனது நினைவில் என்றும் நீங்காதவை. அவருடன் இலங்கை ஜெர்மனி , பிரான்ஸ் என்று அரசியல் பணிகளில் பயணித்த அனுபவங்கள் நினைவில் நிறைந்தவை. தாய் நாட்டிலே ஒரு அரசியல் போராட்ட வரலாற்றை கொண்ட , அதற்காக சிறை சென்றுசொல்லொண்ணா துயரங்களை அனுபவித்து, புலம்பெயர்ந்த நாட்டில் கால் பதித்து, நல்ல மனைவி நல்ல பிள்ளைகள் என ஒரு \"பல்கலைக்கழகத்தை\" உருவாக்கி , தான் கொண்ட கொள்கையில் விட்டுக்கொடுக்காத கொள்கைப் பற்றுறுதி கொண்டவராக வாழ்ந்து இன்று எம்மை விட்டு மறைந்தாலும் அவரின் பெயர் அவர் தனது நூலிலே \" உண்மை மௌனிப்பதுண்டு மரணிப்பதில்லை\" என்று குறிப்பிடுவது போலவே அவரின் உண்மையான கருத்துக்களும் மரணிக்காது என்று நம்புகிறேன்.\nஎத���ர்வரும் பொதுத் தேர்தலில் சிறுபான்மை இன மக்களினதும் கட்சிகளினதும் பங்கு பணி என்ன\nஇ லங்கை நாடாளுமன்றத்துக்கான பொதுத் தேர்தல் ஓகஸ்ற் 05, 2020 இல் நடைபெறவுள்ளது. பலத்த இழுபறிகளுக்குப் பின்னர் தேர்தல் ஆணையம் இத்திகதியை நிர்...\n\"வேர் ஆறுதலின் வலி \" - வட புல முஸ்லிம் மக்களின் துயர் பகிரும் கவிதை நூல் எஸ்.எம்.எம்.பஷீர்\n\" நீ என் எலும்புகளை நொறுக்கலாம் என் ஆத்மா வெல்லற்கரியது. நீ என் பார்வையைப் பறிக்கலாம் என் உள்ளுணர்வு உன்னால் கவர முடியாதத...\nஎஸ்.எம்.எம்.பஷீர் “ எப்பொழுதும் உனது எதிரிகளை மன்னித்துவிடு , அதை விட அவர்களை அதிகம் தொந்தரவு செய்வது வேறொன்றுமில்லை ” ( ஒ...\nஇலங்கையில் ; அமெரிக்கா குதிரையை மாற்றத் தீர்மானித்துவிட்டதா\n‘யானை வரும் பின்னே மணியோசை வரும் முன்னே’ என்று சொல்வார்கள். அரசியலிலும் இப்படியான சங்கதிகள் நடப்பதுண்டு. இலங்கையில் அரசுக்கும் புலிகளுக்க...\nஇதுதான் ‘சம்பந்தன் ஜனநாயகம்’ போலும்\nதமிழரசு கட்சியை தமிழ் மக்கள் நிராகரிக்க வேண்டும்\nஇலங்கையின் உள் விவகாரங்களில் தலையிடாதீர்கள் : மேற்...\nபுதிய அரசியலமைப்பு நிறைவேறி மக்களின் பிரச்சினைகளைத...\nசுமந்திரன் வகுக்கும் புதிய வியுகம் தமிழ் மக்களிடம்...\nஒரு மரணத்தில் இழையோடும் துயரம் : திரு. அருணாசலம் ...\nதமிழ் தேசியக் கூட்டமைக்குள் அதிகரிக்கும் முட்டி மோ...\nமக்கள் நாயகனும் கைக்கூலியும்-– எஸ்.பி.ராஜேந்திரன்\nஆக்கங்கள் முழுமையாக காப்புரிமை செய்யப்பட்டது.ஆசிரியரின் அனுமதி இன்றி மறுபதிப்பு செய்யக் கூடாது. மூல பிரசுரத்தை குறிப்பிட்டு தகவலுக்காக சுட்டி வழங்கலாம் .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657143354.77/wet/CC-MAIN-20200713064946-20200713094946-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vocayya.com/tag/yuvaraj/", "date_download": "2020-07-13T09:08:45Z", "digest": "sha1:FXB6ROW34IL5TTV3V3SO7ZIGXZVQ6SEW", "length": 5784, "nlines": 77, "source_domain": "www.vocayya.com", "title": "yuvaraj – வ. உ. சிதம்பரம் பிள்ளை V.O.C", "raw_content": "வ. உ. சிதம்பரம் பிள்ளை V.O.C\nவ. உ. சிதம்பரம் பிள்ளை அவர்கள், பிரபலமாக ‘வ. உ. சி’ என்று அழைக்கப்பட்டார்\nஅஞ்சா நெஞ்சர் மாவீரன் ⚔🇵🇹யுவராஜ் கவுண்டர்🇵🇹⚔ அவர்களின் கருத்து வெளிப்பாடு ஒவ்வொரு வெள்ளாளரும் பின்பற்ற வேண்டியது நமது சாதி பட்டத்தை பொதுவெளியில் நாம் பயன்படுத்த என்ன தயக்கம்\nLike Like Love Haha Wow Sad Angry அஞ்சா நெஞ்சர் மாவீரன் ⚔🇵🇹யுவராஜ் கவுண்டர்🇵🇹⚔ அவர்களின் கருத்து வெளிப்பாடு 🇵🇹ஒற்றுமை நிறைந்த சமூகமே உய���்வான சமூகம்🇵🇹 ⚔MDCGP⚔ #சாதியவெளிபாடு கொங்கு வெள்ளாளர் மாவீரன் யுவராஜ் கவுண்டர் அவர்களின் நிலைப்பாடு : ஒவ்வொரு வெள்ளாளரும் பின்பற்ற வேண்டியது நமது சாதி பட்டத்தை பொதுவெளியில் நாம் பயன்படுத்த…\n‘கலைவாணர்’, 81 vathu kuru poojai, AYYA VOC, chinamalai, cidhambarampillai, dheeran, dvk, hraja, john pandiyan, kalaivanar, kirishnasamy, kurupoojai, ma po ci, n.s krishnan, pallan, pallar, paraiyar, pariyar, pirabakaran, voc vamsam, vote, yuvaraj, ஈரோடு, கரூர், கிராம சபை, கிராம பஞ்சாயத்து, கொங்கு, கொங்கு மக்கள், கோகுல்ராஜ், கோயம்புத்தூர், சென்னிமலை, தீரன் சின்னமலை, தீரன்சின்னமலை, நாமக்கல், பள்ளர், பிரபாகரன், பிரபாகரன் ஜாதி, பிரபாகரன் பாடல், பிரபாகரன் பிள்ளை, மருதநாயகம், மள்ளர், யுவராஜ், வ உ சி, வ உ சி அய்யா, வ உ சி குருபூஜை, வ உ சி பிறந்த நாள், வஉசி, வஉசி வரலாறு, வெலுபிள்ளை, வெள்ளளாச்சி, வெள்ளாளர், வெள்ளாளர் issue, வேலுப்பிள்ளை, வேளாளர்கள்\n153 பிரிவு வெள்ளாளர் என்ற ஏமாற்று பித்தலாட்டம்\nமதம் மாறிய சூர்யா தன் பொண்டாட்டியை ஆட்டக்காரி ஜோதிகாவை வைத்து எங்கள் பெரும்பாட்டனார் ராஜா ராஜா சோழன் கட்டிய தஞ்சை பெரியகோயிலை அவமான படுத்த முடியாது\nஆறுநாட்டு வேளாளர் கோத்திரங்கள் (Gotra) :\nA.THAMBARANATHAN on பாண்டிய வேளாளர்கள் கோத்திரங்கள் (கூட்டங்கள்) : (Pandiya Vellalar Gotras)\nSathiyaraja on வெள்ளாளர் முன்னேற்ற கழக அறிவிப்பு\nSaravanapandi on வெள்ளாளர் முன்னேற்ற கழக அறிவிப்பு\nSaravanan on பாண்டிய வேளாளர்கள் கோத்திரங்கள் (கூட்டங்கள்) : (Pandiya Vellalar Gotras)\nArun pillai on வேளாளர் பிரச்சனை வெள்ளாளர்கள் என்ன செய்ய வேண்டும் அறிவார்ந்த சமூகம் அறிவு பூர்வமாக சிந்திக்க வேண்டும்\nவ. உ. சிதம்பரம் பிள்ளை அவர்கள் வாழ்க்கை வரலாறு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657143354.77/wet/CC-MAIN-20200713064946-20200713094946-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/ford/figo-aspire/price-in-mumbai", "date_download": "2020-07-13T09:25:29Z", "digest": "sha1:XIXREUXGGSZJUGNVGNIRKO7RICRHEULS", "length": 33490, "nlines": 552, "source_domain": "tamil.cardekho.com", "title": "போர்டு ஆஸ்பியர் மும்பை விலை: ஆஸ்பியர் காரின் 2020 ஆன்ரோடு விலையை காண்க", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nஇரண்டாவது hand போர்டு ஃபிகோ ஆஸ்பியர்\nமுகப்புநியூ கார்கள்போர்டுஆஸ்பியர்road price மும்பை ஒன\nமும்பை சாலை விலைக்கு Ford Aspire\nபோர்டு ஃபிகோ ஆஸ்பியர் டிரெண்டு டீசல்(டீசல்) (பேஸ் மாடல்)\nசாலை விலைக்கு மும்பை : Rs.9,20,541*அறிக்கை தவறானது விலை\nBring முகப்பு போர்டு Aspire மற்றும் Get இஎம்ஐ அதன் Rs. ...\nபோர்டு ஃபிகோ ஆஸ்பியர் டைட்டானியம் டீசல்(டீசல்) மேல் விற்பனை\nசாலை விலைக்கு மும்பை : Rs.9,78,881*அறிக்கை தவறானது விலை\nBring முகப்பு போர்டு Aspire மற்றும் Get இஎம்ஐ அதன் Rs. ...\nபோர்டு ஃபிகோ ஆஸ்பியர் டைட்டானியம் டீசல்(டீசல்)மேல் விற்பனைRs.9.78 லட்சம்*\nபோர்டு ஃபிகோ ஆஸ்பியர் டைட்டானியம் பிளஸ் டீசல்(டீசல்) (top மாடல்)\nசாலை விலைக்கு மும்பை : Rs.10,19,719*அறிக்கை தவறானது விலை\nBring முகப்பு போர்டு Aspire மற்றும் Get இஎம்ஐ அதன் Rs. ...\nபோர்டு ஃபிகோ ஆஸ்பியர் டைட்டானியம் பிளஸ் டீசல்(டீசல்)(top மாடல்)Rs.10.19 லட்சம்*\nபோர்டு ஃபிகோ ஆஸ்பியர் ஃ ஆம்பியன்ட்(பெட்ரோல்) (பேஸ் மாடல்)\nசாலை விலைக்கு மும்பை : Rs.7,10,005*அறிக்கை தவறானது விலை\nBring முகப்பு போர்டு Aspire மற்றும் Get இஎம்ஐ அதன் Rs. ...\nபோர்டு ஃபிகோ ஆஸ்பியர் ஃ ஆம்பியன்ட்(பெட்ரோல்)(பேஸ் மாடல்)Rs.7.1 லட்சம்*\nபோர்டு ஃபிகோ ஆஸ்பியர் டிரெண்டு(பெட்ரோல்)\nசாலை விலைக்கு மும்பை : Rs.7,78,813*அறிக்கை தவறானது விலை\nBring முகப்பு போர்டு Aspire மற்றும் Get இஎம்ஐ அதன் Rs. ...\nபோர்டு ஃபிகோ ஆஸ்பியர் டிரெண்டு(பெட்ரோல்)Rs.7.78 லட்சம்*\nபோர்டு ஃபிகோ ஆஸ்பியர் டைட்டானியம்(பெட்ரோல்)\nசாலை விலைக்கு மும்பை : Rs.8,36,153*அறிக்கை தவறானது விலை\nBring முகப்பு போர்டு Aspire மற்றும் Get இஎம்ஐ அதன் Rs. ...\nபோர்டு ஃபிகோ ஆஸ்பியர் டைட்டானியம்(பெட்ரோல்)Rs.8.36 லட்சம்*\nபோர்டு ஃபிகோ ஆஸ்பியர் டைட்டானியம் பிளஸ்(பெட்ரோல்) (top மாடல்)\nசாலை விலைக்கு மும்பை : Rs.8,76,291*அறிக்கை தவறானது விலை\nBring முகப்பு போர்டு Aspire மற்றும் Get இஎம்ஐ அதன் Rs. ...\nபோர்டு ஃபிகோ ஆஸ்பியர் டைட்டானியம் பிளஸ்(பெட்ரோல்)(top மாடல்)Rs.8.76 லட்சம்*\nபோர்டு ஃபிகோ ஆஸ்பியர் டிரெண்டு டீசல்(டீசல்) (பேஸ் மாடல்)\nசாலை விலைக்கு மும்பை : Rs.9,20,541*அறிக்கை தவறானது விலை\nBring முகப்பு போர்டு Aspire மற்றும் Get இஎம்ஐ அதன் Rs. ...\nபோர்டு ஃபிகோ ஆஸ்பியர் டைட்டானியம் டீசல்(டீசல்) மேல் விற்பனை\nசாலை விலைக்கு மும்பை : Rs.9,78,881*அறிக்கை தவறானது விலை\nBring முகப்பு போர்டு Aspire மற்றும் Get இஎம்ஐ அதன் Rs. ...\nபோர்டு ஃபிகோ ஆஸ்பியர் டைட்டானியம் டீசல்(டீசல்)மேல் விற்பனைRs.9.78 லட்சம்*\nபோர்டு ஃபிகோ ஆஸ்பியர் டைட்டானியம் பிளஸ் டீசல்(டீசல்) (top மாடல்)\nசாலை விலைக்கு மும்பை : Rs.10,19,719*அறிக்கை தவறானது விலை\nBring முகப்பு போர்டு Aspire மற்றும் Get இஎம்ஐ அதன் Rs. ...\nபோர்டு ஃபிகோ ஆஸ்பியர் டைட்டானியம் பிளஸ் டீசல்(டீசல்)(top மாடல்)Rs.10.19 லட்சம்*\nபோர்டு ஃபிகோ ஆஸ்பியர் ஃ ஆம்பியன்ட்(பெட்ரோல்) (பேஸ் மாடல்)\nசாலை விலைக்கு மும்பை : Rs.7,10,005*அறிக்கை தவறானது விலை\nBring முகப்பு போர்டு Aspire மற்றும் Get இஎம்ஐ அதன் Rs. ...\nபோர்டு ஃபிகோ ஆஸ்பியர் டிரெண்டு(பெட்ரோல்)\nசாலை விலைக்கு மும்பை : Rs.7,78,813*அறிக்கை தவறானது விலை\nBring முகப்பு போர்டு Aspire மற்றும் Get இஎம்ஐ அதன் Rs. ...\nபோர்டு ஃபிகோ ஆஸ்பியர் டிரெண்டு(பெட்ரோல்)Rs.7.78 லட்சம்*\nபோர்டு ஃபிகோ ஆஸ்பியர் டைட்டானியம்(பெட்ரோல்)\nசாலை விலைக்கு மும்பை : Rs.8,36,153*அறிக்கை தவறானது விலை\nBring முகப்பு போர்டு Aspire மற்றும் Get இஎம்ஐ அதன் Rs. ...\nபோர்டு ஃபிகோ ஆஸ்பியர் டைட்டானியம்(பெட்ரோல்)Rs.8.36 லட்சம்*\nபோர்டு ஃபிகோ ஆஸ்பியர் டைட்டானியம் பிளஸ்(பெட்ரோல்) (top மாடல்)\nசாலை விலைக்கு மும்பை : Rs.8,76,291*அறிக்கை தவறானது விலை\nBring முகப்பு போர்டு Aspire மற்றும் Get இஎம்ஐ அதன் Rs. ...\nபோர்டு ஃபிகோ ஆஸ்பியர் டைட்டானியம் பிளஸ்(பெட்ரோல்)(top மாடல்)Rs.8.76 லட்சம்*\nபோர்டு ஆஸ்பியர் விலை மும்பை ஆரம்பிப்பது Rs. 6.09 லட்சம் குறைந்த விலை மாடல் போர்டு ஃபிகோ ஆஸ்பியர் ஃ ஆம்பியன்ட் மற்றும் மிக அதிக விலை மாதிரி போர்டு ஃபிகோ ஆஸ்பியர் டைட்டானியம் பிளஸ் டீசல் உடன் விலை Rs. 8.64 Lakh.பயன்படுத்திய போர்டு ஆஸ்பியர் இல் மும்பை விற்பனைக்கு கிடைக்கும் Rs. 2.0 லட்சம் முதல். உங்கள் அருகில் உள்ள போர்டு ஆஸ்பியர் ஷோரூம் மும்பை சிறந்த சலுகைகளுக்கு. முதன்மையாக ஒப்பிடுகையில் ஹோண்டா அமெஸ் விலை மும்பை Rs. 6.18 லட்சம் மற்றும் மாருதி டிசையர் விலை மும்பை தொடங்கி Rs. 5.89 லட்சம்.தொடங்கி\nஃபிகோ ஆஸ்பியர் டைட்டானியம் டீசல் Rs. 9.78 லட்சம்*\nஃபிகோ ஆஸ்பியர் டைட்டானியம் பிளஸ் Rs. 8.76 லட்சம்*\nஃபிகோ ஆஸ்பியர் டைட்டானியம் பிளஸ் டீசல் Rs. 10.19 லட்சம்*\nஃபிகோ ஆஸ்பியர் டிரெண்டு Rs. 7.78 லட்சம்*\nஃபிகோ ஆஸ்பியர் டிரெண்டு டீசல் Rs. 9.2 லட்சம்*\nஃபிகோ ஆஸ்பியர் ஃ ஆம்பியன்ட் Rs. 7.1 லட்சம்*\nஃபிகோ ஆஸ்பியர் டைட்டானியம் Rs. 8.36 லட்சம்*\nAspire மாற்றுகள் மாற்றிகளின் விலைகள் ஒப்பீடு\nமும்பை இல் அமெஸ் இன் விலை\nமும்பை இல் Dzire இன் விலை\nமும்பை இல் aura இன் விலை\nமும்பை இல் ப்ரீஸ்டைல் இன் விலை\nமும்பை இல் டைகர் இன் விலை\nமும்பை இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nQ. Does rear பார்வை parking camera கிடைப்பது மீது it's புதிய BS6 டைட்டானியம் பெட்ரோல் model\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nஒரு நாளில் ஓட்டிய கி.மீ.20 கி.மீ/ நாள்\nமாத எரிபொருள் செலவுRs.0* / மாதம்\nஎல்லா ஆஸ்பியர் mileage ஐயும் காண்க\nடீசல் மேனுவல் Rs. 1,616 1\nபெட்ரோல் மேனுவல் Rs. 1,302 1\nடீசல் மேனுவல் Rs. 5,461 2\nபெட்ரோல் மேனுவல் Rs. 4,506 2\nடீசல் மேனுவல் Rs. 5,801 3\nபெட்ரோல் மேனுவல் Rs. 3,286 3\nடீசல் மேனுவல் Rs. 5,461 4\nபெட்ரோல் மேனுவல் Rs. 5,279 4\nடீசல் மேனுவல் Rs. 4,239 5\nபெட்ரோல் மேனுவல் Rs. 3,286 5\n10000 km/year அடிப்படையில் கணக்கிட\nஎல்லா ஆஸ்பியர் சேவை cost ஐயும் காண்க\nதலை ஒளி (இடது அல்லது வலது)\nவால் ஒளி (இடது அல்லது வலது)\nஎல்லா ஆஸ்பியர் உதிரி பாகங்கள் ஐயும் காண்க\nபோர்டு ஆஸ்பியர் விலை பயனர் மதிப்புரைகள்\nஎல்லா ஆஸ்பியர் விலை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா ஆஸ்பியர் விலை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா ஆஸ்பியர் விதேஒஸ் ஐயும் காண்க\nமும்பை இல் உள்ள போர்டு கார் டீலர்கள்\nபோர்டு ஃபிகோ ஆஸ்பியர் 1.5 tdci ஃ ஆம்பியன்ட்\nபோர்டு ஃபிகோ ஆஸ்பியர் 1.5 tdci ஃ ஆம்பியன்ட்\n இல் இன் எல்லாவற்றையும் காண்க\n இல் இன் எல்லாவற்றையும் காண்க\n இல் இன் எல்லாவற்றையும் காண்க\neஃபோர்டு இந்த தீபாவளிக்கு ஈகோஸ்போர்ட், ஆஸ்பியர் மற்றும் ஃப்ரீஸ்டைலில் நன்மைகளை வழங்குகிறது\nஃபிகோ மற்றும் எண்டெவர் ஆகியவற்றை ஒதுக்கி வைக்கும் மூன்று மாடல்களில் மட்டுமே சலுகைகள் கிடைக்கின்றன\nபோர்ட் பீகோ ஆஸ்பயர் விற்பனை 15000 என்ற எண்ணிக்கையை தொட்டுள்ளது \nகிறிஸ்துமஸ் பண்டிகை வேகமாக நெருங்கி வரும் வேளையில், அமெரிக்க கார் தயாரிப்பாளரான போர்ட் நிறுவனத்திற்கு இந்த பண்டிகை காலத்தை நிச்சயம் கோலாகலாமாக கொண்டாட நல்ல ஒரு காரணம் உள்ளது. இந்நிறுவனத்தின் சமீபத்த\nஒப்பீடு: ஃபோர்டு ஃபிகோ ஆஸ்பியர் vs ஸ்விஃப்ட் டிசையர் vs அமேஸ் vs எக்ஸ்சென்ட் vs சிஸ்ட்\nஜெய்ப்பூர்:அதிக காத்திருப்பை ஏற்படுத்திய 4 பேருக்கும் மேல் கச்சிதமாக செல்ல கூடிய ஃபிகோ ஆஸ்பியரை, எதிர்பார்த்த அளவிற்கு அதிர்ச்சி அளிக்கும் விலையில் ஃபோர்டு நிறுவனம் அறிமுகப்படுத்தவில்லை. ஆனால் இப்பி\nஃபோர்டு ஃபிகோ ஆஸ்பியர் இன்று அறிமுகமாகிறது\nஜெய்ப்பூர்: காத்திருப்பு காலம் முடிவுக்கு வந்த நிலையில் ஃபிகோ ஆஸ்பியரை இன்று நாடெங்கிலும் அறிமுகப்படுத்துகிறது ஃபோர்டு நிறுவனம். சப்-ஃபோர் மீட்டர் சேடனான இது, இதே பிரிவைச் சேர்ந்த ஸ்விஃப்ட் டிசையர்\nஆகஸ்ட் 12 ஆம் தேதி அறிமுகமாகிறது ஃபிகோ ஆஸ்பயர் சேடன்\nஜெய்ப்பூர்: அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்திய கச்சிதமான சேடனான (நான்கு அல்லது அதற்கு மேற்பட்டோர் பயணிக்கும் கார்) ஃபிகோ ஆஸ்பயரை, அடுத்த வாரம் அறிமுகப்படுத்த ஃபோர்டு இந்தியா நிறு��னம் திட்டமிட்டுள்ளது.\nஎல்லா போர்டு செய்திகள் ஐயும் காண்க\nபக்கத்தில் உள்ள நகரங்களில் இல் Aspire இன் விலை\nநவி மும்பை Rs. 7.07 - 9.94 லட்சம்\nபான்வேல் Rs. 7.09 - 10.18 லட்சம்\nபோய்சர் Rs. 7.09 - 10.18 லட்சம்\nபிம்பிரி பின்சிவத் Rs. 7.09 - 10.18 லட்சம்\nசில்வாஸ்சா Rs. 6.57 - 9.28 லட்சம்\nநாசிக் Rs. 7.09 - 10.18 லட்சம்\nஎல்லா போர்டு கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657143354.77/wet/CC-MAIN-20200713064946-20200713094946-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2010/06/21/karunanidhi-chozhan/", "date_download": "2020-07-13T09:31:12Z", "digest": "sha1:M6CJJTBMVL5WLGI2R6WBVBU4ZSBAF6L6", "length": 78246, "nlines": 883, "source_domain": "www.vinavu.com", "title": "செம்மொழி மாநாடு கண்ட கருணாநிதி சோழன் பராக்….பராக்!! | வினவு", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல் மறந்து விட்டதா\n உங்கள் கணக்கில் உள் நுழைக\nஒரு கடவுச்சொல் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி விட்டோம்.\nபயணிகள் இரயில்களை ஒழித்துக் கட்டும் மோடி அரசு \nபொறுமையில்லாமல் நடந்து செல்கிறார்கள் : புலம் பெயர் தொழிலாளர்கள் குறித்து அமித் ஷா \nஅமெரிக்க வல்லரசில் உச்சம் தொடும் வேலையில்லா திண்டாட்டம் \nகொரோனா பீதியை வைத்து இசுலாமியர்கள் தாக்கப்படுவதற்கு சில சான்றுகள் \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nஹாங்காங் புதிய தேசிய பாதுகாப்புச் சட்டம் \n“பிரெண்ட்ஸ் ஆஃப் போலீஸ்” எனும் சட்டவிரோத கும்பல் \nஆன் – லைன் கல்வி : தனியார் பள்ளிகளின் பிடியிலிருந்து மாணவர்களை மீட்போம் \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nகொரோனா தடுப்பில் அறிவியலற்ற அணுகுமுறைகள் | டாக்டர் ஜி.ஆர்.இரவீந்திரநாத்\nசென்னை தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைக்கான கட்டணம் – உண்மை நிலவரம்\nபதஞ்சலியும் கொரோனா மருந்தும் : தரங்கெட்டுப் போன தமிழ் இந்து நாளிதழ் \nதமிழக ஊர்ப் பெயர் மாற்றம் தொடர்பான அரசாணையும் அதன் பின்வாங்கலும் ஏன் \nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரி���னங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nகொரோனாவால் சரிவேற்படாத ஒன்று சாதிய படுகொலைகள் மட்டுமே \nகாயமடைந்த தந்தையுடன் 1,200 கி.மீ சைக்கிளில் பயணித்த பெண் : அவலமா \nவிழுப்புரம் சிறுமி எரிப்பு : இன்னும் எத்தனை நாள் பொறுப்பது \nகொரோனா வைரஸ் : ஓர் அறிவியல் அறிமுகம்\n10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு : கேட்டது விலக்கு – விளக்கம் அல்ல \nநீடிக்கப்படும் ஊரடங்கு நடக்க வேண்டியது என்ன \nதேசிய குடிமக்கள் பதிவேடு : நாமார்க்கும் குடியல்லோம் தோழர் மருதையன் உரை |…\n தோழர் கோவன் பாடல் | Makkal Athikaram\nஅம்பேத்கர் – பெரியார் படிப்பு வட்டம் 4-ம் ஆண்டு விழா காணொளிகள் \nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\n ஸ்மார்ட் சிட்டியாம்… திருச்சி மாநகராட்சி ஆணையரிடம் மனு \nகொரோனா தீவிரமாகும் போது பல்கலைக்கழக செம்ஸ்டர் தேர்வு எதற்கு \nபொதுத்துறைகளை கார்ப்பரேட்டுக்கு தாரை வார்க்கும் மோடி அரசைக் கண்டித்து திருச்சியில் ஆர்ப்பாட்டம் \nசாத்தான்குளம் படுகொலை : தமிழகமெங்கும் வழக்கறிஞர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் \nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nவிமான நிலையம் தனியார்மயம் : இலாபம் வந்தால் அதானிக்கு \nபுதிய ஜனநாயகம் மே 2020 மின்னிதழ் டவுண்லோட் \nஷாஹீன் பாக் போராட்டம் : அக்கினிக் குஞ்சு \nதொழிலாளி வர்க்கத்தைத் தூக்கிலேற்றுகிறது புதிய தொழிலாளர் நலச் சட்டத் தொகுப்பு \nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nதோழர் வரவரராவை விடுதலை செய் \nகொரோனா காலத்திலும் தொடரும் விலையேற்றம் \n108 முறை சொல்லுங்கோ கொரோனா ஓடிடும் \nயோகா செய்தால் கொரோனா எப்படி ஸ்வாகா ஆகும் \nமுகப்பு செம்மொழி மாநாடு கண்ட கருணாநிதி சோழன் பராக்….பராக்\nசெம்மொழி மாநாடு கண்ட கருணாநிதி சோழன் பராக்….பராக்\n“தர்ம ஏகத் கலைஞர் தேவஸ்ய\nஎன்று ஈழத்தமிழர் கதறிய காலத்தே\nகாலை உணவுக்கும், மதிய உணவுக்கும்\nஅன்ன ஆகாரம் உண்ண மறுத்து,\nபோரை நிறுத்திய ஒரே புறநானூற்றுத் தமிழன்\nஒரு ரூபாய் அரிசியாலே���ே உடைத்தார்\nவண்ணத் தொலைக்காட்சி, காஸ் அடுப்பு,\nமனை கட்ட உதவி, மணமகன் கட்ட உதவி,\nகருணையும், நிதியும் ஒன்றாய் ஆனார்\nயாதும் ஊரே; யாவரும் கேளிர்\nஹூண்டாயும், ஃபோர்டும் நம் உடன்பிறப்பே,\nஎனப் பன்னாட்டு உறவில் புது எல்லை கண்டான்\nஅண்ணலும் ‘நோக்கியா’ அவளும் ‘நோக்கியா’\nஎன கம்பநாட்டாழ்வரையே கற்பனையில் விஞ்சி\nபெப்சி, கோக்குக்கு சதுர்வேதி மங்களங்கள்\nதிருவண்ணாமலை வேடியப்பன் மலையை எடுத்து\nபாலியல் கொலைகாரன் காஞ்சி சங்கரனுக்கு\nதனது வீட்டையே தானம் கொடுத்தார்\nபாடிச் சொரிந்த புலவர்க்கு மட்டும்\nதமிழ் வளர்த்தவர் தானைத் தலைவர்\nதமிழினத் தலைவரின் பரந்த உள்ளத்தை\nமழலையர் உதடுகளில் ஆங்கிலம் வளர்த்து\nபெயர்ப்பலகையில் மட்டும் தமிழ் வளர்க்கும்\nபராந்தகச் சோழனே பயந்து போவான்\n‘பெரியார் நெஞ்சில் தைத்த முள்’ எனப் புலம்பி\nஊரறிய அனைத்து சாதி அர்ச்சகர் சட்டம் போட்டுவிட்டு\nபார்ப்பன மனுநீதிக்கு பங்கம் வராமல் பாதுகாக்க\nஅந்த முள்ளை எடுத்தே வேலிகட்டும்\nமுயலும் திறமை முடியுமோ யாராலும்\nபிறப்பொக்கும் இவர் பேரன், பேத்தி\nஎன்னடா இது வீண் இரைச்சல்\nபல்கலை நரிகள் பாசாங்கு முழங்க…\nஇறந்து கிடக்குது நம் தாய்மொழி…\nஉருவாக வேண்டும் ஒரு செம்மொழி…\nவினவின் பதிவுகளை மின்னஞ்சலில் பெற…\nசெம்மொழி மாநாடு: கலைஞர் எதற்காகக் கூச்சப்படவேண்டும்\nசெம்மொழி மாநாட்டை எதிர்த்த தோழர்கள் தமிழகமெங்கும் கைது \nசெம்மொழி மாநாடு – கருணாநிதி தமிழுக்கு செலுத்தும் இறுதி மரியாதை \nசெம்மொழி மாநாடு கண்ட கருணாநிதி சோழன் பராக்….பராக்\nநீதிமன்றத்திற்குள் செல்லாத தமிழுக்கு செம்மொழி மாநாடு ஒரு கேடா\n‘தல’யும் ‘தலி’வரும் தமிழனின் தலையெழுத்தும் \nஅண்ணாதுரை: பிழைப்புவாதத்தின் பிதாமகனுக்கு நூற்றாண்டு நிறைவு \nஅழகிரி அண்ணன் வர்றாரு , எல்லாம் ஒதுங்கி நில்லுங்க \nமுல்லைப் பெரியாறு: கருணாநிதியின் துரோகம்\nஅழியும் ஈழத் தமிழினம்…அதிகாரத்திற்கு அலையும் கருணாநிதி \nஈழப் ‘போர் நிறுத்தம்’: காங்கிரசு – தி.மு.க கம்பெனியின் கபட நாடகம்\nகருத்துப்படம்: ஈழத்துக்கு திரு.மு.க தலைமையில் இறுதி ஊர்வலம்\nஇணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்\n🙂 ஆரம்பித்து 🙁 ஆக்கிய வரிகள்\nஅட அட அடா, அட���த்த பாராட்டு விழாவிற்கு பாட்டு ரெடி. ஏ.ஆர். ரகுமானைக் கூப்பிட்டு மியூசிக் போடச்சொல்லுங்க சீக்கிரம். இந்த பாட்டுக்கு தமிழினத்தின் தலைமகள் நமீதா மேடையில் நடனமாடுவார்.\nவாழ்க தமிழினம், வாழ்க தமிழ்.\nஇன்றைய தமிழக நிலையை எடுத்து இயம்பிருக்கும் பாடல். இது போன்ற பாடல்களை வைரமுத்துவால் எழுத முடியுமா என்ன இத்தனை ‘புகழை’ அளித்த வருக்கும் அளிக்கப்பட்டவருக்கும் ‘வாழ்த்த வயதில்லை, வணங்குகிரேன்’. ‘தலைவர்’ புளகாங்கிதம் அடைந்திருப்பார் என்றே நம்புகிறேன்.\nTweets that mention செம்மொழி மாநாடு கண்ட கருணாநிதி சோழன் பராக்....பராக் | வினவு\nஅருமையான கவிதை. ஒவ்வொரு சொல்லிலும் உள்ள அரசியல் சிறப்பாக வெளிப்படுகிறது.\nகோபாலபுரத்து கோமானின் கண்மணிகள் எப்படி வினையாற்றப் போகிறார்கள் என்று பார்ப்போம்.\nஉணர்சியூட்டும் கவிதை உண்மையான கவிதை ஆனாலும்…..\nபோரை நிறுத்திய ஒரே புறநானூற்றுத் தமிழன்\nகருணாநிதிச் சோழனை மீண்டும் சிம்மாசனம் ஏற்றி\nஅழகுபார்க்கும் தமிழகத் தமிழரைப்பற்றியும் ஒரு கவிபாட முடியுமா.\n“நியூ அமெரிக்கன் செஞ்சுரி” என்ற அமெரிக்க வெளியிறவுக் கொள்கை,ஜார்ஜ் புஷ் – சீனியர்-ஜூனியர் காலத்தில்,உருவாகிய போது,”ட்ராட்கியிஸம்” என்ற சொல அதில் உள்ளது.இதை தப்பும்,தவறுமாக ஈராக்கிலும்,ஆப்கானிலும் நடைமுறப்ப்டுத்தியது அமெரிக்க உளவு நிறுவனமான,”சி.ஐ.ஏ”.இதைதான், “குமரன் பத்மநாதனின் விடுதலைப்புலிகள்”இலங்கைத்தமிழரின்,இயல்பான “யு.என்.பி” ஆதரவு தளத்தை “குமரன் பத்மநாதனின் விடுதலைப்புலிகள்”இலங்கைத்தமிழரின்,இயல்பான “யு.என்.பி” ஆதரவு தளத்தை “குமரன் பத்மநாதனின் விடுதலைப்புலிகள்” பிரதிபலிக்கிறார் போலுள்ளது.”ட்ராட்கியிஸவதிகளான” ஜே.வி.பி. யை இலங்கைத் தமிழர்கள் (இடதுசாரிகள்” பிரதிபலிக்கிறார் போலுள்ளது.”ட்ராட்கியிஸவதிகளான” ஜே.வி.பி. யை இலங்கைத் தமிழர்கள் (இடதுசாரிகள்) உட்பட ஆதரித்ததாக வரலாறு கிடையாது) உட்பட ஆதரித்ததாக வரலாறு கிடையாது.பிரபாகரனை பிரேமதாசாவுடன் சேர்த்தவர்களும் இவர்களே.பிரேமதாசாதான் ஜே.வி.பி. யை அழித்தார்.பிரபாகரனை பிரேமதாசாவுடன் சேர்த்தவர்களும் இவர்களே.பிரேமதாசாதான் ஜே.வி.பி. யை அழித்தார்.யு.என்.பி. யுடன் சேர்ந்து,பிரபாகரனை பேச்சு வார்த்தைக்கு உட்ப்படுத்தி,பலவீனப்படுத்தி,முள்ளியவய்க்காலில் அழித்ததும் இவர்களே(புலம்பெயர்ந்த இலங்கைத்தமிழர்கள்).தற்போது கே.பி. யின் செம்மொழி.யு.என்.பி. யுடன் சேர்ந்து,பிரபாகரனை பேச்சு வார்த்தைக்கு உட்ப்படுத்தி,பலவீனப்படுத்தி,முள்ளியவய்க்காலில் அழித்ததும் இவர்களே(புலம்பெயர்ந்த இலங்கைத்தமிழர்கள்).தற்போது கே.பி. யின் செம்மொழி ஆதரவு அறிக்கை இதையே காட்டுகிறது.பனிப்போரின் இந்த கொள்கைக்கு எதிரானதுதான்,”ரா” வின் நடவடிக்கை.ஜே.வி.பி.யில் மீது 1970… போருக்கும்,முள்ளியவாய்க்கால் போருக்கும்,”ரா” வை குறைகூறினால்,அரசியல் நியாயம் உள்ளது ஆனால் “இந்திய எதிர்ப்புணர்வு” என்ற போர்வையில்,இலங்கைத்தமிழர்களின் பிரத்தியேக,”தமிழக எதிர்ப்புணர்வாக” மாற்றுவதுதான் வேதனை\nஇதே கோவையில், ஓரிரு வருடங்கள் முன் அ.இ.செங்கொடி மாநாடு நடந்ததாக ஞாபகம்\nசதா பணியாற்றும் அரசியலாருக்கும், அதிகாரங்களுக்கும், இலவச தமிழர்களுக்கும், வயிற்றெரிச்சல் கும்பலுக்கும், இது போன்ற சுகமான சொறிவுகள் தேவை\nஊர்வலம், மாநாடு,பொதுக்கூட்டம்,…இவையெல்லாம் பலம் காட்டவே\n///யாதும் ஊரே; யாவரும் கேளிர்\nஹூண்டாயும், ஃபோர்டும் நம் உடன்பிறப்பே,\nஎனப் பன்னாட்டு உறவில் புது எல்லை கண்டான்\nஅண்ணலும் ‘நோக்கியா’ அவளும் ‘நோக்கியா’\nஎன கம்பநாட்டாழ்வரையே கற்பனையில் விஞ்சி\n//// இதில் என்ன குற்றம் கண்டீர் அல்லது வட கொரியா போல தமிழகத்தை மாற்றியிருந்தால் தான் உங்களுக்கு திருப்த்தியாக இருந்திருக்குமோ அல்லது வட கொரியா போல தமிழகத்தை மாற்றியிருந்தால் தான் உங்களுக்கு திருப்த்தியாக இருந்திருக்குமோ இந்த அளவு வளர்ச்சி, வேலை வாய்ப்பு சாத்தியமானது, தாரளமயமாக்கலின் விளைவாகத்தான். இல்லாதிருந்தால், இதற்க்கும் வழியில்லாமல், 1980இல் வெளியான ’வறுமையின் நிறம் சிகப்பு’ படத்தில் வேலைக்காக அலையும் இளைஞர்களின் நிலை இன்றும் தொடர்ந்திருக்கும்.\nமற்றபடி கவிதை நல்லா இருக்கு.\nசொற்ப விலையில் நிலம், மானியங்கள், IFST அளித்தது, செம்பரம்பாக்கம் தண்ணீரை ஓசியில் ஊறிஞ்சியது, 6 மாதம் அல்லது ஒரு வருடத்திற்கு ஒருமுறை தொழிலாளியை விரட்டுவது இதற்காக கொரியாவை அல்ல கருணாநிதியை பாராட்டலாம்\nஉலகத்தமிழ் மாநாடு நடத்த முடியாமல் போனதும் உலகத் தமிழ் செம்மொழி மாநாடு எப்படி பெயர் மாற்றம் செய்யப்பட்டது என்பது குறித்து நான் ஒரு பதிவு எழுதியிருக்கிறேன். ://www.amudhavan.blogspot.comஅவருடைய மூளை எப்படி சூட்சுமமாக செயல்படுகிறது என்பதை அதிலிருந்து புரிந்து கொள்ளலாம்.\nவினவு ஏன் இந்த கொலை வெறி.\nஆகா ஆகா என் ஐயப்படுகளை நீக்கும் ஆழமான விளக்கங்கள் அறிவார்ந்த சொற்கள் என் அரசியல் அறியாமை நீங்கிவிட்டன எங்கே இதை எழுதிய புலவன் அவரை வரச்சொல்லுங்கள் மனதார பாராட்ட வேண்டும்\nபாராட்டை யார் கேட்டது போராட்டத்தில் பங்கெடு (ங்கள்)\nதி.மு.க.வினரல்லாத ஒட்டுமொத்த தமிழக கட்சி சாராத பொது மக்களின் எண்ண ஓட்டம் இப்படி கவிதையாக கடல் மடை திறந்தது போல் கொட்டியிருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. குறைகளையும், பகல் வேஷ ஏமாற்று வேலைகளையும் சுட்டிக் காட்டுவது ஒவ்வொருவரின் கடமை. எனினும் பிறர் மனம் வருந்தும்படியான கடுமையான சொற்களை வராமல் பார்த்துக் கொள்ளலாம்.\nநண்பர் அம்பிகாபதி, இந்தக் கவிதையில் நாட்டு நடப்புக்களைத்தானே கவிஞர் எழுதியிருக்கிறார் எதுவும் இட்டுக்கட்டி எழுதவில்லையே, நீங்கள் குறிப்பாக என்ன சொல்ல வருகின்றீர்கள் என்பது புரியவில்லை.\n‘பெரியார் நெஞ்சில் தைத்த முள்’ எனப் புலம்பி\nஊரறிய அனைத்து சாதி அர்ச்சகர் சட்டம் போட்டுவிட்டு\nபார்ப்பன மனுநீதிக்கு பங்கம் வராமல் பாதுகாக்க\nஅந்த முள்ளை எடுத்தே வேலிகட்டும்\nபார்ப்பன குலமே மயக்கமுறும் பிறப்பொக்கும் இவர் பேரன், பேத்தி\nஇருப்பினும் வாழும் வள்ளுவர்… அருமை அருமை \n”;இயற்றமிழ் அழகிரிஇசைத்தமிழ் கனிமொழிநாடகத்தமிழ் தளபதிஎன முத்தமிழையும் வளர்த்துதமிழ்நிலத்தை மொத்தமாய் வளைக்கமுயலும் திறமை முடியுமோ யாராலும்;;\nபாதிக்கப்பட்டவர்களை சிரிக்க, அழ, சிந்திக்க வைக்கும் கவிதை.\nநித்தியானந்தா செய்திகளை மக்கள் மறக்கடிக்கவே செம்மொழி மாநாடு பிரபலமானதா\n நித்தி எவ்வளவு பணம் கொடுத்தார்\nஏன் எனில் ஒரு அறிவாளி சொன்னார் செம்மொழி மாநாடு செலவை நித்தி ஏற்று கொண்டதாக \nஅருமை. கருணாநிதிக்கு மட்டும் இல்லை . இந்த தி மு க பரதேசிகள் கூட திருந்த போவதில்லை.\nஆழமான கருத்துக்களை கொண்ட கவிதை.நன்றி வினவு, கவிஞர்.சிந்திக்க வைப்பதோடு வோட்டு போட்டு தெரிவு செய்யும் எம்மை செருப்பால் அறைகிறது.\nபல்கலை நரிகள் பாசாங்கு முழங்க…\nகலைஞரை குறை கூறுபவர்கள்(பார்ப்பனர்கள்,ஜாதிவெறியர்கள்,ஜெயலலிதாவின் அடிமைகள்) ஒன்று புரிந்து கொள்ளவேண்டும் கலைஞ���ின் உதவியை நாடாமல் நீங்கள் ஜெயலலிதா,வைகோ போன்றவர்களின் புகழை பாடினால் நாங்கள் பொறாமைபடமாட்டோம்\n“தினம் தமிழனுக்கு சாராயத்தை ஊத்தி கொடுத்து அவனை கொல்கின்ற உனக்கு செம்மொழி மாநாடு ஒரு கேடா இலங்கையில் நமது ரத்தங்களை இத்தாலி நாட்டு காரியோடு சேர்ந்து கொன்று ஒழித்து, இன்று அவர்களை நடுத்தெருவில் பிச்சை காரர்களின் நிலைமையை விட மோசமாக ஆக்கிய துரோகியே உனக்கு செம்மொழி மாநாடு ஒரு கேடா இலங்கையில் நமது ரத்தங்களை இத்தாலி நாட்டு காரியோடு சேர்ந்து கொன்று ஒழித்து, இன்று அவர்களை நடுத்தெருவில் பிச்சை காரர்களின் நிலைமையை விட மோசமாக ஆக்கிய துரோகியே உனக்கு செம்மொழி மாநாடு ஒரு கேடா பத்து ஆண்டுகளுக்கும் மேலாக மத்திய-மாநில அரசில் பங்கு பெற்று நாட்டையே உறிஞ்சி உப்புகிராயே, உனக்கு செம்மொழி மாநாடு என்ன கேடா பத்து ஆண்டுகளுக்கும் மேலாக மத்திய-மாநில அரசில் பங்கு பெற்று நாட்டையே உறிஞ்சி உப்புகிராயே, உனக்கு செம்மொழி மாநாடு என்ன கேடா ஊருக்கு ஊர் பொண்டாட்டிகளையும் பல வைப்பாட்டிகளையும் வைத்து அவர்களின் மூலம் காமத்தில் பிறந்த விஷ ஜந்துகள் நாட்டை கொள்ளை அடிப்பதை ரசிக்கும் கொம்பேறி மூக்கனே, உனக்கு செம்மொழி மாநாடு ஒரு கேடா ஊருக்கு ஊர் பொண்டாட்டிகளையும் பல வைப்பாட்டிகளையும் வைத்து அவர்களின் மூலம் காமத்தில் பிறந்த விஷ ஜந்துகள் நாட்டை கொள்ளை அடிப்பதை ரசிக்கும் கொம்பேறி மூக்கனே, உனக்கு செம்மொழி மாநாடு ஒரு கேடா காலை குஷ்பு, மதியம் ஷைலா, மாலை நமீதா என்று இந்த 86 வயதிலும் காமத்தை அடக்க முடியாது அலைகிறாயே, உனக்கு செம்மொழி மாநாடு ஒரு கேடா காலை குஷ்பு, மதியம் ஷைலா, மாலை நமீதா என்று இந்த 86 வயதிலும் காமத்தை அடக்க முடியாது அலைகிறாயே, உனக்கு செம்மொழி மாநாடு ஒரு கேடா நீ எப்போது பாடையிலே போரையோ, அப்போதுதான் தமிழ் என்ற பூ மலரும். நீ குழிக்குள் போகும் பொது இந்த சுத்திர பூக்கள் வாசமிட்டு மலரும்” (a comment made by an anonymous reader, appeared in Dinamani’s web-page )\nஉண்மையை நன்றாகச் சொல்லியிருக்கின்றீர்கள்… பாராட்டுக்கள்…\nகொடுமைகளையும் கூத்தாட்டங்களையும் பார்த்துப் பார்த்து….நம் கையாலாகாத்தனத்தை நினைத்து நினைத்து நமக்கே நம் மீது வெறுப்பு வருகின்றது….\n//பேச்சு மறுக்கப்பட்டகோவை சிறுதொழில் உதடுகளில்அறுந்து கிடக்கும்ஓசையற்ற கைத்தறியில்இறந்து கிட���்குது நம் தாய்மொழி…தமிழகத்தை உய்ப்பிக்கஉழைக்கும் மக்களிடமிருந்துஉருவாக வேண்டும் ஒரு செம்மொழி// அருமையான வரிகள் சில கவிஞர்களின் எழுத்து வரிகள் சமுதாய மாற்றத்தை எதிர்பார்த்து நிற்கின்றன சமீபத்தில் நான் படித்த காசி ஆனந்தன் நறுக்குகள் என்ற புத்தகம் தேர்தல் பாதையின் மெசடியை ஒரு சிறு நறுக்கு மூலம் எளிமையாக இப்படி விளக்குகிறார். மாலை வளையல் மூக்குத்தி பொன்னான எதுவுமே இல்லை எங்கள் குடிசையில் அவன் சொல்கிறான் இருக்கிறதாம் எங்களிடம் பொன்னான வாக்குகள்\nஉள்ளக் கொதிப்பை அப்படியே வார்த்தைகளில் வடித்திருக்கிறார் கவிஞர். அற்புதம். ஆயிரம் வானவெடிக் கொண்டாட்டங்களுக்கு மத்தியிலும் உண்மையின் அமைதியான இரைச்சலுக்கு கலைஞரின் காதுகள் தப்பி விட முடியாது.\nஇஸ்கூல் பீஸ் கட்ட வழியில்லை\nமொத்தமாய் தமிழ்த் தாயின் மடி\nநதிக்கரை நாகாரீகம் – ஆனாலும் திராவிடம் :\nவெள்ளையன் ஓடம் விட்ட நதி\nஅழகுச் சித்திரம்தான் – ஆனாலும்\nஅதனால் – இது ஆறறங்கரை நாகாரீகம்:\nஎட்டுக்கு எட்டில் கீற்றோலைத் தட்டி.\nநேரான கோடுபோட்ட தெரு –\nஒரு ஆள் போக, ஒரு ஆள் வர.\nஒன்றுபோலத்தான் குடில்கள் – ஆனால்\nகண்ணைப் பறிக்கும் வண்ணக் கூரையை…\nதங்கத் தாரகயே வா…’ – கட்சிக் கலரில்.\n…ழ்த்த வயதில்லை – வணங்குகிறோம்”\nமுந்தின மாதம் மீன்பாடி வண்டியில்\nஎங்க நைனா தள்ளிக்கொண்டு வந்தார்\nஇந்த வாசல் தட்டியைப் பாருங்கள்…\n“ரத்த ஆறு ஓடும்” என்று\n‘ராவா’கப் பேசினவர் – அந்தோ…\nகஜா வீட்டுக்கு வாருங்கள் -அங்கே\nகருப்பு எம்ஜியாராம் – ஆனால்\nகண்கள் ‘செவ செவ’ என்று இருக்கும்.\nரெண்டு காலிக்கட்டங்கள் – வாரிசுகளுக்கு\nமருத்துவர் ‘மாங்காய்’ ராமதாசி இருந்தார்.\nகூடவே அன்பு ‘மனி’ மகனும்.\nஆனால்… ஏனோ தொ¢யவில்லை –\nமங்காத்தா தூக்கிப் போட்டாள் தெருவிலே.\nஇப்ப்போது அவள் கூரையில் ¡¢த்தீஷ்\nசிவாஜி இருந்திருந்தால் செத்திருப்பான் –\nஒரே முகம் – ஒரெயொரு முகந்தான்.\nஎப்படி ஐயா, எப்படி முடியும்\nபதினாறு புள்ளி 00000.25 அடி பாய்வார்\nபுரட்சித் தலைவர் / தலைவிகளாகவும்,\nதளபதி / இளைய தளபதிகளாகவும்,\nகேப்டன் களாகவும், எம்டன் களாகவும்,\nசினிமா நாகரீகம் தெரியுமா உங்களுக்கு\nபம்பாயில் இருக்கும் இதே கிளை நதியின்\nகரைகளில் வசிக்கும் நாய்கலைப் பற்றியது.\nஇந்திய சே நாய்களைப் பற்றிய\nஅதுவும் ஒரு தமி���ன் – டமிளிலேயே பேசினவன்.\nகவுரவத்தை வீட்டுக்குக் கொண்டுவந்துவிட்டான் –\nசந்தியில் அல்லது சந்தையில் விற்ற பிறகு\nஉங்களின் ஆதங்கமே எங்களுக்கும். என்ன செய்வது எங்களுக்கு அரசியலும் சுத்துமாத்தும் கைவருவதில்லை.\nஎங்களது தானைத்தலைவர் இடைத்தேர்தல்களுக்கு பொன்முடியை அனுப்பித்தான் வெற்றிபெறுவார். நான் அமைச்சர் பொன்முடி அவர்களை சொல்லுகிறேன். தமிழ் மொழி இப்படியாவது தனது புகழை உலகம் முழுவதும் பவரவட்டும் என்ற பரந்த மனம் நம் தலைவருக்கு. நன்றி.\nராஜாவும், வரதராசனும் பாராளுமன்ற உருப்பினர்களான கதையையும் சேர்த்திருக்கலாம்….\nஇது போன்ற தீ பறக்கும் எழுச்சி எண்ணங்களை மக்கள் அறிய செய்யுங்கள் , வலைப்பதிவு படித்த செயல்படாத முட்டாள்களை மட்டுமே சேரும். உங்கள் எண்ணங்கள் பாமர மக்களை சென்றடைய தேர்தல் களம் சிறந்த இடம். களம் காணுங்கள் …. தமிழின துரோகிகளை ஓட ஓட விரட்டுவோம்.\nதமிழனுக்கு செருப்பால் அடித்தாலும் சொரணை இல்லாமல் போய்விட்டதே. மக்கள் சிந்தித்தால் போதும். இவர்கள் சிந்திக்க விடாமல் முட்டாளாகவே வைத்திருக்கிறார்கள் .\nகால நிலையை மறந்து – சிலது\nபுலியின் கடுன் கோபம் தெரிந்தும்\nவாழ்வின் கணக்கு புரியாமல் -ஒன்று\nகாசைத் திருடி பூட்டுது -ஆனால்\nகதை முடிவை காட்டுது ….\nவித விதமான பொய்களை கூறி\nதிருந்தி நடந்து கொள்ளடா -இதயம்\nதிருந்தி நடந்து கொள்ளடா -இதயம்\nதிருந்த மருந்து சொல்லடா …. பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்\nஅருமை ,அருமை .எப்போதும் போல நல்ல கவிதை \nதோழர் துரை ஷண்முகத்திற்கு என் வாழ்த்துக்கள் \nதக்க சமயத்தில் எழுதப்பட்டுள்ள கூர்மையான கவிதை. நன்றி. வேடிக்கை பார்க்கும் மானமிழந்து நிற்கும் நமது ‘தமிழ்க்குடியையும்’ சற்று கவனித்திருக்கலாம்.\nநாட்பட நாட்பட நாற்றமும் சேறும்… « கொதித்தெழு, புது உலக வாழ்வினை சமைத்திட…\n[…] தொடர்புடைய பதிவுகள்: செம்மொழி மாநாடு கண்ட கருணாநிதி சோழன்… […]\nஅட அட அடா, அடுத்த பாராட்டு விழாவிற்கு பாட்டு ரெடி. ஏ.ஆர். ரகுமானைக் கூப்பிட்டு மியூசிக் போடச்சொல்லுங்க சீக்கிரம். இந்த பாட்டுக்கு தமிழினத்தின் தலைமகள் நமீதா மேடையில் நடனமாடுவார்.\nகால நிலையை மறந்து – சிலது\nபுலியின் கடுன் கோபம் தெரிந்தும்\nவாழ்வின் கணக்கு புரியாமல் -ஒன்று\nகாசைத் திருடி பூட்டுது -ஆனால்\nகதை முடிவை காட்டுது ….\nவ��த விதமான பொய்களை கூறி\nதிருந்தி நடந்து கொள்ளடா -இதயம்\nதிருந்தி நடந்து கொள்ளடா -இதயம்\nதிருந்த மருந்து சொல்லடா …. பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்\nநல்ல அரசியல் செறிவுள்ள கவிதை.\nயதார்த்தத்தை உணர்த்திய சிறப்பான கவிதை – பாராட்டுக்கள் – ஒவ்வொரு பஞ்சாலையும் ஒரு கோடி, பனியன் என்ற பெயரில் சிறிய பெரிய நிறுவனங்கள் தலைக்கு பல லட்சங்கள், என செம்மொழி மாநாட்டு நன்கொடை வசூலையும் இரண்டு வரிகள் சேர்த்திருந்தால் இன்னும் சிறப்பு சேர்த்திருக்கும் .-\n[…] செம்மொழி மாநாடு கண்ட கருணாநிதி சோழன்… […]\nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657143354.77/wet/CC-MAIN-20200713064946-20200713094946-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://andhimazhai.com/news/view/raasi-series-31.html", "date_download": "2020-07-13T07:25:54Z", "digest": "sha1:ODYS3O3OOG5QUYJTTTOOOEO45GM6GQBZ", "length": 31667, "nlines": 87, "source_domain": "andhimazhai.com", "title": "Andhimazhai - அந்திமழை - நட்சத்திரங்களுடன் ஒரு வண்ணத்துப்பூச்சி: 31- இயக்குநர் ராசி அழகப்பன் எழுதும் தொடர்", "raw_content": "\nதமிழகத்தில் மீண்டும் 4,000-ஐ கடந்த கொரோனா பாதிப்பு தமிழகம் முழுவதும் தளர்வு இல்லா முழு ஊரடங்கு தமிழகத்தில் கொரோனாவுக்கு ஒரே நாளில் 69 பேர் உயிரிழப்பு கல்லூரி செமஸ்டர் தேர்வு பற்றி முடிவு செய்ய மாநில அரசுகளுக்கு அதிகாரம் வேண்டும்: முதலமைச்சர் கடிதம் கேரள தங்கக் கடத்தல்: ஸ்வப்னா சுரேஷ் கைது நடிகர்கள் அமிதாப் பச்சன், அபிஷேக் பச்சனுக்கு கொரோனா தொற்று நிலவேம்புக்கு கொரோனா எதிர்ப்புத்திறன் - சுவீடன் பல்கலை. கூட்டு ஆராய்ச்சியில் கண்டுபிடிப்பு கொரோனா பாதிப்பு காலத்தில் தேர்வுகளை நடத்துவது நியாயமற்றது: ராகுல் காந்தி தமிழகத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,30,261 ஆனது அமைச்சர் செல்லூர் ராஜூவுக்கும் கொரோனா தொற்று நெருக்கமான பகுதியான தாராவி சாதித்துள்ளது: உலக சுகாதார அமைப்பு பாராட்டு சாத்தாகுளம் சம்பவம் தொடர்பாக பாடகி சுசித்ராவின் வீடியோவை நம்ப வேண்டாம்: சிபிசிஐடி கட்சியிலும், ஆட்சியிலும் சசிகலாவிற்கு ஒருபோதும் இடமில்லை: ஜெயக்குமார் வகுப்பறை வாசனை-8- நான் இப்பொழுது பெரிய பள்ளிக்கூட��்தில்- ந.முருகேசபாண்டியன் எழுதும் தொடர் தமிழகத்தில் வெளிநாட்டு இஸ்லாமியருக்குக் கொடுமை அமைச்சர் செல்லூர் ராஜூவுக்கும் கொரோனா தொற்று நெருக்கமான பகுதியான தாராவி சாதித்துள்ளது: உலக சுகாதார அமைப்பு பாராட்டு சாத்தாகுளம் சம்பவம் தொடர்பாக பாடகி சுசித்ராவின் வீடியோவை நம்ப வேண்டாம்: சிபிசிஐடி கட்சியிலும், ஆட்சியிலும் சசிகலாவிற்கு ஒருபோதும் இடமில்லை: ஜெயக்குமார் வகுப்பறை வாசனை-8- நான் இப்பொழுது பெரிய பள்ளிக்கூடத்தில்- ந.முருகேசபாண்டியன் எழுதும் தொடர் தமிழகத்தில் வெளிநாட்டு இஸ்லாமியருக்குக் கொடுமை\nமுகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி\nஅந்திமழை - இதழ் : 95\nபூவுலகின் பெருந்தோழன் - ப.திருமாவேலன்\nபிஸினஸ் மூளை என்ன விலை\nஇந்தப் பூனை பால் மட்டும் தான் குடிக்கும் - மருத்துவர் ஆர். ஜெயப்பிரகாஷ்\nநட்சத்திரங்களுடன் ஒரு வண்ணத்துப்பூச்சி: 31- இயக்குநர் ராசி அழகப்பன் எழுதும் தொடர்\nநட்சத்திரங்களுடன் ஒரு வண்ணத்துப்பூச்சி: 31- இயக்குநர் ராசி அழகப்பன் எழுதும் தொடர்\nஆயிரம் திரைப்படங்களுக்கு மேல் பல மொழிகளில் நடித்த நாகேஷுக்கு தேசிய விருது, மாநில அரசு விருது நம்மவர் படத்தில் நடித்ததற்காக கிடைத்தது. இதைத்தவிர தனது நடிப்பால் மக்களைக் கவர்ந்த ஏராளமான படங்களில் நாகேஷ் நடித்திருந்தும் ஏன் அவர் கொண்டுகொள்ளப்படவில்லை என்பது ஆச்சரியமாக இருக்கிறது.\nநீர்க்குமிழி, சர்வர் சுந்தரம் - கதாநாயகன், திருவிளையாடல் தருமி, அன்பே வா - காவலாளி, தில்லானா மோகனாம்பாள் என கண்ணில் அவரின் நடிப்பு நிழலாடுகிறது.\nஅவருக்கு கலைமாமணி விருது கிடைத்தது மகிழ்ச்சி - வாழ்நாள் சாதனை விருது ஃபிலிம் ஃபேர் தந்து கௌரவம் சேர்த்துக்கொண்டது.\nநாகேஷ் தன் நடிப்பின் டைமிங், உடலசைவு, நடனம் - ஒல்லிக்குச்சி உடலால் அவர் செய்கிற சேட்டைகள் என தனக்கென தனி இடத்தை திரையுலகில் பெற்றார். நான் பத்திரிகையில் பணியாற்றியபோது நாகேஷை பேட்டிக்காக பலமுறை வீட்டுக்கும், அவருடைய தி. நகரில் உள்ள நாகேஷ் தியேட்டருக்கும் சென்று சந்தித்துப் பேசியுள்ளேன்.\nநாகேஷ் தியேட்டர் பாண்டிபஜாரில் ஒரு பிரபல பள்ளி எதிரில் கட்டப்பட்டதால் தியேட்டர் திறக்க அனுமதி கிடைக்காமல் கஷ்டப்பட்டார். பின்னர் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் உதவியால் அனுமதி கிடை��்து திறக்கப்பட்டது.\n1985 என்று கருதுகிறேன். அவர் ஆனந்த் பாபுவை ஹீரோவாக அறிமுகம் செய்து நாகேஷ் இயக்கிய படம். நாகேஷ் தியேட்டரில் நூறு நாட்களுக்கு மேல் ஓடி சக்கைப் போடு போட்டது.\nநாகேஷைப் பார்க்கப் போனால் உடனே பாடும் வானம்பாடி பார்க்கவைத்துவிடுவார். கண்டிப்பு அல்ல அன்புதான். ஐந்து முறைக்குமேல் பார்த்துள்ளேன். அது ஹிந்தி ரீமேக்தான். பேண்ட் சர்ட்டுகளின் மேல் நடனம் ஆடும்போது மின்விளக்குகள் வரிசையாய் எரிவது போன்று காட்சிகள் மீது பிரமிப்பு அப்போது. ஆனந்த் பாபு மேல் வந்த பிரியம் நாகேஷின் ஆரம்பகால டான்ஸ் போல் உள்ளது என்பதால்தான்.\nபிள்ளையை வெற்றிகரமான கதாநாயகனாக முதல் படத்தில் அறிமுகம் செய்த திருப்தி அவர் பேச்சில் அடிக்கடி புலப்பட்டது. ஆனால் பின்னாளில் அது ஏன் நிலைக்கவில்லை என்பது காலத்தின் கையில். அப்போது நடனத்தில் புகழ்பெற்ற கமல்ஹாசனை ஒப்பிட்டு பலர் பேசினர். இனி கமல் என்ன செய்வார் ஆனந்த்பாபு கமலை விஞ்சிவிட்டார் என்றார்கள். காதுபடப் பலர் பேசியதை என்னால் நினைவுகூற முடிகிறது.\nஆனால் பல்திறமை கொண்ட ஆளுமை கமல்ஹாசன் அதையும் தாண்டி புதுப்பரிணாமத்தில் தன்னை புதுப்பித்துக் கொண்டு வெற்றிகரமாக இயங்கினார் என்பது நிதர்சனம். ஹாலிவுட் நடிகர் ஜெர்ரி லூயிசின் சாயலும், பிடித்தமும் நாகேஷுக்கு இருந்தது என சொல்லப்பட்டாலும் தனது தனித்த ஆழ்மன திறமை அவரை காத்தது.\nஆனந்த் பாபுவை தன் வாரிசாக கொண்டுவர வேண்டுமென்று ரொம்பவும் ஆசைப்பட்டார். ஆனால் அவருக்கு அப்போது நான் சொன்னேன். திருப்பூர் அருகே உள்ள கொளஞ்சிவாடி செய்யூர் கிருஷ்ணா நாகேஸ்வரன் 27, செப்டம்பர் 1933-இல் பிறந்த நாகேஷ் எப்படியாவது முட்டிமோதி, எவரையாவது பிடித்து முன்னுக்கு வந்துவிட வேண்டும் என்ற வெறி இருந்தது. வந்தார். ஆனால் அடுத்த தலைமுறை அப்படி அல்ல. புகழ்வாய்ந்த, பணக்கார தந்தை நாகேஷுக்குப் பிறந்தவருக்கு எந்த நெருக்கடியும் இல்லை. அதுதான் வேறுபாடு. எங்கோ சிலர் விதிவிலக்கு என்றேன். அவரும், \"ஆமாம் பசி அறிந்தவனுக்கும், அறியாதவனுக்கும் உள்ள வேறுபாடு\" என்றார்.\nஅதன்பின் குடும்பத்தில் பல பிரச்சனைகள். தியேட்டருக்கு வருவார், போவார். பிறகு தியேட்டரையே கொடுத்துவிட்டார். இப்போது திருமண மண்டபமாக மாறிவிட்டது. இதேபோல இதன் அருகில் ராஜகுமாரி தியேட்டர் இருந்தது. அதில்தான் பகல் காட்சியாக 'அவள் அப்படிதான்' படம் பார்த்தேன்.\nஅந்த தியேட்டர் இப்போது பிக் பஜார் கட்டிடமாக மாறிவிட்டது. நல்லவேளை தி.நகர் டிப்போ எதிரில் உள்ள கிருஷ்ணவேணி தியேட்டர் மாறவில்லை. புதுப்பித்துக் கொண்டு இருக்கிறார்கள். பிறகு நாகேஷை நான் பார்த்தது அபூர்வ சகோதரர்கள் படத்தின்போது தான். \"என்னய்யா நீ இங்கே\" என்று அவர் வீட்டிற்கு போய் நின்றதும் கேட்டார்.\nநான் உதவி இப்போது உதவி இயக்குநர் என்றேன். அது சரி. பேனா பிடிச்ச கை இப்போது டயலாக் சொல்ல வருதோ என்று கிண்டலாகச் சொன்னார். அப்போதெல்லாம் இப்போது போல பத்திரிகையாளர்களை சினிமாவில் வரவேற்கமாட்டார்கள். அதனால்தான் என்னைப் பார்த்து அவர் விமர்சித்துச் சொன்ன சொற்கள்.\nநல்லவேளை மணிவண்ணன் பலமுறை என்னை கூப்பிட்டார். ஜெயபாரதி, பாலு ஆனந்த் படங்களில் கொஞ்சகாலம் பணி செய்த அனுபவம். ஆனால் கமல் சார்தான் உதவி இயக்குனராக அப்படத்தில் அறிமுகம் செய்தார்.\nகமல் சார் கதை சொல்ல அனுப்பினார் என்றேன்.\nசரி சொல்லு என பவ்யமாக கையை கட்டினார்.\nசார் என்ன சார் இது இப்படி கையை கட்டிக்கிட்டு என சங்கடப்பட்டேன்.\nவிடுய்யா... நீ கதை சொல்லு என்றார்.\nஏம்பா இது நல்லாவா இருக்கு. காமெடியனை வில்லன்னு சொல்லி காமெடி பண்றீங்க என்றார்.\nமூணு வில்லன். டெல்லி கணேஷ், ஜெய்சங்கர், நீங்க. புதுமுயற்சி என்றேன். \"ஓ அவங்களையும் விடலையா வெளியில நல்லவனா யாரும் இருக்க கூடாது\" என சிரித்தபடியே சொன்னவர். சரி விடு... கமல் சொன்னா அதுல அர்த்தம் இருக்கும். பண்ணிடலாம். கெட்டப் என்ன வெளியில நல்லவனா யாரும் இருக்க கூடாது\" என சிரித்தபடியே சொன்னவர். சரி விடு... கமல் சொன்னா அதுல அர்த்தம் இருக்கும். பண்ணிடலாம். கெட்டப் என்ன யார் விக் மேக்கர்\nஉண்மையில் நாகேஷ் ஓரு சீரியஸானவர். அனுபவங்களின் வெளிப்பாடு நகைச்சுவையாக மாறிப்போனது. நீண்டகால இடைவெளிக்குப்பின் நடிக்க வருவதால் அதிக கவனமும், ஈடுபாடும் அவருக்கு இருந்தது.\nஒவ்வொரு நாள் படப்பிடிப்பின்போதும் ஃபாரின் சிகரெட் பாக்கெட் இல்லாமல் மேக்கப் போடவேமாட்டார். ஆனால் அவர் அதை குடித்து நான் பார்த்ததே இல்லை. பிறகெதற்கு இந்தக் கெடுபிடியோடு அவர் ஒவ்வொரு நாளும் வாங்கினார் என்று எனக்குப் புரியவே இல்லை.\nபடப்பிடிப்பில் நாகேஷ் - மனோரமா பேசிக்கொண்டதே இல்ல��. ஏனிப்படி என்று நாகேஷைக் கேட்டதற்கு அவர் பேசாமல் புன்னகையை மட்டுமே பதிலாகத் தந்தார். படத்தில் நாகேஷை அடித்துக் கொல்வது போல் சர்க்கஸில் படமெடுக்கும்போது மனோரமா படப்படப்பாகவும், மனச்சோர்வுடனும் காணப்பட்டார். அதேபோல் துப்பாக்கியால் சுடுகிற காட்சி எடுக்கும்போதும் சங்கடப்பட்டார். அந்த சங்கடம் நாகேஷின் மேல் கொண்ட அன்பு என்பது என்பது அரசல் புரசலாகக் காதில் விழுந்தது.\nஅபூர்வ சகோதரர்கள் டப்பிங்கில் ஒரு சம்பவம். ஏ.வி.எம் டப்பிங் தியேட்டரில். அந்த நிகழ்வு எனக்கும் நாகேஷுக்குமான ஆழமான புரிதலையும். மேன்மையையும் எடுத்துக் காட்டியது.\nஅது சம்பவம் தான். ஆனால் கொஞ்சம் கோபத்தோடு நடந்தேறியது.\nநாகேஷ் டப்பிங் பேச வந்தார். இன்ஜினியர் அருகில் நான் அமர்ந்து லிப் சிங்க் பார்த்துக் கொண்டிருந்தேன்.\nநாகேஷ், டெல்லிகணேஷ், ஜெய்சங்கர் மூவரையும் கைது செய்து அழைத்துக் கொண்டு போவது போல் காட்சி. அங்கு யாருக்கும் வசனம் இல்லை. ரீ ரெக்கார்டிங்கில் அந்தக் காட்சியை மேன்மைப்படுத்துவதற்காக நடக்கும் ஷாட் எடுக்கப்பட்டது. ஆனால் அதில் ட்ரவுசர் போட்டுக் கொண்டு சட்டையில்லாமல் வரும் நாகேஷ் அவர் நடந்துவரும்போது \"வேறொண்ணுமில்ல... நீச்சல்குளம் திறக்க கூப்டுகிட்டுப் போறாங்க\" என பேசுவேன் என்றார்.\nபடமெடுக்கும்போது அதில் பேச்சே இல்லை. ஆனால் அதில் நான் பேசுகிறேன் என்றார். அந்தப் படத்தில் கமல்சாரோடு ஒன் லைன் ஆர்டரில் துவங்கி முடிவு வரை கூடவே இருந்து பயணப்பட்டு எழுதியவன் என்பதால் அந்தப் படத்தில் குறிப்பாய் அந்தக் காட்சியில் இப்படி பேசினால் அந்தக் காட்சி காமெடியாகிவிடும். எனவே அந்த ஷாட்டில் எதுவும் பேசக்கூடாது என கூறினேன்.\nஆனால் நாகேஷ் விடுவதாக இல்லை. \"நான் பேசுகிறேன். எடுத்துக்கொள் பின்னால் வேண்டாமென்றால் விட்டு விடலாம்\" என்றார். நான் அதற்கெல்லாம் இடமில்லை என்று மறுத்து விட்டேன்.\nஎடுத்தால்தான் மேற்கொண்டு டப்பிங் பேசுவேன் என்றிருக்க நானும் எடுக்கக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தேன். டப்பிங் தடைபட்டு ஒரு மணி நேரம் ஆக, லஞ்ச் பிரேக் விடப்பட்டது. இது புகாராக கமல் சாருக்குப் போக கமல் சார் அங்கு வந்து என்னை தனியாக அழைத்து என்ன ஆனது என்று கேட்டார். நானோ, அந்த இடத்தில் நாகேஷ் சொன்னது போல் பேசினால் – ஒரு வேளை அவர��ன் வசனம் சரி என்று தோன்றி வைத்து விட்டால் கதைக்கு முக்கியத்துவமான காட்சி அழுத்தமின்றி போய்விடும். நாகேஷ் சாரை மறுக்கவில்லை. படைப்பின் தன்மை இடம் தரவில்லை என்றேன். “ இந்தப் பதிலைக் கேட்டுவிட்டு தட்டிக் கொடுத்து விட்டுப்போய் விட்டார்.\nநாகேஷ் சாரோ மறுபடியும் டப்பிங் ஆரம்பித்ததும் அந்தக் காட்சியில் வசனம் பேச முற்பட்டார். நான் வேண்டாம் என்றேன். கமல் சார் வந்து போன பின்னும் இப்படி நான் பேசியதை புரிந்து கொண்டு டக்கென கையெடுத்து கும்பிட்டு “ டைரக்டர் குரு ஸ்தானம். நீங்க என்ன சொல்றீங்களோ அதை செய்கிறேன்” என்றார். நான் இதைத்தான் முதலில் இருந்து வேண்டாம் என்கிறேன் என்றேன்.\nஅதை சரியாக உணர்ந்த நாகேஷ் சார் அடுத்த காட்சிக்கு டப்பிங் பேசப் போனார். இது ஏதோ ஈகோவார் போல் மற்றவர்களுக்குப்பட்டது. ஆனால் படம் முடிந்து வெள்ளிவிழா கொண்டாடி கமல் சார் அடையார் கேட் ஹோட்டலில் விருந்து வைக்கும்போது நாகேஷ் கமல் சாரிடம் “ இவன் பிடிவாதக்காரன் நல்லவன் யாருக்கும் வளைய மாட்டேன். எங்க கண்டுபிடிச்சே’ என்று மனதாரப் பாராட்டி கட்டிப்பிடித்து கொஞ்சியது- மிக உயர்ந்த கலைஞர்களின் பண்பை எனக்கு உணர்த்தியது.\nநிறைய நாகேஷிடம் பேச விஷயங்கள் இருந்தன. கலை , சமூகம் , காதல் என பல தரப்பிலும் பேச முடியும். மைக்கேல் மதன காமராஜன், மகளிர் மட்டும் படங்களில் அவர் நடிக்க நான் வசனம் சொல்லிக் கொடுக்க – நடிப்பது போல் பேசுவேன். திட்டுவார். “ நீ வசனத்தை சொல்லு நடிக்காதே” என்பார். சாதாரணமாகச் சொன்னால் “ எப்படிடா நடிக்கிறது. உணர்ச்சியோட பேசு” என்பார்.\nநாகேஷ் அறிவுள்ள குழந்தை... சமயத்தில் அடம்பிடிப்பார். சீண்டினால் சினம் கொள்வார்.\nவாலி பற்றியும் டைரக்டர் ஸ்ரீதர் பற்றியும் பேசும்போது நெகிழ்ந்துவிடுவார். உண்மையில் சொல்லப்போனால் பாலசந்தரால் முதன்மைப்படுத்தப்பட்டது போல் கமல் நாகேஷை நம்மவரில் பயன்படுத்தியிருப்பார். நாகேஷின் திறம் காமெடி அல்ல. உணர்வு மிகுந்த கலைஞனின் வெளிப்பாடு.\nநாகேஷோடு பயணிப்பது கடினம். முன்பின்னாக எதிரொலிப்பார். உந்து விசைச் சக்தியில் தானே எதிர்வினை என்பதான சூத்திரமே நாகேஷ். தன்னையே பகடியாக்கி எழுச்சி பெறும் தந்திரம் அறிந்த மாகலைஞன் நாகேஷ். இவர்பற்றி விஜயா பதிப்பகம் வேலாயுதம் இவ்வாறாக நினைவு கூர்ந்தார். \"க���வை ரயில் நிலையம் வரும்போது வரவேற்க நான் போனபோது நாகேஷும், ஜெயகாந்தனும் செய்த அரட்டை மறக்க இயலாதது.\"\nஓஹோ புரடக்ஷன்ஸ் பட காமெடி பாலையாவிடம் நாகேஷ் செய்கிற ஒரு காட்சிதான் இன்றளவும் கதை சொல்கிற படைப்பாளனின் அவஸ்தையாக முத்திரை பதிக்கிறது. நாகேஷ் கடைசி காலத்தில் இயக்குனராகப் பரிமாணிக்க வேண்டும்- தொடர வேண்டுமென்று கருதினார். அவரிடம் எழுத்தாளர் பசுமைக்குமார் சில காலம் உதவி இயக்குனராக இருந்து செயல்பட்டார். சோஷலிச சிந்தனை கொண்ட நாகேஷ் சுறுசுறுப்பான மேன்பட்ட கலைஞர். கலைவாணர் என் எஸ் கே வுக்கு கிடைத்த இடமும் உயர்வும் நாகேஷுக்கும் சமூகம் தர வேண்டும் என்பது எனது அவா.\nஅவரின் பட காட்சிகளும், நடிப்பும் நடிப்புக் கல்லூரிக்கு கலைக் களஞ்சியம். பல் திறமை வெளிப்பட எண்ணினால் நாகேஷின் நடிப்பை அலசி ஆராய்ந்தாலே போதுமானது.\n(வண்ணத்துப்பூச்சியின் நினைவலைகள் வாரம் தோறும் வெளியாகும்)\nவகுப்பறை வாசனை-8- நான் இப்பொழுது பெரிய பள்ளிக்கூடத்தில்- ந.முருகேசபாண்டியன் எழுதும் தொடர்\nநட்சத்திரங்களுடன் ஒரு வண்ணத்துப்பூச்சி: 40 - இயக்குநர் ராசி அழகப்பன் எழுதும் தொடர்\nநட்சத்திரங்களுடன் ஒரு வண்ணத்துப்பூச்சி: 39 - இயக்குநர் ராசி அழகப்பன் எழுதும் தொடர்\nநட்சத்திரங்களுடன் ஒரு வண்ணத்துப்பூச்சி: 38 - இயக்குநர் ராசி அழகப்பன் எழுதும் தொடர்\n» அந்திமழை மின் இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657143354.77/wet/CC-MAIN-20200713064946-20200713094946-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://seithigal.com/news/CA_wVOWXeC1fBVTZbPnODweF", "date_download": "2020-07-13T08:17:34Z", "digest": "sha1:KWPKY4UIIYYTG6GTVTAZSAC6433QIX2O", "length": 1782, "nlines": 25, "source_domain": "seithigal.com", "title": "விக்ரமை உயிர்த்தெழ வைக்கும் முயற்சிகளில் தொய்வு?", "raw_content": "\nவிக்ரமை உயிர்த்தெழ வைக்கும் முயற்சிகளில் தொய்வு\nவிக்ரமை உயிர்த்தெழ வைக்கும் முயற்சிகளில் தொய்வு\nபெங்களூர்: நிலவில் விழுந்துள்ள விக்ரம் லேன்டரை உயிர்ப்பிக்கும் முயற்சிகளில் தொய்வு எழுந்துள்ளதாக தெரிகிறது. அதற்கான வாய்ப்புகள் குறைந்து விட்டதால் அடுத்த கட்ட நடவடிக்கைகளில் கவனம் செலுத்துமாறு இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு அதன் தலைவர் டாக்டர் கே. சிவன் அறிவுறுத்தியுள்ளார். கடந்த சனிக்கிழமை நிலவில் இறங்குவதாக இருந்த விக்ரம் லேன்டர் கடைசி நேரத்தில் தொடர்பு துண்டிக்கப்பட்டது. அது என்ன ஆனது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657143354.77/wet/CC-MAIN-20200713064946-20200713094946-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.quranmalar.com/2015/05/", "date_download": "2020-07-13T07:21:53Z", "digest": "sha1:2M5G6VFDUDRHQY5MYX72CLUOBUC2IRW4", "length": 56732, "nlines": 288, "source_domain": "www.quranmalar.com", "title": "திருக்குர்ஆன் நற்செய்தி மலர் Ph. 9886001357: மே 2015", "raw_content": "திருக்குர்ஆன் நற்செய்தி மலர் மாத இதழைப் பெற 9886001357 எண்ணுக்கு உங்கள் முகவரியை SMS செய்யுங்கள்\nதிங்கள், 25 மே, 2015\nஅழிவுக்கும் இழிவுக்கும் வழிகோலும் பொருளாசை\nஇன்றைய அவசர உலகில் எதையும் சிந்திப்பதற்கோ நிதானித்து வாழ்வதற்கோ நேரமில்லாமல் கண்ணைமூடிக்கொண்டு ஓடிக்கொண்டிருக்கின்றனர் மக்கள்.. வியபாரமானாலும் சரி தொழிலானாலும் சரி. எப்படியாவது சம்பாதிக்க வேண்டும். எப்படியாவது பொருள் சேர்க்க வேண்டும் வங்கிக்கணக்கில் இருப்புத் தொகை அதிகரிக்க வேண்டும் நான்கைந்து தலைமுறைகளுக்கும் தேவையான சொத்துக்கள் தன்வசம் இருக்கவேண்டும் என்னும் குறிக்கோளோடு இயந்திரமாக இயங்கிக் கொண்டிருக்கிறார்கள் மனிதர்களில் பலர்\nஇப்படிப்பட்ட கண்ணை மூடிய ஓட்டப்பந்தயத்தில் வாழ்வின் உண்மைகளை மனிதன் மறந்துவிடுகிறான். மரணம் என்ற திடீரென குறுக்கிடும் ஒன்று தனக்காக காத்திருக்கிறது என்பதையும் தன்னைப் படைத்த இறைவனுக்கு முன்னால் நாளை தன் சம்பாத்தியத்தின் நியாய அநியாயங்களைப் பற்றியும் மற்றும் அவற்றை செலவு செய்தது பற்றியும் விசாரணை உள்ளது என்பதையும் தொடர்ந்து அதற்கான தண்டனை அல்லது பரிசு போன்றவை காத்திருக்கின்றன என்பதையும் உணராத நிலையிலேயே மனிதன் வாழ்வைக் கழித்துக்கொண்டு இருக்கிறான்.\nஇதையே இறைவன் தன் திருமறையில் இவ்வாறு கூறுகிறான்:\n102:1, 2 செல்வத்தைப் பெருக்கும் ஆசை உங்களை (இறைவனின் நினைவை விட்டும்) பராக்காக்கி விட்டது-......நீங்கள் உங்கள் புதைகுழிகளைச் சந்திக்கும் வரை.\nஆம், செல்வத்தை சேர்க்கும் உங்கள் ஓட்டப்பந்தயத்தின் இடையே ஒருநாள் நீங்கள் இந்த சமாதிக்குள் வந்து விழத்தான் போகிறீர்கள் என்று எச்சரிக்கிறான் இறைவன்.\n102:3. அவ்வாறில்லை, விரைவில் (அதன் பலனை) நீங்கள் அறிந்து கொள்வீர்கள். பின்னர் அவ்வாறல்ல, விரைவில் (அதன் பலனை) நீங்கள் அறிந்து கொள்வீர்கள்.\nஉண்மைகளை மறந்த உங்கள் பணவெறியின் பலனை நீங்கள் அனுபவிக்கத்தான் போகிறீர்கள் என்பதை ஆணித்தரமாக மனிதனுக்கு உறைக்கும் வண்ணம் மேற்படி வசனங்களில் எடுத்துரைக்கிறான் இறைவன்.\n102:5. அவ்வாறல்ல - மெய்யான அறிவைக் கொண்டறிந்திருப்பீர்களானால�� (அந்த ஆசை உங்களைப் பராக்காக்காது).\nமாறாக, சற்று நிதானித்து ‘இவ்வுலகில் நாம் வாழும் வாழ்வோ குறுகியது, நீர்க்குமிழி போன்றது, நமது உண்மையான உலகம் இதுவல்ல, இறைவன் இதை ஒரு பரீட்சைக் கூடம் போல அமைத்துள்ளான், இந்த செல்வம் இறைவனுக்கு சொந்தமானது, இங்கு நான் பெறும் செல்வம் என்னைப் பரீட்சிப்பதற்காக வழங்கப்பட்டுள்ளது’ என்ற சிந்தனை உங்களை மேலிடுமானால் நீங்கள் வழிதவற மாட்டீர்கள்.\nஒருமுறை நபிகள் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:\n'மனிதன் “எனது செல்வம்; எனது செல்வம்'' என்று கூறுகின்றான். ஆதமின் மகனே நீ உண்டு கழித்ததையும் உடுத்திக் கிழித்ததையும் தர்மம் செய்து மிச்சப்படுத்தியதையும் தவிர உனது செல்வத்தில் உனக்குரியது எது நீ உண்டு கழித்ததையும் உடுத்திக் கிழித்ததையும் தர்மம் செய்து மிச்சப்படுத்தியதையும் தவிர உனது செல்வத்தில் உனக்குரியது எது\nஇச்செய்தியை நபித்தோழர் அப்துல்லாஹ் பின் அஷ்ஷிக்கீர் (ரலி) அவர்கள் அறிவித்தார்கள் (முஸ்லிம் 5665 )\n: இங்கு சொல்லப்படுவது போல அவசரமாக தான் சேர்க்கும் பொருளில் தனது உண்மைப் பங்கு எவ்வளவு என்று சிந்தித்து அறிந்தால் மனிதன் நிதானத்தை அடைவான். மறுமையில் நிரந்தர உலகத்திற்கு எது தேவையோ அதற்காக தன் உழைப்பையும் செல்வத்தையும் செலவிடுவான்.\nஇன்று நடக்கும் மூர்க்கத்தனமான பணவேட்டையின் இறுதி முடிவு என்னவாக இருக்கும் அதுதான் கொழுந்துவிட்டு எரியும் நரகம் என்பது அதுதான் கொழுந்துவிட்டு எரியும் நரகம் என்பது தன்னை மறந்து, தனக்கு அனைத்தையும் தந்த இறைவனையும் மறந்து வெறும் பணம், சொத்து, புகழ் என்று வெறிகொண்டு அலையும் மனிதனுக்கு பொட்டில் அறைந்தாற்போல் இறைவன் கடுமையாக எச்சரிக்கிறான்.:\n102:6. நிச்சயமாக (அவ்வாசையால்) நீங்கள் நரகத்தைப் பார்ப்பீர்கள்.\n102:7. பின்னும், நீங்கள் அதை உறுதியாகக் கண்ணால் பார்ப்பீர்கள்.\nநிதானம் இழந்து வாழும் இந்த அறிவீனர்களுக்கு புதைகுழிக்கு அடுத்தபடியாகக் காத்திருப்பது நரகம் என்ற பாதாள எரிகிடங்குதான். அந்த நியாயத் தீர்ப்பு நாளில் எந்த சந்தேகங்களுக்கும் இடமில்லாதவாறு உறுதியாக மனிதன் தன் கண்களால் அதைக் கண்டுகொள்வான்.\n102:8. பின்னர் அந்நாளில் (இம்மையில் உங்களுக்கு அளிக்கப்பட்டிருந்த) அருட் கொடைகளைப் பற்றி நிச்சயமாக நீங்கள் கேட்கப்படுவீர்கள்.\nஅந்நாளில் ���ண்மைகள் வெட்டவெளிச்சமாகத் தென்படும். இவ்வுலகில் மனிதனுக்குக் கொடுக்கப்பட்டிருந்த அனைத்து அருட்கொடைகளும் பட்டியலிடப்பட்டு எடுத்துக்காட்டப்படும். இன்றைய அவசர உலகில் செல்வம் சேர்க்கும் போதையில் அவன் எதையெல்லாம் கண்டும் காணாமல் அலட்சியப்படுத்தினானோ, சிறிதும் பெரிதுமான அனைத்து அருட்கொடைகளையும் இறைவன் அன்று நினைவுபடுத்துவான். எதையுமே அவனால் நிராகரிக்க முடியாது. அவற்றிற்கு இவ்வுலகிலேயே நன்றி பாராட்டி அவற்றைத் தந்த இறைவனுக்கு அடிபணிந்தவனாக வாழ்ந்திருந்தால் அவன் அன்றைய நாளில் இறைவனின் தண்டனைகளில் இருந்து காப்பாற்றப்படுவான். மாறாக நன்றிகொன்று தன் மனோ இச்சைகளின் படி தான்தோன்றித்தனமாக வாழ்ந்திருந்தால் அவனுக்கு இறைவனின் தண்டனைகள் காத்திருக்கின்றன.\nஇவையெல்லாம் நாளை நடக்க இருக்கும் சம்பவங்கள். இவற்றை இன்றே நினைவுறுத்தி நிதானத்தோடு சிந்தித்து நம் வாழ்வின் போக்கை திருத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்துகிறான் கருணையுள்ள இறைவன்.\nதிருமறையின் இந்த நினைவூட்டலை ஏற்று வாழ்வைத் திருத்திக் கொள்வோருக்கு நாளை மறுமையில் கவலைகள் இல்லை என்பது மட்டுமல்ல, இவ்வுலகிலும் அவர்கள் பலவிதமான மனஉளைச்சல்களில் இருந்தும் இழிவுகளில் இருந்தும் காப்பாற்றப்படுகிறார்கள். இன்று நம்மைச் சுற்றி நடப்பவைகளை சற்று நோட்டமிட்டாலே இந்த உண்மைகளைப் புரிந்துகொள்ளலாம்.\nபொருளாசை என்ற போதை விளைவுகள்\nஇடுகையிட்டது Mohamed Kasim நேரம் பிற்பகல் 3:13\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபொருளாசை என்ற போதை தலைக்கேறிய பலர் இரவுபகலாக வியாபாரங்களிலும் தொழிலிலும் தங்கள் சக்திக்கு மீறி உழைப்பதைப் பார்க்கிறோம். அந்த போதையில் இறைவனைப் பற்றியோ மறுமை வாழ்வு பற்றியோ சற்றும் இவர்கள் சிந்திப்பதில்லை. இறைவன் அவர்களுக்கு விதித்த கடமைகளை நிறைவேற்றவும் மறந்துவிடுகின்றனர். தன் உடலுக்கு, தன் மனைவிக்கு, தன் குழந்தைகளுக்கு, தன் பெற்றோருக்கு, தன் உறவினர்களுக்கு, சமூகத்திற்கு செய்யவேண்டிய கடமைகளும் அவர்களுக்கு கொடுக்கவேண்டிய உரிமைகளும் இப்படிப்பட்டவர்களால் புறக்கணிக்கப்படுகின்றன. பண போதையில் கண்மூடித்தனமாக இவர்கள் சேர்த்த செல்வங்கள் இவர்களின் வாரிசுகளுக்குக் கைமாறப் போகிறது என்பதை சற்றும் உணராமலேயே இவர்களின் வாழ்க்��ை கழிகிறது.\n= நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:\nநீங்கள் ஒவ்வொருவரும் பொறுப்பாளியே. நீங்கள் ஒவ்வொருவரும் அவரவர் பொறுப்பு குறித்து (மறுமையில்) விசாரிக்கப்படுவீர்கள்: (ஆட்சித்) தலைவரும் பொறுப்பாளரே. ஆண் தன் ‪மனைவி மக்கள் விஷயத்தில் பொறுப்பாளன் ஆவான். பெண் தன் கணவனின் வீட்டுக்கும் அவனுடைய குழந்தைகளுக்கும் பொறுப்பாளியாவாள். ஆக, நீங்கள் ஒவ்வொருவரும் பொறுப்பாளரே. நீங்கள் ஒவ்வொருவரும் தத்தமது ‪பொறுப்பு குறித்து விசாரிக்கப்படுவீர்கள்.\nஅறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் உமர் (ரலி)\nஇறையச்சம் - அதாவது தன் செயல்களுக்கு இறைவனிடம் பதில் சொல்லியாக வேண்டும் என்ற பொறுப்புணர்வு – பெற்றோருக்கும் இல்லை. குழந்தைகளுக்கும் இல்லை. இறை உணர்வை பெற்றோரும் போதிப்பது இல்லை, கல்விக்கூடங்களும் போதிப்பது இல்லை. அவர்களின் கவலையெல்லாம் குழந்தைகள் பெரிதாகி உயர்ந்த பதவிகளை அடைய வேண்டும், கைநிறைய சம்பாதிக்க வேண்டும் என்பது மட்டுமே அவர்களிடம் மனிதத்துவம் நிலைக்க வேண்டும் என்பதுபற்றி அவர்களுக்கு சற்றும் கவலயே இல்லை\nஸ்ரீ நாம் மனிதனுக்கு தன் பெற்றோர் (இருவருக்கும் நலம் செய்ய வேண்டியது) பற்றி வலியுறுத்தியுள்ளோம்; அவனுடைய தாய் பலவீனத்தின் மேல் பலவீனம் கொண்டவளாக (கர்ப்பத்தில்) அவனை சுமந்தாள்; இன்னும் அவனுக்குப் பால் குடி மறத்த(லி)ல் இரண்டு வருடங்கள் ஆகின்றன. ஆகவே 'நீ எனக்கும் உன் பெற்றோர்க்கும் நன்றி செலுத்துவாயாக. என்னிடமே உன்னுடைய மீளுதல் இருக்கிறது.' (அல்குர்ஆன் 31:14)\nஇது நம்மைக் கண்காணித்துக்கொண்டிருக்கும் இறைவனின் அறிவுரை. இதுபற்றி சிறுவயது முதலே குழந்தைகளுக்கு உணர்த்தி வளர்க்க வேண்டும்.\nஇவ்வாறு பொறுப்[புணர்வோடு வளர்க்கப்படாத காரணத்தால் பொருள் படைத்த பெற்றோரின் குழந்தைகள் சோம்பேறிகளாக மாறுவது மட்டுமல்லாமல் தங்கள் பெற்றோர்களை சற்றும் மதிப்பதும் இல்லை. பெற்றோர்களை தரக்குறைவான வார்த்தைகளால் ஏசுகிறார்கள். பெற்றோரைத் தங்களுக்கு பெரும் இடையூறாகவும் கருதுகிறார்கள். இரக்கம் என்பது இல்லாது போகும்போது பெற்றோரை முதியோர் இல்லங்களிலும் சேர்த்துவிடுகிறார்கள். பெற்றோர்கள் சேர்த்துக் குவித்த சொத்துக்களை விரைவில் அடைவதற்காக சிலர் “கருணைக் கொலை” என்ற பெயரில் கொன்றுவிடவும் செய்கிறார்கள். (உசிலம்பட்டியில் நடக்கும் இக்கொடுமை பற்றி மார்ச் மாத இதழில் குறிப்பிட்டிருந்தோம்)\nஇன்னும் சிலரைப் பார்க்கிறோம். கணவனும் மனைவியும் இரவுபகலாக உழைத்துப் பொருள் சேர்த்து தங்கள் பிள்ளைகளைப் படிக்க வைக்கிறார்கள். மேல்படிப்புக்காக பிள்ளைகளை அமெரிக்காவுக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் ஐரோப்பிய நாடுகளுக்கும் அனுப்பி வைப்பார்கள். அவர்கள் அங்கு தன் மனம் விரும்பிய காதலனோடு அல்லது காதலியோடு உல்லாசமாக இருப்பார்கள் பெண்ணுக்கு கர்ப்பம் முற்றும்போது நிர்பந்தத்தால் அந்த கண்றாவியையே மனம் முடித்து காலகாலமும் சென்ற இடத்திலேயே செட்டில் ஆகியும் விடுகிறார்கள். பெற்றோர்களைத் திரும்பியும் பார்ப்பதில்லை\nசரி, அப்படியே சென்ற இடத்தில் கைநிறைய சம்பாதித்து தாய்நாடு வந்து பெற்றோர் நிச்சயித்த நபரை மணமுடித்து மீண்டும் வெளிநாடு திரும்பியவர்களின் நிலைதான் என்ன அங்கு குழந்தை பிறந்துவிட்டால் குழந்தையைப் பராமரிக்க, மலஜலம் சுத்தம் செய்ய ஆள் கிடைப்பது கடினம். அப்போதுதான் இவர்களுக்கு தாயின் ஞாபகம் வரும் அங்கு குழந்தை பிறந்துவிட்டால் குழந்தையைப் பராமரிக்க, மலஜலம் சுத்தம் செய்ய ஆள் கிடைப்பது கடினம். அப்போதுதான் இவர்களுக்கு தாயின் ஞாபகம் வரும் ‘தாய்ப்பாசம்’ பொங்கும் தாயை அழைத்து தங்களோடு தங்க வைப்பார்கள் பேரப்பிள்ளையின் மலத்தை சுத்தப்படுத்த\nபிள்ளைகளை மேற்படிப்பு படிக்கவைப்பதற்காக வீட்டை அடகு வைத்து வங்கியில் கடன் வாங்கிய பெற்றோரும் உள்ளனர். இவர்களின் பிள்ளைகள் வளர்ந்து ஆளானதும் அவர்களின் காதல் கூட்டாளிகளோடு ஓடிப்போனதால் வாங்கிய கடனைத் திருப்பி அடைக்க முடியாமல் தெருவுக்கு வந்த பெற்றோரும் உள்ளனர்.\nஇவையெல்லாம் இவ்வுலகில் சந்திக்கும் இழிநிலைகள் மறுமை இவர்களுக்கு என்ன மிஞ்சுகிறது மறுமை இவர்களுக்கு என்ன மிஞ்சுகிறது நரகம் அல்லாமல் வேறு என்ன\n .... இறைவனையும் மறுமை என்ற உண்மையையும் மறந்து பொருளீட்டியதற்காக\nஅழிவுக்கும் இழிவுக்கும் வழிகோலும் பொருளாசை\nஇடுகையிட்டது Mohamed Kasim நேரம் பிற்பகல் 3:11\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஞாயிறு, 24 மே, 2015\nதிருக்குர்ஆன் நற்செய்தி மலர் - ஜூன்2015 இதழ்\nஇடுகையிட்டது Mohamed Kasim நேரம் முற்பகல் 9:09\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவெள்ளி, 15 மே, 2015\nஇறைசட்டங்கள் எப்படி இன்றைக்குத் ��ீர்வாகும்\nநாட்டில் நீதியும் நியாயமும் கேலிக்குரியதாவதற்கு முக்கிய காரணம் சரி எது, தவறு எது அல்லது நன்மைகள் எவை தீமைகள் எவை என்பதைப் பற்றி தெளிவான அறிவில்லாமல் மனிதன் தன் மனம்போன போக்கில் இயற்றும் சட்டங்களே பலதரப்பட்ட மக்களும் பல்வேறு விதமான ஜீவராசிகளும் ஒருவரையொருவர் சார்ந்து வாழும் இவ்வுலகில் அனைவருக்கும் உரிமைகள் உள்ளன. அவற்றை நீதமாகப் பங்கிடக் கூடிய அதிகாரமும் அறிவும் ஆற்றலும் இவ்வுலகின் அதிபதியாகிய இறைவன் ஒருவனுக்கு மட்டுமே உண்டு என்பது தெளிவு\nஅந்த இறைவன் எவற்றை நமக்கு நல்லது என்று பரிந்துரை செய்கிறானோ அவற்றை ஏற்பதும் எவற்றை நமக்குத் தீமை என்று சொல்லி அவற்றை செயயாதே என்று சொல்லி நம்மைத் தடுக்கிறானோ அவற்றிலிருந்து தவிர்ந்து கொள்வதும்தான் அறிவுடைமை. அதுவே நமது இம்மைக்கும் மறுமை வாழ்வுக்கும் நன்மை பயப்பது. அந்த அடிப்படையில் இறைவன் நமக்கு தொகுத்து வழங்கும் சட்டங்களுக்கே இறை சட்டங்கள் அல்லது ஷரீஅத் என்று வழங்கப்படும்.\nஇறைவனின் வேதம் மற்றும் அவனது தூதரின் முன்மாதிரி செயல்முறை விளக்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு இயற்றப்படுவதே ஷரீஅத்.\nமனித வாழ்வில் நன்மைகளை - அதாவது மனித குலத்துக்கு தொன்று தொட்டு எவையெல்லாம் நன்மையானவையாக, நலம் பயப்பவையாக இருந்து வந்துள்ளதோ அந்த நன்மைகள், சிறப்புகள், வளங்கள், நலங்கள் எல்லாவற்றையும் - நிலை நிறுத்துவது\nமனித வாழ்விலிருந்து தீமைகளை – அதாவது மனித குலத்துக்கு தொன்றுதொட்டு எவையெல்லாம் தீமையானவையாக, தீங்கிழைப்பவையாகக் இருந்து வந்துள்ளதோ அந்தத் தீமைகள், அவலங்கள், அழுக்குகள், கசடுகள் எல்லாவற்றையும் -அகற்றித் தூய்மைப்படுத்துவது.\nஷரீஅத் அளிக்கின்ற வரையறைகளும் சட்டங்களும் நமது தனிப்பட்ட வாழ்வையும், குடும்ப வாழ்வையும் வாழ்வின் எல்லாத் துறைகளையும் தழுவி இருக்கின்றன.\nவணக்கங்கள், தனிநபர் நடத்தை, ஒழுக்கம், பழக்க வழக்கம், நடையுடை பாவனை, குடும்ப வாழ்வு, உண்ணுதல், பருகுதல், சமூகத் தொடர்புகள், பொருளாதார நடைமுறைகள், குடிமக்களின் உரிமைகள், நீதித்துறை, அரசியல் என எல்லாத் துறைகளுக்கும் நெறிமுறைகளை வகுத்துத் தருகிறது ஷரீஅத்.\nஷரீஅத் தொடாத வாழ்வியல் துறையே இல்லை எனலாம். எல்லாத் துறைகளுக்குமே எது நன்மையானது, எது தீமையானது என்பதையு���், எது இலாபத்தை தரக் கூடியது, எது இழப்பை ஏற்படுத்தக் கூடியது என்பதையும், எது தூய்மையானது எது தூய்மையற்றது என்பதையும் ஷரீஅத் தெள்ளத் தெளிவாகவும் தீர்க்கமாகவும் கோடிட்டுக் காட்டி விளக்கி இருக்கிறது. ஒரு தூய்மையான வாழ்வுக்கான வரைபடத்தை அது நமக்குத் தருகிறது.\nஇன்று நம் நாட்டை அலைக்கழிக்கும் சட்டங்கள் மனிதர்களால் இயற்றப்பட்டவையும் பலமுறை திருத்தப்பட்டவையும் ஆகும். ஆனால் இறைவன் வழங்கும் சட்டங்கள் தொலைநோக்குள்ளவையும் மனிதகுலத்தின் அனைத்து அங்கங்களுக்கு மட்டுமல்ல அனைத்துப் படைப்பினங்களுக்கும் பொருத்தமானவையும் ஆகும். அவை நுண்ணறிவாளனும் நீதிமானுமான இறைவனால் வழங்கப்படும் சட்டங்கள் ஆகும்.\nஉதாரணமாக இறைசட்டங்கள் நடைமுறைக்கு வந்தால்....\n§ சுரண்டலுக்கும் பதுக்கலுக்கும் இலஞ்சம் ஊழல் போன்றவற்றுக்கும் வாய்ப்பு அளிக்காத பொருளாதார திட்டங்கள் நடைமுறைக்கு வரும். நாட்டின் செல்வம் செல்வந்தர்களுக்கு இடையில் மட்டுமல்லாமல் அனைவரிடையேயும் புழங்கும் வண்ணம் பொருளாதாரம் சீரமைக்கப்படும்.\n§ செல்வந்தர்களிடம் நீதமான முறையில் ஜகாத்(ஏழைவரி) தவறாமல் வசூலிக்கப்படும். அது ஏழைகளைத் தேடிக் கண்டறிந்து அவர்களுக்கே விநியோகம் செய்யப்படும். இன்று நாட்டில் நிலவிலுள்ள 40% வருமான வரி விதிப்பின் விளைவாக உண்டாகும் கருப்புப்பணம், சுவிஸ் வங்கிகளில் பதுக்குதல் போன்றவை ஒழிந்து உள்நாட்டிலேயே அந்த பணம் புழங்க வழிவகை உண்டாகும். (செல்வந்தர்கள் இறைப் பொருத்ததிற்காக தானாகவே முன்வந்து ஜகாத்தை வழங்குவார்கள் என்பது வேறு விஷயம்)\n§ . வட்டியில்லா பொருளாதாரம் நடைமுறைக்கு வரும். வெற்றுப்பணம் குட்டிபோடுவதும் வங்கிகள் வெற்றுக்காகிதங்களை புழக்கத்தில் விட்டு லாபம் சம்பாதிப்பதும் நிற்கும். அதனால் பணத்துக்கு உண்மையான மதிப்பு உண்டாகி, பணவீக்கம், ஊக வாணிபம், மோசடிகள் ஒழிக்கப்படும். பணக்காரர்களை மேலும் பெரிய பணமுதலைகளாகவும் ஏழைகளை பரம ஏழைகளாகவும் மாற்றும் இன்றைய பொருளாதார அமைப்பு மாறி முனைவோர் அனைவருக்கும் தக்க வாய்ப்பளிக்கும் திட்டங்கள் அமுலுக்கு வரும்.\nமேற்கூறப்பட்ட விடயங்கள் நடைமுறைக்கு வந்து விட்டாலே நாட்டின் வறுமை ஒழிந்து நாட்டின் பொருளாதாரம் சீரடைந்து விடும் என்பதை சிந்திப்போர் அறியலாம்.\n§ நிலச்சுவான்தார்கள் தமது சொத்துக்களை முடக்கியபடி இருக்க அனுமதிக்கப் படாது. ஒரு நிலம் மூன்றுவருடத்திற்கு மேல் “தரிசாக கிடக்க” அனுமதிக்காது. குத்தகை முறை தடை செய்யப்படும். அவ்வாறு இருக்குமாயின் அரசு அதனை உள்வாங்கி பிரித்துக் கொடுக்கும்.\n§ சமூக நீதி நிலைநிறுத்தப்பட்டு மதம், ஜாதி, மொழி, இடம் அடிப்படையிலான பாகுபாடுகள் இல்லாமல் மக்கள் எல்லாருக்கும் சமமான வேலை வாய்ப்பும், தொழில் மற்றும் வணிக வாய்ப்பும், கல்வி உரிமையும் வழங்கப்படும். சட்டங்கள் மூலம் குறிப்பிட்ட பிரிவினரின் நலன்களை மட்டும் உறுதிப்படுத்தும் நிலை மாறி மக்கள் எல்லாருக்கும் எல்லாவித உரிமைகளும் வாய்ப்புகளும் பாரபட்சமின்றி வழங்கப்படும்.\n§ சமூகத்தில் ஏழைகள், முதியவர்கள், தேவையுள்ளவர்கள், அனாதைகள், விதவைகள், நாதியற்றவர்கள் போன்ற நலிவுற்ற மக்களின் தேவைகளை நிறைவேற்றுவதற்காக பைத்துல்மால் - (அரசுக் கருவூலம்) அமைப்பு திறம்படச் செயல்படும். பஞ்சம், பட்டினி, இயற்க்கைச் சீற்றங்கள் போன்ற ஆபத்தான சூழலில் அனைத்து மாநிலங்களின் வளங்களும் உரிய முறையில் அதிகாரப்பூர்வமாக திருப்பப்படும்.\n§ பண்புள்ள குடிமக்களை உருவாக்க பயனுள்ள கல்வியும் ஆளுமையை வளர்க்கத் தேவையான பயிற்சிகளும் இளம் பருவத்தில் இருந்தே புகட்டப்படும். நன்மை - தீமை நியாயம் - அநியாயம் போன்றவை பற்றிய விழிப்புணர்வு கற்கும் கல்வியோடு இணைந்து ஊட்டப்படுவதால் மாணவர்கள் கற்கும் கல்வி ஆக்கபூர்வமான பணிகளுக்கு பயன்படும். அவை அழிவுகளுக்கு பயன்படாது.\n§ கற்பனை பாத்திரங்களின் பெயராலும் மதங்களின் பெயராலும் நாட்டுவளங்களும் அரசு இயந்திரங்களும் வீணடிக்கப்படுவதும் மக்கள் அச்சுறுத்தப்படுவதும் முடிவுக்கு வரும்.\n§ தொழிலாளர்கள், விவசாயிகள் போன்றோருக்கு உரிய கூலி முறையாக தாமதமின்றி கொடுக்கப்படும். பொதுவாக இதுபோன்ற மனித உரிமைகள் அனைத்தும் முறைப்படி பேணப்படும். வரம்பு மீறல்கள் உடனுக்குடன் விசாரிக்கப்பட்டு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும்.\n§ குடும்ப உறவுகளையும் அமைதியையும் சீர்கெடுக்கும் விபச்சாரம் மது போதைப்பொருட்கள், சூதாட்டம் போன்றவை தடை செய்யப்படும்.\n§ கொலை, கொள்ளை, கற்பழிப்பு போன்ற வன்குற்றங்களில் ஈடுபடுவோரை திருத்த முதற்கண் உரிய சீர்திருத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட���ம். அதற்கப்பாலும் மீறுவோர் கடுமையான தண்டனைகளுக்கு ஆளாக்கப்படுவார்கள்.\n§ பெண் இனத்தைப் பாதுகாக்க அவர்களுடைய கல்வி பெறும் உரிமை, மணமகனைத் தேர்ந்தெடுக்கும் உரிமை, மஹர் என்னும் மணக்கொடை பெறும் உரிமை, சொத்துரிமை, போன்றவை சட்டரீதியாக வலுவாக்கப்படும். வரதட்சணை சட்டவிரோதமாகும்.\n§ சமூக அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் அவதூறு மற்றும் வதந்திகளைப் பரப்பும் மனிதர்களும் ஊடகங்களும் தங்கள் குற்றங்களுக்கான தண்டனைகளில் இருந்து தப்ப முடியாது. ஊர்ஜிதம் செய்யாமல் பரபரப்புக்காக பரப்பபடும் செய்திகளுக்கு பரப்பியவர்கள் மீது சட்டம் பாயும்.\nஇன்னும் இவை போன்ற பல புரட்சிகளும் அங்கு உடலெடுக்கும். ஷரீஅத் என்பது நீதி, நியாயம் மட்டுமல்ல அதை நடைமுறைப்படுத்தும் போது நாட்டின் செழிப்புக்கான வழிகள் அங்கு தானாகவே திறக்கின்றன. சட்டம் ஆளும் என்பதை விட மனித மனங்களின் ஒருமைப்பாடும் ஈடுபாடும் நாட்டு மக்களின் பொறுப்புணர்வும் அங்கு ஆட்சி செய்யும் என்பதே உண்மை\nஇடுகையிட்டது Mohamed Kasim நேரம் முற்பகல் 8:12\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nகொசு... நமது பார்வையில் மிகமிக ஒரு அற்பமான ஜீவி விலையற்ற ஒன்று. அன்றாடம் நம்மைக் கடிக்கிறது. ஒரே அடியில் அடித்துச் சட்னியாக்கி விடுக...\nஅது ஒரு நள்ளிரவு நேரம்... ஊரே அயர்ந்து தூங்கிக்கொண்டிருக்கிறது... நீங்களும் அயர்ந்து தூங்கிக் கொண்டு இருக்கிறீர்கள்... திடீரேன ...\nபடைத்த இறைவனைத் திருக்குர்ஆன் அரபிச் சொல்லான ‘ அல்லாஹ் ’ என்ற வார்த்தையால் குறிப்பிடுகிறது. அகில உலகையும் படைத்துப் பரிபாலித்து வரும் ...\nமனித இனம் பூமிக்கு வந்த வரலாறு\nநம்பத்தகுந்த வரலாறு எங்கு கிடைக்கும் மனிதஇனம் இந்த பூமிக்கு வந்ததன் பின்னால் கண்டிப்பாக ஒரு வரலாறு இருக்க வேண்டும். பகுத்தறிவு பூர்வமா...\nதிருக்குர்ஆன் நற்செய்தி மலர் - ஜூலை 2020 இதழ்.\nஇந்த இதழ் உங்கள் இல்லம்தேடி வர உங்கள் முகவரியை 9886001357 என்ற எண்ணுக்கு SMS செய்யுங்கள். நான்கு மாத சந்தா இலவசம். மாற்றுமத அன்பர்களுக்...\nஅறிவியலின் வாசல்களை அகலத் திறந்த ஆன்மீகம்\nஆன்மீகமும் அறிவியலும் இன்று இருவேறு துறைகளாக பரிணமித்து நிற்கின்றன. இவ்விரண்டுக்கும் இடையேயான தொடர்புகளைப் பற்றி நாம் அறிந்துகொள்வது ஆ...\nவானிடிந்து வீழ்ந்தாலும் வாடாதே என் உறவே\nஏற்றதாழ்வுகள் வாழ்க்கையின் நியதி என்பதை அறியாதோர் இல்லை. ஆயினும் ஏற்றங்கள் வரும்போது ஏற்றுக்கொள்ளும் மனம், தாழ்வுகள் வரும்போது தகர்ந்து...\nஓரு ஒப்பற்ற அற்புத இலக்கியம் அது v உலகெங்குமுள்ள கோடிக்கணக்கான மக்களுக்கு 1430 வருடங்களுக்கும் மேலாக வழிகாட்டும் ஒளிவிளக்காகத் திக...\nபுகழை விரும்பாத இயேசுவும் முஹம்மது நபிகளாரும்\nஇறைத்தூதர் முஹம்மது (ஸல்) அவர்களது காலத்தில் அவரது ஆண்குழந்தை இப்ராஹீம் மரணம் அடைந்த அதே நாளில் சூரிய கிரகணம் ஏற்பட்டது. இதையொட்டி மக்க...\nமுஹம்மத் நபி அவர்கள் குரைஷிப் பரம்ரையில் அப்துல்லாஹ் ஆமினா தம்பதியினருக்கு கி.பி. 571 ல் மக்கா நகரில் பிறந்தார்கள். இவர்கள் தாயின் வயிற்ற...\nஉழைப்போர் உரிமைகள் மதிக்கப்பட .... மனித உரிமைகள் ம...\nஇறைசட்டங்கள் எப்படி இன்றைக்குத் தீர்வாகும்\nதிருக்குர்ஆன் நற்செய்தி மலர் - ஜூன்2015 இதழ்\nஅழிவுக்கும் இழிவுக்கும் வழிகோலும் பொருளாசை\nகருணை காட்டுதல் இறைவிசுவாசியின் கடமை\n= நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “ பூமியில் உள்ளோர் மீது கருணை காட்டுங்கள் , வானத்தில் உள்ளவன் உங்கள் மீது கருணை காட்டுவான். ” மேலும...\nவலைப்பதிவு காப்பகம் ஜூலை (1) ஜூன் (6) மே (1) ஏப்ரல் (2) மார்ச் (9) பிப்ரவரி (3) ஜனவரி (4) டிசம்பர் (5) நவம்பர் (2) அக்டோபர் (5) செப்டம்பர் (3) ஆகஸ்ட் (5) ஜூலை (6) ஜூன் (2) மே (3) ஏப்ரல் (5) மார்ச் (4) பிப்ரவரி (4) ஜனவரி (5) டிசம்பர் (3) நவம்பர் (4) அக்டோபர் (4) செப்டம்பர் (3) ஆகஸ்ட் (6) ஜூலை (7) ஜூன் (1) மே (3) ஏப்ரல் (2) மார்ச் (3) பிப்ரவரி (7) ஜனவரி (1) டிசம்பர் (8) நவம்பர் (3) அக்டோபர் (4) செப்டம்பர் (3) ஆகஸ்ட் (8) ஜூலை (4) ஜூன் (9) மே (5) ஏப்ரல் (4) மார்ச் (8) பிப்ரவரி (9) ஜனவரி (7) டிசம்பர் (9) நவம்பர் (8) அக்டோபர் (4) செப்டம்பர் (9) ஆகஸ்ட் (2) ஜூலை (2) ஜூன் (11) மே (9) ஏப்ரல் (12) மார்ச் (6) பிப்ரவரி (2) ஜனவரி (4) டிசம்பர் (2) நவம்பர் (4) அக்டோபர் (3) செப்டம்பர் (2) ஆகஸ்ட் (5) ஜூலை (9) ஜூன் (4) மே (9) ஏப்ரல் (9) மார்ச் (4) பிப்ரவரி (5) ஜனவரி (8) டிசம்பர் (13) நவம்பர் (3) அக்டோபர் (7) செப்டம்பர் (8) ஆகஸ்ட் (5) ஜூலை (4) ஜூன் (5) மே (9) ஏப்ரல் (12) மார்ச் (17) பிப்ரவரி (9) ஜனவரி (6) டிசம்பர் (2) நவம்பர் (1) அக்டோபர் (3) செப்டம்பர் (2) ஆகஸ்ட் (7) ஜூலை (6) ஜூன் (2) மே (2) ஏப்ரல் (7) பிப்ரவரி (10) ஜனவரி (10) டிசம்பர் (18) நவம்பர் (53) அக்டோபர் (22) செப்டம்பர் (27)\nபணம் வந்த கதை (1)\nமனித இன வரலாறு (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657143354.77/wet/CC-MAIN-20200713064946-20200713094946-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/528039/amp?ref=entity&keyword=groom", "date_download": "2020-07-13T09:15:31Z", "digest": "sha1:NOXIZBSHCZHAOJ5NPN4PIZ5Y3H7RYMNU", "length": 11693, "nlines": 45, "source_domain": "m.dinakaran.com", "title": "Taste of the West: The Bride Bride 'Alakakkalla Thulakkal Thulakkal' is the video of a fallen mother ... | மேற்குவங்கத்தில் ருசிகரம்: மணப்பெண்ணை 'அலாக்காக’ தூக்கி 'மல்லாக்க’ விழுந்த மாப்பிள்ளை... இணையத்தில் வைரலாகி வரும் வீடியோ | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமேற்குவங்கத்தில் ருசிகரம்: மணப்பெண்ணை 'அலாக்காக’ தூக்கி 'மல்லாக்க’ விழுந்த மாப்பிள்ளை... இணையத்தில் வைரலாகி வரும் வீடியோ\nகொல்கத்தா: மேற்குவங்கத்தில் மணப்பெண்ணை அலாக்காக தூக்கி மல்லாக்க விழுந்த மாப்பிள்ளையின் வீடியோ இணையதளத்தில் வைரலாகி பரவி வருகிறது. திருமணம் ஆண், பெண் இருவரின் வாழ்க்கையிலும் மிகவும் முக்கியமான மறக்க முடியாத ஒன்று திருமணம். சந்தோஷம், மட்டற்ற மகிழ்ச்சி, நண்பர்களின் கலாட்டா என திருமணம் என்றாலே கொண்டாட்டத்திற்கு பஞ்சம் இருக்காது. இப்போதுள்ள இளஞ்ஜோடிகள் தங்கள் திருமணத���தை மிகவும் வித்தியாசமான முறையில் நடத்துவதையே விரும்புகின்றனர். குறிப்பாக கடலுக்கு அடியில் திருமணம், ஆகாயத்தில் பறந்தபடியே திருமணம் என வித்தியாசங்களை கையாண்டு பலரின் கவனத்தையும் தங்கள் பக்கம் திருப்புகின்றனர்.\nஅப்படியொரு திருமணம் மேற்குவங்கத்தில் நடந்துள்ளது. அதுபற்றிய விவரம் வருமாறு:-மேற்குவங்கத்தில் இளஞ்ஜோடிகள் இருவர் இந்து முறைப்படி திருமணம் செய்தனர். பொதுவாக அங்கு திருமணம் முடிந்ததும் மணப்பெண்ணை மணமகன் பின்னால் சென்று தூக்கவேண்டும் என்பது ஐதீகம். அதன்படி திருமணம் முடிந்ததும் மணப்பெண்ணை மாப்பிள்ளை தூக்கும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. உறவினர்கள், நண்பர்கள் என அனைவரும் கூடி நின்றனர். அப்போது மாப்பிள்ளை மணப்பெண்ணின் பின்னால் சென்று அவரை தூக்க முயற்சித்தார். ஆனால் அவரால் முடியவில்லை. திருமணம் மண்டபம் முழுவதும் சிரிப்பொலி எழுந்தது.\nஇதனால் அவமானம் அடைந்த மாப்பிள்ளை, மணப்பெண்ணை முடிந்த மட்டும் தம்கெட்டி தூக்கினார். ஆனால் அவரால் முடியவில்லை. அப்படியே இருவரும் பின்னால் சாய்ந்தபடி தலைகுப்புற விழுந்தனர். நல்லபடியாக இருவருக்கும் எந்த அடியும் படவில்லை. இந்த வீடியோ தற்போது இணையதளத்தில் வைரலாகி பரவி வருகிறது. புதுமண தம்பதிகளின் உறவினர்கள், நண்பர்கள் என பலரும் இந்த வீடியோ டவுன்லோடு செய்து அவர்களுக்கு அனுப்பி வருகின்றனர். இதனால் இந்த திருமணத்தை எங்களது வாழ்நாளில் என்றும் மறக்க முடியாது என்று புதுமண தம்பதிகள் தெரிவித்தனர்.\nவிமானத்தில் பயணிக்கும் பயணிகளுக்கான விதிமுறைகளை தளர்த்தியது மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சகம்\nபிரதமர் மோடியுடன் கூகுள் தலைமை செயல் அதிகாரி சுந்தர்பிச்சை ஆலோசனை\nகேரளாவில் தங்கக் கடத்தல் மூலம் கிடைத்த பணம் தீவிரவாத செயல்களுக்கு பயன்படுத்தப்பட்டது.: என்ஐஏ திடுக்கிடும் தகவல்\nமருத்துவப் படிப்பில் இடஒதுக்கீடு வழக்கு.: சென்னை ஐகோர்ட் விசாரிக்க உச்சநீதிமன்றம் அனுமதி\nமருத்துவப்படிப்பில் OBC-க்கு 50% இட ஒதுக்கீடு: தமிழக அரசின் மனுவை விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு..\nமுழு ஆட்சிக்காலத்தை நிறைவு செய்வதில் உறுதியாக உள்ளோம்.\nசிபிஎஸ்இ 12 ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு.\nஉ.பியில் பிராமணர்களை வன்முறையாளர்களாக சித்தரிக்கும் செயல்கள் அரங்கேற்றம்; சாதி அரசியலை பாஜக நிறுத்திக் கொள்ள வேண்டும் : மாயாவதி சாடல்\nராஜஸ்தானில் காங்கிரஸ் கட்சி எம்எல்ஏ-க்கள் கூட்டம் தொடங்கியது\nராஜஸ்தான் அரசியலில் பரபரப்பு: தேசிய தலைவர் ஜே.பி நட்டாவை சந்தித்து பாஜக-வில் இணைய சச்சின் பைலட் திட்டமா\n× RELATED பாட்னா அருகே நடைபெற்ற திருமணத்தால்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657143354.77/wet/CC-MAIN-20200713064946-20200713094946-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://minnambalam.com/k/2016/10/13/1476297029", "date_download": "2020-07-13T07:56:11Z", "digest": "sha1:WKCGRJK6XZIYJFDFO32TOIADHLIKOYD6", "length": 5034, "nlines": 10, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:மாணவர்களின் விவரங்கள் கணினியில் பதிவு - கல்வித் துறை!", "raw_content": "\nபகல் 1, திங்கள், 13 ஜூலை 2020\nமாணவர்களின் விவரங்கள் கணினியில் பதிவு - கல்வித் துறை\nஅரசுப் பள்ளிகளில் பிளஸ்-2 வகுப்பில் படிக்கும் மாணவர்கள் பற்றிய விவரங்களை கணினியில் பதிவு செய்து பட்டியல் தயாரிக்க வேண்டும் என்று தலைமை ஆசிரியர்களுக்கு தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் தசரா விடுமுறைக்கு பிறகு, இன்றிலிருந்து பள்ளிகள் வழக்கம் போல செயல்படும். அடுத்த ஆண்டு மார்ச் மாதம் பிளஸ்-2 மற்றும் பத்தாம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வுகளை நடத்துவதற்கான ஆயத்த பணிகளில் தேர்வுத்துறை இறங்கியுள்ளது. இதையடுத்து, அனைத்து அரசுப் பள்ளிகளில் பிளஸ்-2 படிக்கும் மாணவ, மாணவியர் பற்றிய விவரங்களை திரட்டுவதற்கான ஏற்பாடுகளை தேர்வுத்துறை செய்துள்ளது. பிளஸ்-2 தேர்வு எழுதுவோரின் பெயர், பெற்றோர் பெயர், முகவரி உள்ளிட்ட விவரங்களையும் அந்தந்த பள்ளித் தலைமை ஆசிரியர்கள் சேகரிக்க வேண்டும். பின்னர் மாணவர்கள் கொடுத்த தகவல்கள் சரியாக உள்ளதா என்று தலைமை ஆசிரியர்கள் சரி பார்க்க வேண்டும். அதற்குப் பிறகு அந்த விவரங்களை பள்ளியில் உள்ள கணினியில் பதிவேற்றம் செய்து பட்டியல் தயாரிக்க வேண்டும் என்று தேர்வுத்துறை தெரிவித்துள்ளது. பள்ளிகளில் தயாரிக்கப்படும் இந்த பட்டியல்களை அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் சரிபார்த்து தயார் நிலையில் வைத்துக்கொள்ள வேண்டும். டிசம்பர் மாதம் சென்னையில் நடக்க இருக்கும் தேர்வு தொடர்பான ஆய்வுக்கூட்டத்தில் மேற்கண்ட பட்டியல்களை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் சமர்ப்பிக்க வேண்டும்.\nஅதற்கு பிறகே தேர்வுத்துறை அந்த பட்டி���ல்களை சரிபார்க்கும். அதில் சந்தேகம் இருந்தால் அவற்றை திருத்த வாய்ப்பு வழங்கப்படும். இதுதவிர பிப்ரவரி மாதம் நடக்க இருக்கும் செய்முறைத் தேர்வுக்குரிய மாணவ, மாணவியர் விவரங்களும் தனியாகத் தயாரிக்க வேண்டும் என்றும் தேர்வுத்துறை தெரிவித்துள்ளது. இதையடுத்து அடுத்த வாரம் அனைத்து பள்ளியிலும் பிளஸ்-2 மாணவ, மாணவியர் பட்டியல் தயாரிக்கும் பணி தொடங்க உள்ளது.\nவியாழன், 13 அக் 2016\n© 2019 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657143354.77/wet/CC-MAIN-20200713064946-20200713094946-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.astrosuper.com/2013/06/", "date_download": "2020-07-13T08:12:57Z", "digest": "sha1:APSCAA44ZQDZNH5APBAGTLAKLJ5XLN7N", "length": 10576, "nlines": 151, "source_domain": "www.astrosuper.com", "title": "ஜோதிடம்| நல்ல நேரம்|jothidam: June 2013", "raw_content": "\nகுரு பெயர்ச்சி பலன் 2019-2020\nகுருப்பெயர்ச்சி எந்த ராசியினருக்கு நல்ல நேரம்..\nகுருப்பெயர்ச்சி ராசிபலன் பொறுத்தவரை ராசிக்கு 2,5,7,9,11 ல் குரு வரும்போது நல்ல யோகம் உண்டாகிறது அதாவது குருபலம் வந்து சேர்கிறது அந்த குருபலம் இருந்தால் பண பலம் உண்டாகும் செய்யும் காரியம் தடையின்றி நடைபெறும்...கல்யாணம் விரைந்து நடக்கும் குழந்தை பாக்யம் உண்டாக்கும்..நிலம்,வீடு வாங்கும் யோகம் உண்டாக்கும்...பணம் சரளமாக வந்து சேரும் இதனால்தான் மக்கள் குருப்பெயர்ச்சியை ஆர்வமாக எதிர்பார்க்கிறார்கள்..குருப்பெயர்ச்சி சாதகமாக இல்லாவிட்டாலும் என்னென்ன செய்யுமோ என்ற பதட்டமாக படிப்பார்கள் திசா புத்தி ஜாதகத்தில் வலுவாக இருப்பினும் ஜனன் ஜாதகம் சிறப்பாக இருந்தாலும் இது அவ்வளவாக பாதிக்காது..இருப்பினும் குருபலம் முக்கிய காரியங்களுக்கும் சுபகாரியங்களுக்கும் அவசியம்...ஜாதகத்தில் சுக்கிர புத்தி,செவ்வாய் புத்தி,7க்குடையவன்,9க்குடையவன் புத்தி எல்லாம் நடைபெறும்போது கல்யாணம் குருபலம் இல்லாதபோதும் நடக்கும்...\nஇப்போது மிதுனத்தில் குரு சஞ்சரிக்கிறார்....யாருக்கெல்லாம் இது சாதகமாக இருக்கிறது என்று பார்த்சபம்,சிம்மம்,துலாம்,தனுசு,கும்பம் ,ராசியினருக்கு மிகவும் சாதகமாதால் ரிக அதிர்ஷ்டமாக இருக்கிறது இதுவரை அவர்கள் பட்ட துன்பம் குறையும்....பணக்கஷ்டம் தீரும்....நினைத்த காரியம் தடையின்றி நடைபெறும் தொழில் பிரச்சினை தீரும்...மருத்துவ செலவுகள் முடிவுக்கு வரும்..சரி இதிலும் யாருக்கு இன்னும் யோகமாக இருக்கிறது குருபலம் இருக்கு சனி பலம் யாருக்கு இருக்கு..ரிசபத்துக்குத்தான் சனி 6ல் யோகமாக இருக்கிறார் எனவே அவர்களுக்கு முதல்தரமாக இருக்கிறது சிம்ம ராசியினருக்கு ஏழரை சனி முடிந்துவிட்டதால் அவர்களுக்கும் சிறப்பாக இருக்கிறது..துலாம் ராசியினருக்கு ஜென்ம சனி நடப்பதால் அவர்களுக்கு பாதி யோகமாக இருக்கிறது...தனுசும்,கும்பமும் சனி பெருசா பாதிக்கல...சனி வக்ரமாக இருப்பதால் விருச்சிக ராசிக்கு ஏழரை சனி பாதிப்பு இப்போ தெரியாது....அஷ்டம குரு அவர்களுக்கு பாதிப்புதான் அதிக கவனமாக இருக்க வேண்டியது விருச்சிக ராசிக்காரங்கதான்..\nகுருப்பெயர்ச்சி எந்த ராசியினருக்கு நல்ல நேரம்..\nஎம்.ஜி.ஆர் ஜாதகம் m.g.r horoscope\nஎம்.ஜி.ஆர் ஜாதகம் - ஒரு விளக்கம் எம்.ஜி.ஆர் ஜாதகம் ஒரு விளக்கம்...இது என் ஜோதிட கணிப்பும் , கருத்தும் மட்டுமே...மறைந்தவர் ஜாதக ...\nதிருமணம் செய்தால் மனைவி இறந்துவிடுவார் என்று கூறுகிறார்கள். இது எந்த அளவுக்கு உண்மை\nநான் ஒருவரை காதலித்து வீட்டில் கூறி சம்மதம் வாங்கியப் பிறகு அவர் ஜாதகத்தில் எட்டாம் இடம் வலுவிழந்து உள்ளது திருமணம் செய்தால் மனைவி இறந்து...\n2019 முதல் 2020 வரை குரு பெயர்ச்சி பலன்கள் நண்பர்களுக்கு வணக்கம்…இந்த ஆண்டு குரு பெயர்ச்சி திருக்கணித பஞ்சாங்கபடி விகாரி ...\nAstrology ஒரே நிமிடத்தில் திருமண பொருத்தம்\nநட்சத்திரங்கள் மொத்தம் 27. இதில் உங்கள் நட்சத்திரத்திலிருந்து எத்தனையாவது நட்சத்திரமாக துணைவரின் நட்சத்திரம் வருகிறது என பாருங்கள்.. ...\nஅழகு,நல்ல குணமுள்ள கணவன் மனைவி அமையும் யோகம் யாருக்கு..\nநல்ல மனைவி / கணவன் அமைய அவரது ஜாதகத்தில் இரண்டமிட அதிபதியும் , ஏழாமிட அதிபதியும் கேந்திரம் (1,4,7,10) மற்றும் கோணமேறி (1,5,9...\nரஜினி ஜாதகம் என்ன சொல்கிறது..\nரஜினி ஜாதகம் என்ன சொல்கிறது .. # rajini horoscope ரஜினி ஜாதகம் ; பிறந்த தேதி ;12.12.1950 பிறந்த நேரம் ;11.45 இரவு. ...\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2019-2020 துலாம் முதல் மீனம் வரை guru peyarchi 2019\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2019-2020 துலாம் முதல் மீனம் வரை guru peyarchi 2019 துலாம் சுக்கிரனி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657143354.77/wet/CC-MAIN-20200713064946-20200713094946-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/102684/", "date_download": "2020-07-13T09:34:25Z", "digest": "sha1:YADP4JTRMKGKX4CGTYVORN7T5EE64GS6", "length": 18281, "nlines": 120, "source_domain": "www.jeyamohan.in", "title": "பெலவாடி ஒரு கடிதம் | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஒரு கடவுச்சொல்லை உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும���.\nமுகப்பு பொது பெலவாடி ஒரு கடிதம்\nதசராவை ஒட்டி ஒருவாரம் மகனுக்கு பள்ளி விடுமுறை என்பதால் ஹம்பி, சிக்மகளூர் சென்றிருந்தோம். சிக்மகளூரில் பார்க்க வேண்டிய இடங்கள் என தேடியபோது ஆயிரம் ஆண்டு பழமையான கோதண்டராமசுவாமி கோவில் இருப்பது தெரிந்தது. காலையில் சென்றிருந்தோம். வாரநாள் ஆகையில் கோவிலில் ஒருவரும் இல்லை. மூலவர் ராமர், சீதை, லட்சுமணன் உடன் நின்ற கோலத்தில் அருமையாக இருக்க எதோ வித்தியாசம் தெரிந்தது. அங்கிருந்த பூசாரி ஆரத்தி காட்டி முடித்தவுடன் அவரிடம் ஏன் ஹனுமான் இல்லை என்று கேட்டேன்.\nஉற்சாகமாக தலவரலாறை கூற ஆரம்பித்தார். இந்த கோவில் சீதையை மணமுடித்து வரும் வழியில் பரசுராமர் ராமரை சந்தித்த இடம் என்றும், அந்த காலகட்டத்தில் அவர் ஹனுமனை சந்தித்ததே இல்லை என்பதால் எப்போதும் இருக்கும் ஹனுமன் சிலை இல்லை என்றும், இருந்தாலும் ராமர் கோவிலில் ஹனுமன் இருக்கவேண்டும் என்பதால் பீடத்தில் மட்டும் ஹனுமன் சிலை செதுக்கப்பட்டிருப்பதாகவும் அரைமணிநேரம் விளக்கமாக சொன்னார்.\nபேசி முடித்தவுடன், எங்கள் பயண திட்டத்தைக் கேட்டுவிட்டு, “நீங்கள் நிச்சயம் பெலவாடி கோவிலுக்கு செல்லவேண்டும், உங்களுக்கு நிச்சயம் பிடிக்கும்” என்று கூறி வழியும் கூறினார். பெயரை எங்கோ கேட்டதைப்போல தோன்றியது.\nவரும் வழியில் தேடிப்பிடித்து பெலவாடி கோவிலுக்கு சென்றோம். உள்ளே நுழைந்ததுமே என் மனைவியிடம் சொன்னேன் “இந்த கோவிலைப் பத்தி ஜெமோ எழுதியிருக்காரு, இந்த தூண்களை அவர் விளக்கி எழுதினது நினைவிருக்கு, படம் போட்டிருந்திருக்காரு” என்றேன்.\nகோவிலில் அந்த நேரத்தில் இருந்தது நாங்கள் மட்டுமே. இருந்த இன்னொரு குடும்பமும் கோவில் சிற்பங்களை படம் எடுத்துவிட்டு கிளம்பிவிட்டார்கள். நீங்கள் சந்தித்த பிரசாந்த் அவர்களே இருந்தார். முதல்முறை வருகிறீர்களா என்று கேட்டுவிட்டு வரலாறை கூறினார். மூலவர் சிலைகள் சாலக்கிராமக் கற்களால் செய்யப்பட்டவை என்றார்.. அவ்வளவு அழகு.\nஎங்கிருந்து சாலக்கிராமக்கற்களை கொண்டுவந்தார்கள் என்பது தெரியவில்லை என்றார். அதேபோல கோவில் கட்டப்பட்டுள்ள கற்களும் அந்த பகுதியில் சுமார் 50 கிமீ சுற்றளவில் கிடைக்கக்கூடியவை அல்ல என்றார்.\nகோவிலின் அமைதியும், சிற்பக்கலையின் ஆச்சர்யமுமாக கிளம்பினோம்.\nஅடுத்து சென்ற ஹளபேடு மிகப்பெரிய சுற்றுலாத்தளமாக நூற்றுக்கணக்கான பயணிகளால் மொய்க்கப்பட்டுக்கொண்டிருந்தது. அங்கிருந்து 15 கிமீ தொலைவில் இவர்கள் யாரும் அறியாமல் பெலவாடி முற்றிலும் கைவிடப்பட்டு இருப்பதாய் தோன்றியது\nஉண்மையில் நம்மூர் சுற்றுலாப்பயணிகள் , பக்தர்கள் வந்து பார்க்காதவரைத்தான் பெலவாடி கோயிலாக இருக்கும். கைவிடப்பட்டவையே பாதுகாப்பானவை. இவர்களின் கண்பட்டால் அதன்பின் அது சினிமா செட் போல ஆகும். சந்தை முளைக்கும். பின்னர் அங்கே அமைதியோ அழகோ இருக்காது. வீரநாராயணப்பெருமாளும் இருக்கமாட்டார்\nமுந்தைய கட்டுரைவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 19\nஅடுத்த கட்டுரைஇலக்கியத்திற்கு அனுபவங்கள் தேவையா\nகலையை கையாளுதல் பற்றி ...\n’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 74\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முக��ல் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657143354.77/wet/CC-MAIN-20200713064946-20200713094946-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.mindsonsong.com/2020/01/khamoshiyan-baatein-ye-kabhi-na-lyrics-Arijit-Singh.html", "date_download": "2020-07-13T07:57:07Z", "digest": "sha1:V5MBUPKP7BTX2LUKCSO2VEZZ5DKTTPCT", "length": 13274, "nlines": 236, "source_domain": "www.mindsonsong.com", "title": "KHAMOSHIYAN BAATEIN YE KABHI NA LYRICS IN ENGLISH WITH PDF - mindson songs", "raw_content": "\nஇந்த விஷயங்களை ஒருபோதும் மறக்க வேண்டாம்\nஉங்கள் பொருட்டு யாரோ ஒருவர் வாழ்கிறார்\nநீங்கள் நினைக்கும் எங்கும் செல்லுங்கள்\nஉங்கள் பொருட்டு யாரோ ஒருவர் வாழ்கிறார்\nநீங்கள் எங்கே மகிழ்ச்சியாக இருக்கிறீர்கள்\nநீங்கள் எங்கே மகிழ்ச்சியாக இருக்கிறீர்கள்\nஇந்த ஆசீர்வாதத்தை தில் மேரா மங்கே\nஇந்த விஷயங்களை ஒருபோதும் மறக்க வேண்டாம்\nஉங்கள் பொருட்டு யாரோ ஒருவர் வாழ்கிறார்\nநீங்கள் நினைக்கும் எங்கும் செல்லுங்கள்\nஹாம்தார்த் மேலும் humdum உள்ளது\nநாம் அவரிடம் எப்படி சொல்ல வேண்டும்\nஇந்த விஷயங்களை ஒருபோதும் மறக்க வேண்டாம்\nஉங்கள் பொருட்டு யாரோ ஒருவர் வாழ்கிறார்\nநீங்கள் நினைக்கும் எங்கும் செல்லுங்கள்\nஉங்கள் பொருட்டு யாரோ ஒருவர் வாழ்கிறார்\nஒவ்வொரு கடிகாரத்தையும் ஏன் பெற வேண்டும்\nஉங்கள் பற்றாக்குறை போல் தெரிகிறது\nஎனக்கு புரியவில்லை, நீங்கள் மட்டும் சொல்கிறீர்கள்\nஎனக்கு புரியவில்லை, நீங்கள் மட்டும் சொல்கிறீர்கள்\nஉங்களை ஏன் பெறுகிறீர்கள், உங்களிடமிருந்து பிரிக்கவும்\nஇந்த விஷயங்களை ஒருபோதும் மறக்க வேண்டாம்\nஉங்கள் பொருட்டு யாரோ ஒருவர் வாழ்கிறார்\nநீங்கள் நினைக்கும் எங்கும் செல்லுங்கள்\nஉங்கள் பொருட்டு யாரோ ஒருவர் வாழ்கிறார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657143354.77/wet/CC-MAIN-20200713064946-20200713094946-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.51, "bucket": "all"} +{"url": "http://airworldservice.org/tamil/%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A4/", "date_download": "2020-07-13T07:08:02Z", "digest": "sha1:JC4C2SAR76J4KUXXYLAXAJVHASZ3WYMK", "length": 5887, "nlines": 66, "source_domain": "airworldservice.org", "title": "சீனாவில் சர்வதேச பொருளாதார வழித்தடம் தொடர்பான 2 ஆவது கூட்டம் இன்று தொடக்கம் – இந்தியா பங்கேற்கவில்லை. | ESD | தமிழ்", "raw_content": "\nவாழ்க்கை நெறி – குறளமுதம்\nசமூக – பொருளாதார முன்னேற்றம்\nசவூதி அரேபியாவில் தீவிரவாதக் குற்றவாளிகள் பெருவாரியாக தலைசீவி தண்டிக்கப்பட்டது அதிர்ச்சியளிக்கிறது – ஐ.நா. மனித உரிமைக் கழகத் தலைவர்.\nஇலங்கைத் தாக்குதலில் 9 தற்கொலைப்படையினர் ஈடுபட்டனர் – இலங்கை அரசு.\nசீனாவில் சர்வதேச பொருளாதார வழித்தடம் தொடர்பான 2 ஆவது கூட்டம் இன்று தொடக்கம் – இந்தியா பங்கேற்கவில்லை.\nசர்வதேச பொருளாதார வழித்தடம் தொடர்பான 2 ஆவது கூட்டத்தை இந்தியாவின் பங்கேற்பின்றி சீனா இன்று முதல் நடத்துகிறது. பாகிஸ்தான் உள்ளிட்ட 37 நாடுகளின் பிரதிநிதிகள் இந்த 3 நாள் கூட்டத்தில் கலந்து கொள்ள இருப்பதாக அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் திரு வாங் ஈ தெரிவித்துள்ளார். இந்த வழித்தடம் தென்கிழக்கு ஆசியா, மத்திய ஆசியா, வளைகுடா நாடுகள், ஆப்பிரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளை சாலை மற்றும் கடல் வழியாக இணைக்கும் வகையில் அமைக்கப்படுகிறது.\nசீனா – பாகிஸ்தான் இடையே அமைக்கப்படும் பொருளாதார வழித்தடம், பாக் ஆக்கிரமிப்பு காஷ்மீர் வழியாக அமைக்கப்படுவதால், இந்தியா இந்தக் கூட்டத்தைப் புறக்கணித்து வருகிறது.\nபாகிஸ்தான் சிறைகளில் அடைக்கப்பட்டிருந்த ...\nஅமெரிக்கா தலைமையிலான கூட்டுப்படையினரின் ...\nஇலங்கைத் தாக்குதலில் 9 தற்கொலைப்படையினர்...\nசீனாவின் ஆதிக்கப் போக்கை இணைந்து எதிர்க்கும் இந்தியா-அமெரிக்கா\nஎம்மைப் பற்றி | பொறுப்புத் துறப்பு | தொடர்புக்கு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657143354.77/wet/CC-MAIN-20200713064946-20200713094946-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.bazeerlanka.com/2015/02/", "date_download": "2020-07-13T08:06:24Z", "digest": "sha1:MNWZEQZWSZYIYIWDL2UF76YO7C3ZNR3O", "length": 61425, "nlines": 566, "source_domain": "www.bazeerlanka.com", "title": "Baz-Lanka: February 2015", "raw_content": "\nகாத்தான்குடி பள்ளிவாசல் சபையினருடன் சந்திப்பு 2008\n38வது இலக்கிய சந்திப்பில் சுகுவுடன் ( பரீஸ் 19/20- 02/2011)\n38வது இலக்கிய சந்திப்பில் சுகுவுடன் ( பரீஸ் 19/20- 02/2011)\nநினைவில் பதிந்த தடயங்கள் - நுவரெலியா\n” நுகேகொடவிலிருந்து ------- கலாநிதி தயான் ஜயதிலகா\n” நுகேகொடவிலிருந்து மெதமுலானவிற்கு கோஷமிடும் கூட்டத்தின் அறைகூவல் முழக்கம் எதிரொலிக்கிறது\n- கலாநிதி தயான் ஜயதிலகா\nபெப்ரவரி 18ல் நுகேகொட எழுச்சி\nஎழுச்சி பெற வந்து உங்கள் கரங்களை என்னுடைய கரங்களுடன் சேருங்கள்\nஇன்றிரவே எழுச்சி பெற வாருங்கள்”\nநுகேகொடவில் மகிந்த ராஜபக்ஸ தேவைப்படுகிறார் என்கிற வாசகங்களுடன் ஒரு சுவரொட்டி காணப்பட்டது, அது ஊழல்;, மனித உரிமைகள் மீறல், சர்வாதிகாரம் போன்ற குற்றங்களுக்காக ஜேவிபியினால் ஒட்டப்பட்ட சுவரொட்டி அல்���. நூறாயிரக்கணக்கான மக்களினால் தேவை என்று கோரப்பட்ட அந்த சுவரொட்டியில் ஸ்ரீலங்காவின் பிரதம மந்திரியாக அவர் மாறவேண்டும் என்கிற கோரிக்கை மக்களால் மற்றும் தேசத்தினால் எழுப்பப்பட்டிருந்தது.\nநினைவில் பதிந்த தடயங்கள் -பிரான்ஸ்\nஒவ்வொரு வாரமும் ஆயிரக்கணக்கான சாதாரண மக்கள் மகிந்த ராஜபக்ஸவுக்கு,,,,,,,,,,,,,,,,,,,\nஒவ்வொரு வாரமும் ஆயிரக்கணக்கான சாதாரண மக்கள் மகிந்த ராஜபக்ஸவுக்கு தங்கள் மரியாதையை செலுத்துவதற்காக தங்காலையில் குவிகிறார்கள்.\n- வாசனா சுரங்கிகா மற்றும் சுனந்தா கார்டியவாசம்\nமகிந்த ராஜபக்ஸ இப்போது என்ன செய்கிறார் என்பதுதான் பலருடைய கேள்வியாக உள்ளது.\nஇப்போது தங்காலையில் உள்ள அவரது கார்ள்ட்டன் இல்லத்துக்கு தின சரி வருகைதரும் ஆயிரக் கணக்கான மக்களுடன் அவர் பேசுகிறார். தினசரி பேரூந்துகளை நிறைத்துக் கொண்டு அவரைக் காண மக்கள் வருகை தருகிறார்கள். ஸ்ரீலங்காவின் வடக்கு மற்றும் கிழக்கை மீண்டும் இணைத்த ஒரு தலைவர் அவர். நிச்சயமாக போரை வெற்றி கொண்டதுக்கான பெருமையை கோருவதற்கான ஒரு தலைவர் அவர்தான். ஆனால் 2015 ஜனாதிபதி தோதலில் அவர் தோற்கடிக்கப்பட்டதன் பின்னர் ஒன்பது மணித்தியாலங்களுக்குள் மக்கள் மகிந்தவை ஒரு சாதாரண பிரஜையின் நிலைக்கு கொண்டுவந்து விட்டார்கள்.\nசிறீலங்கா சுதந்திரக் கட்சியின் வரலாற்று வகிபாகம் முடிவடைந்து விட்டதா\nஇலங்கையில் சிறீலங்கா சுதந்திரக் கட்சி\nஆரம்பிக்கட்டு இற்றை வரையிலான 64\nசந்திரிகா குமாரதுங்க. மற்றவர் அவரது\nஇவர்கள் இருவரும் செய்த மிகப்பெரும்\nஅக்கட்சியின் பரம அரசியல் வைரியான\nஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து\nஅவர்கள் சொல்லும் ஒரேயொரு காரணம்\nமுன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின்\nகுடும்ப ஆதிக்கம் உள்ள அரசாங்கத்தை\nமகிந்தவின் தோல்விக்கு அவரது தரப்பு வழங்கிய பங்களிப்பு\nஅவ்வாறான ஒரு நிலையைக் காண\nமோசமான காலம் - வானவில் மாசி 2015\nஇந்த வருடம் ஜனவரி 8ந் திகதி நிகழ்ந்த ஜனாதிபதி\nஇல்லாத பதிய அரசியல் சூழல் ஒன்று\nஉருவாகியுள்ளது. இலங்கை ஜனாதிபதி முறைமையின்\nபெண்ணை ஆணாக்க முடியாதுää ஆணை\nப் பெண்ணாக்க முடியாது ’ என்பது\nதவிர்ந்த சகல அதிகாரங்களும் இருக்கின்றதெனää\nஅதனை உருவாக்கிய ஜே.ஆர். ஜெயவர்தனா\nகூறியதை மெய்ப்பிக்கும் வண்ணம் நாளுக்கு நாள்\nகாரியங்கள் நடந்தேறிய வண்���முள்ளன. ஆனால்\nதற்போதைய ஜனாதிபதிää தான் ஜனாதிபதியாக தெரிவு\nசெய்யப்பட்டால் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி\nநல்லாட்சி என்ற பெயரில் ஜனநாயக விரோத நாசகார முயற்சிகள் ஆரம்பம் =வானவில்ää மாசி 2015 15\n2015 ஜனவரி 08இல் ஜனாதிபதி தேர்தல்\nமைத்திரிபால சிறிசேன தெரிவாகிää அவர்\nஅவசர அவசரமாக ஐக்கிய தேசியத்\nதலைவர் ரணில் விக்கிரமசிங்கவை தனது\nபிரதமராக நியமித்துää ரணில் தனக்கென\nஒரு மந்திரிசபையையும் நியமித்துää ஒரு\nநாடு ஜனநாயக விரோத - அழிவுப்\nபாதையில் வேகமாகச் செல்வதைக் காண\nஇனப்படுகொலை ஒரு இரட்டைக் குழல் துப்பாக்கி என்பதை இருட்டடிக்கும் வடக்கு மாகாண சபையின் தீர்மானம்\nவடக்கு முதல்வர் விக்னேஸ்வரன் இலங்கை ஜனாதிபதி மைத்ரீபால சிறிசேனாவை தனிப்பட்ட முறையில் சந்தித்து தங்களின் தீர்மானம் தனிப்பட்ட வகையில் உங்களுக்கு எதிரானதல்ல என்று கூறி கைலாகு கொடுக்கவும் ஒரு அசட்டுத் துணிச்சல் விக்னேஸ்வரனுக்கு இருந்திருக்கிறது. அதேவேளை அந்த நையாண்டியை சிறிசேனா எப்படி பொறுத்துக் கொண்டார். இப்போதைக்கு அவருக்கும் வேறு வழி இல்லை போலும்\nஇனப்படுகொலை ஒரு இரட்டைக் குழல் துப்பாக்கி என்பதை இருட்டடிக்கும் வடக்கு மாகாண சபையின் தீர்மானம்\n“கெட்ட மனிதர்கள் மாத்திரமல்ல இனப்படுகொலைகள் செய்பவர்கள் நாங்கள் யாவரும் அவ்வாறு செய்ய இயலுமை கொண்டவர்கள் . இதுவே எமது கூர்ப்பு வரலாறாகும்” - ஜேம்ஸ் லவ்லோக்\nமஹிந்த ஆட்சிக் காலத்தில் வட மாகாண சபை தேர்தலில் முன்னாள் நீதியரசர் ஒருவர் திடீரென்று அரசியல் நுழைக்கப்பட்டார். அதுவரை காலம் கோலோச்சியிருந்த குறும் இனவாத தீவிர தமிழ் அரசியலில் கொழும்பு மேட்டுக்குடி பின்னணியைக் கொண்ட , அளப்பரிய சமய இலக்கிய ஈடுபாடு கொண்ட; தனது சந்ததிகளுக்கு சிங்கள திருமண உறவை ஏற்படுத்திக்கொண்ட; அனுபவமும் ஆளுமையும் கொண்ட ஒரு மிதவாதி எனப்படும் வட மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் தனது \"மாலைப் பொழுது\" அரசியல் வாழ்வில் ஒரு திருப்பு முனையை ஏற்படுத்தி உள்ளார்.\nகாத்தான்குடி ரிஸாலா எப் எம் -நேர்கானல்\n“இனவழிப்பு” பிரேரணை Rajh Selvapathi\nதீடீரென வடமாகாண சபை மிக அவசரமாக “இனவழிப்பு” பிரேரணையை நிறைவேற்றியதன் பின்னணியில் அமெரிக்க - இந்திய கைகள் இருப்பதாகவே தெரிகிறது.\nபாராளுமன்ற பொதுதேர்தல் விரைவிலேயே வர இருக்கின்ற நிலையில் இவ்வா���ான ஒரு தீர்மாணத்தின் மூலம் த.தே.கூ, பிரதமர் ரணில், அமெரிக்க - இந்திய வல்லாதிக்க சக்திகள் என அனைத்து தரப்பினரும் நன்மைகளை பெற்றுக்கொள்கின்றனர்.\n\"அதிகாரம் சீரழிப்பதால் , பதவிக்கான முக்கியத்துவம் அதிகரிக்கும் பொழுது , அறவழி அதிகாரத்துக்கும் சிறப்பியல்களுக்குமான சமுதாயத்தின் தேவைகள் அதிகரிக்கின்றன\" - ஜான் அடம்ஸ்\nகிழக்கு மாகான சபைக்கான முதல்வர் நியமன இழுபறி இறுதியில் ஒரு முடிவுக்கு வந்திருக்கிறது. ஒருபுறம் மைத்ரி ஜனாதிபதியாக நாங்களும் காரணம் என்ற தமிழர்களும் முஸ்லிம்களும் ஆளுக்கு ஆள் வீராப்பு கதை பேசித் திரிய , தமிழர் கூட்டமைப்பு மைத்ரீயை சந்தித்து தங்களின் கட்சியிலில் இருந்தே கிழக்கு முதல்வர் நியமிக்கபட வேண்டும் என்று கோரப் போவதாக செய்திகள் ஊடகங்களில் ஊடாட, இந்நாள் வரை இரண்டரை வருடக் கதையை , இலேசாக அவ்வப்போது ஞாபகம் ஊட்டிக் கொண்டிருந்த ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் திடீரெண்டு எங்களுக்கே முதல்வர் பதவி தரப்பட வேண்டும் என்று அட்டகாசமாக அவரோகணத்தில் தங்களின் முதல்வர் கோரிக்கையை முன்னெடுத்த பொழுது. ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு தாங்கள் முஸ்லிம் காங்கிரஸ் சொன்ன இரண்டரை வருட முதல்வர் சமாச்சாரம் உண்மைதான் என்பதை ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசுக்கு முதல்வர் பதவி வழங்கி உறுதி செய்திருக்கிறார்கள்.\nமகிந்தவால் மட்டுமே வெல்ல முடியும் என்று சந்திரிகா சொன்னார் டி.ஈ.டபிள்யு குணசேகரவுடனான ஒரு நேர்காண\nமகிந்தவால் மட்டுமே வெல்ல முடியும் என்று சந்திரிகா சொன்னார்\nடி.ஈ.டபிள்யு குணசேகரவுடனான ஒரு நேர்காணல்\nகம்யுனிஸ்ட் கட்சித் தலைவரும் மற்றும் எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர ுமான டி.ஈ.டபிள்யு குணசேகர கடந்த மாத ஜனாதிபதி தேர்தலில் ஏற்பட்ட எதிர்பாராத விளைவையும் மற்றும் ராஜபக்ஸ ஆட்சியின் வீழ்ச்சியும் அதன் காரணமாக நாட்டில் எழுந்துள்ள நிலமையையும் பற்றி சி.ஏ. சந்திரப்பிரேமவுடன் பேசுகிறார்.\nகேள்வி: ஜனாதிபதி தேர்தலை முன்கூட்டியே நடத்த வேண்டாம் என்று நீங்கள் அரசாங்கத்துக்கு எச்சரிக்கை வழங்கி வந்தீர்கள். எனவே வெளிப்படையாக இந்த முடிவையிட்டு நீங்கள் ஆச்சரியப் படவில்லை.\nபதில்: இல்லை. 2005 மற்றும் 2010 தேர்தல் முடிவுகள் உட்பட 1977 ம் ஆண்டு முதல் நடைபெற்ற தேர்தல் முடிவுகளைப்பற்றி நாங்கள் ஒரு ஆய்வினை மேற்கொண்டிருந்தோம். எங்கள் மதிப்பீடு, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புக்கு (யு.பி.எப்.ஏ) வடக்கு மற்றும் கிழக்கில் தமிழ் வாக்குகள் அதிகரிக்கும் என்பதாக இருந்தது, ஆனால் கணிசமான அளவுக்கு அது இருக்கவில்லை. மகிந்த வழக்கமாக முஸ்லிம் வாக்குகளில் 20 விகிதத்தை பெற்று வந்துள்ளார். ஆனால் இந்த முறை பொதுபல சேனா காரணமாக கிட்டத்தட்ட அது முற்றாகவே நஷ்டமாகி விட்டது. எங்கள் கட்சியில் இருந்த முஸ்லிம் அங்கத்தவர்கள் கூட மகிந்தவுக்கு வாக்களிக்க மறுத்துவிட்டார்கள். ஜனாதிபதி தேர்தல் சம்பந்தமாக கலந்துரையாடுவதற்கு ஜனாதிபதியை நான் மூன்று முறை சந்தித்தேன். முதல் தடவை சந்தித்தபோது வாசு, திஸ்ஸ(விதாரண) மற்றும் லலித் வீரதுங்க ஆகியோர் உடனிருந்தார்கள்.\nRahu Kathiravelu வணக்கத்துக்குரிய தந்தைக்கு பயங்கரெஅவாதிகளின் குகையில் என்ன வேலை. பிரான்சிஸ் ஜோசப் அடிகளாரை 72ம் ஆண்டு தொடக்கமே எனக்குத் தெரியும். நான் அவர் மாண்வன். சிறந்த கல்விமான். புலிகளின் பின்னணி தெரியாமல் புலிகளுடன் தொடர்பாக இருந்தது அவர் தவறு. கொலை செய்யாதிருப்பாயாக என்று எங்களுக்குச் சொல்லிக்கொடுத்த பாதிரியார். நாளொரு கொலை பொழுதொரு கொலை என செய்துகொண்டிருந்த புலிப் பயங்கரவாதிகளுடன் சேர்ந்த்தௌ அவர் செய்த தவறு. அவருக்க் அனுதாபப் பட வேண்டிய அவசியமில்லை. முள்ளிவாய்க்காலில் ஏறப்ட்ட தமிழர்களின் அழிவிற்கு பாதிர்மார்களும் ஒரு காரணம்.\nமட்டக்களப்பில் முளைவிடும் தமிழ் சேனா - கிழக்கில் முஸ்லிம்களுக்கு முன்னாள் புலிகளால் ஆபத்து \n1) முஸ்லிம்களுடன் எந்த வர்த்தக உறவும் செய்யக் கூடாது .\n2) முஸ்லிம் கடைகளில் சாமான்கள் வேண்டக் கூடாது .\n3) முஸ்லிம்களின் பஸ் .வேன். ஆட்டோ .போன்ற வாகனங்களில் ஏறக் கூடாது .\n4) முஸ்லிம்களுக்கு கடையோ . வீடோ .. வாடகைக்கு கொடுக்க கூடாது .\n5)முஸ்லிம்களுக்கு காணி விற்பனை செய்வபர்களுக்கு தண்டனையுடன் அவர்களை எச்சரிக்கை செய்ய வேண்டும் .\n6) முஸ்லிம்களை தமிழர்களின் வீடுகளுக்கு எக்காரணத்தைக் கொண்டும் எடுக்கக் கூடாது .\nஒற்றுமையாக இருந்த தமிழ், முஸ்லிம் மக்களிடையே விரிசல் ஏற்பட காரணமாக இருந்த விஷமிகள் யார் \nஒற்றுமையாக இருந்த தமிழ், முஸ்லிம் மக்களிடையே விரிசல் ஏற்பட காரணமாக இருந்த விஷமிகள் யார் \nதமிழரசுக்கட்சியினர் ,அதை தொடர்ந்து தமிழர் விடுதலை கூட்டணியினர் தமிழ் முஸ்லிம் மக்களிடையே ஒற்றுமை வேண்டும் என்னும் நோக்கத்துடன் செயட்பட்டார்களோ என்னவோ தமிழ் முஸ்லிம் மக்களிடையே ஒற்றுமை என்பது ,குறிப்பாக தமிழரசுக் கட்சி காலத்தில் இருந்ததென்பது உண்மையே.\nகாலம் காலமாக தமிழ் பிரதேசத்தில் வாழ்ந்து வந்த முஸ்லிம் மக்களை,அவர்களது உடைமைகள் எல்லாவற்றையும் அபகரித்துக்கொண்டு புலிகள் அடித்து துரத்தினார்கள் .\nஎதிர்வரும் பொதுத் தேர்தலில் சிறுபான்மை இன மக்களினதும் கட்சிகளினதும் பங்கு பணி என்ன\nஇ லங்கை நாடாளுமன்றத்துக்கான பொதுத் தேர்தல் ஓகஸ்ற் 05, 2020 இல் நடைபெறவுள்ளது. பலத்த இழுபறிகளுக்குப் பின்னர் தேர்தல் ஆணையம் இத்திகதியை நிர்...\n\"வேர் ஆறுதலின் வலி \" - வட புல முஸ்லிம் மக்களின் துயர் பகிரும் கவிதை நூல் எஸ்.எம்.எம்.பஷீர்\n\" நீ என் எலும்புகளை நொறுக்கலாம் என் ஆத்மா வெல்லற்கரியது. நீ என் பார்வையைப் பறிக்கலாம் என் உள்ளுணர்வு உன்னால் கவர முடியாதத...\nஎஸ்.எம்.எம்.பஷீர் “ எப்பொழுதும் உனது எதிரிகளை மன்னித்துவிடு , அதை விட அவர்களை அதிகம் தொந்தரவு செய்வது வேறொன்றுமில்லை ” ( ஒ...\nஇலங்கையில் ; அமெரிக்கா குதிரையை மாற்றத் தீர்மானித்துவிட்டதா\n‘யானை வரும் பின்னே மணியோசை வரும் முன்னே’ என்று சொல்வார்கள். அரசியலிலும் இப்படியான சங்கதிகள் நடப்பதுண்டு. இலங்கையில் அரசுக்கும் புலிகளுக்க...\nஒற்றுமையாக இருந்த தமிழ், முஸ்லிம் மக்களிடையே விரிச...\nமட்டக்களப்பில் முளைவிடும் தமிழ் சேனா - கிழக்கில்...\nமகிந்தவால் மட்டுமே வெல்ல முடியும் என்று சந்திரிகா ...\n“இனவழிப்பு” பிரேரணை Rajh Selvapathi\nஇனப்படுகொலை ஒரு இரட்டைக் குழல் துப்பாக்கி என்பதை ...\nஇனப்படுகொலை ஒரு இரட்டைக் குழல் துப்பாக்கி என்பதை ...\nநல்லாட்சி என்ற பெயரில் ஜனநாயக விரோத நாசகார முயற்ச...\nமோசமான காலம் - வானவில் மாசி 2015\nமகிந்தவின் தோல்விக்கு அவரது தரப்பு வழங்கிய பங்களிப...\nசிறீலங்கா சுதந்திரக் கட்சியின் வரலாற்று வகிபாகம் ...\nஒவ்வொரு வாரமும் ஆயிரக்கணக்கான சாதாரண மக்கள் மகிந்த...\nநினைவில் பதிந்த தடயங்கள் -பிரான்ஸ்\nநினைவில் பதிந்த தடயங்கள் - நுவரெலியா\n38வது இலக்கிய சந்திப்பில் சுகுவுடன் ( பரீஸ் 19/20-...\nகாத்தான்குடி பள்ளிவாசல் சபையினருடன் சந்திப்பு 2008\nஆக்கங்கள் முழுமையாக காப்புரிமை செய்யப்பட்டது.ஆசிரியரின் அனுமதி இன்றி மறுபதிப்பு செய்யக் கூடாது. மூல பிரசுரத்தை குறிப்பிட்டு தகவலுக்காக சுட்டி வழங்கலாம் .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657143354.77/wet/CC-MAIN-20200713064946-20200713094946-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.73, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2020/06/blog-post_64.html", "date_download": "2020-07-13T09:31:26Z", "digest": "sha1:3S4NBOF5NJJGRJVSHJMGBEK7FJNXUEVL", "length": 40096, "nlines": 148, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "நான் தெரிவித்த விடயமொன்றை, தவறாக அர்த்தப்படுத்தி செய்தி வெளியிட்டுள்ளார்கள் - பைசால் காசிம் ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nநான் தெரிவித்த விடயமொன்றை, தவறாக அர்த்தப்படுத்தி செய்தி வெளியிட்டுள்ளார்கள் - பைசால் காசிம்\nமுஸ்லிம்களுக்கு பிரச்சினைகள் ஏற்படும் போது, அந்த சமூகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற கட்சியாக அரசாங்கத்துக்கு வெளியில் இருந்து அந்தப் பிரச்சினைகள் பற்றிப் பேசுவதை விடவும், அரசாங்கத்தின் உள்ளே இருந்து பேசுவது - மிகவும் சௌகரியமானது என, இணையத்தளமொன்றுக்கு வழங்கிய நேர்காணல் ஒன்றில் - தான் கூறியதை திரிவுபடுத்தி, சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பொருளாளரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான பைசால் காசிம் கவலை தெரிவித்துள்ளார்.\nஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் சில நாடாளுமன்ற உறுப்பினர்கள், கடந்த காலங்களில் கட்சியை உடைத்துக் கொண்டு, அப்போதைய அரசாங்கங்களில் இணையவிருந்தமையினால், கட்சியைக் காப்பாற்றுவதற்காகவே குறித்த அரசாங்கங்களுடன் தமது கட்சி இணைந்து கொண்டது என்று - தான் கூறியதை, 'கட்சியை காப்பாற்ற வேண்டுமாக இருந்தால் ஆளுந்தரப்புடன் இணைந்தே செல்ல வேண்டும்' என்று கூறியதாக சில ஊடகங்கள் தவறான அர்த்தப்படுத்தி எழுதியுள்ளனர்.\nஇது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்;\n'நாடாளுமன்றத் தேர்தலை அடுத்து அமையவுள்ள - பொதுஜன பெரமுன அரசாங்கத்தில் முஸ்லிம் காங்கிரஸ் இணையும் என்று - நான் கூறியதாக, மக்கள் மத்தியில் ஒரு எண்ணத்தை உருவாக்க சிலர் முயற்சிக்கின்றனர்.\nஆனால் சம்பந்தப்பட்ட நேர்காணலில்; பொதுஜன பெரமுன கட்சி, எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் 105க்கும் 110க்கும் இடையிலான ஆசனங்களை மட்டுமே பெறும் என நான் கூறியிருந்தமையை, பொய்யான செய்திகளைப் பரப்புவோர் குறிப்பிடத் தவறி விட்டனர். அதாவது, ���ொதுஜன பெரமுன கட்சியினால் ஓர் அரசாங்கத்தை அமைக்க முடியாது என்பதை, அந்த நேர்காணலில் நான் தெளிவாகக் கூறியிருந்தேன்.\n'முஸ்லிம்களை நாடாளுமன்றில் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகள், அரசாங்கத்துடன் ஒத்துப் போவது - ஒப்பீட்டு ரீதியில் நல்லது என்றுதான் நான் குறிப்பிட்டிருந்தேனே தவிர் முஸ்லிம் சமூகத்தை வஞ்சிக்கின்ற, முஸ்லிம்களுக்கு எதிராக இனத் துவேசத்தைக் கக்குகின்ற, முஸ்லிம்களுக்கு உரிய மரியாதையை வழங்காத அரசாங்கம் ஒன்றுடன் இணைந்து போக வேண்டும் என்று நான் ஒருபோதும் கூறவில்லை.\nஎதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் சஜித் பிரேமதாஸ தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி நிச்சயமாக அரசாங்கமொன்றை அமைக்கும். அந்த அரசாங்கத்தில் பங்காளியாக முஸ்லிம் காங்கிரஸ் இருக்கும்' என்றார்.\nஇந்த வாரம் அதிகம் பிரபல்யமானவை\nகொரோனா உறுதியான பாடசாலை பிள்ளை - 70 மாணவர்களை சுய தனிமைப்படுத்த நடவடிக்கை\nகந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் ஆலோசகராக செயற்பட்ட மற்றுமொரு நபருக்கு கொரோனா வைரஸ் தொற்று நேற்றையதினம் உறுதிப்படுத்தப்பட்டதாக இராணுவத் ...\nகருணாவின் சகோதரி இஸ்லாத்தை ஏற்றுள்ளார், அம்பாறை முஸ்லிம்களுக்கு தாரைவார்க்கப்படுகிறது - கலையரசன்\nதமிழ்த் தேசிய கூட்டமைப்பை பற்றி பேசிப்பேசியே கருணாவிற்கு பைத்தியம் பிடித்துவிட்டது என தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற வேட்பாளர் த...\nமதரஸாக்கள், புர்கா, காதிநீதிமன்றங்களை ஒரு வாரத்திற்குள் தடை செய்யவேண்டும்- அத்துரலிய தேரர்\nமுஸ்லீம்களின் மத்ரசாக்கள், காதி நீதிமன்றம் மற்றும் முஸ்லீம் பெண்கள் முகத்தை மறைத்து அணியும் ஆடைகள் என்பவற்றை ஒரு வாரத்திற்குள் அரசாங்கம்...\n5 வயது மகளை பாலியல் கொடுமை செய்தவனை, அடித்துக்கொன்ற தந்தை - பிறந்த நாளன்று சம்பவம்\n(ஹிரு) 5 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த நபர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். பாணந்துரை - மொரன்துட்டுவ பகுதியில் இந்த சம்ப...\nஈஸ்டர் தற்கொலை குண்டுதாரியான, புலஸ்தினியின் சிறிய தந்தையார் கைது\nஉயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதலின் பிரதான சூத்திரதாரியான சஹரானின் குழுவுடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பேரில் மட்டக்களப்பு தேற்...\n2 முஸ்லிம் வேட்பாளர்கள் பல்டியடிப்பு - நாமலிடம் அங்கத்துவம் பெற்றனர்\n(அஸ்ர��் ஏ சமத்) இம்முறை பொதுத் தேர்தலில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவில் குருநாகல் மாவட்டத்தில் போட்டியிடும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ம...\nகாலியில் ஒருவருக்கு கொரோனா - ஆசிரியை உட்பட மாணவர்கள் தனிமைப்படுத்தல்\nஇதையடுத்து அந்தப் பாடசாலையில் அவருடன் தொடர்புகளைப் பேணிய பாடசாலை ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளமை காலி, ஹபர...\nசவுதியில் உயிரிழந்தவரின் உடல், கொழும்பில் தகனம் - உறவினர்கள் கடும் எதிர்ப்பு\nசவுதியில் உயிரிழந்த இலங்கையர் ஒருவரின் உடலம் கொழும்பு - பொரளை மயானத்தில் 08.07.2020 தகனம் செய்யப்பட்ட நிலையில், உறவினர்கள் கடும் எதிர்ப...\nகொரோனாவினால் உயிரிழந்தவர் உடலை எரிக்க, வேண்டுமென்ற தீர்மானத்தை வைத்தியர்களே மேற்கொண்டார்கள்\nஇம்முறை பொதுத் தேர்தலில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவில் குருநாகல் மாவட்டத்தில் போட்டியிடும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் ஜோன்ஸ்டன் பெர்ன...\nஅரேபிய குதிரைகளை ஆய்வுசெய்த, கிறிஸ்த்தவ பாதிரியாருக்கு கிடைத்த நேர்வழி\n-Aashiq Ahamed- டாக்டர் ஜெரால்ட் டர்க்ஸ் (Dr.Jerald Dirks), ஹார்வர்ட் பல்கலைகழகத்தில் \"Masters in Divinity\" பட்டம் பெற...\nசம்பத் வங்கி மீண்டும், வெளியிட்டுள்ள மற்றுமோர் அறிவிப்பு\nசம்பத் வங்கி மீண்டும், வெளியிட்டுள்ள மற்றுமோர் அறிவிப்பு\nசம்பத் வங்கி, உருவாகியது பௌத்தர்களுக்காகவே...\nசம்பத் வங்கி உருவாகியது பௌத்தர்களுக்காகவே...\nதனது கணக்கை சம்பத் வங்கியிலிருந்து, ரத்துச் செய்கிறார் மங்கள\nசம்பத் வங்கியிலுள்ள தனது, கணக்கை ரத்துச் செய்கிறார் மங்கள.\nநான் கொரோனாவை விட ஆபத்தானவன் - ஒரே இரவில் 2000 முதல் 3000 இராணுவத்தினரை கொலைசெய்தவன் - கருணா\nதேசிய பட்டியல் ஆசனம் மூலம் நாடாளுமன்றத்திற்குள் நுழைவதற்கு தனக்கு விருப்பமில்லை என பிரதமர் மகிந்த ராஜபக்சவிற்கு தெரிவித்துள்ளதாக விநாயகம...\nசம்பத் வங்கி விவகாரம் - ஒரு சிங்கள சகோதரரின் பதிவு\nசம்பத் வங்கி விவகாரம் - ஒரு சிங்கள சகோதரரின் பதிவு\nகொரோனா உறுதியான பாடசாலை பிள்ளை - 70 மாணவர்களை சுய தனிமைப்படுத்த நடவடிக்கை\nகந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் ஆலோசகராக செயற்பட்ட மற்றுமொரு நபருக்கு கொரோனா வைரஸ் தொற்று நேற்றையதினம் உறுதிப்படுத்தப்பட்டதாக இராணுவத் ...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவே���்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657143354.77/wet/CC-MAIN-20200713064946-20200713094946-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.73, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/cinema/famous-filmmaker-basu-chatterjee-passes-away-qbehur", "date_download": "2020-07-13T09:10:35Z", "digest": "sha1:73GCUT23JJD77RKBAXZ477VEEPMF6CO3", "length": 11486, "nlines": 115, "source_domain": "tamil.asianetnews.com", "title": "பிரபல இயக்குநர் உடல் நலக்குறைவால் மரணம்... திரைத்துறையினர் இரங்கல்...! | Famous Filmmaker Basu Chatterjee Passes Away", "raw_content": "\nபிரபல இயக்குநர் உடல் நலக்குறைவால் மரணம்... திரைத்துறையினர் இரங்கல்...\nதற்போது 93 வயதான பாசு உடல் நலக்குறைவால் மரணமடைந்த சம்பவம் அவரது ரசிகர்களையும், பாலிவுட்டின் முன்னணி நடிகர், நடிகைகளையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.\nஇந்தி சினிமாவின் மூத்த இயக்குநரான பாசு சாட்டர்ஜி உடல் நலக்குறைவால் உயிரிழந்த சம்பவம் பாலிவுட்டை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. ராஜஸ்தானை சேர்ந்த பாசு சட்டர்ஜி தனது ஆரம்ப காலத்தை பத்திரிகைகளில் கேலி சித்திரங்கள் வரையும் கார்ட்டூனிஸ்டாக தொடங்கினார். அதன் மூலம் சினிமா துறைக்குள் நுழைந்தவர், பாசு பட்டாச்சார்யாவிடம் உதவி இயக்குநராக பணியாற்றினார். அதன் பின்னர் 1969ம் ஆண்டு வெளியான “சாரா ஆகாஷ்” என்ற படம் மூலம் இயக்குநராக அறிமுகமானார்.\nஇதையும் படிங்க: அஜித்தை விட நயன்தாரா ஸ்டார் வேல்யூ வேற லெவல்...லேடி சூப்பர் ஸ்டாரை ‘தல’ மேல் வைத்து கொண்டாடும் பிரபல நடிகர்\n1970 களில் சோட்டி “சி பாத்”, “சிட்சோர்”, “ரஜினிகந்தா”, “பேட்டன் பேட்டன்”, “மெய்ன்” உள்ளிட்ட வெற்றி படங்களை இயக்கியுள்ளார். பாசுவின் சிறிய பட்ஜெட் படங்களில் மிதுன் சக்கரவர்த்தி, ராஜேஷ் கண்ணா, ஜீதேந்திரா, தேவ் ஆனந்த், அமிதாப்பச்சன், ராஜேஷ் கண்ணா, ஹேமமாலினி, நீது சிங் உட்பட பல புகழ் பெற்ற பாலிவுட் நட்சத்திரங்கள் நடித்துள்ளனர���. ஏராளமான இந்தி படங்களை இயக்கியுள்ள பாசு, சில வங்க மொழிப்படங்களையும் இயக்கியுள்ளார். இறுதியாக பாசு “திரிசங்கு” என்ற பெங்காலி படத்தை இயக்கினார். பல படங்களுக்கு வசனம் எழுதியும், சில படங்களை தயாரித்தும் வாழ் நாள் முழுவதும் சினிமாவை மட்டுமே நேசித்து கொண்டிருந்தார்.\nஇதையும் படிங்க: “போன மாச கரண்ட் பில்லை கட்டிட்டு பேசுப்பா”...நடிகர் பிரசன்னாவிற்கு மின்வாரியம் கண்டனம்...\nதூர்தர்ஷன் தொலைக்காட்சிக்காக சில தொடர்களையும் இயக்கியுள்ளார். “துர்கா” என்ற படத்திற்காக தேசிய விருது பெற்ற பாசு, மும்பையில் வசித்து வந்தார். தற்போது 93 வயதான பாசு உடல் நலக்குறைவால் மரணமடைந்த சம்பவம் அவரது ரசிகர்களையும், பாலிவுட்டின் முன்னணி நடிகர், நடிகைகளையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. மறைந்த பாசுவுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர், அதில் ஒருவரான ரூபாலி குஹா திரைப்பட இயக்குநராக பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது.\n30 வயது இளம் நடிகை புற்றுநோயால் மரணம்.. மரண படுக்கையில்... இதயத்தையே உலுக்கிய அவருடைய வார்த்தை..\nபக்கா போஸ்... இடி போன்ற அழகில்... மனதில் இறங்கும் மீனாட்சி தீட்சித்\nஅட இந்த டீச்சர்ஸை மறக்க முடியுமா இப்படி ஒரு மிஸ் நமக்கு கிடைக்கலையே என பீல் பண்ண வைத்த நடிகைகள்\n“அடிச்சு துவம்சம் பண்ணிடுவேன்”... பிக்பாஸ் வனிதாவிற்கு அதிரடியாக சவால்விட்ட தயாரிப்பாளர்...\nமருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அமிதாப் வெளியிட்ட உருக்கமான பதிவு\nஇந்த ஹீரோ மற்றும் காமெடியன் இணைத்தால் 100% காமெடி சரவெடி தா\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n கிளம்பும் கேள்விகள்.. பரபரப்பு வீடியோ..\nநகைக்கடை உரிமையாளரை கைவிட்ட தனியார் மருத்துவமனை.. சிகிச்சை கொடுத்து கொரோனாவில் இருந்து மீட்டெடுத்த அரசு..\nஇறுதி எச்சரிக்கை.. வணிதாவை கிழித்தெடுக்கும் சூர்யா தேவி..\nதப்பி ஓட முயன்ற கொரோனா தொற்று அறிகுறி உள்ள நபர்.. நடுரோட்டில் கட்டிப்போட்டு தூக்கி சென்ற வீடியோ..\nகொரோனாவின் பிடியில் இருந்து மீண்டு வந்த அதிமுக எம்.எல்.ஏ..\n கிளம்பும் கேள்விகள்.. பரபரப்பு வீடியோ..\nநகைக்கடை உரிமையாளரை கைவிட்ட தனியார் மருத்துவமனை.. சிகிச்சை கொடுத்து கொரோனாவில் இருந்து மீட்டெடுத்த அரசு..\nஇறுதி எச்சரிக்கை.. வணிதாவை கிழித்தெடுக்கும் சூர்யா தேவி..\nவரலாற்றில் இன்று: இந்திய கிரிக்கெட்டை வேற லெவலுக்கு எடுத்துச்சென்ற வெற்றி.. தாதா செய்த தரமான சம்பவம்.. வீடியோ\n ஆணவத்திற்கு ஆண்டவனா பார்த்து கொடுத்த கூலி..\nசெங்கல்பட்டு இளம்பெண் தற்கொலை வழக்கு... பதுங்கியிருந்த திமுக நிர்வாகியை அலேக்கா தூக்கிய போலீஸ்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657143354.77/wet/CC-MAIN-20200713064946-20200713094946-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/crime/chennai-encounter-very-notorious-accused-encountered-by-police-pycq8u", "date_download": "2020-07-13T09:29:02Z", "digest": "sha1:VZVHH3LDAZXLF3CRTOYEKJ6TY5YM3AM7", "length": 14825, "nlines": 106, "source_domain": "tamil.asianetnews.com", "title": "டமார்... டமார்... ரவுடியை ரவுண்டு கட்டி சுட்டு சல்லடையாக்கிய போலீஸ்..!! சென்னையில் பயங்கரம்..!!", "raw_content": "\nடமார்... டமார்... ரவுடியை ரவுண்டு கட்டி சுட்டு சல்லடையாக்கிய போலீஸ்..\nகொரட்டூரில் கூட்டாளிகளுடன் பதுங்கியிருக்கிறார் மணிகண்டன் என தகவல் அறிந்து அவரை பிடிக்க போலீசார் அங்கு விரைந்தனர். அவர் பதுங்கி இருந்த இடத்தை நெருங்கி அவரை சுற்றி வலைத்து பிடிக்க போலீசார் முயன்றபோது, தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் ஆரோவில் காவல் நிலைய ஆய்வாளர் பிரபுவை தலையில் தாக்கினார்\nவிழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த பிரபல ரவுடி மணிகண்டனை சென்னை கொரட்டூரில் போலீசார் சுற்றி வலைத்து என்கவுண்டரில் சுட்டு கொலை செய்தனர். இந்த சம்பவம் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nவிழுப்புரம் மாவட்டத்தில் பிரபல ரவுடி மணிகண்டன்(39). இவருக்கு தாதா மணி என்ற பட்டப்பெயரும் உண்டு, விழுப்புரம் மாவட்டம் வானூர் தாலுகா குயிலாப்பளையம் கிராமத்தை சேர்ந்தவர் இவர். விழுப்புரம் மாவட்டத்தில் பல்வேறு வழக்குகள் இவர் மீது நிலுவையில் உள்ளது. போக்கிரி பட்டியலில் நீண்ட கால குற்றவாளியாக இருந்தார் மணிகண்டன். இவர் மீது 10 க்கும் மேற்பட்ட கொலை வழக்குகள், 6 வழிப்பறி, 4 ஆட்கடத்தில் வழக்குகளும் நிலுவையில் இருத்து வந்தது. நீண்ட காலமாக தோடப்படும் குற்றவாளியாகவே இருந்து வந்தார் மணிகண்டன், இவரை பிடிக்க த��ிப்படை அமைத்து போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். அனாலும் போலீசாரின் கண்ணில் மண்ணை தூவிவிட்டு தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்து வந்தார் ரவுடி மணிகண்டன்.\nஇடையிடையே கொலை, வழிப்பறி, அட்கடத்தல் என தொழிலையும் கண கச்சிதமாக செய்து வந்தார். எனவே பொதுமக்களுக்கும் பெரும் அச்சுறுத்தலாக இருந்தார். போலீசாருக்கும் மணிகண்டனை பிடிப்பது பெரும் சவாலாக இருந்தது எப்படியாவது மண்கண்டனுக்கு முற்றுபுள்ளி வைக்க வேண்டும் என்று போலீசார் முடிவு செய்தனர். மணிகண்டனை தீவிரமாக தேடி வந்த நிலையில் சில தினங்களாக அண்ணா நகரில் குடும்பத்துடன் தங்கி உள்ளார் என போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது இதனால் விழுப்புரம் போலீசார் சென்னை வந்தனர். கொரட்டூரில் கூட்டாளிகளுடன் பதுங்கியிருக்கிறார் மணிகண்டன் என தகவல் அறிந்து அவரை பிடிக்க போலீசார் அங்கு விரைந்தனர். அவர் பதுங்கி இருந்த இடத்தை நெருங்கி அவரை சுற்றி வலைத்து பிடிக்க போலீசார் முயன்றபோது, தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் ஆரோவில் காவல் நிலைய ஆய்வாளர் பிரபுவை தலையில் தாக்கினார், அப்போது உதவி ஆய்வாளர் பிரகாஷ் தான் வைத்திருந்த துப்பாக்கியால் மணிகண்டனை நோக்கி இரண்டு முறை சுட்டதில் மார்பில் குண்டு பாய்ந்து மணிகண்டன் சம்பவ இடத்திலேயே சுருண்டு விழுந்து உயிரிழந்தார். இந்நிலையில் மணிகண்டனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.\nஇந் நிலையில், சட்டம் ஒழுங்கு காவல் துறை ஏடிஜிபி ஜெயந்த் முரளி கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கபட்டு இருக்கும் விழுப்புரம் மாவட்டம் ஆரோவில் தனிப்படை உதவி ஆய்வாளர் பிரபு நேரில் சந்தித்து உடல்நிலை குறித்து விசாரித்தார்.பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது பேசிய அவர். விழுப்புரம் மாவட்ட ரவுடி மணிகண்டன் மீது பல்வேறு வழக்குகள் இருந்தது, மணிகண்டனை பிடிக்க தனிப்படை அமைக்கபட்டு இருந்த நிலையில் அவரை பிடிக்க சென்ற இடத்தில் காவல்துறையினர் மீது தாக்குதல் நடத்திய மணிகண்டன் தற்காப்புக்காக காவல்துறையினர் என்கவுண்டர் செய்தனர் இந்த சம்பவத்தில் தனிப்படை உதவி ஆய்வாளர் பிரபு மீது தலையில் அறுவால் வெட்டு விழுந்து மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் ப��ரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்உதவி ஆய்வாளர் பிரபுவை மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருவதாகவும் தெரிவித்தார்\n30 வயது இளம் நடிகை புற்றுநோயால் மரணம்.. மரண படுக்கையில்... இதயத்தையே உலுக்கிய அவருடைய வார்த்தை..\nமருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அமிதாப் வெளியிட்ட உருக்கமான பதிவு\nஇயக்குனர் மணிரத்னம் பட வாய்ப்பை உதறி தள்ளிய சாய் பல்லவி..\nவனிதாவின் மூன்றாவது திருமணத்தால் ஏற்பட்ட நிலை... தவிக்கும் மகன் ஸ்ரீஹரி... கணவர் ஆகாஷின் தற்போதைய மனநிலை\nவிகாஸ்துபேக்கு துப்புக்கொடுத்த எஸ்ஐ கைது. உயிருக்கு பயந்து நீதிமன்றத்தில் மனு.\nசென்னையில் அடங்கிய கொரோனா.. மற்ற மாவட்டங்களில் எகிறும் பாதிப்பு..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n கிளம்பும் கேள்விகள்.. பரபரப்பு வீடியோ..\nநகைக்கடை உரிமையாளரை கைவிட்ட தனியார் மருத்துவமனை.. சிகிச்சை கொடுத்து கொரோனாவில் இருந்து மீட்டெடுத்த அரசு..\nஇறுதி எச்சரிக்கை.. வணிதாவை கிழித்தெடுக்கும் சூர்யா தேவி..\nதப்பி ஓட முயன்ற கொரோனா தொற்று அறிகுறி உள்ள நபர்.. நடுரோட்டில் கட்டிப்போட்டு தூக்கி சென்ற வீடியோ..\nகொரோனாவின் பிடியில் இருந்து மீண்டு வந்த அதிமுக எம்.எல்.ஏ..\n கிளம்பும் கேள்விகள்.. பரபரப்பு வீடியோ..\nநகைக்கடை உரிமையாளரை கைவிட்ட தனியார் மருத்துவமனை.. சிகிச்சை கொடுத்து கொரோனாவில் இருந்து மீட்டெடுத்த அரசு..\nஇறுதி எச்சரிக்கை.. வணிதாவை கிழித்தெடுக்கும் சூர்யா தேவி..\nவரலாற்றில் இன்று: இந்திய கிரிக்கெட்டை வேற லெவலுக்கு எடுத்துச்சென்ற வெற்றி.. தாதா செய்த தரமான சம்பவம்.. வீடியோ\n ஆணவத்திற்கு ஆண்டவனா பார்த்து கொடுத்த கூலி..\nசெங்கல்பட்டு இளம்பெண் தற்கொலை வழக்கு... பதுங்கியிருந்த திமுக நிர்வாகியை அலேக்கா தூக்கிய போலீஸ்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657143354.77/wet/CC-MAIN-20200713064946-20200713094946-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/crime/why-doctor-students-continue-suicide-senior-doctor-declared-a-causes-pxrn91", "date_download": "2020-07-13T08:51:12Z", "digest": "sha1:MTUF34MRUH3NRP464K7C3JRRCIJQMYNL", "length": 14274, "nlines": 109, "source_domain": "tamil.asianetnews.com", "title": "மர்மம் உடைந்தது... டாக்டர் மாணவர்கள் மரணப் பின்னணி...!! பகீர் கிளப்பிய மூத்த மருத்துவர்..!!", "raw_content": "\nமர்மம் உடைந்தது... டாக்டர் மாணவர்கள் மரணப் பின்னணி... பகீர் கிளப்பிய மூத்த மருத்துவர்..\nமாணவர் ஆசிரியர் உறவுகளில் விரிசல்கள் அதிகரித்துள்ளன. இவை மன அழுத்தத்தை அதிகரிக்கின்றன. பயிற்சி மருத்துவர்கள், பட்டமேற்படிப்பு மாணவர்களுக்கு கடுமையான வேலைகள் வழங்கப்படுகின்றன.\nமதுரை மருத்துவ மாணவர் உதயராஜ் தற்கொலை குறித்து விசாரணை மேற்கொள்ள வேண்டும் என டாக்டர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது .இது குறித்து இச்சங்கத்தின் பொதுச் செயலாளர் டாக்டர் ஜி.ஆர்.இரவீந்திரநாத் அறிக்கை வெளியிட்டுள்ளார் , மாணவர்கள் மத்தியில் அதிகரித்து வரும் மன அழுத்தமே அவர்களின் தொடர் தற்கொலைக்கு காரணம் என பகீர் கிளப்புகிறார்\nமதுரை மருத்துவக் கல்லூரியில் மயக்கவியல் மருத்துவத் துறையில் முதலாமாண்டு படித்து வந்தார் உதயராஜ். அவர் நேற்றிரவு தற்கொலை செய்து கொண்டுள்ளார் என்ற செய்தி வெளியாகியுள்ளது. அவரை இழந்து வாடும் பெற்றோர், உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது. மருத்துவ மாணவர்களின் தற்கொலையும் ,மர்ம மரணங்களும் அதிகரித்து வருகின்றன.இது ஆழ்ந்த கவலையையும், வருத்தத்தையும் அளிக்கிறது.\nமருத்துவ மாணவர்களின் மத்தியில் அதிகரித்து வரும் மன அழுத்தமே இத்தகைய மரணங்களுக்குக் காரணம்.மரணங்கள் மட்டுமின்றி ,மன அழுத்தத்தின் காரணமாக உடல் மற்றும் உள ரீதியான கடும் பாதிப்புகளுக்கும் மருத்துவ மாணவர்கள் உள்ளாகிறார்கள். வெளியில் தெரியும் நிகழ்வுகள் மிகவும் குறைவானதே. மருத்துவக் கல்லூரிகளில் கலை இலக்கிய கலாச்சார மற்றும் பண்பாட்டு நடவடிக்கைகளுக்கு வாய்ப்பாளிக்கப்படுவதில்லை. விளையாட்டு ஊக்கப்படுத்தப் படுவதில்லை.ஆரோக்கியமான பொழுது போக்கு நடவடிக்கைகளுக்கு வசதிகள் செய்து கொடுப்பதில்லை.கல்வி தொடர்பான பயிற்சிகளும் முறையாக இல்லை. குறைபாடுகள் நிறைந்ததாக, தரம் தாழ்ந்ததாக உள்ளன. ஆசிரியர்கள் மாணவர்களின் மீது தனிப்பட்ட கவனமும், அன்பும் ,அக்கறையும் செலுத்துவது குறைந்துவருகிறது.மாணவர் ஆசிரியர் உறவுகளில் விரிசல்கள் அதிகரித்துள்ளன.இவை மன அழுத்தத்தை அதிகரிக்கின்றன.\nபயிற்சி மருத்துவர்கள், பட்டமேற்படிப்பு மாணவர்களுக்கு கடுமையான வேலைகள் வழங்கப்படுகின்றன.தொடர்ந்து 24 மணி நேரம் முதல் 36 மணி நேரம் வரை வேலை செய்ய நிர்பந்திக்கப்படுகிறார்கள். அவர்களுக்குத் தொடர்பில்லாத , அவர்கள் செய்ய வேண்டிய அவசியமில்லாத வேலைகளும், அவர்களுக்கு வழங்கப்படுகின்றன. முதல் அமைச்சர் காப்பீடு திட்டம் உட்பட அனைத்து திட்ட வேலைகளும் அவர்களிடம் வாங்கப்படுகின்றன. இது எம்சிஐ விதிமுறைகளுக்கு எதிரானதாகும். இவை அப்பட்டமான மனித உரிமை மீறல்களாகும். தமிழக அரசின், இத்தகைய மாணவர் விரோதப் போக்கு கடும் கண்டனத்திற்குரியது. மருத்துவ மாணவர் உதயராஜ் தற்கொலை குறித்து முழுமையான விசாரணைக்கு தமிழக அரசு உத்தரவிட வேண்டுமென, சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம், தமிழக அரசை கேட்டுக் கொள்கிறது.\nமாணவர்களின் மன அழுத்தத்திற்கு காரணமான, வேலை பளு குறைக்கப் பட வேண்டும்.அவர்களுக்குத் தொடர்பில்லாத வேலைகளை வழங்கக்கூடாது. அனைத்துப் பிரச்சினைகளுக்கும் உடனடியாகத் தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும். மாணவர்களின் மன அழுத்தம் அதிகரிப்பு உள்ளிட்ட இப் பிரச்சினைகளுக்கு தீர்வுகாண ,கல்லூரிகள் அளவிலும்,மாநில அளவிலும் சிறப்புத் ``தீர்வாயங்களை’’ அரசு உடனடியாக உருவாக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.\n30 வயது இளம் நடிகை புற்றுநோயால் மரணம்.. மரண படுக்கையில்... இதயத்தையே உலுக்கிய அவருடைய வார்த்தை..\nமருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அமிதாப் வெளியிட்ட உருக்கமான பதிவு\nஇயக்குனர் மணிரத்னம் பட வாய்ப்பை உதறி தள்ளிய சாய் பல்லவி..\nவனிதாவின் மூன்றாவது திருமணத்தால் ஏற்பட்ட நிலை... தவிக்கும் மகன் ஸ்ரீஹரி... கணவர் ஆகாஷின் தற்போதைய மனநிலை\nவிகாஸ்துபேக்கு துப்புக்கொடுத்த எஸ்ஐ கைது. உயிருக்கு பயந்து நீதிமன்றத்தில் மனு.\nசென்னையில் அடங்கிய கொரோனா.. மற்ற மாவட்டங்களில் எகிறும் பாதிப்பு..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n கிளம்பும் கேள்விகள்.. பரபரப்பு வீடியோ..\nநகைக்கடை உரிமையாளரை கைவிட்ட தனியார் மருத்துவமனை.. சிகிச்சை கொடுத்து கொரோனாவில் இருந்து மீட்டெடுத்த அரசு..\nஇறுதி எச்சரிக்கை.. வணிதாவை கிழித்தெடுக்கும் சூர்யா தேவி..\nதப்பி ஓட முயன்ற கொரோனா தொற்று அறிகுறி உள்ள நபர்.. நடுரோட்டில் கட்டிப்போட்டு தூக்கி சென்ற வீடியோ..\nகொரோனாவின் பிடியில் இருந்து மீண்டு வந்த அதிமுக எம்.எல்.ஏ..\n கிளம்பும் கேள்விகள்.. பரபரப்பு வீடியோ..\nநகைக்கடை உரிமையாளரை கைவிட்ட தனியார் மருத்துவமனை.. சிகிச்சை கொடுத்து கொரோனாவில் இருந்து மீட்டெடுத்த அரசு..\nஇறுதி எச்சரிக்கை.. வணிதாவை கிழித்தெடுக்கும் சூர்யா தேவி..\nதி.மலையில் அதிர்ச்சி சம்பவம்.. கொரோனாவால் காலையில் மனைவி பலி.. அதிர்ச்சியில் மாரடைப்பால் மாலையில் கணவர் மரணம்\n“அடிச்சு தும்சம் பண்ணிடுவேன்”... பிக்பாஸ் வனிதாவிற்கு அதிரடியாக சவால்விட்ட தயாரிப்பாளர்...\nஎன்னைப்போல எனது சகாவும் துன்பப்படுகிறார்.. எரிகிற நெருப்பில் எண்ணெய் ஊற்றும் ஜோதிராதித்ய சிந்தியா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657143354.77/wet/CC-MAIN-20200713064946-20200713094946-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/sports-cricket/hanuma-vihari-century-and-bumrah-5-wickets-haul-make-india-to-be-in-strong-position-px4x91", "date_download": "2020-07-13T09:46:29Z", "digest": "sha1:67IK3P3XSVJBUWPZFNJNJGAW4SOCJ6KB", "length": 14464, "nlines": 119, "source_domain": "tamil.asianetnews.com", "title": "முதல் சதமடித்த விஹாரி.. ஹாட்ரிக் விக்கெட் போட்ட பும்ரா.. இந்தியாவிடம் மண்டியிட்டு சரணடைந்த வெஸ்ட் இண்டீஸ்!!இன்னிங்ஸ் வெற்றியை நோக்கி இந்தியா", "raw_content": "\nமுதல் சதமடித்த விஹாரி.. ஹாட்ரிக் விக்கெட் போட்ட பும்ரா.. இந்தியாவிடம் மண்டியிட்டு சரணடைந்த வெஸ்ட் இண்டீஸ்இன்னிங்ஸ் வெற்றியை நோக்கி இந்தியா\nஹனுமா விஹாரியுடன் ஜோடி சேர்ந்த இஷாந்த் சர்மா, நேர்த்தியாக பேட்டிங் ஆடினார். ஒருமுனையில் இஷாந்த் சர்மா விக்கெட்டை இழந்துவிடாமல் ஆட, மறுமுனையில் ஹனுமா விஹாரி, சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது முதல் சதத்தை பதிவு செய்தார். அவருக்கு ஒத்துழைப்பு கொடுத்து ஆடிய இஷாந்த் சர்மா, அரைசதம் அடித்தார்.\nஇந்தியா - வெஸ்ட் இண்டீஸ் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி ஜமைக்காவில் நடந்துவருகிறது. கடந்த 30ம் தேதி தொடங்கிய போட்டியில், டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி இந��தியாவை பேட்டிங் செய்ய பணித்தது.\nஇதையடுத்து முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி, விராட் கோலி - மயன்க் அகர்வாலின் அரைசதத்தால், முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 264 ரன்கள் அடித்திருந்தது. ஹனுமா விஹாரியும் ரிஷப் பண்ட்டும் களத்தில் நின்றனர்.\nஇரண்டாம் நாளான நேற்றைய ஆட்டத்தை இருவரும் தொடர்ந்தனர். ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்திலேயே ரிஷப் பண்ட் ஆட்டமிழந்தார். அதன்பின்னர் விஹாரியுடன் ஜோடி சேர்ந்த ஜடேஜா, தனது விக்கெட்டை இழந்துவிடாமல் ரன்களை சேர்க்க வேண்டும் என்ற முனைப்புடன், நிதானமாக ஆடினார். ஆனாலும் அவரால் நிலைக்கமுடியவில்லை. ஜடேஜா 16 ரன்களில் ஆட்டமிழந்தார்.\nஅதன்பின்னர் ஹனுமா விஹாரியுடன் ஜோடி சேர்ந்த இஷாந்த் சர்மா, நேர்த்தியாக பேட்டிங் ஆடினார். ஒருமுனையில் இஷாந்த் சர்மா விக்கெட்டை இழந்துவிடாமல் ஆட, மறுமுனையில் ஹனுமா விஹாரி, சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது முதல் சதத்தை பதிவு செய்தார். அவருக்கு ஒத்துழைப்பு கொடுத்து ஆடிய இஷாந்த் சர்மா, அரைசதம் அடித்தார். 80 பந்துகளில் 57 ரன்கள் அடித்து இஷாந்த் சர்மா ஆட்டமிழக்க, அதன்பின்னர் களத்திற்கு வந்த ஷமி டக் அவுட்டாக, கடைசி விக்கெட்டாக ஹனுமா விஹாரி 111 ரன்களில் ஆட்டமிழந்தார். இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 416 ரன்களை குவித்தது.\nஇதையடுத்து முதல் இன்னிங்ஸை தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணியை தனது வேகத்தில் தெறிக்கவிட்டார் பும்ரா. பும்ராவின் நேர்த்தியான துல்லியமான ஃபாஸ்ட் பவுலிங்கை சமாளிக்க முடியாமல் வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் மளமளவென விக்கெட்டுகளை இழந்தனர்.\nவெஸ்ட் இண்டீஸ் அணியின் தொடக்க வீரர் காம்ப்பெல் 2 ரன்களில் ஆட்டமிழந்தார். அந்த விக்கெட்டை ஏழாவது ஓவரில் வீழ்த்திய பும்ரா, 9வது ஓவரில் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தினார். டேரன் பிராவோ 4 ரன்களில் ஆட்டமிழக்க, அவரை தொடர்ந்து ப்ரூக்ஸும் சேஸும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். பிராவோ, ப்ரூக்ஸ், சேஸ் ஆகிய மூவரையும் அடுத்தடுத்து வீழ்த்தி ஹாட்ரிக் விக்கெட் எடுத்தார் பும்ரா. மற்றொரு தொடக்க வீரர் பிராத்வெயிட்டையும் 10 ரன்களில் பெவிலியனுக்கு அனுப்பினார் பும்ரா.\nஅதன்பின்னர் ஓரளவிற்கு நிலைத்து ஆடி 34 ரன்கள் அடித்த ஹெட்மயரை ஷமி அவுட்டாக்கினார். வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் ஹோல்டரையும் பும்ராவே வீழ்த்தினார். இதையடுத்து ஹாமில்டனும் கார்ன்வாலும் களத்தில் உள்ளனர். இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி 7 விக்கெட் இழப்பிற்கு 87 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது. முதல் இன்னிங்ஸில் அந்த அணி அதிகபட்சம் 140 ரன்கள் ரன்கள் அடித்தால் கூட, இரண்டாவது இன்னிங்ஸில் 250 ரன்களுக்கு மேல் பின் தங்கியிருக்கும். எனவே இந்த இந்த போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.\nசும்மா ஆடுனா மட்டும் பத்தாது தம்பி; ஜெயிக்கணும்.. இந்த முறை ஈசியா இருக்காது..\nவரலாற்றில் இன்று: இந்திய கிரிக்கெட்டை வேற லெவலுக்கு எடுத்துச்சென்ற வெற்றி.. தாதா செய்த தரமான சம்பவம்.. வீடியோ\nசொந்த மண்ணில் இங்கிலாந்துக்கு மரண அடி.. முதல் டெஸ்ட்டில் வெஸ்ட் இண்டீஸ் அபார வெற்றி\n வெடித்தது சர்ச்சை.. உண்மையில் நடந்தது என்ன..\nஇந்தியாவின் ஆல்டைம் டாப் 6 ஃபீல்டர்கள் இவங்கதான்..\nநானும் தோனியும் போட்ட பக்கா பிளான்.. தரையில் தான் படுப்போம்..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n கிளம்பும் கேள்விகள்.. பரபரப்பு வீடியோ..\nநகைக்கடை உரிமையாளரை கைவிட்ட தனியார் மருத்துவமனை.. சிகிச்சை கொடுத்து கொரோனாவில் இருந்து மீட்டெடுத்த அரசு..\nஇறுதி எச்சரிக்கை.. வணிதாவை கிழித்தெடுக்கும் சூர்யா தேவி..\nதப்பி ஓட முயன்ற கொரோனா தொற்று அறிகுறி உள்ள நபர்.. நடுரோட்டில் கட்டிப்போட்டு தூக்கி சென்ற வீடியோ..\nகொரோனாவின் பிடியில் இருந்து மீண்டு வந்த அதிமுக எம்.எல்.ஏ..\n கிளம்பும் கேள்விகள்.. பரபரப்பு வீடியோ..\nநகைக்கடை உரிமையாளரை கைவிட்ட தனியார் மருத்துவமனை.. சிகிச்சை கொடுத்து கொரோனாவில் இருந்து மீட்டெடுத்த அரசு..\nஇறுதி எச்சரிக்கை.. வணிதாவை கிழித்தெடுக்கும் சூர்யா தேவி..\nஇழுத்து மூடி சீல் வைக்கப்பட்ட அமிதாப் பச்சனின் 4 பங்களா..\nசும்மா ஆடுனா மட்டும் பத்தாது தம்பி; ஜெயிக்கணும்.. இந்த முறை ஈசியா இருக்காது..\nவரலாற��றில் இன்று: இந்திய கிரிக்கெட்டை வேற லெவலுக்கு எடுத்துச்சென்ற வெற்றி.. தாதா செய்த தரமான சம்பவம்.. வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657143354.77/wet/CC-MAIN-20200713064946-20200713094946-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/toyota/yaris/price-in-kottayam", "date_download": "2020-07-13T09:32:01Z", "digest": "sha1:6YTSUBC5FIVQB67UDV75RBGRJFAW53K2", "length": 24631, "nlines": 466, "source_domain": "tamil.cardekho.com", "title": "டொயோட்டா யாரீஸ் கோட்டயம் விலை: யாரீஸ் காரின் 2020 ஆன்ரோடு விலையை காண்க", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nஇரண்டாவது hand டொயோட்டா யாரீஸ்\nமுகப்புநியூ கார்கள்டொயோட்டாயாரீஸ்road price கோட்டயம் ஒன\nகோட்டயம் சாலை விலைக்கு டொயோட்டா யாரீஸ்\nthis மாடல் has பெட்ரோல் வகைகள் only\nஜே விரும்பினால்(பெட்ரோல்) (பேஸ் மாடல்)மேல் விற்பனை\nசாலை விலைக்கு கோட்டயம் : Rs.10,63,917*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nசாலை விலைக்கு கோட்டயம் : Rs.11,46,221*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஜே விருப்ப சி.வி.டி.(பெட்ரோல்)Rs.11.46 லட்சம்*\nசாலை விலைக்கு கோட்டயம் : Rs.13,66,826*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nசாலை விலைக்கு கோட்டயம் : Rs.11,81,494*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nசாலை விலைக்கு கோட்டயம் : Rs.14,51,755*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nசாலை விலைக்கு கோட்டயம் : Rs.14,48,115*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nசாலை விலைக்கு கோட்டயம் : Rs.13,64,399*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஜி விருப்ப சி.வி.டி.(பெட்ரோல்)Rs.13.64 லட்சம்*\nசாலை விலைக்கு கோட்டயம் : Rs.15,93,707*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nசாலை விலைக்கு கோட்டயம் : Rs.14,89,366*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nசாலை விலைக்கு கோட்டயம் : Rs.16,34,959*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nவி விருப்ப சி.வி.டி.(பெட்ரோல்)Rs.16.34 லட்சம்*\nவிஎக்ஸ் சிவிடி(பெட்ரோல்) (top மாடல்)\nசாலை விலைக்கு கோட்டயம் : Rs.17,57,499*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nவிஎக்ஸ் சிவிடி(பெட்ரோல்)(top மாடல்)Rs.17.57 லட்சம்*\nடொயோட்டா யாரீஸ் விலை கோட்டயம் ஆரம���பிப்பது Rs. 8.95 லட்சம் குறைந்த விலை மாடல் டொயோட்டா யாரீஸ் ஜெ optional மற்றும் மிக அதிக விலை மாதிரி டொயோட்டா யாரீஸ் விஎக்ஸ் சிவிடி உடன் விலை Rs. 14.39 Lakh. உங்கள் அருகில் உள்ள டொயோட்டா யாரீஸ் ஷோரூம் கோட்டயம் சிறந்த சலுகைகளுக்கு. முதன்மையாக ஒப்பிடுகையில் ஹோண்டா சிட்டி விலை கோட்டயம் Rs. 10.2 லட்சம் மற்றும் மாருதி சியஸ் விலை கோட்டயம் தொடங்கி Rs. 8.37 லட்சம்.தொடங்கி\nயாரீஸ் ஜி Rs. 14.48 லட்சம்*\nயாரீஸ் ஜி சிவிடி Rs. 15.93 லட்சம்*\nயாரீஸ் ஜெ optional சிவிடி Rs. 11.46 லட்சம்*\nயாரீஸ் ஜெ சிவிடி Rs. 14.51 லட்சம்*\nயாரீஸ் ஜெ Rs. 13.66 லட்சம்*\nயாரீஸ் விஎக்ஸ் சிவிடி Rs. 17.57 லட்சம்*\nயாரீஸ் ஜி optional சிவிடி Rs. 13.64 லட்சம்*\nயாரீஸ் வி optional சிவிடி Rs. 16.34 லட்சம்*\nயாரீஸ் மாற்றுகள் மாற்றிகளின் விலைகள் ஒப்பீடு\nகோட்டயம் இல் சிட்டி இன் விலை\nகோட்டயம் இல் சியஸ் இன் விலை\nகோட்டயம் இல் வெர்னா இன் விலை\nகோட்டயம் இல் New Rapid இன் விலை\nநியூ ரேபிட் போட்டியாக யாரீஸ்\nகோட்டயம் இல் கிளன்ச இன் விலை\nகோட்டயம் இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nQ. ஐஎஸ் டொயோட்டா யாரீஸ் ஏ ஸ்போர்ட் கார் or not மற்றும் it's கிடைப்பது to சில்சார் சிட்டி showrooms\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nஒரு நாளில் ஓட்டிய கி.மீ.20 கி.மீ/ நாள்\nமாத எரிபொருள் செலவுRs.0* / மாதம்\nஎல்லா யாரீஸ் mileage ஐயும் காண்க\nபெட்ரோல் மேனுவல் Rs. 1,475 1\nபெட்ரோல் மேனுவல் Rs. 4,359 2\nபெட்ரோல் மேனுவல் Rs. 2,975 3\nபெட்ரோல் மேனுவல் Rs. 4,578 4\nபெட்ரோல் மேனுவல் Rs. 2,975 5\n10000 km/year அடிப்படையில் கணக்கிட\nஎல்லா யாரீஸ் சேவை cost ஐயும் காண்க\nடொயோட்டா யாரீஸ் விலை பயனர் மதிப்புரைகள்\nஎல்லா யாரீஸ் விலை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா யாரீஸ் விலை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா யாரீஸ் விதேஒஸ் ஐயும் காண்க\nகோட்டயம் இல் உள்ள டொயோட்டா கார் டீலர்கள்\nபக்கத்தில் உள்ள நகரங்களில் இல் யாரீஸ் இன் விலை\nதிருவல்லா Rs. 10.63 - 17.57 லட்சம்\nமூவாற்றுபுழா Rs. 10.63 - 17.57 லட்சம்\nகாயம்குளம் Rs. 10.63 - 17.57 லட்சம்\nகொச்சி Rs. 10.63 - 17.57 லட்சம்\nகொல்லம் Rs. 10.63 - 17.57 லட்சம்\nஇரிஞாலக்குடா Rs. 10.63 - 17.57 லட்சம்\nதிருச்சூர் Rs. 10.63 - 17.57 லட்சம்\nதிருவனந்தபுரம் Rs. 10.63 - 17.57 லட்சம்\nஎல்லா டொயோட்டா கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: jun 06, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: sep 14, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: oct 19, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: mar 15, 2021\nஎல்லா உபகமிங் டொயோட்டா கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657143354.77/wet/CC-MAIN-20200713064946-20200713094946-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/user-review/honda-amaze/comfortable-car-with-very-spacious-110990.htm", "date_download": "2020-07-13T08:50:48Z", "digest": "sha1:IOQBK6GEJVDRSL6ZS3MK75IM37Q63JYV", "length": 13163, "nlines": 316, "source_domain": "tamil.cardekho.com", "title": "Comfortable Car With Very Spacious 110990 | CarDekho.com", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nஇரண்டாவது hand ஹோண்டா அமெஸ்\nமுகப்புநியூ கார்கள்ஹோண்டாஅமெஸ்ஹோண்டா அமெஸ் மதிப்பீடுகள்Comfortable Car With Very Spacious\nஹோண்டா அமெஸ் பயனர் மதிப்புரைகள்\nஇதனால் p k jain\nஎல்லா அமெஸ் மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா அமெஸ் மதிப்பீடுகள் ஐயும் காண்க\n893 மதிப்பீடுகள் இப்போது மதிப்பிடு\n*எக்ஸ்-ஷோரூம் விலை in புது டெல்லி\nஅமெஸ் எஸ் டீசல்Currently Viewing\nஅமெஸ் எஸ் சிவிடி டீசல்Currently Viewing\nஅமெஸ் விஎக்ஸ் டீசல்Currently Viewing\nஅமெஸ் வி சிவிடி டீசல்Currently Viewing\nஅமெஸ் விஎக்ஸ் சிவிடி டீசல்Currently Viewing\nஅமெஸ் இ பெட்ரோல்Currently Viewing\nஅமெஸ் எஸ் பெட்ரோல்Currently Viewing\nஅமெஸ் வி பெட்ரோல்Currently Viewing\nஅமெஸ் எஸ் சிவிடி பெட்ரோல்Currently Viewing\nஅமெஸ் விஎக்ஸ் பெட்ரோல்Currently Viewing\nஅமெஸ் வி சிவிடி பெட்ரோல்Currently Viewing\nஅமெஸ் விஎக்ஸ் சிவிடி பெட்ரோல்Currently Viewing\nஎல்லா அமெஸ் வகைகள் ஐயும் காண்க\nஅமெஸ் மாற்றுகள் இன் பயனர் மதிப்பீடுகள்\nbased on 66 பயனர் மதிப்பீடுகள்\nbased on 2866 பயனர் மதிப்பீடுகள்\nbased on 97 பயனர் மதிப்பீடுகள்\nbased on 584 பயனர் மதிப்பீடுகள்\nbased on 774 பயனர் மதிப்பீடுகள்\n*புது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nஎல்லா ஹோண்டா கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: jan 10, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: sep 30, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 01, 2020\nஎல்லா உபகமிங் ஹோண்டா கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657143354.77/wet/CC-MAIN-20200713064946-20200713094946-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://tamilthiratti.com/story/mrruteertl-ntttt-veennttum-cntirpaapu-naayuttu-koorikkai/", "date_download": "2020-07-13T08:06:32Z", "digest": "sha1:GQCKVSHBSHCSA6MTAHJUN2JWTWFZRORH", "length": 4386, "nlines": 61, "source_domain": "tamilthiratti.com", "title": "மறுதேர்தல் நடத்த வேண்டும், சந்திரபாபு நாயுடு கோரிக்கை! - Tamil Thiratti", "raw_content": "\nநா.முத்துக்குமார் எனும் பாதியில் நிறுத்தப்பட்ட கவிதை\nநிலமும் நீரும் – கவிதை\nஊரடங்குல தனியாக இருக்க முடியல போல இரண்டாவது திருமணம் பண்ணிக் கொண்ட ஆர்யா ..\nமறுதேர்தல் நடத்த வேண்டும், சந்திரபாபு நாயுடு கோரிக்கை\nஆந்திர மாநிலத்தில் முதற்கட்ட மக்களவை தேர்தல் நடைபெற்று வருகிறது, அம்மாநிலத்தில் 30 சதவீதத்திற்கு மேலான வாக்குசாவடிகளில் மின்னனு வாக்கு இயந்திரம் செயல்பட வில்லை என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது,\nஒரு முறை நிகழும் மாயாஜாலம்-60\nஒரு முறை நிகழும் மாயாஜாலம்-61\nபிடிச்சிருந்தா ஒரு லைக் போடலாமே \nபிடிச்சிருந்தா ஒரு லைக் போடலாமே \nடுவிட்டர் தொடர் ஓட்டங்கள் – நீங்களும் பின்தொடரலாமே\nநா.முத்துக்குமார் எனும் பாதியில் நிறுத்தப்பட்ட கவிதை raboobalan.blogspot.com\nஊரடங்குல தனியாக இருக்க முடியல போல இரண்டாவது திருமணம் பண்ணிக் கொண்ட ஆர்யா... news.tamilbm.com\nநா.முத்துக்குமார் எனும் பாதியில் நிறுத்தப்பட்ட கவிதை raboobalan.blogspot.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657143354.77/wet/CC-MAIN-20200713064946-20200713094946-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.newlanka.lk/news/category/%E0%AE%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%80%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-07-13T08:07:25Z", "digest": "sha1:MUKJXBM4VYPQPTFOER277FX4JRRUY46D", "length": 5524, "nlines": 85, "source_domain": "www.newlanka.lk", "title": "ஆன்மீகம் | Newlanka", "raw_content": "\nஆடி மாதத்தில் வரும் செவ்வாய்கிழமையில் இத மட்டும் செய்ய மறக்காதீங்க…\nஅனுமானுக்கு செவ்வாய் கிழமைகளில் ஏன் இந்த பொருட்களைப் படைக்க வேண்டும்..\nகோவிலை காவல் காக்கும் சைவம் சாப்பிடும் முதலை கற்பனை கூட செய்து கூட பார்க்க முடியாத சில அதிசய உண்மைகள்\nஒரேயொரு வாழைப் பழத்துடன் 108 முறை சாயிராம் மந்திரம் சொல்லி பாபாவின் திருவருளைப் பெறுங்கள்..\nஉலகப் புகழ் பெற்ற நயினாதீவு நாகபூசணி அம்மன் கோவிலின் வரலாற்றுச் சிறப்புக்கள்..\nகோவிலின் நுழைவாயிலுள்ள வாசற்படியை ஏன் மிதித்து செல்லக் கூடாது..\nபாபாவின் அருளால் குழந்தை பாக்கியம் பெற்ற பக்தர்கள் ஏராளம்..\nவிண்வெளிப் போட்டியில் ரஷ்யாவை வீழ்த்த நிலவில் அணு ஆயுதத்தை வெடிக்க வைக்க திட்டமிட்ட அமெரிக்கா.\nபாபாவின் நாமத்தை தினமும் இப்படிச் சொல்லி வந்தால் நமது துன்பங்கள் எல்லாம் பறந்தோடிப் போய்விடுமாம்.\nஎன் அன்புக் குழந்தையே….இது உன் ஷீர்டி சாயி பாபா…\nகாவல் தெய்வங்கள் எல்லையில் கம்பீரமாக நிற்கும் போது கிரகணத்தில் கோவில்களை மட்டும் மூடுவது...\nதிருவருள் மிகு நயினை நாகபூஷணி அம்மனின் கொடியேற்றத் திருவிழா(புகைப்படங்கள் இணைப்பு)\n கிருமிகள் அதிகம் பெருகும் வாய்ப்பு.\nஇன்று ஆனி அமாவாசை…மறக்காமல் பித்ரு தர்ப்பணம் செய்யுங்கள்\nபொதுத் தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளை இடைநிறுத்துமாறு சுகாதாரப் பிரிவு கோரிக்கை..\nகொரோனாவின் எதிரொலி-புகையிரத நிலையத்திற்கு பூட்டு..\nபொலன்னறுவையிலிருந்து யாழ் வந்தவருக்கு கொரோனா வைத்தியசாலையில் அனுமதி..\nஉரும்பிராயில் கோர விபத்து.. பரிதாபமாகப் பலியான இளம் குடும்பப் பெண்.\nஅந்தமான் – நிக்கோபார் தீவுகளில் பயங்கர நிலநடுக்கம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657143354.77/wet/CC-MAIN-20200713064946-20200713094946-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.panuval.com/uyirmai-veliyedu/ilaigalai-viyakkum-maram-10010896?page=8", "date_download": "2020-07-13T07:54:20Z", "digest": "sha1:ZYG3AXUGV3Y3PZMYNY5PJPKVZIJDTDXI", "length": 14381, "nlines": 196, "source_domain": "www.panuval.com", "title": "இலைகளை வியக்கும் மரம் - எஸ்.ராமகிருஷ்ணன் - உயிர்மை வெளியீடு | panuval.com", "raw_content": "\nபுத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.\nபுத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nஎஸ்.ராமகிருஷ்ணனின் கட்டுரைகள் அவரது கதைகளைப் போலவே மிக நுட்பமானவை . ஊர் சுற்றுதல், கவிதைகள், நாட்டார் இலக்கியம், இலக்கிய ஆளுமைகள், தினசரி வாழ்வின் குறிப்புகள், என்று பல்வேறு தளங்களில் இயங்கும் இந்த பதிவுகளின் அடித்தளமாக இருப்பது எதிலும் தேங்கி விடாத படைப்பாளியின் முடிவற்ற தேடல். தினசரி வாழ்வின் ஊடாக வெளிப்படும் அற்புத கணங்களை அடையாளம் காண்பதிலும், இயற்கையின் தீண்ட முடியாத தனிமையை எதிர் கொள்வதிலும் கவிதையின் ரகசியச் செயல் பாட்டிலும் அலைவு கொள்ளும் இந்தக் கட்டுரைகள் புதிய வாசிப்பு அனுபவத்தை உருவாக்கக் கூடியவை.\n‘உயிர் வாழ்வதற்கு மட்டுமே உணவு’ என்று எண்ணுவது சிந்தனை விரிவடையாத ஆரம்ப நிலை. அதுவே, ‘உணவு என்பது மருந்து’ என்று எண்ணுவது ஆழ்ந்த சிந்தனையின் விளைவு. முதல் நிலையில் உடலுக்கு எது நன்மை என்று ஆராயாமல் ஃபாஸ்ட், ஜங்க் ஃபுட்களையும், காற்றடைத்து உப்பிய உரையில் -‘படம் எடுத்து ஆடும்’, காரசாரமான நாகரீக பொட்டே..\nசில நாட்களின் முன்பாக பேருந்தில் தாகமிகுதியால் அழுது கூக்குரலிடும் குழுந்தையொன்றை கண்டேன். பயணிகளில் எவரும் அந்தக் குழுந்தைக்கு தாங்கள் வைத்திருந்த குடி தண்ணீரில் இருந்து ஒருமடங்கு தருவதற்கு முன் வரவில்லை. வெயிலும் நெருக் கடியும் தாங்கமுடியாமல் குழுந்தை அழுகிறது. அதன் குரல் எவர் செவியையும் தாக்கவில்..\nஎழுத்தாளர் ஜெயகாந்தன் மறைவை ஒட்டி நான் எழுதிய இரண்டு முக்கியக் கட்டுரைகள் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. அது போலவே, எழுத்தாளர்கள் மௌனி, கி. ரா., பிரமிள் பற்றியும், விமர்சகம் சிவத்தம்பி குறித்தும், மாற்றுக் கல்வி குறித்தும், அன்பு சகோதரி���ளான வல்லபி வானவன்மாதேவி பற்றியும், சமகாலப் பண்பாட்டுப் பிரச்சினை..\nகுழந்தைகளுக்கு கதை எழுதுவது மிகவும் கஷ்டமானது. ஆனால் எஸ். ராமகிருஷ்ணன் தொடர்ந்து அதனை எளிதாக, குழந்தைகளுக்கு பிடித்தவிதம் எழுதிவருகிறார். அதற்கு காரணம் தான் எழுதப்போகும் கதையை அவரின் மகன் ஆகாஷிடம் கூறுவதாகும். சிங்கத்தின் பேப்பர் படிக்கும் பழக்கத்தின் வாயிலாக குழந்தைகளின் ஆர்வத்தினை ஏற்படுத்தும் கதை..\nநிலவழிரஷ்ய இலக்கியங்களையும், லத்தீன் அமெரிக்க இலக்கியங்களையும் தொடர்ந்து பேசியும் எழுதியும் வரும் எஸ்.ராமகிருஷ்ணன் இந்நூலில் நவீன இந்திய இலக்கியத்தின்..\nநாடற்றவனின் முகவரியிலிருந்து(கட்டுரைகள்) - பா.ம.மகிழ்நன் :இந்தப் புத்தகத்தின் பக்கங்களை நகர்த்தும் போது விரல்களில் சூடு தெரிந்தது. தீபாவளி நாளில் வெடி..\nஉலகப் புகழ் பெற்ற நாவல் 'ஆலீஸின் அற்புத உலகம்' தமிழில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. அதன் ஆசிரியர் லூயிஸ் கரோல் குறித்த கட்டுரை ஒன்றையும் எஸ். ராமகிரு..\nநாம் அனைவரும் பெண்ணியவாதிகளாக இருக்க வேண்டும்\nநாம் என்னவாக இருக்கிறோமோ அதனை ஏற்றுக்கொள்ளாமல், நாம் என்னவாக இருக்க வேண்டும் என்பதை கட்டாயாப்படுத்துவதுதான் பாலின அடையாளத்தில் உள்ள தீமை. பாலின அடையாள..\nசெந்தமிழ்த்தேனீ கோயமுத்தூர் மாவட்டம் வடிவேலாம்பாளையம் என்ற சிற்றூரில் பிறந்தவர். கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றி ஊர் சுற்றும் விருப்பம் க..\nசினிமா பிரபலம் சின்மயி துவங்கி இலக்கியவாதி லீனா மணிமேகலை வரை மீ டூவில் புயலை கிளப்பினார்கள். இந்திய அளவில் சேத்தன் பகத், நானா படேகர், விகாஸ் பாஹ்ல், ர..\n'ஓகி' மரணங்கள்: இனப்படுகொலை என்கிறேன் நான்\nசுனாமிக்குப் பிறகு, தமிழகக் கடற்கரையோர மக்கள் சந்தித்த மிகப் பெரிய துயரம்… ஓகி கரையில் ஒரு பக்கம் உணவின்றித் தத்தளிக்க, இன்னொருபுறம் கடலில் மீன் பிடி..\n'தி இந்து' தீபாவளி மலர் 2017\nகாசி குறித்த ஆன்மிகப் பயண அனுபவம், நாடெங்கும் பக்தர்களை ஈர்க்கும் ஐந்து சக்தித் தல தெய்வங்களைப் பற்றிய கட்டுரைகள் ஆன்மிகப் பகுதியை அலங்கரிக்கின்றன. சி..\nசினிமா பிரபலம் சின்மயி துவங்கி இலக்கியவாதி லீனா மணிமேகலை வரை மீ டூவில் புயலை கிளப்பினார்கள். இந்திய அளவில் சேத்தன் பகத், நானா படேகர், விகாஸ் பாஹ்ல், ர..\n1001 அரேபிய இரவுகள் (இரண்டு தொகுதிகள்)\nபெண்கள் மீது வெறுப்புக் கொண்டு ஒவ்வொரு பெண்ணாக அழித்தொழிக்கும் மன்னன் ஷராயர் ஒரு பக்கம். வாழ்வின் மீது அன்பு ததும்பும் கதைசொல்லியான ஷராஸத் மற்றொரு பக்..\nசுஜாதா தன் அமெரிக்க அனுபவங்களை எழுதும் இந்த நூல் ஒரு பயணக் கட்டுரை அல்ல. அமெரிக்க சமூக, கலாசார, அரசியல், பொருளியல் வாழ்க்கையினை சுஜாதா தனக்கே உரிய கூர..\nசரவண கார்த்திகேயனின் 96 - தனிப்பெருங்காதல் புத்தகத்தைப் படித்து முடித்தேன். ஒரு திரைப்படத்தைக் குறித்த இம்மாதிரியான புத்தகம் ஒன்று இதுவரை வந்ததில்லை எ..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657143354.77/wet/CC-MAIN-20200713064946-20200713094946-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/refrigerators/whirlpool-262ltr-neo-ic275-fcgb4-double-door-refrigerator-blueberry-price-pdDOb7.html", "date_download": "2020-07-13T06:54:32Z", "digest": "sha1:5BWJ4AXYZBCZUVXQSXCXBFPM2Q6BCE4V", "length": 14448, "nlines": 265, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளவ்ஹிர்ல்பூல் ௨௬௨ல்டர் நியோ இச்௨௭௫ பிசகிப்பி௪ டபுள் டூர் ரெபிரிகேரட்டோர் பளுஇபெர்ரி விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nவ்ஹிர்ல்பூல் ௨௬௨ல்டர் நியோ இச்௨௭௫ பிசகிப்பி௪ டபுள் டூர் ரெபிரிகேரட்டோர் பளுஇபெர்ரி\nவ்ஹிர்ல்பூல் ௨௬௨ல்டர் நியோ இச்௨௭௫ பிசகிப்பி௪ டபுள் டூர் ரெபிரிகேரட்டோர் பளுஇபெர்ரி\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nவ்ஹிர்ல்பூல் ௨௬௨ல்டர் நியோ இச்௨௭௫ பிசகிப்பி௪ டபுள் டூர் ரெபிரிகேரட்டோர் பளுஇபெர்ரி\nவ்ஹிர்ல்பூல் ௨௬௨ல்டர் நியோ இச்௨௭௫ பிசகிப்பி௪ டபுள் டூர் ரெபிரிகேரட்டோர் பளுஇபெர்ரி விலைIndiaஇல் பட்டியல்\nவ்ஹிர்ல்பூல் ௨௬௨ல்டர் நியோ இச்௨௭௫ பிசகிப்பி௪ டபுள் டூர் ரெபிரிகேரட்டோர் பளுஇபெர்ரி மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nவ்ஹிர்ல்பூல் ௨௬௨ல்டர் நியோ இச்௨௭௫ பிசகிப்பி௪ டபுள் டூர் ரெபிரிகேரட்டோர் பளுஇபெர்ரி சமீபத்திய விலை Jun 27, 2020அன்று பெற்று வந்தது\nவ்ஹிர்ல்பூல் ௨௬௨ல்டர் நியோ இச்௨௭௫ பிசகிப்பி௪ டபுள் டூர் ரெபிரிகேரட்டோர் பளுஇபெர்ரிஸ்னாப்டேப்கள் கிடைக்கிறது.\nவ்ஹிர்ல்பூல் ௨௬௨ல்டர் நியோ இச்௨௭௫ பிசகிப்பி௪ டபுள் டூர் ரெபிரிகேரட்டோர் பளுஇபெர்ரி குறைந்த விலையாகும் உடன் இது ஸ்னாப்டேப்கள் ( 25,950))\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nவ்ஹிர்ல்பூல் ௨௬௨ல்டர் நியோ இச்௨௭௫ பிசகிப்பி௪ டபுள் டூர் ரெபிரிகேரட்டோர் பளுஇபெர்ரி விலை தொடர்ந்து மாறுபடுகிறது. வ்ஹிர்ல்பூல் ௨௬௨ல்டர் நியோ இச்௨௭௫ பிசகிப்பி௪ டபுள் டூர் ரெபிரிகேரட்டோர் பளுஇபெர்ரி சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nவ்ஹிர்ல்பூல் ௨௬௨ல்டர் நியோ இச்௨௭௫ பிசகிப்பி௪ டபுள் டூர் ரெபிரிகேரட்டோர் பளுஇபெர்ரி - பயனர்விமர்சனங்கள்\nநன்று , 1 மதிப்பீடுகள்\nவ்ஹிர்ல்பூல் ௨௬௨ல்டர் நியோ இச்௨௭௫ பிசகிப்பி௪ டபுள் டூர் ரெபிரிகேரட்டோர் பளுஇபெர்ரி விவரக்குறிப்புகள்\nஎனர்ஜி ஸ்டார் ரேட்டிங் 4 Star\nஸ்டோரேஜ் சபாஸிட்டி 262 Liter\nகாயில் பொருள் Copper (Cu)\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 791 மதிப்புரைகள் )\n( 614 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 9387 மதிப்புரைகள் )\n( 5 மதிப்புரைகள் )\n( 4 மதிப்புரைகள் )\n( 4 மதிப்புரைகள் )\nView All வ்ஹிர்ல்பூல் ரெபிரிஜேரடோர்ஸ்\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 22 மதிப்புரைகள் )\nவ்ஹிர்ல்பூல் ௨௬௨ல்டர் நியோ இச்௨௭௫ பிசகிப்பி௪ டபுள் டூர் ரெபிரிகேரட்டோர் பளுஇபெர்ரி\n3/5 (1 மதிப்பீடுகள் )\nவிரைவு இணைப்புகளை எங்களை தொடர்பு எங்களை டி & சி தனியுரிமை கொள்கை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657143354.77/wet/CC-MAIN-20200713064946-20200713094946-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamilbible.org/faithscheckbook/february-19/", "date_download": "2020-07-13T08:06:53Z", "digest": "sha1:GMZAQZVB56QKG2ENJELQWBU5IMHAQSD6", "length": 7584, "nlines": 38, "source_domain": "www.tamilbible.org", "title": "தொலைவில் நலம் உண்டு – Faith's Checkbook – விசுவாச தின தியானம் – Scheckbuch des Glaubens", "raw_content": "\nஉன்னை நான் சிறுமைப்படுத்தினேன். இனி உன்னைச் சிறுமைப்படுத்தாதிருப்பேன் (நாகூம் 1:12).\nவேதனைக்கும் ஓர் எல்லை உண்டு. கடவுள் அதை அனுப்புகிறார். கடவுள் அதை நீக்குகிறார். நீங்கள் பெருமூச்சுடன் இது எப்போது முடியும் என்று ஏங்குகிறீர்களா இந்த உலக வாழ்க்கை முடிவடையும்போது நம் துயரங்களும் நிச்சயமாகவும் இறுதியாகவும் முடிவடையும். நம் ஆண்டவர் வரும்வரை அமை���ியாகக் காத்திருந்து, நம் ஆண்டவரின் சித்தத்தைப் பொறுமையுடன் தாங்கிக் கொள்வோமாக.\nநம் பரமபிதா அவர் திட்டப்படி பிரம்பை உபயோகித்தபின் அதை அகற்றிவிடுகிறார். நம் மடமை அடித்து விரட்டப்பட்டபின் நாம் அடிபடவேண்டியதில்லை. நம் நற்பண்புகள் கடவுளை மகிமைப்படுத்த வேண்டும் என்பதற்காக அல்லது நம்மைச் சோதிப்பதற்காக நமக்கு அந்த வேதனை கொடுக்கப்பட்டிருக்குமேயானால் ஆண்டவரின் புகழ்ச்சிக்கு நாம் சாட்சியாயிருந்தபின் அது நீங்கிவிடும். நாம் அவருக்கு அளிக்கவேண்டிய புகழ்ச்சியையெல்லாம் அளிக்கும்வரை அந்த வேதனை நம்மைவிட்டு நீங்குவதை நாம் விரும்பமாட்டோம்.\nஇன்று ஆழ்ந்த அமைதி இருக்கலாம். ஆனால் எவ்வளவு சீக்கிரம் கொந்தளிப்பு தொடங்கும் என்று யாரும் அறியோம். கோதுமை நீண்ட காலமாகக் கொடுந்துன்பம் அனுபவித்தபின் சூடடிக்கும் கோல் அதன் இடத்தில் மாட்டப்படுகிறது. கோதுமையோ களஞ்சியத்தில் சேர்க்கப்படுகிறது. இப்போது நாம் துக்கப்பட்டுக்கொண்டிருந்தால் சில மணி நேரத்துக்குள் மகிழ்ச்சி அடையலாம். இரவைப் பகலாக்குவது ஆண்டவருக்கு கடினமல்ல. இருண்ட மேகத்தை அனுப்புபவர் வெகு சீக்கிரத்தில் அதை அகற்றிவிடலாம். ஆகையால் நாம் மகிழ்ந்து ஆர்ப்பரிப்போமாக நல்ல காலத்தை எதிர்பார்த்து நாம் அல்லேலூயா பாடுவோமாக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657143354.77/wet/CC-MAIN-20200713064946-20200713094946-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://www.yarlexpress.com/2020/07/blog-post_29.html", "date_download": "2020-07-13T07:01:56Z", "digest": "sha1:HJNMJWJUUC6TH4JF2PI7ACX2I5XMZR2M", "length": 7529, "nlines": 90, "source_domain": "www.yarlexpress.com", "title": "பருத்தித்துறை பகுதியில் போதைப்பொருள் கடத்தியதாக ஒருவர் கைது. \"mainEntityOfPage\": { \"@type\": \"NewsArticle\", \"@id\": \"\" }, \"publisher\": { \"@type\": \"Organization\", \"name\": \"YarlExpress\", \"url\": \"http://www.yarlexpress.com\", \"logo\": { \"url\": \"http://3.bp.blogspot.com/-YV1R-zyGOgA/XqVetETTSgI/AAAAAAAAMYE/_BUiTTU9WOcgS3mwAbxSSgZRKs4gfQs4ACK4BGAYYCw/s150/51318430_2085999791436000_5971005809985847296_o.jpg\", \"width\": 600, \"height\": 60, \"@type\": \"ImageObject\" } }, \"image\": { \"@type\": \"ImageObject\", \"url\": \"http://3.bp.blogspot.com/-YV1R-zyGOgA/XqVetETTSgI/AAAAAAAAMYE/_BUiTTU9WOcgS3mwAbxSSgZRKs4gfQs4ACK4BGAYYCw/s150/51318430_2085999791436000_5971005809985847296_o.jpg\", \"width\": 1280, \"height\": 720 } }, ] }", "raw_content": "\nபருத்தித்துறை பகுதியில் போதைப்பொருள் கடத்தியதாக ஒருவர் கைது.\nபருத்தித்துறை பகுதியில் சட்டவிரோதமான முறையில் போதைப்பொருட்கள் கடத்தப்படுவதாக விசேட அதிரடிப் படையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் ...\nபருத்தித்துறை பகுதியில் சட்டவிரோதமான முறையில் போதைப்பொருட்கள் கடத்தப்படுவதாக விசேட அதிரடிப் படையினருக்கு கிடைக்கப்பெற்ற இ���கசிய தகவலின் அடிப்படையில் விசேட அதிரடிப் படையினர் மேற்கொண்ட விசாரணையில் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.\nஅவரிடம் இருந்து கோடிக்கணக்கான பெறுமதியுடைய ஐஸ் போதைப்பொருளும் 25 கிலோ கஞ்சாவும் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.\nஇந்த சம்பவம் தொடர்பில் விசேட அதிரடிப் படையினரும் போலீசாரும் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்\nவணிகம் / பொருளாதாரம் (4)\nசிங்களவர்களின் மகாவம்சம் ஏன் பாளி மொழியில் எழுதப்பட்டது -விளக்கம் தரும் சுகாஸ்\nபேலியகொட பகுதியில் தீ விபத்து..\nயாழ்ப்பாணம் மற்றும் மன்னாரில் 21 பேர் சுயதனிமைப்படுத்தலில்.\nவாளை உடைமையில் வைத்திருந்தார் என குற்றம் சாட்டப்பட்டவருக்கு பிணை...\nYarl Express: பருத்தித்துறை பகுதியில் போதைப்பொருள் கடத்தியதாக ஒருவர் கைது.\nபருத்தித்துறை பகுதியில் போதைப்பொருள் கடத்தியதாக ஒருவர் கைது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657143354.77/wet/CC-MAIN-20200713064946-20200713094946-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://amudu-gowripalan.blogspot.com/2016/03/blog-post_44.html", "date_download": "2020-07-13T09:18:53Z", "digest": "sha1:DG6EWAXH46KWUEUPC4TFRLZML4HHOAAN", "length": 26279, "nlines": 478, "source_domain": "amudu-gowripalan.blogspot.com", "title": "amudu: மட்டு-அம்பாறை மாவட்டங்களின் ஊர்ப்பெயரும் காரணமும்!", "raw_content": "\nமட்டு-அம்பாறை மாவட்டங்களின் ஊர்ப்பெயரும் காரணமும்\nமட்டு-அம்பாறை மாவட்டங்களின் பழைமையான பல ஊர்கள், இயற்கைக் காரணிகளான தாவரங்கள், புவியியல் அமைப்புக்களை வைத்தே பெயரிடப்பட்டிருக்கின்றன. மட்டக்களப்பு மான்மியம்(ம.மா) மக்கட்பெயரால் அமைந்த ஊர்களைப் பற்றியும் கூறுகிறது. சுவாரசியமான இந்தப் ஊர்ப்பெயர்களுக்கான காரணங்கள் கீழே\n1. அக்கரைப்பற்று –பழைய மட்டக்களப்பின் (சம்மாந்துறை) எல்லையான களியோடை ஆற்றின் அக்கரையில் இருந்த பற்று (நிர்வாகப்பிரிவு) ஆதலால் அக்கரைப்பற்று இந்தப் பற்றின் தலைமைநகரே இன்றைய அக்கரைப்பற்று நகர். அதன் பழைய பெயர் கருங்கொடித்தீவு. கருங்கொட்டித்(ஓர் தாவரம்) தீவு என்பர்.\n2. அட்டாளைச்சேனை – அட்டாளை – சேனைக்காவலில் பயன்படும் உயரமான புரண்/காவலரண்.\n\"முல்லைத்தீவு\" என்பது அட்டாளைச்சேனையின் பழைய பெயர்.\n3. ஆரையம்பதி – முன்பு ஆரப்பற்றை; இயற்கையாக நீரோடும் ஓடையை “ஆரப்பற்றை” என்னும் மட்டக்களப்புத் தமிழ்.\n4. சம்மாந்துறை – சம்பான்+துறை; சம்பான்= சிறுபடகுகள். பழைய மட்டக்களப்பு நகர் சம்மாந்துறையில் அமைந்திருந்தபோது, வ��விவழியே வாணிகம், போக்குவரத்தில் ஈடுபட்ட சம்பான்கள் தரித்த துறை, சம்பாந்துறை.\n(அம்பாந்தோட்டையும் இதேதான்; சம்பான்+தோட்டம்= ஹம்பாந்தோட்ட என்று சிங்களத் தோற்றம் காட்டும்.)\n5. அம்பாறைவில் (அம்பாறை-அழகியபாறை; இன்று அம்பாரை),\nவில் – ஈழத் தமிழில் “சிறுகுளம்” எனப் பொருள்.\n6. ஒலுவில்(ஒல்லிவில் – ஒல்லி;நீர்த்தாவரம்),\n7. கோளாவில் - குளவில்\n8. தம்பிலுவில் (தம்பதிவில் – தம்பதி நல்லாள், மட்டக்களப்புச் சிற்றரசி; தெம்பிலிவில்/தம்பல்வில் என்பாரும் உண்டு - தெம்பிலி செவ்விளநீர்/ தம்பல் வயற்சேறு.)\nவடக்கே கொக்குவில், மட்டுவில் உண்டு.\n10. கல்லாறு – பாறைகள் நிறைந்த ஆறு; மட்டு.வாவி அக்காலத்தில் ஆறென்றும் கூறப்பட்டிருக்கிறது. ஒல்லாந்தர் குறிப்புகள் அதை “பொலிகம்ம ஆறு”(பழுகாம ஆறு) என்கின்றன.\n11. திருக்கோவில் - மட்டக்களப்பின் முதற்பெரும் தேசத்துக்கோவில் என்பதால் கோயில் \"திருக்கோவில்\", அது அமைந்த தலமும் அதே பெயர் பெற்றது.\n12. மடம் – நெடுந்தூரப்பயணத்தில் தங்கி ஓய்வெடுக்கும் இடம்.. குருக்கள்மடம்,\n13. ஓந்தாச்சிமடம், ஓந்தாச்சி – ஒரு ஒல்லாந்து அதிகாரி; அவன் பணிமனை இங்கிருந்ததாகச் சொல்லப்படுகிறது.\n14. துரைவந்தியமேடு – துரைவந்தேறிய மேடு. ஒல்லாந்தர் (அ.ஆங்கிலேயர்) பண்டைய மட்டு.நகருக்கு முதன்முதலாக வந்து ஏறிய இடம்.\n15. பிட்டி – பருத்திருப்பது, மண்மேடுகள் இன்றும் புட்டி எனப்படுவதுண்டு. மன்னன்பிட்டி(மன்னம்பிட்டி), மலுக்கம்பிட்டி(மண்கல்பிட்டி என்கிறது ம.மா)\n16. மட்டக்களப்பு – மட்டமான களப்பு. மட்டுக்(சேற்று) களப்பு என்பாரும் உண்டு.\n17. நிந்தவூர் – இதன் பழைய பெயர் வம்மிமடு. கண்டி மன்னர் காலத்தில் அரசபணியாளர்க்கும் பொதுமக்களுக்கும் நிலங்கள் நிந்தகம், கபாடகம் என்ற பெயர்களில் மானியமாக வழங்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. அப்படி யாரேனும் தனிநபர்க்கு அல்லது மக்களுக்கு வழங்கப்பட்ட ஊர். நிந்தம் தமிழில் தனியுரிமை.\n18. முனை – களப்பு அல்லது கடலுள் நீண்டிருந்த நிலப்பகுதிகள்.\nகல்முனை, மண்முனை, (முறையே கல்லும் மண்ணும் மண்டிக்கிடந்த முனைகள்)\n19. சொறிக்கல்முனை (சொறிக்கல் – சுண்ணக்கல் (Lime-stone), தவளக்கல் ( Laterite), மஞ்சட்கல் (Saffron-stone) கனிமப்பாறைகள்)\n20. பாலமுனை, குறிஞ்சாமுனை நொச்சிமுனை, வீரமுனை, மருதமுனை\n(முறையே பாலை, குறிஞ்சா, நொச்சி, வீரை, மருது மரங்கள் நிறைந்த முனைக���்; வீரமுனை - மட்டு.அரண்மனையின் காவல்வீரர்கள் நின்ற முனை எனும் ம.மா)\n21. கமம் – வயல்; வயல்சார்ந்த கிராமங்கள் காமம் என்ற பெயர்பெற்றன.\nஇறக்காமம் – இறக்கம் – பள்ளம்.\n22. சாகாமம், (சா – காய்ந்த, வறண்ட; சோழர்களின் தென்கீழ் படையரண்; பார்க்க:சூளவம்சம்.)\n23. பழுகாமம் – பழகாமம் – பழச்சோலைகள் நிறைந்த ஊர். பண்டைய மட்டு.அரசிருக்கைகளுள் ஒன்று.\n24. பட்டிருப்பு- மாட்டுப்பட்டிகள் இருந்த பகுதி.\n25. களுதாவளை –களுதேவாலயம் (பிள்ளையார் கோயில்) அமைந்த ஊர்.\n26. நற்பிட்டிமுனை – நாய்ப்பட்டிமுனை என்பர். நாப்பிட்டி(நா-நடு)முனை ஆகலாம்.\n27. காரைதீவு – காரைமரத் தீவு. கடலுக்கும் வாவிக்கும் இடையே நீராற் சூழப்பட்டிருந்ததால், தீவு எனப்பட்டது.\n28. சங்கமன்கண்டி – செங்கல்மண் கண்டி ஆகலாம். சங்கமரின் (வீரசைவக் குருமார்) கண்டி என்பதும் உண்டு. கண்டி – ஈழத்தமிழில் தலைநகர்.\n##‪#‎மக்கட்பெயர்‬ – முதற்குடியேறிகள் அல்லது வேறு காரணங்களால் தனிநபரின் பெயரில் அழைக்கப்படும் ஊர்கள்.\n29. களுவாஞ்சிக்குடி – கலைவஞ்சி என்பாள் குடியிருந்த ஊர்.\n30. நீலாவணை – நீலவண்ணனின் ஊர். நீலனின் அணையும் அமைந்திருக்கலாம்.\n31. பாண்டிருப்பு – பாண்டு இருந்த இடம். பாஞ்சாலி கோயிலுடன் தொடர்புறுத்துவதுண்டு\n35. சித்தாண்டி – சித்தன்+ஆண்டி இருந்த இடம்.\n36. பாணமை - பாணகை என்னும் ம.மா. “பாலநகை” என்று விரித்து, ஆடகசௌந்தரியின் கதையுடன் தொடர்புறுத்தும்.\n37. வந்தாறுமூலை- \"பண்டாரமூலை\" என்கின்றன ஒல்லாந்தர் குறிப்புக்கள். பண்டாரம் - கோயில் திருத்தொண்டர்கள், தவசிகளைக் குறிக்கும்.\n38. ஏறாவூர் – பகைவர் தடைப்பட்டு ஏறாது (தாண்டிவராது) நின்றவூர் எனும் ம.மா. ஏரகாவில் என்னும் ஒல்லாந்துக் குறிப்புகள்.\n39. கிரான் – ஒருவகைப்புல், கிரான்குளம், கிரான் என்று இரு ஊர்கள் உண்டு.\n40. செட்டிபாளையம் – பாளையம் – தமிழ்நாட்டு ஆட்சி நிர்வாகப் பிரிவு. தமிழ்நாட்டுச் செட்டிமாரின் தொடர்பைக் காட்டும்.\n41. சவளக்கடை – பண்டைய மட்டு.நகரின் அருகிருந்த வர்த்தகக் குடியிருப்பு. ஜவுளிக்கடை\n42.குருமண்வெளி - குறு(கிய) மணல் கொண்ட வெளி\n43. தேத்தாத்தீவு - தேற்றா மரங்கள் நிறைந்த தீவு.\nஒரு பாம்பின் முட்டையை அடைக்காக்கும் சூட்டுடன்\nதேனீக்கள் மனிதனுக்கு புரியும் உன்னத சேவை \n12 இலக்கங்களைக் கொண்ட புதிய தேசிய அடையாள அட்டை அற...\nகொடூர நோய்களை பரப்பும் வாழைப்பழம் – ஓர் அதிர்ச்சி...\nகாமெரூன் மக்கள் பேசும் மொழி தமிழ்..\nசுராங்கனி சுராங்கனி Surangani Surangani\nதிண்டுக்கல் மாங்காய் பூட்டு தயாரிக்கும் ஐந்தே பேர்...\nவேலூர் பேராசிரியர் கா. பட்டாபிராமன் அவர்கள் மறைவு\nயாருகிட்டயும் அவசரப்பட்டு கோவப்படாதிங்க. அப்புறம் ...\nமட்டு-அம்பாறை மாவட்டங்களின் ஊர்ப்பெயரும் காரணமும்\nSaraswati சரஸ்வதியின் தமிழ் சுலோகம்\nஉதவி செய்ய அறிவு தேவையில்லை.. இதயம் இருந்தால் போத...\nநாக தோஷம் நீங்க போகர் கூறிய எளிய பரிகாரம் \nSigns Of Pregnancy :: கருத்தரித்த பெண் வைத்திய முற...\nமட்டக்களப்பு கல்லடி பாலம் 1928 இல் வெள்ளையர்களால் ...\n\"உடல் உறவு மூலம் நல்ல குழந்தை உண்டாக\" (நமது பாரம்ப...\n60,000 வருட பழமையான மனிதன் தமிழகத்தில் \nஓர் எட்டுவயதுப் பெண்குழந்தையும் நவீன மலையாளக் கவித...\nமிகவும் அரிது யானை கட்டி போர் அடித்தல்.\nமாணவர்கள் கண்டிப்பாக இந்த வீடியோ பாருங்க ..\nநமக்கு இடப்புறம் (இடகலை) மூச்சோட்டம் செல்லும்போது ...\nமதுரையில் ஒரு மளிகைக்கடை நூறு ஆண்டுகளுக்கு முன்.\nVery old Photos காலத்தை வென்ற தொன்மை\nதொல்காப்பியம் – செய்யுளியல் ஓர் அறிமுகம்\nதமிழ் கவிதைகள் (Tamil Poems)\nதிருப்பூர் குமரன் (Tiruppur Kumaran)\nதிருப்பூர் குமரன் (அக்டோபர் 4, 1904 - ஜனவரி 11, 1932) இந்திய விடுதலைப் போராட்ட தியாகி ஆவார். இவர் ஈரோடு மாவட்டத்தில் உள்ள் சென்னிமலை...\nஒரு மனைவியின் சாகசம்-இடாலோ கால்வினோ\nஆங்கில மொழிபெயர்ப்பு: வில்லியம் வீவர் தமிழில்: ஆர். சிவக்குமார். இடாலோ கால்வினோ 1923 ஆம் ஆண்டு கியூபாவி ல் பிறந்தார்.இத்தாலியில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657143354.77/wet/CC-MAIN-20200713064946-20200713094946-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.tharasu.com/2011/07/blog-post_25.html", "date_download": "2020-07-13T07:23:57Z", "digest": "sha1:QSEHUP5CRSRH6YPTDZJZLEZRLRHOJVAM", "length": 14546, "nlines": 189, "source_domain": "www.tharasu.com", "title": "THARASU - Online Portal of the sensible Magazine!! தராசு- தரமான தமிழ்ப் பத்திரிகையின் இணைய வடிவம்!!: ராஜா கைய வச்சா ராங்கா போகுதே...", "raw_content": "செய்திகள் : ****திருத்தங்கள் செய்யப்பட்ட லோக்பால் மசோதா, மக்களவையில் மீண்டும் நிறைவேற்றப்பட்டது. ****தேவயானி கைது செய்யப் பட்டதற்கும்,ஆடை களைந்து சோதனையிடப்பட்டதற்கும் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஜான் கெர்ரி, இந்தியப் பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனனிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு வருத்தம் தெரிவித்தார் ****தேவயானி கைது செய்யப் பட்டதற்கும்,ஆடை களைந்து சோதனையிடப்பட்டதற்கும் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஜான் கெர்ரி, இந்தியப் பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனனிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு வருத்தம் தெரிவித்தார் **** நியூயார்க நகர நீதிமன்றத்தில் இந்திய தூதரக அதிகாரியும் காங்கிரஸ் அமைச்சர் சுசில்குமார் ஷிண்டேவின் குடும்ப நண்பரின் மகளுமான டாக்டர் தேவ்யாணி கோப்ரகடே மீது தாக்கல் செய்யப் பட்டிருக்கும் குற்றப்பத்திரிகையின் நகல் இங்கே.....ம்**** கர்நாடக மாநில மனித உரிமை ஆணையத்தின் தலைவராக, தில்லி உயர்நீதிமன்ற தலைமைநீதிபதியாக ஓய்வுபெற்ற டி.முருகேசன் பெயரை அம்மாநில அரசு ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பியுள்ளது. **** நியூயார்க நகர நீதிமன்றத்தில் இந்திய தூதரக அதிகாரியும் காங்கிரஸ் அமைச்சர் சுசில்குமார் ஷிண்டேவின் குடும்ப நண்பரின் மகளுமான டாக்டர் தேவ்யாணி கோப்ரகடே மீது தாக்கல் செய்யப் பட்டிருக்கும் குற்றப்பத்திரிகையின் நகல் இங்கே.....ம்**** கர்நாடக மாநில மனித உரிமை ஆணையத்தின் தலைவராக, தில்லி உயர்நீதிமன்ற தலைமைநீதிபதியாக ஓய்வுபெற்ற டி.முருகேசன் பெயரை அம்மாநில அரசு ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பியுள்ளது. **** அரசு வழக்கறிஞராக இருந்த திருமதி வி.எம்.வேலுமணி சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். நாளைமறுநாள் பதவி ஏற்கிறார் **** அரசு வழக்கறிஞராக இருந்த திருமதி வி.எம்.வேலுமணி சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். நாளைமறுநாள் பதவி ஏற்கிறார்.. **** அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் அதிரடிமுடிவுகள்ஜெயலலிதா அறிவிப்பை எதிர்பார்த்து காத்திருக்கும் கம்யூனிஸ்டுகள்ஜெயலலிதா அறிவிப்பை எதிர்பார்த்து காத்திருக்கும் கம்யூனிஸ்டுகள் **** இலங்கையின் வடக்குமாகாண மாகாண முதல்வர் சி.வி. விக்னேஸ்வரன் ராஜிநாமா வடக்கு மாகாண ஆளுநராக உள்ள ராணுவ மேஜர் ஜெனரல் ஜி.ஏ. சந்திரஸ்ரீ மிரட்டல் காரணமாக விலகல் வடக்கு மாகாண ஆளுநராக உள்ள ராணுவ மேஜர் ஜெனரல் ஜி.ஏ. சந்திரஸ்ரீ மிரட்டல் காரணமாக விலகல். **** டிசம்பர் 24-ம் தேதி அனைத்து பெட்ரோல் பங்க்குகளையும் மூடப் போவதாக பெட்ரோலிய விற்பனையாளர்கள் அறிவிப்பு\nராஜா கைய வச்சா ராங்கா போகுதே...\nஇலங்கையின் இனப் படுகொலை வீடியோவைப் பார்த்து சந்திரிகா கண்ணீர்\nகொழும்பில் நடைபெற்ற மறைந்த முன்னாள் நீதிபதி ஆனந்த பாலகிருஷ்ணரின் நினைவுப் பேருரையில் உரையாற்றிய இலங்கை முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்க தனது உரையின் இறுதிக்கட்டத்தின்போது கண் கலங்கியதுடன் தழுதழுத்த குரலில் உரையாற்றியதாக அந்த நாட்டின் இணையதளச் செய்திகள் தெரிவிக்கின்றன.\nஇனங்களுக்கிடையிலான நல்லிணக்கம், சமத்துவம், அரசியல் தீர்வு, அதிகாரப் பகிர்வு, சமமான அபிவிருத்தி உள்ளிட்ட துறைகளின் முக்கியத்துவம் தொடர்பாக தனது உரையில் சுட்டிக்காட்டிய சந்திரிகா, உரையின் இறுதிப் பகுதியில் சமீபத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த இலங்கையின் கொலைக்களம் என்ற விடியோ தொடர்பாக கருத்து தெரிவித்தார்.\nஇந்த விடியோவை பிரிட்டன் தொலைக்காட்சியில் பார்த்த 28 வயதான தனது மகன், தான் சிங்களவன் என்று கூற வெட்கப்படுவதாக அழுதவாறு கூறியதாக சந்திரிகா குறிப்பிட்டார். மேலும் தனது மகளும் இவ்வாறே தெரிவித்தார் என்று அவர் கூறினார். இதைக்கூறும்போது கண் கலங்கிய முன்னாள் அதிபர் சந்திரிகா சற்றுநேரம் அமைதியாகிவிட்டு மீண்டும் தழுதழுத்த குரலில் உரையைத் தொடர்ந்தார். இந்த நிகழ்ச்சியில் தூதர்கள், ஊடகவியலாளர்கள், சமூக அமைப்பின் பிரதிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.\nசமூகங்களையும் சமாதானத்தையும் உள்ளடக்கும் வகையிலான பொருளாதார அபிவிருத்தி என்ற தலைப்பில் சந்திரிகா இந்த நிகழ்ச்சியில் உரையாற்றியதாக அந்த இணையதளச் செய்திகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபச்சையப்பன் கல்லூரி மாணவர்களின் திருவிளையாடல்களில் இதுவும் ஒன்று...Clicked by AVB\nசீனியர் \"பா\"விற்கு, ஜூனியர் \"பா\" விடுத்த இறுதி எச்சரிக்கை.\nசமீப காலமாக பரபரப்பாக பேசப்பட்டு வரும் ‘குற்றப்பரம்பரை’ பட விவகாரம் இப்பொழுது உச்சகட்டத்தை எட்டியிருக்கிறது. இது சம்பந்தமான பத்திரிக்க...\nரூ.150 கோடி நிலம் அபகரிப்பு புகார் - தி.மு.க.முன்னாள் எம்.எல்.ஏ. ரங்கநாதன் கைது\nதி.மு.க. ஆட்சியின்போது வில்லிவாக்கம் தொகுதியில் இருந்து சட்டசபைக்கு தேர்வு செய்யப்பட்டவர் ப.ரங்கநாதன். சமீபத்தில் நடந்த தேர்தலில் இவர் அம...\nவேறு எதற்கோ வரைந்த தினமணி கார்டூன் இங்கே.. . குமுதம் விவகாரம் தொடர்பாக வரதராசன் கொடுத்த விளம்பரத்தை வெளியிட்ட நமது எம் ஜி ஆர் விளம்ப...\nஒருதலை காதல், காதலை ஏற்கவில்லை, காதல் பிரச்சினை என இளம்பெண்களை கொலை செய்வது அதிகரித்துள்ள நிலையில், இது போன்ற தவறுகளை செய்தால் என்ன த...\nசென���னை ஜூன் 15: டில்லி சென்ற ஜெயலலிதா, பிரதமர் உட்பட முக்கிய பிரமுகர்களை சந்தித்து பேச்சு நடத்தி விட்டு, நேற்று மாலை, தனி விமானம் மூலம் சென்...\nகட்டடங்களை இடித்து, மக்கள் அரசு என்று நிரூபிக்கப் போகிறதா அல்லது...\nஎன்றென்றும் புன்னகை படம் - சந்தானம் ஆபாச வசன விவகாரம்\nஅது ஒரு விளம்பர படப்பிடிப்பு அதில் பணி புரியும் யுவதி சக ஊழியரிடம் \"அஞ்சு பத்துக்கு போகணும்\" என்கிறார் அதில் பணி புரியும் யுவதி சக ஊழியரிடம் \"அஞ்சு பத்துக்கு போகணும்\" என்கிறார்\n\"என்னுடைய அடுத்த படத்தையும் நீதான் தயாரிக்க வேண்டும் என்று கூறினார் இயக்குனர் பாலுமகேந்திரா\" - சசிகுமார்\nசசிகுமாரின் கம்பெனி புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் தயாரிப்பில் \"கிடாரி\" திரைப்படத்தின் இசை வெளியிட்டு விழா ஆர்.கே.வி.ஸ்டுட...\nடக்ளஸ் தேவானந்தாவை ஏன் கைது செய்யவில்லை --மத்திய அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி\nஇந்தியாவில் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட இலங்கை அரசியல்வாதி டக்ளஸ் தேவானந்தாவை ஏன் கைது செய்யவில்லை என மத்திய அரசுக்கு சென்னை உயர்...\nராஜா கைய வச்சா ராங்கா போகுதே...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657143354.77/wet/CC-MAIN-20200713064946-20200713094946-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gtamilnews.com/vishal-returning-back-money-to-vijay-sethupathy/", "date_download": "2020-07-13T07:17:46Z", "digest": "sha1:O3WMJ25PIDQQYVG4LFME74DWTDZAKTID", "length": 9985, "nlines": 141, "source_domain": "gtamilnews.com", "title": "96 பட ரிலீஸ் விவகாரம் - விஜய் சேதுபதி தந்த தொகையை விஷால் திருப்பித் தருகிறார்", "raw_content": "\n96 பட விவகாரம் – விஜய் சேதுபதி பொறுப்பேற்ற தொகையை விஷால் திருப்பித் தருகிறார்\n96 பட விவகாரம் – விஜய் சேதுபதி பொறுப்பேற்ற தொகையை விஷால் திருப்பித் தருகிறார்\nவிஜய் சேதுபதி, த்ரிஷா நடிப்பில் ‘96’ திரைப்படம் நேற்று முன் தினம் வெளியானது. இந்நிலையில்,தயாரிப்பாளர் திரு.நந்தகோபாலுக்கு ரூ.1.50 கோடி தொகையை பைனான்ஸ் மூலம் நடிகர் விஷால் தரப்பில் வாங்கிக்கொடுக்கப்பட்டது .\nஅந்தத் தொகையை தயாரிப்பாளர் நந்தகோபால் ‘96’ பட ரிலீஸின்போது திரும்பத் தறுவதாக கூறியதால் நேற்று பட ரிலீஸுக்கு முன்பு வரை அது தொடர்பான பேச்சுவார்த்தை நடைபெற்றது. பேச்சுவார்த்தை சரியான முடிவை எட்டாததை அடுத்து ‘96’ படத்தின் நாயகன் விஜய்சேதுபதி அந்தத் தொகையை தருவதாகக் கூறியபிறகு பிரச்னை தீர்ந்து ‘96’ படம் ரிலீஸானது.\nஇது தொடர்பாக தற்போது விஷால் தரப்பில் விசாரித்தபோது,\nவிஷால் ��ொடர்ந்து பைனான்ஸ் ரீதியாக பல வலிகளைச் சந்தித்து வருகிறார். அந்தமாதிரி ஒரு வலியை நடிகர் விஜய்சேதுபதிக்கு கொடுக்க அவர் விரும்பவில்லை. இந்த சம்பவத்துக்கு பிறகு நேற்று இரவு முழுக்க அவர் உறங்கவும் இல்லை.\nஆகவே, விஜய்சேதுபதி கொடுப்பதாகக் கூறியுள்ள ரூ.1.50 கோடி தொகையைத் தர வேண்டாம். அதுக்கான பொறுப்பை மீண்டும் விஷாலே ஏற்றுக்கொள்கிறார். திரு.நந்தகோபால் அவருக்கு பைனான்ஸ் மூலம் வாங்கிக்கொடுத்த ரூ1.50 கோடி தொகையை விஷால், நந்தகோபாலிடமே பெற்றுக் கொள்வார். அதுவரை அந்த தொகைக்கு விஷால் வட்டியும் கட்டுவார்.\nஆகவே, பைனான்ஸ் விஷயத்தில் தான் சுமக்கும் வலியை திரு. விஜய்சேதுபதி சுமக்க வேண்டாம் என்று விஷால் நினைக்கிறார். மேலும், இந்த பிரச்சினையிலிருந்து விஜய்சேதுபதி எந்த வலியும் இல்லாமல் வெளியே வர வேண்டும். பொருளாதார ரீதியாக அவர் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும்..\nஅத்துடன் வெளியாகியுள்ள 96 படம் வெற்றியடைய வாழ்த்துகளையும் விஷால் தெரிவித்தாராம்..\nசிம்பா டீஸர் 2.O Dope Anthem வீடியோ\nஐஸ்வர்யா மேனன் கொரோனா ரிலீப் புகைப்பட கேலரி\nதடயம் படத்தின் அதிகாரபூர்வ டிரெய்லர்\nBreaking News – அமிதாப் பச்சனுக்கு கொரோனா உறுதியானது\nஐஸ்வர்யா மேனன் கொரோனா ரிலீப் புகைப்பட கேலரி\nஅடுத்த 24 மணிநேரத்தில் 14 மாவட்டங்களில் மழை பெய்யும்\nதடயம் படத்தின் அதிகாரபூர்வ டிரெய்லர்\nBreaking News – அமிதாப் பச்சனுக்கு கொரோனா உறுதியானது\nசெப்டம்பர் மாதத்தில் கொரோனா பிரச்சினை தீர்ந்து விடும் – நடிகர் ராஜேஷ் திட்டவட்டம்\nஆம்புலன்ஸ் ஓட்டி சர்ச்சையில் சிக்கிய ரோஜா\nகஜகஸ்தானில் கொரோனாவை விட கொடிய நோய்\nகோயம்பேடு சந்தை விவகாரத்தில் பொறுப்புகளை தட்டிக் கழிக்காதீர்கள் – மக்கள் நீதி மய்யம்\nகாக்டெய்ல் படத்தில் என் ரசிகர்களை ஏமாற்றி விட்டார்கள் – யோகிபாபு வேதனை\nசாத்தான்குளம் தந்தை மகன் உயிரிழந்த வழக்கில் நாளை சிபிஐ விசாரணை தொடங்குகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657143354.77/wet/CC-MAIN-20200713064946-20200713094946-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/swiss/03/227815?ref=category-feed", "date_download": "2020-07-13T08:31:03Z", "digest": "sha1:MCIPQIZ7W23UYSRXDJVRFHLAZYJVDTG3", "length": 8872, "nlines": 138, "source_domain": "news.lankasri.com", "title": "கொலம்பியாவில் கொரில்லாக்களால் கடத்தப்பட்ட சுவிஸ் நாட்டவர் மீட்பு! - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி ��ொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nகொலம்பியாவில் கொரில்லாக்களால் கடத்தப்பட்ட சுவிஸ் நாட்டவர் மீட்பு\nகொலம்பியாவில் கொரில்லாப்படையினரால் கடத்தப்பட்ட சுவிஸ் நாட்டவர் மீட்கப்பட்டுள்ளார்.\nமார்ச் மாதத்தின் மத்தியில் Daniel Max Guggenheim மற்றும் Jose Ivan Albuquerque என்னும் சுவிஸ் மற்றும் பிரேசில் நாட்டவர்கள் சுற்றுலா சென்றபோது கொலம்பியாவின் Cauca பகுதியில் கொரில்லாப்படையினரிடம் சிக்கியுள்ளார்கள்.\nகொலம்பிய புரட்சிகர ஆயுதப்படையினர் என்று அழைக்கப்படும் இந்த அரசுக்கு எதிரான கொரில்லாப்படையினரில் ஒருவன் துப்பாக்கி முனையில் சுற்றுலாப்பயணிகள் இருவரையும் அவர்களது நாய்களையும் கடத்திச் சென்றுள்ளான்.\nசுமார் 11 இடங்களில் மாறி மாறி தங்கவைக்கப்பட்ட அந்த சுற்றுலாப்பயணிகள் இருவரிடமும் பல மில்லியன் பெசோக்களைக் கேட்டு மிரட்டியுள்ளனர் கடத்தல்காரர்கள்.\nகடும் குளிரில் நிறுத்தப்பட்டு கேலி கிண்டலுக்குள்ளாக்கப்பட்டாலும், தங்களை கடத்தியவர்கள் தங்களை தாக்கவில்லை என்றும், வெகு தூரம் பயணித்து தங்கள் நாய்களுக்கு அவர்கள் உணவு வாங்கித் தந்ததாகவும் தெரிவித்துள்ளனர் அந்த சுற்றுலாப்பயணிகள்.\nகொலம்பிய ராணுவத்தின் கடத்தல் எதிர்ப்பு பிரிவினர் அவர்களை மீட்டதோடு, கடத்தல்காரர்களில் ஒருவனையும் கைது செய்துள்ளனர்.\nஒன்றரை மாதங்களாக தங்கள் குடும்பத்தினரை பார்க்கவில்லை என்று கூறும் Danielம் Joseம், எப்படியோ தப்பிப்பிழைத்துவிட்டோம், கொலம்பியாவுக்கு மிக்க நன்றி என்கிறார்கள்.\nகடத்தப்பட்டவர்கள் எப்படி மீட்கப்பட்டார்கள் என்பது குறித்த விவரங்கள் வெளியிடப்படவில்லை.\nமேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657143354.77/wet/CC-MAIN-20200713064946-20200713094946-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/ramadoss-and-caste-politics-reveals-some-controversy-feedback-from-public-pxki3a", "date_download": "2020-07-13T09:35:30Z", "digest": "sha1:NGP7CSAZJMUTU4JIHEB75JIPWXQWO6DB", "length": 13931, "nlines": 111, "source_domain": "tamil.asianetnews.com", "title": "எல்லாருக்கும் சேர்த்துதானே வாங்கிக் கொடுத்தோம்! எங்களை மட்டும் ஏன்யா ‘சாதி கட்சி’ன்னு திட்டுறீங்க?: ரெளத்திர ராமதாஸ்", "raw_content": "\nஎல்லாருக்கும் சேர்த்துதானே வாங்கிக் கொடுத்தோம் எங்களை மட்டும் ஏன்யா ‘சாதி கட்சி’ன்னு திட்டுறீங்க எங்களை மட்டும் ஏன்யா ‘சாதி கட்சி’ன்னு திட்டுறீங்க\nஇந்திய தேர்தல் கமிஷன் கூட இன்னமும் எதிர்வரும் தமிழக சட்டமன்ற தேர்தலை பற்றி சிந்திக்க துவங்கவில்லை. ஆனால், பாட்டாளி மக்கள் கட்சியோ மிக முழு வீச்சில் தன்னை ரெடி செய்ய துவங்கிவிட்டது.\nஎல்லாருக்கும் சேர்த்துதானே வாங்கிக் கொடுத்தோம் எங்களை மட்டும் ஏன்யா ‘சாதி கட்சி’ன்னு திட்டுறீங்க எங்களை மட்டும் ஏன்யா ‘சாதி கட்சி’ன்னு திட்டுறீங்க\nஇந்திய தேர்தல் கமிஷன் கூட இன்னமும் எதிர்வரும் தமிழக சட்டமன்ற தேர்தலை பற்றி சிந்திக்க துவங்கவில்லை. ஆனால், பாட்டாளி மக்கள் கட்சியோ மிக முழு வீச்சில் தன்னை ரெடி செய்ய துவங்கிவிட்டது. அதுவும் சாதாரணமாக இல்லை, ‘எந்த கூட்டணியோ, எந்த தலைமையோ, நாம எண்பது லட்சம் ஓட்டு வாங்கியே ஆகணும். அமைச்சர், ஆட்சியில் பங்குங்கிற கச்சேரியை அப்புறம் பார்த்துக்கலாம்’ என்று தாறுமாறான கணக்கை போட்டு, கன்னாபின்னான்னு களமிறங்கிவிட்டது.\nஇதற்காகத்தான் வட தமிழகத்தில் எண்பத்து ஏழு தொகுதிகளை தேர்வு செய்து, ஒவ்வொரு தொகுதியிலும் சிந்தாமல் சிதறாமல் குறைந்தது ஒரு லட்சம் வாக்குகளை வாங்கியே ஆகணும் எனும் வெறியுடன் சில திட்டங்களை ஸ்கெட்ச் போட்டு தூக்க துவங்கியுள்ளது.\nஇது தொடர்பான அறிக்கைகள், அறிவிப்புகள், திட்டவிளக்கங்கள், விவரிப்பு வகுப்புகள் என்று அக்கட்சி போய்க் கொண்டிருப்பது கொஞ்சம் கொஞ்சமாக வெளியே தெரிய துவங்கியுள்ளது.\nஇது பற்றி, ஒரு காலத்தில் பா.ம.க.வில் கோலோச்சிவிட்டு பின் பிரிந்து அ.தி.மு.க.வில் சில அதிகாரங்களை பார்த்துவிட்டு, சமீபத்தில் ராமதாஸின் பிறந்தநாளன்று மீண்டும் பா.ம.க.வில் ஐக்கியமாகி இருக்கும் தீரனோ இதையெல்லாம் எந்த ரகசியமும் இல்லாமல் உடைத்துப் பேசுகிறார் இப்படி....\n“பா.ம.க. எப்பவுமே, எதிலுமே வித்தியாசமான, ஆக்கப்பூர்வமான ஒரு அரசியல் இயக்கம்தான் (ஓஹோ அ.தி.மு.க.வுல இருந்தப்ப இது தெரியலையா அ.தி.மு.க.வுல இருந்தப்ப இது தெரியலையா). எங்கள் இயக்கம் சார்பாக எண்பத்து ஏழு தொகுதிகளில் அன்புமணி தம்பிகள் படை, தங்கைகள் படைன்னு உருவாக்க இருக்கிறோம். இதில் சேரக்கூடியவர்களுக்கு உறுப்பினர் அட்டைக்கு கட்டணம் ஏதும் கிடையாது (எவ்ளோ பெரிய சலுகை). எங்கள் இயக்கம் சார்பாக எண்பத்து ஏழு தொகுதிகளில் அன்புமணி தம்பிகள் படை, தங்கைகள் படைன்னு உருவாக்க இருக்கிறோம். இதில் சேரக்கூடியவர்களுக்கு உறுப்பினர் அட்டைக்கு கட்டணம் ஏதும் கிடையாது (எவ்ளோ பெரிய சலுகை\nபா.ம.க.விடம் அதிகாரம் வரும்போது அனைத்து மக்களுக்கும் மனசாட்சிப்படி தேவையானதை செய்வதுதான் எங்கள் நோக்கம். இதை நோக்கித்தான் நாங்கள் பாடுபடுகிறோம். பா.ம.க. நடத்திய இட ஒதுக்கீட்டு போராட்டத்தால் வன்னியர்கள் மட்டுமா பயனடைந்தார்கள் நூற்று இருபத்தெட்டு ஜாதிகளுக்கு தேவையானதைத்தான் நாங்கள் கேட்டு வாங்கிக் கொடுத்திருக்கிறோம். இத்தனை சாதிகளுக்கு நன்மை செய்திருக்கும் எங்கள் கட்சியை, வெறும் ஒரு சாதிக்கான கட்சியாக வேண்டுமென்றே விமர்சனம் செய்து கொண்டிருக்கிறார்கள். இது பொய் விமர்சனம் என்பது அவர்களுக்கே தெரியும். ஆனாலும் வெற்று அரசியலுக்காக இதை செய்கிறார்கள்.\nமருத்துவர் அய்யா (ராமதாஸேதான்)வுக்கு இதுதான் வருத்தம். ‘நூற்று இருபத்தெட்டு சாதி என்றால், எத்தனை எத்தனை லட்சம் பேர் இத்தனை பேருக்காக போராடி உரிமைகளை வாங்கியிருக்கும் நம்மைப் பார்த்து சாதிக்கட்சி இத்தனை பேருக்காக போராடி உரிமைகளை வாங்கியிருக்கும் நம்மைப் பார்த்து சாதிக்கட்சி என்கிறார்களே\nஇந்த நிலை மாறணும், அந்த மாற்றத்தை தேர்தல்தான் கொண்டு வரும்.” என்கிறார். நம்பிக்கை\nஎனக்கு கணவர் தேவையில்லை.. சுய இன்பத்தை ஆதரிக்கும் பிக்பாஸ் ஓவியா.. ரசிகர்களை குஷி படுத்தி கேள்விக்கு பதில்.\nநாள் ஒன்றுக்கு 1 லட்சம் கேட்ட மருத்துவமனை.. கட்டணம் கட்ட மறுத்த டாக்டர்.. அறைக்குள் பூட்டிய நிர்வாகம்..\nநாய்கள் மீது அளவு கடந்த அன்பை பொழியும் ரத்தன் டாடா..\nஆரோக்கியத்தை உணர்த்தும் புழு, பூச்சி... மனிதன் மறந்த இயற்க்கையின் அற்புதங்கள்..\n'கவிதைகள் சொல்லவா, உன் பெயர் சொல்லவா' பாடலை தனிமையில் மனம் உருகி பாடும் சீமான்..\nகொரோனா காலத்தில் சிறந்த பணிக்கான 'ஸ்டார்ஸ் ஆப் கோவிட்' விருது.. திருச்சி டிஐஜி, இளம் மருத்துவர் பெற்றனர்\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n கிளம்பும் கேள்விகள்.. பரபரப்பு வீடியோ..\nநகைக்கடை உரிமையாளரை கைவிட்ட தனியார் மருத்துவமனை.. சிகிச்சை கொடுத்து கொரோனாவில் இருந்து மீட்டெடுத்த அரசு..\nஇறுதி எச்சரிக்கை.. வணிதாவை கிழித்தெடுக்கும் சூர்யா தேவி..\nதப்பி ஓட முயன்ற கொரோனா தொற்று அறிகுறி உள்ள நபர்.. நடுரோட்டில் கட்டிப்போட்டு தூக்கி சென்ற வீடியோ..\nகொரோனாவின் பிடியில் இருந்து மீண்டு வந்த அதிமுக எம்.எல்.ஏ..\n கிளம்பும் கேள்விகள்.. பரபரப்பு வீடியோ..\nநகைக்கடை உரிமையாளரை கைவிட்ட தனியார் மருத்துவமனை.. சிகிச்சை கொடுத்து கொரோனாவில் இருந்து மீட்டெடுத்த அரசு..\nஇறுதி எச்சரிக்கை.. வணிதாவை கிழித்தெடுக்கும் சூர்யா தேவி..\nவரலாற்றில் இன்று: இந்திய கிரிக்கெட்டை வேற லெவலுக்கு எடுத்துச்சென்ற வெற்றி.. தாதா செய்த தரமான சம்பவம்.. வீடியோ\n ஆணவத்திற்கு ஆண்டவனா பார்த்து கொடுத்த கூலி..\nசெங்கல்பட்டு இளம்பெண் தற்கொலை வழக்கு... பதுங்கியிருந்த திமுக நிர்வாகியை அலேக்கா தூக்கிய போலீஸ்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657143354.77/wet/CC-MAIN-20200713064946-20200713094946-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/world/china-sends-single-people-overnight-love-train-px3i10", "date_download": "2020-07-13T09:19:40Z", "digest": "sha1:WAM7HEBU6RFYVBCLJJ7NAPUCMRLF6AUA", "length": 10154, "nlines": 107, "source_domain": "tamil.asianetnews.com", "title": "சிங்கிள்ஸ் படும் அவஸ்தையை பார்த்து காதல் ரயில் விட்ட சீனா... ஓஹோனு கிடைத்த வரவேற்பு!", "raw_content": "\nசிங்கிள்ஸ் படும் அவஸ்தையை பார்த்து காதல் ரயில் விட்ட சீனா... ஓஹோனு கிடைத்த வரவேற்பு\nநாட்டில் அதிகமான இளைஞர்கள் காதல் துணையின்றி தவிப்பதால் அவர்களுக்கு \"காதல் ரயில்\" என்கிற சேவையை சீனா , கம்யூனிச இளைஞர் கழகத்துடன் இணைத்து துவங்கியுள்ளது.\nசீன நாட்டில் சுமார் 200 மில்லியன் இளைஞர்கள் காதல் துணையின்றி சிங்கிளாக இருப்பதாக கூறப்படுகிறது. அவர்களுக்கு உதவுவதற்காக ஒரு சிறப்பு திட்டத்தை ஏற்பாடு செய்திருக்கிறார்கள்.\nஅதன்படி சீனாவின் மேற்கு சாங்கிங் ரயில் நிலையம் முதல் ஆமூர் வரை பயணம் செய்யும் ஒரு ரயிலின் பெயர் ' y999 Love - Pursuit ' அதாவது காதல் கொள்ளும் ரயில் என்று பெயரிடப்பட்டது. இதில் சுமார் 1000 ஆண்கள், பெண்கள் ஒரு முழு இரவு காதல் பயணம் மேற்கொண்டு இருக்கின்றனர் என்று கூறுகிறது இன்சைடர் என்கிற பத்திரிகை.\nஇந்த ரயில் சேவை வருடத்திற்கு மூன்று முறை மட்டுமே இயங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு பயணித்த 3000 பேரில் 10 ஜோடிகள் திருமணம் செய்து மகிழ்ச்சியாக வாழ்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதுமட்டுமின்றி இந்த ரயிலில் பயணம் செய்யும் போது பல்வேறு போட்டிகள் நடத்தப்படுமாம். அதுவும் முழுவதும் ஆண்களும் பெண்களும் சேர்ந்து விளையாடும் வகையில் தான் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும். அதன் மூலம் ஒருவருக்கு ஒருவர் அறிமுகம் செய்து கொள்ளும் வாய்ப்பு கிடைக்க ஏதுவாகே அப்படி நிகழ்ச்சிகள் அமைக்கப்பட்டதாக கூறுகிறார்கள்.\nநாட்டில் காதல் துணையின்றி தவிப்பவர்களுக்கு சீனா இப்படி ஒரு அழகான திட்டத்தை செயல்படுத்தி இருக்கிறது. இந்தியாவில் இப்படி இருந்தால் ரயில்களின் எண்ணிக்கை எவ்வளவாக இருக்குமோ\n30 வயது இளம் நடிகை புற்றுநோயால் மரணம்.. மரண படுக்கையில்... இதயத்தையே உலுக்கிய அவருடைய வார்த்தை..\nமருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அமிதாப் வெளியிட்ட உருக்கமான பதிவு\nஇயக்குனர் மணிரத்னம் பட வாய்ப்பை உதறி தள்ளிய சாய் பல்லவி..\nவனிதாவின் மூன்றாவது திருமணத்தால் ஏற்பட்ட நிலை... தவிக்கும் மகன் ஸ்ரீஹரி... கணவர் ஆகாஷின் தற்போதைய மனநிலை\nவிகாஸ்துபேக்கு துப்புக்கொடுத்த எஸ்ஐ கைது. உயிருக்கு பயந்து நீதிமன்றத்தில் மனு.\nசென்னையில் அடங்கிய கொரோனா.. மற்ற மாவட்டங்களில் எகிறும் பாதிப்பு..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n கிளம்பும் கேள்விகள்.. பரபரப்பு வீடியோ..\nநகைக்கடை உரிமையாளரை கைவிட்ட தனியார் மருத்துவமனை.. சிகிச்சை கொடுத்து கொரோனாவில் இருந்து மீட்டெடுத்த அரசு..\nஇறுதி எச்சரிக்கை.. வணிதாவை கிழித்தெடுக்கும் சூர்யா தேவி..\nதப்பி ஓட முயன்ற கொரோனா தொற்று அறிகுறி உள்ள நபர்.. நடுரோட்டில் கட்டிப்போட்டு தூக்கி சென்ற வீடியோ..\nகொரோனாவின் பிடியில் இருந்து மீண்டு வந்த அதிமுக எம்.எல்.ஏ..\n கிளம்பும் கேள்விகள்.. பரபரப்பு வீடியோ..\nநகைக்கடை உரிமையாளரை கைவிட்ட தனியார் மருத்துவமனை.. சிகிச்சை கொடுத்து கொரோனாவில் இருந்து மீட்டெடுத்த அரசு..\nஇறுதி எச்சரிக்கை.. வணிதாவை கிழித்தெடுக்கும் சூர்யா தேவி..\nவரலாற்றில் இன்று: இந்திய கிரிக்கெட்டை வேற லெவலுக்கு எடுத்துச்சென்ற வெற்றி.. தாதா செய்த தரமான சம்பவம்.. வீடியோ\n ஆணவத்திற்கு ஆண்டவனா பார்த்து கொடுத்த கூலி..\nசெங்கல்பட்டு இளம்பெண் தற்கொலை வழக்கு... பதுங்கியிருந்த திமுக நிர்வாகியை அலேக்கா தூக்கிய போலீஸ்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657143354.77/wet/CC-MAIN-20200713064946-20200713094946-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/compare/toyota-camry-and-toyota-fortuner.htm", "date_download": "2020-07-13T09:23:35Z", "digest": "sha1:PGRQQQ4Y5K6AJA5Y2UNPNDPLAHZLHSYC", "length": 34374, "nlines": 758, "source_domain": "tamil.cardekho.com", "title": "டொயோட்டா காம்ரி விஎஸ் டொயோட்டா ஃபார்ச்சூனர் ஒப்பீடு - விலைகள், வகைகள், அம்சங்கள்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nமுகப்புநியூ கார்கள்ஒப்பீடு கார்கள்ஃபார்ச்சூனர் போட்டியாக காம்ரி\nடொயோட்டா ஃபார்ச்சூனர் ஒப்பீடு போட்டியாக டொயோட்டா காம்ரி\nடொயோட்டா ஃபார்ச்சூனர் போட்டியாக டொயோட்டா காம்ரி\nநீங்கள் வாங்க வேண்டுமா டொயோட்டா காம்ரி அல்லது டொயோட்டா ஃபார்ச்சூனர் நீங்கள் எந்த கார் சிறந்தது என்பதை கண்டுபிடிக்க சிறந்தது வேண்டும்- விலை, அளவு, இடம், துவக்க இடம், சேவை விலை, மைலேஜ், அம்சங்கள், நிறங்கள் மற்றும் பிற விவரக்குறிப்பின் அடிப்படையில் இரண்டு மாடல்களை ஒப்பிடுக. டொயோட்டா காம்ரி டொயோட்டா ஃபார்ச்சூனர் மற்றும்எக்ஸ்-ஷோரூம் விலை ரூபாய் 39.02 லட்சம் லட்சத்திற்கு ஹைபிரிடு 2.5 (பெட்ரோல்) மற்றும் ரூபாய் 28.66 லட்சம் லட்சத்திற்கு 2.7 2டபிள்யூடி எம்டி (பெட்ரோல்). காம்ரி வில் 2487 cc (பெட்ரோல் top model) engine, ஆனால் ஃபார்ச்சூனர் ல் 2755 cc (டீசல் top model) engine. மைலேஜ் பொறுத்தவரை, இந்த காம்ரி வின் மைலேஜ் 19.16 கேஎம்பிஎல் (பெட்ரோல் top model) மற்றும் இந்த ���பார்ச்சூனர் ன் மைலேஜ் 15.04 கேஎம்பிஎல் (பெட்ரோல் top model).\nகிடைக்கப்பெறும் நிறங்கள் பிளாட்டினம் வெள்ளை முத்துபாண்டம் பிரவுன்கிராபைட்எரியும் கருப்புஅணுகுமுறை கருப்புவெள்ளி உலோகம்சிவப்பு மைக்கா உலோகம்+2 More பாண்டம் பிரவுன்அவந்த் கார்ட் வெண்கலம்வெள்ளை முத்து படிக பிரகாசம்சூப்பர் வெள்ளைஅணுகுமுறை கருப்புசாம்பல் உலோகம்வெள்ளி உலோகம்+2 More\nஇவிடே எஸ்யூவிall இவிடே எஸ்யூவி கார்கள்\nபவர் ஸ்டீயரிங் Yes Yes\nபவர் விண்டோ முன்பக்கம் Yes Yes\nபவர் விண்டோ பின்பக்கம் Yes Yes\nபவர் பூட் Yes Yes\nசக்தி மடிப்பு 3 வது வரிசை இருக்கை\nஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் Yes\nகாற்று தர கட்டுப்பாட்டு Yes No\nதொலைநிலை காலநிலை கட்டுப்பாடு (ஏ/சி)\nரிமோட் ட்ரங் ஓப்பனர் Yes Yes\nரிமோட் ப்யூயல் லிட் ஓப்பனர் Yes No\nஎரிபொருள் குறைவை எச்சரிக்கும் லைட் Yes Yes\nபொருள் வைப்பு பவர் அவுட்லெட் Yes Yes\nட்ரங் லைட் Yes Yes\nரிமோட் ஹார்ன் & லைட் கண்ட்ரோல்\nவெனிட்டி மிரர் Yes Yes\nபின்பக்க படிப்பு லெம்ப் Yes Yes\nபின்பக்க சீட் ஹெட்ரெஸ்ட் Yes Yes\nமுன்பக்க கப் ஹொல்டர்கள் Yes Yes\nபின்பக்க கப் ஹொல்டர்கள் Yes Yes\nபின்புற ஏசி செல்வழிகள் Yes Yes\nசீட் தொடை ஆதரவு Yes Yes\nக்ரூஸ் கன்ட்ரோல் Yes Yes\nநேவிகேஷன் சிஸ்டம் Yes Yes\nஎனது கார் இருப்பிடத்தைக் கண்டறியவும்\nமடக்க கூடிய பின்பக்க சீட் No\nஎன்ஜின் ஸ்டார்ட் ஸ்டாப் பட்டன் Yes Yes\nகிளெவ் பாக்ஸ் கூலிங் No Yes\nவாய்ஸ் கன்ட்ரோல் Yes Yes\nஸ்டீயரிங்கில் ஏறி வரும் ட்ரிப்மீட்டர் No No\nசென்ட்ரல் கன்சோல் ஆர்ம்ரெஸ்ட் Yes\nடெயில்கேட் ஆஜர் No Yes\nகியர் ஸ்விப்ட் இன்டிகேட்டர் No No\nபின்பக்க கர்ட்டன் No No\nலைன் மாறுவதை குறிப்புணர்த்தி No Yes\nmassage இருக்கைகள் No No\nஏர் கன்டீஸ்னர் Yes Yes\nமாற்றியமைக்கும் ஸ்டீயரிங் Yes Yes\nகீலெஸ் என்ட்ரி Yes Yes\nஆன்டிலைக் பிரேக்கிங் சிஸ்டம் Yes Yes\nபிரேக் அசிஸ்ட் Yes Yes\nசென்ட்ரல் லாக்கிங் Yes Yes\nபவர் டோர் லாக்ஸ் Yes Yes\nஆன்டி தேப்ட் அலாரம் Yes Yes\nஓட்டுநர் ஏர்பேக் Yes Yes\nபயணி ஏர்பேக் Yes Yes\nமுன்பக்க பக்கவாட்டு ஏர்பேக் Yes Yes\nபின்பக்க பக்கவாட்டு ஏர்பேக் Yes No\nday night பின்புற கண்ணாடி No Yes\nஸினான் ஹெட்லெம்ப்கள் No No\nஆலசன் ஹெட்லேம்ப்ஸ் Yes No\nபின்பக்க சீட் பெல்ட்கள் Yes Yes\nசீட் பெல்ட் வார்னிங் Yes Yes\nடோர் அஜர் வார்னிங் Yes Yes\nசைடு இம்பாக்ட் பீம்கள் Yes Yes\nமுன்பக்க இம்பாக்ட் பீம்கள் Yes Yes\nடிராக்ஷன் கன்ட்ரோல் Yes Yes\nடயர் அழுத்த மானிட்டர் Yes No\nவாகன நிலைப்புத் தன்மையை கட்டுப்படுத்தும் அமைப்பு Yes Yes\nஎன்ஜின் இம்மொபைலிஸர் Yes Yes\nக்ராஷ் சென்ஸர் Yes Yes\nஎன்ஜின் சோதனை வார்னிங் Yes Yes\nஆட்டோமெட்டிக் headlamps Yes No\nகிளெச் லாக் No No\nஎலெட்ரானிக் ஸ்திரத்தன்மை கட்டுப்பாடு Yes No\nபின்பக்க கேமரா Yes Yes\nஆன்டி தெப்ட் சாதனம் Yes Yes\nஆன்டி பின்ச் பவர் விண்டோஸ்\nவேகம் உணரும் ஆட்டோ டோர் லாக் Yes Yes\nknee ஏர்பேக்குகள் Yes Yes\nஈசோபிக்ஸ் சைல்டு சீட் மவுண்ட்ஸ் Yes Yes\nபிளைண்டு ஸ்பாட் மானிட்டர் No Yes\nமலை இறக்க கட்டுப்பாடு No Yes\nமலை இறக்க உதவி No Yes\nதாக்கத்தை உணர்ந்து தானாக டோர் திறக்கும் வசதி No No\nசிடி பிளேயர் Yes No\nசிடி சார்ஜர் No No\nடிவிடி பிளேயர் Yes Yes\nஆடியோ சிஸ்டம் ரிமோட் கன்ட்ரோல் No Yes\nபேச்சாளர்கள் முன் Yes Yes\nபின்பக்க ஸ்பீக்கர்கள் Yes Yes\nஒருங்கிணைந்த 2 டின்ஆடியோ Yes Yes\nயுஎஸ்பி மற்றும் துணை உள்ளீடு Yes Yes\nப்ளூடூத் இணைப்பு Yes Yes\nதொடு திரை Yes Yes\nஉள்ளக சேமிப்பு No No\nபின்பக்க பொழுதுபோக்கு அமைப்பு No No\nஎலக்ட்ரானிக் மல்டி ட்ரிப்மீட்டர் Yes Yes\nதுணி அப்ஹோல்டரி No No\nleather ஸ்டீயரிங் சக்கர Yes Yes\nகிளெவ் அறை Yes Yes\nடிஜிட்டல் கடிகாரம் Yes Yes\nவெளிப்புற வெப்பநிலை காட்டும் திரை Yes No\nசிகரெட் லைட்டர் No No\nடிஜிட்டர் ஓடோமீட்டர் Yes Yes\nபின்பக்கத்தில் மடக்க கூடிய டேபிள் No No\nஇரட்டை நிறத்திலான டேஸ்போர்டு No No\nமாற்றியமைக்க கூடிய ஹெட்லைட்கள் Yes Yes\nபின்பக்க பேக் லைட்கள் Yes Yes\nபவர் முறையில் மாற்றக்கூடிய பின்பக்கத்தில் வெளிப்புறத்தை பார்க்க உதவும் மிரர் Yes Yes\nஎலக்ட்ரிக் folding பின்புற கண்ணாடி Yes No\nமழை உணரும் வைப்பர் Yes No\nபின்பக்க விண்டோ வைப்பர் No Yes\nபின்பக்க விண்டோ வாஷர் No No\nபின்பக்க விண்டோ டிபோக்கர் Yes Yes\nவீல் கவர்கள் No No\nஅலாய் வீல்கள் Yes Yes\nபவர் ஆண்டினா No No\nடின்டேடு கிளாஸ் No No\nபின்பக்க ஸ்பாயிலர் No Yes\nரூப் கேரியர் No No\nசன் ரூப் No No\nமூன் ரூப் Yes No\nபக்கவாட்டு ஸ்டேப்பர் No Yes\nஒருங்கிணைந்த ஆண்டினா Yes Yes\nஇரட்டை டோன் உடல் நிறம்\nபுகை ஹெட்லெம்ப்கள் No No\nஆலசன் ஹெட்லேம்ப்ஸ் Yes No\nரூப் ரெயில் No Yes\nஎரிபொருள் டேங்க் அளவு (லிட்டரில்)\nமாசுக் கட்டுப்பாட்டு விதிமுறை பிரச்சனை\nட்ராக் கோஎப்பிஷன்டு No No\ndual vvti பெட்ரோல் என்ஜின்\nஒவ்வொரு சிலிண்டரிலும் உள்ள வால்வுகள்\nடர்போ சார்ஜர் No No\nசூப்பர் சார்ஜர் No No\nகிளெச் வகை No No\nஅறிமுக தேதி No No\nஉத்தரவாதத்தை time No No\nஉத்தரவாதத்தை distance No No\nதரையில் அனுமதி வழங்கப்படாதது ((மிமீ))\nமாசுக் கட்டுப்பாட்டு விதிமுறை பிரச்சனை\nடொயோட்டா காம்ரி மற்றும் டொயோட்டா ஃபார்ச்சூனர் வாங்கும் முன் படிக்க வேண்டிய செய்தி\nVideos of டொயோட்டா காம்ரி மற்றும் டொயோட்டா ஃபார்ச்சூனர்\nஒத்த கார்களுடன் காம்ரி ஒப்பீடு\nநியூ ஸ்கோடா சூப்பர்ப் போட்டியாக டொயோட்டா காம்ரி\nபிஎன்டபில்யூ 3 series போட்டியாக டொயோட்டா காம்ரி\nஸ்கோடா ஆக்டிவா போட்டியாக டொயோட்டா காம்ரி\nடொயோட்டா யாரீஸ் போட்டியாக டொயோட்டா காம்ரி\nபோர்டு இண்டோவர் போட்டியாக டொயோட்டா காம்ரி\nஒத்த கார்களுடன் ஃபார்ச்சூனர் ஒப்பீடு\nபோர்டு இண்டோவர் போட்டியாக டொயோட்டா ஃபார்ச்சூனர்\nடொயோட்டா இனோவா crysta போட்டியாக டொயோட்டா ஃபார்ச்சூனர்\nமஹிந்திரா அல்ட்ரஸ் ஜி4 போட்டியாக டொயோட்டா ஃபார்ச்சூனர்\nமஹிந்திரா ஸ்கார்பியோ போட்டியாக டொயோட்டா ஃபார்ச்சூனர்\nஎம்ஜி ஹெக்டர் போட்டியாக டொயோட்டா ஃபார்ச்சூனர்\nரெசெர்ச் மோர் ஒன காம்ரி மற்றும் ஃபார்ச்சூனர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657143354.77/wet/CC-MAIN-20200713064946-20200713094946-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.astrosuper.com/2019/02/", "date_download": "2020-07-13T07:04:19Z", "digest": "sha1:XTKBJ4FJWHKNZ7FCBU6UWTYVRZ3XF5ML", "length": 14522, "nlines": 173, "source_domain": "www.astrosuper.com", "title": "ஜோதிடம்| நல்ல நேரம்|jothidam: February 2019", "raw_content": "\nகுரு பெயர்ச்சி பலன் 2019-2020\nராகு கேது பெயர்ச்சி எந்த ராசியினருக்கு பாதிப்பு\n. மிதுனம் ராசிக்கு ராகு வருகிறார் மிதுனம்,தனுசு, விருசிகம்,ரிசபம்,மீனம் ,கன்னி ராசியினருக்கு மன உளைச்சல் மன அழுத்தம் உடல் ஆரோக்ய பாதிப்பு சற்று அதிகம் காணப்படும்...வாழ்க்கை துணை கருத்து வேறுபாடுகள் ஏறகனவே இருக்கும் சூழலில் கவனம் அதிகம் தேவை.. கோபம்,டென்சனை குறைக்க வேண்டும்..மருத்துவ செலவுகள் காத்திருப்பதால் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை\nவிருச்சிகம் ராசியினரை பாம்பு,தேள் கடிக்கும் இரண்டும் இல்லைனா நாயாவது கடிக்கும்னு சொன்னா செம கடுப்பாயிடுவாங்க..நீங்க ஒண்ணுமே சொல்ல வேண்டாம் யாரு உங்களை இப்போ கேட்டானு டென்சனாயிடுவாங்க..இருந்தாலும் சொல்லிடுறேன்.\nஅரசு வேலையில் இருப்பவர்கள் ஜாக்கிரதையா இருக்கனும் செய்த தவறோ செய்யாத தவறோ ,வழக்கு தேடி வரும் காலம் அஷ்டமத்தில் ராகு தரும்.சனி படுத்திய பாடு கொஞ்சநஞ்சமில்ல நெகடிவாக இருப்பினும் சொல்வது என் கடமை.ஃபுட் பாய்சன் உபத்திரவத்தில் அதிக மருத்துவ செலவுகள் எட்டில் ராகு வந்த போது பலருக்கு நடந்திருக்கிறது...கணவன் அல்லது மனைவிக்கு பண விசயத்தில் பெரிதாஅக ஏமாந்த�� அல்லது கடன் அல்லது அறேஉவை சிகிச்சை சிலருக்கு நடந்திருக்கு.எட்டில் ராகு வந்தபோது சில அரசாங்க ஊழியர்கள் லஞ்ச வழக்கில் சிக்கி கொண்டார்கள் ..\nஎட்டில் கேது உட்காருற இடத்தில் கட்டி இது ரிசபம் ராசிக்கு..கட்டி,புண்,காலில் காயம் உண்டாக வாய்ப்பிருக்கு..அது உங்கள் வாழ்க்கை துணைக்காகவும் இருக்கலாம்..ஆண்களுக்கு இரண்யா,மூலம் சம்பந்தமான பிரச்சினைகளும் பெண்களுக்கு கர்ப்பபை,இடுப்பு,முதுகெலும்பு கீழ்பகுதி சார்ந்த பிரச்சினைகளும் உண்டாகும்\nராகு கேது பெயர்ச்சி;மேசம்,துலாம் ராசியினருக்கு உங்களுக்கு நல்லாருக்கும்..மாமனார் மற்றும் தம்பி,தங்கைக்கு ஆகாது அவர்களுக்கு உடல் பாதிப்பு,தொழில் பாதிப்பு அல்லது அவர்கள் வழியில் கருத்து வேறுபாடு, பிரிவு உண்டாகும்\nராகு கேது ஒரு நிழல் கிரகங்கள்..அதாவது இருள்.இருட்டுக்குள் இருந்து வெளிச்சத்துக்கு வரப்போகும் ராசியினர் மேசம்,கடகம்,சிம்மம்,மகரம் தடைகள் விலகும் மனக்குழப்பங்கள் தீரம் தன்னம்பிக்கை அதிகமாகும்...எதிரிகளை வெல்வீர்கள்...வருமானம் அதிகமாகும்.தொழில் அபிவிருத்தி ஆகும்.குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.\nLabels: ராகு கேது பெயர்ச்சி 2019, ஜாதகம், ஜோதிடம்\nபிறந்த குழந்தைக்கு ஜாதகம் பார்க்கும்போது தாய்,தந்தை நிலை ,மாமன் நிலை,தாத்தா ,பாட்டிக்கு எப்படி எனும் விபரமும் குழந்தையின் ஆரோக்ய விபரம் மட்டும் பார்க்கலாம்...\nகுழந்தைக்கு செவ்வாய் தோசம் இருக்கா ,களத்திர தோசம் இருக்கா..என்ன படிப்பு படிக்கும்...கல்யாணம் எப்போ ஆகும் என்றெல்லாம் கேட்டு ஜோசியரை அதிர்ச்சியாக்காதீங்க..அது குழந்தை..\n12 வயது வரை நான் மேலே சொன்ன விசயங்களையும் 12 வயதுக்கு மேல் கல்வி சம்பந்தமானவற்றையும் ,ஆயுள் ஆரோக்கியம்,தாய் தந்தைக்கு உதவியா உபத்திரவமா என்பதையும் ,ஆஸ்டலில் படிக்கலாமா என்பதையும் பார்க்கலாம் ..\n20 வயதுக்கு மேல்தான் செவ்வாய் தோசம்,நாகதோசம்,களத்திர தோசம் எல்லாம் யோசிக்கனும் 2 வயசு குழந்தைக்கு திருமண வாழ்க்கை எப்படி என்று கேட்டவருக்கு நேற்று நான் சொன்ன பதில்.\nLabels: astrology, குழந்தை ஜாதகம், ஜோதிடம்\nதை அமாவாசை அன்னதானம் நன்றி\nஆதரவற்றகுழந்தைகள் ,முதியவர்கள்,ஊனமுற்றோர்க்கு அன்னதானம் ,ஆடை தானம் நண்பர்கள் பங்களிப்புடன் வழங்கப்பட்டது\nஆதரவளித்த நண்பர்கள் மற்றும் அவர்தம் குடும்பத்தார் நீடூழி வாழ அனைவரும் வாழ்த்தினர் ..கோயில்களிலும் சிறப்பு அர்ச்சனை வழிபாடு அவர்கள் பெயரில் செய்ய இருக்கிறோம் நன்றி வாழ்க வளமுடன்\nLabels: அன்னதானம், தை அமாவசை 2019\nராகு கேது பெயர்ச்சி எந்த ராசியினருக்கு பாதிப்பு\nதை அமாவாசை அன்னதானம் நன்றி\nஎம்.ஜி.ஆர் ஜாதகம் m.g.r horoscope\nஎம்.ஜி.ஆர் ஜாதகம் - ஒரு விளக்கம் எம்.ஜி.ஆர் ஜாதகம் ஒரு விளக்கம்...இது என் ஜோதிட கணிப்பும் , கருத்தும் மட்டுமே...மறைந்தவர் ஜாதக ...\nதிருமணம் செய்தால் மனைவி இறந்துவிடுவார் என்று கூறுகிறார்கள். இது எந்த அளவுக்கு உண்மை\nநான் ஒருவரை காதலித்து வீட்டில் கூறி சம்மதம் வாங்கியப் பிறகு அவர் ஜாதகத்தில் எட்டாம் இடம் வலுவிழந்து உள்ளது திருமணம் செய்தால் மனைவி இறந்து...\n2019 முதல் 2020 வரை குரு பெயர்ச்சி பலன்கள் நண்பர்களுக்கு வணக்கம்…இந்த ஆண்டு குரு பெயர்ச்சி திருக்கணித பஞ்சாங்கபடி விகாரி ...\nAstrology ஒரே நிமிடத்தில் திருமண பொருத்தம்\nநட்சத்திரங்கள் மொத்தம் 27. இதில் உங்கள் நட்சத்திரத்திலிருந்து எத்தனையாவது நட்சத்திரமாக துணைவரின் நட்சத்திரம் வருகிறது என பாருங்கள்.. ...\nஅழகு,நல்ல குணமுள்ள கணவன் மனைவி அமையும் யோகம் யாருக்கு..\nநல்ல மனைவி / கணவன் அமைய அவரது ஜாதகத்தில் இரண்டமிட அதிபதியும் , ஏழாமிட அதிபதியும் கேந்திரம் (1,4,7,10) மற்றும் கோணமேறி (1,5,9...\nரஜினி ஜாதகம் என்ன சொல்கிறது..\nரஜினி ஜாதகம் என்ன சொல்கிறது .. # rajini horoscope ரஜினி ஜாதகம் ; பிறந்த தேதி ;12.12.1950 பிறந்த நேரம் ;11.45 இரவு. ...\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2019-2020 துலாம் முதல் மீனம் வரை guru peyarchi 2019\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2019-2020 துலாம் முதல் மீனம் வரை guru peyarchi 2019 துலாம் சுக்கிரனி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657143354.77/wet/CC-MAIN-20200713064946-20200713094946-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/articles/01/165786?ref=archive-feed", "date_download": "2020-07-13T07:39:18Z", "digest": "sha1:C5RFYT54K3ORVQF3NSPPWZXWJQOZNFGA", "length": 26128, "nlines": 170, "source_domain": "www.tamilwin.com", "title": "மாவீரர்கள் தமிழ் மக்கள் மனங்களில் நீக்கமற நிறைந்து நிலைத்துள்ள புனிதர்கள்!!! - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன் செவ்வாய்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nமாவீரர்கள் தமிழ் மக்கள் மனங்களில் நீக்கமற நிறைந்து நிலைத்துள்ள புனிதர்கள்\nதமிழ் மக்களின் விடுதலைக்காகப் போராடி தம்மையே கொடையாக்கிய விடுதலை வீரர்களான மாவீரர்கள் தமிழ் மக்கள் மனங்களில் நீக்கமற நிறைந்து நீடித்துள்ளார்கள்.\nமாவீரர் துயிலும் இல்லங்களை சிதைத்து அழித்துத் துவம்சம் செய்து தமிழர்களைக் கொத்துக்கொத்தாகக் கொன்றொழித்து என்னதான் இரும்புக் கரம்கொண்டு அடக்கி ஒடுக்கி அச்சுறுத்தினாலும் தமிழ் மக்கள் மீது பிரயோகிக்கப்பட்ட பேரினவாதத்தின் வன்கொடுமைகளைத் தாங்கிக்கொள்ளாது தமிழ் மக்களின் விடுதலைக்காகப் போராடி,\nகொண்ட கொள்கையிலிருந்து இறுதிவரை இம்மியளவும் விலகாது தம்மையே கொடையாக்கிய புனிதர்களான மாவீரர்களை தமிழ் மக்கள் எக்காலத்திலும் மறக்கமாட்டார்கள்.\nதமிழர்கள் பூர்வீகமாக வாழ்ந்த தமிழர் தாயகத்தைச் சிதைத்தழித்து தமிழர்களை அடிமைப்படுத்த பேரினவாத வன்கொடுமையாளர்கள் முற்பட்டு தமிழர்கள் மீது வன்கொடுமைகளை ஏவி விட்ட வேளை அதனைத் தாங்கிக்கொள்ள முடியாத தமிழ் மக்கள் தமது உரிமைக்காக தமது உயிர் வாழ்வுக்காக அமைதியாக அகிம்சை வழியில் போராடினார்கள்.\nஅமைதியாக அகிம்சை வழியில் போராடிய தமிழர்கள் மீது கோபம் கொண்ட சிங்களப் பேரினவாதம் காடையர்களை ஏவி ஆயுதம் கொண்டு தாக்குதல் நடத்தி தமிழர்களின் வாழ்வியலை மென்மேலும் சிதைத்து வன்கொடுமைகளைக் கட்டவிழ்த்து விட்டார்கள்.\nதமிழர் தாயகப் பகுதிகளில் சீரும் சிறப்புமாக அமைதியாக வாழ்ந்த தமிழர்கள் சிங்களப் பேரினவாதத்தின் இனவாத அடக்குமுறை அடாவடிகளால் உயிர்களை , உடல் பாகங்களை, இருப்பிடங்கள், சொத்துச் சுகங்களை இழந்து இன்னுமின்னும் இழக்கக் கூடாவற்றையெல்லாம் இழந்தும் அகதியாக ஏதிலிகளாக அந்தரித்து நின்ற வேளை அதனைத் தாங்கிக்கொள்ள முடியாத நிலையில் தமிழர்கள் தங்களைக் காத்துக்கொள்வதற்காக பேரினவாத வன்னொடுமைகளிலிருந்து தம்மை விடுவித்துக்கொள்வதற்காக தமிழர்கள் தமது தாயகத்தை வலியுறுத்தி தமிழீழ விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்தார்கள்.\nஅக்காலத்தில் பல்வேறு விடுதலை இயக்கங்கள் தோற்றம்பெற்றுப் போராடியிருந்தாலும் இடையில் தமது கொள்கையை மறந்து வேறு திசையில் பயணித்தமையால் அவை அனைத்தும் தமிழ் மக்���ளால் நிராகரிக்கப்பட்டன.\nதமது கொள்கையில் இம்மியளவும் விலகாது இறுதிவரை தமிழர்களின் விடுதலைக்காகப் போராடி தமிழர்களின் பிரச்சினையை உலகத்துக்கே எடுத்துரைத்த, தமிழர்களைத் தலை நிமிர வைத்த தமிழர்களின் மாபெரும் விடுதலை இயக்கமாக தமிழீழத் தேசியத் தலைவர் வே.பிரபாகரன் அவர்களின் தலைமையிலான தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு விளங்குகின்றது.\nதமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பையே தமிழ் மக்கள் தமது விடுதலைக்கான ஒரேயொரு அமைப்பாக நம்பினார்கள் என்பது மட்டுமல்ல இப்போதும் அதனையேதான் நம்புகின்றார்கள்.\nஇதன் காரணமாகத்தான் தமிழர்களின் விடிவுக்காகப் போராடிய தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் இணைந்து தமது ஆசாபாசங்கள் அனைத்தையும் விட்டு தன்னினத்தின் விடுதலைக்காக இறுதிவரை போராடி வீரச்சாவைத் தழுவிக்கொண்ட மாவீரர்களை தமிழ் மக்கள் அன்று முதல் இன்றுவரை தமது விடுதலை வீரர்களாகவே நோக்கி நேசித்து அவர்களை நினைவுகூரும் தமிழீழ தேசிய மாவீரர் நாள் நவம்பர்-27 அன்றைய தினம் மாவீரர்களான புனிதர்களுக்கு மாவீரர் துயிலும் இல்லங்களில் சுடரேற்றி வணங்கி வருகின்றார்கள்.\nதமிழ் மக்களின் விடுதலைக்காக இறுதிவரை போரிட்டு தம் இன்னுயிர்களை ஈகம் செய்த மானமாவீரர்களுக்குச் சுடரேற்றி வணக்கம் செலுத்தும் தமிழர்களின் பாரம்பரியம் இக்காலத்தில் மட்டுமல்ல எக்காலத்திலும் நிலைத்து நீடிக்கும் என்பதே உறுதி.\nதமிழர்கள் தமது தாயகத்தில் தாமும் நிம்மதியாக வாழ வேண்டும் என்பதற்காக முன்னெடுக்கப்பட்ட தமிழீழ விடுதலைப் போராட்டம் துரோகத்தனங்களாலும் தமிழர்களின் நிலைத்திருப்பு மீது பொறாமை கொண்ட சில நாடுகளின் பெரும் பலத்துடன் பேரினவாதிகளால் ஈழப் பெருநிலப்பரப்பில் வாழ்ந்த தமிழர்கள் முள்ளிவாய்க்காலில் கொத்துக்கொத்தாகக் கொன்றொழிக்கப்பட்டு தமிழர்களின் தாயகக் கனவுடனான தமிழீழ விடுதலைப் போராட்டம் பாரிய பின்னடைவைச் சந்தித்தது.\nஅதனைத் தொடர்ந்து தமிழ் தாயகப் பகுதிகள் இராணுவ ஆதிக்கத்தின் கீழ் கொண்டுவரப்பட்டு தமிழ் மக்களின் விடிவுக்காகப் போராடி வீரச்சாவைத் தழுவிக்கொண்ட விடுதலை வீரர்களான மாவீரர்களை நினைவுகூருவதற்காக அமைக்கப்பட்ட மாவீரர் துயிலும் இல்லங்கள் அனைத்தும் இராணுவத்தினரால் சிதைத்தழிக்கப்பட்டு துவம்சம் செய்��ப்பட்டன.\nமுள்ளிவாய்க்காலில் இழக்கக்கூடாதது எல்லாத்தையும் இழந்து சிறைபிடிக்கப்பட்டு எஞ்சிய தமிழர்கள் மனங்களில் தமது விடுதலைக்காகப் போராடிய புனிதர்களான மாவீரர்களை விதைத்த மாவீரர் துயிலும் இல்லங்கள் சிதைத்தழிக்கப்பட்டுள்ளதைக் காணும் போதெல்லாம் அவர்களது இதயங்கள் அழுது புலம்பின கண்களில் கண்ணீர் முட்டி வழிந்தன.\nஇவளவு அச்சுறுத்தல்கள் அடக்குமுறைகளுக்கு மத்தியிலும், எப்போது எமது விடுதலை வீரர்களை விதைத்த மாவீரர் துயிலும் இல்லங்களுக்குப் போவோம் என்ற ஏக்கத்துடன் ஒவ்வொரு நவம்பர்- 27ஐயும் எதிர்பார்த்து எதிர்பார்து தமிழர்கள் ஏங்கித் தவித்தார்கள்.\nதமிழர்களை முள்ளிவாய்க்காலில் கொத்துக்கொத்தாகக் கொன்றொழித்த மஹிந்த ராஜபக்ச அடக்குமுறை அடாவடி ஆட்சி முடிவுக்குக் கொண்டுவரப்பட்டதன் பின்னர் தமிழர் தாயகப் பகுதிகளிலுள்ள மாவீரர் துயிலும் இல்லங்களின் மேல் இராணுவ முகாம் அமைத்திருந்த இராணும் சில மாவீரர் துயிலும் இல்லங்களிலிருந்து விலகிச் சென்றது.\nகிளிநொச்சி கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்திலிருந்தும் இராணுவ முகாம் அகற்றப்பட்டதைத் தொடர்ந்து நவம்பர்-27 மாவீரர் நாளுக்காகக் காத்திருந்த மாவீரர்களது உறவுகள் கடந்த 2008 ஆம் ஆண்டின் பின்னர் 7 வருடங்கள் கழித்து கடந்த 2016 ஆம் ஆண்டு நவம்பர் 27 மாவீரர் நாள் அன்றைய தினம் தற்துணிவாக கிளிநொச்சி கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்தில் இராணுவத்தால் சிதைத்தழிக்கப்பட்ட மாவீரர்களது கல்லறைச் சிதறல்கள் உள்ள இடங்களில் சுடரேற்றி மாவீரர்களுக்குச் வணக்கம் செலுத்தியிருந்தார்கள்.\nஇவ்வேளையில், முழங்காவில் மாவீரர் துயிலும் இல்லம், வன்னிவளாங்குளம் மாவீரர் துயிலும் இல்லம், உடுத்துறை மாவீரர் துயிலும் இல்லங்களிலும் இராணுவத்தால் சிதைத்தழிக்கப்பட்ட மாவீரர் கல்லறைச் சிதறல்கள் உள்ள இடங்களில் சுடரேற்றி வணக்கம் செலுத்தப்பட்டிருந்தன.\nஇந்நிலையில் கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லம், கொடிகாமம் மாவீரர் துயிலும் இல்லம், தேராவில் மாவீரர் துயிலும் இல்லம், முள்ளியவளை மாவீரர் துயிலும் இல்லம் போன்ற பல மாவீரர் துயிலும் இல்லங்கள் இராணுவத்தால் சிதைத்தழிக்கப்பட்டு தற்போதும் மாவீரர்களை விதைத்த கல்லறைகளின் மேல் பாரிய இராணுவ முகாம்கள் அமைத்து இராணுவத்தினர் தங��கியுள்ளார்கள்.\nஇது தமிழ் மக்கள் மனங்களில் ஆறா வடுவாக இருந்து வருகின்றது. கிளிநொச்சி கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லம் எதிர்வரும் நவம்பர்-27 மாவீரர் நாள் நிகழ்வுகளுக்காக தயார்ப்படுத்தப்பட்டு புத்தெழுச்சி பெற்று வருகின்றது.\nஎதிர் வரும் நவம்பர் 27ஆம் திகதி மாவீரர் நாள் நிகழ்வுகளைக் கடைப்பிடிப்பதற்காக கிளிநொச்சி கனகபுரம் மாவீரர் துயிலும் இல்ல பணிக்குழுவின் ஒழுங்கமைப்பின் கீழ் மாவீரர்களது உறவுகள் பொது அமைப்புக்களைச் சேர்ந்தவர்கள் எனப் பலராலும் சிரமதானம் மூலம் துப்புரவுப் பணி மூலம் சீரமைக்கும் பணிகள் தற்போது இடம்பெற்று வருகின்றன.\nதமிழ் தேசியக் கூட்டமைப்புப் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரனது விசேட நிதி ஒதுக்கீட்டின் மூலம் 40 இலட்சம் ரூபாவில் கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்தின் சுற்று மதில் அமைக்கப்பட்டு வருகின்றது.\nமற்றும் மேற்படி நாடாளுமன்ற உறுப்பினரது ஏற்பாட்டில் 15 இலட்சம் ரூபா செலவில் கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்தின் பின்சுற்றுவட்ட வீதி திருத்தியமைக்கப்பட்டு மாவீரர் துயிலும் இல்லம் புத்தெழுச்சி பெற்று வருகின்றது.\nகனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்தின் மதில்கள் கல்லறைகள் அனைத்தையும் கடந்த கால யுத்தத்தின் போது இராணுவத்தினர் அழித்துத் துவம்சம் செய்திருந்தனர்.\nதமிழ் மக்களின் விடிவுக்காகப் போராடி தம் இன்னுயில்களை ஈகம் செய்த மாவீரர்கள் தமிழ் மக்கள் மனங்களில் என்றென்றும் தமிழ் மக்களின் விடுதலை வீரர்களாகவும் புனிதர்களாகவும் போற்றப்படுவார்கள். தமிழ் இனம் உள்ளவரை மாவீரர் புகழ் நிலைத்திருக்கும்.\nதமிழின விடுதலைக்காய் தன்னுயிர் ஈந்த மானமாவீரர் கண்ட கனவு ஒருநாள் நிஜமாகும் என்ற தாகத்துடன் தமிழினம் காத்திருக்கின்றது.\nஇந்த கட்டுரை ஒரு பொது எழுத்தாளர் Kaviyan அவர்களால் வழங்கப்பட்டு 21 Nov 2017 எமது செய்திப்பிரிவால் பிரசுரிக்கப்பட்டது. இந்த கட்டுரையின் எந்தவொரு தயாரிப்பிலும் தமிழ்வின் செய்திப்பிரிவு பங்கேற்கவில்லை. இக் கட்டுரை சம்பந்தமான கருத்துக்களை Kaviyan என்பவருக்கு அனுப்ப இங்கே கிளிக் செய்யவும்.\nஎளிமையான பதிவு, எண்ணற்ற இலங்கை தமிழர்களுக்கான வரன்கள், உலகளாவிய தேடல் இவையனைத்தும் ஒரே இடத்தில், உங்கள் வெடிங்மானில். பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்க���சிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657143354.77/wet/CC-MAIN-20200713064946-20200713094946-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yarlexpress.com/2020/06/blog-post_270.html", "date_download": "2020-07-13T07:16:54Z", "digest": "sha1:PK3HNX7AQQK4O45L5MEA27HJQVNHLKNF", "length": 7654, "nlines": 88, "source_domain": "www.yarlexpress.com", "title": "யாழ் மாவட்ட ஆஜரை சந்தித்து பேசிய தமிழ் தேசிய மக்கள் முன்னணி.... ( video ) \"mainEntityOfPage\": { \"@type\": \"NewsArticle\", \"@id\": \"\" }, \"publisher\": { \"@type\": \"Organization\", \"name\": \"YarlExpress\", \"url\": \"http://www.yarlexpress.com\", \"logo\": { \"url\": \"http://3.bp.blogspot.com/-YV1R-zyGOgA/XqVetETTSgI/AAAAAAAAMYE/_BUiTTU9WOcgS3mwAbxSSgZRKs4gfQs4ACK4BGAYYCw/s150/51318430_2085999791436000_5971005809985847296_o.jpg\", \"width\": 600, \"height\": 60, \"@type\": \"ImageObject\" } }, \"image\": { \"@type\": \"ImageObject\", \"url\": \"http://3.bp.blogspot.com/-YV1R-zyGOgA/XqVetETTSgI/AAAAAAAAMYE/_BUiTTU9WOcgS3mwAbxSSgZRKs4gfQs4ACK4BGAYYCw/s150/51318430_2085999791436000_5971005809985847296_o.jpg\", \"width\": 1280, \"height\": 720 } }, ] }", "raw_content": "\nயாழ் மாவட்ட ஆஜரை சந்தித்து பேசிய தமிழ் தேசிய மக்கள் முன்னணி.... ( video )\nயாழ் மறைமாவட்ட ஆயர் ஜஸ்டீன் பெர்னாட் ஞானப்பிரகாஷம் ஆண்டகைக்கும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியினருக்கும் இடையிலான சந்திப்பு இன்று காலை ஆயர் இல...\nயாழ் மறைமாவட்ட ஆயர் ஜஸ்டீன் பெர்னாட் ஞானப்பிரகாஷம் ஆண்டகைக்கும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியினருக்கும் இடையிலான சந்திப்பு இன்று காலை ஆயர் இல்லத்தில் இடம்பெற்றது.\nஎதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் போட்டியிட்டும் நிலையில் இன்றைய தினம் மறைமாவட்ட ஆயரை சந்தித்து தேர்தல் தொடர்பான விடயங்களை கலந்துரையாடி, ஆயரின் ஆசி பெற்றனர்.\nஇதன்போது தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் செயலாளர் செல்வராஜா கஜேந்திரன் மற்றும் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுகின்ற வேட்பாளர்கள் உள்ளிட்ட குழுவினர் குறித்த சந்திப்பில் பங்குபற்றியிருந்தனர்.\nவணிகம் / பொருளாதாரம் (4)\nசிங்களவர்களின் மகாவம்சம் ஏன் பாளி மொழியில் எழுதப்பட்டது -விளக்கம் தரும் சுகாஸ்\nபேலியகொட பகுதியில் தீ விபத்து..\nயாழ்ப்பாணம் மற்றும் மன்னாரில் 21 பேர் சுயத���ிமைப்படுத்தலில்.\nவாளை உடைமையில் வைத்திருந்தார் என குற்றம் சாட்டப்பட்டவருக்கு பிணை...\nYarl Express: யாழ் மாவட்ட ஆஜரை சந்தித்து பேசிய தமிழ் தேசிய மக்கள் முன்னணி.... ( video )\nயாழ் மாவட்ட ஆஜரை சந்தித்து பேசிய தமிழ் தேசிய மக்கள் முன்னணி.... ( video )\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657143354.77/wet/CC-MAIN-20200713064946-20200713094946-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://amudu-gowripalan.blogspot.com/2016/03/blog-post_10.html", "date_download": "2020-07-13T09:45:14Z", "digest": "sha1:SKZFFLGZ2SMOKJPAN7TSR2SCV4SC72U6", "length": 36559, "nlines": 714, "source_domain": "amudu-gowripalan.blogspot.com", "title": "amudu: தேனீக்கள் மனிதனுக்கு புரியும் உன்னத சேவை !!!!", "raw_content": "\nதேனீக்கள் மனிதனுக்கு புரியும் உன்னத சேவை \n🐝தேனீக்கள் மட்டும் இந்த மண்ணில் இருந்து\nநான்கு ஆண்டுகளுக்கு மேல் மிச்சம்\n🐝அந்தத் தேனீக்களைப் பற்றி ஆச்சரியமான\nசைஸில் இருக்கும் தேனீதான் உலகின் மிகச்\n🐝தென்னை, வாழை, பூசணி, ஆப்பிள், பீச்\nபோன்ற பல பழ வகைகள் காபி, ஏலக்காய்,\nபருத்தி போன்ற செடிகள் மற்றும் உணவு\nதானியங்கள் எனப் பல கோடி மகரந்தச்\nதேனீக்கள்தான், உலகின் 80 சதவிகித\n🐝தேனீயின் தகவல் பரிமாற்ற முறை, ஸ்கைப்,\nபல ஆச்சரியங்கள் அந்தத் தக்கனூண்டு\n🐝ஆம்... 'உலகை உலுக்கும் செய்தி’ என்றால்,\nநன்மை, ஒரே ஒரு தேனீயால் விளையும்.\n🐝அந்த அளவுக்குத் தேனீயின் ஒவ்வொரு\nசிறகசைப்பும் பூமிப் பந்தில் பசுமைப்\nநன்மை விளைவிக்கிறது என்று புரியும்.\n🐝''உலகத்தில் அஞ்சு வகை தேனீக்கள் இருக்கு.\nமலைத் தேனீ, இந்தியத் தேனீ, கொம்புத்தேனீ, இத்தாலியன் தேனீ, கொடுக்கில்லாத்\n🐝இதில் இந்திய, இத்தாலிய மற்றும்\nகொடுக்கில்லாத் தேனீக்களைத் தான் மனிதர்கள் வளர்ப்பாங்க.\nகுடும்பத்தில் ஒரு ராணித் தேனீ, சில\nநூறு ஆண் தேனீக்கள், பல்லாயிரம் பணித்\nதேனீக்களுக்கு 90 நாள்களும், பணித்\nதேனீக்களுக்கு 70 நாள்களும், ராணித்\nதேனீக்கு இரண்டு வருடங்களும் ஆயுள்.\nராணியோடு புணர்வதும் தேன் கூட்டைப்\nவேலைகளும் பணித் தேனீக்கள் பொறுப்பு.\n🐝உணவுச் சேகரிப்பு, தேன்கூடு கட்டுவது,\nவடிவத்துல கட்டும். ஏன்னா, அப்பத்தான் ஒரு\nதேனீகளுக்குப் பெரிய அறுங்கோண செல், பணித் தேனீக்களுக்குச் சிறிய\nஅறுங்கோண செல் வடிவத்தில் கூடு\nகட்டிட்டு, ராணித் தேனீக்கு சிலிண்டர்\nதிருப்தியாக இருந்தால் மட்டுமே, ராணித்\n🐝பூக்களின் மகரந்தம், மதுரம்... இரண்டும்தான்\n🐝தேன் தேடிச் செல்லும் பணித் தேனீக்கள்,\nபூக்களின் மதுரத்தை உறிந்து தன் உடலில்\n🐝கூட்டுக்குத் திரும்பி வரும் தேனீக்கள்,\nஏப்பமிட்டு தேன் பையில் இருந்து\nஎதிர் தேனீயின் வாயில் கொட்டும்.\n🐝ஒரு தேனீ இப்படி 50 முறை கக்கினால்தான், ஒரு துளி தேன் சேரும்.\nதேனீக்கள் அந்தத் திரவத்தைக் கூட்டின் ஓர்\nஒரத்தில் இருக்கும் தேனடையில் கக்கி,\nஅதில் இன்வர்டோஸ் எனும் நொதியைச்\nஇருந்து நீர்த்தன்மை வற்றிப் போவதற்காக\nதன் இறகை ஆட்டி ஆட்டி ஆவியாக்கும்.\n🐝பிறகு தேனைப் பாதுகாக்க ஒருவகை\n🐝இந்த வேலை நடக்கும்போது ராணித் தேனீ\nஅதை வேடிக்கை மட்டுமே பார்க்கும்.\nஅதற்கு வேலை வரும். அந்தச் சமயத்தில்\nவேகமாக ராணித் தேனீ உயரத்துக்குப்\nஅதை எந்த ஆண் தேனீ துரத்திப்\nதேனீ முட்டையிட, முட்டையில் இருந்து\nவரும் தேனீக்களைப் பணித் தேனீக்கள்தான்\nஏற்படும்போது 'ஸ்கவுட்’ ஆக சில தேனீக்கள்\nமுன்னே சென்று பூக்கள் இருக்கும்\n🐝கூட்டில் உள்ள மற்ற பணித் தேனீக்களுக்கு ஸ்கவுட் தேனீக்கள்,\nதாங்கள் கண்டுபிடித்த தோட்டம் அல்லது\nசோலை எந்தத் திசையில் எவ்வளவு\nதூரத்தில் உள்ளது என்பதை நடனம் ஆடித்\n🐝இதில் இரண்டு வித நடனங்கள் உள்ளன. வட்ட\nநடனம் மற்றும் வாலாட்டு நடனம்.\nநடனத்தில் வட்டமிட்டு வட்டமிட்டு பூக்கள்\nஇருக்கும் தொலைவை மட்டும் குறிக்கும்.\n🐝வாலாட்டு நடனத்தில் உயரப் பறந்து வாலை\nஆட்டினால், சூரியன் இருக்கும் அதே திசையில் உணவு உள்ளது என்றும், கீழே\nபறந்து வாலை ஆட்டினால், சூரியனுக்கு\nநேரெதிர் திசையில் தோட்டம் உள்ளது\nஆட்டினால், சோலை அருகில் உள்ளது\nதொலைவில் உள்ளது என்றும் அர்த்தம்.\n🐝சூரியன், சோலையின் திசை, தங்கள்\nகூட்டின் இருப்பிடம்... இந்த மூன்றையும்\nசம்பந்தப்படுத்தி நடன அசைவுகள் இருக்கும்.\n🐝இந்த நுட்பமான நடன ரகசியத்தைக்\nகார்ல்வான் ஃப்ரிஸ்-க்கு நோபல் பரிசு\n🐝தேன் சேகரிக்கும் போது தேனீக்களின்\nமகரந்தம், அடுத்தடுத்து பூக்களின் மேல்\nகாடுகளுக்குள் தான் பார்க்க முடியும்.\n🐝காரணம், தேனீக்கள் இருக்கிற இடத்திலேயே\n🐝''அழியும் உயிரினம் பட்டியலில் இடம்\nபிடிக்கும் அளவுக்கு தேனீக்களுக்கு என்ன\n🐝''அமெரிக்கா, ஐரோப்பா போன்ற மேற்கத்திய\nஉயிரினங்கள். கடந்த ஐந்து ஆண்டுகளில்\nமட்டும் உலகின் மூன்றில் ஒரு பங்கு\nதேனீக்களின் அழிவு சதவிகிதம் 42\nஇந்தியாவில் தேனீக்களுக்கு அந்த அளவுக்குப் பெரிய அபாயம் ஏற்படவில்லை.\n🐝ஆனால், கூடிய சீக்கிரமே அந்�� நிலைமை\n🐝தேனீக்களின் இந்தப் பேரழிவுக்குக் காரணம்,\nஅதாவது கூட்டில் இருந்து உணவு\nசேகரிக்கச் சென்ற பணித் தேனீக்கள்\nகூட்டில் இருக்கும். பணித் தேனீக்கள்\nகொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து ஒரு\nராணித் தேனீ என்ன செய்வதெனத்\n🐝இல்லையெனில் வேறுகூடு தேடிப் போய்விடும்.\nதேனீக்கள் இப்படித் தொலைந்து போவதற்குப் பல காரணங்கள் உண்டு.\n🐝செயற்கை உரத்தில் உள்ள நியோ\nதேனீக்களின் நரம்பு மண்டலத்தைப் பாதித்து\nகூட்டுக்குத் திரும்பும் வழி மறந்துபோய்\nமலட்டு விதைகளைத் தான் உருவாக்கும்.\n🐝அப்படியான மரபணு மாற்றப்பட்ட பயிர்களின்\nமகரந்தத்தில் உள்ள புரோட்டீன் தேனீக்களிடம்\nலாபத்துக்காக’ மனிதன் செய்த பல\n🐝ஐரோப்பிய நாடுகளில் கடந்த ஐந்து\nகாரணம் தேனீக்களின் இறப்பு எனத்\nஉரம், மரபணு மாற்றப்பட்ட விதைகள்\n🐝வளர்ப்புத் தேனீக்களைப் பிடித்து வந்து\nஅழித்த சுயநல மனிதனால், ஒரே ஒரு\n🐝இதை நாம் எப்போது உணர்வோம்\n🐝'தேனீக்கள் மட்டும் இந்த மண்ணில் இருந்து\nநான்கு ஆண்டுகளுக்கு மேல் மிச்சம்\nஒரு பாம்பின் முட்டையை அடைக்காக்கும் சூட்டுடன்\nதேனீக்கள் மனிதனுக்கு புரியும் உன்னத சேவை \n12 இலக்கங்களைக் கொண்ட புதிய தேசிய அடையாள அட்டை அற...\nகொடூர நோய்களை பரப்பும் வாழைப்பழம் – ஓர் அதிர்ச்சி...\nகாமெரூன் மக்கள் பேசும் மொழி தமிழ்..\nசுராங்கனி சுராங்கனி Surangani Surangani\nதிண்டுக்கல் மாங்காய் பூட்டு தயாரிக்கும் ஐந்தே பேர்...\nவேலூர் பேராசிரியர் கா. பட்டாபிராமன் அவர்கள் மறைவு\nயாருகிட்டயும் அவசரப்பட்டு கோவப்படாதிங்க. அப்புறம் ...\nமட்டு-அம்பாறை மாவட்டங்களின் ஊர்ப்பெயரும் காரணமும்\nSaraswati சரஸ்வதியின் தமிழ் சுலோகம்\nஉதவி செய்ய அறிவு தேவையில்லை.. இதயம் இருந்தால் போத...\nநாக தோஷம் நீங்க போகர் கூறிய எளிய பரிகாரம் \nSigns Of Pregnancy :: கருத்தரித்த பெண் வைத்திய முற...\nமட்டக்களப்பு கல்லடி பாலம் 1928 இல் வெள்ளையர்களால் ...\n\"உடல் உறவு மூலம் நல்ல குழந்தை உண்டாக\" (நமது பாரம்ப...\n60,000 வருட பழமையான மனிதன் தமிழகத்தில் \nஓர் எட்டுவயதுப் பெண்குழந்தையும் நவீன மலையாளக் கவித...\nமிகவும் அரிது யானை கட்டி போர் அடித்தல்.\nமாணவர்கள் கண்டிப்பாக இந்த வீடியோ பாருங்க ..\nநமக்கு இடப்புறம் (இடகலை) மூச்சோட்டம் செல்லும்போது ...\nமதுரையில் ஒரு மளிகைக்கடை நூறு ஆண்டுகளுக்கு முன்.\nVery old Photos காலத்தை வென்ற தொன்மை\nதொல்காப்பிய���் – செய்யுளியல் ஓர் அறிமுகம்\nதமிழ் கவிதைகள் (Tamil Poems)\nதிருப்பூர் குமரன் (Tiruppur Kumaran)\nதிருப்பூர் குமரன் (அக்டோபர் 4, 1904 - ஜனவரி 11, 1932) இந்திய விடுதலைப் போராட்ட தியாகி ஆவார். இவர் ஈரோடு மாவட்டத்தில் உள்ள் சென்னிமலை...\nஒரு மனைவியின் சாகசம்-இடாலோ கால்வினோ\nஆங்கில மொழிபெயர்ப்பு: வில்லியம் வீவர் தமிழில்: ஆர். சிவக்குமார். இடாலோ கால்வினோ 1923 ஆம் ஆண்டு கியூபாவி ல் பிறந்தார்.இத்தாலியில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657143354.77/wet/CC-MAIN-20200713064946-20200713094946-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://jalle-astro.fr/pw/index.php?/list/917,492,1047,373,164,305,168,950,1181,310,103,711,323,148,467&lang=ta_IN", "date_download": "2020-07-13T09:08:35Z", "digest": "sha1:3D5VSUF24U4Y3HTEDSTAHDZH6IQNDCRU", "length": 4129, "nlines": 89, "source_domain": "jalle-astro.fr", "title": "வரிசையற்ற புகைப்படங்கள் | Galerie Jalle Astronomie", "raw_content": "\n✔ புகைப்பட அளவு, A → Z\n✔ புகைப்பட அளவு, Z → A\n✔ தேதி உருவாக்கப்பட்டது, புதிய → பழைய\n✔ தேதி உருவாக்கப்பட்டது, பழைய → புதிய\n✔ பதிவிடப்பட்ட தேதி, புதிய → பழைய\n✔ பதிவிடப்பட்ட தேதி, பழைய → புதிய\n✔ வருகைகள், உயர் → குறைந்த\n✔ வருகைகள், குறைந்த → உயர்\n✔ XS - மிகப் சிறியது\n✔ S - சிறியது\n✔ M - நடுத்தர\n✔ L - பெரிது\nஇல்லம் / வரிசையற்ற புகைப்படங்கள் 15\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657143354.77/wet/CC-MAIN-20200713064946-20200713094946-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "http://www.quranmalar.com/2014/09/", "date_download": "2020-07-13T07:08:40Z", "digest": "sha1:5MOSCKZ3LE6T6DH2D7EXMPYLJSMOD44D", "length": 89929, "nlines": 327, "source_domain": "www.quranmalar.com", "title": "திருக்குர்ஆன் நற்செய்தி மலர் Ph. 9886001357: செப்டம்பர் 2014", "raw_content": "திருக்குர்ஆன் நற்செய்தி மலர் மாத இதழைப் பெற 9886001357 எண்ணுக்கு உங்கள் முகவரியை SMS செய்யுங்கள்\nபுதன், 24 செப்டம்பர், 2014\nஇஸ்லாம் என்ற இந்த சுயசீர்த்திருத்தக் கொள்கையை யாரும் யார் மீதும் திணிக்க முடியாது என்பதை அதன் இயல்பில் இருந்தே புரிந்து கொள்ளலாம். இது ஒரு நம்பிக்கை சார்ந்த விடயம் என்பதால் எப்படி நாத்திகத்தையோ அல்லது ஆத்திகத்தையோ யார்மீதும் திணிக்க முடியாதோ அதேபோல இஸ்லாத்தையும் யார்மீதும் திணிக்க முடியாது.\nஇஸ்லாம் என்ற கொள்கையை ஒருவர் பின்பற்றி அதன்படி வாழும்வரைதான் அவர் முஸ்லிமாக இருப்பார். எப்போது அதை விட்டுவிட்டாரோ அப்போதே இஸ்லாமிய வட்டத்தில் இருந்து வெளியேறியும் விடுகிறார். எனவே ஒருவர் சுயவிருப்பத்தின் அடிப்படையில் மட்டுமே முஸ்லிமாக முடியும். யாரும் யாரையும் நிர்பந்தித்து முஸ்லிமாக்க முடியாது என்பது தெளிவு.\nஆனால் எந்த ஒரு திணிப்புக்கோ ஆசைவார்த்தை அல்லது சலுகை பிரய���கத்துக்கோ அவசியமில்லாத வகையில் இம்மார்க்கம் உலகில் அதிவேகமாகப் பரவி வருகிறது. கடுமையான எதிர்ப்புகளுக்கு மத்தியிலும் இதை ஏற்றுக்கொண்டவர்கள் எதிரிகளின் சித்திரவதைகளுக்கு ஆளானாலும் சற்றும் தொய்வில்லாமல் தொடர்கிறது இறைவனின் மார்க்கத்தின் வெற்றிப்பயணம்\nஅது கற்பிக்கும் தெளிவான பகுத்தறிவு பூர்வமான கடவுள் கொள்கையும் மறுமை நம்பிக்கையும் மனித சமத்துவமும் வாழ்வியலும் மக்களை அதிகமதிகம் ஈர்த்து வருகிறது. சமூக நீதி மறுக்கப்பட்டவர்களும், அடக்குமுறைகளுக்கு ஆளானவர்களும், நலிந்தவர்களும் தங்கள் துன்பங்களில் இருந்து தீர்வுகாண இஸ்லாத்தில் இணைகிறார்கள். படித்தவர்களும் பாமரர்களும் ஆண்களும் பெண்களும் கறுப்பர்களும் வெள்ளையர்களும் என அனைத்து தரப்பினருக்கும் அனைத்து மொழியினருக்கும், நாட்டினருக்கும் ஒரேபோல வாழ்வியல் தீர்வுகள் இஸ்லாம் கூறுவதால் இதில் இணைவோரின் எண்ணிக்கை என்றும் ஏறுமுகமாகவே இருக்கிறது. இது குறித்து இறைவன் கூறும் வாக்குறுதி பொய்யாக வாய்ப்பில்லையல்லவா\n'தம் வாய்களைக் கொண்டே இறைவனின் ஒளியை (ஊதி) அணைத்துவிட அவர்கள் விரும்புகின்றார்கள் – ஆனால் இறைமறுப்பாளர்கள் வெறுத்த போதிலும் இறைவனின் தன் ஒளியை பூர்த்தியாக்கி வைக்காமல் இருக்க மாட்டான்.' (அல்-குர்ஆன் 9:32)\nஉங்கள் கவனத்திற்காக சில புள்ளிவிவரங்கள்\n= 1990 இல் இருந்து 2010 வரையில் உலக முஸ்லிம் மக்கள்தொகை வருடத்திற்கு 2.2 சதவீதம் உயர்வு கண்டு வருகிறது.\n= 2030 இல் மொத்த உலக 7.9பில்லியன் மக்கள்தொகையில் முஸ்லிம் மக்கள்தொகை 26.4 % இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.\n= மதமாற்ற விகிதத்தைக் கணக்கிலெடுத்தால் உலகிலேயே அதிவேகமாக வளரும் மதம் இஸ்லாமே என்று கின்னஸ் புக் ஒப் ரெகார்ட்ஸ் கூறுகிறது.\n= சவுதி அராபியாவில் அது துவங்கினாலும் 2002 இல் 80% முஸ்லிம்களும் அரபியர் அல்லாதவரே.\n= 1990-இலிருந்து 2000 க்கு இடைப்பட்ட காலகட்டத்தில் கிருஸ்துவத்தை விட சுமார் 12.5 மில்லியன் மக்கள் இஸ்லாத்துக்கு மாறியுள்ளனர்.\nஆனால் இன்று ஊடகங்களில் ஊதிப் பெரிதாக்கிக் காண்பிக்கப்படும் செய்திகளுக்கு பின்னணி என்ன இஸ்லாத்தை பற்றிய இந்த மட்டகரமான சித்தரிப்புக்குக் காரணம் என்ன\nஇதைப் புரிந்து கொள்ள கீழ்கண்ட உண்மைகளை நாம் நினைவு கூர்ந்தாக வேண்டும்...\n1. ரவுடிகள் தன் கையாட்கள�� வைத்துக் கொண்டு தங்கள் ஆதிக்கத்துக்கு உட்பட்ட ஊரை எப்படி தனது கட்டுப்பாட்டில் வைத்து கொள்ளைகளை நடத்தி வருகிறார்களோ அதே விதமாக முன்னாள் காலனி ஆதிக்க சக்திகள் ஆங்காங்கே தங்கள் கைப்பாவை அரசுகளையும் கையாட்களையும் அமர்த்தி உலகின் நலிந்த நாடுகளைக் கொள்ளை அடித்து வருகிறார்கள்.\n2. அந்நாட்டு இயற்க்கை வளங்களையும் எண்ணெய் வளங்களையும் தங்கள் இராணுவ பலத்தால் கையகப்படுத்தியது மட்டுமல்ல, ஆங்காங்கே தங்கள் கம்பெனிகளை நிறுவி அந்தந்த நாட்டுமக்களின் உழைப்பின் கனிகளையும் கறந்து வருகிறார்கள் அவர்கள். முக்கியமான நுகர்வுப்பொருட்களின் (உதாரணமாக தேநீர், பற்பசை, சோப்பு, மருந்துகள்) விநியோகம் இவர்களின் பணமுதலைகளின் ஆதிக்கத்தில் இருப்பதைக் காணலாம்.\n3. உலக அளவில் பார்க்கும்போது அமெரிக்காவுக்கும் G-8 நாடுகளுக்கும் ஆயுத விற்பனைதான் முக்கியமான வருமானம் ஈட்டும் வியாபாரம். உலகிலேயே அதிநவீன தொழில்நுட்பம் வாய்ந்த விமானங்கள், ஏவுகணைகள், நீர்மூழ்கிக் கப்பல்கள். அணுவாயுதங்கள் மற்றும் இன்னபிற இராணுவத் தளவாடங்கள் இவர்களின் கைவசம் இருப்பதால்தான் உலகநாடுகள் அனைத்தையும் இவர்களால் அச்சுறுத்தி தங்களின் அடிமைகளாக அடக்கிவைக்க முடிகிறது. (உதாரணமாக மத்திய கிழக்கில் எண்ணைவள நாடுகளான சௌதி அராபியா, குவைத், துபாய், கத்தர், போன்ற நாடுகள் இவர்களால் நியமிக்கப்பட்ட கைப்பாவை அரசர்களால் ஆளப்படுகின்றன)\n4. ஆயுதங்களை உலக சந்தையில் விற்பனை செய்ய வேண்டும் என்பதற்காக சிறு சிறு நாடுகளுக்கு இடையே பகைமையை மூட்டி ஒருவர்க்கொருவர் அடித்துக் கொள்ள வைப்பார்கள். அல்லது நாடுகளுக்குள்ளேயே சிறுசிறு குழுக்களைத் தூண்டி அரசுகளுக்கு எதிராக கிளர்ச்சி செய்யத் தூண்டுவார்கள். ஆயிரக் கணக்கில் அல்லது இலட்சக்கணக்கில் மனித உயிர்கள் மாய்வது இவர்களுக்கு ஒரு பொருட்டல்ல. தங்கள் வருமானமும் ஆதிக்கமும் தடைபெறக் கூடாது. இது ஒன்றுதான் இவர்களின் இலட்சியம்.\n5. தங்கள் ஆதிக்கத்தை தக்கவைக்க ஒருபுறம் இராணுவ அடக்குமுறைகளையும் மறுபுறம் தங்கள் கைவசம் உள்ள பத்திரிகை, டிவி, ரேடியோ போன்ற ஊடகங்களையும் தந்திரமான முறையில் கையாள்கிறார்கள். இவர்களின் கைப்பாவை அரசுகளுக்கு எதிராக மனித உரிமைகள் கோரி புரட்சி செய்பவர்கள் உலகுக்கு முன் தீவிரவாதிகளாகவும் பயங்கரவாதிகளாகவும் சித்தரிக்கப்படுகிறார்கள்.\n6. இவர்கள் தங்கள் ஆதிக்கத்திற்குள் கொண்டுவர நினைக்கும் நாடுகளுக்குள் கிளர்ச்சியாளர்களை உருவாக்கி அவர்களை உலகுக்கு முன் புரட்சியாளர்களாகவும் விடுதலைப் போராளிகளாகவும் சித்தரிக்கிறார்கள். அப்படிப்பட்ட நாடுகளில் கிளர்ச்சியாளர்களுக்கு இராணுவ பலமளித்து அந்நாடுகளைக் கைப்பற்றி கிளர்ச்சியாளர்களின் தலைவரை தங்கள் கைப்பாவை அரசராக அல்லது அதிபராக நியமிப்பார்கள். (சமீபத்திய உதாரணங்கள் : ஈராக், ஆப்கானிஸ்தான்)\n7. அதிநவீன இராணுவத் தளவாடங்களே இவர்களது முக்கிய விற்பனைப் பொருள். அவற்றை உலக நாடுகளில் விற்க வேண்டுமானால் அவ்வாயுதங்களின் செயல்திறனை உலகுக்கு முன் காட்டியாக வேண்டும். அதற்காக சிறு நாடுகளுக்கிடையே இவர்கள் மூட்டிவிடும் போர்களுக்குப் புறம்பாக ஒவ்வொரு ஐந்து வருடங்களுக்கு இடையே குறைந்தபட்சம் ஒருமுறை பெரிய அளவிலான போரை எப்படியாவது நிகழ்த்துகிறார்கள். உலகெங்கும் ஊடகங்கள் மூலமாக மக்களை மூளைச்சலவை செய்து அதை நியாயப் படுத்தவும் செய்வார்கள். மக்கள் அதைப் பார்க்கிறார்கள். இப்படி அப்பாவி மக்களின் இரத்தத்தை ஆறாக ஒட்டி அதன்மீது ஆயுதக் கண்காட்சி நடத்துவது இவர்களது வாடிக்கை இக்கண்காட்சியை தவறாது நடத்துவதன் மூலம் இவர்களுக்கு இரண்டு நேட்டங்கள்: ஒன்று ஆயுத விற்பனை. மற்றது உலக நாடுகளை பயமுறுத்தி தங்கள் ஆதிக்கத்தை நிலைநிறுத்துவது.\nஇஸ்லாத்திற்கு ஏன் இவர்கள் எதிரியாகிறார்கள் ஏன் இவர்கள் இஸ்லாத்தை தவறான ஒளியில் சித்தரிக்கிறார்கள்\nஇன்று உலகெங்கும் இஸ்லாம் அதிவேகமாகப் பரவிவருவது இவர்களின் சுயநல திட்டங்களுக்கு தடைகளை உண்டாக்கி வருகின்றது. இஸ்லாம் நீதியும் தர்மமும் பரவுவதை ஊக்குவிக்கும் அதேவேளையில் அதர்மத்துக்கு எதிராக மக்களை விழிப்புணர்வு கொள்ளச் செய்கிறது. அவ்வாறு விழிப்புணர்வு பெற்ற மக்கள் இவர்களின் கையாட்களுக்கும் கைப்பாவை அரசர்களுக்கும் எதிராக திரும்புவது இந்த சுயநல சக்திகளின் உறக்கத்தைக் கெடுத்துவருகிறது.\nமட்டுமல்ல இவர்களின் சொந்த நாடுகளிலும் (அமெரிக்கா, கானடா இங்கிலாந்து, ஃபிரான்ஸ், ஸ்பெயின் போன்றவை) இஸ்லாத்தின் வளர்ச்சி வேகமாக இருப்பதால் அதைத் தடுக்கவும் இவர்கள் பாடுபடவேண்டியுள்ளது. அதற்காக ஊடகங்கள் ��ூலமும் சமூக வலைத்தளங்கள் மூலமும் இஸ்லாத்தையும் இஸ்லாமியர்களையும் எப்படியெல்லாம் தவறாக சித்தரிக்க முடியுமோ அவ்வாறெல்லாம் சித்தரிக்கிறார்கள்.\nஇன்று ஈராக் மற்றும் சிரியாவில் நடத்தப்படும் கொடூரங்களும் இஸ்லாத்தை உலகுக்கு முன் தவறாக சித்தரிப்பதற்காக இவர்களின் கைப்பாவை அமைப்புகளின் மூலம் நடத்தப்படுபவையாகவே தென்படுகின்றன. ஏனெனில் இஸ்லாம் எப்போதுமே இத்தகைய நடவடிக்கைகளுக்கு எதிரானது என்பதை சிந்திப்போர் அறிவார்கள்.\nஅண்மையில் வெளியான கார்டூன் ஐஎஸ்ஐஎஸ் அவர்களின் இஸ்லாத்துக்கு எதிரான அவர்களின் நடவடிக்கையை சித்தரிக்கிறது.\nஇடுகையிட்டது Mohamed Kasim நேரம் முற்பகல் 8:48\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசெவ்வாய், 23 செப்டம்பர், 2014\nதிருக்குர்ஆன் நற்செய்தி மலர் - அக்டோபர் 2014\nஇடுகையிட்டது Mohamed Kasim நேரம் பிற்பகல் 11:49\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇராக் மற்றும் மற்றும் சிரியா நாட்டைக் கைப்பற்றியுள்ள ISIS என்ற அமைப்பு முஸ்லிம் அல்லாதவர்களை முஸ்லிம்களாக மதம் மாறும்படி வற்புறுத்தி வருவதாகவும் அவ்வாறு மாறாதவர்களை ஈவு இரக்கமின்றி சுட்டுக் கொன்று வருவதாகவும் ஊடகங்களில் செய்திகள் வெளிவந்து கொண்டு இருக்கின்றன என்பதை அறிவோம். இதைக் காணும் பொது மக்களில் பலரும் இஸ்லாமியர்களை வெறுப்புடன் காணும் சூழல் உண்டாகி வருகிறது. இது பற்றிய உண்மைதான் என்ன\n1.இஸ்லாம் என்பது ஒரு கொள்கை: இவ்வுலகைப் படைத்து பரிபாலித்து வரும் இறைவனுக்கு கீழ்படிந்து வாழ்தலே இஸ்லாம் என்ற அரபுமொழி சொல்லால் அறியப்படுகிறது. இனம், நாடு, மொழி, நிறம் இவற்றின் வரம்புகளைக் கடந்து இதை யார் வேண்டுமானாலும் ஏற்றுக்கொள்ளலாம். அதன் படி தன்னை சீர்திருத்திக் கொண்டு வாழலாம். அவ்வாறு மனிதன் தன்னை இறைவனின் கட்டளைகளுக்கு கட்டுப்படுத்திக் கொண்டு வாழ்ந்தால் இவ்வுலகிலும் அமைதி காணமுடியும் என்பதும் மறுமையில் அதற்குப் பரிசாக சொர்க்கம் என்ற நிரந்தர வாழ்விடம் கிடைக்கும் என்பதும் இஸ்லாம் முன்வைக்கும் தத்துவமாகும். நம்பிக்கை சார்ந்த விடயம் என்பதால் எப்படி நாத்திகத்தையோ அல்லது ஆத்திகத்தையோ யார்மீதும் திணிக்க முடியாதோ அதேபோல இஸ்லாத்தையும் யார்மீதும் திணிக்க முடியாது.\n2. முஸ்லிம் என்பது பண்பை ஒட்டிய பெயர்- பிறப்பினால் வருவது அல்ல\nயார�� அவ்வாறு இறை கட்டளைகளுக்கு தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டு வாழ்கிறாரோ அவரே ‘முஸ்லிம்’ (பொருள்- கட்டுப்பட்டவர்) என்று அறியப்படுகிறார். அவ்வாறு கட்டுப்பட்டு வாழும் வரைதான் அவர் முஸ்லிமாக இருப்பார். எப்போது அதை விட்டுவிட்டாரோ அப்போதே இஸ்லாமிய வட்டத்தில் இருந்து வெளியேறியும் விடுகிறார். எனவே ஒருவர் சுயவிருப்பத்தின் அடிப்படையில் மட்டுமே முஸ்லிமாக முடியும். யாரும் யாரையும் நிர்பந்தித்து முஸ்லிமாக்க முடியாது என்பது தெளிவு.\n3. சடங்குகள் இல்லை: ஒருவர் இஸ்லாம் மார்க்கத்தை ஏற்றுக்கொள்ள விரும்பினால் இறைவனிடம் ஒரு உறுதிமொழியை எடுத்துக் கொண்டால் போதுமானது. அதாவது ‘வணக்கத்துக்குரியவன் இறைவனைத் தவிர யாரும் இல்லை என்றும் முஹம்மது நபி அவர்கள் இறைவனின் தூதர் ஆவார் என்றும் ஒப்புக்கொள்கிறேன், அதற்கு சாட்சியம் கூறுகிறேன்” என்று மனதார ஏற்று வாய்மொழியாகக் கூறுவதே அந்த உறுதிமொழி. அதற்கு எந்த சடங்குகளும் கிடையாது. யார் முன்னிலையிலோ அல்லது பள்ளிவாசலிலோ இதை கூறவேண்டும் என்பதும் கிடையாது. இஸ்லாத்தை ஏற்பது என்பது ஏற்பவருக்கும் இறைவனுக்கும் மத்தியிலான ஒரு உடன்படிக்கை. அதை எழுத்துமூலமாக்க வேண்டும் என்பதோ ஏதாவது நீதிமன்றத்திலோ அலுவலகத்திலோ தாக்கல் செய்யவேண்டும் என்பதோ கிடையாது.\n4. இஸ்லாத்தில் கட்டாயம் என்பதும் கிடையாது: இஸ்லாத்தின் அடிப்படையான திருக்குர்ஆனில் யார் மீதும் மார்க்கத்தை திணிக்கக் கூடாது என்ற கட்டளை தெளிவாக உள்ளது.\n= இம்மார்க்கத்தில் எந்த வற்புறுத்தலும் இல்லை. வழி கேட்டிலிருந்து நேர்வழி தெளிவாகி விட்டது. தீய சக்திகளை மறுத்து அல்லாஹ்வை நம்புபவர் அறுந்து போகாத பலமான கயிற்றைப் பிடித்துக் கொண்டார். அல்லாஹ் செவியுறுபவன்; அறிந்தவன். (அல்குர்ஆன் 2 : 256)\n(அல்லாஹ் என்றால் வணக்கத்திற்குத் தகுதிவாய்ந்த ஒரே இறைவன் என்று பொருள்)\n= “இவ்வுண்மை உங்கள் இறைவனிடமிருந்து உள்ளது” என்று (முஹம்மதே) கூறுவீராக விரும்பியவர் நம்பட்டும் விரும்பியவர் மறுக்கட்டும். அநீதி இழைத்தோருக்கு நரகத்தை நாம் தயாரித்துள்ளோம். அதன் சுவர்கள் அவர்களைச் சுற்றி வளைத்துக் கொள்ளும். அவர்கள் தண்ணீர் கேட்டால் முகத்தைப் பொசுக்கும் உருக்கிய செம்பு போன்ற கொதி நீர் வழங்கப்படும். அது கெட்ட பானம். கெட்ட தங்குமிடம். (���ல்குர்ஆன் 18 : 29)\n) உமது இறைவன் நாடியிருந்தால் பூமியில் உள்ள அனைவரும் ஒட்டு மொத்தமாக நம்பிக்கை கொண்டிருப்பார்கள். நம்பிக்கை கொண்டவர்களாக ஆவதற்காக மக்களை நீர் நிர்பந்திப்பீரா (அல்குர்ஆன் 10 : 99)\n= எனவே அறிவுரை கூறுவீராக (முஹம்மதே) நீர் அறிவுரை கூறுபவரே. அவர்களுக்கு நீர் பொறுப்பாளி அல்லர். புறக்கணித்து (ஏக இறைவனை) மறுப்பவன் தவிர. அவனை மிகக் கடுமையாக அல்லாஹ் தண்டிப்பான். அவர்களுடைய மீளுதல் நம்மிடமே உள்ளது. பின்னர் அவர்களை விசாரிப்பது நம்மைச் சேர்ந்தது. அல்குர்ஆன் (88 : 21)\nஒருவேளை இங்கு இறைவனின் வசனங்கள் இஸ்லாத்தை ஏற்காதவர்களுக்கு மறுமையில் நேரகூடிய பாதிப்புகளைப் பற்றி எச்சரிப்பதால் இதுவும் ஒரு கட்டாயப் படுத்துதல் அல்லவா என்ற கேள்வி உங்களுக்குள் எழலாம். இதற்குரிய விளக்கம் இதோ....\nஒரு நகரத்தில் போக்குவரத்தை ஒழுங்கு செய்வதற்காக அங்கு காவல் துறையினர் சில சட்டங்களை விதிக்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். உதாரணமாக வாகனங்கள் சாலையின் இடதுபுறமாகச் செல்லவேண்டும் என்பது, சிவப்பு விளக்கு எரியும்போது நிற்றல், பச்சைவிளக்கு எரியும்போது செல்ல அனுமதி போன்றவற்றை கூறலாம். அதேவேளையில் அவற்றை மீறுவோருக்கு தக்க தண்டனைகளையும் அபராதங்களையும் அவர்களே குறிப்பிடுவார்கள். அவை போன்றதே இறைவனின் வசனங்களும் இவ்வுலகுக்கு சொந்தக்காரன் அவன். இம்மையும் மறுமையும் அவனுக்கே சொந்தம். அந்தவகையில் தான் விதித்த சட்டங்களையும் பரிந்துரைக்கும் வாழ்க்கை நெறியையும் ஏற்காதவர்கள் சந்திக்க இருக்கும் விளைவுகளை நமக்கு முன்கூட்டியே எச்சரிக்கிறான் என்பதைப் புரிந்து கொண்டால் இந்த சந்தேகம் விலகும்.\nஇஸ்லாம் என்ற இந்த சுயசீர்த்திருத்தக் கொள்கையை யாரும் யார் மீதும் திணிக்க முடியாது என்பதை அதன் இயல்பில் இருந்தே புரிந்து கொள்ளலாம். எந்த ஒரு திணிப்புக்கோ ஆசைவார்த்தை அல்லது சலுகை பிரயோகத்துக்கோ அவசியமில்லாத வகையில் இம்மார்க்கம் உலகில் அதிவேகமாகப் பரவி வருகிறது. கடுமையான எதிர்ப்புகளுக்கு மத்தியிலும் இதை ஏற்றுக்கொண்டவர்கள் எதிரிகளின் சித்திரவதைகளுக்கு ஆளானாலும் சற்றும் தொய்வில்லாமல் தொடர்கிறது இறைவனின் மார்க்கத்தின் வெற்றிப்பயணம்\nஅது கற்பிக்கும் தெளிவான பகுத்தறிவு பூர்வமான கடவுள் கொள்கையும் மறுமை நம்பிக்கையும் மனித சமத்துவமும் வாழ்வியலும் மக்களை அதிகமதிகம் ஈர்த்து வருகிறது. சமூக நீதி மறுக்கப்பட்டவர்களும், அடக்குமுறைகளுக்கு ஆளானவர்களும், நலிந்தவர்களும் தங்கள் துன்பங்களில் இருந்து தீர்வுகாண இஸ்லாத்தில் இணைகிறார்கள். படித்தவர்களும் பாமரர்களும் ஆண்களும் பெண்களும் கறுப்பர்களும் வெள்ளையர்களும் என அனைத்து தரப்பினருக்கும் அனைத்து மொழியினருக்கும், நாட்டினருக்கும் ஒரேபோல வாழ்வியல் தீர்வுகள் இஸ்லாம் கூறுவதால் இதில் இணைவோரின் எண்ணிக்கை என்றும் ஏறுமுகமாகவே இருக்கிறது. இது குறித்து இறைவன் கூறும் வாக்குறுதி பொய்யாக வாய்ப்பில்லையல்லவா\n'தம் வாய்களைக் கொண்டே இறைவனின் ஒளியை (ஊதி) அணைத்துவிட அவர்கள் விரும்புகின்றார்கள் – ஆனால் இறைமறுப்பாளர்கள் வெறுத்த போதிலும் இறைவனின் தன் ஒளியை பூர்த்தியாக்கி வைக்காமல் இருக்க மாட்டான்.' (அல்-குர்ஆன் 9:32)\nஆனால் இன்று ஊடகங்களில் ஊதிப் பெரிதாக்கிக் காண்பிக்கப்படும் செய்திகளுக்கு பின்னணி என்ன இஸ்லாத்தை பற்றிய இந்த மட்டகரமான சித்தரிப்புக்குக் காரணம் என்ன\nஇதைப் புரிந்து கொள்ள கீழ்கண்ட உண்மைகளை நாம் நினைவு கூர்ந்தாக வேண்டும்...\n1. ரவுடிகள் தன் கையாட்களை வைத்துக் கொண்டு தங்கள் ஆதிக்கத்துக்கு உட்பட்ட ஊரை எப்படி தனது கட்டுப்பாட்டில் வைத்து கொள்ளைகளை நடத்தி வருகிறார்களோ அதே விதமாக முன்னாள் காலனி ஆதிக்க சக்திகள் ஆங்காங்கே தங்கள் கைப்பாவை அரசுகளையும் கையாட்களையும் அமர்த்தி உலகின் நலிந்த நாடுகளைக் கொள்ளை அடித்து வருகிறார்கள்.\n2. அந்நாட்டு இயற்க்கை வளங்களையும் எண்ணெய் வளங்களையும் தங்கள் இராணுவ பலத்தால் கையகப்படுத்தியது மட்டுமல்ல, ஆங்காங்கே தங்கள் கம்பெனிகளை நிறுவி அந்தந்த நாட்டுமக்களின் உழைப்பின் கனிகளையும் கறந்து வருகிறார்கள் அவர்கள். முக்கியமான நுகர்வுப்பொருட்களின் (உதாரணமாக தேநீர், பற்பசை, சோப்பு, மருந்துகள்) விநியோகம் இவர்களின் பணமுதலைகளின் ஆதிக்கத்தில் இருப்பதைக் காணலாம்.\n3. உலக அளவில் பார்க்கும்போது அமெரிக்காவுக்கும் G-8 நாடுகளுக்கும் ஆயுத விற்பனைதான் முக்கியமான வருமானம் ஈட்டும் வியாபாரம். உலகிலேயே அதிநவீன தொழில்நுட்பம் வாய்ந்த விமானங்கள், ஏவுகணைகள், நீர்மூழ்கிக் கப்பல்கள். அணுவாயுதங்கள் மற்றும் இன்னபிற இராணுவத் தளவாடங்கள் இவர்களின் கைவசம் இருப்பதால்தான் உலகநாடுகள் அனைத்தையும் இவர்களால் அச்சுறுத்தி தங்களின் அடிமைகளாக அடக்கிவைக்க முடிகிறது. (உதாரணமாக மத்திய கிழக்கில் எண்ணைவள நாடுகளான சௌதி அராபியா, குவைத், துபாய், கத்தர், போன்ற நாடுகள் இவர்களால் நியமிக்கப்பட்ட கைப்பாவை அரசர்களால் ஆளப்படுகின்றன)\n4. ஆயுதங்களை உலக சந்தையில் விற்பனை செய்ய வேண்டும் என்பதற்காக சிறு சிறு நாடுகளுக்கு இடையே பகைமையை மூட்டி ஒருவர்க்கொருவர் அடித்துக் கொள்ள வைப்பார்கள். அல்லது நாடுகளுக்குள்ளேயே சிறுசிறு குழுக்களைத் தூண்டி அரசுகளுக்கு எதிராக கிளர்ச்சி செய்யத் தூண்டுவார்கள். ஆயிரக் கணக்கில் அல்லது இலட்சக்கணக்கில் மனித உயிர்கள் மாய்வது இவர்களுக்கு ஒரு பொருட்டல்ல. தங்கள் வருமானமும் ஆதிக்கமும் தடைபெறக் கூடாது. இது ஒன்றுதான் இவர்களின் இலட்சியம்.\n5. தங்கள் ஆதிக்கத்தை தக்கவைக்க ஒருபுறம் இராணுவ அடக்குமுறைகளையும் மறுபுறம் தங்கள் கைவசம் உள்ள பத்திரிகை, டிவி, ரேடியோ போன்ற ஊடகங்களையும் தந்திரமான முறையில் கையாள்கிறார்கள். இவர்களின் கைப்பாவை அரசுகளுக்கு எதிராக மனித உரிமைகள் கோரி புரட்சி செய்பவர்கள் உலகுக்கு முன் தீவிரவாதிகளாகவும் பயங்கரவாதிகளாகவும் சித்தரிக்கப்படுகிறார்கள்.\n6. இவர்கள் தங்கள் ஆதிக்கத்திற்குள் கொண்டுவர நினைக்கும் நாடுகளுக்குள் கிளர்ச்சியாளர்களை உருவாக்கி அவர்களை உலகுக்கு முன் புரட்சியாளர்களாகவும் விடுதலைப் போராளிகளாகவும் சித்தரிக்கிறார்கள். அப்படிப்பட்ட நாடுகளில் கிளர்ச்சியாளர்களுக்கு இராணுவ பலமளித்து அந்நாடுகளைக் கைப்பற்றி கிளர்ச்சியாளர்களின் தலைவரை தங்கள் கைப்பாவை அரசராக அல்லது அதிபராக நியமிப்பார்கள். (சமீபத்திய உதாரணங்கள் : ஈராக், ஆப்கானிஸ்தான்)\n7. அதிநவீன இராணுவத் தளவாடங்களே இவர்களது முக்கிய விற்பனைப் பொருள். அவற்றை உலக நாடுகளில் விற்க வேண்டுமானால் அவ்வாயுதங்களின் செயல்திறனை உலகுக்கு முன் காட்டியாக வேண்டும். அதற்காக சிறு நாடுகளுக்கிடையே இவர்கள் மூட்டிவிடும் போர்களுக்குப் புறம்பாக ஒவ்வொரு ஐந்து வருடங்களுக்கு இடையே குறைந்தபட்சம் ஒருமுறை பெரிய அளவிலான போரை எப்படியாவது நிகழ்த்துகிறார்கள். உலகெங்கும் ஊடகங்கள் மூலமாக மக்களை மூளைச்சலவை செய்து அதை நியாயப் படுத்தவும் செய்வார்��ள். மக்கள் அதைப் பார்க்கிறார்கள். இப்படி அப்பாவி மக்களின் இரத்தத்தை ஆறாக ஒட்டி அதன்மீது ஆயுதக் கண்காட்சி நடத்துவது இவர்களது வாடிக்கை இக்கண்காட்சியை தவறாது நடத்துவதன் மூலம் இவர்களுக்கு இரண்டு நேட்டங்கள்: ஒன்று ஆயுத விற்பனை. மற்றது உலக நாடுகளை பயமுறுத்தி தங்கள் ஆதிக்கத்தை நிலைநிறுத்துவது.\nஇஸ்லாத்திற்கு ஏன் இவர்கள் எதிரியாகிறார்கள் ஏன் இவர்கள் இஸ்லாத்தை தவறான ஒளியில் சித்தரிக்கிறார்கள்\nஇன்று உலகெங்கும் இஸ்லாம் அதிவேகமாகப் பரவிவருவது இவர்களின் சுயநல திட்டங்களுக்கு தடைகளை உண்டாக்கி வருகின்றது. இஸ்லாம் நீதியும் தர்மமும் பரவுவதை ஊக்குவிக்கும் அதேவேளையில் அதர்மத்துக்கு எதிராக மக்களை விழிப்புணர்வு கொள்ளச் செய்கிறது. அவ்வாறு விழிப்புணர்வு பெற்ற மக்கள் இவர்களின் கையாட்களுக்கும் கைப்பாவை அரசர்களுக்கும் எதிராக திரும்புவது இந்த சுயநல சக்திகளின் உறக்கத்தைக் கெடுத்துவருகிறது.\nமட்டுமல்ல இவர்களின் சொந்த நாடுகளிலும் (அமெரிக்கா, கானடா இங்கிலாந்து, ஃபிரான்ஸ், ஸ்பெயின் போன்றவை) இஸ்லாத்தின் வளர்ச்சி வேகமாக இருப்பதால் அதைத் தடுக்கவும் இவர்கள் பாடுபடவேண்டியுள்ளது. அதற்காக ஊடகங்கள் மூலமும் சமூக வலைத்தளங்கள் மூலமும் இஸ்லாத்தையும் இஸ்லாமியர்களையும் எப்படியெல்லாம் தவறாக சித்தரிக்க முடியுமோ அவ்வாறெல்லாம் சித்தரிக்கிறார்கள்.\nஇன்று ஈராக் மற்றும் சிரியாவில் நடத்தப்படும் கொடூரங்களும் இஸ்லாத்தை உலகுக்கு முன் தவறாக சித்தரிப்பதற்காக இவர்களின் கைப்பாவை அமைப்புகளின் மூலம் நடத்தப்படுபவையாகவே தென்படுகின்றன. ஏனெனில் இஸ்லாம் எப்போதுமே இத்தகைய நடவடிக்கைகளுக்கு எதிரானது என்பதை சிந்திப்போர் அறிவார்கள்.\nஅண்மையில் வெளியான கார்டூன் ஐஎஸ்ஐஎஸ் அவர்களின் இஸ்லாத்துக்கு எதிரான அவர்களின் நடவடிக்கையை சித்தரிக்கிறது.\nஇடுகையிட்டது Mohamed Kasim நேரம் பிற்பகல் 6:07\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஞாயிறு, 21 செப்டம்பர், 2014\nவிபச்சாரம் என்பது இன்றுவாழும் சமூகத்தையும் அதன் தலைமுறைகளையும் சீர்கெடுக்கும் கொடிய பாவம். அதில் ஈடுபடுவோருக்கு மறுமையில் கடுமையான தண்டனைகள் காத்திருக்கின்றன. இவ்வுலகில் யாராவது இதைச் செய்து இதன் பாவத்தைக் கழுவிக் களைய விரும்பினால் கசையடி, கல்லெறி தண்டனை போன்றவைகளை எதிர்கொண்டாலே முடியும் என்னும் அளவிற்கு இறைவனின் பார்வையில் இது மிகவும் கொடிய பாவமாகும்.\nஅந்த விபச்சாரத்தை நீங்கள் நெருங்கிக் கொண்டிருக்கிறீர்களா\nஉங்களை நீங்களே பரீட்சித்துப் பார்த்துக் கொள்ளுங்கள்....\n= சினிமாப் படங்களில், சின்னத் திரைகளில் யாரோ எவரோ கட்டிப் பிடித்து ஆடுகிற காட்சிகளை நீங்கள் பார்ப்பதுண்டா\n= சினிமா போஸ்டர்கள், பத்திரிகைகளில் வரும் ஆபாச செய்திகள், விளம்பரங்கள் உங்கள் கவனத்தை ஈர்ப்பதுண்டா\n= இரட்டை அர்த்தமுள்ளதும் இல்லாததுமான சினிமா பாடல்கள் உங்கள் காதுக்கு மகிழ்ச்சி அளிப்பதுண்டா\n= உங்கள் வீட்டில் தொலைக்காட்சியில் மேற்கண்டவாறு உள்ள பாடல்களையும் உடல் சேட்டைகளையும் காட்சிகளையும் குடும்ப அங்கத்தினர்களோடு ஒன்றாக அமர்ந்து ரசிக்கின்றீர்களா\n‘உண்டு’ என்பது உங்கள் பதிலானால்... விபச்சாரம் செய்வதற்குரிய ஒரு படியில் கால்வைத்து விட்டீர்கள் என்றே அர்த்தம். இதற்கு அடுத்த படி, நாமே செய்து பார்த்தால் என்ன தவறு இருக்கிறது என்று அதற்குரிய முயற்சியில் இறங்கிவிட மனம் முயலும். ஷைத்தான் அதற்கான நியாயங்களையும் கற்பித்து உங்களை கவிழ்த்துவிடவும் வாய்ப்புண்டு\nமுதலில், பிறர் செய்வதைப் பார்க்கின்ற போது நமக்கு அருவருப்பாகத் தெரியவில்லை, கூச்சமாக இல்லை என்றால், அதைப் பார்க்கத்தக்கதாக நமது மனம் மாறிவிட்டதெனில், அடுத்ததாக நாமே அதைச் செய்தால் என்ன என்று நமது எண்ணங்களில் தோன்றிவிடும். நமது செயல்களில் அதற்குரிய வழிகளைத் தேடி முயற்சியில் ஈடுபட வேண்டிய நிலை வந்துவிடும். இப்படித்தான் மனிதனின் மனநிலை படைக்கப்பட்டிருக்கிறது.\nஇன்னும் இதைக் கூட்டாக குடும்ப அங்கத்தினர்களோடு நீங்கள் பார்க்கும்போது அதற்கு அங்கு அங்கீகாரமும் கொடுத்துக்கொண்டு இருக்கிறீர்கள் என்பதையும் கவனியுங்கள்.\n= இறைநம்பிக்கையாளர்களைப் பார்த்து நபிகளார் கூறினார்கள்:\n''உங்களில் ஒருவர் வெறுக்கத் தகுந்ததைக் கண்டால் அதை தனது கரத்தால் மாற்றட்டும். அதற்கு சக்தி பெறவில்லையெனில் தனது நாவால் மாற்றட்டும். அதற்கும் சக்தி பெறவில்லையெனில் தனது மனதால் வெறுத்து விடட்டும். இது இறைநம்பிக்கையின் பலவீனமான நிலையாகும்.'' (ஸஹீஹ் முஸ்லிம்)\n அது வெட்கக்கேடானதாகவும், தீய வழியாகவும் இருக்கிறது. (அல்குர்ஆன் 17:32) என்கிறது இறைவனின் வசனம்.\nவிபச்சாரத்திற்கு நெருங்குதல் என்றால் இதுபோன்ற கேடுகெட்ட காட்சிகளைப் பார்த்துப் பார்த்து ரசிப்பது, குழைந்து குழைந்து பேசுவது, கணவன் மனைவி அல்லாத ஆண் பெண் இருவர் கொஞ்சுவது போன்றவை தான்.\nகணவனிடம் மனைவி கொஞ்சுவதற்குப் பெயர் இல்லறம். குடும்பவியல். ஆனால் சம்பந்தமே இல்லாத ஆண் பெண்ணிடமோ, பெண் ஒரு ஆணிடமோ கொஞ்சுவது விபச்சாரத்திற்கு நெருங்குதல் ஆகும். இப்படியே நெருங்கி, நெருங்கி கடைசியில் எதை விபச்சாரம் என்று இறைவன் சொல்கிறானோ, எதை இந்தச் சமூகமும் விபச்சாரம் என ஒத்துக் கொள்கிறதோ அதில் விழுந்துவிடுகிற நிலையைப் பார்க்கிறோம்.\nஅதனால்தான் விபச்சாரத்தின் பக்கம் கூட நெருங்காதே அப்படி நெருங்குவது அருவருக்கத்தக்கதும் கெட்ட வழியுமாகும் என்று இறைவன் எச்சரிக்கிறான்.\n\"வெட்கக் கேடானவைகளில் வெளிப்படையானவற்றையும், இரகசியமானதையும், பாவத்தையும், நியாயமின்றி வரம்பு மீறுவதையும், எது பற்றி அல்லாஹ் எந்த ஆதாரத்தையும் இறக்கவில்லையோ அதை அல்லாஹ்வுக்கு இணையாகக் கருதுவதையும், நீங்கள் அறியாததை அல்லாஹ்வின் மீது இட்டுக் கட்டிக் கூறுவதையுமே என் இறைவன் தடை செய்துள்ளான்'' என (முஹம்மதே\n(அல்லாஹ் என்றால் வணக்கத்திற்குரிய ஒரே இறைவன் என்று பொருள்)\nஇந்த வசனத்தில் சொல்லப்படும் வெளிப்படை என்பது நேரடியாகச் செய்யக் கூடிய விபச்சாரத்தைக் குறிக்கும். அந்தரங்கமானது, இரகசியமானது என்பது நேரடியாகச் செய்வதற்குத் தூண்டக் கூடிய இரகசியப் பேச்சுகள் போன்ற காரண காரியங்களைக் குறிப்பதாகும். சிலர் அந்தரங்கமாக அசிங்கமாகப் பேசிவிட்டு, நாங்கள் எந்தத் தவறும் செய்யவில்லையே என்று வாதிடுகின்றனர். விபச்சாரம் என்ற தவறைச் செய்யவில்லையாயினும் விபச்சாரத்திற்கு நெருங்கி விட்டார்கள்.\n= அவர்கள் அல்லாஹ்வுடன் வேறு கடவுள்களைப் பிரார்த்திக்க மாட்டார்கள். அல்லாஹ் தடை செய்துள்ள எந்த உயிரையும் தக்க காரணமின்றி கொல்ல மாட்டார்கள். விபச்சாரம் செய்ய மாட்டார்கள். இதைச் செய்பவன் வேதனையைச் சந்திப்பான். (அல்குர்ஆன் 25:68)\nஒழுக்கக்கேட்டை ஒருவன் செய்தால் அவன் மறுமையில் கடும் தண்டனைக்கு ஆளாகுவான் என அல்லாஹ் இவ்வசனத்தில் கூறுகிறான்.\nஒழுக்கக்கேடான விபச்சாரத்தைச் செய்பவனுக்குரிய தண்டனையை நபிகள் நாயகமும் நமக்கு எச்சரித்த��ள்ளார்கள். அவரது வாழ்நாளில் அவருக்கு மறுமையில் நரகத்தின் காட்சிகள் காட்டப்பட்டன. அதை இவ்வாறு நமக்கு விளக்குகிறார்கள்:\n என மக்களிடம் நபிகள் நாயகம் கேட்டார்கள். நபித்தோழர்கள் இல்லை என்றார்கள். அப்போது நபியவர்கள், “நான் நேற்று இரவு ஒரு கனவு கண்டேன். அதில் இரண்டு வானவர்கள் வந்து, மறுமையில் என்னவெல்லாம் நடக்கும் என்பதைக் காட்டுவதற்காக என்னை அழைத்துச் சென்றார்கள். தீய செயல்கள் புரிந்தவர்களுக்கு அவர்களுக்குரிய தண்டனையின் பல்வேறு காட்சிகளைப் பார்த்ததை நபித்தோழர்களுக்கு விவரித்தார்கள்.\n...அங்கு அடுப்பு போன்ற ஒரு பொந்து இருந்தது. அதன் மேற்பாகம் குறுகலாகவும் அடிப்பாகம் விசாலமானதாகவும் இருந்தது. அதற்குக் கீழ் நெருப்பு எரிந்துகொண்டிருந்தது. நெருப்பின் சூடு அதிகமாகும்போது அந்தப் பொந்தின் அடியில் உள்ளவர்கள் வெளியேற முயன்றார்கள். (ஆனால் மேற்பகுதி குறுகலாயிருப்பதால் வெளியேற முடியவில்லை.) நெருப்பு அணைந்ததும் பழைய (கீழ்ப்) பகுதிக்கு வந்துவிட்டார்கள். அதில் ஆண்களும் பெண்களும் நிர்வாணமாகக் கிடந்தார்கள். நான் \"இவர்கள் யார்' எனக் கேட்டேன்..... \"அவர்கள் விபசாரத்தில் ஈடுபட்டவர்கள்'' என்று சொல்லப்பட்டது. (ஹதீஸ் சுருக்கம்)\nஅறிவிப்பவர்: சமுரா பின் ஜுன்துப் (ரலி), நூல்: புகாரி 1386\n(இதன் முழுச் செய்தியையும் புகாரி 1386வது எண்ணில் பார்க்கவும். இன்னும் பல்வேறு தீமைகளுக்குரிய தண்டனைகளும் அதில் உள்ளன.)\nசட்டியில் தண்ணீர் கொதிக்கும் போது நுரை பொங்குவதைப் போன்று மனிதர்கள் பொங்கி வருவார்கள். பிறகு நெருப்பு அணைக்கப்பட்டதும் மீண்டும் கீழே சென்றுவிடுவார்கள். அதன் பிறகு மீண்டும் நெருப்பு மூட்டப்படும். அப்போதும் பொங்கி வெளியே வழியும் அளவுக்கு மேலே வருவார்கள். மீண்டும் நெருப்பு அணைக்கப்படும். இப்படி வெளியேற முடியாத அளவுக்கு அதில் ஒழுக்கம் கெட்டவர்கள் தனித் தண்டனையை அனுபவிப்பதாக நபிகள் நாயகம் மறுமைக் காட்சியை வர்ணிக்கிறார்கள்..\nஎனவே மறுமையில் இவ்வளவு கடுமையான தண்டனை கிடைக்கும் என்பதை மனதில் பதிய வைத்துக் கொண்டால் ஆணுக்கும் பெண்ணுக்கும் குடும்ப வாழ்க்கை இனிமையானதாக இருக்கும். சந்தோஷமாகவும் நிம்மதியாகவும் கணவன் மனைவியர்கள் வாழ்வார்கள்.\nஇடுகையிட்டது Mohamed Kasim நேரம் பிற்பகல் 10:06\nTwitter இல் பகிர்Facebook இல் ப��ிர்Pinterest இல் பகிர்\nவெள்ளி, 19 செப்டம்பர், 2014\nநாம் இன்று வாழ்ந்துகொண்டிருக்கும் வாழ்க்கை எப்படிப்பட்டது என்பதை இறைவன் இரத்தினச்சுருக்கமாக பின்வரும் திருக்குர்ஆன் வசனங்களில் கூறுவதைப் பாருங்கள்.....\n18:45.மேலும், இவ்வுலக வாழ்க்கைக்கு ஓர் உதாரணம், அவர்களுக்கு (நபியே) நீர் கூறுவீராக ''அது நாம் வானத்திலிருந்து இறக்கி வைத்த நீரைப் போலிருக்கிறது; பூமியிலுள்ள தாவரங்கள் அதனுடன் கலந்(து செழித்)தன. ஆனால் அவை காய்ந்து, பதராகி அவற்றைக் காற்று அடித்துக் கொண்டு போய் விடுகிறது - மேலும், எல்லாப் பொருளின் மீதும் அல்லாஹ் ஆற்றலுடையவனாக இருக்கின்றான்.\n(அல்லாஹ் என்றால் வணக்கத்திற்குத் தகுதிவாய்ந்த ஒரே இறைவன் என்று பொருள்)\nஆம், இந்த வாழ்வின் தற்காலிகமான நிலையற்ற தன்மையைப் புரிந்துகொண்டு அதன்படி மறுமை என்னும் நிலையான நிரந்தர வாழ்விற்கு எது தேவையோ அதை தேடுவதிலும் சேகரிப்பதிலும் முனைவார்கள் அறிவுடையோர். அவை எவையென கற்றுத் தருகிறான் இறைவன்....\n18:46. செல்வமும், பிள்ளைகளும் இவ்வுலக வாழ்க்கையின் அலங்காரங்களேயாகும் என்றும் நிலைத்து நிற்கக் கூடிய நற்கருமங்களே உம்முடைய இறைவனிடத்தில் நன்மைப் பலனுடையவையாகவும், (அவனிடத்தில்) நம்பிக்கையுடன் ஆதரவு வைக்கத்தக்கவையாகவும் இருக்கின்றன.\nநிலையற்ற இவ்வுலகு எவ்வாறு அழியும் என்பதை திருக்குர்ஆனும் நபிமொழிகளும் நமக்கு பலகோணங்களிலும் படம்பிடித்துக்காட்டுகின்றன..... இதோ இங்கும்.... இன்று பூமிக்கு உறுதிநிலையை கொடுத்துக் கொண்டிருக்கும் மலைகள் அன்று பெயர்த்தெடுக்கப்பட்டு தூள்தூளாக்கப்பட்டு பரத்திவிடப்படுமாம்..... இது இதை நிகழ்த்தக் கூடியவனின் வாக்குமூலம்.... புறக்கணிக்க முடியுமா\n) ஒரு நாள் நாம் மலைகளை (அவற்றின் இடங்களை விட்டுப்) பெயர்த்து விடுவோம்; அப்போது, பூமியை நீர் வெட்ட வெளியாகக் காண்பீர்; அவர்களை ஒன்று சேர்ப்போம், (அந்நாளில்) நாம் ஒருவரையும் விட்டு வைக்க மாட்டோம்.\nஅனைத்து மனிதர்களும்- இந்த பூமியில் தோன்றிய முதல் மனிதனில் இருந்து இதில் வாழப் போகும் இறுதி மனிதன் வரை- அவர்கள் எந்த நாட்டில் பிறந்து இருந்தாலும் சரி, எந்த மொழியைப் பேசி இருந்தாலும் சரி, எந்த மதத்தில் பிறந்து வாழ்ந்து இறந்து இருந்தாலும் சரி, அவ்வாறு இறந்தவன் ஆணாயினும் பெண்ணாயினும் பாமரன் ஆயினும், படித்��வன் ஆயினும், ஏழை ஆயினும், செல்வந்தன் ஆயினும் சரி, அவர்களின் உடலைப் புதைத்து இருந்தாலும், எரித்து இருந்தாலும், பறவைகளுக்கு உணவாகக் கொடுத்து இருந்தாலும் கடலிலோ நீரிலோ கரைத்து இருந்தாலும் சரியே..... அவர்கள் அனைவரும் ஒருவர் விடாமல் இறுதி விசாரணைக்காக எழுப்பப் படுவார்கள்\n18:48.அவர்கள் யாவரும் உம்முடைய இறைவனின் சமூகத்தில் வரிசையாகக் கொண்டு வரப்படுவார்கள்; ''நாம் உங்களை முதல் தடவை படைத்தவாறே திட்டமாக இப்பொழுதும் நீங்கள் நம்மிடம் வந்து விட்டீர்கள், ஆனால் நாம் உங்களுக்காக வாக்களிக்கப்பட்ட இத்தகைய நாளை ஏற்படுத்த மாட்டோம் என்று நீங்கள் எண்ணிக் கொண்டிருந்தீர்கள்\" (என்று சொல்லப்படும்).\nஎது நடக்காது, நடக்கவே நடக்காது என்ற இறுமாப்பில் இன்று மனிதர்கள் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்களோ, சத்தியத்தை சொல்லவந்த இறைத்தூதர்களையும் வேதங்களையும் புறக்கணித்து ஏளனம் செய்தார்களோ அவர்கள் அனைவரும் அந்த சம்பவத்தை நேரடியாக ஒளிவுமறைவு இன்றி காண்பார்கள் சத்தியத்தைப் புறக்கணித்து தான்தோன்றித்தனமாக வாழ்ந்து வந்தவர்கள் குற்றவாளிகளாக அன்றைய நீதிமன்றத்தில் ஆஜர் ஆவார்கள். உலக நீதிமன்றங்களில் இருந்ததைப்போல குற்றவாளிகளுக்கு பரிந்துரைக்க எந்த வழக்கறிஞர்களோ அரசியல் சக்திகளோ குறுக்கு வழிகளோ எதுவும் அங்கு இருக்காது சத்தியத்தைப் புறக்கணித்து தான்தோன்றித்தனமாக வாழ்ந்து வந்தவர்கள் குற்றவாளிகளாக அன்றைய நீதிமன்றத்தில் ஆஜர் ஆவார்கள். உலக நீதிமன்றங்களில் இருந்ததைப்போல குற்றவாளிகளுக்கு பரிந்துரைக்க எந்த வழக்கறிஞர்களோ அரசியல் சக்திகளோ குறுக்கு வழிகளோ எதுவும் அங்கு இருக்காது குற்றவாளிகளை தப்பவைக்க சட்டங்களை வளைத்து ஓடிப்பதற்கும் சாத்தியமில்லை. அவர்கள் தப்பியோட ஏதும் புகலிடங்களும் அங்கு காணமாட்டார்கள். ஆம், அதுதான் நூறு சதவீதம் நீதி நடப்பாகும் நாள்\n18:49.இன்னும் (வினைச்சுவடியாகிய) புத்தகம் (அவர்கள் முன்) வைக்கப்படும்; அதிலுள்ளதைக் கண்டு குற்றவாளிகள் மிக்க அச்சத்துடன் இருப்பதைக் காண்பீர்; மேலும் அவர்கள், ‘’எங்கள் கேடே இந்த ஏட்டிற்கு என்ன (நேர்ந்தது) இந்த ஏட்டிற்கு என்ன (நேர்ந்தது) சிறியவையோ பெரியவையோ எதையும் வரையறுக்காது இது விட்டுவைக்கவில்லையே சிறியவையோ பெரியவையோ எதையும் வரையறுக்காது இது விட்டுவைக்கவில்லையே\" என்று கூறுவார்கள்; இன்னும், அவர்கள் செய்த யாவும் அவர்கள் முன் வைக்கப்படுவதைக் காண்பார்கள்; ஆனால் உம்முடைய இறைவன் ஒருவருக்கும் அநியாயம் செய்யமாட்டான்.\nஒவ்வொருவரும் தத்தமது சுயசரிதையை எந்த ஒரு சிதைவும் இன்றி முழுமையாகக் காண்பார்கள். ஒவ்வொருவரும் அவர்களது வாழ்வில் சாதித்த அனைத்தையும் அணுவணுவாக விவரிக்கப்பட்ட பதிவேடாக அது இருக்கும். இங்கு இறைவன் எதை செய் என்று கூறினானோ அவை புண்ணியங்களாகவும் எதைவிட்டும் தடுத்தானோ அவற்றை செய்திருந்தால் அவை பாவங்களாகவும் அங்கு பதிவு செய்யப்பட்டு இருக்கும். யாருக்கும் எந்த அநியாயமும் செய்யப்படமாட்டாது. நல்லோர்க்கு இறைவன் வாக்களித்திருந்த சொர்க்கத்தையும் தீயோர்க்கு புகலிடமான நரகமும் மனிதனுக்கு அன்று வெளிப்படுத்தப்படும். அவரவர் சாதனைகளுக்கு உரியதை அன்று பெற்றுக்கொள்வார்கள்\nஇடுகையிட்டது Mohamed Kasim நேரம் பிற்பகல் 7:38\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nகொசு... நமது பார்வையில் மிகமிக ஒரு அற்பமான ஜீவி விலையற்ற ஒன்று. அன்றாடம் நம்மைக் கடிக்கிறது. ஒரே அடியில் அடித்துச் சட்னியாக்கி விடுக...\nஅது ஒரு நள்ளிரவு நேரம்... ஊரே அயர்ந்து தூங்கிக்கொண்டிருக்கிறது... நீங்களும் அயர்ந்து தூங்கிக் கொண்டு இருக்கிறீர்கள்... திடீரேன ...\nபடைத்த இறைவனைத் திருக்குர்ஆன் அரபிச் சொல்லான ‘ அல்லாஹ் ’ என்ற வார்த்தையால் குறிப்பிடுகிறது. அகில உலகையும் படைத்துப் பரிபாலித்து வரும் ...\nமனித இனம் பூமிக்கு வந்த வரலாறு\nநம்பத்தகுந்த வரலாறு எங்கு கிடைக்கும் மனிதஇனம் இந்த பூமிக்கு வந்ததன் பின்னால் கண்டிப்பாக ஒரு வரலாறு இருக்க வேண்டும். பகுத்தறிவு பூர்வமா...\nதிருக்குர்ஆன் நற்செய்தி மலர் - ஜூலை 2020 இதழ்.\nஇந்த இதழ் உங்கள் இல்லம்தேடி வர உங்கள் முகவரியை 9886001357 என்ற எண்ணுக்கு SMS செய்யுங்கள். நான்கு மாத சந்தா இலவசம். மாற்றுமத அன்பர்களுக்...\nஅறிவியலின் வாசல்களை அகலத் திறந்த ஆன்மீகம்\nஆன்மீகமும் அறிவியலும் இன்று இருவேறு துறைகளாக பரிணமித்து நிற்கின்றன. இவ்விரண்டுக்கும் இடையேயான தொடர்புகளைப் பற்றி நாம் அறிந்துகொள்வது ஆ...\nவானிடிந்து வீழ்ந்தாலும் வாடாதே என் உறவே\nஏற்றதாழ்வுகள் வாழ்க்கையின் நியதி என்பதை அறியாதோர் இல்லை. ஆயினும் ஏற்றங்கள் வரும்போது ஏற்றுக்கொள்ளும் மனம், தாழ்வுகள் வரும்போது தகர்ந்து...\nஓரு ஒப்பற்ற அற்புத இலக்கியம் அது v உலகெங்குமுள்ள கோடிக்கணக்கான மக்களுக்கு 1430 வருடங்களுக்கும் மேலாக வழிகாட்டும் ஒளிவிளக்காகத் திக...\nபுகழை விரும்பாத இயேசுவும் முஹம்மது நபிகளாரும்\nஇறைத்தூதர் முஹம்மது (ஸல்) அவர்களது காலத்தில் அவரது ஆண்குழந்தை இப்ராஹீம் மரணம் அடைந்த அதே நாளில் சூரிய கிரகணம் ஏற்பட்டது. இதையொட்டி மக்க...\nமுஹம்மத் நபி அவர்கள் குரைஷிப் பரம்ரையில் அப்துல்லாஹ் ஆமினா தம்பதியினருக்கு கி.பி. 571 ல் மக்கா நகரில் பிறந்தார்கள். இவர்கள் தாயின் வயிற்ற...\nஇல்வாழ்க்கை இனிதாக அடிப்படை தேவை\nதிருக்குர்ஆன் நற்செய்தி மலர் - அக்டோபர் 2014\nகருணை காட்டுதல் இறைவிசுவாசியின் கடமை\n= நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “ பூமியில் உள்ளோர் மீது கருணை காட்டுங்கள் , வானத்தில் உள்ளவன் உங்கள் மீது கருணை காட்டுவான். ” மேலும...\nவலைப்பதிவு காப்பகம் ஜூலை (1) ஜூன் (6) மே (1) ஏப்ரல் (2) மார்ச் (9) பிப்ரவரி (3) ஜனவரி (4) டிசம்பர் (5) நவம்பர் (2) அக்டோபர் (5) செப்டம்பர் (3) ஆகஸ்ட் (5) ஜூலை (6) ஜூன் (2) மே (3) ஏப்ரல் (5) மார்ச் (4) பிப்ரவரி (4) ஜனவரி (5) டிசம்பர் (3) நவம்பர் (4) அக்டோபர் (4) செப்டம்பர் (3) ஆகஸ்ட் (6) ஜூலை (7) ஜூன் (1) மே (3) ஏப்ரல் (2) மார்ச் (3) பிப்ரவரி (7) ஜனவரி (1) டிசம்பர் (8) நவம்பர் (3) அக்டோபர் (4) செப்டம்பர் (3) ஆகஸ்ட் (8) ஜூலை (4) ஜூன் (9) மே (5) ஏப்ரல் (4) மார்ச் (8) பிப்ரவரி (9) ஜனவரி (7) டிசம்பர் (9) நவம்பர் (8) அக்டோபர் (4) செப்டம்பர் (9) ஆகஸ்ட் (2) ஜூலை (2) ஜூன் (11) மே (9) ஏப்ரல் (12) மார்ச் (6) பிப்ரவரி (2) ஜனவரி (4) டிசம்பர் (2) நவம்பர் (4) அக்டோபர் (3) செப்டம்பர் (2) ஆகஸ்ட் (5) ஜூலை (9) ஜூன் (4) மே (9) ஏப்ரல் (9) மார்ச் (4) பிப்ரவரி (5) ஜனவரி (8) டிசம்பர் (13) நவம்பர் (3) அக்டோபர் (7) செப்டம்பர் (8) ஆகஸ்ட் (5) ஜூலை (4) ஜூன் (5) மே (9) ஏப்ரல் (12) மார்ச் (17) பிப்ரவரி (9) ஜனவரி (6) டிசம்பர் (2) நவம்பர் (1) அக்டோபர் (3) செப்டம்பர் (2) ஆகஸ்ட் (7) ஜூலை (6) ஜூன் (2) மே (2) ஏப்ரல் (7) பிப்ரவரி (10) ஜனவரி (10) டிசம்பர் (18) நவம்பர் (53) அக்டோபர் (22) செப்டம்பர் (27)\nபணம் வந்த கதை (1)\nமனித இன வரலாறு (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657143354.77/wet/CC-MAIN-20200713064946-20200713094946-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gtamilnews.com/kallapart-pooja-inauguration-gallery/", "date_download": "2020-07-13T07:13:23Z", "digest": "sha1:FBP6UBMMMH3IMNWCYFXJBURLBMLMHTP6", "length": 6022, "nlines": 139, "source_domain": "gtamilnews.com", "title": "அர்விந்தசாமி நடிக்கும் கள்ளபார்ட் தொடக்கம் கேலரி", "raw_content": "\nஅர்விந்தசாமி நடிக்கும் கள்ளபார்ட் தொடக்கவிழா கேலரி\nஅர்விந்தசாமி நடிக்கும் கள்ளபார்ட் தொடக்கவிழா கேலரி\nசூர்யா தயாரிக்கும் புதிய படத்தில் உறியடி விஜய்குமார்\nஐஸ்வர்யா மேனன் கொரோனா ரிலீப் புகைப்பட கேலரி\nதடயம் படத்தின் அதிகாரபூர்வ டிரெய்லர்\nBreaking News – அமிதாப் பச்சனுக்கு கொரோனா உறுதியானது\nஐஸ்வர்யா மேனன் கொரோனா ரிலீப் புகைப்பட கேலரி\nஅடுத்த 24 மணிநேரத்தில் 14 மாவட்டங்களில் மழை பெய்யும்\nதடயம் படத்தின் அதிகாரபூர்வ டிரெய்லர்\nBreaking News – அமிதாப் பச்சனுக்கு கொரோனா உறுதியானது\nசெப்டம்பர் மாதத்தில் கொரோனா பிரச்சினை தீர்ந்து விடும் – நடிகர் ராஜேஷ் திட்டவட்டம்\nஆம்புலன்ஸ் ஓட்டி சர்ச்சையில் சிக்கிய ரோஜா\nகஜகஸ்தானில் கொரோனாவை விட கொடிய நோய்\nகோயம்பேடு சந்தை விவகாரத்தில் பொறுப்புகளை தட்டிக் கழிக்காதீர்கள் – மக்கள் நீதி மய்யம்\nகாக்டெய்ல் படத்தில் என் ரசிகர்களை ஏமாற்றி விட்டார்கள் – யோகிபாபு வேதனை\nசாத்தான்குளம் தந்தை மகன் உயிரிழந்த வழக்கில் நாளை சிபிஐ விசாரணை தொடங்குகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657143354.77/wet/CC-MAIN-20200713064946-20200713094946-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/585702/amp?ref=entity&keyword=doping%20tests%20Probation%20drug%20tests", "date_download": "2020-07-13T09:00:47Z", "digest": "sha1:H5YTFYMAGQIKIZNON7AMLN6R6DYP7SQM", "length": 7787, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "Social activists allege that the government has reduced the number of coronation tests in Tamil Nadu | தமிழ்நாட்டில் கொரோனா பரிசோதனை எண்ணிக்கையை அரசு குறைத்துவிட்டதாக சமூக ஆர்வலர்கள் குற்றச்சாட்டு | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nதமிழ்நாட்டில் கொரோனா பரிசோதனை எண்ணிக்கையை அரசு குறைத்துவிட்டதாக சமூக ஆர்வலர்கள் குற்றச்சாட்டு\nசென்னை: தமிழ்நாட்டில் கொரோனா பரிசோதனை எண்ணிக்கையை அரசு குறைத்துவிட்டதாக சமூக ஆர்வலர்கள் குற்றச்சாட்டு வைத்துள்ளனர். கொரோனா தொற்றுப் பரவலைக் குறைத்துக் காட்டவே பரிசோதனைகளை குறைந்துவிட்டதாகப் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. மே 6-ம் தேதி தமிழ்நாட்டில் 13,281 பேருக்கு பரிசோதனை செய்ததில் 771 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது.\nசெங்கல்பட்டில் சசிகலா என்ற இளம்பெண் தற்கொலை வழக்கில் தேவேந்திரன் கைது\nதமிழகம், புதுச்சேரியில் மழைக்கு வாய்ப்பு.\nதமிழகம் முழுவதும் கணினிமயமாகும் மதுபானக் கடைகள்..: டெண்டர் அறிவிப்பை வெளியிட்டது டாஸ்மாக் நிர்வாகம்\nCA தேர்வை நவம்பரில் நடத்த முடிவு.: இந்திய பட்டய கணக்காளர் அமைப்பு தகவல்\nதிருவள்ளூர் மாவட்டத்தில் மேலும் 325 பேருக்கு கொரோனா\nபள்ளிக் குழந்தைகளுக்கு வீடு தேடிச் சென்று சத்துணவு வழங்க திட்டம் உள்ளதா\nகொரோனா தடுப்புப் பணிகளில் ஆசிரியர்களின் சேவையை எதிர்பார்க்கிறோம் : உயர்நீதிமன்றம் கருத்து\nகாலியாக உள்ள 3 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்துவது பற்றி எந்த முடிவும் எடுக்கப்படவில்லை: தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி பேட்டி\nவிலையில்லா பாடப் புத்தகங்கள், கற்றல் உபகரணங்களை சரிபார்க்க ஆணை\nமகிழ்ச்சியில் மாணவர்கள்; கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்...உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் தகவல்\n× RELATED மதுரையை ஆட்டிப்படைக்கும் கொரோனா.: பாதிப்பு எண்ணிக்கை 5,000-ஐ கடந்தது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657143354.77/wet/CC-MAIN-20200713064946-20200713094946-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/588586/amp?ref=entity&keyword=Government%20ITI", "date_download": "2020-07-13T08:43:52Z", "digest": "sha1:KMQJVEVXVIPU42NQPDOOGBLCIMDSEG2J", "length": 12382, "nlines": 45, "source_domain": "m.dinakaran.com", "title": "Tamil Nadu Government to open schools in Tamil Nadu on 2nd week The school may open in September | தமிழகத்தில் ஆகஸ்ட் மாதம் 2ம் வாரத்தில் பள்ளிகளை திறக்க தமிழக அரசு திட்டம் : 1 முதல் 5ம் வகுப்புகளுக்கு செப்டம்பரில் பள்ளி திறக்கலாம் எனத் தகவல் | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nதமிழகத்தில் ஆகஸ்ட் மாதம் 2ம் வாரத்தில் பள்ளிகளை திறக்க தமிழக அரசு திட்டம் : 1 முதல் 5ம் வகுப்புகளுக்கு செப்டம்பரில் பள்ளி திறக்கலாம் எனத் தகவல்\nசென்னை : கொரோனா பாதிப்பு அதிகரித்துக் கொண்டே இருப்பதால் தமிழகத்தில் ஆகஸ்ட் மாதம் 2ம் வாரத்தில் பள்ளிகளை திறக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.கொரோனா பாதிப்பால் கடந்த மார்ச் 24-ம் தேதி முதல் நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. 4 கட்டங்களாக நீட்டிக்கப்பட்ட இந்த ஊரடங்கு தற்போது 62 நாட்களை கடந்துள்ள நிலையில், மே 31ம் தேதியோடு முடிவடைகிறது. இதற்கிடையே, கொரோனா நோய்த்தொற்று காரணமாக மாணவா்களின் நலன் கருதி பள்ளிகளுக்கு கடந்த மார்ச் 22-ம் தேதி முதல் விடுமுறை அளிக்கப்பட்டு, ஒன்பதாம் வகுப்பு வரை அனைவரும் தோ்ச்சி என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், பள்ளிக் கல்வித் துறையின் வழக்கமான கால அட்டவணையின்படி , கோடைக் கால விடுமுறைக்கு பிறகு, பள்ளிகளை ஜூன் 1-ஆம் தேதி திறக்க வேண்டும். ஆனால், கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் தற்போதுள்ள சூழலில், பள்ளிகள் திறக்கப்படும் நாள் தள்ளிப்போக வாய்ப்புள்ளதாக பள்ளிக் கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.\nஇந்நிலையில், தமிழகத்தில் மீண்டும் எப்போது பள்ளிகளை திறக்கலாம், திறந்தால் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் என்னென்ன, 10, 11-ம் வகுப்பு தேர்வுகளை முடிப்பது என்பது குறித்து சென்னை தலைமைசெயலகத்தில் தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் மற்றும் அதிகாரிகளுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசனை நடத்தி உள்ளார். சமூக இடைவெளியை கடைபிடிக்க சுழற்சி முறையில் வகுப்புகளை நடத்தவும், காலை, மதியம் என இரண்டு வேளைகளில் வகுப்புகளை பிரித்து நடத்தவும் தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை சுழற்சி முறையில் வகுப்புகளை நடத்த ஆலோசிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் 1 முதல் 5ம் வகுப்புகளுக்கு செப்டம்பர் மாதத்தில் வகுப்புகள் தொடங்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nதமிழகம் முழுவதும் கணினிமயமாகும் மதுபானக் கடைகள்..: டெண்டர் அறிவிப்பை வெளியிட்டது டாஸ்மாக் நிர்வாகம்\nமருத்துவப்படிப்பில் OBC-க்கு 50% இட ஒதுக்கீடு: தமிழக அரசின் மனுவை விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு..\nகொரோனா தடுப்புப் பணிகளில் ஆசிரியர்களின் சேவையை எதிர்பார்க்கிறோம் : உயர்நீதிமன்றம் கருத்து\nமகிழ்ச்சியில் மாணவர்கள்; கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்...உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் தகவல்\nராஜஸ்தான் அரசியலில் பரபரப்பு: தேசிய தலைவர் ஜே.பி நட்டாவை சந்தித்து பாஜக-வில் இணைய சச்சின் பைலட் திட்டமா\nமாநில அரசுக்கு இல்லை; திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோயிலை நிர்வகிக்க அரச குடும்பத்திற்கு மட்டுமே உரிமை; உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு\nமுதன்முறையாக ஒரே நாளில் 28,701 பேர் பாதிப்பு; இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 8.78 லட்சத்தை தாண்டியது; 23,174 பேர் பலி\nவங்கி, தபால் நிலையங்களில் இருந்து ரூ. 20 லட்சத்திற்கும் மேல் பணம் எடுத்தால் கூடுதல் டிடிஎஸ் வரி செலுத்த வேண்டும் : வருமான வரித்துறை அறிவிப்பு\nகாலை 10.30 மணிக்குள் வருகை: தமிழகத்தில் அரசு அலுவலக ஊழியர்களுக்கு வாரத்தில் 6 நாட்கள் வேலைநாட்கள்...தமிழக அரசு அதிரடி உத்தரவு..\nகடந்த 2 நாட்களாக டீசல் விலை உயர்வு; பெட்ரோல் விலையில் மாற்றமில்லை; சென்னையில் பெட்ரோல் ரூ.83.63-க்கும், டீசல் ரூ.78.11-க்கும் விற்பனை.\n× RELATED அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் பகுதி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657143354.77/wet/CC-MAIN-20200713064946-20200713094946-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://puduvalasai.webnode.com/news/%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1/", "date_download": "2020-07-13T09:26:30Z", "digest": "sha1:GRSSXC6764M3B3DUDCACRVPQQYKZM3PL", "length": 6574, "nlines": 63, "source_domain": "puduvalasai.webnode.com", "title": "நோன்புப் பெருநாள் தர்மம் மற்றும் பொருநாள் தொழுகை :: Puduvalasai Jamath", "raw_content": "\nமுதல் பக்கம் > நோன்புப் பெருநாள் தர்மம் மற்றும் பொருநாள் தொழுகை\nநோன்புப் பெருநாள் தர்மம் மற்றும் பொருநாள் தொழுகை\nஅல்ஹம்துலில்லாஹ் இந்தவருடம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் சுமார் 90 ஏழைகளுக்கு ஃபித்ரா வழங்கப்பட்டது உள்ளுர் மக்களிடம் இருந்து வசூலிக்கப்பட்டது 15580.00 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநிலத் தலைமை மூலம் பெற்றது 15000.00 ஆக மொத்தம் 30580.00 (முப்பதாயிரத்து ஐநூற்றி எண்பது ரூபாய்) பித்ரா வினியோகம் செய்யப்பட்டுள்ளது.\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக வழக்கம் போல் புதுவலசை காயிதே மில்லத் நகர் உமர் ஊரணி எதிரில் அமைந்துள்ள தவ்ஹீத் திடலில் பெருநாள் தொழுகை நடைபெற்றது அதில் ஆண்களும் பெண்களுமாக 100க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். அதில் சகோதரர் அப்துல் ஹமீது ஆலிம் அவர்கள் ரமளானுக்குப் பின் நடந்து கொள்ளவேண்டிய அம்சங்கள் குறித்து விளக்கமளித்தார்கள்.\nகம்ப்யூட்டர் பயன்பாட்டால் ஏற்படும் பாதிப்புகள்\nஇன்றைய நவீன யுகத்தில் கணினி தொடர்பில்லாமல் யாருமே இருக்க முடியாது என்ற நிலை உருவாகி இருக்கிறது. பெரும்பாலான\nபுதுவலசையில் இயக்கங்கள் தோன்றிய வரலாறு\nதவ்ஹீத் ஜமாஅத் சம்மந்தமாக புதுவலசையில் உள்ள மக்களின் பல்வேறு கேள்விகளுக்கு நாம் பதில் சொன்னாலும் பலர் நம் கடந்து\nசமுதாய அரசியல் ஒரு பார்வை\nஇந்தியாவின் சுதந்திரத்திற்காகவும் முன்னேற்றத்திற்காகவும் பாடுபட்ட நம் சமுதாயம். இந்திய விடுதலைக்குப்பிறகு ஏற்பட்ட பல்வேறு\nஅல்லாஹ்வின்திருப்பெயரால்..... தவ்ஹீத் மர்கசில் 14-10-2012 இன்று மகரிப் தொழுகைக்கு பின் சிறுவர்களுக்கு...\nதவ்ஹீத் ஜமாஅத் புதுவலசை கிளையின் மூலம் முதன்முறையாக நபி வழித்திருமணம் நடைபெற்றது\nஅல்லாஹ்வின் திருப்பெயரால்..... M.K. பதுருதின் அவர்களின் மகன் இம்தியாஸ் அவர்களுக்கும், அப்துல் முனாப் அவர்களின்...\nதவ்ஹீத் ஜமாத்தினர் ஏன் தனிப்பள்ளி அமைத்தனர்\nஅல்லாஹ்வின் திருப்பெயரால்..... 30-09-2012 அன்று மகரிப் தொழுகைக்கு பின் சஹோதரர் ஜாகிர் அலி அவர்கள் தவ்ஹீத் ஜமாத்தினர் ஏன் தனிப்பள்ளி அமைத்தனர்...\nவிமர்சனங்களும் விளக்கங்களும் - புதிய பகுதி\nபுதுவலசை மக்களுக்கான வட்டியில்லா கடன் உதவி\nநம் சமுதாய மக்களை வட்டியிலிருந்து காக்க உதவுங்கள்\nஉங்கள் சேமிப்புக்களை கடனாக தாருங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657143354.77/wet/CC-MAIN-20200713064946-20200713094946-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.trovaweb.net/ferramenta-materiale-edile-elettrico-idraulico-reg-palermo", "date_download": "2020-07-13T08:34:10Z", "digest": "sha1:KQ2M77IKHYLECWIBBI7SITRQINYDFNCX", "length": 10123, "nlines": 95, "source_domain": "ta.trovaweb.net", "title": "கட்டிட பொருள் வன்பொருள் - பலேர்மோ", "raw_content": "\nகட்டுமானம் மற்றும் ஹைட்ராலிக்ஸ் - வீடு மற்றும் மேஜை நாற்காலிகள்\nகட்டிட பொருள் வன்பொருள் - பலேர்மோ\nவழங்கல் மற்றும் பல்வேறு பொருட்கள் விற்பனை\n5.0 /5 மதிப்பீடுகள் (18 வாக்குகள்)\nகடை வன்பொருள் a பலேர்மோ விற்பனை கட்டிடப் பொருள், பிளம்பர் ed மின்சார. எத்தகைய வேலை இங்கே நீங்கள் உங்களுக்கு என்ன தேவை காண்பீர்கள், வீட்டில் செய்ய வேண்டும்.\nபலேர்மோவில் வன்பொருள் கடை - வன்பொருள் கடை\nபல ஆண்டுகளாக ironmongery தொழில் சந்தையில் மிகவும் நம்பகமான உற்பத்தியாளர்கள் மட்டுமே கட்டுரைகள் தேர்வு ironmongery அதன் வாடிக்கையாளர்களுக்கு உறுதி பலேர்மோ மட்டுமே சிறந்த தரம் மற்றும் மிகவும் கவர்ச்சிகரமான மற்றும் அசல். இந்த காரணமாக அவர்கள் கடைக்கு என பொருளாதார மற்றும் எளிதாக கிடைக்க நடைமுறை தீர்வுகளை உள்ளது ironmongery மற்றும் விற்பனை கட்டுமான பொருட்கள், நீர்க்குழாய்ப் ed மின். என்ற மிகவும் தகுதியான ஊழியர்கள் பலேர்மோவில் வன்பொருள் கடை இது உங்கள் தேர்வுகள் நீங்கள் வழிகாட்ட வேண்டும்.\nபலேர்மோவில் வன்பொருள் - கட்டிட பொருள்\nவன்பொருள் கடையில் அனைத்து கட்டுமானத்திற்கும், பராமரிப்பு மற்றும் பழுதுபார்க்கும் பணிகளுக்கும் a பலேர்மோ நீங்கள் ஒரு பரந்த தேர்வு வேண்டும் கட்டிடப் பொருள் உள்ளூர் சட்டம் மற்றும் சிறந்த பிராண்ட்கள் இணக்கம். ஒரு கடை ironmongery இது விற்கும் கட்டிடப் பொருள் உங்கள் எல்லா தேவைகளுக்கும்: இதுதான் பலேர்மோவில் வன்பொருள் கடை. மற்றும் கூடுதலாக இருந்தால் கட்டிடப் பொருள் நீங்கள் ஒரு வழங்கல் வேண்டும் என்ன பிளம்பர் ed மின்சார, இங்கே பலேர்மோ நான் நீங்கள் காண்பீர்கள் சந்தேகம் கடை ironmongery அது வகைப்படுத்தி உள்ளது கட்டிடப் பொருள் மற்றும் DIY பிராண்டுகள் மற்றும் பொருட்கள் தரம்.\nபலேர்மோவில் வன்பொருள் - பிளம்பிங் உபகரணங்கள்\nLa ironmongery a பலேர்மோ அதை நீங்கள் எல்லாம் நீங்கள் காணலாம் இடத்தில் உள்ளது ஹைட்ராலிக் பொருள் நீங்கள் கூட ஒரு நல்ல தேக்ககப்படுத்தப்படவில்லை கொண்டு, உங்கள் DIY தேவை ironmongery. இந்த கடையில் ironmongery வழங்கல் மற்றும் விற்பனை கட்டிடப் பொருள், பிளம்பர் ed மின்சார நிகழ்ச்சி நிரலில் உள்ளது. அங்கே ironmongery a பலேர்மோ எந்தவொரு நிகழ்விற்கும் தயாராக உள்ளது. பரந்த அளவிலான வாடிக்கையாளர்கள் எவ்வளவு பயனுள்ளதாக இருக்க முடியும் என்பது அவருக்குத் தெரியும் ஹைட்ராலிக் பொருள் அவசர மற்றும் கடைசி நிமிடத்தில் வேலைகள். தி ironmongery a பலேர்மோ அது உங்கள் இரட்சிப்பாக இருக்கலாம். வலதுபுறமாக இயக்கவும் பலேர்மோவில் வன்பொருள் கடை தேவை விஷயத்தில்.\nironmongery பலர்மொ ல் - மின் உபகரணம்\nமணிக்கு ironmongery a பலேர்மோ நீங்கள் காணலாம் மின் பொருள் எப்போதும் புதிதாக மேம்படுத்தப்பட்டது. ஒரு கடை ironmongery கருவியமைப்பிற்காக நீங்கள் அடைய மனதில் கொண்டுள்ளோம் வேலை எந்த வகை மிகவும் பொருத்தமான தேர்வாக எந்த இடத்தில் அழைத்து: மின் பொருள் என்ற ironmongery அதை நீங்கள் எல்லாம் சரி செய்ய அனுமதிக்க வேண்டும். நீங்கள் அங்கு இருக்கும் என்பதால், அங்கு ஒரு முறை ஒரு தோற்றம் எடுத்துக் ஹைட்ராலிக் பொருள் என்று கட்டிடம்: மற்றொரு நாள் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.\nபதிப்புரிமை © 2020 ட்ரோவாவெப் எஸ்ஆர்எல் - அன்சால்டோ பட்டி வழியாக, 28/30 - 98121 மெசினா (எம்இ) - இத்தாலி\nதொடக்க சிறப்புப் பிரிவின் பதிவு 02 / 04 / XX\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657143354.77/wet/CC-MAIN-20200713064946-20200713094946-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9C%E0%AF%8A%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D", "date_download": "2020-07-13T07:50:43Z", "digest": "sha1:UY4NZJA6DCHMEQFTC276VAE6AHUTDVZR", "length": 5472, "nlines": 80, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஜொசப்பின் பெர்னாட் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஜொசப்பின் பெர்னாட் (Josephine Barnard, பிறப்பு: திசம்பர் 28 1978), தென்னாப்பிரிக்கா பெண்கள் தேர்வுத் துடுப்பாட்ட அணியின் அங்கத்தினர். இவர் மூன்று தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், எட்டு ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 2001/02-2003 பருவ ஆண்டுகளில் தென்னாப்பிரிக்கா பெண்கள் தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 2001/02-2003/04 பருவ ஆண்டுகளில், ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் பங்குகொண்டார்.\nதென்னாப்பிரிக்க பெண்கள் தேர்வுத் துடுப்பாட்ட அணி\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 30 ஏப்ரல் 2019, 09:59 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657143354.77/wet/CC-MAIN-20200713064946-20200713094946-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF", "date_download": "2020-07-13T08:16:11Z", "digest": "sha1:XZFCAHMVU5UFCCTG4HAIWD23SDJSG6OU", "length": 15201, "nlines": 227, "source_domain": "ta.wikipedia.org", "title": "போர்த்துகல் தேசிய காற்பந்து அணி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "போர்த்துகல் தேசிய காற்பந்து அணி\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஐரோப்பிய கால்பந்து சங்கங்களின் ஒன்றியம் (ஐரோப்பா)\n3 (மே–சூன் 2010, அக்டோபர் 2012)\n(மத்ரித், எசுப்பானியா; 18 திசம்பர் 1921)\n(லிஸ்பன், போர்த்துகல்; 18 நவம்பர் 1994)\n(கோயம்பிரா, போர்த்துகல்; 9 சூன் 1999)\n(லீரியா, போர்த்துகல்; 19 நவம்பர் 2003)\n(லிஸ்பன், போர்த்துகல்; 25 மே 1947)\n6 (முதற்தடவையாக 1966 இல்)\n6 (முதற்தடவையாக 1984 இல்)\nபோர்த்துக்கல் தேசிய கால்பந்து அணி (Portugal national football team, போர்த்துக்கீசம்: Selecção Nacional de Futebol de Portugal) பன்னாட்டு ஆடவர் காற்பந்தாட்டங்களில் போர்த்துகல் சார்பாக விளையாடும் தேசிய அணியாகும். இதனை போர்த்துக்கல்லில் காற்பந்தாட்டங்களை ஒழுங்குபடுத்தும் அமைப்பான போர்த்துக்கேய கால்பந்துக் கூட்டமைப்பு மேலாண்மை செய்கின்றது. இதன் தன்னக விளையாட்டரங்கமாக எசுடேடியோ நேசியோனல் விளங்குகிறது. தலைமைப் பயிற்றுன��ாக பவுலோ பென்ட்டோ உள்ளார். தங்களது முதல் உலகக்கோப்பையிலேயே அரையிறுதிக்கு முன்னேறினர்; இங்கிலாந்தின் வெம்பிளி விளையாட்டரங்கில் நடந்த அந்த ஆட்டத்தில் அந்த ஆண்டு உலகக் கோப்பையை வென்ற இங்கிலாந்துத் தேசிய கால்பந்து அணியிடம் 2–1 என்ற கோல் கணக்கில் தோற்றனர். அடுத்து இரண்டு முறை, 1986 and 2002 ஆண்டுகளில், உலகக்கோப்பையில் பங்கேற்றாலும் இருமுறையும் முதல் சுற்றிலேயே தோற்றனர். 1986ஆம் ஆண்டு போட்டிகளின்போது காற்பந்து விளையாட்டாளர்கள் பரிசுப் பணம் குறித்து முதலாம் ஆட்டத்திற்கும் இரண்டாம் ஆட்டத்திற்கும் இடையே பயிற்சி கொள்வதை நிறுத்தி பணிநிறுத்தம் மேற்கொண்டனர்.\n2003இல் போர்த்துக்கேய கால்பந்துக் கூட்டமைப்பு பிரேசில் 2002இல் உலகக்கோப்பை வெல்லக் காரணமாய் அமைந்த முன்னாள் பிரேசிலிய தலைமைப் பயிற்றுனர் லூயி பெலிப் இசுகோலரியை தங்கள் அணிக்கு பயிற்றுனராக நியமித்தது. இவரது பயிற்சியின் கீழ் யூரோ 2004 இறுதியாட்டத்திற்கு முன்னேறியது; இறுதி ஆட்டத்தில் கிரீசிடம் தோற்றது. 2006 உலகக்கோப்பையில் இரண்டாம் முறையாக அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறியது. 2008ஆம் ஆண்டு யூரோ போட்டிகளுக்குப் பிறகு இசுகோலரி விலகினார்;புதிய பயிற்றுனராக கார்லோசு குயிரோசு பொறுப்பேற்றார். இவரது பயிற்சியில் போர்த்துகல் 2010 உலகக்கோப்பையில் இரண்டாம் சுற்றுக்கு முன்னேறியது; அங்கு அவ்வாண்டு உலகக்கோப்பை வாகையாளர்களான எசுப்பானியாவிடம் தோற்றது. அணியின் மோசமான ஆட்டங்களினால் குயிரோசு நீக்கப்பட்டார். தற்போது பவுலோ பென்ட்டோ பயிற்றுனராக உள்ளார். இவரது வழிகாட்டுதலில் யூரோ 2012இல் அரையிறுதிக்கு முன்னேறியது.\nபோர்த்துகல்லின் அணியில் சிறப்பான பல காற்பந்தாட்ட வீரர்கள் இருந்துள்ளனர்: பெர்னாண்டோ பெய்ரோட்டோ, யோசு அக்குவாசு, மாரியோ கொலுனா, எய்சேபியோ, அம்பர்ட்டோ கொயில்ஹோ, பவலோ ஃபூட்ரெ, ரிக்கார்தோ கார்வால்ஹோ, லூயி ஃபிகோ, வைடர் பைய்யா, பவுலேட்டா, ரிக்கார்தோ காரெசுமா, நுனோ கோமெசு, ரூயி கோஸ்ட்டா, டெக்கொ, நானி, ஜோவோ மியூடின்ஹோ, ஹெல்தர் போசுடிகா, மிகுவில் வெலோசோ, ரவுல் மீரெலெசு, கிறிஸ்டியானோ ரொனால்டோ. இத்தகைய அருமையான விளையாட்டாளர்கள் இருந்தபோதும் போர்த்துக்கல் இன்னமும் எந்த முதன்மையான கோப்பையையும் வெல்லவில்லை. பலமுறை வெற்றியை நெருங்கி கோட்டை விட்டுள்ளனர்.\n��ிற மொழி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 6 பெப்ரவரி 2014, 12:39 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657143354.77/wet/CC-MAIN-20200713064946-20200713094946-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE:%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D_30", "date_download": "2020-07-13T09:00:31Z", "digest": "sha1:NHBFVOEWXJGG353B672M6SSJ44YNAEKW", "length": 7283, "nlines": 157, "source_domain": "ta.wikipedia.org", "title": "விக்கிப்பீடியா:ஆண்டு நிறைவுகள்/திசம்பர் 30 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n1896 – பிலிப்பீன்சின் தேசியவாதி ஒசே ரிசால் மணிலாவில் எசுப்பானிய ஆதிக்கவாதிகளால் மரணதண்டனைக்குட்படுத்தப்பட்டு சுட்டுக் கொல்லப்பட்டார்.\n1903 – சிக்காகோவில் நாடக அரங்கு ஒன்றின் இடம்பெற்ற தீயினால் குறைந்தது 605 பேர் இறந்தனர்.\n1906 – அகில இந்திய முசுலிம் லீக் கட்சி டாக்காவில் ஆரம்பிக்கப்பட்டது.\n1916 – மந்திரவாதியும் உருசியப் பேரரசரின் ஆலோசகருமான கிரிகோரி ரஸ்புடின் இளவரசர் யுசுப்போவின் ஆதரவுப் படைகளினால் கொல்லப்பட்டார்.\n1922 – சோவியத் சோசலிசக் குடியரசுகளின் ஒன்றியம் உருவாக்கப்பட்டது.\n1943 – சுபாஷ் சந்திர போஸ் அந்தமான் தீவுகளின் போர்ட் பிளையர் நகரில் இந்திய விடுதலைக் கொடியை ஏற்றினார்.\n2006 – முன்னாள் ஈராக் அரசுத்தலைவர் சதாம் உசேன் (படம்) தூக்கிலிடப்பட்டார்.\nஇரமண மகரிசி (பி. 1879) · கோ. நம்மாழ்வார் (இ. 2013)\nஅண்மைய நாட்கள்: திசம்பர் 29 – திசம்பர் 31 – சனவரி 1\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 29 திசம்பர் 2019, 10:40 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657143354.77/wet/CC-MAIN-20200713064946-20200713094946-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/hyderabad/3-year-old-boy-fell-down-inside-borewell-in-telangana-386757.html?utm_source=articlepage-Slot1-3&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2020-07-13T08:50:05Z", "digest": "sha1:GNGFHMC7MJA33FPPRD46EO35CWGGV6KC", "length": 18555, "nlines": 196, "source_domain": "tamil.oneindia.com", "title": "120 அடி ஆழ்துளை கிணறு.. தவறி விழுந்த 3 வயது சிறுவன்.. தெலுங்கானாவில் பரபரப்பு.. மீட்பு பணி தீவிரம்! | 3 Year Old boy fell down inside borewell in Telangana - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ஸ்வப்னா சாத்தான்குளம் தந்தை மகன் மரணம் இந்தியா சீனா எல்லை பிரச்சனை ஜூலை மாத ராசி பலன் 2020 கிரைம்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் ஹைதராபாத் செய்தி\nஇந்த நிதியாண்டில் இந்தியாவிலேயே அதிக கடன் பெற்ற மாநிலம் தமிழகம்.. பின்னணி என்ன\nதிருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஊழியர்களுக்கு பரவும் கொரோனா - சத்தான உணவு தர ஏற்பாடு\nகொரோனாவுக்கு ரெம்டிசிவியர், தோசிலிசுனாப் மருந்துகள் பாதுகாப்பானது இல்லை: ஐசிஎம்ஆர்\nசச்சின் பைலட் நட்டாவை சந்திக்க மாட்டார்.. பாஜகவில் இணையவும் மாட்டார்- அடித்து சொல்லும் உதவியாளர்\nகுழந்தைகளின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க என்ன திட்டம் - அரசுக்கு ஹைகோர்ட் கேள்வி\nதமிழகம்-கர்நாடகா பார்டர்.. அதிகாலை நேரம்.. ஒன்று, இரண்டல்ல, குபீரென்று மொத்தம் 5.. யாருன்னு பாருங்க\nEducation CBSE 12th Result 2020: சிபிஎஸ்இ 12ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவு வெளியீடு\nMovies சன்னி லியோன் எப்படா சேச்சி ஆனாங்க.. பிகினி ஸ்டில் வெளியிட்ட பிரபல நடிகையிடம் ஃபேன்ஸ் கலாய்\nTechnology அதிரடியாக ஸ்மார்ட்போன்களுடன் நடக்கத் தடை விதித்த உலகின் முதல் நகரம்\nAutomobiles புதிய எம்ஜி ஹெக்டர் ப்ளஸ் எஸ்யூவி அறிமுகம்... விலையில் இன்னோவாவுக்கு கடும் சவால்\nLifestyle மாரடைப்பை ஏற்படுத்தும் இரத்தத்தில் இருக்கும் கொழுப்பை இயற்கையாக குறைக்க சாப்பிட வேண்டியவை...\nSports இங்கிலாந்து அணி தோல்விக்கு காரணம் இதுதான்.. கேப்டன் பென் ஸ்டோக்ஸ்-ஐ விளாசிய விமர்சகர்கள்\nFinance ஏர்டெல், வொடாபோன் ஐடியாவுக்கு சிக்கல்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n120 அடி ஆழ்துளை கிணறு.. தவறி விழுந்த 3 வயது சிறுவன்.. தெலுங்கானாவில் பரபரப்பு.. மீட்பு பணி தீவிரம்\nஹைதராபாத்: தெலங்கானாவில் 120 அடி ஆழ ஆழ்துளை கிணற்றில் விழுந்த 3 வயது சிறுவன் சாய் வர்தனை மீட்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.\nதெலுங்கானாவில் உள்ள பப்பன்னாபேட் மண்டல் என்று பகுதியில் 3 வயது சிறுவன் சாய் வர்தன் ஆழ்துளை கிணறு ஒன்றில் விழுந்த சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சாய் வர்தன் தனது வீட்டின் பின் பக்கத்தில் இருந்த ஆழ்துளை கிணற்றில் விழுந்துள்ளார்.\nசாய் வர்தனின் அப்பா கோவர்தன் விவசாயி. இவரின் மொத்த குடும்பமும் விவசாய குடும்பம் ஆகும். இவர் தனது வீட்டின் பின் பக்கத்தில் விவசாய தேவைக்காக ஆழ்துளை கிணறுகளை தோண்டி இருக்கிறார்.\nதனது வீட்டின் பின் பக்கத்தில் மொத்தம் மூன்று ஆழ்துளை கிணறுகளை அவர் தோண்டியுள்ளார். அருகருகே இந்த கிணறுகள் தோண்டப்பட்டு இருக்கிறது. அந்த இடத்தில்தான் சாய் வர்தன் விளையாடிக் கொண்டு இருந்துள்ளான். ஆனால் ஆழ்துளை கிணறுகள் மூன்றிலும் அங்கு தண்ணீர் கிடைக்கவில்லை. இதனால் அந்த ஆழ்துளை கிணறுகளை மூடும் பணியில் சாய் வர்தனின் அப்பா கோவர்தன் ஈடுப்பட்டு உள்ளார்.\nஒவ்வொரு கிணறுகளாக அங்கு மூடப்பட்டு வந்தது. அப்போது சாய் வர்தன் அங்கு விளையாடிக் கொண்டு இருந்துள்ளான். அங்கு விளையாடிக் கொண்டு இருந்த சிறுவன் சாய் வர்தன் ஆழ்துளை கிணற்றில் தவறிவிழுந்துள்ளார். இரண்டாவது கிணற்றில் தவறி அந்த சிறுவன் விழுந்து இருக்கிறான். அந்த கிணறு 120 அடி ஆழம் கொண்டது.\nஇந்த சம்பவம் இன்று மாலை 4.30 மணிக்கு நடந்து இருக்கிறது. இதையடுத்து உடனடியாக மீட்பு படையினருக்கு சாய் வர்தன் அப்பா தகவல் கொடுத்துள்ளார். அங்கு தீயணைப்பு படையினர் உடனடியாக வந்துள்ளனர். தற்போது அங்கு மீட்பு பணிகள் நடந்து வருகிறது. இரண்டு தீயணைப்பு வாகனங்கள் அங்கு உள்ளது, அதேபோல் மாநில பேரிடர் மீட்பு படையினர் அங்கு மீட்பு பணிகளை செய்து வருகிறார்கள்.\nஇதேபோல்தான் கடந்த வருடம் திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே நடுக்காட்டுப்பட்டியில் சிறுவன் சுஜித் ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்தார். இவரை மீட்கும் பணிகள் நான்கு நாட்களாக நடந்து வந்தது. ஆனால் 80 மணி நேர போராட்டம் தோல்வியில் முடிந்து கடைசியில் சுஜித் சடலமாக மீட்கப்பட்டார். சுஜித்திற்கு பிறகு தற்போது இன்னொரு சம்பவம் இதேபோல் தெலுங்கானாவில் நடந்துள்ளது.\nபொருத்தமான வரன் தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - இன்றே பதிவு செய்யுங்கள , பதிவு இலவசம்\nதெலுங்கானா ஆளுநர் மாளிகையில் 10 பேருக்கு கொரோனா தொற்று.. ஆளுநர் தமிழிசைக்கு நெகட்டிவ்\nஆஹா.. ஆஹா.. இதுவல்லவோ விருந்து.. இப்டி ஒரு மாமியார் கிடைக்க அந்த மருமகன் என்ன தவம் செஞ்சாரோ\nஇன்னொருவருடன் கள்ள காதலி.. ஆவேசத்தில் 5 வயது சிறுமியை அறுத்து கொன்ற காதலன்.. ��ெலுங்கானாவில் பரபரப்பு\nஇன்னொரு அநியாயம்.. பசிக் கொடுமை.. வெடிகுண்டை கடித்த பசு.. வாய் கிழிந்து போன பரிதாபம்\nஷாக் வீடியோ.. \"மாஸ்க் எங்கே\" என கேட்ட மாற்று திறனாளி பெண்.. தலைமுடியை பிடித்து உதைத்த திமிர் அதிகாரி\nகோவாசின் (COVAXIN).. இந்தியாவில் உருவாக்கப்பட்ட முதல் கொரோனா மருந்து.. மனித சோதனைக்கு அரசு அனுமதி\nதலையணையை கணவர் முகத்தில் அழுத்தி.. தூக்கத்திலேயே உயிர்போச்சு.. ஒப்பாரி வைத்த சுகன்யா.. அள்ளிய போலீஸ்\nவென்டிலேட்டர் இல்லை.. இறக்கும் முன் மருத்துவமனையின் லட்சணத்தை வீடியோவாக வெளியிட்ட கொரோனா இளைஞர்\nநெஞ்சை நொறுக்கும் வீடியோ.. குரங்கை தூக்கில் தொங்க விட்டு.. நாய்களுக்கு உணவாக்கி ரசித்த கொடூரன்\nசீனா மோதலில் வீர மரணம் அடைந்த கர்னல் சந்தோஷ்பாபுவுக்கு சல்யூட் அடித்து பிரியாவிடை தந்த பிஞ்சு மகன்\nதேசத்துக்காக என் மகன் உயிரை தியாகம் செய்ததால் பெருமை..ராணுவ அதிகாரி சந்தோஷ்பாபுவின் தாய் உருக்கம்\nதமிழகத்தில் 41% கொரோனா கேஸ்களுக்கு காரணம் 'ஏ3ஐ' வைரஸ்.. சீனாவிலிருந்து வரவில்லை.. ஆய்வில் பரபர தகவல்\nஅடுத்தடுத்து 3 எம்எல்ஏக்கள் பாதிப்பு.. ஆளும் டிஆர்எஸ் கட்சியை உலுக்கும் கொரோனா.. தெலுங்கானாவில் ஷாக்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ntelangana health போர்வெல் ஆழ்துளை கிணறு தெலுங்கானா சுஜித்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657143354.77/wet/CC-MAIN-20200713064946-20200713094946-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/nagapattinam/ramanathapuram-man-isolated-in-his-paramour-house-382300.html?utm_source=articlepage-Slot1-11&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2020-07-13T08:33:10Z", "digest": "sha1:7OGCDD3LOX7DK6ODVFZ2M2TTXFKYO4VP", "length": 18693, "nlines": 191, "source_domain": "tamil.oneindia.com", "title": "கள்ளக்காதலியை பார்க்க காரில் பறந்து வந்த தொழிலதிபர்.. காதலி வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டார்! | Ramanathapuram man isolated in his paramour house - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ஸ்வப்னா சாத்தான்குளம் தந்தை மகன் மரணம் இந்தியா சீனா எல்லை பிரச்சனை ஜூலை மாத ராசி பலன் 2020 கிரைம்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் நாகப்பட்டினம் செய்தி\nகொரோனாவுக்கு ரெம்டிசிவியர், தோசிலிசுனாப் மருந்துகள் பாதுகாப்பானது இல்லை: ஐசிஎம்ஆர்\nசச்சின் பைலட் நட்டாவை சந்திக்க மாட்டார்.. பாஜகவில் இணையவும் மாட்டார்- அடித்து சொல்லும��� உதவியாளர்\nகுழந்தைகளின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க என்ன திட்டம் - அரசுக்கு ஹைகோர்ட் கேள்வி\nதமிழகம்-கர்நாடகா பார்டர்.. அதிகாலை நேரம்.. ஒன்று, இரண்டல்ல, குபீரென்று மொத்தம் 5.. யாருன்னு பாருங்க\nமாணவர்களுக்கு குட் நியூஸ்.. தமிழகத்தில் கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்\nவெளியானது சிபிஎஸ்இ 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள்.. 88.78% தேர்ச்சி.. சென்னை மண்டலத்திற்கு 3வது இடம்\nAutomobiles புதிய எம்ஜி ஹெக்டர் ப்ளஸ் எஸ்யூவி அறிமுகம்... விலையில் இன்னோவாவுக்கு கடும் சவால்\nLifestyle மாரடைப்பை ஏற்படுத்தும் இரத்தத்தில் இருக்கும் கொழுப்பை இயற்கையாக குறைக்க சாப்பிட வேண்டியவை...\nSports இங்கிலாந்து அணி தோல்விக்கு காரணம் இதுதான்.. கேப்டன் பென் ஸ்டோக்ஸ்-ஐ விளாசிய விமர்சகர்கள்\nFinance ஏர்டெல், வொடாபோன் ஐடியாவுக்கு சிக்கல்\nMovies படம் தயாரிப்பதை நிறுத்திட்டோம்.. ஆனா நிஜ வாழ்க்கையில..பெண் போலீஸ் விவகாரத்தில் நடிகை டாப்ஸி நச்\nTechnology ஒன்பிளஸ் 8 அட்டகாச ஸ்மார்ட்போன் இன்று விற்பனை: விலை மற்றும் சிறப்பம்சங்கள்\nEducation அனைத்து பல்கலைத் தேர்வுகளையும் ரத்து செய்த அரசு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகள்ளக்காதலியை பார்க்க காரில் பறந்து வந்த தொழிலதிபர்.. காதலி வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டார்\nநாகப்பட்டினம்: நாகை மாவட்டம் தலைஞாயிறு அருகே மருத்துவர் என காரில் ஸ்டிக்கர் ஒட்டி கள்ளக்காதலியை பார்க்க வந்த தொழிலதிபர், கள்ளக்காதலி வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ள நூதன சம்பவம் அரங்கேறியுள்ளது.\nகொரோனா வைரஸ் இந்தியாவில் நாளுக்கு நாள் வேகமாக பரவி வருகிறது. கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதனால் அத்தியாவசிய தேவைகள் தவிற, மற்ற அனைத்து விதமான போக்குவரத்திற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.\nஇதனையும் மீறி பலர் சாலைகளில் சுற்றி திரிகின்றனர். மேலும் சிலர் மருத்துவர், ஊடகம், போலீஸ் என போலி ஸ்டிக்கர்களை தங்களது வாகனங்களில் ஒட்டிக்கொண்டு ஜாலியாக உளா வருகின்றனர். அப்படியொரு நூதன சம்பவம்தான் நாகை மாவட்டத்தில் நடைபெற்றுள்ளது.\nநாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுகா தலைஞாயிறு அக்ரஹாரம் பகுதியில் வசிப்பவர் அமுதா. தனது கணவரை பிரிந்த ���முதா (37). மலேசியா நாட்டிற்கு உணவகத்திற்கு வேலைக்கு சென்றார். அங்கு உணவக உரிமையாளர் அப்துல் அகமது மைதீன் (57). என்பவருடன் அமுதாவுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் அப்துல் அகமது மைதீனின் மனைவி அவரைவிட்டு பிரிந்து சென்றுவிட்டார்.\nஇதற்கிடையே அமுதா கடந்த சில நாட்களுக்கு முன்பு மலேசியாவில் இருந்து வந்து தலைஞாயிறில் உள்ள தனது வீட்டில் தங்கியுள்ளார். சில நாட்கள் கழித்து அப்துல் அகமது மைதீனும் சொந்த ஊரான ராமநாதபுரத்துக்கு வந்திருக்கிறார். இந்நிலையில் அமுதாவை சந்திக்க நினைத்த அப்துல் அகமது மைதீன், ஊரடங்கு உத்தரவு காரணமாக போலீஸ் கெடுபிடி அதிகம் இருக்கும் என்பதால், ராமநாதபுரத்திலிருந்து, சொகுசு காரில் மருத்துவம் அவசரம் என ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டு, தலைஞாயிறு வந்து, அமுதா வீட்டில் தங்கியுள்ளார்.\nஇதுகுறித்து தகவல் அறிந்த சுகாதாரத்துறையினர் மற்றும் போலீசார் அமுதா வீட்டில் திடீரென சோதனை நடத்தினர். அதன் பின்னர் அந்த வீட்டில், தனிமைப்படுத்தப்பட்ட ஸ்டிக்கர் ஒட்டப்பட்டது. வீட்டில் இருந்த அமுதா, அப்துல் அகமது மைதீன் மற்றும் அமுதாவின் மகன், மகள் ஆகிய நான்கு பேரும் தனிமைப்படுத்தப்பட்டு வீட்டில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளனர்.\nஅப்துல் அகமது மைதீன் ராமநாதபுரத்தில் இருந்து வந்ததால், தனிமைப்படுத்தப்பட்டு உள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும் 4 பேரும் வீட்டை விட்டு வெளியே வராமல் இருக்க போலீஸ் பாதுகாப்பு வேறு போடப்பட்டுள்ளது.\nபொருத்தமான வரன் தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - இன்றே பதிவு செய்யுங்கள , பதிவு இலவசம்\nநாகை கடைமடை பகுதியில் காவிரி நீர்.. நேரடி நெல் விதைப்பு- விவசாய பணிகள் கனஜோர்\n\"சித்தாள்\" ஜெயா - \"கொத்தனார்\" செல்வம்.. கும்பகோணம் லாட்ஜில் ரூம் போட்டு அலறிய கள்ள ஜோடி.. பரபரப்பு\nபொண்ணும் 3 அடி.. அஜித் ரசிகரான மாப்பிள்ளையும் 3 அடி உயரம்தான்.. வேளாங்கண்ணியை வியக்க வைத்த கல்யாணம்\nசாதி, மத பேதங்களை கடந்து... ஆயுள் கைதிகள் மீது அரசு கருணை காட்டுக -தமிமுன் அன்சாரி எம்.எல்.ஏ.\nகுடிபோதையில் மதுபாட்டிலை ஆசனவாயிலில் சொருகிய குடிகாரர்.. ஆப்ரேஷன் சக்சஸ்.. மருத்துவமனையில் கதறல்\nவிஸ்கி விலை ஏறிப் போச்சு.. சாராயத்தை ஊத்து.. காரைக்காலுக்குப் படையெடுத்த குடிகாரர்கள்\nநாகை எம்.எல்.ஏ.தமிமுன் அன்சாரி கைது... காவல்துறையினரால் 2.30 மணி நேரம் சிறைவைத்து விடுவிப்பு\nகுளம் தொடர்பாக கோரிக்கை வைத்த பாஜகவினர்... நிறைவேற்றிக் கொடுத்த தமிமுன் அன்சாரி எம்.எல்.ஏ\nவழிபாட்டுத் தலங்களை திறக்க மறுக்கும் அரசு.. டாஸ்மாக் கடைகளை திறப்பது ஏன்\nபூம்புகாரில் ஒரே நாளில் 50 காகங்கள் 3 நாய்கள் உயிரிழப்பு... காரணம் புரியாமல் மக்கள் தவிப்பு\nநாகை.. திருவள்ளூரில் இன்றைக்கு அதிகம்.. தமிழகத்தில் எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கொரோனா\nநாகை மலர் மருத்துவமனை மருத்துவருக்கு கொரோனா.. சிகிச்சை பெற்றவர்களுக்கு முக்கிய வேண்டுகோள்\nஅமுதாவை பார்க்க வந்து.. வீட்டோடு தனிமைப்படுத்தப்பட்ட ராமநாதபுரம் வர்த்தகர்.. காலையில் தப்பி ஓட்டம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657143354.77/wet/CC-MAIN-20200713064946-20200713094946-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/puducherry/petrol-and-diesel-price-increases-in-puducherry-state-382180.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Also-Read", "date_download": "2020-07-13T06:58:34Z", "digest": "sha1:A4XZOAZPWVXKAPO5OGUCQNIRXUNXEQPJ", "length": 18811, "nlines": 191, "source_domain": "tamil.oneindia.com", "title": "கொரோனா செலவுக்கு பணம் தேவை.. பெட்ரோல், டீசல் விலையை உயர்த்திய புதுச்சேரி அரசு! | Petrol and diesel price increases in Puducherry state - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ஸ்வப்னா சாத்தான்குளம் தந்தை மகன் மரணம் இந்தியா சீனா எல்லை பிரச்சனை ஜூலை மாத ராசி பலன் 2020 கிரைம்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் புதுச்சேரி செய்தி\nமக்கள் நடமாடும் சந்தை.. மேலே பார்த்தால்.. தூக்கில் தொங்கிய நிலையில் பாஜக எம்எல்ஏ.. மேற்கு வங்க ஷாக்\nவறியோர்களின் அமுதசுரபி... மதுரையில் ரூ.10-க்கு சாப்பாடு விற்ற ராமு தாத்தா..\nதமிழகத்தில் மீண்டும் காமராஜர் ஆட்சி... தமிழக காங்கிரஸ் கமிட்டி சூளுரை\nகொரோனா பீதியால் சாதாரண நோயாளிகளுக்கும் பெரிய பாதிப்பு.. தொடவே அச்சப்படும் டாக்டர்கள்.. பரிதாபம்தான்\nபிரேமாவின் அழகில் சொக்கி போய்.. வில்லுப்பாட்டுக்காரம்மா மீது பிரேமம் ஆகி.. கண்ணீரில் மூழ்கிய ஜாய்ஸி\nதமிழக ரேஷன் கடைகளில் 10 மற்றும் 12 வது படித்தவர்களுக்கு வேலை.. விண்ணப்பிப்பது எப்படி\nMovies என் ஐம்பதாண்டு இலக்கிய வாழ்க்கையில் எது எளிதெனில்.. பிறந்த நாளில் வைரமுத்துவின் உருக்கமான கவிதை\nTechnology ஒன்பிளஸ் 8 அட்டகாச ஸ்மார்ட்போன் இன்று விற்பனை: விலை மற்றும் சிறப்பம்சங்கள்\nLifestyle குடலில் உள்ள கழிவுகளை சுலபமாக வெளியேற்றணுமா இந்த ஜூஸை அடிக்கடி குடிங்க....\nSports 12 வயது சிறுவனின் இனவெறி மிரட்டல்.. கைது செய்த போலீஸ்.. ஷாக் சம்பவம்\nFinance ஐடி துறைக்கு இது போறாத காலமே.. கொரோனாவால் இன்னும் பணி நீக்கம் அதிகரிக்கும்..\nAutomobiles இந்த பைக்கின் அழகை ரசிக்க இரு கண்கள் போதாது நவீன தோற்றத்திற்கு மாறிய டீசல் எஞ்ஜின் ராயல் என்ஃபீல்டு\nEducation அனைத்து பல்கலைத் தேர்வுகளையும் ரத்து செய்த அரசு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகொரோனா செலவுக்கு பணம் தேவை.. பெட்ரோல், டீசல் விலையை உயர்த்திய புதுச்சேரி அரசு\nபுதுச்சேரி: புதுச்சேரியில் கொரோனா தடுப்பு செலவினங்களுக்காக, பெட்ரோல் மற்றும் டீசலுக்கான விற்பனை வரியை 1 சதவீதம் உயர்த்தியது புதுச்சேரி அரசு. வரி உயர்வால் பெட்ரோல் மற்றும் டீசல் விலை 50 பைசா வரை விலை உயருகின்றது.\nஇந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசலுக்கு கச்சா எண்ணெய் இறக்குமதி, போக்குவரத்து செலவினை ஈடுகட்டும் வகையில் மத்திய கலால் வரி விதிக்கப்படுகிறது. அதற்கு மேல், மாநில அரசு மதிப்பு கூட்டு வரியாக, வாட் வரியை குறிப்பிட்ட சதவீதத்தில் விதித்து வருமானம் ஈட்டி வருகின்றன. இந்த வாட் வரி மாநிலத்திற்கு மாநிலம் மாறுபடும்.\nபுதுச்சேரியில் பெட்ரோலுக்கு 21.15 சதவீதமும், டீசலுக்கு 17.15 சதவீதமும் தற்போது வாட் வரி விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கொரோனா செலவினத்திற்காக, பெட்ரோல், டீசலுக்கான வாட் வரியை ஒரு சதவீதம் உயர்த்தியுள்ளது புதுச்சேரி அரசு. புதுச்சேரி அரசு கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது.\nஇதுவரை புதுச்சேரி மாநிலத்தில் இந்த நோயால் 5 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்கள். இந்நிலையில் நோயாளிகளுக்கு தேவையான மருத்துவ உபகரணங்கள், மருத்துவர்களுக்கு பாதுகாப்பு கவசங்கள், பொதுமக்களுக்கு முக கவசம், நிவாரண நடவடிக்கைகள் உள்ளிட்டவற்றிற்காக புதுச்சேரி அரசு மத்திய அரசிடம் ரூபாய் 995 கோடி நிதி கேட்டிருந்தது. ஆனால் மத்திய அரசு முதற்கட்ட நிதியை கூட இதுவரை வழங்கவில்லை.\nமேலும் மாநில அரசின் சொந்த நிதியிலிருந்து ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் ரூ.2 ஆயிரம் கொரோனா நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. மது விற்பனை, சுற்றுலா, தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்கள் மூலம் கிடைத்து வந்த வருவாய் தடைபட்டுள்ளதால் கடும் நிதி நெருக்கடியில் புதுச்சேரி அரசு சிக்கித்தவிக்கின்றது. அதனால் முதலமைச்சர் நிவாரண நிதிக்கு நன்கொடை வழங்க வேண்டும் என நாராயணசாமி தொடர்ந்து வலியுறுத்தி வந்தார்.\nஇந்நிலையில் புதுச்சேரி மாநிலத்தில் கொரோனா நிதிக்காக பெட்ரோல் மற்றும் டீசல் மீதான மாநில அரசின் வரி ஒரு சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி பெட்ரோல் மீதான வரி 22.15 சதவீதமும், டீசல் மீதான வரி 18.15 சதவீதமும் அதிகரிக்கப்பட்டுள்ளது இந்த வரி நாளை முதல் (10.04.2020) அமலுக்கு வருகிறது. இதனால் பெட்ரோல் மற்றும் டீசல் விலை 50 பைசா வரை உயர வாய்ப்புள்ளது.\nபெட்ரோல் மற்றும் டீசலுக்கு உயர்த்தப்பட்ட வரி விதிப்பில் இருந்து வசூலாகும் நிதியை கொரோனா சிகிச்சை மற்றும் தடுப்பு பணிகளுக்காக சுகாதாரத்துறைக்கு ஒதுக்கப்படும் என நிதித்துறை செயலர் சுர்பிர் சிங் வெளியிட்டுள்ள உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபொருத்தமான வரன் தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - இன்றே பதிவு செய்யுங்கள , பதிவு இலவசம்\nவங்கி ஊழியர்களின் பொறுப்பற்ற செயல்... சேமிப்பு பணத்தை எடுக்க அலைக்கழிக்கப்பட்ட மூதாட்டி\nஇப்பதான் வெளியில் வந்தார்.. அதற்குள் புது பஞ்சாயத்து.. \"தாதா\" எழிலரசியை வலைவீசி தேடும் புதுவை போலீஸ்\nபுதுச்சேரி ஆளுநர் மாளிகையும் தப்பவில்லை.. ஊழியருக்கு கொரோனா.. கிருமி நாசினி தெளிப்பு\nஎதை பத்தியும் கவலை இல்லை.. மாஸ்க் போடல.. புதுச்சேரி ரவுடியின் இறுதி ஊர்வலத்தில் 500 பேர் பங்கேற்பு\nஅலறும் புதுச்சேரி.. அரிவாள், கத்தியுடன் வெறி பிடித்து சுற்றி திரிந்த ரவுடிகள்.. சடலமாக மீட்பு.. ஷாக்\nபுதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமிக்கு கொரோனா தொற்று இல்லை... நிம்மதி அடைந்த குடும்பத்தினர்\nபுதுவையில் கெட்ட ஆட்டம் காட்டும் கொரோனா- முதல் முறையாக ஒரே நாளில் 59 பேருக்கு கொரோனா\nபுதுவையில் மேலும் 30 பேருக்கு கொரோனா பாதிப்பு- ஒருவர் மரணம்\nபுதுவையில் கட்டுப்பாடுகளை கடுமையாக்க முடிவு.. முதல்வர் நாராயணசாமி அதிரடி திட்டம்\nபுதுச்சேரி.. மருத்துவ கல்லூரிகளில் இடஒதுக்கீடு கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு\nஷிவானிதான் வேண்டும்.. அடம் பிட���த்த திலீப்.. மறக்க முடியவில்லை.. ஆளுக்கு ஒரு கயிறு.. 2 தற்கொலைகள்\nபுதுவையில் அதிகபட்சமாக ஒரே நாளில் 52 பேருக்கு கொரோனா.. பாதிப்பு எண்ணிக்கை 338 ஆக உயர்வு\nபுதுச்சேரி.. மதுபான ஆலைகளில் ஹாலோகிராம் மோசடி.. சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட ஆளுநருக்கு அதிமுக மனு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ncoronavirus petrol diesel puducherry கொரோனாவைரஸ் பெட்ரோல் டீசல் புதுச்சேரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657143354.77/wet/CC-MAIN-20200713064946-20200713094946-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/tag/%20%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%20%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%81%E0%AE%B5%20%E0%AE%A4%E0%AE%B3%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%20%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-07-13T08:03:13Z", "digest": "sha1:L2U4JFNEUS7NRZI2HRX5HY77TYPV7S3K", "length": 4042, "nlines": 46, "source_domain": "www.polimernews.com", "title": "Search Results for இந்திய ராணுவ தளபதி திடீர் பயணம் - Polimer News", "raw_content": "\nஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nசிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாகின\nகுஜராத் அமைச்சரின் மகனைக் கண்டித்த பெண் காவலர் 'கட்டாய' ராஜினாமா\nமேற்குவங்க பாஜக எம்எல்ஏ மர்ம மரணம்.. உடல் தூக்கில் தொங்கியபடி கண்டெ...\n'அப்போ மியூசிக் டீச்சர், இப்போ பிரியாணி மாஸ்டர்' - கொரோனாவால் வேலை ...\nதிருவிதாங்கூர் மன்னர் குடும்பத்திற்கு திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோ...\nவிமானத்தில் பயணம் செய்வோருக்கான விதிமுறையில் திடீர் மாற்றம்\nலடாக் எல்லையில் சீனாவுடன் மோதல் போக்கு நிலவும் நிலையில் லே பகுதிக்குள் இந்திய ராணுவ தளபதி திடீர் பயணம்\nலடாக் எல்லையில் சீனா, இந்தியா வீரர்கள் இடையே மோதல் போக்கு நிலவும் நிலையில் லே பகுதியில் இந்திய படைப்பிரிவு தலைமையகத்துக்கு இந்திய ராணுவ தளபதி மனோஜ் முகுந்த நராவானே ((Manoj Mukund Naravane)) திடீ...\nகுஜராத் அமைச்சரின் மகனைக் கண்டித்த பெண் காவலர் 'கட்டாய' ராஜினாமா\n'அப்போ மியூசிக் டீச்சர், இப்போ பிரியாணி மாஸ்டர்' - கொரோனாவால் வேலை ...\nபோகாதே.. போகாதே.. பசுவுடனான காளையின் பாசப்போராட்டம்..\nகிணற்றில் விழுந்தவரை மீட்கும் முயற்சி.. தீயணைப்பு வீரர் உயிரிழப்பு..\nமருத்துவருக்கு பிளாஸ்மா தானம்.. 25 வயது இளைஞருக்கு பாராட்டு..\nநடிகை ஐஸ்வர்யா ராய்க்கு கொரோனா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657143354.77/wet/CC-MAIN-20200713064946-20200713094946-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dinasuvadu.com/the-brother-of-the-police-sister-is-the-maoist/", "date_download": "2020-07-13T07:27:18Z", "digest": "sha1:3J73SYVGA5PKI66KTBBUY5SIJX423NV6", "length": 6365, "nlines": 85, "source_domain": "dinasuvadu.com", "title": "அண்ணன் போலீஸ்.. தங்கை மாவோயிஸ்ட்.. ! இருவருக்கும் நடந்த துப்பாக்கி சண்டை!", "raw_content": "\n#Breaking: சிபிஎஸ்இ 12-ஆம் வகுப்பு மாணவர்களின் தேர்வு முடிவுகள் வெளியானது\n3 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் எப்பொழுது தலைமை தேர்தல் அதிகாரி விளக்கம்\nஅழகு, கல்யாணப் பரிசு உட்பட 4 சீரியல்களை நிறுத்த முடிவு.\nஅண்ணன் போலீஸ்.. தங்கை மாவோயிஸ்ட்.. இருவருக்கும் நடந்த துப்பாக்கி சண்டை\nசத்திஸ்கர் மாநிலத்தின் சுக்மா பகுதியில் மாவோயிஸ்ட்டுகளுக்கும் ,போலீசாருக்கும்\nசத்திஸ்கர் மாநிலத்தின் சுக்மா பகுதியில் மாவோயிஸ்ட்டுகளுக்கும் ,போலீசாருக்கும் இடையே துப்பாக்கி சண்டை நடைப்பெற்றது.இந்த சண்டையில் போலீசார் வெட்டி ராமா ஈடுபட்டு இருந்தார். ஆனால் போலீசாருக்கு எதிரில் துப்பாக்கி சண்டையில் ஈடுபட்ட மாவோயிஸ்ட்டுகளில் போலீசார் வெட்டி ராமாவின் தங்கை வெட்டி கன்னி இருந்தார். இந்த சண்டையில் போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் இரண்டு மாவோயிஸ்ட்டுகள் உயிர் இழந்தனர்.போலீசார் வெட்டி ராமாவின் தங்கை வெட்டி கன்னி துப்பாக்கி சூட்டில் இருந்து தப்பித்து உள்ளார். சத்திஸ்கரில் வெட்டி ராமா , வெட்டி கன்னி இருவருமே மாவோயிஸ்ட்டுகளுக்காக போராடி வந்தனர்.மனதில் ஏற்பட்ட மாற்றத்தால் மாவோயிஸ்ட்டுகளிடம் இருந்து வெட்டி ராமா விலகி போலீசில் சேர்ந்தார். ஆனால் பலமுறை வெட்டி கன்னியை மாவோயிஸ்ட்டுகளிடம் இருந்து பிரிந்து வருமாறு வெட்டி ராமா கடிதம் எழுதி உள்ளார். அண்ணனின் பேச்சை கேட்காமல் தொடர்ந்து வெட்டி கன்னி மாவோயிஸ்ட்டுகளுக்காக போராடி வருகிறார் .\nதாய் பாசம் என்றுமே தனித்துவம் மிக்கது தான் நெஞ்சை உருக்கும் யானையின் தாய்ப்பாசம்\nராஜஸ்தான் காங்கிரஸ் தலைவர்கள் வீடுகளில் ஐடி சோதனை.\nரிசர்வ் வங்கியின் துணை ஆளுநர் பதவிக்கு 8 பேர் தேர்வு\nமனிதர்கள் மீது கொரோனா தடுப்பூசி பரிசோதனை - பாட்னா எய்ம்ஸ் மருத்துவமனை\n#BREAKING : பத்மநாப சுவாமி கோயில் வழக்கு - உச்சநீதிமன்றம் தீர்ப்பு\n#BREAKING: ஸ்வப்னாவை 10 நாள்கள் காவலில் எடுக்க என்ஐஏ மனு.\n2000 ரூபாய் கொடுக்க மறுத்த காதலி - சானிடைசரை ஊற்றி எரித்த காதலன்\n#BREAKING: மேற்கு வங்காள பாஜக எம்எல்ஏ தூக்கில் தொங்கிய நிலையில் உடல் மீட்பு.\nஇந்தியாவில் 8,78,254 பேர் பாதிப்பு\nஇந்தியாவில் 879,466 பேருக்கு கொரோனா பாதிப்பு\nக���்பழிப்பு குற்றவாளிக்கு போலி சான்றிதழ். மருத்துவரை 3 மாதம் சஸ்பெண்ட் செய்த டெல்லி மருத்துவ கவுன்சில்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657143354.77/wet/CC-MAIN-20200713064946-20200713094946-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/searchbytag.asp?str=kwas%20gnk", "date_download": "2020-07-13T08:43:24Z", "digest": "sha1:II6HTX5SPVX7MAAJ7PO4VMSEW3XB4L3T", "length": 13070, "nlines": 183, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nதிங்கள் | 13 ஜுலை 2020 | துல்ஹஜ் 347, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:06 உதயம் 00:08\nமறைவு 18:41 மறைவு 12:32\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nநோன்புப் பெருநாளை முன்னிட்டு சிங்கை கா.ந.மன்றம் சார்பில், ரூ.4 லட்சத்து 95 ஆயிரம் மதிப்பில் 172 குடும்பங்களுக்கு அத்தியாவசிய சமையல் பொருளுதவி\nஹஜ் பெருநாளை முன்னிட்டு சிங்கை கா.ந.மன்றம் சார்பில், ரூ.2 லட்சத்து 20 ஆயிரம் மதிப்பில் 121 பயனாளிகளுக்கு அத்தியாவசிய சமையல் பொருளுதவி\nநவ. 12, 13இல் சிங்கை கா.ந.மன்றத்தின் பொதுக்குழு & குடும்ப சங்கம நிகழ்ச்சி பூங்காவுடன் கூடிய உள்ளரங்கத்தில் நடத்திட செயற்குழுவில் முடிவு பூங்காவுடன் கூடிய உள்ளரங்கத்தில் நடத்திட செயற்குழுவில் முடிவு\nஹஜ் பெருநாளை முன்னிட்டு சிங்கை கா.ந.மன்றம் சார்பில், ரூ.1 லட்சத்து 36 ஆயிரம் மதிப்பில் 87 பயனாளிகளுக்கு அத்தியாவசிய சமையல் பொருளுதவி\nஇக்ராஃ நிதியாதாரத்தைப் பெருக்கிட சிங்கை கா.ந.மன்றம் சார்பில் “இக்ராஃ நாள்” அறிமுகம் கல்வி உதவித்தொகைக்காக செயற்குழுவில் ரூ. 1 லட்சம் ஒதுக்கீடு கல்வி உதவித்தொகைக்காக செயற்குழுவில் ரூ. 1 லட்சம் ஒதுக்கீடு\nரமழானை முன்னிட்டு சிங்கை கா.ந.மன்றம் சார்பில், ரூ.3 லட்சத்து 60 ஆயிரம் மதிப்பில் 130 பயனாளிகளுக்கு அத்தியாவசிய சமையல் பொருளுதவி\nசிங்கை கா.ந.மன்ற செயற்குழுவில், நகர்நலப் பணிகளுக்காக ரூ.1,22,000 நிதியொதுக்கீடு ஜித்தா கா.ந.மன்றத் தலைவர் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்பு ஜித்தா கா.ந.மன்றத் தலைவர் சிறப்பு விருந்��ினராகப் பங்கேற்பு\nரமழானை முன்னிட்டு சிங்கை, அபூதபீ கா.ந.மன்றங்கள் சார்பில், ரூ.4 லட்சத்து 36 ஆயிரம் மதிப்பில் 168 பயனாளிகளுக்கு அத்தியாவசிய சமையல் பொருளுதவி\nஹஜ் பெருநாளை முன்னிட்டு சிங்கை மன்றம் சார்பில், ரூ.1.75 லட்சம் மதிப்பில் 107 பயனாளிகளுக்கு அத்தியாவசிய சமையல் பொருளுதவி\nரமழானை முன்னிட்டு சிங்கை, அபூதபீ கா.ந.மன்றங்கள் இணைந்து, ரூ. 3.25 லட்சம் மதிப்பில் 120 பயனாளிகளுக்கு அத்தியாவசிய சமையல் பொருளுதவி\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657143354.77/wet/CC-MAIN-20200713064946-20200713094946-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.topelearn.com/index.php/education/sirukathaikal/6508-2016-07-29-06-04-36", "date_download": "2020-07-13T08:37:37Z", "digest": "sha1:YSGQYKFSJ5JNCNM4CSCVWNJ5AJJHIL2F", "length": 10612, "nlines": 200, "source_domain": "www.topelearn.com", "title": "ஈசியா திருட", "raw_content": "\nமுருகேசுவும் அவரது கூட்டாளிகளும் ஒரு பேங்க்கை கொள்ளையடிக்க திட்டம் போட்டார்கள்.\nஎந்த பேங்க்கில் பாதுகாப்பு குறைவாக இருக்கிறது ஈசியா திருடலாம் என்பதைக் கண்டுபிடிக்கும் பொறுப்பு முருகேசுவுடையது.\nமுருகேசு இரவு நேரத்தில் மோட்டார் சைக்கிளில் சுற்றிவந்தார். பல இரவுத் தேடலுக்குப்பின்னர், கடைசியாக ஒரு பேங்க்கை பார்த்தார்.\nஅங்கே ஒரு வாட்ச்மேன்கூட இல்லை. உடனே நண்பர்களிடம் இந்த செய்தியை சொன்னார்.\nஉற்சாகமான முருகேசுவும் கூட்டாளிகளும் அன்று இரவே செயலில் இறங்கினர். பூட்டை உடைத்து பாங்கிக்குள் நுழைந்தனர்.\nஆனால் அங்கே பார்த்தால் ஒரு சல்லிக்காசுகூட இல்லை.\nஆனால் நிறைய ரெட் ஒயின் பாட்டில்கள் இருப்பதைப் பார்த்தனர்.\n“பணம் இல்லாட்டி என்ன. வேண்டுமட்டும் குடித்துவிட்டு போவோம்” என்று தீர்மானித்து, எல்லா பாட்டில்களையும் காலி செய்துவிட்டு வெளியேறினார்கள்.\nமறு நாள் பேப்பரில��� கொட்டை எழுத்து செய்தி :\n“பிளட் பேங்க்கில் திருடர்கள்…… ரத்தத்தை திருடிச் சென்றார்கள்”\nயூடியூப் நிறுவனத்தின் புதிய வசதி; வீடியோக்களை இனி திருட முடியாது\nயூடியூப் வீடியோக்களை தரவேற்றம் செய்தவர்கள் அவ் வீட\nUSB DRIVE இல் உள்ள FILEகளை யாருக்கும் தெரியாமல் திருட \nHack செய்யப்பட்ட Facebook கணக்கை திரும்ப பெறுவதற்கு 1 minute ago\nசந்திரனில் பயிர்ச்செய்கை 4 minutes ago\nICC இன் விஷேட காரியாலயம் இலங்கையில் 4 minutes ago\nZoom அறிமுகம் செய்யும் புதிய பாதுகாப்பு வசதி: ஆனால் இவர்களுக்கு மாத்திரமே கிடைக்கும்\nபேஸ்புக்கில் அறிமுகம் செய்துள்ள Lock Your Profile வசதி பற்றி தெரியுமா\nஹேம் பிரியர்களை கலக்க வரும் Icewind Dale 6 minutes ago\n2.5 லட்சம் சம்பாதிக்கும் 14 வயது தமிழ் சிறுவன்: வியக்கவைக்கும் திறமை\nமுகப்பரு தழும்பு எளிதில் நீங்க வேண்டுமா\nவிரைவில் அறிமுகமாகவுள்ளது ஹேமிங் ஸ்மார்ட் கைப்பேசி\nஜிமெயில் சேவையை இணைய இணைப்பு அற்ற நிலையில் பயன்படுத்துவது எப்படி\nகூகுள் செயற்பாடுகளை முற்றாக நீக்குவது எப்படி\nகை, கால், முகத்தில் உள்ள முடியை மாயமாய் மறைய வைக்கனுமா\nமுகப்பரு தழும்பு எளிதில் நீங்க வேண்டுமா\nவிரைவில் அறிமுகமாகவுள்ளது ஹேமிங் ஸ்மார்ட் கைப்பேசி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657143354.77/wet/CC-MAIN-20200713064946-20200713094946-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/tag/%E0%AE%9A%E0%AE%95%E0%AE%B2-%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B7%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2020-07-13T07:18:32Z", "digest": "sha1:DEKE4JLUGVZASJ6BZV5D7H3PEO7DWTAE", "length": 5604, "nlines": 78, "source_domain": "dheivegam.com", "title": "சகல தோஷம் நீங்க Archives - Dheivegam", "raw_content": "\nHome Tags சகல தோஷம் நீங்க\nTag: சகல தோஷம் நீங்க\nமுறையாக குளிப்பதன் மூலம் கூட தோஷங்கள் குறைய வாய்ப்பு உள்ளதா\nநாம் அன்றாட வாழ்க்கையில் மேற்கொள்ளப்படும் ஒரு செயல் தான் குளியல். எல்லோரும் தான் தினம்தோறும் குளிக்கிறோம். ஆனால் முறைப்படி குளிக்கிறோமா குளிப்பதற்கு எல்லாம் முறை இருக்கிறதா குளிப்பதற்கு எல்லாம் முறை இருக்கிறதா என்று சிந்திக்காதீர்கள். தினசரி செய்யப்படும் எல்லா...\nநவகிரக தோஷங்கள் நீக்கும் விநாயகர் ஸ்லோகம்\nநாம் செய்யும் செயல்களுக்காக நமக்கு ஏற்படும் நன்மை மற்றும் தீமையான பலன்களை கொடுப்பது இறைவன் என்றாலும், அவற்றை ஏற்று செய்யும் இறைவனின் பிரதிநிதிகளாக இருப்பது நம்மை ஆளும் நவகிரகங்கள் ஆவர். பலருக்கும் ஒன்பது...\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657143354.77/wet/CC-MAIN-20200713064946-20200713094946-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/news-details.asp?id=45785&cat=1", "date_download": "2020-07-13T08:39:44Z", "digest": "sha1:DRG2EGBF4G7JNY4FRGXVLCQ6OLA6DFWY", "length": 11989, "nlines": 145, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": "சினிமா", "raw_content": "\nசிறந்த தனியார் வணிக கல்வி\nயோகாவில் வென்ற மாணவர்கள் | Kalvimalar - News\nயோகாவில் வென்ற மாணவர்கள்பிப்ரவரி 11,2019,12:01 IST\nதிண்டுக்கல்:ஒடிசா மாநிலம் பூரியில், கடந்த பிப்.,6, 7 ம் தேதி தேசிய யோகாசன போட்டிகள் நடந்தது. இண்டியன் யோகா ஸ்போர்ட்ஸ் கான்பெடரேஷன் அமைப்பின் சார்பில் நடந்த இப்போட்டியில் திண்டுக்கல் சுவாமி விவேகானந்தா யோகா வித்யாலயா மாணவிகள் கே.ஸ்வஸ்திக், லக்சனா, செல்வநாகேஸ்வரி ஆகியோர் 3ம் இடம் பெற்றனர்.\nமாணவியரை பயிற்சியாளர் தனலட்சுமி உட்பட பலரும் பாராட்டி னர்.மாணவியரில் லக்சனா, செல்வநாகேஸ்வரி ஆகியோர் வரும் மேயில் தாய்லாந்தில் நடக்க உள்ள சர்வதேச யோகாசன போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nசெய்திகள் முதல் பக்கம் »\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nஓட்டல் மேனேஜ்மென்ட் படிப்பு சிறந்த படிப்பு தானா\nதமிழ்நாட்டில் இசைப் படிப்புகள் நடத்தும் கல்லூரிகள் எங்குள்ளன இந்த படிப்புகளைப் பற்றி கூறவும்.\nஎம்.பி.பி.எஸ். தவிர, மருத்துவம் தொடர்பான வேறு படிப்புகள் என்னென்ன இருக்கின்றன\nகால் சென்டர் துறையின் வாய்ப்புகள் எப்படி\nசுற்றுலாத் துறையில் படிப்புகளை மேற்கொண்டால் வேலை வாய்ப்புகள் அதிகம் உள்ளனவா\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657143354.77/wet/CC-MAIN-20200713064946-20200713094946-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://puduvalasai.webnode.com/news/%E0%AE%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%A8%E0%AF%81%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81/newscbm_260776/6/", "date_download": "2020-07-13T09:27:02Z", "digest": "sha1:FG645EF5CYDFIPROJNDGA4T4D6A6V4PH", "length": 5543, "nlines": 62, "source_domain": "puduvalasai.webnode.com", "title": "இஸ்லாத்தில் முழுமையாக நுழையுங்கள் :: Puduvalasai Jamath", "raw_content": "\nமுதல் பக்கம் > இஸ்லாத்தில் முழுமையாக நுழையுங்கள்\nதவ்ஹீத் மர்கசில் 14-10-2012 இன்று மகரிப் தொழுகைக்கு பின் சிறுவர்களுக்கு இஸ்லாத்தில் முழுமையாக நுழையுங்கள் என்ற தலைப்பில் சஹோ.சாகுல் ஹமீது (அரூசி) ஆலிம் அவர்கள் சிறு பயான் உரை நிகழ்த்தினார்கள் . அதில் சிறுவர்கள் தங்களது சந்தேகங்களை கேட்டு பயன் அடைந்தார்கள்.\nகம்ப்யூட்டர் பயன்பாட்டால் ஏற்படும் பாதிப்புகள்\nஇன்றைய நவீன யுகத்தில் கணினி தொடர்பில்லாமல் யாருமே இருக்க முடியாது என்ற நிலை உருவாகி இருக்கிறது. பெரும்பாலான\nபுதுவலசையில் இயக்கங்கள் தோன்றிய வரலாறு\nதவ்ஹீத் ஜமாஅத் சம்மந்தமாக புதுவலசையில் உள்ள மக்களின் பல்வேறு கேள்விகளுக்கு நாம் பதில் சொன்னாலும் பலர் நம் கடந்து\nசமுதாய அரசியல் ஒரு பார்வை\nஇந்தியாவின் சுதந்திரத்திற்காகவும் முன்னேற்றத்திற்காகவும் பாடுபட்ட நம் சமுதாயம். இந்திய விடுதலைக்குப்பிறகு ஏற்பட்ட பல்வேறு\nஉளுவின் சட்டங்கள் மற்றும் பயிற்சி\nஉளுவின் சட்டங்கள் மற்றும் பயிற்சி நமது தவ்ஹீத் மர்கசில் மகரிப் தொழுகைக்கு பின் நமது மார்க்சிற்கு தொழுக வரும் சிறுவர்களுக்கு...\nஇது தான் இஸ்லாம் பெண்களுக்கான உள்ளரங்கு நிகழ்ச்சி\nஅல்லாஹ்வின் திருப்பெயரால்...... புதுவலசை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் சார்பாக பெண்களுக்கான உள்ளரங்கு நிகழ்ச்சி கிழக்குத் தெருவில்...\nநோன்புப் பெருநாள் தர்மம் மற்றும் பொருநாள் தொழுகை\nஅல்லாஹ்வின் திருப்பெயரால்.... அல்ஹம்துலில்லாஹ் இந்தவருடம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் சுமார் 90 ஏழைகளுக்கு ஃபித்ரா வழங்கப்பட்டது உள்ளுர்...\nவிமர்சனங்களும் விளக்கங்களும் - புதிய பகுதி\nபுதுவலசை மக்களுக்கான வட்டியில்லா கடன் உதவி\nநம் சமுதாய மக்களை வட்டியிலிருந்து காக்க உதவுங்கள்\nஉங்கள் சேமிப்புக்களை கடனாக தாருங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657143354.77/wet/CC-MAIN-20200713064946-20200713094946-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/puducherry/puducherry-state-health-minister-malladi-krishnarao-press-conference-corona-update-386845.html?utm_source=articlepage-Slot1-9&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2020-07-13T09:37:45Z", "digest": "sha1:4NBBSCENXA6ESMDLLBXPOD7TCKRCXAOK", "length": 16126, "nlines": 189, "source_domain": "tamil.oneindia.com", "title": "மத்திய அரசு மே 31 க்கு பிறகு ஊரடங்கில் தளர்வு.. புதுச்சேரி சுகாதாரத்துறை அமைச்சர் தகவல் | Puducherry state health minister Malladi Krishnarao press conference regarding coronavirus update - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ஸ்வப்னா சாத்தான்குளம் தந்தை மகன் மரணம் இந்தியா சீனா எல்லை பிரச்சனை ஜூலை மாத ராசி பலன் 2020 கிரைம்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் புதுச்சேரி செய்தி\nநெல்சன் மண்டேலா இளைய மகள் ஜிண்ட்ஸி திடீர் மரணம்.. சோகத்தில் தென் ஆப்பிரிக்கா\nஒரு சின்ன தண்ணீர் தொட்டி.. ஊரே திரண்டு வந்து பார்க்க.. ஒரே நாளில் செம வைரல்.. சேலத்தில் சுவாரசியம்\n3 தொகுதி இடைத்தேர்தல்: வாக்குப்பதிவு இயந்திரங்கள் தயார் - தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி\nமாற்றுத்திறனாளி தம்பதிகளிடம் ரூ. 25,000 செல்லாத நோட்டுக்கள்... உதவிய கலெக்டர்\nவளர்ச்சித் திட்டம் என்ற பெயரில்... விளைநிலங்களை அடிமாட்டு விலைக்கு பிடுங்குவதா...\n.. கெலாட் சொல்வது சுத்த பொய்.. மல்லுக்கட்டும் சச்சின் பைலட்\nFinance இது முதலீட்டாளர்களுக்கு ஜாக்பாட் தான்.. புதிய உச்சம் தொட்ட RIL.. சந்தை மூலதனம்ரூ.12.09 டிரில்லியன்\nLifestyle உடம்பில் வைட்டமின் சி ரொம்ப கம்மியா இருப்பதைக் குறிக்கும் சில எச்சரிக்கை அறிகுறிகள்\nMovies லேசான அறிகுறிகள்தான்.. அமிதாப் நலமாக இருக்கிறார்.. மருத்துவமனை சொன்ன நல்ல சேதி\nTechnology அபூர்வ மீன்: மனிதனை போல் வரிசையாக பல், உதடு அனைத்தும்., வைரல் புகைப்படம்\nSports கங்குலி எங்க ரூமுக்கு வந்தார்... நாங்க கவலைப்பட வேணாம்னு சொன்னோம்\nAutomobiles சவாலான விலை... புதிய ஸ்கோடா ரேபிட் பேஸ் வேரியண்ட்டிற்கு எக்கச்சக்க வரவேற்பு\nEducation CBSE 12th Result 2020: சிபிஎஸ்இ 12ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவு வெளியீடு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமத்திய அரசு மே 31 க்கு பிறகு ஊரடங்கில் தளர்வு.. புதுச்சேரி சுகாதாரத்துறை அமைச்சர் தகவல்\nபுதுச்சேரி: மத்திய அரசு மே 31 ஆம் தேதிக்கு பிறகு ஊரடங்கில் தளர்வு அளிக்க உள்ளதாகவும், இதனால் மிகப்பெரிய அளவில் பாதிப்பு ஏற்படும் என புதுச்சேரி மாநில சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் தெரிவித்துள்ளார்.\nஇது தொடர்பாக புதுச்சேரி சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் செய்தியாளர்களிடம் கூறுகையில், புதுச்சேரியில் நேற்று வரை 51 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். இந்நிலையில் தற்போது மண்ணாடிப்பட்டு பகுதியைச் சேர்ந்த 9 வயது சிறுவனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.\nஇதன் மூலம் புதுச்சேரியில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 52 ஆக உயர்ந்துள்ளது. 40 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 12 பேர் குணமடைந்து வீட்டுக்கு சென்றுள்ளனர். கொரோனா சிறப்பு மருத்துவமனையாக உள்ள கதிர்காமம் அரசு மருத்துவ கல்லூரியில் தூய்மைப்பணி சரியாக நடைபெறுவதில்லை என்ற குற்றச்சாட்டு தொடர்ந்து இருந்து வருகின்றது.\nஇதை மேம்படுத்துவது தொடர்பாக அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து எனது தலைமையில் கூட்டம் நடைபெற உள்ளது. மத்திய அரசு மேலும் தளர்வுகளை வரும் 31 ஆம் தேதி அறிவிக்க உள்ளது. இதனால் பெரிய பாதிப்புகள் வரும். மக்களின் ஆதரவு இருந்தால் மட்டுமே கொரோனாவை வெற்றி கொள்ள முடியும். எனவே தேவையின்றி வெளியே வர வேண்டாம் என்றார்.\nசென்னையில் இருந்து சேலத்திற்கு விமானத்தில் சென்ற 6 பேருக்கு கொரோனா.. பயணிகள் ஷாக்\nபொருத்தமான வரன் தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - இன்றே பதிவு செய்யுங்கள , பதிவு இலவசம்\nவங்கி ஊழியர்களின் பொறுப்பற்ற செயல்... சேமிப்பு பணத்தை எடுக்க அலைக்கழிக்கப்பட்ட மூதாட்டி\nஇப்பதான் வெளியில் வந்தார்.. அதற்குள் புது பஞ்சாயத்து.. \"தாதா\" எழிலரசியை வலைவீசி தேடும் புதுவை போலீஸ்\nபுதுச்சேரி ஆளுநர் மாளிகையும் தப்பவில்லை.. ஊழியருக்கு கொரோனா.. கிருமி நாசினி தெளிப்பு\nஎதை பத்தியும் கவலை இல்லை.. மாஸ்க் போடல.. புதுச்சேரி ரவுடியின் இறுதி ஊர்வலத்தில் 500 பேர் பங்கேற்பு\nஅலறும் புதுச்சேரி.. அரிவாள், கத்தியுடன் வெறி பிடித்து சுற்றி திரிந்த ரவுடிகள்.. சடலமாக மீட்பு.. ஷாக்\nபுதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமிக்கு கொரோனா தொற்று இல்லை... நிம்மதி அடைந்த குடும்பத்தினர்\nபுதுவையில் கெட்ட ஆட்டம் காட்டும் கொரோனா- முதல் முறையாக ஒரே நாளில் 59 பேருக்கு கொரோனா\nபுதுவையில் மேலும் 30 பேருக்கு கொரோனா பாதிப்பு- ஒருவர் மரணம்\nபுதுவையில் கட்டுப்பாடுகளை கடுமையாக்க முடிவு.. முதல்வர் நாராயணசாமி அதிரடி திட்டம்\nபுதுச்சேரி.. மருத்துவ கல்லூரிகளில் இடஒதுக்கீடு கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு\nஷிவானிதான் வேண்டும்.. அடம் பிடித்த திலீப்.. மறக்க முடியவில்லை.. ஆளுக்கு ஒரு கயிறு.. 2 தற்கொலைகள்\nபுதுவையில் அதிகபட்சமாக ஒரே நாளில் 52 பேருக்கு கொரோனா.. பாதிப்பு எண்ணிக்கை 338 ஆக உயர்வு\nபுதுச்சேரி.. மதுபான ஆலைகளில் ஹாலோகிராம் மோசடி.. சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட ஆளுநருக்கு அதிமுக மனு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ncorona lockdown may puducherry கொரோனா ஊரடங்கு புதுச்சேரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657143354.77/wet/CC-MAIN-20200713064946-20200713094946-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.eegarai.net/t160256-topic", "date_download": "2020-07-13T08:25:31Z", "digest": "sha1:7K757LMDP55ZZHBKC3OVCTREO7GVAMLJ", "length": 36076, "nlines": 327, "source_domain": "www.eegarai.net", "title": "பசிக்கு ஒரு தடுப்பூசி கண்டுபிடித்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் - விஜய் சேதுபதி", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்\nby பழ.முத்துராமலிங்கம் Today at 11:38 am\n» 350 க்கும் மேற்பட்ட நாவல்கள் ஒரே பதிவில் இலவசமாக .\n» கை ஜோசியம் பார்க்க முடியாதா, ஏன்\n» ஓவியங்கள் – இணையத்தில் ரசித்தவை\n» கொரோனா உலகிற்கு சொன்ன செய்தி: வாயை மூடிப் பேசவும்\nby பழ.முத்துராமலிங்கம் Today at 11:12 am\n» உருமாற்றம் – கவிதை\n» கவிதைகள் - கு.திரவியம்\n» வேலன்:-தொழில்நுட்பத்தில் தூய தமிழ்சொல்கள்.\n» ஒரே மேடையில் 2 பெண்களை திருமணம் செய்துக்கொண்ட இளைஞர் கைது\nby மாணிக்கம் நடேசன் Today at 7:47 am\n» பாடல்கள் டவுன்லோடு லிங்க் பதிவிடலாமா \nby மாணிக்கம் நடேசன் Today at 7:44 am\n» சைக்கிளுக்கு வந்த திடீர் மவுசு\n» முதல் முறையாக வெளிநாட்டிற்கு பார்சல் ரயில் அனுப்பிய இந்தியா\n» பாலிவுட் நடிகை ஹேமமாலினி குறித்து வதந்தி\n» 'ஐ லவ் யூ மாமியார்\n» கணித சவால்... கண்டுபிடிக்கலாம் வாங்க...\n» சோம. வள்ளியப்பன் புத்தகங்கள்\n» இதற்கொரு கவிதை தாருங்களேன்\n» நான் உயிரோடு இருக்கிறேனா \n» ட்ரோன் பாய் பிரதாப் (DroneBoy Pratap)\n» கொரோனா இனி பரவாது\n» ஒரே நாளில் கொரோனாவில் இருந்து குணமடைய மூலிகை மைசூர்பா; விற்பனை அமோகம்\n» பெண்ணே நீ சிறுமை கொள்ளாதே\n» மாட்டுக்கார வேலன் பட பாடல்கள் காணொளி\n» கடவுள் கற்றுத் தராத பாடத்தை கொரோனா கற்றுத் தரும்\n» பிரசவ வலியால் துடித்த கர்ப்பிணி: உதவிய ஆட்டோ ஓட்டுநருக்கு அபராதம் விதித்த போலீசார்\n» திரைக் கதிர் - திரைச் செய்திகள்\n» இருவர் கூட்டணியும் ஒரு இசை சகாப்தமும்\n» தமிழ் புத்தகங்கள் பகுதி - 1 [20 Books PDF]\n» பாமாயில் ஒன்றும் கெடுதல் கிடையாது\n» பேரிடரால் வீட்டுக்குள் வந்து விட்டோம்…\n» புண்ணியம் தேடி காசிக்கு போவார்…\n» அமிதாப் குணமடைய நாடு முழுவதும் பிரபலங்கள் பிரார்த்தனை\n» சிதம்பரம் நடராஜர் கோவிலில் உள்ள ரகசியங்கள்\n» பசுவினால் பல லட்சம் லாபம்....\n» 'கொரோனா'வுக்கு மத்தியில் மற்றொரு வைரஸ் சவால்களை கண்டு ஆராய்ச்சியாளர்கள் கவலை\n» அப்பாடா., ஒரு வழியாக மாஸ்க் அணிந்தார் டிரம்ப்\n» விநாயகர்சிலை: ஆன்லைனில் விண்ணப்பிக்க மும்பை மாநகரட்சி ஆணை\n» தெலங்கானா:கொரோனவால் இறந்தவர் உடலை ஆட்டோவில் கொண்டு சென்ற அவலம்\n» இந்திய ரயில்வே நூறு சதவீதம் மின்மயமாக்கல்: பிரதமர் ஒப்புதல்\n» 100க்கும் மேற்பட்ட தமி���் நாவல்கள் இலவசமாக டவுன்லோட் செய்ய\n» கொரோனா தொற்றுக்கு சித்த மருத்துவர்கள் மருந்து கண்டறிந்தால் அதனை சந்தேகிப்பது ஏன்\n» ஓய்வூதியதாரர்கள் இந்த ஆண்டு வாழ்வு சான்றிதழ் அளிக்க நேரில் வர அவசியமில்லை என அறிவிப்பு\n» முறையான சம்பளம் கேட்ட பெண் ஊழியருக்கு உரிமையாளர் தந்த வெகுமதி.... இப்படியும் சில மனிதர்கள்...\nபசிக்கு ஒரு தடுப்பூசி கண்டுபிடித்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் - விஜய் சேதுபதி\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nபசிக்கு ஒரு தடுப்பூசி கண்டுபிடித்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் - விஜய் சேதுபதி\nஇந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 3,900 -பேருக்கு கொரோனா\nதொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.\nஇதைத்தொடர்ந்து நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின்\nஎண்ணிக்கை 46 ஆயிரத்து 433 ஆக உயர்ந்து இருக்கிறது.\nகொரோனா பாதிப்பால், கடந்த 24 மணி நேரத்தில் 195 பேர்\nஉயிரிழந்துள்ளனர். கொரோனா பாதிப்பால் இதுவரை உயிரிழந்தோர்\nஎண்ணிக்கை 1568 ஆக அதிகரித்துள்ளது.\nகொரோனா பாதிப்பில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை\n12727 - ஆக உயர்ந்துள்ளது.\nஇந்தநிலையில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்ததையடுத்து\nமே 17-ம் தேதி வரை நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு\nபிறப்பிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு உத்தரவால் மக்கள் கடுமையாக\nபாதிக்கப்பட்டுள்ளனா். குறிப்பாக ஏழைகள், கூலித் தொழிலாளிகள்\nஉணவு, உணவுப் பொருள்கள் கிடைக்காமல் தவித்து வருகின்றனா்.\nபல்வேறு இடங்களில் பசித்தவா்களை அடையாளம் கண்டு, மத்திய,\nமாநில அரசு, தன்னார்வலர்கள் மூலமும் அவா்களுக்கு உணவு\nஇந்நிலையில் நடிகர் விஜய் சேதுபதி டுவிட்டர் பதிவில்\nபசி என்றொரு நோய் இருக்கு... அதுக்கு ஒரு தடுப்பூசி கண்டுபிடிச்சா\nஎவ்ளோ நல்லா இருக்கும்... ஓ மை கடவுளே\nRe: பசிக்கு ஒரு தடுப்பூசி கண்டுபிடித்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் - விஜய் சேதுபதி\nதமிழ் திரைப்படங்களை பார்க்காமல் இருக்கு ஏதாவது தடுப்பூசி இருந்தால் எவ்வளவோ நன்றாக இருக்கும்.\nRe: பசிக்கு ஒரு தடுப்பூசி கண்டுபிடித்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் - விஜய் சேதுபதி\nஇந்நிலையில் நடிகர் விஜய் சேதுபதி டுவிட்டர் பதிவில்\nபசி என்றொரு நோய் இருக்கு... அதுக்கு ஒரு தடுப்பூசி கண்டுபிடிச்சா\nஎவ்ளோ நல்லா இருக்கும்... ஓ மை கடவுளே\nவிஜய சேதுபதி கொரானா ப���ராளிகளை தாழ்மைப் படுத்த நினைக்கிறார்.\nபசியை விட உயிர் முக்கியம் என்பதை இவர் அறிய மாட்டார் போல் தெரிகிறது.\nஎதையும் பேசுவதற்கு முன் யோசித்து பேசவும் .\nநாங்கள் உயிருடன் இருந்தால் மட்டுமே நீங்கள் பிழைக்கத் திருக்க வழி பிறக்கும் ,\nசினிமாகாரர்களே யோசித்து பேசுங்கள் .\nRe: பசிக்கு ஒரு தடுப்பூசி கண்டுபிடித்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் - விஜய் சேதுபதி\nயார் எது வேண்டுமானாலும் பேசலாம்.\nஎழுத்து சுதந்திரம் உண்டு இந்நாட்டில்.\nயார் பேசினாலும் (அவர்களை பேசவிட்டு)\nபசியின் போது எது கிடைத்தாலும் அள்ளிப்\nபோட்டு வயிற்றை நிரப்புவது போல சில பத்திரிகை\nஊடகங்கள் தங்கள் இடப்பசியை (காலியாக இருக்கும் இடத்தை)\nநிரப்ப இது போல் செய்திகளை பதிவு செய்கிறார்கள்.\nஒரு விஷயம் கவனித்தீர்களா பழ மு. அவர்களே \nஉலகத்தில் பசி என்று ஒன்று இல்லாவிட்டால்\nஉலகத்தில் பெரும்பாலோர் வேலை எல்லாம் செய்யமாட்டார்கள் .\nவீட்டில் உறங்கியே இருப்பார்கள்.கம்பெனிகளில் பதவி உயர்வுக்கு\n* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்\nவாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----\"காஞ்சி மஹா பெரியவா \"\nசாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்\nவேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி\nRe: பசிக்கு ஒரு தடுப்பூசி கண்டுபிடித்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் - விஜய் சேதுபதி\n@T.N.Balasubramanian wrote: யார் எது வேண்டுமானாலும் பேசலாம்.\nஎழுத்து சுதந்திரம் உண்டு இந்நாட்டில்.\nயார் பேசினாலும் (அவர்களை பேசவிட்டு)\nபசியின் போது எது கிடைத்தாலும் அள்ளிப்\nபோட்டு வயிற்றை நிரப்புவது போல சில பத்திரிகை\nஊடகங்கள் தங்கள் இடப்பசியை (காலியாக இருக்கும் இடத்தை)\nநிரப்ப இது போல் செய்திகளை பதிவு செய்கிறார்கள்.\nஒரு விஷயம் கவனித்தீர்களா பழ மு. அவர்களே \nஉலகத்தில் பசி என்று ஒன்று இல்லாவிட்டால்\nஉலகத்தில் பெரும்பாலோர் வேலை எல்லாம் செய்யமாட்டார்கள் .\nவீட்டில் உறங்கியே இருப்பார்கள்.கம்பெனிகளில் பதவி உயர்வுக்கு\nமேற்கோள் செய்த பதிவு: 1319368\nஇந்த மாதிரி சூழ்நிலையில் எது முக்கியம் ,எதை செய்யக் கூடாது என்பதை விட\nபல பேர் இதை அரசியல் ஆக்குவதையும், பிரச்சனை தீர்வுக்கு வழி கூறுவதையும்\nவிட்டு விட்டு பிரிச்சனையை பெரிது படுத்த�� குளிர்காய்கின்றனர்.\nசில நேரங்களில் வேதனைப்படுத்துகின்றனர். அதனால் கடுப்பாகி இப்படி பேச வேண்டியது உள்ளது ஐயா மன்னிக்கவும் .\nRe: பசிக்கு ஒரு தடுப்பூசி கண்டுபிடித்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் - விஜய் சேதுபதி\n//இந்நிலையில் நடிகர் விஜய் சேதுபதி டுவிட்டர் பதிவில்\nபசி என்றொரு நோய் இருக்கு... அதுக்கு ஒரு தடுப்பூசி கண்டுபிடிச்சா\nஎவ்ளோ நல்லா இருக்கும்... ஓ மை கடவுளே\nரொம்ப அறிவா பேசுகிறோம் என்று நினைத்தது இப்படி பேசி உள்ளார்...........அப்படி பசி என்கிற ஒன்று இல்லை என்றால்...உலகம் ஸ்தம்பிக்கும் ...........ஒரு பய உன் படத்தை பார்க்க வரமாட்டான்..... ஒருத்த்த்தரும் வேலை வேட்டிக்கு போகமாட்டார்கள்,,,, உலகம் சுடுகாடு போல இருக்கும் ..............\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nRe: பசிக்கு ஒரு தடுப்பூசி கண்டுபிடித்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் - விஜய் சேதுபதி\n@மாணிக்கம் நடேசன் wrote: தமிழ் திரைப்படங்களை பார்க்காமல் இருக்கு ஏதாவது தடுப்பூசி இருந்தால் எவ்வளவோ நன்றாக இருக்கும்.\nஇல்ல மாமா, ஹீரோ ஒர்ஷிப் என்று சொல்கிறார்களே அது இல்லாமல் இருந்தாலே போதும்... சினிமாவை ஊறுகாய் போல உபயோகிக்க வேண்டும்... இவங்க சாப்பாடு போல உபயோகிக்கிறர்கள்.... அதனால் தான் நட்சத்திரங்கள் எல்லோரும் இவங்களை சுரண்டி தின் கிறார்கள்......அப்படி அவங்க செய்வது கூட தெரியாமல் சுரணை கெட்டு திரிகிறார்கள் சோ called தமிழர்கள்.....\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nRe: பசிக்கு ஒரு தடுப்பூசி கண்டுபிடித்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் - விஜய் சேதுபதி\nஇந்நிலையில் நடிகர் விஜய் சேதுபதி டுவிட்டர் பதிவில்\nபசி என்றொரு நோய் இருக்கு... அதுக்கு ஒரு தடுப்பூசி கண்டுபிடிச்சா\nஎவ்ளோ நல்லா இருக்கும்... ஓ மை கடவுளே\nவிஜய சேதுபதி கொரானா போராளிகளை தாழ்மைப் படுத்த நினைக்கிறார்.\nபசியை விட உயிர் முக்கியம் என்பதை இவர் அறிய மாட்டார் போல் தெரிகிறது.\nஎதையும் பேசுவதற்கு முன் யோசித்து பேசவும் .\nநாங்கள் உயிருடன் இருந்தால் மட்டுமே நீங்கள் பிழைக்கத் திருக்க வழி பிறக்கும் ,\nசினிமாகாரர்களே யோசித்து பேசுங்கள் .\nஆமாம் ஐய���, இவங்களுக்கு ஏதாவது பேசவேண்டும் , பேப்பரில் பெயர் வரவேண்டும் அவ்வளவுதான்...கொஞ்சமும் பொறுப்பே இருப்பதில்லை.... ... நமக்கு கோவம் தான் வருகிறது இப்படி பிதற்றுவதைப் பார்த்தால்.... வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ என்று ...இன்று பாருங்கள் கமல் ஏதோ பினாத்தி உள்ளார்... இவங்களை எல்லாம்......\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nRe: பசிக்கு ஒரு தடுப்பூசி கண்டுபிடித்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் - விஜய் சேதுபதி\n@T.N.Balasubramanian wrote: யார் எது வேண்டுமானாலும் பேசலாம்.\nஎழுத்து சுதந்திரம் உண்டு இந்நாட்டில்.\nயார் பேசினாலும் (அவர்களை பேசவிட்டு)\nபசியின் போது எது கிடைத்தாலும் அள்ளிப்\nபோட்டு வயிற்றை நிரப்புவது போல சில பத்திரிகை\nஊடகங்கள் தங்கள் இடப்பசியை (காலியாக இருக்கும் இடத்தை)\nநிரப்ப இது போல் செய்திகளை பதிவு செய்கிறார்கள்.\nஒரு விஷயம் கவனித்தீர்களா பழ மு. அவர்களே \nஉலகத்தில் பசி என்று ஒன்று இல்லாவிட்டால்\nஉலகத்தில் பெரும்பாலோர் வேலை எல்லாம் செய்யமாட்டார்கள் .\nவீட்டில் உறங்கியே இருப்பார்கள்.கம்பெனிகளில் பதவி உயர்வுக்கு\nஆமாம் ஐயா, உலகம் ஸ்தம்பிக்கும் ... அந்த அறிவுகூட இல்லாதவனெல்லாம் பேசறான்... என்ன செய்வது \nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nRe: பசிக்கு ஒரு தடுப்பூசி கண்டுபிடித்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் - விஜய் சேதுபதி\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657143354.77/wet/CC-MAIN-20200713064946-20200713094946-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/education/01/210672?ref=category-feed", "date_download": "2020-07-13T09:22:27Z", "digest": "sha1:SH4N5ZH5VVZS62N3F2JL73C76645FA7O", "length": 8849, "nlines": 154, "source_domain": "www.tamilwin.com", "title": "யாழில் ஒரே பாடசாலையில் 100 வீதமான மாணவர்கள் சித்தி!! - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன் செவ்வாய்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nயாழில் ஒரே பாடசாலையில் 100 வீதமான மாணவர்கள் சித்தி\nவெளியாகியுள்ள கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையில் நாடளாவிய ரீதியில் பல மாணவர்கள் சிறந்த சித்திகளைப் பெற்று சாதனைப் படைத்துள்ளனர்.\nஇதன்படி யாழ். வேம்படி மகளிர் உயர்தர பாடசாலையில் 100 வீதமான மாணவர்கள் சித்தியடைந்துள்ளனர்.\nஇவர்களுள் 50 மாணவர்கள் ஒன்பது ஏ சித்திகளைப் பெற்றுள்ளனர், 32 மாணவர்கள் தமிழ்மொழி மூலமும் 18மாணவர்கள் ஆங்கில மொழிமூலமும் சித்தியடைந்துள்ளனர்.\nமேலும் 49 பேர் 8ஏ தரச்சித்தியினையும், 34மாணவர்கள் 7ஏ தரச்சித்தியினையும் 35 மாணவர்கள் 6ஏ தரச்சித்தியினைப் பெற்று பாடசாலைக்கும் குறித்த பகுதிக்கும் பெறுமை சேர்த்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nசாதாரண தர பரீட்சையில் கடமையாற்றியவர்களுக்கான கொடுப்பனவில் தாமதம்\nவரலாற்று சாதனை படைத்த மாணவர்களுக்கு கௌரவிப்பு\nவவுனியா விபுலானந்தா கல்லூரியில் நான்கு மாணவர்கள் 9 ஏ சித்தி\n55 வருடங்களுக்கு பின் க.பொ.த. சாதாரணதர பரீட்சையில் தமிழ் மாணவியின் வரலாற்றுச் சாதனை\nமட்டக்களப்பு புனித சிசிலியா பாடசாலையில் 18 மாணவிகள் 9ஏ சித்தி\nஇலங்கை மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்திய மாணவி இரு கைகளும் இன்றி அபார சாதனை\nஎளிமையான பதிவு, எண்ணற்ற இலங்கை தமிழர்களுக்கான வரன்கள், உலகளாவிய தேடல் இவையனைத்தும் ஒரே இடத்தில், உங்கள் வெடிங்மானில். பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657143354.77/wet/CC-MAIN-20200713064946-20200713094946-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://etamizhan.com/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F/", "date_download": "2020-07-13T08:07:17Z", "digest": "sha1:V3NC2IRSPFQN3I6YS37OP6MBCILCRX4F", "length": 15186, "nlines": 130, "source_domain": "etamizhan.com", "title": "காந்தியின் அஸ்தி திருட்டு….கவிதை எழுதி கண்டனம் செய்த கமல்! - etamizhan.com", "raw_content": "\nமுன்னணி ���டிகைகளை ஓரங்கட்டும் ஆத்மிகாவின் லேட்டஸ்ட் கியூட் கிளிக்ஸ்\nவெகுவாக ரசிகர்களை ஈர்க்கும் காளிதாஸ் நடிகை – அன் ஷீட்டல்\nசனம்ஷெட்டி போட்ட குத்தாட்டம் ஜொல்லு விடும் ரசிகர்கள்\nபிகில் ஷூட்டிங் ஸ்பாட்டில் தளபதி விஜய்…… வீடியோ\nகாந்தியின் அஸ்தி திருட்டு….கவிதை எழுதி கண்டனம் செய்த கமல்\nமத்திய பிரதேசத்தில் உள்ள பாபு பவன் என்ற பெயரில் ரேவாவில் இருக்கும் நினைவகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த காந்திஜியின் அஸ்தியை கொள்ளையர்கள் திருடி சென்று விட்டனர். இது தொடர்பாக காவல் துறையில் புகார் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில், நடிகர் மற்றும் மக்கள் நீதி மையத்தின் தலைவர் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் கவிதை வடிவில் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார். வன்முறை நிறைந்த நம் நாட்டை அகிம்சை முறையில் எந்த ஒரு அடக்கு முறையோ அல்லது போராட்டமோ நடத்தாமல், சமாதானமாக இந்தியாவின் விடுதலைக்கு வித்திட்டவர். சாதி, மத பேதங்களால் பிளவுபட்டு இருந்த நம் நாட்டினை ஒன்றிணைத்த அந்த மகான் நம் தேசத் தந்தை மகாத்மா காந்தி.\nஇருப்பினும் அவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை சுமத்த, எதிரிகளும் ஆங்காங்கே முளைத்தார்கள். இதனையடுத்து 1948ஆம் ஆண்டு நாதுராம் கோட்சே என்பவரால் சுட்டு கொல்லப்பட்டார் மகாத்மா காந்தி. இந்து மத வழக்கப்படி அவர் கொல்லப்பட்ட பிறகு, அவரின் அஸ்தி முழுவதுமாக நீர் நிலைகளில் கரைக்கப்படாமல், அவரின் ஒவ்வொரு நினைவகத்திற்கும் பிரித்து கொடுக்கப்பட்டு பத்திரப்படுத்தி பாதுகாக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் காந்திஜியின் 150ஆவது பிறந்தநாள் கடந்த அக்டோபர் 2ஆம் தேதி நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. அப்போது மத்திய பிரதேசத்தில் உள்ள பாபு பவன் என்ற பெயரில் ரேவாவில் இருக்கும் நினைவகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த காந்திஜியின் அஸ்தியை கொள்ளையர்கள் திருடி சென்று விட்டனர். அதோடு, காந்திஜியின் புகைப்படத்தின் மீது துரோகி என்று கிறுக்கி விட்டு, அதை சேதப்படுத்திவிட்டு சென்றுள்ளனர். இது மிகவும் கண்டனத்திற்குரியது. இது தொடர்பாக காவல் துறையில் புகார் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. நாடு முழுவழுதும் இந்த செயலுக்காக கடும் கண்டனம் தெரிவித்து வரும் ந���லையில், நடிகர் மற்றும் மக்கள் நீதி மையத்தின் தலைவர் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் கவிதை வடிவில் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.\n← கை கொடுக்க தயங்கிய தல ரசிகர்- வீடியோ\nஇரண்டு வருடங்களாக காத்திருந்த ஸ்ரீதிவ்யாவுக்கு தற்போது வாய்ப்பு. →\nபிக்பாஸ் வீட்டில் இன்று எவிக்சன் டைம்\n21st July 2019 etamizhan Comments Off on பிக்பாஸ் வீட்டில் இன்று எவிக்சன் டைம்\nபருவமழையை ஆடிப்பாடி வரவேற்ற கர்நாடக மக்கள்.\n24th June 2019 etamizhan Comments Off on பருவமழையை ஆடிப்பாடி வரவேற்ற கர்நாடக மக்கள்.\nநடிகை அமலா பாலுக்கு இரண்டாம் திருமணம் – வீடியோ\n21st March 2020 etamizhan Comments Off on நடிகை அமலா பாலுக்கு இரண்டாம் திருமணம் – வீடியோ\nமுன்னணி நடிகைகளை ஓரங்கட்டும் ஆத்மிகாவின் லேட்டஸ்ட் கியூட் கிளிக்ஸ்\n10th July 2020 etamizhan Comments Off on முன்னணி நடிகைகளை ஓரங்கட்டும் ஆத்மிகாவின் லேட்டஸ்ட் கியூட் கிளிக்ஸ்\nவெகுவாக ரசிகர்களை ஈர்க்கும் காளிதாஸ் நடிகை – அன் ஷீட்டல்\n10th July 2020 etamizhan Comments Off on வெகுவாக ரசிகர்களை ஈர்க்கும் காளிதாஸ் நடிகை – அன் ஷீட்டல்\nசனம்ஷெட்டி போட்ட குத்தாட்டம் ஜொல்லு விடும் ரசிகர்கள்\n7th July 2020 etamizhan Comments Off on சனம்ஷெட்டி போட்ட குத்தாட்டம் ஜொல்லு விடும் ரசிகர்கள்\nபிகில் ஷூட்டிங் ஸ்பாட்டில் தளபதி விஜய்…… வீடியோ\n4th July 2020 etamizhan Comments Off on பிகில் ஷூட்டிங் ஸ்பாட்டில் தளபதி விஜய்…… வீடியோ\nசனம்ஷெட்டி போட்ட குத்தாட்டம் ஜொல்லு விடும் ரசிகர்கள்\n7th July 2020 etamizhan Comments Off on சனம்ஷெட்டி போட்ட குத்தாட்டம் ஜொல்லு விடும் ரசிகர்கள்\nபிகில் ஷூட்டிங் ஸ்பாட்டில் தளபதி விஜய்…… வீடியோ\n4th July 2020 etamizhan Comments Off on பிகில் ஷூட்டிங் ஸ்பாட்டில் தளபதி விஜய்…… வீடியோ\nசினிமா செய்திகள் பிரபலம் வீடியோ\n“கவிதைகள் சொல்லவா உன் பெயர் சொல்லவா” பாடி அசத்திய சீமான்\n30th June 2020 etamizhan Comments Off on “கவிதைகள் சொல்லவா உன் பெயர் சொல்லவா” பாடி அசத்திய சீமான்\nமுன்னணி நடிகைகளை ஓரங்கட்டும் ஆத்மிகாவின் லேட்டஸ்ட் கியூட் கிளிக்ஸ்\n10th July 2020 etamizhan Comments Off on முன்னணி நடிகைகளை ஓரங்கட்டும் ஆத்மிகாவின் லேட்டஸ்ட் கியூட் கிளிக்ஸ்\nவெகுவாக ரசிகர்களை ஈர்க்கும் காளிதாஸ் நடிகை – அன் ஷீட்டல்\n10th July 2020 etamizhan Comments Off on வெகுவாக ரசிகர்களை ஈர்க்கும் காளிதாஸ் நடிகை – அன் ஷீட்டல்\nசனம்ஷெட்டி போட்ட குத்தாட்டம் ஜொல்லு விடும் ரசிகர்கள்\n7th July 2020 etamizhan Comments Off on சனம்ஷெட்டி போட்ட குத்தாட்டம் ஜொல்லு விடும் ரசிகர்கள்\nபிகில் ஷூ���்டிங் ஸ்பாட்டில் தளபதி விஜய்…… வீடியோ\n4th July 2020 etamizhan Comments Off on பிகில் ஷூட்டிங் ஸ்பாட்டில் தளபதி விஜய்…… வீடியோ\nகண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் நடிகையா இது\n3rd July 2020 etamizhan Comments Off on கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் நடிகையா இது\nகுமரித் தமிழை இணைக்க – தொழில்\nஉங்கள் ஊர் செய்திகளை உலகறியச் செய்ய தொடர்புகொள்ளுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657143354.77/wet/CC-MAIN-20200713064946-20200713094946-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://etamizhan.com/2020/06/30/", "date_download": "2020-07-13T06:54:16Z", "digest": "sha1:Z5LLM4Q3SYQIRHCIRO62YBHBFWRUX4JW", "length": 9396, "nlines": 113, "source_domain": "etamizhan.com", "title": "30th June 2020 - etamizhan.com", "raw_content": "\nமுன்னணி நடிகைகளை ஓரங்கட்டும் ஆத்மிகாவின் லேட்டஸ்ட் கியூட் கிளிக்ஸ்\nவெகுவாக ரசிகர்களை ஈர்க்கும் காளிதாஸ் நடிகை – அன் ஷீட்டல்\nசனம்ஷெட்டி போட்ட குத்தாட்டம் ஜொல்லு விடும் ரசிகர்கள்\nபிகில் ஷூட்டிங் ஸ்பாட்டில் தளபதி விஜய்…… வீடியோ\nசினிமா செய்திகள் பிரபலம் வீடியோ\n“கவிதைகள் சொல்லவா உன் பெயர் சொல்லவா” பாடி அசத்திய சீமான்\n“கவிதைகள் சொல்லவா உன் பெயர் சொல்லவா” பாடி அசத்திய சீமான். View this post on Instagram \"கவிதைகள் சொல்லவா உன் பெயர் சொல்லவா இரண்டுமே ஒன்றுதான்\nஜெயம் ராஜா இயக்கத்தில் ஜெயம் ரவி, அரவிந்த் சாமி, நயன்தாரா ஆகியோர் இணைந்து நடித்து வெளிவந்த மாபெரும் வெற்றியடைந்த படம் தான் தனி ஒருவன். இப்படத்தை அதிகம்\nமுன்னணி நடிகைகளை ஓரங்கட்டும் ஆத்மிகாவின் லேட்டஸ்ட் கியூட் கிளிக்ஸ்\n10th July 2020 etamizhan Comments Off on முன்னணி நடிகைகளை ஓரங்கட்டும் ஆத்மிகாவின் லேட்டஸ்ட் கியூட் கிளிக்ஸ்\nவெகுவாக ரசிகர்களை ஈர்க்கும் காளிதாஸ் நடிகை – அன் ஷீட்டல்\n10th July 2020 etamizhan Comments Off on வெகுவாக ரசிகர்களை ஈர்க்கும் காளிதாஸ் நடிகை – அன் ஷீட்டல்\nசனம்ஷெட்டி போட்ட குத்தாட்டம் ஜொல்லு விடும் ரசிகர்கள்\n7th July 2020 etamizhan Comments Off on சனம்ஷெட்டி போட்ட குத்தாட்டம் ஜொல்லு விடும் ரசிகர்கள்\nபிகில் ஷூட்டிங் ஸ்பாட்டில் தளபதி விஜய்…… வீடியோ\n4th July 2020 etamizhan Comments Off on பிகில் ஷூட்டிங் ஸ்பாட்டில் தளபதி விஜய்…… வீடியோ\nசனம்ஷெட்டி போட்ட குத்தாட்டம் ஜொல்லு விடும் ரசிகர்கள்\n7th July 2020 etamizhan Comments Off on சனம்ஷெட்டி போட்ட குத்தாட்டம் ஜொல்லு விடும் ரசிகர்கள்\nபிகில் ஷூட்டிங் ஸ்பாட்டில் தளபதி விஜய்…… வீடியோ\n4th July 2020 etamizhan Comments Off on பிகில் ஷூட்டிங் ஸ்பாட்டில் தளபதி விஜய்…… வீடியோ\nசினிமா செய்திகள் பிரபலம் வீடியோ\n“கவிதைகள் சொல்லவா உன் பெயர் சொல்லவா” ப���டி அசத்திய சீமான்\n30th June 2020 etamizhan Comments Off on “கவிதைகள் சொல்லவா உன் பெயர் சொல்லவா” பாடி அசத்திய சீமான்\nமுன்னணி நடிகைகளை ஓரங்கட்டும் ஆத்மிகாவின் லேட்டஸ்ட் கியூட் கிளிக்ஸ்\n10th July 2020 etamizhan Comments Off on முன்னணி நடிகைகளை ஓரங்கட்டும் ஆத்மிகாவின் லேட்டஸ்ட் கியூட் கிளிக்ஸ்\nவெகுவாக ரசிகர்களை ஈர்க்கும் காளிதாஸ் நடிகை – அன் ஷீட்டல்\n10th July 2020 etamizhan Comments Off on வெகுவாக ரசிகர்களை ஈர்க்கும் காளிதாஸ் நடிகை – அன் ஷீட்டல்\nசனம்ஷெட்டி போட்ட குத்தாட்டம் ஜொல்லு விடும் ரசிகர்கள்\n7th July 2020 etamizhan Comments Off on சனம்ஷெட்டி போட்ட குத்தாட்டம் ஜொல்லு விடும் ரசிகர்கள்\nபிகில் ஷூட்டிங் ஸ்பாட்டில் தளபதி விஜய்…… வீடியோ\n4th July 2020 etamizhan Comments Off on பிகில் ஷூட்டிங் ஸ்பாட்டில் தளபதி விஜய்…… வீடியோ\nகண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் நடிகையா இது\n3rd July 2020 etamizhan Comments Off on கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் நடிகையா இது\nகுமரித் தமிழை இணைக்க – தொழில்\nஉங்கள் ஊர் செய்திகளை உலகறியச் செய்ய தொடர்புகொள்ளுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657143354.77/wet/CC-MAIN-20200713064946-20200713094946-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.akaramuthala.in/modernliterature/katturai/%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2020-07-13T09:17:04Z", "digest": "sha1:6UX2PPFYV5IHINZHRLBCWFKWZWEYXJNK", "length": 33811, "nlines": 344, "source_domain": "www.akaramuthala.in", "title": "மதுவிலக்கு நாடகங்கள் மக்களை மயக்கா! - அகர முதல", "raw_content": "\nஉறுதிமொழிஞர் தொல்காப்பியம் சங்க இலக்கியம் திருக்குறள் இக்கால இலக்கியம் நிகழ்வுகள் நோக்கம் -- தொடர்பு\nமதுவிலக்கு நாடகங்கள் மக்களை மயக்கா\nமதுவிலக்கு நாடகங்கள் மக்களை மயக்கா\nஇலக்குவனார் திருவள்ளுவன் 17 April 2016 No Comment\nமதுவிலக்கு நாடகங்கள் மக்களை மயக்கா\nதுஞ்சினார் செத்தாரின் வேறல்லர் எஞ்ஞான்றும்\nநஞ்சுண்பார் கள்ளுண் பவர். (திருக்குறள் 926)\nஎன்று மது அருந்துநருக்கும் நஞ்சு அருந்துநருக்கும் வேறுபாடில்லை என்கிறார் தெய்வப்புலவர் திருவள்ளுவர்.\nஅரசே குடிமக்களைக் குடிகார மக்களாக்கி நாளும் நஞ்சுஊட்டுவது கொடுமையினும் கொடுமையன்றோ இக்கொடுமையை ஒழிக்க மன்பதை ஆர்வலர்களும் மக்களும் சில கட்சிகளும் பல அமைப்பினரும் போராடி வருகின்றனர். ஆனால், மது ஒழிப்புப் போராளிகளை மடியச் செய்யும் அரசு நாடகமாடுகிறது.\nமதுவிலக்கு என்ற சிந்தனை இந்தியத் துணைக்கண்டத்தில் முதன்முதலில் தமிழ்நாட்டிற்குத்தான் வந்தது. நீதிக்கட்���ி தொடர்ச்சியாக நடத்திய மது ஒழிப்பு மாநாடுகள், பரப்புரைகளால், மூதறிஞர் இராசாசி தி.பி.1968 / கி.பி. 1937 இல் மதுவிலக்குச் சட்டத்தைக் கொண்டு வந்தார். இருப்பினும் இது முழுமையாக இல்லை. 1939 இல் இதற்கும் முடிவு வந்தது. முழுமையான மதுவிலக்கு என்பது 1952 இல் நடைமுறைக்கு வந்தது. ஆனால் இப்பொழுது மது விலக்கு இல்லை என்றாலும், சாராயச் சாவுகள் மிகுதியாக உள்ள மாநிலமாகத்தமிழ்நாடு உள்ளது. குடிப்பழக்கத்தால் இறப்போர், சிதையும் குடும்பத்தினர் எண்ணிக்கையும் இங்கே மிகுதியாக இருப்பதில் வியப்பில்லை.\nமதுவிலக்கை நடைமுறைப்படுத்தினால் மத்திய அரசு தரும் நல்கைத்தொகையை கலைஞர் கருணாநிதி முதல்வராக இரு்நதபொழுது மத்திய அரசிடம் கேட்டார். இனிமேல் நடைமுறைப்படுத்துபவர்களுக்கு மட்டுமே பொருந்தும்; நடைமுறைப்படுத்தி வருபவர்களுக்கு இது பொருந்தாது என மத்திய அரசு கூறியதால் ஆவணி 14, 2002 – 1971 ஆக.30 அன்று மதுவிலக்கை நீக்கினார். எனவே, மதுவால் தமிழ்நாட்டைக் கெடுத்ததில் பேராயக்கட்சிக்கும் (காங்கிரசிற்கும்) பங்கு உள்ளது என்பதை நாம் மறக்கக்கூடாது. குற்றச்செயலலில் பங்குடைய இருவரில் ஒருவரை மட்டும் தூற்றுவது சரியல்ல அல்லவா\nஅதே நேரம் இச்சட்டம் சட்டமன்றத்தில் கொண்டுவரப்படாமல், அப்போதைய ஆளுநர் கே.கே.சாவின் மூலம் ஆணையாகப் பிறப்பிக்கப்பட்டது. மது என்றால் என்னவென்றே அறியாத் தலைமுறையினர் மதுவிற்கு அடிமையாயினர். புதுச்சேரிக்கும் அருகமை பிற மாநிலப் பகுதிகளுக்கும் விடுமுறையில் மது அருந்துவதற்காகச் சென்றவர்கள், தமிழ்நாட்டிலேயே அளவுகடந்து குடிப்பதற்குப் பழகிப்போயினர். இன்றைக்கோ நல்லநாள், கெட்டநாள், மகிழ்ச்சி, துயரம், என எவ்வகையாய் இருப்பினும் குழுவாக மது அருந்துவது என்பது புதிய ஒழுகலாறாக (கலாச்சாரமாக) மாறிவிட்டது. அது மட்டுமல்ல மாணாக்கர்கள், பெண்கள் என்ற வேறுபாடின்றி எல்லா நிலையினரும் மதுவிற்கு அடிமையாகும் நிலை வந்துவிட்டது.\nமது அருந்துதல் என்பது குடிப்பழக்கம் என்றில்லாமல், அளவுகடந்த போதையை உட்கொள்ளல் என்ற நிலை ஏற்பட்டமையால், குடிப்பழக்கத்தால் இறந்தவர்கள், நேர்ச்சியில்(விபத்தில்) பிறரை சிக்கவைத்துச் சாகச் செய்தவர்கள், இதனால் மதுப்பழக்கம் இல்லாமலேயே உயிரிழந்தவர்கள், ஊனமானவர்கள் எனப் பெருகினர். இதனால் ஆயிரக்கணக்கில் கைம்பெண்களும் தந்தையை இழந்த பிள்ளைகளும் பெருகி வருகின்றனர். எனவே, இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்ற குரல் ஓங்கி ஒலிக்கிறது. இதற்கு முன்பும் இவ்வாறு கடுமையாக எதிர்ப்பு இருந்தது. ஆதலின், ஆடி 15, 2004 / சூலை 30, 1973 அன்று கள்ளுக்கடைகளையும் ஆவணி 16, 2005/ செப் 01, 1974 அன்று சாராயக்கடைகளையும் மூடி அப்போதைய முதல்வர் கலைஞர் கருணாநிதி மதுவிலக்கை மீளவும் அறிமுகப்படுத்தினார். எனினும் மதுவிற்கு அடிமையானவர்களும் மதுவிற்பனையால் வளம்பெற்றவர்கள் பெருகி இருந்ததாலும் கள்ளச்சாராயங்கள் பெருகி, கள்ளச்சாராயச்சாவுகளும் பெருகின.\nதிரைப்படத்தில் குடிக்கும் காட்சியில் நடிக்க மாட்டேன் என்று பிடிவாதமாகக் கொள்கைப் பிடிப்புடன் இருந்த மக்கள்திலகம் எம்ஞ்சியார், தான் முதல்வராக இருந்தபொழுது 1981 இல் மதுவிலக்கைத் தளர்த்தினார்.\n‘தமிழ்நாடு மாநில வாணிபக்கழகம்’ (TASMAC) என்னும் அரசு நிறுவனம் 23.05.1983 வைகாசி 09, 2014 அன்று அமைக்கப்பட்டு அதன் மூலம் அரசே மதுவிற்கத் தொடங்கியது.\nமரு.இராமதாசு அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டவாறு 29.07.2010 அன்று மதுவிலக்கு குறித்து அரசு ஆய்ந்து(பரிசீலித்து) வருவதாகக் கூறிய கலைஞர் கருணாநிதி, மதுவிலக்கு நடைமுறைப்படுத்தப்படும் என்று 08.08.2010 அன்று உறுதியளித்தவர், 24.08.10 அன்று செய்தியாளர்களிடம்\n“மதுவிலக்கு குறித்து பரிசீலித்து வருவதாகத்தானே சொன்னேன், இத்தனை நாள்களில் கொண்டு வருகிறேன் என்றா கூறினேன்” என நழுவியுள்ளதை அவர் மறந்தாலும் மக்கள் மறக்கவில்லை.\nஇடையிலே அவர் மதுவிலக்கை நடைமுறைப்படுத்தயிருந்தாலும் மதுஆலைச் செல்வர்களாகத் தி.மு.க.வினர் இருப்பதால் நம்பிக்கை வரவல்லை. இந்நாள் முதல்வரோ, சட்ட மன்றத்திலேயே மதுவிலக்கிற்கான வாய்ப்பு இல்லை என்று மறுப்பினைத் தெரிவிக்கச் செய்தவர், இப்பொழுது தேர்தல் பரப்புரையின் முதல் கூட்டத்தில் ஆட்சிக்கு வந்தால் படிப்படியாக மது விலக்கை நடைமுறைப்படுத்தப்படும் என்று கூறுகிறார். பீகாரில் முழுமையான மதுவிலக்கை அறிமுகப்படுத்தப்படும் பொழுது ஏன் இங்கே முடியாது என்ற வினா மக்கள் உள்ளங்களில் எழுகிறது. எனவே, இந்த அறிவிப்பின்மேல் மக்களுக்குச் சிறிதும் நம்பிக்கை யில்லை.\n மதுவிலக்குப் போராளி சசிபெருமாள் மறைவிற்கும் அசையாத செ.அரசு, மதுவிலக்குப் பாடகர்களைத் தளையிடும் செ.அரசு மதுவிலக��குப்பாடல் பாடியதற்காக இரு சிறுமியர்மீது தேசப்பாதுகாப்பிற்கு எதிரான குற்றமாகக்கருதி வழக்குதொடுத்துள்ள செ.அரசு, மதுவிற்பனை மீதான தன் பற்றினை வெளிப்படுத்துவதால், தேர்தல் பரப்புரை உறுதிமொழி என்பது தேர்தல் நாடக்திகின் ஒரு பகுதி என்றுதான் மக்கள் உணருகின்றனர்.\nஎந்தக் கொள்கையில் ஒற்றுமை இருக்கிறதோ இல்லையோ, மது ஆலைகளைத் திறம்பட நடத்துவதிலும் அவற்றிலிருந்து அரசு கொள்முதல் செய்வதிலும் இந்நாள் முன்னாள் முதல்வர்களிடையே ஒற்றுமை உள்ளது. எனவே, மக்களிடம் நம்பிக்கை இல்லை.\nஒருவேளை இருவர் கூற்றும் நம்பகமானவை என்றே எடுத்துக் கொள்வோம். ஆனால், பா.ம.க. தொடங்குவதற்கு முன்னரிருந்தே மதுவிலக்குப் பரப்புரை மேற்கொண்டு வரும் மரு.இராமதாசு, மதுவிலக்கிற்கான போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் நடைப்பயணங்கள் மேற்கொண்டு வரும் வைகோ, மதுவிலக்கினை வலியுறுத்தி வந்த மக்கள் நலன் இயக்கம் என்ற பெயரில் செயல்பட்டு இப்பொழுது மக்கள் நலக்கூட்டணியாக மலர்ந்துள்ள கட்சியினர் கூறுவதை மக்கள் நம்புகின்றனர். எனவே, அ.தி.மு.க., தி.மு.க.விற்கு வாய்ப்பளித்தது போதும். இனியும் அவற்றிற்கு வாய்ப்பளிக்க வேண்டா, புதியவர்களுக்கு வாய்ப்பளிப்போம். இவர்கள் மதுவிலக்கை நடைமுறைப்படுத்துவார்கள். அக்கொள்கையில் சரிவு வந்தால் ஆளும் வாய்ப்பினைத் தவறவிட்ட முதன்மைக்கட்சிகள் சரிவினைச் சரிசெய்து விடுவர் என்று நம்புகின்றனர்.\nமது ஆலைகளை இப்பொழுதே மூடுமாறு கட்சியனருக்கு அறிவுறுத்தாக ஆளும் கட்சியும் ஆண்ட கட்சியும் ஆட்சியில் அமர்ந்தால் மது தொழிற்சாலைகளை மூடச்சொல்லாது. பிற மாநிலங்களுக்கும் பிற நாடுகளுக்குமான உற்பத்தி என இயங்கச்செய்து கள்ள மது ஆறாகப் பெருக்கெடுத்துஓட வழி செய்யும். எனவே, மதுவிலக்கு நாடகங்களை நம்ப வேண்டா என்றே மக்கள் எண்ணுகின்றனர்.\nமக்கள் தங்கள் எண்ணத்தில் உறுதியாக இருந்தால், மது மயக்கத்திலிருந்து மக்களும் மீள்வர்\nஅத்தகைய ஆட்சி அமைய தேர்தல் வழிவகுப்பதாக\nஅகரமுதல 129, சித்திரை 04, 2047 / ஏப்பிரல் 17, 2016\nTopics: இதழுரை, இலக்குவனார் திருவள்ளுவன், கட்டுரை, தேர்தல் Tags: Ilakkuvanar Thiruvalluvan, கருணாநிதி, கலைஞர், செயலலிதா, மது ஆலைகள், மதுவிலக்கு, மரு.இராமதாசு, வைகோ\nஇரசினி விவரமின்றிப் பாராட்டியதை ஏற்க வெட்கப்பட வேண்டாவா\nதமிழில் படித்தோருக்கு வேலையில் முன்னுரிமை ஓர் ஏமாற்று வேலை – இலக்குவனார் திருவள்ளுவன்\nகருத்துக் கதிர் 1.20 : அவரும் தவறு இவரும் தவறு\nபேரா.எழுத்தாளர் அய்க்கண், காலனிடம் கதை சொல்லச் சென்றார்\n« அன்றாடம் வணங்கியே அடிதொழும் நம்கரம்\nபாரெங்கும் தமிழ் – இல. பிரகாசம் »\nஆதரவு சசிகலா, தினகரனுக்கு அல்ல உண்மைக்கு\nகண்ணியக் காவலர் குலோத்துங்கன் – இலக்குவனார் திருவள்ளுவன்\n முகநூலில் சொல்லாய்வு, சொல், சொற்களம், தமிழ்ச்சொல்லாய்வு முதலான பெயர்களில்...\nசங்கத்தமிழ்த் தரவு தகைமையாளர் பாண்டியராசாவின் சங்கச் சோலை – இலக்குவனார் திருவள்ளுவன்\nசங்கத்தமிழ்த் தரவு தகைமையாளர் பாண்டியராசாவின் சங்கச் சோலை கணிணி உகத்தில் கணிணி வழியாகத்...\nமகுடை – கரோனா நோயர் தொடர்பான சொற்களை அறிவோம்\nமகுடை - கரோனா நோயர் தொடர்பான சொற்களை அறிவோம்\nமகுடை – கரோனா தொற்றி தொடர்பான சொற்களை அறிவோம்\nமகுடை - கரோனா தொற்றி தொடர்பான சொற்களை அறிவோம்\nவெருளி அறிவியல் – உரூ. 1500/- விலையுள்ள இந்நூலை இலவயமாகப் படிக்க வாய்ப்பு\nவெருளி அறிவியல் - உரூ. 1500/ விலையுள்ள இந்நூலை இலவயமாகப் படிக்க வாய்ப்பு\nசங்கக் காலத்தில் நோய் தீரத் தனிமைப்படுத்தல் – நாக.இளங்கோவன்\nஉலகத்தமிழர் பேரவையின் அந்தமான் தமிழர்கள் – பகிர்வாடல்\nகுவிகம் இணைய அளவளாவல்: காத்தாடி நாடகமும் புத்த அறிமுகமும்\nதமிழும் ஒருங்குகுறியும் – இணைய உரையாடல்\nசீறா தரும் தன்னம்பிக்கை, கருத்தரங்கம்\nஇலக்குவனார் திருவள்ளுவன் on தமிழும் ஒருங்குகுறியும் – இணைய உரையாடல்\nManoharan on தமிழும் ஒருங்குகுறியும் – இணைய உரையாடல்\nஇ.பு.ஞானப்பிரகாசன் on அயற்சொற்களைத் தமிழ் மயமாக்காதீர்\nஇ.பு.ஞானப்பிரகாசன் on அயற்சொற்களைத் தமிழ் மயமாக்காதீர்\nபுலவர் சந.இளங்குமரன் on மறக்க முடியுமா பெருமழைப்புலவர் பொ.வே.சோமசுந்தரனார் : எழில்.இளங்கோவன்\nஉலகத்தமிழர் பேரவையின் அந்தமான் தமிழர்கள் – பகிர்வாடல்\nகுவிகம் இணைய அளவளாவல்: காத்தாடி நாடகமும் புத்த அறிமுகமும்\nதமிழும் ஒருங்குகுறியும் – இணைய உரையாடல்\nசீறா தரும் தன்னம்பிக்கை, கருத்தரங்கம்\nஒய்எம்சிஏ பக்தவத்சலம் இலக்கியத் தொண்டில் விடை பெற்றார்\nயாழ்ப்பாண நூலக எரிப்பு இனஅழிப்பின் பகுதியே\nசங்கக் காலத்தில் நோய் தீரத் தனிமைப்படுத்தல் – நாக.இளங்கோவன்\nசிறப்புக் கட்டுரை: பாராட்டுக்குரிய ஊர்ப்பெயர் ஆணையைத் திரும்பப் பெறுக\nஇலக்குவனார் மறுபதிப்பாய் இவரைச் சொல்வேன்\nதரணி ஆளும் தமிழ் – கா.ந.கல்யாணசுந்தரம்\nஞாலம் – கவிஞர்களுக்கு ஓர் அறிவிப்பு\nஅவலநிலையில் அல்லல்படும் தொழிலாளிகள் – பாகை. இரா.கண்ணதாசன்\nIlakkuvanar Thiruvalluvan Prof.Dr.S.Ilakkuvanar இலக்குவனார் திருவள்ளுவன் தமிழ் திருவள்ளுவர் இ.பு.ஞானப்பிரகாசன் வைகை அனிசு குறள்நெறி technical terms கலைச்சொல் இனப்படுகொலை கவிதை ஈழம் thirukkural சென்னை நூல் வெளியீடு தேவதானப்பட்டி மறைமலை இலக்குவனார் திருக்குறள் கருத்தரங்கம் தேனி புதுச்சேரி வைகை அனீசு செயலலிதா நினைவேந்தல்\nசங்கக் காலத்தில் நோய் தீரத் தனிமைப்படுத்தல் – நாக.இளங்கோவன்\nஉலகத்தமிழர் பேரவையின் அந்தமான் தமிழர்கள் – பகிர்வாடல்\nகுவிகம் இணைய அளவளாவல்: காத்தாடி நாடகமும் புத்த அறிமுகமும்\nதமிழும் ஒருங்குகுறியும் – இணைய உரையாடல்\nசீறா தரும் தன்னம்பிக்கை, கருத்தரங்கம்\nஇலக்குவனார் திருவள்ளுவன் - அலைபேசி 98844 81652...\nManoharan - ஐயா , உங்களின் தொடர்பு எண்ணைத் தெரிவிக்க வேண்ட...\nஇ.பு.ஞானப்பிரகாசன் - ஒலிபெயர்ப்பு என்பது மொழிபெயர்ப்புப் போல் ஒரு தனி ம...\nஇ.பு.ஞானப்பிரகாசன் - பெருமதிப்பிற்குரிய என்று பொதுவாகக் கடிதங்களின் துவ...\nபுலவர் சந.இளங்குமரன் - பெருமழைப் புலவர் பற்றிய அருமையான தரவுகள். பெருமழைய...\n85 சித்தர் நூல்கள் விவரம் - பொன்னையா சாமிகள் (27)\nதமிழைத் தாங்கும் தமிழ் வழிப்பள்ளிகள் - 4 (8)\nதேசிய விண்வெளித் தொலையுணர்வு மையத்தில் தொழில்பயிலுநர் பயிற்சி (8)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657143354.77/wet/CC-MAIN-20200713064946-20200713094946-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vikadam.com/cartoon-items/crazy-kishkintha/", "date_download": "2020-07-13T08:45:19Z", "digest": "sha1:Q4RBXUJZAPF47BPXZVHOQDIZHOVZIAWS", "length": 5355, "nlines": 107, "source_domain": "www.vikadam.com", "title": "கிரேசி மோகனின் நகைச்சுவை நாடகம் - கிரேசி கிஷ்கிந்தா பாகம் 1 | விகடம் | Vikadam Vikadam | விகடம்", "raw_content": "\nகிரேசி மோகனின் நகைச்சுவை நாடகம் – கிரேசி கிஷ்கிந்தா பாகம் 1\nHome//Video, தமிழ் நகைச்சுவை//கிரேசி மோகனின் நகைச்சுவை நாடகம் – கிரேசி கிஷ்கிந்தா பாகம் 1\nகிரேசி மோகனின் நகைச்சுவை நாடகம் – கிரேசி கிஷ்கிந்தா பாகம் 1Loshan ARV2020-04-25T20:53:08+05:30\nகிரேசி மோகனின் நகைச்சுவை நாடகம் – கிரேசி கிஷ்கிந்தா பாகம் 1\nவசூல்ராஜா MBBS கலக்கல் நகைச்சுவைகள் – கமல், பிரபு & கிரேசி மோகன்\nContractor Nesamani – சிரி சிரி நேசமணி – பிரெண்ட்ஸ் திரைப்படக் காட்சிகள்\nமனிதனின் மெமரி & கடவுள்\nநீ ஒது���்கி நில்லு – சின்னக் கதை\nஹர்பஜன் ஒரு சீக்கியத் தமிழன் \nசாமி கிரீடம் – ஜோக்\nஆணாப் பிறந்தாலே கஷ்டம் தாம்பா\nஆட்சிக் கலைப்பு – இரட்டைக் குழந்தை\nதீராத நோய் – டாக்டர் டாக்டர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657143354.77/wet/CC-MAIN-20200713064946-20200713094946-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://crictamil.in/pink-ball-test-first-wicket-with-drs/", "date_download": "2020-07-13T08:01:03Z", "digest": "sha1:4NQUHFDR4BY63MVUF3ZSM27JN3FB44QM", "length": 6194, "nlines": 63, "source_domain": "crictamil.in", "title": "பிங்க் பால் டெஸ்ட் கிரிக்கெட்டின் முதல் விக்கெட்டில் நடந்த அதிசயம் என்ன தெரியுமா ? - விவரம் இதோ", "raw_content": "\nHome கிரிக்கெட் செய்திகள் இந்திய கிரிக்கெட் பிங்க் பால் டெஸ்ட் கிரிக்கெட்டின் முதல் விக்கெட்டில் நடந்த அதிசயம் என்ன தெரியுமா \nபிங்க் பால் டெஸ்ட் கிரிக்கெட்டின் முதல் விக்கெட்டில் நடந்த அதிசயம் என்ன தெரியுமா \nஇந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி பகல் இரவு ஆட்டமாக இன்று சரியாக 1 மணி அளவில் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் துவங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பங்களாதேஷ் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.\nமிகுந்த எதிர்பார்ப்புடன் துவங்கிய இந்த முதல் பிங்க் பால் பகலிரவு டெஸ்ட் போட்டியில் முதல் விக்கெட்டே ஒரு சாதனையுடன் நிகழ்ந்துள்ளது. அதன்படி ஏழாவது ஓவரை வீசிய இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர் இஷாந்த் சர்மா மூன்றாவது பந்தில் 4 ரன்கள் எடுத்திருந்த இம்ரான் கைசை எல்பிடபிள்யூ மூலம் ஆட்டமிழக்கச் செய்தார்.\nஇதில் என்ன சிறப்பு என்றால் அம்பயர் விக்கெட் கொடுத்தும் அதனை ஏற்க மறுத்த பேட்ஸ்மேன் ரிவியூ செய்தார். உடனே மூன்றாவது அம்பயர் அதனை சோதித்துப் பார்க்க பந்து ஸ்டம்பில் லைனில் சென்று ஸ்டம்பை அடித்ததால் விக்கெட் கொடுக்கப்பட்டது. இதன்மூலம் பிங்க்பால் டெஸ்ட் கிரிக்கெட்டில் முதல் விக்கெட்டை கைப்பற்றி இஷாந்த் சர்மா சாதனை படைத்தார்.\nஅதனை தொடர்ந்து தற்போது இந்திய அணி தொடர்ந்து சிறப்பாக பந்து வீசி வருகிறது. இதுவரை 22 ஓவர்களை வீசி உள்ள இந்திய அணி 6 விக்கெட்டுகளை வீழ்த்தி உள்ளது குறிப்பிடத்தக்கது பங்களாதேஷ் அணி தற்போது 73 ரன்களுடன் விளையாடி வருகிறது.\nஇப்போதுள்ள வீரர்களில் இந்த 5 பேர் என் அணியில் விளையாட தகுதியானவர்கள் – கங்குலி ஓபன் டாக்\nகோலி சீக்கிரம் ரோஹித்திடம் தஞ்சம் அடையனும். இல்லனா 2-3 வருஷம் முன்னாடியே ரி��்டயர்டு ஆகவேண்டியிருக்கும் – டாம் மூடி எச்சரிக்கை\nதோனி இன்னைக்கு இவ்ளோ பேரோடும், புகழோடும் இருக்க இவரே காரணம் – தோனியை மறைமுகமாக தாக்கிய கம்பீர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657143354.77/wet/CC-MAIN-20200713064946-20200713094946-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/sports-cricket/bangladesh-senior-cricketer-and-former-captain-mashrafe-mortaza-positive-corona-qc802v", "date_download": "2020-07-13T09:38:12Z", "digest": "sha1:SEMYUACR7FGSKAIM3EQUOXYIFZLGCEHC", "length": 10502, "nlines": 117, "source_domain": "tamil.asianetnews.com", "title": "கிரிக்கெட் உலகில் சோகம்: வங்கதேச சீனியர் கிரிக்கெட் வீரருக்கு கொரோனா பாசிட்டிவ் | bangladesh senior cricketer and former captain mashrafe mortaza positive corona", "raw_content": "\nகிரிக்கெட் உலகில் சோகம்: வங்கதேச சீனியர் கிரிக்கெட் வீரருக்கு கொரோனா பாசிட்டிவ்\nவங்கதேச கிரிக்கெட் வீரர் மஷ்ரஃபே மோர்டசாவுக்கு கொரோனா உறுதியாகியுள்ளது.\nசீனாவின் வூஹான் நகரில் உருவான கொரோனா வைரஸ், உலகம் முழுதும் பேரிழப்புகளை ஏற்படுத்திவருகிறது. உலகம் முழுதும் உயிரிழப்புகளையும் பெரும் பொருளாதார இழப்பையும் ஏற்படுத்தியுள்ளது கொரோனா. கொரோனாவால் உலகம் முழுதும் சுமார் 88 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nகொரோனா அச்சுறுத்தலால் அனைத்து கிரிக்கெட் போட்டிகளும் தள்ளிவைக்கப்பட்டுள்ளன. ஐபிஎல் 13வது சீசன் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கிரிக்கெட் வீரர்கள் மற்றும் ரசிகர்களின் பாதுகாப்பையும் ஆரோக்கியத்தையும் கருத்தில் கொண்டுதான் கிரிக்கெட் போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.\nஆனாலும் ஒருசில முன்னாள் மற்றும் இந்நாள் கிரிக்கெட் வீரர்கள் கொரோனாவீன் தீவிர பரவலில் சிக்கியுள்ளனர். பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் உமர் டௌஃபிக்கிற்கு கொரோனா உறுதியான நிலையில், சிகிச்சைக்கு பின்னர் அவர் குணமடைந்தார். பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் ஷாகித் அஃப்ரிடி கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகிறார்.\nஇந்நிலையில், வங்கதேச அணியின் சீனியர் வீரரும் முன்னாள் கேப்டனுமான மஷ்ரஃபே மோர்டசாவிற்கு கொரோனா உறுதியாகியுள்ளது. வியாழக்கிழமை இரவு மோர்டசாவிற்கு காய்ச்சல் இருந்தநிலையில், அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. பரிசோதனை முடிவில் மோர்டசாவிற்கு கொரோனா உறுதியாகியிருக்கிறது.\nவங்கதேச அணியின் சீனியர் வீரரான மஷ்ரஃபே மோர்டசா, 36 டெஸ்ட், 220 ஒருநாள் மற்றும் 54 டி20 போட்டிகளில் ஆடியுள்ளார். மோர்டசாவிற்கு கொரோனா உறுதியாக���யிருப்பது, அந்நாட்டு கிரிக்கெட் ரசிகர்களுக்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.\nசொந்த மண்ணில் இங்கிலாந்துக்கு மரண அடி.. முதல் டெஸ்ட்டில் வெஸ்ட் இண்டீஸ் அபார வெற்றி\n வெடித்தது சர்ச்சை.. உண்மையில் நடந்தது என்ன..\nஇந்தியாவின் ஆல்டைம் டாப் 6 ஃபீல்டர்கள் இவங்கதான்..\nநானும் தோனியும் போட்ட பக்கா பிளான்.. தரையில் தான் படுப்போம்..\nஇந்திய அணியின் முன்னாள் தொடக்க வீரருக்கு கொரோனா..\nஉலக கோப்பை ஜெயிச்சாதான் எனக்கு கல்யாணம்..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n கிளம்பும் கேள்விகள்.. பரபரப்பு வீடியோ..\nநகைக்கடை உரிமையாளரை கைவிட்ட தனியார் மருத்துவமனை.. சிகிச்சை கொடுத்து கொரோனாவில் இருந்து மீட்டெடுத்த அரசு..\nஇறுதி எச்சரிக்கை.. வணிதாவை கிழித்தெடுக்கும் சூர்யா தேவி..\nதப்பி ஓட முயன்ற கொரோனா தொற்று அறிகுறி உள்ள நபர்.. நடுரோட்டில் கட்டிப்போட்டு தூக்கி சென்ற வீடியோ..\nகொரோனாவின் பிடியில் இருந்து மீண்டு வந்த அதிமுக எம்.எல்.ஏ..\n கிளம்பும் கேள்விகள்.. பரபரப்பு வீடியோ..\nநகைக்கடை உரிமையாளரை கைவிட்ட தனியார் மருத்துவமனை.. சிகிச்சை கொடுத்து கொரோனாவில் இருந்து மீட்டெடுத்த அரசு..\nஇறுதி எச்சரிக்கை.. வணிதாவை கிழித்தெடுக்கும் சூர்யா தேவி..\nசொந்த மண்ணில் இங்கிலாந்துக்கு மரண அடி.. முதல் டெஸ்ட்டில் வெஸ்ட் இண்டீஸ் அபார வெற்றி\nகொரோனா காலத்தில் நிதி நெருக்கடியில் ரூ.12 ஆயிரம் கோடி டெண்டர்... இப்போ தேவையா என கே.எஸ். அழகிரி கோபம்\nதிமுகவில் துப்பாக்கி கலாச்சாரம் தலைதூக்கியுள்ளது.. எம்எல்ஏ இதயவர்மன் கைது. அதிரடி அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657143354.77/wet/CC-MAIN-20200713064946-20200713094946-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/tamilnadu-salem/idol-theft-complaint-against-nithyananda-py4rnr", "date_download": "2020-07-13T08:50:49Z", "digest": "sha1:4NC5QPKDYNN4HR4A65UC5NYBBLRWI6PJ", "length": 10861, "nlines": 123, "source_domain": "tamil.asianetnews.com", "title": "போன ஜென்மத்திலேயே நான் எப்படிப்பட்ட ஆளு தெரியுமா..? நித்தியானந்தாவின் படுபயங்கர ஃப்ளாஷ்பேக்...!", "raw_content": "\nபோன ஜென்மத்திலேயே நான் எப்படிப்பட்ட ஆளு தெரியுமா..\nகடந்த சில தினங்களுக்கு முன்பு நித்தியானந்தா வெளியிட்ட யூடியூப் வீடியோவில் மேட்டூர் அணையில் நீர் வற்றினால் நந்தி சிலை ஒன்று வெளியே தெரியுமே அந்த சிலையை கொண்டுள்ள சிவன் கோவிலை நான்தான் போன ஜென்மத்தில் கட்டினேன். அந்த சிவன் கோவிலின் மூலவரான சிவ லிங்கம் தன்னிடம்தான் உள்ளது எனக்கூறியுள்ளார்.\nமேட்டூர் அணையின் நடுவே உள்ள சிவன்கோவிலின் மூலவர் சிலையை திருடி சென்றதாக சாமியார் நித்தியானந்தா மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.\nஅண்மை காலமாக சாமியார் நித்யானந்தா சொல்லும் விஷயங்கள் அவரது சிஷ்யர்களுக்கே அவர் சொல்லுவது உண்மையா பொய்யா என சந்தேகப்படும் அளவிற்கு சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. தனது கட்டளையைக்கேட்டு சூரியனே 40 நிமிடங்கள் தாமதமாக உதித்தது என்பது முதல் மேட்டூர் அணை நடுவே உள்ள சிவன் கோவிலை நான்தான் போன ஜென்மத்தில் கட்டினேன் என்பது வரை அவர் வெளியிட்ட அனைத்து வீடியோக்களும் இணையத்தில் வைரலாகி வந்தன.\nகடந்த சில தினங்களுக்கு முன்பு நித்தியானந்தா வெளியிட்ட யூடியூப் வீடியோவில் மேட்டூர் அணையில் நீர் வற்றினால் நந்தி சிலை ஒன்று வெளியே தெரியுமே அந்த சிலையை கொண்டுள்ள சிவன் கோவிலை நான்தான் போன ஜென்மத்தில் கட்டினேன். அந்த சிவன் கோவிலின் மூலவரான சிவ லிங்கம் தன்னிடம்தான் உள்ளது எனக்கூறியுள்ளார்.\nஇந்நிலையில், பாலவாடி ஜலகண்டேஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான லிங்கத்தை திருடிச் சென்றதாக வேலுசாமி மற்றும் சக்திவேல் ஆகியோர் நித்தியானந்தா மீது கொளத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அதில், பாலவாடி ஜலகண்டேசுவரர் ஆலயத்திலிருந்து மூலவர் லிங்கத்தை நித்தியானந்தா திருடிச் சென்று விட்டார் என்று குறிப்பிட்டுள்ளார்.\nரயில் நிலையத்தில் பிரபல தொகுப்பாளினிக்கு நேர்ந்த கொடுமை... அதிர்ச்சியில் ரசிகர்கள்...\nகழட்ட கழட்ட வந்துகிட்டே இருக்கு.. கையும் களவுமாக பிடிபட்ட கில்லாடி திருடன்..\nபறிமுதல் செய்யப்பட்ட வாகனத்திலேயே பேட்டரி,டீசல் திருடிய போலீஸ்.. வெளியான அதிர்ச்சி சிசிடிவி வீடியோ..\nடீசண்டா ஸ்கூட்டில வந்த ஆன்டி.. என்ன செய்தாங்க தெரியுமா..\nஇருசக்கர வாகனங்களை குறிவைக்கும் கொள்ளையர்கள்.. 6 மாதத்தில் 40 பைக்குகள் அபேஸ்.. உஷார் வாகன ஓட்டிகளே..\nஇரும்புக்கடையில் நடந்த நூதன திருட்டு.. நாடு விட்டு நாடு வந்து கை வரிசை காட்டிய தம்பதி\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n கிளம்பும் கேள்விகள்.. பரபரப்பு வீடியோ..\nநகைக்கடை உரிமையாளரை கைவிட்ட தனியார் மருத்துவமனை.. சிகிச்சை கொடுத்து கொரோனாவில் இருந்து மீட்டெடுத்த அரசு..\nஇறுதி எச்சரிக்கை.. வணிதாவை கிழித்தெடுக்கும் சூர்யா தேவி..\nதப்பி ஓட முயன்ற கொரோனா தொற்று அறிகுறி உள்ள நபர்.. நடுரோட்டில் கட்டிப்போட்டு தூக்கி சென்ற வீடியோ..\nகொரோனாவின் பிடியில் இருந்து மீண்டு வந்த அதிமுக எம்.எல்.ஏ..\n கிளம்பும் கேள்விகள்.. பரபரப்பு வீடியோ..\nநகைக்கடை உரிமையாளரை கைவிட்ட தனியார் மருத்துவமனை.. சிகிச்சை கொடுத்து கொரோனாவில் இருந்து மீட்டெடுத்த அரசு..\nஇறுதி எச்சரிக்கை.. வணிதாவை கிழித்தெடுக்கும் சூர்யா தேவி..\nதி.மலையில் அதிர்ச்சி சம்பவம்.. கொரோனாவால் காலையில் மனைவி பலி.. அதிர்ச்சியில் மாரடைப்பால் மாலையில் கணவர் மரணம்\n“அடிச்சு தும்சம் பண்ணிடுவேன்”... பிக்பாஸ் வனிதாவிற்கு அதிரடியாக சவால்விட்ட தயாரிப்பாளர்...\nஎன்னைப்போல எனது சகாவும் துன்பப்படுகிறார்.. எரிகிற நெருப்பில் எண்ணெய் ஊற்றும் ஜோதிராதித்ய சிந்தியா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657143354.77/wet/CC-MAIN-20200713064946-20200713094946-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/volkswagen/vento/offers-in-new-delhi", "date_download": "2020-07-13T09:27:51Z", "digest": "sha1:6MZEETQYXIKJUNO7DLHBKDM5VSWMZRVZ", "length": 16308, "nlines": 356, "source_domain": "tamil.cardekho.com", "title": "புது டெல்லி வோல்க்ஸ்வேகன் வென்டோ July 2020 சலுகைகள் - சமீபகால சலுகைகள் & இஎம்ஐ சலுகைகள்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nஇரண்டாவது hand வோல்க்ஸ்வேகன் வென்டோ\nவோல்க்ஸ்வேகன் வென்டோ :- Exchange Bonus அப் t... ஒன\nவோல்க்ஸ்வேகன் வென்டோ :- Exchange Bonus அப் t... ஒன\nவோல்க்ஸ்வேகன் வென்டோ :- Exchange Bonus அப் t... ஒன\nவோல்க்ஸ்வேகன் வென்டோ :- Exchange Bonus அப் t... ஒன\nவோல்க்ஸ்வேகன் வென்டோ :- Exchange Bonus அப் t... ஒன\nவோல்க்ஸ்வேகன் வென்டோ :- Exchange Bonus அப் t... ஒன\nபுது டெல்லி இதே கார்கள் மீது வழங்குகிறது\n இல் ஐஎஸ் it right to கோ with வோல்க்ஸ்வேகன் வென்டோ comfort line\nQ. indore (m.p). க்கு What will be the மீது road விலை அதன் புதிய வென்டோ பிஎஸ்ஐ 1.0l பெட்ரோல்\n இல் ஐஎஸ் வென்டோ கிடைப்பது\nQ. வென்டோ பிஎஸ்ஐ 1.0 பெட்ரோல் or ரேபிட் பிஎஸ்ஐ 1.0 which ஒன் to buy\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nபுது டெல்லி இல் உள்ள வோல்க்ஸ்வேகன் கார் டீலர்கள்\nசஃப்தர்ஜங் என்க்ளேவ் புது டெல்லி 110029\nமோகன் கூட்டுறவு தொழில்துறை எஸ்டேட் புது டெல்லி 110044\nவஜீர்பூர் தொழில்துறை பகுதி புது டெல்லி 110052\nமோதி நகர் புது டெல்லி 110015\nCompare Variants of வோல்க்ஸ்வேகன் வென்டோ\nஎல்லா வென்டோ வகைகள் ஐயும் காண்க\nகருத்தில் கொள்ள கூடுதல் கார் விருப்பங்கள்\nகார்கள் between 5 க்கு 10 லட்சம்\nவென்டோ on road விலை\nவோல்க்ஸ்வேகன் டி-ர் ஓ சி\nஎல்லா வோல்க்ஸ்வேகன் கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: apr 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: oct 10, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 31, 2021\nஎல்லா உபகமிங் வோல்க்ஸ்வேகன் கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657143354.77/wet/CC-MAIN-20200713064946-20200713094946-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-trichy/tanjore/2019/apr/17/%E0%AE%A4%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81-3134667.html", "date_download": "2020-07-13T07:59:20Z", "digest": "sha1:LSXB476PTEM2SZZOYBBBAPW2M2E3Z7O4", "length": 14515, "nlines": 141, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "தஞ்சாவூரில் தேர்தல் பிரசாரம் நிறைவு- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n13 ஜூலை 2020 திங்கள்கிழமை 11:41:07 AM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி தஞ்சாவூர்\nதஞ்சாவூரில் தேர்தல் பிரசாரம் நிறைவு\nதஞ்சாவூர் மக்களவை, சட்டப்பேரவைத் தொகுதிகளில் ஏறத்தாழ 20 நாள்களாக மேற்கொள்ளப்பட்டு வந்த பிரசாரம் செவ்வாய்க்கிழமை மாலை நிறைவடைந்தது.\nமக்களவைப் பொதுத் தேர்தலுடன் தஞ்சாவூர் சட்டப்பேரவைக்கான இடைத்தேர்தலும் வியாழக்கிழமை (ஏப்.18) நடைபெறவுள்ளது. தஞ்சாவூர் மக்களவைத் தொகுதியில் திமுக, தமாகா, அமமுக, மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்தவர்களும், சுயேச்சை வேட்பாளர்களும் என மொத்தம் 12 பேர் போட்ட���யிடுகின்றனர்.\nஇதேபோல, தஞ்சாவூர் சட்டப்பேரவைத் தொகுதியில் திமுக, அதிமுக, அமமுக, மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்தவர்களும், சுயேச்சை வேட்பாளர்களும் என மொத்தம் 13 பேர் போட்டியிடுகின்றனர்.\nஇதை முன்னிட்டு 20 நாட்களாக அரசியல் கட்சிகள் முழுவீச்சில் பிரசாரம் செய்து வந்தன. குறிப்பாக வேட்பு மனு தாக்கல் முடிவடைந்த பிறகு பிரசாரம் விறுவிறுப்படைந்தது.\nதிமுக சார்பில் அக்கட்சியின் தலைவர் மு.க. ஸ்டாலின், கூட்டணி கட்சிகளான காங்கிரஸ் தேர்தல் பிரசார குழுத் தலைவர் பீட்டர் அல்போன்ஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலர் இரா. முத்தரசன், தா. பாண்டியன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் டி.கே. ரங்கராஜன், மதிமுக பொதுச் செயலர் வைகோ, திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி, நடிகர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் பிரசாரம் செய்தனர்.\nஇதேபோல, அதிமுக சார்பில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், கூட்டணி கட்சிகளான தமாகா தலைவர் ஜி.கே. வாசன், தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் உள்ளிட்டோர் பிரசாரம் செய்தனர். மேலும், அமமுக துணைப் பொதுச் செயலர் டி.டி.வி. தினகரன், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசன் உள்ளிட்ட பலரும் பிரசாரம் செய்தனர்.\nஇவர்கள் தவிர, ஆட்டோக்கள், வேன்கள், கார்கள், இரு சக்கர வாகனங்கள் மூலம் அரசியல் கட்சிகள் தொடர்ச்சியாக பிரசாரம் செய்து வந்தன. வேட்பாளர்களும் ஒவ்வொரு பகுதியாகச் சென்று வாக்குச் சேகரித்தனர்.\nஇந்நிலையில், பிரசாரம் செவ்வாய்க்கிழமை மாலையுடன் நிறைவடைந்தது. நிறைவு நாளில் திமுகவை சேர்ந்த மக்களவை தொகுதி வேட்பாளர் எஸ்.எஸ். பழனிமாணிக்கம், சட்டப்பேரவைத் தொகுதி வேட்பாளர் டி.கே.ஜி. நீலமேகம் மாநகரில் நான்கு, இரு சக்கர வாகனங்களில் பிரசாரம் செய்தனர். நிறைவாக பழைய பேருந்து நிலையம் அருகேயுள்ள அண்ணாசிலை முன் இருவருக்கும் ஆதரவாக திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி பிரசாரம் செய்தார்.\nஇதேபோல, மக்களவைத் தொகுதி தமாகா வேட்பாளர் என்.ஆர். நடராஜன், சட்டப்பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் ஆர். காந்தி வாகனங்களில் மாநகரில் பல்வேறு இடங்களில் பிரசாரம் செய்தனர். மேலும், இவர்களுக்கு ஆதரவாக தமாகா தலைவர் ஜி.���ே. வாசன் தஞ்சாவூரில் நடந்தும், வாகனங்களில் சென்றும் வாக்கு சேகரித்தார். பின்னர் ரயிலடி எம்.ஜி.ஆர். சிலை முன் பிரசாரத்தை நிறைவு செய்தனர்.\nஅமமுக சார்பில் போட்டியிடும் மக்களவைத் தொகுதி வேட்பாளர் பொன். முருகேசன், சட்டப்பேரவைத் தொகுதி வேட்பாளர் எம். ரெங்கசாமி மாநகரில் பல்வேறு இடங்களில் பிரசாரம் செய்தனர். இதேபோல, மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் உள்ளிட்டோரும் முழு வீச்சில் பிரசாரம் மேற்கொண்டனர்.\nகும்பகோணம்: மயிலாடுதுறை மக்களவைத் தொகுதிக்குட்பட்ட கும்பகோணம் உள்ளிட்ட பகுதிகளில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலர் கே. பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலர் இரா. முத்தரசன், இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜூன் சம்பத் உள்ளிட்ட பலரும் பிரசாரம் செய்தனர்.\nசூரிய மின் சக்தி பூங்கா நாட்டுக்கு அர்ப்பணிப்பு\nமும்பையில் கனமழை - புகைப்படங்கள்\nமுழு பொது முடக்கத்தால் வெறிச்சோடிய ஈரோடு - புகைப்படங்கள்\nலடாக்கில் பிரதமர் மோடி - புகைப்படங்கள்\nஸ்ரீரங்கம் கோயிலில் ஜேஷ்டாபிஷேக விழா\n'சக்ரா' படத்தின் டிரைலர் முன்னோட்டம்\nகாத்தோடு காத்தானேன் பாடலின் லிரிக்கல் வீடியோ\nருத்ர தாண்டவம் ஆடும் உம்பன் புயல்\nகமல் இயக்கியுள்ள அறிவும் அன்பும் பாடல்\nமருத்துவ ஊழியர்கள் கைதட்டி உற்சாகம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657143354.77/wet/CC-MAIN-20200713064946-20200713094946-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.naamtamilar.org/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D-19/", "date_download": "2020-07-13T07:32:13Z", "digest": "sha1:KLT7V3H6BD43R7OZ4MGZWQAIDCB23JKS", "length": 24539, "nlines": 477, "source_domain": "www.naamtamilar.org", "title": "சுற்றறிக்கை: மாநிலக் கட்டமைப்புக் குழு தலைமையில் தொகுதிகளுக்கான கலந்தாய்வுநாம் தமிழர் கட்சி | நாம் தமிழர் கட்சி", "raw_content": "பதிவு எண் : 56/48/2013 | இணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nகலந்தாய்வு கூட்டம் – திருவெறும்பூர் தொகுதி\nகொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் – வில்லிவாக்கம் தொகுதி\nஈழத்தமிழர் குடியிருப்பில் நிவாரண பொருட்கள் வழங்குதல் – வில்லிவாக்கம் தொகுதி\nமாவட்ட ஆட்சியரிடம் கோரி��்கை மனு – திருப்பூர் வடக்கு\nமரக்கன்றுகள் நடும் விழா-திருப்பூர் வடக்கு தொகுதி\nகொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் – சோளிங்கர் தொகுதி\nகொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் – மேட்டூர் தொகுதி\nகொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் – நத்தம் தொகுதி\nமாதாந்திர கலந்தாய்வு கூட்டம் – கொளத்தூர் தொகுதி\nகொடியேற்றும் நிகழ்வு – மணப்பாறை தொகுதி\nசுற்றறிக்கை: மாநிலக் கட்டமைப்புக் குழு தலைமையில் தொகுதிகளுக்கான கலந்தாய்வு\nநாள்: பிப்ரவரி 27, 2020 In: தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், அறிவிப்புகள்\nசுற்றறிக்கை: மாநிலக் கட்டமைப்புக் குழு தலைமையில் தொகுதிகளுக்கான கலந்தாய்வு\n[ நாள் மாற்றம் செய்யப்பட்டுள்ளது ]\nகட்சியின் உட்கட்டமைப்பை மறுசீராய்வு செய்து வலுபடுத்துவதற்காகவும், அடுத்தக்கட்ட செயற்திட்டங்கள் குறித்து கலந்தாய்வு செய்வதற்காகவும், தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களால் அமைக்கப்பட்ட மாநிலக் கட்டமைப்புக் குழு தலைமையில் கீழ்க்காணும் தொகுதிகளுக்கான புதிய பொறுப்பாளர்கள் தேர்வு மற்றும் கலந்தாய்வு நடைபெறவிருக்கின்றது\nநாள் நேரம் கலந்தாய்வுக்கான தொகுதிகள் கலந்தாய்வு நடைபெறும் இடம்\nசனி காலை 10 மணியளவில் கன்னியாகுமரி மாவட்டத்திற்குட்பட்ட பத்மநாபபுரம் தொகுதி விரைவில் அறிவிக்கப்படும்\nகுறிப்பு: அறிவிக்கபட்ட மற்ற தொகுதிப் பொறுப்பாளர்கள் மட்டும் பொதுக்குழுவில் வழங்கப்பட்ட தொகுதி நடவடிக்கை பதிவேட்டை கொண்டுவரவேண்டும்.\nமாலை 03 மணியளவில் தூத்துக்குடி மாவட்டத்திற்குட்பட்ட தூத்துக்குடி, திருச்செந்தூர், திருவைகுண்டம் மற்றும் ஒட்டப்பிடாரம் தொகுதிகள்\nஞாயிறு காலை 10 மணியளவில் திருநெல்வேலி மாவட்டத்திற்குட்பட்ட தென்காசி, ஆலங்குளம், சங்கரங்கோவில் மற்றும் திருநெல்வேலி தொகுதிகள் விரைவில் அறிவிக்கப்படும்\nதொகுதிக் கலந்தாய்வின் போது மாநிலக் கட்டமைப்புக் குழுவினர் மற்றும் அந்தந்த தொகுதிகளைச் சேர்ந்த அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும் தவறாமல் பங்கேற்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.\nதுண்டறிக்கை விநியோகம் -ஓசூர் சட்டமன்ற தொகுதி\nகொடியேற்றும் விழா- பூந்தமல்லி தொகுதி\nகலந்தாய்வு கூட்டம் – திருவெறும்பூர் தொகுதி\nகொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் – வில்லிவாக்கம் தொகுதி\nஈழத்தமிழர் குடியிருப்பில் நிவாரண பொருட்கள் வழங்குதல் – வில்லிவாக்கம் தொகுதி\nமாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு – திருப்பூர் வடக்கு\nகலந்தாய்வு கூட்டம் – திருவெறும்பூர் தொகுதி\nகொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழ…\nஈழத்தமிழர் குடியிருப்பில் நிவாரண பொருட்கள் வழங்குத…\nமாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு – திருப்பூர்…\nமரக்கன்றுகள் நடும் விழா-திருப்பூர் வடக்கு தொகுதி\nகொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழ…\nகொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழ…\nகொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழ…\nகஜா புயல் நிவாரணப் பணிகள்\nவேலூர் நாடாளுமன்றத் தேர்தல் – 2019\nதகவல் தொழில் நுட்பப் பாசறை.\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\n©2020 ஆக்கமும் பராமரிப்பும்: நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657143354.77/wet/CC-MAIN-20200713064946-20200713094946-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2013/11/30/%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9F/", "date_download": "2020-07-13T08:03:17Z", "digest": "sha1:5GB6VXEAS34SM3IMQAHMK4M2BQSSTXLQ", "length": 6761, "nlines": 85, "source_domain": "www.newsfirst.lk", "title": "களுவாஞ்சிக்குடியில் மோட்டார் சைக்கிள் விபத்து; இளைஞன் பலி - Newsfirst", "raw_content": "\nகளுவாஞ்சிக்குடியில் மோட்டார் சைக்கிள் விபத்து; இளைஞன் பலி\nகளுவாஞ்சிக்குடியில் மோட்டார் சைக்கிள் விபத்து; இளைஞன் பலி\nகளுவாஞ்சிக்குடி, பெரியகல்லாறு பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.\nஇந்த விபத்து மாலை 5.40 மணி அளவில் இடம்பெற்றுள்ளது.\nவேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் இந்த மோட்டார் சைக்கிள் வீதியை விட்டுவிலகி அருகிலிருந்த கம்பம் ஒன்றின்மீது மோதி விபத்துக்குள்ளானதாக பொலிஸார் தெரிவித்தனர்.\nவிபத்தில் பெரியகல்லாறு, உதயபுரம் பகுதியைச் சேர்ந்த 19 வயதான இளைஞனே உயிரிழந்துள்ளதாக பொலிஸார்\nபொலிஸாரின் சுற்றிவளைப்பில் 1048 பேர் கைது\nபொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவில் ஊழலில் ஈடுபடும் எவருக்கும் மன்னிப்பில்லை: அஜித் ரோஹன\nஅபாயமிகு பகுதிகளில் கடமையாற்றும் பொலிஸாருக்கு PCR பரிசோதனை\nபொதுமக்களுக்கான முட்டை வர்த்தகர்களுக்கு விநியோகம்\nபொலிஸ் ஊரடங்கு சட்டத்தை மீறிய 61 பேர் கைது\nகண்காணிப்பு நடவடிக்கையை தவிர்ப்போருக்கு எதிராக சட்ட நடவடிக்கை\nபொலிஸாரின் சுற்றிவளைப்பில் 1048 பேர் கைது\nஊழலில் ஈடுபடும் எவருக்கும் மன்னிப்பில்லை\nபொலிஸாரை PCR பரிசோதனைக்கு உட்படுத்த தீர்மானம்\nபொதுமக்களுக்கான முட்டை வர்த்தகர்களுக்கு விநியோகம்\nபொலிஸ் ஊரடங்கு சட்டத்தை மீறிய 61 பேர் கைது\nகண்காணிப்பு நடவடிக்கையை தவிர்ப்போர் மீது நடவடிக்கை\nதபால் மூல வாக்களிப்பு இன்று முதல்\nசட்டவிரோதமாக கடல் வழியாக வருகை தந்த நால்வர் கைது\nகல்வி அமைச்சு விடுத்துள்ள அதிரடி அறிவித்தல்\nதனியார் பஸ் ஊழியர்களின் பகிஷ்கரிப்பு இடைநிறுத்தம்\nதொடரும் மணற்கடத்தல்; காடுகளும் அழிவடையும் அபாயம்\nமாலி அரசியலமைப்பு நீதிமன்றம் ஜனாதிபதியால் கலைப்பு\nவட்டி வீதத்தை மேலும் குறைக்க நடவடிக்கை\nஅமிதாப் பச்சன், அபிஷேக் பச்சன் ஆகியோருக்கு கொரோனா\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657143354.77/wet/CC-MAIN-20200713064946-20200713094946-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.periyavaarul.com/post/2019/07/04/%E0%AE%8E%E0%AE%A9-%E0%AE%87%E0%AE%A4%E0%AE%AF-%E0%AE%B5-%E0%AE%A9-%E0%AE%B2-%E0%AE%8E%E0%AE%A9-%E0%AE%B1-%E0%AE%AE-%E0%AE%9A-%E0%AE%B1%E0%AE%95%E0%AE%9F-%E0%AE%A4-%E0%AE%A4-%E0%AE%AA%E0%AE%B1%E0%AE%95-%E0%AE%95-%E0%AE%AE-%E0%AE%8E%E0%AE%A9-%E0%AE%9A-%E0%AE%9F-%E0%AE%9F-%E0%AE%95-%E0%AE%B0-%E0%AE%B5-%E0%AE%95%E0%AE%B3", "date_download": "2020-07-13T08:36:20Z", "digest": "sha1:H7QD4BF5I533TTULWPEVNB337YROEJOL", "length": 8551, "nlines": 88, "source_domain": "www.periyavaarul.com", "title": "என் இதய வானில் என்றும் சிறகடித்து பறக்கும் என் சிட்டு குருவிகளே", "raw_content": "\nஎன் இதய வானில் என்றும் சிறகடித்து பறக்கும் என் சிட்டு குருவிகளே\nஎன் இதய வானில் என்றும் சிறகடித்து பறக்கும்\nநான் பேச நினைப்பதை எல்லாம் நான் பேசிவிட்டேன்\nஇது நீங்கள் பேசி நான் கேட்க வேண்டிய தருணம்\nஇன்று நாம் பேசும் இதமான வார்த்தைகள்\nநாளை உறவுக்கு இலக்கணம் படிக்கும்\nஉங்கள் G.R. மாமா கடந்த திங்கட்கிழமையன்று .(1/7/19) குரு பூஜை\n)குரு பூஜை சரணாலயத்தில் இருந்து வீட்டிற்கு வரும் வழியில் கால் இடறி\nகீழே விழுந்து விட்டேன். நெஞ்சு பகுதியில் விலா எலும்பில் அடி பட்டு சிகிச்சையில் இருக்கிறேன்.\nஎன்னுடைய உடல் ஊனத்தையும் தாண்டி உங்களுக்காக உழைப்பதில் நான் என்றுமே சோம்பேறித்தனமாக இருந்ததில்லை.. எனக்கு கட்டாய ஓய்வு கொடுக்க வேண்டும் என்பது மஹாபெரியவாளின் சித்தம் போலும். இப்பொழுது சில நாட்களுக்கு ஓய்வில் இருக்க வேண்டிய கட்டாயம்.\nநான் ஓய்வில் இருந்தாலும் என் மனதும் ஆன்மாவும் உங்களை சுற்றியே வந்து கொண்டிருக்கும்..நொடிப்பொழுதும் உங்கள் நலனில் மட்டுமே அக்கறை கொண்டு உழைக்கும் நான் எப்படி ஓய்வில் இருக்க முடியும். உடலுக்கு தான் ஓய்வே தவிர உள்ளத்திற்கும் மனதுக்கும் ஏது ஓய்வு.\nவழக்கம் போல் உங்களின் அன்பயும் ஆதரவையும் எதிர்பார்த்து காத்திருக்கிறேன். நான் விரைவாக குணமடைய மருந்து மாத்திரைகள் இருந்தாலும் உங்களின் கனிவான வார்த்தைகளும் பிரார்த்தனைகளும் மட்டுமே என்னை குணமாக்கும் மருந்துகள். நமக்குள்ளே இருக்கும் இந்த சில நாட்களின் இடைவெளியை மஹாபெரியவா பக்தி நிச்சயம் நிரப்பும் என்பதில் சந்தேகமில்லை. நம்முடைய இணையதளத்தில் உங்களை வருகையை அன்றாடம் எதிர்பார்த்து காத்திருக்கிறேன். என்னுடைய ஓய்வு நாட்களில் உங்களுடைய கனிவான வார்த்தைகளை தாங்கி வரும் பதிவுகளே எனக்கு உற்சாகத்தையும் ஊக்கத்தையும் கொடுக்கும் என்பதில் சந்தேகமென்ன\nநான் ஓய்வு முடிந்து மீண்டும் உங்களிடம் வரும்பொழுது மஹாபெரியவா உத்தரவுப்படி உங்களுக்காக ஒரு புதிய தொடர் ஆரம்பித்து எழுத இருக்கிறேன்.தொடரின் பெயர் நம் எல்லோருக்குமே ஆசையை தூண்டும் \"ஒரு ஆத்மாவின் பயணம்\". ஒரு மனிதன் இறந்த பிறகு அவனுடைய ஆத்மா இறைவனை நோக்கிய பயணத்தை எப்படி மேற்கொள்கிறது. பயணத்தில் ஆத்மாவை யார் அழைத்து செல்வார்கள். போகும் வழியில் வரும் உலகங்கள் என்னென்ன. பயணத்தில் ஆத்மாவை யார் அழைத்து செல்வார்கள். போகும் வழியில் வரும் உலகங்கள் என்னென்ன போன்ற சுவாரசியமான தகவல்களுடன் இந்த தொடர் இருக்கும்.\nஎல்லையில்லா வானத்தில் என்ன இருக்கிறது என்பது தெரியாமலே வானத்தை பார்க்கிறோம்.. எல்லாவற்றிற்கும் நிச்சயம் இந்த தொடரில் பதில் மட்டுமல்ல பல ரகசியங்களும் உங்களை வந்து அடையும்.\nஇன்னும் ஒரு சில நாட்கள் தான��.. இன்றைய பிரிவு நாளை நம்மிடையே இருக்கும் பாசத்தையும் பரஸ்பர அன்பயும் இன்னும் பல மடங்கு உயர்த்தும் என்பதில் சந்தேகமில்லை. எனக்கு உடல் தான் கோளாறே தவிர உள்ளம் ஆரோக்யமாகத்தான் இருக்கிறது. என்றும் உங்களுக்காக என் பிரார்த்தனை தொடரும்.\nஎன்றும் உங்கள நலன் மட்டுமே நாடும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657143354.77/wet/CC-MAIN-20200713064946-20200713094946-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/chinmayi-tweet-about-lyricist-vairamuthu/", "date_download": "2020-07-13T08:13:11Z", "digest": "sha1:XWUW7NUPVVUMABHYM7QJPLNQO66YKCUP", "length": 11389, "nlines": 159, "source_domain": "www.sathiyam.tv", "title": "\"இதுக்கும் சேர்த்து ஒரு டாக்டர் பட்டம் தாங்க..\" மீண்டும் வைரமுத்துவை சீண்டும் சின்மயி..! - Sathiyam TV", "raw_content": "\nஇரவு தலைப்புச் செய்திகள் | 12 July 2020 |\n14 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.. எந்தெந்த மாவட்டங்களில்..\nமேலும் 2 நாட்களுக்கு பொதுமுடக்கம் நீட்டிப்பு..\nஅம்பேத்கர் பற்றி பலரும் அறியாத சுவாரசிய தகவல்கள்..\nகைகள் இல்லை.. பைலட்டாகிய முதல் பெண்.. மோட்டிவேஷனல் ஸ்டோரி..\n“கொரோனா பயத்துல.. இத மறந்துட்டோமே..” சிறப்புத் தொகுப்பு..\nரஷ்யாவில் மட்டும் கொரோனா கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது எப்படி..\n100 ஆண்டுகளுக்கு ஒரு முறை தோன்றும் அழிவு – அதிர்ச்சி தகவல்\nதாய் பறவையோடு வித்தியாசமாக பயணம் செய்த குஞ்சுகள்.. வைரலாகும் அழகிய வீடியோ..\n“கொரோனாவும் கொரில்லாவும்”- கொரோனா குறித்து வைரமுத்து எழுதிய முழு கவிதை\n“நீ போகும் இடமெல்லாம் நானும் வருவேன்” சிறுவனை பின்தொடரும் முள்ளம்பன்றி | Viral Video\n“இனம் அழிந்தது” – காணாமல் போன சீன Paddle மீன்கள்\nபிரபாஸ்-ன் புதிய பட போஸ்டர் வெளியீடு…\nமற்ற படங்களை பின்னுக்கு தள்ளி புதிய சாதனை படைத்தது துல்கர் சல்மான் திரைப்படம்\nநடிகர் பொன்னம்பலம் மருத்துவமனையில் அனுமதி – கமல்ஹாசன் உதவி\nபாலிவுட் நடன இயக்குநர் சரோஜ் கான் காலமானார்\nஇரவு தலைப்புச் செய்திகள் | 12 July 2020 |\nமாலை தலைப்புச் செய்திகள் | 12 JULY 2020 |\nToday Headlines -12 JULY 2020 | இன்றைய தலைப்புச் செய்திகள்\nநீராதார பிரச்சனைகளை தீர்க்க சமாதானம் பேச விரும்புகிறதா தமிழக அரசு \nசத்தியம் சாத்தியமே :மொழி சார்ந்த அரசியல் தேவையா \nசத்தியம் சாத்தியமே :”நீட் தேர்வு மோசடி விவகாரம்”ஆள்மாறாட்டம் நடந்தது எப்படி”\nசத்தியம் சாத்தியமே :திராவிடக் கட்சிகள் வியூகத்தை மாற்ற வேண்டுமா \nHome Cinema “இதுக்கும் சேர்த்து ஒரு டாக்டர் பட்டம் தாங்க..” மீண்டும் வைரமுத்துவை சீண்டும் சின்மயி..\n“இதுக்கும் சேர்த்து ஒரு டாக்டர் பட்டம் தாங்க..” மீண்டும் வைரமுத்துவை சீண்டும் சின்மயி..\nசென்னையில் உள்ள தனியார் பல்கலைக்கழகம் சார்பில் கவிஞரும், பாடலாசிரியருமான வைரமுத்துவுக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட உள்ளது.\nஇதுகுறித்து பாடகி சின்மயி தனது டுவிட்டர் பக்கத்தில் டுவீட் ஒன்றை போட்டுள்ளார். அதில், 9 பெண்களை பாலியல் ரீதியாக துன்புறுத்திய வைரமுத்துவுக்கு டாக்டர் பட்டம் வழங்கப்படுகிறது என்று கண்டனம் தெரிவித்தார்.\nமேலும், பெண்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தியவர்களுக்கு எந்த சேதமும் இல்லை என்றும், வெளியில் சொன்ன தனக்கு தான் வேலை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது என்றும் சின்மயி அந்த டுவீட்டில் தெரிவித்தார்.\nவைரமுத்துவின் மொழி ஆளுமைத்திறனுக்காக கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்படுகிறது என்பதை தான் ஒப்புக்கொள்வதாகவும், அத்துடன் பாலியல் துன்புறுத்தலுக்காகவும் வைரமுத்துவுக்கு ஒரு டாக்டர் பட்டம் தரலாம் எனவும் சின்மயி டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.\nபிரபாஸ்-ன் புதிய பட போஸ்டர் வெளியீடு…\nமற்ற படங்களை பின்னுக்கு தள்ளி புதிய சாதனை படைத்தது துல்கர் சல்மான் திரைப்படம்\nநடிகர் பொன்னம்பலம் மருத்துவமனையில் அனுமதி – கமல்ஹாசன் உதவி\nபாலிவுட் நடன இயக்குநர் சரோஜ் கான் காலமானார்\nசிறுமி பாலியல் வன்கொடுமை – திரை பிரபலங்கள் கண்டனம்\n1980-களின் நட்சத்திர நாயகிகள் இணைந்து நடிக்கும் புதிய படம்\nஇரவு தலைப்புச் செய்திகள் | 12 July 2020 |\n14 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.. எந்தெந்த மாவட்டங்களில்..\nமேலும் 2 நாட்களுக்கு பொதுமுடக்கம் நீட்டிப்பு..\nமாலை தலைப்புச் செய்திகள் | 12 JULY 2020 |\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657143354.77/wet/CC-MAIN-20200713064946-20200713094946-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/motorvikatan/01-nov-2007", "date_download": "2020-07-13T07:39:30Z", "digest": "sha1:L6TYHCPE7IOS4X4CAW4E4ABHQ3PS36RS", "length": 10009, "nlines": 281, "source_domain": "www.vikatan.com", "title": "Motor Vikatan - மோட்டார் விகடன்- Issue date - 1-November-2007", "raw_content": "\nகார் உங்கள் சாய்ஸ்: வெங்கட் நிஷா\nபார்க்கிங் வசதி இருந்தால் மட்டுமே கார் வாங்க முடியும்\nசமுதாயத்தின் அழகு சாலையில் தெரியும்\nவெளிநாட்டு கார்களை இறக்குமதி செய்வது எப்படி\nநான் தான் நம்பர் 1\nஒரு விபத்து சில பாடங்கள��\nநாமொன்று நினைக்க காரொன்று நினைத்தால்...\nகார் உங்கள் சாய்ஸ்: வெங்கட் நிஷா\nபார்க்கிங் வசதி இருந்தால் மட்டுமே கார் வாங்க முடியும்\nசமுதாயத்தின் அழகு சாலையில் தெரியும்\nகார் உங்கள் சாய்ஸ்: வெங்கட் நிஷா\nபார்க்கிங் வசதி இருந்தால் மட்டுமே கார் வாங்க முடியும்\nசமுதாயத்தின் அழகு சாலையில் தெரியும்\nவெளிநாட்டு கார்களை இறக்குமதி செய்வது எப்படி\nநான் தான் நம்பர் 1\nஒரு விபத்து சில பாடங்கள்\nநாமொன்று நினைக்க காரொன்று நினைத்தால்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657143354.77/wet/CC-MAIN-20200713064946-20200713094946-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/spiritual/news/104191-", "date_download": "2020-07-13T09:22:51Z", "digest": "sha1:BUL6RMMSV3PTRVZR4FEGFSCSNIDPSIEM", "length": 15763, "nlines": 199, "source_domain": "www.vikatan.com", "title": "Sakthi Vikatan - 17 March 2015 - பாதை இனிது... பயணமும் இனிது! - 11 | youth power", "raw_content": "\n‘எனர்ஜியும் நம்பிக்கையும் தந்த ஹோமம்\nஇனிக்கும் வாழ்க்கையும் இதய ரேகையும்\n“முக்கனியாய் இனித்தது பூஜை, சொற்பொழிவு, அன்னதானம்\nஈஷா சிவராத்திரியில்... லட்சம் பக்தர்கள்\nசுபிட்சம் தரும் சுவாஸினி பூஜை\nஸ்ரீசாயி பிரசாதம் - 10\nசந்தோஷம் தரும் சப்தாஹ வைபவம்\nசக்தி சங்கமம் - 3\nதாமிரபரணி மகாத்மியம் - 5\nபாதை இனிது... பயணமும் இனிது\nசித்தத்தை தெளிவாக்கும் ஜோதிட சிந்தனைகள்\nஹலோ விகடன் - அருளோசை\nபாதை இனிது... பயணமும் இனிது\nஅது காலணிகள் தயாரிக்கும் ஒரு பெரிய நிறுவனம். ஒருமுறை, பழங்குடி மக்கள் வாழும் பகுதிக்குக் காலணி விற்பனை செய்ய, இரண்டு விற்பனைப் பிரதிநிதிகளை அனுப்பி வைத்தது அந்த நிறுவனம்.\n''பழங்குடியினர் எவருமே செருப்பு அணிவது இல்லை. எனவே, அங்கு காலணி விற்பனை செய்வது என்பது இயலாத காரியம்' இது முதலாமவரின் கணிப்பு. ''அங்கு எவருமே செருப்பு அணிவதில்லை. எனவே, அங்கு காலணி விற்பனைக்கு நூறு சதவிகித வாய்ப்பு உள்ளது' இது முதலாமவரின் கணிப்பு. ''அங்கு எவருமே செருப்பு அணிவதில்லை. எனவே, அங்கு காலணி விற்பனைக்கு நூறு சதவிகித வாய்ப்பு உள்ளது' இது இரண்டாமவரின் சிந்தனை.\nமுடியாது என்று கைவிரிப்பது எளிது. முடியும் என்று கை உயர்த்துவதற்கும், சரியான திட்டமிடலுடன் அதனை முடித் துக் காட்டவும் மிகுந்த நெஞ்சுரம் தேவை.\nசாத்தியக்கூறுகளைச் சரியாக ஆராய்ந்து, புதிய வாய்ப்புகளை உருவாக்கும் திறமை ஒரு தலைவனுக்குத் தேவை. எல்லோரும் சென்ற அதே பாதையில் செல்வது எளிது. அடர்ந்த காட்டுக்்குள், சரியான இலக்கை நோக்கி, த���க்கென ஒரு பாதையில் பயணிப்பவனின் கண்களுக்கே மற்றொரு புதிய பாதை அகப்படுகிறது.\nஅத்தகைய புதிய வழிகளைச் சிந்தித்துச் செயல்படுத்துவதற்குத் தெளிவான திட்டமிடலும், அயராத முயற்சியும் தேவை. அதன் முக்கியத்துவத்தை எடுத்துக் கூறவே திருவள்ளுவர், 'ஆள்வினையுடைமை’ என்ற அதிகாரத்தை அருளியிருக்கிறார். இந்தக் காரியத்தை எப்படிச் செய்து முடிப்பது என்று மலைப்பு ஏற்படுவது இயல்பு. சோர்வையும் மலைப்பையும் உதறி, தனது இடைவிடாத முயற்சிகளாலும் வெற்றிகளாலும் பிறரை மலைக்கச் செய்பவனே சிறந்த தலைவன்.\nஅருமை உடைத்து என்று அசாவாமை வேண்டும்\nபெருமை முயற்சிதரும் (திருக்குறள்: 611)\nமுயற்சிதான் வெற்றியையும் பெருமையை யும் பெற்றுத் தரும் என்கிறார் திருவள்ளுவர்.\nபடிக்கும் காலத்தில் மாணவர்களுக்குப் பாடப் புத்தகத்தை எடுத்ததும் மலைப்பும் சோர்வும் எட்டிப் பார்க்கும். இருப்பினும் அவற்றை உதறி, திட்டமிட்டு நாள்தோறும் தொடர்ந்து முயற்சி செய்து படிப்பவர்களே, தேர்வில் வெற்றி பெறுகிறார்கள்; அதிக மதிப்பெண் எடுத்துச் சாதனை படைக்கிறார் கள். அதுபோல பிரச்னையின் ஆழத்தைப் புரிந்துகொண்டு, அதற்கான தீர்வுகளில் கவனம் செலுத்தி, தொடர்ந்து முயற்சி செய்தல் மிகவும் அவசியம்.\nதீவிர முயற்சி உடையவரால்தான் பிறருக்கு உதவி செய்ய முடியும். ஆதரவான சொற்களை உதிர்க்கின்ற உதடுகளைக் காட்டிலும், ஓடி வந்து தாங்குகின்ற கைகளே சிறந்தவை என்பார்கள். குடும்பமாக இருந்தாலும், நிறுவன\nமாக இருந்தாலும் அங்கே அச்சாணி போன்று இயங்குபவர் யாராவது ஒருவர் இருப்பார். அத்தகையவரை நீக்கி, அந்த அமைப்பைக் கற்பனை செய்வதே கடினமாக இருக்கும்.\nசொந்த நலனைப் பற்றிக் கவலைப்படாமல், சுய விருப்பு வெறுப்புகளைப் புறம்தள்ளி, ஓய்வின்றி உழைப்பவர்கள் இருக்கிறார்கள். தனது இன்பத்தைப் பெரிதாக எண்ணி அலட்டிக்கொள்ளாமல், தன்னைச் சுற்றியிருப் பவர்களின் நலனுக்காக உழைப்பவன், தனது சுற்றத்தாரின் துன்பத்தைத் துடைத்துத் தாங்குகின்ற தூண் போன்றவன் என்கிறார் திருவள்ளுவர்.\nஇன்பம் விழையான் வினைவிழைவான் தன்கேளிர்\nதுன்பம் துடைத்தூன்றும் தூண் (திருக்குறள்: 615)\nதனது வறுமைக்குக் காரணமாக ஒருவர் நேரம், காலம், சமூகச் சூழல், குடும்பப் பின்னணி என ஆயிரம் காரணங்களைக் கூறலாம்; ஆனால், முயலாமை மட்டும�� வறுமைக்குக் காரணம் என்று உறுதியாகக் கூறுகிறார் வள்ளுவர்.\nசோம்பலில் மூதேவி வாழ்கிறாள். முயற்சியில் திருமகள் வாழ்கிறாள். திருமகள் நம்மிடம் நீங்காமல் குடியிருக்க வேண்டுமானால், தீவிர முயற்சியில் ஈடுபடுவது மிக முக்கியம். நல்வினைப்பயன் இல்லாத காரணத்தால், சிலர் வாழ்க்கையில் தொடர்ந்து துன்பத்தை அனுபவித்துக்கொண்டே இருப்பார்கள். அப்படி ஒரு சூழ்நிலை உருவாகாமல் தடுப்பது நம் கையில் இல்லை. ஆனால், அப்படிப்பட்ட சூழ்நிலையிலும் அதை எதிர்கொள்ள வேண்டிய சரியான வழிவகைகளை ஆராய்ந்து, துன்பங்களை அகற்றுவதற்கான முயற்சியில் ஈடுபடாமல் இருப்பது தவறு. முன்வினைப்பயனாகிய விதியின் காரணமாக ஒரு செயல் உரிய பலனைத் தராமல் போனாலும், முயற்சியானது ஒருபோதும் பலனளிக்காமல் போவதில்லை.\nஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றித்\nதாழாது உஞற்று பவர் (திருக்குறள்: 620)\nதொடர்ந்து முயற்சியில் ஈடுபடுபவர், மதியால் விதியை வெல்வர் என்கிறார் திருவள்ளுவர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657143354.77/wet/CC-MAIN-20200713064946-20200713094946-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://old.thinnai.com/?p=10207141", "date_download": "2020-07-13T08:53:32Z", "digest": "sha1:K5HFCCSLYK4IIJGX4ER3KAY3CUSJBJEC", "length": 41398, "nlines": 819, "source_domain": "old.thinnai.com", "title": "ஆழம் | திண்ணை", "raw_content": "\nஅவன் கதையெழுதிக்கொண்டிருந்தான். தூக்கம் கழுவித் துடைத்திருந்த மனசுக்குள் நினைவும் உணர்வும் ஊறி விரலில் கசியக் கசிய எழுத்து வேகமாக ஓடியது. உடம்பு குளிரை மறந்து முறுக்கேறியிருந்தது.\nகடலுக்குமேல் மெல்லக் கலையும் சாம்பல் புகைமண்டலம். அங்குமிங்குமாகத் திரியும் பறவைத் தூள்கள். தொலைவிலிருந்து சூரியனைப் புரட்டித் தள்ளிவரும் அலைகள்.\nமைதானத்தில் மழை பரப்பியிருந்த நீரில் சர்க்கரைச் சாரல் உதிர்ந்து கரைந்தது. காக்காய்கள் குதித்துக் குதித்து தலையால் கோலிக் குளித்துச் சிலிர்த்தன.\nமுடியை உதறிக்கொண்டே மூத்தவள் வராண்டா சுவருக்கு மேல் அசையும் வாதுமைக் கொழுந்துகளை நீவிவிட்டாள். முன்பு கொழுந்துகளை எட்டிப் பார்த்தவள் இப்போது தொட்டுப் பார்க்கிறாள்.\nசின்னவன் தாடை நடுக்கத்தில் சட்டை தேடினான். தலையில் தண்ணீர் ஊற்றிவிட்டால் அவனுக்குச் சிணுங்கல்கூடகுளிர்ந்துவிடுகிறது.\n‘அந்தப் பய அழுகிறது கேக்கலயா. காது இடிஞ்சா போச்சு. வீட்ல ஆம்பள இல்லன்னு எண்ணைக்கோ முடிவாயிருச்சு. ‘\nஅவள் வந்து சேலைத் தலைப்பால் சின்ன��ன் தலையை இன்னொரு தடவை துவட்டி ஈரம் பார்த்தாள். எழும்பியிருந்த முடியை மடக்கித் தடவினாள். சட்டையை எடுத்துக் கொடுத்துவிட்டு சமையலறைக்குப் போனாள்.\n‘வந்து கொட்டிக்கடா. ஸ்கூலுக்குப் போகணுமிங்கிறது ஞாபகமிருக்கா. இப்பவே தகப்பன் புத்தி தலையில ஏறிக்கிருச்சா. ‘\nஅவன் மும்முரமாகப் பேனாவில் சவாரிசெய்தான்.\n‘ஒடம்புச் சதைய அறுத்துக் குடுத்தமாதிரி மாசம் மாசம் ஸ்கூலுக்கு அழுகிறது ஒங்களுக்கெங்க தெரியும். ‘\nமூத்தவள் கொழுந்துகளைப் பிரிந்து வந்தாள். சின்னவன் தயாராக உட்கார்ந்திருந்தான். சாப்பிட ஆரம்பித்தார்கள்.\n‘மழ வந்தா கொழந்தைக நனையாமப் போறதுக்கு ஒரு கொட உண்டுமா. தனக்குத்தான் வேண்டாம்னா அதுகளுமா நனையணும். ‘\nஅவன் தலை நிமிரவில்லை. கால்மடிப்பைத் தளர்த்தினான்.\nபாத்ரூமுக்குள் மறுபடியும் துணியின் அங்கலாய்ப்பு.\n‘இடுப்பு வலிக்க எழுதி காலாணாவுக்கு வழி உண்டுமா. இந்த வயசுலயே கண்ணக் கெடுத்து கண்ணாடி போட்டாச்சு. தலையக் கொடஞ்சு மயிரு நரச்சிருச்சு. இங்க இப்படி உக்காந்துட்டுப் போயி ஆபீசுலயும் உக்காந்தா ஒடம்பு என்னத்துக்காகும். நம்ம படுத்துக்கிட்டா என்னன்னு கேக்கிறதுக்கு ஆளு உண்டுமா. நம்மளாத்தான் உருண்டு எந்திரிக்கணும். நோய வெலைக்கு வாங்குறதுக்கா எழுதணும். டாக்டருக்குக் குடுத்து முடியிதா.. எழுதியெழுதி கிழிச்சுப் போடுற பேப்பர கொழந்தைகளுக்குக் குடுத்தாலாவது பாடம் எழுதிப்பாக்கும். ‘\nஅவளுக்கு முன்னால் அழுக்கு நுரை கோபுரங்கட்டியிருந்தது. அடித்து இருத்திவைத்த குழந்தைகளைப் போல் கசக்கிய துணிகள் உம்மென்று உட்கார்ந்திருந்தன.\n‘தாலிக்கயறு நெறம் வெளுத்துட்டுப் போகுது. புதுசு ஒண்ணு வாங்கித் தாங்கன்னு சொல்லாற நாளில்ல. அத காதுலயே போட்டுக்கிறதில்ல. தங்கத்துல செயினா கேக்காக. நாலணாக்கயறு. அதுக்கும் பஞ்சமாப் போச்சு. ஒரு பியூன் வீட்டுக்காரி வெரல் தண்டியில செயின் போட்ருக்கா. பாத்தா வெக்கமாருக்கு. ஸ்கூலுக்குப் போனா அத்தனபேரும் கழுத்தவே பாக்கிறாங்க. சேலைய மூடி கழுத்த மறச்சா சொகமில்லையான்னு கேக்கிறாங்க… ஒரு நேரத்துல வித்தா ஒருநேரத்துல வாங்கணும். பின்னால வாங்கலாம்னு சொல்லித்தான வித்தொம். அடுத்த வருசம் அடுத்த வருசம்னு ஒவ்வொரு வருசமும் வந்துட்டுத்தான் போகுது. செத்ததுக்குப் பின்னால வாங்கினாச் ச��ி. ‘\nஅவளது கைகள் தொடர்ந்து உச் கொட்டின.\n‘குடும்பத்துல கஸ்டம் எந்நாளும் இருக்கத்தான் செய்யும். அதப்பாத்தா முடியுமா. இருக்கிறது ஒரு பொண்ணு. அது உக்காந்தா போட்டுப் பாக்க மினுக்குனு ஒரு பண்டம் இருக்குதா. ஆம்பளைகளே கழுத்துல போட்டு அத பெரிசா காட்டாட்டு அலையிறாங்க. பொம்பளைக ஒண்ணுமில்லாம இருந்தா யாரு மதிக்கிறாங்க. ‘\nஅவன் பேப்பரை மறுபக்கம் திருப்பியிருந்தான். குழந்தைகள் புஸ்தகங்களை அடுக்கிப் பைக்குள் திணித்தார்கள்.\n‘என்னப்போல கயறு போட்ருந்த கமலாகூட பெரிய செயின் வாங்கீட்டாங்க. நேத்து ஸ்கூலுக்குப் போறவங்க பாத்துட்டு பேசாமப் போறாங்க. நின்னு ஒருவார்த்த பேசினா என்ன. செயின பிடுங்கிக்கிருவாங்களா. இத்தன நாளும் என்பக்கத்துல உக்காந்து கொழந்தைகளுக்குச் சோறு ஊட்டுவாங்க. நேத்து கிட்டயே வரல. அவசரமா ஊட்டி முடிச்சிட்டு முந்திப் போயிட்டாங்க. எனக்கு அழுகையா வந்துருச்சு… யாருட்டச் சொல்றது. சொவர்லதான் முட்டிக்கிறணும். ‘\nஅவள் பக்கெட்டிலிருந்து பழைய தண்ணீரை வெடுக்கென்று ஊற்றி நுரையை விரட்டினாள். எல்லாம் சேர்ந்து கழிவுக் குழாயில் கொடகொடத்தது. டேப்பைத் திறந்துவிட்டாள். பக்கெட்டில் புதுத் தண்ணீரின் இரைச்சல். துணிகளை உள்ளே அமுக்கி குடுமியைப் பிடித்து தூக்குவதும் தண்ணீரைக் கொட்டுவதும் தொடர்ந்து நடந்தது.\nஅவன் முதுகுக் குறுக்கை நெளிக்கக்கூட நேரமில்லாமல் எழுத்தில் லயித்திருந்தான். கதை வெண்ணெயாகத் திரண்டு வந்தது.\nகழுவிய துணிகள் நீர் கக்கிக்கொண்டு கொடியில் தொங்கின. அவள் வெளியே வந்து ஸ்டவ்வில் உட்கார்ந்திருந்த பானையின் மூடியைத் திறந்து பார்த்தாள்.\n‘வென்னீர் கொதிச்சிட்டுக் கெடக்கிறது யாருக்குத் தெரியிது. குளிக்கக்கூட நமக்கு நேரங்கெடைக்க மாட்டேங்குது.\nதுணி தேடி பானையை பாத்ரூமுக்குள் தூக்கிக்கொண்டு ஓடினாள். வந்து ஸ்டவ்வில் தண்ணீர் தெளித்து அணைத்தாள்.\n‘ஸ்டவ் ஒழுங்கா எரியிதா. தூண்டிவிட்டா குதிக்குது. ரிப்பேருக்குக் குடுத்தா ரூவா கேப்பான். இத என்னன்னு பாக்கிறதுக்கு முடியல. நம்ம கத இப்படியிருக்குது. ‘\nவராண்டாவுக்கு வந்து வெளியே கைநீட்டினாள். மயிர்களில் சாரல் கோர்த்தது. ரெண்டு துண்டெடுத்து குழந்தைகளுக்கு முக்காடு கட்டினாள். பைகளைத் தூக்கிக்கொண்டு கிளம்பினாள்.\n‘போயிட்டு வாறவரைக்கு வென்னீர் ஆறீட்டுக் கெடக்காம இருந்தாச் சரி. ‘\nமாடிப்படிகளில் சின்னக் கால்களின் ஓட்டம் கேட்டது. அவனால் எழுத்தைத் தொடரமுடியவில்லை. மூக்குக்குள் சிரித்துக் கொண்டான். அதுகூட பலமாகக் கேட்டது. ஆபீஸ் கடிகாரமுள் நினவில் எழுந்து பாத்ரூமுக்கு விரைந்தான்.\nசாயங்காலம் அவன் வீட்டுக்கு வரும்போது மனைவி சந்தோசமாக இருந்தாள். பல்கோர்வை வெள்ளை முகத்தின் மெல்லிய மஞ்சள்பூச்சை அடிக்கடி மிஞ்சியது. தாலிக்கயிற்றிலும் மஞ்சளால் நிறமேற்றி வெளியில் தெரியும்படி போட்டிருந்தாள்.\nஅவன் முகங்கழுவிவிட்டு வந்து உட்கார்ந்தான்.\n‘அதுகளுக்கும் கட்டிப் போட்டதுபோல இருக்குமில்ல. கொஞ்சநேரம் வெளையாடாட்டு வரட்டுமே. ‘\n‘ஒனக்கு பொறுமையா குளிக்கிறதுக்கெல்லாம் நேரங்கெடைக்குதா. ‘\n‘மதியம் ஸ்கூலுக்குப் போயிட்டு வந்து குளிச்சென்… ஒங்களுக்கு ஒண்ணுதெரியுமா. ‘\n‘இருங்க அடுப்பில காபி வச்சென். ‘\nஅவள் சூடாக காபி கொண்டுவந்து வைத்தாள். அவன் எடுக்கவில்லை.\n‘ஸ்கூல்ல கமலாவப் பாத்தென். ‘\n‘இதுக்கென்ன சிரிப்பு. அவங்கள தெனமுந்தான பாக்கிற. ‘\n‘பேசமாட்டங்கிறாங்கன்னு காலையிலதான் அடிச்சுக்கிட்ட. ‘\n‘என்ன பேசினாங்க தெரியுமா. ‘\n‘கழுத்துல பழையபடி கயறு போட்ருக்காங்க. ‘\n‘அதுக்குள்ள புதுச்செயின் எங்க போயிருச்சாம். ‘\nஅவள் இன்னும் உரக்கச் சிரித்தாள்.\nநேத்து வர்றதா அவங்க அப்பா ஊருலருந்து ஒருவாரத்துக்கு முந்தியே கடிதம் போட்ருந்தாராம். ‘\n‘வந்து செயின எங்கன்னு கேட்டா என்ன சொல்றது. ‘\n‘வித்துத் தின்னுட்டம்னு சொல்லமுடியுமா. ‘\n‘அதுதான நடந்தது. அவரும் குடும்ப நெலமையத் தெரிஞ்சுக்கிறட்டுமே. ‘\n‘ஒங்கபுத்தி ஒங்களவிட்டு எங்க போகும். ‘\n‘சரி அதுக்காக என்ன செஞ்சாங்களாம். ‘\n‘அண்ணைக்கிலருந்து வீட்டுக்காரர அரிச்சிருக்காங்க. அவரு அங்க இங்க ஓடி பணம் பெரட்டி கனமா கவரிங் செயின் வாங்கி வந்துட்டாரு. அப்பா நேத்து வந்துட்டு இண்ணைக்குப் போயிட்டாராம். அவரு போன ஒடனே கயற எடுத்து மாட்டிக்கிட்டாங்க. ‘\n‘அடடா வீண்செலவுதான. பணத்துக்கு என்ன கஸ்டப்பட்டாரோ. ‘\n‘இனியும் அவங்க அப்பா வருவாருல்ல. அதனால பத்தரமா கழட்டி வச்சிட்டங்க. இல்லன்னா கவரிங் வெளுத்துப் போகுமே… நல்லவேள எனக்கு அப்பாவுமில்ல அம்மாவுமில்ல. ‘\nஅவனுக்கு நெற்றிக்குள் குடைந்தது. ராத்திரிக்கு கதையெழுதமு���ியுமென்று தோணவில்லை. தூக்கம்கூடச் சந்தேகந்தான்.\n‘கொழந்தைக இன்னும் வரலயா. ‘\nஅவள் வெளியே நின்று குழந்தைகளைத் தேடினாள். அவன் அவளையே பார்த்தபடி காபியை விழுங்கும்போது தொண்டைக்குள் விக்கியது.\nஇந்த வாரம் இப்படி – சூலை 14 2002 (வைகோ, அரசியல்வாதிகள், ஜம்மு காஷ்மீர், படுகொலைகள்)\nசிகாகோவில் தமிழ் மாநாடு : மறுபடியும் பழமைக்குண்டுசட்டிக்குள் குதிரை ஓட்டுவோம்.\nஅதிசயம் ஆனால் உண்மை : அரசியல்வாதிகள் ஒன்று சேர்ந்தனர்\nமனிதர்களிடன் இருக்கும் எய்ட்ஸ் -எதிர்ப்பு ஜீன்\nதிருமதி. வனிதா முறை (Method) ‘மட்டன் பிரியாணி ‘\nயுவான் ருல்ஃபோவின் பெட்ரோ பராமோ காட்சி பதிவும் கதை வெளியும்\nவிளையாட்டும் விபரீதமும் (எனக்குப் பிடித்த கதைகள் – 19 – சி.சு.செல்லப்பாவின் ‘குருவிக்குஞ்சு ‘)\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\nஇந்த வாரம் இப்படி – சூலை 14 2002 (வைகோ, அரசியல்வாதிகள், ஜம்மு காஷ்மீர், படுகொலைகள்)\nசிகாகோவில் தமிழ் மாநாடு : மறுபடியும் பழமைக்குண்டுசட்டிக்குள் குதிரை ஓட்டுவோம்.\nஅதிசயம் ஆனால் உண்மை : அரசியல்வாதிகள் ஒன்று சேர்ந்தனர்\nமனிதர்களிடன் இருக்கும் எய்ட்ஸ் -எதிர்ப்பு ஜீன்\nதிருமதி. வனிதா முறை (Method) ‘மட்டன் பிரியாணி ‘\nயுவான் ருல்ஃபோவின் பெட்ரோ பராமோ காட்சி பதிவும் கதை வெளியும்\nவிளையாட்டும் விபரீதமும் (எனக்குப் பிடித்த கதைகள் – 19 – சி.சு.செல்லப்பாவின் ‘குருவிக்குஞ்சு ‘)\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657143354.77/wet/CC-MAIN-20200713064946-20200713094946-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://thottarayaswamy.adadaa.com/2009/09/21/%E0%AE%A4%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2020-07-13T08:44:15Z", "digest": "sha1:OYZR27D5BLSTGEVNCYQCKGVXLBLPT4YX", "length": 6054, "nlines": 93, "source_domain": "thottarayaswamy.adadaa.com", "title": "தபால் பெட்டியுள். | நீ நான் க‌விதை காத‌ல்", "raw_content": "நீ நான் க‌விதை காத‌ல்\n‹ பொக்கிஷ‌ம் • இம்சை ›\nஎன‌க்கு நான் எழுதி அனுப்புவ‌தும்\nஉன‌க்காக‌ நீ எழுதிக் கொண்ட‌தும்\nஎழுத்துக‌ளை தாண்டி மெய்யும் உயிரும்\nஏதோ ஒரு அஞ்ச‌ல் நிலைய‌த்தில்\nந‌ல‌ம் விசாரித்த‌ நிக‌ழ்வை நான்\nப‌டித்த‌ உன் க‌டித‌ம் சொல்லிய‌து.\nஉன் க‌டித‌ம் என் க‌டித‌த்தின்மேல்\nஅலகியலில் காதல் நடை புரிந்துள்ளீர்கள். சிறப்பான முயற்சி. கவிதைகள் அனைத்தும் ரசனை ரகம். வாழ்த்துக்கள் இது வரை பதிப்பித்தவைகளுக்கும் இனி பதிப்பிக்காக வார்த்தை தரவு தளத்தில் இருப்பவைகளுக்கும்.\nநிறைய எழுதுங்கள். காதல் கவியில் நீங்கள் எட்டப்போகும் உயர் தூரம் மிக அருகில் உள்ளது. வாழ்த்துக்கள்\nCategories Select CategoryUncategorizedக‌விதைதேவதைகளின் ஊர்வலம்வன்முறை\nvalaiyakam.com on காற்றினிலே வரும் கீதம்\nகவிதை. பலகீனம் பூக்கள் மால‌தி மைத‌ரி முத்த‌க் காடு ரோஜா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657143354.77/wet/CC-MAIN-20200713064946-20200713094946-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.bazeerlanka.com/2019/05/anti-muslim-attack-minuwangoda-sri.html", "date_download": "2020-07-13T08:30:07Z", "digest": "sha1:PWVCPSE6E6TQQTMIKA2XOAVLUAP3IR2M", "length": 7453, "nlines": 208, "source_domain": "www.bazeerlanka.com", "title": "Baz-Lanka: Anti-Muslim Attack - Minuwangoda (Sri Lanka) 13-05-2019", "raw_content": "\nஎதிர்வரும் பொதுத் தேர்தலில் சிறுபான்மை இன மக்களினதும் கட்சிகளினதும் பங்கு பணி என்ன\nஇ லங்கை நாடாளுமன்றத்துக்கான பொதுத் தேர்தல் ஓகஸ்ற் 05, 2020 இல் நடைபெறவுள்ளது. பலத்த இழுபறிகளுக்குப் பின்னர் தேர்தல் ஆணையம் இத்திகதியை நிர்...\n\"வேர் ஆறுதலின் வலி \" - வட புல முஸ்லிம் மக்களின் துயர் பகிரும் கவிதை நூல் எஸ்.எம்.எம்.பஷீர்\n\" நீ என் எலும்புகளை நொறுக்கலாம் என் ஆத்மா வெல்லற்கரியது. நீ என் பார்வையைப் பறிக்கலாம் என் உள்ளுணர்வு உன்னால் கவர முடியாதத...\nஎஸ்.எம்.எம்.பஷீர் “ எப்பொழுதும் உனது எதிரிகளை மன்னித்துவிடு , அதை விட அவர்களை அதிகம் தொந்தரவு செய்வது வேறொன்றுமில்லை ” ( ஒ...\nஇலங்கையில் ; அமெரிக்கா குதிரையை மாற்றத் தீர்மானித்துவிட்டதா\n‘யானை வரும் பின்னே மணியோசை வரும் முன்னே’ என்று சொல்வார்கள். அரசியலிலும் இப்படியான சங்கதிகள் நடப்பதுண்டு. இலங்கையில் அரசுக்கும் புலிகளுக்க...\nஜனநாயகத்தை நசுக்கவும் மற்றும் பயங்கரவாதத்தை ஊக்குவ...\nஇலங்கை குண்டுத் தாக்குதல்களின் பின்னணியும் பின்நோக...\nகாட்டுமிராண்டித்தனமான புதிய பயங்கரவாதத் தடைச் சட்ட...\nசர்வ��ேச நாணய நிதியத்தின் ஆலோசனைகள் இலங்கைக்கு பயனள...\nமன்னார் மனிதப் புதைகுழி அளித்த ஏமாற்றம்\nஅர்ஜூனா மகேந்திரனின் பிரச்சினையில் தமிழ் கட்சிகளின...\nநேஸ்பி பிரபு (Lord Naseby) சொல்வது சரியானதா\nமுஸ்லீம் மக்களுக்கு எதிரான தாக்குதல்கள் நன்கு திட்...\nஆக்கங்கள் முழுமையாக காப்புரிமை செய்யப்பட்டது.ஆசிரியரின் அனுமதி இன்றி மறுபதிப்பு செய்யக் கூடாது. மூல பிரசுரத்தை குறிப்பிட்டு தகவலுக்காக சுட்டி வழங்கலாம் .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657143354.77/wet/CC-MAIN-20200713064946-20200713094946-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.76, "bucket": "all"} +{"url": "http://www.kurunews.com/2020/04/blog-post_11.html", "date_download": "2020-07-13T08:42:08Z", "digest": "sha1:LGWZ5FELMCGMTBSZGAVHW5NQ42Y3N7IA", "length": 8877, "nlines": 94, "source_domain": "www.kurunews.com", "title": "ஸ்ரீலங்காவில் தீவிரமாகும் கொரோனா! கோட்டாபய விடுத்துள்ள அறிவிப்பு! - KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA", "raw_content": "\nHome » எமது பகுதிச் செய்திகள் » ஸ்ரீலங்காவில் தீவிரமாகும் கொரோனா\nஸ்ரீலங்காவில் தீவிரமாகும் கொரோனா வைரஸ் காரணமாக நாட்டின் பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள தாக்கம் குறித்து ஜனாதிபதி கவனம் செலுத்தியுள்ளார்.\nஇது தொடர்பான கலந்துரையாடல் நேற்றைய தினம் மத்திய வங்கியின் ஆளுநர், நிதி அமைச்சின் செயலாளர் மற்றும் மத்திய வங்கியின் துணை ஆளுநர்களுடன் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ மேற்கொண்டிருந்தார்.\nஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற இந்த கலந்துரையாடலின் போது நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமை மற்றும் எதிர்காலத்தில் பொருளாதார ஸ்திரத்தன்மையை நிலைநாட்ட எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது.\nஅத்துடன், குறுகிய மற்றும் இடைக்கால அடிப்படையில் பொருளாதார ஸ்திரத்தன்மையைப் பேணுவதற்கான நடவடிக்கைகள் குறித்து ஜனாதிபதி கவனம் செலுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nLabels: எமது பகுதிச் செய்திகள்\n\"Kurunews.com ஐ பார்வையிடும் அன்பர்களே Facebook பக்கத்தை Like பண்ணிட்டு போங்கள்\".\nஆசிரியர்களின் வருகை வெளியேறுகை தொடர்பான புதிய சுற்றுநிருபம் – தமிழில் இனியாவது அதிபர்கள், கல்வி அதிகாரிகள் புரிந்து கொள்வார்களா\nபாடசாலைகளை மீள ஆரம்பித்து நடாத்தும் போது ஏற்பட்ட நிர்வாக முரண்பாடுகள் அனைத்துக்கும் பதிலளிக்கும் வகையிலான சுற்றறிக்கை ஒன்றை கல்வி அமைச்ச...\nசுற்றுநிரூபத்திற்கு மாறாக சில அதிபர்கள் செயற்படுவதாக கல்வி அமைச்சு குற்றச்சாட்டு\nகல்வி அமைச்சினால் வௌியிடப்பட்ட��ள்ள சுற்றுநிரூபத்திற்கு எதிராக சில அதிபர்கள் செயற்படுவதாக கல்வியமைச்சு குறிப்பிட்டுள்ளது. கல்வியமைச்சு ...\nகொரோனா தொற்று; பாடசாலைகள் தொடர்பில் விசேட தீர்மானம்\nநாட்டில் தற்சமயம் காணப்படும் கொரோனா அச்சுறுத்தலில் இருந்து பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள், அதிபர்கள் மற்றும் பாடசாலை நிர்வாகக்குழு உறுப்ப...\nபாடசாலைகள், கல்வி நிறுவனங்கள் மீண்டும் மூடப்படலாம்.. கல்வியமைச்சு அதிரடி அறிவிப்பு.. நிலமை மோசமாகலாம் என அச்சம்.\n. இலங்கையில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்திருக்கும் நிலையில் தற்போதுள்ள நிலை நீடித்தால் பாடசாலைகளை மீண்டும் மூடுவோம் என கல்வியம...\nசற்றுமுன்னர் 56 பேருக்கு கொரோனா தொற்று\nகந்தகாடு தனிமைப்படுத்தல் மத்திய நிலையத்தில் 56 பேர் கொரோனா தொற்றினால் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சுகாதார சேவைகள் பண...\nகொரோனா தொற்று உறுதிப்படுத்தபட்ட பெண்ணின் பயண விபரம்\nகொவிட் 19 தொற்று ஏற்பட்டுள்ளதாக இன்றைய தினம் (09) உறுதிப்படுத்தப்பட்ட கந்தகாடு புனர்வாழ்வு மத்திய நிலையத்தின் ஆலோசகராக பணிபுரிந்த பெண் கட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657143354.77/wet/CC-MAIN-20200713064946-20200713094946-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/day/nov-7-2019-tamil-calendar/", "date_download": "2020-07-13T08:15:04Z", "digest": "sha1:JRMOASVF6RBSFPRKFD5AYYCWLBQSXTYI", "length": 6051, "nlines": 101, "source_domain": "dheivegam.com", "title": "ஐப்பசி 21 | ஐப்பசி 21 2019 nalla neram today tamil | good time", "raw_content": "\nவிகாரி வருடம் – ஐப்பசி 21\nஆங்கில தேதி – நவம்பர் 7\nராகு காலம் : 1.30 – 3.00 PM (பகல் 1.30 மணி முதல் 3.00 மணி வரை)\nகுளிகை : 9.00 – 10.30 AM (காலை 9.00 மணி முதல் 10.30 மணி வரை)\nஎமகண்டம் : 6.00 – 7.30 AM (காலை 6.00 மணி முதல் 7.30 மணி வரை)\nதிதி :முற்பகல் 11:23 AM வரை தசமி. பின்னர் ஏகாதசி.\nநட்சத்திரம் :முற்பகல் 11:18 AM வரை சதயம் . பின்னர் பூரட்டாதி.\nசந்திராஷ்டமம் :ஆயில்யம் – மகம்\nயோகம் :மரண யோகம், சித்த யோகம்.\nஇன்று ராகு காலம் பகல் ஒன்று முப்பது முதல் மூன்று மணி வரை ஆகும். குளிகை என்பது காலை ஒன்பது மணி முதல் பத்து முப்பது வரை ஆகும். எமகண்டம் என்பது காலை ஆறு மணி முதல் ஏழு முப்பது வரை ஆகும்.\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657143354.77/wet/CC-MAIN-20200713064946-20200713094946-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://doctor.ndtv.com/tamil/living-healthy/turmeric-for-depression-how-turmeric-helps-depression-patients-1867061", "date_download": "2020-07-13T08:29:17Z", "digest": "sha1:GGIVDCYGCMNID43QS3ZYK64RD52KTI2N", "length": 11906, "nlines": 111, "source_domain": "doctor.ndtv.com", "title": "Turmeric For Depression: How Turmeric Helps Depression Patients | மன அழுத்தத்திலிருந்து விடுபட மஞ்சள் உதவுமா?", "raw_content": "\nCoronavirus செய்தி நீரிழிவு நோய் செக்ஸ் கர்ப்பம் ஆரோக்கியமான வாழ்வு புற்றுநோய் இதயம் கேலரி\nமுகப்பு » நலவாழ்வு » மன அழுத்தத்திலிருந்து விடுபட மஞ்சள் உதவுமா\nமன அழுத்தத்திலிருந்து விடுபட மஞ்சள் உதவுமா\nகர்ப்பிணிப் பெண்கள் மருத்துவரின் பரிந்துரையின் படி எடுத்துக் கொள்ளலாம்\nமஞ்சளில் உள்ள கர்குமினில் உடலில் ஏற்படும் வீக்கத்தை குறைக்கும்\nமஞ்சள் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்\nகர்ப்பிணிப் பெண்கள் மருத்துவரின் பரிந்துரையின் படி எடுத்துக் கொள்ளலாம்\nகர்ப்பிணிப் பெண்கள் மருத்துவரின் பரிந்துரையின் படி எடுத்துக் கொள்ளலாம். இந்திய சமையல் அறையில் பெரும்பான்மையாக உபயோகப் படுத்தப்பட்டு வரும் பொருள் மஞ்சள். சளி, இருமளைத் தாண்டி, மன அழுத்ததிற்கு சிறந்த மருந்தாக விளங்குகிறது.\nமஞ்சளில் உள்ள கர்குமினில் உடலில் ஏற்படும் வீக்கத்தை குறைக்கும்.\nஊட்டச்சத்து நிபுணர் பூஜா மல்ஹோத்ராவிடம் கேட்ட போது \"மஞ்சளில் இருக்கும் கர்குமின் பல பயன்களைத் தரும். எடுத்துக்காட்டாக, எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். ஆனால், இது மன அழுத்தத்துக்கான நிவாரணியா என்று கேட்டால், அது சம்பந்தப்பட்ட ஆய்வு அறிக்கைகள் இன்னும் பெறப்படவில்லை\".\nகுங்குமப்பூ போன்ற மூலிகைகளுடன் உபயோகப்படுத்தும் போது, இது கூடுதல் பயனுள்ளதாக அமைகிறது. மன அழுத்தத்திற்கு ஒரே மருந்தாக கருத முடியாது. மன அழுத்தத்தின் அறிகுறிகளைக் கட்டுப்படுத்த, சில நாட்கள் தேவைப்படும்.\nவைட்டமின் டி மூலமாகக் கிடைக்கும் 3 ஆரோக்கிய நன்மைகள்\nவைட்டமின் டி கொழுப்பில் கரையக்கூடிய வைட்டமின் ஆகும், இது உடலில் பல நன்மைகளைக் கொண்டுள்ளது. முதன்மையாக, வலுவான எலும்புகள் மற்றும் நோய் எதிர்ப்புச் சக்திக்குச் சூரிய ஒளி வைட்டமின் தேவைப்படுகிறது.\nசரும ஆரோக்கியத்திற்கு துளசி இலைகளை பயன்படுத்தலாம்\nதுளசியில் வைட்டமின் சி மற்றும் ஆண்டிஆக்ஸிடண்ட் இருப்பதால் சளி, இருமல் மற்றும் காய்ச்சல் போன்றவற்றை சரிசெய்கிறது. தினமும் சில துளசி இலைகளை சாப்பிட்டு வந்தால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.\nஅன்றாடம் அருந்தும் உணவில், மஞ்சள் சேர்ப்பது எளிமையான ஒன்று. நிறத்திற்காக மட்டுமல்லாமல், சுவைக்காகவும் உபயோகப��படுத்தலாம்.\nமஞ்சளில் கர்குமின் அளவு குறைவாக இருப்பதால், அதிக அளவு குர்குமின் உள்ள மஞ்சள் தூளை உபயோகப்படுத்துவது அவசியம். இதை ஒரு சிட்டிகை உபயோகப்படுத்தினாலும் பெரிய பயன் அமையும்.\nகருமிளகுடன் சேர்த்து பயன்படுத்தினால், இது மேலும் நன்மைகளை அளிக்கும். கருமிளகில் உள்ள பிப்பரின், கர்குமினை உறிஞ்சும். இதை உணவிலும் சேர்க்கலாம்.\nவாந்தி, ஒவ்வாமை போன்ற பக்க விளைவுகள் வரலாம். இவற்றை குறைக்க அளவைக் கட்டுப்படுத்தலாம். கர்ப்பிணிப் பெண்கள் மருத்துவரின் பரிந்துரையின் படி பயன்படுத்த வேண்டும்.\nபித்த குழாய் செயலிழப்பு அல்லது குறைந்த இரத்த அழுத்தம் உள்ளவர்கள் மன அழுத்தத்தை குணப்படுத்துவதற்காக மஞ்சள் அளவைப் பரிசோதிக்க வேண்டும். தேவையெனில் மருத்துவரை அணுகலாம்.\nநல வாழ்வுக்கான ஆரோக்யக் குறிப்புகள், நிபுணர்களின் ஆலோசனைகள், உணவுக் கட்டுப்பாட்டு போன்றவை பற்றிய செய்திகளை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.\nஇந்த கட்டுரை பயனுள்ளதாக இருந்ததா ஆம் or இல்லை\nஇது எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது\nமிகச்சரியான தகவல்கள் நிறைந்ததாக இருந்தது\nஇந்த விஷயம் குறித்து புரிந்து கொள்ள உதவியது\nஇதுகுறித்து எனக்குக் கேள்வி உள்ளது\nஇது எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது\nஇது தெளிவாக (அ) முழுமையாக இல்லை\nஇதில் தகவல் பிழை உள்ளது\nஎனக்குத் தெரிந்தவை தவிர, இதில் புதிதாக எதுவுமில்லை\nஇதுகுறித்து எனக்குக் கேள்வி உள்ளது\nசர்வதேச யோகா தினம் 2020:சூரிய நமஸ்காரம் செய்முறை\nகொரோனாவிலிருந்து குணமடைந்த 97 வயது முதியவர்\nவைட்டமின் டி மூலமாகக் கிடைக்கும் 3 ஆரோக்கிய நன்மைகள்\nகோடைக்கால வெப்பத்தைத் தணிக்க உதவும் 4 மூலிகைகள்\nகோடைக்கால வெப்பத்தைத் தணிக்க உதவும் 4 மூலிகைகள்\nசரும பிரச்னைகள் நீங்க இந்த ஃபேஸ் பேக் ட்ரை செய்து பாருங்கள்\nவானிலை மாற்றத்தினால் வறட்டு இருமலா.. உடனடி நிவாரணத்திற்கு சூப்பரான வீட்டு வைத்தியம் இருக்கு. இதை படிங்க..\nகறிவேப்பிலையை இப்படி பயன்படுத்தினால் கூந்தல் வளர்ச்சியை தூண்டலாம்\nஇவற்றை சாப்பிட்டால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்\nநோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும் ஆண்டிபையாடிக்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657143354.77/wet/CC-MAIN-20200713064946-20200713094946-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://help.libreoffice.org/latest/ta/text/swriter/01/01160300.html", "date_download": "2020-07-13T08:44:36Z", "digest": "sha1:TJLMKOQH6GJL6OES4F5XIWWFACTBWHKF", "length": 4061, "nlines": 18, "source_domain": "help.libreoffice.org", "title": "தானிச்சுருக்கத்தை உருவாக்கு", "raw_content": "\nநடப்பு ஆவணத்திலுள்ள தலைப்புரையையும் பின்தொடர் பத்திகளின் எண்ணையும் புதிய தானிச்சுருக்க உரை ஆவணத்தில் நகலெடுக்கிறது.ஒரு தானிச்சுருக்கம் நீண்ட ஆவணங்களின் கண்ணோட்டத்தைப் பெறுவதற்குப் பயனுள்ளதாக இருக்கிறது. நீங்கள் திட்டவரை மட்டங்களின் எண்ணிக்கையயும் அத்துடன் அதில் காட்டப்படும் பத்திகளின் எண்ணிக்கையையும் குறிப்பிட முடியும்.அந்தந்த அமைப்புகள் கீழுள்ள அனைத்து மட்டங்களும் பத்திகளும் மறைக்கப்படும்.\nகோப்பு - அனுப்பு - தானிசுருக்கம் ஐத் தேர்\nபுதிய ஆவணத்திற்கு நகலெடுக்கப்படவேண்டிய திட்டவரை மட்டங்களின் நீட்சியை உள்ளிடுக.. எ.கா, நீங்கள் 4 மட்டங்களைத் தேர்ந்தெடுத்தால், தலைப்புரை 1லிருந்து தலைப்புரை 4 வரையுடன் வடிவூட்டப்பட்ட அனைத்துப் பத்திகளும், நிலை உட்புள்ளிகள்இல் குறிப்பிடப்பட்ட அடுத்தடுத்த பத்திகள் எண்ணிக்கையுடன் உள்ளடக்கப்படுகின்றன.\nதானிச்சுருக்க ஆவணத்தில் ஒவ்வொரு தலைப்புரைக்கும் பின் உள்ளடக்கப்படவிருக்கும் தொடர்ச்சியான பத்திகளின் அதிகபட்ச எண்ணிக்கையைக் குறிப்பிடுக. அதிகபட்ச வரை வரையறுக்கப்பட்ட அனைத்துப் பத்திகளும் ஒரு தலைப்புரை பாணியுடனான அடுத்த பத்தி வரை உள்ளடக்கப்படுகின்றன.\nTitle is: தானிச்சுருக்கத்தை உருவாக்கு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657143354.77/wet/CC-MAIN-20200713064946-20200713094946-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/emailtofriend.asp?URL=kalvimalar.dinamalar.com/tamil/news-details.asp?id=400&cat=10&q=Courses", "date_download": "2020-07-13T08:48:44Z", "digest": "sha1:DJLCFSILV54AERIWMOT3SQ3LV7SWCXWT", "length": 7970, "nlines": 128, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": "Kalvimalar - News", "raw_content": "\nசிறந்த தனியார் வணிக கல்வி\nசுற்றுச்சூழலியல் சிறப்புப் படிப்புகள் பற்றிக் கூறவும்.\nஇதழியல் துறையில் சிறப்புப் படிக்க விரும்புகிறேன். பன்னாட்டு தரத்தில் இதை எங்கு படிக்க முடியும்\nமீன்பிடி கப்பல் பயிற்சியை எங்கு பெறலாம்\nஎன் பெயர் ஆதிசிவன். தொலைநிலைக் கல்வி மூலமாக முதுநிலை படிப்பை முடித்தவர்கள், பி.எச்டி மேற்கொள்ள வெளிநாடு செல்ல முடியுமா நான் இக்னோவில் பட்டம் பெற்றுள்ளேன்.\nமனித உரிமைகள் தொடர்பான படிப்பு நல்ல படிப்புதானா இதை அஞ்சல் வழியில் படிக்கலாமா\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657143354.77/wet/CC-MAIN-20200713064946-20200713094946-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/central-government-announce-for-kashmir-for-50-thousand-new-government-job-pwy9gn", "date_download": "2020-07-13T09:27:33Z", "digest": "sha1:VXZUGPGURM2V3LPQDRBZ5ME7PRJV7657", "length": 16902, "nlines": 107, "source_domain": "tamil.asianetnews.com", "title": "மோடி, அமித்ஷா அடுத்த அதிரடி...!! காஷ்மீரில் 50 ஆயிரம் பேருக்கு உடனடி வேலை..!!! எதிர் கட்சிகள் டமால்...! பாகிஸ்தானுக்கு பகீர்..!!!", "raw_content": "\nமோடி, அமித்ஷா அடுத்த அதிரடி... காஷ்மீரில் 50 ஆயிரம் பேருக்கு உடனடி வேலை.. காஷ்மீரில் 50 ஆயிரம் பேருக்கு உடனடி வேலை.. எதிர் கட்சிகள் டமால்...\nஇந்தியாவிற்கு பல்வேறு வகையில் தொல்லை கொடுத்து வரும் பாகிஸ்தான், எப்படியாவது காஷ்மீர் இளைஞர்களிடத்தில் கருத்து வேறுபாடு ஏற்படுத்தி இந்தியாவிற்கு எதிராக திசை திருப்பிவிடலாம் என்று பல திவிரவாத குழுக்களின் மூலம் முயற்ச்சிகளை மேற்கொண்டு வந்த நிலையில், காஷ்மீர் இளைஞர்களுக்கு அதிரடியாக உடனே அரசு வேலை வழங்கப்படும் என அறிவித்து பாகிஸ்தான் உள்ளிட்ட பிரிவினைவாத சக்திகளின் திட்டத்தை சுக்கு நூறாக உடைத்திருக்கிறது மத்திய அரசு.\nகாஷ்மீர் மாநிலத்தில் சுமார் 50 ஆயிரம் இளைஞர்களுக்கு உடனடியாக அரசு வேலை வழங்கப்படும் என அம்மாநில ஆளுனர் சத்யபால் மாலிக் அதிரடியாக அறிவித்துள்ளார், காஷ்மீர் மாநிலத்தை வளர்ச்சி பாதையில் கொண்டு சொல்வதற்கான முதல் படியே இந்த அறிவிப்பு என கூறப்படுகிறது.\nகடந்த சில நாட்களுக்கு முன்பு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்த்து வழங்கிவந்த சட்டப்பிரிவு 370 ஐ மத்திய அரசு நீக்கியது, அம்மாநிலத்தை காஷ்மீர் மற்றும் லாடாக் என இரண்டாக பிரித்து தனித்தனியே இரு யூனியன் பிரதேசங்களாகவும் மத்திய அரசு அறிவிக்கை செய்தது. மத்திய அரசின் இந்த அறிவிப்பை எதிர்கட்சிகள் கடுமையாக விமர்சிப்பதுடன், எதிர்த்துப் பல போராட்டங்களிலும் ஈடுபட்டு வருகின்றனர். சுயாட்சி அதிகாரம் கொண்ட காஷ்மீர் மாநிலத்தை, அம்மாநில மக்களின் அனுமதியின்றி இந்தியா இணைத்துக்கொண்டது தவறு என்றும், மத்திய அரசின் இந்த நடவடிக்கை அம் மாநிலத்துடன் செய்துகொண்ட ஒப்பந்தத்தை மீறும் செயல் என்றும் எதிர்த்து வருகின்றனர், மத்திய அரசின் இந்த நடவடிக்கை அம்மாநிலத்தில் அமைதியற்ற சூழ்நிலையைதான் உருவாக்குமே தவிற அமைதியை ஏற்படுத்தாது என்றும் எதிர்கட்சிகள் எச்சரித்து வருகின்றனர், மத்திய அரசின் எதேச்சதிகார போக்கினால் காஷ்மீர் மக்களின் உரிமைகள் பறி��்கப்பட்டுள்ளது. எனவே சிறப்பு அந்தஸ்த்து ரத்து செய்யப்பட்டது செல்லாது என உடனே அறிவிக்க வேண்டும் எனவும் எதிர்கட்சிகள் தொடர்ந்து போர்கொடி உயர்த்தி வருகின்றனர்.\nஎதிர்கட்சிகளின் விமர்சனங்களுக்கு அப்போது பதில் அளித்து பேசிய உள்துறை அமைச்சர் அமித்ஷா,மற்றும் பிரதமர் மோடி ஆகியோர் , காஷ்மீர் இந்தியாவுடன் இணைக்கப்பட வேண்டும் என்பது இந்திய மக்களின் நீண்டநாள் கனவு என்று கூறியிருந்தனர். தற்போது அந்த கனவு நிறைவேறி உள்ளது என்றும் அவர்கள் பெருமிதம் அடைந்திருந்தனர். காஷ்மீர் இந்தியாவுடன் இணைக்கப்பட்டுள்ளதின் மூலம் தீவிரவாத ஊடுறுவல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளதாகவும் , இனி தீவிரவார ஊடுறுவல்கள், மற்றும் வறுமை, வேலைவாய்ப்பின்மை போன்ற சிக்கல்கள் நீங்கி காஷ்மீர் மக்கள் வளர்ச்சி பாதையில் மகிழ்ச்சியாக நடைபோட உள்ளனர் என்றும் அப்போது அவர்கள் நம்பிக்கை தெரிவித்திருந்தனர் , இன்னும் 70 நாட்களுக்குள் காஷ்மீர் மக்களின் வாழ்க்கைத்தரம் மற்ற மாநில மக்களைவிட சிறப்பானதாக அமையும் என்று அவர்கள் கூறியிருந்தனர். இந்நிலையில் எந்த மாநிலத்திற்கும் இல்லாத அளவிற்கு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள சுமார் 50 ஆயிரம் இளைஞர்களுக்கு முதற்கட்டமாக உடனடி அரசு வேலை வழங்கப்படும் என்று மத்திய அரசு அதிரடியாக அறிவித்துள்ளது. அதற்கான அறிவிப்பை காஷ்மீர் மாநில ஆளுனர் சத்ய பால் மாலிக் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளார்\nகாஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவிற்கு பல்வேறு வகையில் தொல்லை கொடுத்து வரும் பாகிஸ்தான், எப்படியாவது காஷ்மீர் இளைஞர்களிடத்தில் கருத்து வேறுபாட்டை உருவாக்கி இந்தியாவிற்கு எதிராக திசை திருப்பலாம் என்று பல திவிரவாத குழுக்களின் மூலம் முயற்ச்சிகளை மேற்கொண்டு வந்த நிலையில், காஷ்மீர் இளைஞர்களுக்கு உடனடி அரசு வேலை வழங்கப்படும் என அதிரடியாக அறிவித்து பாகிஸ்தான் உள்ளிட்ட பிரிவினைவாத சக்திகளின் திட்டத்தை சுக்கு நூறாக உடைத்திருக்கிறது மத்திய அரசு. தற்போது வெளியாகி உள்ள இந்த அறிவிப்பு வெறும் துவக்கம் தான் இன்னும் போகப்போக பல நல்ல திட்டங்கள் காஷ்மீர் மக்களுக்காக காத்திருக்கிறது எனறும் தகவல் வெளியாகி வருகிறது\nமத்திய அரசின் இந்த அறிவிப்பு காஷ்மீரை சகஜ நிலைக்கு கொண்டுவரவும், திசை திருப்பப்பட்டுள்ள இளைஞர்களை செம்மைபடுத்தி அவர்களுக்கு நம்பிக்கையூட்டும் வெளிச்சமாக இது இருக்கும் என்று, அறிவிப்பு வெளியிட்ட மத்திய அரசை காஷ்மீர் மக்கள் மனமுவர்ந்து பாராட்டி வருவதுடன், இது போன்ற அறிவிப்புகள் தொடர வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.\nஇந்தியாவை உயிரென நேசித்த முஸ்லீம் நாட்டுக்காக உயிரை இழந்தார்.. வாசிம் பாரி இஸ் தி கிரேட்..\n10ம் வகுப்பு மாணவர்களை மீண்டும் தேர்வெழுத வைக்கும் கொடுமை... விடைத்தாள்களை குப்பையில் போட்ட ஆசிரியர்கள்..\n10ம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண்... புதிய திட்டத்தை கையிலெடுக்கும் கல்வித்துறை..\nஅதிக மதிப்பெண்கள் வழங்க தனியார் பள்ளிகள் திட்டம்..அமைச்சர் கடும் எச்சரிக்கை.\nமிரட்டலுக்கு அஞ்சாது திமுக . பூச்சாண்டி வித்தைகளை நிறுத்திக்கொள்ள வேண்டும் ஸ்டாலின்.. ஸ்டாலின் வேலுமணி மோதல்.\nசிவகங்கை: டெண்டர் விடாமலே ஊழலுக்காக நடந்த 2கோடி டெண்டர்... திமுக உள்ளிட்ட அனைத்துக் கட்சிகள் போர்கொடி.\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n கிளம்பும் கேள்விகள்.. பரபரப்பு வீடியோ..\nநகைக்கடை உரிமையாளரை கைவிட்ட தனியார் மருத்துவமனை.. சிகிச்சை கொடுத்து கொரோனாவில் இருந்து மீட்டெடுத்த அரசு..\nஇறுதி எச்சரிக்கை.. வணிதாவை கிழித்தெடுக்கும் சூர்யா தேவி..\nதப்பி ஓட முயன்ற கொரோனா தொற்று அறிகுறி உள்ள நபர்.. நடுரோட்டில் கட்டிப்போட்டு தூக்கி சென்ற வீடியோ..\nகொரோனாவின் பிடியில் இருந்து மீண்டு வந்த அதிமுக எம்.எல்.ஏ..\n கிளம்பும் கேள்விகள்.. பரபரப்பு வீடியோ..\nநகைக்கடை உரிமையாளரை கைவிட்ட தனியார் மருத்துவமனை.. சிகிச்சை கொடுத்து கொரோனாவில் இருந்து மீட்டெடுத்த அரசு..\nஇறுதி எச்சரிக்கை.. வணிதாவை கிழித்தெடுக்கும் சூர்யா தேவி..\nவரலாற்றில் இன்று: இந்திய கிரிக்கெட்டை வேற லெவலுக்கு எடுத்துச்சென்ற வெற்றி.. தாதா செய்த தரமான சம்பவம்.. வீடியோ\n ஆணவத்திற்���ு ஆண்டவனா பார்த்து கொடுத்த கூலி..\nசெங்கல்பட்டு இளம்பெண் தற்கொலை வழக்கு... பதுங்கியிருந்த திமுக நிர்வாகியை அலேக்கா தூக்கிய போலீஸ்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657143354.77/wet/CC-MAIN-20200713064946-20200713094946-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/satanic-incident-government-does-not-wish-to-save-anyone-qcn9h5", "date_download": "2020-07-13T09:00:30Z", "digest": "sha1:QB2IWMMINFZDZSUY4FCRJZGYQYG5276X", "length": 12061, "nlines": 109, "source_domain": "tamil.asianetnews.com", "title": "சாத்தான்குளம் சம்பவம்; அரசு யாரையும் காப்பாற்ற நினைக்கவில்லை.. கனிமொழிக்கு பதிலடி.. அமைச்சர் கடம்பூர்ராஜு..! | Satanic incident; Government does not wish to save anyone", "raw_content": "\nசாத்தான்குளம் சம்பவம்; அரசு யாரையும் காப்பாற்ற நினைக்கவில்லை.. கனிமொழிக்கு பதிலடி.. அமைச்சர் கடம்பூர்ராஜு..\n\"சாத்தான்குளம் காவல்துறை விசாரணையில் தந்தை மகன் என இரண்டு பேர் கொல்லப்பட்ட நிலையிலும் இதுவரை சம்பந்தப்பட்ட காவல்துறையினர் மீது எப்.ஐ.ஆர் பதிவு செய்யப்படாததும், கைது நடவடிக்கை எடுக்கப்படாததும் ஏன் எடப்பாடி அரசு இந்த சம்பவத்தில் குற்றவாளிகளை காக்கும் நோக்கத்தோடு மௌனம் காக்கிறது”\nசாத்தான்குளம் விவகாரத்தில் குற்றவாளிகளைக் காக்கும் நோக்கத்தோடு மௌனம் காக்கிறது என திமுக எம்.பி கனிமொழி தனது ட்விட்டர் பதிவில் கூறியிருந்ததற்கு அமைச்சர் கடம்பூர் ராஜு மறுப்பு தெரிவித்துள்ளார்.\nசாத்தான்குளம் ஜெயராஜ் பென்னீக்ஸ் ஆகியோரை போலீஸ் விசாரணையின் பேரில் அடித்துக்கொன்ற சம்பவம் உலகத்தையே உலுக்கி எடுத்துள்ள சம்பவங்களில் இதுவும் இடம் பெற்றுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் காவல்துறையின் கொலைகார மாவட்டமா என்று எதிர்க்கட்சிதலைவர் ஸ்டாலின் கேட்டு அறிக்கை வெளியிட்டிருந்தார். திமுகவும் அதிமுகவும் மாறி மாறி நிதி அளித்தார்கள். ஆனால் இறந்தவர்களின் குடும்பத்தின் இழப்புகளை ஈடுசெய்ய யாராலும் முடியாத அளவிற்கு போலீஸ் கோரதாண்டவம் ஆடியது யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாது.\nதிமுக எம்பி.கனிமொழி, \"சாத்தான்குளம் காவல்துறை விசாரணையில் தந்தை மகன் என இரண்டு பேர் கொல்லப்பட்ட நிலையிலும் இதுவரை சம்பந்தப்பட்ட காவல்துறையினர் மீது எப்.ஐ.ஆர் பதிவு செய்யப்படாததும், கைது நடவடிக்கை எடுக்கப்படாததும் ஏன் எடப்பாடி அரசு இந்த சம்பவத்தில் குற்றவாளிகளை காக்கும் நோக்கத்தோடு மௌனம் காக்கிறது” என்று ட்விட்டரில் கருத்து தெரிவித்திருந்தார்.\nஅதற்கு பதில் அளிக்கும் வி��மாக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு இன்று செய்தியாளர்களை சந்தித்தார்\n, \"சாத்தான்குளம் சம்பவத்தில் அரசு யாரையும் காப்பாற்ற முயற்சிக்கவில்லை. நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும். சாத்தான்குளத்தில் நடைபெற்ற சம்பவத்தில் தொடர்புடையவர்கள் மீது நீதிமன்ற முடிவின்படி அரசு உடனடி நடவடிக்கை எடுக்கும் என்கிற கருத்தை ஏற்கனவே தெரிவித்திருந்தேன்.அதை மறைத்து, அரசு சம்பந்தப்பட்டவர்களைக் காப்பாற்ற முயற்சிப்பதாக கனிமொழி தவறான கருத்தைப் பதிய வைக்க முயற்சிக்கிறார். இதில் துளி அளவும் உண்மை இல்லை என்று தெரிவித்துள்ளார்.\nகனிமொழியை குறி வைக்கும் போலீஸ்...\nமகளிர் சுயஉதவிக்குழுவினர் வாங்கிய கடனுக்கான வட்டியை தள்ளுபடி செய்யுங்கள். மத்திய அரசுக்கு திமுக எம்பி கடிதம்.\nதிமுக எம்.பி. கனிமொழி வீட்டுக்கு மீண்டும் போலீஸ் பாதுகாப்பு... ஒரே நாளில் மாறிய காட்சி\nதிமுக எம்.பி. கனிமொழி வீட்டில் போலீஸ் பாதுகாப்பு திடீர் வாபஸ்... பரபரப்பு பின்னணி தகவல்..\nஉள்துறையை கையில் வச்சிக்கிட்டு கள்ளமெளனம் காப்பது ஏன் முதல்வரை நோக்கி கொந்தளித்த கனிமொழி..\nசாத்தான்குளத்தில் தந்தை-மகன் சாவு.. தமிழகத்தில் சட்டத்தின் ஆட்சி செத்துவிட்டதா.\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n கிளம்பும் கேள்விகள்.. பரபரப்பு வீடியோ..\nநகைக்கடை உரிமையாளரை கைவிட்ட தனியார் மருத்துவமனை.. சிகிச்சை கொடுத்து கொரோனாவில் இருந்து மீட்டெடுத்த அரசு..\nஇறுதி எச்சரிக்கை.. வணிதாவை கிழித்தெடுக்கும் சூர்யா தேவி..\nதப்பி ஓட முயன்ற கொரோனா தொற்று அறிகுறி உள்ள நபர்.. நடுரோட்டில் கட்டிப்போட்டு தூக்கி சென்ற வீடியோ..\nகொரோனாவின் பிடியில் இருந்து மீண்டு வந்த அதிமுக எம்.எல்.ஏ..\n கிளம்பும் கேள்விகள்.. பரபரப்பு வீடியோ..\nநகைக்கடை உரிமையாளரை கைவிட்ட தனியார் மருத்துவமனை.. சிகிச்சை கொடுத்து கொரோனாவில் இருந்த�� மீட்டெடுத்த அரசு..\nஇறுதி எச்சரிக்கை.. வணிதாவை கிழித்தெடுக்கும் சூர்யா தேவி..\nசெங்கல்பட்டு இளம்பெண் தற்கொலை வழக்கு... பதுங்கியிருந்த திமுக நிர்வாகியை அலேக்கா தூக்கிய போலீஸ்..\nதி.மலையில் அதிர்ச்சி சம்பவம்.. கொரோனாவால் காலையில் மனைவி பலி.. அதிர்ச்சியில் மாரடைப்பால் மாலையில் கணவர் மரணம்\n“அடிச்சு துவம்சம் பண்ணிடுவேன்”... பிக்பாஸ் வனிதாவிற்கு அதிரடியாக சவால்விட்ட தயாரிப்பாளர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657143354.77/wet/CC-MAIN-20200713064946-20200713094946-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://doc.gov.lk/index.php?option=com_content&view=article&id=7&Itemid=135&lang=ta", "date_download": "2020-07-13T07:12:17Z", "digest": "sha1:4F2MRUDVQC3V6RPYM2DYUJJDYPH62QE3", "length": 23295, "nlines": 134, "source_domain": "doc.gov.lk", "title": "பலதலைப்பட்ச வர்த்தக உறவுகள்", "raw_content": "\nஇந்தோ - இலங்கை சுதந்திர வர்த்தக உடன்படிக்கை (ISFTA)\nபாகிஸ்தான் - இலங்கை சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் (PSFTA)\nசார்க் முன்னுரிமை வர்த்தக ஏற்பாடு (SAPTA)\nதெற்காசிய சுதந்திர வர்த்தக பகுதி (SAFTA)\nஆசிய பசிபிக் வர்த்தக ஒப்பந்தம் (APTA)\nவர்த்தக முன்னுரிமையின் உலகளாவிய அமைப்பு\nகூட்டு வர்த்தகம் மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு\nநூலக மற்றும் உலக வர்த்தக நிறுவன உசாத்துணை நிலையம்\nவினா விடை - பொது\nவினா விடை - REX முறைமை\nஇந்தோ - இலங்கை சுதந்திர வர்த்தக உடன்படிக்கை (ISFTA)\nபாகிஸ்தான் - இலங்கை சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் (PSFTA)\nசார்க் முன்னுரிமை வர்த்தக ஏற்பாடு (SAPTA)\nதெற்காசிய சுதந்திர வர்த்தக பகுதி (SAFTA)\nஆசிய பசிபிக் வர்த்தக ஒப்பந்தம் (APTA)\nவர்த்தக முன்னுரிமையின் உலகளாவிய அமைப்பு\nகூட்டு வர்த்தகம் மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு\nநூலக மற்றும் உலக வர்த்தக நிறுவன உசாத்துணை நிலையம்\nவினா விடை - பொது\nவினா விடை - REX முறைமை\nஇப் பிரிவின் பிரதான பொறுப்பு உலக வர்த்தக நிறுவனத்தில் (WTO) இலங்கையினைப் பிரதிநிதித்துவப் படுத்துவதேயாகும். உலக வர்த்தக நிறுவனமானது உலக வர்த்தக நிறுவனத்தின் சட்ட நடைமுறைகளுக்கமைவாக ஒவ்வொன்றும் மற்றையதுடன் வர்த்தகத்தினை நடத்துவதற்கான பொறுப்பினைக் கொண்டுள்ள 164 உறுப்பினர்களினைக் கொண்டுள்ள பல தரப்பு வர்த்தக நிறுவனமாகும். அதன் தீர்மானங்களை நடைமுறைப்படுத்துவது தொடர்பாகவும் DoC ஆனது பொறுப்புடையதாக உள்ளது.\nஉலக வர்த்தக நிறுவனத்தின் தாபக உறுப்பினர் என்ற வகையிலும் அதன் ஆரம்பகால 23 தாபக உறுப்பினர்களில் ஒருவர் என்ற வகையிலும், தரிவு மற்றும் வர்த்தகம் தொடர்பான பொது உடன்படிக்கையினை (GATT), இலங்கையானது வர்த்தக திணைக்களத்தினூடாக உலக வர்த்தக நிறுவனத்தில் மிகவும் காத்திரமான பங்களிப்புடன் செயற்படுத்தியுள்ளது. திணைக்களமானது உலக வர்த்தக நிறுவனத்தில் குறிப்பிட்ட காலப்பகுதிகளில் நடாத்தப்பட்ட பல்வேறு சுற்றுப் வர்த்தகப் பேச்சுவார்த்தைகளில் இலங்கையின் அக்கறைகள் தொடர்பில் கவனம் செலுத்தியுள்ளதுடன் தற்போதிருக்கும் உடன்படிக்கைகளின் கீழ் இலங்கையின் உரிமைகள் மற்றும் கடப்பாடுகள் குறித்தும் பொறுப்பு வகிக்கின்றது.\nபேச்சுவார்த்தைகளின் தற்போதைய சுற்றான டோஹா சுற்றுப் பேச்சுவார்த்தையானது, சந்தை அணுகுமுறை இணக்கப்பாடுகள் மற்றும் விவசாயத்துறையில் உள்நாட்டு ஆதரவு, கைத்தொழில் மற்றும் மீன்படி உற்பத்திகளுக்கான சந்தை அணுகுமுறை, சேவைகள், வர்த்தக வசதிப்படுத்தல், வர்த்தக நிவாரண நடவடிக்கைகள் தொடர்பான சட்ட விதிகள், பிராந்திய வரத்தக உடன்படிக்கைகள் மற்றும் பிணக்குத் தீர்வுப் பொறிமுறை, புலமைச் சொத்து வர்த்தகம், வர்த்தகம் மற்றும் சுற்றாடல் போன்றவை உள்ளடங்கலான பல்வேறு விடயங்கள் தொடர்பான அதிகாரத்தினைக் கொண்டுள்ளது. இலங்கையானது, இலங்கையின் பொருளாதாரம் சிறியதும் நலிவடைந்ததுமாக இருப்பதால் இலங்கைக்குத் தனித்துவமாகவிருக்கின்ற அனைத்து விடயங்களிலும் கூடிய அக்கறையினைக் கொண்டுள்ளது. இவை, அதன் பிரதான சந்தைகளுக்கான மேம்படுத்தப்பட்ட சந்தை அணுகுமுறை, அதன் உள்நாட்டு விவசாயத்தினைப் பாதுகாக்கும் பொருட்டு வினைத்திறன் வாய்ந்த நெகிழ்வுப் போக்குகளினை ஏற்படுத்துதல், மரபு ரீதியான அறிவு மற்றும் சுதேச உற்பத்திகளினைப் பாதுகாப்பது தொடர்பான தேவைப்பாடுகளின் உள்ளடக்கம், அவற்றிற்கிடையே ஒத்திசைவான வர்த்தக வசதிப்படுத்தல் சட்ட நடைமுறைகளினை தொழிற்படுத்துதல் என்பனவற்றினை உள்ளடக்குகின்றன.\nவர்த்தக திணைக்களத்திலிருந்தான அலுவலர்களைக் கொண்ட நிரந்தர இலங்கைத் தூதுக்குழுவொன்றினூடாக ஜெனிவாவிலுள்ள உலக வர்த்தக நிறுவனத்தில் பிரதிநிதித்துவம் செய்யப்படுகின்றது. வர்த்தக திணைக்களமானது பேச்சுவார்த்தை முன்மொழிவுகளின் பகுப்பாய்வு, பேச்சுவார்த்தைகளின் அனைத்து விடயங்களிலும் இலங்கையின் நலன்கள் குறித்து அரச மற்றும் தனியார் அக்கறைதாரர்களுடன் ஆல��சனைகளினை நடாத்துதல் மற்றும் இலங்கைக்குச் சொந்தமான முன்மொழிவுகளினைத் தயாரித்தல் என்பனவற்றினூடாக மேற்படி விடயங்களில் இலங்கையின் சார்பில் பேச்சுவார்த்தை நடாத்தும் தகுதி நிலைகளினை வகுப்பதில் தற்போது ஈடுபட்டு வருகின்றது.\nபேச்சுவார்த்தைகளின் தற்போதைய சுற்றுக்களில் இலங்கையின் நலன்கள் குறித்து கவனம் செலுத்துவதற்கு அப்பால், வர்த்தக திணைக்களமானது, உலக வர்த்தக இணக்கப்பாடுகளுடன் இலங்கையின் வர்த்தக நடவடிக்கைகளின் ஒருமுகத் தன்மையினை ஆய்வு செய்தல், வர்த்தக கொள்கை விடயங்களினை வகுப்பதில் இலங்கைக்கு கிடைக்கக்கூடிய நெகிழ்வுத் தன்மைகள் குறித்து மதியுரை வழங்குதல், இலங்கையுடனான பிரதான வர்த்தகப் பங்காளி நாடுகளாக இருக்கின்ற உலக வர்த்தக நிறுவனத்தில் இணைந்துள்ள நாடுகளுடன் இருதரப்பு பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுதல், தேவையேற்படுமிடத்து ஏனைய உறுப்பு நாடுகளினைப் பிரதிநிதித்துவப்படுத்துதல், இலங்கையின் வர்த்தகத்தினைப் பாதிக்கின்ற ஏனைய உறுப்பு நாடுகளின் உலக வர்த்தக நிறுவனத்தின் ஒத்திசைவான நடவடிக்கைகள் தொடர்பில், தொழில்நுட்ப உதவுகையினை வழங்குதல் மற்றும் உலக வர்த்தக நிறுவன சட்டநடைமுறைகளின் கீழ் திறன் விருத்தியினைக் கட்டியெழுப்புவதற்கான வாய்ப்புக்கள்: உள்ளடங்கலான இலங்கையின் தற்போதைய உரிமைகள் மற்றும் கடப்பாடுகள் தொடர்பான விடயங்களிலும் தற்போது ஈடுபட்டு வருகின்றது. வர்த்தகத் திணைக்களமானது உலக வர்த்தக நிறுவனத்தின் இரண்டாண்டிற்கு ஒருமுறை நடாத்தப்படும் அமைச்சர்கள் மட்டத்திலான மாநாட்டிலும் இலங்கையினைப் பிரதிநிதித்துவப்படுத்தி பங்குபற்றுகின்றது.\nஉலகளாவிய வர்த்தக அமைப்பு பற்றிய மேலும் தகவல் WTO வலைத் தளத்தில் கிடைக்கிறது: www.wto.org\nவர்த்தக முன்னுரிமைகளுக்கான பூகோள முறைமை (GSTP)\nவர்த்தக முன்னுரிமைகளுக்கான பூகோள முறைமை (GSTP)\nவர்த்தக முன்னுரிமைகளுக்கான பூகோள முறையானது (GSTP) வர்த்தகம் மற்றும் அபிவிருத்தி தொடர்பான ஐக்கிய நாடுகள் மாநாட்டின் (UNCTAD) கீழ் தெற்கு - தெற்கு பிராந்திய வர்த்தக மற்றும் பொருளாதார ஒத்துழைப்பினை அதிகரிக்கும் நோக்குடன், பேச்சுவார்த்தை நடாத்தப்படும் ஓர் தரிவு முன்னுரிமை செயல்திட்டமாகும். 43 நாடுகளினைக் கொண்டுள்ள வர்த்தக முன்னுரிமைகளின் பூகோள முறையானது (GSTP), ஐக்���ிய நாடுகள் குழு 77 உடன் பல தசாப்பதங்களாக நடாத்தப்பட்ட கலந்துரையாடல்களின் பின்னர்1989 ஆம் ஆண்டு அமுலுக்கு வந்தது.\nஇலங்கையானது ஆசியா, ஆபிரிக்கா மற்றும் லத்தீன் அமெரிக்கப் பிராந்தியங்களிலுள்ள பல்வேறு அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளுடன் இரண்டு சுற்றுப் பேச்சுவார்த்தைகளில் வரிச் சலுகைகளினைப் பரிமாறியுள்ளதுடன் GSTP பங்குபற்றாளர்களுக்கிடையேயான சந்தை அணுகுமுறையினை மேலும் விரிவாக்குதனை நோக்காகக் கொண்ட மூன்றாவது சுற்றுப் பேச்சுவார்த்தைகளில் அதன் பங்குபற்றல் தொடர்பில் தற்போது ஆராய்ந்து வருகின்றது.\nஇலங்கையானது ஆசியா, ஆபிரிக்கா மற்றும் லத்தீன் அமெரிக்கப் பிராந்தியங்களிலுள்ள பல்வேறு அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளுடன் இரண்டு சுற்றுப் பேச்சுவார்த்தைகளில் வரிச் சலுகைகளினைப் பரிமாறியுள்ளதுடன் GSTP பங்குபற்றாளர்களுக்கிடையேயான சந்தை அணுகுமுறையினை மேலும் விரிவாக்குதனை நோக்காகக் கொண்ட மூன்றாவது சுற்றுப் பேச்சுவார்த்தைகளில் அதன் பங்குபற்றல் தொடர்பில் தற்போது ஆராய்ந்து வருகின்றது.\nஇந்தப் பிரிவானது சர்வதேச வர்த்தக நிலையம் (ITC), ஐக்கிய நாடுகள் பொருளாதார மற்றும் சமூக பேரவை (ECOSOC), ஐக்கிய நாடுகள் பொதுக் கூட்டமைப்பு (UNGA) மற்றும் உலக புலமைச் சொத்து நிறுவனம் (WIPO) உள்ளடங்கலான ஏனைய பலதரப்பு மாநாடுகளில் பலதரப்பு வர்த்தக பேச்சுவார்த்தைகளுக்கான உள்ளீடுகளினையும் வழங்கி வருகின்றது. குறிப்பாக பல்தரப்பு மட்டத்தில் உறுதியான தீர்வுகள் அல்லது தீர்மானங்களை தொடர்பில் கவனம் செலுத்தப்படுகின்றது. மேலும், இலங்கையின் ஏற்றுமதி சூழலுடன் தொடர்புடைய மூலவள வரையறைகள், திறன் விருத்தி மற்றும் ஏனைய வர்த்தகம் தொடர்பான விடயங்களுக்குத் தீர்வு காணும் பொருட்டு ITC இன் உதவுகையுடனான கருத்திட்டங்களை கண்டறிவதற்கும் அவற்றினை செயற்படுத்துவதற்கும் ITC உடன் இப்பிரிவு இணைந்து பணியாற்றுகின்றது.\n4வது மாடி, \"ரக்சன மந்திரைய\",\nதொடர்புடைய இணைப்புகள் - உள்நாடு\nஇலங்கை அரச உத்தியோகபூர்வ இணைய நுழைவாயில்\nகைத்தொழில் மற்றும் வணிகம் பற்றிய அமைச்சு\nவெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு, இலங்கை\nவர்த்தக சேம்பர்ஸ் மற்றும் வர்த்தக சங்கங்கள்\nபதிப்புரிமை © 2020 வணிகத் திணைக்களம். அனைத்து உரிமைகளும் கையிருப்பில் கொண்டது.\nவடிவமைப்பு மற்று��் அபிவிருத்தி செய்யப்பட்டது Procons Infotech\nஇறுதியாகத் திருத்தப்பட்டது: 09 July 2020.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657143354.77/wet/CC-MAIN-20200713064946-20200713094946-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/showcomment.asp?id=42137", "date_download": "2020-07-13T08:17:46Z", "digest": "sha1:IZS5TERS33CQ5P4VMLJF5OUKJWMNCGSS", "length": 10612, "nlines": 177, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nதிங்கள் | 13 ஜுலை 2020 | துல்ஹஜ் 347, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:06 உதயம் 00:08\nமறைவு 18:41 மறைவு 12:32\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nEnter email address to search database / கருத்துக்களை தேட ஈமெயில் முகவரியை வழங்கவும்\nகருத்துக்களை தேட வாசகர் பெயரை வழங்கவும்\nஅனைத்து கருத்துக்களையும் காண இங்கு அழுத்தவும்\nசெய்தி: நவ. 08 அன்று, காயல்பட்டினத்திற்கான தொழுகை காலங்காட்டும் கைபேசி செயலி (Kayal Prayer Time Application) துவக்க விழா செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>\nஇந்த application ஐ android கைப்பேசிகளில் எவ்வாறு பதிவிறக்கம் செய்வது என்பதனையும் செய்தியில் குறிப்பிட்டிருந்தால் நன்றாக இருந்திருக்கும்\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657143354.77/wet/CC-MAIN-20200713064946-20200713094946-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.brahminsnet.com/forums/showthread.php/15716-contd-shannavathy?s=0df10b830e5f1d020b06d037a6569ab3", "date_download": "2020-07-13T09:36:30Z", "digest": "sha1:AJHFUNHBOK3U52NY5ZLVHBMYNYPN2456", "length": 18925, "nlines": 242, "source_domain": "www.brahminsnet.com", "title": "contd-shannavathy", "raw_content": "\nஹேவிளம்பிநாம ஸம்வத்ஸரே உத்தராயணேஹேமந்த ருதெள மகர மாஸே க்ருஷ்ணபக்ஷே ஸப்தம்யாம் புண்ய திதெளபெளம வாஸர சித்ரா நக்ஷத்திரசூல நாம யோக பத்ர கரண ஏவங்குணஸகல விசேஷந விசிஷ்டாயாம்வர்த்தமாநாயாம் ஸப்தம்யாம்புண்ய திதெள ( ப்ராசீணாவீதி)\n-----------கோத்ராணாம்--------------சர்மநாம்வசு ருத்ர ஆதித்ய ஸ்வரூபாநாம்அஸ்மத் பித்ரு பிதாமஹ ப்ரபிதாமஹாநாம் ------------கோத்ராணாம்-----------தாநாம்வசு ருத்ர ஆதித்ய ஸ்வரூபாநாம்அஸ்மத் மாத்ரு பிதாமஹி,ப்ரபிதாமஹீணாம்-------------\nதாயார்வீட்டு கோத்ரம்----------சர்மநாம்வசு ருத்ர ஆதித்ய ஸ்வரூபாநாம்அஸ்மத் ஸபத்நீக மாதா மஹ,மாத்ரு பிதாமஹ,மாத்ருப்ரபிதா மஹாநாம் உபய வம்சபித்ரூநாம் அக்ஷய த்ருப்த்தியர்த்தம் திஸ்ரேஷ்டகா புண்ய காலசிராத்தம் தில தர்பண ரூபேநஅத்ய கரிஷ்யே.\nஹேவிளம்பிநாம ஸம்வத்ஸரே உத்தராயணேஹேமந்த ருதெள மகர மாஸே க்ருஷ்ணபக்ஷே அஷ்டம்யாம் புண்ய திதெளஸெளம்ய வாஸர ஸ்வாதி நக்ஷத்திரவ்ருத்தி நாம யோக பாலவ கரணஏவங்குண ஸகல விசேஷந விசிஷ்டாயாம்வர்த்தமாநாயாம் அஷ்டம்யாம்புண்ய திதெள ( ப்ராசீணாவீதி)\n-----------கோத்ராணாம்--------------சர்மநாம்வசு ருத்ர ஆதித்ய ஸ்வரூபாநாம்அஸ்மத் பித்ரு பிதாமஹ ப்ரபிதாமஹாநாம் ------------கோத்ராணாம்-----------தாநாம்வசு ருத்ர ஆதித்ய ஸ்வரூபாநாம்அஸ்மத் மாத்ரு பிதாமஹி,ப்ரபிதாமஹீணாம்-------------\nதாயார்வீட்டு கோத்ரம்----------சர்மநாம்வசு ருத்ர ஆதித்ய ஸ்வரூபாநாம்அஸ்மத் ஸபத்நீக மாதா மஹ,மாத்ரு பிதாமஹ,மாத்ருப்ரபிதா மஹாநாம் உபய வம்சபித்ரூநாம் அக்ஷய த்ருப்த்தியர்த்தம் அஷ்டகா புண்ய கால சிராத்தம்தில தர்பண ரூபேந அத்ய கரிஷ்யே.\nஹேவிளம்பிநாம ஸம்வத்ஸரே உத்தராயணேஹேமந்த ருதெள மகர மாஸே க்ருஷ்ணபக்ஷே நவம்யாம் புண்ய திதெளகுரு வாஸர விசாகா நக்ஷத்திரத்ருவ நாம யோக தைதுல கரண ஏவங்குணஸகல விசேஷந விசிஷ்டாயாம்வர்த்தமாநாயாம் நவம்யாம்புண்ய திதெள ( ப்ராசீணாவீதி)\n-----------கோத்ராணாம்--------------சர்மநாம்வசு ருத்ர ஆதித்ய ஸ்வரூபாநாம்அஸ்மத் பித்ரு பிதாமஹ ப்ரபிதாமஹாநாம் ------------கோத்ராணாம்-----------தாநாம்வசு ருத்ர ஆதித்ய ஸ்வரூபாநாம்அஸ்மத் மாத்ரு பிதாமஹி,ப்ரபிதாமஹீணாம்------------\nதாயார்வீட்டு கோத்ரம்----------சர்மநாம்வசு ருத்ர ஆதித்ய ஸ்வரூபாநாம்அஸ்மத் ஸபத்நீ�� மாதா மஹ,மாத்ரு பிதாமஹ,மாத்ருப்ரபிதா மஹாநாம் உபய வம்சபித்ரூநாம் அக்ஷய த்ருப்த்தியர்த்தம் அந்வஷ்டகா புண்ய கால சிராத்தம்தில தர்பண ரூபேந அத்ய கரிஷ்யே.\n13-02-2018 செவ்வாய்மாசி மாத பிறப்பு.\nஹேவிளம்பிநாம ஸம்வத்ஸரே உத்தராயணேசிசிர ருதெள கும்ப மாஸே க்ருஷ்ணபக்ஷே த்ரயோதஸ்யாம் புண்யதிதெள பெளம வாஸர உத்ராஷாடாநக்ஷத்திர ஸித்தி நாம யோகவணிஜ கரண ஏவங்குண ஸகல விசேஷநவிசிஷ்டாயாம் வர்த்தமாநாயாம்த்ரயோதஸ்யாம் புண்ய திதெள ( ப்ராசீணாவீதி)\n-----------கோத்ராணாம்--------------சர்மநாம்வசு ருத்ர ஆதித்ய ஸ்வரூபாநாம்அஸ்மத் பித்ரு பிதாமஹ ப்ரபிதாமஹாநாம் ------------கோத்ராணாம்-----------தாநாம்வசு ருத்ர ஆதித்ய ஸ்வரூபாநாம்அஸ்மத் மாத்ரு பிதாமஹி,ப்ரபிதாமஹீணாம்-------------\nதாயார்வீட்டு கோத்ரம்----------சர்மநாம்வசு ருத்ர ஆதித்ய ஸ்வரூபாநாம்அஸ்மத் ஸபத்நீக மாதா மஹ,மாத்ரு பிதாமஹ,மாத்ருப்ரபிதா மஹாநாம் உபய வம்சபித்ரூநாம் அக்ஷய த்ருப்த்தியர்த்தம் விஷ்ணுபதி ஸம்ஞக கும்ப ரவிஸங்க்ரமண சிராத்தம் தில தர்பணரூபேந அத்ய கரிஷ்யே.\nஹேவிளம்பிநாம ஸம்வத்ஸரே உத்தராயணேசிசிர ருதெள கும்ப மாஸேக்ருஷ்ண பக்ஷே சதுர்தஸ்யாம்புண்ய திதெள ஸெளம்ய வாஸர சிரவணநக்ஷத்திர வ்யதீபாத நாம யோகபத்ர கரண ஏவங்குண ஸகல விசேஷநவிசிஷ்டா வர்த்தமாநாயாம்சதுர்தஸ்யாம் புண்ய திதெள ( ப்ராசீணாவீதி)\n-----------கோத்ராணாம்--------------சர்மநாம்வசு ருத்ர ஆதித்ய ஸ்வரூபாநாம்அஸ்மத் பித்ரு பிதாமஹ ப்ரபிதாமஹாநாம் ------------கோத்ராணாம்-----------தாநாம்வசு ருத்ர ஆதித்ய ஸ்வரூபாநாம்அஸ்மத் மாத்ரு பிதாமஹி,ப்ரபிதாமஹீணாம்-------------\nதாயார்வீட்டு கோத்ரம்----------சர்மநாம்வசு ருத்ர ஆதித்ய ஸ்வரூபாநாம்அஸ்மத் ஸபத்நீக மாதா மஹ,மாத்ரு பிதாமஹ,மாத்ருப்ரபிதா மஹாநாம் உபய வம்சபித்ரூநாம் அக்ஷய த்ருப்த்தியர்த்தம்வ்யதீபாத புண்ய கால சிராத்தம்தில தர்பண ரூபேந அத்ய கரிஷ்யே.\nஹேவிளம்பிநாம ஸம்வத்ஸரே உத்தராயணேசிசிர ருதெள கும்ப மாஸே க்ருஷ்ணபக்ஷே அமாவாஸ்யாயாம் புண்யதிதெள குரு வாஸர சிரவிஷ்டாநக்ஷத்திர வரியாந் நாம யோகசதுஷ்பாத கரண ஏவங்குண ஸகலவிசேஷந விசிஷ்டாயாம்வர்த்தமாநாயாம் அமாவாஸ்யாயாம்புண்ய திதெள ( ப்ராசீணாவீதி)\n-----------கோத்ராணாம்--------------சர்மநாம்வசு ருத்ர ஆதித்ய ஸ்வரூபாநாம்அஸ்மத் பித்ரு பிதாமஹ ப்ரபிதாமஹாநாம் ------------கோத்ராணாம்-----------தாநாம்வசு ருத்ர ஆதித்ய ஸ்வரூபா���ாம்அஸ்மத் மாத்ரு பிதாமஹி,ப்ரபிதாமஹீணாம்-------------\nதாயார்வீட்டு கோத்ரம்----------சர்மநாம்வசு ருத்ர ஆதித்ய ஸ்வரூபாநாம்அஸ்மத் ஸபத்நீக மாதா மஹ,மாத்ரு பிதாமஹ,மாத்ருப்ரபிதா மஹாநாம் உபய வம்சபித்ரூநாம் அக்ஷய த்ருப்த்தியர்த்தம் அமாவாஸ்யா புண்ய காலே தர்சசிராத்தம் தில தர்பண ரூபேநஅத்ய கரிஷ்யே.\nஹேவிளம்பிநாம ஸம்வத்ஸரே உத்தராயணேசிசிர ருதெள கும்ப மாஸே க்ருஷ்ணபக்ஷே அமாவாஸ்யாயாம் புண்யதிதெள குரு வாஸர சிரவிஷ்டாநக்ஷத்திர வரியாந் நாம யோகசதுஷ்பாத கரண ஏவங்குண ஸகலவிசேஷந விசிஷ்டாயாம்வர்த்தமாநாயாம் அமாவாஸ்யாயாம்புண்ய திதெள ( ப்ராசீணாவீதி)\n-----------கோத்ராணாம்--------------சர்மநாம்வசு ருத்ர ஆதித்ய ஸ்வரூபாநாம்அஸ்மத் பித்ரு பிதாமஹ ப்ரபிதாமஹாநாம் ------------கோத்ராணாம்-----------தாநாம்வசு ருத்ர ஆதித்ய ஸ்வரூபாநாம்அஸ்மத் மாத்ரு பிதாமஹி,ப்ரபிதாமஹீணாம்-------------\nதாயார்வீட்டு கோத்ரம்----------சர்மநாம்வசு ருத்ர ஆதித்ய ஸ்வரூபாநாம்அஸ்மத் ஸபத்நீக மாதா மஹ,மாத்ரு பிதாமஹ,மாத்ருப்ரபிதா மஹாநாம் உபய வம்சபித்ரூநாம் அக்ஷய த்ருப்த்தியர்த்தம் கலியுகாதி புண்ய கால சிராத்தம்தில தர்பண ரூபேந அத்ய கரிஷ்யே.\nஹேவிளம்பிநாம ஸம்வத்ஸரே உத்தராயணேசிசிர ருதெள கும்ப மாஸே சுக்லபக்ஷே அஷ்டம்யாம் புண்ய திதெளப்ருகு வாஸர க்ருத்திகாநக்ஷத்திர வைத்ருதீ நாம யோகபத்ர கரண ஏவங்குண ஸகல விசேஷநவிசிஷ்டாயாம் வர்த்தமாநாயாம்அஷ்டம்யாம் புண்ய திதெள (ப்ராசீணாவீதி)\n-----------கோத்ராணாம்--------------சர்மநாம்வசு ருத்ர ஆதித்ய ஸ்வரூபாநாம்அஸ்மத் பித்ரு பிதாமஹ ப்ரபிதாமஹாநாம் ------------கோத்ராணாம்-----------தாநாம்வசு ருத்ர ஆதித்ய ஸ்வரூபாநாம்அஸ்மத் மாத்ரு பிதாமஹி,ப்ரபிதாமஹீணாம்-------------\nதாயார்வீட்டு கோத்ரம்----------சர்மநாம்வசு ருத்ர ஆதித்ய ஸ்வரூபாநாம்அஸ்மத் ஸபத்நீக மாதா மஹ,மாத்ரு பிதாமஹ,மாத்ருப்ரபிதா மஹாநாம் உபய வம்சபித்ரூநாம் அக்ஷய த்ருப்த்தியர்த்தம் வைத்ருதி புண்ய கால சிராத்தம்தில தர்பண ரூபேந அத்ய கரிஷ்யே.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657143354.77/wet/CC-MAIN-20200713064946-20200713094946-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://blog.os-store.com/ta/author/admin/", "date_download": "2020-07-13T08:59:02Z", "digest": "sha1:ANUBUJT47Z7CNLVYDHNS2XLSM5XXMATS", "length": 11567, "nlines": 89, "source_domain": "blog.os-store.com", "title": "நிர்வாகம் | | ஓஎஸ் அங்காடி வலைப்பதிவு", "raw_content": "\nஆதரவு சேவை, தொழில்நுட்பம், ஓஎஸ்-ஸ்டோர் மூலம் பயனர் கையேடு மற்றும் பதவி உயர்வு\n3ஜி & கம்பியில்லா அட்டை\nடேப்லெட் பிசி & பாகங்கள்\n, கையடக்க தொலைபேசி & பாகங்கள்\nஎண்ணியல் படக்கருவி & பாகங்கள்\n3ஜி / 4ஜி சாதன\nபிப்ரவரி 16, 2020 நிர்வாகம் 0\nபிப்ரவரி 16, 2020 நிர்வாகம் 0\nபிப்ரவரி 7, 2020 நிர்வாகம் 0\nவிண்டோஸ் XP க்கான OSGEAR DW2030BT மேசை செய்யப்பட்ட PCIe கம்பியில்லா ப்ளூடூத் அட்டை தகவி டிரைவர் மென்பொருள் 7 8 10\nஜனவரி 21, 2020 நிர்வாகம் 0\nOSGEAR மேசை வயர்லெஸ் தொடர் இயக்கி ஆதரவு – DW2030BT 802.11a/b/g/n 300Mbps ,802.11ஏசி 1733Mbps மேம்படுத்தப்பட்ட 2030Mbps வயர்லெஸ் தரவு ஒலிபரப்பு மதிப்பீடு,பரவலான மற்றும் அல்ட்ரா வேகம். ப்ளூடூத் 5.0 enables your non-bluetooth... மேலும் படிக்க | இப்போது அதை பகிர்ந்து\nஇன்டெல் AX200NGW AX201NGW ஏஎக்ஸ் ஏசி வைஃபை வயர்லெஸ் டயிள்யூலேன் அட்டை விண்டோஸ் இயக்கிகள் மென்பொருள் பதிவிறக்க\nஜனவரி 20, 2020 நிர்வாகம் 0\nintel AX200 AX201 Wireless Driver Support Recommended for end-customers. ஓட்டுநர் மட்டும் மற்றும் Intel® PROSet-இயக்குநிரலைத் / வயர்லெஸ் மென்பொருள் பதிவிறக்க விருப்பங்கள் அடங்கும். சாதன மாதிரி: AX200... மேலும் படிக்க | இப்போது அதை பகிர்ந்து\nஜனவரி 18, 2020 நிர்வாகம் 0\nintel 9560NGW Wireless Driver Support Recommended for end-customers. ஓட்டுநர் மட்டும் மற்றும் Intel® PROSet-இயக்குநிரலைத் / வயர்லெஸ் மென்பொருள் பதிவிறக்க விருப்பங்கள் அடங்கும். சாதன மாதிரி: 9560 Series Version: Public Purpose: Intel®... மேலும் படிக்க | இப்போது அதை பகிர்ந்து\nஜனவரி 18, 2020 நிர்வாகம் 0\nintel 9461NGW 9462NGW Wireless Driver Support Recommended for end-customers. ஓட்டுநர் மட்டும் மற்றும் Intel® PROSet-இயக்குநிரலைத் / வயர்லெஸ் மென்பொருள் பதிவிறக்க விருப்பங்கள் அடங்கும். சாதன மாதிரி: 9460... மேலும் படிக்க | இப்போது அதை பகிர்ந்து\nகட்டுரை பிரிவை தேர்வு செய்கஇயக்கி(204) 3ஜி / 4ஜி சாதன(41) விண்ணப்ப(6) டிவி அட்டை(17) காணொளி அட்டை(20) வயர்லெஸ் சாதன(120)ஓஎஸ்-Store(233) வாழ்க்கை(92) செய்திகள்(33) பிற(45) பதவியுயர்வு(33) தொழில்நுட்ப(59) பயனர் கையேடு(6)OSGEAR ஆதரவு(19) நெட்வொர்க்ஸ்(8) சேமிப்பு(11)தயாரிப்புகள்(595) 3ஜி & வயர்லெஸ் அட்டை(20) ஆப்பிள் ஐபோன் ஐபாட் ஐபாட்(18) கேமரா & பாகங்கள்(10) கணினி(116) சிபியு செயலி(157) இலத்திரனியல்(14) ஐசி சிப்செட்(2) , கையடக்க தொலைபேசி(248) பாதுகாப்பு தயாரிப்புகள்(12) டேப்லெட் பிசி(40)\n95% வடிகட்டும் 3-ஓடிக்கொண்டிருக்கின்றன ஃபேஸ் மாஸ்க்\nதொடர் டிரைவர் ஆதரவு செயலி சாதன மேலாளர் ஓஎஸ்-Store சாம்சங் 64-பிட் விண்டோஸ் Technology_Internet நோக்கியா HD கிராபிக்ஸ் இன்டெல் தொழில்நுட்ப இயக்கி ஆதரவு , கையடக்க தொலைபேசி பொது நோக்கம் மென்பொருள் சிபியு செயலிகள��� சாதன மாதிரி : HTC சட்ட விளக்கம்\nஇயக்கஅமைப்பு-STORE இல் B2C சேவை\nசெயலி : HTC தொடர் டிரைவர் ஆதரவு சோனி எரிக்சன் HD கிராபிக்ஸ் சட்ட விளக்கம் Technology_Internet பொது நோக்கம் மென்பொருள் தொழில்நுட்ப சாம்சங் கேலக்ஸி இன்டெல் சர்வர் 64-பிட் விண்டோஸ் இயக்கி ஆதரவு ஓஎஸ்-Store இன்டெல் செயலிகள் சாதன மேலாளர் நோக்கியா ஸ்மார்ட்போன்கள் , கையடக்க தொலைபேசி சாதன மாதிரி சிபியு சாம்சங் குவால்காம்\nபதிப்புரிமை © 2020 | மூலம் வேர்ட்பிரஸ் தீம் எம்.எச் தீம்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657143354.77/wet/CC-MAIN-20200713064946-20200713094946-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/vimarsanam-list/tag/4684/%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2020-07-13T07:34:06Z", "digest": "sha1:GHU7WDENJGT5TNNIKIJ4HJB75EGUUWGR", "length": 4717, "nlines": 100, "source_domain": "eluthu.com", "title": "என்னை அறிந்தால் படங்களின் விமர்சனங்கள் | தமிழ் சினிமா விமர்சனம் - எழுத்து.காம்", "raw_content": "\nஎன்னை அறிந்தால் படங்களின் விமர்சனங்கள்\nகௌதம் மேனன் அவர்கள் இயக்கத்தில் வெளியாகியுள்ள படம்., என்னை அறிந்தால். ........\nசேர்த்த நாள் : 05-Feb-15\nவெளியீட்டு நாள் : 26-Feb-15\nநடிகர் : அருண் விஜய், விவேக், அஜித் குமார்\nநடிகை : பார்வதி நாயர், அனுஷ்கா ஷெட்டி, த்ரிஷா கிருஷ்ணன்\nபிரிவுகள் : விறுவிறுப்பு, பரபரப்பு, என்னை அறிந்தால், காதல், அதிரடி\nஎன்னை அறிந்தால் தமிழ் சினிமா விமர்சனம் at Eluthu.com\nமான் கராத்தே maan karate\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657143354.77/wet/CC-MAIN-20200713064946-20200713094946-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://globaltamilnews.net/2018/82507/", "date_download": "2020-07-13T08:05:47Z", "digest": "sha1:NBOZHPPTJ4PATNYDVLFVQXLFHFAQKOQY", "length": 10909, "nlines": 165, "source_domain": "globaltamilnews.net", "title": "பங்களாதேசில் தஞ்சம் அடைந்துள்ள ரோகிங்யா முஸ்லிம்களின் மறு சீரமைப்புக்கு சிறப்பு நிதி ஒதுக்கீடு – GTN", "raw_content": "\nஉலகம் • பிரதான செய்திகள்\nபங்களாதேசில் தஞ்சம் அடைந்துள்ள ரோகிங்யா முஸ்லிம்களின் மறு சீரமைப்புக்கு சிறப்பு நிதி ஒதுக்கீடு\nபங்களாதேசில் தஞ்சம் அடைந்துள்ள ரோகிங்யா முஸ்லிம்களின் மறு சீரமைப்புக்கு தேவையான சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என அந்நாட்டு அமைச்சர் தெரிவித்துள்ளார். மியன்மாரின் ரக்கினே மாகாணத்தில் ரோகிங்யா முஸ்லிம்களுக்க���திரான வன்முறைகள் காரணமாக சுமார் 7 லட்சம் ரோகிங்யா முஸ்லிம் மக்கள் அகதிகளாக பங்களாதேசை சென்றடைந்துள்ளனர். அவர்கள் பங்களாதேசில் காஸ் பஜாரில் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களுக்கு ராணுவம் உதவி செய்து வருகிறது.\nஇந்நிலையிலேயே அங்கு அகதிகளாக தஞ்சம் அடைந்துள்ள ரோகிங்யா முஸ்லிம்களின் மறு சீரமைப்புக்கு தேவையான சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என நிதித்துறை அமைச்சா அபுல்மால் அப்துல் தெரிவித்துள்ளார். எதிர்வரும் 2018-19ம் நிதியாண்டு வரவுசெலவுத்திட்டத்தில் ரோகிங்யா மக்களுக்கு சிறப்பு நிதி ஒதுக்க முடிவுசெய்துள்ளதாகவும் இந்த நிதியால் அவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்து வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.\nTagsBangladesh allocate rohingya muslims special funds tamil tamil news ஒதுக்கீடு சிறப்பு நிதி தஞ்சம் அடைந்துள்ள பங்களாதேசில் மறு சீரமைப்பு ரோகிங்யா முஸ்லிம்களின்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதேர்தல் ஆணையாளர் மன்னாரிற்கு திடீர் பயணம்.\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபூமி சுற்றுவது நின்றால் பொதுத்தேர்தலும் நின்றுவிடும்…..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதபால் மூல வாக்களிப்பு ஆரம்பம் – 17 ஆம் திகதி வரை தொடரும்…\nஉலகம் • பிரதான செய்திகள்\n10 ஆயிரம் ஹொங்கொங் மக்களுக்கு அவுஸ்திரேலியாவில் நிரந்தர குடியுரிமை:\nஇந்தியா • பிரதான செய்திகள்\nஇந்தியாவில் 24 மணி நேரத்தில் 28701 பேருக்கு கொரோனா -500 பேர் உயிரிழப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவெளிநாடுகளிலிருந்து இலங்கையர்களை அழைத்துவரும் நடவடிக்கை நிறுத்தம்\nஅரசாங்கம் தான் எண்ணியது போல் வரிகளை அறவிடுவதால், மக்கள் மிகவும் பரிதாப நிலையில்…\nஇலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்று ஆரம்பம்\nதேர்தல் ஆணையாளர் மன்னாரிற்கு திடீர் பயணம். July 13, 2020\nபூமி சுற்றுவது நின்றால் பொதுத்தேர்தலும் நின்றுவிடும்….. July 13, 2020\nதபால் மூல வாக்களிப்பு ஆரம்பம் – 17 ஆம் திகதி வரை தொடரும்… July 13, 2020\n10 ஆயிரம் ஹொங்கொங் மக்களுக்கு அவுஸ்திரேலியாவில் நிரந்தர குடியுரிமை: July 13, 2020\nஇந்தியாவில் 24 மணி நேரத்தில் 28701 பேருக்கு கொரோனா -500 பேர் உயிரிழப்பு July 13, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத��தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\ncanlı poker oyna on பிளக் லைவ்ஸ் மெட்டர்ஸ் (Black Lives Matters) கொடுக்கும் அதிர்வலைகள் – காயத்ரி டிவகலால\nJanu on சிறந்த நேர முகாமைத்துவமும் வெற்றிக்கான பயணமும் – ச.றொபின்சன்…\nS.nakkeran on எனது அறிவிப்பை அரசியல் மயப்படுத்தாமல் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்\nThiagarajah Wijayendran on தனியொருவானாய் அநீதிகளை எதிர்த்த பொன். சிவகுமாரன் குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657143354.77/wet/CC-MAIN-20200713064946-20200713094946-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/ViewUniversity.asp?id=223&mor=his&cat=Gen", "date_download": "2020-07-13T08:58:12Z", "digest": "sha1:LTCXB4VS22TSWDQOEQVALYUFMN7BOV2K", "length": 9705, "nlines": 144, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": ":: Kalvimalar | List of Univ\tersities in India | State Universities | Central Universities | Deemed Universities | Institute of National Importance | NAAC Rating", "raw_content": "\nசிறந்த தனியார் வணிக கல்வி\nமுதல்பக்கம் » பல்கலைக்கழகங்கள் » அலிகார் முஸ்லிம் பல்கலைக் கழகம்\nபி.பார்ம்., படித்தால் என்ன வாய்ப்புகள் கிடைக்கின்றன\nஜே.இ.இ., மெயின் தேர்வை, ஒருவர் எத்தனை முறை எழுதலாம்\nஆஸ்திரேலிய பல்கலைக்கழகங்களைப் பற்றியும் அவற்றின் முன்னணி படிப்புகள் பற்றியும் கூறமுடியுமா\nபி.பி.ஏ., படிப்பை பாதியில் நிறுத்தி விட்டேன். இப்போது ஒரே தடவையில் இதை முடிக்க முடியுமா இதன் பின் மேல் படிப்புகளில் சேர முடியுமா\nபுள்ளியியல் துறையில் பணிபுரிய விரும்புகிறேன். தற்போது பி.ஏ., பொருளாதாரம் படிக்கிறேன். எனக்கான வாய்ப்புகள் பற்றிக் கூறவும்.\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657143354.77/wet/CC-MAIN-20200713064946-20200713094946-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/568957/amp?ref=entity&keyword=conviction", "date_download": "2020-07-13T09:38:02Z", "digest": "sha1:FUU46ITC5CBWANI4TYQ3RWYBSQS5SLB7", "length": 11166, "nlines": 45, "source_domain": "m.dinakaran.com", "title": "Nirbhaya murder case: Delhi govt asks court to set new date for execution of convicts | நிர்பயா கொலை வழக்கு: குற்றவாளிகளை தூக்கிலிட புதிய தேதியை நிர்ணயிக்க கோரி விசாரணை நீதிமன்றத்தில் டெல்லி அரசு மனு! | Dinakaran", "raw_content": "\n× ம���க்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nநிர்பயா கொலை வழக்கு: குற்றவாளிகளை தூக்கிலிட புதிய தேதியை நிர்ணயிக்க கோரி விசாரணை நீதிமன்றத்தில் டெல்லி அரசு மனு\nபுதுடெல்லி: நிர்பயா கொலை குற்றவாளிகளை தூக்கிலிட புதிய தேதியை நிர்ணயிக்க கோரி விசாரணை நீதிமன்றத்தில் டெல்லி அரசு மனு அளித்துள்ளது. மருத்துவ மாணவியான நிர்பயா கொலை வழக்கில் நான்கு பேருக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இதனை மறு சீராய்வு செய்ய கோரி, பவன்குமார் சார்பில் அண்மையில் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு நிராகரிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து குடிரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு பவன்குமார் சார்பில் கருணை மனுவை அளிக்கப்பட்டிருந்தது. ஏற்கெனவே முகேஷ்சிங், வினய் ஷர்மா, அக்ஷய்குமார் சிங் ஆகிய 3 பேரின் கருணை மனுக்களும் நிராகரிக்கப்பட்டுள்ள நிலையில், பவன்குமாரின் கருணை மனுவையும் குடியரசுத் தலைவர், நிராகரித்துள்ளதாக உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதன்மூலம், தூக்கு தண்டனையில் இருந்து தப்பிக்கும் பவன்குமாரின் முயற்சி தோல்வியடைந்துள்ளது.\nஇதையடுத்து, குற்றவாளிகளை தூக்கில புதிய தேதியை நிர்ணயிக்க கோரி விசாரணை நீதிமன்றத்தில் டெல்லி அரசு மனுத்தாக்கல் செய்துள்ளது. அந்த மனுவில், குற்றவாளிகள் அனைவரும் தங்களுக்கான அனைத்து சட்ட தீர்வுகளையும் பயன்படுத்திவிட்டதாகவும், இனி எந்த வாய்ப்பும் மிச்சமில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மனுவை விசாரித்த கூடுதல் அமர்வு நீதிபதி டி.ராணா, இதுகுறித்து பதிலளிக்க குற்றவாளிகளுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளார். மேலும், இம்மனு மீதான விரிவான விசாரணை நாளை மதியம் 2 மணிக்கு நடைபெறும் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது. ஏற்கனவே மூன்று முறை, குற்றவாளிகளை தூக்கிலிட தேதி நிர்ணயிக்கப்பட்டு அவை கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்ட நிலையில், தற்போது புதிய தேதியை அறிவிக்க கோரி மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.\nபெங்களூரில் ஸ்வப்னா மறைவிடத்தை காட்டிக்கொடுத்தது அவரது மகளின் சாட்டிலைட் போன்: என்.ஐ.ஏ தகவல்\nசிபிஎஸ்இ 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு... 88.78% தேர்ச்சி; சென்னை மண்டலத்திற்கு 3-வது இடம்\nராஜஸ்தான் அரசியலில் நீடிக்கும் குழப்பம்; பாரதிய ஜனதா கட்சியில் நான் இணைய போவதில்லை...சச்சின் பைலட் பரபரப்பு பேட்டி..\nஇந்தியாவின் டிஜிட்டல் பொருளாதாரத்திற்கு உதவிட கூகுள் இந்தியா நிதியுதவி\nவிமானத்தில் பயணிக்கும் பயணிகளுக்கான விதிமுறைகளை தளர்த்தியது மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சகம்\nபிரதமர் மோடியுடன் கூகுள் தலைமை செயல் அதிகாரி சுந்தர்பிச்சை ஆலோசனை\nகேரளாவில் தங்கக் கடத்தல் மூலம் கிடைத்த பணம் தீவிரவாத செயல்களுக்கு பயன்படுத்தப்பட்டது.: என்ஐஏ திடுக்கிடும் தகவல்\nமருத்துவப் படிப்பில் இடஒதுக்கீடு வழக்கு.: சென்னை ஐகோர்ட் விசாரிக்க உச்சநீதிமன்றம் அனுமதி\nமருத்துவப்படிப்பில் OBC-க்கு 50% இட ஒதுக்கீடு: தமிழக அரசின் மனுவை விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு..\nமுழு ஆட்சிக்காலத்தை நிறைவு செய்வதில் உறுதியாக உள்ளோம்.\n× RELATED மாணவன் கொலை வழக்கில் 5 பேர் கைது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657143354.77/wet/CC-MAIN-20200713064946-20200713094946-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/590111/amp?ref=entity&keyword=State%20Election%20Commission", "date_download": "2020-07-13T07:31:45Z", "digest": "sha1:RCYTJDCOP5GCDNU7LLZSHGGYH4O6WYAY", "length": 11831, "nlines": 46, "source_domain": "m.dinakaran.com", "title": "Elections to be held on June 19 to elect 18 state MPs; Election Commission Announcement | 18 மாநிலங்களவை எம்பிக்களை தேர்வு செய்ய ஜூன் 19-ம் தேதி தேர்தல் நடைபெறும்; தேர்தல் ஆணையம் அறிவிப்பு | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\n18 மாநிலங்களவை எம்பிக்களை தேர்வு செய்ய ஜூன் 19-ம் தேதி தேர்தல் நடைபெறும்; தேர்தல் ஆணையம் அறிவிப்பு\nடெல்லி: 18 மாநிலங்களவை எம்பிக்களை தேர்வு செய்ய ஜூன் 19-ம் தேதி தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. ஜூன் 19-ம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தைச் சேர்ந்த மாநிலங்களவை எம்பிக்கள் திருச்சி சிவா, ரங்கராஜன், முத்துக்கருப்பன், விஜிலா சத்யானந்த், சசிகலா புஷ்பா, கே.செல்வராஜ் ஆகியோர் உள்பட 17 மாநிலங்களைச் சேர்ந்த மொத்தம் 55 எம்பிக்களின் பதவிக்காலம் ஏப்.,2-ம் தேதியுடன் முடிவடைந்தது.\nஇதையடுத்து, காலியாகும் 55 இடங்களுக்கான தேர்தல் தேதியை கடந்த பிப்ரவரி 25-ம் தேதி தேர்தல் ஆணையம் வெளியிட்டது. அதில், மார்ச் 26-ம் தேதி தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், கொரோனா வைரஸ் பாதிப்பினால் மார்ச் 24-ம் தேதி நாடு முழுவதும் ஊரடங்கை மத்திய அரசு அறிவித்தது. இதனால், தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டது. தற்போது, பல்வேறு தளர்வுகளை அறிவித்து வரும் மத்திய அரசு, தேர்தலை நடத்திக் கொள்ளவும் இந்திய தலைமை தேர்தல் ஆணையத்திற்கு அனுமதி வழங்கியது. இந்த நிலையில், முதற்கட்டமாக இந்தியாவில் உள்ள 18 மாநிலங்களவை எம்பிக்களை தேர்வு செய்ய ஜூன் 19 ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.\nஜூன் 19 ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை தேர்தல் நடைபெறும் என்றும் தெரிவித்துள்ளது. அதன்படி, ஆந்திரா 4, குஜராத் 4, ஜார்கண்ட் 2, மத்திய பிரதேசம் 3 ஆகிய மாநிலங்களவை இடங்களுக்கு தேர்தல் நடைபெறுகிறது. மேலும், மணிப்பூர் 1, மேகாலயா 1, ராஜஸ்தான் 3 இடங்களுக்கும் ஜூன் 19 ஆம் தேதி மாநிலங்களவை தேர்தல் நடைபெறும் என்றும் மாநிலங்களவை தேர்தல் நடைபெறும் அன்றே மாலை 5 மணிக்கு தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும் என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.\nமருத்துவப்படிப்பில் OBC-க்கு 50% இட ஒதுக்கீடு: தமிழக அரசின் மனுவை விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு..\nகொரோனா தடுப்புப் பணிகளில் ஆசிரியர்களின் சேவையை எதிர்பார்க்கிறோம் : உயர்நீதிமன்றம் கருத்து\nமகிழ்ச்சியில் மாணவர்கள்; கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்...உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் தகவல்\nராஜஸ்தான் அரசியலில் பரபரப்பு: தேசிய தலைவர் ஜே.பி நட்டாவை சந்தித்து பாஜக-வில் இணைய சச்சின் பைலட் திட்டமா\nமாநில அரசுக்கு இல்லை; திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோயிலை நிர்வகிக்க அரச குடும்பத்திற்கு மட்டுமே உரிமை; உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு\nமுதன்முறையாக ஒரே நாளில் 28,701 பேர் பாதிப்பு; இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 8.78 லட்சத்தை தாண்டியது; 23,174 பேர் பலி\nவங்கி, தபால் நிலையங்களில் இருந்து ரூ. 20 லட்சத்திற்கும் மேல் பணம் எடுத்தால் கூடுதல் டிடிஎஸ் வரி செலுத்த வேண்டும் : வருமான வரித்துறை அறிவிப்பு\nகாலை 10.30 மணிக்குள் வருகை: தமிழகத்தில் அரசு அலுவலக ஊழியர்களுக்கு வாரத்தில் 6 நாட்கள் வேலைநாட்கள்...தமிழக அரசு அதிரடி உத்தரவு..\nகடந்த 2 நாட்களாக டீசல் விலை உயர்வு; பெட்ரோல் விலையில் மாற்றமில்லை; சென்னையில் பெட்ரோல் ரூ.83.63-க்கும், டீசல் ரூ.78.11-க்கும் விற்பனை.\nகொரோனா கோரத்தாண்டவம்,..5.71 லட்சத்தை தாண்டிய பலி எண்ணிக்கை: பாதிப்பு 1.30 கோடியை தாண்டியது\n× RELATED சிங்கப்பூரில் இன்று பொதுத்தேர்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657143354.77/wet/CC-MAIN-20200713064946-20200713094946-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/delhi/due-to-smaller-vibrations-a-major-earthquake-may-hit-soon-in-delhi-says-geologists-387422.html?utm_source=articlepage-Slot1-13&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2020-07-13T09:35:27Z", "digest": "sha1:YE3LCSEVUSUFLXMPOZRP2HNINM2ABKIL", "length": 19951, "nlines": 199, "source_domain": "tamil.oneindia.com", "title": "இது மோசமான அறிகுறி.. டெல்லியில் பெரிய நிலநடுக்கம் வர வாய்ப்புள்ளது.. புவியியல் வல்லுநர்கள் வார்னிங்! | Due to smaller vibrations, A major earthquake may hit soon in Delhi says, Geologists - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ஸ்வப்னா சாத்தான்குளம் தந்தை மகன் மரணம் இந்தியா சீனா எல்லை பிரச்சனை ஜூலை மாத ராசி பலன் 2020 கிரைம்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் டெல்லி செய்தி\nநெல்சன் மண்டேலா இளைய மகள் ஜிண்ட்ஸி திடீர் மரணம்.. சோகத்தில் தென் ஆப்பிரிக்கா\nஒரு சின்ன தண்ணீர் தொட்டி.. ஊரே திரண்டு வந்து பார்க்க.. ஒரே நாளில் செம வைரல்.. சேலத்தில் சுவாரசியம்\n3 தொகுதி இடைத்தேர்தல்: வாக்குப்பதிவு இயந்திரங்கள் தயார் - தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி\nமாற்றுத்திறனாளி தம்பதிகளிடம் ரூ. 25,000 செல்லாத நோட்டுக்கள்... உதவிய கலெக்டர்\nவளர்ச்சித் திட்டம் என்ற பெயரில்... விளைநிலங்களை அடிமாட்டு விலைக்கு பிடுங்குவதா...\n.. கெலாட் சொல்வது சுத்த பொய்.. மல்லுக்கட்டும் சச்சின் பைலட்\nLifestyle உடம்பில் வைட்டமின் சி ரொம்ப கம்மியா இருப்பதைக் குறிக்கும் சில எச்சரிக்கை அறிகுறிகள்\nMovies லேசான அறிகுறிகள்தான்.. அமிதாப் நலமாக இருக்கிறார்.. மருத்துவமனை சொன்ன நல்ல சேதி\nTechnology அபூர்வ மீன்: மனிதனை போல் வரிசையாக பல், உதடு அனைத்தும்., வைரல் புகைப்படம்\nSports கங்குலி எங்க ரூமுக்கு வந்தார்... நாங்க கவலைப்பட வேணாம்னு சொன்னோம்\nFinance IT ஊழியர்களுக்கு ஒரு குட் நியூஸ் சொன்ன விப்ரோ\nAutomobiles சவாலான விலை... புதிய ஸ்கோடா ரேபிட் பேஸ் வேரியண்ட்டிற்கு எக்கச்சக்க வரவேற்பு\nEducation CBSE 12th Result 2020: சிபிஎஸ்இ 12ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவு வெளியீடு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇது மோசமான அறிகுறி.. டெல்லியில் பெரிய நிலநடுக்கம் வர வாய்ப்புள்ளது.. புவியியல் வல்லுநர்கள் வார்னிங்\nடெல்லி: டெல்லியில் வரும் நாட்களில் பெரிய அளவில் நிலநடுக்கங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது என்று புவியியல் வல்லுநர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.\nடெல்லியில் பெரிய நிலநடுக்கம் வர வாய்ப்புள்ளது.. வல்லுநர்கள் எச்சரிக்கை\nடெல்லியில் கடந்த சில நாட்களாக அடிக்கடி நிலநடுக்கம் ஏற்பட்டு வருகிறது. நேற்றுதான் டெல்லியில் 3.2 ரிக்டரில் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது . ஹரியானா அருகேயும் நிலநடுக்கம் ஏற்பட்டு வருகிறது.\nநேற்று மட்டும் டெல்லியில் இப்படி நிலநடுக்கம் ஏற்படவில்லை. கடந்த ஒன்றரை மாதமாக டெல்லியில் இப்படித்தான் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. கடந்த ஒரே வாரத்தில் மூன்று முறை அங்கு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.\nவேகமெடுக்கும் கொரோனா.. ஜூலை 15க்குள் சென்னையில் 1.5 லட்சம் பாதிப்பு.. எம்ஜிஆர் பல்கலை ஆய்வறிக்கை\nஏப்ரல் 10ம் தேதியில் இருந்து நேற்று வரை மொத்தம் 12 முறை டெல்லியில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் டெல்லியில் வரும் நாட்களில் பெரிய அளவில் நிலநடுக்கங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது என்று புவியியல் வல்லுநர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இப்படி சிறிய சிறிய நிலநடுக்கங்கள் பெரிய நிலநடுக்கத்திற்கு வழிகாட்டுதலாக இருக்கும். அதற்கான அறிகுறியாக இருக்கும் என்று கூறுகிறார்கள்.\nஇது தொடர்பாக வாதியா புவியியல் இன்ஸ்டிடியூட் ஆப் ஹிமாலயன் (Wadia Institute of Himalayan Geology) நிறுவனத்தின் தலைவர் டாக்டர் காலச்சந்த் சைன் பேட்டி அளித்துள்ளார். அதில் இப்படி சிறு சிறு நிலநடுக்கங்கள் ஏற்படுவது ஆபத்தானது. டெல்லியில் தொடர் அதிர்வுகள் புவி அடுக்கில் ஏற்படுகிறது. இந்த அதிர்வுகள் பெரிதாக மாறும். இதனால் டெல்லியில் பெரிய அளவில் நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது, என்று கூறியுள்ளார்.\nஅதேபோல் பூகம்ப ஆபத்து மதிப்பீட்டு மையத்தின் முன்னாள் தலைவர் ஏ கே சுக்லா அளித்த பேட்டியில், டெல்லியில் அதிகமாக பூகம்பங்கள் ஏற்படுகிறது. இதன் ரிக்டர் அளவு மிகவும் குறைவாக இருக்கிறது. ஆனால் இது நல்ல செய்தி இல்லை. பொதுவாக ஒரு இடத்தில் பெரிய நிலநடுக்கம் வரும் என்றால் அதற்கு முன் சிறிய நிலநடுக்கம் பல வர வாய்ப்புள்ளது. அதுதான் இப்போது நடக்கிறது என்று கூறியுள்ளார்.\nஇதே கருத்தை இந்திய தொழில்நுட்பக் கழகத்தின் பேராசிரியர் சந்தன் கோஸ் உறுதிப்படுத்தி இருக்கிறார். 6- 6.5 ரிக்டர் அளவு வரை டெல்லியில் நிலநடுக்கம் வர வாய்ப்புள்ளது என்று கூறியுள்ளனர். ஆனால இந்த நிலநடுக்கம் எப்போது தாக்கும், எந்த பகுதியில் எல்லாம் தாக்கும் என்று விவரங்கள் வெளியாகவில்லை. டெல்லியில் இதனால் முறையின்றி கட்டப்பட்ட கட்டிடங்கள் அதிக சேதம் அடைய வாய்ப்புள்ளது என்று எச்சரித்துள்ளனர்.\nடெல்லியில் கட்டிடங்கள் எதுவும் பெரிதாக விதிகளை பின்பற்றி கட்டப்படவில்லை. பல அடக்குமாடி கட்டிடங்களில் முறையாக விதிகள் பின்பற்றப்படவில்லை. இதனால் என்ணெவேண்டுமானாலும் நடக்க வாய்ப்புள்ளது. அரசு இப்போதே இதற்கான முன்னெச்சரிக்கை பணிகளை செய்ய வேண்டும். துரிதமாக அரசு செயல்பட்டு சேதங்களுக்கு எதிராக முன்னெச்சரிகை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.\nபொருத்தமான வரன் தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - இன்றே பதிவு செய்யுங்கள , பதிவு இலவசம்\nகொரோனாவுக்கு ரெம்டிசிவியர், தோசிலிசுனாப் மருந்துகள் பாதுகாப்பானது இல்லை: ஐசிஎம்ஆர்\nசச்சின் பைலட் நட்டாவை சந்திக்க மாட்டார்.. பாஜகவில் இணையவும் மாட்டார்- அடித்து சொல்லும் உதவியாளர்\nவெளியானது சிபிஎஸ்இ 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள்.. 88.78% தேர்ச்சி.. சென்னை மண்டலத்திற்கு 3வது இடம்\nகொரோனாவுக்கு எம்எம்ஆர் தடுப்பு ஊசி பாதுகாப்பானது அல்ல...செரம் இன்ஸ்டிடியூட் தகவல்\nநாங்க பக்கா காங்கிரஸ்காரங்க.. யூ டர்ன் அடிக்கும் 3 சச்சின் பைலட் ஆதரவு எம்எல்ஏக்கள்\nராஜஸ்தான் சட்டமன்ற கணக்கு என்ன சொல்கிறது... ஆட்சி பாஜக கைக்கு செல்கிறதா\nமன்னர் குடும்பத்திடம் பத்மநாபசுவாமி கோயில்.. தந்திரியை அவர்களே நியமிக்கலாம்.. உச்சநீதிமன்றம்\n24 மணி நேரத்தில் 230,370 கேஸ்கள்.. உலகை உலுக்கிய கொரோனா வைரஸ்.. உலக சுகாதார மையம் எச்சரிக்கை\nபுதிய உச்சம்.. இந்தியாவில் 24 மணி நேரத்தில் 29108 கொரோனா கேஸ்கள்.. 500 பேர் பலி.. பரபரப்பு\nராஜஸ்தானில் பரபரப்பு.. பாஜக தலைவர் ஜேபி நட்டாவை சச்சின் பைலட் இன்று சந்திக்க போவதாக தகவல்\n72,000 நவீன துப்பாக்கிகள்.. அமெரிக்கா���ிடம் இருந்து மீண்டும் வாங்கும் இந்திய ராணுவம்.. மாஸ் திட்டம்\nடெல்லியில் அகமது பட்டேலுடன் சச்சின் பைலட் சந்திப்பு; கட்சியை நினைத்து கவலை- கபில் சிபல் ஆதங்கம்\nலடாக்.. நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.. நிலைமை சரியாகி வருகிறது.. அமைச்சர் ஜெய்சங்கர் பேட்டி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ndelhi earthquake நில அதிர்வு நிலநடுக்கம் பலி டெல்லி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657143354.77/wet/CC-MAIN-20200713064946-20200713094946-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tuticorin/71-year-old-lady-admitted-for-coronavirus-treatment-in-tuticorin-death-382289.html?utm_source=articlepage-Slot1-9&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2020-07-13T09:41:52Z", "digest": "sha1:5IPE4WZJSK5E26LV3CMHXJCVRLUDMZEE", "length": 15850, "nlines": 191, "source_domain": "tamil.oneindia.com", "title": "மருமகள் லேப் டெக்னிஷியன்.. அவர் வாயிலாக பரவிய கொரோனா.. தூத்துக்குடியில் பெண்மணி பரிதாப பலி | 71 year old lady admitted for coronavirus treatment in Tuticorin death - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ஸ்வப்னா சாத்தான்குளம் தந்தை மகன் மரணம் இந்தியா சீனா எல்லை பிரச்சனை ஜூலை மாத ராசி பலன் 2020 கிரைம்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் தூத்துக்குடி செய்தி\nமுதலமைச்சருக்கு 'பால் ஹாரிஸ் ஃபெல்லோ' விருது... கட்சியினர் வாழ்த்துமழையால் கரைபுரளும் உற்சாகம்\nநெல்சன் மண்டேலா இளைய மகள் ஜிண்ட்ஸி திடீர் மரணம்.. சோகத்தில் தென் ஆப்பிரிக்கா\nஒரு சின்ன தண்ணீர் தொட்டி.. ஊரே திரண்டு வந்து பார்க்க.. ஒரே நாளில் செம வைரல்.. சேலத்தில் சுவாரசியம்\n3 தொகுதி இடைத்தேர்தல்: வாக்குப்பதிவு இயந்திரங்கள் தயார் - தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி\nமாற்றுத்திறனாளி தம்பதிகளிடம் ரூ. 25,000 செல்லாத நோட்டுக்கள்... உதவிய கலெக்டர்\nவளர்ச்சித் திட்டம் என்ற பெயரில்... விளைநிலங்களை அடிமாட்டு விலைக்கு பிடுங்குவதா...\nFinance இது முதலீட்டாளர்களுக்கு ஜாக்பாட் தான்.. புதிய உச்சம் தொட்ட RIL.. சந்தை மூலதனம்ரூ.12.09 டிரில்லியன்\nLifestyle உடம்பில் வைட்டமின் சி ரொம்ப கம்மியா இருப்பதைக் குறிக்கும் சில எச்சரிக்கை அறிகுறிகள்\nMovies லேசான அறிகுறிகள்தான்.. அமிதாப் நலமாக இருக்கிறார்.. மருத்துவமனை சொன்ன நல்ல சேதி\nTechnology அபூர்வ மீன்: மனிதனை போல் வரிசையாக பல், உதடு அனைத்தும்., வைரல் புகைப்படம்\nSports கங்குலி எங்க ரூமுக்கு வந்தார்... நாங்க கவலைப்பட வேணாம்னு சொன்னோம்\nAutomobiles சவாலான விலை... புதிய ஸ்கோடா ரேபிட் பேஸ் வேரியண்ட்டிற்கு எக்கச்சக்க வரவேற்பு\nEducation CBSE 12th Result 2020: சிபிஎஸ்இ 12ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவு வெளியீடு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமருமகள் லேப் டெக்னிஷியன்.. அவர் வாயிலாக பரவிய கொரோனா.. தூத்துக்குடியில் பெண்மணி பரிதாப பலி\nதூத்துக்குடி: கொரோனா நோய் தொற்று காரணமாக 71 வயது மூதாட்டி தூத்துக்குடியில் இன்று உயிரிழந்தார். இதனால் தமிழகத்தில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 9ஆக உயர்ந்துள்ளது.\nகொரோனாவால் உயிரிழந்தவரின் உடல் எப்படி அடக்கம் செய்யப்படுகிறது தெரியுமா\nதூத்துக்குடியை சேர்ந்தவர் ஒரு பெண்மணி, லேப் டெக்னீசியனாக பணியாற்றி வந்தார். அப்போது கொரோனோ தொற்று ஏற்பட்டுள்ளது. பிறகு, இவரது மாமியார் அந்தோணியம்மாள் (71) அந்த தொற்றுக்கு உள்ளானார். லேப் டெக்னிஷியனின் கணவருக்கும் கொரோனா தொற்றியுள்ளது.\nகடந்த செவ்வாய்க்கிழமை இவருக்கு நோய் தொற்று ஏற்பட்டது. பின்னர் வீட்டை சேர்ந்த அனைவருக்கும் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது.\nதூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டிருந்தனர். அதில் மூதாட்டிக்கு நேற்று முதல் உடல்நிலை மோசமானதால் வென்டிலேட்டர் சிகிச்சையில் வைக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி மூதாட்டி இறந்தார்.\nஇந்தியாவில் கொரோனா கொத்துக்கொத்தாக பாதிப்பு.. சமூக பரவல் அல்ல.. உலக சுகாதார அமைப்பு விளக்கம்\nஇந்த சம்பவம் தூத்துக்குடியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nபொருத்தமான வரன் தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - இன்றே பதிவு செய்யுங்கள , பதிவு இலவசம்\nசாத்தான்குளம் தந்தை மகன் மரணம்.. மேலும் ஐந்து போலீசார் கைது.. பாய்ந்தது கொலை வழக்கு\nசாத்தான்குளம் மரண வழக்கு.. 5 போலீசாரும் திடீரென மதுரை சிறைக்கு மாற்றப்பட்டது ஏன்\nசாத்தான்குளத்தில் நடந்தது என்ன - பென்னிக்ஸ் நண்பர்கள் ஐவர் சிபிசிஐடி போலீஸ் முன்பு ஆஜர்\nதலைமுடியை இழுத்து.. வயிற்றில் உதைத்தார்.. இன்ஸ்பெக்டர் மீது.. தூத்துக்குடி டீச்சர் பகீர் புகார்\nசாத்தான்குளம் மரண வழக்கு.. 5 போலீசாரும் மதுரை மத்திய சிறைக்கு மாற்றம்.. என்ன காரணம்\nசாத்தான்குளம் வழக்கு.. பிரண்ட்ஸ் ஆப் போலீசுக்கு தொடர்பில்லை.. 5 ���ன்னார்வளர்களிடம் சிபிசிஐடி விசாரணை\nசாத்தான்குளம்.. ஜெயராஜ், பென்னிக்ஸ் பற்றி பொய்யாக பரவும் செய்திகள், போட்டோஸ்.. சிபிசிஐடி எச்சரிக்கை\nரகுகணேஷ் அழைத்து சென்ற மகேந்திரன்.. மூளையில் பாதிப்பால் இறப்பு.. மருத்துவ ஆவணத்தில் தகவல்\nகாவலர் முத்துராஜ் நள்ளிரவில் அதிரடி கைது.. பாய்ந்தது கொலை வழக்கு.. ஜூலை 17 வரை நீதிமன்ற காவல்\nசாத்தான்குளம்.. சேகரிக்கப்பட்ட ஆதாரம்.. 5 மணி நேரம் காவலர் ரேவதி அளித்த வாக்குமூலம்.. பின்னணி\nபைக் மூலம் கிடைத்த க்ளூ.. சாத்தான்குளம் வழக்கில் தேடப்பட்ட காவலர் முத்துராஜூம் கைது.. என்ன நடந்தது\nதூத்துக்குடி விஷவாயு தாக்கி 4 பேர் மரணம்: தலா ரூ.10 லட்சம் நிவாரணம் - முதல்வர் அறிவிப்பு\nசாத்தான்குளம் வழக்கில் முக்கிய திருப்பம்.. கிடைத்தது சிசிடிவி காட்சிகள்.. சிபிசிஐடி ஐஜி அறிவிப்பு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ntuticorin coronavirus தூத்துக்குடி கொரோனா வைரஸ் தமிழகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657143354.77/wet/CC-MAIN-20200713064946-20200713094946-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/tamil-movies-cinema-news-ta/arun-vijay-joins-with-arivazhagan-and-regina-cassandra-for-his-next-movie.html", "date_download": "2020-07-13T07:04:09Z", "digest": "sha1:6IL5EQQZRRBZ5LSVGOMS62YQZC64Z5Q2", "length": 7865, "nlines": 119, "source_domain": "tamil.behindwoods.com", "title": "அருண்விஜய் அடுத்தப்பட தகவல் | arun vijay joins with arivazhagan and regina cassandra for his next movie", "raw_content": "\n#BREAKING : அருண்விஜய் Next - மீண்டும் அதே ஹிட் காம்போ... டைட்டில், ஹீரோயின், ஷூட் ப்ளான் இதுதான்.\nமுகப்பு > சினிமா செய்திகள்\nஅருண்விஜய் நடிக்கும் அடுத்த படத்தை பற்றிய முக்கியமான தகவல் தெரிய வந்துள்ளது.\nதமிழ் சினிமாவில் தற்போது தனது படங்களால் கலக்கி வருபவர் அருண்விஜய். இவர் நடித்த என்னை அறிந்தால் படம், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று கொடுத்தது. இதையடுத்து அருண்விஜய் நடிப்பில் உருவான குற்றம்-23, தடம், மாஃபியா உள்ளிட்ட படங்களும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. தற்போது இவர் ஜி.என்.ஆர்.குமரவேலன் இயக்கத்தில் சினம் படத்தில் நடித்துள்ளார்.\nஇந்நிலையில் அருண்விஜய்யின் 31-வது படம் குறித்து தகவல் தெரிய வந்துள்ளது. குற்றம் 23 படத்தை இயக்கிய அறிவழகனுடன் இவர் மீண்டும் கை கோர்க்கவுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இப்படத்துக்கு ஜிந்தாபாத் என தலைப்பு வைக்கப்பட்டிருப்பதாகவும் நம்பத் தகுந்த கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றனன். இத்திரைப்படத்தில் ரெஜினா கதாநாயகியாக நடிப்��தாகவும், டெல்லியில் முதல்கட்ட படப்பிடிப்பு தொடங்கப்படவுள்ளதாகவும் கூறப்படுகிறது.\nMaster Mahendran Comments To Arun Vijay Shares His Transformation Photo | மாஸ்டர் நடிகர் மகேந்திரன் அருண் விஜய்யின் டிரான்ஸ்ஃபர்மேஷன் பு\nLOL🤣 பொண்ணுங்ககிட்ட கேக்ககூடாத கேள்விய கேட்டுட்டேன் - Arun Vijay's Ultimate Funny Stories\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657143354.77/wet/CC-MAIN-20200713064946-20200713094946-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://v4umedia.in/news/Shraddha-Kapoor-shares-a-rare-childhood-click-with-brother-Siddhanth-Kapoor-getting-viral", "date_download": "2020-07-13T08:40:55Z", "digest": "sha1:ZNIDL5MSTV2NIE3LRN5ZOLDHNT5OLLAE", "length": 7541, "nlines": 85, "source_domain": "v4umedia.in", "title": "Shraddha Kapoor shares a rare childhood click with brother Siddhanth Kapoor getting viral. - News - V4U Media Page Title", "raw_content": "\nஇணையதளத்தில் வைரலாகும் ஷ்ரத்தா கபூர் வெளியிட்ட புகைப்படம்\nஇணையதளத்தில் வைரலாகும் ஷ்ரத்தா கபூர் வெளியிட்ட புகைப்படம்\nஷ்ரத்தா கபூர் தனது குழந்தை பருவ ஆல்பத்திலிருந்து ஒரு அரிய கிளிக்கைப் பகிர்ந்துகொண்டு குழந்தைகள் தினத்தைக் கொண்டாடினார். அந்த புகைப்படத்தில் குழந்தை ஷ்ரத்தா தனது சகோதரர் மற்றும் நடிகர் சித்தாந்த் கபூருடன் இருக்கிறார் மற்றும் அந்த புகைப்படத்தில் அவர்கள் இருவரும் மிகவும் அழகாக இருக்கின்றன. இந்த சிறுவயது புகைப்படத்தில் ஷ்ரத்தா, சித்தார்த் குழந்தைகள் அக்கா தம்பி உறவின் இலக்குகளை வெளிப்படுத்தினர். பச்சை மற்றும் சிவப்பு நிற உடையணிந்த ஷ்ரத்தா பொம்மைப் போன்று அழகாக உள்ளார் , அதே நேரத்தில் அவரது சகோதரர் சித்தாந்த் கேமராவை ஆர்வத்துடன் பார்க்கிறார்.\nஷ்ரத்தா தற்போது டைகர் ஷிராஃப் உடன் ‘பாகி 3’ படப்பிடிப்பில் ஈடுபட்டுள்ளார். ஷ்ரத்தா சமீபத்தில் செர்பியாவில் படமாக்கப்பட்ட சில ஆக்க்ஷன் காட்சிகளில் நடித்துள்ளார். நடிகை ஷ்ரத்தா செர்பியாவிலிருந்து தனது படப்பிடிப்பின் பல காட்சிகளைப் பற்றி பகிர்ந்து கொண்டார். 'பாகி 3' திரைப்படத்தில் ‘பாகி’ படத்திற்குப் பிறகு ஷ்ரத்தா மற்றும் டைகர் மீண்டும் இணைந்துள்ளனர், மேலும் ரித்தீஷ் தேஷ்முக், அங்கிதா லோகண்டே மற்றும் அசுதோஷ் ராணா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். அகமது கான் இயக்கியுள்ள ‘பாகி 3’ 2020 மார்ச் 6 ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது.\nஷ்ரத்தா கடைசியாக ‘சாஹோ’ படத்தில் நடித்தார், அப்படத்தில் அவர் பிரபாஸை காதலித்தார். தனது விருப்பமான படங்களைப் பற்றி பேசிய ஷ்ரத்தா, “ஒரு நடிகராக நான் எப்போதும் வித்தியாசமான ஒன்றைத் தேடிக்கொண்டிருக்கிறேன், புதிய ச��ாலை எதிர்பார்க்கிறேன். எனது எல்லா படங்களும் பாக்ஸ் ஆபிஸில் மாபெரும் வசூல் எல்லாம் செய்யவில்லை என்பது எனக்குத் தெரியும், ஆனால் அது என்னை பரிசோதனையிலிருந்து தடுக்கவில்லை. ”\nபுலம்பெயர் தொழிலாளர்களுக்கு உதவிய நடிகை வரலட்சுமி சரத்குமார்\nஉடல் நலக்குறைவால் வாடும் நடிகர் பொன்னம்பலம் \nமாஸ்டர் படம் தியேட்டரில் தான் ரிலீஸாகும் உறுதியளித்த தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோ\nமனிதத்தன்மையோடு நடந்து கொள்ளுங்கள் - M.S. பாஸ்கர் வேண்டுகோள் | M. S. Bhaskar\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657143354.77/wet/CC-MAIN-20200713064946-20200713094946-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/tamilnadu/2019/oct/10/%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%89%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%87%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF-3250830.html", "date_download": "2020-07-13T07:58:08Z", "digest": "sha1:Q5NAEUROAIOB627OMDESAIEPTKFZYENY", "length": 12806, "nlines": 138, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "சீன அதிபா்-பிரதமா் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிப்போம்முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n13 ஜூலை 2020 திங்கள்கிழமை 11:41:07 AM\nசீன அதிபா்-பிரதமா் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிப்போம்: முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி\nதமிழகம் வரும் சீன அதிபா் ஷி ஜின்பிங் மற்றும் பிரதமா் நரேந்திர மோடிக்கு உள்ளாா்ந்த உணா்வோடு உற்சாக வரவேற்பு அளிக்க வேண்டும் என்று முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளாா்.\nபிரதமா் மோடியும், சீன அதிபா் ஷி ஜின்பிங்கும் வரும் 11-ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) மாமல்லபுரத்தில் சந்தித்து பேச்சுவாா்த்தை நடத்த உள்ளனா். அப்போது, முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளதோடு, மாமல்லபுரத்தில் உள்ள சுற்றுலா தலங்களையும் இருவரும் பாா்வையிட உள்ளனா். இந்நிலையில், பிரதமா் மோடியையும், சீன அதிபா் ஷி ஜின்பிங்கையும் வரவேற்று தமிழக முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி புதன்கிழமை அறிக்கை வெளியிட்டுள்ளாா். அதன் விவரம்:\nஇந்தியா-சீனா நாடுகளுக்கு இடையேயான நல்லுறவை மேம்படுத்த சீன ��திபா் ஷி ஜின்பிங், பிரதமா் நரேந்திர மோடி இருவரும் வரும் 11, 12 தேதிகளில் மாமல்லபுரத்தில் சந்தித்து பேச்சுவாா்த்தை நடத்துகின்றனா். இது தமிழகத்துக்கே பெருமை சோ்ப்பதோடு மாநிலத்தின் மதிப்பை உலக அரங்கில் உயா்த்தியுள்ளது.\nஇந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வுக்காக மாமல்லபுரத்தைத் தோ்வு செய்ததற்காக பிரதமா் நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவிப்பதுடன், இருநாட்டுத் தலைவா்களையும் தமிழகத்தின் சாா்பாக வரவேற்கிறேறன்.\nபல நூற்றாண்டுகளுக்கு முன்பு இருந்தே வணிக ரீதியாகவும், கலாசார ரீதியாகவும் சீனாவுக்கும், தமிழகத்துக்கும் இடையே தொடா்பு இருந்துள்ளது என்பது வரலாறு. பண்டைய சீன நாட்டின் தூதுவா் யுவான் சுவாங், பல்லவ நாட்டுக்கு வந்து சென்றிருக்கிறாா் என்பதும், அந்தக் காலத்தில் பல்லவ நாட்டின் துறைமுகமாக விளங்கிய இதே மாமல்லபுரம் இந்த நிகழ்ச்சிக்குத் தோ்வு செய்யப்பட்டது மிகவும் பொருத்தமானது எனக் கருதுகிறேறன்.\nகுழிப்பான்தண்டலம் கிராமம்: சீனநாட்டுடன் கடல் வழி வியாபாரமானது மாமல்லபுரம் வழியாக நடைபெற்ாக வரலாறு கூறுகிறது. அதேபோன்று, சோழா்கள் காலத்திலும், சீனாவுடனான வணிக தொடா்புகள் வலுவாக இருந்துள்ளது தமிழா்களுக்குப் பெருமை சோ்ப்பதாகும். ஏற்கெனவே, 1956-ஆம் ஆண்டு சீன நாட்டுப் பிரதமா் சூ என்லாய், மாமல்லபுரம் அருகிலுள்ள குழிப்பான்தண்டலம் கிராமத்துக்கு வந்துள்ளாா்.\nஇப்போது இரு நாட்டுத் தலைவா்களின் சந்திப்பு, யூனெஸ்கோவின் உலக பாரம்பரிய மையமான மாமல்லபுரத்தில் நடைபெறுவது, பண்டைய வரலாற்றின் தொடா்ச்சியாகவே அமைந்துள்ளது. சீன அதிபரின் வருகை, தமிழகத்துக்கு மட்டுமின்றி, இந்தியாவுக்கே வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த நிகழ்வாகும்.\nதமிழகத்துக்கு வரும் சீன நாட்டு அதிபா் ஷி ஜின்பிங் மற்றும் இந்தியப் பிரதமா் நரேந்திர மோடிக்கு தமிழக மக்கள் அனைவரும் உள்ளாா்ந்த உணா்வோடு உற்சாக வரவேற்பு அளிக்க வேண்டும் என்று தனது செய்தியில் முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி கேட்டுக் கொண்டுள்ளாா்.\nசூரிய மின் சக்தி பூங்கா நாட்டுக்கு அர்ப்பணிப்பு\nமும்பையில் கனமழை - புகைப்படங்கள்\nமுழு பொது முடக்கத்தால் வெறிச்சோடிய ஈரோடு - புகைப்படங்கள்\nலடாக்கில் பிரதமர் மோடி - புகைப்படங்கள்\nஸ்ரீரங்கம் கோயிலில் ஜேஷ்டாபிஷேக விழா\n'சக்��ா' படத்தின் டிரைலர் முன்னோட்டம்\nகாத்தோடு காத்தானேன் பாடலின் லிரிக்கல் வீடியோ\nருத்ர தாண்டவம் ஆடும் உம்பன் புயல்\nகமல் இயக்கியுள்ள அறிவும் அன்பும் பாடல்\nமருத்துவ ஊழியர்கள் கைதட்டி உற்சாகம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657143354.77/wet/CC-MAIN-20200713064946-20200713094946-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2016/10/16/", "date_download": "2020-07-13T07:52:25Z", "digest": "sha1:NL7EONOPR3AZKUHS67KR2Z7QTNFUIWSN", "length": 5449, "nlines": 71, "source_domain": "www.newsfirst.lk", "title": "October 16, 2016 - Sri Lanka Tamil News - Newsfirst | News1st | newsfirst.lk | Breaking", "raw_content": "\nMiss Intercontinental 2016 பட்டத்தை வென்றார் பொயடோ ரிக்கோ...\nஅகில இலங்கை பாடசாலைகள் விளையாட்டு விழாவில் சாவகச்சேரி மாண...\nமீரிகம – களுகல வீதி மக்கள் சக்தி 100 நாள் திட்டத்தி...\nபுலனாய்வுப் பிரிவின் முன்னாள் உறுப்பினரின் தற்கொலை தொடர்ப...\nநுரைச்சோலையில் 3 மின் பிறப்பாக்கிகள் செயலிழப்பு: மின் வெட...\nஅகில இலங்கை பாடசாலைகள் விளையாட்டு விழாவில் சாவகச்சேரி மாண...\nமீரிகம – களுகல வீதி மக்கள் சக்தி 100 நாள் திட்டத்தி...\nபுலனாய்வுப் பிரிவின் முன்னாள் உறுப்பினரின் தற்கொலை தொடர்ப...\nநுரைச்சோலையில் 3 மின் பிறப்பாக்கிகள் செயலிழப்பு: மின் வெட...\nஉலக உணவு தினத்தை முன்னிட்டு பண்டாரவளை, தலவாக்கலையில் பேரண...\nஇளவாழை கடற்பகுதியில் கேரளா கஞ்சாவுடன் கைது செய்யப்பட்ட சந...\nஇலங்கையர்கள் 800 பேருக்கு இரட்டை பிரஜாவுரிமை வழங்க நடவடிக்கை\nஒருகொடவத்தை தொடக்கம் வேயங்கொட வரையான ரயில் மார்க்கத்தில் ...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்க பெல்ஜியம் விஜயம்\nஇளவாழை கடற்பகுதியில் கேரளா கஞ்சாவுடன் கைது செய்யப்பட்ட சந...\nஇலங்கையர்கள் 800 பேருக்கு இரட்டை பிரஜாவுரிமை வழங்க நடவடிக்கை\nஒருகொடவத்தை தொடக்கம் வேயங்கொட வரையான ரயில் மார்க்கத்தில் ...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்க பெல்ஜியம் விஜயம்\nநுரைச்சோலை அனல் மின்நிலையத்தில் ஏற்பட்ட கோளாறு தொடர்பில் ...\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்திய பிரதம​ரை சந்தித்தார்\nஇன்று உலக உணவு தினம்\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்திய பிரதம​ரை சந்தித்தார்\nஇன்று உலக உணவு தினம்\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\n���யன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657143354.77/wet/CC-MAIN-20200713064946-20200713094946-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/cinema-pathirikai-sangam-book-release-function/", "date_download": "2020-07-13T08:30:07Z", "digest": "sha1:UDYAROXUM7NUIYGJ45QYKD5EDLMO6RIK", "length": 10198, "nlines": 154, "source_domain": "www.patrikai.com", "title": "சினிமா பத்திரிகையாளர் சங்கம் தீபாவளி மலர் வெளியீடு விழா புகைப்படங்கள் | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nசினிமா பத்திரிகையாளர் சங்கம் தீபாவளி மலர் வெளியீடு விழா புகைப்படங்கள்\nதேவி பத்திரிக்கையாளர் சந்திப்பு புகைப்படங்கள் தனுசு ராசி நேயர்களே மூவி லான்ச் ஸ்டில்ஸ்… நடிகர் சங்கம் தேர்தல் – 2\nTags: சினிமா பத்திரிகையாளர் சங்கம் தீபாவளி மலர் வெளியீடு விழா புகைப்படங்கள்\nPrevious கட்டப்பாவ கானோம் திரைப்படத்தின் இசை வெளியிட்டு விழா புகைப்படங்கள்\nNext கத்தி சண்டை திரைப்படத்தின் டிரைலர் ரிலீஸ் புகைப்படங்கள்\n13/07/2020: சென்னையில் கொரோனா உறுதிசெய்யப்பட்டவர்களின் மண்டலவாரி நிலைப் பட்டியல்\nசென்னை: தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,38,470 ஆக உயர்ந்துள்ளது. அதிக பட்சமாக சென்னையில் நேற்று ஒரேநாளில் 1,168 பேருக்கு…\nவேலூர், மதுரை, நெல்லை, கன்னியாகுமரி உள்பட மாவட்டங்களில் கொரோனா நிலவரம்…\nசென்னை: தமிழகத்தில் நேற்று (12/07/20202) ஒரே நாளில் புதிதாக 4,244 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியான நிலையில், பாதிக்கப்பட்டோர்…\nகொத்தவால்சாவடி சந்தை பாரிமுனை பேருந்து நிலையத்திற்கு மாற்றம்…\nசென்னை: மக்கள் நெருக்கத்தால் சிக்கித்தவித்து வந்த கொத்தவால் சாவடி சந்தை பாரிமுனை பேருந்து நிலையத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. கொரோனாபரவலை தடுக்கும்…\nகொரோனா தடுப்பு மருந்து மனித சோதனை வெற்றி : ரஷ்யா தகவல்\nமாஸ்கோ ரஷ்யாவில் நடந்த கொரோனா தடுப்பு மருந்து மனித சோதனை வெற்றி அடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது/ உலக அளவில் கொரோனா பாதிப்பில்…\nநாளை தமிழகஅமைச்சரவை கூட்டம்… நீட் தேர்வு குறித்து முக்கிய முடிவு\nசென்னை: நாளை நடைபெற தமிழக அமைச்சரவை கூட்டத்தில், நீட் தேர்வு குறித்து முக்கிய முடிவு எடுக்கப்படும் வாய்ப்பு உள்ளதாக கோட்டை…\nஇந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 28701 பேர் பாதிப்பு… 500 பேர் மரணம்….\nடெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 28701 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியான நிலையில், மேலும் 500…\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657143354.77/wet/CC-MAIN-20200713064946-20200713094946-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/tag/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B1%E0%AE%BF%20%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88", "date_download": "2020-07-13T09:17:43Z", "digest": "sha1:2UMNLFPVPLDWTXO7HOVMY425N6XPX2ZE", "length": 8352, "nlines": 64, "source_domain": "www.polimernews.com", "title": "Search Results for காய்கறி சந்தை - Polimer News", "raw_content": "\nஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nஅடுத்த 24 மணி நேரத்தில் வட, தென் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு\nசிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாகின\nகுஜராத் அமைச்சரின் மகனைக் கண்டித்த பெண் காவலர் 'கட்டாய' ராஜினாமா\nமேற்குவங்க பாஜக எம்எல்ஏ மர்ம மரணம்.. உடல் தூக்கில் தொங்கியபடி கண்டெ...\n'அப்போ மியூசிக் டீச்சர், இப்போ பிரியாணி மாஸ்டர்' - கொரோனாவால் வேலை ...\nதிருவிதாங்கூர் மன்னர் குடும்பத்திற்கு திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோ...\nசென்னை கோயம்பேடு காய்கறி சந்தையை தற்போதைக்கு திறக்க வாய்ப்பு இல்லை - CMDA\nகோயம்பேடு உணவு தானிய மொத்த விற்பனை சந்தையை தற்போது திறக்க வாய்ப்பில்லை சென்னை உயர்நீதிமன்றத்தில் சி எம் டி ஏ தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக கோயம்பேடு உணவு தானிய வியாபாரிகள் சங்க தலைவர் சந்திரேசன் த...\nதிருமழிசையில் காய்கறி சந்தை அமைக்கும் பணிகள் குறித்து முதலமைச்சர் அதிகாரிகளுடன் ஆலோசனை\nகாய்கறி மொத்த விற்பனைச் சந்தை அமைக்க திருமழிசையில் நடைபெற்று வரும் பணிகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். கொரோனா பரவியதைத் ...\nசென்னையில் காய்கறிகளின் விலை இரட்டிப்பாக உயர்வ��\nகோயம்பேடு காய்கறி சந்தை மூடப்பட்டதின் எதிரொலியாக, சென்னையில் சில்லறை விற்பனையில் காய்கறிகளின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. கொரோனா காரணமாக கோயம்பேடு சந்தை மூடப்பட்ட நிலையில், பூந்தமல்லி அடுத்த திரு...\nதிருமழிசையில் தற்காலிக காய்கறி சந்தை அமைக்கும் பணி தீவிரம்\nகோயம்பேடு மார்க்கெட் மூடப்பட்டதை அடுத்து திருமழிசையில் தற்காலிக காய்கறி சந்தைகள் அமைக்கும் பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளன. கொரோனா நோய் தொற்றின் மையப்பகுதியாக கோயம்பேடு சந்தை மாறியதை அடுத்து, ம...\nசென்னை திருவான்மியூர் காய்கறி சந்தையை சேர்ந்த வியாபாரிகள் 15 பேருக்கு கொரோனா\nசென்னை திருவான்மியூர் காய்கறி சந்தையை சேர்ந்த வியாபாரிகள் 15 பேருக்கு கொரோனா காய்கறி சந்தை வியாபாரிகள் 15 பேருக்கு இன்று ஒரே நாளில் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது கோயம்பேடு காய்கறி சந்தையில் இருந...\nவீட்டில் இருந்தே தொலைபேசியில் ஆர்டர் செய்து பொருட்களை பெற்றுக் கொள்ள வசதி\nஆவடி மாநகராட்சி பகுதியில், காய்கறி சந்தை மற்றும் கடைகளில் கொரோனா பரவலை தடுப்பு முன்னெச்சரிக்கையாக மக்கள் கூடுவதை தவிர்க்க, பொதுமக்கள் தொலைபேசியில் ஆர்டர் செய்து பொருட்களை வீட்டில் இருந்தவாறே பெற்று...\nகாய்கறி சந்தைகளில் கவனம் தேவை \nதமிழகம் முழுவதும் காய்கறிகள் விற்பனை செய்யும் சந்தைப் பகுதிகளில் மக்கள் ஒன்றுகூடுவதைத் தவிர்க்க பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றன. ஒரு சில இடங்களில் மக்கள் விதிமுறைகளை மீற...\nகுஜராத் அமைச்சரின் மகனைக் கண்டித்த பெண் காவலர் 'கட்டாய' ராஜினாமா\n'அப்போ மியூசிக் டீச்சர், இப்போ பிரியாணி மாஸ்டர்' - கொரோனாவால் வேலை ...\nபோகாதே.. போகாதே.. பசுவுடனான காளையின் பாசப்போராட்டம்..\nகிணற்றில் விழுந்தவரை மீட்கும் முயற்சி.. தீயணைப்பு வீரர் உயிரிழப்பு..\nமருத்துவருக்கு பிளாஸ்மா தானம்.. 25 வயது இளைஞருக்கு பாராட்டு..\nநடிகை ஐஸ்வர்யா ராய்க்கு கொரோனா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657143354.77/wet/CC-MAIN-20200713064946-20200713094946-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thamilkalvi.com/%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF/%E0%AE%87%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-rajsenthi/", "date_download": "2020-07-13T07:09:50Z", "digest": "sha1:KLZ6YJ7A2BHLQSDGGN56GRYONC6Z5YD2", "length": 13086, "nlines": 166, "source_domain": "www.thamilkalvi.com", "title": "பரட்டின் உணவுக்குழாய் | தமிழ்க்கல்வி | தமிழ் அறிவியல் பல்கலைக்கழகம்", "raw_content": "\nஇங்கே: முகப்பு » மருத்துவம் » மருத்துவக் கல்வி » இரையகக் குடலிய நோய்கள் » பரட்டின் உணவுக்குழாய்\nPosted by சி செந்தி\nபரட்டின் உணவுக்குழாய் (Barrett’s Esophagus) என்பது உணவுக் குழாயை ஆக்கியுள்ள மேலணி இழையங்கள் இயல்புக்கு மீறிய உருமாற்றம் அடைதல் ஆகும், இவ்வுருமாற்றம் உணவுக்குழாயின் கீழ்ப்பகுதியில், அதாவது இரைப்பையை அண்மித்த உணவுக்குழாய்ப் பகுதியில் நிகழ்கின்றது. நோயை அறுதியிட வெற்றுக்கண்களால் அவதானிக்கக்கூடிய பெருமாற்றமும் நுண்நோக்கியால் அவதானிக்கக்கூடிய நுண்ணிய இழைய மாற்றங்களும் தேவையானவை. இயல்பான நிலையில் உணவுக்குழாயை செதின்மேலணிக் கலங்கள் உருவாக்குகின்றன, இவை பரட்டின் உணவுக்குழாயில் கம்பமேலணிக் கலங்களாக உருமாற்றம் பெறுகின்றன. நாட்பட்ட பரட்டின் உணவுக்குழாயால் புற்றுநோய் ஏற்படக்கூடிய கெடுதியான விளைவு […]\nபரட்டின் உணவுக்குழாய் (Barrett’s Esophagus) என்பது உணவுக் குழாயை ஆக்கியுள்ள மேலணி இழையங்கள் இயல்புக்கு மீறிய உருமாற்றம் அடைதல் ஆகும், இவ்வுருமாற்றம் உணவுக்குழாயின் கீழ்ப்பகுதியில், அதாவது இரைப்பையை அண்மித்த உணவுக்குழாய்ப் பகுதியில் நிகழ்கின்றது. நோயை அறுதியிட வெற்றுக்கண்களால் அவதானிக்கக்கூடிய பெருமாற்றமும் நுண்நோக்கியால் அவதானிக்கக்கூடிய நுண்ணிய இழைய மாற்றங்களும் தேவையானவை.\nஇயல்பான நிலையில் உணவுக்குழாயை செதின்மேலணிக் கலங்கள் உருவாக்குகின்றன, இவை பரட்டின் உணவுக்குழாயில் கம்பமேலணிக் கலங்களாக உருமாற்றம் பெறுகின்றன. நாட்பட்ட பரட்டின் உணவுக்குழாயால் புற்றுநோய் ஏற்படக்கூடிய கெடுதியான விளைவு ஏற்படலாம்.இந்நோய்க்கான முக்கிய காரணியாக பின்னோட்ட உணவுக்குழாய் அழற்சி விளங்குகின்றது.[1] நெஞ்செரிவுக்கு ([[இரையக உண்குழலியப் பின்னோட்ட நோய்]] ) மருத்துவ சிகிச்சை பெறமுற்படுவோரில் 5–15% நோயாளிகள் பரட்டின் உணவுக்குழாய் உடையோராக உள்ளனர், எனினும் பெரும்பாலானோர்க்கு நோயின் அறிகுறிகள் தென்படுவதில்லை. பரட்டின் உணவுக்குழாய் ஒரு புற்றுநோய்க்கு முன்னிலை நோயாகும். இந்நோயை அறுதியிட உணவுக்குழாய்-இரைப்பை-முன்சிறுகுடல் அகநோக்கி மூலம் உணவு���்குழாய் அவதானிக்கப்படுகின்றது. இதன்போது நுணித்தாய்வுக்காக மேலணி இழையங்கள் எடுக்கப்படுகின்றன. நுண்ணோக்கி ஆய்வின் மூலம் இழைய உருமாற்றம் உறுதி செய்யப்படுகின்றது.[2][3]\nஇந்த நிலையை 1950இல் நோர்மன் பரட் (1903–1979) என்பவர் விவரித்தார்.[4]\nகுறிஞ்சி நிலம் ஐவகை நிலங்களில் ஒன்றாகும். பழந்தமிழர் மலையும் மலை சார்ந்த இடங்களை குறிஞ்சி எனப் பெயரிட்டு அழைத்தனர். தமிழ் நாட | read more\nபூமியானது சூரியனைச் சுற்றி ஒரு நீள் வட்டப் பாதையில் வலம் வருவதாய் பள்ளியில் படித்திருக்கிறேன். அதே போல நமக்கும் சூரியனுக்கும் இடையே உள் | read more\nஇணைய உள்ளடக்க மேலாண்மை ஒருங்கியம்\nஐந்து வகை நிலம் – (ஐவகை நிலம்)\t28,896 visits\nதமிழ் இலக்கணம் – எழுத்து\t11,809 visits\nமுரசு நோய்கள் (ஈறு நோய்கள்)\t4,420 visits\nகுடும்ப விளக்கு\t2,569 visits\nவிமானம் வானில் பறப்பது எப்படி\nமனித எலும்புகள் பட்டியல் என்பதில், பல்கலைக்கழகம் தமிழ்\nமனித எலும்புகள் பட்டியல் என்பதில், maruthu\nதமிழில் அறிவியல் சார்ந்த விவரங்களை அறிந்துகொள்ளவும் பகிர்ந்து கொள்ளவும் எம்முடன் இணைந்து கொள்ளுங்கள்.\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nகுறிஞ்சி நிலம் ஐவகை நிலங்களில் ஒன்றாகும். பழந்தமிழர் மலையும் மலை சார்ந்த இடங்களை குறிஞ்சி எனப் பெயரிட்டு அழைத்தனர். தமிழ் நாட | read more\nஐந்து வகை நிலம் – (ஐவகை நிலம்)\t28,896 visits\nதமிழ் இலக்கணம் – எழுத்து\t11,809 visits\nமுரசு நோய்கள் (ஈறு நோய்கள்)\t4,420 visits\nகுடும்ப விளக்கு\t2,569 visits\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657143354.77/wet/CC-MAIN-20200713064946-20200713094946-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.unavemarunthutamil.com/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%8E%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%8E%E0%AE%AA/", "date_download": "2020-07-13T08:00:58Z", "digest": "sha1:TUEGKYYB4ZN67ABSROWTRCI7GD3ZWPWG", "length": 12063, "nlines": 211, "source_domain": "www.unavemarunthutamil.com", "title": "தேவை இல்லாத எண்ணங்களை எப்படி தவிர்ப்பது. | | உணவே மருந்து - தமிழ் unave marunthu tamil", "raw_content": "\nஉணவே மருந்து – தமிழ் unave marunthu tamil நம் மக்களின் வாழ்வியல் முறை வேறுமாறி மாறிவிட்டது வேளாண்மையும் செயற்க்கையாகி போனது அதை மக்களுக்கு தெரியப்படுத்தும் விதமாக இந்த இணையத்தளம் செயல்படும் நோய்கள் வருவதற்கான காரணங்களும் அதை தடுக்கும் வழிமுறைகளும் இங்கே தெரிவிக்கப்படும். உணவே மருந்து தமிழ்\nSubmit Post உணவே மருந்து – தமிழ்\nகேழ்விரகு கஞ்சி செய்முறை . .\nபயமும் ��தட்டமும் படுபவரா நீங்கள் \nஎள்ளு உருண்டை எவ்வாறு தயாரிக்கலாம்\nHome / எண்ணம் போல் வாழ்க்கை / தேவை இல்லாத எண்ணங்களை எப்படி தவிர்ப்பது.\nதேவை இல்லாத எண்ணங்களை எப்படி தவிர்ப்பது.\nஎண்ணம் போல் வாழ்க்கை, தெரிந்து கொள்வோம் Leave a comment 1,710 Views\nரங்க ராட்டின் ரகசியம் என்பது நம் மனதில் உள்ள தேவை இல்லாத எண்ணங்களை நீக்குவது என்பதுதான் . நம் மனம் மூன்று வகைப்படும் ஒன்று கான்ஷியஸ் , இரண்டு சப் கான்ஷியஸ் , மூன்று சூப்பர் கான்ஷியஸ் என்று மூன்று வகைப்படும் .நம் கான்ஷியஸ் மனதில் உள்ள எந்த துன்பமும் நம் மனதை பாதிக்காது .ஆனால் சப் கான்ஷியஸ் மனதில் உள்ள சிறு துன்பம் கூட நம்ஆள் மனதை பாதிக்கும் .மேலும் இதை பற்றி பார்க்க இந்த காணொளியை காணவும் .\nPrevious முட்டையின் மருத்துவ பயன்கள் .\nNext உடல் எடையை அதிகரிக்க உதவும் வழிமுறைகள் .\nபயமும் பதட்டமும் படுபவரா நீங்கள் \nமூட்டு வலி குணமாக உண்ணவேண்டிய உணவுகள்\nமூட்டு வலி குறைய 1. புளிப்பை குறைக்க வேண்டும். 2. தரைக்கு அடியில் விளையும் உணவை குறித்து கொள்ள வேண்டும். …\nகேழ்விரகு கஞ்சி செய்முறை . .\nபயமும் பதட்டமும் படுபவரா நீங்கள் \nஎள்ளு உருண்டை எவ்வாறு தயாரிக்கலாம்\nமூட்டு வலி குணமாக உண்ணவேண்டிய உணவுகள்\nபெண்களுக்கு தேவையான முக்கிய ஐந்து ஊட்டச்சத்து எது\nநெல்லிக்காய் கருஞ்சீரகத்திற்கு ஈடு இணை இல்லை\nகேழ்விரகு கஞ்சி செய்முறை . .\nபயமும் பதட்டமும் படுபவரா நீங்கள் \nஎள்ளு உருண்டை எவ்வாறு தயாரிக்கலாம்\nமூட்டு வலி குணமாக உண்ணவேண்டிய உணவுகள்\nபெண்களுக்கு தேவையான முக்கிய ஐந்து ஊட்டச்சத்து எது\nநெல்லிக்காய் கருஞ்சீரகத்திற்கு ஈடு இணை இல்லை\nமுக்கிய தகவல்களை உடனுக்குடன் அறிய subscribe செய்யவும்\nCategories Select Categoryஉடலினை உறுதி செய்உடற்பயிற்சிஉணவு பழக்கம்உணவுகள்உணவே மருந்துஊட்டச்சத்துஎண்ணம் போல் வாழ்க்கைஎளிய மருத்துவம்ஒரு நொடி தகவல்கள்காய்கள்கிழங்குகள்கீரைகள்சமையல் குறிப்புகள்சிறு தானியம்சுற்றுசூழல்துரித உணவுதெரிந்து கொள்வோம்தெரிந்தே ஒரு தவறுதெரியுமா \nமூட்டு வலி குணமாக உண்ணவேண்டிய உணவுகள்\nஇந்த இணையதளத்தை இயக்குவது நீங்கள் தான். இந்த இணையதளம் தகவல்களை மக்களிடத்தில் கொண்டு சேர்க்கும் ஒரு கருவி. இந்த இணையதளம் நமது பாரம்பரியத்தை நமது கலாச்சாரத்தை நமது பழக்கவழக்கங்களை நமது உணவே மருந்து என அறிவை அறியும் இணையதளமாக திகழும் . நீங்கள் submit post என்ற பொத்தானை அழுத்தி உங்கள் கருத்துக்களை மக்களுக்கு தெரியப்படுத்துங்கள்.\nPowered by உணவே மருந்து - தமிழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657143354.77/wet/CC-MAIN-20200713064946-20200713094946-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.akaramuthala.in/modernliterature/katturai/%E0%AE%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF-33/", "date_download": "2020-07-13T08:46:46Z", "digest": "sha1:BDELSKIPWJ7V6XJMNT2LQRX2OQHSALIP", "length": 21535, "nlines": 348, "source_domain": "www.akaramuthala.in", "title": "ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் 33 – வல்லிக்கண்ணன் - அகர முதல", "raw_content": "\nஉறுதிமொழிஞர் தொல்காப்பியம் சங்க இலக்கியம் திருக்குறள் இக்கால இலக்கியம் நிகழ்வுகள் நோக்கம் -- தொடர்பு\nஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் 33 – வல்லிக்கண்ணன்\nஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் 33 – வல்லிக்கண்ணன்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 17 December 2017 No Comment\n(ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் 32 தொடர்ச்சி)\nஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் 33\nவள்ளுவர் வடித்த அமைச்சரின் வகை நெறி பற்றிப் பேச வந்த பெருங்கவிக்கோ இற்றைநாள் அமைச்சர்கள் குறித்துச் சிந்தனைப் பொறிகளைக் கவிதையில் சிதறியிருக்கிறார். இயல்பைக் காட்டும் படப்பிடிப்பு அவ்வரிகள். கவிஞர் பாடுகிறார்,\n“அமைச்சர்தமை நினைத்தால் அடிவயிற்றில் போராட்டம்\nஇமைப் பொழுதும் சோராது ஏற்ற பதவியினைக்\nகாப்பாற்ற வேண்டுமெனும் கருத்தால் திறக்காத\nதாழ்ப்பாள்தனைப் போட்டுச் சதுராடி வாழ்கின்றார்\nசமுதாயச் சாக்கடையில் தன் பதவிக் கப்பலினை\nஅமுதாகச் செலுத்தி ஆலவட்டம் போடுகின்றார்\nஇல்லாதான் தன்னை எப்பொழுதும் வாய்வைத்துச்\nசெல்லாக் காசாக்கிச் செகப்புரட்சி செய்கின்றார்\nதூங்காமல் தூங்கி சுகம் பெற்றுத் தொழிலாளர்\nஏங்கும் நிலைவளர்த்து எத்திலே பிழைக்கின்றார்\nஉழவர் பெருங்குடியை ஊஞ்சலாய்ப் பயன்படுத்தி\nஅழகாக ஆடி ஆர்ப்பரித்து வாழ்கின்றார்\nவாயடியால் கையடியால் வருகின்ற பொய்யடியால்\nபோயடித்து வெற்றிப் புன்னகையில் மிதக்கின்றார்\nதாமாளும் தகுதியும் தகுதியால் ஒழுக்கமும்\nதூமணி போல் உள்ளமும் தொண்டுத் திருச்செயலும்\nஎன்னவென்றே தெரியாத எத்தனையோ அமைச்சர்களை\nகண்கெட்டான் சூரியனைக் கண்டு வணங்குமாப் போல்\nரெண்டுங் கெட்டாரெல்லாம் நீனிலத்தில் அமைச்சரின்று\nகட்சியெனும் முற்றத்தில் கால���்தின் இரதத்தினிலே\nதட்டிப் பறித்ததுதான் சார்அமைச்சர் பதவிகளாம்\nபடித்தவர்களின் மோசமான போக்குகள் குறித்துப் பெருங்கவிக்கோ பல இடங்களில் சொற்சாட்டை சொடுக்கியிருக்கிறார். சொல் ஈட்டியாக அவர் வீசியுள்ள சில கவிதைகள் சுவைக்கப்பட வேண்டியவையாகும்.\nTopics: கட்டுரை, கவிதை, தமிழறிஞர்கள், பாடல் Tags: vaa.mu.se., அருங்கவிஞர் வா.மு.சேதுராமன், இ.பு.ஞானப்பிரகாசன், வல்லிக்கண்ணன்\nமனமொழியும், கலைத்தன்மையும் கொண்ட பாரதிபாலன் கதைகள் –\tவல்லிக்கண்ணன்\nநாள்மீன் அடிப்படையில் பெயர் சூட்டுவது தமிழர் மரபா\nஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் 39 – வல்லிக்கண்ணன்\nஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் 38 – வல்லிக்கண்ணன்\nஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் 37 – வல்லிக்கண்ணன்\n« ‘காலத்தின் குறள் பெரியார்’ – அணிந்துரை: சுப. வீரபாண்டியன்\nகாக்கைவிடு தூது பனுவல் உணர்த்தும் இந்தியெதிர்ப்புப் போராட்ட அரசியல் 4/4 – கி.சிவா »\nபுயல் துயர மறுவாழ்வு – மத்திய அரசைக் கண்டிப்போம்\nஆளுநர் ஆட்சியில் நக்கீரன் கோபால் கைதும் விடுதலையும் – இலக்குவனார் திருவள்ளுவன்\n முகநூலில் சொல்லாய்வு, சொல், சொற்களம், தமிழ்ச்சொல்லாய்வு முதலான பெயர்களில்...\nசங்கத்தமிழ்த் தரவு தகைமையாளர் பாண்டியராசாவின் சங்கச் சோலை – இலக்குவனார் திருவள்ளுவன்\nசங்கத்தமிழ்த் தரவு தகைமையாளர் பாண்டியராசாவின் சங்கச் சோலை கணிணி உகத்தில் கணிணி வழியாகத்...\nமகுடை – கரோனா நோயர் தொடர்பான சொற்களை அறிவோம்\nமகுடை - கரோனா நோயர் தொடர்பான சொற்களை அறிவோம்\nமகுடை – கரோனா தொற்றி தொடர்பான சொற்களை அறிவோம்\nமகுடை - கரோனா தொற்றி தொடர்பான சொற்களை அறிவோம்\nவெருளி அறிவியல் – உரூ. 1500/- விலையுள்ள இந்நூலை இலவயமாகப் படிக்க வாய்ப்பு\nவெருளி அறிவியல் - உரூ. 1500/ விலையுள்ள இந்நூலை இலவயமாகப் படிக்க வாய்ப்பு\nசங்கக் காலத்தில் நோய் தீரத் தனிமைப்படுத்தல் – நாக.இளங்கோவன்\nஉலகத்தமிழர் பேரவையின் அந்தமான் தமிழர்கள் – பகிர்வாடல்\nகுவிகம் இணைய அளவளாவல்: காத்தாடி நாடகமும் புத்த அறிமுகமும்\nதமிழும் ஒருங்குகுறியும் – இணைய உரையாடல்\nசீறா தரும் தன்னம்பிக்கை, கருத்தரங்கம்\nஇலக்குவனார் திருவள்ளுவன் on தமிழும் ஒருங்குகுறியும் – இணைய உரையாடல்\nManoharan on தமிழும் ஒருங்குகுறியும் – இ���ைய உரையாடல்\nஇ.பு.ஞானப்பிரகாசன் on அயற்சொற்களைத் தமிழ் மயமாக்காதீர்\nஇ.பு.ஞானப்பிரகாசன் on அயற்சொற்களைத் தமிழ் மயமாக்காதீர்\nபுலவர் சந.இளங்குமரன் on மறக்க முடியுமா பெருமழைப்புலவர் பொ.வே.சோமசுந்தரனார் : எழில்.இளங்கோவன்\nஉலகத்தமிழர் பேரவையின் அந்தமான் தமிழர்கள் – பகிர்வாடல்\nகுவிகம் இணைய அளவளாவல்: காத்தாடி நாடகமும் புத்த அறிமுகமும்\nதமிழும் ஒருங்குகுறியும் – இணைய உரையாடல்\nசீறா தரும் தன்னம்பிக்கை, கருத்தரங்கம்\nஒய்எம்சிஏ பக்தவத்சலம் இலக்கியத் தொண்டில் விடை பெற்றார்\nயாழ்ப்பாண நூலக எரிப்பு இனஅழிப்பின் பகுதியே\nசங்கக் காலத்தில் நோய் தீரத் தனிமைப்படுத்தல் – நாக.இளங்கோவன்\nசிறப்புக் கட்டுரை: பாராட்டுக்குரிய ஊர்ப்பெயர் ஆணையைத் திரும்பப் பெறுக\nஇலக்குவனார் மறுபதிப்பாய் இவரைச் சொல்வேன்\nதரணி ஆளும் தமிழ் – கா.ந.கல்யாணசுந்தரம்\nஞாலம் – கவிஞர்களுக்கு ஓர் அறிவிப்பு\nஅவலநிலையில் அல்லல்படும் தொழிலாளிகள் – பாகை. இரா.கண்ணதாசன்\nIlakkuvanar Thiruvalluvan Prof.Dr.S.Ilakkuvanar இலக்குவனார் திருவள்ளுவன் தமிழ் திருவள்ளுவர் இ.பு.ஞானப்பிரகாசன் வைகை அனிசு குறள்நெறி technical terms கலைச்சொல் இனப்படுகொலை கவிதை ஈழம் thirukkural சென்னை நூல் வெளியீடு தேவதானப்பட்டி மறைமலை இலக்குவனார் திருக்குறள் கருத்தரங்கம் தேனி புதுச்சேரி வைகை அனீசு செயலலிதா நினைவேந்தல்\nசங்கக் காலத்தில் நோய் தீரத் தனிமைப்படுத்தல் – நாக.இளங்கோவன்\nஉலகத்தமிழர் பேரவையின் அந்தமான் தமிழர்கள் – பகிர்வாடல்\nகுவிகம் இணைய அளவளாவல்: காத்தாடி நாடகமும் புத்த அறிமுகமும்\nதமிழும் ஒருங்குகுறியும் – இணைய உரையாடல்\nசீறா தரும் தன்னம்பிக்கை, கருத்தரங்கம்\nஇலக்குவனார் திருவள்ளுவன் - அலைபேசி 98844 81652...\nManoharan - ஐயா , உங்களின் தொடர்பு எண்ணைத் தெரிவிக்க வேண்ட...\nஇ.பு.ஞானப்பிரகாசன் - ஒலிபெயர்ப்பு என்பது மொழிபெயர்ப்புப் போல் ஒரு தனி ம...\nஇ.பு.ஞானப்பிரகாசன் - பெருமதிப்பிற்குரிய என்று பொதுவாகக் கடிதங்களின் துவ...\nபுலவர் சந.இளங்குமரன் - பெருமழைப் புலவர் பற்றிய அருமையான தரவுகள். பெருமழைய...\n85 சித்தர் நூல்கள் விவரம் - பொன்னையா சாமிகள் (27)\nதமிழைத் தாங்கும் தமிழ் வழிப்பள்ளிகள் - 4 (8)\nதேசிய விண்வெளித் தொலையுணர்வு மையத்தில் தொழில்பயிலுநர் பயிற்சி (8)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657143354.77/wet/CC-MAIN-20200713064946-20200713094946-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ayngaran.com/newsdetails.php?newsid=9594", "date_download": "2020-07-13T08:04:57Z", "digest": "sha1:BYYPI4DHRXMFVYO2FR62MN4Y6UGDV4UL", "length": 4699, "nlines": 105, "source_domain": "www.ayngaran.com", "title": "Ayngaran International", "raw_content": "\nசினிமாவில் 10 ஆண்டு சாதனை\nமாஸ்டர் படத்திற்காக விஜய்யின் ‘ஒரு குட்டி கதை’ பாடல்\nதனுஷ், சினேகா நடிக்கும் பட்டாஸ் டிரைலர் இன்று வெளியானது\nவைரலாகும் சிம்பு நடிக்கும் மஹா படத்தின் போஸ்டர்\nதனுஷ் நடித்த 2 படங்கள் ஒரே நாளில் வெளியாகிறது\nஆர்.கண்ணன் இயக்கத்தில் அதர்வா – அனுபமா நடிப்பில் புதிய படம்\nகார்த்தி நடிக்கும் 'தம்பி' படத்தின் இசை மற்றும் வெளியீட்டு தேதி\nசிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள 'ஹீரோ' படத்தின் வீடியோ கேம்\nபொன்ராம் இயக்கத்தில் சசிகுமார் நடிக்கும் ‘எம்ஜிஆர் மகன்’ படப்பிடிப்பு நிறைவடைந்தது\nமொத்தத்தில் ‘சங்கத்தமிழன்’ கமர்சியல் விருந்து. - விமர்சனம்\nமொத்தத்தில் ‘ஆக்‌ஷன்’ வெறித்தனம் - விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657143354.77/wet/CC-MAIN-20200713064946-20200713094946-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.53, "bucket": "all"} +{"url": "http://www.kurunews.com/2020/04/1355.html", "date_download": "2020-07-13T09:19:48Z", "digest": "sha1:WI2H5KNTUYV2DTZP5G5PLKHBS6ERN2RH", "length": 8761, "nlines": 95, "source_domain": "www.kurunews.com", "title": "பிரான்ஸில் பெரும் சோகம் - ஒரே நாளில் 1355 பேர் மரணம் - KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA", "raw_content": "\nHome » வெளிநாட்டுச் செய்திகள் » பிரான்ஸில் பெரும் சோகம் - ஒரே நாளில் 1355 பேர் மரணம்\nபிரான்ஸில் பெரும் சோகம் - ஒரே நாளில் 1355 பேர் மரணம்\nபிரான்ஸில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த 24 மணி நேரத்தில் ஆயிரத்து 355 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇதுவரை வெளியான தகவலின் அடிப்படையில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஒருநாளில் உயிரிழந்தவர்களின் அதிகபடியாக எண்ணிக்கை இதுவென கவலை வெளியிடப்பட்டுள்ளது.\nநேற்றைய தினம் 509 மரணங்கள் பதிவான நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் அது மூன்று மடங்காக அதிகரித்துள்ளது.\nபிரான்ஸில் வைரஸ் தாக்கம் காரணமாக 59 ஆயிரத்து 105 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 12 ஆயிரத்து 400 பேர் பூரண குணமடைந்துள்ளனர். உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 5 ஆயிரத்து 387. ஆபத்தான நிலையில் 6 ஆயிரத்து 399 பேர் உள்ளனர்.\nஇதேவேளை உலகளாவிய ரீதியில் 1 மில்லியனுக்கும் மேற்பட்ட மக்கள் கொரோனா பரவலினால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 52 ஆயிரத்து 982 பேர் உயிரிழந்துள்ளனர்.\n\"Kurunews.com ஐ பார்வையிடும் அன்பர்களே Facebook பக்கத்தை Like பண்ணிட்டு போங்கள்\".\nஆசிரியர்களின் வருகை வெளியேறுகை தொடர்பான புதிய சுற்றுநிருபம் – தமிழில் இனியாவது அதிபர்கள், கல்வி அதிகாரிகள் புரிந்து கொள்வார்களா\nபாடசாலைகளை மீள ஆரம்பித்து நடாத்தும் போது ஏற்பட்ட நிர்வாக முரண்பாடுகள் அனைத்துக்கும் பதிலளிக்கும் வகையிலான சுற்றறிக்கை ஒன்றை கல்வி அமைச்ச...\nசுற்றுநிரூபத்திற்கு மாறாக சில அதிபர்கள் செயற்படுவதாக கல்வி அமைச்சு குற்றச்சாட்டு\nகல்வி அமைச்சினால் வௌியிடப்பட்டுள்ள சுற்றுநிரூபத்திற்கு எதிராக சில அதிபர்கள் செயற்படுவதாக கல்வியமைச்சு குறிப்பிட்டுள்ளது. கல்வியமைச்சு ...\nகொரோனா தொற்று; பாடசாலைகள் தொடர்பில் விசேட தீர்மானம்\nநாட்டில் தற்சமயம் காணப்படும் கொரோனா அச்சுறுத்தலில் இருந்து பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள், அதிபர்கள் மற்றும் பாடசாலை நிர்வாகக்குழு உறுப்ப...\nசற்றுமுன்னர் 56 பேருக்கு கொரோனா தொற்று\nகந்தகாடு தனிமைப்படுத்தல் மத்திய நிலையத்தில் 56 பேர் கொரோனா தொற்றினால் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சுகாதார சேவைகள் பண...\nபாடசாலைகள், கல்வி நிறுவனங்கள் மீண்டும் மூடப்படலாம்.. கல்வியமைச்சு அதிரடி அறிவிப்பு.. நிலமை மோசமாகலாம் என அச்சம்.\n. இலங்கையில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்திருக்கும் நிலையில் தற்போதுள்ள நிலை நீடித்தால் பாடசாலைகளை மீண்டும் மூடுவோம் என கல்வியம...\nகொரோனா தொற்று உறுதிப்படுத்தபட்ட பெண்ணின் பயண விபரம்\nகொவிட் 19 தொற்று ஏற்பட்டுள்ளதாக இன்றைய தினம் (09) உறுதிப்படுத்தப்பட்ட கந்தகாடு புனர்வாழ்வு மத்திய நிலையத்தின் ஆலோசகராக பணிபுரிந்த பெண் கட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657143354.77/wet/CC-MAIN-20200713064946-20200713094946-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.parisalkrishna.com/2010/02/", "date_download": "2020-07-13T07:20:26Z", "digest": "sha1:Z54ZPKD6HPDWVCXVJYK6MRO7GFWT4GJE", "length": 92968, "nlines": 512, "source_domain": "www.parisalkrishna.com", "title": "பரிசல் கிருஷ்ணா : February 2010", "raw_content": "\nவிபத்தால் கிடைத்த ஓய்வுக்காக விபத்துக்கு நன்றி கூறுவது முட்டாள்தனமென்றாலும் நன்றி கூறத்தான் தோன்றுகிறது. அலைபேசினால் கவனம் சிதறும் என்ற உண்மையை உணர்ந்த நாள் அது. விபத்து நடக்கும் போது அலைபேசிக் கொண்டிருக்கவில்லையெனினும், அதற்கு சற்று முன் பேசியதன் கவனக் கலைப்பே காரணம் என்பதை மனசாட்சியோடு ஒத்துக் கொள்ளத்தான் வேண்டும்.\n“இனியாவது ஃபோன் பேசறதை கொறைங்க” என்றார் உமா. இரண்டு மூன்று நாட்களாக அணைத்தே வைத்திருக்கிறேன் அல���பேசியை.\nஇந்த நான்கு நாட்களில் படித்தது சாருவின் ‘அருகில் வராதே’, ஜெயந்தனின் சிறுகதைத் தொகுப்பில் சில கதைகள், எஸ்.ராவின் ‘நகுலன் வீட்டில் யாருமில்லை’ மற்றும் குமுதத்தில் வந்த வைரமுத்து கேள்வி பதில் தொகுப்பான பாற்கடல். இதில் நகுலன் வீட்டில் யாருமில்லை – குறுங்கதைகள் மிகுந்த பாதிப்புக்குள்ளாக்கி இரண்டாம் முறையாய்ப் படித்துக் கொண்டிருக்கிறேன்.\nபாற்கடலும் பருகப் பருகச் சுவை தருகிறது\nஅழைப்பவர்களிடம் ‘ஃபோன் பேசினா அவருக்கு கவனமே இருக்கறதில்லைங்க’ என்று புலம்புகிறார் உமா. ஒன்றிரண்டு முறை அலைபேசியபடியே மூன்றாம் மாடியிலிருக்கும் எங்கள் வீட்டுக்குப் பதிலாக, இரண்டாம் மாடி வீட்டு முன் கதவு தட்டிக் காத்திருந்ததை வேறு சாட்சிக்குச் சொல்கிறார்.\nவைரமுத்துவின் கேள்வி பதில் தொகுப்பில், பொன்மணி அவரிடம் ‘நீங்கள் குடும்பம் நடத்துவதே தொலைபேசியோடுதான். குறைத்துக் கொள்ளுங்கள்’ என்று சொன்னதாய்ப் படித்தபோது அதைக் காண்பித்தேன்.\n‘நான் எல்லார்கிட்டயும் நீங்க ஃபோன் அதிகமா பேசறத குத்தமா சொல்றது உங்களைக் குத்தம் சொல்ல இல்ல. இனிமேயாவது அவங்க கூப்பிடும்போது பிரயாணத்துல இல்லையேன்னு உங்களைக் கேட்பாங்களேன்னுதான்.. கேட்கலைன்னா சொல்லாம பேசிட்டே இருப்பீங்க. இனிமே அவங்களும் உங்களைப் பார்த்துப்பாங்கள்ல’ என்கிறார்.\nபிப். 14ல் என் டைரிக்குறிப்பும் காதல் மறுப்பும் சிறுகதைத் தொகுப்பு வெளியானதல்லவா தொகுப்பை இயக்குனர் அமுதன் வெளியிடுவதாய் இருந்தது. அவர் சிறிது தாமதமாய் வரவே அகநாழிகை வாசுதேவன், பிரமிட் நடராஜன், அஜயன்பாலா ஆகியோரால் வெளியிடப்பட்டது.\nவெளியிட்டபிறகு அஜயன்பாலா பேசும்போது அமைதியாக புத்தகத்தைப் புரட்டிப் பார்த்தேன். நான் சொல்வதாய் அமைந்திருந்த முதல் கதையில் வருகிறது இந்த வாசகம்:-\n‘நான் அமுதனைக் கொல்லப் போகிறேன்’\nநண்பர் ஆதிமூலகிருஷ்ணன் எழுத்துப்பிழை கண்டால் கொதித்துப் போகிறார். அவரோடு பிழைகளைப் பற்றிப் பேசுவது ஒரு பேரனுபவம். சென்ற வாரத்தில் சமிக்ஞை என்ற வார்த்தை தவறு சமிக்கை அல்லது சமிஞ்ஞை - இந்த இரண்டும்தான் சரி என்றார். எங்கே சரிபார்க்கவென்று தெரியவில்லை. அதன் நீட்சியாய் வைரமுத்துவின் பாற்கடலில் சில பிழைகளைப் பற்றி கவிப்பேரரசு சொல்லியிருந்தார். அதிர்ச்சியாக இருந்த���ு.\nபதட்டம் என்பது பிழை – பதற்றம் சரி\nதூசி என்பது பிழை – தூசு சரி\nவென்னீர், தேனீர் தவறு- வெந்நீர், தேநீர் சரி\n'உடுத்தி' வந்தாள் தவறு – 'உடுத்து' வந்தாள் சரி\nதிருநிறைச்செல்வி பிழை – திருநிறைசெல்வி சரி\nகோர்த்தான் பிழை – கோத்தான் சரி\nசுவற்றில் தவறு – சுவரில் சரி\nஇவை தவறென்ற குற்றச்சாட்டை ஏற்கமாட்டேன் என்கிறீர்களா இருங்கள்.. அங்கேதான் எனக்கு அதிர்ச்சி –\nகுற்றச்சாட்டு தவறு... குற்றச்சாற்று என்பதே சரி\nஆஸியுடனான 175ன்போதே 200ஐ தொடுவார் என்று டூ தவுசண்ட் வாலாவை பிரித்த எனக்கு அன்றைக்கு ஏமாற்றம். அதே டூ தவுசண்ட் வாலாவை வெடித்துக் கொண்டாடினேன் நேற்று முன்தினம். சர்ச்சைகளுக்கு ‘விளையாட்டாக’ பதில் சொல்வதில் சச்சின் – க்ரேட் ரிடயர்மெண்ட்... ரிடயர்மெண்ட்... என்கிறார்களே.. அப்படீன்னா என்ன சச்சின்\nசச்சினின் இந்த சாதனைக்கு எழுத்தாளர் முகில் தன் வலையிலிட்டிருந்த புகைப்படமும் கமெண்டும் அசத்தல் ரகம். இங்கே போய்ப் பாருங்கள்\nதிருமண வாழ்வில் ஐக்கியமாகிவிட்ட அதிஷாவுக்கு வாழ்த்துகள். பாருங்கள் தலையை எப்படி ஐடியா பண்ணி மறைத்துவிட்டார் என்று\nஇன்றைய விகடனில் என் இரு கவிதைகள் வந்துள்ளன. அனந்த்பாலா என்ற என் புனைப்பெயரில்.\nமுக்கியக்குறிப்பு: மேலே உள்ள இரு கவிதைகளும் நான் எழுதியவைதான். ஆனால் இவையல்ல விகடனில் வந்தவை அவற்றை விகடனில் படியுங்கள். அடுத்த வாரம் பதிவில் தருகிறேன்\nசன் ம்யூசிக்கில் அரைகுறை ஆடையோடு கவர்ச்சி நடிகை ஆடிக் கொண்டிருந்தார். கீழே நிகழ்ச்சியின் பெயரைப் போட்டார்கள். பார்த்தேன்: “ஹலோ குட்டீஸ்”\nடவுட்: மடக்கிப் போட்டா கவிதையா வந்திருக்குமோ\nஅந்த இளம் டாக்டரைச் சுற்றி நான்கைந்து நர்ஸ்கள். ஒரு நர்ஸ் கேட்கிறார்:\n“டாக்டர் உங்க ஷர்ட் என்ன ப்ராண்ட்\n“ஓ... போன மாசம் பெங்க்ளூர்ல ஒரு கான்ஃப்ரன்ஸ் போனீங்களே.. அங்க எடுத்ததா\n“இல்ல.. இங்க திருப்பூர்லயே ஷோரூம் இருக்கே....” என்றவர் இன்னொரு நர்ஸிடம் “ஃபோகஸ் லைட்டை கொஞ்சம் லெஃப்டுல திருப்பும்மா” என்கிறார்.\nஎதிர்புறம் நின்றுகொண்டிருந்த நர்ஸ்: “டாக்டர். அவ உங்களைத் திட்டறா” என்கிறார்.\n“இல்ல டாக்டர்..” என்று பதறுகிறார் குற்றம் சாட்டப்பட்ட நர்ஸ்.\n“ஏய்.. பழிப்புக் காட்டினத பார்த்தேனே நான்” என்கிறார் கோள்மூட்டிய நர்ஸ்.\nநான்கு நர்ஸுகளும், ஒரு டாக்டரும் இப்படி ஜாலியாகப் பேசிக் கொண்டு இருந்த இடம் திருப்பூரில் பிரபல மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவு. படுக்கையில் இருந்து இந்த சம்பாஷணைகளைக் கேட்டுக் கொண்டிருந்தது நான். போட்டிருந்த மஞ்சள் குர்தா சிகப்பாய் நிறம் மாறியிருக்க, அவர்கள் என் தலையில் இருந்த கிட்டத்தட்ட 10 செ.மீ. நீள வெட்டுக் காயத்தில் தையல் போட்டபடி இருந்தனர்.\nசென்ற சனிக்கிழமை மாலை மூன்று முப்பதுக்கு அந்த விபத்து நிகழ்ந்தது. ஒரு ப்ளட் டெஸ்டுக்காக அலுவலகத்திலிருந்து திருப்பூர் சென்று, நேரமாகிவிட்ட பதட்டத்தில் திரும்பிக் கொண்டிருந்தேன். வரிசையாய் வாகனங்கள். முன்னே ஆட்டோ. அதற்கு முன்னே சுமோ. என்ன காரணத்திற்கோ சுமோ நிறுத்த அதில் ஆட்டோ இடித்து நிறுத்த ஒரு செகண்டில் ஒன்றும் செய்ய முடியாமல் நானும் ஆட்டோவில் இடிக்க என் காரின் பின்னால் யாரோ இடித்த சத்தம்தான் கேட்டது.\n“சீட் பெல்ட் போடாம கார் ஓட்டாதீங்க” - அன்றே சொன்னார் அறிஞர் அப்துல்லா அவருக்கு ஆன அதே மாதிரியான விபத்து. தலை கண்ணாடியில் மோதி தலையிலிருந்து ரத்தம் வழிந்து கொண்டிருந்தது. சுற்றிலும் பார்த்தேன். யாராவது தம்புராவோடு ‘நாராயணா.. நாராயணா’ என்று சொல்லியபடி புராண காஸ்ட்யூமில் இருக்கிறார்களா என்று . இல்லை. ஓகே... ஆல் ஈஸ் வெல் என்று நினைத்தபடி காருக்குள்ளே தெறித்துப் பறந்த என் அலைபேசியைத் தேடினேன்.\nகாரின் எல்லா கண்ணாடிகள் வழியாகவும் முகங்கள். “மொதல்ல வெளில வாங்க” என்று கூக்குரல். “எனக்கு ஒண்ணுமில்ல.. பயப்பாடாதீங்க” என்கிறேன். ட்ரைவர் சைட் கதவு திறக்க முடியாதபடிக்கு லாக் ஆகிவிட்டது. இடது புறமாக எழுந்து வெளியே வந்தேன். ரத்தம் அதிக அளவில் கொட்டிக் கொண்டிருந்தது. பார்த்தவர்கள் பதட்டமடைகிறார்கள். “உங்களுக்கு ஒண்ணுமில்ல.. பயப்படாதீங்க” என்கிறார் ஒருவர். ‘இதைத்தாங்க நான் காருக்குள்ளேர்ந்து சொன்னேன்’ என்று மனதில் மட்டும் நினைத்தேன். எங்கிருந்தோ வந்த ஒருவர் என் தலையில் பெரிய துணியால் கட்டி ரத்தத்தை நிறுத்த முயற்சிக்கிறார். கட்டிய வேகத்தில் கம்யூனிஸ்டாகிறது துணியும்.\n“காருக்குள்ள வேல்யபிள் திங்க்ஸ் ஏதுமிருக்கா” என்று கேட்கிறார் ஒருவர். உடனே ஓடிச் சென்று பார்த்த ஒருவர் உள்ளே இருந்த கேமராவைத் தூக்கி வ்ந்து என் கையில் கொடுக்கிறார். நான் ‘என் ஃபோன் உள்ள இருக்க��.. எடுத்துக் குடுங்க’ என்கிறேன். அதற்குள் என் நிறுவனத்தின் பெயரைச் சொல்கிறேன். உடனே பலரும் எனக்கு இவரைத் தெரியும்.. அவரைத் தெரியும் என்று அவரவர்கள் ஃபோனிலேயே அழைக்க ஆரம்பிக்கிறார்கள். மனிதம் என்பதன் அர்த்தத்தை உணர்ந்து கொண்டிருக்கிறேன் நான். ஒருவர் “எனக்கு கிருஷ்ணகுமாரைத் தெரியும்” என்றார். “நாந்தாங்க அது” என்றதும்.. “ஐயையோ... ஃபோன்ல பேசிருக்கேன் சார். நாந்தான்..XXXX ”\n ஹலோ க்ளாட் டு மீட் யூ” என்கிறேன் நான். கூட்டம் இன்னும் பதட்டமானது.\nஎங்கிருந்தோ வந்த ஆம்புலன்சில் ஏறச் சொன்னார்கள். “இல்லைங்க.. எங்க கம்பெனி ஆம்புலன்ஸ் வரும்.. அதுலயே போய்க்கறேன்” என்கிறேன். “வேணாங்க... ப்ளட் லாஸ் அதிகமா இருக்கு. மயக்கம் போட்டுடுவீங்க. இதுல போங்க” என்கிறார்கள். என்னை விட அவர்கள் பதட்டமடைவதையும், வீண் கூட்டம் கூடுவதையும் தவிர்க்க எண்ணி அந்த ஆம்புலன்சிலேயே ஏறுகிறேன். ஒருவர் வந்து என் செல்ஃபோனை என்னிடம் கொடுக்கிறார். “கூட வரணுமா” என்று கேட்கிறார்கள். “வேணாம்.. நான் நல்லா இருக்கேன்” என்றபடி தனியாளாய் ஆம்புலன்சில் போகிறேன்.\nஆம்புலன்சில் அமர்ந்ததும் வர ஆரம்பித்த அழைப்புகளுக்கு பதில் சொல்லுமுன் முதலில் உமாவை அழைத்து உரத்த உற்சாகமான குரலில் பேசுகிறேன். “பெரிசா ஒண்ணுமில்ல. பயப்படாத. நான் ஹாஸ்பிடல் போய்ட்டிருக்கேன்” என்கிறேன்.\n“பெரிசா ஒண்ணுமில்லன்னா எதுக்கு ஹாஸ்பிடல்ல போறீங்க\n“கேள்வி கேட்கறது ரொம்ப ஈஸி பதில் சொல்றது எவ்ளோ கஷ்டம் தெரியுமா” என்று சிரித்துச் சொல்லியபடி “சரி.. வா நேர்ல பேசுவோம்” என்று வைக்கிறேன். அதற்குள் பல அழைப்புகள். பதட்டமில்லாமல் பதில் சொல்கிறேன். வரலாறு முக்கியம் என்பதால் என் செல்பேசியிலேயே என்னை நான் புகைப்படம் எடுத்துக் கொள்கிறேன்.\nமருத்துவமனை வாசலில் இறங்கி அவசர சிகிச்சைப் பிரிவிற்கு நடந்து சென்று அமர்கிறேன். பிறகு நடந்ததுதான் பதிவின் முதல் பத்தி\nடாக்டர் கேட்டார்: “நீங்க ட்ரைவரா இருக்கீங்களா\n“கார் ஓட்டும்போது எல்லாருமே ட்ரைவராத்தான் இருப்பாங்க டாக்டர். மத்தபடி ஆஃபீஸ்ல நான் ஏ.ஓ”\n“உங்களுக்கு தலைல தையல் போடக்கூடாது.. வாய்ல போடணும். கடிக்கற கடில காதுல ரத்தம் வருது”\n“அப்ப உங்க காதுலயும் தையல் போடணுமில்ல டாக்டர் ரத்தம் நிக்க\nசி.டி. ஸ்கேன் எடுத்து வந்து “பயப்படாதீங்க.. தலைல ஒண்ணுமில்ல”\n“இதேதாங்க ஸ்கூல்ல படிக்கறப்ப எங்க டீச்சரும் சொல்லுவாங்க.. சரி டாக்டர், நீங்க எம் பி பி எஸ் பாஸ்... மேத்ஸ்ல ஃபெயிலா\n“பன்னெண்டு தையல் போட்டிருக்கீங்க.. கேட்டதுக்கு பத்துன்னீங்க\nகட்டை லேசாகத் தூக்கி எண்ணிப் பார்த்த அவர் “ஆமால்ல... எப்படிப் பார்த்தீங்க”\n“ஆக்ஸிடெண்ட் எப்படி நடந்ததுன்னு எண்ணிப் பார்க்கும்போது கண்ணாடி முன்னாடி நின்னு இதையும் எண்ணிப் பார்த்தேன் டாக்டர்”னேன்.\n“நர்ஸ்.. இவரை சீக்கிரம் டிஸ்சார்ஜ் பண்ணுங்க” என்றார் முறைத்தபடி.\nஞாயிற்றுக் கிழமை கூப்பிட்ட நண்பர் ஒருவர் “சார்.. நாளைக்கு இருப்பீங்களா\n“நேத்து பொழச்சுட்டேன். நாளைக்கு இருப்பேன்னுதான் நினைக்கறேன்” என்றேன்.\n“கடவுளே.. ஹாஸ்பிடல்ல இருப்பீங்களான்னு கேட்டேன். வந்து பார்க்கறதுக்கு” என்று கட் செய்தார்.\nடிஸ்சார்ஜ் செய்யும்போது டாக்டர் சொன்னார்: “இத்தனை பெரிய வெட்டுக்காயம்.. இவ்வளவு ரத்தம் லாஸ் ஆகி.. மயக்கம்போடாம வந்த பேஷண்ட் நீங்கதான். எப்படி இவ்ளோ லைட்டா எடுத்துக்கறீங்க” என்றார். காமிராவை என்னை நோக்கி ஜூம் செய்யச் சொல்லி நண்பர்கள், வாசகர்களை நோக்கி விரல் நீட்டி “இவங்கதான் காரணம்” என்று சொன்னேன்.\nஆகவே நண்பர்களே.. ALL IZZ WELL அவ்வளவு ஈஸியாக நீங்கள் என்னிடமிருந்து தப்பிக்க முடியும் என்று தோன்றவில்லை. இருந்தாலும் நான்கைந்து தினங்களுக்கு ரெஸ்ட். அதனால் கொஞ்சம் ரிலாக்ஸாக இருக்கலாம் நீங்கள்.\nமுன்குறிப்பு:- கதைத் தொகுப்பு வெளியிட்டாயிற்று. அடுத்தது என்ன\nஇதோ எனக்கு வந்த மூன்று கடிதங்கள்........\nவாழ்த்துகள் பரிசல். உங்களுடைய சிறுகதைகள் எப்போதுமே எனக்குப் பிடிக்கும். கிருஷ்ணகதா என்று புராணக்கதைகளையும் தவறாமல் படிப்பேன். சில மொக்கைகளும் தாங்கக்கூடியவையாய் இருந்தது. பிற்பாடு மொக்கைகளே முழுதுமாய் ஆக்ரமித்தது.\nகவிதை உங்களுக்கான களம் அல்ல. என்னைப் பொறுத்தவரை நான் அப்படித்தான் நினைக்கிறேன். கவிதைகளில் நீங்கள் என்னைக் கவரவில்லை.\nசிறுகதைதான் உங்கள் ஆடுகளம். கதையை ஆரம்பிக்கும் பாங்கு, விவரணைகள், கொஞ்சம் கொஞ்சமாக கதை மாந்தர்களை அறிமுகப்படுத்தும் விதம் எல்லாவற்றையும் விட எளிய - அதிசுவாரஸ்யமான மொழி நடை. இதுதான் கதைகளில் நீங்கள் வெற்றிகரமாய் இயங்குவதற்குக் காரணம்.\nஇப்போதும் ‘இன்றாவது ஒரு சிறுகதை இருக்காதா’ ��ன்று உங்கள் வலைப்பூவைத் தேடி தினம்வருகிறேன் நான்.\nபி.கு: லக்கியின் விமர்சனத்தோடு ஒத்துப்போகிறேன் நான். நல்லவன் இமேஜை அப்படியே வைத்திருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. கொஞ்சம் எல்லை தாண்டியும் எழுதலாம்\nகாலையில் இருந்து மாலை வரை உங்கள் வலையையே திறந்துவெச்சுக்கிட்டு ஏதும் புதுசா வந்திருக்கா வந்திருக்கான்னு F5 அமுக்கி அமுக்கி பார்த்துக்கிட்டு இருப்பேன், இதோ இந்த இரண்டு வரி டைப் செய்யங்காட்டியும் இரண்டு முறை F5 இதே பக்கத்தை பழக்க தோசத்தில் அமுக்கி இரண்டு முறையும் டைப் செஞ்ச மெயில் காணாமல் போய்விட்டது. உங்கள் எழுத்துக்கள் என்றால் எனக்கு உயிர். காலையில் எழுந்து கக்கூஸ் போகும் முன்பு உங்க எழுத்தை படிச்சால் தான் பீரியா போய் வயிறு கிளீன் ஆவுது. இன்னும் எனக்கு தெளிவாக நினைவு இருக்கு. உங்கள் எழுத்தை முதன் முதல் நான் வாசித்தது வீட்டுக்கு அருகில் இருக்கும் டீக்கடையில் வடை மடிச்சுக்கொடுத்த பேப்பரில் இருந்துதான். ஒரு பக்கம் படித்ததும் நான் வாழ்கையில் இவ்வளோ நாள் வீண் அடித்துவிட்டோமே தெரிஞ்சிருந்தால் 1வது படிக்கும் முதல் உங்க புத்தங்களை படிச்சிருக்கலாமே என்று வருந்தினேன். பிறகு மீதி பக்கங்களை படிக்க அன்று மட்டும் ஒரு 50 வடை சாப்பிட்டு இருப்பேன். கடைக்காரனுக்கு தெரிஞ்சு போய் பிறகுதான் சொன்னான் \"ஏன்டா லூசு முன்னாடியே சொல்லியிருந்தால் அந்த புக்கையே கொடுத்திருப்பேனே\" என்று. ஏன்னா அவருதான் உங்கள் புக்கை போட்ட புண்ணியவான் என்று தெரிஞ்சது.\nபதிவர்கள் புத்தகம் எழுதுவது அதிசயம் இல்லை. ஆனால் அவற்றை சேல்ஸ்\nபிரமோஷன் செய்வது மிகவும் முக்கியம். நம் பதிவர்கள் இலக்கியத்தில்\nபரிச்சியம் இருக்கும் அளவுக்கு மார்கெட்டிங்கில் பவர் இல்லாமல்\nஇருக்கிறார்கள். உங்கள் புத்தகத்தை விற்க நான் ஐந்து ஐடியாக்கள்\nதருகிறேன். இதை நான் பதிவாக எழுதினால் என் வலைப்பூவில் வரும் இரண்டு\nபேரும் வரமாட்டார்கள் என்பதால் மெயிலில் இதை மொழிகிறேன்.\nவேறொரு எழுத்தாளரின் புத்தகம் வெளியிடும் வரை காத்திருந்து, வெளியிட்டவுடன் அதை பிடுங்கி நாலாக கிழித்து காறி உமிழவேண்டும். இது எல்லாம் ஒரு புத்தகமா என ஏக வசனத்தில் பேச வேண்டும். அப்பொழுது வாசக ஜன்மங்கள், ”நீ இப்படி விமர்சனம் செய்யும் அளவுக்கு என்ன எழுதி கிழிச்சே” என உங்கள் புத்தகத்தை வாங்கி படிப்பார்கள்.\nபுத்தக வெளியீட்டுக்கு வரும் வெண்பூவின் குழந்தை, கேபிளாரின் குழந்தை\nஆகியோர்களுடன் நின்று புகைபடம் எடுத்து அதை இணையத்தில் போட்டு, நான் இளைய தலைமுறைக்காக எழுதுகிறேன் என சவடால் விடலாம். பிறகு எல்.கே.ஜி பாடமாக உங்கள் சிறுகதை தொகுப்பை வைக்கச் சொல்லலாம்.\nபுத்தக வெளியீட்டுக்கு தங்கமணி மற்றும் குடும்ப சகிதம் சென்று\nகொண்டாடிவிட்டு,பிறகு இணையத்தில் என் எழுத்தை தங்கமணி படிப்பதே இல்லை எனலாம். இதனால் உங்கள் தங்கமணி படிக்காத கண்றாவியை பிறர் படிக்க முயற்சிப்பார்கள்.\nசிறுகதை தொகுப்பு வெளியிடுவதற்கு நான் தினமும் 20 மணி நேரம் எழுதினேன் ,\nகக்கா மூச்சா கூட போகவில்லை. எழுத்து என் தவம், எழுத்து என் ஜபமாலை என\nஏதாவது தத்து பித்து என உளரலாம். புத்தகத்தில் இருக்கும் கதை படித்து\nபுரியாதவர்களுக்கு உங்கள் உளறல் புரிய வாய்ப்புண்டு.\nஏதாவது ஒரு சாமியாரைச் சந்தித்து பிறகு இரண்டு தினங்களில் உங்கள் வலைத்தளத்தில் பின்வருமாறு எழுதலாம், “ ஸ்வாமி XXXXஐ சந்தித்த பிறகு எனக்குள் ஒரு அதிர்வு ஏற்பட்டது, அதற்கு காரணம் நான் மெபைல் போனை வைபிரேஷன் மோடில் வைத்திருந்தேன். அவரை சந்தித்த பிறகு எனது புத்தகத்தை அண்டார்ட்டிக்காவில் உள்ள ஒஃந்ச்ஃஅஹ்ச்தி என்ற பல்கலைக்கழகத்தின் நூலகத்தில் ஏற்றுக்கொண்டார்கள். படுகர் மற்றும் ஆஸ்திரேலிய பழங்குடியினர் மொழியில் என் நூல் மொழி பெயர்க்கப்படுகிறது. இம்மொழிகளுக்கு எழுத்து வடிவமே கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது......”என்ற நீண்ட கட்டுரை எழுதலாம். ஸ்வாமிகளின் பெயரை பயன்படுத்துவதற்கு கட்டணம் தனி ;) அதை அவரிடம் கொடுத்து விடலாம்.\nபின்குறிப்பு:- XXXX என்பது யாரையும் குறிப்பிடுவது அல்ல. அப்படிக் குறிப்பிடுவது போல் தோன்றினால் அது தற்செயலானதே தவிர, வலிந்து மேற்கொள்ளப்பட்டது அல்ல\nஅன்பெனும் அதி பயங்கர ஆயுதம்\n(நண்பர் காவேரி கணேஷ் அன்பாடை போர்த்தியபோது)\nஅப்போது நான் எட்டாவது படித்துக் கொண்டிருந்தேன். சத்யசாய்பாபா சமிதியின் சார்பாக எங்கள் ஊரின் எல்லாப் பள்ளி மாணவர்களையும் இணைத்து எங்கள் பள்ளியில் சின்னச் சின்னதாய் பல போட்டிகள் நடந்து கொண்டிருந்தன. பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி, கவிதைப் போட்டி, க்விஸ் என்று பல வகையான போட்டிகள். எல்லாவற்றிலும் நா���் கலந்து கொண்டேன். அந்த வார இறுதியில், ஒரு ஞாயிறில் கல்யாணமண்டபம் ஒன்றில் முடிவு அறிவிப்பு. பெற்றோருடன் எல்லா மாணவர்களும் கலந்து கொண்டோம்.\nகட்டுரைப் போட்டி மூன்றாம் பரிசு என்று அறிவிக்க ஆரம்பிக்கிறார்கள். இரண்டாம் பரிசு.. முதல் பரிசு என்று என் பெயரைச் சொல்கிறார்கள். குதூகலமாய் மேடைக்கு ஓடி பரிசைப் பெற்றுக் கொண்டு, அதே வேகத்துடன் ஓடி வந்து அந்தப் பரிசை என் அம்மாவிடம் கொடுக்கிறேன். அவர் முகத்தில் அப்படி ஒரு புன்னகை மின்னல். அடுத்த போட்டியிலும் முதல் பரிசு எனக்கே.. அதற்கடுத்த போட்டியிலும்… அம்மாவின் அருகிலிருந்த ஒருவர் ‘பேசாம உங்க பையனை மேடையிலே விட்டுடுங்க.. எல்லாம் அவன்தான் வாங்கீட்டு வருவான் போல’ என்கிறார். இப்படி எட்டு போட்டிகளில் முதல் பரிசை வாங்கிக் கொண்டு வந்து அம்மாவிடம் கொடுத்துக் கொண்டே இருக்கிறேன். இறுதியில் ஆகச் சிறந்த மாணவருக்கான கேடயம் உட்பட.\nஅன்றைக்கு என் அம்மாவின் முகத்தில் பார்த்த அதே மகிழ்ச்சியை ஞாயிறன்று எங்கள் புத்தக வெளியீட்டின் போது வந்திருந்த ஒவ்வொரு பதிவர்களின் முகத்திலும் காணமுடிந்தது. அன்பு ஒரு அதிபயங்கரமான ஆயுதம்தான்.\nஞாயிறு அதிகாலை சென்று இறங்கியதும் எங்களுக்காக காத்திருந்த அப்துல்லா, கார்க்கி, கேபிள் சங்கர், நர்சிம் ஆகியோரில் ஆரம்பித்தது அந்த ஆயுதத்தாலான வன்முறை. அதற்குப் பிறகு வீடு வந்து சேரும் போது கையசைத்துப் பிரிந்த சௌந்தர் வரை எல்லாரும் அந்த ஆயுதத்தால் குத்திக் கிழித்து இரண்டு நாட்களாக எதையும் எழுத இயலாமல் செய்து விட்டார்கள்.\nஒரு கால வரையறை கொடுத்து இதைப் பற்றி எழுது என்று சொன்னால் என்னால் அதை செய்ய இயலாமல் போகும். ஆனாலும் சவாலாக எடுத்துக் கொண்டு அதனை எப்படியேனும் எழுதி முடித்து விடுவேன்.\nஇந்தப் பயணத்தை, இவர்களின் அன்பை எழுத்தில் எப்படிக் கொண்டுவர என்று தவித்துக் கொண்டிருக்கிறேன். இறுதியாக ஒப்புக் கொள்ளத்தான் வேண்டியிருக்கிறது.. நண்பர்களே உங்கள் அன்பின்முன் நான் தோற்று நிற்கிறேன்.\nஞாயிறு மாலை கே.கே. நகர் சென்று சேர்ந்தபோது தந்தைக்குரிய வாஞ்சையோடு என்னை வரவேற்றார் டி.வி.ராதாகிருஷ்ணன். ‘பரிசலு’ என்று ட்ரேட் மார்க் அழைப்போடு உண்மைத்தமிழன்\nஎனக்கு உடனேயே உள்ளே நடந்து போக ஆவலாய் இருந்தது. அதுவரை புத்தகத்தை கண்ணிலேயே பார���க்கவில்லை நான் ஓடிச் சென்று ஸ்டாலில் அடுக்கி வைத்திருந்த என் புத்தகத்தை கையில் அள்ளி எடுத்துப் பார்த்தேன். மகிழ்வாய் இருந்தது.\nவிழாவிற்கு சரியான நேரத்திற்கு வந்திருந்து காத்திருந்தார்கள் பதிவுலக நண்பர்கள். சற்று நேரத்தில் எந்த பந்தாவும் இல்லாமல் அடக்கமாக வந்தமர்ந்தார்\nபிரமிட் நடராஜன். அவர் வருவதற்கு சற்று முன் மைக் பிடித்த சுரேகா அருமையாக தொகுத்து, நேரமாவதை வந்திருந்தவர்கள் உணராமல் செய்தார். இவருக்கு ஸ்பெஷல் நன்றி.. (எதற்கு என்பதை அடுத்த பதிவில் சொல்கிறேன்)\nதொடர்ந்து அகநாழிகை வாசுதேவன், அஜயன்பாலா சித்தார்த் ஆகியோர் வர விழா களை கட்டியது. மூவருமாகவே எங்கள் இருவரது புத்தகங்களையும் வெளியிட்டார்கள்.\nபிரமிட் நடராஜனின் பேச்சு நெகிழ்வாய் இருந்தது. கேபிள் சங்கர் குடும்பத்துக்கும் அவருக்குமான உறவைப் பற்றி மிக அழகாய்ச் சொன்னார். சென்னை வந்து அவர் சங்கரின் தந்தை உதவியில்தான் தங்கினாராம். கேபிள் சங்கரின் தந்தை திரைத்துறையில் சாதிக்க மிகுந்த ஆவலாய் இருந்தாரென்றும் அதை சங்கர் மேல் நடத்திச் செல்கிறார் என்றும் சொன்னார்.\nஅவர் பேசிக் கொண்டிருக்கும்போதே வந்தார் இயக்குனர் சி.எஸ்.அமுதன். வலைப்பதிவுகளை திரைத்துறையினர் எவ்வளவு உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருக்கிறார்கள் என்று விளக்கினார். படத்தின் வெற்றிக்கு பதிவர்களும் காரணம். இங்கிருக்கும் ஒவ்வொரு பதிவரும் ஒரு லட்சம் மக்களின் பிரதிநிதியாய்க் காண்கிறேன் என்றார்.\nஅதன்பிறகு அஜயன் பாலா சித்தார்த் பேசினார். எழுத்துத் துறையில் அவரது பிரவேசம், அதற்கான பிரயத்தனங்களில் ஆரம்பித்தவர் கேபிளின் இரு கதைகளை வெகுவாக அலசி ஆராய்ந்தார்.\nபிறகு அகநாழிகை வாசுதேவன், பதிப்பாளர்கள் எவ்வளவு சிரமங்களுக்கிடையில் புத்தகம் வெளியிடுகிறார்கள் என்று சொல்லி, அவர்களை ஊக்குவிக்கக் கேட்டுக் கொண்டார். அதன்பிறகு எனது ஏற்புரை, சங்கர் நன்றியுரையுடன் விழா இனிதே நிறைவுற்றது.\nஇரண்டு நாட்களாக நண்பர்களின் அன்பையும், கவனிப்பையும் எண்ணி நெகிழ்ந்து போயிருக்கிறேன். அதனால்தான் சரிவர எழுத உட்காரவேயில்லை.\nஅடுத்த பதிவில் சென்னைப் பயணம் & விழாத்துளிகளை எழுதுகிறேன்...\nமகிழ்ச்சியாயும் நெகிழ்ச்சியாயும் இருக்கிறேன். புத்தக வெளியீட்டு விழாவிற்கு வந்திருந்து வா���்த்திய அனைத்து நல்லுள்ளங்களுக்கும் நன்றி.\nஅனைவரும் புத்தகத்தை வாங்கி, எழுத்தாளர்களையும் பதிப்பாளரையும் ஊக்கப்படுத்துமாறு கேட்டுக் கொள்கிறேன்...\nபயணக்களைப்பிலும், மகிழ்ச்சித் திளைப்பிலும் இருக்கிறேன். ஓரிரு நாளில் பதிவிடுகிறேன்..\nபராக் ஒபாமா, டைகர் வூட்ஸ், குவைத் குசும்பன், அர்நால்ட் ஸ்வாஷ்செனகர், சங்கமம் இளா, ப்ரின்ஸ் சார்லஸ், சிங்கப்பூர் கோவி கண்ணன், மைக்கேல் ஷூ மேக்கர், சிங்கப்பூர் ‘மனசாட்சி’ கிரி, சிங்கப்பூர் ஜோசப் பால்ராஜ், ஹாலிவுட் பாலா, ஜெனிஃபர் லோபஸ், ஆசிப் அண்ணாச்சி, இலங்கை லோசன், ஹிலாரி க்ளிண்டன், மலேசியா விக்னேஷ்வரன், நைஜீரியா ராகவன், பில் கேட்ஸ், கத்தார் ஆயில்யன், குவைத் காயத்திரி, ஆஸ்திரேலியா கானா பிரபா, பான் கீன் மூன் உள்பட பல பேர் கேட்டுக் கொண்டதற்கிணங்க..\nஎங்களின் புத்தகங்களை வாங்குவதற்கான ஆன் லைன் லிங்க்:-\nடைரிக்குறிப்பும் காதல் மறுப்பும் புத்தகத்தை வாங்குவதற்கு இங்கே க்ளிக்குங்கள்:_\nலெமன் ட்ரீயும் இரண்டு ஷாட் டகீலாவும் புத்தகத்தை வாங்க இங்கே க்ளிக்குங்கள்:-\nநான் ரெடி.. நீங்க ரெடியா\nசுஜாதா சொல்லுவாரு.. நாலைஞ்சு கதை எழுதின உடனே வடக்கு பார்த்து முகவாய்க்கட்டைல கை வெச்சுட்டு போஸ் குடுக்கறதும், தொகுப்பு வெளியிடறதும் தவிர்க்கவே முடியாதுன்னு.\nரெண்டையும் தவிர்க்கணும்னு நான் நெனைச்சேன்.. கேமராவை வெச்சுட்டு நோண்டீட்டே இருக்கறவங்க அழகான பசங்களைக் கண்டா சும்மாவே இருக்க மாட்டாங்கள்ல.. அப்படிதான் நம்ம ஆதியும். ஒரு நாள் அப்துல்லா வீட்ல வெச்சு நான் எதையோ சிந்திச்சிட்டிருக்கற தருணத்துல (ம்க்கும்) க்ளிக்கிட்டார். என் ட்விட்டர் பேஜ்ல உலக மக்கள் ரசிச்சிட்டிருக்கற புகைப்படம்தான் அது.\nசரி ஒண்ணு நடந்துடுச்சு. அது என்னோட போகட்டும். கதைத் தொகுதிங்கறது என் தனிப்பட்ட விஷயமில்லை. ஒட்டுமொத்த தமிழ் உலகத்தையும் பாதிக்கற விஷயம். அதுனால அப்படி ஒண்ணு நடக்கறதா இருந்தா யோசிச்சுதான் பண்ணனும்ன்னு நெனைச்சுட்டே இருந்தேன். பலதடவை பல பேர்கூட கேட்டிருக்காங்க.. (ப்ரூஃப் கேட்க மாட்டீங்கள்ல) ‘எப்ப உங்க கதைகள் தொகுப்பா வருது’ன்னு. உலகம் எப்போ அழியும்னு தெரிஞ்சுக்கத்தான் கேட்கறாங்கன்னு நானும் ‘தெரியலயேப்பா’ன்னு சிவாஜி ஸ்டைல்ல சொல்லிகிட்டே இருந்தேன். ஏற்கனவே ஜோசியர் வேற 2010ல கண்டம் இ���ுக்குன்னு சொல்லிருந்தாரு. எனக்கா, என்னைப் படிக்கறவங்களுக்கான்னு கேட்காம விட்டுட்டேன்.. இப்பத்தான் பதில் தெரிஞ்சது\nஎன்ன மொக்கை போட்டாலும் கடைசில விஷயத்துக்கு வந்துதானே ஆகணும்... ஆனா கடைசில வராம நான் நடுவுலயே விஷயத்துக்கு வர்றேன்... நீங்கள் ஆவலுடன் எதிர்பார்த்த என்னுடைய சிறுகதைத் தொகுப்பு வரும் பிப்ரவரி 14 அன்று வெளிவருகிறது. இந்த புத்தகம் அச்சில இருக்கும்போது பதிப்பாசிரியர் குகன் அலைபேசினார்:\n‘உங்க புத்தகம் போடறது தெரிஞ்சவுடனே நிறைய ஃபோன் கால் வருது’\n‘எதுக்கும் கொஞ்ச நாள் தலைமறைவா இருங்களேன்’ - இது நான்.\n‘ஐயோ அதில்லைங்க.. வாங்கறதுக்குதான் கேட்கறாங்க’\nநாளிதழ்கள்ல ஏதாவது பிடிக்காத நியூஸ் வந்தா அன்னைக்கு ஒரு பேப்பர், கடைல கிடைக்காது. எல்லாரும் வாங்கி, தீ வெச்சு எரிச்சிருப்பாங்க. அதுதான் எனக்கு சம்பந்தமில்லாம நினைவுக்கு வந்தது. சொன்னேன்.\n‘அதெல்லாம் இல்லைங்க.. நிறைய பேர் உங்களைப் படிக்கறாங்க’ன்னாரு.\nசார்லி ஜோசியரா இருக்கற ஒரு படத்துல ‘நான் சொன்னேன் பார்த்தியா’ன்னு அப்பா மகனைப் பார்த்து கேட்டுட்டே இருப்பார்ல.. அதுமாதிரி நிறைய பேர் வாங்கீட்டுப் போயி ‘பாரு.. இவன் புக்கெல்லாம் வர்றப்ப ஒனக்கென்னடா ராசா..’ன்னு கேட்டாலும் கேட்பாங்கன்னு நெனைச்சுட்டேன்.\nஎப்படியோ ஒரே புக் சிறுகதைத் தொகுப்பாகவும், இந்த மாதிரி மத்தவங்களுக்கு தன்னம்பிக்கை தர்றதால தன்னம்பிக்கை புத்தகமாகவும் வர்றது சரித்திரத்துல (இலக்கியத்துலன்னு வெச்சுக்கலாமா வேணாம்.... அடிக்க வருவாங்க) இதுதான் முதல் தடவை\nஇதுக்கு நடுவுல நம்ம கேபிள் சங்கர் வேற ஸ்லைடு, விளம்பரம், பதிவுன்னு போட்டு கலக்கீட்டிருக்காரு. அதை பார்க்கும்போதெல்லாம் எனக்கு மறுபடி ஒரு கதை ஞாபகத்துக்கு வருது.\nஒரு காட்டுல ரெண்டு ஃப்ரெண்ட்ஸ் போய்ட்டிருக்கறப்போ, ரொம்ப தூரம் பின்னாடி புலி ஒண்ணு ஓடி வர்றதைப் பார்த்தாங்க. உடனே ஒரு ஃப்ரெண்ட் ஓடறதுக்கு தயாரானான். மத்தவன் கேட்டானாம்: ‘ஏண்டா.. புலியை விட வேகமா உன்னால ஓட முடியுமா’ன்னு. நம்மாளு சொன்னானாம்: ‘நான் ஏன் புலியை விட வேகமா ஓடணும் உன்னை விட வேகமா ஓடினாப் போதாதா உன்னை விட வேகமா ஓடினாப் போதாதா\nஆக.. எப்படியோ என்னை முந்தி ஓடிப் போய்.. என்னை மாட்டிவிடப்போறாரு கேபிள்ஜின்னு நான் சொன்னா அது நல்லா இருக்காது. ஏன்னா என் புத்தகத்துக்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டது கேபிள் சங்கர்தான். இப்ப வரைக்கும். அதே மாதிரியே அச்சிடப்பட்ட அனைத்து பிரதிகளையும் வித்துத் தர்றேன்னிருக்காரு. இந்த அன்பு யாருக்கு வரும் (‘அப்ப புக் படிச்சா நாங்க அடிக்க வேண்டியது அவரையா’ன்னு கேட்காதீங்க. அதுக்கு நான் பொறுப்பு (‘அப்ப புக் படிச்சா நாங்க அடிக்க வேண்டியது அவரையா’ன்னு கேட்காதீங்க. அதுக்கு நான் பொறுப்பு\nசாக்ரடீஸ் ஒரு ரேடியோ ப்ரோக்லாம்ல பேச நேரமாச்சுன்னு டாக்ஸி (அப்ப இருந்துச்சான்னு தெரியல.. கைவண்டின்னு கூட வெச்சுக்கங்க) பிடிச்சாராம். அந்த ட்ரைவர் சொன்னாராம்: ‘இன்னும் பத்து நிமிஷத்துல ரேடியோல சாக்ரடீஸ் பேசப்போறாரு. அதக் கேட்கணும். அதுனால எங்கயும் வரமாட்டேன்’னாராம். அதே மாதிரி ட்ரெய்ன்ல எனக்கும் திருப்பூர் நண்பர்களுக்கும் டிக்கெட் புக் பண்ணலாம்னா ‘அன்னைக்கு சென்னைல ஏதோ புக் ரிலீஸ் ஃபங்ஷனாச்சே.. அதுனால சென்னை ட்ரெய்ன் ஃபுல்’ன்னாங்க. சென்னைல என் புக் ஃபங்ஷன்னா சென்னைலேர்ந்து வர்ற ட்ரெய்ன்தானே ஃபுல்லாகணும்ன்னு நெனைச்சுட்டேன்.\nசரி... என்னதான் ரொம்ப ஜாலியா, சிரிச்சுட்டே இத எழுதினாலும் அப்பப்ப பதிப்பாளர் குகனோட அப்பாவியான முகம் வந்து ‘என்னைப் பத்தி கொஞ்சமாவது நெனைச்சுப் பார்த்தீங்களாடா’ன்னு கேட்குது. அவரோட அன்புக்கும், துணிச்சலுக்கும் மறுபடி நன்றி.\nஆகவே... அன்பர்களே நான் சொல்ல வர்றது என்னன்னா.. (இன்னும் சொல்லவே இல்லையா நீ) வரும் ஞாயிறு சென்னைக்கு குடும்பத்தோட வர்றேன்) வரும் ஞாயிறு சென்னைக்கு குடும்பத்தோட வர்றேன் சென்னை நண்பர்கள் ‘உங்க குட்டீஸை (குழந்தைகள் எனப் பொருள் கொள்க சென்னை நண்பர்கள் ‘உங்க குட்டீஸை (குழந்தைகள் எனப் பொருள் கொள்க) கூட்டீட்டு வந்தாத்தான் தங்க இடம். இல்லைன்னா பித்தளை இடம்கூட கிடையாது’ன்னுட்டாங்க. அதுனால நிச்சயமா, கண்டிப்பா, மறக்காம, மறுக்காம, தவறாம.. இன்னும் என்னென்னவோ அதெல்லாம் போட்டுக்கங்க.. பிப்ரவரி 14ம்தேதி சென்னை மேற்கு கே.கே. நகர் (அட.. கிருஷ்ண குமார் நகர் இல்லைங்க.. இது வேற..) வந்துடுங்க. உங்க கூட உட்கார்ந்து நானும் நிகழ்ச்சியை ரசிக்கப் போறேன்.\nநேரம் : மாலை 5.30\nசிறப்பு விருந்தினர்கள் : நீங்கள்... மற்றும்\nபிரமிட் நடராஜன் - நடிகர், தயாரிப்பாளர்,\nசி.எஸ்.அமுதன் - இயக்குனர் தமிழ்ப்படம்\nஅ���யன் பாலா - எழுத்தாளர்\nபொன்.வாசுதேவன் - பதிப்பாளர், அகநாழிகை பதிப்பகம்.\nஇடம் : டிஸ்கவரி புக் பேலஸ்\nமுதல் மாடி, மஹாவீர் காம்ப்ளெக்ஸ்\nபரிசல் காரன் : 9894747014\nகேபிள் சங்கர் : 9840332666\n(பாருங்க.. என் பதிவுல என் பேருதானே முதல்ல வரணும் அப்ப நான் கட் பேஸ்ட் பண்ணல.. ஓகேவா அப்ப நான் கட் பேஸ்ட் பண்ணல.. ஓகேவா\nஇணைத்துள்ள சிலைடுக்கு நன்றி: தலைவர் வெயிலான்\nLabels: அழைப்பு, புத்தக வெளியீடு\nகண்ணை மூடிக் கொண்டு நட...\nஇதய மாற்று அறுவை சிகிட்சைக்கு\nநீ என் சொத்து என்பதறியாமல்\nஉன் கண்களை மறைத்துச் செல்.\nஇதற்கு மேல் கவிதை சொன்னால்\nஇனி நான் உன்பெயர் சொல்லக் கூடாதா\nஒரு கவிதை எழுத ஆரம்பித்து\nLabels: கவிதை அல்லது கவிதை மாதிரி...\nபோன வாரத்துல ஒரு நாள் கோவையிலிருந்து திருப்பூர் வர்றப்ப காரை நிறுத்தச் சொல்லீட்டாங்க. கேட்டா ஸ்டாலின் ஏர்போர்ட் போய்ட்டிருக்கறதா சொன்னாங்க.\n40 நிமிஷம் நின்னேன். ஸ்டாலின் கடந்து போனார். முன்னும் பின்னும் பாதுகாப்போட.\nஅவர் முன்னால பல கார்கள், பின்னால பல கார்கள் போச்சு.\nஓகே... இப்ப என் சந்தேகம்:-\nசரியா அவர் காருக்கு முன்னால ரெண்டு காரும், பின்னால ரெண்டு காரும் போச்சு.\nஇப்படி.நடுவுல இருக்கறது ஸ்டாலின் கார்னு வெச்சுக்கோங்க.\nஇந்த ஸ்டார்கள்ல மேல ஆரம்பிச்சு ஒண்ணுக்கொண்ணு இடிக்காம ஒரு கோடு இழுத்தா, Z மாதிரி வருதா அதுனால இதுதான் Z பிரிவு பாதுகாப்போ\nவின்னர் படத்துல ஒரு கோவில்ல கிரணைப் பார்க்க பிரசாந்தும் வடிவேலுவும் போவாங்க. கல்லெறியறப்போ குண்டர்கள் வடிவேலுவைத் துரத்துவார்கள்.\nமலைக்கோயிலிலிருந்து ஓடும் இவர், கீழே நீரில் விழுந்து தப்பிப்பார்.\nஅப்படி விழும்போது குதிச்சுடுடா கைப்புள்ள’ என்று சொல்லியபடி வேட்டியைக் கழட்டிகுதிப்பார்.\nதண்ணீல விழும்போது வேட்டிய ஏன் கழட்டறாரு\nசமீபத்துல குடும்ப நண்பர்களோட ஊருக்குப் போயிருந்தோம். நடுவுல நின்னு, ஒரு டீக்கடைல டீ குடிச்சோம். நல்லா இருந்தது. மாலை மயங்கும் நேரம் ஆட்கள் அதிகமில்லாம வயல்வெளிகளைப் பார்த்துட்டு சுத்தமான காத்தை சுவாசிச்சுட்டு தேநீர் அருந்தும் சுகம் - நல்ல அனுபவம்.\nஐயையோ.. பேச்சு எங்கயோ போகுது..\nஅங்க டீ சாப்பிடறப்போ எங்க க்ரூப்ல ரெண்டு பேர் ‘எங்களுக்கு சர்க்கரை இல்லாம குடுங்க’ன்னு வாங்கி சாப்டாங்க. மொத்தமா காசு எவ்ளோ கேட்டு குடுத்தோம். ‘ரெண்டு ரூவா சில்லறை இருந்தா குடுங்க’ன்னு கடைக்காரர் சொன்னார். நான் கேட்டேன்: ‘ரெண்டு டீ சர்க்கரை இல்லாமத்தானே குடுத்தீங்க அப்ப ரெண்டு ரூபாய் கம்மியா வாங்கிக்கக் கூடாதா’ன்னு.\n என்னமோ ஆயிரத்தில் ஒருவன் நல்லா ஓடுதுன்னு சொன்னதுக்கு சிரிக்கற மாதிரி அப்படிச் சிரிக்கறாங்க\nஅப்படி என்னங்க தப்பா கேட்டுட்டேன் சர்க்கரையெல்லாம் விலை ஏத்தீட்டாங்கன்னுதான் டீக்கும் விலை ஏத்தறாங்க சர்க்கரையெல்லாம் விலை ஏத்தீட்டாங்கன்னுதான் டீக்கும் விலை ஏத்தறாங்க அப்ப சர்க்கரை போடாத டீக்கு ஏன் விலை கம்மியா வாங்கிக்கக் கூடாது அப்ப சர்க்கரை போடாத டீக்கு ஏன் விலை கம்மியா வாங்கிக்கக் கூடாது இதை ஏன் யாரும் கேட்கறதில்ல\n குடியரசு தினம். எல்லாருக்கும் தெரியும்னு நெனைக்கறேன்.. ஆகஸ்ட் 15க்கு முன்னாடி இதுதான் வெள்ளையர்களுக்கு எதிரா நாம சுதந்திரமா இருக்கணும்னு சுதந்திர தினமா கொண்டாடப்பட்டு வந்தது. அன்னைக்கும் எனக்கு சில பல குடியரசு வாழ்த்து எஸ்ஸெம்மெஸ்கள் வந்தது.\nகாதலர் தினம், தீபாவளி, நியூ இயர்க்கெல்லாம் எஸ்ஸெம்மெஸ்ஸினா அம்பது காசுன்னு மிரட்டி, அதிகமா சம்பாதிக்கற அலைபேசி நிறுவனங்கள், குடியரசு தினத்தை விட்டுவெச்சது தேசப்பற்றா இல்லை ‘இதுக்கெல்லாம் இவனுக அனுப்பவா போறாங்க’ங்கற எண்ணமா\nரொம்ப வருஷம் முன்னாடி பைக்ல வீட்டுக்கு போய்ட்டிருந்தேன். ஒன்வே. ஆனா எதிர்ல வண்டி வருது. என்னடான்னு விசாரிச்சா ‘பத்து மணிக்கு மேல ஒன்வே - டூவே ஆகிடும். காலைல 7 வரைக்கும்’கறாங்க.\nஅதே இன்னொரு ஊர்ல கேட்டப்போ இங்க 11 டூ காலை 6ன்னாங்க.\nஇதுவரைக்கும் எத்தனையோ ஊர்கள்ல, சாலைப் பாதுகாப்பு வழிமுறை, Traffic Sign Boardsல பார்த்துட்டேன். எங்கயுமே ஒன்வே ரோட்ல ‘இந்த சாலை இத்தனை மணிலேர்ந்து இத்தனை மணிவரை இருவழிச் சாலையாக செயல்படும்’ அப்படீங்கற அறிவிப்பே இல்லை.\nஅப்படி ஒண்ணு அதிகார பூர்வமா இருக்கா இருந்தா ஏன் அறிவிப்புப் பலகைகள்ல அதைக் குறிப்பிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்துவதில்லை\n# ‘சின்னச் சின்ன மழைத்துளிகள்’ பாட்டுல ‘இவள் கன்னி என்பதை இந்த மழை கண்டறிந்து சொல்லியது’ வரிக்கு அர்த்தம் என்ன கன்னி என்பதை மழைத்துளி அறிகிறதுங்கறத கவிப்பேரரசு என்ன பொருள்ல சொல்றாரு\n# விண்ணைத்தாண்டி வருவாயா ஹொசானா பாட்டுல ‘மறுஇதயம் தருவேன் உடைக்கவே’ன்னு வருதே.. அதுக்கு என்ன அர்த்தம்\n# பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்தை எஸ்.பி.பின்னு சொல்றோம். அவர் மகன் ஏன் SPB சரண்னு போடாம SP சரண்னு போட்டுக்கறாரு\nஇந்த மாதிரி வேறு சில டவுட்ஸ் எல்லாம் இருக்கு. அங்கங்கே எழுதிட்டேன்.. இதுவரைக்கும் யாரும் பதில் சொல்லல\n‘ஓடுங்க.. ஓடுங்க... அது நம்மளை நோக்கித்தான் வேகமா வருது’ - அப்படீங்கற ஆங்கிலப்பட விளம்பரம்போல கடைசியா (முதலா) அது வந்தேவிட்டது அல்லது வரப்போகிறது) அது வந்தேவிட்டது அல்லது வரப்போகிறது கேபிள் சங்கர் மற்றும் என்னுடைய சிறுகதைத் தொகுப்பு. ஆனா இங்க நீங்க ஓடவேண்டியது அதை நோக்கி.... அதை அள்ளிக் கொள்ள.. ஆதரவளிக்க கேபிள் சங்கர் மற்றும் என்னுடைய சிறுகதைத் தொகுப்பு. ஆனா இங்க நீங்க ஓடவேண்டியது அதை நோக்கி.... அதை அள்ளிக் கொள்ள.. ஆதரவளிக்க ரொம்ப நாள் உங்களை விட்டு பிரிஞ்சிருக்கற குழந்தை உங்களைப் பார்த்து ஓடிவந்தா எப்படி அள்ளி அணைச்சு அன்பு காட்டுவீங்களோ. .. அந்த உணர்வோடு வாருங்கள். வாங்குங்கள்\nவிபரங்களுக்கு: கேபிள் சங்கரின் இந்தப் பதிவைப் படிக்கவும். (பார்க்கவும்ன்னா பார்த்துட்டு ஓடிடறாங்க\nவழக்கம்போல எல்லாருடைய ஆதரவையும், அன்பையும் எதிர்பார்த்துக் காத்திருக்கிறோம்\nசமீபத்துல குடும்ப நண்பர்களோடு ஒரு ஹோட்டலுக்கு உணவருந்த போயிருந்தோம். பத்தொன்பது பேர் இருந்தோம். குடும்பமாக உணவருந்த அமைக்கபட்டிருந்த அறை மூடப்பட்டிருந்தது. ‘திறக்கலாமே’ என்று கேட்டுக்கொண்டபோது மேலாளர் சொன்னார்:\n“அங்க உட்கார்ந்தீங்கன்னா சர்விஸ் பண்றது கஷ்டம் சார்”\nநான் சொன்னேன்: “கஷ்டமா இருந்தாலும் நீங்க பண்ணணும். அதுதான் சர்வீஸ்”\nதிறக்கலாம் என்று கொஞ்ச நஞ்சம் இருந்த எண்ணத்தையும் அவர் மூட்டை கட்டியிருப்பார்.\nஅதே போல எங்களோடு வந்த ஒரு நண்பர், மற்றொரு நண்பரிடம் ஒரு தொகை கொடுத்து (பயணத்தின் போது நடுவில் அவசரத்தேவைக்கு வாங்கியிருந்தார் போலும்) ‘எண்ணிப்பார்த்துக்கோங்க’ என்றார்.\nஇந்த நண்பர் எண்ணாமலே பாக்கெட்டில் வைத்தார். அவர் ‘எண்ணிப் பார்க்கலியா’ என்று மறுபடி கேட்க நான் இடைமறித்துச் சொன்னேன்: ‘அவர் உங்ககூட பழகின பழக்கத்தை எண்ணிப் பார்த்ததால, எண்ணிப் பார்க்காம உள்ள வெச்சுட்டாரு”\nஅடுத்த ட்ரிப்புக்கு இவனைக் கூப்பிடவே கூடாதுன்னு முடிவு பண்ணிருப்பாங்க\nபல கடைகளில் பில் கொடுக்காமல் வரி ஏய்ப்பு நடத்துகிறார்���ளல்லவா சென்னை சென்ட்ரலில் ஒரு கடை முன் அறிவிப்பு ஒன்று பார்த்தேன். ‘இந்தக் கடையில் வாங்கும் பொருளுக்கு பில் தரப்படவில்லை என்று மேலாளரிடம் புகார் அளித்தீர்களானால் நீங்கள் வாங்கிய பொருளுக்குரிய பணம் திருப்பித் தரப்படும்’ என்று.\nஅரசாங்கத்தை ஏமாற்றக் கூடாதென்று செய்கிறாரா, தன்னை வேலை செய்பவன் ஏமாறக் கூடாது என்று செய்கிறாரா எனத் தெரியவில்லை.\nகார்க்கி இன்றைக்கு பெண்களை ப்ரபோஸ் செய்ய புதிய வழி என்றொரு பதிவு போட்டிருந்தார். அதில் எனக்கு வந்த ஒரு எஸ்ஸெம்மெஸ் தேடினேன். இல்லை.\nஒரு பெண்ணிடம் இளைஞன் சொல்கிறான்:\n“ஒரு நிமிஷம் அப்படியே நில்லுங்க. ஒரு ஸ்டில் எடுத்துக்கறேன்”\n“நாளைக்கு நம்ம குழந்தை ‘அம்மாவை நீங்க மொதமொதல்ல பார்க்கறப்போ எப்படி இருந்தாங்க’ன்னு கேட்டா காட்டணுமில்ல\n இவனுக்கு காதல் கைகூடாமலா இருக்கும்\nநான்கைந்து நாட்களாக உடல்நிலை சரியில்லை. உள்ளுக்குள் ஃபீவர் என்கிறாற்போல ஏதோ சோர்வாகவே உணர்கிறேன். ட்விட்டர் என்னை உயிர்ப்போடு வைத்திருக்கிறது. 140 வார்த்தைகளில் விளையாடுகிறார்கள் மக்கள். டக்ளஸோடு நடத்திய அந்தாதி ட்விட்டும் நன்றாக பொழுதுபோக உதவியது டக்கென்று சொல்லும் வார்த்தை விளையாட்டுகள் கவர்கின்றன. ட்விட்டர் பற்றி தனிப் பதிவே எழுதலாம். இப்போதைக்கு நான் சமீபத்தில் ட்விட்டிய முத்துக்கள்:-\n“நான் என்ற நினைப்பே கூடாதென நினைக்கிறேன். ஆனாலும் தினமும் டின்னருக்கு ’நான்’ தான் சாப்பிடுகிறேன். நான் நானை விட்டொழிப்பது எப்போது\n“உங்களுக்கு சர்க்கரை இல்லை” என்று டாக்டர் சொன்னால் சந்தோஷம். ரேஷன் கடைக்காரர் சொன்னால் சங்கடம் என்ன உலகமடா இது\n“பார்சல் ஆர்டர் செய்தால் லேட்டாகுது சீக்கிரம் கொண்டு வா என “ஆர்டர்” செய்தால் உடனே வருது சீக்கிரம் கொண்டு வா என “ஆர்டர்” செய்தால் உடனே வருது\n“பாஸிடம் திருப்பதி போக லீவு கேட்டேன். “என்ன வேண்டிக்கப்போற” என்றார். நீங்க லீவு தரணும்னு வேண்டிக்க பாஸ்’ என்றேன். லீவு சாங்க்‌ஷன்” என்றார். நீங்க லீவு தரணும்னு வேண்டிக்க பாஸ்’ என்றேன். லீவு சாங்க்‌ஷன்\n“தமிழில் நடித்தபோது பிடிக்காத ப்ரியங்காவை கமீனேவிலிருந்து ரசிக்கிறேன். மாற்றான் தோட்டத்திலிருந்தால்தான் ரசிக்கத் தோன்றுமோ\n“கடையில் என்ன வேண்டுமென்ற பேரரிடம் சொன்னேன்:- “ஐஸ்க்ரீம்” வரலேட்���ானது. I Scream\n“கோவா பார்த்தவர்கள் தமிழ்ப்படம் பார்த்தேன் என சொல்லலாம். ஆனால் தமிழ்ப்படம் பார்த்தால் கோவா பார்த்தேன் என்று சொல்லிக் கொள்ள முடியாது\n“கண்ணுக்கு போட்டாலும் அதை மூக்குக் கண்ணாடி என்பதேன் கண்ணுக்காக அந்தக் கண்ணாடியைத் தாங்குவதால்தான் கண்ணுக்காக அந்தக் கண்ணாடியைத் தாங்குவதால்தான்\nஇதுக்கு மேலயும் என்னை http://twitter.com/parisalkaaran - இங்கே ஃபாலோ செய்ய ஆசைப்படுபவர்கள் படலாம்\nஅன்பெனும் அதி பயங்கர ஆயுதம்\nநான் ரெடி.. நீங்க ரெடியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657143354.77/wet/CC-MAIN-20200713064946-20200713094946-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://1newsnation.com/mysterious-of-moai-sculptures-in-easter-island/", "date_download": "2020-07-13T07:33:27Z", "digest": "sha1:KCEQW667QREPOW43QMVGIMU427KNQXZE", "length": 15910, "nlines": 105, "source_domain": "1newsnation.com", "title": "900 மர்ம சிற்பங்கள்... காரணமாக சொல்லப்படும் கதைகள்... | Tamil News Online | Latest News In Tamil | Breaking News Tamil | Tamil News Live | தமிழ் நியூஸ் | Tamilnadu News -1NEWSNATION", "raw_content": "\n900 மர்ம சிற்பங்கள்… காரணமாக சொல்லப்படும் கதைகள்…\nமுக பொலிவு.. உடல் வலிமை.. வடிச்ச கஞ்சிக்கு இவ்வளவு மவுசா.. கொரோனா பாதித்த மனைவி உயிரிழப்பு… கணவனும் உயிர் விட்ட சோகம்… இறப்பிலும் இணைபிரியாத தம்பதி… சாத்தான்குளம் வழக்கு முறையாக நடத்தப்பட வேண்டும் – ஐநாவில் எதிரொலி \"நரேந்திர மோடியே வந்தாலும் நிறுத்துவேன்\" – துணிச்சலாக கூறிய பெண் போலீஸ் இடமாற்றம்… பைக்கை பறிமுதல் செய்த போலீசார் கண்முன்னே தீக்குளித்த இளைஞர்… டீசல் விலை உயர்வு ஆரம்பம்… பெட்ரோல் மட்டும் ஏன்.. கொரோனா பாதித்த மனைவி உயிரிழப்பு… கணவனும் உயிர் விட்ட சோகம்… இறப்பிலும் இணைபிரியாத தம்பதி… சாத்தான்குளம் வழக்கு முறையாக நடத்தப்பட வேண்டும் – ஐநாவில் எதிரொலி \"நரேந்திர மோடியே வந்தாலும் நிறுத்துவேன்\" – துணிச்சலாக கூறிய பெண் போலீஸ் இடமாற்றம்… பைக்கை பறிமுதல் செய்த போலீசார் கண்முன்னே தீக்குளித்த இளைஞர்… டீசல் விலை உயர்வு ஆரம்பம்… பெட்ரோல் மட்டும் ஏன்.. \"கொரோனா பற்றி சீன அரசுக்கு முன்பே தெரியும்\" – அமெரிக்காவிற்கு தப்பி வந்த சீன விஞ்ஞானி… ஏது கார் வாங்குனியா \"கொரோனா பற்றி சீன அரசுக்கு முன்பே தெரியும்\" – அமெரிக்காவிற்கு தப்பி வந்த சீன விஞ்ஞானி… ஏது கார் வாங்குனியா.. கோபத்தில் வெடித்த பிரதமர் மோடி.. வங்கி அதிகாரி சரண்டர் ரஷ்யா: உலகின் முதல் கொரோனா தடுப்பூசி – மனிதர்கள் மீதான பரிசோதனை வெற்றி மனைவி இருவருடன் கள்ளக்காதல்… கள்ளகாதலனால் கொல்லப்பட்ட மகள்.. கணவர் ரயில்முன் பாய்ந்து தற்கொலை… திருமணம் ஆகி 4வது நாள் தூக்கில் தொங்கிய புதுப்பெண்…. அறிகுறிகள் இருந்தாலே தனிமைப்படுத்திக் கொள்ளும் மற்ற மாநில முதல்வர்கள்.. ஆனால் தமிழக முதல்வர்.... கோபத்தில் வெடித்த பிரதமர் மோடி.. வங்கி அதிகாரி சரண்டர் ரஷ்யா: உலகின் முதல் கொரோனா தடுப்பூசி – மனிதர்கள் மீதான பரிசோதனை வெற்றி மனைவி இருவருடன் கள்ளக்காதல்… கள்ளகாதலனால் கொல்லப்பட்ட மகள்.. கணவர் ரயில்முன் பாய்ந்து தற்கொலை… திருமணம் ஆகி 4வது நாள் தூக்கில் தொங்கிய புதுப்பெண்…. அறிகுறிகள் இருந்தாலே தனிமைப்படுத்திக் கொள்ளும் மற்ற மாநில முதல்வர்கள்.. ஆனால் தமிழக முதல்வர்.. என்ன நடக்கிறது முதல்வர் அலுவலகத்தில்.. என்ன நடக்கிறது முதல்வர் அலுவலகத்தில்.. #BreakingNews : தமிழகத்தில் இன்று புதிதாக 4,244 பேருக்கு கொரோனா.. மற்ற மாவட்டங்களில் தொடர்ந்து உயரும் எண்ணிக்கை.. ஐஸ்வர்யா ராய் மற்றும் அவரது மகளுக்கு கொரோனா பாசிட்டிவ்.. #BreakingNews : தமிழகத்தில் இன்று புதிதாக 4,244 பேருக்கு கொரோனா.. மற்ற மாவட்டங்களில் தொடர்ந்து உயரும் எண்ணிக்கை.. ஐஸ்வர்யா ராய் மற்றும் அவரது மகளுக்கு கொரோனா பாசிட்டிவ்.. அல்லது நெகட்டிவ்.. குழப்பத்தை ஏற்படுத்திய சுகாதார அமைச்சர்.. அரசு கல்வி தொலைக்காட்சி ஒளிபரப்பாகும் அலைவரிசைகளின் பட்டியல்..\n900 மர்ம சிற்பங்கள்… காரணமாக சொல்லப்படும் கதைகள்…\nஉலகில் பல இடங்கள் உள்ளன, அவை சில காரணங்களால் இன்றளவும் மர்மமாக இருக்கின்றன. அத்தகைய ஒரு இடம் தான் சிலி, தென் அமெரிக்காவில் ஆண்டிஸ் மலைகள் மற்றும் பசிபிக் பெருங்கடலுக்கு இடையிலான நாடு. உண்மையில், இங்கு ஒரு வெறிச்சோடிய தீவு உள்ளது. அங்கு சுமார் 900 மர்ம சிற்பங்கள் உள்ளன, அவை தயாரிக்கப்பட்ட சிற்பங்கள் என்றாலும், அவை ஏன் உருவாக்கப்பட்டன என்பது ஒரு மர்மமாகவே உள்ளது\nஇந்த தீவுக்கு ஈஸ்டர் தீவு என்று பெயரிடப்பட்டுள்ளது மேலும் இங்கு தயாரிக்கப்பட்ட மர்மமான சிற்பங்கள் ‘மோய்’ என்று அழைக்கப்படுகின்றன.\nஇந்த சிற்பங்கள் சுமார் 100 டன் எடையும், 30-40 அடி உயரமும், மிக முக்கியமாக அவை கிட்டத்தட்ட ஒரே மாதிரியாகவே இருக்கின்றன. அனைத்துமே ஒரே அச்சுக்குள் வடிவமைக்கப்பட்டிருப்பது ஆச்சர்யமான விஷயம். இந்த கல் சிற்பங்கள் மிகவும் வலிமையானவை என்று கூறப்படுகிறது.\nஇந்த சிலைகளைப் பற்���ி எப்போதுமே ஒரு கேள்வி உள்ளது. இந்த தீவில் ஒரு மனிதன் வாழ்ந்ததற்கான எந்த ஆதாரமும் இல்லாதபோது, ​​இந்த சிலைகள் எவ்வாறு இங்கு வந்தன அதுவும் ஒன்று அல்ல இரண்டு அல்ல நூற்றுக்கணக்கானவை அல்லவா\nநூற்றுக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு இந்த தீவுக்கு வேற்றுகிரகவாசிகள் வந்ததாகவும் அவர்கள் இந்த சிலைகளை கட்டினார்கள், ஆனால் அவர்கள் நடுவில் விட்டுவிட்டார்கள் என்று சிலர் நம்புகிறார்கள். இருப்பினும், இந்த விஷயங்கள் அனைத்தும் சொல்லப்பட்டு கேட்கப்படுகின்ற கதைகளே தவிர எந்தவொரு ஆதாரமும் யாரிடமும் இல்லை.\nஇந்த சிலைகள் ஈஸ்டர் தீவில் வாழ்ந்த ராபா நுய் என்ற நபர்களால் 1250 முதல் 1500 வரை கட்டப்பட்டதாக கூறப்படுகிறது.\nஅவற்றை உருவாக்குவதற்கு காரணம், அவை முன்னோர்களின் நினைவாகவும், மரியாதை நிமித்தமாகவும் செய்யப்பட்டன என்றும் கூறப்படுகிறது. ஆனால் இந்த சிற்பங்களை உருவாக்கும் போக்கில் மரங்கள் கண்மூடித்தனமாக வெட்டப்பட்டதால் ​​ராபா நுய் இந்த தீவில் வாழ்வது கடினமாகிவிட்டது. இந்த காரணத்திற்காக, அவர் இந்த சிலைகளின் வேலையை முழுமையடையாமல் விட்டுவிட்டு இங்கிருந்து வேறு இடங்களுக்குச் சென்று விட்டார் எனவும் நம்பப்படுகிறது.\n2 லட்ச ரூபாய்க்காக ஜாகுவார் காரை ஆட்டைய போட்ட செக்யூரிட்டி\nசென்னையில் 2 லட்ச ரூபாய் கடனை அடைப்பதற்காக ஜாகுவார் காரை திருடிய காவலாளியை போலீசார் கைது செய்துள்ளனர். அண்ணாநகர், 5வது அவென்யூ, ஏசி பிளாக், குடியிருப்பில் வசிப்பவர் பாலசுப்ரமணியன். பிரபல தனியார் நிறுவனத்தில் உயர் பொறுப்பில் உள்ள இவர் நிறுவனம் சாரப்பில் வழங்கப்பட்ட சொகுசு ரக கார் ஆன ஜாக்குவாரை பயன்படுத்தி வருகிறார். இந்நிலையில், கடந்த மாதம் 30ம் தேதி வீட்டில் நிறுத்தப்பட்டிருந்த கார் காணவில்லை என, பாலசுப்ரமணியன் அண்ணாநகர் […]\nபிப்-14ஐ எங்களுடன் சேர்ந்து கொண்டாடுங்கள், பரிசுகளை வெல்லுங்கள்…\nபிகில் முதல் நம்மவீட்டுப் பிள்ளை வரை.. 2019-ன் டாப் 10 வசூல் படங்களின் பட்டியல் இதோ..\nஉலக மீனவர் தினம் இன்று\n3 முறை இந்தியப் பிரதமர்.. இந்தியாவை அணுஆயுத சக்தி கொண்ட நாடாக மாற்றியவர்.. வாஜ்பாய் குறித்த சுவாரஸ்ய தகவல்கள்..\nதங்களுக்கான கல்லறையை தாங்களே தோண்டும் சிறைக்கைதிகள்.. சர்வாதிகார நாடு என்றால் கூட இப்படியா..\nகொரோனா வந்தாலும் பரவாயில்லை.. நடை பயிற்சி செய்தால் போதும்.. சென்னையில் அதிகளவில் மக்கள் கூடுவதால் ஆபத்து..\nஐ.எஸ் ஒழிப்பு.. ட்ரம்புக்கு மிரட்டல் கடிதம்.. ஈரானின் ஹீரோ காசிம் சுலேமானியின் அதிரடி முடிவுகள்..\nமக்களை மகிழ்விக்கும் தஞ்சையின் அடையாளம் வேதனையின் உச்சத்தில்; ஊரடங்கினால் கலைஞர்களின் படைப்புகள் தேக்கம்\nஎலும்பு உடையாமல் இருக்க என்ன பண்ணணும் தெரியுமா\nகுடியுரிமை எதிர்ப்பு போராட்டங்கள் : சர்வதேச ஊடகங்கள் எப்படி பார்க்கின்றன..\nகொரோனாவில் 3,000 கி.மீ பயணம்- தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்த மிசோரம் முதலமைச்சர்\n\"கொரோனா பற்றி சீன அரசுக்கு முன்பே தெரியும்\" – அமெரிக்காவிற்கு தப்பி வந்த சீன விஞ்ஞானி…\nரஷ்யா: உலகின் முதல் கொரோனா தடுப்பூசி – மனிதர்கள் மீதான பரிசோதனை வெற்றி\n#BreakingNews : தமிழகத்தில் இன்று புதிதாக 4,244 பேருக்கு கொரோனா.. மற்ற மாவட்டங்களில் தொடர்ந்து உயரும் எண்ணிக்கை..\nஐஸ்வர்யா ராய் மற்றும் அவரது மகளுக்கு கொரோனா பாசிட்டிவ்.. அல்லது நெகட்டிவ்.. குழப்பத்தை ஏற்படுத்திய சுகாதார அமைச்சர்..\nஅரசு கல்வி தொலைக்காட்சி ஒளிபரப்பாகும் அலைவரிசைகளின் பட்டியல்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657143354.77/wet/CC-MAIN-20200713064946-20200713094946-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eswarayagurudevar.com/2019/01/12/", "date_download": "2020-07-13T08:47:12Z", "digest": "sha1:X2F5C5EHYBVHSLCY66HNUVYZ3LNN6HMG", "length": 49922, "nlines": 366, "source_domain": "eswarayagurudevar.com", "title": "12/01/2019மகரிஷிகளுடன் பேசுங்கள்", "raw_content": "\n“இரவு முழுவதும்…” உங்கள் உணர்வுகள் வான மண்டலத்தில் சுழல்வதை உணரலாம்… ஒளிப் பிழம்புகளைக் காணலாம்…\nஇரவு முழுவதும் உங்கள் உணர்வுகள் வான மண்டலத்தில் சுழல்வதை உணரலாம்… ஒளிப் பிழம்புகளைக் காணலாம்…\nகுருநாதர் எனக்குக் காட்டிய நிலைகளை உங்களுக்குள் பதிவாக்கிக் கொண்டேயிருக்கின்றோம். அதை நீங்கள் மீண்டும் நினைவாக்கினால் அந்த உணர்வு உங்களைக் காக்கும்.\nஅதிர்ச்சியான செய்திகளைப் பார்த்தபின் புலனடங்கித் தூங்கும் போது அந்த அதிர்ச்சியின் நிலைகள் வருகின்றது.\nஅதைப் போன்று தான் அந்த மகரிஷிகளின் அருள் சக்திகளை நீங்கள் கவர்ந்து கொண்டால் புலனடங்கித் தூங்கும் போது உங்களை வான மண்டலத்துடனும் சப்தரிஷி மண்டலத்துடனும் இணைத்து அந்த உணர்வின் தன்மை உங்களுக்குள் இணையும்.\nசிலருக்கு அந்தக் காட்சிகள் வந்து கொண்டிருக்கும். மிதப்பதைப் போல் இருக்கும். இதன் வழியைக் கடைப்பிடிப்பவர்களுக்கு ஒளியின் தன��மை திடீரென்று உடலிலிருந்து மின்னவும் செய்யும்.\nதியான வழியில் பெற்றோருக்கு தீமைகளை அகற்றும் நிலைகள் தனக்குள் இந்த உணர்வுகள் அது தெளிவாகத் தெரியும்.\nஇரவிலே வான மண்டலத்திலே சுழல்வது போலத் தெரியும். முழித்துப் பார்த்தால் உங்கள் உடலிலிருந்து ஒளிப் பிழம்புகள் வெளி வருவதையும் காணலாம்.\nஆகவே, நாம் வளர்த்துக் கொண்ட நிலையை அந்தப் பேரருள் பேரொளியை நாம் அறியலாம்.\nஎப்படி இதை அறிந்து கொள்ள முடியும்…\nயாம் உங்களுக்குள் பதிவாக்கிய நிலைகளைச் சீராக நீங்கள் எடுத்துக் கொண்டால் வான மண்டலத்தில் உங்கள் உணர்வுகள் சஞ்சரிக்கும். உங்களின் உணர்வின் நினைவாற்றல் அங்கே அழைத்துச் செல்லும்.\nநீங்கள் பயந்த உணர்வுகளைப் பதிவாக்கினால் இந்த உணர்வுகள் அஞ்சி வாழச் செய்யும் நிலைகளும் இரவில் தூங்குவதற்குப் பதில் நம்மை எழுப்பிக் கதறுவது போன்று தூக்கமின்மையும் பல நிலைகளும் ஏற்படும்.\nஇதைப் போன்ற நிலைகளிலிருந்தெல்லாம் நீங்கள் விடுபட வேண்டும் என்பதற்குத்தான் இதையெல்லாம் தெளிவாக்கி மனிதனுடைய வாழ்க்கையில் அருள் ஞானத்தை உங்களுக்குள் பெருக்கி இருளை அகற்றிடும் நிலை பெறவேண்டும்.\nஇதற்கு முன் நமக்குள் அறியாது சேர்ந்த நிலைகளையும் போக்கிக் கொள்ள உங்களால் முடியும். இது ஒரு பழக்கத்திற்கு வரவேண்டும். உங்களை நீங்கள் நம்ப வேண்டும்.\nசாமியார் காப்பாற்றுவார், சாமி காப்பாற்றும் ஜோதிடம் காப்பாற்றும் மந்திரம் காப்பாற்றும் யந்திரம் காப்பாற்றும் என்ற நிலைக்குத்தான் இன்று சென்று கொண்டுள்ளார்கள்.\nஉங்களுக்குள் பதிவு செய்ததை நீங்கள் நினைவாக்கினால் அதே உணர்வு உங்களைக் காக்கின்றது வழி நடத்துகின்றது. உங்களைச் செயல்படுத்துகின்றது. இதைத் தான் யாம் உங்களுக்குத் திரும்பத் திரும்பச் சொல்லி வருகின்றோம்.\nநாம் நுகர்ந்ததை (சுவாசிப்பதை) உயிர் நமக்குள் உருவாக்குகின்றது.\nஆகவே, அருள் சக்திகளை நீங்கள் பெறும் நிலைகள ஏங்கி எடுக்கும் போது நீங்கள் நுகர்ந்து உங்களுக்குள் ஒளியான அணுக்களாக மாற்றும் நிலைகள் பெறவேண்டும் என்பதற்குத்தான் இதை உங்களுக்கு இவ்வளவு விளக்கமாகக் கொடுக்கின்றோம்.\nஅகஸ்தியனைக் குறுமுனி என்று அழைப்பதன் சூட்சமம் என்ன…\nஅகஸ்தியனைக் குறுமுனி என்று அழைப்பதன் சூட்சமம் என்ன…\nபெரும்பகுதியானவர்கள் நல்லதை அடுத்தவர்களுக்குச் செய்வார்கள். செய்தாலும் அதனால் நன்மை பெறுபவர்கள் பதிலுக்கு ஏதாவது ஒன்றைச் சொன்னாலோ அல்லது செய்தாலோ நல்லது செய்தவர்கள் டென்சன் (TENSION) ஆகிவிடுவார்கள்.\nஅடுத்தவர்கள் சொல்வதை ஏற்றுக் கொள்ளும் சரியான பக்குவம் இல்லாததால் அதே சமயத்தில் எதிர்ப்பதமாகச் சொன்னால் அன்றையே பொழுது\n2.ஒன்றுமே சரியில்லை… எதுவுமே சரியில்லை… என்று இப்படியே எண்ணிக் கொண்டிருப்பார்கள்.\nதன் மனதைச் சமப்படுத்தவும் முடிவதில்லை. மற்றவர்கள் தவறாகப் பேசுவதையும் நிறுத்த முடிவதில்லை. அதனால் நல்லதைச் செய்யும் எண்ணத்தையே கேள்விக் குறியாக்கிக் கொள்வார்கள்.\nநான் நல்லது செய்து… நல்லது செய்து… என்னத்தைக் கண்டேன்… எல்லோரும் நன்றாக இருக்கின்றார்கள்… நான் மட்டும் வேதனைப்பட்டுக் கொண்டுள்ளேன்…\nபல தவறுகள் செய்து கொண்டிருப்பவன் கூட நன்றாக இருக்கின்றான். நல்லதே அவன் செய்வதில்லை. ஆனால் எனக்குத் தவறு செய்யும் எண்ணமே இல்லை. எனக்கு இடைஞ்சல் செய்தால் அல்லது என்னை இப்படித் தவறாகச் சொன்னால் நான் அப்புறம் என்ன செய்வது… என்று இப்படியே விஷம் குடித்தவன் போல் சுருண்டு சுருண்டு விழுவார்கள்.\nஅகஸ்தியனின் உருவத்தைப் பற்றி ஞானிகள் சொன்னதை நமது குருநாதர் தெளிவாக்கியுள்ளார்கள். அதாவது அகஸ்தியனைக் கூழையாகத்தான் (உயரம் குறைவாக) ஞானிகள் உருவகப்படுத்தியுள்ளார்கள்.\nஅகஸ்தியன் தாயின் கருவில் பெற்ற ஆற்றல் மிக்க சக்தியால் 5 வயதிற்குள்ளேயே பிரபஞ்சத்தின் ஆற்றலை அறியத் தொடங்கினான். மகா சித்து பெற்றான். அகஸ்தியன் துருவத்தின் ஆற்றலை அறிந்து துருவன் ஆனான். தான் பெற்ற அந்த ஆற்றல்களைத் தன் இன மக்களுக்கும் பாய்ச்சினான்.\nஇதை உணர்த்தும் விதமாக சிறு வயதில் ஆற்றல்களைப் பெற்றதாலும் முதுமையானவர்கள் செய்யும் வேலைகளைச் செய்ததாலும் அகஸ்தியனுக்குப் பின் வந்த ஞானிகள் அகஸ்தியனைக் கூழையாகப் போட்டு தாடி மீசை வைத்துக் காட்டினார்கள்.\nஇன்று ஒரு மனிதனைப் பலசாலி… பராக்கிரமம் பெற்றவன்… என்றால் அவன் உடல் வலிமையை வைத்துத்தான் மதிப்பிடுகின்றோம். உருவத்தைப் பார்த்துத் தான் அன்றாட வாழ்க்கையில் எல்லாச் செயல்களையும் நாம் செய்து கொண்டிருக்கின்றோம்.\n1.இவன் எல்லாம் சின்னப்பயல்… இவனுக்கு ஒன்றுமே தெரியாது என்றும்\n2.இவன் கொஞ்சம் பெரிய ஆள்… இவனிடம�� ஜாக்கிரதையாகத்தான் நடந்து கொள்ள வேண்டும் என்று இப்படித்தான் நம் சிந்தனைகள் செல்கிறது.\nஒருவன் சின்னப் பயலாக இருக்கின்றான் என்றால் அவன் என்ன செய்கிறான்… அவன் என்னவெல்லாம் செய்வான்… அவனுடைய உண்மையான வலு என்ன… என்பதைப் பற்றி நாம் பெரும்பகுதி கண்டு கொள்வதில்லை.\n அவனால் என்னை ஒன்றும் செய்யவே முடியாது… என்ற உணர்வு தான் காரணம். அதனால் அசட்டையாகவே தான் இருப்போம்.\nஇதுவே பெரிய ஆள் என்றால் ஒவ்வொரு அசைவையும் என்ன சொல்கிறார்… என்ன செய்கிறார்… நமக்கு இவரால் நன்மையா தீமையா….\nநன்மை என்றால் இவரை எப்படிப் பயன்படுத்துவது நம் காரியங்களை இவர் மூலம் எப்படிச் சாதிக்கலாம்… நம் காரியங்களை இவர் மூலம் எப்படிச் சாதிக்கலாம்… இவரை நயந்து நாம் எப்படி நடந்து கொள்வது… இவரை நயந்து நாம் எப்படி நடந்து கொள்வது… இவரிடம் நாம் எப்படி நல்ல பேர் எடுப்பது… இவரிடம் நாம் எப்படி நல்ல பேர் எடுப்பது… இவரைச் சமயத்திற்கு ஏமாற்றக் கூட முடியுமா… இவரைச் சமயத்திற்கு ஏமாற்றக் கூட முடியுமா… ஏமாந்துவிடுவாரா… அந்த விவரம் அவருக்கு இருக்கின்றதா…\nகெட்டவனாக இருந்தால் இவனிடமிருந்து எப்படித் தப்புவது… அல்லது இவனை எப்படிச் சிக்க வைப்பது… அல்லது இவனை எப்படிச் சிக்க வைப்பது… இவனை எப்படி மாட்டி விடலாம்… இவனை எப்படி மாட்டி விடலாம்… இவனுக்கு நாம் என்னென்ன இடைஞ்சல் செய்யலாம்… இவனுக்கு நாம் என்னென்ன இடைஞ்சல் செய்யலாம்… யாரை வைத்து இவனைத் தட்டலாம்… யாரை வைத்து இவனைத் தட்டலாம்… யாரிடம் சொன்னால் இவன் அடங்குவான்… யாரிடம் சொன்னால் இவன் அடங்குவான்…\nஇது எல்லோருக்கும் தெரிந்த விஷயம் தான்… தெரியாதது ஒன்றும் இல்லை…\n1.ஆக மொத்தம் பெரிய ஆள் என்று பேர் எடுத்தால்\n2.நல்லது செய்தாலும் அதிக அளவில் சிக்கல் வரும்.\n3.கெட்டது செய்தாலும் அதிக அளவில் சிக்கல்கள் வரும்.\n4.சுருக்கமாகச் சொன்னால் அதிக அளவில் எதிரிகளைச் சம்பாரிக்க வேண்டியது வரும். இது தான் உண்மை.\nநாம் நல்லதைச் செய்யும் போது அது மற்றவர்கள் அறியாதபடி செய்தால் தான் நமக்கு மிகவும் பாதுகாப்பு. ஈஸ்வரபட்டர் பைத்தியக்காரராகத் தான் இருந்தார். ஞானகுரு வெள்ளை வேஷ்டியும் ஒரு ஜிப்பாவையும் போட்டு ரொம்பவும் எளிமையாக இருந்தார்.\n1.மற்றவர்களிடம் கேட்டுக் கேட்டுத்தான் சாமி (ஞானகுரு) செய்தார்.\n2.���ான் சொல்லித்தான் சாமிக்கே தெரிந்தது.\n3.நான் சொல்லவில்லை என்றால் சாமி அதைச் செய்திருக்கவே மாட்டார் என்று\n4.அன்றும் சொன்னார்கள்… இன்றும் சிலர் சொல்லிக் கொண்டு தான் உள்ளார்கள்.\nகாரணம் என்ன என்றால் ஞானிகள் தனக்குத் தெரிந்ததை அவர்கள் தெரிந்ததாகவே சிறிதளவு கூடக் காட்ட மாட்டார்கள். மீறிக் காட்டினால்\n1.யாரும் அருகில் வரப் பயப்படுவார்கள்.\n2.ஞானிகளின் காரியங்களுக்கு (மனிதர்களின் காரியங்களுக்கு அல்ல) இடைஞ்சலாக இருப்பார்கள் என்று அவர்களுக்குத் தெரியும்.\nஉயிரைக் கடவுளாக மதிக்கின்றேன். உங்களிடம் தான் நான் வரம் கேட்கிறேன் என்று பல தடவை சாமிகள் சொல்கிறார். எதற்காக… சக்தி பெற்றவருக்கு நம்மிடம் வரம் எதற்கு… சக்தி பெற்றவருக்கு நம்மிடம் வரம் எதற்கு…\nஞானியர்கள் தன் காரியம் எதுவோ… அதை எப்படிச் சாதிப்பது… காரியத்தில் எப்படிச் சித்தி அடைவது… காரியத்தில் எப்படிச் சித்தி அடைவது… என்பதிலே தான் அவர்களுக்குக் குறிக்கோள். அதனால் தான் அதைச் “சித்தாந்தம் – சித்தி” என்று சொல்வது.\nஅணுவின் ஆற்றலை அறிந்தவன் அகஸ்தியன். அகண்ட அண்டத்தையும் அறிந்தவன் அகஸ்தியன். மின்னலின் ஒளிக்கற்றைக்குள் நுண்ணிய நிலைகளை ஊடுருவிப் பார்க்கும் ஆற்றல் பெற்றவன் அகஸ்தியன்.\nபல கோடி மின்னல்களின் ஆற்றல்களையும் சேர்த்து 27 நட்சத்திரத்தின் ஆற்றலையும் சேர்த்து இன்று பேரொளியாக துருவ நட்சத்திரமாக வாழ்ந்து கொண்டுள்ளான்.\nமற்றவர்களும் தன்னைப் போல் ஆகவேண்டும் என்றும் தன் இன மக்கள் எல்லோரும் அந்தச் சக்திகளைப் பெறவேண்டும் என்பதே அவனுடைய ஆசை.\n1.அரச மரத்தின் விதை எவ்வளவு பெரிது…\n2.ஆல மரத்தின் விதை எவ்வளவு பெரிது…\nஅரச மரம் பெரிதாக இருந்தாலும் தன் விழுதுகள் மூலமாக வான் வீதியில் அண்டத்திலிருந்து நீர் சக்தியைக் கவர்ந்தாலும் அதன் விதை என்னவோ மிக மிகச் சிறிது தான்.\n1.அதாவது உருவத்தில் கூழையானவன்.. ஆனால் அவன் எண்ணத்திலோ அகண்ட பேரண்டத்தையும் எட்டிப் பிடிக்கும் ஆற்றல் கொண்டவன் அகஸ்தியன் என்ற நிலையைக் காட்டுவதற்குத்தான்\n2.அத்தகைய பேராற்றல்கள் பெற்றவன் என்பதைக் காட்டுவதற்குத்தான்\n3.அத்தகையை சக்தியைப் பெற்று சாதாரண மனிதனும் அகஸ்தியன் கண்ட பிரம்மாண்டத்தைக் காண முடியும் என்பதைக் காட்டுவதற்குத்தான்\n4.மெய் ஞானத்தை முழுமையாகப் பெற்ற அறிந்த அகஸ்தியனுக்குப் பின் வந்த மெய்ஞானிகள் அவனைக் கூழையாகப் போட்டுக் காண்பித்துள்ளார்கள்.\nஅவ்வளவு பிரம்மாண்ட சக்தி கொண்ட அகஸ்தியன் தன் உருவத்தை எளிமையாகக் காட்டும் பொழுது நாம் இன்றிருக்கும் நிலையில் நமக்கு என்ன இமேஜ் (IMAGE – PERSONALITY) வேண்டிக் கிடக்கின்றது…\nநான் மட்டும் உயர வேண்டும் என்ற எண்ணத்தில் இருந்தால் உயரவே முடியாது. நல்லதையும் பெறவே முடியாது. நான் தான் உயர்ந்தவன்… நான் தான் நல்லவன்… என்று எண்ணினாலும் உயர முடியாது.\nநம்மிடம் வந்து மோதுவது எதுவாக இருந்தாலும்… யாராக இருந்தாலும்…\n1.நாம் (மறைமுகமாக) உயர்ந்த சக்திகளை எடுத்து அதை அவர் பால் பாய்ச்சும் பொழுது தான்\n2.அந்த உயர்வை (மறைமுகமாக) அவருக்குக் கொடுக்கும் பொழுது தான் மற்றவர்களை உயர்த்தும் பொழுது தான்\n3.நாம் நல்லதையும் பெற முடியும் நாம் உயரவும் முடியும்.\n4.அப்படி உயர்ந்தால் நாம் உயர்வதை எந்தச் சக்தியாலும் தடுக்க முடியாது.\nயாரும் தடுக்க முடியாத அந்த நிலை பெற்ற அந்த அக்ஸ்தியன் தான்\n1.தன் உருவத்தைக் கூழையாகக் காட்டி\n2.நீயும் என்னைப் போல் வா என்று\n3.பின் வந்த ஞானிகள் மூலம் காட்டுகின்றான்…\nஅவன் அருளைப் பெறுவோம். அவன் வழியைப் பின்பற்றுவோம். உலகுக்கு எடுத்துக் காட்டாக வளர்வோம்.\n3.பல கோடி அகஸ்தியர்களை நாம் உருவாக்குவோம்.\n4.அவன் சமப்படுத்தியது போல் நாமும் இந்தப் பூமியைச் சமப்படுத்துவோம்.\nநம் கண்களுக்குண்டான சக்தி – ANTENNA POWER\nஉங்கள் கருவிழிகளில் யாம் பதிவாக்கும் தீமையை நீக்கும் ஆற்றல் https://eswarayagurudevar.com/wp-content/uploads/2019/01/உங்கள்-கருவிழிகளில்-யா.mp3\nகுருநாதரை உற்றுப் பார்த்துக் கவர்ந்த ஆற்றல் https://eswarayagurudevar.com/wp-content/uploads/2019/01/குருநாதரை-உற்றுப்-பார்.mp3\nகண்கள் தோன்றிய விதம், இருளில் மற்ற உயிரினங்கள் எப்படிப் பார்க்கிறது https://eswarayagurudevar.com/wp-content/uploads/2019/01/கண்கள்-தோன்றிய-விதம்-இர.mp3\nகுருநாதரை உற்றுப் பார்த்து நுகர்ந்த உணர்வு – கண் கருவிழிக்குண்டான ஆற்றல் https://eswarayagurudevar.com/wp-content/uploads/2019/01/குருநாதரை-உற்றுப்-பார்-1.mp3\nஉங்கள் கண்ணின் கருவிழிக்கு யாம் கொடுக்கும் உயர்ந்த ஆண்டென்னா பவர் https://eswarayagurudevar.com/wp-content/uploads/2019/01/உங்கள்-கண்ணின்-கருவிழி.mp3\nஊழ்வினையும் அதை மாற்றும் வழி முறையும் https://eswarayagurudevar.com/wp-content/uploads/2019/01/ஊழ்வினையும்-அதை-மாற்று.mp3\nஎலும்புகளுக்குள் நடக்கும் இரசாயண மாற்றமும் அங்கங்களை அசைக்கச் செய்யும் இயக்���ங்களும் https://eswarayagurudevar.com/wp-content/uploads/2019/01/எலும்புகளுக்குள்-நடக்.mp3\nநரம்பியல்களில் இருக்கும் அமிலத்தின் இயக்கங்கள் மாறும் நிலைகள் (Oil brake, wire brake) https://eswarayagurudevar.com/wp-content/uploads/2019/01/நரம்பியல்களில்-இருக்க.mp3\nகண்களை மூடித் தியானிப்பது நல்லதா… கண்களைத் திறந்து தியானிப்பது நல்லதா…\nகண்ணணான கண்களின் இயக்கங்களையும் அதைப் பயன்படுத்தும் முறைகளையும் பற்றி வியாசக பகவான் உணர்த்தியது https://eswarayagurudevar.com/wp-content/uploads/2020/01/இயக்கங்களைப்-பயன்படுத்தும்-முறை-பற்றி-வியாசக-பகவான்-உணர்த்தியது.mp3\nநம் நினைவாற்றல் கொண்டு கண் வழியாக அருளைப் பாய்ச்சி மற்றவர்களின் தீமைகளைத் தடுக்கும் பயிற்சி https://eswarayagurudevar.com/wp-content/uploads/2020/01/வழியாக-அருளைப்-பாய்ச்சி-தீமைகளைத்-தடுக்கும்-பயிற்சி.mp3\nகண்களின் நினைவை உயிருடன் ஒன்றச் செய்ய வேண்டியதன் முக்கியத்துவம் https://eswarayagurudevar.com/wp-content/uploads/2020/05/நாயனார்.mp3\nமகராசன் எனக்கு உதவி செய்தான்… என்று பிறர் நம்மைப் பற்றிப் பெருமையாகப் பேசினாலும் உதவி செய்த பலனை நாம் அனுபவிக்க முடிகிறதா…\nமகராசன் எனக்கு உதவி செய்தான்… என்று பிறர் நம்மைப் பற்றிப் பெருமையாகப் பேசினாலும் உதவி செய்த பலனை நாம் அனுபவிக்க முடிகிறதா…\nசமையல் செய்யும் பொழுது எத்தனையோ சுவையான பதார்த்தங்களைச் செய்கிறோம். ஒரு மாவை எடுத்து அதிலே வெல்லத்தைப் போட்டு வடையாகச் சுட்டால் அது ஒரு ருசி. அதே சமயத்தில் சீனியைப் போட்டால் அப்போது வேறு ருசி.\nஅதே மாதிரி தோசையைச் சுடுகிறோம் என்று வைத்துக் கொள்வோம். எத்தனை வகையில் தோசையைச் சுடுகிறோம்…\nலேசாக எண்ணையைத் தடவித் தோசையைச் சுட்டால் அது ஒரு ருசி. அதிலேயே எண்ணையை அதிகமாக விட்டுச் சுட்டால் அது ஒரு ருசி. அது மொந்தையாக ஊற்றி எண்ணையை லேசாகத் தடவிச் சுட்டால் அது ருசி.\nஒரே மாவிலே எத்தனை ருசி வருகிறது… அந்தந்த எண்ணெய்ப் பருவங்கள் அதனுடைய தாக்கும் உணர்வு கொண்டு அந்தச் சுவையின் தன்மை மாறுகிறது.\nஇதை எதற்காகச் சொல்கிறோம் என்றால் நம்முடைய வாழ்க்கையில் இதைப் போன்று தான் எத்தனையோ விதமான குணங்களின் கலவைகளை எடுத்துச் செயல்படுத்திக் கொண்டேயிருக்கின்றோம்.\n1.இருந்தாலும் அதிலே சுவை கெட்டு விட்டால் என்ன ஆகிறது…\nஆகவே இரக்கம் அன்பு பண்பு பாசம் என்ற உணர்வுகள் கொண்டு துன்பப்படுவோரை நாம் நுகரப்படும் போது அந்த உணர்வின் தன்மை நமக்குள் இருக்கும் நல்ல குணத்த�� எல்லம் அடக்கி விடுகின்றது. சுவையற்றதாக்கி விடுகிறது…\n என்று அவனை நம்முடன் இணைத்துக் கொள்கின்றோம். பிரிகிறோமா என்றால் இல்லை. ஆகவே அந்த விஷத்தின் தன்மை நமக்குள் அரவணைத்தோம் என்றால் என்ன நடக்கும்…\nபாம்புக்குப் பாலை வைத்து எவ்வளவு நாள் தான் வளர்த்தாலும் பால் கிடைக்கவில்லை என்றால் நம்மைச் சீறித் தாக்கத்தான் செய்யும். அதைப் போல் எத்தனை பேருக்கு நீங்கள் இரக்கப்பட்டு உதவி செய்கின்றீர்களோ அந்த வேதனை எல்லாம் நமக்குள் வந்து விடும்.\n1.எத்தனை பேருக்கு உதவி செய்தாலும் அந்த உதவி செய்தது பெரிதல்ல.\n2.அந்த வேதனை நமக்குள் வராதபடி தடுத்துக் கொள்ள வேண்டும். அது மிகவும் முக்கியம்.\nஏனென்றால் வேதனைப்படுகிறார்கள் என்ற உணர்வைச் சேர்த்தபின் நம் நல்ல குணங்களுக்குள் அது இணைந்து விடுகிறது. அப்போது அவன் உடலில் விளைந்த தீமைகள் நமக்குள்ளும் விளையும்.\nநுகர்ந்து பார்த்த பின் தான் தக்க உபகாரத்தைச் செய்கின்றோம். மனிதன் அது செய்யத்தான் வேண்டும். இதற்காக வேண்டி நோயாளியையோ வேதனைப்படுவோரையோ நான் பார்க்க மாட்டேன்… உதவி எல்லாம் செய்யக் கூடாது…\nநாம் பார்த்தாலும்… சரியான உதவி செய்தாலும் அடுத்த நிமிடம் என்ன செய்ய வேண்டும்…\n1.நமக்குள் அந்தத் தீமைகள் புகாது தடுத்து நிறுத்தி\n2.அந்த உணர்வுடன் அருள் மகரிஷிகளின் உணர்வைச் சேர்த்து அதை அடக்க வேண்டும்.\nநாம் பார்த்த மாத்திரத்திலேயே நமக்குள் செயல்படும் அந்த நிலையைத் தடுப்பதற்கு அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெறவேண்டும்.. அது எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும். எங்கள் உடலிலுள்ள ஜீவாத்மாக்கள் பெற வேண்டும் ஈஸ்வரா… என்று நாம் இதை எடுத்து அதைத் தூய்மைப்படுத்தியே ஆக வேண்டும்.\nபின் துன்பப்படுவோர் அனைவரும் அந்தத் நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் ஈஸ்வரா…\n1.அது அவர்கள் உடலிலே படர வேண்டும்.\n2.அவர்களை அறியாத இருள்கள் நீங்க வேண்டும்.\n3.மகரிஷிகளின் அருள் வட்டத்தில் அவர்கள் வாழ வேண்டும்.\n4.அவர்கள் அருள் ஞானம் பெற்று அருள் வழியில் வாழ வேண்டும்\n5.அவர்கள் அறியாத நிலை இருளை அகற்றும் சக்தி பெற வேண்டும் என்று\n6.இத்தகைய உணர்வுகளை நுகர்ந்தோம் என்றால் அந்தத் தீமைகளை மாற்றிப் பரிசுத்தப்படுத்துகின்றது.\nநமக்குள் விளைந்த இந்த வலிமையான உணர்வுகளை அ���னிடம் சொல்லாகச் சொல்லப்படும் போது அவன் காதில் கேட்கும் போது நம்மிடம் உருவான அருள் சக்தியை அவன் பார்க்கிறான்.\nஅப்பொழுது நீ இந்த மாதிரித் துருவ நட்சத்திரத்தை நினையப்பா… உனக்கு நல்லாகிவிடும்…\n1.அந்த எண்ணத்தை அவன் கொண்டு வரப்படும் போது\n2.அவன் உடலிலே வந்த தீமையைத் தடுத்து\n3.அவனும் நினைவை அங்கே துருவ நட்சத்திரத்திற்குக் கொண்டு போகிறான்.\nஇப்படி நீங்கள் சொல்லாதபடி அவனுக்கு உதவிகளைச் செய்தீர்கள் என்றால் அவன் என்ன நினைப்பான்… மகராசன்… எனக்குத் தக்க நேரத்தில் இத்தனை உதவிகளைச் செய்தார்… என்று உங்களை நல்லவராக எண்ணுவான்.\n” என்று நம்மைச் சொன்ன பின் அப்படிக் கலந்த உணர்வு அவனுக்குள் விளைந்து கடைசியில் இறந்தான் என்றால் அந்த ஆன்மா நேரே இங்கே வந்துவிடும். உதவி செய்த உடலுக்குத் தான் நன்றிக் கடனாக வரும்.\nவந்த பின் அவன் உடலில் வந்த தீமைகளையும் நோய்களையும் தான் நமக்குள்ளும் உருவாக்கும்.. இதிலிருந்து மீளவேண்டுமா இல்லையா…\nஆகவே தீமைகள் நமக்குள் உருவாகாதபடி அருள் ஞானத்தின் உணர்வை நமக்குள் உருவாக்கத் தெரிந்து கொள்ள வேண்டும். அந்த மகரிஷியின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும் என்ற உணர்வை நமக்குள் செலுத்திக் கொண்டேயிருந்தால் இது நமக்குப் பாதுகாப்பாக வரும்.\nஏனென்றால் இந்த உடல் நமக்குச் சொந்தம் அல்ல… செல்வமும் சொந்தமல்ல… என்று திரும்பத் திரும்பச் சொல்கிறோம்.\n1.அந்த அருள் ஞானிகளின் உணர்வை உயிருடன் ஒன்றி நமக்குச் சொந்தமாக்கிக் கொண்டால்\n2.அது என்றும் நமக்குள் இணைந்தே வாழுகின்றது\n3.பேரின்ப நிலையை என்றும் ஊட்டிக் கொண்டே இருக்கும்.\nஉங்கள் அனுபவத்தில் நிச்சயம் இதைப் பார்க்கலாம்… உணரலாம்…\nஉயிராத்மாவின் உயர்வு தான் “அழிவில்லா மகத்துவம்” என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது\nநம் முன்னோர்களை பிறவா நிலை பெறச் செய்ய வேண்டியதன் முக்கியத்துவம்\nபிறவா நிலை பெறுவது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது\nவிநாயகர் தத்துவம் மூலம் ஞானிகள் நமக்குக் கொடுக்கும் தீமையை நீக்கும் வலிமைமிக்க சக்தி\nமனிதனுடைய கதியை நிர்ணயிப்பது எது… என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657143354.77/wet/CC-MAIN-20200713064946-20200713094946-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/new-york/coronavirus-468-566-people-gets-the-covid-19-so-far-in-the-usa-382230.html", "date_download": "2020-07-13T09:40:42Z", "digest": "sha1:24VHOQGYXP5D2KKUKYSSBCJFM6YRIYKL", "length": 21096, "nlines": 199, "source_domain": "tamil.oneindia.com", "title": "மருத்துவர்களை குழப்பும் ஒரு விஷயம்.. மிக மோசமான நிலையில் நியூயார்க்.. அமெரிக்காவில் என்ன நடக்கிறது? | Coronavirus: 468,566 people gets the COVID-19 so far in the USA - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ஸ்வப்னா சாத்தான்குளம் தந்தை மகன் மரணம் இந்தியா சீனா எல்லை பிரச்சனை ஜூலை மாத ராசி பலன் 2020 கிரைம்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் நியூயார்க் செய்தி\nஒரே நாளில் 68 பேர் மரணம்.. தமிழகத்தில் கொரோனாவால் மாவட்ட வாரியாக பலியானவர்கள்.. முழு விவரம்\nராஜஸ்தானில் பரபரப்பு.. பாஜக தலைவர் ஜேபி நட்டாவை சச்சின் பைலட் இன்று சந்திக்க போவதாக தகவல்\nஆம்பூரில் பைக்கை போலீசார் பறிமுதல் செய்ததால் ஆத்திரம்.. நடுரோட்டில் இளைஞர் தீக்குளிப்பு\nகிணற்றில் தவறி விழுந்த இளைஞர்.. தீயணைப்பு வீரரும் பலி.. அடுத்தடுத்து தீயணைப்பு வீரர்கள் மயக்கம்\nதெலுங்கானா ஆளுநர் மாளிகையில் 10 பேருக்கு கொரோனா தொற்று.. ஆளுநர் தமிழிசைக்கு நெகட்டிவ்\n72,000 நவீன துப்பாக்கிகள்.. அமெரிக்காவிடம் இருந்து மீண்டும் வாங்கும் இந்திய ராணுவம்.. மாஸ் திட்டம்\nSports அந்த 95 ரன்கள்.. இங்கிலாந்தை வீழ்த்திய பிளாக்வுட்.. முதல் டெஸ்டில் வெ.இண்டீஸ் அபார வெற்றி\nFinance இந்தியாவில் தொழிற்சாலை அமைக்கும் ஜப்பான் டிசுசூகி.. ரிலையன்ஸ்-க்கு ஜாலி..\nMovies ’அண்ணாத்த’ ஷூட்டிங் ஸ்பாட்டில் ரஜினி அரட்டை.. விசில் சொல்லிக் கொடுத்த விஜயகாந்த்.. குஷ்பு பேட்டி\nAutomobiles விரைவில் இந்தியாவிற்கு வருகிறது டெஸ்லா மாடல் 3 எலக்ட்ரிக் கார்... மறைமுகமாக தெரிவித்த எலான் மஸ்க்\nTechnology இந்தயா: ஜெபிஎல் நிறுவனத்தின் டெஸ்க்டாப் மாணிட்டர்கள் அறிமுகம்.\nLifestyle இந்த வாரம் இந்த ராசிக்காரங்க குடும்பத்துல புயல் அடிக்கப்போகுதாம்... உஷாரா இருங்க...\nEducation அனைத்து பல்கலைத் தேர்வுகளையும் ரத்து செய்த அரசு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமருத்துவர்களை குழப்பும் ஒரு விஷயம்.. மிக மோசமான நிலையில் நியூயார்க்.. அமெரிக்காவில் என்ன நடக்கிறது\nநியூயார்க்: கொரோனா காரணமாக அமெரிக்காவில் மட்டும் இதுவரை 468,566 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். அந்நாடு மிக மோசமான சூழ்நிலையை நோக்கி சென்று கொண்டு இருக்கிறது.\nஒரே மருந்து தான்... இந்தியாவிடம் கோரிக்கை வைக்கும் உலக நாடுகள்\nகொரோனா காரணமாக உலகிலேயே மோசமாக பாதிக்கப்பட்ட நகரமாக நியூயார்க் உருவெடுத்து உள்ளது. அமெரிக்காவிற்கு வெளியே இருக்கும் எந்த ஒரு நாட்டையும் விட மிக அதிகமாக நியூயார்க் என்ற மாகாணத்தில் மட்டும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.\nஆம் எண்ணிக்கையின் அடிப்படையில் உலகிலேயே நியூயார்க் சீனா, இத்தாலி, ஸ்பெயின் ஆகிய நாடுகளை முந்தி உள்ளது. உலகின் மிக முன்னணி நகரம் என்று வர்ணிக்கப்பட்ட நியூயார்க் நகரில்தான் இந்த நிலை ஏற்பட்டுள்ளது.\nஅதிர வைத்த மும்பை.. ஒரே நாளில் 25 பலி.. நாடு முழுக்க 5868 பேருக்கு கொரோனா.. நேற்று என்ன நடந்தது\nநியூயார்க் நகரில் மக்கள் தொகை வெறும் 90 லட்சம்தான். அதில் தற்போது கொரோனா காரணமாக 161,504 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதுதான் அங்கு அதிகாரிகளை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. உலகில் எங்கும் இப்படி ஒரு நிலை இல்லை. மூன்றாம் உலக நாடுகளில் கூட இப்படி மோசமான நிலை இல்லை. அங்கு 7,067 பேர் பலியாகி உள்ளனர். நியூயார்க் வரும் நாட்களில் இன்னும் அதிகமான கேஸ்களை சந்திக்கும் என்று கூறுகிறார்கள்.\nநியூயார்க்கில் ஏற்பட்டு இருக்கும் இந்த நிலை குறித்து அந்நாட்டு மருத்துவர்கள் கூட்டமைப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் நாங்கள் கொரோனா குறித்து தவறாக சிந்தித்துவிட்டோம். இந்த கொரோனா மரணங்கள் எங்களுக்கு அதிர்ச்சியை அளித்து உள்ளது. அதிலும் கடந்த சில தினங்களாக ஏற்படும் மரணமும், அதன் வேகமும் எங்களுக்கு அதிர்ச்சி அளித்துள்ளது.\nதொடக்கத்தில் கொரோனா காரணமாக ஏற்பட்ட மரணங்கள் குறைவாக இருந்தது. ஆனால் கடந்த ஒரு வாரத்தில் இது பெரிய அளவில் உயர்ந்து உள்ளது. நேற்று மட்டும் 1800 பேர் வரை பலியாகி உள்ளனர். முதியவர்கள்தான் அதிகம் பலியாகிறார்கள். போதிய சத்து இன்றி இருக்கும் நபர்கள் எளிதாக பலியாகிறார்கள். கொரோனா மரணங்கள் மிகவும் புதிராக உள்ளது.\nஒரு நிமிடம் நோயாளி நன்றாக இருக்கிறார். நாளையே டிஸ்சார்ஜ் செய்து விடலாம் என்று நல்ல உடல் நிலையில் உள்ளார். ஆனால் அடுத்த நொடியே அவருக்கு கொரோனா தீவிரம் அடைகிறது. திடீர் என்று கொரோனா அதிகம் ஆகி அவர் பலியாகிறார். இதை எங்களால் புரிந்து கொள்ள முடியவில்லை. இது தொடர்பாக ஆராய்ச்சிகளை செய்து வருகிறோம் என்று அவர்கள் குறிப்பிட்டு உள்ளனர்.\nஅமெரிக்காவில் இதே நிலை நீடித்து வந்தால் இன்னும் இரண்டு வாரங்களில் கூடுதலாக 30 ஆயிரம் பேர் பலியாக வாய்ப்புள்ளது. நியூயார்க் நகரத்திற்கு அடுத்தபடியாக அமெரிக்காவில் நியூ ஜெர்சியில் 51,027 பேர் கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டு உள்ளனர். அங்கு 1700 பேர் பலியாகி உள்ளனர். இந்த வைரஸ் தாக்குதலை அமெரிக்கா சரியாக எதிர்கொள்ளாததற்கு அதிபர் டிரம்பின் அலட்சியம் முக்கிய காரணம் என்று கூறப்படுகிறது.\nகொரோனா காரணமாக அமெரிக்காவில் 468,286 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். அமெரிக்காவில் 16,663 பேர் பலியாகி உள்ளனர்.நேற்று அமெரிக்காவில் புதிதாக 33,256 பேருக்கு கொரோனா தாக்கியுள்ளது.கடந்த 10 நாட்களில் நேற்றுதான் ஒரே நாளில் அதிக கேஸ்கள் பதிவாகி உள்ளது. அமெரிக்காவில் ஒரே நாளில் கொரோனா காரணமாக 1872 பேர் பலியாகி உள்ளனர்.உலகிலேயே அமெரிக்காவில்தான் அதிக நபர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nபொருத்தமான வரன் தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - இன்றே பதிவு செய்யுங்கள , பதிவு இலவசம்\nஅதீத வெளிச்சம்.. நெருப்பு பந்து.. சூரியனிலிருந்து பூமியை நோக்கி வரும் வால் நட்சத்திரம்.. செம பின்னணி\nசாத்தான்குளம் ஜெயராஜ் பென்னிக்ஸ் மரண வழக்கு.. முழுமையாக விசாரிக்க வேண்டும்.. ஐநா கோரிக்கை\nடிரம்ப் எடுத்த ஒரு முடிவு.. கலக்கத்தில் ஹு.. மேடையிலேயே கண்ணீர் விட்டு அழுத தலைவர்.. பரபரப்பு\nகோ கொரோனா கோ.. 'இந்த' ஓட்டலுக்கு போனா பயமில்லாமல் நிம்மதியா சாப்பிடலாம்\nசாகசம் செய்ய முயற்சி.. நொடியில் மாறிய காட்சி.. நூலிழையில் உயிர் தப்பிய பெண்.. இப்ப இதெல்லாம் தேவையா\nலெவல் 5.. ஹாலிவுட்டில் நடக்கும் ஆச்சர்யத்தை நிஜத்தில் நிகழ்த்திய எலோன் மஸ்க்.. பின்னணியில் சீனா\n21 ஆயிரம் கோடி நிதி உதவி.. அள்ளிக்கொடுத்த வாரன் பப்ஃபெட்.. அதுவும் பில் கேட்ஸுக்கு.. ஏன் தெரியுமா\nமுக்கிய அறிவிப்பு வர போகிறது.. சீனாவிற்கு எதிராக பெரிய நடவடிக்கை எடுக்கும் அமெரிக்கா.. பகீர் பின்னணி\nஹிப்ஹாப் பாடகர்.. டிரம்பின் நண்பர்.. அமெரிக்க அதிபர் தேர்தலில் கான்யே வெஸ்ட் போட்டி.. திருப்பம்\nநன்றி நண்பரே.. அமெரிக்க சுதந்திர தினத்திற்கு வாழ்த்து தெரிவித்த மோடி.. அன்பை கொட்டிய டிரம்ப்\nஅமெரிக்காவின் 7 மாநிலங்களில் கொரோனா படு வேக பரவல்.. சுதந்திர நாளில் மியாமியில் ஊரடங்கு\nபடு மோசம்.. கொ��ோனா பார்ட்டி நடத்தும் மாணவர்கள்.. அமெரிக்காவின் விபரீதமான விளையாட்டு.. ஷாக்\nமுக்கிய கட்டத்தை எட்டியது கொரோனா தடுப்பூசி.. மனித உடல் சோதனையில் சிறந்த பலன்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ncoronavirus corona virus china virus delhi கொரோனா சீனா கொரோனா வைரஸ் டெல்லி டிரம்ப்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657143354.77/wet/CC-MAIN-20200713064946-20200713094946-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://v4umedia.in/reviews/Namma-Veetu-Pillai", "date_download": "2020-07-13T08:12:58Z", "digest": "sha1:GRNHUB3VUGTNVNEFFLKULS66KL4ULVUZ", "length": 6536, "nlines": 66, "source_domain": "v4umedia.in", "title": "Namma Veetu Pillai - Reviews - V4U Media Page Title", "raw_content": "\n'நம்ம வீட்டுப் பிள்ளை’ விமர்சனம்\nசன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வெளிவந்திருக்கும் படம் ‘நம்ம வீட்டுப் பிள்ளை’.\nசிறுவயதிலேயே தந்தையை இழந்து அம்மா தங்கையுடன் கிராமத்து இளைஞனாக வாழ்ந்துவரும் சிவகார்த்திகேயன், எண்ணெய் வியாபாரம் செய்து வருகிறார் ,அவருக்கு உறுதுணையாக அவரது தங்கை மற்றும் அம்மா உள்ளனர்.நாயகனின் தாத்தாவாக பாரதிராஜா நடிப்பில் அசத்தியுள்ளார் .\nஇந்தப்படத்தில் அண்ணன் தங்கை பாசத்தை பற்றி சொல்லியிருக்கிறார் இயக்குனர் பாண்டிராஜ். பெரியப்பா பையனான சூரி எப்போதும் சிவகார்த்திகேயனுடன் வருகிறார்.இவர்கள் இருவரும் சேர்ந்து ஊரில் பொது மக்களுக்கு இடையூறாக இருக்கும் மதுபானக்கடையை சட்டத்தின் மூலமாக அகற்றிவிடுகின்றனர்.\nஇதனால் மதுபானக்கடை உரிமையாளர் நரேனின் பகைக்கு ஆளாகிறார்.இதனால் வரும் பிரச்சனைகளை சமாளித்து வெளிவருகிறார்.சொந்தங்கள் இருந்தும் சில காரணங்களால் அவர்களின் மூலம் ஒதுக்கப்படுகிறார் கதாநாயகன்\nதனது முறைப்பெண்ணை காதலிக்கும் சிவகார்த்திகேயன் தங்கை ஐஸ்வர்யா மூலம் ஹீரோயினுக்கு தெரியப்படுத்துகிறார் .ஹீரோயினாக வரும் அனு இமானுவேலுக்கு கொடுக்கப்பட்ட காட்சிகளை கச்சிதமாக செய்துள்ளார் .ஐஸ்வர்யா யதார்த்தமான கிராமத்து பெண்ணாக நடித்துள்ளார் .அண்ணன் தங்கை செண்டிமெண்ட் காட்சிகள் நெகிழ வைக்கிறது .\nஒரு கட்டத்தில் சிவகார்த்திகேயனை பழி வாங்குவதற்காக அவரது தங்கை ஐஸ்வர்யாவை நடராஜ் திருமணம் செய்கிறார்.நடராஜ் சிவகார்த்திகேயனை பழிவாங்கினாரா,ஹீரோயினுடன் காதலில் வெற்றிபெற்றாரா ,சொந்த பந்தங்களுடன் ஒன்று சேர்ந்தாரா என்பது தான் மீதி கதை.\nசிவகார்த்திகேயன் சூரி எப்போதும் போல் காமெடியில் ��லக்கியுள்ளார்.சூரியின் மகனாக வரும் பாண்டிராஜ் அவர்களின் மகன் காமெடி காட்சியில் கிளாப்ஸ் வாங்குகிறார் .\nநிரவ் ஷா ஒளிப்பதிவு கவர்ந்து இழுக்கிறது .கிராமத்து காட்சிகளை அழகா ஒளிப்பதிவு செய்துள்ளார் .இமான் துள்ளல் இசை படத்திற்கு கூடுதல் பலம் .\nமேலும் படத்தில் சமுத்திரக்கனி ,சுரேஷ்,வேலராமமூர்த்தி,சுப்பு பஞ்சு,சண்முகபாண்டியன், அருந்ததி, ரமா, மைனா போன்ற பெரிய நடிகர் நடிகைகள் பட்டாளமே நடித்துள்ளனர்.\nகடைக்குட்டி சிங்கம் படத்திற்கு அடுத்து இப்படத்தை இயக்கியுள்ள பாண்டிராஜ் செண்டிமெண்ட் மற்றும் காமெடி கலந்த கமர்ஷியல் படத்தை கொடுத்துள்ளார்.குடும்பத்துடன் பார்க்கக்கூடிய பொழுதுபோக்கு திரைப்படம்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657143354.77/wet/CC-MAIN-20200713064946-20200713094946-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://upscgk.com/TNPSC-GK/4c07f8ee-012f-4ca3-b102-428afc0cd6de/tamil-chemistry-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-07-13T08:45:59Z", "digest": "sha1:A4TDJDSVEZW2A6YUP6HKNCZCLNBRW3J4", "length": 52251, "nlines": 261, "source_domain": "upscgk.com", "title": "தமிழ் பொது அறிவு -TNPSC Tamil Gk Quiz", "raw_content": "\nQ.) தெர்மாஸ் குடுவையில் உள்ள சூடான பாலை வேகமாக குலுக்கும்போது அதன் நிலை\n1) முதலில் அதிகரித்து பிறகு குறையும்\n2) பாலின் வெப்பநிலை மேலும் உயரும்\n3) பாலின் வெப்பநிலை சிறிதளவு குறையும்\nசிற்ப மற்றும் கட்டிடக் கலை\n📌 Download தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள பள்ளி பாடப்புத்தகங்கள்\n📌 Download Books of std.11, 12 and D.T. Ed. I, D.T. Ed. II தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள பள்ளி பாடப்புத்தகங்கள்\n📌 200 பொது அறிவு கேள்வி பதில்கள் - தமிழ் ல்\n📌 520 பொது அறிவு கேள்வி பதில்கள்\n📌 பாரத ரத்னா விருது\n📌 பொது அறிவு - 2\n📌 இந்திய ஐந்தாண்டுத் திட்டங்கள்\n📌 இந்திய உச்ச நீதிமன்றம்\n📌 பொது அறிவு 3\n📌 அன்னிய நேரடி முதலீடு (FDI)\n📌 இந்தியக் காடுகளும் சட்டங்களும் (FOREST ACTs IN INDIA)\n📌 இந்திய விடுதலைப்போரில் தமிழ்ப்பெண்மணிகள்\n📌 டிஎன்பிஎஸ்சி குரூப் - IV மாதிரி வினா - விடை\n📌 TNPSC-IV தேர்விற்கான அரங்கம்: பொதுத் தமிழ் - 1\n📌 TNPSC-IV தேர்விற்கான அரங்கம்: பொதுத் தமிழ் -2\n📌 TNPSC-IV தேர்விற்கான அரங்கம்: பொதுத் தமிழ் - 3\n📌 TNPSC-IV தேர்விற்கான அரங்கம்: பொதுத் தமிழ் - 4\n📌 பிறமொழி பெயர்களுக்கான தமிழ் பெயர்கள்\n📌 டிஎன்பிஎஸ்சி குரூப் - IV மாதிரி வினா - விடை 02\n📌 கிரகங்கள்... அதனைப் பற்றிய விடயங்கள்\n📌 ஒலிம்பிக் - சில தகவல்கள்\n📌 இந்திய குடியரசுத் தலைவர்\n📌 வேதியியல் - - தாதுப் பொருட்கள்\n📌 அறிவியல் கரு��ிகளும் அவற்றின் பயன்பாடுகளும்\n📌 பொது அறிவு புத்தகம்\n📌 இந்திய அரசியல் நிர்ணய சபை\n📌 தமிழிலக்கிய வினா - விடை 1000\n📌 மத்திய அரசின் சில முக்கிய திட்டங்கள்\n📌 ஐந்து அம்சங்கள் என்பன....\n📌 இந்திய கனிம வளம்\n📌 இந்திய வரலாறு - ஒரு குறிப்பு\n📌 இந்தியாவின் பல்நோக்குத் திட்டங்கள்\n📌 றிவியல் 500 கேள்வி பதில்கள்\n📌 உவமையால் விளக்கப்பெறும் பொருளைக் கண்டுபிடி\n📌 அடைமொழியால் குறிக்கப்படும் நூல்கள்\n📌 அடைமொழியால் குறிக்கப்படும் சான்றோர்\nQ.1) பிரித்து எழுதுக :அரும்பொருள்\nAns. அருமை + பொருள்\n📝 உழைப்பால் வறுமை ஓடியது - எவ்வகை வாக்கியம் எனச் சுட்டுக.\n📝 தலை - பெயர்ச்சொல்லின் வகை அறிக.\n📝 பிரித்து எழுதுக :அரும்பொருள்\n📝 அகர வரிசைப்படி சொற்களை சீர் செய்க.\n📝 கயிலையெனும் வடமலைககுத் தெற்குமலை அம்மே கனகமகா மேருவென நிற்குமலை அம்மே - இயைபுத் தொடையை தேர்க.\n📝 ஒலி வேறுபாடு அறிந்து சரியான பொருளைத் தேர்க : முருகு - முறுகு\n📝 கதக் எனும் நடனம் எங்கு முதன்மையான நடனமாக கருதப்படுகிறது\n📝 ஹரப்பா நாகரீகத்தில் துறைமுக நகர்\n📝 ஆரியர்களைப் பற்றி எது சரியான தகவல்\n📝 வாதாபி கொண்டான் என்ற பட்டத்தை அடைந்தவர்\n📝 1 டிகிரி தீர்க்க ரேகையைக் கடக்க பூமி எடுத்துக்கொள்ளும் நேரம்\n📝 யா - வேர்ச்சொல்லை வினைமுற்றாக்குக\n📝 அகர வரிசைப்படி சொற்களை சீர் செய்க :\n📝 இந்தியாவின் வாயில் என்று எத்துறைமுகம் அழைக்கப்படுகின்றது\n📝 முதல் அரசியலமைப்பு சட்ட திருத்தம் நடந்த ஆண்டு\n📝 தன்வந்திரி யாருடைய அரசவையில் ஆலோசகர்\n📝 உ - என்னும் ஓரெழுத்து ஒரு மொழிக்குரிய பொருள் யாது\n📝 பிரித்தெழுது: \"தெங்கம் பழம்\"\n📝 பின்வருவனவற்றுள் எது சரியாக பொருந்தியுள்ளது\n📝 துரோணாச்சாரியா விருது வழங்கப்படுவது\n📝 தமிழ் நாடு அதிக மழைப் பொழிவைப் பெறக்கூடிய மாதங்கள்\n📝 வாழ்க - என்பதன் இலக்கணக் குறிப்பு தேர்க.\n📝 தேயிலை அதிகமாக உற்பத்தி செய்யும் மாநிலம்\n📝 அணுக்கரு ஒன்றினுள் இருப்பது\n📝 பேரொளி - இலக்கண குறிப்பு வரைக:\n📝 ஒரு கட்டிடத்தின் உச்சியிலிருந்து கீழே உள்ள ஒரு பொருளைக் காண, இறக்க கோணம் 30° எனில் பொருளிலிருந்து கட்டிடத்தின் உச்சியைக் காணும் போது ஏற்படும் ஏற்ற கோணம் யாது\n📝 மா - என்னும் ஓரெழுத்து ஒரு மொழிக்குரிய பொருள் யாது\n📝 பொருந்தாத் தொடரைத் தேர்க :\n📝 எதிர்ச்சொல் தருக : நல்வினை\n📝 சுடு - பெய��்ச் சொல்லின் வகை அறிக.\nதமிழ் பொது அறிவுபொது சேவை ஆணைக்குழு, தமிழ் தமிழ்நாடு போன்ற ஆசிரியர் தேர்வு, பிஎட், TET, பொலிஸ் சேவை காவலர் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர், கணக்காளர்கள் Patwari, இளநிலை மற்றும் மூத்த அடிபணிந்த சேவை பரிசோதனை, மாகாண சிவில் சேவை, மாகாண அறமுறைத்துறைப் போன்ற பல்வேறு போட்டி தேர்வுகள் நடைபெற நிச்சயமாக தமிழ் தமிழ்நாடு வரலாறு, புவியியல், Arthtntra, அரசியல், விவசாயம் மற்றும் கிராமப்புற சூழலில், பல்வேறு சமூக நலத்திட்டங்களை மற்றும் கேள்விகள் கலை மற்றும் கலாச்சாரம் தொடர்பான. நாம் இணையதளத்தில் முக்கிய கேள்வி வழங்கினார், உயர் நிலை மற்றும் Sargbhit சோதனை பொருள் தொகுக்கப்பட்டது.\nதமிழ் பொது அறிவு நிலப் பதிவேடு, தமிழ் தமிழ்நாடு மேப், தமிழ் தமிழ்நாடு சட்டசபை, தமிழ் தமிழ்நாடு ஆட்சி, தமிழ் தமிழ்நாடு மாநில தகவல் ஆணையம், தமிழ் தமிழ்நாடு பருவத்தில், தமிழ் தமிழ்நாடு பருவமழை தமிழ் தமிழ்நாடு முக்கியமில்லாத 2015, தமிழ் தமிழ்நாடு வரலாறு, தமிழ் தமிழ்நாடு மாவட்டத்தில், தமிழ் தமிழ்நாடு நிலப் பதிவேடு , தமிழ் தமிழ்நாடு மேப், தமிழ் தமிழ்நாடு சட்டசபை, தமிழ் தமிழ்நாடு ஆட்சி, தமிழ் தமிழ்நாடு மாநில தகவல் ஆணையம், தமிழ் தமிழ்நாடு பருவத்தில், தமிழ் தமிழ்நாடு பருவமழை தமிழ் தமிழ்நாடு முக்கியமில்லாத 2015, தமிழ் தமிழ்நாடு வரலாறு, தமிழ் தமிழ்நாடு மாவட்டத்தில், தமிழ் தமிழ்நாடு விருந்தினர் ஆசிரியர், தமிழ் தமிழ்நாடு சிறுபான்மையினர் ஆணையம், தமிழ் தமிழ்நாடு எஸ்சி, தமிழ் தமிழ்நாடு ஆசிரியர், தமிழ் தமிழ்நாடு ஆய்வு, தமிழ் தமிழ்நாடு ஆசிரியர் செய்தி, தமிழ் தமிழ்நாடு ஆசிரியர்கள் சங்கம் தமிழ் தமிழ்நாடு ஆசிரியர் சம்பளம், தமிழ் தமிழ்நாடு குற்றம், தமிழ் தமிழ்நாடு ஜனவரி அபியான் பரிஷத், தமிழ் தமிழ்நாடு மருத்துவ கவுன்சில், தமிழ் தமிழ்நாடு இன்றைய செய்தி, தமிழ் தமிழ்நாடு இன்று, தமிழ் தமிழ்நாடு வீட்டு வசதி திட்டம், தமிழ் தமிழ்நாடு தேர்தல் ஆணையம், தமிழ் தமிழ்நாடு சிறுபான்மையினர் ஆணையம், தமிழ் தமிழ்நாடு தகவல் ஆணையம், தமிழ் தமிழ்நாடு கமிஷன் தமிழ் தமிழ்நாடு, தமிழ் தமிழ்நாடு அரசாங்க சேவை ஆணைக்குழு, பழங்குடி, தமிழ் தமிழ்நாடு வரலாறு, தமிழ் தமிழ்நாடு கொண்டாட்டம், தமிழ் தமிழ்நாடு உயர் கல்வி துறை, தமிழ் தமிழ்நாடு உயர் நீதிமன்றம், தமிழ் தமிழ��நாடு தொழில், தமிழ் தமிழ்நாடு உயர் கல்வி, தமிழ் தமிழ்நாடு அரசாங்கத்தின் சாதனைகள், தமிழ் தமிழ்நாடு தேசிய பூங்கா, ஓர்ச்சா தமிழ் தமிழ்நாடு, தமிழ் தமிழ்நாடு மாநில திறந்தநிலை பள்ளி, தமிழ் தமிழ்நாடு வேலைவாய்ப்பு மற்றும் கட்டுமான, தமிழ் தமிழ்நாடு மேப், தமிழ் தமிழ்நாடு வரலாறு, தமிழ் தமிழ்நாடு மாவட்டத்தில், தமிழ் தமிழ்நாடு பொது அறிவு, தமிழ் தமிழ்நாடு பழங்குடியினர், தமிழ் தமிழ்நாடு வேளாண்மை, தமிழ் தமிழ்நாடு உருவாக்கப்பட்டது, தமிழ் தமிழ்நாடு கேட்டரிங், தமிழ் தமிழ்நாடு சுற்றுலா தலமாக, தமிழ் தமிழ்நாடு சமீபத்திய செய்தி, தமிழ் தமிழ்நாடு செய்தி, தமிழ் தமிழ்நாடு விளையாட்டு ஆணையம், தமிழ் தமிழ்நாடு சமீபத்திய செய்தி, தமிழ் தமிழ்நாடு சமீபத்திய செய்தி, தமிழ் தமிழ்நாடு பாடல், தமிழ் தமிழ்நாடு கீதம், தமிழ் தமிழ்நாடு கீதம் படைப்பாளர், தமிழ் தமிழ்நாடு கீதம் பதிவிறக்க, தமிழ் தமிழ்நாடு ஊரக வாழ்வாதா திட்டம், மடிய தமிழ் தமிழ்நாடு, தமிழ் தமிழ்நாடு பொது அறிவு, தமிழ் தமிழ்நாடு இந்தி கிரந்த அகாடமி, தமிழ் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், தமிழ் தமிழ்நாடு உருவாக்கப்பட்டது, தமிழ் தமிழ்நாடு தேர்தல், தமிழ் தமிழ்நாடு தேர்தல் முடிவுகள், தமிழ் தமிழ்நாடு தேர்தல் ஆணையம், தமிழ் தமிழ்நாடு பிரச்சாரம் செய்வது, தமிழ் தமிழ்நாடு தேர்தல் செய்தி, தமிழ் தமிழ்நாடு தேர்தல், தமிழ் தமிழ்நாடு தேர்தல், தமிழ் தமிழ்நாடு தேர்தல், தமிழ் தமிழ்நாடு தேர்தல் கணக்கெடுப்பு, தமிழ் தமிழ்நாடு தேர்தல் பிரச்சினை, தமிழ் தமிழ்நாடு அறிவு, தமிழ் தமிழ்நாடு மாவட்டத்தில், தமிழ் தமிழ்நாடு மக்கள் தொடர்புத்துறை, தமிழ் தமிழ்நாடு ஜனவரி அபியான் பரிஷத், தமிழ் தமிழ்நாடு தகவல், தமிழ் தமிழ்நாடு மாவட்டத்தில், தமிழ் தமிழ்நாடு நீர் கார்ப்பரேஷன், தமிழ் தமிழ்நாடு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, தமிழ் தமிழ்நாடு மக்கள் தொகை, ஜபல்பூர் தமிழ் தமிழ்நாடு, தமிழ் தமிழ்நாடு கீதம் பதிவிறக்க, தமிழ் மருத்துவர்கள் தமிழ்நாடு பற்றாக்குறை, தமிழ் தமிழ்நாடு சமீபத்திய செய்தி, தமிழ் தமிழ்நாடு சமீபத்திய செய்தி, தமிழ் தமிழ்நாடு சமீபத்திய செய்தி, தமிழ் தமிழ்நாடு யாத்திரை மற்றும் சிகப்பு அதிகார சபை, தமிழ் தமிழ்நாடு சமீபத்திய செய்தி, தமிழ் தமிழ்நாடு இன்று, தமிழ் தமிழ்நாடு, ரா��்ட்டர்ஸ், தமிழ் தமிழ்நாடு மேப், தமிழ் தமிழ்நாடு நகராட்சி தேர்தலில், தமிழ் தமிழ்நாடு செய்தி, தமிழ் தமிழ்நாடு செய்திகள், தமிழ் தமிழ்நாடு தேர்தல், தமிழ் தமிழ்நாடு நகராட்சி, தமிழ் தமிழ்நாடு வேலை, தமிழ் தமிழ்நாடு கிராமப்புற வேலை உத்திரவாதத், தமிழ் தமிழ்நாடு மேப்ஸ், தமிழ் தமிழ்நாடு நாடகப் பள்ளி, தமிழ் தமிழ்நாடு படம், தமிழ் தமிழ்நாடு PMT மோசடி, தமிழ் தமிழ்நாடு பன்றிக் காய்ச்சல், தமிழ் தமிழ்நாடு பட்ஜெட், தமிழ் தமிழ்நாடு மழை, தமிழ் தமிழ்நாடு சக்தி, தமிழ் தமிழ்நாடு ஆஃப், தமிழ் தமிழ்நாடு பாஜக , தமிழ் தமிழ்நாடு மழை, தமிழ் தமிழ்நாடு பட்ஜெட், தமிழ் தமிழ்நாடு வெள்ளம், தமிழ் தமிழ்நாடு நில ஆவணங்கள், தமிழ் தமிழ்நாடு மனை வருவாய் குறியீடு, தமிழ் தமிழ்நாடு புவியியல், தமிழ் தமிழ்நாடு மனை வருவாய் குறியீடு, 1959, தமிழ் தமிழ்நாடு நில ஆவணங்கள், தமிழ் தமிழ்நாடு பாஜக, தமிழ் தமிழ்நாடு ஜியோ, தமிழ் தமிழ்நாடு புவியியல், தமிழ் தமிழ்நாடு ஊழல், தமிழ் தமிழ்நாடு போலீஸ் ஆட்சேர்ப்பு, தமிழ் தமிழ்நாடு பருவத்தில், தமிழ் தமிழ்நாடு இல், தமிழ் தமிழ்நாடு பருவமழை தமிழ் தமிழ், உள்ள தமிழ்நாடு மழை தமிழ்நாடு மழை, தமிழ் தமிழ்நாடு பருவமழை தமிழ் தமிழ்நாடு வானிலை தகவல், தமிழ் தமிழ்நாடு வரைபடம், தமிழ் தமிழ்நாடு சுற்றுலா, தமிழ் தமிழ்நாடு ஊட்டச்சத்தின்மை, தமிழ் தமிழ்நாடு திட்டம், தமிழ் தமிழ்நாடு பயணம், தமிழ் தமிழ்நாடு சுய வேலைவாய்ப்பு திட்டம், தமிழ் தமிழ்நாடு வீட்டு வசதி திட்டம், தமிழ் தமிழ்நாடு லோக் ஆயுக்தா, தமிழ் தமிழ்நாடு பொது சேவை ஆணைக்குழு, தமிழ் தமிழ்நாடு தேர்தல், தமிழ் தமிழ்நாடு பாராளுமன்றம், தமிழ் தமிழ்நாடு ஆணையம் இந்தூர், தமிழ் தமிழ்நாடு இருக்கை, தமிழ் தமிழ்நாடு நாட்டுப்புறக் கதைகள், தமிழ் தமிழ்நாடு தேர்தல், தமிழ் தமிழ்நாடு லோக் ஆயுக்தா சோதனைகள், தமிழ் தமிழ்நாடு மக்களவையில் இடங்கள், தமிழ் தமிழ்நாடு ஊர்க்காவல், தமிழ் தமிழ்நாடு இந்தி கிரந்த அகாடமி, தமிழ் தமிழ்நாடு முக்கியமில்லாத இந்தி வினாடி வினா, தமிழ் தமிழ்நாடு பகுதியில், தமிழ் தமிழ்நாடு தொகுதியில், தமிழ் தமிழ்நாடு அறிவு, தமிழ் தமிழ்நாடு முக்கியமில்லாத, தமிழ் தமிழ்நாடு முக்கியமில்லாத கேள்வித்தாளை, தமிழ் தமிழ்நாடு இந்தி முக்கியமில்லாத வினாடி வினா, தமிழ் தமிழ்நாடு பொது அறிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657143354.77/wet/CC-MAIN-20200713064946-20200713094946-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.72, "bucket": "all"} +{"url": "https://www.panuval.com/nugarvenum-perumpasi-1110080", "date_download": "2020-07-13T07:10:31Z", "digest": "sha1:FIFJUNUM5C53SBXQ4FN2TOHN6FQAFWZM", "length": 13695, "nlines": 194, "source_domain": "www.panuval.com", "title": "நுகர்வெனும் பெரும்பசி சுற்றுச் சூழலியலில் கடந்த வரலாறும் எதிகால கனவுகளும் - ராமச்சந்திர குஹா, போப்பு - எதிர் வெளியீடு | panuval.com", "raw_content": "\nநுகர்வெனும் பெரும்பசி சுற்றுச் சூழலியலில் கடந்த வரலாறும் எதிகால கனவுகளும்\nநுகர்வெனும் பெரும்பசி சுற்றுச் சூழலியலில் கடந்த வரலாறும் எதிகால கனவுகளும்\nநுகர்வெனும் பெரும்பசி சுற்றுச் சூழலியலில் கடந்த வரலாறும் எதிகால கனவுகளும்\nராமச்சந்திர குஹா (ஆசிரியர்), போப்பு (தமிழில்)\nCategories: கட்டுரைகள் , இயற்கை / சுற்றுச்சூழல்\nபுத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nஅறிவியலை நாம் தவறாக் பயன்படுத்துகின்றோம் என்பதை அடிக்கடிச் சுட்டிக் காட்டிக் கொண்டே இருக்கிறேன். மக்களுக்குத் தலைமை தாங்கும் போது நான் உண்மையிலேயே அறிவியலுக்கு எதிரானவன் என்பதை மனதில் கொள்ள வேண்டியிருக்கிறது. அறிவியல் தேடலுக்குச் சில வரையறைகள் உண்டு என்பது எனது பணிவான கருத்து. அறிவியலின் மீது நான் எல்லை நிர்ணயிக்கக் காரணம் மனிதத் தன்மை நம் மீது எல்லையை வரையறுக்கிறது. -\nBook Title நுகர்வெனும் பெரும்பசி சுற்றுச் சூழலியலில் கடந்த வரலாறும் எதிகால கனவுகளும் (Nugarvenum Perumpasi)\nஒரு பொருளாதார அடியாளின் வாக்குமூலம்\n\"ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்\", ’ஜான் பெர்க்கின்ஸ்’ தனது வாழ்வில் அமெரிக்க ஏகாதிபத்திய அரசியலுக்காக மறைமுகமாக பொருளாதார அடியாளாக தான் செய்ய நேர்ந்த வேலைகளைப் பற்றிக் கூறும் நூல்.உலகமயமாக்கல், தாராளமயமாக்கல், அன்னிய மூலதனம் போன்றவற்றால் எவ்வாறு வளரும் நாடுகளின் இயற்கை வளம் சுரண்டப்படு..\nஇந்திய வரலாறு, காந்திக்குப் பிறகு - பாகம் 1\nராமச்சந்திர குஹாவின் India After Gandhi தமிழ் மொழி பெயர்ப்பின் முதல் பாகம் இது. உலகமெங்கும் பல லட்சம் பிரதிகள் விற்பனையாகிக்கொண்டிருக்கும் ஆங்கில நூலின் அதிகாரபூர்வமான தமிழ் மொழி பெயர்ப்பு. இந்தியா ஒரு தேசமாக என்றென்றும் உருவாகப் போவதில்லை என்றொரு பலமான கருத்து நிலவிவந்தது. மொழி, கலாசாரம், மதம், பண்..\nஇந்திய வரலாறு காந்திக்குப் பிறகு- பாகம் 2\nராமச்சந்திர குஹாவின் India After Gandhi தமிழ் மொழி பெயர்ப்பின் இரண்டாம் பாகம் இது. உலகமெங்கும் பல லட்சம் பிரதிகள் விற்பனையாகிக்கொண்டிருக்கும் ஆங்கில நூலின் அதிகாரபூர்வமான தமிழ் மொழி பெயர்ப்பு. இந்தியா ஒரு தேசமாக என்றென்றும் உருவாகப் போவதில்லை என்றொரு பலமான கருத்து நிலவிவந்தது. மொழி, கலாசாரம், மதம், ..\nஇந்நூல் மனிதனின் பேராசை, இயற்கையின் சீற்றங்கள், மரணித்த சுற்றுச்சூழலாளர்கள் என்று தொட்டுச் செல்கிறது.அடுத்த பத்தாண்டுகளில் நாம் எதிர்கொள்ளப் போகும் சு..\nநாம் அனைவரும் பெண்ணியவாதிகளாக இருக்க வேண்டும்\nநாம் என்னவாக இருக்கிறோமோ அதனை ஏற்றுக்கொள்ளாமல், நாம் என்னவாக இருக்க வேண்டும் என்பதை கட்டாயாப்படுத்துவதுதான் பாலின அடையாளத்தில் உள்ள தீமை. பாலின அடையாள..\nசெந்தமிழ்த்தேனீ கோயமுத்தூர் மாவட்டம் வடிவேலாம்பாளையம் என்ற சிற்றூரில் பிறந்தவர். கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றி ஊர் சுற்றும் விருப்பம் க..\nசினிமா பிரபலம் சின்மயி துவங்கி இலக்கியவாதி லீனா மணிமேகலை வரை மீ டூவில் புயலை கிளப்பினார்கள். இந்திய அளவில் சேத்தன் பகத், நானா படேகர், விகாஸ் பாஹ்ல், ர..\n'ஓகி' மரணங்கள்: இனப்படுகொலை என்கிறேன் நான்\nசுனாமிக்குப் பிறகு, தமிழகக் கடற்கரையோர மக்கள் சந்தித்த மிகப் பெரிய துயரம்… ஓகி கரையில் ஒரு பக்கம் உணவின்றித் தத்தளிக்க, இன்னொருபுறம் கடலில் மீன் பிடி..\n'தி இந்து' தீபாவளி மலர் 2017\nகாசி குறித்த ஆன்மிகப் பயண அனுபவம், நாடெங்கும் பக்தர்களை ஈர்க்கும் ஐந்து சக்தித் தல தெய்வங்களைப் பற்றிய கட்டுரைகள் ஆன்மிகப் பகுதியை அலங்கரிக்கின்றன. சி..\n13 வருடங்கள் ஒரு நக்ஸலைட்டின் சிறைக் குறிப்புகள்\nதன்னுடைய ‘குற்றவாளி’ வாழ்வின் கீழ்மைப்பட்ட வாசத்தைக் கொண்டு சிங் நம்முடைய ஆன்மாக்களை எழுப்புகிறார். உண்மையில் அவருடைய நினைவுக்குறிப்புகள் நெருப்பின் வ..\n26/11 மும்பை தாக்குதல் தரும் படிப்பினைகள்\n26/11 மும்பை தாக்குதல் தரும் படிப்பினைகள் 1992 டிசம்பர் 6 இந்து மத வெறியர்கள் பாபர் மசூதியை , இடித்த நாளிலிருந்து நிகழ்ந்த தொடர் அழிவுகள் இன்றும், இன்..\n26/11 மும்​பை தாக்குதல் தரும் படிப்பி​னைகள்\n1992 டிசம்பர் 6 இந்து மத வெறியர்கள் பாபர் மசூதியை , இடித்த நாளிலிர��ந்து நிகழ்ந்த தொடர் அழிவுகள் இன்றும், இன்னும் கட்டுப்பாடின்றி நிகழ்ந்து கொண்டிருக்..\n360° - ஜி.கார்ல் மார்க்ஸ்: இப்புத்தகம் சென்ற ஆண்டு தொடங்கி தற்போது வரையிலான இந்த காலத்தை ‘நிகழ்வுகளின் ஊழித்தாண்டவம்’ என்றே சொல்லலாம். விழித்தெழும் ..\n57 ஸ்நேகிதிகள் ஸ்னேகித்த புதினம்\nவாய்ப்பாடி, சென்னிமலை, ஊத்துக்குளி, பெருந்துறை, விஜயமங்களம் ஆகிய ஊர்களைச் சுத்தியே என்னோட கதைக் களம் இருக்கும். எழுத்துங்கிறது புதுச உருவாக்கிற விஷயம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657143354.77/wet/CC-MAIN-20200713064946-20200713094946-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.periyavaarul.com/post/2018/04/16/%E0%AE%B8-%E0%AE%B0-%E0%AE%AE-%E0%AE%A4-%E0%AE%AA%E0%AE%B5-%E0%AE%A9", "date_download": "2020-07-13T08:28:41Z", "digest": "sha1:VIUWNRQVAMCTVRI3INIFGIOZWODGWMIC", "length": 8658, "nlines": 69, "source_domain": "www.periyavaarul.com", "title": "ஸ்ரீ மாதா பவானி", "raw_content": "\nவிவாஹ ப்ராப்தம், புத்ர பாக்கியம், சகல சௌபாக்கியங்களையும் நல்கிடும் ஸ்ரீமாதா பவானியின் திருவுருவப் படத்தினை அனேகம் பக்தர்கள் வேண்டி கேட்டு வருகின்றனர். ஸ்ரீமஹாபெரியவா 1960-களில் தம்மை அண்டிவந்த பெற்றோர்களுக்கு அவர்கள் பிள்ளைகளுக்கு விவாஹ பிராப்தத்திற்கென ஸ்ரீமாதா பவானியின் திருவுருவப் படத்தினையும் ஸ்லோகத்தினையும் அளித்தது நாம் அனைவரும் அறிவோம். இந்த அம்பாள் திருவுருவப்படத்தினை ப்ரிண்ட் செய்து கண்ணாடி பிரேம் போட்டு அம்பாளின் பாதத்திலிருந்து சந்தனம் குங்குமம் இட்டு இடமிருந்து வலமாக ஒரு வட்டமாக வைத்து வர வேண்டும். இந்த ஸ்லோகத்தினை 11 முறை பக்தியுடனாக பாராயணம் செய்து புஷ்பம் சமர்ப்பித்து பிராப்தம் வேண்டுவோர் செய்து வர சர்வ நிச்சயமாக பலன் உண்டு. கடந்த சில வருடங்களாக பெரியவா கருணையிலே இதனை ப்ரிண்ட் செய்து அடியேன் செல்லும் இடங்களிலெல்லாம் பக்தர்களுக்கு வழங்கி வருகிறேன். அம்பிகையை வழிபட்டு பலனடைந்தவர்கள் ஆயிரமாயிரம் பேர்களுண்டு. காரணம் இத்துனை வருடங்களாக இதனை ஒரு யக்ஞமாக என்னால் இயன்ற சமயத்திலெல்லாம் சிறுகச் சிறுக ப்ரிண்ட் செய்து அன்பர்களுக்கு அவர்களுடைய பக்தியையும் சிரத்தையையுமே இதனுடைய விலையாக பாவித்து வினியோகம் செய்து வருகின்றேன். தற்போது நிறைய அன்பர்கள் வெளியூர்களிலே வடிப்பவர்களும் அம்பிகையின் படம் வேண்டி செய்தி அனுப்பி வருகின்றனர். அவர்களும் பலன் அடைதும் பொருட்டு இன்று புண்ணிய பொழுதினிலே இதனைப் பகிர்கின்றேன். சிலர் தம் பிள்ளைகளுக்��ாக நாங்கள் செய்யலாமா என்று கேட்கின்றனர். செய்யலாம்; தவறில்லை. ஆயினும் யாருக்கு பசி எடுக்கிறதோ அவர் சாப்பிட்டால் மட்டுமே அவரது பசி அடங்கும் என்பதை நாமெல்லாம் உணர்ந்தது தாமே நம்பினார் கெடுவதில்லை என்பர்; அவ்வண்ணமாக குருவினுடைய வாக்கினை நம்பி அம்பாள் பவானியை பிரார்த்தித்து பலன் அடைய வேணுமாய் வேண்டிக் கொண்டு இன்றைய தினம் தேவி ஸ்ரீபவானியின் திருவுருவப் படத்தினை இங்கு பகிர்கின்றேன். ஒருவேளை இதனை எப்படி தரவிறக்கம் செய்வது என தெரியாதவர்கள் நண்பர்களிடம் கேட்டுக் கொண்டு இதனை தரவிறக்கம் செய்து கொண்டு பிரிண்ட் செய்து கொள்ளவும். இயன்றவர்கள் இதனை தரவிறக்கம் செய்து கொண்டு வேண்டுபவர்களுக்கும் பகிருங்கள். நம்மால் இயன்ற ஓர் உதவியைச் செய்தது போலாகுமாச்சே நம்பினார் கெடுவதில்லை என்பர்; அவ்வண்ணமாக குருவினுடைய வாக்கினை நம்பி அம்பாள் பவானியை பிரார்த்தித்து பலன் அடைய வேணுமாய் வேண்டிக் கொண்டு இன்றைய தினம் தேவி ஸ்ரீபவானியின் திருவுருவப் படத்தினை இங்கு பகிர்கின்றேன். ஒருவேளை இதனை எப்படி தரவிறக்கம் செய்வது என தெரியாதவர்கள் நண்பர்களிடம் கேட்டுக் கொண்டு இதனை தரவிறக்கம் செய்து கொண்டு பிரிண்ட் செய்து கொள்ளவும். இயன்றவர்கள் இதனை தரவிறக்கம் செய்து கொண்டு வேண்டுபவர்களுக்கும் பகிருங்கள். நம்மால் இயன்ற ஓர் உதவியைச் செய்தது போலாகுமாச்சே விளம்பி பிறந்துள்ள வேளைதனிலே அனைவருக்கும் மாதா ஸ்ரீபவானியைப் பகிர்ந்த திருப்தி. திருமண பிராப்தமும், புத்ரபாக்கியமும் வேண்டுவோர் அனைவருக்காகவும் குருவை ப்ரார்த்தித்து சாஷ்டாங்கமாக நமஸ்காரம் செய்கின்றேன். அருட்கூர்ந்து அன்பர்கள் இந்தப் பதிவை தாங்கள் இணைந்துள்ள முகனூல் க்ரூப்களிலும் வாட்ஸ் அப் குழுக்களிலும் பகிர்ந்து அனைவருக்கும் கிடைக்கச் செய்யுங்கள். இந்தப் பதிவுக்கு கருத்து தெரிவித்தலில் உள்ள சங்கர கோஷத்தை விடவும் அதிக பலன் இதனைப் பகிர்ந்து உங்கள் மூலம்அஅக ஒருவர் பலன் பெறுவரேயாயின் சர்வ நிச்சயமாக அந்த புண்ணியம் உங்களைக் காக்கும். குருவுண்டு - பயமில்லை; குறையேதும் இனியில்லை. பெரியவா கடாக்ஷம் பரிபூர்ணம். நமஸ்காரங்களுடன் சாணு புத்திரன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657143354.77/wet/CC-MAIN-20200713064946-20200713094946-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/community/01/165737?ref=archive-feed", "date_download": "2020-07-13T08:40:00Z", "digest": "sha1:KPLTY2CF5N36BH7LB5E5P7ESGKU2QBUF", "length": 8696, "nlines": 149, "source_domain": "www.tamilwin.com", "title": "மட்டக்களப்பு மக்களின் நலன் கருதி குறுந்தகவல் சேவை - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன் செவ்வாய்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nமட்டக்களப்பு மக்களின் நலன் கருதி குறுந்தகவல் சேவை\nதேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் மட்டக்களப்பு பிராந்திய முகாமையாளர் அலுவலகம் வாடிக்கையாளர்களின் நலன் கருதி குறுந்தகவல் சேவை ஒன்றினை வழங்கி வருகின்றது.\nஇது தொடர்பில் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் மட்டக்களப்பு பிராந்திய முகாமையாளர் டி.ஏ.பிரகாஷ மேலும் கூறுகையில்,\nமட்டக்களப்பு பிராந்தியத்தில் நீர்த்துண்டிப்பு, நீர் கட்டண விபரம் மற்றும் அதனுடன் தொடர்புபட்ட இதர தகவல்களை கையடக்க தொலைபேசி மூலம் உடனுக்குடன் இலவசமாக பெற்றுக்கொள்ள முடியும்.\nஇதனால் அவ்வப்போது மேற்கொள்ளப்படும் பராமரிப்பு மற்றும் திருத்த வேலை காரணமாக ஏற்படும் நீர் தடை தொடர்பிலான தகவல்களை பெற்றுக் கொள்ள முடியும்.\nஇந்த சேவையினை உங்களின் கையடக்க தொலைபேசியில் செயற்படுத்துவதற்கு F இடைவெளி @battiwater என டைப் செய்து 40404 என்னும் இலக்கத்திற்கு sms செய்யவும் (உதாரணம்:- F @battiwater send to 40404)\nமேலும் இந்த தகவலினை ஏனையவர்களுக்கும் தெரியப்படுத்தி அவர்களும் இச்சேவையின் பயனை பெற்றுக்கொள்ள உதவ வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஎளிமையான பதிவு, எண்ணற்ற இலங்கை தமிழர்களுக்கான வரன்கள், உலகளாவிய தேடல் இவையனைத்தும் ஒரே இடத்தில், உங்கள் வெடிங்மானில். பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச��� செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657143354.77/wet/CC-MAIN-20200713064946-20200713094946-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=13119", "date_download": "2020-07-13T06:56:24Z", "digest": "sha1:44777HOPJHN7UWLUEND5O5ILPYX7N4K6", "length": 19248, "nlines": 221, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nதிங்கள் | 13 ஜுலை 2020 | துல்ஹஜ் 347, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:06 உதயம் 00:08\nமறைவு 18:41 மறைவு 12:32\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nவியாழன், பிப்ரவரி 27, 2014\nதேசிய அளவிலான கையெழுத்துப் போட்டியில் எல்.கே. மெட்ரிக் பள்ளி மாணவி இரண்டாமிடம் பெற்று சாதனை\nசெய்தி: எஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)\nஇந்த பக்கம் 2113 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (1) <> கருத்து பதிவு செய்ய\n(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)\n{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}\nமஹாராஷ்டிர மாநிலம் - புனே நகரிலுள்ள Students Development Society சார்பில், பள்ளி மாணவ-மாணவியர் பங்கேற்கும் தேசிய அளவிலான கையெழுத்து மற்றும் வண்ணந்தீட்டும் போட்டிகள் நடைபெற்றன.\nநாடு முழுவதிலுமிருந்து எல்.கே.ஜி. முதல் 09ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ-மாணவியர் - கையெழுத்துப் போட்டியில் 234 பேரும், வண்ணந்தீட்டும் போட்டியில் 398 பேரும் பங்கேற்றனர்.\nகையெழுத்துப் போட்டியில், காயல்பட்டினம் எல்.கே.மேனிலைப்பள்ளியின் 08ஆம் வகுப்பு மாணவி கே.ஆர்.கதீஜத் நூரிய்யா தேசிய அளவில் இரண்டாமிடம் பெற்று சாதனை புரிந்துள்ளார். அவருக்கு ரூபாய் 5 ஆயிரம் பணப்பரிசு, பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.\nஇப்போட்டிகளில் பங்கேற்ற எல்.கே. மெட்ரிக் பள்ளியின் 8 மாணவியருக்கு கலா கவ்ரவ் 2013 விருது வழங்கப்பட்டுள்ளது. விருது பெற்ற மாணவியர் விபரம் வருமாறு:-\n(1) ஓ.ஓவியா – 03ஆம் வகுப்பு\n(2) ஜி.ஷாம்னி - 06ஆம் வகுப்பு\n(3) கே.ஆர்.கதீஜத் நூரிய்யா – 08ஆம் வகுப்பு\n(4) எம்.ஜெய்ஸி கரோலின் – எல்.கே.ஜி.\n(5) எம்.எம்.செய்யித் சுஹைல் - 01ஆம் வகுப்பு\n(6) ஐ.கே.ஃபாத்திமா முகர்ரமா - 04ஆம் வகுப்பு\n(7) எம்.ஆமினா ஃபரீதா - 05ஆம் வகுப்பு\n(8) எம்.எஸ்.ஃபாத்திமா ஹமீதா - 09ஆம் வகுப்பு\nஇம்மாணவியருக்கு பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளன. பரிசு பெற்ற மாணவியரை பள்ளியின் தலைமையாசிரியை மீனா சேகர் மற்றும் ஆசிரியையர் பாராட்டினர்.\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஇறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>\nவரும் காலங்களில் இன்னும் பல வெற்றிகள் பெற என் வாழ்த்துக்கள்\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nமுதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nபிப்ரவரி 28 (2014) அன்று காயல்பட்டினம் கடலின் காட்சி\nநாடாளுமன்றத் தேர்தல் 2014: கோட்டாட்சியர் தலைமையில் தேர்தல் பணியாளர்களுக்கான பயிற்சி முகாம்\nகாயல்பட்டினம் நகர்மன்ற வங்கி கணக்கு விபரங்களை தனது இணையதளத்தில் வெளியிட்டுள்ளார் நகர்மன்றத் தலைவர்\nதமிழகத்தின் தினசரி மின்சார உற்பத்தி நிலை பிப்ரவரி 28 தகவல்\nலோக்சபா தேர்தலுக்கு பின், என்ன நிலை என்பதை, இப்போதே யூகித்து கூற முடியாது: பா.ஜ.க. கூட்டணி குறித்து தினமலர் நாளிதழுக்கு கருணாநிதி பேட்டி\nபாபநாசம் அணையின் பிப்ரவரி 28 (2014 / 2013) நிலவரம்\nபிப்ரவரி 27 (2014) அன்று காயல்பட்டினம் கடலின் காட்சி\nமார்ச் 04 அன்று தூத்துக்குடி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு\nநகர அதிமுக சார்பில், தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் 66ஆவது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம்\nஜமாஅத்துல் அவ்வல் 1435 எப்போது துவங்குகிறது\nதமிழகத்தின் தினசரி மின்சார உற்பத்தி நிலை பிப்ரவரி 27 தகவல்\nராஜீவ் கொலை வழக்கு: நளினி உள்பட 4 பேர் விடுதலைக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை\nபாபநாசம் அணையின் பிப்ரவரி 27 (2014 / 2013) நிலவரம்\nஒப்பந்தப்புள்ளி விபரங்கள்படி போடப்பட்டுள்ளதா வால்வு தொட்டிகள்\nதமிழகத்தின் தினசரி மின்சார உற்பத்தி நிலை பிப்ரவரி 26 தகவல்\nபணியிடைநீக்கம் செய்யப்பட்ட ஆ��ிரியர்களை மீண்டும் பணியில் அமர்த்தக் கோரி சென்ட்ரல் மேனிலைப்பள்ளி மாணவர்கள் வகுப்பறை புறக்கணிப்பு போராட்டம் பேச்சுவார்த்தையில் தீர்வு\nஅரசுத் தேர்வு எழுதவிருக்கும் மாணவர்களுக்கு எல்.கே.பள்ளி தலைமையாசிரியர், ஆசிரியர்கள் அறிவுரை\nஅரசு உத்தரவுப்படி, எல்.கே. மேனிலைப்பள்ளியில் ப்ளஸ் 2 அரசுத் தேர்வு விடைத்தாள்கள் தைக்கும் பணி துவக்கம்\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657143354.77/wet/CC-MAIN-20200713064946-20200713094946-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=20742", "date_download": "2020-07-13T07:33:36Z", "digest": "sha1:3K7FTH4US3A4ZP66VQGUCZ5OJCXHSH5D", "length": 19950, "nlines": 217, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nதிங்கள் | 13 ஜுலை 2020 | துல்ஹஜ் 347, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:06 உதயம் 00:08\nமறைவு 18:41 மறைவு 12:32\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\n” குழும நிர்வாகியின் மாமனார் காலமானார் இன்று 13.00 மணிக்கு நல்லடக்கம்\nசெய்தி: எஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)\nஇந்த பக்கம் 1002 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (0) <> கருத்து பதிவு செய்ய\n(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)\n{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}\n” சமூக ஊடகக் குழுமத்தின் நிர்வாகிகளுள் ஒருவரான ஹாஃபிழ் எம்.எம்.முஜாஹித் அலீ உடைய மாமனார் – காயல்பட்டினம் தைக்கா தெருவைச் சேர்ந்த ‘எட்டுக்கடை’ என்.எம்.ஷாஹுல் ஹமீத், நேற்று (13.07.2018. வெள்ளிக்கிழமை) 22.00 மணியளவில் காலமானார். அவருக்கு வயது 70. அன்னார்,\nமர்ஹூம் ‘எட்டுக்கடை’ செ.யீ.ஷாஹுல் ஹமீத் அவர்களின் பேரரும்,\nமர்ஹூம் எஸ்.எச்.நெய்னா முஹம்மத் அவர்களின் மூத்த மகனும்,\nமர்ஹூம் வட்டம் முஹம்மத் அபூபக்கர் அவர்களின் மருமகனாரும்,\nஎன்.எம்.செய்யித் அஹ்மத் என்பவரது சகோதரரும்,\nஎஸ்.எச்.நெய்னா முஹம்மத் என்பவரது தந்தையும்,\nகோட்டயம் ஏ.எச்.அபூபக்கர், “நடப்பது என்ன” சமூக ஊடகக் குழும நிர்வாகிகளுள் ஒருவரான ஹாஃபிழ் எம்.எம்.முஜாஹித் அலீ ஆகியோரது மாமனாரும்,\nசாமு ஷிஹாபுத்தீன், கோஸ் முஹம்மத், மர்ஹூம் கிதுரு முஹம்மத், முஹம்மத் இஸ்மாஈல் நஜீப், ஆர்.மொகுதூம் முஹம்மத் ஆகியோரது மைத்துனரும்,\nமுஹம்மத் ஃபவ்ஸ், முஹம்மத் ஃபாஸீ, பாதுல் அஸ்ஹப், ஹஸன் அப்துல் காதிர், முஸ்தஃபா, ரஜீன், நெய்னா முஹம்மத் அப்துஷ் ஷுக்கூர், அப்துர்ரஹ்மான் ஆகியோரது தாய்மாமாவும்,\nமுஹம்மத் வஜீர் என்பவரது பெரிய தந்தையும்,\nஏ.ஆர்.சதக்கத்துல்லாஹ், ஹுமைத், ஹுபைப், ஹுஃபைழ் ஆகியோரது பாட்டனாருமாவார்.\nகளவா எம்.ஏ.முஹம்மத் அபூபக்கர் என்பவரது சகலையும்,\nமர்ஹூம் வட்டம் அபுல் ஹஸன், ஆசிரியர் வட்டம் எம்.ஏ.புகாரீ, வட்டம் மஹ்மூத், வட்டம் முஹம்மத் நூஹ் ஆகியோரது மச்சானும்,\nஐ.ஐ.எம். பைத்துல்மால் நிர்வாகி எஸ்.எம்.அமானுல்லாஹ் உடைய ஒன்றுவிட்ட சகோதரரும்,\nஅன்னாரின் ஜனாஸா, இன்று ளுஹ்ர் தொழுகைக்குப் பின் – 13.00 மணியளவில், காயல்பட்டினம் மகுதூம் ஜும்ஆ பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஇந்த ஆக்கத்திற்கு முதலில் கருத்து பதிபவராக நீங்கள் இருங்கள்\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nநாளிதழ்களில் இன்று: 18-07-2018 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (18/7/2018) [Views - 463; Comments - 0]\n” ஆறுதல் கூறிய KSC ரசிகர்கள் (\nநாளிதழ்களில் இன்று: 17-07-2018 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (17/7/2018) [Views - 383; Comments - 0]\nநாளிதழ்களில் இன்று: 16-07-2018 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (16/7/2018) [Views - 422; Comments - 0]\nநாளிதழ்களில் இன்று: 15-07-2018 நாளின் சென்னை காலை நாளித���்களில்... (15/7/2018) [Views - 394; Comments - 0]\nகாயல்பட்டணம்.காம் ‘எழுத்து மேடை’ ஆசிரியரின் தந்தை காலமானார் இன்று 11.00 மணிக்கு நல்லடக்கம் இன்று 11.00 மணிக்கு நல்லடக்கம்\nகாயல்பட்டினம் நகராட்சி சார்பில் கடைகளில் - தடை செய்யப்பட்ட ப்ளாஸ்டிக் பொருட்கள் சோதனை 14 கிலோ பொருட்கள் பறிமுதல் 14 கிலோ பொருட்கள் பறிமுதல் ரூ. 3,300 அபராதம்\n” நிர்வாகியின் மாமனார் மறைவுக்கு குழுமம் இரங்கல்\nவி யுனைட்டெட் KPL 2018 கால்பந்துப் போட்டி: நைட் ரைடர்ஸ் அணி கோப்பை வென்றது\nகடற்கரை அருகே ஹாஜி வி.எம்.எஸ். லெப்பை மைதானம்: சட்டமன்ற உறுப்பினர் கே.ஏ.எம்.முஹம்மத் அபூபக்கர் திறந்து வைத்தார்\nநாளிதழ்களில் இன்று: 14-07-2018 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (14/7/2018) [Views - 383; Comments - 0]\nநாளிதழ்களில் இன்று: 13-07-2018 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (13/7/2018) [Views - 350; Comments - 0]\nசின்ன முத்துவாப்பா தைக்காவில் 136ஆம் ஆண்டு கந்தூரி திரளானோர் பங்கேற்பு\n14 சதவிகித வாக்காளர்களைக் கொண்ட காயல்பட்டினத்திற்கு திருச்செந்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் இதுவரை ஒதுக்கியுள்ள நிதி 5 சதவிகிதம் த.அ.உரிமை சட்டத்தின் கீழ் பெற்ற தகவலை வெளியிட்டது “நடப்பது என்ன த.அ.உரிமை சட்டத்தின் கீழ் பெற்ற தகவலை வெளியிட்டது “நடப்பது என்ன” குழுமம்\nதிருச்செந்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் காயல்பட்டினம் பகுதிக்கு எவ்வளவு நிதி ஒதுக்கினார் த.அ.உரிமை சட்டம் மூலம் 2011-2012 முதலான ஆண்டுகளுக்கு “நடப்பது என்ன த.அ.உரிமை சட்டம் மூலம் 2011-2012 முதலான ஆண்டுகளுக்கு “நடப்பது என்ன” குழுமம் பெற்ற தகவல் வெளியீடு” குழுமம் பெற்ற தகவல் வெளியீடு\nஆக்கிரமிப்பு செய்யும் நிறுவனங்களின் உரிமத்தை ரத்து செய்க ஆணையரிடம் “நடப்பது என்ன\nநகராட்சிக்குட்பட்ட சாலைகளிலுள்ள வேகத்தடைகளை விதிமுறைகள் படி மாற்றிடுக ஆணையரிடம் “நடப்பது என்ன\nஹாங்காங் பேரவை பிரதிநிதியின் தாய்மாமா காலமானார் இன்று 10.00 மணிக்கு நல்லடக்கம் இன்று 10.00 மணிக்கு நல்லடக்கம்\nநாளிதழ்களில் இன்று: 13-07-2018 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (12/7/2018) [Views - 518; Comments - 0]\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657143354.77/wet/CC-MAIN-20200713064946-20200713094946-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.akaramuthala.in/modernliterature/paadal/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0-8/", "date_download": "2020-07-13T08:42:35Z", "digest": "sha1:3RWSD74XYUPODYFD4MUJCWN5A4WUZ6T6", "length": 19355, "nlines": 344, "source_domain": "www.akaramuthala.in", "title": "காலத்தின் குறள் பெரியார் : 7 – ச.ச.வேலரசு (எ) தமிழரசன் - அகர முதல", "raw_content": "\nஉறுதிமொழிஞர் தொல்காப்பியம் சங்க இலக்கியம் திருக்குறள் இக்கால இலக்கியம் நிகழ்வுகள் நோக்கம் -- தொடர்பு\nகாலத்தின் குறள் பெரியார் : 7 – ச.ச.வேலரசு (எ) தமிழரசன்\nகாலத்தின் குறள் பெரியார் : 7 – ச.ச.வேலரசு (எ) தமிழரசன்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 11 February 2018 No Comment\n(காலத்தின் குறள் பெரியார் : 6 – ச.ச.வேலரசு (எ) தமிழரசன் தொடர்ச்சி)\n1.அற்றார்க்கே ஒன்றாற்றி உற்றாரைப் பேணுதல்\n2.தொண்டறம் என்னும்நல் தூயதோர்க் கொள்கையைக்\n3.எதிர்பார்ப்பே இன்றி இயன்றதைச்செய் அஃதே\n4.கொல்லாமை வேண்டும் உடன்பிறப்பாம் மாந்தரை\n5.விழச்செய்தார் மாயையில் பேதையரைத் தட்டி\n6.மறத்தால் விழவில்லை மாயையில் வீழ்ந்தோம்\n7.தடியூன்றித் தந்தை தளர்வின்றிக் காத்தார்\n8.வல்லான் வகுத்ததே வாய்க்கால் எனுமுரையைச்\n9.இல்லாமை நீக்கியே எல்லோருக் கும்உரிமை\n10.இல்லறம் ஏற்கும் துறவறம் ஈதிரண்டை\nTopics: கவிதை, பாடல் Tags: காலத்தின் குறள் பெரியார், ச.ச.வேலரசு (எ) தமிழரசன், தொண்டறம், வாழ்க்கை வரலாறு\nகாலத்தின் குறள் பெரியார் : 11 – ச.ச.வேலரசு (எ) தமிழரசன்\nகாலத்தின் குறள் பெரியார் : 10 – ச.ச.வேலரசு (எ) தமிழரசன்\nகாலத்தின் குறள் பெரியார் : 9 – ச.ச.வேலரசு (எ) தமிழரசன்\nகாலத்தின் குறள் பெரியார் : 8 – ச.ச.வேலரசு (எ) தமிழரசன்\nகாலத்தின் குறள் பெரியார் : 6 – ச.ச.வேலரசு (எ) தமிழரசன்\nகாலத்தின் குறள் பெரியார் : 5 – ச.ச.வேலரசு (எ) தமிழரசன்\n« வழக்காடு மொழி – தமிழுக்கும் தமிழர்க்கும் அநீதி இழைக்கும் மத்திய மாநில அரசுகள்\nஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் 39 – வல்லிக்கண்ணன் »\nஆளுநர் கிரண்(பேடி) செயல்பாடுகள் செம்மையானவை அல்ல\n முகநூலில் சொல்லாய்வு, சொல், சொற்களம், தமிழ்ச்சொல்லாய்வு முதலான பெயர்களில்...\nசங்கத்தமிழ்த் தரவு தகைமையாளர் பாண்டியராசாவின் சங்கச் சோலை – இலக்குவனார் திருவள்ளுவன்\nசங்கத்தமிழ்த் தரவு தகைமையாளர் பாண்டியராசாவின் சங்கச் சோலை கணிணி உகத்தில் கணிணி வழியாகத்...\nமகுடை – கரோனா நோயர் தொடர்பான சொற்களை அறிவோம்\nமகுடை - கரோனா நோயர் தொடர்பான சொற்களை அறிவோம்\nமகுடை – கரோனா தொற்றி தொடர்பான சொற்களை அறிவோம்\nமகுடை - கரோனா தொற்றி தொடர்பான சொற்களை அறிவோம்\nவெருளி அறிவியல் – உரூ. 1500/- விலையுள்ள இந்நூலை இலவயமாகப் படிக்க வாய்ப்பு\nவெருளி அறிவியல் - உரூ. 1500/ விலையுள்ள இந்நூலை இலவயமாகப் படிக்க வாய்ப்பு\nசங்கக் காலத்தில் நோய் தீரத் தனிமைப்படுத்தல் – நாக.இளங்கோவன்\nஉலகத்தமிழர் பேரவையின் அந்தமான் தமிழர்கள் – பகிர்வாடல்\nகுவிகம் இணைய அளவளாவல்: காத்தாடி நாடகமும் புத்த அறிமுகமும்\nதமிழும் ஒருங்குகுறியும் – இணைய உரையாடல்\nசீறா தரும் தன்னம்பிக்கை, கருத்தரங்கம்\nஇலக்குவனார் திருவள்ளுவன் on தமிழும் ஒருங்குகுறியும் – இணைய உரையாடல்\nManoharan on தமிழும் ஒருங்குகுறியும் – இணைய உரையாடல்\nஇ.பு.ஞானப்பிரகாசன் on அயற்சொற்களைத் தமிழ் மயமாக்காதீர்\nஇ.பு.ஞானப்பிரகாசன் on அயற்சொற்களைத் தமிழ் மயமாக்காதீர்\nபுலவர் சந.இளங்குமரன் on மறக்க முடியுமா பெருமழைப்புலவர் பொ.வே.சோமசுந்தரனார் : எழில்.இளங்கோவன்\nஉலகத்தமிழர் பேரவையின் அந்தமான் தமிழர்கள் – பகிர்வாடல்\nகுவிகம் இணைய அளவளாவல்: காத்தாடி நாடகமும் புத்த அறிமுகமும்\nதமிழும் ஒருங்குகுறியும் – இணைய உரையாடல்\nசீறா தரும் தன்னம்பிக்கை, கருத்தரங்கம்\nஒய்எம்சிஏ பக்தவத்சலம் இலக்கியத் தொண்டில் விடை பெற்றார்\nயாழ்ப்பாண நூலக எரிப்பு இனஅழிப்பின் பகுதியே\nசங்கக் காலத்தில் நோய் தீரத் தனிமைப்படுத்தல் – நாக.இளங்கோவன்\nசிறப்புக் கட்டுரை: பாராட்டுக்குரிய ஊர்ப்பெயர் ஆணையைத் திரும்பப் பெறுக\nஇலக்குவனார் மறுபதிப்பாய் இவரைச் சொல்வேன்\nதரணி ஆளும் தமிழ் – கா.ந.கல்யாணசுந்தரம்\nஞாலம் – கவிஞர்களுக்கு ஓர் அறிவிப்பு\nஅவலநிலையில் அல்லல்படும் தொழிலாளிகள் – பாகை. இரா.கண்ணதாசன்\nIlakkuvanar Thiruvalluvan Prof.Dr.S.Ilakkuvanar இலக்குவனார் திருவள்ளுவன் தமிழ் திருவள்ளுவர் இ.பு.ஞானப்பிரகாசன் வைகை அனிசு குறள்நெறி technical terms கலை���்சொல் இனப்படுகொலை கவிதை ஈழம் thirukkural சென்னை நூல் வெளியீடு தேவதானப்பட்டி மறைமலை இலக்குவனார் திருக்குறள் கருத்தரங்கம் தேனி புதுச்சேரி வைகை அனீசு செயலலிதா நினைவேந்தல்\nசங்கக் காலத்தில் நோய் தீரத் தனிமைப்படுத்தல் – நாக.இளங்கோவன்\nஉலகத்தமிழர் பேரவையின் அந்தமான் தமிழர்கள் – பகிர்வாடல்\nகுவிகம் இணைய அளவளாவல்: காத்தாடி நாடகமும் புத்த அறிமுகமும்\nதமிழும் ஒருங்குகுறியும் – இணைய உரையாடல்\nசீறா தரும் தன்னம்பிக்கை, கருத்தரங்கம்\nஇலக்குவனார் திருவள்ளுவன் - அலைபேசி 98844 81652...\nManoharan - ஐயா , உங்களின் தொடர்பு எண்ணைத் தெரிவிக்க வேண்ட...\nஇ.பு.ஞானப்பிரகாசன் - ஒலிபெயர்ப்பு என்பது மொழிபெயர்ப்புப் போல் ஒரு தனி ம...\nஇ.பு.ஞானப்பிரகாசன் - பெருமதிப்பிற்குரிய என்று பொதுவாகக் கடிதங்களின் துவ...\nபுலவர் சந.இளங்குமரன் - பெருமழைப் புலவர் பற்றிய அருமையான தரவுகள். பெருமழைய...\n85 சித்தர் நூல்கள் விவரம் - பொன்னையா சாமிகள் (27)\nதமிழைத் தாங்கும் தமிழ் வழிப்பள்ளிகள் - 4 (8)\nதேசிய விண்வெளித் தொலையுணர்வு மையத்தில் தொழில்பயிலுநர் பயிற்சி (8)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657143354.77/wet/CC-MAIN-20200713064946-20200713094946-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ayngaran.com/newsdetails.php?newsid=6589", "date_download": "2020-07-13T07:25:14Z", "digest": "sha1:MWTFX6XWDKWYNIVDYXGS6DU7NATM3Y5Z", "length": 3454, "nlines": 66, "source_domain": "www.ayngaran.com", "title": "Ayngaran International", "raw_content": "\nமாஸ்டர் படத்திற்காக விஜய்யின் ‘ஒரு குட்டி கதை’ பாடல்\nதனுஷ், சினேகா நடிக்கும் பட்டாஸ் டிரைலர் இன்று வெளியானது\nவைரலாகும் சிம்பு நடிக்கும் மஹா படத்தின் போஸ்டர்\nதனுஷ் நடித்த 2 படங்கள் ஒரே நாளில் வெளியாகிறது\nஆர்.கண்ணன் இயக்கத்தில் அதர்வா – அனுபமா நடிப்பில் புதிய படம்\nகார்த்தி நடிக்கும் 'தம்பி' படத்தின் இசை மற்றும் வெளியீட்டு தேதி\nசிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள 'ஹீரோ' படத்தின் வீடியோ கேம்\nபொன்ராம் இயக்கத்தில் சசிகுமார் நடிக்கும் ‘எம்ஜிஆர் மகன்’ படப்பிடிப்பு நிறைவடைந்தது\nமொத்தத்தில் ‘சங்கத்தமிழன்’ கமர்சியல் விருந்து. - விமர்சனம்\nமொத்தத்தில் ‘ஆக்‌ஷன்’ வெறித்தனம் - விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657143354.77/wet/CC-MAIN-20200713064946-20200713094946-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2009-11-06-11-47-46/162013/23451-2013-04-02-09-24-47", "date_download": "2020-07-13T07:31:49Z", "digest": "sha1:5TN33UC4H4RUCC2Q4I7TORRFY3HENG2G", "length": 29842, "nlines": 248, "source_domain": "www.keetru.com", "title": "அமெரிக்கத் தீர்மானமும் நம் நிலைப்பாடும்", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று குழுவில் இருந்து ஓர் ஆங்கில இணைய தளம் - butitis.com\nகருஞ்சட்டைத் தமிழர் - மார்ச்16_2013\nபோர்க் குற்றம் - உள்நாட்டு விசாரணை பயன் தராது\nபுது தில்லியைக் குறிவைக்க வேண்டும் தமிழகம்\nமே 29-இல் தமிழினப் படுகொலைக்கு சென்னை மெரீனாவில் நினைவேந்துவோம்\nஅய்.நா. என்ன செய்யப் போகிறது\nதமிழ் இனத்தை ஐ.நா. மன்றம் பாதுகாக்காது - தனிநாடு தான் பாதுகாக்கும்\nராஜபக்சேவுக்கு ஆதரவாக இந்திய அரசு செயல்படுவது படுபயங்கரமானது\nஐ.நா.வை கையாளல் - ஒரு தமிழகம் சார்ந்த நோக்கு\nசிறிலங்காவை பன்னாட்டு குற்றவியல் நீதிமன்றம் முன்நிறுத்துக\nகிரீமி லேயர் மூலமாக நசுக்கப்படும் இதர பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீடு\nகொரோனா: எப்போது முடியும், எப்படி முடியும்\nமாரிதாஸ் எனும் அண்டப்புளுகன் ஆகாசப்புளுகன்\nசூஃபியும் சுஜாதேயும் - சினிமா ஒரு பார்வை\nஆஸ்திகர்களே இதற்கு யார் பொறுப்பாளி\nகுணசேகரன்களின் பின்னணி - ஊடகத் துறையிலும் வகுப்புவாரி உரிமைப் போரைத் தொடங்குவோம்\nகருஞ்சட்டைத் தமிழர் - மார்ச்16_2013\nபிரிவு: கருஞ்சட்டைத் தமிழர் - மார்ச்16_2013\nவெளியிடப்பட்டது: 02 ஏப்ரல் 2013\nஅமெரிக்கத் தீர்மானமும் நம் நிலைப்பாடும்\nஎதிர்வரும் 21,22 தேதிகளில், சிறீலங்கா அரசு தொடர்பாக அமெரிக்கா கொண்டு வந்துள்ள தீர்மானத்தின் மீது, ஐக்கிய நாடுகள் அவை மனித உரிமைப் பாதுகாப்புக் குழுவில் (UNHRC) வாக்கெடுப்பு நடைபெறவுள்ளது. சென்ற ஆண்டை விடக் கூடுத லான நாடுகளின் ஆதரவோடு, இவ்வாண்டு அத்தீர்மானம் நிறை வேறிவிடும் என்பதே பலரின் கணிப்பாகவும் உள்ளது. இந்நிலை யில், அமெரிக்கத் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் என்னும் குரல் ஒரு புறமும், அத்தீர்மானத்தைக் கண்டிக்கிறோம் என்னும் குரல் மறுபுறமும் கேட்கின்றன. எனவே அமெரிக்கத் தீர்மானம் என்ன சொல்கிறது, அதனை ஆதரிக்க வேண்டுமா, கூடாதா என்பன போன்ற குழப்பங்கள் எங்கும் எழுந்துள்ளன.\nகடந்த ஒரு மாதமாகவே அமெரிக்கத் தீர்மானம் குறித்த பேச்சுகள் நடைபெற்று வருகின்றன என்ற போதிலும், இவ்விதழ் அச்சுக்குப் போகும் தருணத்தில்தான் அதிகாரப்பூர்வமாக அத்தீர்மானம் மனித உரிமைக் குழு உறுப்பு நாடுகளிடம் தாக்கல் செய்யப்படவுள்ளது. எனவே, இன்று வரை பேசப்படுவதெல்லாம், இணையத்தளத்தின் வழி கசிந்த தீர்மான அறிக்கையே எனினும், 90 விழுக்காடு அந்த அறிக்கையில் உள்ள பகுதிகள், அதிகாரப்பூர்வ அறிக்கையிலும் இருக்கவே செய்யும். ஒரு சில கூட்டல், குறைத்தல்கள் இருக்கலாம். எனவே நமக்குக் கிடைத் துள்ள வரைவுத் தீர்மான (Draft Resolution) அடிப்படையில் இங்கு சில செய்திகளை நாம் விவாதிக்கலாம்.\nதீர்மானத்தை எதிர்ப்போர், பின் வரும் காரணங்களைச் சுட்டுகின்றனர்.\n1.அமெரிக்கத் தீர்மானம் உப்புச் சப்பற்றதாக உள்ளது.\n2.இலங்கையின் அனுமதியுடன்தான் விசாரணை என்பதால், இத்தீர்மானம் கொலைகாரனையே நீதிபதி ஆக்குகின்றது.\n4.இனப்படுகொலை (Genocide) வெறும் போர்க்குற்றமாக (War Crimes) மட்டுமே காட்டப்பட்டுள்ளது.\nமேலே உள்ள காரணங்கள் நியாய மானவை என்பதை மறுப்பதற்கில்லை. அதே நேரம், மேற்காணும் காரணங் களால், அமெரிக்கத் தீர்மானத்தை மறுப்போர், ராஜபக்சேவைத் தண்டிக்க வும், ஈழத்தமிழர் மறுவாழ்வு பெறவும் மாற்று வழி என்ன என்பதைச் சுட்ட வில்லை. எப்போதிருந்து தீர்மான எதிர்ப்பு முழக்கம் வேகம் பெற்றது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது.\nஅண்மையில் ஜெனீவாவில் நடை பெற்ற பேரணியில் பங்கேற்ற, புலம் பெயர்ந்த ஈழத் தமிழர்கள், அமெரிக்கத் தீர்மானத்தை உலக நாடுகள் ஆதரிக்க வேண்டும் என்றே முழக்கமிட்டனர். இந்திய நாடாளுமன்றத்தில் உரையாற் றிய, இந்தியப் பொதுவுடைமைக் கட்சி உறுப்பினர் லிங்கம், அத்தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் என்பதைத் தான் வலியுறுத்திப் பேசினார்.\nஆனால், அதே நிலைப்பாட்டினை இங்கு ‘டெசோ’ எடுத்தபின், அதில் பலருக்கு நெருடல் ஏற்பட்டது. வாக் கெடுப்பில் இந்தியா ஆதராக வாக்களித்து விட்டால், அது டெசோவிற்குப் பெருமை தந்து விடுமோ என்ற ஐயம் வந்துவிட்டது. இங்கே பலருக்கு ஈழப்பிரச்சினையை விட டெசோ பிரச்சினையே பெரிதாகத் தெரிந் தது. ஈழ மக்களுக்கு எந்த ஒரு நன்மையும், கலைஞர் மூலமாக வந்துவிடக் கூடாது என்பதில் மிகுந்த கவனத்துடன் உள்ள ‘தலைவர்கள்’ பலரை நாம் அறிவோம்.\nஅவர்கள் உடனே முழக்கத்தை மாற்றினார்கள். அமெரிக்கத் தீர்மானத் தைக் கண்டிப்போம் என்றனர். ஐக்கிய நாடுகள் அவையே சரியாகச் செயல்பட வில்லை, அதனை எதிர்த்து ஆர்ப்பாட்டம் என்றனர்.\nஐக்கிய நாடுகள் அவையின் செயல் பாடுகளில் குறைகள் உள்ளன என்பது உண்மைதான். அதனை அந்த அவையின் உட்கட்டமைப்பு அறிக்கையே எடுத்துச் சொன்னதையும் நாம் அறிவோம். ஆனாலும் ஐ.நா. அவையை விட்டால், சென்று முறையிட வேறு எந்த அவை உள்ளது அதனைக் குறை கூறுவோர், போட்டி ஐக்கிய நாடுகள் அவை ஒன்றைத் தொடங்கப் போவதில்லை. ஆதலால் அந்த அவையை அணுகியே நாம் நம் குறிக்கோளை நிறைவேற்றிக் கொள்ள வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம் என்பதை முதலில் மனம் கொள்ள வேண்டும்.\nஇனப்படுகொலை புரிந்த ஓர் அரசையும், அதன் ஆட்சியாளர் களையும் அனைத்துலக நாடுகளின் நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டும் எனில், அதற்கெனச் சில நடை முறைகள் உள்ளன. அவற்றைப் பின்பற்றியே நாம் காய்களை நகர்த்த வேண்டியுள்ளது.\nராஜபக்சே மீது விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று இன்னமும் சிலர் கூறுகின்றனர். ஆனால், விசாரணை முடிந்து விட்டது என்பதுதான் உண்மை. ஐ.நா. பொதுச் செயலாளர் பான்கீமூன், இந்தோனேசிய நீதிபதி தருஸ்மான் தலைமையில் நியமித்த மூவர் குழுவே விசாரணைக் குழு ஆகும். அந்தக் குழு, தன் விசாரணையை முடித்து, ஐ.நா.வில் அதனைத் தாக்கல் செய்து விட்டது. அதன் அடிப்படையில்தான் இப்போது, மனிதஉரிமைக் குழுவில் அமெரிக்கா தீர்மானம் கொண்டு வருகிறது. இனிமேல் தேவைப்படுவது விசாரணை அன்று; சுதந்திரமான பன் னாட்டுப் புலனாய்வே (Independent multinational Investigation). அத்தகைய புலனாய் விற்கு மனித உரிமைக் குழு மட்டுமே ஆணையிட முடியும்.\nஐ.நா. மனித உரிமைக் குழுவில் 47 நாடுகள் உறுப்பு நாடுகளாக உள்ளன. சென்ற ஆண்டு அமெரிக்கா தீர்மானம் கொண்டு வந்தபோது, அதனை 24 நாடுகள் ஆதரித்தன. 15 நாடுகள் எதிர்த்தன. 8 நாடுகள் நடுநிலை வகித்தன. தீர்மானம் நிறைவேறிய போதிலும், இன்று வரை அதனால் எப்பயனும் ஏற்படவில்லை. அதற்கான காரணம், அத்தீர்மானம், ‘போர்ப்படிப்பினை மற்றும் மறுசீரமைப் புக்கான குழு’ (LLRC), என்னும் பெயரில் இலங்கை அரசே உருவாக்கிய ஒரு குழு புலனாய்வை நடத்தக் கோரியதுதான். இப்போது தன் நிலையிலிருந்து ஒரு மாற்றத்தை அமெரிக்கா சுட்டிக்காட்டி உள்ளது. மனித உரிமைக் குழு ஆணையத் தலைவர் நவநீதன்பிள்ளை முன்வைத் துள்ள அறிக்கையில் குறிக்கப்பட்டிருக்கும் சுதந்திரமான பன்னாட்டுப் புலனாய்வு கருத்தில் கொள்ளப்படும் என்று அமெரிக்கா கூறியுள்ளது. ஒரு குறிப்பிட்ட கால வரையறைக்குள் புலனாய்வு முடிய வேண்டும் என்பது குறித்தும் சிந்திப்ப தாகக் கூறியுள்ளது. இந்த மாற்றங்கள், இறுதியாக அவையில் முன்வைக்கப்படும் தீர்மானத்திலும் உள்ளனவா என்பதன���க் கூர்ந்து கவனிக்க வேண்டி உள்ளது.\nஒரு வேளை அவ்வாறு இல்லை யயனில், மீண்டும் மீண்டும் அதுபோன்ற தொரு தீர்மானத்திற்காகப் போராடு வதைத் தவிர வேறு வழியில்லை. அப்படி ஒரு தீர்மானத்தை இந்தியா இப்போதே கொண்டு வர வேண்டும் என்றும் சிலர் கூறுகின்றனர். ஒரு அமர்வில், ஒரே சிக்கல் குறித்து இரண்டு தீர்மானங்களை வெவ்வேறு நாடுகள் கொண்டு வர முடியாது என்பதே ஐ.நா.கூறும் விதி. அடுத்த அமர்வு வரை காத்திருக்க வேண்டும். அதற்குக் குறைந்தது மூன்று மாதங்கள் முதல் ஆறு மாதங்கள் வரை ஆகலாம். அப்போதும் இந்தியா அப்படி ஒரு தீர்மானத்தைக் கொண்டு வருமா என்பது பெரிய கேள்விக் குறி. கொண்டு வந்தாலும், வல்லரசு நாடான அமெரிக்காவின் தீர்மானமே எதிர்க்கப் படும்போது, இந்தியா போன்ற வளரும் நாடு கொண்டு வரும் தீர்மானத்தை எத்தனை நாடுகள் ஆதரிக்கும் என்பது அதனை விடப் பெரிய கேள்விக்குறி. எனவே அமெரிக்காவின் தீர்மானத்திற்கு வலிமையான திருத்தங்களை இந்திய அரசு முன்மொழிய வேண்டும் என்று வலியுறுத் துவதே இத்தருணத்திற்கு ஏற்றதாகும்.\nமனித உரிமைக் குழுவில், நாம் நினைக்கும் வண்ணம் தீர்மானம் கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்டாலும் கூட, உடனடியாகக் கொலைகாரன் ராஜபக் சேயைக் கூண்டில் ஏற்றிவிட முடியாது. மனித உரிமைக் குழு நிறைவேற்றிய தீர்மானம், ஐக்கிய நாடுகள் அவையின் பாதுகாப்புக் குழுவிற்கு (Security Council) அனுப்பப்படும். பாதுகாப்புக் குழு அதனை ஏற்றுக்கொண்ட பிறகே, அனைத்துலக நாடுகளின் நீதிமன்றத்தில் (International Court of Justice) வழக்குப் பதிவு செய்ய முடியும்.\nபாதுகாப்புக் குழுவில் மொத்தம் 15 நாடுகள் உள்ளன. அவற்றுள் அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், ரஷ்யா, சீனா ஆகிய ஐந்து நாடுகள், நிரந்தர உறுப்பு நாடுகள் ஆகும். மற்ற 10 நாடுகள் இரண் டாண்டுகளுக்கு ஒருமுறை சுழல் முறையில் தேர்ந்தெடுக்கப்படுபவை. நிரந்தர உறுப்பு நாடுகளுக்கு ‘வீட்டோ’ (VETO) அதிகாரம் உண்டு. அதனைப் பயன்படுத்தி, எந்த ஒரு தீர்மானத்தையும், அவை பெரும்பான்மை வாக்குகளைப் பெற்றிருந்த போதிலும் கூட, ரத்து செய்துவிட முடியும். எனவே, சீனாவும், ரஷ்யாவும் பாதுகாப்புக் குழுவில் நிரச்தர உறுப்பு நாடுகளாக உள்ளமையால், இலங்கை அரசுக்கு எதிராக எந்த ஒரு தீர்மானத்தையும் அவை அனுமதிக்க மாட்டா என்பதைத்தான் சு.சாமி போன்றவர்கள் சொல்லிக் கொண்டே இருக்கிறார்கள். அது மிகக் கொடூரமாக உள்ளது எனினும், உண்மையே என்பதை நாம் மறுக்க முடியாது.\nபிறகு எதற்கு மனித உரிமைக் குழுவில் தீர்மானம் என்று ஒரு கேள்வி எழுகிறது. அதில் ஒரே ஒரு நன்மை மட்டும் உள்ளது. மனித உரிமைக் குழு ஒரு நாட்டின் அதிபரைப் போர்க்குற்ற வாளி என்று உரிய புலனாய்வுக்குப் பின் அறிவித்து விட்டால், அதன் பிறகு அவர் அந்நாட்டின் தலைமைப் பொறுப்பில் தொடர முடியாது. எனவே ராஜபக்சேயை அதிபர் பதவியில் இருந்து விலக்கி வெளியே கொண்டுவர மட்டுமே இத்தீர்மானத்தின் வெற்றி உதவும். அதற்கும் கூட குறிப்பிட்ட காலம் ஆகும் என்பதை நாம் மறந்து விடக் கூடாது.\nஉலக நாடுகளின் நீதிமன்றம் அந்தக் கொலைகாரனைத் தண்டிக்கப் போகிறதோ இல்லையோ, மக்கள் மன்றம் ஒரு நாள் தண்டித்தே தீரும்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657143354.77/wet/CC-MAIN-20200713064946-20200713094946-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/st-george-s-fortress-scandal-erupts-in-delhi-says-mk-stalin-qckthk", "date_download": "2020-07-13T07:20:07Z", "digest": "sha1:ZV5L3YILCOZQFXHPWQMPV32C5CIPMQOO", "length": 12275, "nlines": 107, "source_domain": "tamil.asianetnews.com", "title": "சென்னை செயிண்ட் ஜார்ஜ் கோட்டை ஊழல் டெல்லி செங்கோட்டை வரை சந்தி சிரிக்கிறது.. மு.க.ஸ்டாலின் விமர்சனம்..! | St George's Fortress scandal erupts in Delhi says MK Stalin", "raw_content": "\nசென்னை செயிண்ட் ஜார்ஜ் கோட்டை ஊழல் டெல்லி செங்கோட்டை வரை சந்தி சிரிக்கிறது.. மு.க.ஸ்டாலின் விமர்சனம்..\nசென்னை செயிண்ட் ஜார்ஜ் கோட்டை ஊழல், டெல்லி செங்கோட்டை வரை சந்தி சிரிக்கிறது என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.\nசென்னை செயிண்ட் ஜார்ஜ் கோட்டை ஊழல், டெல்லி செங்கோட்டை வரை சந்தி சிரிக்கிறது என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.\nஇதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘’பாரபட்சமாகவும், வேண்டிய சிலர் மட்டுமே கலந்துகொள்ளும் வகையிலும் விடப்பட்டுள்ள 2,000 கோடி ரூபாய் பாரத்நெட் டெண்டரை ரத்து செய்ய வேண்டும் என்று இந்த டெண்டர் ஊழல் குறித்து, அறப்போர் இயக்கம் அளித்த புகாரினை காணொலிக் காட்சி வாயிலாக விசாரித்த மத்திய அரசு நேற்றைய தினம் உத்தரவிட்டுள்ளது. சென்னை செயிண்ட் ஜார்ஜ் கோட்டை ஊழல், டெல்லி செங்கோட்டைவரை சந்தி சிரிக்கிறது.\nபாரத்நெட் டெண்டர் ஊழல் குறித்து திமுக அளித்த புகாரில் முகாந்திரம் இல்லை என்று முடித்து வைத்து விட்டதாக, உயர் நீதிமன்றத்தில் மாநிலங்களவை திமுக உறுப்பினர் ஆர்.எஸ்.பாரதி தொடுத்த வழக்கில் பதிலளித்த லஞ்ச ஊழல் தடுப்புத்துறை, 'ஊழலே நடக்கவில்லை' என்று, உண்மையை மறைக்க விதண்டாவாதம் செய்த தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் உதயகுமார் மற்றும் முதல்வர் பழனிசாமி ஆகியோரோடு சேர்த்து இன்றைக்குக் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்பட்டுள்ளது கண்டு நடுநிலையாளர்கள் நகைக்கிறார்கள்.\nவெட்கித் தலை குனிய வேண்டியவர்கள், மீண்டும் மீண்டும் பொய்களைச் சொல்லி, பொதுமக்களை ஏமாற்றலாம் என வீண் முயற்சிகளில் ஈடுபடுகிறார்கள் டெண்டரையே மத்திய வர்த்தகத்துறை அமைச்சகம் ரத்து செய்திருப்பதால், இதில் 'ஊழல் இல்லை; முறைகேடு இல்லை', 'மத்திய அரசு பாரத்நெட் திட்ட ஒப்பந்தப்புள்ளிகளுக்குத் தடை விதிக்கவில்லை', 'எதிர்க்கட்சித் தலைவர் இட்டுக்கட்டி பொய்யாக குற்றம்சாட்டுகிறார்' என்றெல்லாம் பச்சைப் பொய் சொன்ன தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர், தற்போது ராஜினாமா செய்வாரா டெண்டரையே மத்திய வர்த்தகத்துறை அமைச்சகம் ரத்து செய்திருப்பதால், இதில் 'ஊழல் இல்லை; முறைகேடு இல்லை', 'மத்திய அரசு பாரத்நெட் திட்ட ஒப்பந்தப்புள்ளிகளுக்குத் தடை விதிக்கவில்லை', 'எதிர்க்கட்சித் தலைவர் இட்டுக்கட்டி பொய்யாக குற்றம்சாட்டுகிறார்' என்றெல்லாம் பச்சைப் பொய் சொன்ன தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர், தற்போது ராஜினாமா செய்வாரா\nமுறைகேடாக டெண்டர் விட்ட அதிகாரிகள் மீது என்ன நடவடிக்கை 'முகாந்திரம் இல்லை' என்று வக்காலத்து வாங்கிய லஞ்ச ஊழல் தடுப்புத்துறை அதிகாரிகள் மீது என்ன நடவடிக்கை 'முகாந்திரம் இல்லை' என்று வக்காலத்து வாங்கிய லஞ்ச ஊழல் தடுப்புத்துறை அதிகாரிகள் மீது என்ன நடவடிக்கை முதல்வர் உரிய, ஏற்கத் தகுந்த விளக்கத்தைத் தமிழக மக்களுக்கு உடனடியாகத் தர வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்\" என அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.\nசட்டப்பேரவை தேர்தலில் திமுக-காங்கிரஸ் அள்ளும்...அதிமுக தோற்றாலும் அழியாது...திருநாவு��்கரசர் தாறுமாறு கணிப்பு.\nசொந்த கட்சியிலேயே பிரபலமானவர்களை தேடும் திமுக.. கலக்கத்தில் மூத்த நிர்வாகிகள்... அப்போ வாரிசுகளின் நிலை\nடெண்டர் விட பணம் இருக்கு... மருத்துவர்களின் ஓய்வூதியத்துக்கு பணம் இல்லையா.. மு.க. ஸ்டாலின் அதிரடி கேள்வி\nதப்லீக் ஜமாத் முஸ்லீம்களை விடுதலை செய் திடீரென களம் இறங்கிய திமுக திடீரென களம் இறங்கிய திமுக\nஊரடங்கு நேரத்திலும் டெண்டர்.பஞ்சாயத்து ராஜ் அதிகாரத்தை முடக்கும் அதிமுக அரசு. அதிகாரிகளை எச்சரிக்கும் ஸ்டாலின்\nகேரளாவை பார்த்து கத்துக்கோங்க... நெஞ்சுல கொஞ்சம் ஈரம் இருந்தா இதை செய்யுங்க... எடப்பாடியாரை விளாசிய ஸ்டாலின்\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n கிளம்பும் கேள்விகள்.. பரபரப்பு வீடியோ..\nநகைக்கடை உரிமையாளரை கைவிட்ட தனியார் மருத்துவமனை.. சிகிச்சை கொடுத்து கொரோனாவில் இருந்து மீட்டெடுத்த அரசு..\nஇறுதி எச்சரிக்கை.. வணிதாவை கிழித்தெடுக்கும் சூர்யா தேவி..\nதப்பி ஓட முயன்ற கொரோனா தொற்று அறிகுறி உள்ள நபர்.. நடுரோட்டில் கட்டிப்போட்டு தூக்கி சென்ற வீடியோ..\nகொரோனாவின் பிடியில் இருந்து மீண்டு வந்த அதிமுக எம்.எல்.ஏ..\n கிளம்பும் கேள்விகள்.. பரபரப்பு வீடியோ..\nநகைக்கடை உரிமையாளரை கைவிட்ட தனியார் மருத்துவமனை.. சிகிச்சை கொடுத்து கொரோனாவில் இருந்து மீட்டெடுத்த அரசு..\nஇறுதி எச்சரிக்கை.. வணிதாவை கிழித்தெடுக்கும் சூர்யா தேவி..\n3 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல்.. நடக்குமா அல்லது கைவிடப்படுமா முக்கிய தகவலை வெளியிட்ட தேர்தல் ஆணையம்..\n12 ஆயிரம் கோடியில் பிரமாண்ட திட்டம்.. சுற்றுச் சூழல் தாக்கீது இல்லாமல் செய்ய வேண்டாம் என கோரிக்கை.\nஆளுநர் மாளிகையில் 10 பேருக்கு கொரோனா... பரிசோதனை செய்து கொண்ட தமிழிசை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657143354.77/wet/CC-MAIN-20200713064946-20200713094946-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/virudhunagar/coronavirus-minister-rajendra-balaji-slams-mk-stalin-384027.html?utm_source=articlepage-Slot1-3&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2020-07-13T09:43:36Z", "digest": "sha1:SGF4W52K7JLGVO3PYERLOCGGMMNOFX2U", "length": 17567, "nlines": 190, "source_domain": "tamil.oneindia.com", "title": "எல்லோரும் விலகி இருக்க சொன்னா.. ஸ்டாலின் ஒன்றிணைய சொல்றாரே.. ராஜேந்திர பாலாஜியின் நக்கல் | coronavirus: minister rajendra balaji slams mk stalin - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ஸ்வப்னா சாத்தான்குளம் தந்தை மகன் மரணம் இந்தியா சீனா எல்லை பிரச்சனை ஜூலை மாத ராசி பலன் 2020 கிரைம்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் விருதுநகர் செய்தி\nமுகேஷ் அம்பானி அதிரடி.. உலக கோடிஸ்வரரர்கள் எதிர்பார்க்காத மூவ்.. ஜியோவில் 13வது முறையாக மாஸ் முதலீடு\nஒருபக்கம் காங். ஆட்சிக்கு சிக்கல்.. இன்னொரு பக்கம் வருமானவரி சோதனை.. ராஜஸ்தானில் அதிரடி திருப்பம்\nராஜஸ்தான் சட்டமன்ற கணக்கு என்ன சொல்கிறது... ஆட்சி பாஜக கைக்கு செல்கிறதா\nமதுரையை போல விருதுநகரில் பரவும் கொரோனா: 57 பகுதிகளில் நடமாட கூட தடை\nபுது வார்னிங்.. டெஸ்டில் நெகட்டிவ் வந்தாலும் கொரோனா இருக்கலாம்.. அறிகுறியை வைத்து சிகிச்சை அவசியம்\nஅது என்ன அல்வாத் துண்டா.. இன்பக் குழப்பத்தில் சாக்ஷி ரசிகர்கள்\nSports நாய்க்கு தாங்க முக்கியத்துவம்... மனைவி குறித்த கேள்விக்கு பதிலளித்த புவனேஸ்வர் குமார்\nAutomobiles கூடுதல் சிறப்பம்சங்களுடன் இந்தியா வரும் புதிய ஃபோர்டு மஸ்டாங்\nFinance அட செம திட்டம்.. பெண் குழந்தைகளின் வருங்காலத்திற்கு சுகன்யா சமிரிதி யோஜனா..\nMovies விஜயின் துப்பாக்கி படத்தில் நடித்ததற்காக வருத்தப்படுகிறேன்.. 8 ஆண்டுகளுக்கு பிறகு மனம் திறந்த நடிகை\nTechnology ரெட்மி நோட் 8 ஸ்மார்ட்போனுக்கு மீண்டும் விலை உயர்வு.\nLifestyle இந்த ஐந்து ராசிக்காரர்களுக்கு இன்று பண வரவு ரொம்ப அதிகமாக இருக்குமாம்...நீங்க எந்த ராசி\nEducation அனைத்து பல்கலைத் தேர்வுகளையும் ரத்து செய்த அரசு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஎல்லோரும் விலகி இருக்க சொன்னா.. ஸ்டாலின் ஒன்றிணைய சொல்றாரே.. ராஜேந்திர பாலாஜியின் நக்கல்\nவிருதுநகர்: \"எல்லாரும் விலகி இருக்க சொன்னால், ஸ்டாலின் மட்டும் \"ஒன்றிணைவோம் வா\" என்று அழைத்து அரசியல் செய்து வருகிறாரே\" என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி விமர்சித்துள்ளார்.. இந்த செய்தி சோஷியல் மீடியாவில் படுவைரலாகி வருகிறது\n2 நாளைக்கு முன்பு ராஜேந்திரபாலாஜி செய்தியாளர்களிடம் பேசினார்.. அப்போது, நெசவு உள்ளிட்ட பல்வேறு தொழில்கள் பாதிப்படைந்துள்ளது என்ற கேள்விக்கு, புயல் ஏற்படும்போது மரங்கள் சாய்வது போல் பிரச்சனை ஏற்படும்போது பாதிப்பு ஏற்படத்தான் செய்யும் என்றார்.. அமைச்சரின் இந்த பதில் சோஷியல் மீடியாவில் பேசும் பொருளாக வலம் வந்தபடி உள்ளது. இப்போது மீண்டும் ஒரு கருத்தை சொல்ல, அது மீம்ஸ்களை போடும் அளவுக்கு வந்துவிட்டது\nவிருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் அர்ச்சகர்களுக்கு அமைச்சர் நிவாரண உதவி வழங்கினார்.. பிறகு செய்தியாளர்களிடம் பேசியபோது சொன்னதாவது: \"விருதுநகர் மாவட்டத்தில் 16 பேர் மட்டுமே கொரோனாவைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்... மீதி பேர் எல்லாரும் வீட்டுக்கு சென்றுவிட்டனர்.\nபிரதமர் மோடியின் வேண்டுகோளை ஏற்று நம் முதல்வர் உத்தரவுப்படி ஏழை எளிய மக்களுக்கு அதிமுகவினர் உதவி செய்து வருகிறார்கள்.. எல்லா அர்ச்சகர்களுமே வசதியாக இருப்பவர்கள் கிடையாது.. ஏழை எளிய அர்ச்சகர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.. அவர்களுக்கு உதவிகளும் செய்யப்பட்டு வருகின்றன.\nபி.கே. Vs எடப்பாடி... கொரோனாவுக்கு நடுவிலும் முட்டி மோதும் கட்சிகள்\nகொரோனாவைரஸ் காரணமாக பிரதமர் மோடி உட்பட எல்லா வல்லரசு நாடுகளும் விலகி இருப்போம் என்று சொல்லி வலியுறுத்தி வருகிறார்கள்.. ஆனால் ஸ்டாலின் மட்டும்தான் \"ஒன்றிணைவோம் வா\" என்று எல்லாரையும் அழைத்து அரசியல் செய்து வருகிறார்.\nவேண்டுமானால் ஸ்டாலின் அவர்கள், உண்மையான குறைகள் ஏதாவது இருந்தால் சுட்டி காட்டலாம். ஆனால் அதையெல்லாம் சொல்லாமல், குறைகளை மட்டுமே தேடிதேடி கண்டுபிடித்து சொல்லி வருகிறார்.. அதனால் ஸ்டாலின் பேச்சை பொருட்படுத்த வேண்டிய அவசியமே இல்லை\"என்றார். ராஜேந்திர பாலாஜி திமுக தலைவர் பற்றி சொன்ன இந்த வரிகளை வைத்து மீம்ஸ்களை தெறிக்க விட ஆரம்பித்துள்ளனர் நெட்டிசன்கள்\nபொருத்தமான வரன் தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - இன்றே பதிவு செய்யுங்கள , பதிவு இலவசம்\nமதுரையை போல விருதுநகரில் பரவும் கொரோனா: 57 பகுதிகளில் நடமாட கூட தடை\nவேறு சாதி.. வெடித்த காதல் பிரச்சனை.. ராஜபாளையம் பஸ் ஸ்டாண்ட் அருகே மரத்தில் பிணமாக தொங்கிய இளைஞர்\nகொரோனாவால் ��லி.. கணவரை அடக்கம் செய்த கையோடு.. மனைவி தூக்கிட்டு தற்கொலை.. விருதுநகர் சோகம்\n\"ஒன்னா இருக்கலாம் வா\".. தனியா கூட்டிட்டு போய்.. ஜெயாவின் கழுத்தை அறுத்த சரவணன்.. சிவகாசி ஷாக்\nநிச்சயதார்த்த பெண்ணுக்கு கொரோனா.. கிலியில் 50 பேர்.. அதிர்ச்சியில் அதிகாரிகள்.. விருதுநகரில் ஷாக்\nவிளம்பரம் இல்லாமல் நாங்கள் உதவி செய்து வருகிறோம் -அமைச்சர் ராஜேந்திரபாலாஜி\nதூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி டீன் இடமாற்றம்.. கொரோனாவுக்கு பின்னர் இது 4ஆவது முறை\nகுடும்பத் தகராறு.. 1 வயது குழந்தையை கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்ட தந்தை\nவிருதுநகர் மாவட்ட மக்களே நல்ல செய்தி.. பட்டாசு ஆலைகளை இயக்க மாவட்ட கலெக்டர் அனுமதி\nதெய்வீகத்தையும் தேசியத்தையும் பின்பற்றி மோடி நடவடிக்கை.. அமைச்சர் ராஜேந்திரபாலாஜி புகழாரம்\n\"என்ன ஆத்தா இப்படி பண்ணிட்டே.. கருணை காட்டு\" தீச்சட்டியுடன் விருதுநகர் வீதிகளில் வலம் வந்த தனலட்சுமி\nடெல்லி சென்று வந்தவர்களுக்கு கொரோனா அறிகுறி.. ராஜபாளையத்தில் சங்கிலி போட்டு ஒரு ஏரியாவுக்கே சீல்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ncoronavirus mk stalin virudhunagar rajendra balaji கொரோனாவைரஸ் முக ஸ்டாலின் விருதுநகர் ராஜேந்திர பாலாஜி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657143354.77/wet/CC-MAIN-20200713064946-20200713094946-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2018/11/13/", "date_download": "2020-07-13T08:58:02Z", "digest": "sha1:6OFT6F3RTWYXGYAYWY7B5TKQMZHFIURU", "length": 7756, "nlines": 102, "source_domain": "www.newsfirst.lk", "title": "November 13, 2018 - Sri Lanka Tamil News - Newsfirst | News1st | newsfirst.lk | Breaking", "raw_content": "\nசம்பந்தன் ஒரு வழக்கையேனும் தாக்கல் செய்யவில்லை\nமட்டக்களப்பில் 4 யானைகளின் உடல்கள் மீட்பு\nமாணவர்களை பரீட்சைக்கு அனுப்பாத பாடசாலைகள்\nஅரசியல் சூழ்நிலையை இடையூறாகக் கருதாமல் செயற்படுக\nமக்களின் இறையாண்மை வெற்றி பெற்றுள்ளது\nமட்டக்களப்பில் 4 யானைகளின் உடல்கள் மீட்பு\nமாணவர்களை பரீட்சைக்கு அனுப்பாத பாடசாலைகள்\nஅரசியல் சூழ்நிலையை இடையூறாகக் கருதாமல் செயற்படுக\nமக்களின் இறையாண்மை வெற்றி பெற்றுள்ளது\nஅரசியல் கட்சிகளின் தலைவர்கள் நாளை சந்திப்பு\nஸ்ரீலங்கன் விமான நிறுவனத்திற்கு புதிய தலைவர்\nதில்ஹார ஆட்டநிர்ணயத்தில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு\nபாராளுமன்றம் கலைப்பிற்கு இடைக்காலத் தடை\nஅரசியல் கட்சிகளின் தலைவர்கள் நாளை சந்திப்பு\nஸ்ரீலங்கன் விமான நிறுவனத்திற்கு புதிய தலைவர்\nதில்ஹார ஆட��டநிர்ணயத்தில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு\nபாராளுமன்றம் கலைப்பிற்கு இடைக்காலத் தடை\nகஜா புயல் வலுப்பெறும்: காற்றின் வேகம் அதிகரிக்கும்\nமார்வல் காமிக்ஸ் ஸ்டான் லீ காலமானார்\nஸ்ரீலங்கன் விமானசேவையின் தலைவர் இராஜினாமா\nஉதவி, பிரதித் தேர்தல் ஆணையாளர்களுக்கு அழைப்பு\nஅறிவிக்கப்படாத ஏவுகணைத் தளங்கள் அடையாளங்காணல்\nமார்வல் காமிக்ஸ் ஸ்டான் லீ காலமானார்\nஸ்ரீலங்கன் விமானசேவையின் தலைவர் இராஜினாமா\nஉதவி, பிரதித் தேர்தல் ஆணையாளர்களுக்கு அழைப்பு\nஅறிவிக்கப்படாத ஏவுகணைத் தளங்கள் அடையாளங்காணல்\nஅரசியலமைப்பின் எந்தவொரு சரத்தும் மீறப்படவில்லை\nஸ்ரீ.சு.கவின் தொகுதி அமைப்பாளர்கள் கூட்டம் இரத்து\nஅரச வாகனம், வாசஸ்தலங்களை மீள ஒப்படைக்க வேண்டும்\nசூகியின் பகுத்தறிவிற்கான தூதுவர் விருது பறிப்பு\nஅதிசிறந்த வீரருக்கான விருதை சுவீகரித்த லயனல்மெஸ்ஸி\nஸ்ரீ.சு.கவின் தொகுதி அமைப்பாளர்கள் கூட்டம் இரத்து\nஅரச வாகனம், வாசஸ்தலங்களை மீள ஒப்படைக்க வேண்டும்\nசூகியின் பகுத்தறிவிற்கான தூதுவர் விருது பறிப்பு\nஅதிசிறந்த வீரருக்கான விருதை சுவீகரித்த லயனல்மெஸ்ஸி\nஅம்பாறையில் பெரும்போகத்திற்கான உரவிநியோகம் ஆரம்பம்\nஸ்ரீ.சு.கவின் தொகுதி அமைப்பாளர்களுக்கு அழைப்பு\nபாராளுமன்றம் கலைக்கப்பட்டமைக்கு எதிரான மனு விசாரணை\nஸ்ரீ.சு.கவின் தொகுதி அமைப்பாளர்களுக்கு அழைப்பு\nபாராளுமன்றம் கலைக்கப்பட்டமைக்கு எதிரான மனு விசாரணை\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657143354.77/wet/CC-MAIN-20200713064946-20200713094946-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcircle.net/?option=com_content&view=category&id=70:9600", "date_download": "2020-07-13T08:57:44Z", "digest": "sha1:RROOXTSWR2PSIPEIX5RDP62J47NA55WC", "length": 6682, "nlines": 111, "source_domain": "www.tamilcircle.net", "title": "1996-2000", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\n1\t ஒரினச்ச��ர்க்கை இயற்கையானவை என்ற வாதங்கள் மீது பார்ப்போம். தமிழரங்கம்\t 193\n2\t பைபிள் வாதிகள் பைபிளின் வசனத்தை பாதுகாக்க, பொலிஸ்சின் பாதுகாப்பு பெற்று மத வெறியார்களானர்கள் பி.இரயாகரன்\t 4002\n அல்லது உணர்ச்சியற்ற செம்மறிக் கூட்டமா நீயே தீர்மானித்துக் கொள். பி.இரயாகரன்\t 2971\n4\t விளம்பரத்தில் மார்க்சியமாகிய அசை, திரிபுவாதத்தை கொடியாக்கின்றது பி.இரயாகரன்\t 2672\n5\t கிழக்கும் மேற்கும் பி.இரயாகரன்\t 3268\n6\t மார்க்சிய பெண்ணிய மீதான கேள்விகள் மேல் பி.இரயாகரன்\t 3065\n7\t தீக்கொழுந்து திரைமுழக்கம் பற்றிய சில கருத்துக்கள் பி.இரயாகரன்\t 2745\n8\t இயற்கையும் உயிர்வாழ்தலும் பி.இரயாகரன்\t 5713\n9\t யுத்தம் சமாதானம் எதை நோக்கி செல்கிறது பி.இரயாகரன்\t 2580\n10\t பெண்கள் ஆண்களின் அடிமை அல்ல, பெண்கள் போராடவும் தலைமை தாங்கவும் தகுதியுடையவர்களே. பி.இரயாகரன்\t 3183\n11\t சமூகத்தின் எல்லையா தனிமனிதன் அல்லது தனிமனிதனின் எல்லையா சமூகம் அல்லது தனிமனிதனின் எல்லையா சமூகம்\n12\t மூன்றாம் உலக யுத்தத்தின் விளிம்பில் உலகம் பி.இரயாகரன்\t 2919\n13\t பூமிக்கு எல்லை போட்டது யார் பணக்காரன் பணக்காரனாக ஏன் ஏழை ஏழையாகிறான். பி.இரயாகரன்\t 3564\n14\t உழைக்கும் மக்களின் ஆட்சியை கோராத ஆய்வுகள் முதலாளித்துவ ஆய்வுகளை பி.இரயாகரன்\t 3035\n15\t வெகுளிதனமான வஞ்சகமற்ற நேர்மையான கலைஞனின் கலைப்பண்புக்கு மரியாதை செய்வோம்\n16\t நிதானம் இழந்த எழுத்துக்களும், திரித்த எழுத்துக்களும் வெறும் வம்பு விவாதம் தான் பி.இரயாகரன்\t 2822\n17\t \"கேள்விகள்\" இச் சமூகத்தை பாதுகாக்கவும் \"எதிர்ப்புகள்\" பாட்டாளி வர்க்கத்தை உதைக்கவுமே பி.இரயாகரன்\t 2938\n18\t மக்களை திசை திருப்பும் எதிரியை நோக்கி பி.இரயாகரன்\t 2658\n19\t வேறுபாடுகளை நியாயப்படுத்துவதே அழகியல் பி.இரயாகரன்\t 2741\n20\t 1917 இல் உலகைக் குலுக்கிய புரட்சியின் 90 வது வருடத்தில் நாம் அதே புரட்சியைக் கோரி பி.இரயாகரன்\t 2771\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657143354.77/wet/CC-MAIN-20200713064946-20200713094946-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thamilkalvi.com/category/%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2020-07-13T06:59:08Z", "digest": "sha1:65VNONRD65REYOYRR4EZD7GSTBJ3YEHE", "length": 8132, "nlines": 148, "source_domain": "www.thamilkalvi.com", "title": "மொழியியல் Archives | தமிழ்க்கல்வி | தமிழ் அறிவியல் பல்கலைக்கழகம்", "raw_content": "\nஇங்கே: முகப்பு » ��ொழியியல்\nPosted by பல்கலைக்கழகம் தமிழ்\nதமிழில் உருசிய மொழி: அறிமுகம் (பகுதி 1)\nரஷ்ய மொழி (Русский язык) இந்தோ ஐரோப்பிய மொழிக் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு சிலாவிக் மொழி. ரஷ்யா, பெலாரஸ் போன்ற நாடுகளின் உத்தியோகபூர்வ மொழி. 1917 வரை ரஷ்ய பேரரசின் ஒரே உத்தியோகபூர்வ மொழியாக இருந்தது. ஐரோப்பக்கண்டத்தில் சொந்த மொழி பேசுவோரின் மொழிகளுள் முதலாம் இடத்தை வகிப்பதும் இதுவே. உருசிய மொழியில் மெல்லின, வல்லின ஒலியும் உண்டு. ஒரு சொல்லில் உயிரெழுத்து நெடிலாக உச்சரிக்கப்படும் போது அந்த நெடில் உயிரெழுத்து “ ‘ ” குறி மூலம் […]\nபயனர்பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி\nகுறிஞ்சி நிலம் ஐவகை நிலங்களில் ஒன்றாகும். பழந்தமிழர் மலையும் மலை சார்ந்த இடங்களை குறிஞ்சி எனப் பெயரிட்டு அழைத்தனர். தமிழ் நாட | read more\nபூமியானது சூரியனைச் சுற்றி ஒரு நீள் வட்டப் பாதையில் வலம் வருவதாய் பள்ளியில் படித்திருக்கிறேன். அதே போல நமக்கும் சூரியனுக்கும் இடையே உள் | read more\nவிமானம் வானில் பறப்பது எப்படி\nமனித எலும்புகள் பட்டியல் என்பதில், பல்கலைக்கழகம் தமிழ்\nமனித எலும்புகள் பட்டியல் என்பதில், maruthu\nஅக்குபஞ்சர் (குத்தூசி மருத்துவம்) (1)\nஇணைய உள்ளடக்க மேலாண்மை ஒருங்கியம் (1)\nஇரையகக் குடலிய நோய்கள் (5)\nவிசுவல் பேசிக் .நெட் (2)\nகுறிஞ்சி நிலம் ஐவகை நிலங்களில் ஒன்றாகும். பழந்தமிழர் மலையும் மலை சார்ந்த இடங்களை குறிஞ்சி எனப் பெயரிட்டு அழைத்தனர். தமிழ் நாட | read more\nஐந்து வகை நிலம் – (ஐவகை நிலம்)\t28,896 visits\nதமிழ் இலக்கணம் – எழுத்து\t11,809 visits\nமுரசு நோய்கள் (ஈறு நோய்கள்)\t4,420 visits\nகுடும்ப விளக்கு\t2,569 visits\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657143354.77/wet/CC-MAIN-20200713064946-20200713094946-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tntj.net/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81/%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5-%E0%AE%89%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF/page/358/", "date_download": "2020-07-13T08:49:41Z", "digest": "sha1:LDS272PFG7OQFZMJ6ZYSZ4CIP7RYXRU6", "length": 16917, "nlines": 346, "source_domain": "www.tntj.net", "title": "மருத்துவ உதவி – Page 358 – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)", "raw_content": "\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஅல்ஹிதாயா ஆண்கள் அழைப்பு இல்லம்\nஅல்ஹிதாயா பெண்கள் அழைப்பு இல்லம்\nஅர்ரஹீம் முதியோர் ஆதரவு இல்லம்\nஇஸ்லாமியக் கல்லூரி ஆண்கள் – M.I.Sc.\nதவ்ஹீத் இஸ்லாமிய பெண்கள் கல்லூரி\nஉள்நாடு மற்றும் வெளிநாடு நிர்வாகம்\nபுதிய கிளை துவக்க நிகழ்��்சி\nஅவசர இரத்த தான உதவி\nதலைமையகத்தில் ரூபாய் 15 ஆயிரம் நிதியுதவி மாநிலத் தலைவர் வழங்கினார்\nகடந்த 5-9-2009 அன்று மாநிலத் தலைமையகத்தில் ரூபாய் 5 ஆயிரம் மருத்துவ உதவி மற்றும் ரூபாய் 10 ஆயிரம் வாழ்வாதார உதவிகள் வழங்கப்பட்டது. இதை...\nதூத்துக்குடி கிளையில் இதய நோயால் பாதிக்கப்பட்டவருக்கு ரூபாய் 3 ஆயிரம் மருத்துவ உதவி\nதூத்துக்குடி மாவட்டம் பழையகாயல் என்ற ஊரைச் சேர்ந்த சகோதரர் நூஹ் முகைதீன் என்பவருக்கு இதயத்தில் ஓட்டை இருப்பதால் ஆபரேசன் செலவிற்காக TNTJ தூத்துக்குடி கிளை...\nபெண்ணாடம் கிளையில் ரூபாய் 1000 மருத்துவ உதவி\nகடலூர் மாவட்டம், பெண்ணாடம் கிளையைச் சார்ந்த சகோதரர் சம்சுதீன் அவர்களுக்கு மருத்துவ நிதி உதவியாக ரூ 1000/- பெண்ணாடம் கிளை சார்பாக வழங்கப்பட்டது. இதில்...\nசுப்ரமணியபுரம் கிளை சார்பாக ரூபாய் 5 ஆயிரம் மருத்து உதவி\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மதுரை மாவட்டம் சுப்ரமணியபுரம் கிளை சார்பாக விபத்தில் காயமடைந்தவருக்கு மருத்துவ உதவியாக ரூபாய் ஐந்தாயிரம் கொடுக்கப்பட்டது.\nதூத்துக்குடி மாவட்டம் சார்பாக ரூபாய் 6500 மருத்துவ உதவி\nதூத்துக்குடி மாவட்டம் சார்பாக சகோதரர் ரஹ்மதுல்லாஹ் என்பவரின் மகளின் மருத்துவத்திற்காக ரூபாய் 2000 ஜகாத் நிதியிலிருந்து வழங்கப்பட்டது. மேலும் சகோதரர் மஹபூப் ஜான் என்பவரின்...\nமுத்துப்பேட்டை சார்பாக ரூ6300 மருத்து உதவி\nதிருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் மாற்றுமத சகோதரின் 7 வயது மகளுக்கு தீக்காயம் ஏற்பட்டதை தொடர்ந்து சிகிச்கைக்காக மருத்துவ மனையில் சேர்த்தனர். பின்னர் அக்குழந்தையின் உறவினர்கள்...\nகோபி அரசு பொதுமருத்துவமனைக்கு நோயாளிகளுக்கான இருக்கைகளை வழங்கியது கோபி TNTJ\nஈரோடு மாவட்டம் கோபி TNTJ சார்பாக கோபி அரசு பொதுமருத்துவமணைக்கு நோயாளிகள் அமருவதற்காக இருக்கைகள் இலவசாமாக வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மருத்துவமனை டீன் அவர்கள் மற்றும்...\nடி.பி நோயால் பாதிக்கப்பட்டருக்கு நாகூர் TNTJ மருத்துவ உதவி\nநாகூர் தெத்தி சுனாமி குடியிருப்பைச் சேர்ந்த சௌஃபியா என்கிற 8 வயது சிறுமி டி.பி. நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். இந்த சிறுமியின் மருத்து செலவிற்காக, நாகூர்...\nஏழை சகோதரிக்கு திருப்பூர் TNTJ சார்பாக மருத்துவ உதவி\nகடந்த 26-06-2009 அன்று திருப்பூர் மாவட்டம் டிஎன்டிஜே கிளையின் சார்பாக ��ரக்கத் நிஸா என்ற பெண்மணிக்கு மருத்துவ உதவியாக ரூ. 2,200 மாவட்ட துணைச்...\nமாற்றுமத சகோதரிக்கு மருத்து உதவி\nநீலாங்கரை பகுதியை சகோதரி கீதா என்பவருக்கு முது தண்டு அறுவை சிகிச்சை செய்வதற்கு பணம் தேவைப்பட்டது. இதற்காக நமது கோவை மாவட்ட TNTJ வை...\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657143354.77/wet/CC-MAIN-20200713064946-20200713094946-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/arts/cartoon/119146-general-secretary-sasikala-asst-gs-ttv-dinakaran-in-full-swing-on-starting-the-new-front", "date_download": "2020-07-13T07:53:00Z", "digest": "sha1:SECJELO6PUFUNTCOM7KF3YF2AUETD3QR", "length": 19683, "nlines": 157, "source_domain": "www.vikatan.com", "title": "எம்.ஜி.ஆர் அம்மா திராவிட முன்னேற்றக் கழகம்! - பொதுச் செயலாளர் சசிகலா; துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் #VikatanExclusive | General Secretary Sasikala, Asst GS TTV. Dinakaran in full swing on starting the new front", "raw_content": "\nஎம்.ஜி.ஆர் அம்மா திராவிட முன்னேற்றக் கழகம் - பொதுச் செயலாளர் சசிகலா; துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் #VikatanExclusive\nஎம்.ஜி.ஆர் அம்மா திராவிட முன்னேற்றக் கழகம் - பொதுச் செயலாளர் சசிகலா; துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் #VikatanExclusive\nஎம்.ஜி.ஆர் அம்மா திராவிட முன்னேற்றக் கழகம் - பொதுச் செயலாளர் சசிகலா; துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் #VikatanExclusive\nதனிக்கட்சியின் பெயரையும் கொடியையும் நாளை அறிவிக்க இருக்கிறார் டி.டி.வி.தினகரன். ' எம்.ஜி.ஆர் அம்மா திராவிட முன்னேற்றக் கழகம் என்ற பெயரில் கட்சியை அறிவிக்க இருக்கிறார் தினகரன். பொதுச் செயலாளராக சசிகலாவும் துணைப் பொதுச் செயலாளராக தினகரனும் பொறுப்பேற்க உள்ளனர். கட்சிக் கொடியில் அண்ணாவுக்குப் பதில் அம்மா படம் இடம் பெற்றிருக்கிறது' என்கின்றனர் தினகரன் ஆதரவாளர்கள்.\nதினகரனுக்கு குக்கர் சின்னத்தை ஒதுக்கியும் அவர் பரிந்துரைத்த மூன்று கட்சிப் பெயர்களில் ஒன்றை ஒதுக்குமாறும் தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டிருந்தது டெல்லி உயர் நீதிமன்றம். ' இது எங்களுடைய சட்டப் போராட்டத்துக்குக் கிடைத்த வெற்றி' எனக் கூறி பட்டாசு வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர் தினகரன் ஆதரவாளர்கள். ' உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக, தேர்தல் ஆணையம் மேல்முறையீட்டுக்குச் செல்லலாம்' என்ற எண்ணத்தில், தனிக்கட்சிக்கான தேதியை உடனடியாக அறிவித்தார் தினகரன். இதன்படி, நாளை மதுரை மேலூர் பொதுக் கூட்டத்தில் தனிக்கட்சி பெயரை அறிவிக்க இருக்கிறார். \" வழக்கமாக, தினகரன் கூட்டத்துக்கான செலவுகளை மேலூர் முன்னாள் எம்.எல்.ஏ சாமிதான் செய்து வந்தார். இந்த முறை, தனிக்கட்சி கூட்டத்துக்கான செலவுகளை முன்னாள் அமைச்சர்கள் செந்தில் பாலாஜியும் பழனியப்பனும் செய்து வருகின்றனர். கூட்டத்துக்கான மொத்த செலவு ஐம்பது லட்சத்தைத் தாண்டிவிட்டது. ஐந்தாயிரம் பேர் அமரும் வகையில் பந்தல் ஏற்பாடுகள் நடந்து வருகின்றன\" என விவரித்த தினகரன் ஆதரவாளர் ஒருவர்,\n\" அ.தி.மு.க அம்மா என்ற பெயரில் தினகரன் கட்சி தொடங்கலாம்; அப்படித் தொடங்க நாங்கள் அனுமதிக்க மாட்டோம் என ஆட்சியில் உள்ளவர்கள் பேசி வந்தனர். ' நான் எப்போது அ.தி.மு.க அம்மா என்ற பெயரைக் கேட்டேன்' எனக் கொதித்தார் தினகரன். புதிய கட்சிக்கு ஏற்கெனவே பரிந்துரைத்த பெயர்களில் ஒன்றான, எம்.ஜி.ஆர் அம்மா திராவிட முன்னேற்றக் கழகம் என்ற பெயரையே இறுதி செய்து வைத்திருக்கிறார். புதிய கட்சியில் தன்னை முன்னிலைப்படுத்தியே அனைத்துப் பணிகளையும் செய்து வந்தார். அவரது முயற்சிக்கு சசிகலா எந்தவித ஆதரவையும் கொடுக்கவில்லை. ' உள்ளாட்சித் தேர்தலில் யூனிஃபார்ம் சின்னம் பெறுவதற்கும் நம்மை நம்பி வந்தவர்களுக்குப் பதவி கொடுக்கவும் தனிக்கட்சி அவசியம்' என்பதை வலியுறுத்தினார் தினகரன்.\nஒருகட்டத்தில், அவரது முயற்சியை சசிகலாவும் ஏற்றுக்கொண்டார். இதன்பிறகுதான் வில்லங்கமே தொடங்கியது. தங்க.தமிழ்ச்செல்வன்\nஉள்பட சில நிர்வாகிகள், சசிகலா மீது மிகுந்த அன்பு வைத்திருப்பவர்கள். அவர்கள் தினகரனிடம், ' தனிக்கட்சியில் சசிகலாவுக்கு என்ன பதவி' எனக் கேட்டனர். ' அவர் சிறையில் இருப்பதால் அவரால் கட்சிப் பணியில் செயல்பட முடியாது. அவர் சிறையில் இருந்து வந்ததும் பொதுச் செயலாளர் பதவியைக் கொடுத்துவிடுவேன்' எனக் கூறியிருக்கிறார் தினகரன். இந்தச் சமாதானத்தை தங்க.தமிழ்ச்செல்வன் உள்ளிட்டவர்கள் ஏற்கவில்லை. வேறுவழியில்லாமல், சசிகலா பெயரை பொதுச் செயலாளராக முன்னிறுத்துகிறார் தினகரன். ஆனால், கட்சியின் அதிகாரங்கள் அனைத்தும் அவரிடமே இருக்கும் வகையில் சட்டதிட்டங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன\" என்றவர்,\n\" மேலூரில் உள்ள தனியார் இடத்தில்தான் கூட்டத்துக்கான ஏற்பாடுகளைச் செய்து வருகிறார் தினகரன். கூட்டத்தில் பங்கேற்க வருகிறவர்கள், இரண்டு நாள்களுக்கு முன்னரே ��க்கத்து ஊர்களில் வந்து தங்கிவிட்டனர். அவர்களுக்கான உணவு ஏற்பாடுகளை மேலூர் சாமி கவனித்து வருகிறார். மழை வருவதற்கான வாய்ப்பு அதிகம் என்பதால், அனைவரும் அமரும் வகையில் பந்தல் போடப்பட்டுள்ளது. எடப்பாடி பழனிசாமியோடு முரண்பட்ட நேரத்தில், மாவட்டவாரியாக புதிய நிர்வாகிகளை அறிவித்தார் தினகரன். இப்போது அந்தப் பதவிகளையெல்லாம் நீக்கிவிட்டு, புதிதாக நிர்வாகிகளை நியமிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார். தகுதிநீக்கத்துக்கு ஆளான 18 எம்.எல்.ஏக்களுக்கும் பதவி கொடுப்பாரா என்பதும் கேள்விக்குறிதான். அவர்களுக்குப் பதவி கொடுத்துவிட்டால், கட்சித் தாவல் தடை சட்டத்தின்கீழ் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியும். ' தினகரனின் தனிக்கட்சியில் சேர மாட்டோம்' என முன்னரே அறிவித்துவிட்டார் தங்க.தமிழ்ச்செல்வன். உள்ளாட்சியில் பெருவாரியான வெற்றிகளை ஈட்ட வேண்டும் என்பதுதான் நிர்வாகிகளின் எண்ணம். அப்படி வெற்றிபெற்றுவிட்டால், ' நாங்கள்தான் உண்மையான அ.தி.மு.க' என நீதிமன்றத்தில் தெரிவிக்க முடியும். அதன்படி, இரட்டை இலையும் எங்கள் கைக்கு வந்து சேர்ந்துவிடும்\" என்றார்.\nஆனால், இதுகுறித்து நம்மிடம் பேசிய அ.தி.மு.க நிர்வாகி ஒருவர், \" தனிக்கட்சியைத் தொடங்கிவிட்டால், அ.தி.மு.க மீது எந்தக் காலத்திலும் தினகரனால் உரிமை கொண்டாட முடியாது. இந்த உண்மை தெரிந்திருந்தும் தொண்டர்களை வளைப்பதற்காக இவ்வாறெல்லாம் பேசுகின்றனர். 'குக்கர் சின்னத்தை வேறு யாரும் கேட்டுவிடக் கூடாது' என்ற அச்சத்தில்தான், நீதிமன்றம் மூலம் நிவாரணம் தேடினார். ' முதலமைச்சருக்கு எதிராக நம்பிக்கை வாக்கெடுப்பில் 18 எம்.எல்.ஏக்களும் வாக்களித்திருந்தால் மட்டுமே நடவடிக்கை எடுக்க முடியும்' என சிலர் பேசுகின்றனர். ' முதல்வருக்கு எதிராகச் செயல்பட்டாலே அவர்களது பதவிகளைப் பறிக்க முடியும்' என்பதற்கு முன்னுதாரணமாக உச்ச நீதிமன்ற தீர்ப்பு இருக்கிறது. அப்படிப் பார்த்தால், 18 எம்.எல்.ஏக்களின் தகுதிநீக்க வழக்கில் எங்களுக்கு ஆதரவாகத்தான் தீர்ப்பு வரும். இந்தக் கருத்தில் நீதியரசர்களுக்கு இடையில் முரண்பாடு ஏற்பட்டதால்தான், தீர்ப்பு வெளியாவதில் தாமதம் ஏற்படுகிறது. தீர்ப்பு வந்தாலும் எடப்பாடி பழனிசாமி ஆட்சிக்கு எந்தவிதச் சிக்கலும் ஏற்படப் போவதில்லை. தனிக்கட்சி���ை வளர்க்கும் வேலையைத்தான் தினகரனால் செய்ய முடியும். அ.தி.மு.கவுக்குள் அவரால் எந்தக் காலத்திலும் ஆதிக்கம் செலுத்த முடியாது\" என்றார் உறுதியாக.\nஅதேநேரம், தனிக்கட்சி அறிவிப்பால் ஏற்படப் போகும் விளைவுளைப் பற்றியும் ஆளுங்கட்சி வட்டாரத்தில் தீவிர ஆலோசனை நடந்து வருகிறது. ' ஆட்சியில் இருந்துகொண்டே, தினகரனுக்கு ஆதரவாகச் செயல்படுபவர்கள் யார்' என்ற பட்டியலையும் தயாரித்து வருகின்றனர் அமைச்சர்கள்.\nபுலனாய்வு கட்டுரையாளர் அரசியல், சமூகம், குற்றம் ஆகியவை சார்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட கட்டுரைகள் - நக்கீரன், தமிழன் எக்ஸ்பிரஸ், தினகரன், குமுதம் ரிப்போர்ட்டர், புதிய தலைமுறை தொலைக்காட்சி என 18 ஆண்டுகளுக்கும் மேலாக நீள்கிறது என்னுடைய இதழியல் பயணம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657143354.77/wet/CC-MAIN-20200713064946-20200713094946-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/general-news/134045-heavy-flood-in-courtallam-and-a-man-died-in-falls", "date_download": "2020-07-13T08:14:23Z", "digest": "sha1:VFINS5KEQJRHWYJ34RF6B25MHECDD7KH", "length": 10564, "nlines": 152, "source_domain": "www.vikatan.com", "title": "குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு: குளிக்கும் ஆசையால் பறிபோன சுற்றுலாப் பயணியின் உயிர்! | heavy flood in Courtallam and a man died in falls", "raw_content": "\nகுற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு: குளிக்கும் ஆசையால் பறிபோன சுற்றுலாப் பயணியின் உயிர்\nகுற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு: குளிக்கும் ஆசையால் பறிபோன சுற்றுலாப் பயணியின் உயிர்\nகுற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு: குளிக்கும் ஆசையால் பறிபோன சுற்றுலாப் பயணியின் உயிர்\nநெல்லை மாவட்டத்தில் பெய்துவரும் கனமழையால் குற்றாலம் அருவிகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. குளிக்கத்தடை விதிக்கப்பட்ட நிலையில், அதனை மீறி குளித்த சுற்றுலாப் பயணி ஒருவர் பலியான சோகம் நிகழ்ந்துள்ளது.\nமேற்குத் தொடர்ச்சி மலையில் பெய்யும் கனமழையின் காரணமாக நெல்லை மாவட்டம், குற்றாலம் அருவிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. அதன் காரணமாக, இன்று 2-வது நாளாக சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை, விதிக்கப்பட்டுள்ளது. மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம், புலி அருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரிப்போடு கொட்டுவதால், சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டது. கனமழை தொடர்ந்து பெய்வதால் அருவிகள் ஆர்ப்பரிக்கின்றன. புலி அருவியில் தடையை மீறி அதிக��லையில் குளித்த இளைஞர் ஒருவர் உயிரிழந்தார். வெள்ளத்தில் சிக்கி குப்புற விழுந்ததில் மூக்கில் அடிபட்டு அவர் உயிரிழந்திருக்கலாம் என போலீஸார் தெரிவித்தனர். விசாரணையில், அவர் விருதுநகர் மாவட்டம் சிவகாசியைச் சேர்ந்த பிரபு என்பது தெரியவந்துள்ளது.\nகனமழை காரணமாக அம்பாசமுத்திரம் அருகே உள்ள மணிமுத்தாறு அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அதனால் வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள மணிமுத்தாறு அருவியில் 2-வது நாளாக சுற்றுலாப் பயணிகளை குளிக்க வனத்துறையினர் அனுமதிக்கவில்லை. தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அணைகள் நிரம்பியுள்ளதால் உபரிநீர் தாமிரபரணி ஆற்றில் திறக்கப்பட்டுள்ளது. வெள்ளம் அதிகமாக இருப்பதால், கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கையை மாவட்ட நிர்வாகம் விடுத்துள்ளது. ஆற்றில் யாரும் இறங்கவோ, குளிக்கவோ வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.\nநெல்லை மாவட்டத்தில், இன்று அதிகாலை வரையிலும் அதிகப்பட்சமாக செங்கோட்டையில் 27 செ.மீ மழை பதிவாகியுள்ளது. பாபநாசம் பகுதியில் 19 செ.மீ மழை பெய்துள்ளது. நீர்ப்பிடிப்புப் பகுதியில் பெய்த மழையால், குண்டாறு அணை, ராமநதிஅணை, கடனா அணை, கருப்பாநதி அணை, கொடுமுடியாறு அணை, அடவிநயினார் அணை ஆகிய 6 அணைகள் நிரம்பி விட்டன. சேர்வலாறு அணை, பாபநாசம் அணை ஆகியவையும் வேகமாக நிரம்பி வருகின்றன.\nபத்திரிகை துறையில் இருபது ஆண்டு காலம் பயணம் செய்த அனுபவம். எழுத்தின் மீது தீராக்காதல் கொண்டவன். படைப்பிலக்கியத்தின் மீது ஆர்வம் அதிகம். இயற்கையின் எழில் கொஞ்சும் அழகை வியந்தபடியே மலைகளில் பயணம் செய்யப் பிடிக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657143354.77/wet/CC-MAIN-20200713064946-20200713094946-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kavithaigal-ulagam.blogspot.com/2011/", "date_download": "2020-07-13T07:54:36Z", "digest": "sha1:WF5PZITIRI65FLGI5R6YLLH65JPRO25Q", "length": 34028, "nlines": 610, "source_domain": "kavithaigal-ulagam.blogspot.com", "title": "கவிதைகள் உலகம்: 2011", "raw_content": "\nஉன் மூச்சிக்காற்றை சுவாசிக்க காத்திருந்து காத்திருந்து, என் நுரையீரலும் சோர்ந்துவிட்டது தமிழ் கவிதைகள் I காதல் கவிதைகள் உலகம்\nதமிழ் கவிதைகள் உலகம், காதல், நண்பர்கள், மழை, சோகம், வலி, மேலும்.. கவிதைகள் உலகம்.. உங்களுக்கு விருப்பமான மொழியிலும் கவிதைகளை படிக்கலாம்.. உங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்.. நன்ற��.\nகாதல் இல்லயே சாதல்...... smd safa,\nநீ இன்றி - நான்\nபூவுக்குள் தேவதை.. smd safa smohamed\nஎன் அழகு தேவதை ............\nமனதுக்குள் சாறல்....... smd safa,\nஎன் மனதின் உள்ளே -சாரல்\nஎன் உள்ளம் காயம் பட்டது\nவாழ்க்கை வாழ்வதற்கே....... smd safa\nகவிதை நடை smd safa,\nசுகமான சுமை smd safa,\nஎன் இதயம் கூடஒரு சுமை தாங்கி தானுன்\nஅந்த சுமையும் சுகமே அதை நீ தந்ததால்.\nபச்சை, நீல வண்ணங்களில் மயிலாகிறாய்…\nகனவுலகத்தில்அவள் smd safa smohamed\nஇந்த உலகத்தில் நான் இல்லை,\nகை பிடித்து நடந்து செல்கிறேன்\nஅது உண்மையா , என்று\nமேகத்தின் நடுவில் - ஒரு\nவெளிச்சம் அள்ளி வீசுவதை - காண\nஉன் முகத்தில் நிலவை காண்கிறேன்\nநிலவில் உன் முகத்தை காண்கிறேன்\nநான் உன்னை உரசினால் மட்டும்\nஅந்த கால மோகன் பாடல்களாம்\nஎங்களுக்கு உணர்சிகளை ப்ரோக்ராம் செய்து\nஇதுபோல் நட்பை - என்\nஇமைகளின் கண்ணீர் சொல்லும் - நான்\nசரி செய்ய நீ துடித்தாய்..\nஎனை அணைத்து நீ அழுதாய்..\nஎன் மூச்சு காற்றில் கலந்துவிட்டாய்..\nஉன்னை போல் நண்பன் இங்கு யாருக்குண்டு.. இதுபோல் கர்வம் என் நட்புக்குண்டு..\nநன்றி என்று சொல்லிவிட நமக்குள் என்ன நட்பா\nஅதினும் பெரிதப்பா.. கவிதைகள் உலகம் smdsafa.net\nஅவள் நான் அந்தி மாலை\nஒரே வானம் ஒரே மனம்... கவிதைகள் உலகம் smdsafa.net\nதொலைந்து போனது என் கவிதைகள்... smdsafa smohamed\nஎங்கே தொலைந்து போயின என் கவிதைகள்...\nஎங்கு தொலைந்து போயின இன்று.\nஇல்லை உன் வழிதடம் தேடி\nஇருதயத்தின் ஒவ்வொரு துடிப்பிலும் தேடிப்பார்த்துவிட்டேன்....\nவரிகள் தொலைந்தது என்றால்.. வார்த்தைகள் எங்கு போயின...\nஉவமையாய் இருந்த, பூக்களும் தென்றலும் வானவில் மழையும்,\nநிலவும் கூட மறுத்துவிட்டன. வரிகளுக்கு வரிகள் நான் வர்ணித்த\nவண்ணத்துபூச்சிகள் கூட சொல்ல மறுக்கின்றன.\nவாய்கால் ஓடைகளும், கரை ஓர சின்ன மீன்களிடம்\nகூட கேட்டுப்பார்த்துவிட்டேன். எங்கே தொலைந்து போயின\nஎங்கே தொலைந்து போயின என் கவிதைகள். தயவு செய்து நீயாவது சொல்லிவிடு.\nசிற்பிக்குள் அடுக்கி வைக்கப்பட்ட முத்துக்கள்\nஅவளது பல் வரிசை ...\nஆலமரக் கொழுந்தின் மென்மை போன்ற\nமிருதுவான அவளின் கன்னங்கள் ....\nஅவளை மறக்க நினைத்தாலும் நினைக்க தூண்டும்\nஎன் காதல சொல்ல தான் அவ இல்ல\nகோடி கோடி யா அவள\nபத்தி நான் எழுதுற கவிதை\nஉன்ன பத்தி வேற யாரோடவும்\nவந்து ஒரு பதில் சொல்லி போடி\nஎன்ன கொஞ்சம என்கிட்டே தந்துட்டு போடி\nநொடி பொழுதில் என்னை தாக்கிய மின்னல்\nஅவள் வந்து போன தடம் பார்த்து காத்திருக்கிறேன்\nமறந்தேன் கேட்க மறந்தேன் அவள் பெயரை\nஇல்லை நான் அவளுக்கா காத்திருப்பது வீணோ\nஏனோ நான் மட்டும் தானோ அவளை பார்க்க\nகாதல் வரம் கேட்க துடிக்கிறேன்\nஉலகம் சுற்றும் வாலிபன்.. smdsafa smohamed\nஉலகம் போற்றும் வாலிபனாக தான் ஆசை.\nஉன்னை காணும் முன்பு வரை..\nஉலகம் சுற்றும் வாலிபனாகி விட்டேன்..\n* நீயே என் உலகம் ஆகி விட்டதால் *\nஉலோகம், காகிதம் என்றாலும் - இந்த\nஉலகை இயக்கும் இன்னொரு இறைவன் \nநோக்கம் மாற்றப்பட்டது உன் காதலால்.\nமுன்பு நான் என் தோட்டத்தில்\nஅன்பே நான் உன்னை காதலிக்கிறேன்\n( மதிக்கபடுவதில்லை, மிதிக்கப்படுகின்றன )\nஒரு நாள் எனக்காய் வாராயோ.... smdsafa smohamed\nஇரவு எனும் காட்டிற்குள் ............\nதனிமைச் சிறை தந்து போனாயே.\nவானமழையும் வாராது, வையகமும் குளிராது..-நீ\nவரும் நாளேண்ணி நித்தம் ஒரு நினைவு கொண்டேன்\nஎன் காதல் என்றும் உன்னோடு\nஎனக்காய் வாராயோ ஒரு நாள்\nஎன்னவளின் விழிகள் smdsafa smohamed\nஅது ஒரு பொன் மாலை நேரம்,\nகாதலை அவளிடம் சொல்லிய மறுநாள்,\nஎதிர்பார்ப்புடன் காத்திருந்தேன் என்னவளின் வருகைக்காக,\nஎப்போதும் என்னை ஓரக்கண்னால் பார்த்து பேசி சிரிக்கும் அவளது விழிகள் இன்று ஏனோ கற்களின் மீது காதல் கொண்டு இருந்தது...\nஎப்போதும் என்னை ஏமாற்றும் அவளின் பூவிதழ்களோடு இன்று அவளின் பால்விழிகளும்\nவிழி ஏதும் பேசாமல், இதழ் ஏதும் பேசாமல் அவள் என்னை கடந்து போய் விட்டாள்....\nஅவள் ஸ்பரிசம் பட்ட தென்றல் என்னை பார்த்து ஏளனமாய் நகைத்து கொண்டு இருந்தது.....\nஎன் உயிர் தோழர்கள் smdsafa smohamed\nசூ ரி ய ன்:\nமத்தியில் கருணை காட்ட கெஞ்சவைப்பவன்\nபிரிய மனமில்லா ஈர்ப்பவனும் அவனே \nஅந்தரங்க அறை முதல் இடபிங்கலை சுற்றி\nசுழுமுனை தட்டி என் சுயத்தை உணர்ந்தவன்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஎத்தனையோ கவிதை எழுதினேன் என் கைகள் அலுத்துப் போனது ஆனால் கவிதை அசரவில்லை உன் அழகை வர்ணிக்க வார்த்தைகள் ஒன்றன் பின் ஒன்றாக வழ...\nஎன் மகளுக்கு ஒரு கவிதை\nஅப்பா என்னும் ஸ்தானத்தை அடைந்தேன் உன் பிறப்பால் பொறுப்புகள் பல உன்னுடன் சேர்ந்து சுமந்தேன் என் மார்பில் . பொறுப்புகள் பல உன்னுடன் சேர்ந்து சுமந்தேன் என் மார்பில் . உன் வயது தான் வளர அதனுட...\nதாவி வரும் கடல் அலையே, உன்னை கரை வாழ்த்தும், சுற்றி வர��ம் பூமியே, உன்னை உலகம் வாழ்த்தும், வீசி வரும் தென்றலே, உன்னை மரங்கள் வாழ்த்தும், ...\nநண்பனின் காதல் திருமண வாழ்த்து மடல்\n இந்த ஏக்கங்கள் தவிப்புக்கள் இனிமேல் உமக்கு இல்லை உணர்வுகளால் நேற்றுவரை உரையாடிய காதல்...\nஅம்மா .... பிறந்தவுடன் சொன்னதும்.. உயிரை வலியோடு முடிக்கும் போது சொல்வதும், அம்மா.... . 'அழகான, உணர்வான ஒற்றை சொல் அம்ம...\nகாதல் இல்லயே சாதல்...... smd safa,\nபூவுக்குள் தேவதை.. smd safa smohamed\nமனதுக்குள் சாறல்....... smd safa,\nவாழ்க்கை வாழ்வதற்கே....... smd safa\nகவிதை நடை smd safa,\nசுகமான சுமை smd safa,\nகனவுலகத்தில்அவள் smd safa smohamed\nதொலைந்து போனது என் கவிதைகள்... smdsafa smohamed\nஉலகம் சுற்றும் வாலிபன்.. smdsafa smohamed\nஒரு நாள் எனக்காய் வாராயோ.... smdsafa smohamed\nஎன்னவளின் விழிகள் smdsafa smohamed\nஎன் உயிர் தோழர்கள் smdsafa smohamed\nஆண்ட்ரைடு மொபைலில் கவிதைகள் உலகம் பெற\nகவிதைகள் உலகம் © 2011 - 2014. Blogger இயக்குவது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657143354.77/wet/CC-MAIN-20200713064946-20200713094946-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalaipoonga.net/archives/tag/cinema-vimarsanam", "date_download": "2020-07-13T07:42:33Z", "digest": "sha1:PRD3QOWCOMKNPVTKODO4IF5ARWV5VUTP", "length": 12068, "nlines": 69, "source_domain": "kalaipoonga.net", "title": "cinema vimarsanam – Kalaipoonga", "raw_content": "\nகொலைகாரன் சினிமா விமர்சனம் ரேட்டிங் 3.5/5\nகொலைகாரன் சினிமா விமர்சனம் ரேட்டிங் 3.5/5 தியா மூவிஸ் சார்பாக பி. பிரதீப் தயாரித்து பாஃப்டா மீடியா ஒர்க்ஸ் இந்தியா நிறுவனம் ஜி.தனஞ்செயன் வெளியிட 'கொலைகாரன்\" படத்தை இயக்கியிருக்கிறார் ஆண்ட்ரூ லூயிஸ். விஜய் ஆண்டனி, அர்ஜூன், ஆஷிமா நார்வால், நாசர், சீதா, பகவதி பெருமாள் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். தொழில்நுட்ப கலைஞர்கள்:- இசை-சைமன் கே.கிங், ஒளிப்பதிவு- முகேஷ், படத்தொகுப்பு-ரிச்சர்ட் கெவின், மக்கள் தொடர்பு-நிகில். வியாசர்பாடியில் பாதி எரிந்த நிலையில் உள்ள ஆண் சடலத்தை மீட்டு கொலையை விசாரிக்கிறார் டிசிபி அர்ஜீன் கொலை செய்யப்பட்ட நபர் ஆந்திர அமைச்சரின் தம்பி என்று கண்டுபிடிக்கும் டிசிபி அர்ஜீன், அதற்கு காரணம் தாய் சீதாவும், மகள் ஆஷிமா நார்வால் என்று சந்தேகிக்கிறார். அவர்களை விசாரிக்க பிளாட்டிற்கு செல்லும் அர்ஜீன் எதிர்வீட்டில் வசிக்கும் விஜய் ஆண்டனியையும் விசாரித்து விட்டு வருகிறார\nஜுன் 7 முதல் கொலைகாரன்\nஜுன் 7 முதல் கொலைகாரன் ‘திமிரு பிடிச்சவன்’ படத்தை தொடர்ந்து விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘கொலைகாரன்’. ஆண்ட்ரூ லூயிஸ் இயக்கியிருக்கும் இந்த படத்தில் விஜய் ஆண்டனி ஜோடியாக ஆஷிமா நர்வால் நடித்திருக்கிறார். முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் அர்ஜூன் நடித்திருக்கிறார். தியா மூவிஸ் சார்பில் பிரதீப் தயாரிக்கும் இந்த படத்தை தனஞ்செயன் வெளியிடுகிறார். அறிமுக இசையமைப்பாளர் சைமன் கிங் இசையமைக்கும் இந்த படத்திற்கு முகேஷ் ஒளிப்பதிவையும், ரிச்சர்டு கெவின் படத்தொகுப்பையும் கவனிக்கின்றனர். இப்படம் ரம்ஜான் விடுமுறையை முன்னிட்டு ஜூன் 5ம் தேதி வெளியிட இருப்பதாக படக்குழுவினர் ஏற்கனவே அறிவித்திருந்தது. இந்நிலையில், ரம்ஜான் தினத்தன்று எதிர்பார்த்த அளவு தியேட்டர் கிடைக்காத காரணத்தால் இப்படத்தை ஜூன் 7ம் தேதி வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. #Kolaigaran #Kolaigaranfromjune7th @vijayantony\nஅக்னி தேவி சினிமா விமர்சனம்\nஅக்னி தேவி சினிமா விமர்சனம் ரேட்டிங் 2/5 சாந்தோஷ் ஸ்டுடியோஸ் மற்றும் ஜாய் ஃபிலிம் புரொடக்ஷன்ஸ் சார்பில் ஜான் பால்ராஜ் மற்றும் ஸ்டாலின் இருவரும் இணைந்து தயாரித்துள்ளனர். பேருந்து நிலையத்தில் நடக்கும் ஒரு பெண் நிருபரின் படுகொலையை விசாரிக்க வருகிறார் போலீஸ் அதிகாரி பாபி சிம்ஹா. இந்த விசாரணையை தொடர்ந்து நடத்த விடாமல் உயர் போலீஸ் அதிகாரியும், பொதுப்பணித்துறை அமைச்சரான மதுபாலாவும் பல விதங்களில் தடைகளை ஏற்படுத்துகின்றனர். இதற்கு காரணம் என்ன உண்மைகளை மூடி மறைக்கும் காரணம் என்ன உண்மைகளை மூடி மறைக்கும் காரணம் என்ன நிரபராதியை குற்றவாளியாக்கி தண்டனை கொடுப்பது ஏன் நிரபராதியை குற்றவாளியாக்கி தண்டனை கொடுப்பது ஏன் பாபி சிம்ஹாவையே கொல்ல திட்டம் தீட்டுவது ஏன் பாபி சிம்ஹாவையே கொல்ல திட்டம் தீட்டுவது ஏன் இவைகளை தாண்டி பாபி சிம்ஹா தன் கடமையை செய்து முடித்தாரா இவைகளை தாண்டி பாபி சிம்ஹா தன் கடமையை செய்து முடித்தாரா என்பதே மீதிக்கதை. பாபி சிம்ஹாவின் தோற்றம், மிடுக்கு கச்சிதமாக பொருந்தினாலும் டப்பிங் குரல் எடுபடவில்லை. மதுபாலா பெண் அமைச்சராக, அதிகாரத்தையே கையில் வைத்துக் கொண்டு\nஎம்பிரான் சினிமா விமர்சனம் ரேட்டிங் 2.5/5 பஞ்சவர்ணம் பிலிம்ஸ் சார்பில் பஞ்சவர்ணம், சுமலதா தயாரிப்பில் வெளிவந்துள்ள எம்பிரான் படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் கிருஷ்ணபாண்டி. இந்த படத்தில் ரெஜித் மேனன், ராதிகா ப்ரீத்தி, சந்திர மௌலி, கல்யாணி நடராஜன், கிஷோர் தேவ் மற்றும் வள்ளியப்ப��� நடித்துள்ளனர். தொழில் நுட்ப கலைஞர்கள்:-இசை- பிரசன்னா, பாடல்கள் -கபிலன் வைரமுத்து, ஒளிப்பதிவு-எம்.புகழேந்தி, எடிட்டர் -மனோஜ், கலை-மாயவன், நடனம்-தீனா, விஜி சதீஷ், சண்டை-டான் அசோக், உடை-ஜெய், சிறப்பு சப்தம்-சேது, புகைப்படம்-மூர்த்தி, டிசைன்ஸ்-ஜெகன், சதீஷ், தயாரிப்பு நிர்வாகம்-கோவிந்தராஜ், மக்கள் தொடர்பு-சுரேஷ்சந்திரா. தாத்தா மௌலியுடன் வசிக்கும் ராதிகா ப்ரீத்தி டாக்டரான ரெஜித் மேனனை ஒரு தலையாக காதலிக்க தொடங்குகிறார். ரெஜித் செல்லும் இடங்களுக்குகெல்லாம் சென்று காதலுடன் ரசிக்கும் ராதிகா ப்ரீத்தியைப் பற்றி ரெஜித்தி\nஇந்தியாவின் இந்த வார சிறந்த படம் என்ற சிறப்பு பெற்ற ‘நெடுநல்வாடை’\nஇந்தியாவின் இந்த வார சிறந்த படம் என்ற சிறப்பு பெற்ற ‘நெடுநல்வாடை’ பலகோடிகளில் சம்பளம் வாங்குகிற டாப் ஸ்டார்களின் படங்களே வசூலுக்கு மூச்சு வாங்கிக்கொண்டிருக்கும் சூழலில் முற்றிலும் புதுமுகங்களே நடித்துள்ள ‘நெடுநல்வாடை’ படம் விமர்சன ரீதியாகவும் வசூலிலும் சூப்பர் ஹிட்டடித்துள்ளது. இச்செய்திக்கு இன்னும் சிறப்பு சேர்க்கும் வகையில் வட இந்திய இணையதளம் ஒன்று இப்படத்தை இந்தியாவின் இந்த வார சிறந்த படம் என்று அறிவித்துள்ளது. இந்தியாவில் இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் வங்க மொழி ஆகிய 5 மொழிகளில் ஒவ்வொரு வாரமும் வெளியாகும் அனைத்து படங்களையும் தீர ஆராய்ந்து, அதில் ஒரே ஒரு படத்தை மட்டும் வாரத்தின் சிறந்த படமாக தேர்வு செய்து வெளியிடுகிறது பைக்கர்.காம் (pycker.com) எனும் இணைய தளம். இந்த வாரம், தெலுங்கில் 5 படங்களும் (வேர் ஸ் த வேங்கடலட்சுமி, ஜஸ்ஸி, பிலால்பூர் போலிஸ் ஸ்டேஷன், மவுனமே இஷ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657143354.77/wet/CC-MAIN-20200713064946-20200713094946-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalvisolai.in/2016/08/gratuity-dcrg.html", "date_download": "2020-07-13T09:21:11Z", "digest": "sha1:KF2Z3WKZXPHPBXRANRX25BZHY2NFJ5UQ", "length": 6332, "nlines": 42, "source_domain": "www.kalvisolai.in", "title": "Kalvisolai | Kalviseithi: GRATUITY - பணிக்கொடை - *DCRG* அறிந்து கொள்ளுங்கள்", "raw_content": "\nGRATUITY - பணிக்கொடை - *DCRG* அறிந்து கொள்ளுங்கள்\nGRATUITY - பணிக்கொடை - *DCRG* அறிந்து கொள்ளுங்கள்\nபணிக்கொடை என்பது அரசு/அரசு சார்ந்த ஊழியர் அல்லது ஆசிரியர் பணி ஓய்வின் போது அல்லது பணியில் இருக்கும் போதே காலமான போது அவ்வூழியருக்கு, ஊதியம் வழங்கும் நிறுவனம், ஊழியரின் பணியை பாராட்டும் விதமாக வழங்கும் ஒரு ஒட்டு மொத்தத் தொகையாகும் பணிக்கொட��� ஊதியத்தின் ஒரு பகுதியாக கருதப்படுகிறது. இத்தொகை கணக்கிடுவதற்கு ஊழியரின் தகுதியான பணிக்காலமும் அவர் ஓய்வுபெறும்போது பெற்ற ஊதியமும் அடிப்படைகளாகக் கொள்ளப்படுகிறது [1].\nஅரசு & அரசு சார்ந்த ஊழியர்களுக்கு பணிக்கொடை கணக்கீடு முறை தொகு\nபணி ஓய்வின் போது பணிக்கொடை கணக்கீடு செய்யும் போது ஊழியர் இறுதியாக வழங்கப்பட்ட ஊதியம் மற்றும் பணிக்காலம் ஆகிய இரண்டும் கணக்கீட்டில் எடுத்து கொள்ளப்படுகிறது.[2]\nஇறுதியாக வழங்கப்பட்ட ஊதியம் (Last Pay Drawn) தொகு\nஅரசு மற்றும் அரசு சார்ந்த ஊழியர்களைப் பொருத்த வரை, அடிப்படை ஊதியம் (Basic Pay), தர ஊதியம் (Grade Pay), சிறப்பு ஊதியம் (Special Pay), தனி ஊதியம் (Personal Pay) மற்றும் அகவிலைப்படி (Dearness Allowance) ஆகியவற்றின் கூட்டுத்தொகையை, இறுதியாக வழங்கப்பட்ட ஊதியமாகக் (Last Pay Drawn) கொண்டு பணிக்கொடை கணக்கிடப்படுகிறது.\nஓய்வு (Retirement) இனங்களில் குறைந்தபட்சம் ஐந்து ஆண்டுகளும் (அல்லது 4 ஆண்டு 9 மாதங்களுக்கு மேலும்) அரசுப் பணியில் இருந்திருக்க வேண்டும். அதிகபட்சமாக 33 ஆண்டு பணிக்காலம் மட்டுமே பணிகொடை கணக்கீடு செய்வதற்கு எடுத்துக் கொள்ளபடுகிறது.32 ஆண்டுகள் 9 மாதங்களுக்கு மேல் பணி செய்திருந்தால் 33 ஆண்டு பணிக்காலமாக எடுத்துக் கொள்ள வேண்டும்.32 ஆண்டுகள் 5 மாதங்கள் பணி செய்திருந்தால் 32 ஆண்டுகள் மட்டுமே பணிக்காலமாக கணக்கில் கொள்ளப்படுகிறது.\nமொத்தப் பணி செய்த ஆண்டிற்கு அரை மாத ஊதியம் வீதம், குறைந்த பட்சமாக இரண்டரை மாத ஊதியமும், அதிக பட்சமாக பதினாறறை (16 ½) மாத ஊதியமும் பணிகொடையாக வழங்கப்படும். ஆனால் அதிகபட்ச வரம்பு ரூபாய் 10 இலட்சம். பணிக்கொடை வருவாய்க்கு வருமான வரி சட்டம் 10 (10)-இன் கீழ் வருமான வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களுக்கு பணிக்கொடை வழங்கப்பட மாட்டாது.அரசு மற்றும் அரசு ஒப்புதல் பெற்ற நிறுவனங்களுக்கு ஊழியர் செலுத்த வேண்டிய தொகைகள் நிலுவை இருப்பின், அதனை பணிக்கொடைத் தொகையிலிருந்து பிடித்தம் செய்யப்படும்.\nபதிப்புரிமை © 2009-2020 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657143354.77/wet/CC-MAIN-20200713064946-20200713094946-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.velaiththalam.lk/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A-%E0%AE%89%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF", "date_download": "2020-07-13T07:12:28Z", "digest": "sha1:JWN7U7YKHGSRID36CFRFT6DUXKMRFM6H", "length": 31790, "nlines": 318, "source_domain": "www.velaiththalam.lk", "title": "அரச உத்தியோகத்தர்கள் அறிந்திருக்க வேண்டிய நிர்வாக சட்டத்தின் அடிப்படைகள் -பகுதி 1 | velaiththalam.lk", "raw_content": "\nசிறுவர்கள்- இளையோர் மற்றும் பெண்களின் தொழில் வாய்ப்பு\nஅன்சல் லங்கா தொழிலாளர் போராட்டம்\nILO வருடாந்த மாநாடு (ஜெனிவா)\nஇலங்கைக்கு ஏற்புடைய தொழிலாளர் சமவாயங்கள் பரிந்துரைகள் அமுலாக்குதல்\nILO அறிக்கைகள் சமர்ப்பித்தலுக்கான நேர அட்டவணை\nசமவாயங்கள் அதன் பரிந்துரைகளை அமுலாககும் நிபுணத்துவ குழுவின் அறிக்கையும் கண்காணிப்பும்\nசர்வதேச தொழிலாளர் நியமங்கள்- ILO\nசிறுவர்கள்- இளையோர் மற்றும் பெண்களின் தொழில் வாய்ப்பு\nஅன்சல் லங்கா தொழிலாளர் போராட்டம்\nILO வருடாந்த மாநாடு (ஜெனிவா)\nஇலங்கைக்கு ஏற்புடைய தொழிலாளர் சமவாயங்கள் பரிந்துரைகள் அமுலாக்குதல்\nILO அறிக்கைகள் சமர்ப்பித்தலுக்கான நேர அட்டவணை\nசமவாயங்கள் அதன் பரிந்துரைகளை அமுலாககும் நிபுணத்துவ குழுவின் அறிக்கையும் கண்காணிப்பும்\nசர்வதேச தொழிலாளர் நியமங்கள்- ILO\nஅரச உத்தியோகத்தர்கள் அறிந்திருக்க வேண்டிய நிர்வாக சட்டத்தின் அடிப்படைகள் -பகுதி 1\nசிறுவர்கள்- இளையோர் மற்றும் பெண்களின் தொழில் வாய்ப்பு\nஅன்சல் லங்கா தொழிலாளர் போராட்டம்\nILO வருடாந்த மாநாடு (ஜெனிவா)\nஇலங்கைக்கு ஏற்புடைய தொழிலாளர் சமவாயங்கள் பரிந்துரைகள் அமுலாக்குதல்\nILO அறிக்கைகள் சமர்ப்பித்தலுக்கான நேர அட்டவணை\nசமவாயங்கள் அதன் பரிந்துரைகளை அமுலாககும் நிபுணத்துவ குழுவின் அறிக்கையும் கண்காணிப்பும்\nசர்வதேச தொழிலாளர் நியமங்கள்- ILO\nஅரச உத்தியோகத்தர்கள் அறிந்திருக்க வேண்டிய நிர்வாக சட்டத்தின் அடிப்படைகள் -பகுதி 1\nஇலங்கையில் பாவனையில் உள்ள சட்டங்களை சகலரும் அறியக்கூடிய வகையில் எளிய தமிழில் வழங்குவதே எங்கள் பதிவுகளின் முக்கிய நோக்கமாகும். அந்த வகையில் “அரச உத்தியோகத்தர்கள் அறிந்திருக்க வேண்டிய நிர்வாக சட்டத்தின் அடிப்படைகள்” என்ற தொடர், 4 பகுதிகளாக வெளிவர உள்ளது. அதன் முதல் பகுதி இன்று வெளிவருகின்றது.\nநிர்வாக சட்டம் – அறிமுகம்\nஅரசாங்கமானது மக்களின் நன்மதிப்பைப் பெற நிர்வாகத்துறையினரின் வினைத்திறனான செயற்பாட்டிற்கு அதிகளவு முக்கியத்துவத்தை கொடுக்க வேண்டும். அரசாங்கம் உள்நாட்டு ஓழுங்கை பேணுவதையும் நாட்டைப் பாதுகாப்பதையும் மட்டும் அதன் கடமையாக மக்க��் ஏற்றுக்கொள்வதில்லை.\nஅவை சமூக நலன்புரியில் கவனம் செழுத்த வேண்டுமென்று எதிர்பார்க்கப்படும். அரச நிறுவனங்களுக்கு சட்டத்தின் மூலம் வழங்கப்பட்ட அதிகாரங்களை பிரயோகிக்கும் முறைகள் தொடர்பான விதிகளை உள்ளடக்கியதே நிர்வாகச் சட்டமாகும் என பரந்தளவில் கூறமுடியும்.\nபல்வேறு காலகட்டங்களில் நீதிமன்ற தீர்ப்புக்கள் மூலம் நிர்வாகச்சட்டம் மேலும் விருத்தி செய்யப்பட்டு அது தற்போது உயர்ந்த நிலையை அடைந்துள்ளது.\nகுறித்த விடயம் தொடர்பாக பாராளுமன்றம் சட்டமாக்குவதாலோ, அச்சட்டத்தை நீதிமன்றம் பொருள்கோடல் நியாயாதிக்கத்தை பயன்படுத்துவதாலோ அரசாங்கத்தின் நோக்கம் இறுதி நிலையை அடைந்துவிடாது.\nஇவ்விரு அமைப்புக்களையும் தவிர குறித்த துறையில் தேர்ச்சி பெற்ற நிர்வாகத்துறையினரிடம் அல்லது அதன் அங்கங்களான கீழ்நிலை அமைப்புக்களிடமோ சட்டவாக்க அதிகாரம் கையளிக்கப்பட்டிருக்கலாம்.\nமேலும் மக்கள் சேவையை விரிவாக்குவதற்கும் முன்னேற்றுவதற்கும் பல அரச முகவர் நிலையங்கள் தொடர்ச்சியாக உருவாக்கப்பட்டன.\nஅதாவது,உள்ளுராட்சிசபை, திணைக்களம், கூட்டுத்தாபனங்கள், அமைச்சுக்கள் போன்றவற்றுக்கு சட்டவாக்க அதிகாரங்கள் வழங்கப்படலாம்.\nஇவ்வாறு அதிகாரங்களை பகிர்ந்தளிக்கையில் அதன் செயற்பாடுகளால் பொதுமக்களின் அடிப்படை மற்றும் குடியியல் உரிமைகள் பாதிக்கப்பட கூடிய சாத்தியம் அதிகமாயுள்ளது.\nநியதி சட்டமொன்றின் குறித்த ஏற்பாட்டை மீறாமல் நிர்வாக அதிகாரிகள் செயற்படுதல் மட்டுமல்லாமல் சட்டவாக்கத்தின் நோக்கத்தையும் நிறைவேற்றுவது போல் முடிவு அமைய வேண்டும் என எதிர்பார்க்கப்படும்.\nஅரச நிர்வாகத்துறையினரால் எடுக்கப்பட்ட தீர்மானம் ஒன்றின் சட்டவலிதுடைமை பொதுமகன் ஓருவரால் கேள்விக்குட்படுத்தப்படுதல் நிர்வாக சட்டத்தின் அடிப்படையாகும். அரச உத்தியோகத்தர்கள் எவ்வாறு கடமையாற்ற வேண்டும் என்பது தொடர்பில் அபிவிருத்தியடைந்த முக்கிய நிர்வாகச் சட்ட கோட்பாடுகள், வரம்பு மீறல் இடம்பெறும் போது அவற்றுக்கான நிவாரணங்கள் மற்றும் தீர்வுகள் போன்றவை பற்றி ஆராய்வது அவசியமாகின்றது.\nஅண்மைக்காலத்தில் அதிகளவு பயன்படுத்தப்படும் நிர்வாகச் சட்டக் கோட்பாடுகள் பின்வருமாறு அடையாளப்படுத்தப்பட்டுள்ளன. இவை ஒன்றுடன் ஒன்று நெருக்கமாக ���ொடர்புபட்டவையாகும்.\nஇந்த தொடரில் மேற்குறித்த கோட்பாடுகள் ஒவ்வொன்றாக சுருக்கமாக ஆராயப்படும்.\nவலுவிகழ்தல் கோட்பாடானது நிலைமுறை அதிகார வரம்பு மீறல், நடைமுறை அதிகார வரம்பு மீறல் என வகைப்படுத்தப்படும்.\nஇதனைத்தவிர சரியான விடயத்தை பொருத்தமான வழியில் பிழையான நோக்கத்திற்காக செய்தலும் வலுவிகழ்தலாகவே கருதப்படும். நியதிச் சட்டத்தின் நோக்கம், அதன் எல்லையை கருதாமல் எடுக்கப்படும் தீர்மானங்கள் முதலாவது வகையாகும்.\nஇங்கு நியதிச்சட்ட ஏற்பாடுகளின் படி நிர்வாக செயல் செய்யப்பட்டதா என பார்க்கப்படுமே தவிர அச்சட்டத்தை இயற்றிய அதிகார அமைப்பின் அதிகார தன்மை பற்றி கவனத்தில் எடுக்காது.\nஇந்திய வழக்கொன்றில் மாநில அரசானது தேயிலை பயிரிடுவதற்காக நிலமொன்றை மாற்றிக்கொடுக்க மறுத்தமை நியதிச்சட்டத்தின் நோக்கத்தை அடைவதற்காக செய்யப்படாததால் வலுவிகழ்தல் என கூறப்பட்டது.\nஅதிகாரசபையொன்று சட்டத்தால் அவர்களுக்கு அதிகாரமளிக்கப்படாத துணி சலவை தொடர்பான சேவையை வழங்கியமை வலுவிகழ்தலாகும். பொலீஸ்மா அதிபர் தனக்கு அதிகாரம் வழங்கப்படாத இடமாற்றம் செய்யும் நடைமுறையை முன்னெடுத்தமை வரம்பு மீறலாகும். அனிஸ்மினிக் வழக்குக்கு முன்னர் நியாயாதிக்க எல்லைக்குள் செய்யப்பட்ட தவறுகள் வலுவிகழ்தலாக கருதப்படவில்லை.\nஇது பதிவேட்டின் முகத்தோற்றத்திலுள்ள தவறுகள் எனும் கோட்பாட்டின்படி (Error of Law on the Face of the Record) கையாளப்பட்டது.\nஇதன்பின்னர் வந்த வழக்குகளில் அனிஸ்மினிக் விதி ஏற்றுக்கொள்ளப்பட்டது. இவ்வழக்க்கில் நீதியரசர் றீட், கெட்ட நோக்கம், இயற்கை நீதி மீறல், நல்ல நோக்கமெனினும் ஏற்பாடுகளை தவறாக பொருள்கோடல் செய்தல், கட்டாயப்படுத்தப்பட்ட விடயங்களை கவனத்தில் எடுக்காமை போன்ற காரணங்களால் வலுவிகழ்தல் ஏற்படுமென கூறினார்.\nஇதன்படி நியாய சபைகளின் நியாயாதிக்கற்திற்குள் இடம்பெறும்; தவறுகள் வலுவிகழ்தலாகும். கீழ் நிலை நீதி மன்றங்களின் நிலை தொடர்பாக வழக்குகளில் முரண் நிலை காணப்படுகின்றது.\nஆனால் உயர்நிலை நீதி மன்றங்களின் நியாயாதிக்கற்திற்குள் விடப்படும் தவறுகள் மீளாய்வு மூலம் சீர்செய்ய முடியாது. நியதிச்சட்டத்தில் ஏற்பாடுகள் இருந்தால் மட்டுமே மேன்முறையீடு செய்யமுடியும்.\nகட்டாயமாக பின்பற்றப்பட வேண்டுமென நியதிச்சட்டத்தி���் குறிப்பிடப்பட்டுள்ள போது அதனை கவனத்தில் எடுக்காத நிலையில் நடைமுறை அதிகார வரம்பு மீறல் நிகழும்.\nகல்வி ஆணைக்குழுவால் கட்டாயமாக பின்பற்றப்பட வேண்டுமென அறிவுறுத்தப்பட்ட அறிக்கையை கருத்திலெடுக்காமல் அதிகாரசபையினால் வழங்கப்பட்ட தீர்மானமானது வரம்பு மீறலாகும். சம்பள உயர்வுக்காக செய்யப்படும் மதிப்பீட்டு முறைமை சரியான செயன்முறைகளை பின்பற்றி தயாரிக்கப்படாமையால் வெற்றாக்கப்பட்டது.\nகையளிப்பு செய்யப்பட்ட சட்டவாக்கம் வலுவிகழ்ந்ததா என தீர்மானிக்க நீதிமன்றமானது சட்டவாக்கத்தின் பின்னணி, பாராளுமன்ற மன எண்ணம் ஆகிய விடயங்கள் தொடர்பில் கவனம் செழுத்தும். கையளிப்பு சட்டவாக்கமொன்றின் வலிதுடைமை தொடர்பில் முடிவெடுக்க சில சட்டக் கொள்கைகளை விருத்தி செய்துள்ளது.\nவரிவிதிப்பு, நீதிமன்றத்ததை நாடுவதற்கான வழிவகைகள், மீள் கையளிப்பு, பின்னோக்கியாழும் சட்டம், நிச்சயத்தன்மை, நியாயபூர்வ தன்மை, முரண்பாடு, முறையற்ற நோக்கம் போன்ற கொள்கைகளே அவையாகும்.\nநிர்வாகச் சட்டத்தின் அடுத்த முக்கிய கோட்பாடாக கருதப்படுவது இயற்கை நீதிக் கோட்பாடாகும். இது நடைமுறை அதிகார வரம்பு மீறலுடன் தொடர்புபட்டது. இருபுறம் கேட்டல் விதி, பக்கச்சார்புக்கு எதிரான விதி எனும் இரு முக்கிய கொள்கைகளை உள்ளடக்கியது.\nஇயற்கை நீதி கோட்பாட்டை பற்றி பகுதி 2 இல் தெளிவு படுத்துகின்றோம்.\nநிறுவனங்களில் பணிக்காக புதிதாக இணைகிறீர்களா\nஉங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்\nதமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.\nதனியார்துறை ஊழியர்கள் எதிர்நோக்கும் ஒழுக்காற்று நடவடிக்கைகள்…\nஅரச உத்தியோகத்தர்கள் அறிந்திருக்க வேண்டிய நிர்வாக சட்டத்தின் அடிப்படைகள் -பகுதி 2\nபுதிய அரசாங்கத்தின் தொழில்துறை அமைச்சர் தினேஸ் குணவர்தன: பெருந்தோட்டத்துறைக்கு ரமேஸ் பத்திரண\nதொழில் சட்டங்களில் மாற்றம்; நான்கு சட்டங்களுக்கு பதிலாக ஒரே சட்டம்\nபணிக்கொடை (gratuity) அனைவருக்கும் உரியது, அறிவீர்களா\nசேமலாப நிதியத்தை பயன்படுத்தி வீட்டுக்கடன்\nநிறுவனங்களில் பணிக்காக புதிதாக இணைகிறீர்களா\nஉங்களது நாளாந்த சம்பளம் என்ன\nமுதலாளி தொழிலாள��� புரிதலுக்கு வித்திடும் சட்ட அறிவு\nஊழியர் நம்பிக்கை நிதிய நன்மைகள் பற்றி தெரியுமா\nகட்டார் கஃபாலா சட்டம் நீக்கப்பட்டாலும் தொழிலாளருக்கு சுதந்திரம் இல்லை\nஉங்களுக்கான ஓய்வூதிய உரிமைகள் பற்றி தெரியுமா\nவேலை நேரத்தில் 2 மணியை குறைத்த டுபாய் அரசு\nஉழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657143354.77/wet/CC-MAIN-20200713064946-20200713094946-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.velaiththalam.lk/%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-gmoa-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%87%E0%AE%9F-%E0%AE%B5", "date_download": "2020-07-13T07:09:32Z", "digest": "sha1:ASPOOHKCVO64ZLX5UR6MYQRUDLJXXPU7", "length": 17630, "nlines": 283, "source_domain": "www.velaiththalam.lk", "title": "மீண்டும் GMOA தலைவராக விசேட வைத்தியர் அநுருந்த பாதெணிய | velaiththalam.lk", "raw_content": "\nசிறுவர்கள்- இளையோர் மற்றும் பெண்களின் தொழில் வாய்ப்பு\nஅன்சல் லங்கா தொழிலாளர் போராட்டம்\nILO வருடாந்த மாநாடு (ஜெனிவா)\nஇலங்கைக்கு ஏற்புடைய தொழிலாளர் சமவாயங்கள் பரிந்துரைகள் அமுலாக்குதல்\nILO அறிக்கைகள் சமர்ப்பித்தலுக்கான நேர அட்டவணை\nசமவாயங்கள் அதன் பரிந்துரைகளை அமுலாககும் நிபுணத்துவ குழுவின் அறிக்கையும் கண்காணிப்பும்\nசர்வதேச தொழிலாளர் நியமங்கள்- ILO\nசிறுவர்கள்- இளையோர் மற்றும் பெண்களின் தொழில் வாய்ப்பு\nஅன்சல் லங்கா தொழிலாளர் போராட்டம்\nILO வருடாந்த மாநாடு (ஜெனிவா)\nஇலங்கைக்கு ஏற்புடைய தொழிலாளர் சமவாயங்கள் பரிந்துரைகள் அமுலாக்குதல்\nILO அறிக்கைகள் சமர்ப்பித்தலுக்கான நேர அட்டவணை\nசமவாயங்கள் அதன் பரிந்துரைகளை அமுலாககும் நிபுணத்துவ குழுவின் அறிக்கையும் கண்காணிப்பும்\nசர்வதேச தொழிலாளர் நியமங்கள்- ILO\nமீண்டும் GMOA தலைவராக விசேட வைத்தியர் அநுருந்த பாதெணிய\nசிறுவர்கள்- இளையோர் மற்றும் பெண்களின் தொழில் வாய்ப்பு\nஅன்சல் லங்கா தொழிலாளர் போராட்டம்\nILO வருடாந்த மாநாடு (ஜெனிவா)\nஇலங்கைக்கு ஏற்புடைய தொழிலாளர் சமவாயங்கள் பரிந்துரைகள் அமுலாக்குதல்\nILO அறிக்கைகள் சமர்ப்பித்தலுக்கான நேர அட்டவணை\nசமவாயங்கள் அதன் பரிந்துரைகளை அமுலாககும் நிபுணத்துவ குழுவின் அறிக்கையும் கண்காணிப்பும்\nசர்வதேச தொழிலாளர் நியமங்கள்- ILO\nமீண்டும் GMOA தலைவராக விசேட வைத்தியர் அநுருந்த பாதெணிய\nஅரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் தலைவராக விசேட வைத்தியர் அநுருந்த பாதெணிய மீண்டும் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.\nநேற்று முன்தினம் (27) இடம்பெற்ற அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் வருடாந்த பொதுக் கூட்டத்தில் அவர் மீளவும் தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.\nஅரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் தலைவராக அவர் நான்காவது முறையும் தெரிவு செய்யப்பட்டுள்ளது.\nகடந்த 10 ஆண்டுகளாக அவர் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் தலைவராக செயலாற்றுகின்றார்.\nஅத்துடன் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் புதிய செயலாளராக வைத்தியர் செனால் பெர்ணாண்டோ தெரிவு செய்யப்பட்டுள்ளார்.\nஅரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் புதிய உப செயலாளராக வைத்தியர் நவீன் டி செய்சா தெரிவு செய்யப்பட்டுள்ளார்.\nஆசிரியர்கள் EDCS வங்கியில் பெற்ற கடன்களுக்கு சலுகை வழங்க நடவடிக்கை\nஉங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்\nதமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.\nகொரோனாவினால் இராஜாங்கனையில் பிற்போடப்பட்ட தபால்மூல வாக்களிப்பு\nதபால்மூல வாக்களிப்பு இன்று முதல் ஆரம்பம்\nஅனைத்து பாடசாலைகளும் 17ம் திகதி வரை மூடப்படும்\n கல்வி அமைச்சின் விசேட அறிவித்தல்\nமாணவர், ஆசிரியர் பாதுகாப்​பை உறுதிப்படுத்த கோரிக்கை\nதனியார் பஸ் ஊழியர் பணிப்பகிஷ்கரிப்பு திட்டம் கைவிடப்பட்டது\nஅவுஸ்திரேலியாவில் இருந்து 229 இலங்கையர்கள் நாடு திரும்பினர்\nஒரே நாளில் 300 பேருக்கு கொவிட்-19 தொற்று\nபுலம்பெயர் தொழிலாளர்களை நாட்டுக்கு அழைக்கும் நடவடிக்கை இடைநிறுத்தம்\nபண மோசடி செய்த நபருக்கு உயர் பதவி- இலங்கை வங்கி ஊழியர்கள் சங்கம்\nஊவா மாகாண ஆசிரியர் பற்றாக்குறை குறித்த தகவல் சேகரிப்பு\nகொழும்பில் எழுமாறாக பி.சி.ஆர் பரிசோதனை\nUAEயில் இருந்து மேலும் 278 பேர் இலங்கைக்கு\nகந்தக்காட்டில் புதிதாக 196 கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டனர்\nஉழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657143354.77/wet/CC-MAIN-20200713064946-20200713094946-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://athavannews.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D/", "date_download": "2020-07-13T09:11:48Z", "digest": "sha1:OND3YIHB3KE6DSXAWMKYFBZOGX2DLINY", "length": 18496, "nlines": 103, "source_domain": "athavannews.com", "title": "‘எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள்’ எந்த ராசிக்காரருக்கு தெரியுமா? | Athavan News", "raw_content": "\nமாலைதீவில் சிக்கியிருந்த 178 இலங்கையர்கள் தாயகம் திரும்பினர்\nபொதுத்தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன 150 ஆசனங்களை பெற்றுக்கொள்ளும் – பிரசன்ன ரணதுங்க\nஅரச அலுவலகங்களுக்கு வாரத்தின் ஆறு நாட்களும் வேலை – தமிழக அரசு\nஅமையவுள்ள பலமான அரசாங்கத்தில் மக்களுக்கான தேவைகளை பூர்த்தி செய்வோம் – கணபதி கணகராஜ்\nகந்தகாடு நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடியும்- இராணுவத் தளபதி\n‘எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள்’ எந்த ராசிக்காரருக்கு தெரியுமா\n‘எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள்’ எந்த ராசிக்காரருக்கு தெரியுமா\nதுணிச்சலான சில முக்கிய முடிவு எடுப்பீர்கள். உடன் பிறந்தவர்கள் உங்கள் நலனில் அதிகஅக்கரை காட்டுவார்கள். பூர்வீக சொத்து பிரச்சினைக்குத் தீர்வு கிடைக்கும். வியாபாரத்தில் சில நுணுக்கங்களை கற்றுக்கொள்வீர்கள். உத்தியோகத்தில் புது பொறுப்புகளை ஏற்பீர்கள். வெற்றி பெறும் நாள்.\nகணவன் மனைவிக்குள் மனவிட்டு பேசுவீர்கள். விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள். வரவேண்டிய பணம் கைக்கு வரும். புதிய எண்ணங்கள் பிறக்கும். விருந்தினர் வருகையால் மகிழ்ச்சி உண்டாகும். வியாபாரத்தில் புதிய சரக்குகள் கொள்முதல் செய்வீர்கள். உத்தியோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். உற்சாகமான நாள்.\nராசிக்குள் சந்திரன் இருப்பதால் சிக்கலான, சவாலானகாரியங்களை எல்லாம் கையில்எடுத்துக் கொண்டு இருக்காதீர்கள். குடும்பத்தினரைப் பற்றி யாரிடமும் குறைவாகப் பேச வேண்டாம். வியாபாரத்தில் அவசர முடிவுகள் தவிருங்கள். உத்தியோகத்தில் அதிகாரிகளால் அலைக்கழிக்கப்படுவீர்கள். நாவடக்கம் தேவைப்படும் நாள்.\nமறைமுக விமர்சனங்களும்இ தாழ்வு மனப்பான்மையும் வந்து செல்லும். பிள்ளைகளிடம் கண்டிப்பு காட்ட வேண்டாம். வாகனம் அடிக்கடி தொந்தரவுத் தரும்.உடல் அசதி சோர்வு வந்து நீங்கும். வியாபாரத்தில் கடினமாக உழைத்து லாபம் பெறுவீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களிடம் விவாதம் வேண்டாம். அலைச்சல் தரும் நாள்.\nசவாலான விடயங்களையும் சாமர்த்தியமாகப் பேசி முடிப்பீர்கள். பெற்றோர் மற்ற���ம் நண்பர்களின் ஆதரவு கிடைக்கும். நெருங்கியவர்களுக்காக மற்றவர்கள் உதவியை நாடுவீர்கள். மனதிற்கு இதமான செய்திவரும். வியாபாரத்திற்கு புது இடத்தை மாற்றுவீர்கள். உத்தியோகத்தில் உங்களின் கை ஓங்கும். எதிர்பாராத நன்மைகள் உண்டாகும் நாள்.\nஉங்கள் மனதைக் கட்டுப்படுத்தி வாழ்வில் உயர்வதற்கான வழியை யோசிப்பீர்கள். உறவி னர்கள், நண்பர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். உத்தியோகத்தில் உங்களை நம்பி சில முக்கிய பொறுப்புக்களை ஒப்படைப்பார்கள். வியாபாரத்தில் போட்டிகளை எதிர் கொண்டு வெற்றிக் காண்பீர்கள். பாராட்டுப் பெறும் நாள்.\nகுடும்பத்தாரின் எண்ணங்களைக் கேட்டறிந்து பூர்த்தி செய்வீர்கள். பணப்புழக்கம் கணிசமாக உயரும். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். உறவினர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் பழையபாக்கிகள் வசூலாகும். உத்தியோகத்தில் புது வாய்ப்புக்கள் வரும். மனசாட்சிபடி செயல்படும் நாள்.\nசந்திராஷ்டமம் தொடர்ந்து கொண்டு இருப்பதால் சில நேரங்களில் வெறுப்பாக பேசுவீர்கள். குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்ற போராட வேண்டி இருக்கும். விமர்சனங்களை கண்டு அஞ்ச வேண்டாம். சிறு சிறு அவமானம் ஏற்படக்கூடும். வியாபாரத்தில் புதியவர்களை நம்பிஏமாற வேண்டாம். வளைந்து கொடுக்க வேண்டியநாள்.\nதனது பலம், மற்றும் பலவீனத்தை உணர்வீர்கள். சகோதர வகையில் நன்மை உண்டு.விரும்பிய பொருட்களை வாங்கிமகிழ்வீர்கள். மனைவி வழியில்பக்கபலமாக இருப்பார்கள். வாகனத்தைச் சரிசெய்வீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்தியோகத்தில் புதுசலுகைகள் கிடைக்கும். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள்.\nபண வரவு திருப்திகரமாக இருக்கும். அரசுகாரியங்கள் சாதகமாக முடியும். அதிகார பதவியில் இருப்பவர்கள் அறிமுகம் ஆவார்கள். பொதுகாரியங்களில் ஈடுபடுவீர்கள். வியாபாரத்தில் இரட்டிப்பு இலாபம் உண்டு. உத்தியோகத்தில் உங்கள் கருத்திற்கு ஆதரவு பெருகும். அமோகமான நாள்.\nவருங்கால திட்டத்தில் ஒன்று நிறைவேறும். பிள்ளைகளால் மகிழ்ச்சி அதிகரிக்கும். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டு. நட்பு வழியில் நல்ல செய்தி கேட்பீர்கள். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்தியோகத்தில் திருப்தி உண்டாகும். அனுபவ அறிவை பெறும் நாள்.\nபழைய நண்பர்கள் உதவுவார்கள். தாயாருக்கு மருத்துவச்செலவுகள் ஏற்படும். பழைய கடனை தீர்க்க புது வழிகளை யோசிப்பீர்கள் பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் அதிரடியான செயல்களால் போட்டிகளைச் சமாளிப்பீர்கள். உத்தியோகத்தில் நிம்மதிஉண்டு. எதிர்பார்ப்புகள் பூர்த்தி ஆகும் நாள்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nமாலைதீவில் சிக்கியிருந்த 178 இலங்கையர்கள் தாயகம் திரும்பினர்\nகொரோனா வைரஸ் பரவல் காரணமாக மாலைதீவில் சிக்கியிருந்த 178 இலங்கையர்கள் நாடு திரும்பியுள்ளனர். ஸ்ரீலங்க\nபொதுத்தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன 150 ஆசனங்களை பெற்றுக்கொள்ளும் – பிரசன்ன ரணதுங்க\nஎதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன 150 ஆசனங்களை பெற்றுக்கொள்ளும் என அமைச்சர்\nஅரச அலுவலகங்களுக்கு வாரத்தின் ஆறு நாட்களும் வேலை – தமிழக அரசு\nஅரச அலுவலகங்களுக்கு வாரத்தின் ஆறு நாட்களும் வேலை நாட்களாக அறிவித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. கொர\nஅமையவுள்ள பலமான அரசாங்கத்தில் மக்களுக்கான தேவைகளை பூர்த்தி செய்வோம் – கணபதி கணகராஜ்\nஜனாதிபதி தலைமையில் அமையவுள்ள பலமான அரசாங்கத்தில் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் பலமாக இருந்தால் தான்\nகந்தகாடு நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடியும்- இராணுவத் தளபதி\nகந்தகாடு நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரக்கூடிய சூழ்நிலை காணப்படுவதாக இராணுவத் தளபதி சவேந்திர\nகொரோனா வைரஸ் அச்சுறுத்தல்: பேருந்துகளில் விற்பனை நடவடிக்கைகளுக்குத் தடை\nகொரோனா வைரஸ் பரவலுக்கு மத்தியில் அனைத்து அரச மற்றும் தனியார் பேருந்துகளில் மேற்கொள்ளப்படும் பல்வேறு\nசாத்தான்குளம் கொலை விவகாரம் – பிணை கோரி பொலிஸார் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு\nசாத்தான்குளம் தந்தை, மகன் கொலை தொடர்பாக கைது செய்யப்பட்ட பொலிஸ் அதிகாரிகள் ஸ்ரீதர், பாலகிருஷ்ணன் ஆகி\nஹொங்கொங்கிலுள்ள 10,000 பேருக்கு நிரந்தர குடியுரிமை வழங்க அவுஸ்ரேலியா முடிவு\nஹொங்கொங்கிலிருந்து தங்கள் நாட்டுக்கு வந்துள்ள 10,000 பேருக்கு, நிரந்தர குடியுரிமை வழங்க அவுஸ்ரேலியா\nலடாக் எல்லையில் ரோந்து பணிகள் நிறுத்தம்\nலடாக் பகுதியில் இந்திய மற்றும் சீன இராணுவத்தினர், தங்கள் நிலைகளில் இருந்து 600 மீட்டர் பின்வாங்கிச்\nசுகாதார பாதுகாப்போடு பொதுத்தேர்தலை நடத்தவே அரசாங்கம் முயற்சி செய்து வருகிறது- அஜித் ரோஹன\nபொது மக்களுக்கான சுகாதார பாதுகாப்போடு, பொதுத்தேர்தலை நடத்தவே அரசாங்கம் முயற்சி செய்து வருவதாக பிரதிப\nமாலைதீவில் சிக்கியிருந்த 178 இலங்கையர்கள் தாயகம் திரும்பினர்\nஅமையவுள்ள பலமான அரசாங்கத்தில் மக்களுக்கான தேவைகளை பூர்த்தி செய்வோம் – கணபதி கணகராஜ்\nகந்தகாடு நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடியும்- இராணுவத் தளபதி\nகொரோனா வைரஸ் அச்சுறுத்தல்: பேருந்துகளில் விற்பனை நடவடிக்கைகளுக்குத் தடை\nஹொங்கொங்கிலுள்ள 10,000 பேருக்கு நிரந்தர குடியுரிமை வழங்க அவுஸ்ரேலியா முடிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657143354.77/wet/CC-MAIN-20200713064946-20200713094946-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kathir.news/2018/12/15/plus-two-hotel-manag-agri-subs-added/", "date_download": "2020-07-13T09:05:56Z", "digest": "sha1:4HFGOXRFOQOVCRZDBYFEVG623Y72OCOK", "length": 7525, "nlines": 107, "source_domain": "kathir.news", "title": "தமிழக பாடதிட்டத்தில் பன்னிரெண்டாம் வகுப்பில் இனி விவசாயம், ஹோட்டல் மேனேஜ்மெண்ட் பாடங்கள் - அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு", "raw_content": "\nதமிழக பாடதிட்டத்தில் பன்னிரெண்டாம் வகுப்பில் இனி விவசாயம், ஹோட்டல் மேனேஜ்மெண்ட் பாடங்கள் - அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு\nபள்ளி கல்வித்துறையில் பல அதிரடிகளை செய்து வரும் அமைச்சர் செங்கோட்டையன் அடுத்த அதிரடியை வெளியிட்டுள்ளார்.\nவரும் கல்வி ஆண்டு முதல், பன்னிரெண்டாம் வகுப்புகளில், விவசாயம், ஹோட்டல் மேனேஜ்மெண்ட் உள்ளிட்ட படிப்புகள், சேர்க்கப்படும் என்று தெரிவித்துள்ளார். கோபிசெட்டிப்பாளையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற பின், செய்தியாளர்களிடம் அமைச்சர், இந்த தகவலை வெளியிட்டார்.\n#BREAKING: சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு தேர்வு முடிவு இணையதளத்தில் வெளியீடு.\n#பிரேக்கிங் : கொரோனா தடுப்பு மருந்தை மனிதர்களிடம் வெற்றிகரமாக சோதனை நடத்தியதாக ரஷ்யா தகவல்.\n#பிரேக்கிங் : பத்மநாபசாமி கோவில் நிர்வாகத்தில் இருந்து கேரள அரசை வெளியேற்றிய உச்சநீதிமன்றம்.\n'வேண்டாம் சீனா' பாகிஸ்தானை மிரட்டும் அமெரிக்கா - விழிபிதுங்கி நிற்கும் இம்ரான் கான்.\nமேற்கு வங்கத்தில் மூத்த ஆர்.எஸ்.எஸ்.தலைவர் கொரோனாவால் பலி : மாநில பா.ஜ.க இரங்கல்\nகாங்கிரஸ் கட்சியில் இருந்து ஓரங்கட்ட படுகிறாரா சச்சின் பைலட் - பா.ஜ.க. உறுப்பினர் ஜோதிராதித்யா சிந்தியா சச்சின் பைலடுக்கு திடீர் ஆதரவு.\n72,000 SIG716 ரக தாக்குதல் துப்பாக்கிகளை இரண்டாவது தடவையாக வாங்கி வலிமையாகும் இந்திய ராணுவம்.\nஇந்துக்கள் மட்டுமே வாழும் கிராமத்தில் சட்டவிரோதமாக சர்ச் கட்டும் மதமாற்றிகளின் அட்டகாசம் - அதிகாரிகள் செவிமடுக்காத அவலம்\nமுடக்கு வாதத்தின் தீவிரத்தைக் குறைக்கும் நானோ துகள்கள் - இந்திய விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு.\nபுதிய வாகனப் பதிவுக்கு முன்பு பாஸ்டாக் விவரங்களை உறுதி செய்ய என்ஐசி-க்கு மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் அறிவுறுத்தல்.\nஇந்திய ரயில்வேயை நூறு சதவீதம் மின்மயமாக்கலுக்கு பிரதமர் மோடி ஒப்புதல் - உலகின் முதல் நூறு சதவித பசுமை வழித்தட ரயில்வேயாக மாற்ற திட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657143354.77/wet/CC-MAIN-20200713064946-20200713094946-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://singappennea.com/2020/06/29/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4/", "date_download": "2020-07-13T09:24:22Z", "digest": "sha1:JTMX73PHYNKVKCPNZVUA67AJT2CCA4KD", "length": 14192, "nlines": 277, "source_domain": "singappennea.com", "title": "கர்ப்ப காலத்தில் வரும் தலைவலியும்… காரணமும்… தீர்வும்… | Singappennea.com", "raw_content": "\nகர்ப்ப காலத்தில் வரும் தலைவலியும்… காரணமும்… தீர்வும்…\nகர்ப்பமாக இருக்கும் போது, உடலில் நிறைய வலிகள் ஏற்படும். அவற்றில் ஒன்று தான் தலைவலி. கர்ப்ப காலத்தில் வரும் தலைவலிகள் மிகவும் தீவிரமாக இல்லாவிட்டாலும், அது மிகவும் தொந்தரவு கொடுப்பவையாகவே இருக்கும். அதிலும் வேலைக்கு செல்லும் பெண்களாக இருந்தால், நிச்சயம் இந்த பிரச்சனைக்கு ஆளாக நேரிடும்.\nஇந்த நேரத்தில் கண்ட மாத்திரைகளைப் போட்டு, தலை வலிகளை போக்க நினைக்கக்கூடாது. ஏனெனில் சில மாத்திரைகளால், கருவிற்கு கேடு உண்டாகவும் நேரிடலாம். ஆகவே அப்போது இயற்கை முறையில் சரிசெய்ய முயல்வதே புத்திசாலித்தனம். இப்போது இந்த தலைவலி ஏற்படுவதற்கு காரணத்தையும், அதனை எப்படி குணப்படுத்துவது என்பதையும் குறிப்பிட்டுள்ளோம்.\nஅதிகப்படியான வேலைப்பளுவினால் சிலருக்கு தலைவலி ஏற்படும். அதிலும் கர்ப்பத்தின் முதல் மூன்று மாதங்களில் உண்டாகும் பிரச்சனைகளை சந்திக்கும் போது ஏற்படும் டென்சனால், தலைவலி அதிகரிக்கும். எனவே இத்தகையவற்றை குணப்படுத்துவதற்கு சிறந்த வழியென்றால் மனதை அமைதிப்படுத்தும் செயல்களான யோகா மற்றும் தியானம் போன்றவற்றை செய்வது தான்.\nகர்ப்பத்தின் போது ஹார்மோன் மாற்றங்கள் நிகழும். அவ்வாறு ஏற்படும் ஹார்மோன் மாற்றங்களாலும், சிலருக்கு தலைவலி உண்டாகும். இத்தகைய தலைவலிக்கு சிறந்த நிவாரணம் என்றால், நல்ல சுத்தமான காற்றை சுவாசிப்பது மற்றும் மனதை புத்துணர்ச்சியூட்டும் சாக்லெட்டை சாப்பிடுவது தான்.\nகர்ப்பமாக இருக்கும் போது, சரியாக சாப்பிட முடியாமலும், வேலை செய்ய முடியாமலும் இருக்கும். அவ்வாறு இருந்தால், உடலுக்கு வேண்டிய சக்தியானது கிடைக்காது. இதனால் மதிய வேளையில் ஒருவித தலைவலி ஏற்படும். அவ்வாறு ஏற்பட்டால், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு குறைகிறது என்றும், அந்த நேரத்தில் ஏதேனும் ஜூஸ் குடிக்க வேண்டும் என்றும் அர்த்தம்.\nகர்ப்ப காலத்தில் ஹார்மோன் மாற்றத்தின் காரணமாக தூக்கம் வராமல் அவதிப்படுவார்கள். சரியான தூக்கம் இல்லாத காரணத்தால் தலைவலி வரும். அதற்கு மாலை நேரத்தில் 1 மணி நேரம் யோகா அல்லது உடற்பயிற்சி அல்லது நடைப்பயிற்சியை மேற்கொண்டால் இந்த பிரச்சனையில் இருந்து நிவாரணம் பெறலாம்.\nகர்ப்பமாக இருக்கும் போது, அதிகப்படியான இரைச்சலின் காரணமாகவும் தலைவலி ஏற்படும். இதற்கு ஒரே வலி சப்தமில்லாத இடத்தில் இருப்பது தான். மேலும் இத்தகையவற்றால் தலைவலிக்கு ஆளாகுபவர்கள், டிவியை பார்க்காமல், லைட்டுகளை அணைத்துவிட்டு, நிம்மதியான ஒரு குட்டித் தூக்கம் போடுவது தான்.\nஅவித்த முட்டை வெஜிடபிள் சாண்ட்விச்\nநார்சத்து நிறைந்த பார்லி ஓட்ஸ் கேரட் கட்லெட்\nகாலையில் எந்த வகையான உணவை சாப்பிடலாம்\n‘கேன்’ தண்ணீரையும் காய்ச்சி குடிக்கும் மக்கள்\nஆவாரம் பூ கருப்பட்டி டீ\nகுழந்தைகளுக்கு ஆரோக்கியமான ஃப்ரூட் பாப்சிக்கில்\nசேமிப்பை போல் காப்பீடும் அவசியம்\nஇடுப்பைச் சுற்றி சேர்ந்துள்ள தேவையற்ற கொழுப்பை கரைக்கும் ஆசனம்\nகுழந்தைகளிடையே அரிதாக காணப்படும் பெருங்குடல் வீக்க நோய்\nகுழந்தைகளுக்கு ஆரோக்கியமான ஃப்ரூட் பாப்சிக்கில்\nஷாம்பு : அடிக்கடி எழும் சந்தேகங்கள்\nClara Anita Transgender on தொழில் துவங்கி வெற்றியடைய\nAneez on 1 வயதிற்குள் குழந்தையின் உடல் எடை அதிகரிக்க என்ன உணவுகள் தரலாம்\nஒரு நிமிஷம் இ��� படிங்க\nசேமிப்பை போல் காப்பீடும் அவசியம்\nஇடுப்பைச் சுற்றி சேர்ந்துள்ள தேவையற்ற கொழுப்பை கரைக்கும் ஆசனம்\nகுழந்தைகளிடையே அரிதாக காணப்படும் பெருங்குடல் வீக்க நோய்\nகுழந்தைகளுக்கு ஆரோக்கியமான ஃப்ரூட் பாப்சிக்கில்\nஷாம்பு : அடிக்கடி எழும் சந்தேகங்கள்\nஆண், பெண் குழந்தை பெயர்கள் 2020 மற்றும் வைக்கும் முறை..\nகாளான் வளர்ப்பு இலவச பயிற்சி\nஉங்களின் தனிப்பட்ட தொழில்சார்ந்த திறனை வளர்த்துக் கொள்வது எப்படி\nஇத்தாலியன் பாஸ்தா |Italian Pasta\nஒரு நிமிஷம் இத படிங்க (40)\nசேமிப்பை போல் காப்பீடும் அவசியம்\nஇடுப்பைச் சுற்றி சேர்ந்துள்ள தேவையற்ற கொழுப்பை கரைக்கும் ஆசனம்\nகுழந்தைகளிடையே அரிதாக காணப்படும் பெருங்குடல் வீக்க நோய்\nசேமிப்பை போல் காப்பீடும் அவசியம்\nஇடுப்பைச் சுற்றி சேர்ந்துள்ள தேவையற்ற கொழுப்பை கரைக்கும் ஆசனம்\nகுழந்தைகளிடையே அரிதாக காணப்படும் பெருங்குடல் வீக்க நோய்\nசேமிப்பை போல் காப்பீடும் அவசியம்\nஇடுப்பைச் சுற்றி சேர்ந்துள்ள தேவையற்ற கொழுப்பை கரைக்கும் ஆசனம்\nகுழந்தைகளிடையே அரிதாக காணப்படும் பெருங்குடல் வீக்க நோய்\nகுழந்தைகளுக்கு ஆரோக்கியமான ஃப்ரூட் பாப்சிக்கில்\nஷாம்பு : அடிக்கடி எழும் சந்தேகங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657143354.77/wet/CC-MAIN-20200713064946-20200713094946-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dinacheithi.com/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2020-07-13T07:55:37Z", "digest": "sha1:QVWCVOBDYB4LSKMNXXA46PPXCH6A4GMW", "length": 13164, "nlines": 72, "source_domain": "www.dinacheithi.com", "title": "வேலூர் காவல் நிலையத்தில், போதையில் பெண் ரகளை… – Dinacheithi", "raw_content": "\nவேலூர் காவல் நிலையத்தில், போதையில் பெண் ரகளை…\nவேலூர் காவல் நிலையத்தில், போதையில் பெண் ரகளை…\nவேலூர் போலீஸ் நிலையத்தில் போதையில் ரகளையில் ஈடுபட்ட பெண் காதலன் தவிக்க விட்டதாக ஜெயிலில் புலம்பியுள்ளார்.\nவேலூர் துத்திப்பட்டு காமராஜர் நகரை சேர்ந்தவர் விவேகானந்த் (வயது 23). பெங்களூர் காவேரிபுரத்தை சேர்ந்தவர் அர்ச்சனா (வயது 24). பிளஸ் 2 படித்துள்ள இவர் கார்மெண்ட்ஸ்சில் வேலை பார்த்து வருகிறார். இவர்கள் இருவருக்கிடையே செல்போன் மூலம் பழக்கம் ஏற்பட்டு தீவிரமாக காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில், அர்ச்சனா வேலூர் வந்தார். அவரது நகைகளை ரூ.15 ஆயிரத்துக்கு அடகு வைத்துவிட்டு இருவரும் தனியார் ஓட்டலில் மது அருந்தி பே���்சுலர் பார்ட்டி வைத்து ஜாலியாக இருந்தனர்.\nபோதை தலைக்கேறியதும் காதலனை பின்னால் அமரவைத்தபடி அர்ச்சனா பைக் ஓட்டி வந்தார். வேலூர் கோட்டை அருகே பெங்களூர் ரோட்டில் அர்ச்சனா தாறுமாறாக பைக் ஓட்டி வந்தார். பெங்களூர் ரோட்டில் கால்நடை ஆஸ்பத்திரி அருகே பைக் வேகமாக வந்தது. அங்கு பணியில் இருந்த போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் ராம்குமார் அர்ச்சனா ஓட்டி வந்த பைக்கை மடக்கினார். அப்போது அர்ச்சனா சப்-இன்ஸ்பெக்டர் ராம்குமாரின் சட்டையை பிடித்து கன்னத்தில் அறைந்தார்.\nகாதல் ஜோடியை பிடித்து போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் செல்ல முயன்றனர். அப்போது திமிறிய இளம்பெண் அர்ச்சனா என்னையா அடிக்க பார்க்கிறாய் என்று கூறியபடி இன்ஸ்பெக்டர் நிர்மலாவுக்கும் பளார் விட்டார். இதனால் அவரை பிடிக்கவே போலீசார் தயங்கி நின்றனர். பின்னர் ஒருவழியாக காதல் ஜோடியை பிடித்து போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றனர். இதனைத் தொடர்ந்து போலீஸ் நிலையத்தில் விசாரணை நடந்தது. அப்போது இளம்பெண் அர்ச்சனா காதலன் மீது வழக்குப்பதிவு செய்யாதீர்கள் என்று கூச்சலிட்டார்.\nஉடனே காதல் ஜோடி கட்டிப்பிடித்து சினிமாவையே மிஞ்சும் அளவில் உதட்டோடு உதடு சேர்த்து முத்தம் கொடுத்தனர். தட்டிக்கேட்ட போலீசாரை அர்ச்சனா அச்சில் ஏற்றமுடியாத வார்த்தைகளால் பேசினார். விவேகானந்த் மீது மது குடித்துவிட்டு வாகனம் ஓட்டியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அவரை போலீசார் எச்சரித்து அனுப்பினர். அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்ததாக அர்ச்சனா மீது வழக்கு பதிவு செய்தனர். இது தொடர்பாக அர்ச்சனாவை கைது செய்து சிறையில் அடைத்தனர்.\nஜீன்ஸ் பேண்ட், டீசர்ட்டுடன் ஜெயிலுக்கு அழைத்து செல்லப்பட்ட அர்ச்சனாவுக்கு கைதிகள் அணியும் சேலை வழங்கப்பட்டது. அப்போது போதை தெளிந்து சுயநினைவுக்கு வந்த அர்ச்சனா கண்கலங்கினார். பின்னர் புடவை அணிந்து கொண்டார். காதலனை காப்பாற்ற போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரை தாக்கினேன். அவர் மீது வழக்குபதிவு செய்யாமல் இருக்க கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்து அவர் மீதான அன்பை வெளிப்படுத்தினேன். ஆனால் எனது காதலர் அவருடைய தாயார் வந்ததும் என்னை தவிக்கவிட்டு விட்டு வீட்டுக்கு சென்றுவிட்டார். நான் என்ன செய்வேன் என்று புலம்பியுள்ளார்.\nதிட்டக்குடியில் பயங்கரம் ��ழுத்தை அறுத்து எல்.கே.ஜி. சிறுவன் கொலை பெற்றோரிடம் போலீஸ் விசாரணை…\nஊக்க மருந்து தடுப்பு அதிகாரிகளுக்கு தொடர்பு\nகொரோனா பரிசோதனைக்கு 51 தனியார் ஆய்வகங்களுக்கு அனுமதி\nவெஸ்ட் இண்டீஸ் திரில் வெற்றி இந்தியாவுக்கு எதிராக டி20 போட்டியில் புளோரிடா:…\nகொச்சி அருகே விபத்து மங்களூர் எக்ஸ்பிரஸ் தடம் புரண்டது பயணிகள் உயிர் தப்பினர்…\nமீண்டும் பூமிக்கு திரும்பி வரும் இஸ்ரோவின் ராக்கெட் என்ஜின் சோதனை வெற்றி ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி பாராட்டு…\nமின் உற்பத்தி திடீர் நிறுத்தம் வடசென்னை அனல் மின்நிலையத்தில்…\nகொரோனா பரிசோதனைக்கு 51 தனியார் ஆய்வகங்களுக்கு அனுமதி\nகொரோனா வைரஸ் பரிசோதனை செய்ய 51 தனியார் ஆய்வகங்கள் அனுமதிக்கப்படும் என்றும் இவைகள் விரைவில் செயல்பட தொடங்கும் என்றும் இந்திய மருத்துவ கவுன்சில் அதிகாரி தெரிவித்தார்.இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவி வருகிறது. இதுவரை 3...\nவெஸ்ட் இண்டீஸ் திரில் வெற்றி இந்தியாவுக்கு எதிராக டி20 போட்டியில் புளோரிடா:…\nமேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி ஒரு ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. அதிரடி வேட்டை இந்தியா - மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான முதல்...\nகொச்சி அருகே விபத்து மங்களூர் எக்ஸ்பிரஸ் தடம் புரண்டது பயணிகள் உயிர் தப்பினர்…\nதிருவனந்தபுரம், ஆக. 29- கொச்சி அருகே மங்களூர் எக்ஸ்பிரஸ் ெரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். தடம் புரண்டன தடம் எண் 16347 கொண்ட திருவனந்தபுரம் -மங்களுர்...\nமீண்டும் பூமிக்கு திரும்பி வரும் இஸ்ரோவின் ராக்கெட் என்ஜின் சோதனை வெற்றி ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி பாராட்டு…\nசென்னை, ஆக.29- விண்ணின் காற்று மண்டலத்தில் இருக்கும் ஆக்சிஜனை உறிஞ்சி திரவ ஹைட்ரஜன் ஆற்றலின் மூலம் பறந்து, மீண்டும் பூமிக்கு வந்துசேரும் புதிய ’ஸ்கிராம்ஜெட்’ ரக ராக்கெட் என்ஜின் பரிசோதனை நேற்று வெற்றிகரமாக நடந்தது....\nமின் உற்பத்தி திடீர் நிறுத்தம் வடசென்னை அனல் மின்நிலையத்தில்…\nசென்னை, ஆக.29- சென்னை மீஞ்சூர் அருகே உள்ள அத்திப்பட்டு கிராமத்தில் வடசென்னை அனல்மின் நிலையம் உள்ளது. இங்கு முதல் யூனிட்டில் 3 அலகுகளில் 630 மெகாவாட்டும், இரண்டாம் யூனிட்டில் 2 அலகு���ளில் தலா 600...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657143354.77/wet/CC-MAIN-20200713064946-20200713094946-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/tamilnadu/556955-film-industry-should-join-hands-with-govt-to-contain-piracy-minister-kadambur-raju.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2020-07-13T09:03:16Z", "digest": "sha1:YBUWB7Y2XDF6U2PZFFJN7MU5Y4BBCTYN", "length": 21147, "nlines": 296, "source_domain": "www.hindutamil.in", "title": "தமிழகத்தில் திருட்டு விசிடியை ஒழிக்க திரைத்துறை ஒத்துழைப்பு அவசியம்: அமைச்சர் கடம்பூர் ராஜூ பேட்டி | Film industry should join hands with govt to contain piracy: Minister Kadambur Raju - hindutamil.in", "raw_content": "திங்கள் , ஜூலை 13 2020\nதமிழகத்தில் திருட்டு விசிடியை ஒழிக்க திரைத்துறை ஒத்துழைப்பு அவசியம்: அமைச்சர் கடம்பூர் ராஜூ பேட்டி\nதிருட்டு விசிடியை ஒழிக்க திரைத்துறையைச் சேர்ந்த தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள், திரையரங்கு உரிமையாளர்கள் இணைந்து ஒருமுகமாக அரசுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். என அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறியுள்ளார்.\nகோவில்பட்டி நகராட்சியில் தமிழ்நாடு நகர்ப்புற உட்கட்டமைப்பு திட்ட நிதி 2019-20-ன் கீழ் 6 பிரிவுகளாக ரூ 10 கோடி மதிப்பில் 14.34 கி.மீ. தூரத்துக்கு சாலைகள் அமைக்கப்பட்டு வருகின்றன.\nகோவில்பட்டி கதிரேசன் கோயில் சாலையில் நடைபெறும் பணிகளை செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ பார்வையிட்டு ஆய்வு செய்தார்.\nதொடர்ந்து கோவில்பட்டி பகுதியில் உள்ள தீப்பெட்டி ஆலைகளுக்கு வந்து செல்லும் லாரிகள் நிறுத்தப்படும் எஸ்.எஸ்.டி.எம். கல்லூரிக்கு சென்று, லாரிகளுக்கு கிருமிநாசினி தெளிக்கப்படும் பணிகளை பார்வையிட்டார்.\nஅங்கு தீப்பெட்டி ஆலை உற்பத்தியாளர்கள் சங்க பிரதிநிதிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். பின்னர் அம்மா உணவகத்தில் அதிமுக சார்பில் வழங்கப்பட்டு வரும் இலவச உணவு வழங்கும் பணியை அமைச்சர் பார்வையிட்டார்.\nநிகழ்ச்சிகளில் கோட்டாட்சியர் விஜயா, வட்டாட்சியர் மணிகண்டன், மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் மோகன், நகராட்சி ஆணையாளர் ராஜாராம், தொழில் வர்த்தக சங்க தலைவர் பழனி செல்வம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.\nபின்னர் அமைச்சர் செய்தியாளர்களிடம் கூறும்போது, தமிழகத்தில் வெட்டுக்கிளி பரவல் இல்லை. ஆனாலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சேலம், நாமக்கல், ஈரோடு, கன்னியாகுமரி ஆகிய 4 மாவட்டங்களுக்கு ரூ.54 லட்சம் தமிழக முதல்வர் ஒதுக்கியுள்ளார்.\nஇந்தியாவிலேயே திருட்டு விசிடியை ஒழிக்க ��ட்டம் கொண்டு வந்த முதல் மாநிலம் தமிழகம் தான். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அந்த சட்டத்தை கொண்டு வந்தார். சட்டம் நடைமுறையில் தான் இருக்கிறது.\nஅதனை செயல்படுத்தவும் அரசு தயாராக உள்ளது. ஆனால் அதற்கு அந்தத் துறையைச் சேர்ந்த தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள், திரையரங்கு உரிமையாளர்கள் இணைந்து ஒருமுகமாக அரசுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். அப்போதுதான் திருட்டு விசிடியை முழுமையாக ஒழிக்க முடியும். இதுதொடர்பாக அவர்களை அழைத்து பலமுறை பேசியுள்ளேன். தற்போது திருட்டு விசிடி கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.\nநடிகை ஜோதிகா நடித்த பொன்மகள் வந்தாள் திரைப்படம் இன்று ஆன்லைனில் வெளியாகி உள்ளது. ஓடிபி பிளாட்பார்மில் படங்கள் வெளியாவதால் அரசுக்கும் வருவாய் இழப்பு ஏற்படுகிறது. இதனை நேரடியாக தடுக்க முடியாது. இதுதொடர்பாக தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள், திரையரங்கு உரிமையாளர்கள், முக்கிய நட்சத்திரங்கள் கலந்து பேசி முடிவு எடுத்தால் அரசு அவர்களுக்கு உறுதுணையாக இருக்கும், என்றார் அவர்.\nஇந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\nகரகாட்டம் ஆடி வந்து திண்டுக்கல் ஆட்சியரிடம் மனு அளித்த நாட்டுப்புறக் கலைஞர்கள்\nகாவலர்களுக்கு கரோனா எதிரொலி: அனைவருக்கும் பரிசோதனை செய்ய மதுரை திடீர்நகர் போலீஸார் கோரிக்கை\nபுலம்பெயர் தமிழர்களை அலைக்கழிக்கும் அரசு நிர்வாகம்: அந்தந்த மாவட்டத்தில் இறக்கிவிடுவதில் என்ன பிரச்சினை\nசிவகங்கை அரசு அலுவலகங்களுக்கு மத்தியில் தனிமைப்படுத்தப்பட்டோர் முகாம்: ஊழியர்கள் அதிருப்தி\nதமிழகம்திரைத்துறை ஒத்துழைப்பு அவசியம்அமைச்சர் கடம்பூர் ராஜூ பேட்டிதிருட்டு விசிடிவெட்டுக்கிளி சர்ச்சைPoliticsOne minute news\nகரகாட்டம் ஆடி வந்து திண்டுக்கல் ஆட்சியரிடம் மனு அளித்த நாட்டுப்புறக் கலைஞர்கள்\nகாவலர்களுக்கு கரோனா எதிரொலி: அனைவருக்கும் பரிசோதனை செய்ய மதுரை திடீர்நகர் போலீஸார் கோரிக்கை\nபுலம்பெயர் தமிழர்களை அலைக்கழிக்கும் அரசு நிர்வாகம்: அந்தந்த மாவட்டத்தில் இறக்கிவிடுவதில் என்ன பிரச்சினை\nதலைமை எப்போது விழிக்கப் போகிறது\nபிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டைப் பிரித்தாளும் கருவியாக்குகிறதா பாஜக\nஅனுபவப் பகிர்வு: கரோனாவும் - குட்டிப் பையனும் - குடல்வாலும்...\nஉ.பி.யில் தீவிரவாதிகள், ரவுடிகளுக்குச் சிம்ம சொப்பனமாகத் திகழும்...\nநீட் தேர்வை ரத்து செய்ய கோரி ஜூலை...\nகேரளாவை உலுக்கும் தங்க கடத்தல் வழக்கு: ஸ்வப்னா...\nஎளிதாக நினைக்கீதார்கள்; அரசியல்வாதிகளைவிட வாக்காளர்கள் வலிமையானவர்கள்; இந்திரா...\nகுழந்தைகள் மீதான பாலியல் வன்முறை: தமிழகம் மூன்றாம் இடம்; போடப்படுமா முற்றுப்புள்ளி\n'கட்டப்பா' கதாபாத்திரத்துக்கு முதல் தேர்வு யார் - 'பாகுபலி' கதாசிரியர் தகவல்\nஜூலை 13-ம் தேதி சென்னை நிலவரம்; கரோனா தொற்றிலிருந்து மீண்டவர்கள், சிகிச்சையில் இருப்பவர்கள்:...\nஎஸ்ஆர்எம் ஜேஇஇஇ நுழைவுத் தேர்வுகள் ரத்து; 12-ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் மாணவர்...\nபழனி கோயில் முடி இறக்கும் தொழிலாளர்களுக்கு நிவாரணம் கோரி வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க...\nஇழந்த பொற்கால ஆட்சியை மீட்க காமராஜர் பிறந்த நாளில் சபதம்: கே.எஸ்.அழகிரி அறிவிப்பு\nநெல்லுக்கு ஆதார விலை நிர்ணயிப்பது போல் பருத்திக்கும் நிர்ணயிக்க வேண்டும்: ஜி.கே.வாசன் கோரிக்கை\nசிறந்த சமூக சேவகர், தொண்டு நிறுவன விருதுக்கான விண்ணப்பங்கள் வரவேற்பு: தமிழக அரசு...\nசாத்தான்குளம் தந்தை, மகன் மரணம்: கோவில்பட்டி கிளைச் சிறையில் கைதிகளிடம் குற்றவியல் நீதித்துறை...\nஅதிகரிக்கும் கரோனா பாதிப்பு: கோவில்பட்டி அரசு மருத்துவமனை நிரம்பியது- கோவிட் கேர் சென்டர்...\nவாகனங்கள் முழுமையாக இயங்காத 45 நாட்களுக்கான சாலை வரியை ரத்து செய்க: லாரி...\nசாத்தான்குளம் வழக்கு: கோவில்பட்டி கிளைச் சிறையில் குற்றவியல் நீதித்துறை நடுவர் விசாரணை\nசுற்றுலா வருபவர்களுக்கு சைப்ரஸ் தீவு அறிவித்திருக்கும் கரோனா ஆஃபர்: இந்தியாவிலும் சுற்றுலாவை அனுமதிக்கக்...\nகரோனா வைரஸ்; நுண்ணுயிரியல் விஞ்ஞானிகள் புதிய ஆராய்ச்சி\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657143354.77/wet/CC-MAIN-20200713064946-20200713094946-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vallamai.com/?p=24137", "date_download": "2020-07-13T07:14:25Z", "digest": "sha1:7SGUPO3PSTGZIQEX4XQM2QFGJFK2YMHD", "length": 25563, "nlines": 332, "source_domain": "www.vallamai.com", "title": "வல்லமையாளர்! – வல்லமை", "raw_content": "\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\n(Peer Reviewed) மூழ்கிய சுரையும் மிதந்த அம்மியும்... July 13, 2020\nநார்மன் ராபர்ட் போக்சன் July 13, 2020\nநாவலர் நூற்றாண்டு நற்றமிழுக்குப் பல்லாண்டு\nகதை வடிவில் பழமொழி நானூறு – 2 July 13, 2020\nகுறளின் கதிர்களாய்…(309) July 13, 2020\nகதை வடிவில் பழமொழி நானூறு – 1 July 10, 2020\nஹைட்ரஜனும் முட்டாள்தனமும் July 10, 2020\nசிந்தனைகள் சீர்செய்து தற்கொலையைத் தவிர்ப்போம்... July 10, 2020\nசெங்கோல் மன்னர் – சிந்திய கண்ணீர்\nதமிழன்னை அவ்வப்போது ஒரு சிலரை மட்டும் மிகச் சிறப்பாகக் கவனித்துக் கொண்டிருந்தாளோ என்று ஒவ்வொரு சமயம் எனக்குத் தோன்றும். தாய்க்கு செல்லப்பிள்ளை என்று சொல்வார்கள். அந்தச் செல்லப்பிள்ளைக்கு தாயின் கவனிப்பு தன்னை அறியாமலே சற்று கூடுதலாகக் கிடைக்கும். எல்லோர் வாயாலும் பேசப்படும் தமிழ், எல்லோராலும் எழுதப்படும் தமிழ் இந்தக் குறிப்பிட்ட சில செல்லப்பிள்ளைகள் கையாளும்போது மட்டும் இப்படி திகட்டாமல் இனிக்கிறதே.. என்ன காரணம் என்று யோசிப்பதால் இப்படியெல்லாம் தோன்றுகின்றதோ என்னவோ.\nஇந்த ஒரு சிலரில் கூட கொஞ்சம் வடிகட்டிப் பார்ப்பது உண்டு. (மனம் எப்போதும் எதையாவது இப்படித்தான் வேறுபாடாக சிந்தித்துக்கொண்டே இருக்கும்.) அப்படி வடிகட்டிப்பார்க்கையில் ஒரு சிலர் இன்னும் நம் மனதை இந்த தீந்தமிழால் ஆக்கிரமிப்பதை நாமே உணர்வோம். அந்த ஆக்கிரமிப்பு பலவகை பாதிப்புகளை நம்மில் ஏற்படுத்தும். அந்தத் தமிழைப் படித்துவிட்டு சிலசமயம் கள் குடித்தவர் போல மயங்கித் திரிவோம். நான் சொல்வது ஏதும் மிகையல்ல.. அப்படிப்பட்ட ஆக்கிரமிப்பைக் கொடுப்பதுதான் கோதை ஆண்டாளின் தமிழ்.\nகோதை ஆண்டாளை நாம் தெய்வீகமாகவேப் பார்த்துப் பழகிவிட்டோமென்றாலும், அந்தப் பார்வையை சற்று வேறுபடுத்தி அவள் தமிழில் மட்டும் கவனம் செலுத்தினோமென்றால் அந்த ஆச்சரியம் அபரிமிதமாகத்தான் இருக்கும். இப்படி ஒரு தமிழா.. இப்படியும் தமிழையும் எழுதலாமா, அட இப்படியே தமிழை எழுத���க்கொண்டிருந்தால் உலகிலுள்ள அத்தனை பிற மொழிகளும் வெகு சீக்கிரம் மறைந்து எல்லோரும் தமிழ் ஒன்றேயே பேசுவார்களே எனும் மயக்கத்தைத் தரும் பாங்கு கோதைத் தமிழில் நிச்சயம் கிடைக்கும். அவள் எழுதியது என்னவோ 173 பாடல்கள்தான். ஆனால் எளிய தமிழில் இனிய தமிழில் நாவில் தேனாய் இனிக்க செவியில் கீதமாய் பாய ‘கோதை ஆண்டாள் தமிழை ஆண்டாள்’ என்று சாதாரணமாகவா இந்தக் கவியரசர் சொன்னார் என்ற கேள்வி எழும் அல்லவா.\nஆண்டாள் பாடல் தேனாய் இனிக்கிறது என்ற ஒன்று மட்டுமல்ல, அவளின் ஒவ்வொரு பாடலின் ஒவ்வொரு சொல்லும் ஒவ்வொரு புதிய பொருளைக் கொடுக்கக்கூடிய திறன உள்ளதை எல்லோருமே அறிவர். இன்னொரு முக்கிய செய்தியும் தரவேண்டும், ஆண்டாள் பாடல் படித்தால் ஏற்படும் இனிமை ஒருபக்கம் என்றால் அவள் பாடலைப் பற்றியோ, அவளைப் பற்றியோ எழுதும்போது அந்த எழுத்தைப் படிக்கும்போதே ஏற்படும் இனிமை இருக்கிறதே.. ஆஹா.. அற்புதம் என்று நமக்குள் நாமே சொல்லத் தோன்றும்..\nஅந்த அனுபவத்தை இந்த வாரம் நமக்குத் தந்திருப்பவர் திரு தமிழ்த்தேனீ அவர்கள். பொதுவாக தேனியிடம் இருந்து எப்போதுமே இனிமைதான் கிடைக்கும் என்பது இயல்பு. ஆனால் அந்த இயல்பையும் மீறிய ஒரு தனிச் சிறப்பு இங்கு இருப்பதைக் காணலாம். அந்த சிறப்புக்குக் காரணம் நான் ஏற்கனவே சொன்னதைப் போல இது ஆண்டாளைப் பற்றியது என்பதால்தான் என்று சொல்லவும் வேண்டுமோ\nஅத்துடன் இந்த எளிய தமிழ் இனிப்பைக் கூட்டுகிறது. ஆண்டாளைப் பாடித் தமிழை சிறப்பித்த திரு தமிழ்த்தேனி அவர்களை இந்த வார வல்லமையாளராக வல்லமைக் குழுவினர் சார்பாக அறிவிப்பதில் எனக்கு மிக்க மகிழ்ச்சியைத் தருகிறது. அவர் தமிழ்ச் சேவை மேலும் தொடரவேண்டும். தேனியாருக்கு எனது வாழ்த்துகள்\nஎதைக் கொடுத்து, எதை வாங்க\nரா.பார்த்தசாரதி நாடகமே உலகம் என்று கவிஞன் சொல்வதுண்டு நாமெல்லாம் அதிலே நடிக்கும் பொம்மைகளாய் இருப்பதுண்டு இன்று வியாபாரிகள் கையில் பொம்மையாக சுழல்வதுண்டு\n-- தஞ்சை வெ.கோபாலன். 1857 வரலாற்றில் முத்திரை பதித்துவிட்ட ஆண்டு. கிழக்கிந்திய கம்பெனியார் பொருள்களை விற்பனை செய்ய இந்தியாவில் காலடி எடுத்து வைத்துவிட்டு, இங்கு நாடுபிடிக்கத் தொடங்கினர். கிழக்கிந்த\n-செண்பக ஜெகதீசன் கொடுப்பதூஉந் துய்ப்பதூஉ மில்லார்க் கடுக்கிய கோடியுண் டாயினு மில். -திருக்குறள் -1005(நன்றியில் செல்வம்) புதுக் கவிதையில்... பிறர்க்கு ஈவதுமின்றித் தானும் துய்க்காமலிருப்பவ\n‘செல்லப்பிள்ளை’ தமிழ்த்தேனீ ஶ்ரீவில்லிப்புத்தூர் மைந்தன். அவர் கோதாப்பிராட்டியின் செல்லப்பிள்ளை. அருமையான நண்பர். அவரையும், திவாகரையும் வாழ்த்துவதில் எனக்கு ஏகப்பட்ட மகிழ்ச்சி.\n‘திருப்பாவை’ என்கிற பேரின்ப வெள்ளத்திலே திளைத்து, மூழ்கி முத்தெடுத்த பாகவதோத்தமர்கள் பலர். மோஷ விரோதிகளான சகல பாபங்களையும் தீர்க்கும் ‘திருப்பாவை யநுசந்தானத்தை’ தினமும் அனுஷ்ட்டிக்கும் ஸ்ரீவில்லிபுத்தூரைப் பூர்வீகமாகக் கொண்ட தமிழ்தேனீ அவர்களின் தமிழ்த்தொண்டு மேன்மேலும் வளர ராஜ கோலத்தில் வீற்றிருக்கும் ரங்கமன்னார் சுவாமியைப் பிரார்த்திக் கொள்ளுகிறேன்.\n‘தந்தை’ சொல்லை மந்திரமாகக் கொண்டு,\nதன்னை ஈன்றெடுத்து எழுத்தாளனாக்கிய ‘அன்னை’யின் அறிவுரையை ஏற்று,\nபிறந்த ஊருக்குப் பெருமை சேர்க்கின்ற வகையில்,\nகோதைதமிழால் நம்மையெல்லாம் ஆண்டுகொண்டிருக்கிற ‘ஆண்டாளைப்’ பாடிப் பரிசு பெற்ற ‘திருவாளர் கிருஷ்ணமாச்சாரி’ என்கிற ‘தமிழ்த்தேனீ’ அவர்களுக்கு என் மனம் மகிழ்ந்த வாழ்த்துக்கள்.\nஉங்கள் கருத்துகளைத் தெரிவிக்க\tCancel reply\nவெந்தயக்கீரை பலதானிய ரொட்டி pavalaarasu\nசத்தான சிறுதானிய அடை pavalaarasu\nபாப்பா .. பாப்பா கதை கேளு (48) நம்பிக்கை\nஔவையும் அதியமானும் பவள சங்கரி\nபிள்ளையாரும் ஔவையாரும் பவள சங்கரி\nபாப்பா பாப்பா .. கதை கேளு\nThe Ugly Duckling – அசிங்கமான வாத்து\nவேங்கட ஸ்ரீநிவாசன் on படக்கவிதைப் போட்டி – 266\nM Sudha on படக்கவிதைப் போட்டி – 266\nகோ சிவகுமார், on படக்கவிதைப் போட்டி – 266\nவல்லமை முகநூல் / கூகிள் குழுமங்களில் இணைய\nவல்லமை முகநூல் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமம்\nரா. பார்த்த சாரதி (150)\nதிருச்சி புலவர் இரா. இராமமூர்த்தி (122)\nமுனைவர் இரா. பன்னிருகைவடிவேலன் (105)\nதஞ்சை வெ. கோபாலன் (69)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657143354.77/wet/CC-MAIN-20200713064946-20200713094946-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://therinjikko.blogspot.com/2009/10/?widgetType=BlogArchive&widgetId=BlogArchive1&action=toggle&dir=open&toggle=MONTHLY-1409509800000&toggleopen=MONTHLY-1254335400000", "date_download": "2020-07-13T08:51:35Z", "digest": "sha1:3IMAQPPR24JDKTT3VHTWCMPNTLDAOLAC", "length": 64753, "nlines": 257, "source_domain": "therinjikko.blogspot.com", "title": "October 2009", "raw_content": "\nஅமெரிக்க விண்வெளி துறை ரகசியங்களை இஸ்ரே��ுக்கு விற்க முயன்றதாக நாசா விஞ்ஞானி மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.\nஅமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசாவில் பணியாற்றியவர் விஞ்ஞானி ஸ்டீவர்ட் நொசெட்டே. அமெரிக்க வெள்ளை மாளிகை, எரிசக்தி துறை உள்ளிட்டவற்றிலும் பணியாற்றிய அனுபவம் உள்ளவர்.\nஇவர், கடந்த வாரம் அமெரிக்க உளவுத் துறையால் கைது செய்யப்பட்டார். விசாரணையில் இவர், இஸ்ரேலுக்கு அமெரிக்க விண்வெளித் துறை ரகசியங்களை பத்து கோடி ரூபாய்க்கு விற்க முயற்சித்தது தெரியவந்தது.\nஇதையடுத்து, அமெரிக்காவின் முக்கிய ரகசியங்களை விற்க முயற்சித்ததாக அவர் மீது அமெரிக்க உளவுத் துறை குற்றச்சாட்டு பதிவு செய்துள்ளது\nமிக உயரமான ராக்கெட் சோதனை ஓட்டம் வெற்றி\nஅமெரிக்காவின் நாசா விண்வெளி ஆராய்ச்சி மையத்தால் வடிவமைக்கப் பட்டுள்ள உலகிலேயே மிக உயரமான ராக்கெட்டின் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடந்தது.\nநிலவுக்கு செல்வதற்காக, அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆராய்ச்சி மையத்தால், உலகிலேயே மிக உயரமான ராக்கெட் ஒன்று வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த ராக்கெட் 327 அடி உயரம் உடையது. அதிர்வுகள், வெப்பநிலை, அழுத்தம் ஆகியவற்றை கணிப்பதற்காக 700க்கும் மேற்பட்ட சென்சார் கருவிகள் இதில் உள்ளன.\nஇதற்கு \"எரிஸ்-1 எக்ஸ்' என, பெயரிடப்பட்டுள்ளது. இந்த ராக்கெட் வெற்றிகரமாக இயங்கினால், \"ஸ்பேஸ் டாக்சி சர்வீஸ்'ஆக செயல்படும் என்று நாசா விஞ்ஞானிகள் கூறி வந்தனர். 2,225 கோடி ரூபாய் செலவில் வடிவமைக்கப்பட்டுள்ளது.\nஇந்த ராக்கெட்டின் பரிசோதனை ஓட்டத்திற்கான ஏற்பாடுகள் புளோரிடா மாகாணத்தில் உள்ள, கென்னடி ஏவுதளத்தில் நேற்று அதிகாலை மேற்கொள்ளப்பட்டன. வானிலை மோசமாக இருந்ததால், ராக்கெட் சோதனை 3 மணி நேரம் தாமதமானது.\nபின்னர், வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டு பரிசோதனை நடத்தப்பட்டது. இந்த பரிசோதனை ஓட்டம் இரண்டு நிமிடங்கள் மட்டுமே மேற்கொள்ளப்பட்டது. ராக்கெட் ஏவப்பட்ட இரண்டு நிமிடங்களில் பாராசூட் மூலம் அட்லாண்டிக் கடலில் இறக்கப்பட்டது. பின்னர், திட்டமிட்டபடி கப்பல் மூலம் மீட்கப்பட்டது.\nகென்னடி விண்வெளி ஆராய்ச்சி மைய இயக்குனர் பாப் கபன்னா கூறுகையில், \"இதை என்னால் நம்ப முடியவில்லை. இது என் வாழ்நாளில் மிகவும் அற்புதமான நேரம். ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டபோது, என் கண்களில் கண்ணீர் வடிந்தது' என்றார்.\nஎரிஸ் ராக்கெட் பரிசோதனை மேலாளர் பாப் எஸ் கூறுகையில், \"நாங்கள் எதிர்பார்த்ததை விட, பரிசோதனை ஓட்டம் அதிகம் வெற்றிகரமாக முடிந்தது. இது மிகப்பெரிய வெற்றி' என்றார்.\nஸ்டெம் செல் சிகிச்சையின் மூலம் ரத்தப் புற்றுநோயை குணப்படுத்தலாம் என்று பிரபல ஸ்டெம் செல் விஞ்ஞானியும், ஆராய்ச்சியாளருமான யுகியோ நாக்கமுரா தெரிவித்துள்ளார்.\nஇந்திய - ஜப்பான் கூட்டு முயற்சியில் இயங்கும் \"நிச்சி இன்' புத்துயிர் மருத்துவ மையம் சார்பில், சர்வதேச ஸ்டெம் செல் கூட்டம் நடந்தது.\nஇந்த கூட்டத்தில் பேசிய பிரபல ஸ்டெம் செல் விஞ்ஞானியும், ஆராய்ச்சியாளருமான யுகியோ நாக்கமுரா, ஜப்பான் விஞ்ஞானிகளின் ஸ்டெம்செல் மூலம், \"அப்லஸ்ட்டிக் அனிமியா' மற்றும் \"தலசிமியா' போன்ற ரத்தப் புற்றுநோய்களுக்கு ஸ்டெம்செல் மூலம் குணப்படுத்தும் முறையை கண்டுபிடித்திருப்பதாக தெரிவித்தார்.\nஅவர் மேலும் பேசுகையில், \"இந்திய - ஜப்பான் விஞ்ஞானிகளின் கூட்டு முயற்சியில் பல புதிய கண்டுபிடிப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. தற்போதைய கண்டுபிடிப்பான, \"(இஈ34+)செல்ஸ்' மற்றும் \"போன் மாரோ'விலிருந்து எடுக்கப்படும் ஸ்டெம் செல் முறை ரத்த புற்றுநோயாளிகளுக்கு நல்ல மாற்றாக அமையும். இந்த கண்டுபிடிப்பில் மிருக கொழுப்பு கலப்படம் ஏதும் இல்லை' என்றார்\nகாணிக்கை போட்ட திருடன்: காட்டிக்கொடுத்தார் கடவுள்\nதிருடிய பணத்தில் ஒருபங்கை, கோவில் உண்டியலில் காணிக்கை செலுத் திய திருடனை காட்டிக்கொடுத்து விட்டார் கடவுள். என்னது, கடவுள் காட்டிக் கொடுத்தாரா என்று நீங்கள் சந்தேகிக்க வேண்டாம்; உண்மையில் நடந்த சம் பவம் இது.\nபஞ்சாப் மாநிலம், பாட்டியாலா நகரை சேர்ந்தவன் ஹித்தேஷ் சர்மா; கூட்டாளிகள் ஆறு பேருடன் சேர்ந்து ஸ்டேட் பாங்க் கிளையில் பல லட்சம் கொள்ளையடித்தான். கொள்ளை அடித்த பணத்தில் 10 சதவீத தொகையை உள்ளூர் காளி கோவிலில் காணிக்கை செலுத்துவது வழக்கம்.\nஅதன்படி, வங்கியில் கொள்ளையடித்த பணத்தில், மூன்றரை லட்சத்தை காளி கோவில் உண்டியலில் செலுத்த சர்மா முடிவு செய்தான். அதன்படி, சர்மா வெள்ளை நிற குர்தா, பைஜாமா அணிந்து கொண்டு, பணத்துடன் கோவிலுக்கு சென்றான்; அங்குள்ள உண்டியலில் காணிக்கை பணத்தை போட்டான்.\nபணக் கட்டுகளை உண்டியலில் ஒன்றன் பின் ஒன்றாக போட்டான்; கட்டுக்களை போடுவதை பார்த்த மற்ற பக்தர்கள் வியப்படைந்தனர். இவனது பெருந்தன்மையை புகழ்ந்து பூசாரிகள் மந்திரங்கள் ஓதினர்.\nஇந்த புகழ் மழையில் நனைந்த சர்மா, உண்டியல் இருந்த அறையில் மேலே சுழன்று கொண்டிருந்த சி.சி.டி.வி.,கேமராவை கவனிக்கவில்லை. காணிக்கை செலுத்தும் போது அவன் பல கோணங்களில் கேமராவால் படம்பிடிக்கப்பட்டான்.\nகேமரா பதிவுகளை இன்னொரு அறையில் இருந்து கண்காணித்து வந்த போலீசார் உடனே உஷாராயினர். அவனை பின் தொடர்ந்து மடக்கிப்பிடித்து சிறையில் அடைத்தனர். அவனிடம் விசாரணை செய்ததை அடுத்து, மற்ற ஆறு பேரையும் கைது செய்தனர்.\nவீடியோ கேமரா ஆதாரங்களை கோர்ட்டில் போலீசார் ஒப்படைத்தனர். காணிக்கை பணத்தை திருப்பி ஒப்படைக்க கோவில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது\nதமிழகத்தில் சிக்-குன் குனியா நோய் இருப்பதாக மாநில சுகாதாரத் துறை முதன்மைச் செயலர் சுப்புராஜ், இயக்குனர் இளங்கோ ஆகியோர் உறுதி செய்தனர். மதுரையில் நேற்று அவர்கள் கூறியதாவது:\nஇந்த காலநிலையில் வைரஸ் காய்ச்சல் அதிகமாக இருக்கும். தற்போது பரவும் வைரஸ் காய்ச்சலை சிக்-குன் குனியா என்று நினைக்கின்றனர். இதை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளோம்.\nஇந்தாண்டு சிக்-குன் குனியா தடுப்பு நடவடிக்கைக்காக 3.6 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஒன்றியத்திலும் 10 களப்பணியாளர்கள் தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். தமிழகத்தில் ஐந்து நவீன கொசு ஒழிப்பு இயந்திரங்கள், 45 லட்சம் ரூபாயில் வாங்கப்பட்டுள்ளன.\nஇந்த இயந்திரம் மூலம் ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை கொசு மருந்து அடிக்க 9,000 ரூபாய் செலவாகும். கொசுக்கடியை தவிர்க்க, இரவு வெள்ளை நிற ஆடை அணியவும்; கால் வெளியே தெரியக்கூடாது. காய்ச்சல் வந்தால் உடனடியாக உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.\nஅதிரடி மாற்றங்களும் நிறுவனங்களின் தவிப்புகளும்\nஇந்திய மொபைல் சேவையில் அதிரடி மாற்றங்கள் வர இருப்பதால், நிறுவனங்கள் தங்கள் வாடிக்கையாளர்களைத் தக்க வைக்கும் முயற்சிகளில் இறங்கியுள்ளன.\nமுதலாவதாக எந்த சர்வீஸ் புரவைடர் கொடுத்த எண்ணையும் இன்னொரு மொபைல் சேவை நிறுவனத்திற்கு மாற்றிக் கொள்ளலாம் என்ற மொபைல் நம்பர் போர்ட்டபிளிட்டி வசதி விரைவில் வர இருக்கிறது.\nதங்கள் எண் பலருக்குத் தெரிந்து, தம்மை அடையாளம் காட்டும் எண்ணாக இருப்பதாலேயே, நம்மில் பலரும் மொபைல் சர்வீஸ் மோசமாக இருந்தாலும், வேறு எண்ணுக்கு மாறாமலேயே இருக்கிறோம். இந்த வசதி வந்துவிட்டால், அதற்கு எவ்வளவு கட்டணமாக இருந்தாலும், பலர் தங்கள் மொபைல் சேவை நிறுவனத்தினை மாற்றிக் கொள்வார்கள்.\nஎனவே அடுத்து வரும் மாதங்களில், இந்த நிறுவனங்கள் புதிய வாடிக்கையாளர்களைக் கண்டறிவதைக் காட்டிலும், இருக்கிற வாடிக்கையாளர்களைத் தக்க வைப்பதில் தான் தங்கள் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டியதிருக்கும்.\nஇரண்டாவதாக, இந்த நிறுவனங்கள் தங்கள் பில்லிங் முறைகளில் பெரும் மாற்றங்களை மேற்கொள்ள வேண்டிய திருக்கும். நம்பர் மாற்றி வரும் வாடிக்கை யாளர்கள் கணக்குகளை அப்டேட் செய்வது மட்டுமின்றி, விரைவில் வர இருக்கும் 3ஜி சேவை சார்ந்தும் இந்த நிறுவனங்கள் தங்கள் பில்லிங் முறைகளில் மாறுதல்களை அறிமுகப்படுத்த வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுவார்கள்.\nஅல்லது இந்த இரண்டு புதிய சூழ்நிலைகளுக்கு ஏற்ப புதிய பில்லிங் சிஸ்டம் ஒன்றை மேற்கொள்ள வேண்டிய திருக்கும். ஏனென்றால் 3ஜி சேவைக்கென புதிய கட்டண விகிதங்களை, ஏற்கனவே உள்ள மற்ற கட்டண விகிதங்களுடன் அமல்படுத்த வேண்டியதிருக்கும்.\nமேலும் பில்களின் அமைப்பிலிருந்து தான் இந்த நிறுவனங்கள் தங்கள் வாடிக்கையாளர் களின் மொபைல் பயன்பாடு குறித்து அறிந்து கொள்ள முடியும். அவற்றின் அடிப்படையில் தான் புதிய திட்டங்களை வடிவமைத்துத் தர முடியும். எனவே புதிய வகை பில்லிங் சிஸ்டம் என்பது இன்றைய சூழ்நிலையில் தவிர்க்க முடியாததாக ஆகிவிடும்.\nமொபைல் சேவை நிறுவனங்கள் தாங்கள் அளிக்கும் சேவைகளைப் புதிய திட்டங்களின் அடிப்படையில் மக்களிடையே கொண்டு செல்ல வேண்டியதிருக்கும். நீண்ட காலம் வாடிக்கையாளர்களைத் தங்களிடம் வைத்திருக்க இலவச மொபைல்களைத் தரலாம். இதனாலும் பில்லிங் முறைகளில் மாற்றங்களை மேற்கொள்ள வேண்டியதிருக்கும்.\n3ஜி வருவதால் பில்லிங் பணிகளுக்கு கிளவுட் கம்ப்யூட்டிங் முறையைப் பயன்படுத்தலாம். 2ஜி சேவையில் இந்த தொழில் நுட்பத்தினைப் பயன்படுத்த இயலா நிலை உள்ளது. ஆனால் பில்லிங் பணிகளுக்கு கிளவுட் கம்ப்யூட்டிங் முறையைப் பயன்படுத்தும் வகையில் இதுவரை எந்த திட்டமும் உருவாக்கப் படவில்லை.\nஇதற்குத் தற்போது கிடைக்கும் இன்டர்நெட் அடிப்படைக் ��ட்டமைப்பினை நன்கு பயன்படுத்தும் வகையில் திட்டம் அமைக்கப்பட வேண்டும். தற்போது புழக்கத்தில் இருக்கும் மொபைல் போன்கள் மற்றும் 2ஜி அலைவரிசைக்கு இது இணைவாக இருக்காது.\n3ஜி மற்றும் மொபைல் எண் போர்ட்டபிளிட்டி வந்த பின்னர், கிளவுட் கம்ப்யூட்டிங் வகையில் பில்லிங் இருப்பதே சிறப்பாகவும் பயனுள்ள முறையிலும் இருக்கும் என்பதால், மொபைல் சேவை நிறுவனங்கள் அனைத்துமே புதிய முயற்சிகளை மேற்கொள்ள வேண்டியதிருக்கும்.\nஅத்துடன் தங்கள் வாடிக்கையாளர்களையும் தங்களு டன் தக்க வைத்திட பெரும் முயற்சிகளையும் தொடர்ந்து எடுக்க வேண்டும்.\nஉபயோகமான ஒரு விண்டோஸ் டிப்\nநீங்கள் கணீயில் ஏதோ வேலையாக் இருக்கிறீர்கள். அப்போது உங்க்ள் ந்ண்பரோ அல்லது வேறு எவரோ அவ்விடத்திற்கு வந்து விடுகிறார்.\nநீங்கள் கணினியில் என்ன செய்து கொண்டிருக்கிறீகள் என்பதை வந்தவர் பார்த்து விடக் கூடாது என நினைகிறீர்கள். அப்போது என்ன செய்வது ஒரு துணியை எடுத்து கணினித் திரையை மூடி விடலாம் என்கிறீர்களா\nஅதே போன்று இன்னொரு சந்தர்ப்பத்தில் ஒரு அவசர வேலையாக வெளியே சென்று வர நினைக்கிறீர்கள். கணினியின் இயக்கத்தை நிறுத்தி விட்டுச் சென்றால் மீண்டும் வந்து முன்னர் பணியாற்றிக் கொண்டிருந்த அதே பைல்களையும் ப்ரோக்ரம்களையும் திறக்க வேண்டிய கட்டாயம்.\nகணினியின் இயக்கத்தை நிறுத்தாமல் சென்றால் வேறு யாராவது வந்து நீங்கள் என்ன செயுது கொண்டிருந்தீர்கள் என்பதைப் பார்த்து விடுவார்கள் என்ற அச்சம்.\nஇவ்வாறான சந்தர்ப்பங்களில். உதவுகிறது கீபோர்டிலுள்ள். விண்டோஸ் கீ அல்லது Winkey. இந்த வின்கீயையும் L விசையையும் ஒரே நேரத்தில் அழுத்துங்கள். அடுத்த விநாடியே டெஸ்க் டொப் திரை மறைக்கப்பட்டு கணினியில் Log-on செய்யும் திரை தோன்றும்.\nஇங்கு அடுத்தவர்கள் உங்கள் கணினியை லொக் ஓன் செய்யாமலிருக்க உங்கள் பயனர் கணக்குக்கு (User Account) ஒரு கடவுச் சொல்லையும் (password) கொடுத்திருக்க வேண்டும் என்பதை மறந்து விடாதீர்கள்\nகோவையில் கொடூர வதந்தி; மக்கள் பெரும் அதிர்ச்சி\nதூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் நடந்த விபத்தில், எல்.கே.ஜி., குழந்தைகள் 30 பேர் இறந்து விட்டதாக, பரப்பப்பட்ட வதந்தியால், பொது மக்கள் பெரும் பீதிக்குள்ளாயினர். கடந்த வெள்ளிக்கிழமை இரவு, மொபைல்போன் சந்தாதாரர் பலருக்கு, வந்த எஸ்.எம்.எஸ்.,சில், \"கோவில்பட்டி பை-பாஸ் ரோட்டில் நடந்த விபத்தில், கே.ஆர்.பள்ளியைச் சேர்ந்த, 30 எல்.கே.ஜி., மாணவர்கள் இறந்து விட்டனர்; 15 பேர் கவலைக்கிடமாக உள்ளனர்; அவர்களுக்காக மன்றாடவும்' என, ஆங்கிலத்தில் தகவல் இருந்தது.\nஇந்த தகவலை உறுதிப்படுத்தாமலே பலர், தங்களது நண்பர்களுக்கு அனுப்பி, இரவு 8.00 முதல் 9.00 மணிக்குள், பல ஆயிரம் மொபைல் சந்தாதாரர்களை சென்றடைந்தது. தென் மாவட்டங்களைச் சேர்ந்த பலர், அந்தப் பகுதியில் உள்ள தங்களது உறவினர் மற்றும் நண்பர்களிடம், இத்தகவலைப் பற்றி, விவரம் கேட்டனர்.\n\"டிவி'யிலும், இணைய தளங்களிலும், \"பிளாஷ் நியூஸ்'லும் தகவல் வராத காரணத்தால், பத்திரிகை அலுவலகங்களை துளைத்தெடுக்க ஆரம்பித்தனர்.\nபோலீஸ் அதிகாரிகளும், அங்குள்ள போலீசாரை தொடர்பு கொண்டு விசாரித்தனர். நீண்ட நேர விசாரணைக்குப்பின், \"அப்படி ஒரு விபத்து நடக்கவே இல்லை' என்று தெரியவந்தது; ஆனாலும், எஸ்.எம்.எஸ்., பரிமாற்றம் நின்றபாடில்லை. இப்படி ஒரு வதந்தி, எங்கிருந்து, எதற்காக கிளப்பி விடப்பட்டது என்று, மெசேஜ் அனுப்பிய நண்பர்களில் ஆரம்பித்து, ஒவ்வொருவராகப் பின் தொடர்ந்து பார்த்தபோது, பலருக்கு அறிமுகமில்லாத மொபைல் எண்களில் இருந்து, இந்த எஸ்.எம்.எஸ்., வந்திருப்பது தெரியவந்தது. மதப் பிரசாரம் செய்யும் ஓர் அமைப்பில் இருந்து, இந்த மெசேஜ் வந்ததாக ஒரு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஊட்டியில் உள்ள இந்த சபைக்கு, சென்று விவரம் கேட்டபோது, அவர்களுக்கும் வேறு எங்கிருந்தோ தகவல் வந்ததாகத் தெரிவித்துள்ளனர். ஆனால், எங்கிருந்து முதன் முதலாக இந்த, \"மெசேஜ்' கிளம்பியது என்பதை, யாராலும் உறுதிப்படுத்த முடியவில்லை.\nஎம்.எஸ்.எக்ஸலில் இரண்டு திகதிகளுக்கிடைய வித்தியாசத்தைக் கண்டறிவதெப்படி\nஎம்.எஸ்.எக்ஸலில் இரண்டு தேதிகளுக்கிடையே உளள் நாட்களின் வித்தியாசத்தை ஒன்றிலிருந்து மற்றொன்றைக் கழிப்பதன் மூலம் இலகுவாகக் கணித்து விடலாம். எனினும் இரண்டு தேதிகளுக்கிடையே உளள் வித்தியாசத்தை வருடங்களில் மாதங்களில் நாட்களில் எப்படி கண்டறிவது அதற்கும் ஒரு இலகுவான வழி முறை எக்ஸ்லில் உள்ளது..\nஇதற்கு எக்ஸலில் உள்ள Datedif எனும் பங்க்ஸ்ன் (function) பயன் படுத்தப்படுகிறது. இந்த Datedif எனும் பங்ஸனை = Datedif (திகதி1, திகதி2, விடை காண வேண்டிய வடிவம்) {=DATEDIF(Date1, Date2, OutputRequirement)} எனும் ஒழுங்கி��ேயே வழங்க வேண்டும். OutputRequirement எனுமிடத்தில் மேற்கோள் குறிகளுக்கிடையே \"Y\" என வழங்கும் போது வருட வித்தியாசத்தையும் “M” என வழங்கும்போது மாதங்களின் வித்திய்சாத்தையும் “D” என்பது நாட்களின் வித்தியாசத்தையும் தரும். இங்கு திகதி1 ஐ விட திகதி2 பெரிதாக இருக்க வெண்டும் என்பதையும் கவனத்திற் கொள்ளுங்கள்..\nஉதாரணமாக 8/8/1990 எனும் திகதிக்கும் 13/05/2008 எனும் திகதிக்கும் இடையில் எத்தனை வருடங்கள் உள்ளன எத்தனை நாட்கள் உள்ளன எத்தனை மாதங்கள் உள்ளன எனக் கணக்கிட முதலில் எக்ஸல வர்க் சீட்டில் B3 எனும் செல்லில் 08/08/1990 எனும் திகதியையும் B4 எனும் செல்லில் 13/05/2008 எனும் திகதியையும் உள்ளீடு செய்யுங்கள்.. திகதியை உள்ளீடு செய்யும்போது உங்கள் கணினியில் திகதி உள்ளீடு செய்யும் வடிவத்தையும் (Date format) கவனத்திற் கொள்ள மறந்து விடாதீர்கள் அனேகமாக் விண்டோஸில் MM/DD/YYYY (மாதம் /திகதி/வருடம்) எனும் திகதி வடிவமே இயல்பு நிலையில் இருக்கும்\nஅடுத்து இரண்டு திகதிகளுக்கிடையிலுள்ள வருட வித்தியாசத்தைக் கண்டறிய B6 எனும் செல்லில் =DATEDIF(B3,B4,\"Y\") எனும் சமன்பாட்டை டைப் செய்யுங்கள். விடையாக 17 (வருடங்கள்) வரக் காணலாம். அதேபோல் இரண்டு திகதிகளுக்கிடையேயுள்ள மாதங்களின் எண்ணிக்கையைக் காண B7 எனும் செல்லில் =DATEDIF(B3,B4,\"M\") எனவும் நாட்களின் வித்தியாசத்தைக் காண B8 எனும் செல்லில் =DATEDIF(B3,B4,\"D\") எனவும் வழங்குங்கள்.\nஇன்னும் சற்று மாறுதலாக இன்றைய திகதிக்கு உங்கள் வயது என்ன என்பதைக் கண்டறிய வேண்டுமானால் மேற் சொன்ன சமன்பாட்டில் சிறிய மாற்றத்தைச் செய்ய வெண்டும்.\nஉதாரணமாக B2 எனும் செல்லில் உங்கள் பிறந்த திகதியையும் B3 எனும் செல்லில் இன்றைய திகதியையும் டைப் செய்யுங்கள். B5 எனும் செல்லில் =DATEDIF(B2,B3,\"Y\") எனும் சமன் பாட்டை வழங்கும் போது வருட வித்தியாசம் கிடைக்கும். அவ்வாறே B6 எனும் செல்லில் =DATEDIF(B2,B3,\"YM\") என வழங்குங்கள். வருடங்கள் நீங்களாக மாத வித்தியாசம் கிடைக்கும். B7 எனும் செல்லில் =DATEDIF(B2,B3,\"MD\") எனும் சமன்பாட்டை வழங்க வருடங்களையும் மாதங்களையும் தவிர்த்து நாட்களின் வித்தியாச்ம் மாத்திரம் கிடைக்கும்.\nஇதே சமன்பாட்டை இன்னும் சற்று மாற்றி இன்று உன் வயது ...வருடங்கள் ... , மாதங்கள் ...., நாட்கள் எனவும் காட்டலாம். அதற்கு எக்ஸ்லில் உள்ள TEXT எனும் பங்ஸனையும் பிரயோகிக்க் வேண்டும். இந்த பங்ஸன் என் பெறுமாணத்தை டெக்ஸ்டாக மாற்றி வ���டுகிறது.\nஅதற்கு வேறொரு செல்லில் =\"இன்று உன் வயது \" & TEXT(B5, \"0\") & \" வருடங்கள் ,\" & TEXT(B6, \"0\") & \" மாதம் ,\" & TEXT(B7, \"0\") & \" நாட்கள்.\" என வழங்குங்கள். இன்று உன் வய்து 19 வருடங்கள் ,1 மாதம் ,19 நாட்கள். எனும் விடையை எக்ஸல் காண்பிக்கும்.\nரகசிய குறியீடு இல்லாத செல்போன் இறக்குமதிக்கு தடை\nரகசிய குறியீடு இல்லாமல் ஏற்றுமதியாகி வரும் சீன, கொரிய, தைவான் மற்றும் தாய்லாந்து செல்போன்களுக்கு இந்தியாவில் விதிக்கப்பட்ட தடை அமலுக்கு வந்தது. இதனை மத்திய வெளிநாட்டு வர்த்தக இயக்குநர் அறிவித்துள்ளார்.\nகொரியா, சீனா, தாய்லாந்து மற்றும் தைவான் போன்ற நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் செல்போன்கள் இந்தியாவில் குறைந்த விலைக்கு விற்கப்பட்டு வந்தன. இந்த மாதிரி போன்கள் கிட்டத்தட்ட 10 கோடிக்கும் மேல் புழக்கத்தில் உள்ளதாக கணக்கெடுப்பு தெரிவிக்கிறது.\nமாதந்தோறும் புதிதாக 58 லட்சம் பேர், இந்த போன்களை வாங்கி பயன்படுத்தி வருவதாகவும் தெரிய வந்துள்ளது. இந்த வகை செல்போன்களில்,'எலக்ட்ரானிக் சீரியல் நம்பர்'கள் (இ.எஸ்.என்) மற்றும் 'மொபைல் எக்விப்மெண்ட் ஐடெண்டிபைர்' (எம்.இ.ஐ.டி) என்று அழைக்கப்படும் ரகசிய குறியீட்டு எண்கள் பெரும்பாலும் இருப்பதில்லை.\nஇத்தகைய போன்களை ட்ரேஸ் செய்வதும் கடினம். இதனால் இவற்றை தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்புடையோர் அதிகம் பயன்படுத்த வாய்ப்பு ஏற்படும்.\nஆகவே இந்த போன்களுக்கு இந்தியாவில் அடியோடு தடை விதிக்க மத்திய அரசு முடிவு செய்து சில மாதங்களுக்கு முன் அறிவிப்பு வெளியிட்டது. தற்போது இந்த அறிவிப்பு நடைமுறைக்கு வந்திருப்பதாக மத்திய வெளிநாட்டு வர்த்தக இயக்குநர் உறுதிப்படுத்தியுள்ளார்\nஇளம் வயதில் கம்ப்யூட்டர் துறையில் சாதனை\nஇளம் வயதில், கம்ப்யூட்டர் துறையில் பொதுவாக யாரும் எண்ணிப் பார்க்க முடியாத பல துறைகளில் சாதனை புரிந்துள்ளார் கோவையைச் சேர்ந்த கார்னிகா யஷ்வந்த். பள்ளியில் பயிலும் போதே கம்ப்யூட்டர் துறையின் தொழில் நுட்பங்கள் இவரை ஈர்க்கத் தொடங்கியது.\nசிறுவயதிலேயே தானாகவே அவற்றைக் கற்றுக் கொண்ட இவர், தனது 15 ஆம் வயதிலேயே அமெரிக்காவில் உள்ள கல்லூரியில் ஆன்லைன் வழியில் தகவல் தொழில் நுட்ப பயிற்சியில் சேர்ந்து தேர்வெழுதி பட்டம் பெற்றார்.\nதகவல் தொழில் நுட்பத்தில் அசோசியேட் ஆப் சயின்ஸ் என்னும் இந்த பட்டம் வெஸ்ட் புரூக் பல்கலைக்கழகத்தின் அமெரிக்கன் இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மெண்ட் என்னும் கல்வி நிலையம் வழங்கியுள்ளது. ஹைதராபாத்தில் உள்ள இந்தோ பிரிட்டிஷ் அகடமியில் எம்.எஸ். ஆபீஸ் முதலாக ஜாவா, ஏ.எஸ்.பி., சிவில் ட்ராப்ட் மேன்ஷிப் எனப் பல பிரிவுகளில் சான்றிதழ் பெற்றுள்ளார்.\nடேட்டா பேஸ் பிரிவில் ஆரக் கிள், எஸ்.க்யூ.எல். ஜாவா மற்றும் சி ப்ளஸ் ப்ளஸ் ஆகியவற்றிலும் பல சான்றிதழ் களுக்குத் தகுதி அடைந்துள்ளார். அனி மேஷன் துறையில் இன்று பிரபலமாக உள்ள பல சாப்ட்வேர் அப்ளிகேஷன்களில் தானாக திறமையை வளர்த்துக் கொண்டுள்ளார்.\nமுப்பரிமாண கேம்ஸ்களை உருவாக்குவதில் தன் வல்லமையை நிரூபித்துள்ளார். இவற்றைக் கற்றுக் கொண்டதுடன் மட்டு மின்றி, கற்றுக் கொடுக்கும் ஆசிரியராகவும் பணி புரிந்துள்ளார். ருத்ரா ஆட்ஸ் மற்றும் மீடியா சொல்யூசன்ஸ் ஆகிய நிறுவனங் களில் தலைமைப் பொறுப்பில் பணியாற் றியுள்ளார்.\nபடித்ததோடு நில்லாமல் இ.என்.எஸ் என்ற நிறுவனத்தைத் துவங்கி வெப் டிசைன், வெப் டெவலப்மெண்ட், இன்டர்நெட்டில் விளம்பரம் செய்வது, பொருள்களை ஆன்லைனில் மார்க்கட்டிங் செய்வது ஆகிய முப்பதுக்கும் மேற்பட்ட பிரிவுகளில் இயக்கி வருகிறார்.\nபல முன்னணி நிறுவனங்கள் இவர் நிறுவனத்தின் வாடிக்கையாளர்களாக உள்ளனர். அவற்றில் இஸ்கான், ஐ.பி.எம். பயோ கண்ட்ரோல் ஆகியவை குறிப்பிடத் தக்கன. இளம் வயது என்றாலும் அறிவிலும் அனுபவத்திலும் வயது கூடிய பலருக்கு இணையாகப் பல கருத்தரங்களில் பங்கு கொண்டு சிறப்பாக பங்களித்துள்ளார். இவரை பல சமூக அமைப்புகள் பாராட்டி கவுரவித்துள்ளன.\nதகவல் தொழில் நுட்பம் மட்டுமின்றி கலை மற்றும் மானிடவியல் குறித்து பல கவிதைகளை ஆங்கிலத்தில், எழுதி உள்ளார். கவிதைகள் அனைத்தும் இந்த உலகின் இன்றைய நிலை குறித்து, இவர் கொண்டுள்ள அன்பையும் ஆதங்கத்தினையும் காட்டுகின்றன.\nஇந்த உலகத்தை தூக்கி நிறுத்த\nமன உறுதியையும் சக்தியையும் கொடு.\nஇன்று, இல்லை நாளை இந்த உலகம்\nநம் கைகளை விட்டுப் போய்விடும்.\nஅதனால் இன்றே உறுதி எடுப்போம்;\nநான் மட்டுமல்ல நாம் அனைவரும்\nஇந்த உலகைத் தூக்கி நிறுத்துவோம்.\nவளரும் உலகின் வளத்தை உயர்த்தி அமைதியைக் காக்க இவரைப் போல திறமை கொண்ட பல இளைஞர்கள் இருந்தால் போதும்.\nரிலையன்ஸ் புதிய திட்டம் அறிமுகம்\nசிம்ப்ளி ரிலையன்ஸ் பிளான்' என்ற பெயரில் புதிய மொபைல் திட்டத்தை, ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் அறிமுகப்படுத்தி உள்ளது.\nஅந்நிறுவன தமிழக தலைவர் அஜய் அவஸ்தி, மதுரை பொறுப்பாளர் ஆன்டனி ராஜ் ஆகியோர் நிருபர்களிடம் கூறியதாவது: உள்ளூர், எஸ்.டி.டி., ரோமிங் என அனைத்து அழைப்புகளுக்கும் ஆயுள் முழுமைக்கும் 50 காசு கட்டணம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.\nஇதே கட்டணத்தில் எந்த நெட்வொர்க்கிற்கும், எந்த நேரத்திலும் பேசலாம். பிரீ பெய்டு, போஸ்ட் பெய்டு வாடிக்கையாளர்கள் இச்சலுகையைப் பெறலாம். நாடு முழுவதும் இத்திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது.\nசி.டி.எம்.ஏ., ஜி.எஸ்.எம்., போன் பயன்படுத்துவோருக்கு இத்திட்டம் பொருந்தும். தற்போது வேறு திட்டத்தில் இருப்போரும் இத்திட்டத்திற்கு மாறலாம்.\nரிலையன்சில் இனிமேல் வேறு திட்டங்கள் இருக்காது. நாடு முழுவதும் 50 காசு கட்டணத்தில் 24 ஆயிரம் நகரங்கள், ஆறு லட்சம் கிராமங்களை இத்திட்டம் இணைத்துள்ளது\nஇணையத்தில் இருந்து நமக்குத் தேவையான புரோகிராம்கள் மற்றும் படங்களை நாம் பிரவுசர்கள் தரும் வசதி மூலம் டவுண்லோட் செய்கிறோம். பயர்பாக்ஸ் பிரவுசர் தரும் டவுண்லோட் வசதி சிறப்பாகவே உள்ளது.\nஇருந்தாலும் டவுண்லோட் செய்வதில் நமக்கு வேகம் உட்பட பல வசதிகள் கிடைக்கும் வகையில் பல டவுண்லோட் மேனேஜர் புரோகிராம்கள் கிடைக்கின்றன. அவற்றில் ஒன்று DownThemAll என்னும் புரோகிராம் ஆகும்.\nஇதனைப் பயன்படுத்திப் பார்க்கையில் இதன் வேக மும், டவுண்லோட் செய்யப் பட வேண்டிய புரோகிராம் களை வரிசையாக வைத்து இறக்கும் லாவகமும், இடை யே நின்று போனால், விட்ட இடத்தில் இருந்து மீண்டும் டவுண்லோட் செய்திடும் வகையும் மிகவும் சிறப்பாக உள்ளது.\nஇந்த புரோகிராமினை வடிவமைத்தவர்கள், இது வழக்கத்தைக் காட்டிலும் 400% வேகத்தில் பைல்களை டவுண்லோட் செய்திடும் எனத் தெரிவித்துள்ளனர். அந்த அளவிற்கு வேகம் உள்ளதா என்று அறிய முடியவில்லை என்றாலும், வேகம் அதி வேகம் என்பதில் சந்தேகமே இல்லை.\nஇந்த புரோகிராமில் தரப்பட்டிருக்கும் இன்னொரு ஆப்ஷன் மிகச் சிறப்பாக உள்ளது. ஓர் இணையப் பக்கத்தில் இருக்கும் ஒவ்வொரு லிங்க் அல்லது இமேஜ் ஆகியவற்றையும் இதன் மூலம் டவுண்லோட் செய்திட முடியும். அதனால் தான் இந்த பெயர் வழங்கப்பட்டுள்ளது.\nஇந்த ஆப்ஷன் தேர்ந்தெடுக்கப்பட்டால் அந்த பக்கத்தில் உள்ள அனைத்தையும் அறிந்து கொள்கிறது. பின் பில்டர்கள் மூலம் நாம் நமக்குத் தேவையானதைத் தேர்ந்தெடுத்து அறிந்து கொள்ளலாம். எந்த பைல்கள் என்பதற்கு செக் பாக்ஸ் களைக் கொடுத்து ஆப்ஷன் கேட்கிறது.\nஇதிலேயே டவுண்லோட் செய்வதற்கான புரோகிராம் மற்றும் படங் களுக்கு புதுப் பெயர் கொடுக் கலாம்; எந்த டைரக்டரியில் பதிய வேண்டும் என்பதனை உறுதி செய்திடலாம்; சப்டைரக்டரிகளை உருவாக்கலாம்;\nமேலும் இது போல பல வேலைகளை மேற்கொள்ளலாம். மேலும் இந்த இந்த பைல்களை குறிப்பிட்ட டைரக்டரிகளில் டவுண்லோட் செய்திடக் கட்டளை கொடுத்து விட்டு நகர்ந்து விடலாம். கம்ப்யூட்டர் அருகிலேயே இருக்க வேண்டும் என்பதில்லை.\nபயர்பாக்ஸ் பிரவுசருக்கு இது ஓர் அருமையான தோழனாக இயங்குகிறது. மிகப் பெரிய அளவிலான பைல்களை டவுண்லோட் செய்வதற்கு இது சிறந்த துணையாக உள்ளது.\nஇந்த புரோகிராமின் மேம்படுத்தப்பட்ட பதிப்பு 1.1.4 னைப் பெற http://www.techspot. com/downloads/4871downthemall.html என்ற முகவரியில் உள்ள தளத்திற்குச் செல்லவும். இது பயர்பாக்ஸ் பிரவுசரின் அண்மைக் காலத்திய பதிப்பான பயர்பாக்ஸ் 3.5 உடன் இணைந்து செயலாற்றுகிறது\nகாசாக ஒரு பிளாஷ் டிரைவ்\nஎத்தனையோ உருவங்களில் பிளாஷ் டிரைவ்கள் வந்து நம்மை வியப்பில் ஆழ்த்தி வருகின்றன. அண்மையில் பிரான்ஸைச் சேர்ந்த லா சீ (LaCie) என்ற நிறுவனம், முற்றிலும் புதிய வகையில் பிளாஷ் டிரைவ் ஒன்றை உருவாக்கி விற்பனைக்கு அறிமுகப்படுத்தி யுள்ளது.\nஇது ஒரு நாணய உருவத்தில் உள்ளது. அதனாலேயே இந்த டிரைவிற்கு CurrenKey என்று பெயரிடப்பட்டுள்ளது. வெண்கலத்தில் உருவாக்கப்பட்ட ஒரு சிறிய நாணயம் போல இது உள்ளது. இதன் ஒரு புறத்தில் 4எஆ என அழுத்தமாகப் பொறிக்கப்பட்டுள்ளது.\nஇன்னொரு புறத்தில் யு.எஸ்.பி. இலச்சினை தரப்பட்டுள்ளது.\nஇது சந்தைக்கு விற்பனைக்கு வந்துள்ள பேக்கிங் அமைப்பும் புதுமையாக உள்ளது. பேக்கிங் என்று இல்லாமல் ஒளி ஊடுறுவும் அட்டையில் வைக்கப்பட்டு தரப்படுகிறது. இதற்கான சிடி எதுவும் தரப்படவில்லை. அதனால் இதற்கான டிரைவர் புரோகிராமினை இதன் இணைய தளத்திலிருந்து டவுண்லோட் செய்து கொள்ள வேண்டியதுதான்.\nஇந்த பிளாஷ் டிரைவினை5.5 Designers என்னும் நிறுவனம் வடிவமைத்துள்ளது. இதனை எளிதாக உங்கள் பாக்கெட்டில் ஒரு நாணயத்தைப் போட்டு எடுத்துக்கொண்டு போவதைப�� போல, எடுத்துச் செல்லலாம். இதன் விட்ட அளவு 36 மிமீ. இதன் தடிமன் 9 மிமீ. நாணய வடிவில் இருப்பதால் பக்கத்து யு.எஸ்.பி. போர்ட்டில் வேறு சாதனம் ஏதேனும் செருகப்பட்டிருந்தால், இதனை இணைப்பது கடினமே.\nஇதன் யு.எஸ்.பி. ப்ளக் உள்ளாக அமைக்கப்பட்டிருக்கிறது. இதனைப் பயன்படுத்துகையில் இந்த ப்ளக்கினை இழுத்துச் செருக வேண்டியுள்ளது. இதன் செயல்பாடு குறிப்பிட்டுச் சொல்லும் வகையில் உள்ளது. எழுதும் மற்றும் படிக்கும் வேகம் நன்றாகவே இருக்கிறது.\nகுறைவான எடையில், சிறிய அளவில் இருப்பதால், எடுத்துச் சென்று பயன்படுத்தும் டிரைவ்களில் இது அதிக வசதி கொண்டதாக உள்ளது.\nஇதனுடைய தனித்தோற்றம் விற்பனைக்கு ஊன்றுகோலாகவும், ஸ்டைலாகப் பயன்படுத்தும் வகையிலும் உள்ளது. ஜிபி கொள்ளளவு திறன் கொண்ட இந்த பிளாஷ் டிரைவ் ரூ. 1,200 ஆகும். ஓராண்டு வாரண்டி தரப்படுகிறது.\nமற்ற டிரைவ்களுடன் ஒப்பிடுகையில் இதன் விலை சற்று அதிகம் என்றாலும், புதுமையை விரும்புபவர்களுக்கும், வித்தியாசமான சாதனங்களைப் பயன்படுத்த விரும்புபவர்களுக்கும் இது ஓர் அருமையான சாதனமாகும்.\nமிக உயரமான ராக்கெட் சோதனை ஓட்டம் வெற்றி\nகாணிக்கை போட்ட திருடன்: காட்டிக்கொடுத்தார் கடவுள்\nஅதிரடி மாற்றங்களும் நிறுவனங்களின் தவிப்புகளும்\nஉபயோகமான ஒரு விண்டோஸ் டிப்\nகோவையில் கொடூர வதந்தி; மக்கள் பெரும் அதிர்ச்சி\nஎம்.எஸ்.எக்ஸலில் இரண்டு திகதிகளுக்கிடைய வித்தியாசத...\nரகசிய குறியீடு இல்லாத செல்போன் இறக்குமதிக்கு தடை\nஇளம் வயதில் கம்ப்யூட்டர் துறையில் சாதனை\nரிலையன்ஸ் புதிய திட்டம் அறிமுகம்\nகாசாக ஒரு பிளாஷ் டிரைவ்\nசிஸ்டத்தைக் காப்பாற்றும் ரெஸ்டோர் பாய்ண்ட்\nபிரித்வி-2 ஏவுகணை சோதனை முழு வெற்றி\nமோட்டரோலா புதிய வகை மொபைல்கள் அறிமுகம்\nஇன்டர்நெட் குறித்த தவறான கருத்துகள்\nஇவர்களும் வருங்கால இந்திய மன்னர்களே\nநோபல் வென்ற மூன்று தமிழர்கள்\nஒரே நேரத்தில் இரண்டு படங்கள்\nஇம்மாத இறுதிக்குள் பி.எஸ்.என்.எல்., '3 ஜி' சேவை\nசந்தையில் சந்தித்த புது மொபைல்கள்\nஐ போனில் இல்லாதது நோக்கியாவில் உள்ளது\nமன்மோகன் சிங்குக்கு ஒபாமா விருந்து\nசொல்ல சொல்ல இனிக்கும் - சினிமா விமர்சனம்\n17 ஆயிரம் புள்ளிகளை தாண்டியது பங்குச் சந்தை\nஏர்-இந்தியா பைலட் ஸ்டிரைக் வாபஸ்\nதெரிந்து கொள்ளலாம் வாங்க - Copyright © 2009\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657143354.77/wet/CC-MAIN-20200713064946-20200713094946-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.junolyrics.com/lang-tamil-page-lyricsdetails-lyricsid-180621175221-lyrics-Vaanam-Thoorammalae.html", "date_download": "2020-07-13T07:23:20Z", "digest": "sha1:UCRZPRM4QNOUACGVEBGRCFFNUSRWYBLZ", "length": 8157, "nlines": 216, "source_domain": "www.junolyrics.com", "title": "Vaanam Thoorammalae - Sketch tamil movie Lyrics || tamil Movie Sketch Song Lyrics by S.S.Thaman", "raw_content": "\nஇதய குழந்தை அவளின் நினைவுகள்\nஉலகின் எனது பொழுது மட்டும்\nவிழியின் பயணம் தொடரும் பொழுது\nகண்களை அவளோ திருடிய பிறகும்\nஇங்கே உன் தொட்ட பூவுக்கு\nஇங்கே உன் தொட்ட பூவுக்கு\nஎந்தன் கண்ண பார்த்த வேலைக்கு\nகோதை வெயிலாலே காதல் நீரும்\nமின்னல் இடித்தாலும் என் வானம்\nஇன்னும் நான் சொல்ல எனக்கேதும்\nஇதய குழந்தை அவளின் நினைவுகள்\nஉலகில் எனது பொழுதோ மட்டும்\nவிழியின் பயணம் தொடரும் பொழுது\nகண்களை அவளோ திருடிய பிறகும்\nஎந்தன் மௌனங்கள் உன் கண்கள்\nஎன் மீசை குடி எறுமே.\nஇதய குழந்தை அவளின் நினைவுகள்\nஉலகின் எனது பொழுது மட்டும்\nவிழியின் பயணம் தொடரும் பொழுது\nகண்களை அவளோ திருடிய பிறகும்\nஇங்கே உன் தொட்ட பூவுக்கு\nஉலகின் எனது பொழுது மட்டும்\nபூட்டிய வீட்டில் மூங்கிலாய் இருந்தேன்\nகாகிதம் போலவே இதுவரை இருந்தேன்\nதினம் தினம் தனிமையில் இருந்தவள் இன்று\nவீண் மீன் போல புள்ளியாய் இருந்தேன்\nஉந்தன் பின்னே உண்மை நிழலாய்\nவான் நீல தோளின் மேலே\nபாறை மேலே தண்ணீர் துளியாய்\nஅழகான காதல் என் ஆயுள்\nபூக்கிறேன் பூக்கிறேன் பூக்கை போல்\nதேகமே இனிக்குதே தேனை போல்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657143354.77/wet/CC-MAIN-20200713064946-20200713094946-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.parisalkrishna.com/2012/12/", "date_download": "2020-07-13T07:08:34Z", "digest": "sha1:BKMQUB56SWI63A6Q445NFGEOGEWWLIPR", "length": 15018, "nlines": 127, "source_domain": "www.parisalkrishna.com", "title": "பரிசல் கிருஷ்ணா : December 2012", "raw_content": "\nஎழுதி நாளாகிறது. லேப்டாப் இன்மை, நெட் கார்ட் பேலன்ஸ் இன்மை, கரண்ட் இன்மை என்று பல காரணங்கள் சொன்னாலும் - சோம்பேறித்தனம்தான் எல்லாவற்றையும் முந்திக் கொண்டு முதலிடம் பெறும் காரணியாக இருக்கிறது. கிட்டத்தட்ட, காணாமல் போன ப்ளாக்கராகிவிட்ட நிலையிலும், அவ்வப்போது அழைத்துப் பேசும் சிலரது அன்பைச் சம்பாதித்திருப்பது, வாழ்வை அர்த்தமுள்ளதாக ஆக்கிக்கொண்டிருக்கிறது.\n‘நடுவுல கொஞ்சம் பக்கத்தைக் காணோம்’ படத்தை மிஸ் பண்ணிடாதீங்க என்று பலரும் சொல்லவே, வியாழன் இரவு திருப்பூர் வாரணாசி தியேட்டருக்கு சென்றிருந்தேன். காசி, லிங்கம், வாரணாசி என்று மூன்று தியேட்டர்கள். 9.20க்கெல்லாம் போய் ���ிற்க, 9.45க்குதாங்க டிக்கெட் தருவாங்க’ என்றார்கள். நண்பர் முரளியும் வந்திருந்தார். மற்ற இரண்டு தியேட்டர்களில், ‘தொடாம விடமாட்டேன்’ (ஆமாங்க.. படம் பேருதான்) ஒன்றிலும், 'லைஃப் ஆஃப் பை’ மற்றொன்றிலும் போட்டிருந்தார்கள்.\n9.45க்கு டிக்கெட் கொடுக்கும் மகானுபாவன் வர, கவுண்டரில் கை நீட்டி ந.கொ.ப.கா-வுக்கு டிக்கெட் கேட்டதும், “அந்தப் படம் நைட் ஷோ இல்லைங்க. சிவாஜி 3-டிக்கு வேலை நடந்துட்டிருக்கு” என்றார் கூலாக. “ஏங்க.. வெளில எழுதிப் போட்டிருக்கலாம்ல வேற தியேட்டருக்காவது போயிருப்போம்ல” என்று கேட்க, “எனக்கே இப்பதாங்க தெரியும்” என்றார்.\nகொள்கையாவது மண்ணாவது, திருட்டு டிவிடிக்கு என் நிபந்தனையற்ற ஆதரவு பெருகிக் கொண்டே போகிறது. இந்தப் பத்தியைப் படிக்கும் கேபிள் சங்கர் போன்ற, திரைத்துறையினரிடம் செல்வாக்கு பெற்றிருக்கும் நண்பர்கள் இதற்கான பிராயச்சித்தமாக, தயாரிப்பாளரிடம் இந்தப் புகாரைத் தெரிவித்து, நகொபகா படத்தின் தெளிவான திருட்டி டிவிடி-யை நஷ்டஈடாகப் பெற்றுத் தருவார்கள் என்று நம்புகிறேன்.\nபடத்துக்கு வந்த முரளி இன்னொரு விஷயம் சொன்னார். இதே தியேட்டருக்கு ‘சன் ஆஃப் சர்தார்’ பார்க்க, நண்பருடன் வந்தாராம். “இதுவரைக்கும் 7 பேர்தான் டிக்கெட் கேட்டிருக்காங்க. மினிமம் 15 பேர் வந்தாத்தான் படம்” என்று சொல்லியிருக்கிறார்கள். ஆட்கள் வராததால், கேன்சலாகவே, வேறுவழியில்லாமல் அதே காம்ப்ளக்ஸில் ஓடிய ‘அம்மாவின் கைபேசி’ படத்துக்குப் போயிருக்கிறார். படம் போட்ட இருவதாவது நிமிடத்தில் நவதுவாரங்களிலும் ரத்தம் வர, தட்டுத்தடுமாறி எழுந்து, நைசாக பக்கத்து தியேட்டரில் நுழைந்திருக்கிறார்கள். அமர்ந்திருந்த தியேட்டர் ஊழியர் கேட்டிருக்கிறார்...\n“மன்னிச்சுக்கோங்க. தாங்கமுடியல. இந்த தியேட்டர்ல உட்கார்ந்துக்கறோம்”\n“அங்கயாச்சும் இருவது நிமிஷம் தாக்குப்பிடிச்சீங்க. இங்க ரெண்டே நிமிஷத்துல தெறிச்சு ஓடுவீங்க. பேசாம அங்கயே போங்க” என்றிருக்கிறார்.\nஅந்தத் தியேட்டரில் ஓடிய படம் போடாபோடி.\nஇந்த இடத்தில் அதே போடாபோடி பற்றி கார்க்கி அடித்த கமெண்ட்:\nநண்பன் ஒருவனின் தாயாருக்கு அறுவை சிகிட்சை. சிகிட்சை முடிந்து நலமாயிருக்கும் அவரைக் காணச் சென்றிருந்தோம். நண்பனிடம் பேசிக்கொண்டிருந்தபோது சொன்னான்: “மேஜர் ஆபரேஷன் மாப்ள. ப��முறுத்தீட்டாங்கடா. 12 மணிக்கு ஆபரேஷன் தியேட்டர் போனவங்க, நாலரை வரைக்கும் அறுவை சிகிட்சை பண்ணாங்க” என்றான். டக்கென்று சொன்னான் கார்க்கி: “சிம்புவே பரவால்ல. 2.30 மணிநேரம் அறுத்துட்டு விட்டுட்டாரு\nஅலுவலக நண்பர் அவர். B Tech ஃபேஷன் டிசைனிங் முடித்தவர். அவரைக் காண, அவரது கல்லூரி ப்ரொஃபசர் இருவர் வந்திருந்தனர். ரொம்பவும் பவ்யமாக பேசிக் கொண்டிருந்தவரை, ஒரு ப்ரொஃபசர் வியப்போடே பார்த்துக் கொண்டிருந்தார். அவர்கள் போனதும் கேட்டேன். “என்னப்பா.. அந்த ப்ரொஃபசர் அப்டிப் பார்த்துட்டிருந்தாரு உன்னை”. அதற்கு நண்பர் சொன்ன சம்பவம் நகைக்க வைத்தது.\nஅந்தப் ப்ரொஃபசருக்கும், இவருக்கும் ஏழாம் பொருத்தமாம். காரணம் ஒரு சம்பவம் என்றார்.\nஃபேஷன் டிசைனிங் என்பதால், ஃபேண்ட் தைத்துக் கொண்டு வரச்சொல்லி, ப்ராக்டிகலில் சொல்லியிருக்கிறார்கள். எல்லாரும் தைத்து வைத்திருக்க, நண்பரும் வைத்திருக்கிறார். எல்லாரையும் பாராட்டிக் கொண்டே வந்தவர், நண்பர் வைத்திருந்த ஃபேண்டை பாராட்டிக் கொண்டே எடுத்திருக்கிறார். டக்கென்று, ஃபேண்டை வீசியெறிந்து ‘கெட் அவுட்’ என்று திட்டினாராம். ‘அதற்குப் பிறகு, அவர் க்ளாஸ் என்றாலே எனக்கு ஆகாது’ என்றார்.\n‘அப்டி என்னய்யா இருந்த்து அந்த ஃபேண்ட்ல\nநண்பர் சொன்னார்: “அதை தைச்சு வாங்கின கடையோட பில்லு”\nசிறுகதைப்போட்டி எப்போது என்று கேட்டு குவியும் மெயில்களால் ஜி மெயில் கெப்பாசிட்டி இன்றித் தவிக்கிறது. (யாருப்பா சிரிக்கறது) விரைவில் அறிவிப்பு வெளிவரும்.\nவிஸ்வரூபம் படத்தை டிடிஹெச்-சில் வெளியிடுவதற்கு எனது ஆதரவு. (ஒன்ன எவன் கேட்டான்) தியேட்டர்காரர்களின் அட்டூழியத்தால் இந்த முடிவுக்கு வந்திருக்கிறேன். தவிரவும், ‘திருட்டு விசிடியையெல்லாம் உங்களால் ஒழிக்க முடியாது. நான்கைந்து வருடங்களில் எல்லார் வீட்டிலும் டிவிடி இருக்கும் என்று பற்பல வருடங்களுக்கு முன்னே சொன்னவர் கமலஹாசன். அதுதான் இன்று நடந்துகொண்டிருக்கிறது. ஆகவே - அட்வான்ஸாக சிந்திப்பதில் கமல் எப்போதுமே முன்னோடி.\nஇன்னொரு விஷயம்: டிடிஹெச்-ல் பார்க்க ஆயிரம் ரூபாய் கட்டணமாம். நான் சத்தியமாக தியேட்டரில் போய்த்தான் பார்ப்பேன். தியேட்டர்காரர்கள் கவலைப்படவேண்டாம். ஆனால் - இந்த முன்னேற்றத்தை வரவேற்றே ஆகவேண்டும். வேறு வழியே இல்லை.\nஒருவழிய��க, இருவிழியாக சனிக்கிழமை இரவு நகொபகா படம் பார்த்தேன். அருமையான வசனங்கள், கதைக்களன். ஆனால் நடுவுல கொஞ்சம் தூக்கம் வந்து தொலைத்துவிட்டது. பாலாஜி & டீம் செய்வன திருந்தச் செய்திருக்கிறார்கள். சபாஷ் ஆனாலும் - வெங்கட் பிரபு டீமிடம் போயிருந்தால் இன்னும் க்ரிஸ்பாக கொண்டுபோய் இருப்பார்கள் என்ற எண்ணம் வந்ததைத் தவிர்க்கமுடியவில்லை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657143354.77/wet/CC-MAIN-20200713064946-20200713094946-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://angaraltd.ru/sexmagxxx/archives/tag/free-sex-stories", "date_download": "2020-07-13T09:19:55Z", "digest": "sha1:4NZQBJ2AOX756J24QXPREC4IJ53CIT3X", "length": 24147, "nlines": 188, "source_domain": "angaraltd.ru", "title": " free sex stories – ஓழ்சுகம் | angaraltd.ru", "raw_content": "\nதிருமதி கிரிஜா : பாகம் 21 : தமிழ் காமக்கதைகள்\n“இவ்வளவு போதும்,” என்றான் அவன். “இனிமே உன்னோட கூதியைக் கொஞ்சம் கவனிக்கிறேன்.” கிரிஜாவின் உடலோடு அவன் சருகியபடி இறங்கினான். அவளது தொடைகளுக்கு நடுவில் இறங்கியவன், தனது சுண்ணியை அவளது புழையோடு உரசினான். கிரிஜா திடுக்கிட்டு ஏறிட்டுப் பார்ப்பதற்குள்ளாகவே, அவனது சுண்ணி அவளுக்குள்ளே போய் விட்டிருந்தது. அவன் நேரத்தை மேலும் விரயம் செய்ய விரும்பவில்லை போலும்.\nRead moreதிருமதி கிரிஜா : பாகம் 21 : தமிழ் காமக்கதைகள்\nதிருமதி கிரிஜா – பாகம் 19 – தமிழ் காமக்கதைகள்\n” என்றான் பாபு. “இவளை ஓக்க இதை விட நல்ல இடம் மெட்ராஸிலேயே கிடையாது.”\nகிரிஜாவைப் பாதி இழுத்தும், பாதி தள்ளியும் மற்ற மூவரும் அந்தக் கட்டிடத்துக்குள்ளே கொண்டு சென்றார்கள். காரை ஓட்டிக்கொண்டு வந்தவன், நிதானமாக காரின் கதவை சாவி போட்டுப் பூட்டி விட்டு, உள்ளே சென்று ஒரே ஒரு விளக்கை மாத்திரம் போட்டான். எத்தனையோ வருடங்களுக்கு முன்னர் ஒட்டப்பட்டிருந்த சினிமா நடிகைகளின் போஸ்டர்களும், 2002 ஆண்டுக் காலண்டரும் தொங்கியபடி, அந்த அறையின் சுவர்களெங்கும் அழுக்கும் விரிசல்களும் பரந்து காணப்பட்டன. ஜன்னலோரமாக இருந்த கட்டில் அறையின் மத்திக்குத் தள்ளிக்கொண்டு வரப்பட்டது.\nRead moreதிருமதி கிரிஜா – பாகம் 19 – தமிழ் காமக்கதைகள்\nதிருமதி கிரிஜா – பாகம் 18 – தமிழ் காமக்கதைகள்\nஒரு மணி நேரம் கழித்து கிரிஜாவுக்கு அந்த அகால இரவிலும் குளித்தே தீர வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு விட்டது. அந்த மூன்று வாலிபர்களும் அவளை ஒரு வழியாக்கி விட்டிருந்தார்கள். நீச்சல் குளத்தில் ஜலக்கிரீடைகள் இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கவே, கிரிஜா ���ரு பாத்ரூமுக்குள்ளே ஓசையின்றி நுழைந்து, குளித்து முடித்து விட்டு, ஓரளவு ஆசுவாசப்பட்டவளாக வீட்டுக்குக் கிளம்பினாள். சோனாலி வெட்டவெளியில் எவன் மீதோ படுத்திருக்க, அவளது புழையில் ஒன்றும், சூத்தில் ஒன்றும், வாயில் ஒன்றுமாக மொத்தம் மூன்று சுண்ணிகளை சமாளித்துக்கொண்டிருந்தாள்.\nRead moreதிருமதி கிரிஜா – பாகம் 18 – தமிழ் காமக்கதைகள்\nCategories இளம்பெண்கள் காமம் Tags free sex stories, Latest adult stories, Oolkathai, Oolraju, pundai, tamil incest stories, Tamil love stories, tamil new sex stories, tamil sex, Tamil sex stories, Tamil sex story, xossip, xossip stories, அக்கா, அக்கா xossip, அக்கா ஓழ்கதைகள், அக்கா செக்ஸ், அக்கா தம்பி, அண்ணி செக்ஸ், அம்மா, அம்மா செக்ஸ், காதல் கதைகள், குடும்ப செக்ஸ், குரூப் செக்ஸ், சித்தி, சித்தி காமக்கதைகள், சுவாதி, சுவாதி செக்ஸ், செக்ஸ், தமிழ் செக்ஸ், நண்பனின் காதலி, புண்டை, மகன், மான்சி Leave a comment\nதிருமதி கிரிஜா – பாகம் 17 – தமிழ் காமக்கதைகள்\n கிரிஜாவின் கைகளில் அகப்பட்டவை என்ன முலைகளா அந்தக் குண்டுப்பெண்ணின் முலைகள் இரண்டும் வேனல்காலத்தில் விற்பனைக்கு வந்த இரண்டு தர்ப்பூசணிப்பழங்களை போலிருந்தன. கிரிஜா தன் விரல்களை அந்த மாபெரும் மாமிசக்கோளங்களில் பதித்து அழுத்திப்பார்த்தாள். பெரிது பெரிதாக இருந்த அந்தக் குண்டுப்பெண்ணின் காம்புகளில் ஒன்றைக் கட்டைவிரலால் உருட்டித் தேய்த்து விட்டாள். அது உடனடியாக இறுகுவதை அவளால் உணர முடிந்தது. அத்தோடு அந்தக் குண்டுப்பெண்ணின் கொழுகொழு முலைகளும் விம்மி வீங்கி இறுகுவதையும் அவளது உள்ளங்கைகள் உணர்ந்தன.\n” குண்டுப்பெண் முனகியபடியே தனது தொடைகளால் கிரிஜாவின் கன்னங்களை நெருக்கினாள். கைகளை முன்னால் ஊன்றிக்கொண்டு, தனது உடலின் எடையை கிரிஜாவின் வாயின் மீது வைத்து அழுத்தினாள்.\nRead moreதிருமதி கிரிஜா – பாகம் 17 – தமிழ் காமக்கதைகள்\nதிருமதி கிரிஜா – பாகம் 16 – தமிழ் காமக்கதைகள்\n” அவள் முணுமுணுத்தாள். “ஓளு..ஓளு..ஓத்திட்டேயிரு….”\nஅவளுக்குள்ளே அவளது இன்பப்பெருக்கு உருவாகிக்கொண்டிருந்தது. அவளது உடலில் திடீரென்று ஏற்பட்ட அதிரடி அதிர்வை அவள் உணர்ந்தாள்.மூச்சு விடுவதற்காக அவள் வாயைப் பிளந்து கொண்டு இரைத்தாள். தனது புழையிலிருந்து திரவம் இன்னும் அதிகமாகப் பெருக்கெடுத்து ஒடிக்கொண்டிருக்கையில்,\nRead moreதிருமதி கிரிஜா – பாகம் 16 – தமிழ் காமக்கதைகள்\nதிருமதி கிரிஜா : பாகம் 21 : தமிழ் காமக்கதைகள்\nதிரு���தி கிரிஜா – பாகம் 20 – தமிழ் காமக்கதைகள்\nதிருமதி கிரிஜா – பாகம் 19 – தமிழ் காமக்கதைகள்\nஅப்பா மகள் காமக்கதைகள் (33)\nஐயர் மாமி கதைகள் (35)\nRaju on ப்ளீஸ் இத படிக்காதீங்க – பாகம் 26\nRaju on பூவும் புண்டையையும் – பாகம் 306 – தமிழ் காமக்கதைகள்\nRaju on அம்மாவின் முந்தானை – பாகம் 04 – அம்மா காமக்கதைகள்\nRaju on அக்காவை ஓக்க வை – பாகம் 31 – அக்கா காமக்கதைகள்\nRaju on செம டீல் டாடி – பாகம் 10 – தமிழ் குடும்ப காமக்கதைகள்\nfree sex stories Latest adult stories mangolia sex stories Mansi mansi story Oolkathai Oolraju Poovum Poovum Pundaiyum Sasi Sasi sex Sex story Swathi sex tamil incest stories Tamil love stories tamil new sex stories tamil sex Tamil sex stories Tamil sex story xossip xossip stories அக்கா அக்கா xossip அக்கா ஓழ்கதைகள் அக்கா செக்ஸ் அக்கா தம்பி அண்ணி செக்ஸ் அம்மா அம்மா செக்ஸ் காதல் கதைகள் குடும்ப செக்ஸ் குரூப் செக்ஸ் சித்தி சித்தி காமக்கதைகள் சுவாதி சுவாதி செக்ஸ் செக்ஸ் தமிழ் செக்ஸ் நண்பனின் காதலி மகன் மான்சி மான்சி கதைகள் மான்சிக்காக மான்சி சத்யன் விக்கி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657143354.77/wet/CC-MAIN-20200713064946-20200713094946-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://gtamilnews.com/raatchasan-thanks-giving-meet-gallery/", "date_download": "2020-07-13T07:06:27Z", "digest": "sha1:XFH2RMCW3CT7BIFQFTWBI4QURUBP6C5Z", "length": 5978, "nlines": 139, "source_domain": "gtamilnews.com", "title": "ராட்சசன் நன்றி அறிவிக்கும் விழா கேலரி", "raw_content": "\nராட்சசன் நன்றி அறிவிக்கும் விழா கேலரி\nராட்சசன் நன்றி அறிவிக்கும் விழா கேலரி\nசினிமாவில் பாலியல் புகார்களை விசாரிக்க 3 பேர் கொண்ட குழு – விஷால்\nஐஸ்வர்யா மேனன் கொரோனா ரிலீப் புகைப்பட கேலரி\nதடயம் படத்தின் அதிகாரபூர்வ டிரெய்லர்\nBreaking News – அமிதாப் பச்சனுக்கு கொரோனா உறுதியானது\nஐஸ்வர்யா மேனன் கொரோனா ரிலீப் புகைப்பட கேலரி\nஅடுத்த 24 மணிநேரத்தில் 14 மாவட்டங்களில் மழை பெய்யும்\nதடயம் படத்தின் அதிகாரபூர்வ டிரெய்லர்\nBreaking News – அமிதாப் பச்சனுக்கு கொரோனா உறுதியானது\nசெப்டம்பர் மாதத்தில் கொரோனா பிரச்சினை தீர்ந்து விடும் – நடிகர் ராஜேஷ் திட்டவட்டம்\nஆம்புலன்ஸ் ஓட்டி சர்ச்சையில் சிக்கிய ரோஜா\nகஜகஸ்தானில் கொரோனாவை விட கொடிய நோய்\nகோயம்பேடு சந்தை விவகாரத்தில் பொறுப்புகளை தட்டிக் கழிக்காதீர்கள் – மக்கள் நீதி மய்யம்\nகாக்டெய்ல் படத்தில் என் ரசிகர்களை ஏமாற்றி விட்டார்கள் – யோகிபாபு வேதனை\nசாத்தான்குளம் தந்தை மகன் உயிரிழந்த வழக்கில் நாளை சிபிஐ விசாரணை தொடங்குகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657143354.77/wet/CC-MAIN-20200713064946-20200713094946-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://puduvalasai.webnode.com/news/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AF%81%E0%AE%95%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1/", "date_download": "2020-07-13T08:50:59Z", "digest": "sha1:DO4YDCQTC7OVLW7YJWGJQGTRWXI77CVQ", "length": 5545, "nlines": 62, "source_domain": "puduvalasai.webnode.com", "title": "தொழுகை முறை மற்றும் ஜனாசா பயிற்சி – புதுவலசை தர்பியா :: Puduvalasai Jamath", "raw_content": "\nமுதல் பக்கம் > தொழுகை முறை மற்றும் ஜனாசா பயிற்சி – புதுவலசை தர்பியா\nதொழுகை முறை மற்றும் ஜனாசா பயிற்சி – புதுவலசை தர்பியா\nராமநாதபுரம் மாவட்டம் புதுவலசை கிளையில் கடந்த 20.05.2012 அன்று தர்பியா நடைபெற்றது. இதில் தொழுகை முறை, மற்றும் ஜனாசா பயிற்சிகள் அளிக்கப்பட்டது. சகோதரர் முஹம்மது ஆலிம் அவர்கள் பயிற்சி அளித்தார்கள் சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.\nராமநாதபுரம் மாவட்ட / மண்டலத்தின் மற்ற செய்திகள்\nகம்ப்யூட்டர் பயன்பாட்டால் ஏற்படும் பாதிப்புகள்\nஇன்றைய நவீன யுகத்தில் கணினி தொடர்பில்லாமல் யாருமே இருக்க முடியாது என்ற நிலை உருவாகி இருக்கிறது. பெரும்பாலான\nபுதுவலசையில் இயக்கங்கள் தோன்றிய வரலாறு\nதவ்ஹீத் ஜமாஅத் சம்மந்தமாக புதுவலசையில் உள்ள மக்களின் பல்வேறு கேள்விகளுக்கு நாம் பதில் சொன்னாலும் பலர் நம் கடந்து\nசமுதாய அரசியல் ஒரு பார்வை\nஇந்தியாவின் சுதந்திரத்திற்காகவும் முன்னேற்றத்திற்காகவும் பாடுபட்ட நம் சமுதாயம். இந்திய விடுதலைக்குப்பிறகு ஏற்பட்ட பல்வேறு\nஅல்லாஹ்வின்திருப்பெயரால்..... தவ்ஹீத் மர்கசில் 14-10-2012 இன்று மகரிப் தொழுகைக்கு பின் சிறுவர்களுக்கு...\nதவ்ஹீத் ஜமாஅத் புதுவலசை கிளையின் மூலம் முதன்முறையாக நபி வழித்திருமணம் நடைபெற்றது\nஅல்லாஹ்வின் திருப்பெயரால்..... M.K. பதுருதின் அவர்களின் மகன் இம்தியாஸ் அவர்களுக்கும், அப்துல் முனாப் அவர்களின்...\nதவ்ஹீத் ஜமாத்தினர் ஏன் தனிப்பள்ளி அமைத்தனர்\nஅல்லாஹ்வின் திருப்பெயரால்..... 30-09-2012 அன்று மகரிப் தொழுகைக்கு பின் சஹோதரர் ஜாகிர் அலி அவர்கள் தவ்ஹீத் ஜமாத்தினர் ஏன் தனிப்பள்ளி அமைத்தனர்...\nவிமர்சனங்களும் விளக்கங்களும் - புதிய பகுதி\nபுதுவலசை மக்களுக்கான வட்டியில்லா கடன் உதவி\nநம் சமுதாய மக்களை வட்டியிலிருந்து காக்க உதவுங்கள்\nஉங்கள் சேமிப்புக்களை கடனாக தாருங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657143354.77/wet/CC-MAIN-20200713064946-20200713094946-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%80%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1_%E0%AE%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-07-13T08:41:45Z", "digest": "sha1:3ZENKU445BCXH5PZ3ZMQEDQOOQHCSWGA", "length": 6201, "nlines": 87, "source_domain": "ta.wikipedia.org", "title": "அங்கீகாரம்பெற்ற ஆஸ்திரேலியப் பெயர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஅங்கீகாரம்பெற்ற ஆஸ்திரேலியப் பெயர் என்பது ஒப்புதல் பெற்ற ஆஸ்திரேலிய பெயர் எனவும் அழைக்கப்படுகிறது. இது பரம்பரவியலினால் குறிக்கப்படும் ஒரு பொதுவான ஆஸ்திரேலிய மருந்துப் பெயர் ஆகும். இது TGA என்ற அமைப்பு நிர்ணயித்தபடி ஆஸ்திரேலியாவில் பயன்படுத்தப்படுகிறது.[1] 2016ன் பிற்பகுதியில், TGA அமைப்பானது INN அடிப்படையில் பல மருந்துகளின் பெயர்களை மாற்றம் செய்தது. அஸ்பராகினேஸ் (asparaginase)போன்றவற்றில் சிலவற்றுக்கு தொடர்புடைய INN மற்றும் பொதுவான USAN பெயர் கிடைக்கவி்லை.[2]\nசர்வதேச உடைமை உரிமையற்ற பெயர்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 2 சூன் 2019, 14:32 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657143354.77/wet/CC-MAIN-20200713064946-20200713094946-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/cinema/raghava-lawrence-deposit-25-lacs-to-frontline-workers-who-are-serving-the-corona-pandamic-time-qbp63g", "date_download": "2020-07-13T09:41:25Z", "digest": "sha1:ROUJBQADECZKWW6XWLWSF77X6DY2CDI4", "length": 13691, "nlines": 118, "source_domain": "tamil.asianetnews.com", "title": "சொன்னதை செய்த ராகவா லாரன்ஸ்... விஷமிகளின் ஆட்டத்தை அடக்க ஆதாரத்துடன் வெளியிட்ட பதிவு...! | Raghava Lawrence Deposit 25 Lacs to Frontline Workers Who are Serving The corona Pandamic Time", "raw_content": "\nசொன்னதை செய்த ராகவா லாரன்ஸ்... விஷமிகளின் ஆட்டத்தை அடக்க ஆதாரத்துடன் வெளியிட்ட பதிவு...\nஅதன்படி 3 ஆயிரத்து 385 தூய்மை பணியாளர்களின் வங்கி கணக்குகளில் 25 லட்சத்து 38 ஆயிரத்து 750 ரூபாயை அந்த நிறுவனம் செலுத்தியுள்ளது.\nதமிழ் திரையுலகில் முன்னணி நடிகராகவும், இயக்குனராகவும் வலம் வருபவர் ராகவா லாரன்ஸ். குறிப்பாக இந்த கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, இதுவரை எந்த முன்னணி நடிகரும் கொடுக்க முன் வராத பெரிய தொகையான 3 கோடி ரூபாயை நிதியாக அறிவித்தார். பிரதமர் நிவாரண நிதிக்கு ரூ.50 லட்சம், முதலமைச்சர் நிவாரண நிதிக்கு ரூ.50 லட்சம், நடன கலைஞர்கள் சங்கத்திற்கு ரூ.50 லட்சம், மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.25 லட்சம், ஏழை மக்களுக்காக ரூ.75 லட்சம் என முதற்கட்டமாக 3 கோடி ரூபாயை ஒரே தடவையில் அறிவித்து, தமிழக மக்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தினார்.\nஇதையும் படிங்க: “இந்த இரண்டை மட்டும் செய்தால் போதும்”... குஷ்புவின் ஸ்லிம் லுக் ரகசியம்...\nஇதை தொடந்து, சென்னை - செங்கல்பட்டு விநோயோகஸ்தர் சங்கத்திற்கு ரூபாய்.15 லட்சம் நிதி உதவி வழங்கினார். நலித்த நடிகர்கள் மற்றும் நாடக கலைஞர்களுக்கு உதவும் விதமாக தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு ரூ.25 லட்சம் நிதி உதவி செய்தார். மீண்டும் முதலமைச்சர் நிவாரண நிதிக்கு ரூ.50 லட்சம் அளித்த ராகவா லாரன்ஸ், அதனை சென்னை வளசரவாக்கம், கோடம்பாக்கம், வடபழனி பகுதிகளில் உள்ள அம்மா உணவகங்களில் இலவச உணவு அளிப்பதற்காக நிதி உதவி செய்தார்.\nஇதையும் படிங்க: “டாப் ஆங்கிளில் எல்லாமே தெரியுது”... கவர்ச்சி போஸ் கொடுத்த பிக்பாஸ் பிரபலத்தை கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்...\nஇவை எல்லாம் போதாது என்று நலிந்த நடன கலைஞர்களுக்காக 5 லட்சத்து 75 ஆயிரம் ரூபாயை ஒதுக்கினார். அதை மிகவும் கஷ்டப்படும் 23 நடன கலைஞர்களின் வங்கி கணக்கில் தலா 25 ஆயிரம் ரூபாய் செலுத்தியுள்ளார். இப்படி அடுத்தடுத்து உதவிகளால் திணறடித்து வரும் ராகவா லாரன்ஸ், அடுத்ததாக தான் நடிக்க உள்ள படம் மூலம் கிடைத்த தனது சம்பளத்தில் இருந்து ரூ.25 லட்சத்தை தூய்மை பணியாளர்களின் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்த உள்ளதாக அறிவித்திருந்தார்.\nஇதையும் படிங்க: கேரளா ஸ்டைல் வேட்டி, சட்டையில் அமலா பால்... கெத்து போஸைப் பார்த்து திக்குமுக்காடும் ரசிகர்கள்...\nதற்போது ராகவா லாரன்ஸ் பைவ் ஸ்டார் கிரியேஷன்ஸ் தயாரிக்க உள்ள புதிய படத்தில் நடிக்க உள்ளார். இப்படத்திற்காக அவர் வாங்கும் சம்பளத்திலிருந்து 25 லட்சம் ரூபாயை தான் ராகவா லாரன்ஸ் தூய்மை பணியாளர்கள் வங்கி கணக்கில் செலுத்த சொல்லியிருந்தார். அதன்படி 3 ஆயிரத்து 385 தூய்மை பணியாளர்களின் வங்கி கணக்குகளில் 25 லட்சத்து 38 ஆயிரத்து 750 ரூபாயை அந்த நிறுவனம் செலுத்தியுள்ளது. இதற்கு முன்னதாக ராகவா லாரன்ஸ் உதவிகளை அறிவிக்க மட்டுமே செய்கிறார், அதை முறையாக செய்வாரா என்பதற்கு உறுதி இல்லை என விமர்சனங்கள் எழுந்தன. அதனால் பைவ் ஸ்டார் கிரியேஷன்ஸ் நிறுவனம் பணம் செலுத்தியதற்கான தகவல்கள் அடங்கிய அறிக்கை ஒன்றை வெளியிட்டு, தன்னைப் பற்றி அவதூறு பரப்பிய விஷமிகளின் வாயை அடைத்துள்ளார்.\nதி.மலையில் அதிர்ச்சி சம்பவம்.. கொரோனாவால் காலை��ில் மனைவி பலி.. அதிர்ச்சியில் மாரடைப்பால் மாலையில் கணவர் மரணம்\n“கொரோனா தப்பான ஆளுக்கிட்ட மோதியிருக்கு”... “இனி அதோட ஆட்டம் கொஞ்ச நாளைக்கு தான்”... மாதவன் அதிரடி ட்வீட்...\nமனிதர்கள் மீது சோதனை நடத்தி வெற்றி பெற்ற முதல் நாடு... கொரோனாவை விரட்டியடிக்க மருந்து தயார்..\nகொரோனா காலத்தில் நிதி நெருக்கடியில் ரூ.12 ஆயிரம் கோடி டெண்டர்... இப்போ தேவையா என கே.எஸ். அழகிரி கோபம்\nதடை செய்யப்பட்ட பகுதியாக மாறிய அமிதாப் இல்லம்... அதிரடியாக செயலில் இறங்கிய மாநகராட்சி... பரபரப்பு காட்சிகள்\nகொரோனா மருந்தென மதுபானம் கொடுத்து ஆபாச படம் பார்க்க வைத்து... காம லீலைகளை அரங்கேற்றிய சாமியார்..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n கிளம்பும் கேள்விகள்.. பரபரப்பு வீடியோ..\nநகைக்கடை உரிமையாளரை கைவிட்ட தனியார் மருத்துவமனை.. சிகிச்சை கொடுத்து கொரோனாவில் இருந்து மீட்டெடுத்த அரசு..\nஇறுதி எச்சரிக்கை.. வணிதாவை கிழித்தெடுக்கும் சூர்யா தேவி..\nதப்பி ஓட முயன்ற கொரோனா தொற்று அறிகுறி உள்ள நபர்.. நடுரோட்டில் கட்டிப்போட்டு தூக்கி சென்ற வீடியோ..\nகொரோனாவின் பிடியில் இருந்து மீண்டு வந்த அதிமுக எம்.எல்.ஏ..\n கிளம்பும் கேள்விகள்.. பரபரப்பு வீடியோ..\nநகைக்கடை உரிமையாளரை கைவிட்ட தனியார் மருத்துவமனை.. சிகிச்சை கொடுத்து கொரோனாவில் இருந்து மீட்டெடுத்த அரசு..\nஇறுதி எச்சரிக்கை.. வணிதாவை கிழித்தெடுக்கும் சூர்யா தேவி..\nவரலாற்றில் இன்று: இந்திய கிரிக்கெட்டை வேற லெவலுக்கு எடுத்துச்சென்ற வெற்றி.. தாதா செய்த தரமான சம்பவம்.. வீடியோ\n ஆணவத்திற்கு ஆண்டவனா பார்த்து கொடுத்த கூலி..\nசெங்கல்பட்டு இளம்பெண் தற்கொலை வழக்கு... பதுங்கியிருந்த திமுக நிர்வாகியை அலேக்கா தூக்கிய போலீஸ்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657143354.77/wet/CC-MAIN-20200713064946-20200713094946-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/dk-president-k-veeramanai-condoms-on-bank-merge-action-px7px8", "date_download": "2020-07-13T09:00:07Z", "digest": "sha1:MT6IIVWBFDPUFCSZWRQJ6ZRYCYDHSIOF", "length": 16173, "nlines": 113, "source_domain": "tamil.asianetnews.com", "title": "கையில் காயம் ஏற்பட்டால் கையை வெட்டுவீங்களா..? மோடி அரசின் வங்கி இணைப்பு நடவடிக்கைக்கு கி. வீரமணி கண்டனம்!", "raw_content": "\nகையில் காயம் ஏற்பட்டால் கையை வெட்டுவீங்களா.. மோடி அரசின் வங்கி இணைப்பு நடவடிக்கைக்கு கி. வீரமணி கண்டனம்\nதமிழ்நாட்டில் சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் இந்தியன் வங்கியினைக் கொல்கத்தாவைத் தலைமையிடமாகக் கொண்டுள்ள வடநாட்டு வங்கியுடன் இணைப்பதான அறிவிப்பு தமிழ்நாட்டு வங்கியின் சேவைப் பயன்பாட்டை பாதித்திடும் முயற்சியாகவே இந்த இணைப்பு கருதப்பட வேண்டி உள்ளது.\nமத்திய பாஜக அரசு நாட்டு மக்களின் முன்னேற்றத்தில் உண்மையான அக்கறை காட்டுவதாக இருந்தால் வங்கி இணைப்பு முயற்சியை கைவிட வேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி வலியுறுத்தியுள்ளார்.\nஇதுதொடர்பாக கி. வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கை:\nகடந்த காலங்களில் வங்கிகளின் இணைப்பால், குறிப்பாக பொதுத்துறை வங்கிகளின் இணைப்பால் முன்னேற்றம் எதுவும் நடை பெறவில்லை என்பதே உண்மை நிலை. தொடக்க காலங்களில் தனியார் வங்கிகள் திவால் ஆன நிலையில் அவைகள் அரசு வங்கிகளுடன் இணைக்கப்பட்டு வங்கிகளில் உள்ளோரின் பணியும் சேவையும் பாதுகாக்கப்பட்டது.\nதற்போது 10 பொதுத்துறை வங்கிகளை இணைத்து 4 பெரிய வங்கிகளாக்கும் ஒரு சீர்திருத்த நடவடிக்கையை பாஜக அரசு எடுத்தது கண்டனத்துக்குரியது. உலகத்தரத்திற்கு இந்நாட்டு வங்கிகளை உயர்த்துவதாகச் சொல்லப்படும் இந்த உள்நாட்டு மக்களுக்கு பயன்படாத வங்கிச் சீர்திருத்த நடவடிக்கை தேவையில்லாதது. பெரிய அளவிலான வங்கிகள்தான் சிறப்பாகச் செயல்படும்; சிறிய வங்கிகள் முழுமையான சேவையினை வழங்க முடியாது எனும் வல்லரசு நாடுகள் கருதுகோள் நம் நாட்டுக்குப் பொருந்தாது.\nநமது நாட்டில் உள்ளது போல விரிவான - பெரும் பகுதிகளை உள்ளடக்கிய வங்கிச் சேவை வழங்கப்பட்டு வரும் நிலை எந்த நாட்டிலும் கிடையாது. 50 ஆண்டுகளுக்கு முன்பு தனியார் வங்கிகள் நாட்டுடைமை ஆக்கப்பட்டதால் ஏற்பட்ட நல்ல விளைவு அது. பொதுத்துறை வங்கிகளின் செயல்பாட்டில் குறைகள் இருக்கலாம். குறைகளைக் களைய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். கையில் காயம் ஏற்பட்டால் மருந்து போட்டு சிகிச்சை அளித்திட வேண்டும். கை இருப்பதால்தானே காயம் ஏற்படுகிறது என கையை வெட்ட நினைக்கும் சிகிச்சை முறை சரியானதாகாது.\nவங்கிகளின் செயல்பாட்டை சீர்செய்திட- சிகிச்சை அளித்திட வங்கிகள் இணைப்பு மேற்கொள்ளப்படுவதாக கூறப்படுகிறது. தவறான சிகிச்சை அளித்து நோயாளியை கொன்று விடக்கூடாது. அளிக்கப்படும் சிகிச்சை மூலம் நோயை குணப்படுத்தப்பட வேண்டும்; நோயை விட சிகிச்சை முறை ஆபத்தானது' என்பதைப் போன்று உள்ளது, பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் முயற்சிகளும் அதனால் ஏற்படும் விளைவுகளும்.\nவிபரீத விளைவுகளை உருவாக்கவல்ல வங்கிகளின் இணைப்பு நடவடிக்கை வேண்டாம். மத்திய பாஜக அரசு நாட்டு மக்களின் முன்னேற்றத்தில் உண்மையான அக்கறை காட்டுவதாக இருந்தால் இந்த வங்கி இணைப்பு முயற்சியை கைவிட வேண்டும். அதனால் தேவையற்ற விளைவுகளை அறுவடை செய்திடும் சூழல் நிச்சயம் உருவாகும்.\nதனியார் வங்கிகள் அரசுடைமையாகி, பின்னர் பொதுத்துறை வங்கிகளானாலும் அந்தந்தப் பகுதி மக்களுக்கான வங்கியாகத்தான் அவை செயல்பட்டு வருகின்றன. அந்த வகையில் ஒவ்வொரு பொதுத்துறை வங்கிக்கும் அந்தந்தப் பகுதியில், மாநிலப் பகுதியில் உள்ள மக்களுக்கு வங்கிச் சேவையாற்றும் ஒருவித கலாச்சாரத்தன்மை உண்டு; வங்கிப் பாரம்பரியமும் உண்டு; அதன் பலன் பொதுமக்களுக்கானதே. அதனை உடைத்தெறிந்து இணைப்பு நட வடிக்கையினை மேற்கொள்வது கூடாது.\nஇப்பொழுது 10 பொதுத்துறை வங்கிகளின் இணைப்பின் மூலம் 4 பெரிய வங்கிகள் உருவாகும் என்கிறார்கள். மூன்று பெரிய வங்கி உருவாக்கத்தில் ஒருவித தொடர்பு - சேவை வழங்கிடும் பகுதிகளுக்கிடையே தொடர்பு உள்ளது. தமிழ்நாட்டில் சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் இந்தியன் வங்கியினைக் கொல்கத்தாவைத் தலைமையிடமாகக் கொண்டுள்ள வடநாட்டு வங்கியுடன் இணைப்பதான அறிவிப்பு தமிழ்நாட்டு வங்கியின் சேவைப் பயன்பாட்டை பாதித்திடும் முயற்சியாகவே இந்த இணைப்பு கருதப்பட வேண்டி உள்ளது. மத்திய அரசு, வங்கிகள் இணைப்பை திரும்பப் பெறும் முடிவை எடுப்பதுதான் புத்திசாலித்தனமான செயலாக இருக்கமுடியும்.\nஇவ்வாறு கி. வீரமணி அறிக்கையில் தெரிவித்துள்ளார்.\nமீண்டும் சேதுசமுத்திர திட்டத்தை கையில் எடுத்த திமுக... சீனாவால் ஆபத்து என பிரதமர் மோடிக்கு டி.ஆர்.பாலு கடிதம்\nமக்களிடம் ஒரு ரூபாய் கூட பெறாமல் எல்ல��வித சேவைகளையும் செய்கிறது இந்தியா... மோடி பெருமிதம்..\nசத்தியத்திற்காக போராடுபவர்களுக்கு விலை இல்லை.. மிரட்ட முடியாது. பிரதமர் மோடியை போட்டு தாக்கும் ராகுல்காந்தி.\nவாரணாசி தொகுதி மக்களிடம் நாளை வீடியோ கான்பிரன்ஸ் மூலம் கலந்துரையாடுகிறார் பிரதமர் மோடி.\nஇந்திய- சீன எல்லையில் மகா சக்தியாக மாறி டிராகனை சாகடித்த மோடி... குலுங்கி குலுங்கி அழும் சீன அதிபர்..\nகெட்- அப்பை மாற்றி... விக் வைத்து... மீசையை முறுக்கி... விதவிதமாக மாறும் அரசியல் தலைவர்கள்..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n கிளம்பும் கேள்விகள்.. பரபரப்பு வீடியோ..\nநகைக்கடை உரிமையாளரை கைவிட்ட தனியார் மருத்துவமனை.. சிகிச்சை கொடுத்து கொரோனாவில் இருந்து மீட்டெடுத்த அரசு..\nஇறுதி எச்சரிக்கை.. வணிதாவை கிழித்தெடுக்கும் சூர்யா தேவி..\nதப்பி ஓட முயன்ற கொரோனா தொற்று அறிகுறி உள்ள நபர்.. நடுரோட்டில் கட்டிப்போட்டு தூக்கி சென்ற வீடியோ..\nகொரோனாவின் பிடியில் இருந்து மீண்டு வந்த அதிமுக எம்.எல்.ஏ..\n கிளம்பும் கேள்விகள்.. பரபரப்பு வீடியோ..\nநகைக்கடை உரிமையாளரை கைவிட்ட தனியார் மருத்துவமனை.. சிகிச்சை கொடுத்து கொரோனாவில் இருந்து மீட்டெடுத்த அரசு..\nஇறுதி எச்சரிக்கை.. வணிதாவை கிழித்தெடுக்கும் சூர்யா தேவி..\nசெங்கல்பட்டு இளம்பெண் தற்கொலை வழக்கு... பதுங்கியிருந்த திமுக நிர்வாகியை அலேக்கா தூக்கிய போலீஸ்..\nதி.மலையில் அதிர்ச்சி சம்பவம்.. கொரோனாவால் காலையில் மனைவி பலி.. அதிர்ச்சியில் மாரடைப்பால் மாலையில் கணவர் மரணம்\n“அடிச்சு துவம்சம் பண்ணிடுவேன்”... பிக்பாஸ் வனிதாவிற்கு அதிரடியாக சவால்விட்ட தயாரிப்பாளர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657143354.77/wet/CC-MAIN-20200713064946-20200713094946-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/sports-cricket/dinesh-karthik-appointed-as-captain-of-tamilnadu-team-for-vijay-hazare-tournament-pwvrt4", "date_download": "2020-07-13T08:25:28Z", "digest": "sha1:YFMQIISG2BVF2ZMN5YOS3SCPN6CIWDEB", "length": 12202, "nlines": 118, "source_domain": "tamil.asianetnews.com", "title": "தமிழ்நாட்டு அணிக்க��� தினேஷ் கார்த்திக் கேப்டன்.. வெளியானது அதிரடி அறிவிப்பு", "raw_content": "\nதமிழ்நாட்டு அணிக்கு தினேஷ் கார்த்திக் கேப்டன்.. வெளியானது அதிரடி அறிவிப்பு\nஉள்நாட்டு ஒருநாள் தொடரான விஜய் ஹசாரே தொடருக்கான தமிழ்நாட்டு அணியின் கேப்டனாக தினேஷ் கார்த்திக் அறிவிக்கப்பட்டுள்ளார்.\nஉள்நாட்டு ஒருநாள் கிரிக்கெட் தொடரான விஜய் ஹசாரே தொடர் வரும் செப்டம்பர் 24ம் தேதி தொடங்கி அக்டோபர் 16ம் தேதி வரை நடக்கவுள்ளது.\nவிஜய் ஹசாரே தொடருக்கான தமிழ்நாட்டு அணியின் கேப்டனாக சீனியர் வீரர் தினேஷ் கார்த்திக் நியமிக்கப்பட்டுள்ளார். தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் தேர்வுக்குழு, தினேஷ் கார்த்திக்கை கேப்டனாக நியமித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.\nதினேஷ் கார்த்திக் கேப்டனாக நியமிக்கப்பட்டது குறித்து பேசிய தமிழ்நாட்டு அணியின் தேர்வுக்குழு தலைவர் செந்தில்நாதன், தினேஷ் கார்த்திக்கின் அனுபவம் மற்றும் கேப்டன்சி திறன் ஆகிய இரண்டையும் கருத்தில் கொண்டுதான் அவர் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். தினேஷ் கார்த்திக் வெவ்வேறு விதமான தொடர்களில் பல அணிகளை கேப்டனாக இருந்து வழிநடத்தியுள்ளார். ஐபிஎல்லில் கூட கேகேஆர் அணியின் கேப்டனாக இருந்துள்ளார். அவரது கேப்டன்சி திறனை கருத்தில் கொண்டுதான் கேப்டனாக்கப்பட்டுள்ளார். அதுமட்டுமல்லாமல் வீரர்களை உத்வேகப்படுத்துவதில் தினேஷ் கார்த்திக் வல்லவர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.\nஇந்திய அணியில் 2004ம் ஆண்டே அறிமுகமாகிவிட்ட தினேஷ் கார்த்திக், தோனி என்ற பெரும் புயலில் அடித்து செல்லப்பட்டவர். எனினும் அவ்வப்போது தினேஷ் கார்த்திக்கிற்கு அணியில் வாய்ப்பு கொடுக்கப்பட்டுவந்தது. ஆனால் தொடர்ச்சியாக வாய்ப்பளிக்கப்படுவதில்லை. அவ்வப்போது கிடைக்கும் வாய்ப்புகளை அவரும் சரியாக பயன்படுத்தி கொள்ளவில்லை. ஆனாலும் அவரது அனுபவம் வாய்ந்த விக்கெட் கீப்பிங்கை கருத்தில்கொண்டு அவருக்கு உலக கோப்பை அணியில் வாய்ப்பு கிடைத்தது.\nஉலக கோப்பையில் ஆடும் லெவனில் வாய்ப்பு கிடைத்தும் அதை அவர் சரியாக பயன்படுத்தி கொள்ளவில்லை. அரையிறுதியில் இக்கட்டான நிலையில் அணி இருந்தபோது, சிறப்பாக ஆடி அணியை சரிவிலிருந்து மீட்டெடுக்க தவறிவிட்டார். தோனிக்கு முன்னதாக அரையிறுதியில் அவர் களமிறக்கப்பட்டும��� அந்த வாய்ப்பை பயன்படுத்து கொள்ள தவறிவிட்டார். அதன்பின்னர் மீண்டும் இந்திய அணியிலிருந்து ஓரங்கட்டப்பட்டுவிட்டார். எனவே மீண்டும் இந்திய அணியில் இடம்பிடிக்க அவர் விஜய் ஹசாரே தொடரை பயன்படுத்த முயல்வார். ஆனால் அவர் என்னதான் சிறப்பாக ஆடினாலும் மீண்டும் இந்திய ஒருநாள் அணியில் இடம் கிடைக்க வாய்ப்பேயில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nசொந்த மண்ணில் இங்கிலாந்துக்கு மரண அடி.. முதல் டெஸ்ட்டில் வெஸ்ட் இண்டீஸ் அபார வெற்றி\n வெடித்தது சர்ச்சை.. உண்மையில் நடந்தது என்ன..\nஇந்தியாவின் ஆல்டைம் டாப் 6 ஃபீல்டர்கள் இவங்கதான்..\nநானும் தோனியும் போட்ட பக்கா பிளான்.. தரையில் தான் படுப்போம்..\nஇந்திய அணியின் முன்னாள் தொடக்க வீரருக்கு கொரோனா..\nஉலக கோப்பை ஜெயிச்சாதான் எனக்கு கல்யாணம்..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n கிளம்பும் கேள்விகள்.. பரபரப்பு வீடியோ..\nநகைக்கடை உரிமையாளரை கைவிட்ட தனியார் மருத்துவமனை.. சிகிச்சை கொடுத்து கொரோனாவில் இருந்து மீட்டெடுத்த அரசு..\nஇறுதி எச்சரிக்கை.. வணிதாவை கிழித்தெடுக்கும் சூர்யா தேவி..\nதப்பி ஓட முயன்ற கொரோனா தொற்று அறிகுறி உள்ள நபர்.. நடுரோட்டில் கட்டிப்போட்டு தூக்கி சென்ற வீடியோ..\nகொரோனாவின் பிடியில் இருந்து மீண்டு வந்த அதிமுக எம்.எல்.ஏ..\n கிளம்பும் கேள்விகள்.. பரபரப்பு வீடியோ..\nநகைக்கடை உரிமையாளரை கைவிட்ட தனியார் மருத்துவமனை.. சிகிச்சை கொடுத்து கொரோனாவில் இருந்து மீட்டெடுத்த அரசு..\nஇறுதி எச்சரிக்கை.. வணிதாவை கிழித்தெடுக்கும் சூர்யா தேவி..\nதி.மலையில் அதிர்ச்சி சம்பவம்.. கொரோனாவால் காலையில் மனைவி பலி.. அதிர்ச்சியில் மாரடைப்பால் மாலையில் கணவர் மரணம்\n“அடிச்சு தும்சம் பண்ணிடுவேன்”... பிக்பாஸ் வனிதாவிற்கு அதிரடியாக சவால்விட்ட தயாரிப்பாளர்...\nஎன்னைப்போல எனது சகாவும் துன்பப்படுகிறார்.. எரிகிற நெருப்பில் எண்ணெய் ஊற்றும் ஜோதி���ாதித்ய சிந்தியா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657143354.77/wet/CC-MAIN-20200713064946-20200713094946-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.paglistatus.com/2019/07/50-best-love-status-in-tamil-for.html", "date_download": "2020-07-13T07:50:40Z", "digest": "sha1:QXXHECZNPKU3SD6DAJ55ESRHKOPPZU6U", "length": 8491, "nlines": 68, "source_domain": "www.paglistatus.com", "title": "50+ Best Love Status in Tamil for Whatsapp", "raw_content": "\nகாதலித்தால் நம் நட்பு சாகும்என்றாய் சாகும் வரை நட்போடுஇருக்கத்தான் உன்னைக் காதலிக்கிறேன் உணர்ந்து கொள்ளடி.\nஎங்கே வருகிறாய் ஏங்கி துடிக்குது - இதயம் அங்கேயே சுழன்று தெரியுது மனசு -நீ பூவுக்குள் உதயமாகியவள் - நீ அனுமதித்தால் பூ மாலையாக மாற துடிக்கிறேன் ....\nஎன் உயிர் போனாலும் உன் பெயர் சொல்லி துடிக்கும் என் இதயம்\nஉலகஅதிசயங்கள் எல்லாம்கல்லால் ஆனவையடிஇல்லையேல்உன்னையும் சேர்த்திருப்பார்கள்.\nஉன் கண்களில் தொற்றிக் கிடக்கும் காதலைச் சேகரிக்கஎத்தனிக்கிறேன் நீயோ மின்சார இழைகளை இமைகளில் தேக்கிதத்தளிக்க வைக்கிறாய்.\nநீ இமைக்கும் அழகைக் காண்பதற்காகவேஇமைக்காமல் கிடக்கின்றன என் இமைகள்.\nஉன் கண்கள் ஆழ் மலர்க் கேணிகள்.பறித்ததை விட அதிகமாய் பறிகொடுத்திருக்கிறேன்.\nஒவ்வோர் முறை நீ என்னைப் பார்த்துக்கடக்கும் போதும் என் காதல் வலிமை சேகரிக்கிறது.\nநீ ஒரு முறை புன்னகைத்தால் சேமித்த அத்தனையும்திருப்பித் தரவும் சம்மதமெனக்கு \nகாதலும் கடலும் ஒன்றேஆழமாய் மூழ்காத கைகளில் கிளிஞ்சல்களே மிஞ்சும்.\nகாதலைச் செதுக்குவதாய் நினைத்து நான் செய்த உளிப்பிரயோகங்களில் காதல் என்னைச் செதுக்கி முடித்தது\nகாதல் பாதங்களுக்குக் கீழ் பரவிக் கிடக்கும் பூமிபோல, கால்கள் கவனிக்காவிட்டாலும் பூமி இருக்கும் பூமி கவனிக்க மறுத்தால் கால்கள் நிலைப்பதில்லை.\nஉன் முதல் பார்வை என்னைத் தழுவியபோதுஉள்ளுக்குள் உடைந்து நழுவிய மெளனக் கிண்ணங்களுக்கு நான் காதலென்று பெயரிட்டேன்.\nகாதல் எரியும் போது வெளிச்சம் அழியும் போதுஇருள். சுண்டி விடப்பட்ட ஒரு கிழமையின் இரவு பகல் என்றஇரு பக்கங்களைப் போல.\nஎத்தனை வார்த்தைகளால் சொன்னாலும் உனக்குப் புரியப் போவதில்லை.ஒரே ஒரு முத்தத்தால் உணர்த்தி விடவா என் காதலை \nஉன்னோடான என் காதலை உணர்த்தபனிப் புற்களையும் சுடு கற்களையும் காட்ட வேண்டும் நான்.இரண்டும் இணைந்தே விளைகின்றன என் காதல் காடுகளில்\nகாதல் ஓர் புல்லாங்குழல். சரியான அளவு காற்றைச்செலுத்துவதில் இருக்கிறது வெற்றியும் தோல்���ியும்\nகாதல் அதிகமான உவமைகளால் தாலாட்டப் பட்ட உலகின் ஒரே விஷயம். இன்னும் உவமைகள் உலர்ந்துவிடவில்லை. காதல் தலை குலுக்கும் போதெல்லாம் உதிர்ந்து கொண்டே இருக்கின்றன உவமைகள் \nஒருமுறை தான் காதல் வருமென்பதெல்லாம்பொய்யடி பெண்ணே, எனக்கு புதிது புதிதாய் காதல் வருகிறதுஉன் ஒவ்வோர் புன்னகையிலும்.\nஉடலுக்கு வெளியே உயிர் நின்றாலும் உயிர் வாழ முடியும் என்பதை நீ விலகியபோது தான் உணர்ந்து கொண்டேன்.\nநான் சொன்ன போதெல்லாம் நீ நம்ப மறுத்தாய்.ஆனாலும் நீ சொன்னால் நான் நம்பி விடுவேன். சொல்லிவிடேன் காதலை \nஉண்மைக் காதல் என்னும்உத்தரவாதத்துடன் தான் துவங்குகின்றனஅத்தனைப் பொய்க் காதல்களும்.\nஎன்னோடு நீ இருக்கிறாய் என்பது தேக நிலை.நானாகவே நீ இருக்கிறாய் என்பதோ தேவ நிலை.\nகாதலிப்பது குற்றம் என்கிறாய். சட்டம் தெரியாதா உனக்குகுற்றம் செய்யத் தூண்டுவதும் குற்றமடி \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657143354.77/wet/CC-MAIN-20200713064946-20200713094946-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ab.nalv.in/personal-experience/the-new-ipad/", "date_download": "2020-07-13T09:10:54Z", "digest": "sha1:B7U6ZIEGGQTZO2X7E7PTBKZIA33YTBK4", "length": 6730, "nlines": 154, "source_domain": "ab.nalv.in", "title": "The new iPad | Arunbalaji's Blog", "raw_content": "\nவிற்பனையில் சாதனை படைத்த ஆப்பிளின் The new iPad\nகணினிகளை கையடக்கத்தில் கொண்டு வந்த பெருமை ஆப்பிள் நிறுவனத்தையே சாரும். இந்த நிறுவனத்தின் தயாரிப்புகளின் மீது எப்பொழுதும் நன்றாக இருக்கும் என்ற தனி நம்பிக்கை இருக்கும். ஆப்பிள் நிறுவனம் சமீபத்தில் மார்ச்16 ஒரு புதிய டேப்லெட் கணினியை அறிமுக படுத்தினர். இதற்க்கு New iPad என்று பெயர் சூட்டினர். உலகில் இப்பொழுது இருக்கும் எந்த ஒரு டேப்லெட் கணினிகளிலும் இல்லாத வசதிகளை உள்ளடக்கி இந்த புதிய New iPad வெளியிட்டு உள்ளனர். நவீன தொழில்நுட்பத்தை விரும்பும் அனைவருக்குமிடையில் இது மிகப்பெரிய வரவேற்ப்பை பெற்று உள்ளது. இந்த டேப்லெட் கணினிகள் மூன்றே நாட்களில் 30 லட்சம் டேப்லெட் கணினிகளை விற்று தீர்ந்து விட்டன.\nWiFi மற்றும் WiFi + 4G என்ற இரு மாடல்களில் இந்த New iPad வெளிவந்துள்ளது. இதில் உள்ள சில சிறப்பம்சங்களை பற்றி கீழே காணுங்கள்.\nஇந்த கணினிகள் மேலும் 24 நாடுகளில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. அப்படி அறிமுகம் ஆகும் பட்சத்தில் இந்த விற்பனை எண்ணிக்கை மேலும் கணிசமாக அதிகரிக்கும் என நம்பப்படுகிறது. இந்த காலாண்டு இறுதிக்குள் சுமார் 12 மில்லியன் New iPad கணினிகளை விற்க இலக்கு நிர்ணயித்துள்ளது ஆப்பிள் நிறுவனம்.இந்த கணினிகளை ஆன்லைனில் வாங்கவும் இதனுடைய விலைப்பட்டியலை காணவும் இங்குசெல்லுங்கள்.இந்த தகவல் பயனுள்ளதாக இருந்தால் சமூக தளங்களில் பகிர்ந்து உங்கள் நண்பர்களுக்கும் தெரியப்படுத்துங்கள்.\nகாட்டுக்குள் பயணம் செய்யும் போது யானை உங்களை தாக்க வந்தால்\nநீங்கள் மதுப் பழக்கத்திற்கு அடிமையா, இல்லையா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657143354.77/wet/CC-MAIN-20200713064946-20200713094946-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://telo.org/?p=233586&lang=ta", "date_download": "2020-07-13T08:47:02Z", "digest": "sha1:DQFWRPHRY36HCBKRGDHNGNUIUAFNVUYX", "length": 9371, "nlines": 67, "source_domain": "telo.org", "title": "ஜெனீவாவில் இலங்கை குறித்து கவலை வெளியிட்டார் மிச்சேல் பச்லெட்..!", "raw_content": "\nசெய்திகள்\tபிரபாகணேசன் தமைமையிலான ஜனநாயக மக்கள் காங்கிரஸ் கட்சியில் இருந்து வெளியேறி தேர்தலை புறக்கணித்த இரு வேட்பாளர்கள்\nசெய்திகள்\tதமிழ் தேசியக் கூட்டமைப்பைத் தவிர ஏனைய தமிழ் கட்சிகளால் பேரம்பேசும் சக்தியாக உருவாக முடியாது- மயூரன்\nசெய்திகள்\tதபால் மூல வாக்களிப்பு நாளை ஆரம்பம்\nசெய்திகள்\tஎமது வாக்குகள் விலைபோவதை தடுத்து நிறுத்துவோம் – தமிழ் மக்கள் பேரவை கோரிக்கை\nசெய்திகள்\tராஜாங்கணை தபால் மூல வாக்குப்பதிவு ஒத்திவைப்பு\nசெய்திகள்\tஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பிரசாரக் கூட்டங்கள் தற்காலிகமாக நிறுத்தம்\nசெய்திகள்\tநாளை முதல் நாடளாவிய ரீதியில் அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை\nசெய்திகள்\tஇந்துக்கோவில்களை பாதுகாக்க மோடியை தலையிடுமாறு காணாமல் போனோரின் உறவுகள் கோரிக்கை\nசெய்திகள்\tஇராணுவமயப்படுத்தலினால் தனித்துவமான உரிமைகளை அடைவதற்கு தடை ஏற்பட்டுள்ளது- ஐ.நா\nசெய்திகள்\t13 அல்லது 13 பிளஸ்க்கு அப்பால் தமிழர்களுக்கு நியாயமான தீர்வு வழங்கப்பட வேண்டும் – ஞானசார தேரர்\nHome » தற்போதைய செய்திகள் » ஜெனீவாவில் இலங்கை குறித்து கவலை வெளியிட்டார் மிச்சேல் பச்லெட்..\nஜெனீவாவில் இலங்கை குறித்து கவலை வெளியிட்டார் மிச்சேல் பச்லெட்..\nஜெனீவாவில் நடைபெற்ற ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 44 வது அமர்வில் மனித உரிமை ஆணையாளர் மிச்சேல் பச்லெட் தனது தொடக்க உரையில் இலங்கை குறித்த கவலை வெளியிட்டுள்ளார்.\nஐ.நா.மனித உரிமை பேரவையின் 44வது அமர்வை ஆரம்பித்து வைத்து உரையாற்றிய அவர், மனித உரிமைகள் மற்றும் கொரோனா வைரஸ் தொற்றுநோயின் தாக்கத்திற்கு மத்தியில் இலங்கையில் முஸ்லீம் சமூகத்தினர் இலக்குவைக்கப்படுவது கவலையளிப்பதாக குறிப்பிட்டுள்ளார்.\nமிச்சேல் பச்லெட் மேலும் தெரிவிக்கையில், “பல உலகநாடுகளில் சிறுபான்மையினத்தவர்களும், குடியேற்றவாசிகளும் அதிகளவு களங்கத்திற்கு ஆளாகின்றமை குறித்த தகவல்களால் கவலையடைந்துள்ளேன்.\nகுறிப்பாக இலங்கையிலும் இந்தியாவிலும், முஸ்லீம் சமூகத்தினர் களங்கம் ஏற்படுத்துவது மற்றும் வெறுப்பு பேச்சுக்கள் அவர்களை COVID-19 உடன் தொடர்புபடுத்தி இலக்குவைக்கின்றனர்.\nபல்கேரியாவில், ரோமா மக்கள் பொது சுகாதார அச்சுறுத்தலாக களங்கப்படுத்தப்பட்டுள்ளனர், சில உள்ளூர் அதிகாரிகள் ரோமா குடியேற்றங்களைச் சுற்றி சோதனைச் சாவடிகளை அமைத்து முடக்கநிலையை செயற்படுத்துகின்றனர்.\nபாகிஸ்தானில், மத சிறுபான்மையினருக்கு எதிரான வெறுக்கத்தக்க பேச்சு கடுமையானதாகவே உள்ளது. கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கருதப்படும் மக்களுக்கு எதிரான களங்கம் மற்றும் அச்சுறுத்தல்கள் ஹைட்டி, ஈராக் மற்றும் பல நாடுகளிலும் பதிவாகியுள்ளன.” என கூறினார்.\n« நாட்டில் 2,047 பேருக்கு கொரோனா தொற்று\nவயதானவர்கள் புதியவர்களுக்கு இடமளித்து ஓய்வு பெறுவது சிறந்தது- சந்திரிகா »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657143354.77/wet/CC-MAIN-20200713064946-20200713094946-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.arthanareeswarar.com/tamil/8.aspx", "date_download": "2020-07-13T09:00:15Z", "digest": "sha1:VJH3G6H4XHBUIWEKTN3SLOCPUYNPZVVH", "length": 7913, "nlines": 159, "source_domain": "www.arthanareeswarar.com", "title": "அருள்மிகு அர்த்தநாரீஸ்வரர் - திருச்செங்கோடு", "raw_content": "\nதிருச்செங்கோடு, நாமக்கல் மாவட்டம், தமிழ்நாடு.\nசிறப்புகள் தோற்றமும் அமைப்பும் சிறப்புகள் இறை வழிபாடு\nஸ்தலப் பெருமை மலையின் மறு பெயர்கள் மண்டபங்கள் பேருந்து வசதி\nநகரின் குறிப்பு ஸ்தல விருட்சம் கோபுரம் நிர்வாக அமைப்பு\nஐயப்பன் மண்டல பூஜை 09\nஇந்த இணையதளத்தில் தரப்பட்டுள்ள அனைத்து தகவல்களும் கடந்த 9 வருடங்களாக பல்வேறு நூல்கள் மற்றும் ஆராய்சி தகவல்களின் அடிப்படையில் தொகுக்கப்பட்டவை. இத்திருத்தலத்தை பற்றி ஏதேனும் தகவல்கள் தங்களிடம் இருந்தால் எங்களுக்கு தெரியப்படுத்தவும் அதேபோல் இணையதளத்தை மேம்படுத்த தங்களின் மேலான கருத்துக்கள் வரவேற்க்கப்படுகின்றன.\nதமிழில் இணையதளம் வெளிவர உறுதுணையாக இருந்த நண்பர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன��.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657143354.77/wet/CC-MAIN-20200713064946-20200713094946-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.bazeerlanka.com/2014/06/lttes-last-attack-on-musim-in-akkurassa.html", "date_download": "2020-07-13T08:31:04Z", "digest": "sha1:PFY4FTSGM44SWK4EDOZU3JHMLF2IGPUV", "length": 6701, "nlines": 207, "source_domain": "www.bazeerlanka.com", "title": "Baz-Lanka: LTTE\"S last Attack on Muslims in Akkurassa May 2009", "raw_content": "\nஎதிர்வரும் பொதுத் தேர்தலில் சிறுபான்மை இன மக்களினதும் கட்சிகளினதும் பங்கு பணி என்ன\nஇ லங்கை நாடாளுமன்றத்துக்கான பொதுத் தேர்தல் ஓகஸ்ற் 05, 2020 இல் நடைபெறவுள்ளது. பலத்த இழுபறிகளுக்குப் பின்னர் தேர்தல் ஆணையம் இத்திகதியை நிர்...\n\"வேர் ஆறுதலின் வலி \" - வட புல முஸ்லிம் மக்களின் துயர் பகிரும் கவிதை நூல் எஸ்.எம்.எம்.பஷீர்\n\" நீ என் எலும்புகளை நொறுக்கலாம் என் ஆத்மா வெல்லற்கரியது. நீ என் பார்வையைப் பறிக்கலாம் என் உள்ளுணர்வு உன்னால் கவர முடியாதத...\nஎஸ்.எம்.எம்.பஷீர் “ எப்பொழுதும் உனது எதிரிகளை மன்னித்துவிடு , அதை விட அவர்களை அதிகம் தொந்தரவு செய்வது வேறொன்றுமில்லை ” ( ஒ...\nஇலங்கையில் ; அமெரிக்கா குதிரையை மாற்றத் தீர்மானித்துவிட்டதா\n‘யானை வரும் பின்னே மணியோசை வரும் முன்னே’ என்று சொல்வார்கள். அரசியலிலும் இப்படியான சங்கதிகள் நடப்பதுண்டு. இலங்கையில் அரசுக்கும் புலிகளுக்க...\n\"தடுத்து நிறுத்த முடியாத மனச் சிதைவுற்றோர்\" - 21/...\nவாசகர் ஆக்கம்: காத்தான்குடி மீது BBC ஊடகவியலாளருக்...\nஆக்கங்கள் முழுமையாக காப்புரிமை செய்யப்பட்டது.ஆசிரியரின் அனுமதி இன்றி மறுபதிப்பு செய்யக் கூடாது. மூல பிரசுரத்தை குறிப்பிட்டு தகவலுக்காக சுட்டி வழங்கலாம் .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657143354.77/wet/CC-MAIN-20200713064946-20200713094946-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.58, "bucket": "all"} +{"url": "http://www.velaiththalam.lk/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-573-%E0%AE%B5%E0%AF%8C%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D", "date_download": "2020-07-13T08:00:42Z", "digest": "sha1:FGHBFDTGKYGJMB35WXVL6DTRXLUK6NTP", "length": 17734, "nlines": 281, "source_domain": "www.velaiththalam.lk", "title": "குவைத்தில் 573 வௌிநாட்டுத் தொழிலாளர் கைது | velaiththalam.lk", "raw_content": "\nசிறுவர்கள்- இளையோர் மற்றும் பெண்களின் தொழில் வாய்ப்பு\nஅன்சல் லங்கா தொழிலாளர் போராட்டம்\nILO வருடாந்த மாநாடு (ஜெனிவா)\nஇலங்கைக்கு ஏற்புடைய தொழிலாளர் சமவாயங்கள் பரிந்துரைகள் அமுலாக்குதல்\nILO அறிக்கைகள் சமர்ப்பித்தலுக்கான நேர அட்டவணை\nசமவாயங்கள் அதன் பரிந்துரைகளை அமுலாககும் நிபுணத்துவ குழுவின் அறிக்கையும் கண்காணிப்பும்\nசர்வதேச தொழிலாளர் நியமங்கள்- ILO\nசிறுவர்கள்- இளையோர் மற்றும் பெண்களின் தொழில் வாய்ப்பு\nஅன்சல் லங்கா தொழிலாளர் போராட்டம்\nILO வருடாந்த மாநாடு (ஜெனிவா)\nஇலங்கைக்கு ஏற்புடைய தொழிலாளர் சமவாயங்கள் பரிந்துரைகள் அமுலாக்குதல்\nILO அறிக்கைகள் சமர்ப்பித்தலுக்கான நேர அட்டவணை\nசமவாயங்கள் அதன் பரிந்துரைகளை அமுலாககும் நிபுணத்துவ குழுவின் அறிக்கையும் கண்காணிப்பும்\nசர்வதேச தொழிலாளர் நியமங்கள்- ILO\nகுவைத்தில் 573 வௌிநாட்டுத் தொழிலாளர் கைது\nசிறுவர்கள்- இளையோர் மற்றும் பெண்களின் தொழில் வாய்ப்பு\nஅன்சல் லங்கா தொழிலாளர் போராட்டம்\nILO வருடாந்த மாநாடு (ஜெனிவா)\nஇலங்கைக்கு ஏற்புடைய தொழிலாளர் சமவாயங்கள் பரிந்துரைகள் அமுலாக்குதல்\nILO அறிக்கைகள் சமர்ப்பித்தலுக்கான நேர அட்டவணை\nசமவாயங்கள் அதன் பரிந்துரைகளை அமுலாககும் நிபுணத்துவ குழுவின் அறிக்கையும் கண்காணிப்பும்\nசர்வதேச தொழிலாளர் நியமங்கள்- ILO\nகுவைத்தில் 573 வௌிநாட்டுத் தொழிலாளர் கைது\nகுவைத் தொழிலாளர் சட்டவிதிகளை மீறி வீட்டுப் பணியாளர்களாக பணிபுரிந்த 573 வௌிநாட்டுத் தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று அந்நாட்டு மனிதவலு மற்றும் உள்நாட்டு விசாரணை அதிகாரசபை தெரிவித்துள்ளது.\nதொழில்வழங்குநர்கள் அவர்களை மனித கடத்தலினூடாக குவைத்துக்கு அழைத்து வந்திருக்கலாம் என்று அவ்வதிகாரசபை சந்தேகம் வௌியிட்டுள்ளது.\nஏப்ரல் மாத ஆரம்ப பகுதியில் இருந்து நடத்தப்பட்ட தேடுதல்களில் தனியார் நிறுவனங்கள் மற்றும் வர்த்தக நிலையங்களில் பணியாற்றிய நிலையில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nபெரும்பாலானவர்கள் ஜஹ்ரா பகுதியிலேயே கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் யாரால் எவ்வாறு எவ்வளவு பணம் கொடுத்து குவைத்துக்கு அழைத்து வரப்பட்டனர் என்பது குறித்த விசாரணைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என்று தெரிவிக்கப்படுகிறது.\nநிர்மாணப் பணியின் போது விபத்து, ஒருவர் பலி\nஉங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்\nதமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.\nகட்டார் வாழ் இலங்கையர் கவனத்திற்கு…\nகாலாவதியான வதிவிட வீசாக்கள், அமீரக அடையாள அட்டைகளை புதுப்பிக்க\nகொரோனாவால் மூளை பாதிக்கப்படும் அபாயம்\nமுன்னணி சுகாதார ஊழியர்களுக்கு அங்கீகாரமளிக்க விசேட அலுவலகம்\nகட்டுநாயக்க விமான நிலையம் திறக்கப்படுவது மேலும் தாமதமாகிறது\nபுலம்பெயர் பணியாளர்கள் உரிமைக்காக குரல் கொடுக்கும் இணையதள கருத்தரங்கு\nபெற்றோரின் கவனயீனமே பிள்ளைகள் மரணிக்க காரணம்\nஉலகின் மிகப்பெரிய எரிபொருள் ஏற்றுமதி கம்பனி ஆட்குறைப்பு நடவடிக்கையில்\nகொரோனாவால் வேலையிழந்த ஆறு இலட்சம் பேர்\nபாலின அடிப்படையில் பணிநீக்கம் சிவில் சட்ட மீறல்- அமெ. நீதிமன்றம்\nசர்வதேச விமான போக்குவரத்து மறுஅறிவித்தல் வரை நிறுத்தம் – சவுதி\nபுதிதாக சேவையில் இணைவோருக்கு குறைந்த UAEயில் குறைந்த சம்பளம்\nவௌிநாட்டினருக்கு கட்டணத்துடன் கூடிய கட்டாய தனிமைப்படுத்தல் – குவைத்\nகுவைத் முதல்நிலை பணியாளர்களுக்கு இலவச விமான டிக்கட்\nஅபுதாபிக்கான இலங்கை தூதரகம் மீண்டும் திறப்பு\nசவுதி வற் வரி 15 வீதமாக அதிகரித்தது\nஉழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657143354.77/wet/CC-MAIN-20200713064946-20200713094946-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mediyaan.com/%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%9A/", "date_download": "2020-07-13T07:51:32Z", "digest": "sha1:KFVVEIRLL5HIOUESTRYBIKJ727GHTNF2", "length": 17287, "nlines": 214, "source_domain": "mediyaan.com", "title": "கடன் தள்ளுபடி என்ற பொய் செய்தி பரவி ஆறி அடங்கியபின் தற்போது கம்பு சுற்றும் சீமான் ! - Mediyaan", "raw_content": "\nசமூக ஊடக பேச்சாளர் பயிற்சி பட்டறை\n கலைஞர் டிவியை கதறவிட்ட கல்யாண் ராமன்..\nதேச நலன், சமூக நலன் கொண்ட, தமிழர்கள் இயக்கும் இயந்திரம்- மீடியான்\nகடன் தள்ளுபடி என்ற பொய் செய்தி பரவி ஆறி அடங்கியபின் தற்போது கம்பு சுற்றும்…\nஹிந்துக்கள் என்ன பாவம் செய்தோம்\n அன்றே கிழித்தெரிந்த கவிஞர் கண்ணதாசன்…\nதமிழ் ஊடகங்கள் திக, திமுக, இடதுசாரி, கைகளில் சிக்கி சீரழிந்து விட்டது…\n தமிழக அரசு மீது மக்கள் கொதிப்பு…\nதிமுக கதை எல்லாம் முரசொலி, வாசகர்கள் மட்டுமே நம்புவார்கள்..\n‘அனகோண்டா’ சரக்கு ரயிலை இயக்கி… இந்திய ரயில்வே துறை வரலாற்று சாதனை…\nராணுவ வீரர்கள் போர் பயிற்சி செய்யும்… காணொலியை வெளியிட்ட இந்திய ராணுவம்…\nராகுல் காந்தியின் புதிய திட்டம்… பாராட்ட மறுக்கும் வல்லரசு நாடுகள்…\nஎல்லை தொல்லை இனி இல்லை.. சறுக்கிய காங்கிரஸ் சாதித்து வரும் மோடி…\n அறிவிப்பு பலகை வைத்த சீனர்.. நடவடிக்கை எடுக்காத சீன கம்யூனிஸ்ட்…\nஇந்தியர்களை இழிவுப்படுத்தி பாடலை வெளியிட்ட… பாகிஸ்தான் பாடகர் வறுத்தெடுத்த நெட்டிசன்கள்…\n உலக நாடுகளிடம் இருந்து சீனா மறைத்தது உண்மை…\nஉலகின் வழிகாட்டியாக இந்தியா திகழ்கிறது….\nசீன கம்யூனிஸ்ட் அரசாங்கத்திற்கு எதிராக… வெகுண்டெழுந்த விவசாயிகள்….\nAllKolakala Srinivasan About Communistசமூக ஊடக பேச்சாளர் பயிற்சி பட்டறைவரலாற்றில் வள்ளுவர் தினம்\nஇந்தியாவை சீரழித்த காங்கிரஸ் – சீரமைக்கும் பாஜக | BJP | CONGRESS |…\nஇந்திய கம்யூனிஸ்ட்கள் ஏன் சீன செயலிகளுக்கு முட்டுக் கொடுக்கிறார்கள்\nஉங்கள் வாக்கினை உடனே பதிவு செய்வீர்..பிணந்தின்னி அரசியல் செய்கிறதா திமுக \nதிராவிட முன்னேற்றக் கழகத்தின் அடாவடி அரசியல்..பிரியாணி கடை முதல்.. பாஜக பிரமுகர் வீடு வரை..\n டுவிட்டர் பதிவால் எழுந்த புதிய சர்ச்சை..\nடெல்லியில் அனல் பறக்கிறது பிரச்சாரம் \nHome Editorial கடன் தள்ளுபடி என்ற பொய் செய்தி பரவி ஆறி அடங்கியபின் தற்போது கம்பு சுற்றும் சீமான்...\nகடன் தள்ளுபடி என்ற பொய் செய்தி பரவி ஆறி அடங்கியபின் தற்போது கம்பு சுற்றும் சீமான் \nநேற்று முன் தினம் 50 தொழிலதிபர்களின் 68 ஆயிரம் கோடி கடன்களை ரிசெர்வ் பேங்க் ஆப் இந்தியா தள்ளுபடி செய்ததாக பொய்யான செய்தியை தினகரன், தினத்தந்தி , one india போன்ற பத்திரிகைகள் மற்றும் சில ஊடங்களும் வெளியிட்டது.\nஇதனால் அதிர்ச்சியடைந்த மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கடன்கள் தள்ளுபடி செய்யவில்லை என்று தெளிவான விளக்கம் அளித்தனர். மேலும் பாஜகவை சேர்ந்த பல உறுப்பினர்கள் இதற்கு விளக்கம் அளித்து சமூக வலைத்தளங்களில் காணொளியாக பதிவு செய்து வெளியிட்டனர்.\nமேலும் இந்த செய்தியை, கடனை தள்ளுபடி செய்து விட்டதாக வேண்டுமென்று பொய்யாக திரித்து ஆவணமாக தயாரித்து, அதை சரியான ஆவணம் போன்று வெளிப்படுத்தி அவதூறான கொச்சையான ஒரு செய்தியை பரப்பிய ஊடங்கங்கள் மீது வழக்கறினர் அஸ்வத்தாமன் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.\nஇந்நிலையில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் நாட்டில் ஏழை எளிய மக்கள் ஊரடங்கினால் பசி பட்டினியோடும் நாட்களை நகர்த்திக் கொண்டிருக்கையில் அவர்களின் வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்த எவ்வித நடவடிக்கையையும் எடுக்க மத்திய அரசு முன்வரவில்லை. ��னால் தனிப்பெரு முதலாளிகள் பெற்ற கடன்தொகை 68,000 கோடி ரூபாயினைத் தள்ளுபடி செய்திருக்கும் செய்தி நாட்டு மக்களின் தலையில் பேரிடியாய் இறங்கியிருக்கிறது என்று மத்திய அரசுக்கு எதிராக தன் பங்குக்கு குற்றம் சாட்டியுள்ளார்.\nமீடியாக்களின் இந்த செய்தியால் மக்கள் முதலில் குழம்பி போயிருந்தாலும் மத்திய நிதி அமைச்சர் விளக்கம் அளித்த பின்னர் மக்கள் அனைவரும் புரிந்துகொண்டனர். இந்நிலையில் இந்த சம்பவம் நடந்தபோது பேசாமல் ஊமையாக இருந்துவிட்டு யாராவது எதிர்ப்பு காட்டினால் அப்பொழுது கூட்டத்தோடு சேர்ந்து கோவிந்தா போடுவோம் என்று நினைத்து, தற்போது பெரிய சர்ச்சையாக மாறி பின்னர் அது அமைதி நிலைக்கு திரும்பிய நிலையில் சீமான் தற்போது மத்திய அரசுக்கு எதிராக கம்பு சுற்றியிருப்பது மக்களுக்கு ஒருபக்கம் கோபத்தை ஏற்படுத்தினாலும், மறுபக்கம் நகைச்சுவையை ஏற்படுத்தியுள்ளது. ஊரடங்கு நிலையில் பொழுதுபோகாமல் வீட்டிலிருக்கும் மக்களுக்கு நகைசுவை செய்வதற்கு சீமான் கிடைத்துள்ளார் என்று நெட்டிசன்கள் சீமானை சமூக வலைத்தளங்ளில் கஞ்சி காய்ச்சி வருகின்றனர்.\nPrevious articleஇந்த சூழலில் தேர்தல் நடந்தால் உங்கள் ஓட்டு யாருக்கு..\nNext articleஊரடங்கினால் உணவின்றி தவித்த 30 லட்சத்திற்கும் அதிகமான நபர்களுக்கு இலவசமாக உணவை வழங்கி வரும் ரயில்வே \n அறிவிப்பு பலகை வைத்த சீனர்.. நடவடிக்கை எடுக்காத சீன கம்யூனிஸ்ட் அரசு…\nஇந்தியாவை சீரழித்த காங்கிரஸ் – சீரமைக்கும் பாஜக | BJP | CONGRESS | Mediyaan\n அன்றே கிழித்தெரிந்த கவிஞர் கண்ணதாசன்…\nராகுல் காந்தியின் புதிய திட்டம்… பாராட்ட மறுக்கும் வல்லரசு நாடுகள்…\n உலக நாடுகளிடம் இருந்து சீனா மறைத்தது உண்மை…\n அன்றே கிழித்தெரிந்த கவிஞர் கண்ணதாசன்…\nபாகிஸ்தான் ஒரு இஸ்லாமிய நாடு… ஹிந்து கோவிலை அனுமதிக்கவே முடியாது.. ஹிந்து கோவிலை அனுமதிக்கவே முடியாது..\nஇந்தியாவை சீரழித்த காங்கிரஸ் – சீரமைக்கும் பாஜக | BJP | CONGRESS |...\nஇந்திய கம்யூனிஸ்ட்கள் ஏன் சீன செயலிகளுக்கு முட்டுக் கொடுக்கிறார்கள்\n அறிவிப்பு பலகை வைத்த சீனர்.. நடவடிக்கை எடுக்காத சீன கம்யூனிஸ்ட்...\nஇந்தியாவை சீரழித்த காங்கிரஸ் – சீரமைக்கும் பாஜக | BJP | CONGRESS |...\n அன்றே கிழித்தெரிந்த கவிஞர் கண்ணதாசன்…\n கால்வான் ஆற்று வெள்ளம் அடித்து சென்றது…\nவைரஸ் தாக்கி பெரும்பான்மையான ���ிந்துக்கள் இறக்க வேண்டும் – இஸ்லாமிய மதகுருவின் வன்முறை...\n நேபாளத்தை எச்சரித்த -லோப்சாங் சங்கே…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657143354.77/wet/CC-MAIN-20200713064946-20200713094946-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://puduvalasai.webnode.com/news/%E0%AE%A8%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B3%E0/", "date_download": "2020-07-13T09:20:46Z", "digest": "sha1:FNUKYAIQZRGPAQA3BC26UA3S24DLR6AI", "length": 6063, "nlines": 62, "source_domain": "puduvalasai.webnode.com", "title": "நமதூரில் செயல்படுத்தப்பட்டுள்ள சலை மறு சீரமைப்புப் பணிகள் :: Puduvalasai Jamath", "raw_content": "\nமுதல் பக்கம் > நமதூரில் செயல்படுத்தப்பட்டுள்ள சலை மறு சீரமைப்புப் பணிகள்\nநமதூரில் செயல்படுத்தப்பட்டுள்ள சலை மறு சீரமைப்புப் பணிகள்\nபுதிய ஊராட்சி மன்றத் தேர்தலுக்குப் பிறகு சாலை மறுசீரமைப்புப் பணிகள் நடைபெற்றுள்ளது.\nநமதூர் பேருந்து நிருத்தத்தில் இருந்து ஊருக்குள் செல்லும் பிரதான சாலையின் ஓரங்கள் எப்பொழுதுமே குப்பை தேங்கும் இடமாகவே உள்ளது. அவ்வப்போது அதை தூய்மைப்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் நமதூரில் ஜேசிபி இயந்திரம் மூலம் கடந்த வாரம் நடைபெற்றது.\nஅது மட்டுமில்லாமல் காயிதே மில்லத் நகரில் மழையால் பெரும் பாதிப்புக்கு உள்ளான சலை மீது களிமன் கொட்டி உயர்த்தப்பட்டுள்ளது.\nகம்ப்யூட்டர் பயன்பாட்டால் ஏற்படும் பாதிப்புகள்\nஇன்றைய நவீன யுகத்தில் கணினி தொடர்பில்லாமல் யாருமே இருக்க முடியாது என்ற நிலை உருவாகி இருக்கிறது. பெரும்பாலான\nபுதுவலசையில் இயக்கங்கள் தோன்றிய வரலாறு\nதவ்ஹீத் ஜமாஅத் சம்மந்தமாக புதுவலசையில் உள்ள மக்களின் பல்வேறு கேள்விகளுக்கு நாம் பதில் சொன்னாலும் பலர் நம் கடந்து\nசமுதாய அரசியல் ஒரு பார்வை\nஇந்தியாவின் சுதந்திரத்திற்காகவும் முன்னேற்றத்திற்காகவும் பாடுபட்ட நம் சமுதாயம். இந்திய விடுதலைக்குப்பிறகு ஏற்பட்ட பல்வேறு\nஅல்லாஹ்வின்திருப்பெயரால்..... தவ்ஹீத் மர்கசில் 14-10-2012 இன்று மகரிப் தொழுகைக்கு பின் சிறுவர்களுக்கு...\nதவ்ஹீத் ஜமாஅத் புதுவலசை கிளையின் மூலம் முதன்முறையாக நபி வழித்திருமணம் நடைபெற்றது\nஅல்லாஹ்வின் திருப்பெயரால்..... M.K. பதுருதின் அவர்களின் மகன் இம்தியாஸ் அவர்களுக்கும், அப்துல் முனாப் அவர்களின்...\nதவ்ஹீத் ஜமாத்தினர் ஏன் தனிப்பள்ளி அமைத்தனர்\nஅல்லாஹ்வின் திருப்பெயரால்..... 30-09-2012 அன்று மகரிப் தொழுகைக்கு பின் சஹோதரர் ஜாகிர் அலி அவர்கள் தவ்ஹீத் ஜமாத்தினர் ஏன் தனிப்பள்ளி அமைத்தனர்...\nவிமர்சனங்களும் விளக்கங்களும் - புதிய பகுதி\nபுதுவலசை மக்களுக்கான வட்டியில்லா கடன் உதவி\nநம் சமுதாய மக்களை வட்டியிலிருந்து காக்க உதவுங்கள்\nஉங்கள் சேமிப்புக்களை கடனாக தாருங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657143354.77/wet/CC-MAIN-20200713064946-20200713094946-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8A%E0%AE%B2%E0%AE%BF_%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F_54_%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2020-07-13T09:04:19Z", "digest": "sha1:45H3RZHTWR5PXUPFKKLOK66Q2KR6I54F", "length": 7093, "nlines": 232, "source_domain": "ta.wikipedia.org", "title": "வானொலி கலைக்கூட 54 வலையமைப்பு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "வானொலி கலைக்கூட 54 வலையமைப்பு\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவானொலி கலைக்கூட 54 வலையமைப்பு அல்லது கலைக்கூட 54 வலையமைப்பு (Radio Studio 54 Network அல்லது Studio 54 Network - ரேடியோ ஸ்டுடியோ 54 நெட்வொர்க்) என்பது கலபிரியாவிலுள்ள லொக்ரி எனுமிடத்திலுள்ள ஒரு இத்தாலிய தனியார் வானொலி நிலையம் ஆகும். இதனுடைய ஒலிபரப்பு தென் இத்தாலியின் 5 வட்டாரங்களிலுள்ள ஒன்பது மாகாணங்களை அடைகின்றது.\nவானொலி கலைக்கூட 54 வலையமைப்பின் அதிகாரப்பூர்வ வலைத்தளம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 22 செப்டம்பர் 2019, 22:35 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657143354.77/wet/CC-MAIN-20200713064946-20200713094946-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/india/tamil-nadu-government-case-filed-against-supreme-court-qbczst", "date_download": "2020-07-13T08:14:08Z", "digest": "sha1:CH76MW42GICA2GCJTFSV7TPHSKJFXJRN", "length": 12851, "nlines": 110, "source_domain": "tamil.asianetnews.com", "title": "மருத்துவ படிப்பில் ஓபிசி பிரிவு சீட்டுகள் அம்போ... 27% இடஒதுக்கீடு கோரி தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மனு! | Tamil nadu government case filed against supreme court", "raw_content": "\nமருத்துவ படிப்பில் ஓபிசி பிரிவு சீட்டுகள் அம்போ... 27% இடஒதுக்கீடு கோரி தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மனு\nமனுவில், “மருத்துவ படிப்புக்கான இடங்களில் 50 சதவீதத்தை இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு ஒதுக்க வேண்டும். ஓபிசி, பிசி , எம்பிசி பிரிவினருக்கு இந்த இடங்களை ஒதுக்க வேண்டும். நடப்பாண்டிலேயே இந்த இடஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும். அகில இந்திய தொகுப்பில் 27 சதவீத இடத்தை ஓபிசி பிரிவுக்கு ஒதுக்க வேண்டும் என்ற விதியை மத்திய அரசு அ��ல்படுத்தவில்லை” என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅகில இந்திய தொகுப்பில் 27 சதவீத இடத்தை ஓபிசி பிரிவினருக்கு ஒதுக்க வேண்டும் என்ற விதியை மத்திய அரசு அமல்படுத்தவில்லை என்று உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்துள்ள வழக்கில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.\nநாடு முழுவதும் கடந்த 4 ஆண்டுகளில் நீட் தேர்வு மூலம் இளநிலை மற்றும் முதுநிலை மருத்துவப் படிப்புகளில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு (ஓபிசி) சுமார் 11 ஆயிரம் கிடைத்திருக்க வேண்டும். ஆனால், இந்த இடங்கள் பறிக்கப்பட்டுள்ளதாக தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தில் இதர பிற்படுத்தப்பட்டோர் ஊழியர்கள் கூட்டமைப்பு புகார் கொடுத்தது. இதுகுறித்து 15 நாட்களுக்குள் விளக்கம் அளிக்கும்படி மத்திய சுகாதாரத் துறைக்கு பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் உத்தரவிட்டது. இதனால், வெளிச்சத்துக்கு வந்த விவகாரம் தொடர்பாக அரசியல் கட்சித் தலைவர்கள் மத்திய அரசை விமர்சித்தனர்.\nஇதனையடுத்து, பாமக இளைஞரணித் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அன்புமணி ராமதாஸ் இதுதொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். மருத்துவக் கல்விக்கான அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27 சதவீத இடஒதுக்கீடு வழங்க ஆணையிடக் கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளதாக அன்புமணி ராமதாஸ் அறிவித்தார்.\nஇந்நிலையில் மருத்துவப் படிப்பில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கு 50 சதவீத ஒதுக்கீடு செய்ய வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மனு தாக்கல் செய்துள்ளது. இதுதொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மனுவில், “மருத்துவ படிப்புக்கான இடங்களில் 50 சதவீதத்தை இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு ஒதுக்க வேண்டும். ஓபிசி, பிசி , எம்பிசி பிரிவினருக்கு இந்த இடங்களை ஒதுக்க வேண்டும். நடப்பாண்டிலேயே இந்த இடஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும். அகில இந்திய தொகுப்பில் 27 சதவீத இடத்தை ஓபிசி பிரிவுக்கு ஒதுக்க வேண்டும் என்ற விதியை மத்திய அரசு அமல்படுத்தவில்லை” என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nமீண்டும் சூடுபிடிக்கும் ஓபிஎஸ் உள்பட 11 எம்.எல்.ஏ.க்கள் வழக்கு.. உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு..\nகொரோனாவுக்கு மரண மருந்து ரெடி.. ஆயுஷ் அமைச்சகம் அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு.\nநிம்மதி பெருமூச்சு விட்ட சென்னை வாசிகள்.. ஊரடங்கு தளர்வுகளால் துள்ளி குதிக்கும் மக்கள்.\nசென்னை: மின்கட்டணம் எவ்வாறு கணக்கிடப்படுகிறது.. எழுத்துபூர்வமாக சம்ர்பிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு.\nபல்லுக்கு பல், பழிக்கு பழி... உடுமலை கவுசல்யாவின் தந்தை விடுதலை விவகாரத்தில் சூடு கிளப்பும் கிருஷ்ணசாமி மகன்.\nநாட்டையே உலுக்கிய சங்கர் கொலை வழக்கு.. முக்கிய குற்றவாளியான கவுசல்யா தந்தை விடுதலை.. 5 பேரின் தண்டனை குறைப்பு\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n கிளம்பும் கேள்விகள்.. பரபரப்பு வீடியோ..\nநகைக்கடை உரிமையாளரை கைவிட்ட தனியார் மருத்துவமனை.. சிகிச்சை கொடுத்து கொரோனாவில் இருந்து மீட்டெடுத்த அரசு..\nஇறுதி எச்சரிக்கை.. வணிதாவை கிழித்தெடுக்கும் சூர்யா தேவி..\nதப்பி ஓட முயன்ற கொரோனா தொற்று அறிகுறி உள்ள நபர்.. நடுரோட்டில் கட்டிப்போட்டு தூக்கி சென்ற வீடியோ..\nகொரோனாவின் பிடியில் இருந்து மீண்டு வந்த அதிமுக எம்.எல்.ஏ..\n கிளம்பும் கேள்விகள்.. பரபரப்பு வீடியோ..\nநகைக்கடை உரிமையாளரை கைவிட்ட தனியார் மருத்துவமனை.. சிகிச்சை கொடுத்து கொரோனாவில் இருந்து மீட்டெடுத்த அரசு..\nஇறுதி எச்சரிக்கை.. வணிதாவை கிழித்தெடுக்கும் சூர்யா தேவி..\n“அடிச்சு தும்சம் பண்ணிடுவேன்”... பிக்பாஸ் வனிதாவிற்கு அதிரடியாக சவால்விட்ட தயாரிப்பாளர்...\nஎன்னைப்போல எனது சகாவும் துன்பப்படுகிறார்.. எரிகிற நெருப்பில் எண்ணெய் ஊற்றும் ஜோதிராதித்ய சிந்தியா..\n“கொரோனா தப்பான ஆளுக்கிட்ட மோதியிருக்கு”... “இனி அதோட ஆட்டம் கொஞ்ச நாளைக்கு தான்”... மாதவன் அதிரடி ட்வீட்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657143354.77/wet/CC-MAIN-20200713064946-20200713094946-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/delhi/coronavirus-5868-affected-in-india-199-people-died-so-far-382229.html", "date_download": "2020-07-13T07:35:48Z", "digest": "sha1:OKEXTFHHUD2TTLAVGTZRLA52CDDR4VHV", "length": 22383, "nlines": 201, "source_domain": "tamil.oneindia.com", "title": "24 மணி நேரத்தில் வேகம் எடுத்த கொரோனா.. மோசமான நாள்.. இந்தியாவில் 6412 பேர் பாதிப்பு.. 199 பேர் பலி! | Coronavirus: 5868 affected in India, 199 people died so far - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ஸ்வப்னா சாத்தான்குளம் தந்தை மகன் மரணம் இந்தியா சீனா எல்லை பிரச்சனை ஜூலை மாத ராசி பலன் 2020 கிரைம்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் டெல்லி செய்தி\nகொரோனாவுக்கு எம்எம்ஆர் தடுப்பு ஊசி பாதுகாப்பானது அல்ல...செரம் இன்ஸ்டிடியூட் தகவல்\nஊரடங்கால் உணவின்றி தவித்த ஏழைகள்.. பரிவோடு 3 வேளை சாப்பாட்டுக்கு வழி செய்த பல்லாவரம் துணை கமிஷனர்\nஎல்லா மாவட்டத்திலும் 100ஐ தாண்டிய கேஸ்கள்.. 20 மாவட்டங்களில் ஆயிரத்தை தாண்டியது.. ஷாக் ரிப்போர்ட்\nவைரமுத்துவுக்கு அகவை 66... அவரது கவித்தமிழுக்கு அகவை 16... மு.க.ஸ்டாலின் வாழ்த்து\nஸ்டெல்த்.. ரேடாரில் சிக்காத \"ஜெ -20\" வகை விமானம்.. மொத்தமாக தயாரிக்க போகும் சீனா.. பகீர் திட்டம்\nநாங்க பக்கா காங்கிரஸ்காரங்க.. யூ டர்ன் அடிக்கும் 3 சச்சின் பைலட் ஆதரவு எம்எல்ஏக்கள்\nLifestyle உங்க தாம்பத்திய வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்க உங்க படுக்கையறையை இந்த வாஸ்து முறைப்படி மாத்தணுமாம்...\nMovies நான் உன்னில் இருப்பேன், நீ என்னில் இருப்பாய்.. வைரமுத்து பிறந்த நாளுக்கு பாரதிராஜா ஸ்பெஷல் வாழ்த்து\nAutomobiles புதிய ஹீரோ எக்ஸ்ட்ரீம் 160ஆர் பைக்கின் சிறப்பம்சங்கள் என்னென்ன..\nTechnology ஒன்பிளஸ் 8 அட்டகாச ஸ்மார்ட்போன் இன்று விற்பனை: விலை மற்றும் சிறப்பம்சங்கள்\nSports 12 வயது சிறுவனின் இனவெறி மிரட்டல்.. கைது செய்த போலீஸ்.. ஷாக் சம்பவம்\nFinance ஐடி துறையில் பணி நீக்கம் அதிகரிக்க வாய்ப்புகள் அதிகம்..\nEducation அனைத்து பல்கலைத் தேர்வுகளையும் ரத்து செய்த அரசு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n24 மணி நேரத்தில் வேகம் எடுத்த கொரோனா.. மோசமான நாள்.. இந்தியாவில் 6412 பேர் பாதிப்பு.. 199 பேர் பலி\nடெல்லி: கொரோனா வைரஸ் காரணமாக நாடு முழுக்க 6412 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவால் நாடு முழுக்க கொரோனா காரணமாக 199 பேர் பலியாகி உள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அதிகார்பூர்வமாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 24 மணிநேரத்தில் 678 பே��ுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.\nபில்வாரா மாடலை கையிலெடுக்கும் மத்திய அரசு... மாஸ் திட்டம்\nஇந்தியாவில் கொரோனா ஸ்டேஜ் 3 பரவலை நோக்கி வேகமாக சென்று வருகிறது. உள்நாட்டிற்கு உள்ளேயே கொரோனா வேகமாக பரவும் வாய்ப்புகள் நிலவி வருகிறது. மத்திய மாநில அரசுகள் கொரோனாவை கட்டுப்படுத்த மிக தீவிரமாக முயன்று வருகிறது.\nஇந்தியாவில் கொரோனாவை கட்டுப்படுத்த 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு நீட்டிக்கப்பட வாய்ப்புள்ளது. நாளை இதுகுறித்த அறிவிப்பு வெளியாக வாய்ப்பு உள்ளது.\nகொரோனா.. 1 லட்சத்தை நெருங்கும் பலி எண்ணிக்கை.. 16 லட்சம் பேர் பாதிப்பு.. தற்போது நிலை இதுதான்\nகடந்த 3 நாட்களில் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை இரட்டிப்பாகி உள்ளது.இது வரை நாடு முழுக்க மொத்தம் 1,44,910 கொரோனா சோதனைகள் செய்யப்பட்டுள்ளது. சிலருக்கு இரண்டு, மூன்று முறை கொரோனா சோதனை செய்யப்பட்டுள்ளது. மொத்தமாக 1,30,792 பேருக்கு நேற்று வரை கொரோனா சோதனை செய்யப்பட்டுள்ளது. நேற்று மட்டும் 809 பேருக்கு நாடு முழுக்க கொரோனா வைரஸ் ஏற்பட்டுள்ளது.\nஇந்தியாவில் அதிகமாக மகாராஷ்டிராதான் கொரோனா காரணமாக மிக மோசமாக பாதிக்கப்பட்டு உள்ளனர். அங்கு நேற்று மட்டும் 225 பேருக்கு கொரோனா ஏற்பட்டது. நேற்று ஒரே நாளில் 25 பேர் கொரோனா காரணமாக பலியாகி உள்ளனர். கொரோனாவிற்கு எதிராக மகாராஷ்டிரா தோல்வியை தழுவும் நிலைக்கு சென்று உள்ளது. அங்கு 1364 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மகாராஷ்டிராவில் 98 பேர் பலியாகி உள்ளனர்.\nஅங்கு பலி எண்ணிக்கை 100ஐ தொடும் நிலை உள்ளது. அங்கு 1141 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். மகாராஷ்டிராவில் 125 பேர் குணமடைந்து உள்ளனர். அதற்கு அடுத்து தமிழகத்தில் 834 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று ஒரே நாளில் 96 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் 799 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். தமிழகத்தில் 27 பேர் குணமடைந்து உள்ளனர். தமிழகத்தில் 8 பேர் பலியாகி உள்ளனர்.\nடெல்லியின் நிலை கூட இதில் மோசமாகிதான் வருகிறது. டெல்லியில் 720 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். டெல்லியில் 683 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். அங்கு 25 பேர் குணமடைந்து உள்ளனர். டெல்லியில் 12 பேர் பலியாகி உள்ளனர். தெலுங்கானா மோசமான நிலையை நோக்கி சென்று கொண்டு ���ருக்கிறது.தெலுங்கானாவில் 471 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு 414 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். அங்கு 45 பேர் குணமடைந்து உள்ளனர். தெலுங்கானாவில் 12 பேர் பலியாகி உள்ளனர்.\nராஜஸ்தானில் 489 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு 423 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். ராஜஸ்தானில் 60 பேர் குணமடைந்து உள்ளனர். அங்கு 3 பேர் பலியாகி உள்ளனர். மத்திய பிரதேசத்தில் 411 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு 353 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். அங்கு 25 பேர் குணமடைந்து உள்ளனர். மத்திய பிரதேசத்தில் 33 பேர் பலியாகி உள்ளனர். உத்தர பிரதேசத்தில் 410 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உபியில் 375 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். அங்கு 25 பேர் குணமடைந்து உள்ளனர். உத்தர பிரதேசத்தில் 4 பேர் பலியாகி உள்ளனர்.\nஆந்திர பிரதேசத்தில் 365 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு 350 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். ஆந்திர பிரதேசத்தில் 10 பேர் குணமடைந்து உள்ளனர். மொத்தமாக இதுவரை ஆந்திர பிரதேசத்தில்5 பேர் பலியாகி உள்ளனர். குஜராத்தில் 308 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். 259 பேர் அங்கு சிகிச்சை பெற்று வருகிறார்கள். 30 பேர் வீடு திரும்பி உள்ளனர். அங்கு இதுவரை 19 பேர் பலியாகி உள்ளனர்.\nகேரளா கொரோனாவை வீழ்த்த தொடங்கி உள்ளது. அங்கு கொரோனா பரவும் வேகம் குறைந்துள்ளது. கேரளாவில் 357 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு 258 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். கேரளாவில் தற்போது வரை 97 பேர் குணமடைந்து உள்ளனர்.கேராளாவில் இதுவரை 2 பேர் பலியாகி உள்ளனர். கொரோனாவிற்கு எதிரான போரில் கேரளா மொத்த நாட்டிற்கும் உதாரணமாக மாறியுள்ளது.\nபொருத்தமான வரன் தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - இன்றே பதிவு செய்யுங்கள , பதிவு இலவசம்\nகொரோனாவுக்கு எம்எம்ஆர் தடுப்பு ஊசி பாதுகாப்பானது அல்ல...செரம் இன்ஸ்டிடியூட் தகவல்\nநாங்க பக்கா காங்கிரஸ்காரங்க.. யூ டர்ன் அடிக்கும் 3 சச்சின் பைலட் ஆதரவு எம்எல்ஏக்கள்\nராஜஸ்தான் சட்டமன்ற கணக்கு என்ன சொல்கிறது... ஆட்சி பாஜக கைக்கு செல்கிறதா\nமன்னர் குடும்பத்திடம் பத்மநாபசுவாமி கோயில்.. தந்திரியை அவர்களே நியமிக்கலாம்.. உச்சநீதிமன்றம்\n24 மணி நேரத்தில் 230,370 கேஸ்கள்.. உலகை உலுக்கிய கொரோனா வைரஸ்.. உலக சுகாதார மையம் எச்சரிக்கை\nபுதிய உச்சம்.. இந்தியாவில் 24 மணி நேரத்தில் 29108 கொரோனா கேஸ்கள்.. 500 பேர் பலி.. பரபரப்பு\nராஜஸ்தானில் பரபரப்பு.. பாஜக தலைவர் ஜேபி நட்டாவை சச்சின் பைலட் இன்று சந்திக்க போவதாக தகவல்\n72,000 நவீன துப்பாக்கிகள்.. அமெரிக்காவிடம் இருந்து மீண்டும் வாங்கும் இந்திய ராணுவம்.. மாஸ் திட்டம்\nடெல்லியில் அகமது பட்டேலுடன் சச்சின் பைலட் சந்திப்பு; கட்சியை நினைத்து கவலை- கபில் சிபல் ஆதங்கம்\nலடாக்.. நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.. நிலைமை சரியாகி வருகிறது.. அமைச்சர் ஜெய்சங்கர் பேட்டி\nஉலகிலேயே மிக அதிக உயரத்தில் கட்டப்படும் ரயில் பாலம்.. மத்திய அரசின் செம திட்டம்.. எங்கு தெரியுமா\nஇந்தியாவில் 24 மணிநேரத்தில் 28,637 பேருக்கு கொரோனா; மகாராஷ்டிராவில் தொடரும் உச்சம்\nதைவானுக்கு இந்தியா அனுப்பிய \"சீனியர்\" அதிகாரி.. தமிழகத்திற்கு குவியும் முதலீடுகள்.. செம காரணம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657143354.77/wet/CC-MAIN-20200713064946-20200713094946-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/ksrtc-suffers-rs-22-crore-loss-due-cauvery-riots-263777.html?utm_source=articlepage-Slot1-10&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2020-07-13T07:43:48Z", "digest": "sha1:CFDMZQMBNZ43TPGLSNEHK5L2XUGN5DNC", "length": 17481, "nlines": 195, "source_domain": "tamil.oneindia.com", "title": "கேஎஸ்ஆர்டிசிக்கு ரூ.22 கோடி போண்டி.. கலவரத்தால் வந்த வினை.. கவலையில் கர்நாடகா! | KSRTC suffers Rs 22 crore loss due to Cauvery riots - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ஸ்வப்னா சாத்தான்குளம் தந்தை மகன் மரணம் இந்தியா சீனா எல்லை பிரச்சனை ஜூலை மாத ராசி பலன் 2020 கிரைம்\nதிமுக பக்கம் சாய்கிறதா பாஜக.. வாஜ்பாய் இருக்கும்போது நடந்தது.. மீண்டும் நடக்குமா \"யதார்த்த அரசியல்\nகொரோனாவுக்கு எம்எம்ஆர் தடுப்பு ஊசி பாதுகாப்பானது அல்ல...செரம் இன்ஸ்டிடியூட் தகவல்\nஊரடங்கால் உணவின்றி தவித்த ஏழைகள்.. பரிவோடு 3 வேளை சாப்பாட்டுக்கு வழி செய்த பல்லாவரம் துணை கமிஷனர்\nஎல்லா மாவட்டத்திலும் 100ஐ தாண்டிய கேஸ்கள்.. 20 மாவட்டங்களில் ஆயிரத்தை தாண்டியது.. ஷாக் ரிப்போர்ட்\nவைரமுத்துவுக்கு அகவை 66... அவரது கவித்தமிழுக்கு அகவை 16... மு.க.ஸ்டாலின் வாழ்த்து\nஸ்டெல்த்.. ரேடாரில் சிக்காத \"ஜெ -20\" வகை விமானம்.. மொத்தமாக தயாரிக்க போகும் சீனா.. பகீர் திட்டம்\nAutomobiles பிரசவத்திற்கு சவாரி போன ஆட்டோ டிரைவருக்கு போலீசால் நேர்ந்த கதி-வீடியோ வைரலானதால் நடந்த மாஸ் சம்பவம்\nFinance உலக அளவில் கார்ப்பரேட்டுகளின் புதிய கடன் அதிகரிக்கலாம்.. \nLifestyle உங்க தாம்பத்திய வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்க உங்க படுக்கையறையை இந்த வாஸ்து முறைப்படி மாத்தணுமாம்...\nMovies நான் உன்னில் இருப்பேன், நீ என்னில் இருப்பாய்.. வைரமுத்து பிறந்த நாளுக்கு பாரதிராஜா ஸ்பெஷல் வாழ்த்து\nTechnology ஒன்பிளஸ் 8 அட்டகாச ஸ்மார்ட்போன் இன்று விற்பனை: விலை மற்றும் சிறப்பம்சங்கள்\nSports 12 வயது சிறுவனின் இனவெறி மிரட்டல்.. கைது செய்த போலீஸ்.. ஷாக் சம்பவம்\nEducation அனைத்து பல்கலைத் தேர்வுகளையும் ரத்து செய்த அரசு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகேஎஸ்ஆர்டிசிக்கு ரூ.22 கோடி போண்டி.. கலவரத்தால் வந்த வினை.. கவலையில் கர்நாடகா\nபெங்களூரு: தமிழக பதிவெண் கொண்ட வாகனங்களை கர்நாடகத்தில் குறிப்பாக பெங்களூரில் வெறித்தனமாக தாக்கி தீ வைத்து எரித்ததன் விளைவையும், நஷ்டத்தையும் இன்று கர்நாடக அரசுப் போக்குவரத்துக் கழக நிறுவனம் சந்தித்து வருகிறது. கேஎஸ்ஆர்டிசி எனப்படும் கர்நாடக அரசுப் போக்குவரத்துக் கழகத்திற்கு இதுவரை ரூ. 22 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளதாம்.\nகர்நாடகத்தில் தமிழக வாகனங்களைக் குறி வைத்துத் தாக்கியதன் எதிரொலியாக தமிழகத்தில் கர்நாடக வாகனங்கள் குறி வைக்கப்பட்டன. இருப்பினும் கர்நாடகத்தைப் போல இல்லாமல் தமிழகத்தில் பிரச்சினை ஏற்பட்ட வேகத்தில் முடிவுக்கு வந்து விட்டது.\nஇந்த நிலையில் கடந்த 15 நாட்களுக்கும் மேலாக கர்நாடக அரசுப் பேருந்துகள் தமிழகத்திற்குள் வருவதில்லை. அதேபோல தமிழக அரசுப் பேருந்துகள் கர்நாடகத்திற்குள் செல்லாமல் உள்ளன.\nஇதன் காரணமாக கேஎஸ்ஆர்டிசி நிறுவனத்திற்கு ரூ. 22 கோடி வரை இழப்பு ஏற்பட்டுள்ளதாம். இப்படியே நிலைமை தொடர்ந்தால் மிகப் பெரிய சிரமத்தைச் சந்திக்க நேரிடும் என்று கேஎஸ்ஆர்டிசி நிர்வாகம் கவலை தெரிவித்துள்ளது.\nஅடுத்த வாரத்திலிருந்து தமிழகத்திற்கு தனது சேவையை மீண்டும் தொடங்க கேஎஸ்ஆர்டிசி திட்டமிட்டுள்ளதாம். இருப்பினும் சுப்ரீம் கோர்ட் இன்று முக்கியத் தீர்ப்பை அறிவிக்கவுள்ளதால் அதைப் பொறுத்தே சேவை தொடங்குவது முடிவு செய்யப்படுமாம்.\nசெப்டம்பர் 5ம் தேதி முதல் கேஎஸ்ஆர்டிசி பஸ்கள் தமிழகத்திற்குள் வராமல் உள்ளது. இதுகுறித்து கேஎஸ்ஆர்டிசி பொது மேலாளர் விஸ்வநாத் கூறுகையில், ஓசூர் சாலையில் அத்திபலே, கனகபுரா சாலை மற்றும் சாம்ராஜ் நகர் மாவட்டத்திதல் பந்திப்பூர் வரை மட்டுமே தற்போது எங்களது பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. அங்கிருந்து தமிழகத்திற்கு மக்கள் நடந்து போய் தமிழக அரசுப் பேருந்துகளில் ஏறிச் செல்கிறார்கள். அதேபோல தமிழக அரசுப் பேருந்துகளும் அவர்களது எல்லையுடன் நிற்கின்றன என்றார்.\nசுப்ரீம் கோர்ட் உத்தரவைப் பொறுத்து\nகேஎஸ்ஆர்டிசி விஜிலன்ஸ் இயக்குநர் பிஎன்எஸ் ரெட்டி கூறுகையில், அடுத்த வாரத்திலிருந்து பஸ்களை இயக்க உத்தேசித்துள்ளோம். சுப்ரீம் கோர்ட் உத்தரவைப் பொறுத்து உள்ளது. சட்டம் ஒழுங்கு கட்டுக்குள் இருந்தால் பஸ்கள் மீண்டும் சேவையைத் தொடங்கும் என்றார் ரெட்டி.\nபொருத்தமான வரன் தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - இன்றே பதிவு செய்யுங்கள , பதிவு இலவசம்\nகர்நாடகாவில் பேருந்து டிக்கெட் கட்டணம் 3 மடங்கு உயர்வு... திகைத்து நின்ற தொழிலாளர்கள்\nஐயோ கொரோனா வைரஸ்.. அரசு பஸ்சை துடைத்தெடுக்கும் ஊழியர்கள்.. வைரலாகும் வீடியோ\nஇங்க பாருங்க.. கண்டக்டர் கையை எங்க வெச்சிருக்காரு.. பெண் பயணியிடம் சில்மிஷம்.. வைரலாகும் வீடியோ\nராத்திரி 11 மணி.. பஸ்ஸை நிறுத்தி பயணிகளுடன் பெண்ணுக்கு காவல் இருந்த டிரைவர், நடத்துனர்.. நெகிழ்ச்சி\nஒரு நாள் முதல்வர் போல் மே தினத்தன்று ஒரு நாள் கண்டக்டராக மாறிய போக்குவரத்து கழக இயக்குநர்\nகொதிக்கும் காவிரி: தமிழக எல்லையில் கர்நாடக பேருந்துகள் தடுத்து நிறுத்தம்.. சோதனை சாவடி வெறிச்\n70 கி.மீ தூரத்திற்கு சடலத்தை இழுத்துச் சென்ற பெங்களூர் பஸ்.. டிரைவர் என்ன சொல்கிறார் தெரியுமா\nகுளத்தில் விழுந்த கர்நாடக அரசு சொகுசு பஸ்.. 8 பயணிகள் பரிதாப பலி\nஜெயலலிதா உடல் நிலை.. கர்நாடக அரசு பஸ் மீது தாக்குதல்.. தமிழகத்திற்கு பஸ் சேவை நிறுத்தம்\nமீண்டும் ஓடும் கர்நாடக அரசுப் பேருந்துகள்\n'KSRTC' ... போக்குவரத்துக் கழக பெயர் யாருக்கு சொந்தம் கர்நாடகா- கேரளா இடையே அக்கப்போர்\nமுல்லைப் பெரியாறு போராட்டத்தால் கேரள அரசுப் பேருந்துகளுக்கு கடும் பாதிப்பு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657143354.77/wet/CC-MAIN-20200713064946-20200713094946-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/chicken-shop-owner-died-due-to-machine-ribbon-tied/", "date_download": "2020-07-13T07:17:44Z", "digest": "sha1:6BXPOAKWAH2NL57JOIVTYLKXKG37HM2J", "length": 13892, "nlines": 167, "source_domain": "www.sathiyam.tv", "title": "இப்படியும் மரணம் வருமா?.. இறைச்சி கடைக்காரருக்கு நேர்ந்த பதைபதைக்கும் சம்பவம்..! - Sathiyam TV", "raw_content": "\nஇரவு தலைப்புச் செய்திகள் | 12 July 2020 |\n14 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.. எந்தெந்த மாவட்டங்களில்..\nமேலும் 2 நாட்களுக்கு பொதுமுடக்கம் நீட்டிப்பு..\nஅம்பேத்கர் பற்றி பலரும் அறியாத சுவாரசிய தகவல்கள்..\nகைகள் இல்லை.. பைலட்டாகிய முதல் பெண்.. மோட்டிவேஷனல் ஸ்டோரி..\n“கொரோனா பயத்துல.. இத மறந்துட்டோமே..” சிறப்புத் தொகுப்பு..\nரஷ்யாவில் மட்டும் கொரோனா கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது எப்படி..\n100 ஆண்டுகளுக்கு ஒரு முறை தோன்றும் அழிவு – அதிர்ச்சி தகவல்\nதாய் பறவையோடு வித்தியாசமாக பயணம் செய்த குஞ்சுகள்.. வைரலாகும் அழகிய வீடியோ..\n“கொரோனாவும் கொரில்லாவும்”- கொரோனா குறித்து வைரமுத்து எழுதிய முழு கவிதை\n“நீ போகும் இடமெல்லாம் நானும் வருவேன்” சிறுவனை பின்தொடரும் முள்ளம்பன்றி | Viral Video\n“இனம் அழிந்தது” – காணாமல் போன சீன Paddle மீன்கள்\nபிரபாஸ்-ன் புதிய பட போஸ்டர் வெளியீடு…\nமற்ற படங்களை பின்னுக்கு தள்ளி புதிய சாதனை படைத்தது துல்கர் சல்மான் திரைப்படம்\nநடிகர் பொன்னம்பலம் மருத்துவமனையில் அனுமதி – கமல்ஹாசன் உதவி\nபாலிவுட் நடன இயக்குநர் சரோஜ் கான் காலமானார்\nஇரவு தலைப்புச் செய்திகள் | 12 July 2020 |\nமாலை தலைப்புச் செய்திகள் | 12 JULY 2020 |\nToday Headlines -12 JULY 2020 | இன்றைய தலைப்புச் செய்திகள்\nநீராதார பிரச்சனைகளை தீர்க்க சமாதானம் பேச விரும்புகிறதா தமிழக அரசு \nசத்தியம் சாத்தியமே :மொழி சார்ந்த அரசியல் தேவையா \nசத்தியம் சாத்தியமே :”நீட் தேர்வு மோசடி விவகாரம்”ஆள்மாறாட்டம் நடந்தது எப்படி”\nசத்தியம் சாத்தியமே :திராவிடக் கட்சிகள் வியூகத்தை மாற்ற வேண்டுமா \nHome Tamil News Tamilnadu இப்படியும் மரணம் வருமா.. இறைச்சி கடைக்காரருக்கு நேர்ந்த பதைபதைக்கும் சம்பவம்..\n.. இறைச்சி கடைக்காரருக்கு நேர்ந்த பதைபதைக்கும் சம்பவம்..\nதிருப்பூரில் இயந்திரம் மூலம் இறைச்சி வெட்ட பயன்படுத்தப்படும் மரக்கட்டையை சுத்தம் செய்தபோது கழுத்தில் அணிந்திருந்த பாதுகாப்பு துணியின் நாடா இறுக்கி தொழிலாளி உயிரிழந்தார்.\nதிருவண்ணாமலை மாவட்டம் தண்டாரம்பட்டி நாமக்கொல்லை என்னும் கிராமத்தை சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மகன் ஏழுமலை (24). திருமணம் ஆகவில்லை. இவர், கடந்த இரண்டு ஆண்டுகள���க, திருப்பூர் தாராபுரம் ரோடு அய்யப்பம்பாளையம் பிரிவு பட்டத்தரசியம்மன் கோவில் அருகில் உள்ள சக்தி சிக்கன் என்ற இறைச்சிக்கடையில் அங்கேயே தங்கியிருந்து வேலை பார்த்து வந்தார்.\nநேற்று முன்தினம் இரவு வேலை முடிந்ததும் இறைச்சிக்கடையில், இறைச்சி வெட்ட பயன்படும் மரக்கட்டையை இயந்திரம் மூலம் சுத்தம் செய்துள்ளார். அப்போது, எதிர்பாராதவிதமாக அவரது கழுத்தில் அணிந்திருந்த பாதுகாப்பு துணியின் நீளமான நாடா இயந்திரத்தில் சிக்கியது.\nஅதன் மறுமுனை இவரது கழுத்தில் சுற்றப்பட்டு இருந்தது. இயந்திரத்தின் அழுத்தம் அதிகமானதால், இவரது கழுத்தில் இருந்த நாடா இறுக்கியது. அடுத்த சில நொடிகளில், மூச்சுவிட முடியாமல் கீழே சாய்ந்தார். அருகில் கிடந்த கத்தியை எடுத்து நாடா துணியை அறுக்க முயன்றார்.\nஆனால், கழுத்து பலமாக இறுக்கியதால், அருகில் கிடந்த கத்தியைகூட அவரால் எடுக்க முடியவில்லை. ஒரு சில நொடிகளில் அங்கேயே உயிரிழந்தார். இந்த காட்சி, அருகில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.\nஇதை போட்டுப்பார்த்த போலீசார் அதிர்ச்சியில் உறைந்துபோய்விட்டனர். இப்படியும் ஒரு சம்பவம் நடக்குமா என அப்பகுதி மக்கள் வியந்து போனார்கள். இதுகுறித்து, திருப்பூர் ஊரக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.\nஇரவு தலைப்புச் செய்திகள் | 12 July 2020 |\n14 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.. எந்தெந்த மாவட்டங்களில்..\nமேலும் 2 நாட்களுக்கு பொதுமுடக்கம் நீட்டிப்பு..\nமாலை தலைப்புச் செய்திகள் | 12 JULY 2020 |\nSBI வங்கியே தோத்துடும்.. அச்சு அசலா.. கைவரிசையை காட்டிய கும்பல்..\nஇரவு தலைப்புச் செய்திகள் | 12 July 2020 |\n14 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.. எந்தெந்த மாவட்டங்களில்..\nமேலும் 2 நாட்களுக்கு பொதுமுடக்கம் நீட்டிப்பு..\nமாலை தலைப்புச் செய்திகள் | 12 JULY 2020 |\nSBI வங்கியே தோத்துடும்.. அச்சு அசலா.. கைவரிசையை காட்டிய கும்பல்..\nதுப்பாக்கிச்சூடு வழக்கு – திமுக MLA இதயவர்மன் கைது..\nஐஸ்வர்யா ராய் மற்றும் அவரது குழந்தை.. வெளியான அதிர்ச்சி தகவல்..\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657143354.77/wet/CC-MAIN-20200713064946-20200713094946-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2020/01/67.html", "date_download": "2020-07-13T08:11:18Z", "digest": "sha1:6M3IAVM5QNPTND27JGGSBRG7RXSZB276", "length": 5498, "nlines": 52, "source_domain": "www.sonakar.com", "title": "இலங்கை இஸ்லாமிய ஆசிரியர் சங்கத்தின் 67வது பேராளர் மாநாடு - sonakar.com", "raw_content": "\nHome NEWS இலங்கை இஸ்லாமிய ஆசிரியர் சங்கத்தின் 67வது பேராளர் மாநாடு\nஇலங்கை இஸ்லாமிய ஆசிரியர் சங்கத்தின் 67வது பேராளர் மாநாடு\nஇலங்கை இஸ்லாமிய ஆசிரியர் சங்கம் தனது 67வது வருடாந்த பேராளர் மாநாட்டை விரைவில் நடாத்த உள்ளதாக அறிவித்துள்ளது.\nஅதன்போது தெரிவு செய்யப்பட உள்ள தேசிய பொதுச்செயலாளர் மற்றும் தேசிய பொருளாளர் பதவிகளுக்கான வேட்புமனுக்களை சந்தா செலுத்திய உறுப்பினர்களிடமிருந்து கோரியுள்ளது.\nஇந்த வேட்புமனுக்களுக்கான விண்ணப்பங்களை: 076 0876843, 077 5509039, 077 5677005 ஆகிய தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொண்டு பெற்றுக்கொள்ள முடியும் எனவும் வேட்புமனுக்கள் மற்றும் பிரேரணைகளை பொதுச்செயலாளருக்கு பதிவஞ்சலில் அனுப்ப வேண்டிய இறுதித்தினம் 2020 / 01/ 31 ஆகும் எனவும் இலங்கை இஸ்லாமிய ஆசிரியர் சங்கம் அறிவித்துள்ளது.\nகருணா மூலம் அம்பலமான இனவாதம்: பதறும் பெரமுன\nவிடுதலைப் புலிகளின் முன்னாள் தளபதி கருணா அம்மான், முஸ்லிம் சக்திகளின் வளர்ச்சியைத் தடுப்பதற்காகவே தாம் கோட்டாபே ராஜபக்சவுடன் கூட்டிணைந்து...\nசஹ்ரானின் மனைவி பேசப் போகிறார்: பதறும் பெரமுன\nஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரியான சஹ்ரானின் மனைவி செய்தியாளர் சந்திப்பொன்றை நடாத்தவுள்ளதாக கடந்த சில தினங்களாக தகவல் பரவி வரும் நிலையில்,...\nஉயிரிழந்த நீர்கொழும்பு நபரின் உடலம் எரிப்பு; முஸ்லிம் சமூகம் அதிர்ச்சி\nகொரோனா வைரஸ் பாதிப்பினால் உயிரிழந்த நீர்கொழும்பு நபரின் உடலம் நள்ளிரவு 12.30 மணியளவில் எரிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளார் நீர்கொழ...\nமஹிந்தவுடனான பேச்சுவார்த்தை தோல்வி; ஜனாஸாவை அடக்க அனுமதி மறுப்பு\nகொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டு நேற்றைய தினம் வபாத்தான மருதானை சகோதரரின் ஜனாஸாவை அடக்குவதற்கு அனுமதியைப் பெறுவதற்கு மேற்கொள்ளப்பட்ட தீவ...\nஆரம்பித்த நோக்கம் வெற்றி; BBS கலைக்கப்படுகிறது\nசிங்கள இனத்துக்கு சிங்கள தலைவன் ஒருவனை உருவாக்கி வழிநடாத்தும் பொறுப்பை ஒப்படைக்கும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்ட தமது அமைப்பை எதிர்வரும் பொது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657143354.77/wet/CC-MAIN-20200713064946-20200713094946-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thamilkalvi.com/category/%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%85%E0%AE%95%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2020-07-13T08:02:29Z", "digest": "sha1:KNDXZ3D5U25PLQMN7L3LDMI2TFJ756OX", "length": 7063, "nlines": 148, "source_domain": "www.thamilkalvi.com", "title": "அகரமுதலிகள் Archives | தமிழ்க்கல்வி | தமிழ் அறிவியல் பல்கலைக்கழகம்", "raw_content": "\nஇங்கே: முகப்பு » நூலகம் » அகரமுதலிகள்\nPosted by சி செந்தி\nஉருசிய – தமிழ் அகராதி\nநன்றி: த.உழவன் (தமிழ் விக்சனரி)\nபயனர்பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி\nகுறிஞ்சி நிலம் ஐவகை நிலங்களில் ஒன்றாகும். பழந்தமிழர் மலையும் மலை சார்ந்த இடங்களை குறிஞ்சி எனப் பெயரிட்டு அழைத்தனர். தமிழ் நாட | read more\nபூமியானது சூரியனைச் சுற்றி ஒரு நீள் வட்டப் பாதையில் வலம் வருவதாய் பள்ளியில் படித்திருக்கிறேன். அதே போல நமக்கும் சூரியனுக்கும் இடையே உள் | read more\nவிமானம் வானில் பறப்பது எப்படி\nமனித எலும்புகள் பட்டியல் என்பதில், பல்கலைக்கழகம் தமிழ்\nமனித எலும்புகள் பட்டியல் என்பதில், maruthu\nஅக்குபஞ்சர் (குத்தூசி மருத்துவம்) (1)\nஇணைய உள்ளடக்க மேலாண்மை ஒருங்கியம் (1)\nஇரையகக் குடலிய நோய்கள் (5)\nவிசுவல் பேசிக் .நெட் (2)\nகுறிஞ்சி நிலம் ஐவகை நிலங்களில் ஒன்றாகும். பழந்தமிழர் மலையும் மலை சார்ந்த இடங்களை குறிஞ்சி எனப் பெயரிட்டு அழைத்தனர். தமிழ் நாட | read more\nஐந்து வகை நிலம் – (ஐவகை நிலம்)\t28,902 visits\nதமிழ் இலக்கணம் – எழுத்து\t11,811 visits\nமுரசு நோய்கள் (ஈறு நோய்கள்)\t4,421 visits\nகுடும்ப விளக்கு\t2,569 visits\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657143354.77/wet/CC-MAIN-20200713064946-20200713094946-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thulirkalvi.com/2019/09/blog-post_892.html", "date_download": "2020-07-13T07:06:52Z", "digest": "sha1:C7YQICUYFG7BXDFEJNFD5LYQU3IR4NNA", "length": 6412, "nlines": 90, "source_domain": "www.thulirkalvi.com", "title": "தடுப்பூசி பற்றிய தகவல்கள் (Information about vaccination) - துளிர்கல்வி", "raw_content": "\nதடுப்பூசி பற்றிய தகவல்கள் (Information about vaccination)\nதடுப்பூசி பற்றிய தகவல்கள் (Information about vaccination)\n♣ காசநோய் (பி.சி.ஜி), போலியோ சொட்டு மருந்து, ஹெபடைடிஸ் பி முதல் டோஸ் போட்டுக்கொள்ள வேண்டும்.\n♣ டிபிடி (தொண்டை அடைப்பான், கக்குவான் இருமல், ரண ஜன்னி தடுப்பூசி) மற்றும் போலியோ சொட்டு மருந்து, ஹெபடைடிஸ் பி இரண்டாவது டோஸ் போட்டுக்கொள்ள வேண்டும்.\n♣ டிபிடி (தொண்டை அடைப்பான், கக்குவான் இருமல், ரண ஜன்னி தடுப்பூசி) மற்றும் போலியோ சொட்டு மருந்து எடுத்துக்கொள்ள வேண்டும்.\n♣ போலியோ சொட்டு மருந்து எடுத்துக்கொள்ள வேண்டும்.\n♣ போலியோ சொட்டு மருந்து, ஹெபடைடிஸ் பி மூன்றாவது டோஸ் எடுத்துக்கொள்ள வேண்டும்.\n♣ தட்டம்மை தடுப்பூசி மற்றும் போலியோ சொட்டு மருந்து எடுத்துக்கொள்ள வேண்டும்.\n♣ தட்டம்மை, ஜெர்மன் தட்டம்மை, புட்டாளம்மை தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்.\n♣ டிபிடி (தொண்டை அடைப்பான், கக்குவான் இருமல், ரண ஜன்னி தடுப்பூசி) போட்டுக்கொள்ள வேண்டும்.\n♣ டிபிடி (தொண்டை அடைப்பான், கக்குவான் இருமல், ரண ஜன்னி தடுப்பூசி) மற்றும் போலியோ சொட்டு மருந்து.\n★இவை அனைத்தும் காலம் தவறாமல் குழந்தைகளுக்கு பெற்றோர்கள் முறையாக பின்பற்றுவது மிகவும் அவசியம்.\nமேற்கண்ட தகவல்கள் உண்மையானதுதானா என்று பெற்றோர்கள் ஒருமுறை தங்களது குடும்ப / குழந்தை நல மருத்துவரிடம் சரிபார்த்துக்கொள்வது நல்லது .\nVandalur zoo camera connected online வண்டலூர் உயிரியல் பூங்காவில் உள்ள விலங்குகளை உங்கள் வீட்டிலோ, அலுவலகத்திலோ இருந்தபடி உங்கள் மொபைல...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657143354.77/wet/CC-MAIN-20200713064946-20200713094946-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://andhimazhai.com/news/view/big-boss-day-sep-18.html", "date_download": "2020-07-13T09:23:22Z", "digest": "sha1:BUNHRAGMA5CQ5IWP3UP5QPRQR55YHKUA", "length": 15732, "nlines": 64, "source_domain": "andhimazhai.com", "title": "Andhimazhai - அந்திமழை - போட்டியாளர்களை மட்டுமல்ல பார்வையாளர்களையும் வசீகரிக்கும் பிக்பாஸ் குரல்!", "raw_content": "\nதமிழகத்தில் மீண்டும் 4,000-ஐ கடந்த கொரோனா பாதிப்பு தமிழகம் முழுவதும் தளர்வு இல்லா முழு ஊரடங்கு தமிழகத்தில் கொரோனாவுக்கு ஒரே நாளில் 69 பேர் உயிரிழப்பு கல்லூரி செமஸ்டர் தேர்வு பற்றி முடிவு செய்ய மாநில அரசுகளுக்கு அதிகாரம் வேண்டும்: முதலமைச்சர் கடிதம் கேரள தங்கக் கடத்தல்: ஸ்வப்னா சுரேஷ் கைது நடிகர்கள் அமிதாப் பச்சன், அபிஷேக் பச்சனுக்கு கொரோனா தொற்று நிலவேம்புக்கு கொரோனா எதிர்ப்புத்திறன் - சுவீடன் பல்கலை. கூட்டு ஆராய்ச்சியில் கண்டுபிடிப்பு கொரோனா பாதிப்பு காலத்தில் தேர்வுகளை நடத்துவது நியாயமற்றது: ராகுல் காந்தி தமிழகத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,30,261 ஆனது அமைச்சர் செல்லூர் ராஜூவுக்கும் கொரோனா தொற்று நெருக்கமான பகுதியான தாராவி சாதித்துள்ளது: உலக சுகாதார அமைப்பு பாராட்டு சாத்தாகுளம் சம்பவம் தொடர்பாக பாடகி சுசித்ராவின் வீடியோவை நம்ப வேண்டாம்: சிபிசிஐடி கட்சியிலும், ஆட்சியிலும் சசிகலாவிற்கு ஒருபோதும் இடமில்லை: ஜெயக்குமார் வகுப்பறை வாசனை-8- நான் இப்பொழுது பெரிய பள்ளிக்கூடத்தில்- ந.முருகேசபாண்டியன் எழுதும் தொடர் தமிழகத்தில் வெளிநாட்டு இஸ்லாமியருக்குக் கொடுமை அமைச்சர் செல்லூர் ராஜூவுக்கும் கொரோனா தொற்று நெருக்கமான பகுதியான தாராவி சாதித்துள்ளது: உலக சுகாதார அமைப்பு பாராட்டு சாத்தாகுளம் சம்பவம் தொடர்பாக பாடகி சுசித்ராவின் வீடியோவை நம்ப வேண்டாம்: சிபிசிஐடி கட்சியிலும், ஆட்சியிலும் சசிகலாவிற்கு ஒருபோதும் இடமில்லை: ஜெயக்குமார் வகுப்பறை வாசனை-8- நான் இப்பொழுது பெரிய பள்ளிக்கூடத்தில்- ந.முருகேசபாண்டியன் எழுதும் தொடர் தமிழகத்தில் வெளிநாட்டு இஸ்லாமியருக்குக் கொடுமை\nமுகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி\nஅந்திமழை - இதழ் : 95\nபூவுலகின் பெருந்தோழன் - ப.திருமாவேலன்\nபிஸினஸ் மூளை என்ன விலை\nஇந்தப் பூனை பால் மட்டும் தான் குடிக்கும் - மருத்துவர் ஆர். ஜெயப்பிரகாஷ்\nபோட்டியாளர்களை மட்டுமல்ல பார்வையாளர்களையும் வசீகரிக்கும் பிக்பாஸ் குரல்\nபிக்பாஸ் வீட்டின் நேற்றைய எபிசோடின் ஹீரோவாக கவின் மாறிவிட்டார். தொடர்ந்து காதல் , சண்டை என்று சென்றுகொண்டிருந்த பிக்பாஸில்…\nபோட்டியாளர்களை மட்டுமல்ல பார்வையாளர்களையும் வசீகரிக்கும் பிக்பாஸ் குரல்\nபிக்பாஸ் வீட்டின் நேற்றைய எபிசோடின் ஹீரோவாக கவின் மாறிவிட்டார். தொடர்ந்து காதல் , சண்டை என்று சென்றுகொண்டிருந்த பிக்பாஸில் தற்போது கடுமையான போட்டி நடைபெற்றுவருகிறது.\nடிக்கெட் டு ஃபினாலே டாஸ்குகள் இன்றும் தொடர்ந்தது. போட்டியாளர்களுக்கு தனித் தனியாக பியூரட் (வடியளவி) வைக்கப்பட்டிருக்கும். அதுபோல டெஸ்ட் டியூபுகளில் பல வர்ண திரவம் இருக்கும். போட்டியாளர்கள் ஒருவர் பின் ஒருவராக சென்று கொடுக்கப்படிருக்கும் வாசகத்தை படிக்க வேண்டும். அந்த வாசகம் யாருக்கு பொருந்தும் என்று அவர்கள் நினைக்கிறாரகளோ அந்த போட்டியாளரின் பியூரட்டில் வர்ண திரவத்தை ஊற்ற வேண்டும்.\nஇந்த போட்டியில் கொடுக்கப்பட்ட வாசகங்கள்\nபிக்பாஸ் வீட்டில் தங்களை தொலைத்துவிட்டு தேடுபவர்கள்.\nமற்றவர்கள் வெற்றியில் பயணம் செய்பவர்கள்\nநட்புக்கு பின்னால் சுயநலம் , தந்திரத்தை வைத்துகொண்டு செயல்படுபவர்.\nஇந்த டாஸ்கில் ஷெரின் முதல் இடத்தையும், சேரன் இரண்டாவது இடத்தையும், தர்ஷன் மூன்றாவது இடத்தையும் பிடித்தனர். வழக்கம்போல் கவின் கடைசி இடத்தை பிடித்தார். லாஸ்லியாவும் முகெனும் நான்காவது இடத��தில் சமமாக இருந்ததால், அந்த இடத்திற்கு இருவரில் ஒருவரை தேர்வு செய்யுங்கள் என்று போட்டியாளர்களுக்கு பிக்பாஸ் கட்டளையிட்டார். லாஸ்லியாவே முகென் பெயரை சொன்னதால் முகெனுக்கு நான்காம் இடம் வழங்கப்பட்டது.\nதொடர்ந்து தராசு மாதிரியான ஒரு வடிவமைப்பு செய்யப்பட்ட டாஸ்க் தொடங்கியது. தராசின் ஒரு பக்கத்தை போட்டியாளர்கள் ஒரு காலால் அழுத்தி சமநிலையில் பிடித்துக் கொள்ள வேண்டும். இன்னொரு பக்கம் ஐந்து மரக்கட்டைகளை குறிப்பிட்ட இடைவெளியில் அடுக்கி அது சாயாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.\nஒவ்வொரு முறை டாஸ்க் பசரின் ஒலி கேட்கும்போது மரக்கட்டைகளை அடுக்க வேண்டும். டாஸ்க் தொடங்கிய சில நொடிகளில் சேரனும் தர்ஷனும் போட்டியை விட்டு வெளியேறினர். தொடர்ந்து சாண்டி வெளியேறினார். ஷெரின் சிறிது நேரம் தாக்குப்பிடித்தாலும் அவரும் வெளியேறினார். ஐந்து மரக்கட்டைகளையும் அடுக்கி முடித்த லாஸ்லியா, முகென், கவின் ஆகியோர் டாஸ்கை தொடர்ந்தனர். ’கவினா இது’... என்பதுபோல் அசத்தலாக விளையாடினார். போட்டியாளர்கள் அனைவரும் லாஸ்லியாவையும் முகெனும் உற்சாகப்படுத்தினாலும் கவின் அதையெல்லாம் கண்டுகொள்ளாமல் விளையாடினார்.\nலாஸ்லியாவும் அசத்தலாக விளையாடினார். லாஸ்லியா டாஸ்கில் தனது முழு கவனத்தை செலுத்தினாலும்கூட கவினை உற்சாகப்படுத்தினார். ‘கவின் விட்டுவிடாதே ‘ என்று கூறிய அவர் டாஸ்கை தொடராமல் வெளியேறினார். இறுதியாக கவினா முகெனா என்ற நிலை ஏற்பட்டது. இருவரும் விட்டுகொடுக்காமல் விளையாடினார்கள். இந்த டாஸ்கில் முகென் முதல் இடத்தையும் கவின் இரண்டாம் இடத்தையும் பிடித்தனர்.\nஎன்னதான் போட்டி மனப்பான்மையுடன் விளையாடினாலும் டாஸ்க் முடிந்ததும் அனைவரும் ஒன்றாகி விடுகிறார்கள்.\nதொடர்ந்து பிக்பாஸ் குரல் ஒலித்தது. ’பிக்பாஸை பற்றி என்ன நினைத்தாலும் சொல்லாம். அது கோபமாக இருந்தாலும் சரி அன்பாக இருந்தாலும் சரி. மனதில் இருப்பதை நேரடியாக சொல்லாம்’ என்றார். ஷெரின் முதலில் சென்றார். ‘ எனது பெயரை சொல்வதற்கு உங்களுக்கு 7 நாட்கள் ஆனது. உங்கள் குரலில் எனது பெயரை கேட்கும்போது கிடைத்த மகிழ்ச்சியை விவரிக்க இயலாது. இந்த வீட்டுக்குள் வந்த போது ஒரு வித தனிமை என்னிடம் இருந்தது. தற்போது நிறைய அனுபவங்கள் இருக்கிறது’ என்றார்.\nதர்ஷனோ ‘ எனக்க�� சில நேரங்களில் தனியறைக்கு அழைத்து ஆறுதலாக பேசியிருக்கிறீர்கள். பரோட்டாவும் சிக்கனும் தாருங்கள்’ என்றார்.\nசேரன்’ ஒரு குரலுக்கு கட்டுபட்டு இருப்பது என்ற உணர்வு இங்கே வந்துதான் கிடைத்தது. உங்களை நேசிக்கிறேன்’ என்றார்.\nசாண்டி ‘ உங்களை பார்த்தால் கட்டியணைத்து முத்தமிட வேண்டும். அவ்வளவு உங்களை பிடிக்கும். எப்போதும்போல் இல்லாமல் நீங்களும் எங்களை கலாய்ப்பது எங்களுக்கு பிடித்திருக்கிறது’ என்றார்.\nதொடர்ந்து பேசிய பிக்பாஸ் ‘ நீங்கள் அனைவரும் நன்றாக பேசினீர்கள். இப்போது அனைவரும் சமைத்து சாப்பிட்டு. தூங்குங்கள்’ என்றார்.\nகாவல்துறையைப் பெருமைப்படுத்தி ஐந்து படங்கள் எடுத்ததற்காக வேதனைப் படுகிறேன்\nகுழந்தைக்கு அம்மாவாக கீர்த்தி சுரேஷ் நடிக்கும் திரில்லர்\nநடிகை மேக்னா ராஜ் கணவர் திடீர் மரணம்\n» அந்திமழை மின் இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657143354.77/wet/CC-MAIN-20200713064946-20200713094946-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalaipoonga.net/archives/tag/sathyam-cinemas", "date_download": "2020-07-13T09:31:23Z", "digest": "sha1:E7OJVF3DZESYOPQJ2IN6BI76IUDDE2YG", "length": 2643, "nlines": 38, "source_domain": "kalaipoonga.net", "title": "Sathyam Cinemas – Kalaipoonga", "raw_content": "\nஉலகம் முழுக்க இருக்கும் இளைஞர்களுக்கு அவர் ஒரு இன்ஸ்பிரேஷன் – ஆர்யா\nஉலகம் முழுக்க இருக்கும் இளைஞர்களுக்கு அவர் ஒரு இன்ஸ்பிரேஷன் - ஆர்யா உலகம் முழுதும் நவம்பர் 1 முதல் டெர்மினேட்டர் டார்க் ஃபேட் திரைப்படம் அர்னால்ட் நடிப்பில் வெளியாகிறது. உலகமெங்கிலும் Terminator படத்தொடருக்கு கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். ஆக்‌ஷன் படங்களின் வரலாற்றை மாற்றிய Terminator படம் மூலம் தான் ஹாலிவுட்டில் பிரபலமானார் Arnold Schwarzenegger. இன்றும் உலகில் பெரு வெற்றி பெற்று அதிக வசூல் குவித்த படங்களுல் Terminator முதல் பாகமும் இரண்டாம் பாகமும் நிலைத்து நிற்கிறது. இந்த இரண்டு பாகங்களையும் உலகப்புகழ் James Cameron இயக்கியிருந்தார். நீண்ட இடைவேளைக்குப் பிறகு அவர் கதையில் பங்காற்றி தயாரித்திருக்கும் இப்படத்தில் Terminator ஆக Arnold Schwarzenegger மீண்டும் நடித்துள்ளார். இந்தியாவில் இப்படத்தினை Fox Studios வெளியிடுகிறது. உலகளவில் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை எகிறச் செய்துள\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657143354.77/wet/CC-MAIN-20200713064946-20200713094946-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/vimarsanam-list/tag/1522/%E0%AE%AE%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88/", "date_download": "2020-07-13T09:13:24Z", "digest": "sha1:M4AUOETZZSXO3P2MTI3JF2UOBJBWGZKJ", "length": 4798, "nlines": 101, "source_domain": "eluthu.com", "title": "மஞ்சப்பை படங்களின் விம���்சனங்கள் | தமிழ் சினிமா விமர்சனம் - எழுத்து.காம்", "raw_content": "\nநவீன் ராகவன் இயக்கத்தில் வெளியாகியுள்ள படம் தான் மஞ்சப்பை. சென்னையில் ........\nசேர்த்த நாள் : 06-Jun-14\nவெளியீட்டு நாள் : 06-Jun-14\nநடிகர் : விமல், ராஜ் கிரண்\nநடிகை : லக்ஷ்மி மேனன்\nபிரிவுகள் : காதல், நகைச்சுவை, மஞ்சப்பை, அன்பு, பாசம்\nமஞ்சப்பை தமிழ் சினிமா விமர்சனம் at Eluthu.com\nமான் கராத்தே maan karate\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nதமிழ் சித்திரை புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்\nசிங்கள தமிழர்களுக்கு இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657143354.77/wet/CC-MAIN-20200713064946-20200713094946-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://inmathi.com/2018/11/27/15313/?lang=ta", "date_download": "2020-07-13T08:12:59Z", "digest": "sha1:TNQEQUTS23U55YSF4GDHPDYWQ423IOI2", "length": 17301, "nlines": 85, "source_domain": "inmathi.com", "title": "ரஜினியின் தனிக் கட்சி முயற்சியை தகர்க்கும் பாஜக அடையாளம்! | இன்மதி", "raw_content": "\nரஜினியின் தனிக் கட்சி முயற்சியை தகர்க்கும் பாஜக அடையாளம்\nநடிகர் ரஜினிகாந்த் தன் மீது ஒட்டப்பட்டிருக்கும் பாஜக அடையாளத்தை அவர் மறைக்க முயன்றாலும் அது நாளொரு வண்ணம் வளர்ந்துகொண்டே உள்ளதால், அவருடைய அரசியல் கட்சியின் வளர்ச்சியைத் தடுப்பதாக அது அமைகிறது. சிலநாட்களுக்கு முன்பு பிரதமர் நரேந்திர மோடியை அவர் புகழ்ந்து பேசியது ஒரு எடுத்துக்காட்டு. தன் கட்சியை ஒரு அடி முன்னெடுத்து வைப்பது போல தோன்றினாலும், அவர் அறிக்கைகள் தமிழகத்தில் ஒரு தனிக்கட்சியாக அவர் செயல்படுவதை இரண்டு அடிகள் பின்னுக்குத் தள்ளிவிடுகின்றன.\nவாஜ்பாயி காலத்திலிருந்து, அத்வானி மற்றும் மோடி ரஜினியை பாஜகவுக்குள் இழுக்க எவ்வளவோ முயற்சித்து வந்தனர். இந்துத்துவத்தை ஆதரிக்கும் தூதனாக ரஜினி இருக்கும் காரணத்தால் காவிக் கட்சிகள் ரஜினிகாந்த் தென்னிந்தியாவில் பாஜகவை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்லக்கூடிய ஆளுமையாக இருப்பார் என்று நம்பி அவரை தங்கள் கட்சிக்குக் கொண்டு வர முயற்சிக்கின்றனர். குறிப்பாக, அவருக்கு அதிகளவில் விசிறிகள் இருக்கும் தமிழகம், கர்நாடகா, ஆந்திரபிரதேசத்திலும் ரஜினியின் தேவை இருப்பதாக நினைக்கிறார்கள்.\nமறைந்த நடிகரும் பத்திரிக���யாளருமான சோ.ராமசாமியுடன் ரஜினி நெருங்கிய தொடர்பில் இருந்தார். ஆர்.எஸ்.எஸ் சார்பாக சோ அவர்களின் திட்டம் ரஜினியை பாஜக வில் சேர்ப்பது அல்லது பாஜக விற்கு ஆதரவாக ரஜினி பிரச்சாரம் செய்வது அல்லது ரஜினியின் தனி கட்சி மூலமாக பாஜக கூட்டணிக்கு வலுசேர்ப்பது.\nகடந்த 1996-98 காலக்கட்டத்தில் ரஜினி, திமுக-மாகா கூட்டணிக்கு ஆதரவளிக்கக் காரணம் சோ. அதன்மூலம் தமிழகத்தில் காங்கிரஸை தோற்கடிக்க வேண்டும் என்பதே அவரின் நோக்கம். 1999 பொதுத்தேர்தலின்போது சோ வழியில் ரஜினி தேர்தலுக்கு முன்பு பாஜகவுக்கு ஆதரவாக வாக்களிக்க மக்களுக்கு கோரிக்கை விடுத்தார். அதேபோல், 2004 பொதுத்தேர்தலின்போதும் கோரிக்கை விடுத்தார். அப்போது அத்வானி அடுத்த பிரதமராக வர வேண்டும் எனக் கூறினார்.\nஇருந்தபோதும், 2004 பொதுத்தேர்தலில் பாஜக- அதிமுக கூட்டணி ஓரிடத்தில் கூட வெற்றி பெறாமல் படுதோல்வியைத் தழுவியது. அத்தோல்வியால் ரஜினி அதிர்ச்சியடைந்தார். தன் கருத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, மக்கள் ரஜினியின் அரசியல் நிலையை ஆதரிக்கவில்லை என்பதனால், ரஜினி அரசியலிலிருந்து ஒதிங்கிவிட்டார்.\n2014 பொதுத்தேர்தலின்போது, மோடி ரஜினியின் இல்லத்துக்கே சென்று ஆதரவு கோரினார். ஆனால், ரஜினி தனித்து போட்டியிடத் தயாராகிக்கொண்டிருந்த அதிமுக தலைவர் ஜெயலலிதாவை வெளிப்படையாகப் பகைத்துக்கொள்ள அப்போது தயாராக இல்லை.\nஇந்நிலையில் தான், கடந்த சில மாதங்களாக பாஜக ரஜினியின் மீது தங்கள் கட்சியில் சேர வேண்டும் என அதீத அழுத்தத்தைக் கொடுத்துக்கொண்டுள்ளது. ஆனால் ரஜினி தனிக் கட்சி ஆரம்பிக்கும் முடிவில் உறுதியாக உள்ளார். காரணம் தமிழகத்தில் பாஜகவுக்கு தகுந்த இடம் இல்லை என்பதை ரஜினி நன்கறிவார். மேலும் ரஜினிக்கு அவருடைய ஆலோசர்கள் தனிக்கட்சி தொடங்குவதுதான் நல்லது என்றும் மற்ற கட்சிகளில் இருக்கும் தலைவர்களையும் தொண்டர்களையும் ரஜினி கட்சியில் சேர்க்க வேண்டும் என்று ஆலோசனையை வழங்கிவருகின்றனர். பாஜக அடையாளம் சிக்கல் நிறைந்தது எனவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.\nஇருப்பினும் ரஜினி இப்போதும் எப்போதும் காவி கட்சிக்கு நெருங்கிய தொடர்புள்ளவர் என்பதை தன்னுடைய அறிக்கைகள் மூலம், தெரிந்தோ தெரியாமலோ, வெளிப்படுத்திவருகின்றார்.\nஅண்மையில் ஊடகங்கள், ரஜினியிடம் பல கட்சிகள் சேர��ந்து பாஜகவை எதிர்க்கின்றனவே என்று கேட்டதற்கு பத்துப் பேர் சேர்ந்து ஒருத்தரை எதிர்த்தால் யார் பலசாலி என அதிர்ச்சி தரும் பதிலைக் கூறினார். இப்பதில் கூட ரஜினி மோடியையும் பாஜகவையும் ஆதரிக்கிறார் என்பதையே சுட்டுவதாக உள்ளது.\nரஜினியின் இந்த பதில் பல கட்சியினரிடையே கடும் அதிருப்தியை உண்டாக்கியது.ஆகையால் அவர்கள் ரஜினியின் தனிக் கட்சி முயற்சியை விமர்சனத்துக்குள்ளாக்கினர்; பாஜக ஆதரவு நிலைப்பாட்டுக்கு எதிராக தங்கள் எச்சரிக்கையையும் பதிவு செய்தனர். அதேபோல், ராஜிவ் கொலை வழக்கில் தண்டனை பெற்ற எழுவரின் விடுதலை குறித்து ஊடகங்கள் கேட்ட கேள்விக்கு பதில் அளித்த விஷயத்திலும் பெரும்பாலான கட்சிகள் ரஜினியின் ‘அறியாமையை’ விமர்சனத்துக்குள்ளாக்கினர்.\nரஜினி கடுமையாக விமர்சிக்கப்பட்டு வந்தபோது, தமிழக பாஜக தலைவர் தமிழிசை ஊடகங்களிடம் அதே கேள்வியை இப்போது ரஜினியிடம் கேட்டால் அவர் தகுந்த, சரியான பதிலைக் கூறுவார் என ரஜினிக்கு ஆதரவு தரும் விதமாகப் பேசினார். இது ரஜினி இந்த விஷயத்தில் என்ன பதில் சொல்ல வேண்டும் என்பதை பாஜக தலைவர்கள் தீர்மானிக்கிறார்களா என்கிற ஐயத்தையும் எழுப்பியுள்ளது. ரஜினி எப்படிப்பட்ட பதிலை தரவேண்டும் என்று அவருக்கு சொல்லிக்கொடுக்கிறார்கள் என்ற ஐயத்தை ஊர்ஜிதப்படுத்திறார்கள்.\nரஜினி தன்னை ‘பாஜகவின் சிப்பாய்’ என்பது போல முன்னிலைப்படுத்திக்கொள்வது அவருக்கு பாதகமாகத்தான் அமையும். கடந்த வாரத்தில் அவர், பிரதமர் மோடியைப் பற்றி புகழ்ந்து கூறியது அவர் பாஜக ஆதரவாளர் என்பதை வலுப்படுத்துவதாகத்தான் உள்ளது. ஆகையால் அவருக்கென்று தனி அடையாளத்தை அவர் உருவாக்கிக்கொள்ள வேண்டிய கோரிக்கையை அதிகப்படுத்துகிறது.\nகமல் தன்னுடைய தனி அடையாளத்தின் மீது கவனப்படுத்தி செயல்படுகிறார். தொடக்கத்தில் தான் பாஜக வின் தீவிர எதிர்ப்பாளர் என்ற நிலையை சற்று மாற்றிக்கொண்டு, கமல் பிரச்சனைகளின் அடிப்படையில் மட்டும்தான் பாஜக அரசின் அல்லது கட்சியின் கொள்கைகளுக்கு தாம் எதிர்ப்பதாக வெளிப்படுத்தி வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. பொதுவாக இந்தியாவில் நடுநிலைவாதம் அல்லது நடுநிலைக்கு அப்பாலான சற்று இடதுத்தன்மை தான் வெற்றிபெறும் தத்துவங்களாக இருந்துள்ளன. கமல் இப்படியான ஒரு நிலைப்பாட்டை நோக்கி மெல்ல மெல்ல நகர்கிறார்.\nரஜினி தனித்தன்மையுள்ள ஒரு தலைவர் என்றால் தன்மீது படியும் பாஜக நிறத்தைறக் களைய வேண்டும். களைவாரா\nதமிழகத்தில் மினி தேர்தலாக வரும் 20 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல்கள் : அதிமுக அரசிற்கு புதிய ஆபத்து\nஜெயலலிதா நினைவிடத்திற்கு தடையில்லா சான்று வழங்கிய மாநகராட்சி : சுட்டிக்காட்டி, மெரினாவில் இடம் ஒதுக்...\nவிமானத்தில் பாஜகவுக்கு எதிராக கோஷமிட்ட ஆராய்ச்சி மாணவி சோபியாவின் கைது சொல்வதென்ன\nகலைஞருக்கு சேலத்தில் வாடகை வீடு பிடித்துக் கொடுத்த தபால் துறை குமாஸ்தா நினைவலைகள்\nகருணாநிதி இறந்த பிறகும் போராட்டம்: போராடி வென்ற திமுக\nகருத்துக்களத்தில் கருத்திடுவதற்கு பதிவு செய்யவும். உள்நுழை\nForums › ரஜினியின் தனிக் கட்சி முயற்சியை தகர்க்கும் பாஜக அடையாளம்\nரஜினியின் தனிக் கட்சி முயற்சியை தகர்க்கும் பாஜக அடையாளம்\nநடிகர் ரஜினிகாந்த் தன் மீது ஒட்டப்பட்டிருக்கும் பாஜக அடையாளத்தை அவர் மறைக்க முயன்றாலும் அது நாளொரு வண்ணம் வளர்ந்துகொண்டே உள்ளதால், அவருடைய அரசியல் கட்\n[See the full post at: ரஜினியின் தனிக் கட்சி முயற்சியை தகர்க்கும் பாஜக அடையாளம்\nகருத்துக்களத்தில் கருத்திடுவதற்கு பதிவு செய்யவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657143354.77/wet/CC-MAIN-20200713064946-20200713094946-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:Log/Jambolik", "date_download": "2020-07-13T09:17:42Z", "digest": "sha1:6CO7WCWFGYLLHZXWWJ2PJ3XZ6JBT47EC", "length": 21972, "nlines": 116, "source_domain": "ta.wiktionary.org", "title": "அனைத்துப் பொது குறிப்புக்கள் - தமிழ் விக்சனரி", "raw_content": "\nவிக்சனரி தளத்தின் பதிவுகள் அனைத்திற்குமான ஒருங்கிணைந்த காட்சி. பதிவு வகை, பயனர் பெயர், அல்லது தொடர்புடைய பக்கத்தைத் தெரிவு செய்வதன்மூலம் காட்சி நோக்கை சுருக்கிக் கொள்ள முடியும்.\nஅனைத்துப் பொது குறிப்புக்கள்Global rename logMass message logTimedMediaHandler logUser merge logஇணைப்புப் பதிகைஇறக்குமதி பதிகைஉலகலாவிய கணக்கு குறிப்பேடுஉலகளவிய தடைப் பதிகைஉலகளாவிய உரிமைகள் குறிப்பேடுஉள்ளடக்க மாதிரி மாற்றப் பதிகைகாப்புப் பதிகைகுறிச்சொல் குறிப்புகுறிச்சொல் மேலாண்மை குறிப்புசுற்றுக்காவல் பதிகைதடைப் பதிகைநகர்த்தல் பதிகைநன்றிகள் பதிவுநீக்கல் பதிவுபக்க உருவாக்க குறிப்புபதிவேற்றப் பதிகைபயனரை பெயர்மாற்றுதல் குறிப்பேடுபயனர் உரிமைகள் பதிகைபுதுப்பயனர் உருவாக்கப் பதிகைமுறைகேடு வடிகட்டிப் பதிகை\n(மிகப் புதிய | மிகப் பழைய) (புதிய 50 | பழைய 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\n16:31, 16 ஆகத்து 2016 Jambolik பேச்சு பங்களிப்புகள் பக்கம் ஊலா மீன் என்பதை ஊலாமீன் என்பதற்கு நகர்த்தினார்\n18:59, 14 ஆகத்து 2016 Jambolik பேச்சு பங்களிப்புகள் பக்கம் रीटा என்பதை रीठा என்பதற்கு நகர்த்தினார் (சரியான எழுத்துக்கூட்டலுள்ளத் தலைப்பிற்கு மாற்றப்பட்டது.)\n18:34, 8 ஆகத்து 2016 Jambolik பேச்சு பங்களிப்புகள் பக்கம் guar beans என்பதை guar bean என்பதற்கு நகர்த்தினார் (சரியான சொல்லமைப்பு..)\n16:30, 7 சூலை 2016 Jambolik பேச்சு பங்களிப்புகள் பக்கம் కుంకుడి కాయ என்பதை కుంకుడు కాయ என்பதற்கு நகர்த்தினார் (எழுத்துப்பிழை நீக்கப்பட்டது)\n13:36, 30 சூன் 2016 Jambolik பேச்சு பங்களிப்புகள் பக்கம் தளிகை உள் என்பதை தளிகையுள் என்பதற்கு நகர்த்தினார் (சரியான சொல்லமைப்பு..)\n21:54, 29 சூன் 2016 Jambolik பேச்சு பங்களிப்புகள் பக்கம் தன்னொடியைபின்மைநீக்கியவிசேட ணம் என்பதை தன்னொடியைபின்மை நீக்கிய விசேடணம் என்பதற்கு நகர்த்தினார் (சரியான சொல்லமைப்பு..)\n20:39, 28 சூன் 2016 Jambolik பேச்சு பங்களிப்புகள் பக்கம் நாளாந்தம். என்பதை நாளாந்தம் என்பதற்கு நகர்த்தினார் (சரியான சொல்லமைப்பு..)\n15:44, 11 சூன் 2016 Jambolik பேச்சு பங்களிப்புகள் பக்கம் Indian licorice என்பதை indian licorice என்பதற்கு நகர்த்தினார்\n13:47, 8 சூன் 2016 Jambolik பேச்சு பங்களிப்புகள் பக்கம் செம்முள்ளங்கி- என்பதை செம்முள்ளங்கி என்பதற்கு நகர்த்தினார் (தேவையற்ற குறிப்பு - நீக்கப்பட்டது)\n14:36, 6 மே 2016 Jambolik பேச்சு பங்களிப்புகள் பக்கம் Hyssop என்பதை hyssop என்பதற்கு நகர்த்தினார் (விக்சனரிக்கு சொற்கள் ஆங்கிலச் சிறு எழுத்தில் தொடங்கவேண்டும்)\n16:15, 3 மே 2016 Jambolik பேச்சு பங்களிப்புகள் பக்கம் தயிர்த் தோய்த்தல் என்பதை தயிர் தோய்த்தல் என்பதற்கு நகர்த்தினார் (சரியான எழுத்துக்கூட்டலுள்ளத் தலைப்பிற்கு மாற்றப்பட்டது.)\n15:58, 3 மே 2016 Jambolik பேச்சு பங்களிப்புகள் பக்கம் தயிர்த்தோய் என்பதை தயிர்த் தோய்த்தல் என்பதற்கு நகர்த்தினார் (சரியான சொல்லமைப்பு..)\n17:43, 30 ஏப்ரல் 2016 Jambolik பேச்சு பங்களிப்புகள் பக்கம் மஸ்லன் என்பதை மஸ்லீன் என்பதற்கு நகர்த்தினார் (சரியான எழுத்துக்கூட்டலுள்ளத் தலைப்பிற்கு மாற்றப்பட்டது.)\n23:29, 28 ஏப்ரல் 2016 Jambolik பேச்சு பங்களிப்புகள் பக்கம் ஸ்தனங்கள் என்பதை ஸ்தனம் என்பதற்கு நகர்த்தினார் (ஒருமைக்கு மாற்றப்பட்டது)\n13:38, 5 ஏப்ரல் 2016 Jambolik பேச்சு பங்களி���்புகள் பக்கம் ராட்சச என்பதை இராட்சச என்பதற்கு நகர்த்தினார் (பேரகராதியின் சொற்கூட்டலுக்கு இணங்க மாற்றப்பட்டது.)\n17:34, 2 ஏப்ரல் 2016 Jambolik பேச்சு பங்களிப்புகள் பக்கம் லாகிரி ஐ இலாகிரி க்கு முன்னிருந்த வழிமாற்றின் மேலாக நகர்த்தியுள்ளார் (சென்னைப் பல்கலை தமிழ்ப் பேரகராதிக்கு இணைவாக மாற்றப்பட்டது.)\n00:32, 24 மார்ச் 2016 Jambolik பேச்சு பங்களிப்புகள் பக்கம் விசுவாசுவ என்பதை விசுவாவசு என்பதற்கு நகர்த்தினார் (சரியான எழுத்துக்கூட்டல்)\n16:18, 10 மார்ச் 2016 Jambolik பேச்சு பங்களிப்புகள் பக்கம் எருக்கழித்துக்கொடு என்பதை எருக்கழித்துக்கொடுத்தல் என்பதற்கு நகர்த்தினார்\n14:47, 9 மார்ச் 2016 Jambolik பேச்சு பங்களிப்புகள் பக்கம் ஊற்று என்பதை ஊற்றுதல் என்பதற்கு நகர்த்தினார் (சரியான சொல்லாட்சி)\n20:25, 4 மார்ச் 2016 Jambolik பேச்சு பங்களிப்புகள் பக்கம் Bushpig என்பதை bushpig என்பதற்கு நகர்த்தினார்\n16:36, 4 மார்ச் 2016 Jambolik பேச்சு பங்களிப்புகள் பக்கம் ஊற்றுப்பெயர்-தல் என்பதை ஊற்றுப்பெயர்தல் என்பதற்கு நகர்த்தினார் (சரியான சொல்லமைப்பு..)\n14:59, 3 பெப்ரவரி 2016 Jambolik பேச்சு பங்களிப்புகள் பக்கம் நட்சத்திரம் என்பதை नक्षत्र என்பதற்கு நகர்த்தினார் (சமஸ்கிருத மொழி எழுத்துக்கு மாற்றப்பட்டது)\n14:30, 30 சனவரி 2016 Jambolik பேச்சு பங்களிப்புகள் பக்கம் कवित्व என்பதை कविता என்பதற்கு நகர்த்தினார் (கொடுத்தப் பொருளுக்கேற்றச் சொல்)\n18:27, 23 சனவரி 2016 Jambolik பேச்சு பங்களிப்புகள் பக்கம் Adam's apple என்பதை adam's apple என்பதற்கு நகர்த்தினார் (விக்சனரிக்கு சொற்கள் ஆங்கிலச் சிறு எழுத்தில் தொடங்கவேண்டும்)\n20:19, 17 திசம்பர் 2015 Jambolik பேச்சு பங்களிப்புகள் பக்கம் மூலதானம் என்பதை மூலத்தானம் என்பதற்கு நகர்த்தினார் (சரியான எழுத்துக்கூட்டலுள்ளத் தலைப்பிற்கு மாற்றப்பட்டது.)\n16:35, 15 திசம்பர் 2015 Jambolik பேச்சு பங்களிப்புகள் பக்கம் Brahma என்பதை brahma என்பதற்கு நகர்த்தினார் (விக்சனரிக்குச் சரியான ஆங்கிலச் சொல் முதலெழுத்து.)\n20:49, 1 திசம்பர் 2015 Jambolik பேச்சு பங்களிப்புகள் பக்கம் మాట్లాడేవాడు என்பதை ఉపన్యాసకుడు என்பதற்கு நகர்த்தினார் (சரியான, இணையானத் தெலுங்குச் சொல்)\n20:49, 1 திசம்பர் 2015 Jambolik பேச்சு பங்களிப்புகள் பக்கம் பேச்சு:మాట్లాడేవాడు என்பதை பேச்சு:ఉపన్యాసకుడు என்பதற்கு நகர்த்தினார் (சரியான, இணையானத் தெலுங்குச் சொல்)\n15:42, 24 நவம்பர் 2015 Jambolik பேச்சு பங்களிப்புகள் பக��கம் कबर என்பதை खबर என்பதற்கு நகர்த்தினார் (இந்தியில் செய்தி என்பதற்கான சொல் खबर என்பதாகும்..कबर அல்ல..)\n16:34, 2 ஏப்ரல் 2015 Jambolik பேச்சு பங்களிப்புகள் பக்கம் வினையம்¹ என்பதை வினையம் என்பதற்கு நகர்த்தினார் (எண் 1 தலைப்பில் வரக்கூடாது)\n15:53, 1 ஏப்ரல் 2015 Jambolik பேச்சு பங்களிப்புகள் பக்கம் சத்துவம்- என்பதை சத்துவம் என்பதற்கு நகர்த்தினார் (தலைப்புப் பெயரில் - குறி இடக்கூடாது)\n16:59, 5 மார்ச் 2015 Jambolik பேச்சு பங்களிப்புகள் பக்கம் மத்தியநிலைமை. என்பதை மத்தியநிலைமை என்பதற்கு நகர்த்தினார் (தலைப்புப்பெயரில் புள்ளியிடுதல் கூடாது)\n00:25, 1 மார்ச் 2015 Jambolik பேச்சு பங்களிப்புகள் பக்கம் grasswidow என்பதை grass widow என்பதற்கு நகர்த்தினார் (ஆங்கில விக்சனரியுடன் இணைப்புப் பெற,)\n20:00, 13 பெப்ரவரி 2015 Jambolik பேச்சு பங்களிப்புகள் பக்கம் ஆனந்தவிகடன் என்பதை ஆனந்த விகடன் என்பதற்கு நகர்த்தினார் (விக்கிப்பீடியாவுடன் இணைக்க)\n07:37, 1 பெப்ரவரி 2015 Jambolik பேச்சு பங்களிப்புகள் பக்கம் ಹಂದಿ, என்பதை ಹಂದಿ என்பதற்கு நகர்த்தினார்\n23:06, 19 சனவரி 2015 Jambolik பேச்சு பங்களிப்புகள் பக்கம் Spider plant என்பதை spider plant என்பதற்கு நகர்த்தினார்\n20:27, 19 சனவரி 2015 Jambolik பேச்சு பங்களிப்புகள் பக்கம் anon reticulata என்பதை annona reticulata என்பதற்கு நகர்த்தினார்\n16:33, 15 சனவரி 2015 Jambolik பேச்சு பங்களிப்புகள் பக்கம் Crab's eye என்பதை crab's eye என்பதற்கு நகர்த்தினார்\n21:04, 7 சனவரி 2015 Jambolik பேச்சு பங்களிப்புகள் பக்கம் தும்பிக்கைமுக பெருமான் என்பதை தும்பிக்கைமுகப் பெருமான் என்பதற்கு நகர்த்தினார்\n22:01, 19 திசம்பர் 2014 Jambolik பேச்சு பங்களிப்புகள் பக்கம் கைதாங்கியடி-த்தல் என்பதை கைதாங்கியடித்தல் என்பதற்கு நகர்த்தினார்\n04:40, 14 திசம்பர் 2014 Jambolik பேச்சு பங்களிப்புகள் பக்கம் கைகோ-த்தல் என்பதை கைகோத்தல் என்பதற்கு நகர்த்தினார் (தலைப்பில் குறிகள் வரக்கூடாது)\n04:39, 14 திசம்பர் 2014 Jambolik பேச்சு பங்களிப்புகள் பக்கம் கைகொடு-த்தல் என்பதை கைகொடுத்தல் என்பதற்கு நகர்த்தினார் (தலைப்பில் குறிகள் வரக்கூடாது)\n04:38, 14 திசம்பர் 2014 Jambolik பேச்சு பங்களிப்புகள் பக்கம் கைகொட்டு-தல் என்பதை கைகொட்டுதல் என்பதற்கு நகர்த்தினார் (தலைப்பில் குறிகள் வரக்கூடாது)\n04:37, 14 திசம்பர் 2014 Jambolik பேச்சு பங்களிப்புகள் பக்கம் கைகூடு-தல் என்பதை கைகூடுதல் என்பதற்கு நகர்த்தினார் (தலைப்பில் குறிகள் வரக்கூடாது)\n04:36, 14 திசம்பர் 2014 Jambolik பேச்சு பங்���ளிப்புகள் பக்கம் கைகுறண்டு-தல் என்பதை கைகுறண்டுதல் என்பதற்கு நகர்த்தினார் (தலைப்பில் குறிகள் வரக்கூடாது)\n04:35, 14 திசம்பர் 2014 Jambolik பேச்சு பங்களிப்புகள் பக்கம் கைகூட்டு-தல் என்பதை கைகூட்டுதல் என்பதற்கு நகர்த்தினார் (தலைப்பில் குறிகள் வரக்கூடாது)\n04:34, 14 திசம்பர் 2014 Jambolik பேச்சு பங்களிப்புகள் பக்கம் கைகுவி-த்தல் என்பதை கைகுவித்தல் என்பதற்கு நகர்த்தினார் (தலைப்பில் குறிகள் வரக்கூடாது)\n04:32, 14 திசம்பர் 2014 Jambolik பேச்சு பங்களிப்புகள் பக்கம் கைகூசு-தல் என்பதை கைகூசுதல் என்பதற்கு நகர்த்தினார் (தலைப்பில் குறிகள் வரக்கூடாது)\n14:30, 3 திசம்பர் 2014 Jambolik பேச்சு பங்களிப்புகள் பக்கம் పాఠకశాల என்பதை పాఠశాల என்பதற்கு நகர்த்தினார் (தவறான எழுத்துக்கூட்டல்)\n(மிகப் புதிய | மிகப் பழைய) (புதிய 50 | பழைய 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657143354.77/wet/CC-MAIN-20200713064946-20200713094946-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/corona-hidden-deaths-prevent-the-tragedy-that-affects-2-million-people-mk-stalin-slame-edappadi-palanisamy-qbt3ev", "date_download": "2020-07-13T09:25:54Z", "digest": "sha1:PBGRU3NF2D2HP5SE52UXGKUO6XOIRF36", "length": 30489, "nlines": 119, "source_domain": "tamil.asianetnews.com", "title": "மறைக்கப்பட்ட மரணங்கள்.. 2 லட்சம் பேர் பாதிக்கும் பேராபத்தைத் தடுக்க என்ன வழி? முதல்வரை விளாசும் ஸ்டாலின்..! | corona Hidden deaths... prevent the tragedy that affects 2 million people..mk stalin slame edappadi palanisamy", "raw_content": "\nமறைக்கப்பட்ட மரணங்கள்.. 2 லட்சம் பேர் பாதிக்கும் பேராபத்தைத் தடுக்க என்ன வழி\nஉலகத்திலேயே ஊரடங்கை, இத்தனை ஓட்டை உடைசல்களோடு, இவ்வளவு கேவலமாக, அமல்படுத்திய ஒரே மாநிலம் தமிழகமாகத்தான் இருக்கும். முழு ஊரடங்கு - ஊரடங்கு - தளர்வு ஊடரங்கு - தளர்வில் மேலும் தளர்வு என்று ஊரடங்குச் சட்டத்தையே தரம் தாழ்த்தி, தொடர்ந்து கொச்சைப்படுத்தியது தமிழக அரசு.\nகொரோனாவில் உயிரிழந்தவர்கள் விவரங்களில் சுகாதாரத் துறையின் கணக்கும், சென்னை மாநகராட்சியின் கணக்கும் ஒன்றுக்கொன்று முரண்பாடாக இருக்கிறது - மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.\nதிமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வௌயிட்டுள்ள செய்தி குறிப்பில்;- தமிழ்நாட்டில் ஐந்தாம் கட்ட ஊரடங்குக் காலம் முடிவடைய இன்னும் இரண்டு வாரங்கள் இருக்கும் நிலையில், கொரோனா நோய்த் தொற்றுப் பரவல் கட்டுக்குள் வந்திருக்கிறதா என்றால், நிச்சயமாக இல்லை என்றே சொல்ல வேண்டியிருக்கிறது. நான்காம் கட்ட ஊரடங்கு காலத்தை விட, ஐந்தாம் கட்ட ஊரடங்கு காலத்தில், கொரோனா பரவல் அதிகம் ஆகி வருவதைத் தான் அரசாங்கம் வெளியிடும் அறிக்கைகளும், அவற்றில் உள்ள தரவுகளும் சந்தேகத்திற்கு இடமின்றிச் சுட்டிக்காட்டுகின்றன.\nமே 8-ம் தேதியன்று தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6 ஆயிரத்து 9 பேர் என்றால்; ஜூன் 8-ம் தேதியன்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 33 ஆயிரத்து 229 ஆக அதிகரித்திருக்கிறது. அதாவது ஒரே மாதத்தில் மட்டும், சுமார் 27 ஆயிரம் பேருக்கும் கூடுதலாகத் தொற்று ஏற்பட்டுள்ளது. கொரோனா பரவலைத் தடுக்க, ஊரடங்கும் ஒரு வழி என்ற உண்மைநிலை அப்படியே இருக்க, ஊரடங்குதான் ஒரே வழி என்று தமிழக அரசு அடித்துச் சொல்லி வந்தது. ஆனால், ஊரடங்கு காலத்தில்தான், பாதிப்பு எண்ணிக்கை இத்தனை ஆயிரம் அதிகரித்துள்ளது என்றால் என்ன பொருள் ஊரடங்கு என்பது முறையாக, ஒழுங்காக அமல்படுத்தப்படவில்லை என்பதுதானே இதற்குப் பொருள்.\nஉலகத்திலேயே ஊரடங்கை, இத்தனை ஓட்டை உடைசல்களோடு, இவ்வளவு கேவலமாக, அமல்படுத்திய ஒரே மாநிலம் தமிழகமாகத்தான் இருக்கும். முழு ஊரடங்கு - ஊரடங்கு - தளர்வு ஊடரங்கு - தளர்வில் மேலும் தளர்வு என்று ஊரடங்குச் சட்டத்தையே தரம் தாழ்த்தி, தொடர்ந்து கொச்சைப்படுத்தியது தமிழக அரசு. ஊரடங்குச் சட்டம் அமலில் இருந்தால், அதனால் பெரும்பான்மை மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும், அந்த மக்களுக்கு அரசாங்கம் என்ன நிவாரணம் செய்தது என்று எங்கும் கேள்வி கேட்டு நிர்ப்பந்திப்பார்கள் என்ற ஒரே காரணத்துக்காகப் பயந்து, ஊரடங்கைத் தளர்த்தி, 'தன்னை யாரும் கேள்வி கேட்க முடியாத இடத்தில்' இருத்திக் கொண்டு விட்டதாகக் கற்பனை செய்து கொண்டது தமிழக அரசு.\nவாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மாதம் 5 ஆயிரம் ரூபாய் வழங்கி இருந்தால், இப்படி கேலிக் கூத்தான ஊரடங்குத் தளர்வுகள் செய்திருக்க வேண்டாமே அரசாங்கம் தனது கடமையைச் செய்யத் தவறியதால், தனது பொறுப்பைத் தட்டிக் கழித்ததால், ஏற்படுத்தப்பட்ட ஊரடங்குத் தளர்வுகள்தான், இன்றைக்கு கொரோனா பாதிப்பில் தமிழகம், இந்தியாவில் இரண்டாவது இடத்துக்குச் சென்று மாபெரும் பேரழிவையும் இழிவையும் சந்திக்க வேண்டிய நெருக்கடியை உருவாக்கி இருக்கிறது.தொடர்ந்து துரத்திவரும் இந்த ஆபத்தை, தமிழக முதல்வர் துளியேனும் உணர்ந்ததாகத் தெரியவில��லை. இறப்பு விகிதம் குறைவு என்று, திரும்பத் திரும்பச் சொல்லி, தன்னைத்தானே ஏமாற்றிக் கொண்டு, தமிழக மக்களையும் ஏமாற்றலாம் என்று நினைக்கிறார்.\nஇந்தியா முழுவதும் பலியானோர் எண்ணிக்கை 8 ஆயிரத்து 102 பேர் என்றால், தமிழகத்தில் பலியானவர் எண்ணிக்கை 349 பேர். இறந்தோர் எண்ணிக்கையில் தமிழகம் இந்திய அளவில் ஐந்தாவது இடத்தில் இருக்கிறது. இதில் சென்னை என்ற ஒரு நகரத்தில் மட்டும் பலியானோர் எண்ணிக்கை 279 பேர். இது பெரிய எண்ணிக்கை இல்லையா சென்னையில் இராயபுரம் என்ற ஒரு மண்டலத்தில் மட்டும் பலியானவர்கள் எண்ணிக்கை 52 பேர். இது ஜம்மு காஷ்மீர், அரியானா, பீகார் மாநிலங்களில் பலியானவர்களின் எண்ணிக்கையை விட அதிகம். தேனாம்பேட்டை மண்டலத்தில் மட்டும் பலியானவர்கள் 37 பேர்; இது கேரள மாநிலத்தை விட அதிகம். ஒரு மாநிலத்துக்கு இணையாக, சென்னை நகரத்தின் ஒரு மண்டலத்தில் மரணம் அடைந்தோர் எண்ணிக்கை இருக்கிறது என்றால், இறப்பு விகிதத்தைச் சொல்லி, தனது நடவடிக்கையை நியாயப் படுத்த முயற்சி செய்யும் முதல்வருக்கு, மனசாட்சி என்ற ஒன்று இருக்கிறதா, இல்லையா\nசென்னையில் 400-க்கும் மேற்பட்ட மரணங்கள் மறைக்கப்பட்டதாகவும் அதனைச் சிறப்புக் குழு அதிகாரிகள் 11 பேர் ஆய்வு செய்யப் போவதாகவும் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சென்னை பெரம்பூர் ரயில்வே மருத்துவமனையில் நடந்துள்ள 10 மரணங்கள் மறைக்கப்பட்டு விட்டதாகச் சொல்கிறார்கள். மரணங்கள் குறித்து, சுகாதாரத் துறைக்குத் தெரிவிக்கப்படவில்லையா அல்லது அந்தத் துறை மேலிடத்து அறிவுரை கேட்டு மறைத்துவிட்டதா அல்லது அந்தத் துறை மேலிடத்து அறிவுரை கேட்டு மறைத்துவிட்டதா என்ற சந்தேகம் பரவலாக மக்களிடையே எழுந்துள்ளது. சுகாதாரத் துறை சொல்லும் கணக்கும், சென்னை மாநகராட்சி சொல்லும் கணக்கும் ஒன்றுக்கொன்று முரண்பாடாக இருக்கிறது; இரண்டுமே அரசின் துறைகள் தானே\nதனியார் மருத்துவமனையிலும் கொரோனா சிகிச்சை தருவதால் உயிரிழப்புகள் குறித்துக் கணக்கிடுவது பெரிய வேலையாக இருக்கிறது என்று சுகாதாரத் துறைச் செயலாளர் பதில் அளித்துள்ளார். அப்படி என்றால், அரசுத் துறைகளுக்கிடையேயும், சிறப்புக் குழுக்களிடையேயும், தேவையான ஒருங்கிணைப்பு இல்லை என்று தானே பொருள் இதில் அமைச்சர்களின் கண்காணிப்பு வேறு. அவர்கள் எதைக் கண்காணித்���ார்கள், என்ன கண்டுபிடித்தார்கள் என்று தெரியவில்லை. அவர்கள் வெளியே போகும்போது கேமராக்களுடன் போகிறார்கள் என்பது மட்டும் தெரிகிறது\nதினந்தோறும் ஆய்வுக் கூட்டம் நடத்தும் முதலமைச்சருக்கு, இந்த விவரங்கள் தெரியாமல் அல்லது தெரிவிக்கப்படாமல் போனது எப்படி இந்தச் செய்திகள் அனைத்தையும் மறைக்க, ஒரு சிறப்புக் குழு போட்டு விசாரிப்பதாக ஓரங்க நாடகம் ஒன்றை நடத்தத் தொடங்கி இருக்கிறார்கள். இந்த அடிப்படையில் பார்த்தால், கொரோனா மரணங்கள் பாதிக்கும் மேல் மறைக்கப்பட்டிருக்கலாம் என நடுநிலையாளர்கள் கூடக் கருதுகிறார்கள்.\nசென்னையில் அரசு மருத்துவமனை மருத்துவர்கள் 200 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். மகப்பேறுக்குத் தயாராகி வரும் தாய்மார்கள் 200 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். காவல்துறை நண்பர்கள் ஏராளமாகப் பாதிக்கப்பட்டுள்ளார்கள். ஊடகவியலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள். 12 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளார்கள். அனைத்துத் தரப்பிலும் பாதிப்புகள் அனுதினமும் அதிகரித்துக் கொண்டே போகிறது.\nசென்னையின் ஆறு மண்டலங்களே கொரோனா மண்டியிருக்கும் மண்டலம் என்று சொல்லத்தக்க வகையில் மாறி அதிர வைக்கின்றன. இதனைத் தடுக்க அறிவியல் ரீதியான வழி தெரியாமல், மாநகராட்சி ஆணையர், அவருக்கு உதவ காவல்துறை அதிகாரிகள், அவருக்கு மேலே சிறப்பு அதிகாரி, அவருக்கும் மேலே இன்னொரு சிறப்பு அதிகாரி, அதற்கும் மேலே ‘ஆளுங்கட்சியின் குழு அரசியலுக்காக’ ஐந்து அமைச்சர்கள் - என்று படிப்படியாக, விளம்பரத்திற்காக, கூடு மேல் கூடு கட்டிக் கோமாளிக் கோட்டை கட்டிக் கொண்டு இருந்தார்களே தவிர; கொரோனாவைத் தடுத்ததாகத் தெரியவில்லை. கட்டிய கோட்டை, வெறுங்காகிதக் கோட்டை என்பதை மக்கள் உணர்ந்துகொண்டுவிட்டார்கள்.\nமுதலமைச்சர், சுகாதாரத் துறை அமைச்சர், வருவாய்த் துறை அமைச்சர், தலைமைச் செயலாளர், சுகாதாரத் துறைச் செயலாளர் என்ற அதிகார சக்கரத்தில் சென்னை மாநகரமே சிக்கி அழுந்திச் சீரழிந்து கொண்டிருக்கிறது. யாரையும் யாரும் கேள்வி கேட்க முடியாது என்ற ஆணவ அதிகார மையச் சண்டையில், அப்பாவித் தமிழக மக்கள், சூது வாது ஏதுமறியாதோர் உயிர்ப்பலியாகிச் சுருண்டு கொண்டு இருக்கிறார்கள். இதில் கொரோனா காலத்துக் கொள்ளைகளும் குறையேதும் ���ல்லாமல் நடந்துகொண்டே இருக்கின்றன. நாளுக்கு நாள் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கையும், பலியாவோர் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகமாகி வருகிறது. 30 ஆயிரத்தைக் கடந்திருக்கும் தொற்று, 2 இலட்சம் ஆகலாம் என்று அரசே, சென்னை உயர்நீதிமன்றத்தில் தகவல் தருகிறது என்றால், அதனைத் தடுக்க இந்த அரசாங்கம் மருத்துவ ரீதியாக என்ன செய்யப் போகிறது\nமீண்டும் கடுமையான ஊரடங்கை அமல்படுத்த இருப்பதாகச் செய்தி பரவி வருகிறது. அதனை முதலமைச்சர் மறுத்துள்ளார். அதேவேளையில், ''பல இடங்களில் இந்த வைரஸ் தொற்று கொத்துக் கொத்தாக மக்களிடம் பரவுகிறது\" என்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் அமர்வு எச்சரிக்கை செய்துள்ளது. இதன் பிறகாவது செயல்படுங்கள். 'சென்னையின் ஐந்து மண்டலத்தை மற்ற பகுதிகளிலிருந்து பிரித்து, அரண் போல் அமைத்து, அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றி, மக்களைக் காப்பாற்றுங்கள்' என்று இரண்டு வாரங்களுக்கு முன்பே அறிக்கை வெளியிட்டேன். அது அரசினரின் செவி ஏறவில்லை. அப்படிச் செய்யும் போது அப்பகுதி மக்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருள்கள் அனைத்தையும் அரசே அவர்களின் இருப்பிடம் தேடி வழங்கி, அவர்களுக்கு உதவ வேண்டும்.\nஅனைத்துத் தேவைகளையும் வழங்கி, மக்களை வீட்டுக்குள் தனிமைப்படுத்தி இருக்க வைப்பது அரசின் கடமை. வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மாதம் 5 ஆயிரம் வழங்க வேண்டும். தங்களது தேவையைக் கவனித்துச் செய்வதற்கு அரசாங்கம் இருக்கிறது என்ற நம்பிக்கையை முதலில் ஏற்படுத்துங்கள். மக்களின் அத்தியாவசியத் தேவையைப் பூர்த்தி செய்ய அரசு தவறுமானால், மக்கள் தங்கள் தேவைக்காக வெளியில் வர வேண்டிய அவசியத்தை அரசாங்கமே உருவாக்குவதாக ஆகிவிடும் என்று எச்சரிக்க விரும்புகிறேன்.\nதலைநகர் சென்னை என்பது மிகமிக மோசமான பேராபத்தைச் சந்தித்துக் கொண்டுள்ளது .இது எங்கே கொண்டு போய் விடுமோ என்ற கவலை ஏற்பட்டு வளர்ந்து கொண்டிருக்கிறது. எப்போது, எப்படிக் காப்பாற்றப்படும் என்பதே சென்னையைப் பொருத்தவரையில் எண்ணிக் கணிக்க முடியாததாக உள்ளது. ஊரடங்கை நீட்டிப்பதாக அறிவிப்பது மட்டுமே அரசாங்கத்தின் கடமை அல்ல; அடுத்தடுத்துத் தேவையான மருத்துவக் கட்டமைப்பைத் திட்டமிட்டு, கொரோனாவைத் தடுப்பதே அரசாங்கத்தின் கடமை என்பதை உணருங்கள் டெண்டர்களை இறு���ி செய்வதிலும், தமக்கு அவசியம் எனக் கருதும் கோப்புகளை நகர்த்துவதிலும், மத்திய பா.ஜ.க. அரசை மகிழ்விப்பதிலும் செலவிடும் நேரத்தின் ஒரு சிறு பகுதியையாவது, கொரோனாவின் கோரப் பிடியிலிருந்து மக்களைக் காப்பாற்றுவதற்குச் செலவிடக் கருணையுடன் முன்வாருங்கள் என்று கூறியுள்ளார்.\nகிளைமாக்ஸில் ஓபிஎஸ் உள்பட 11 எம்.எல்.ஏ.க்கள் வழக்கு...உச்ச நீதிமன்றத்தில் ஜூலை 8-ல் மீண்டும் விசாரணை..\nசிபிஐ விசாரணைக்கு உத்தரவிடத் தயாரா முதல்வருக்கு சொடக்கு போட்டு சவால் விடும் மு.க.ஸ்டாலின்..\nசெங்கல்பட்டு இளம்பெண் தற்கொலை விவகாராம்.. திமுக நிர்வாகி கட்சியிலிருந்து தற்காலிக நீக்கம்... ஸ்டாலின் ஆக்‌ஷன்\nகொரோனா நிதி: மத்திய அரசுக்கும், மாநில அரசுக்கும் ஏழாம் பொருத்தம் கணக்கு கேட்கும் திமுக தலைவர் ஸ்டாலின்.\nசெங்கல்பட்டு இளம்பெண் தற்கொலை.. உண்மைன்னா திமுக நிர்வாகியை கைது செய்ய வலியுறுத்துவோம்..உதயநிதியின் ட்விஸ்ட்\nகலைஞர் சமாதிக்குச் சென்ற பிறகே ஜெ.அன்பழகன் சிகிச்சைக்குச் சென்றார்... கண்களில் நீர்வழிய பேசிய ஸ்டாலின்..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nபுகார் கொடுக்கவரும் இஸ்லாமிய பெண்களிடம் ஆணுறுப்பை காட்டும் காவலர்..\nஉண்ண உணவும் 2000 பணமும் கொடுத்த பெண்.. உற்சாகமாக வரிசையாக வாங்கி செல்லும் பொதுமக்கள்..\nநாள் ஒன்றுக்கு 1 லட்சம் கேட்ட மருத்துவமனை.. கட்டணம் கட்ட மறுத்த டாக்டர்.. அறைக்குள் பூட்டிய நிர்வாகம்..\nசுற்றுலா பயணிகளின்றி வெறிச்சோடி காணப்படும் குற்றாலம்.. இயற்கையின் அழகு..\n நடுரோட்டில் தீ வைத்து எரிப்பு..\nபுகார் கொடுக்கவரும் இஸ்லாமிய பெண்களிடம் ஆணுறுப்பை காட்டும் காவலர்..\nஉண்ண உணவும் 2000 பணமும் கொடுத்த பெண்.. உற்சாகமாக வரிசையாக வாங்கி செல்லும் பொதுமக்கள்..\nநாள் ஒன்றுக்கு 1 லட்சம் கேட்ட மருத்துவமனை.. கட்டணம் கட்ட மறுத்த டாக்டர்.. அறைக்குள் பூட்டிய நிர்வாகம்..\nதிருச்சி அருகே பள்ளி மாணவி எரித்துக் கொலை. தமிழகத்தை அடுத்தடுத்து உலுக்கும் சம்பவங்கள்.\nமருத்துவ அதிகாரியை மாற்றி சென்னை போல் மாற்ற பார்க்கிறதா தமிழக அரசு மீது பாயும் மதுரை எம்பி சு. வெங்கடேசன்.\nமருத்துவ கல்லூரி அடிக்கல் விழா..புறக்கணிக்கப்படும் எதிர்க்கட்சி எம்.பி.கள்.. திமுகவை தொடர்ந்து திருமா காட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657143354.77/wet/CC-MAIN-20200713064946-20200713094946-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/dmk-dk-you-capture-the-trick-just-asking-for-forgiveness-says-maridhas-pwy3vz", "date_download": "2020-07-13T09:31:26Z", "digest": "sha1:47ABBHIMOLLIIGOY6SETQSS2EM4S4I3Q", "length": 13948, "nlines": 111, "source_domain": "tamil.asianetnews.com", "title": "’தி.மு.க- தி.க., தந்திரம் உங்களுக்குப் பிடிபடாது... மன்னிப்பு கேட்கிறேன்...’ பூதாகரத்தை கிளப்பும் மாரிதாஸ்..!", "raw_content": "\n’தி.மு.க- தி.க., தந்திரம் உங்களுக்குப் பிடிபடாது... மன்னிப்பு கேட்கிறேன்...’ பூதாகரத்தை கிளப்பும் மாரிதாஸ்..\nநான் பொய் சொல்கிறேன் என்று அதற்காகத் தமிழக இளைஞர்கள், மாணவர்கள் மத்தியில் மன்னிப்பு கேட்கிறேன். இல்லை என்றால் திருமுருகன் மன்னிப்பு கேட்க வேண்டும். தயாரா என மாரிதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.\nநான் பொய் சொல்கிறேன் என்று அதற்காகத் தமிழக இளைஞர்கள், மாணவர்கள் மத்தியில் மன்னிப்பு கேட்கிறேன். இல்லை என்றால் திருமுருகன் மன்னிப்பு கேட்க வேண்டும். தயாரா என மாரிதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.\nஇது குறித்து தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ள மாரிதாஸ், ‘’’தமிழக மக்கள் அனைவருக்கும்: திருமுருகன் காந்தி நான் வெளியிட்ட ஆதாரங்களை பொய் என்று கூறியதாகத் தகவல். அவரிடம் சொல்லுங்கள் அவர் முதலாளி டைசன் இல்லை மார்டீன் இருவரில் ஒருவரை நான் வெளியிட்ட தகவல் பொய் என்று எழுத்து பூர்வமாக, அத்தோடு அந்த நிறுவனங்களின் உண்மை விவரங்களை வெளியிடச் சொல்லுங்கள். எது பொய் என்று மக்கள் மாணவர்கள் முடிவு செய்யட்டும். தயாரா\nதிருமுருகன் காந்தி என்ன செய்ய வேண்டும் என்றால் இப்போது மரியாதையாக அந்த கம்பெனியின் விவரங்களை அதன் தகவல்களை அவர் முதலாளி டைசனிடம் வாங்கி வெளியிடவும். டைசன் DIN : 02250972 எண்ணில் உள்ள கம்பெனிகளில் SKYRIDE HI-TECH TOURS AND TRAVELS PRIVATE LIMITED, TEASEL MARKETING PRIVATE LIMITED, MARTIN WINDFARMS PRIVATE LIMITED, EARTHCRAFT CONSTRUCTIONS AND DEVELOPERSPRIVATE LIMITED, மற்றும் VAANAM CONSTRUCTIONS AND DEVELOPMENT PRIVATE LIMITED இந்த 5 நிறுவனங்கள் மட்டும் தான் நான் வெளியிட்டேன்.\nஅதன் விவரத்தை மட்டும் அவர் முதலாளி டைசன், மார்டீன் எவரையாது வெளியிடச் ச���ல்லவும். அவர்கள் வெளியிடும் விவரமும் எனக்குக் கிடைத்த விவரமும் தவறு என்றால் நான் பொய் சொல்கிறேன் என்று அதற்காகத் தமிழக இளைஞர்கள், மாணவர்கள் மத்தியில் மன்னிப்பு கேட்கிறேன். இல்லை என்றால் திருமுருகன் மன்னிப்பு கேட்க வேண்டும். தயாரா\nஎந்தவித சவாலுக்கும் நான் தயார். திருமுருகன் அவர்களை அந்த நிறுவனங்கள் சார்ந்த ஆதாரங்களை வெளியிடச் சொல்லுங்கள். பெரும் பூதத்தை நான் கிளப்புகிறேன். எனவே மக்கள் அனைவரும் தேச துரோகி திருமுருகனை பிடித்து இப்போது கேள்வியை எழுப்புங்கள். மே- 17 இயக்கத்தில் திருமுருகன் காந்தியுடன் இணைந்து செயல்பட்ட டைசன் மார்டீன் விவரம், பின்புலம் எல்லாம் திருமுருகனுக்குத் தெரியாது என்று வாதம் செய்யும் அப்பாவிகளுக்கு இந்த ஆதாரம் சமர்ப்பணம். (இந்த டைசன் மார்டீன் SKYRIDE HI-TECH TOURS AND TRAVELS PRIVATE LIMITED நிறுவனத்தில் உள்ள இந்த அருண்குமார் கூட யார் என்று உங்கள் தெரியாதா திருமுருகன்\nகொஞ்சமாது தேடி அடிப்படை அறிவோடு சிந்திக்கவும். புரட்சி என்று சொல்லிவிட்டால், நக்கீரன் போன்ற பத்திரிக்கை வைத்து படம் காட்டினால் அவன் எல்லாம் போராளியா கொஞ்சம் தேடி உண்மையை உணருங்கள். வேறு என்ன ஆதாரம் கொடுத்தால் இந்த பணக்கார ஹவாலா கூட்டத்துப் போலி போராளிகள் பற்றி நீங்கள் நம்புவீர்\n தேடி உண்மையை உணர்வதில் என்ன பிரச்சனை உங்களுக்கு திமுக- திக தந்திரம் உங்களுக்குப் பிடிபடுவது கடினம். ஆனால், சொன்னாலும் புரிய மாட்டேன் என்பது என்னவிதமான வியாதி. இன்னுமா இந்த மே-17 கார்ப்பரேட் எதிர்ப்பு போராளியை இன்னுமா நம்புகிறீர்கள் திமுக- திக தந்திரம் உங்களுக்குப் பிடிபடுவது கடினம். ஆனால், சொன்னாலும் புரிய மாட்டேன் என்பது என்னவிதமான வியாதி. இன்னுமா இந்த மே-17 கார்ப்பரேட் எதிர்ப்பு போராளியை இன்னுமா நம்புகிறீர்கள்’’ எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.\nசட்டப்பேரவை தேர்தலில் திமுக-காங்கிரஸ் அள்ளும்...அதிமுக தோற்றாலும் அழியாது...திருநாவுக்கரசர் தாறுமாறு கணிப்பு.\nசொந்த கட்சியிலேயே பிரபலமானவர்களை தேடும் திமுக.. கலக்கத்தில் மூத்த நிர்வாகிகள்... அப்போ வாரிசுகளின் நிலை\nடெண்டர் விட பணம் இருக்கு... மருத்துவர்களின் ஓய்வூதியத்துக்கு பணம் இல்லையா.. மு.க. ஸ்டாலின் அதிரடி கேள்வி\nதப்லீக் ஜமாத் முஸ்லீம்களை விடுதலை செய் திடீரென களம் இறங்கிய திமுக திடீ��ென களம் இறங்கிய திமுக\nஊரடங்கு நேரத்திலும் டெண்டர்.பஞ்சாயத்து ராஜ் அதிகாரத்தை முடக்கும் அதிமுக அரசு. அதிகாரிகளை எச்சரிக்கும் ஸ்டாலின்\nகேரளாவை பார்த்து கத்துக்கோங்க... நெஞ்சுல கொஞ்சம் ஈரம் இருந்தா இதை செய்யுங்க... எடப்பாடியாரை விளாசிய ஸ்டாலின்\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n கிளம்பும் கேள்விகள்.. பரபரப்பு வீடியோ..\nநகைக்கடை உரிமையாளரை கைவிட்ட தனியார் மருத்துவமனை.. சிகிச்சை கொடுத்து கொரோனாவில் இருந்து மீட்டெடுத்த அரசு..\nஇறுதி எச்சரிக்கை.. வணிதாவை கிழித்தெடுக்கும் சூர்யா தேவி..\nதப்பி ஓட முயன்ற கொரோனா தொற்று அறிகுறி உள்ள நபர்.. நடுரோட்டில் கட்டிப்போட்டு தூக்கி சென்ற வீடியோ..\nகொரோனாவின் பிடியில் இருந்து மீண்டு வந்த அதிமுக எம்.எல்.ஏ..\n கிளம்பும் கேள்விகள்.. பரபரப்பு வீடியோ..\nநகைக்கடை உரிமையாளரை கைவிட்ட தனியார் மருத்துவமனை.. சிகிச்சை கொடுத்து கொரோனாவில் இருந்து மீட்டெடுத்த அரசு..\nஇறுதி எச்சரிக்கை.. வணிதாவை கிழித்தெடுக்கும் சூர்யா தேவி..\nவரலாற்றில் இன்று: இந்திய கிரிக்கெட்டை வேற லெவலுக்கு எடுத்துச்சென்ற வெற்றி.. தாதா செய்த தரமான சம்பவம்.. வீடியோ\n ஆணவத்திற்கு ஆண்டவனா பார்த்து கொடுத்த கூலி..\nசெங்கல்பட்டு இளம்பெண் தற்கொலை வழக்கு... பதுங்கியிருந்த திமுக நிர்வாகியை அலேக்கா தூக்கிய போலீஸ்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657143354.77/wet/CC-MAIN-20200713064946-20200713094946-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/dmk-mla-anbazhagan-who-thought-cricket-was-a-life-breath-qbp09x", "date_download": "2020-07-13T09:48:23Z", "digest": "sha1:NM4ZTT54PPDUNFHLHTZBTMYQLCPVXIBJ", "length": 11286, "nlines": 105, "source_domain": "tamil.asianetnews.com", "title": "அரசியல் மட்டுமல்லாமல் கிரிக்கெட் விளையாட்டையும் உயிர் மூச்சாக நினைத்த ஜெ.அன்பழகன்..! | DMK MLA Anbazhagan who thought cricket was a life breath", "raw_content": "\nஅரசியல் மட்டுமல்லாமல் கிரிக்கெட் விளையாட்டையும் உயிர் மூச்சாக நினைத்த ஜெ.அன்பழகன்..\nமறைந்த திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகனுக்கு அரசியல் மட்டுமல்லாமல் கிரிக்கெட் வ���ளையாட்டு போட்டிகளில் மிகுந்த ஆர்வம் கொண்டவர்.\nமறைந்த திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகனுக்கு அரசியல் மட்டுமல்லாமல் கிரிக்கெட் விளையாட்டு போட்டிகளில் மிகுந்த ஆர்வம் கொண்டவர்.\nசேப்பாக்கம்-திருவல்லிக்கேணி பகுதியின் எம்எல்ஏவும், 15 ஆண்டுகளாக திமுக மாவட்ட செயலாளராகவும் இருந்த ஜெ.அன்பழகன்(62) கடந்த 8 நாட்களாக கொரோனா தொற்று காரணமாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலை 8 மணியளவில் உயிரிழந்தார்.\nமறைந்த ஜெ.அன்பழகனை பொறுத்தவரை அவர் ஒரு அரசியல்வாதி மட்டுமல்ல. கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டில் மிகுந்த ஆர்வம் கொண்டவர். அரசியல்ரீதியாக சூடான விவாதங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் தருணத்தில் கூட கிரிக்கெட் ஸ்கோர் பார்ப்பதில் அவர் மிகுந்த ஆர்வம் காட்டுவார். அதேபோல், விறுவிறுப்பாக நடக்கும் கிரிக்கெட் விளையாட்டு போட்டிகளை தனது டுவிட்டர் பக்கத்தில் வீடியோவை பதிவிட்டு வந்தார். வழக்கமான அரசியல்வாதிக்கு உரிய குணங்களில் இருந்து சற்று மாறுபடக் கூடியவர் ஜெ.அன்பழகன். எப்போதும் தன்னுடன் இளைஞர் படைகளுக்கு முன்னுரிமை அளித்து வந்தார். தன்னை சுற்றி வயதான கும்பலை வைத்துக்கொண்டு அரசியல் செய்யும் அரசியல்வாதிகளுக்கு மத்தியில் எப்போதும் இளைஞர்களுடன் வலம் வந்தார்.\nஇந்நிலையில், சென்னை மாநகரில் கொரோனா நோய்த் தொற்று வேகமாகப் பரவி வருகிறது. ஊரடங்கு காலத்தில், பொதுமக்களுக்கு தி.மு.க-வினர் நிவாரண உதவிகளைச் செய்து வந்தனர். இந்நிலையில், சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியின் எம்.எல்.ஏ-வான ஜெ.அன்பழகன் நிவாரண உதவிகள் வழங்குவதில் வேகம் காட்டிவந்தார். இதன் தொடர்ச்சியாக அவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது. இதையடுத்து, பரிசோதனை மேற்கொண்டதில் கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஎன்னைப்போல எனது சகாவும் துன்பப்படுகிறார்.. எரிகிற நெருப்பில் எண்ணெய் ஊற்றும் ஜோதிராதித்ய சிந்தியா..\nஇஸ்லாமியர்களின் ஆதரவை மீட்டெடுக்க அதிமுக அரசு எடுத்த அதிரடி: தலைமைச் செயலாளருக்க போன் போட்டு வாழ்த்திய அன்சாரி\n3 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல்.. நடக்குமா அல்லது கைவிடப்படுமா முக்கிய தகவலை வெளியிட்ட தேர்தல் ஆணையம்..\n12 ஆயிரம் கோடியில் பிரமாண்ட திட்டம்.. சுற்றுச் சூழல் தாக்கீது இல்லாமல் செய்ய வேண்டாம் என கோரிக்கை.\nகொலை செய்து தூக்கில் தொங்கவிடப்பட்ட பாஜக எம்எல்ஏ\nகொரோனாவை விட இது கொடூரம்.. நாட்டில் 64 சதவீத குழந்தைகளுக்கு நேர்ந்த பிரச்சனை..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n கிளம்பும் கேள்விகள்.. பரபரப்பு வீடியோ..\nநகைக்கடை உரிமையாளரை கைவிட்ட தனியார் மருத்துவமனை.. சிகிச்சை கொடுத்து கொரோனாவில் இருந்து மீட்டெடுத்த அரசு..\nஇறுதி எச்சரிக்கை.. வணிதாவை கிழித்தெடுக்கும் சூர்யா தேவி..\nதப்பி ஓட முயன்ற கொரோனா தொற்று அறிகுறி உள்ள நபர்.. நடுரோட்டில் கட்டிப்போட்டு தூக்கி சென்ற வீடியோ..\nகொரோனாவின் பிடியில் இருந்து மீண்டு வந்த அதிமுக எம்.எல்.ஏ..\n கிளம்பும் கேள்விகள்.. பரபரப்பு வீடியோ..\nநகைக்கடை உரிமையாளரை கைவிட்ட தனியார் மருத்துவமனை.. சிகிச்சை கொடுத்து கொரோனாவில் இருந்து மீட்டெடுத்த அரசு..\nஇறுதி எச்சரிக்கை.. வணிதாவை கிழித்தெடுக்கும் சூர்யா தேவி..\nஇழுத்து மூடி சீல் வைக்கப்பட்ட அமிதாப் பச்சனின் 4 பங்களா..\nசும்மா ஆடுனா மட்டும் பத்தாது தம்பி; ஜெயிக்கணும்.. இந்த முறை ஈசியா இருக்காது..\nவரலாற்றில் இன்று: இந்திய கிரிக்கெட்டை வேற லெவலுக்கு எடுத்துச்சென்ற வெற்றி.. தாதா செய்த தரமான சம்பவம்.. வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657143354.77/wet/CC-MAIN-20200713064946-20200713094946-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/coronavirus-7-people-recovered-in-tamilnadu-after-getting-plasma-treatment-386841.html?utm_source=articlepage-Slot1-9&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2020-07-13T08:34:34Z", "digest": "sha1:2KBYVPRBYENNWPSVOKAV7WW75QV7ARO7", "length": 18898, "nlines": 195, "source_domain": "tamil.oneindia.com", "title": "Plasma Therapy in TN: பிளாஸ்மா சிகிச்சை சக்சஸ்.. தமிழகத்தில் அடுத்தடுத்து குணமான 7 பேர்.. விஜயபாஸ்கர் சொன்ன மாஸ் செய்தி! | Coronavirus: 7 people recovered in Tamilnadu after getting plasma treatment - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டி��் ஸ்வப்னா சாத்தான்குளம் தந்தை மகன் மரணம் இந்தியா சீனா எல்லை பிரச்சனை ஜூலை மாத ராசி பலன் 2020 கிரைம்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nதிருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஊழியர்களுக்கு பரவும் கொரோனா - சத்தான உணவு தர ஏற்பாடு\nகொரோனாவுக்கு ரெம்டிசிவியர், தோசிலிசுனாப் மருந்துகள் பாதுகாப்பானது இல்லை: ஐசிஎம்ஆர்\nசச்சின் பைலட் நட்டாவை சந்திக்க மாட்டார்.. பாஜகவில் இணையவும் மாட்டார்- அடித்து சொல்லும் உதவியாளர்\nகுழந்தைகளின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க என்ன திட்டம் - அரசுக்கு ஹைகோர்ட் கேள்வி\nதமிழகம்-கர்நாடகா பார்டர்.. அதிகாலை நேரம்.. ஒன்று, இரண்டல்ல, குபீரென்று மொத்தம் 5.. யாருன்னு பாருங்க\nமாணவர்களுக்கு குட் நியூஸ்.. தமிழகத்தில் கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்\nAutomobiles புதிய எம்ஜி ஹெக்டர் ப்ளஸ் எஸ்யூவி அறிமுகம்... விலையில் இன்னோவாவுக்கு கடும் சவால்\nLifestyle மாரடைப்பை ஏற்படுத்தும் இரத்தத்தில் இருக்கும் கொழுப்பை இயற்கையாக குறைக்க சாப்பிட வேண்டியவை...\nSports இங்கிலாந்து அணி தோல்விக்கு காரணம் இதுதான்.. கேப்டன் பென் ஸ்டோக்ஸ்-ஐ விளாசிய விமர்சகர்கள்\nFinance ஏர்டெல், வொடாபோன் ஐடியாவுக்கு சிக்கல்\nMovies படம் தயாரிப்பதை நிறுத்திட்டோம்.. ஆனா நிஜ வாழ்க்கையில..பெண் போலீஸ் விவகாரத்தில் நடிகை டாப்ஸி நச்\nTechnology ஒன்பிளஸ் 8 அட்டகாச ஸ்மார்ட்போன் இன்று விற்பனை: விலை மற்றும் சிறப்பம்சங்கள்\nEducation அனைத்து பல்கலைத் தேர்வுகளையும் ரத்து செய்த அரசு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபிளாஸ்மா சிகிச்சை சக்சஸ்.. தமிழகத்தில் அடுத்தடுத்து குணமான 7 பேர்.. விஜயபாஸ்கர் சொன்ன மாஸ் செய்தி\nசென்னை: தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 7 பேருக்கு பிளாஸ்மா சிகிச்சை அளிக்கப்பட்டு அவர்கள் குணப்படுத்தப்பட்டுள்ளனர்.\nFlight Service To Chennai | சென்னையில் பயணிகள் விமான சேவை தொடங்குமா\nதமிழகத்தில் இன்று 827 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 19372 ஆக உயர்ந்துள்ளது.\nசென்னையில் இன்று மட்டும் 559 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. இதனால் சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை 12757 ஆக உயர்ந்துள்ளது. இன்று தமிழகத்தில் 12 பேர் கொரோனா காரணமாக பலியாகி உள்ளனர்.\nதமிழகம் உட்���ட 5 மாநிலங்களின் விமானங்கள், ரயில்கள், வாகனங்கள் நுழைய கர்நாடகா அதிரடி தடை\nஇந்த நிலையில் தமிழகத்தில் கொரோனா காரணமாக பாதிக்கப்பட்ட நபர்களுக்கு பிளாஸ்மா சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. முக்கியமாக சென்னையில் இருக்கும் சில நோயாளிகளுக்கு பிளாஸ்மா சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் 10க்கும் அதிகமான நோயாளிகளுக்கு பிளாஸ்மா சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கீழ்பாக்கம் மருத்துவமனையில் சிலருக்கு பிளாஸ்மா சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.\nஇப்படி சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த 10 பேருக்கும் உடலில் கொஞ்சம் கொஞ்சமாக முன்னேற்றம் ஏற்பட்டது. இந்த 10 பேருக்கும் உடல் நிலை மற்றும் நோய் எதிர்ப்பு திறன் இரண்டையும் கருத்தில் கொண்டு பிளாஸ்மா சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த நிலையில், சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் கொரோனாவிற்காக பிளாஸ்மா சிகிச்சை அளிக்கப்பட்ட 7 பேர் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.\nஇவர்கள் எல்லோரும் ஒரே வாரத்தில் குணமடைந்து வீடு திரும்பி இருக்கிறார்கள். தற்போது மீதம் இருக்கும் சிலருக்கு இதேபோல் பிளாஸ்மா சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்தியா முழுக்க கொரோனாவிற்காக பிளாஸ்மா சிகிச்சையை பயன்படுத்தலாமா என்ற ஆராய்ச்சி நடந்து வருகிறது. கொரோனா மூலம் பாதிக்கப்பட்ட நபர்கள் அதில் இருந்து முழுமையாக குணமடைந்த பின் அவர்களின் உடலில் இருந்து ரத்தத்தை எடுத்து அதை வைத்து பிளாஸ்மா சிகிச்சை அளிப்பார்கள்.\nஅவர்களின் உடலில் இருக்கும் ரத்தத்தை எடுத்து அதை வேறு கொரோனா நோயாளிகளின் உடலில் செலுத்துவார்கள். ஏற்கனவே கொரோனா வந்து குணமடைந்த நபரின் ரத்தத்தில் இருக்கும் பிளாஸ்மாவை மட்டும் வெளியே எடுத்து அடுத்த கொரோனா நோயாளிக்கு செலுத்துவார்கள். இதுதான் கொரோனா பிளாஸ்மா சிகிச்சை ஆகும். தமிழகத்தில் தற்போது பிளாஸ்மா சிகிச்சை கொஞ்சம் கொஞ்சமாக பலன் அளிக்க தொடங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.\nபொருத்தமான வரன் தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - இன்றே பதிவு செய்யுங்கள , பதிவு இலவசம்\nகுழந்தைகளின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க என்ன திட்டம் - அரசுக்கு ஹைகோர்ட் கேள்வி\nமாணவர்களுக்கு குட் நியூஸ்.. தமிழகத்தில் கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்\nதிமுக பக்கம் சாய்கிறதா பாஜக.. வாஜ்பாய் இருக்கும்போது நடந்தது.. மீண்டும் நடக்குமா \"யதார்த்த அரசியல்\nஊரடங்கால் உணவின்றி தவித்த ஏழைகள்.. பரிவோடு 3 வேளை சாப்பாட்டுக்கு வழி செய்த பல்லாவரம் துணை கமிஷனர்\nஎல்லா மாவட்டத்திலும் 100ஐ தாண்டிய கேஸ்கள்.. 20 மாவட்டங்களில் ஆயிரத்தை தாண்டியது.. ஷாக் ரிப்போர்ட்\nவைரமுத்துவுக்கு அகவை 66... அவரது கவித்தமிழுக்கு அகவை 16... மு.க.ஸ்டாலின் வாழ்த்து\nஎஸ்எஸ்எல்சி, ப்ளஸ் 2 மாணவர்களுக்கு பாடப்புத்தகம் நாளை முதல் விநியோகம் - மாஸ்க் அவசியம் மாணவர்களே\nதமிழகத்தில் மீண்டும் காமராஜர் ஆட்சி... தமிழக காங்கிரஸ் கமிட்டி சூளுரை\nகொரோனா பீதியால் சாதாரண நோயாளிகளுக்கும் பெரிய பாதிப்பு.. தொடவே அச்சப்படும் டாக்டர்கள்.. பரிதாபம்தான்\nவாரத்தின் ஆறு நாட்களும் அரசு அலுவலகங்களுக்கு வேலை நாட்கள்.. தமிழக அரசு அறிவிப்பு\nபுது வார்னிங்.. டெஸ்டில் நெகட்டிவ் வந்தாலும் கொரோனா இருக்கலாம்.. அறிகுறியை வைத்து சிகிச்சை அவசியம்\nசென்னையில் மழைக்காலம் - மாலையில் கனமழை காலையில் சாரலோடு விடிந்தது\nகவிப்பேரரசு வைரமுத்துவின் கவிதை உலகம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657143354.77/wet/CC-MAIN-20200713064946-20200713094946-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/heavy-heatwave-hits-many-parts-of-tamilnadu-for-the-forth-day-386411.html?utm_source=articlepage-Slot1-1&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2020-07-13T09:38:23Z", "digest": "sha1:TKH2XJPB4ROG2YV77MSPAGL7FC7EAPJ7", "length": 18162, "nlines": 195, "source_domain": "tamil.oneindia.com", "title": "அப்போது தொடங்கியது.. இன்னும் முடியவில்லை.. தமிழகத்தை புரட்டி எடுக்கும் வானிலை.. இன்று மிக மோசம்! | Heavy heatwave hits many parts of Tamilnadu for the forth day - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ஸ்வப்னா சாத்தான்குளம் தந்தை மகன் மரணம் இந்தியா சீனா எல்லை பிரச்சனை ஜூலை மாத ராசி பலன் 2020 கிரைம்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nஷ்ஷூ.. வாயை மூடு.. நீ யாரா இருந்தா எனக்கென்ன.. அமைச்சர் மகனை..லெப்ட் ரைட் வாங்கிய பெண் போலீஸ்\nவாரத்தின் ஆறு நாட்களும் அரசு அலுவலகங்களுக்கு வேலை நாட்கள்.. தமிழக அரசு அறிவிப்பு\nமுகேஷ் அம்பானி அதிரடி.. உலக கோடீஸ்வரர்கள் எதிர்பார்க்காத மூவ்.. ஜியோவில் 13வது முறையாக மாஸ் முதலீடு\nஒருபக்கம் காங். ஆட்சிக்கு சிக்கல்.. இன்னொரு பக்கம் வருமானவரி சோதனை.. ராஜஸ்தானில் அதிரடி திருப்பம்\nராஜஸ்தான் சட்டமன்ற கணக்கு என்ன சொல்கிறது... ஆட்சி பாஜக கைக்கு செல்கிறதா\nமதுரையை போல விருதுநகரில் பரவும் கொரோனா: 57 பகுதிகளில் நடமாட கூட தடை\nFinance ஐடி துறைக்கு இது போறாத காலமே.. கொரோனாவால் இன்னும் பணி நீக்கம் அதிகரிக்கும்..\nAutomobiles இந்த பைக்கின் அழகை ரசிக்க இரு கண்கள் போதாது நவீன தோற்றத்திற்கு மாறிய டீசல் எஞ்ஜின் ராயல் என்ஃபீல்டு\nMovies ஆண் ஒருவருடன் அரைகுறை உடையில் லிப்லாக்.. தீயாய் பரவும் பிரபல நடிகையின் ஹாட் வீடியோ\nTechnology இன்று விற்பனைக்கு வரும் மோட்டோரோலா ஒன் ஃப்யூஷன் பிளஸ்.\nSports நாய்க்கு தாங்க முக்கியத்துவம்... மனைவி குறித்த கேள்விக்கு பதிலளித்த புவனேஸ்வர் குமார்\nLifestyle இந்த ஐந்து ராசிக்காரர்களுக்கு இன்று பண வரவு ரொம்ப அதிகமாக இருக்குமாம்...நீங்க எந்த ராசி\nEducation அனைத்து பல்கலைத் தேர்வுகளையும் ரத்து செய்த அரசு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஅப்போது தொடங்கியது.. இன்னும் முடியவில்லை.. தமிழகத்தை புரட்டி எடுக்கும் வானிலை.. இன்று மிக மோசம்\nசென்னை: தமிழகத்தில் 11 மாவட்டங்களில் மிக கடுமையான வெப்பநிலை நீடித்து வருகிறது. அதிலும் சென்னையில் மிக மோசமான வானிலை நிலவி வருகிறது.\nதமிழகத்தில் நாளுக்கு நாள் வெப்பநிலை அதிகரித்துக் கொண்ட வருகிறது. முக்கியமாக ஆம்பன் புயல் தோன்றி கரையை கடந்ததில் இருந்தே வெப்பநிலை அதிகமாக இருக்கிறது. ஆம்பன் புயல் விட்டுச்சென்ற காற்று காரணமாக இந்த வெப்பம் ஏற்பட்டுள்ளது.\nஇதனால் தமிழகத்தில் வடக்கு மாநிலங்களில் இருந்து வெப்பநிலை வருகிறது. முக்கியமாக தமிழகத்திற்கு ஆந்திர பிரதேசம் மற்றும் தெலுங்கானாவில் இருந்து வெப்பநிலை வருகிறது.\nதென்மதுரை வைகை நதி.. தினம் பாடும் தமிழ் பாட்டு.. இன்று சகோதரர்கள் தினம்\nஇன்று சென்னையில் பல இடங்களில் 40 டிகிரி செல்ஸியஸ் வெப்பநிலை நீடித்தது. முக்கியமாக தாம்பரம் உள்ளிட்ட புறநகர் பகுதிகளில் 40 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை நிலவியது. சென்னை மீனம்பாக்கத்தில் அதிகபட்சமாக 38.8 டிகிரி செல்சியல் வெப்பநிலை பதிவாகியுள்ளது. சென்னையில் நிமிடத்திற்கு நிமிடம் வெப்ப காற்று அதிகமாகிக் கொண்டே செல்��ிறது. ஆந்திராவில் இருந்து வரும் வெப்ப காற்று சென்னையில் அதிகமாக வீசி வருகிறது.\nஅடுத்த இரண்டு நாட்கள் எப்படி\nசென்னையில் அடுத்த 2 நாட்களுக்கும் அனல் காற்றுடன், வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்று வானிலை மையம் கூறியுள்ளது. மக்கள் வெளியே வர வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. முக்கியமாக காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை வெப்ப காற்று அதிகம் இருக்கும். இந்த நேரத்தில் மக்கள் வெளியே வருவதை தவிர்க்க வேண்டும் என்று சென்னை வானிலை மையம் கோரிக்கை வைத்துள்ளது.\nதமிழகத்தில் வடக்கு மாவட்டங்களில்தான் அதிகமாக வெப்பநிலை இருக்கும். அதேபோல் வேலூர், ராணிப்பேட்டை மதுரை, திருச்சி, கரூர், ஈரோடு, ஆகிய மாவட்டங்கள் மற்றும் திருத்தணியில் அதிகபட்ச வெப்பநிலை 40 முதல் 42 டிகிரி செல்சியஸ் வரை இருக்கக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. கடந்த சில நாட்களாக வேலூரில் அதிகமாக வெப்பநிலை நிலவி வருகிறது.\nவேலூரில் நேற்றும் நேற்று முதல் நாளும் 42 டிகிரி செல்ஸியஸ் நிலவியது. இன்றும் அதே அளவு வெப்பநிலை வேலூரில் நிலவும் என்று கூறுகிறார்கள். அதேபோல் திருத்தணியில் இரண்டு நாட்களாக 42 டிகிரி செல்ஸியஸ் வெப்பநிலை நிலவியது. இன்று அந்த வெப்பநிலை 43 டிகிரி செல்ஸியஸ் வெப்பநிலையை தொட வாய்ப்புள்ளது. இதனால் மக்கள் கவனமாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.\nபொருத்தமான வரன் தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - இன்றே பதிவு செய்யுங்கள , பதிவு இலவசம்\nவாரத்தின் ஆறு நாட்களும் அரசு அலுவலகங்களுக்கு வேலை நாட்கள்.. தமிழக அரசு அறிவிப்பு\nபுது வார்னிங்.. டெஸ்டில் நெகட்டிவ் வந்தாலும் கொரோனா இருக்கலாம்.. அறிகுறியை வைத்து சிகிச்சை அவசியம்\nசென்னையில் மழைக்காலம் - மாலையில் கனமழை காலையில் சாரலோடு விடிந்தது\nகவிப்பேரரசு வைரமுத்துவின் கவிதை உலகம்\nஒரே நாளில் 68 பேர் மரணம்.. தமிழகத்தில் கொரோனாவால் மாவட்ட வாரியாக பலியானவர்கள்.. முழு விவரம்\nதமிழகத்தில் இன்று பரிசோதனை அதிகம், குணம் அடைந்தவர்களும் மிக அதிகம்.. விவரம்\nமதுரை டூ கன்னியாகுமரி.. மோசமான பாதிப்பு ..எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கொரோனா.. லிஸ்ட்\nதமிழகத்தில் கொரோனாவால் ஒரே நாளில் 4244 பேர் பாதிப்பு.. சென்னையில் ஆச்சர்ய மாற்றம்\nசித்த மருத்துவத்திற்கும் முக்கியத்து��ம் தரப்படுகிறது... ஜெ.ராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ். தகவல்\nரூ.12,000 கோடியில் நெடுஞ்சாலை டெண்டர் எதற்கு... என்ன அவசரம் வந்தது இப்போது... என்ன அவசரம் வந்தது இப்போது...\nமதுரையில் ஜூலை 14 வரை லாக்டவுன் நீடிப்பு - 15 முதல் ரிலாக்ஸ் - அரசு அறிவிப்பு\nதமிழ்நாட்டில் 14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்\nகாங்கிரஸ் அறிக்கையில் ஜாதிப்பெயர்... கே.எஸ்.அழகிரி மீது குவியும் புகார்கள்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nweather chennai rain heat சென்னை மழை வானிலை தமிழ்நாடு வெப்பநிலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657143354.77/wet/CC-MAIN-20200713064946-20200713094946-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/48880/", "date_download": "2020-07-13T08:21:57Z", "digest": "sha1:STDTKQIKFGWIM4QHMFKJ2TSJ2FVXEIJ4", "length": 30793, "nlines": 152, "source_domain": "www.jeyamohan.in", "title": "நம்மை உடைப்பவர்கள்… | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஒரு கடவுச்சொல்லை உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.\nமுகப்பு அனுபவம் நம்மை உடைப்பவர்கள்…\nஎனது பள்ளிப் பிராயங்களில் எப்படியும் வருடத்திற்கு நான்கைந்து முறைகளாவது இனிப்புப் பலகாரம் செய்யப்படும். நான் அதை ஒரு தாளில் பொதிந்து சிறிது சிறிதாக வெகுநேரம் அனுபவித்துச் சாப்பிடுவேன். தீபாவளி நேரங்களில் பட்டாசுக் கட்டைப் பிரித்து ஒவ்வொரு பட்டாசாக நாள் முழுதும் வெடித்துக் கொண்டிருப்பேன். என் ஆயுள் முழுதும் இன்றுவரை எல்லா விஷயங்களையும் அப்படித்தான் அனுபவித்துள்ளேன். 55க்கும் 60க்கும் மிகச்சரியான இடைப்பட்ட காலத்தில் நிற்கும் இன்றும் என் குணம் மாறவில்லை தங்கள் இணையத்தில் தங்கள் இடுகைகளையும், தங்கள் வாசகர்கள் இடுகைகளையும் தினமும் சிறிது சிறிதாக சுவைத்து அனுபவிக்கிறேன். உங்களுக்கு என் நன்றி.\nஇன்று என் மனம் நெகிழ்த்திய இடுகை [URL=http://www.jeyamohan.in/p=5706] நயத்தக்கோர்[/URL] . சுந்தர ராமசாமியின் பண்பாடு கண்டு என் மனம் நெகிழ்ந்தது. அத்தகைய நுட்பமான பண்பாடு வெளிப்படுத்தும் உரை மிகச் சிறப்பாக அமைந்திருந்தது. அருமையான மேற்கோள் கொடுத்திருந்தீர்கள். தங்கள் குழந்தைகளுக்கு நல்ல பண்பு புகட்டி உள்ளீர்கள். வாசிக்கச் சந்தோஷமாக உள்ளது.\nபெயக்கண்டும் நஞ்சுண்டு அமைவர் நயத்தக்க\nஎத்தனையோ நயத்தகாதோருக்கு நானே சமைத்து விருந்து படைத்திருக்கிறேன். எனவே சுந்தர ராமசாமியின் பண்பாடு என்னிடம் ஒரு தாக்கம் ஏற்படுத்தியது. சில நயத்தக்கோருக்கும் விருந்தோம்பி உள்ளேன். அதில் ஒருவரைப் பற்றி எழுத விழைகிறேன்.\nஎன் பணிக்கூடத்தில் பெண்கள் அதிகம். எல்லோரும் ஐரோப்பிய பின்புலம் கொண்டவர்கள். நான் சாதாரணமாக நான் கொண்டு செல்லும் உணவை எல்லோருடனும் பகிர்வேன். அதில் ஒரு பெண், இந்திய உணவே சாப்பிடாதவள். அவள் நீண்ட மகப்பேறு விடுப்பில் சென்றிருந்தாள். என்னுடன் அதிகம் பழகாதவள். விடுப்பு முடிந்து திரும்பியதும் என்னுடன் அளவளாவும்போது, எல்லோரும் என் சமையலை பற்றி சொன்னதை குறிப்பிட்டுவிட்டு, தான் இந்திய உணவு சாப்பிடுவதில்லை என்று கூறினாள்.\nஅவளுக்கு என்று ஒருமுறை பாகம் செய்து கொண்டு போனேன். மிதமான உணவுதான். கண்களில் நீர் வழிய ஒரு வழியாக உண்டு முடித்து விட்டு, ” நீ எனக்காக செய்து கொண்டு வந்ததால்தான் உண்டேன். நன்றாக இருந்தது, ஆனால் காரம் அதிகம்” என்றாள் இபோது சர்க்கரைபொங்கல் மட்டும்தான் அவளுக்குக் கொடுக்கிறேன்\nநீங்கள் எழுதிய ” நயத்தக்கோர்” வாசித்தபோது எனக்கு அந்த நிகழ்ச்சிதான் ஞாபகத்திற்கு வந்தது.\nஆம், எனக்கும் நீண்டநாட்களுக்குப்பின் அக்கட்டுரையை திரும்ப நினைவுகூர வாய்ப்பு. பெரியவர்களைச் சந்திப்பது எப்போதுமே விதவிதமான சவால்கள் கொண்டதாகவே இருந்துள்ளது. நம் அகங்காரம் அடிபடும் என்பதே முக்கியமான தடை. நம்மை சிறியவர்களாக உணரச்செய்வார்கள்.\nபெரும்பாலானவர்கள் தங்களைவிட சற்றேனும் மேலானவர்களை சந்திப்பதை தவிர்ப்பது அதனால்தான் என்பதை கவனித்திருக்கிறேன். தங்கள் சுயச்சிறுமை உணர்வை மறைக்க ‘அத்தனைபேரும் சமம்தான். ஒவ்வொருத்தருக்கு ஒவ்வொரு திறமை’ ‘ஜனநாயகத்திலே மேலுன்னும் கீழுன்னும் கெடையாது’ என்பது போன்ற தேய்வழக்குகளைப் பிடித்துக்கொள்வார்கள்.\nஅடுத்த கட்டத்தில் சிலர் சில்லறை நக்கல்கள் அல்லது எளிய நிராகரிப்பு மூலம் தங்கள் சாதாரணத்தன்மையை பாதுகாத்துக்கொள்வார்கள். அதன்மூலம் தங்களை முன்வைக்க முடியுமென நம்புவார்கள். பெரும்பாலானவர்கள் ‘அவங்கள்லாம் பெரியவங்க. நாம அவங்க கிட்ட எதுக்கு வச்சுக்கணும் நாமபாட்டுக்கு ஜாலியா இருப்போம்’ என்று சொல்லி ஒதுங்கிக்கொள்வார்கள்.\nமறுபக்க மனநிலை ஒன்றுண்டு. தங்களை முக்கியமாக நினைத்துக்கொண்டு முக்கியமானவர்களை சந்திக்கச்செல்வது. அச்சந்திப்பை ஒரு வரலாற்று நிகழ்வாக தாங்களே எண்ணிக்கொள்வது. அப்படி அவர்கள் எண்ணவில்லை என்றால் சீண்டப்பட்டு கடும் விமர்சனத்துடன் ‘என்ன மனுஷன் நம்மள மதிக்கவே மாட்டேங்கிறான்’ என்று திரும்பிவிடுவது.\nஇன்னும் சிலர் சந்திப்பை தங்களுக்கான ஒரு நாடகமாக ஆக்கிக்கொள்வார்கள். முக்கியமானவர்களைச் சந்திக்கையில் அவர்களை சீண்டும்பொருட்டோ மடக்கும்பொருட்டோ பேசுவார்கள்.அவர்களிடம் தங்கள் குரலை மட்டுமே ஒலிக்கவிட்டுக்கொள்வார்கள். பின்னர் ‘மடக்கிட்டேன்ல’ என்று மகிழ்வார்கள். ‘ஒரு நாலுமணிநேரம் எடுத்துச்சொல்லிட்டிருந்தேன்’ என நிறைவுகொள்வார்கள். சுந்தர ராமசாமியைச் சந்திக்கவரும் பலரிடம் அந்த மனநிலையை நான் கண்டிருக்கிறேன்.\nஎன் தலைமுறையைச் சேர்ந்த எழுத்தாளர் ஒருவரிடம் இருபத்தைந்தாண்டுகளுக்கு முன் பேசிக்கொண்டிருந்தபோது நான் கேட்டேன் ‘சுந்தர ராமசாமி வீடுவழியாத்தானே போனீங்க அவரைச் சந்தித்திருக்கலாமே’ என்று. அவர் சொன்னார் ‘நான் அவரோட வீடு வழியா மாசம் மூணுமுறை போவேன். மகாஅலக்ஸாண்டர்கள் கிட்ட நம்மால பழக முடியாது. அதனால அப்டியே அவர் வீட்டுப்பக்கம் திரும்பாம ஓடிடுவேன்’\nஅவரது பிரச்சினை என்ன என்று எனக்குப்புரிந்தது. அவரைக் கண்டதுமே மலர்ந்து உபசரித்து, அவரை மிக அபூர்வமான ஒரு விசித்திர மனிதராக எண்ணி வழிபட்டு, அவர் சொல்வதை திகைப்பும் வியப்புமாக கேட்டுக்கொண்டிருக்கும் ஒருவகை பாமரர்களையே அவர் தேடிக்கொண்டிருந்தார். பெரும்பாலும் இளம் இலக்கியவாசகர்கள்.அவர்கள் கொஞ்சம் இலக்கியம் வாசிக்கத்தொடங்கி அவருக்குச் சமானமாக நின்று சில வினாக்களைக் கேட்கத் தொடங்கியதுமே விலகிவிடுவார்.\nஇருபத்தைந்தாண்டுகளாக அந்த நண்பர் அப்படியேதான் இருக்கிறார். தொழில்முறைநாடகத்தில் ஒரே வேடத்தை தினம் மேடையில் நடிக்கும் நடிகரைப்போல. அவரை உடைக்கும், மறுவார்ப்பு செய்யும் எந்த ஆளுமையையும் அவர் சந்திக்கவேயில்லை.\nஆச்சரியமாக இருக்கிறது, நான் இளமையில் மிகவும் தன்னகங்காரம் கொண்டவனாகவே இருந்திருக்கிறேன். என் பழைய நண்பர்கள் அனைவரும் அதைச் சொல்லியிருக்கிறார்கள். என் நண்பர் சுப்ரபாரதிமணியன் பலமுறை நேரில் சொல்லியிருக்கிறார். ஆனால் நான் இந்தியாவெங்கும் சென்று நான் மதிக்கும் ஆளுமைகளை நேரில் சந்தித்திருக்கிறேன். தயங்காமல் பழகியிருக்கிறேன். அவ���திப்புகளையும் புறக்கணிப்புகளையும்கூட எதிர்கொண்டிருக்கிறேன். அதற்கு என் அகங்காரம் தடையாக இருந்ததில்லை.\nஎன் இதுவரையிலான வாழ்க்கையில் நான் சந்தித்தவர்களும் பழகியவர்களும் எவ்வளவு பெரியவர்கள், வரலாற்றுநாயகர்கள் என்பது என்னை பெருமிதம் கொள்ளச்செய்கிறது. அந்தச் சந்திப்புகளெல்லாமே என்னுடைய தேடலால் விளைந்தவையே. இந்த நாளில் சிவராம காரந்த், பஷீர், அதீன் பந்த்யோபாத்யாய, டி.ஆர்.நாகராஜ், அசோகமித்திரன், ஜெயகாந்தன் என என் எண்ணத்தில் ஒளிமிக்க முகங்கள் விரிந்தபடியே செல்கின்றன.\nஇப்போது தோன்றுகிறது என் அகங்காரம்தான் அந்த தன்னம்பிக்கையை அளித்து அவர்களை நெருங்கச்செய்தது என. என் அகங்காரத்தை தொடர்ந்து அவர்களின் ஆளுமைகள் உடைத்தாலும் நான் எளியவனல்ல, என்னால் எழமுடியும் என்ற நம்பிக்கை எனக்கிருந்தது. ஆகவே நான் எவரையும் தவிர்க்கவில்லை. என்னை அவர்கள் உடைத்தால் உடைக்கட்டுமே என்ற திமிருடன்தான் என்னை மீண்டும் மீண்டும் அவர்கள்முன் வைத்துக் கொண்டிருந்தேன்.\nசில அனுபவங்கள் பெரிய வலியை அளித்தவை. பி.கெ.பாலகிருஷ்ணன் கடுமையானவர். லாரி பேக்கர் உதாசீனம் செய்பவர். நித்ய சைதன்ய யதியுடனான உறவு எழுத்தாளன் வாசகன் என்னும் ஆணவம் அடிபட்டுத் துடிக்கும் நாட்களால் ஆனது. மீண்டும் மீண்டும் இறந்து மீளும் அனுபவம் அது. ஆனாலும் நான் தொடர்ந்து அவருடன் இருந்தேன்.\nசுந்தர ராமசாமியின் நிமிர்வும் அவரது உறுதியான கருத்துக்களும் மிகவும் சீண்டக்கூடியவை. அவருடன் விவாதிக்க எப்போதுமே நா துடித்துக்கொண்டிருந்தது. என்னுடைய நூற்றுக்கணக்கான வாதங்களை அவர் எளிய சொற்களில் உடைத்துவீசியிருக்கிறார். அவரது ஆணவத்தையும் கனிவையும் கடுமையையும் எளிமையையும் தொடர்ந்து பார்த்துக்கொண்டிருந்தேன்.\nஅவர் என்னை உடைத்த தருணங்களிலெல்லாம் என்னை உருவாக்கிக்கொண்டும் இருந்தார் என இப்போது உணர்கிறேன்.\nமுந்தைய கட்டுரைஅன்னியநிதி இன்னொரு பார்வை\nஅடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 60\nகி.ராஜநாராயணனின் உடனடிப் பார்ப்பனிய எதிர்ப்பு\nமொழி, வானில் அலைகின்றன குரல்கள் -கடிதங்கள்\nசரஸ்வதி -ஒரு நதியின் மறைவு - சிந்து சமவெளி நாகரிகத்தின் உண்மை வரலாறு\nநோபல் பரிசு வென்ற பாட்ரிக் மோடியானோ\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல��� அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657143354.77/wet/CC-MAIN-20200713064946-20200713094946-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/topics/nagercoil", "date_download": "2020-07-13T09:46:13Z", "digest": "sha1:PMSC2AM4WG2LMVL4VTBIDLNCOLCXPAGO", "length": 6400, "nlines": 160, "source_domain": "www.vikatan.com", "title": "nagercoil", "raw_content": "\nகுமரி: `வெப்ப பரிசோதனை, கிருமி நீக்கம்’ -உடல் கவசத்துடன் முடிதிருத்தும் தொழிலாளி\nகுமரியின் கோயம்பேடாக மாறிய வடசேரி சந்தை - போலீஸ், வியாபாரிகள் 40 பேருக்கு கொரோனா\n`கேரளாவின் விக்டர்ஸ் சேனல் டு நாகர்கோவில் மாநகர ஆணையர்’ -பொறுப்பேற்றார் ஆஷா அஜித்\nநாகர்கோவில் ஆணையர் `அதிரடி’ சரவணக்குமார் திடீர் மாற்றம்\n`மெமரி கார்டுகள்; 6 நண்பர்கள்' -இன்ஜினீயர் காசி வீட்டில் சிக்கிய தடயங்கள்\nகுமரியில் த���ன்மேற்குப் பருவமழை... கன்னிப்பூ சாகுபடி விவசாயப் பணிகள் தொடக்கம்\nபொள்ளாச்சி பாலியல் வழக்கை விஞ்சும் நாகர்கோவில் காசி வழக்கு\nஊரடங்கினால் பல நாள்களாக மூடப்பட்டிருக்கும் திரையரங்கு... இப்போது எப்படி இருக்கிறது\nஒரு கிலோ உரம் ஒரு ரூபாய் - குப்பையை உரமாக்கும் மாநகராட்சி\nஇறந்தவரின் உடல்மூலம் கொரோனா பரவாது\nஅறுவடை முதல் விற்பனை வரை; கொரோனா தாக்கத்திலும் உணவு உற்பத்தி செய்யும் விவசாயிகள்\n`தெருவோர மக்களின் உணவுக்கு வழிகாட்டிய கமிஷனர்' -அசத்திய நாகர்கோவில் மாநகராட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657143354.77/wet/CC-MAIN-20200713064946-20200713094946-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://astrosage.com/tamil/lalkitab/", "date_download": "2020-07-13T08:35:56Z", "digest": "sha1:CW3SFLRMXNPGEIZTBMGJJKJ6B6BF5HCI", "length": 16192, "nlines": 222, "source_domain": "astrosage.com", "title": "லால் கிதாப் / Lal Kitab in Tamil", "raw_content": "\nலால் கிதாப் வேத ஜோதிடத்தின் மிக முக்கியமான புத்தகங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. இருப்பினும், அதன் கணிப்பு வேத ஜோதிடத்திலிருந்து மிகவும் வேறுபட்டது. லால் கிதாப்பின் அசல் அமைப்பின் பெயர் தெரியவில்லை, ஆனால் முனிவர் ரோஜ் சந்திர ஜோஷிஜி ஐந்து பிரிவுகளை இயற்றி சாதாரண மக்களுக்கு இந்த புத்தகத்தைப் படிப்பதை எளிதாக்கினார். லால் கிதாப்பின் அசல் புத்தகம் உருது மற்றும் பாரசீக மொழிகளில் செய்யப்பட்டது. இது ஜோதிடத்தின் சுயாதீனமான அடிப்படைக் கொள்கைகளை அடிப்படையாகக் கொண்ட ஒரு புத்தகம், இது அதன் சொந்த சில தனித்துவமான அம்சங்களைக் கொண்டுள்ளது. இந்த புத்தகத்தில் விவரிக்கப்பட்டுள்ள முக்கிய வைத்தியம் அதன் ஜாதகத்தில் உள்ள கிரகத்தின் குறைபாடுகளை நீக்க பயன்படுகிறது. இதில் உள்ள நடவடிக்கைகளைப் பின்பற்றி, நபர் வரிவிதிப்பிலிருந்து அதிகபட்ச நன்மைகளைப் பெற முடியும். சிவப்பு புத்தகத்தின் தோற்றம் பற்றி பேசுகையில், இது பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் அகழ்வாராய்ச்சியின் போது செப்புப் பட்டையில் உருது மற்றும் பாரசீக மொழிகளில் காணப்பட்டது. பின்னர், பண்டித் ரூப் சந்திர ஜோஷி எழுதிய அதை ஐந்து பகுதிகளாகப் பிரித்து பின்னர் சாமானிய மக்களின் மொழியில் உருது மொழியில் எழுதினார். உருது மொழியில் இந்த ஜோதிட புத்தகத்தின் காரணமாக, இது அரபு நாட்டோடு தொடர்புடையது என்று சிலர் நம்புகிறார்கள், அதேசமயம் இது ஒரு கருத்து மட்டுமே.\nகிரகங்களின் விளைவு மற்றும் உபாயம்\nசூரியன் கி���க - விளைவு மற்றும் உபாயம் சந்திர கிரக - விளைவு மற்றும் உபாயம் செவ்வாய் கிரக - விளைவு மற்றும் உபாயம்\nபுதன் கிரக - விளைவு மற்றும் உபாயம் குரு கிரக - விளைவு மற்றும் உபாயம் சுக்கிரன் கிரக - விளைவு மற்றும் உபாயம்\nசனி கிரக - விளைவு மற்றும் உபாயம் ராகு கிரக - விளைவு மற்றும் உபாயம் கேது கிரக - விளைவு மற்றும் உபாயம்\nலால் கிதாப்பின் சிவப்பு புத்தகத்தில், வாழ்க்கையின் அனைத்து துறைகளிலும் தொல்லைகளின் சரியான மற்றும் எளிதான வழிகள் விவரிக்கப்பட்டுள்ளன. இந்த புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ள நடவடிக்கைகள் பணக்காரர்கள், ஏழைகள் மற்றும் பிற மக்கள் அனைவரையும் மிக எளிதாக பின்பற்றலாம். இந்த புத்தகத்தில், ஜாதகத்தின் அனைத்து பகுதிகளிலும் உள்ள கிரக கிரகங்களைப் பற்றி வேத ஜோதிடரிடம் கூறப்படவில்லை, இதன் அடிப்படையில் இது ஜோதிட கணக்கீட்டின் அடிப்படையில் கணக்கிடப்பட்டு தீர்க்கதரிசியுக்கு எதிர்காலத்தை அளிக்கிறது. இந்த புத்தகத்தில் பன்னிரண்டு ராசிகள் பன்னிரண்டு மதிப்புகளாகக் கருதப்பட்டு அதன் அடிப்படையில் பழங்கள் கணக்கிடப்பட்டுள்ளன. சிவப்பு புத்தகத்தில் கொடுக்கப்பட்ட தீர்வு பொதுவாக பகலில் மட்டுமே சிக்கலைக் கண்டறியும். பரிகாரங்களைச் செய்வதற்கு முன், உங்கள் ஜாதகத்தின் பகுப்பாய்வு நிச்சயமாக செய்யப்பட வேண்டும். லால் கிதாப் முக்கியமாக குடும்பம், பொருளாதாரம், சுகாதாரம், வேலை பகுதி, வணிகம், திருமணம், காதல் மற்றும் கல்வித்துறையில் கல்வி பிரச்சினைகள் குறித்து விவரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு நபரின் ஜாதகத்திலும் கிரக நட்சத்திரம் தாக்கம் வேறுபட்டது, அதன்படி, இந்த புத்தகத்தில் விரிவான அறிவுறுத்தல்கள் கொடுக்கப்பட்டுள்ளன.\nபண்டித் ரூப் சந்திர ஜோஷி சிவப்பு புத்தகத்தை பின்வரும் ஐந்து பகுதிகளாகப் பிரித்தார்: -\nலால் கிதாப் ஆணை : லால் கிதாப்பின் இந்த முதல் பகுதி 1939 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டது.\nலால் கிதாப் ஆர்மன் :இந்த புத்தகத்தின் இரண்டாம் பகுதி 1940 இல் வெளியிடப்பட்டது.\nலால் கிதாப் (குட்கா) : இந்த மூன்றாம் பகுதி 1941 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டது.\nலால் கிதாப் : இந்த புத்தகத்தின் நான்காவது பகுதி 1942 இல் வெளியிடப்பட்டது.\nலால் கிதாப் : லால் கிதாப்பின் ஐந்தாவது மற்றும் கடைசி பதிப்பு 1952 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டது.\nலால் கிதாப் சாதாரண மக்களுக்கு ஜோதிடத்தைப் புரிந்துகொள்வதையும் மிகவும் எளிதாக்கியது. உங்களைச் சுற்றியுள்ள சூழ்நிலைகள் குறித்த அதன் மதிப்பீட்டைப் பயன்படுத்துவதன் மூலம், உங்கள் ஜாதகத்தில் உள்ள கிரகத்தின் குறைபாடுகளைப் பற்றி அறிந்து நடவடிக்கை எடுக்கலாம்.\nவருடாந்திர உங்கள் தனிப்பட்ட ஜாதகப் பலன்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657143354.77/wet/CC-MAIN-20200713064946-20200713094946-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://amudu-gowripalan.blogspot.com/2020/04/blog-post_15.html", "date_download": "2020-07-13T09:10:27Z", "digest": "sha1:XAWIUCVZR452SWIZSOVLCF6MRH5O6AX7", "length": 16214, "nlines": 403, "source_domain": "amudu-gowripalan.blogspot.com", "title": "amudu: ஊரடங்கின் போது பலர் கற்றுக்கொண்ட உண்மை.", "raw_content": "\nஊரடங்கின் போது பலர் கற்றுக்கொண்ட உண்மை.\n1. அமெரிக்கா முன்னணி நாடு அல்ல.\n2. உலக நலனைப் பற்றி சீனா ஒருபோதும் சிந்திக்காது.\nஅவர்கள் நாம் நினைக்கும் அளவுக்கு அல்ல.\n4. ஐரோப்பாவிற்கோ, அமெரிக்காவிற்கோ செல்லாமல் நம் விடுமுறை நாட்களை மகிழ்ச்சியுடன் கழிக்க முடியும்.\n5. தமிழர்களின் நோய் எதிர்ப்பு சக்தி உலக மக்களை விட மிக அதிகம்.\n6. பாதிரியார், மௌலவி, மதகுருமார்கள், சாமியார்களால் ஒரு நோயாளியையும் காப்பாற்ற முடியாது.\n7. அரசு சார்ந்த சுகாதார ஊழியர்கள், காவல்துறையினர், நிர்வாகப் பணியாளர்கள் தான் உண்மையான ஹீரோக்கள் ,\nகிரிக்கெட் வீரர்கள், திரைப்பட நட்சத்திரங்கள் மற்றும் கால்பந்து வீரர்கள் அல்ல.\n8. தங்கம் மற்றும் எரிபொருளுக்கு நுகர்வோர் இல்லாமல் உலகில் எந்த முக்கியத்துவமும் இல்லை.\n9. இந்த உலகமும் தங்களுக்கு சொந்தமானது என்று விலங்குகளும் பறவைகளும் முதல்முறையாக உணர்ந்தன.\n10. நட்சத்திரங்கள் உண்மையில் மின்னும், இந்த நம்பிக்கை முதலில் பெருநகரங்களின் குழந்தைகளுக்கு ஏற்பட்டது.\n11. உலகின் பெரும்பாலான மக்கள் தங்கள் வேலையை வீட்டிலிருந்தும் செய்யலாம்.\n12. நாமும் நம் குழந்தைகளும் 'பாஸ்ட் பூட் ' இல்லாமல் கூட வாழலாம்.\n13. தூய்மையான வாழ்க்கை வாழ்வது கடினமான காரியம் அல்ல.\n14. பெண்கள் மட்டுமே உணவு சமைக்க வேண்டும் என்று கிடையாது.\n15. பெரும்பாலான ஊடகங்கள் பொய்கள் மற்றும் முட்டாள்களின் ஒரு கூடாரம் மட்டுமே.\n16. நடிகர்கள் பொழுதுபோக்குக் கலைஞர்கள் மட்டுமே,\nவாழ்க்கையில் உண்மையான ஹீரோக்கள் அல்ல.\n17 தூய்மையாக இருப்பதன் காரணமாக வீடு கோயிலாக மாறும்.\n18. பணத்திற்கு மதிப்புக் குறைவே.\nகொரோனாவுக்கு கபசுரக்குடிநீர் Kabasura Kudineer\n*ராமநவமி ஸ்பெஷல்* (*02.04.2020*) வியாழன்\nதமிழ் சினிமாவின் இலக்கணம் மகேந்திரன்\n'காதல்' - தமிழ் வெகுஜன இதழ்களில் மைல்கல்\nபாலியலும் தமிழ்ப்புனைவும்: பிராய்டில் இருந்து கலகம...\nஈடிபஸ் காம்ப்ளக்ஸ் (Oedipus complex) நவீன தீர்வு \nநூறு சிறந்த சிறுகதைகள் - எஸ்.ராமகிருஷ்ணன் தேர்வு\nகொரோனா இறுக்கமான சட்டம் நம்முடைய பொறுப்பு இயல்பு...\nகிறிஸ்டோபர் நோலன் (விநோத இயல்பு , வில்லன் தரப்பு ந...\nஇலஞ்ச சட்டத்தின் கீழ் குற்றமொன்றிற்கு குற்றவாளியாவ...\nகணக்காய்வு சேவைகள் ஆணைக்குழு Audit Service Commission\nடிரான்ஸ் (மலையாளம்) - விமர்சனம் - Trance (2020) Ma...\nபடித்துப் பாருங்கள் உருசிக்கும் சின்னஞ் சிறுகதை \nஆசியாவின் முதலாவது வானொலி இலங்கை வானொலி\nஇரவுப் பாடகன் P .B .ஸ்ரீநிவாஸ்\nஊரடங்கின் போது பலர் கற்றுக்கொண்ட உண்மை.\nமோகமுள் - நாவல் பிறந்த கதை\nஅர்த்தம் நிறைந்த ஒரு குட்டிக் கதை\nகடவுள் அவதாரமான சாய் பாபாவின் பிறப்பின் பின்னால் இ...\nகிழக்காசியாவை வென்ற ராஜராஜ சோழன்\nMs.Nirmala (முதல்வர் நிர்மலா ஒரு சிறுகதை: ஒருகுறும...\nஜி.நாகராஜன் ஒரு மானுட கலைஞன்\n'தெரிந்த மருந்துகள் தெரியாத விளைவுகள்' புத்தகம்\nஅம்பிகா IPS சாதிக்க வேண்டும் என்ற வெறி இருந்தால் ச...\nChomana Dudi சோமனதுடி : 1975 கன்னடம் இயக்குனர் : ப...\nஎன் அன்பிற்குரிய‌ முஸ்லிம் ச‌முதாய‌த்துக்கு ஒரு ம‌...\nஈழத்தின் நாடக - திரைப்படக் கலைத்தந்தை ஏ.ரகுநாதன்\nஐ.டி.எச் மருத்துவமனையில் இருந்து மீண்டு வரும் நோயா...\n1985 முதல் 2010 வரை வெளிவந்துள்ள மலையாளப் படங்களில...\nமலையாள அதிகார வர்க்கம் தமிழர்களை மதிப்பதில்லை.\nஇலங்கை வானொலியில் அந்தத் தமிழ் இன்று எங்கே போனது\nரிஷி கபூர் இன்று இயற்கை எய்தினார்.\nதமிழ் கவிதைகள் (Tamil Poems)\nதிருப்பூர் குமரன் (Tiruppur Kumaran)\nதிருப்பூர் குமரன் (அக்டோபர் 4, 1904 - ஜனவரி 11, 1932) இந்திய விடுதலைப் போராட்ட தியாகி ஆவார். இவர் ஈரோடு மாவட்டத்தில் உள்ள் சென்னிமலை...\nஒரு மனைவியின் சாகசம்-இடாலோ கால்வினோ\nஆங்கில மொழிபெயர்ப்பு: வில்லியம் வீவர் தமிழில்: ஆர். சிவக்குமார். இடாலோ கால்வினோ 1923 ஆம் ஆண்டு கியூபாவி ல் பிறந்தார்.இத்தாலியில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657143354.77/wet/CC-MAIN-20200713064946-20200713094946-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "http://cineinfotv.com/2018/06/press-note-by-stunt-siva/", "date_download": "2020-07-13T07:40:13Z", "digest": "sha1:SSBYWSF5HBCRAWXOSWNXKDMBH5TXWJJQ", "length": 7751, "nlines": 165, "source_domain": "cineinfotv.com", "title": "Press Note by Stunt Siva", "raw_content": "\nபாராட்டு மழையில் நனையும் ஸ்டன் சிவா\nகடந்த 15 ஆண்டுகளாக ���்டண்ட் மாஸ்டராக பணியாற்றி வருபவர் ஸ்டன் சிவா. வேட்டையாடு விளையாடு படத்தில் “என்ன மணி என் கண்ணு வேணும்னு கேட்டியாமே” என கமல் கேட்கும்போது “வேணாம் ராகவன்” என கமல் முன்பே தன்னுடைய மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தியவர் ஸ்டன் சிவா. அவ்வப்போது ஒரு சில படங்களில் தலை காட்டி விட்டுப் போன ஸ்டன் சிவா, கோலி சோடா 2 படத்தில் முழு வில்லனாக அறிமுகம் ஆகியுள்ளார். தமிழில் கமல்ஹாசன், விஜய், விக்ரம் ஆகியோருடனும், இந்தியில் சல்மான் கான், அக்‌ஷய் குமார் ஆகியோருடனும் ஸ்டண்ட் மாஸ்டராக பணியாற்றியுள்ள ஸ்டன் சிவா தற்போது வில்லன் அவதாரம் எடுத்துள்ளார். கோலி சோடா 2ல் ஸ்டன் சிவாவின் நடிப்பை பார்த்த பலரும் பாராட்டி வருகிறார்கள்.\nஇது குறித்து ஸ்டன் சிவா கூறும்போது, “முதலில் நடிக்க வேண்டும் என்ற ஆசையில் தான் சினிமாவுக்கு வந்தேன், ஆனால் ஸ்டண்ட் மேன் வாய்ப்பு தான் கிடைத்தது. ஸ்டண்ட் மாஸ்டரான பிறகு தொடர்ந்து சிறு சிறு வேடங்களில் நடித்து வந்த எனக்கு இயக்குனர் விஜய் மில்டன் கோலி சோடா 2ல் சீமைராஜா என்ற ஜாதி சங்க தலைவர் கதாபாத்திரத்தை கொடுத்தார். அந்த கதாபாத்திரத்தில் நான் நடித்த பிறகு எனக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளன. இந்த பாராட்டுகளுக்கு முக்கிய காரணமாக விளங்கும் இயக்குனர் விஜய் மில்டனுக்கும், பத்திரிக்கையாளர்கள் உட்பட என் நலனை விரும்பும் அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.\nமேலும் கடந்த வாரம் தமிழகம் முழுக்க 240 திரையரங்குகளில் வெளியான கோலி சோடா 2, அதே அளவு திரையரங்குகளில், நல்ல வரவேற்புடன் இந்த வாரமும் தொடர்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657143354.77/wet/CC-MAIN-20200713064946-20200713094946-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "http://old.thinnai.com/?p=80802141", "date_download": "2020-07-13T09:14:14Z", "digest": "sha1:K4NRUJGOKUA6DXHTICWXS7H6OWV3ZMO3", "length": 42227, "nlines": 778, "source_domain": "old.thinnai.com", "title": "திப்பு சுல்தானும் திரிபுவாதிகளும் – 2 | திண்ணை", "raw_content": "\nதிப்பு சுல்தானும் திரிபுவாதிகளும் – 2\nதிப்பு சுல்தானும் திரிபுவாதிகளும் – 2\nகாந்திஜி ‘யங் இந்தியா’ 23 ஜனவரி 1930 தேதியிட்ட இதழில் பக்கம் 31-ல் இப்படி எழுதுகிறார்;\n‘மைசூரின் பதேஹ்அலி திப்பு சுல்தானைப் பற்றி வெளிநாட்டு வரலாற்றாளர்கள் மதவெறியர் என்றும் இந்து குடிமக்களை வலுக்கட்டாயமாக இஸ்லாம் மதத்திற்கு மாற்றினார் என்றும் எழுதுகிறார்கள். ஆனால் அவர��� அப்படிப் பட்டவரல்ல. அதற்கு நேர்மாற்றமாக அவர் இந்துக்களுடன் நல்லிணக்கத்தை கடைப்பிடித்திருந்தார். சிருங்கேரி மடத்தின் சங்கராச்சாரியாருக்கு திப்பு எழுதிய 30-க்கும் மேற்பட்ட கடிதங்கள் மைசூர் அரசின் தொல்பொருள் ஆய்வு நிலையத்தில் இருக்கிறது. அவை கன்னட மொழியில் எழுதப் பட்டவை. அவற்றில் ஒரு கடிதத்தில் திப்பு சங்கராச்சாரியாரின் கடிதம் தன்னிடம் கிடைக்கப்பெற்றதை தெரியப் படுத்தி, அவரை தனக்காகவும், நாட்டு மக்களுக்காகவும், மற்றும் உலக அமைதிக்காகவும் ஒரு யாகம் நடத்தச் சொல்லி கேட்டுக் கொண்டுள்ளார். மேலும், நன்மக்கள் இருக்கும் இடத்தில்தான் மழை பெய்யும் என்பதைச் சொல்லி சிருங்கேரியிலிருந்த சங்கராச்சாரியாரை மைசூருக்கே திரும்ப வந்துவிடும்படியும் வேண்டுகோள் விடுத்திருக்கிறார். அவரது இந்தக் கடிதம் இந்திய வரலாற்றில் பொன்னெழுத்துகளால் பொறிக்கப்பட வேண்டிய ஒன்று.’\nமேலும்சுல்தான் இந்து முஸ்லிம் ஒற்றுமையின் உருவாக்கம்’ னவும் காந்தி ‘யங் இந்தியா’வில் எழுதினார். விக்கிரக ஆராதனையாளர்களை தரைமட்டமாக்கி அழித்த, எட்டாயிரம் ஆண்கள், பெண்கள் ஆகியோரை சிறைப்படுத்திய, காபிர்களில் ஆண்கள் சிறுவர்கள் என பேதமில்லாமல் அனைவர் கழுத்துக்களுக்கும் தலையை சுமக்கும் பாரம் இல்லாமலாக்கிய ஒருவரைப் பற்றி காந்தி ஏன் இப்படி எதிர்மறையான கருத்தைச் சொல்ல வேண்டும்\nசாரதா கோவிலை மறுநிர்மாணம் செய்வதற்காக சிருங்கேரி மடத்திலிருந்து சங்கராச்சாரியார் திப்பு சுல்தானுக்கு கடிதம் எழுதினார். திப்பு சங்கராச்சாரியார் மீது மிகுந்த மதிப்பு கொண்டிருந்தார் என்பதற்கு ஆதாரங்களாக அவர் எழுதிய கடிதங்கள் இன்னும் இருக்கின்றன. டாக்டர் எஸ். ராதாகிருஷ்ணன் தனது ‘Present Cresis of Faiths’ என்ற நூலில் குறிப்பிட்டார், ‘திப்பு பல சந்தர்ப்பங்களில் சிருங்கேரி சங்கராச்சாரியாரிடம் நாட்டு நலனுக்காக பூசைகள் செய்யும்படி கேட்டுக் கொண்டுள்ளார். குறிப்பாக, ஒருமுறை சங்கராச்சாரியாரின் வழிகாட்டுதல்படி சஹஸ்ர சண்டி ஜபம் நடத்தப்பட்டபோது திப்பு மிகுந்த மகிழ்ச்சியை தெரிவித்தார்.’ கோழிக்கோட்டில் உள்ள இந்துக்கள் அனைவரையும் இஸ்லாத்திற்கு கொண்டு வந்தது போதாமல் கொச்சியில் உள்ளவர்களையும் இஸ்லாமை தழுவச் செய்வது தன்னுடைய ஜிகாத் என்று அறிவித்த ஒருவருக்கு இந்துக்களின் ஆன்மீகத் தலைவரான சங்கராச்சாரியார் ஏன் கடிதம் எழுதினார் இஸ்லாமிய மத வெறியரான ஒருவர் நாட்டு நலனுக்காக இந்துமத முறைப்படி யாகங்கள் செய்யும்படி ஏன் சங்கராச்சாரியாரிடம் கேட்டுக் கொண்டார்\n‘இஸ்லாம் மதத்திற்கு மாறும்படி வற்புறுத்தியதால் 3000 பிராமணர்கள் தற்கொலை செய்து கொண்டார்கள்’ என்று வரலாற்று புத்தகத்தில் எழுதிய ஹரி பிரசாத் சாஸ்திரி அதற்கு ஆதாரமாக மைசூர் கெசட்டை காட்டினார். ஆனால் மைசூர் கெசட்டை ஆய்வு செய்து அதன் புதிய பதிப்பை எடிட் செய்த பேராசிரியர் ஸ்ரிகந்தையா, ‘3000 பிராமணர்கள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் மைசூர் கெசட்டில் எங்குமே குறிப்பிடப் படவில்லை. மைசூர் வரலாற்றை ஆய்வு செய்து வரும் ஒரு மாணவன் என்ற முறையில் நான் அடித்துச் சொல்வேன், இப்படி ஒரு சம்பவம் நடக்கவே இல்லை’ ன்கிறார். மைசூர் பல்கலைக் கழகத்தின் பேராசிரியர் ஸ்ரிகந்தையாவின் கண்ணில் படாத ஒரு சம்பவம் கல்கத்தா பல்கலைக் கழக சம்ஸ்கிருத துறைத் தலைவரான ஹரி பிரசாத் சாஸ்திரி கண்ணில் எப்படி பட்டது\nஇந்திய வரலாறு எந்த அளவிற்கு திரிக்கப்பட்டு சாயமேற்றப்பட்டு உருமாறிக் கிடக்கிறது என்பதற்கு இவை மிகச்சிறிய உதாரணங்கள். வரலாற்றுத் திரிபுகளுக்கு மத்தியில் உண்மையைத் தேடுவது வைக்கோல் போருக்குள் ஊசியை தேடுவதை விட சிரமமானதாகியிருக்கிறது. ஆங்கிலேயர்களுக்கு சிம்ம சொப்பனமாகவும் பெரும் சவாலாகவும் இருந்தவர் திப்பு சுல்தான். ‘Haider Ali and Tipu Sultan were formidable adversaries who inflicted a severe defeat on the British and came near to breaking the power of the East India Company’ என The Discovery of India, (6th edn., London, 1956, pp.272-73) என்ற நூலில் குறிப்பிடுகிறார் ஜவஹர்லால் நேரு. முதலாம் மற்றும் இரண்டாம் மைசூர் போர்களில் கடும் தோல்வியைச் சந்தித்த ஆங்கிலேயர், திப்புவை நேருக்கு நேர் போரிட்டு வெல்ல முடியாது என்பதை புரிந்துக்கொண்டு அவர்களின் வழக்கமான ‘ஆயுதமான’ பிரித்தாளும் சூழ்ச்சியை பயன்படுத்தினர். அன்று அவர்கள் விதைத்த விதை இன்றும் விஷ விருட்சமாக வளர்ந்து நின்று இந்திய ஒருமைப்பாட்டிற்கு அச்சுறுத்தலாக விளங்குகிறது.\n‘பாண்டிய மன்னன் சமண விரோதியாகி, பாண்டிய நாட்டிலுள்ள சமணர்களை வெட்டி வீழ்த்தி, அவர்கள் சொத்து, சுதந்திரம், கோயில், குளம், மடம் முதலியவைகளைக் கைப்பற்றும்படி தன் சைன்யங்களை ஏவியதோடு, தன் முன்னிலையிலேயே அநேக ஆயிரக��கணக்கான சமண முனிவர்களை வலியப் பிடித்து கழுமரத்திலேற்றி பதைக்கப் பதைக்கக் கொன்றான்.’\n-அ.பொன்னம்பலம், அப்பரும் சம்பந்தரும், சென்னை, 1983, Page 28\nதிப்புசுல்தான் பற்றிய ஆதாரமற்ற ஒரு குற்றச்சாட்டை தனது கட்டுரையில் குறிப்பிட்ட பாரதி, மேற்கண்ட கொடுங்கோலனாகிய பாண்டிய மன்னனைப் பற்றியும் தனது கட்டுரைகளில் பிரஸ்தாபித்திருந்தாரென்றால் அவர் பொதுவாகவே அனைத்து மன்னர்கள் மேலும் ஆத்திரம் கொண்டவர் என்றும் அவரது எழுத்தில் நேர்மையும் யதார்த்தமும் இருக்கிறது என ஒப்புக் கொள்வதில் யாருக்கும் ஆட்சேபணை இருக்கப் போவதில்லை.\nதிப்பு சுல்தானுக்கு மிர்சதக் செய்த துரோகம் வரலாற்றில் குறிக்கப் பட்ட அளவிற்கு பூர்ணய்யாவின் துரோகம் குறிக்கப் படவில்லை. ஆனால் அவருக்கு இவர் சளைத்தவர் அல்ல. இவர்கள் இருவருமே ஆங்கிலேயருடன் இரகசியத் தொடர்பு வைத்திருந்து, திப்புவின் மரணத்திற்கும் அவரது சாம்ராஜ்யம் வீழ்வதற்கு முக்கிய காரணமாக இருந்தார்கள். திப்பு இறந்தச் செய்தி கேட்ட தருணத்திலேயே, பிரிட்டிஷார் பூர்ணய்யாவை சரணடையச் சொன்னபோது ‘காசியிலிருந்து ராமேஸ்வரம் வரை எங்கள் இனத்தை பாதுகாத்து வரும் உங்களிடம் சரணடைய எனக்கென்ன தயக்கம்’ என்று ஜெனரல் ஹாரிஸிடம் சொல்லிச் சரணடைந்தவர் பூர்ணய்யா. முதலில் ஹைதர் அலியிடமும் பின்னர் திப்பு சுல்தானிடமும் அவர்களின் நம்பிக்கைக்கு பாத்திரமாக இருந்து கணப் பொழுதில் தன் நிலையை மாற்றிக் கொண்டவரை துரோகி என்று சொல்லாமல் வேறு என்ன சொல்வது\n‘திப்புவுக்கு எதிரான முதல் மூன்று போர்களில் ஆங்கியேரின் துப்பாக்கி சாதிக்காததை நான்காவது போரில் அவர்களின் பொன்னும் பொருளும் சாதித்தது. திப்புவின் அமைச்சர்கள் அவருக்கு துரோகம் இழைத்தனர். சரணடைய மறுத்த திப்பு வீரத்துடன் போரிட்டு மடிந்தார்’ என்று History of the Freedom Movement in India, (revised edn., Delhi, 1965, I, pp.226-27) என்ற நூலில் நூலாசிரியர் தாராசந்த் எழுதுகிறார். ‘திப்பு சுல்தானுக்கு துரோகம் இழைத்த பூர்ணய்யா ஒரு இந்து என்பதற்காக தான் வெட்கப்படுவதாக’ காந்தி ஒரு கட்டுரையில் எழுதியதும் இங்கு குறிப்பிடத் தக்கது.\nராஜ் தாக்கரே மட்டும் என்ன செய்தார்\nசம்பந்தமில்லை என்றாலும் – மாசுகோவில் தமிழன் – தரு. ராமச்சந்திரன். (ஆங்கிலம்- மிஷன் டு மாசுகோ)\nஇரண்டாம் இடம் -அன்றும் இன்றும்\nஉன்னத மனி���ன் (வேதாந்த இன்பியல் நாடகம்) அங்கம் 1 பாகம் 7\nபிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள் அகிலவெளியில் காமாக் கதிர் வெடிப்புகள் அகிலவெளியில் காமாக் கதிர் வெடிப்புகள் \nதமிழ் ஏன் கற்க வேண்டும்\nகுகை என்பது ஓர் உணர்வுநிலை\nபன்னாட்டுக் கருத்தரங்கம், இக்காலத் தமிழ்க்கவிதைகள், அண்ணாமலைப் பல்கலைக்கழகம்\nகாற்றினிலே வரும் கீதங்கள் -6 கண்ணனுக்குத் காத்திருக்கிறாள் \nஒரு பயணியின் வாழ்வு பற்றிய பாடல்\nகோட்பாட்டின் வலிமையும் வழிச்சுமையும் – கா. சிவத்தம்பியின் இலக்கிய நோக்கு\nஎழுத்தாளர் விழி.பா.இதயவேந்தன் படைப்புலகம் – ஆய்வரங்கம்\nதிலகபாமாவின் கூந்தல் நதிக் கதைகள்\nதிப்பு சுல்தானும் திரிபுவாதிகளும் – 2\nஇன்னொரு உலகில் . . . இன்னொரு மாலையில் . . . கவிஞர் வைகைச் செல்வியின் இரண்டாம் கவிதை நூல் வெளியீடு\nசென்னைப் புத்தகக் கண்காட்சியும்,அவ்வமயம் வெளியான இரண்டு ‘பார்வைக்குறை உடையவர்களின் கவிதைத் தொகுப்புகளும்\nகடிதம் : வஹ்ஹாபி, இப்னு பஷீர், நம்பிக்கையாளர்கள்\nதூயதமிழ் காப்பும் தொடர்புடைய உண்மைகளும்\nஎழுத்தாளர் கருவூர் இரா. பழனிச்சாமியின் நூல் வெளியீடு\nதமிழச்சியின் வனப்பேச்சி நூல் வெளியீட்டு விழா வீடியோ\nஎழுத்துக்கலை பற்றி இவர்கள்……….12 க.நா.சுப்ரமண்யம்\nதாகூரின் கீதங்கள் – 16 என்னோடு சுற்றுகிறாய் \nPrevious:திலகபாமாவின் கூந்தல் நதிக் கதைகள்\nNext: சென்னைப் புத்தகக் கண்காட்சியும்,அவ்வமயம் வெளியான இரண்டு ‘பார்வைக்குறை உடையவர்களின் கவிதைத் தொகுப்புகளும்\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\nராஜ் தாக்கரே மட்டும் என்ன செய்தார்\nசம்பந்தமில்லை என்றாலும் – மாசுகோவில் தமிழன் – தரு. ராமச்சந்திரன். (ஆங்கிலம்- மிஷன் டு மாசுகோ)\nஇரண்டாம் இடம் -அன்றும் இன்றும்\nஉன்னத மனிதன் (வேதாந்த இன்பியல் நாடகம்) அங்கம் 1 பாகம் 7\nபிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள் அகிலவெளியில் காமாக் கதிர் வெடிப்புகள் அகிலவெளியில் காமாக் கதிர் வெடி���்புகள் \nதமிழ் ஏன் கற்க வேண்டும்\nகுகை என்பது ஓர் உணர்வுநிலை\nபன்னாட்டுக் கருத்தரங்கம், இக்காலத் தமிழ்க்கவிதைகள், அண்ணாமலைப் பல்கலைக்கழகம்\nகாற்றினிலே வரும் கீதங்கள் -6 கண்ணனுக்குத் காத்திருக்கிறாள் \nஒரு பயணியின் வாழ்வு பற்றிய பாடல்\nகோட்பாட்டின் வலிமையும் வழிச்சுமையும் – கா. சிவத்தம்பியின் இலக்கிய நோக்கு\nஎழுத்தாளர் விழி.பா.இதயவேந்தன் படைப்புலகம் – ஆய்வரங்கம்\nதிலகபாமாவின் கூந்தல் நதிக் கதைகள்\nதிப்பு சுல்தானும் திரிபுவாதிகளும் – 2\nஇன்னொரு உலகில் . . . இன்னொரு மாலையில் . . . கவிஞர் வைகைச் செல்வியின் இரண்டாம் கவிதை நூல் வெளியீடு\nசென்னைப் புத்தகக் கண்காட்சியும்,அவ்வமயம் வெளியான இரண்டு ‘பார்வைக்குறை உடையவர்களின் கவிதைத் தொகுப்புகளும்\nகடிதம் : வஹ்ஹாபி, இப்னு பஷீர், நம்பிக்கையாளர்கள்\nதூயதமிழ் காப்பும் தொடர்புடைய உண்மைகளும்\nஎழுத்தாளர் கருவூர் இரா. பழனிச்சாமியின் நூல் வெளியீடு\nதமிழச்சியின் வனப்பேச்சி நூல் வெளியீட்டு விழா வீடியோ\nஎழுத்துக்கலை பற்றி இவர்கள்……….12 க.நா.சுப்ரமண்யம்\nதாகூரின் கீதங்கள் – 16 என்னோடு சுற்றுகிறாய் \nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657143354.77/wet/CC-MAIN-20200713064946-20200713094946-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://www.arthanareeswarar.com/tamil/4_1.aspx", "date_download": "2020-07-13T07:17:20Z", "digest": "sha1:2CHZRJKB3HCN3CML3KAVIV7X7BFU552X", "length": 9010, "nlines": 144, "source_domain": "www.arthanareeswarar.com", "title": "அருள்மிகு அர்த்தநாரீஸ்வரர் - திருச்செங்கோடு", "raw_content": "\nதிருச்செங்கோடு, நாமக்கல் மாவட்டம், தமிழ்நாடு.\nசிறப்புகள் தோற்றமும் அமைப்பும் சிறப்புகள் இறை வழிபாடு\nஸ்தலப் பெருமை மலையின் மறு பெயர்கள் மண்டபங்கள் பேருந்து வசதி\nநகரின் குறிப்பு ஸ்தல விருட்சம் கோபுரம் நிர்வாக அமைப்பு\nஐயப்பன் மண்டல பூஜை 09\nதிருச்செங்கோட்டில் சுமார் 50 -க்கும் மேற்பட்ட கல்வெட்டுகளும் மற்றும் சில செப்பு பட்டயங்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவற்றில் சேர,சோழ, பாண்டிய மன்னர்கள் காலத்து கல்வெட்டுகள் அதிகளவில் காணப்படுகிறது. இவைகளின் மூலமாகவே பெரும்பாலான திருமலையில் நடைபெ���்ற திருப்பணிகள் மற்றும் திருக்கோயிலை பற்றிய செய்திகளை நாம் அறிகிறோம். இவ்வாறு கல்வெட்டுகளிலும் மற்றும் பட்டயங்களிலும் காணப்பட்ட பெரும்பாலான செயதிகளை தொகுத்து இத்தளத்தில் திருப்பணிகள் எனும் பகுதியில் அளிக்கப்பட்டுள்ளது\nவிஜயநகர மன்னர்களின் ஆட்சிகாலத்தில் அவர்களது பிரதிநிதிகளாக செயல்பட்டவர்கள் மன்னரின் ஆனையை ஏற்று இப்பகுதியில் பெரும்பாலான நற்பணிகளை செய்துள்ளனர். அவர்களில் குறிப்பாக கிபி 16-ம் 17-ம் நூற்றாண்டில் திருச்செங்கோட்டுக்கு அருகே உளள மோரூரில் வசித்த வந்த கண்ணங்கூட்டத்தை சேர்ந்த திப்பராச உடையார், திரியம்பக உடையார் மற்றும் நரசிம்ம உடையார் அவர்களை பற்றிய செய்திகள் கல்வெட்டுகளில் இடம் பெற்றுள்ளன. அதே போல் திருமலையில் அத்தப்ப நல்தம்பி காங்கேயன் மற்றும் இவரது மகன்களான அத்தப்ப இம்முடி காங்கேயன், குமாரசாமி காங்கேயன் ஆகியோரின் பெயர்களும் கல்வெட்டுகளில் இடம் பெற்றுள்ளன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657143354.77/wet/CC-MAIN-20200713064946-20200713094946-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://crictamil.in/divilliers-talks-about-his-skill/", "date_download": "2020-07-13T07:29:27Z", "digest": "sha1:OE3T3TMGHHB44XGONFQZVRG7DLFOBAYQ", "length": 7564, "nlines": 66, "source_domain": "crictamil.in", "title": "RCB vs KXIP : கடைசி நேரம் வரை காத்திருந்தேன் நான் யோசித்த இந்த திட்டமே சிறப்பாக ஆடவைத்தது - டிவில்லியர்ஸ்", "raw_content": "\nHome கிரிக்கெட் செய்திகள் ஐபிஎல் RCB vs KXIP : கடைசி நேரம் வரை காத்திருந்தேன் நான் யோசித்த இந்த திட்டமே...\nRCB vs KXIP : கடைசி நேரம் வரை காத்திருந்தேன் நான் யோசித்த இந்த திட்டமே சிறப்பாக ஆடவைத்தது – டிவில்லியர்ஸ்\nஐ.பி.எல் தொடரின் 42 ஆவது போட்டி நேற்று இரவு 8 மணிக்கு பெங்களூரு மைதானத்தில் நடந்தது. இந்த போட்டியில் விராட் கோலி தலைமையிலான பெங்களூரு அணியும், அஸ்வின் தலைமையிலான பஞ்சாப்\nஐ.பி.எல் தொடரின் 42 ஆவது போட்டி நேற்று இரவு 8 மணிக்கு பெங்களூரு மைதானத்தில் நடந்தது. இந்த போட்டியில் விராட் கோலி தலைமையிலான பெங்களூரு அணியும், அஸ்வின் தலைமையிலான பஞ்சாப் அணியும் மோதின.\nஇந்த போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பந்துவீச்சினை தேர்வு செய்தது. அதன்படி முதலில் ஆடிய பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 202 ரன்களை அடித்தது. அதிகபட்சமாக டிவில்லியர்ஸ் 44 பந்துகளில் 82 ரன்களை அடித்தார், ஸ்டோனிஸ் 46 ரன்களை அடித்தார்.\nஇதனால் 203 ரன்கள் அடித்தால் வெற்றி என்�� இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 185 ரன்களை மட்டுமே அடித்தது. பஞ்சாப் அணி சார்பாக பூரான் 28 பந்துகளில் 46 ரன்களும், ராகுல் 42 ரன்களும் குவித்தனர். இதனால் பெங்களூரு அணி 17 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. 44 பந்துகளில் 82 ரன்களை குவித்த டிவில்லியர்ஸ் ஆட்டநாயகன் விருதினை பெற்றார்.\nபோட்டி முடிந்து பேசிய ஆட்டநாயகன் டிவில்லியர்ஸ் கூறியதாவது : கடைசி சில ஓவர்களில் பொறுமையாக இருக்க நினைத்தேன். ஆனால், எல்லா நேரத்திலும் இது நடந்திடாது. துவக்கத்தில் பொறுமையாக இருந்ததால் எங்களுடைய மைதானம் பற்றி எங்களுக்கு நன்றாக தெரியும். துவக்கத்தில் இந்த மைதானத்தில் ரன்களை அதிரடியாக அடிக்கமுடியவில்லை. கடைசி நேரத்தில் மைதானத்தின் போக்கை புறிந்து விரைவாக ரன்களை குவித்தோம்.\n160 ரன்கள் இந்த போட்டிக்கு போதும் என்று நினைக்கிறன். ஆனால், கடைசி கட்டத்தில் நானும், ஸ்டோனிஸ் சிறப்பாக விளையாடி ரன்களை அதிகரித்தோம். இந்த மைதானத்தில் சேசிங் செய்வது எளிதானது. இந்த போட்டியில் நாங்கள் வெற்றிபெற எங்களது அணியின் பந்துவீச்சாளர்களே காரணம். அவர்கள் சிறப்பாக தங்களது திட்டங்களை வகுத்து சிறப்பாக பந்துவீசி அணிக்கு வெற்றி தேடித்தந்தனர்.\nசிறந்த ஐ.பி.எல் லெவன் அணியை தேர்வு செய்த சி.எஸ்.கே வீரர். செம டீம்தான் – அணிவீரர்களின் விவரம் இதோ\nநிறைய ஹெல்ப் பண்ணுவாரு. ஆனா அதே மாத்தி நெனச்சிட்டாரு உங்க கதை முடிஞ்சது – தோனி குறித்து பத்ரிநாத் பேட்டி\nதோனி ரிட்டயர்டு ஆனாலும் அடுத்து சி.எஸ்.கே அணியில் காத்திருக்கும் பதவி – சுவாரசிய தகவல் இதோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657143354.77/wet/CC-MAIN-20200713064946-20200713094946-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/ViewProfile.asp?id=1981&cat=3", "date_download": "2020-07-13T09:14:32Z", "digest": "sha1:2Z277PECVQDPNFYGYRMEG3G2OL35GAV5", "length": 9315, "nlines": 150, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": ":: Kalvimalar - Colleges | List of Medical and Engineering Colleges |Arts & Science Colleges | Colleges in India | Colleges in Tamilnadu | Colleges in State Wise | NAAC RATING COLLEGES", "raw_content": "\nசிறந்த தனியார் வணிக கல்வி\nஸ்ரீ ஆதிசங்கரர் பாலிடெக்னிக் கல்லூரி\nபெங்களூருவிலுள்ள இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் சயின்ஸ் நிறுவனத்தில் எம்.எஸ்சி., படிக்க பட்டப்படிப்பில் என்ன மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்\nஇந்திரா காந்தி பல்கலைக்கழகத்தின் பி.எட்., படிப்பை தமிழ் மொழியில் படிக்க முடியுமா\nயூனியன் பாங்கின் கிளார்க் வேலைக்கான நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்பட்டுள்ளேன். விரைவில் தேர்வு நடத்தப்படலாம். இதற்கு எப்படித் தயாராவது\nஎனது பெயர் கோபிநாத். நான் தற்போது இறுதியாண்டு பி.சி.ஏ., படித்து வருகிறேன். எனக்கு நெட்வொர்க்கிங் மற்றும் ட்ரபுள்ஷபிட்டிங் துறைகளில் ஆர்வம் அதிகம். எனவே நான் என்ன செய்ய வேண்டும்\nசிக்ஸ் சிக்மா என்றால் என்ன\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657143354.77/wet/CC-MAIN-20200713064946-20200713094946-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://puduvalasai.webnode.com/tags/Puduvalasai/newscbm_260776/6/", "date_download": "2020-07-13T09:01:20Z", "digest": "sha1:35DXJ7R3LFXNPL45Z2RMNFJVWG6Y5W4M", "length": 8528, "nlines": 77, "source_domain": "puduvalasai.webnode.com", "title": "Tag: Puduvalasai :: Puduvalasai Jamath", "raw_content": "\nமுதல் பக்கம் > Tag list\nதாசின் அறக்கட்டளையின் 4 ஆம் ஆண்டு குரான் ஓதும் போட்டி மற்றும் பரிசளிப்பு விழா\nஉடலில் வெயில் பட்டால் புற்றுநோய் வராது: ஆய்வில் தகவல்\nஅரசு 108 ஆம்புன்ஸ் சேவையில் ட்ரய்வர் மற்றும் உதவியாளர் வேலை வாய்ப்பு\nரத்த வங்கி தொடங்கியது எப்படி \nவிண்ணப்பித்து 3 ஆண்டுகளாகியும் திருமண உதவி தொகை கிடைக்காமல் பயனாளிகள் அலைக்கழிப்பு\nஊராட்சி மன்றத்தின் மூலம் நமதூர் முழுவதும் தூய்மை செய்யும் பணி முடிவடைந்தது:\nநமதூர் ஊராட்சி மன்றத்தின் சார்பாக ஊரணிகள் தூர்வாரும் பணி நடைபெற்றுகொண்டிருக்கிறது\nபுதுவலசையில் முதன்முறையாக TNTJ நடத்திய நபி வழித்திருமணம்\nகம்ப்யூட்டர் பயன்பாட்டால் ஏற்படும் பாதிப்புகள்\nஇன்றைய நவீன யுகத்தில் கணினி தொடர்பில்லாமல் யாருமே இருக்க முடியாது என்ற நிலை உருவாகி இருக்கிறது. பெரும்பாலான\nபுதுவலசையில் இயக்கங்கள் தோன்றிய வரலாறு\nதவ்ஹீத் ஜமாஅத் சம்மந்தமாக புதுவலசையில் உள்ள மக்களின் பல்வேறு கேள்விகளுக்கு நாம் பதில் சொன்னாலும் பலர் நம் கடந்து\nசமுதாய அரசியல் ஒரு பார்வை\nஇந்தியாவின் சுதந்திரத்திற்காகவும் முன்னேற்றத்திற்காகவும் பாடுபட்ட நம் சமுதாயம். இந்திய விடுதலைக்குப்பிறகு ஏற்பட்ட பல்வேறு\nஉளுவின் சட்டங்கள் மற்றும் பயிற்சி\nஉளுவின் சட்டங்கள் மற்றும் பயிற்சி நமது தவ்ஹீத் மர்கசில் மகரிப் தொழுகைக்கு பின் நமது மார்க்சிற்கு தொழுக வரும் சிறுவர்களுக்கு...\nஇது தான் இஸ்லாம் பெண்களுக்கான உள்ளரங்கு நிகழ்ச்சி\nஅல்லாஹ்வின் திருப்பெயரால்...... புதுவலசை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் சார்பாக பெண்களுக்கான உள்ளரங்கு நிகழ்ச்சி கிழக்குத் தெருவி��்...\nநோன்புப் பெருநாள் தர்மம் மற்றும் பொருநாள் தொழுகை\nஅல்லாஹ்வின் திருப்பெயரால்.... அல்ஹம்துலில்லாஹ் இந்தவருடம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் சுமார் 90 ஏழைகளுக்கு ஃபித்ரா வழங்கப்பட்டது உள்ளுர்...\nவிமர்சனங்களும் விளக்கங்களும் - புதிய பகுதி\nபுதுவலசை மக்களுக்கான வட்டியில்லா கடன் உதவி\nநம் சமுதாய மக்களை வட்டியிலிருந்து காக்க உதவுங்கள்\nஉங்கள் சேமிப்புக்களை கடனாக தாருங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657143354.77/wet/CC-MAIN-20200713064946-20200713094946-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/fiat-linea/car-price-in-aurangabad.htm", "date_download": "2020-07-13T07:52:30Z", "digest": "sha1:3ZVM43DOJBHMHEBG7R4XOFOCZAHI45C6", "length": 8762, "nlines": 150, "source_domain": "tamil.cardekho.com", "title": "ஃபியட் லீனியா ஔரங்காபாத் விலை: லீனியா காரின் 2020 ஆன்ரோடு விலையை காண்க", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nஇரண்டாவது hand ஃபியட் லீனியா\nமுகப்புநியூ கார்கள்ஃபியட்லீனியாroad price ஔரங்காபாத் ஒன\nஃபியட் லீனியா விலை பயனர் மதிப்புரைகள்\nஎல்லா லீனியா விலை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா லீனியா விலை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஔரங்காபாத் இல் உள்ள ஃபியட் கார் டீலர்கள்\nபியட் இந்தியா அபர்த் லீனியா கார்களை உருவாக்கி வருகிறது.\nபியட் லீனியா - பவர்ட் பை அபர்த் ( அபர்த் மூலம் சக்தியூட்டப்படுகிறது ) முதல் முறையாக வேவு பார்க்கப்பட்டது. இந்த இத்தாலிய கார் தயாரிப்பாளர்கள் தங்களுடைய பெர்பார்மன்ஸ் ப்ரேன்டான அபர்த் ப்ரேண்டை கடந்த வரு\nஃபியட் லீனியாவிற்கு புதிய டிப்போ ஓய்வு கொடுக்குமா\nமே மாத ஆரம்பத்தில், இந்த வாகனம் துருக்கி நாட்டில் முதல் முதலாக வெளியிடப்பட்டது, ஆனால் அங்கே, இதற்கு ஏகியா என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. எனினும், உலகம் முழுவதும் இந்த கார் டிப்போ என்ற பெயரில் அறியப்பட\nஃபியட் லீனியா அபார்த் அறிமுகத்திற்கான ஆயத்தப் பணிகள் முழுவீச்சில் நடந்தேறுகிறது ஜெய்ப்பூர்:\nஃபியட் லீனியாவிற்கு பதிலாக வெளிவரும் கார், சமீபத்தில் உளவு படங்களில் சிக்கி ஆன்லைனில் வெளியானது. ஆனால் தற்போது தயாராகி வரும் லீனியாவின் அபார்த் பதிப்பும் இதன் வரிசையில் இணைந்துள்ளதாக தெரிகிறது. அடுத்\nஃபியட் அகேயா: ஒரு முழுமையான முன்னோட்டம்\n2015 வருடத்தின் ஆரம்பத்தில், இஸ்தான்புல் கார் கண்காட்சியில் வெளியான பியாட்டின் C ரக செடான் காரான அகேயா (Aegea), முழுமையாக உளவு பார்க்கப்பட்டது. இந்த வாகனம், தற்போது உற்பத்தி நிலைக்கு வந்து விட்டதாக தெ\nபியட் இந்தியா நிறுவனம் தனது புதிய லினியா எலிகன்ட் கார்களை 9.99 லட்சத்திற்கு அறிமுகப்படுத்தியது.\nபியட் இந்தியா நிறுவனம் இந்தியாவில் தனது ஒரே செடான் வகைக் காரான லினியா கார்களின் சிறப்பு பதிப்பு (ஸ்பெஷல் எடிஷன் ) ஒன்றை \"எலிகண்ட்\" என்ற பெயரில் அறிமுகப்படுத்தி உள்ளது. சராசரி டாப் மாடல் செடான் வகை க\nஎல்லா ஃபியட் செய்திகள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657143354.77/wet/CC-MAIN-20200713064946-20200713094946-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B8%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D", "date_download": "2020-07-13T09:03:50Z", "digest": "sha1:P5UFRIQDUAJLX5LE7OL6S5Y5JHMQMKSL", "length": 10423, "nlines": 209, "source_domain": "ta.wikipedia.org", "title": "தாமஸ் பெக்கெட் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n21 டிசம்பர் c. 1118\nபுனித பேதுரு ஆலயம், செக்னி\nஎக்ஸ்டர் கல்லூரி ஆக்ஸ்போர்டு; போர்ட்ஸ்மவுத்; மறைமாவட்ட குருக்கள்\nதாமஸ் பெக்கெட் அல்லது கேன்டர்பரி நகரின் தூய தாமஸ் பெக்கெட்[1] (21 டிசம்பர் c. 1118 (அல்லது 1120) – 29 டிசம்பர் 1170) என்பவர் கேன்டர்பரி பேராயராக 1162 முதல் 1170இல் கொலை செய்யப்படும் வரை இருந்தவராவார். கத்தோலிக்க திருச்சபை மற்றும் ஆங்கிலிக்க ஒன்றியம் இவரை புனிதர் என்றும் மறைசாட்சி என்றும் வணங்குகின்றது. 1162இல் கேன்டர்பரி பேராயரின் மறைவுக்குப்பின், தனக்குச் சாதகமாக இருப்பார் என்று கருதி, அப்போது இங்கிலாந்து நாட்டின் மன்னராக இருந்த இரண்டாம் ஹென்றி பெக்கெட்டை பேராயராகப் பரிந்துரைத்தார். மன்னருடன் திருச்சபையின் உரிமைகள் மற்றும் சலுகைகள் குறித்த பூசல்களினால், இவரை மன்னரின் ஆட்கள் இவரின் மறைமாவட்டப் பேராலயத்திலேயே வெட்டிக்கொன்றனர். திருத்தந்தை மூன்றாம் அலெக்சாண்டர் இவருக்கு புனிதர் பட்டமளித்தார். இவரின் விழா நாள் 29 டிசம்பர் ஆகும்.\nகெண்ட் நகரின் இராபர்ட் உயராட்சித் தலைவர்\nபெக்கின் தியோபால்ட் கேன்டர்பரி நகரின் பேராயர்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 25 ஏப்ரல் 2019, 21:01 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657143354.77/wet/CC-MAIN-20200713064946-20200713094946-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.astrosuper.com/2014/07/blog-post.html", "date_download": "2020-07-13T07:41:06Z", "digest": "sha1:GAZKWVGZGWWAODDTWEAXXQ5RABEJGK43", "length": 15937, "nlines": 171, "source_domain": "www.astrosuper.com", "title": "ஜோதிடம்| நல்ல நேரம்|jothidam: தமிழகத்தின் சக்தி வாய்ந்த கோயில்கள் -பரிகாரங்கள்", "raw_content": "\nகுரு பெயர்ச்சி பலன் 2019-2020\nதமிழகத்தின் சக்தி வாய்ந்த கோயில்கள் -பரிகாரங்கள்\nபரபரப்பு விற்பனையில் ..முதலில் நான் தயாரித்த 5 கிலோ மூலிகை சாம்பிராணி தீர்ந்துவிட்டது ....இனி தயாரித்துதான் கொடுக்கனும் .என் மேல் வைத்த நம்பிக்கையால் வாங்கிய நண்பர்களுக்கு நன்றி. நீங்கள் கொடுத்த விலைக்கு 100 சதவீதம் நான் சொன்னபடி 23 மூலிகைகள்,வாசனை பொருள்கள் கொண்டு தரமாகவே தயாரித்து கொடுத்திருக்கிறேன் ...ஆதரவு அளித்த நல்ல உள்ளங்களுக்கு நன்றி ...இது கெட்ட சக்தியை வீட்டில்,தொழில் செய்யுமிடத்தில் இருந்து விரட்டும் செல்வவளம் உண்டாக்கும்..சாம்பிராணி புகை போல பயன்படுத்தலாம் தெளிவாக அறிய முந்தைய பதிவை படிக்கவும்./.தேவைபடுவோர் இன்பாக்சில் சொன்னால் போதும் ..இல்லையேல் மெயில் செய்யவும்.sathishastro77@gmail.com.அடுத்த முறை தயாரிக்கும்போது அனுப்புகிறேன் ...இதன் விலை 250 கிராம் 500 ரூபாய்...தேவைப்பட்டால் செல்லில் அழைக்கவும் 9443499003\nமரகத பச்சையால் தெய்வ சிலைகள் இருக்கும் கோயில் மிக சக்தி வாய்ந்தது...அதனை நாம் கண்களால் பார்த்து வழிபடும்போது, அதன் சக்தி நமக்குள் ஊடுருவி நமக்குள் வசீகர சக்தியை உண்டாக்குகிறது..சென்னையில் மிக சக்தி வாய்ந்த கோயில்களில் முக்கியமானது சிறுவாபுரி முருகன்..உங்கள் வேண்டுதல்கள் எதுவானாலும் அது உடனே நிறைவேறுகிறது...காரணம் மிகப்பெரிய மரகத பச்சை லிங்கம் ..இதைப்போல வேறு உலகில் எங்கும் இல்லை எனலாம்..அதனை வழிபடுவதே பெரும்புண்ணியம் செய்திருக்க வேண்டும்.இங்கு பெரும்பாலான சிலைகள் பச்சைக்கல்லால் மட்டுமே செய்யப்பட்டுள்ளது. இக்கோயில் 12 விதமான சிறப்புகள் பெற்றது...\nஎனக்கு என்ன வேணும்னு கடவுளுக்கு தெரியும். அதனால எதையும் கேட்டு வேண்ட மாட்டேன் என்பது அறியாமை..உண்மையில் தன் அம்மாவிடம் குழந்தை இது வேண்டும் என அடம்பிடித்து வாங்குவது போல, மனம் உருக கடவுளை வேண்டி,நமக்கு தேவையானதை கேட்டு வணங்க வேண்டும். நிச்சயம் அது கிடைக்கும் என மகான்கள் அருளுரை பலவற்றில் இருந்து நான் கற்ற பாடம்.\nதினம் மாலை 6 மணிக்கு மண் சட்டி விளக்கில் இலுப்பை எண்ணெயில் விளக்கு ஏற்ற அந்த வீட்டில் துர் சக்திகள் விலகி, நல்ல சக்திகள் வந்தடையும்..\nகாலபைரவர்கள் மொத்தம் 64.இந்த 64 பைரவர்களில் முதன்மை வாய்ந்த பைரவர் உன்மந்திர பைரவர். உன்மந்திர பைரவர் ஆலயம் காசிக்கு அடுத்து தர்மபுரி அதியமான் கோட்டையில்தான் இருக்கிறது...சக்திவாய்ந்த முஸ்லீம் படையெடுப்பை சமாளிக்க முடியாதே என மன்னன் அதியமான் கவலையில் இருந்தபோது, ஆஸ்தான ஜோதிடர்கள் அறிவுரையின் பேரில் காசியில் இருக்கும் பைரவர் சிலையில் ஒன்றை எடுத்து வந்து தன் கோட்டையில் அதியமான் பிரதிஷ்டை செய்தார்..அந்த போரில் முஸ்லீம்களையும் வென்றார்..எனவே எதிரி தொல்லை இருப்பவர்கள்,கடன் தொல்லை,நோய் தொல்லை,வழக்கு பிரச்சினை இருப்பவர்கள் இவரை வணங்கினால் தேய்பிறை அஷ்டமி பூஜை செய்தால் விடுதலை அடையலாம்..\nஇக்கோவில் கட்டப்பட்டு 1200 வருடங்களாகின்றன. இவர் கோவிலில் 9 நவகிரக சக்கரத்தை புதுபித்து மேல் கூரையில் ஸ்தாபித்துள்ளார்.\nஅதன் வழியாக வந்தால் நவகிரக தோஷங்கள் விலகும். ஜாதக தோஷங்கள் விலகும்\nஇவரின் விஷேசம் 27 நட்சத்திரமும், 12 இராசியும், இவர் திருமேனியில் அடக்கம்.\nமேஷராசிகாரர்கள் இவர் சிரசினை பார்த்து கும்பிட்டால் தோஷம் தீரும், ரிஷபம் கழுத்து, மிதுனம் தோல் புஜம், கடகம் மார்பு, சிம்மம் வயிறு, கன்னி குறி, துலாம் தொடை, விருச்சிகம் முட்டி, தனுசு மகரம் முட்டியின் கீழ்பகுதி, கும்பம் கனுக்கால், மீனம் பாதம் ஆகிய பகுதிகளை பார்த்து கும்பிட்டால் தோஷம் தீரும்.\nசெங்கல்பட்டு அருகில் இருக்கும் திருக்கழுகுன்றம்...இங்குள்ள குளத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை சங்கு உற்பத்தியாகிறது என்கிறார்கள் ..கன்னி ராசியில் குரு வரும்போது இங்கு பெரிய விழாவாகவாக கொண்டாடுவது ஐதீகம் கன்னி ராசி லக்னக்காரர்கள் இங்கு வழிபட்டால் பல பிரச்சினைகள் தீர்கிறது இரு முனிவர்கள் கழுகாக பிறந்து இங்குள்ள குளத்தில் நீராடி உச்சிக்கால பூஜை பிரசாதத்தை உண்டு சாப விமோசனம் பெற்றனர்..அந்த இரு கழுகுகள் தினசரி மதியம் வந்து பிரசாதம் உண்டு வந்ததை பலரும் கண்டுள்ளனர்.\nLabels: india, tamilnadu, temple, காலபைரவர், கோயில்கள், தமிழகம், மூலிகை, வழிபாடு\nஜோதிடம்;12 ஆண்டுகளுக்கு பிறகு வரும் புனிதமான ஆடிஅம...\nஆடி மாதம் முன்னோர்களின் அறிவாற்றல் ஜோதிடம்\nமூட்டுவலி நீங்க முதுகுவலி நீங்க அருமையான மருந்து\nதமிழகத்தின் சக்தி வாய்ந்த கோயில்கள் -பரிகாரங்கள்\nஎம்.ஜி.��ர் ஜாதகம் m.g.r horoscope\nஎம்.ஜி.ஆர் ஜாதகம் - ஒரு விளக்கம் எம்.ஜி.ஆர் ஜாதகம் ஒரு விளக்கம்...இது என் ஜோதிட கணிப்பும் , கருத்தும் மட்டுமே...மறைந்தவர் ஜாதக ...\nதிருமணம் செய்தால் மனைவி இறந்துவிடுவார் என்று கூறுகிறார்கள். இது எந்த அளவுக்கு உண்மை\nநான் ஒருவரை காதலித்து வீட்டில் கூறி சம்மதம் வாங்கியப் பிறகு அவர் ஜாதகத்தில் எட்டாம் இடம் வலுவிழந்து உள்ளது திருமணம் செய்தால் மனைவி இறந்து...\n2019 முதல் 2020 வரை குரு பெயர்ச்சி பலன்கள் நண்பர்களுக்கு வணக்கம்…இந்த ஆண்டு குரு பெயர்ச்சி திருக்கணித பஞ்சாங்கபடி விகாரி ...\nAstrology ஒரே நிமிடத்தில் திருமண பொருத்தம்\nநட்சத்திரங்கள் மொத்தம் 27. இதில் உங்கள் நட்சத்திரத்திலிருந்து எத்தனையாவது நட்சத்திரமாக துணைவரின் நட்சத்திரம் வருகிறது என பாருங்கள்.. ...\nஅழகு,நல்ல குணமுள்ள கணவன் மனைவி அமையும் யோகம் யாருக்கு..\nநல்ல மனைவி / கணவன் அமைய அவரது ஜாதகத்தில் இரண்டமிட அதிபதியும் , ஏழாமிட அதிபதியும் கேந்திரம் (1,4,7,10) மற்றும் கோணமேறி (1,5,9...\nரஜினி ஜாதகம் என்ன சொல்கிறது..\nரஜினி ஜாதகம் என்ன சொல்கிறது .. # rajini horoscope ரஜினி ஜாதகம் ; பிறந்த தேதி ;12.12.1950 பிறந்த நேரம் ;11.45 இரவு. ...\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2019-2020 துலாம் முதல் மீனம் வரை guru peyarchi 2019\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2019-2020 துலாம் முதல் மீனம் வரை guru peyarchi 2019 துலாம் சுக்கிரனி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657143354.77/wet/CC-MAIN-20200713064946-20200713094946-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.panuval.com/thanthai-periyar-dravidar-kazhagam/periyarin-mozhi-sinthanai-10003966?page=7", "date_download": "2020-07-13T08:08:44Z", "digest": "sha1:LH5LQ65RE7SRRSJAUFFS6I3DXPDFKVVM", "length": 8273, "nlines": 157, "source_domain": "www.panuval.com", "title": "பெரியாரின் மொழிச் சிந்தனைகள் - கி.வீரமணி - தந்தை பெரியார் திராவிடர் கழகம் | panuval.com", "raw_content": "\nதந்தை பெரியார் திராவிடர் கழகம்\nPublisher: தந்தை பெரியார் திராவிடர் கழகம்\nபுத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\n தமிழ் மொழியை புதுக்கருவியாக ஆக்க முடியுமா உலக மொழியாக ஆக்க முடியுமா உலக மொழியாக ஆக்க முடியுமா அந்த மொழியின் மீது அதிகமாக இருக்கின்ற கவலையால் பொறுப்போடு கேட்டார். ஏனென்றால் ஒரு பெற்றோர் தனது பையன் புத்திசாலியாக வரவேண்டும் என்று விரும்புவார்கள்.\nஎன்னுடைய மொழி உலக அரங்கிலே மற்ற மொழிகளோடு போட்டி போட வேண்டும். போட்டி எ���்று வருகின்ற பொழுது என்மொழி முன்மாதிரி மொழியாக இருக்கவேண்டும் என்று நினைப்பது தான் சரியான அணுகுமுறை”.\nநீதிக் கட்சியின் தந்தை சர்.பிட்டி.தியாகராயர்\nநீதிக் கட்சியின் தந்தை சர்.பிட்டி.தியாகராயர்..\nதிராவிடர் தளபதி சர்.ஏ.டி.பன்னீர் செல்வம்\nதிராவிடர் தளபதி சர்.ஏ.டி.பன்னீர் செல்வம்..\nதிராவிட இயக்கத் தலைவர் சி.நடேசனார்\nதிராவிட இயக்கத் தலைவர் சி.நடேசனார்..\nநமது குறிக்கோள்பெண்களின் கல்வியை 11 வயதிலேயே நிறுத்தி விடாமல் பெண்களை 30 வயது வரை படிக்க வைக்கவேண்டும்.கவர்ன்மெண்டார் சாரதா சட்டத்தை எல்லாப் பிரதேசங்க..\n2-ஜி அலைக்கற்றை: உண்மை என்ன\n2-ஜி அலைக்கற்றை: உண்மை என்ன பின்னணி என்ன\nஅசல் மனுதரும் சாஸ்திரம்பின்னும் மிகுந்த அன்னம், பழையவஸ்திரம், நொய்முதலிய ஸாரமில்லாத தானியம் பழையபாத்திரம் இவை முதலானவற்றை அடுத்த சூத்திரனுக்குக் கொடுக..\nஅண்ணா கண்ட தியாகராயர்தியாகராயர் நாட்டுப் பெருங்குடி மக்களைப் பார்த்துச் செய்த உபதேசம் பார்ப்பனியத்துக்குப் பலியாகாதே என்பதுதான். “மதத்திலே தரகு வேண்டா..\nஅம்பேத்கர் பற்றிய அருண்சோரி நூலுக்கு மறுப்பு\nஅம்பேத்கர் பற்றிய அருண்சோரி நூலுக்கு மறுப்புசமூக நீதிக்காக யாராவது பாடுபட்டால், அவர்களைக் கொச்சைப்படுத்துவது, அசிங்கப்படுத்துவது, அவர்களைக் கேவலப்படுத..\nஅயோத்தி பிரச்சினையும் மனித நேயமும்\nஅயோத்தி பிரச்சினையும் மனித நேயமும்பெரும்பான்மை என்று சொல்லக்கூடியவர்களுக்கு என்னென்ன உரிமை இருக்கிறதோ அவ்வளவு உரிமையும் அந்த சிறுபான்மையினருக்கு உண்டு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657143354.77/wet/CC-MAIN-20200713064946-20200713094946-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.panuval.com/vidiyal-pathippagam/a-peoples-history-of-the-world-10002554?page=4", "date_download": "2020-07-13T07:51:59Z", "digest": "sha1:4LWC673PMWSM2Z2FONPXPKXWOTAACTVB", "length": 10278, "nlines": 193, "source_domain": "www.panuval.com", "title": "உலக மக்களின் வரலாறு - கிரிஸ் ஹார்மன், மு.வசந்த குமார் - விடியல் பதிப்பகம் | panuval.com", "raw_content": "\nகிரிஸ் ஹார்மன் (ஆசிரியர்), மு.வசந்த குமார் (தமிழில்)\nCategories: கட்டுரைகள் , அரசியல்\nபுத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.\nபுத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nதேசியம் பற்றிய மார்க்சியக் கோட்பாடு\nபல்வேறு நாடுகளும், பல்வேறு வரலா��்றுக் கட்டங்களில், அரசியல் சூழலில் எதிர்கொண்ட தேசிய இனப்பிரச்சனையின் பல்வேறு பரிணாமங்களைப் பற்றி விரிவாகவும் ஆழமாகவும் மார்க்ஸியப் பார்வையில் ஆய்வு செய்கிறது இந்நூல்...\nபேக்கன் முதல் மார்க்ஸ் வரை\nமக்களை மாபெரும் சக்தியாக மாற்றுவதற்குப் புரட்சிகரமான மார்க்சியத்தைப் பரந்துபட்ட உழைக்கும் மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும்.அதற்கான முயற்சிகளில் ஒன்றுதான் இச்சிறு நூல்...\nமார்க்சியம் சூழலியலைப் பேசுவதில்லை என்று விமர்சனங்கள் எழுந்துவரும் நிலையில், மார்க்ஸ் ஒரு சூழலியலாளர் என்பதை ஆணித்தரமாக நிறுவுகிறது இந்த நூல்...\nமுதலாளிய அமைப்பின் நெருக்கடியும் நம்முன் உள்ள கடமைகளும்\nஇஸ்ட்வன் மெசரோசின் முதலாளிய அமைப்பின் நெருக்கடி பற்றி சோசலிஸ்ட் ரெவ்யூ இதழில் வந்த நேர்காணலும், இந்தச் சூழலில் நம்முன் உள்ள கடமைகள் பற்றி டுபேட் சோசலிஸ்டா இதழில் வந்த நேர்காணலும் அடங்கிய நூல்...\nசுதந்திர தாகம் (பாகம் 1,2,3)\n1946 ஆகஸ்ட் 16ம் தேதி கல்கத்தாவில் நடந்த மதக் கலவரம்தான் இந்தியா-பாகிஸ்தான் பிரிவினைக்கே காரணமாக இருந்தது. இந்திய வரலாற்றிலேயே அதிபயங்கரமாக நடந்த அந்த..\nநாம் அனைவரும் பெண்ணியவாதிகளாக இருக்க வேண்டும்\nநாம் என்னவாக இருக்கிறோமோ அதனை ஏற்றுக்கொள்ளாமல், நாம் என்னவாக இருக்க வேண்டும் என்பதை கட்டாயாப்படுத்துவதுதான் பாலின அடையாளத்தில் உள்ள தீமை. பாலின அடையாள..\nசெந்தமிழ்த்தேனீ கோயமுத்தூர் மாவட்டம் வடிவேலாம்பாளையம் என்ற சிற்றூரில் பிறந்தவர். கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றி ஊர் சுற்றும் விருப்பம் க..\nசினிமா பிரபலம் சின்மயி துவங்கி இலக்கியவாதி லீனா மணிமேகலை வரை மீ டூவில் புயலை கிளப்பினார்கள். இந்திய அளவில் சேத்தன் பகத், நானா படேகர், விகாஸ் பாஹ்ல், ர..\n'ஓகி' மரணங்கள்: இனப்படுகொலை என்கிறேன் நான்\nசுனாமிக்குப் பிறகு, தமிழகக் கடற்கரையோர மக்கள் சந்தித்த மிகப் பெரிய துயரம்… ஓகி கரையில் ஒரு பக்கம் உணவின்றித் தத்தளிக்க, இன்னொருபுறம் கடலில் மீன் பிடி..\nதண்டகாரண்யாவில் அங்குள்ள பழங்குடி மக்கள் மாவோயிஸ்டுகள் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள மக்கள் அரசின்கீழ் உண்மையான சுத்ந்திரத்தை சுவாசித்து வருவதை இக்கட்டுர..\n1942: ஆகஸ்ட் புரட்சி மறைக்கப்பட்ட உண்மைகள்\nஇந்திய விடுதலைக்குப் பல்வேறு கட்டங்களில் பலவகையான போராட்டங்கள் நடந்திருந்தாலும், விடுதலையைப் பெற்றுத் தந்த போராட்டமாகக் கருதப்படுவது 1942 ஆக்ஸ்ட் 9-ல்..\n1989: அரசியல் சமுதாய நிகழ்வுகள்\n21 ஆம் நூற்றாண்டுக்கான சோசலிசம்\nஒப்புரவை நோக்கிச் செல்வதற்கு ஒவ்வொரு சமூகத்துக்கும் ஏற்ற வழிமுறைகளை கண்டறிகிறது இந்நூல்...\nஃபிடல் காஸ்ட்ரோ என் வாழ்க்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657143354.77/wet/CC-MAIN-20200713064946-20200713094946-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.periyavaarul.com/post/2018/01/18/%E0%AE%8E%E0%AE%A9-%E0%AE%B5-%E0%AE%B4-%E0%AE%B5-%E0%AE%B2-%E0%AE%AE%E0%AE%B9-%E0%AE%AA-%E0%AE%B0-%E0%AE%AF%E0%AE%B5-041", "date_download": "2020-07-13T07:46:45Z", "digest": "sha1:U6EYMHYEIXOLQX5FUS6D63BE3IY64ZPC", "length": 27915, "nlines": 142, "source_domain": "www.periyavaarul.com", "title": "என் வாழ்வில் மஹாபெரியவா -041", "raw_content": "\nஎன் வாழ்வில் மஹாபெரியவா -041\nஎன் வாழ்வில் மஹாபெரியவா -041\nகுரு = சரீர சுத்தி +ஆத்ம சுத்தி =\nநாமும் பல வாரங்களாக மஹாபெரியவா எனக்கு நடத்திய சரீர சுத்தியையை அனுபவித்து கொண்டு வருகிறோம்...என்ன தான் இந்த சிகிச்சை அறுவை சிகிச்சையை போல வலி இருந்தாலும் அந்த வலியை தாங்கிக்கொள்ளும் சக்தியையும் மஹாபெரியவா தான் எனக்கு கொடுத்தார் என்பதில் சிறிதும் ஐயமில்லை.\nஎன்னுடைய இந்த அனுபவம் போகப்போக எனக்குள் ஒரு வைராக்கியத்தை விதைத்தது.. அந்த வைராக்கியம் இன்று தகர்க்க முடியாத கோட்டையாக என் மனசை மாற்றியது.\nஎன்னுடைய பஞ்ச இந்திரியங்களுக்கும் மனசுக்கும் நடந்த போராட்டத்தில் நானும் கொஞ்சம் தளர்ந்து போனேன். ஏன் தெரியுமா. மனசுக்கும் மற்ற இந்திரியங்களுக்கும் நடந்த போரில் நானே போர்களமானேன்.\nஒரு சில பழக்கங்களை விடுவதற்கு வேண்டுமானால் நான் சற்று கஷ்டப்பட்டேன் என்று சொல்லலாம்...உதாரணத்திற்கு காபி டீ வெங்காயம் பூண்டு போன்ற குழந்தையில் இருந்து என்னுடனே பயணித்த இந்த உணவுப்பழக்கங்களை எந்த வித முன்னறிவிப்பும் இல்லாமல் தூக்கி போட முடியாமல் திணறினேன்..\nஎன்னுடைய இந்த சரீர சுத்தி பாடத்தில் மஹாபெரியவா அனுக்கிரஹம் இருந்ததால் ஓரளவிற்கு சமாளித்து நீண்ட கால பழக்கங்களை தூக்கி எறிந்தேன். நான் இந்த நீண்ட கால பழக்கங்களை விட்டேன் என்று சொல்வதை விட மஹாபெரியவா என் மனசை முதலில் தயார் படுத்தி விட்டு தான் ஒவ்வொரு பழக்கங்களையும் விட வைத்தார்.\nஒவ்வொரு பழக்கங்களையும் விட விட என்னுள் ஒரு மாற்றத்தை உணர ஆரம்பித்தேன்...உதாரணத்திற்கு என் கண் முன்னே இனிப்பு வகைகள் கொட்டி கிடந்தாலும் எனக்கும் அந்தஇனிப்புக்��ும் சம்பந்தம் இல்லை என்பது போல உதாசீன படுத்தினேன்.\nஎன்னுடைய வைராக்கியம் மற்றவர்கள் கவனத்தை ஈர்த்தது.. ஏன் தெரியுமா வைராக்கியம் என்றால் என்னவென்றே தெரியாத நான் இன்று வைராகியத்தின் மறு பெயர் காயத்ரி ராஜகோபால் என்பது போல என்னுடைய நடத்தைகள் இருக்கின்றன.. மற்றவர்களுக்காக என் நடத்தை மாற வில்லை... வைராக்கியம் என்பது என் குணத்தில் ஒன்று என்பது போல மாறியது.\nஅன்று என்னை புறம் பேசியவர்கள் எல்லாம் இன்று என்னை பார்த்து ஆச்சரியப்பட்டு போகிறார்கள்.. எனக்கும் இதில் சந்தோஷமே... சமுதாயத்தை வென்று விட்டேன் என்பதற்காக அல்ல.. சமுதாயம் என்னை புரிந்துகொண்டதே அதற்காக.\nஉங்களை பற்றிய சமுதாயத்தின் பார்வை மாற்றம் என்பது வாழ்க்கையில் எந்த நொடியிலும் வரலாம்.\nநீங்கள் ஐம்பது வயதை கடந்தவரா\nஇது நாள் வரையிலும் ஒன்றும் சாதிக்கவில்லையா\nஇனி என்ன செய்யப்போகிறோம் என்ற பயமா\nவாழ்க்கையில் நம்பிக்கையை இழந்து விடீர்களா\nகவலை படாதீர்கள்.இனி மேல் தான் உங்களுக்கு வாழ்க்கை ஆரம்பிக்கப்போகிறது. இத்தனை காலம் நீங்கள் பட்ட உங்களுடைய அனுபவங்கள் உங்களை கை விடாது.. நீங்கள் வாழ்க்கையில் தொடர்ந்து சோதனைகளை சந்தித்தவரா. கவலையே வேண்டாம்..\nஇறைவன் ஏதோ ஒரு காரணத்திற்காக உங்களை தயார் படுத்துகிறான்... கலங்க வேண்டாம் எழுந்து நில்லுங்கள்...வாழ்கையில் எத்தனை முறை .விழுகிறீர்கள் என்பது உங்கள் தலை எழுத்தை தீர்மானிக்காது.. . ஆனால் ஒவ்வொரு முறையும் வீறு கொண்டு எழுகிறீர்களா நிச்சயம் அது உங்கள் தலை எழுத்தை மாற்றிவிடும்...இது என் சொந்த அனுபவம்.\nநான் பட்ட துன்பங்களுக்கும் கஷ்டங்களுக்கும் கிடைத்த பரிசுதான் மஹாபெரியவா.. வாழ்க்கையில் குருவின் தேடலிலேயே இருங்கள்.. ஒரு குரு உங்களை அழைப்பார். இல்லை இறைவன் உங்களை ஒரு குருவிடம் கொண்டு விடுவார்... இது இந்த பிரபஞ்சத்தின் எழுதப்படாத விதி..\nநான் சம்சாரம் என்னும் சாகரத்தை நீந்தியே கடந்து இக்கரைக்கு வந்தவுடன் என் அனுபவத்தை எழுதுகிறேன்.. மற்றவர்கள் அனுபவத்தில் இருந்து பாடம் கற்றுக்கொண்டு வாழ்வதுதான் வாழ்க்கை.. நாமே எல்லா அனுபவங்களையும் பட்டுத்தான் வாழ்க்கை வாழவேண்டுஎன்றால் இந்தஒரு ஜென்மம் போதாது.\nமஹாபெரியவா என் வாழ்வில் நிகழ்த்திய விண்ணை பிளக்கும் அற்புதங்களை சமுதாயம் ஒரு பொறாமையுடன் தான் பா���்த்தது. இதனால் எதிர்கொண்ட பிரச்சனைகளை தனியாக ஆங்கிலத்தில் ஒரு புத்தகமாக எழுதிக்கொண்டிருக்கிறேன். புத்தகத்தின் பெயர்\nஇதற்கு அர்த்தம் சமுதாயம் எனக்கு இறைவன் அருள் கிடைக்க அருகதை இல்லை என்கிறது.. ஆனால் இறைவனோ உனக்கு எல்லா அருகதையும் இருக்கிறது என்கிறது. . இந்த மாறுபட்ட சிந்தனையையும் என்னுடைய வாழ்க்கையையும் மையமாகக்கொண்டு எழுதப்படும் புத்தகம் இது.\nஎத்தனையோ பேரின் மிக சிறந்த வாழ்கை சாதிக்கக்கூடிய வாழ்க்கை தான்.. ஆனால். சமுதாயத்தின் தட்டிக்கொடுக்கும் மனப்பான்மை இல்லாததாலும் ஏதோ ஒரு விதத்தில் எதிர்ப்பும் ஒருவனது முன்னேற்றத்திற்கு தடை கல்லாய் இருந்து விடுவதால் எத்தனை பேருடைய வாழ்க்கை கனவுகளுடனேயே கல்லறையில் இறந்து கிடக்கிறது..\nநான் இத்தனையும் எழுதுவது இரண்டு காரணத்திற்காக.\nஒன்று மஹாபெரியவாளின் ஒவ்வொரு அற்புதங்களும் சமுதாயத்திற்கு சொல்ல வந்த செய்தியை தன்னகத்தே கொண்டுள்ளது. அந்த செய்தியை என் வாழ்கை அனுபவத்தின் மூலம் தோண்டி எடுத்து வெளிச்சத்துக்கு கொண்டு வருவது..\nஇரண்டு என் அனுபவத்தால் சமுதாயம் செய்யும் அதே தவறை நானும் செய்து விடக்கூடாது. தோல்வியின் விளிம்பில் இருக்கும் எல்லோரையும் என்னால் முடிந்த அளவு என் அனுபவம் என்ற கையை கொடுத்து மேலே தூக்கி விடுவது..\nஇதற்காகத்தான் நான் இவ்வளவு எழுதுகிறேன். என் விரல் வலியை விட என் மன வலி என்னை நொடிபொழுதும் சிந்திக்க வைத்துக்கொண்டே இருக்கிறது. தோல்வியின் வலியை நான் அனுபவித்திருக்கிறேன். இந்தப்பதிவில் இது போதும் என்று நினைக்கிறேன். உங்கள் மீது நான் கொண்டுள்ள அக்கறை இன்னும் தொடரும்...\nவாருங்கள் உங்களை மஹாபெரியவா அற்புதகங்களுக்குள் அழைத்து செல்கிறேன்.\nஅற்புதங்களை அனுபவிக்கும் அதே நேரத்தில் அற்புதங்கள் சொல்ல வந்த செய்தியயை நாம் புரிந்து கொண்டு வாழ ஆரம்பித்தால் உங்களுக்கு தேக பலத்தை விட ஆத்ம பலம் உங்களை வாழ்க்கையில் மிக உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்லும் என்பது சத்தியம். இதற்காகத்தான் இவ்வளவு எழுதுகிறேன். வாய்ப்பை தவற விட்டு விடாதீர்கள்.\nசென்ற வாரம் மஹாபெரியவா என்னுடைய வெங்காயம் பூண்டு போன்றவைகளை விட வைத்தது. அதனால் நான் என் மனதுடன் போட்ட சண்டை எல்லாவற்றையும் விவராக எழுதினேன்.\nஇன்னும் சரீர சுத்தி பற்றி எழுதிக்கொண்டே ப���கலாம். ஆனால் நான் புத்தகத்தையும் எழுத வேண்டும்.. புதிய தொடர்களையும் துவங்க வேண்டும். ஆகவே இந்த சரீர சுத்தி அற்புதங்களை எழுதி விட்டு பிறகு என் ஆத்மசுத்தி அற்புதங்களை எழுத ஆரம்பிக்க வேண்டும்.\nஎன்னை பொறுத்தவரை மஹாபெரியவா சீர்திருத்தத்தில் நான் ஓரளவு வெற்றி பெற்று விட்டேன் என்றே சொல்லலம்...இனிமேல் விடுவதற்கு எதுவும் இல்லை என்று மன நிம்மதியுடன் இருந்தேன்..\nஅன்று வியாழக்கிழமை காலையில் இருந்தே நான் எழுதிக்கொண்டு இருந்தேன். இரவு உணவு முடிந்து படுப்பதற்கு முன் மஹாபெரியவாளிடம் அன்றைய நிகழ்வுகளை சமர்பித்துவிட்டு உறங்க போகலாம் என்று கண்களை மூடி மஹாபெரியவளை த்யானத்தில் அழைத்தேன்.\nவழக்கமான ஏண்டா என்ற குரல் கேட்டுவிட்டது. நானும் சொல்லுங்கள் பெரியவா என்றேன். இனி சம்பாஷணை வடிவிலேயே இந்த அற்புதத்தை உங்களுக்கு சமர்ப்பிக்கிறேன்.\nபெரியவா: ஏண்டா நீயோ எல்லாத்தையும் விட்டுட்டே.இனிமே வெளியில் இருந்து வாங்கி சாப்பிடுவதை நிறுத்துடா. நீயோ வெளியில் எங்கும் போவது இல்லை. ஆத்துலயே சமைச்சு நீயும் சாப்பிடு. மத்தவாளுக்கும் சமைச்சு போடு என்றார்.\nG.R: பெரியவா நீங்கள்தான் எல்லாவற்றையும் விட வைத்து விட்டீர்கள். வெளியில் இருந்து வாங்கினாலும் இட்லி தோசை வகைகள் தான் சாப்பிடுவேன். அது மட்டும் இருந்து விட்டு போகட்டும் என்றேன்.\nபெரியவா: என்னடா இருந்துவிட்டு போகட்டும் என்று நீயே சொல்லறே. உனக்கு நான் பெரியவாளா இல்லை எனக்கு நீ பெரியவாளா என்றார் சிரித்துக்கொண்டே.\nG.R:: அதில்லை பெரியவா. இதை மட்டுமாவது சாப்பிடுகிறேன் என்றுதான் கேட்டேன்.\nபெரியவா: இத்தனை நாள் நான் சொன்னதை எல்லாம் விட்டது பெரிசு இல்லை இனிமேல் தான் நீ மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.\nG.R:: எனக்கு புரியலை பெரியவா.\nபெரியவா: உனக்கு சொல்லிகொடுத்திருக்கேன். ஒரு மனுஷனுக்கு மூன்று குணங்கள் உண்டு என்று.அவைகள் சத்துவ குணம் ரஜோ குணம் தமோ குணம். இவைகளில் சத்துவ குணம் இருந்தால் மட்டுமே நீ இறைவனை நோக்கி பயணிக்க முடியும்.\nஇரண்டு வழிகளில் உன்னுடைய சத்துவ குணத்தை வளத்துக்கொள்ளலாம். ஒன்று உன்னுடைய உணவு பழக்க வழக்கங்களை சத்துவ குணத்திற்கு தகுந்த மாதிரி மாற்றிக்கொண்டு உன்னுடைய சத்துவ குணத்தை வளர்த்துக்கொள்ளலாம்\nஇரண்டாவது யார் கையால் சமைத்து நீ சாப்பிட்���ாலும் சமைக்கும் கையை கொண்டவர் தமோ குணமோ அல்லது ரஜோ குணமோ கொண்டிருந்தால் அது உன்னை பாதிக்கும் . வெளியில் சமைத்து போடறவாளுக்கு எப்படிப்பட்ட மனசு இருக்கு என்று உனக்கு தெரியாது.\nநல்ல மனசோடு சமைக்கிறவாளுக்கு நல்ல மனசு இருந்தால் சமையலும் நல்ல மணமுடன் இருக்கும். இதைத்தான் சமையலில் கை மனம் என்பார்கள்.\nஇதே போல் பரிமாறுபவர்களின் மனசு சத்துவ குணத்துடன் இருந்தால் நன்றாக சாப்பிடத்தோணும். மனசு அசுத்தமாக இருந்தால் பரிமாறும் பொழுதே தெரிந்து விடும். நீ பயணிக்க வேண்டிய பாதையே வேறு. அதுனால் எப்பவுமே மத்தவா கையாலே சமைத்தது உனக்கு வேண்டாம்.\nஉனக்கு என்ன தெரியுமோ அதை பண்ணி சாப்பிடு. கஷ்டப்பட்டாலும் பரவியில்லை. கொஞ்ச நாளைக்கு கஷ்டப்படேன். என்றார். சீக்கிர உனக்கு நளபாக (சமையல்) பயிற்சி ஆரம்பித்து விடுவேன். அப்போ நீ ஊருக்கே சமைக்கலாம் என்றார்.\nG.R: எப்படி பெரியவா ஒரு காலால் நொண்டி நொண்டி நடந்து கொண்டு ஒரு கையால் நான் எண்ணத்தை சமைக்க முடியும்..எல்லாத்தையும் கீழே கொட்டிட்டு கையை பிசைஞ்சுண்டு நிற்பேன். அதெல்லாம் கனவு பெரியவா என்றேன்.\nபெரியவா: அது கனவா இல்லை சாத்தியமா என்பதை அப்புற பார்க்கலாம் என்றார்.\nஉன்னுடைய ஆத்ம சுத்தி பயிலும் போது உனக்கு இது இன்னும் நன்னாவே புரியும். இப்போதைக்கு நன் சொல்லறதை கேளு. வெளியிலிருந்து வாங்கி சாப்பிடுவதை ஒதுக்கி விடு. உனக்கு ஆத்ம சுத்தி வரும் பொழுது மத்தவா ஸ்பரிசம் கூட ஆகாது.\nG.R:: என்ன பெரியவா என்னையும் மடத்துக்கு அனுப்பறேளா\nபெரியவா: மடத்துக்கு போனாதான் நீ மத்தவாளுக்கு உதவ முடியுமா காவி இல்லாமையே நீ மத்தவாளுக்கு நல்ல சத் விஷயங்களை எடுத்து சொல்லாம்.\nG.R:: அப்போ என்னதான் என்னை செய்யச்சொல்கிறீர்கள் பெரியவா\nபெரியவா: நீ மத்தவாளுக்கு நல்ல விஷயங்களை போதனை செய்யும் பொழுது நீ ஒரு குருவின் ஸ்தானத்தில் இருந்தால் தான் உன் வார்த்தைகள் சபையேறும். அதற்குத்தான் இவ்வளவு சிரமப்படறேன்,\nஉனக்கு ஆத்ம சுத்தி சித்தியாகும் பொழுது நீ இதே விஷயங்களை நாலு பேருக்கு போதிப்பாய். இப்போதைக்கு நான் சொல்லறதை மட்டும் பண்ணு. என்று சொல்லி முடித்தார்...\nஇன்னு ஒரு வாரத்தில் என்னுடைய சரீர சுத்தியை முடித்துக்கொண்டு உங்களை விரைவில் ஆத்ம சுத்திக்கு அழைத்து செல்கிறேன்.\nலௌகீக வாழ்க்கையில் இருந்து ஆன்மீ�� வாழ்க்கையில் அடியெடுத்து வைக்கும் பாதை சற்றே கடினமானது. ஒரு குருவின் துணை இருந்தால் எந்த இருட்டிலும் வெளிச்சம் தெரியும்.\nஉங்களுக்கு ஒரு குரு கிடைக்கவில்லையே என்ற ஏக்கமா\nஇதை நான் ஆணவத்தால் சொல்லவில்லை\nஉங்கள் மேல் உள்ள அக்கறையால்\nஉங்களில் எத்தனையோ பேர் இப்பொழுதே\nமஹாபெரியவா துணையால் ஒரு குருவின் நிலைக்கு என்னால் உயர முடியும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. மஹாபெரியவா அனுகிரஹத்தாலும் உங்கள் வாழ்த்துக்களாலும் விரைவில் நிறைவேறும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.\nமனம் இருந்தால் மார்க்கம் உண்டு.\nஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657143354.77/wet/CC-MAIN-20200713064946-20200713094946-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yarlexpress.com/2020/06/blog-post_692.html", "date_download": "2020-07-13T08:05:39Z", "digest": "sha1:4NGMTAT4ATBAGYWFCGTRDDLOEZKD4AMO", "length": 9300, "nlines": 91, "source_domain": "www.yarlexpress.com", "title": "பலாலி பொலிஸ் நிலைய சேவைகளை தற்காலிகமாக வளலாய் பகுதியில் வழங்க ஏற்பாடு. \"mainEntityOfPage\": { \"@type\": \"NewsArticle\", \"@id\": \"\" }, \"publisher\": { \"@type\": \"Organization\", \"name\": \"YarlExpress\", \"url\": \"http://www.yarlexpress.com\", \"logo\": { \"url\": \"http://3.bp.blogspot.com/-YV1R-zyGOgA/XqVetETTSgI/AAAAAAAAMYE/_BUiTTU9WOcgS3mwAbxSSgZRKs4gfQs4ACK4BGAYYCw/s150/51318430_2085999791436000_5971005809985847296_o.jpg\", \"width\": 600, \"height\": 60, \"@type\": \"ImageObject\" } }, \"image\": { \"@type\": \"ImageObject\", \"url\": \"http://3.bp.blogspot.com/-YV1R-zyGOgA/XqVetETTSgI/AAAAAAAAMYE/_BUiTTU9WOcgS3mwAbxSSgZRKs4gfQs4ACK4BGAYYCw/s150/51318430_2085999791436000_5971005809985847296_o.jpg\", \"width\": 1280, \"height\": 720 } }, ] }", "raw_content": "\nபலாலி பொலிஸ் நிலைய சேவைகளை தற்காலிகமாக வளலாய் பகுதியில் வழங்க ஏற்பாடு.\nபலாலி பொலிஸ் நிலைய சேவைகளை மக்கள் பெற்றுக்கொள்ள வசதியாக உயர் பாதுகாப்பு வலயத்துக்கு வெளியே வளலாய் அந்தோணிபுரத்தில் தற்காலிகமாக ஆரம்பிக்கப்ப...\nபலாலி பொலிஸ் நிலைய சேவைகளை மக்கள் பெற்றுக்கொள்ள வசதியாக உயர் பாதுகாப்பு வலயத்துக்கு வெளியே வளலாய் அந்தோணிபுரத்தில் தற்காலிகமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது.\nகாங்கேசன்துறை பிராந்தியத்துக்குப் பொறுப்பான மூத்த பொலிஸ் அத்தியட்சகர் சேனாதீரவின் வழிகாட்டலில் பலாலி பொலிஸ் நிலைய நடமாடும் பொலிஸ் பிரிவு என்ற திட்டத்தின் கீழ் பொலிஸ் சேவைகள் இன்று ஆரம்பித்துவைக்கப்பட்டது.\nபலாலி பொலிஸ் நிலையம் உயர் பாதுகாப்பு வலயத்துக்குள் அமைந்துள்ளது. அதனால் விடுவிக்கப்பட்ட பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் அச்சுவேலி, காங்கேசன்துறை மற்றும் தெல்லிப்பழை பொலிஸ் நிலையங்களில் தமக்கான பொலிஸ் சேவைகளைப் பெற்று வந்தனர்.\nஇந்த நிலையில் பலாலி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மக்கள் பல்வேறு சிரமங்களுக்கு உள்ளாகின்றனர் என்ற விடயம் காங்கேசன்துறை பிராந்தியத்துக்குப் பொறுப்பான மூத்த பொலிஸ் அத்தியட்சகர் சேனாதீரவின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட்டது.\nஅதுதொடர்பில் நடவடிக்கை எடுத்த அவர், பலாலி பொலிஸ் நிலையத்துக்கு நிரந்தரக் கட்டடம் அமைக்கப்படும் வரை பலாலி - வளலாய் அந்தோணிபுரத்தில் நடமாடும் பொலிஸ் பிரிவு இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது.\nஇந்தப் பிரிவு 24 மணித்தியாலங்களும் சேவையை வழங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.\nவணிகம் / பொருளாதாரம் (4)\nசிங்களவர்களின் மகாவம்சம் ஏன் பாளி மொழியில் எழுதப்பட்டது -விளக்கம் தரும் சுகாஸ்\nபேலியகொட பகுதியில் தீ விபத்து..\nயாழ்ப்பாணம் மற்றும் மன்னாரில் 21 பேர் சுயதனிமைப்படுத்தலில்.\nவாளை உடைமையில் வைத்திருந்தார் என குற்றம் சாட்டப்பட்டவருக்கு பிணை...\nYarl Express: பலாலி பொலிஸ் நிலைய சேவைகளை தற்காலிகமாக வளலாய் பகுதியில் வழங்க ஏற்பாடு.\nபலாலி பொலிஸ் நிலைய சேவைகளை தற்காலிகமாக வளலாய் பகுதியில் வழங்க ஏற்பாடு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657143354.77/wet/CC-MAIN-20200713064946-20200713094946-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2020/144089/", "date_download": "2020-07-13T07:50:39Z", "digest": "sha1:CIFHM47SQ2X34Q5SOJNL7MZTXFR53CM6", "length": 24586, "nlines": 175, "source_domain": "globaltamilnews.net", "title": "கொரொனா பேரனர்த்தமும் கிழக்கிலங்கையின் விவசாய அபிவிருத்தியும் – து.கௌரீஸ்வரன்… – GTN", "raw_content": "\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nகொரொனா பேரனர்த்தமும் கிழக்கிலங்கையின் விவசாய அபிவிருத்தியும் – து.கௌரீஸ்வரன்…\nகொரொனா அனர்த்தம் வளர்ந்து வரும் நாடுகளின் பொருளாதார மறுசீரமைப்பிற்கான ஏது நிலைகளை உருவாக்கி வருகின்றது. குறிப்பாக சேவைத் தொழிற்துறைகளிலிருந்து விலகி உள்நாட்டு விவசாயப் பொருளாதாரத்தை விருத்தி செய்வதன் தேவையினை இத்தகைய நாடுகளின் ஆட்சியாளர்களுக்கு எடுத்துரைத்து நிற்கின்றது. இதன்காரணமாக வளர்ந்து வரும் நாடுகளின் அரசாங்கங்கள் கொரொனாவிற்குப் பின்னரான பொருளாதார சீராக்கத்தில் உள்நாட்டு விவசாயத்தை மேம்படுத்துவதற்கான செயற்றிட்டங்களைப் பற்றி அக்கறை செலுத்தத் தொடங்கியுள்ளன. இப்பின்னணியில் இலங்கையின் கிழக்கு மாகாணத்தின் விவசாயத்துறை குறித்து அக்கறை செலுத்துவதற்கான வாய்ப்புக்கள் வாய்க்கப்பெற்றுள்ளன.\nஇலங்கையின் கிழக்கு மாகாணத்தின் புவியியல் பரப்பில் அதிகளவான பக��தி விவசாயத்திற்குரிய நிலமாகவே காணப்படுகின்றது. முழு இலங்கைக்கும் சோறு போடக்கூடிய விளைச்சலை வழங்கவல்ல நில வளம் கிழக்கிலே பரந்து விரிந்து காணப்படுகின்றது. இவ்விதம் இருந்த போதிலும் இந்நிலத்தில் பெரும்பாலான பகுதியில் வானம் பார்த்து விவசாயம் செய்ய வேண்டிய நிலைமையே காணப்படுகின்றது. அதாவது நீரைத் தேவைக்கேற்ப பயன்படுத்தும் வாய்ப்புக்களோ வசதிகளோ விருத்தி செய்யப்படாமல் பெரும்பாலான நிலப்பகுதி வரண்ட நிலங்களாக காட்சியளிக்கின்றன. இதனால் இப்பகுதிகளில் வாழும் விவசாயத்தில் அறிவும் திறனும் உடைய மனித வளத்தில் கணிசமானவர்கள் வேலைவாய்ப்புக்களின்றி வெளி மாவட்டங்களுக்கும், வெளிநாடுகளுக்கும் சாதாரண கூலித் தொழிலாளர்களாக இடம்பெயர வேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்குள் தள்ளப்பட்டு வருகின்றனர்.\nஇந்நிலை தொடருமாக இருந்தால் விவசாயப் பண்பாட்டினை மறந்த நுகர்வுப் பண்பாட்டிற்கும், சேவைத் தொழிற் துறைக்கும் பரிச்சயமான புதிய தலைமுறைகள் உருவாகுவதைத் தவிர்க்க முடியாது போய்விடும். இத்தகைய புதிய நுகர்வுப்பண்பாடு பேரனர்த்தக் காலங்களில் தாக்குப்பிடிக்க முடியாத மனிதர்களையே உருவாக்கித் தரும். எனவே எவரிடமும் கையேந்தாத தன்மானமும், சுயாதீனமும் உள்ள சவால்களை எதிர்கொண்டு வாழும் ஆற்றலும் அறிவும் உள்ள மனித சமூகங்களை கிழக்கிலங்கையிலே உருவாக்குவதற்கும் அத்தகு நிலையினைத் தற்காத்து விருத்தி செய்வதற்கும் கிழக்கின் விவசாயப் பண்பாட்டினைப் பாதுகாத்தல் அடிப்படைத் தேவையாக உணரப்படுகின்றது.\nகிழக்கிலுள்ள அதிகளவான விவசாய நிலங்களுக்கு வருடம் முழுவதும் நீரைப் பாய்ச்சக்கூடிய வசதிகள் ஏற்படுத்தப்படுமாக இருந்தால் கிழக்கின் நிலைமை வேறு விதமாகவே அமைந்திருக்கும். பலரும் விவசாயம் செய்வதிலேயே ஆர்வஞ் செலுத்தும் நிலை உருவாகும்,வருடத்திற்கு இரண்டு தடவை நெல்லை உற்பத்தி செய்வதற்கான ஏதுநிலைகள் வாய்க்கப்பெறும் இதனால் வேலை வாய்ப்புக்கள் அதிகரிக்கும். கிழக்கின் உற்பத்தி வளர்ச்சி முழு நாட்டையும் தன்னிறைவான அபிவிருத்திக்கு இட்டுச்செல்லுவதாகவும் இருக்கும்.\n கிழக்கின் விவசாயத்துறையினை அபிவிருத்தி செய்வது என்பது முழு இலங்கைத் தீவினையும் தன்னிறைவான அபிவிருத்திக்குள் இட்டுச் செல்வதற்கு பெரும்பங்காற்று���் என்ற வகையில் கிழக்கு மாகாணத்தின் விவசாயத் துறையின் விருத்திக்கான காத்திரமான நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டியது இலங்கைத் தீவின் அபிவிருத்தியை விரும்பும் ஒவ்வொருவரினதும் கடமையாக இருக்கிறது.\nகிழக்கிலங்கையின் விவசாயிகள் எதிர்நோக்கும் பாரிய பிரச்சினை நீர்வளத்தின் பற்றாக்குறையே ஆகும். அதாவது கிழக்கிலுள்ள சிறு சிறு குளங்களில் நீர் சேகரிப்பு முறையும் அந்த நீரை உரிய முறையில் அதன் அருகிலுள்ள நிலங்களுக்கு விநியோகிக்கக் கூடிய நிறைவான வசதிகள் விரிவாக்கம் பெறாமலும் வலுவிழந்து செல்லுதல்இதில் முக்கியமான சவாலாக இருக்கின்றது.\nஇதன் காரணமாக சின்னஞ் சிறிய குளங்களை மையமாகக் கொண்டு விவசாயஞ் செய்யப்பட்டு வந்த நகரங்களை அண்டிய, நெடுஞ்சாலைகளை அண்டிய சில நூறு ஏக்கர் விவசாய நிலங்கள் விவசாயத் தேவையிலிருந்து வேறு தேவைகளுக்காக நிரந்தரமாகவே மாற்றப்படும் அபாய நிலை மெல்ல மெல்ல அதிகரித்து வருகின்றது. மேற்கூறிய சிறு குளங்களை மையப்படுத்தி மேற்கொள்ளப்பட்டு வந்த விவசாயத்திற்கான நீர் சேகரிப்பும் நீர் விநியோகமும் செயலிழந்தமையால் உரிய விளைச்சலைப் பெறமுடியாத நிலையில் இந்நிலங்களை அதிக விலைக்கு விற்றுவிடக்கூடிய நிலைமைகள் வலுப்பெற்று வருகின்றன.\nஇவ்வாறு சிறு அளவில் வரையறுக்கப்பட்ட விவசாய நிலங்கள் பலவும் விவசாயம் செய்ய முடியாத வகையில் மாற்றப்படுவதால் வெள்ளப்பெருக்கு முதலான பாரிய சுற்றுச்சூழல் பிரச்சினைகள் உருவாவதுடன், சவால்களுக்கு மத்தியிலும் விவசாயம் செய்ய முயற்சிக்கும் மனிதர்களையும் வேறுவழியின்றி அந்நிலையிலிருந்து வெளியேறவே நிர்ப்பந்திக்கின்றது. நாட்டின் உணவு உற்பத்தியில் இது தாக்கஞ்செலுத்துவதாகவும் உள்ளது.மிகமுக்கியமாக இத்தகைய சிறிய குளங்களை அண்டிசுயாதீனமாக வாழ்ந்த மனிதர்களிடையே வேலையின்மை அதிகரித்து வருகின்றது.\n இனிவரும் காலத்தில் கிழக்கின் அபிவிருத்தியில் மேற்கொள்ள வேண்டிய முதல் நடவடிக்கை கிழக்கிலுள்ள ஒவ்வொரு சிறிய குளங்களையும் இனங்கண்டு அவற்றில் வருடாந்தம் நீரைச் சேகரித்து தேவைக்கேற்ப அந்த நீரை அதன் எல்லைக்குள் அடங்கும் விவசாயிகள் பயன்படுத்தக் கூடிய வினைத்திறனான நடவடிக்கைகளை முன்னெடுத்தலாகும்.\nஅடுத்தது இலங்கையின் மத்திய மலைப் பிரதேசத்திலிருந்து மேலதிகமாக கிழக்கின் கொட்டியாரமூடாக கடலில் சேருகின்ற நன்நீரை கிழக்கிலங்கையில் நீர் விநியோகமின்றி வரண்டு போயுள்ள வயல் நிலங்களுக்கு திசை திருப்பி அனுப்பக்கூடிய சூழலுக்கு நட்பான நடைமுறைச் சாத்தியங் கொண்டதிட்டங்களை உருவாக்கி அவற்றை நடைமுறைப்படுத்துவதாகும். இதன் மூலம் பல்லாயிரக் கணக்கான ஏக்கர் வயல் நிலங்களில் வருடத்திற்கு இரண்டு தடவை விவசாயத்தை மேற்கொள்வது சாத்தியமாக்கப்படும். நீண்ட சாலைகளை, அதிவேகப் பாதைகளை அமைக்கும் செயற்றிட்டங்களைப் போல் கிழக்கின் நிலங்களை வளமுள்ள பூமியாக்கும் நீர் விநியோகப் பாதைகளை உருவாக்குவதனூடாக இலங்கையினை தன்னிறைவான விவசாய நாடாக ஒரு சில வருடங்களிலேயே மாற்றிக் காட்ட முடியுமாக இருக்கும்.\nமேலும் கிழக்கிலங்கையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் சந்தணமடு ஆற்றை அண்டியுள்ள கிரான்புல்சேனை அணைக்கட்டை நிரந்தரமாக அமைப்பதனூடாக வருடத்தில் தவறாமல் இரு போகங்களுக்கான விவசாயத்தை சுமார் பத்தாயிரம் ஏக்கர் நிலத்தில் உற்பத்தி செய்து அதன் விளைச்சலை பெற்றுக் கொள்ள முடியும் எனக் கூறப்படுகின்றது. இந்த அணைக்கட்டினை அமைப்பதற்கான முயற்சிகள் கடந்த காலத்தில் முன்னெடுக்கப்பட்டன இச்செயற்பாடு விரைவாக நிறைவேறும் பட்சத்தில் கிழக்கின் விவசாய விருத்தியின் ஒரு பகுதியை நிச்சயமாக அடையக்கூடியதாக இருக்கும்.\nஇவ்வாறு கிழக்கிலங்கையின் அபிவிருத்திக்கு அடிப்படைத் தேவையாகவுள்ள நீர்வளப் பங்கீட்டை இனங்கண்டு அதற்குரிய பொருத்தமான முன் திட்டங்களைத் தயாரித்து அவற்றை நடைமுறைப்படுத்தும் போதுதான் இனித்தொடரப்போகும் கொரொனா வைரஸ் காலத்தில் கிழக்கினை வளம்மிக்க மாகாணமாக மாற்ற முடியும்.\nகிழக்கிலங்கையில் உண்மையான பற்றுக்கொண்டு செயற்பட முற்படும் தரப்புக்கள் இத்தகைய நடவடிக்கைகளுக்கு முன்னுரிமை வழங்கி அவற்றை சாத்தியமாக்குவதற்குமுழு மூச்சுடன் இயங்க வேண்டியது இன்றியமையாததாகும்.\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபூமி சுற்றுவது நின்றால் பொதுத்தேர்தலும் நின்றுவிடும்…..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதபால் மூல வாக்களிப்பு ஆரம்பம் – 17 ஆம் திகதி வரை தொடரும்…\nஉலகம் • பிரதான செய்திகள்\n10 ஆயிரம் ஹொங்கொங் மக்களுக்கு அவுஸ்திரேலியாவில் நிரந்தர குடியுரிமை:\nஇந்தியா • பிரதான செய்திகள்\nஇந்தியா��ில் 24 மணி நேரத்தில் 28701 பேருக்கு கொரோனா -500 பேர் உயிரிழப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவெளிநாடுகளிலிருந்து இலங்கையர்களை அழைத்துவரும் நடவடிக்கை நிறுத்தம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவெடிபொருளை வெடிக்கவைத்த குற்றச்சாட்டில் நால்வர் கைது\nஇளம் இசையமைப்பாளர் கொரோனாவினால் பலி\nஜோர்ஜ் பிளாய்ட்டின் உயிரிழப்புக்கு நீதிகேட்டு இங்கிலாந்திலும் போராட்டம் :\nபூமி சுற்றுவது நின்றால் பொதுத்தேர்தலும் நின்றுவிடும்….. July 13, 2020\nதபால் மூல வாக்களிப்பு ஆரம்பம் – 17 ஆம் திகதி வரை தொடரும்… July 13, 2020\n10 ஆயிரம் ஹொங்கொங் மக்களுக்கு அவுஸ்திரேலியாவில் நிரந்தர குடியுரிமை: July 13, 2020\nஇந்தியாவில் 24 மணி நேரத்தில் 28701 பேருக்கு கொரோனா -500 பேர் உயிரிழப்பு July 13, 2020\nவெளிநாடுகளிலிருந்து இலங்கையர்களை அழைத்துவரும் நடவடிக்கை நிறுத்தம் July 13, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\ncanlı poker oyna on பிளக் லைவ்ஸ் மெட்டர்ஸ் (Black Lives Matters) கொடுக்கும் அதிர்வலைகள் – காயத்ரி டிவகலால\nJanu on சிறந்த நேர முகாமைத்துவமும் வெற்றிக்கான பயணமும் – ச.றொபின்சன்…\nS.nakkeran on எனது அறிவிப்பை அரசியல் மயப்படுத்தாமல் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்\nThiagarajah Wijayendran on தனியொருவானாய் அநீதிகளை எதிர்த்த பொன். சிவகுமாரன் குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657143354.77/wet/CC-MAIN-20200713064946-20200713094946-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.health.gov.lk/moh_final/tamil/article_read_more.php?id=198", "date_download": "2020-07-13T07:38:32Z", "digest": "sha1:EALE6NYCTWEV7MBZ7JEUVQNYO5U4VZRM", "length": 8654, "nlines": 161, "source_domain": "www.health.gov.lk", "title": "Ministry Of Health - NEWS HEADLINE", "raw_content": "உங்கள் கருத்துக்களை இந்த முகவரிக்கு அனுப்பவும் postmaster@health.gov.lk\nசுகாதார மற்றும் சுதேச வைத்திய சேவைகள் அமைச்சு\nகண்காணிப்பு மற்றும் மதிப்பீடு - மாகாண அமைச்ச��\nகண்காணிப்பு மற்றும் மதிப்பீடு - மத்திய அமைச்சு\nகண்டுபிடிப்பு மற்றும் ஆராய்ச்சி திட்டங்கள்\nதுறை முகத்தில் சுகாதார சேவைகள்\nகொள்கைகள், உத்திகள் மற்றும் திட்டமிடல்\nவருடாந்த சுகாதார அறிக்கை தாள்\nஇலங்கை தேசிய சுகாதார கணக்குகள் 2013\nசுகாதார செயல்திறன் கண்காணிப்பு குறிகாட்டிகள்\nவெளி நோயாளர் நோயுற்ற விகிதம் தொடர்பிலான தகவல் அமைப்பு 2016-09-28\nசுகாதார மற்றும் சுதேச வைத்திய சேவைகள் அமைச்சு\nசுவசிரிபாய, இல 385, வண.\nபதிப்புரிமை @ சுகாதார மற்றும் சுதேச வைத்திய சேவைகள் அமைச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657143354.77/wet/CC-MAIN-20200713064946-20200713094946-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://eswarayagurudevar.com/2019/09/02/", "date_download": "2020-07-13T08:16:58Z", "digest": "sha1:UXWSM2ZUAKFFR3655NJPWMELQT4FMIKR", "length": 16741, "nlines": 237, "source_domain": "eswarayagurudevar.com", "title": "02/09/2019மகரிஷிகளுடன் பேசுங்கள்", "raw_content": "\nகேதார்நாத் ஆலயத்தில் தியான அனுபவம்\n15.5 கி.மீ தூரத்தை ஐந்து மணி நேரத்தில் டோலி மூலம் மேலே சென்றேன். கீழிருந்து மலை மீது செல்லச் செல்ல என்னை அறியாமலே பலவிதமான ஆற்றல்கள் என் உடலுக்குள் புகுந்து கொண்டே இருந்ததை உணர முடிந்தது.\nகோவிலுக்கு ஒரு கி.மீ. முன் இறங்கி நடக்கும் பொழுது\n1.தலையிலிருந்து (குறிப்பாக சிறு மூளையில்) கால் வரை மின்னல் பாய்ந்து என்னை (உடலை) இரண்டாக வகுந்தது போல் இருந்தது.\n என்று உடனே உணர முடியவில்லை\n3.ஆகையினால் மெதுவாகத் தான் என்னால் அங்கே நடந்து செல்ல முடிந்தது.\nஆலயத்திற்குள் முதலில் ஒரு முறை வலம் வந்தேன். பின் இரண்டாவது முறை வலம் வரும் பொழுது இரண்டு கட்டுகளாக இருந்த அந்த ஆலயத்தின் முதல் கட்டில் பாண்டவர்களின் அனைத்துச் சிலைகளையும் காண முடிந்தது.\nஅந்தச் சிலைகளைப் பார்த்துக் கொண்டு இருக்கும் பொழுது திடீரென்று இளம் நீல நிறத்தில் ‘பளீர்…ர்ர்ர்…” என்று வெளிச்சம் மின்னல் போல் வெட்டியது.\n என்று சுற்று முற்றும் பார்க்கும் பொழுது மறுபடியும் அதே வெளிச்சம் மின்னல் போல் இளம் நீல நிறத்தில் தெரிந்தது.\nபின்னர் ஈஸ்வரபட்டர் தெளிவாக எனக்கு உணர்த்தினார். நீ ஏற்கனவே எடுத்து…\n1.உனக்குள் வளர்த்துக் கொண்ட அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகள் கிளர்ந்தெழுந்து\n2.இந்த மலையில் “அபரிதமாகப் பரவிக் கொண்டிருக்கும்…” அந்த மாமகரிஷிகளின் அருள் சக்தியைத் தன்னிச்சையாக ஈர்த்ததால் தான்\n3.இந்த நீல நிற ஒளிகள் உன்னிடமிருந்து வெளிப்பட்டது.\n4.மே��ும் உன் உடலையே இரண்டாகப் பிளப்பது போல் இருந்ததன் காரணமும் அதுவே தான்.\nஉன் உடலில் அந்த ஆற்றல்களைத் தாங்கக் கூடிய “காந்த சக்தி” இல்லாததால் தான் உனக்கு வலியும் அதனால் சோர்வும் வந்தது…\nஅந்தக் காந்த சக்தியைக் கூட்டும் முறையையும் காட்டினார்…\nஅங்கே இருந்த லட்சுமி நாராயணன் சிலை அருகில் ஒரு நெய் தீபம் எரிந்து கொண்டிருந்தது. அந்த ஒளியின் சுடரை இரண்டு கைகள் மூலம் எடுத்து வியாசகரையும் மற்ற மகரிஷிகளையும் எண்ணி என் முகத்தில் சுமார் நான்கு முறை ஒற்றி எடுக்கும்படி உணர்த்தல்கள் வந்தது.\nஅவ்வாறு செய்ததும் உடலில் சிறு மூளையில் இருந்த வலி… உடல் சோர்வு… அது எல்லாமே குறையத் தொடங்கியது.\nபின்னர் உள் கட்டில் இருந்த முக்கோண வடிவில் மலை போல் உருவாகியிருந்த கேதாரின் சிலையை உற்றுப் பார்த்தேன். அதிலே தடவப்பட்டிருந்த நெய்யைப் பார்த்ததும் என் நினைவுகள் அனைத்தும் மகரிஷிகள் பால் சென்றது.\nமனித வாழ்க்கையில் வந்த அனைத்து உணர்வுகளையும் உயிருடன் ஒன்றச் செய்து அந்த நல்ல சக்திகளை உயிராத்மாவில் வடித்துச் சென்றவர்கள் தான் மகரிஷிகள்.\n1.அந்த உணர்வுகளைச் சுவாசித்ததும் அந்தக் கேதார் சிலையின் (முக்கோண வடிவில்) அடியில் இருக்கும்\n3.விண்ணிலிருந்து கவரும் அதனின் ஆற்றலையும் உணர முடிந்தது.\nபின் ஆலயத்திற்கு வெளியே வந்து அந்தக் கோவிலைத் தாங்கி நின்ற கம்பத்தில் என் உள்ளங்கையை வைத்தும்… தலையை வைத்தும் சுவாசிக்கத் தொடங்கினேன்.\nஉடல் முழுவதும் ஒரு புத்துணர்ச்சி தோன்றியது. பறப்பது போல் உணர்வுகள் வந்தது. மனதில் மகிழ்ச்சி ஊட்டும் உணர்வுகள் தோன்றியது.\nபின்னர் ஞானகுருவையும் மாமகரிஷி ஈஸ்வரபட்டரையும் எண்ணிக் கொண்டே கீழே இறங்கத் தொடங்கினேன். சுமார் ஐந்து கி.மீ சென்றதும் நீர் மேகங்கள் வேக வேகமாக மலைப் பகுதிகளை நோக்கி ஈர்க்கப்பட்டு நீராக மாறுவது தெரிந்தது.\nபின்னர் மழைத் துளியும் விழத் தொடங்கியது. சிறிது தூரம் சென்றதும் மழை பெய்யத் தொடங்கியது. எங்கு பார்த்தாலும் வெண்மை நிற (மழை) மேகங்கள் தெரிந்தது. வானத்தில்….\n1.அதாவது விண்ணுலகில் சஞ்சரிப்பது போல் உணர்வுகள் தோன்றியது.\n2.ஏனென்றால் கண்ணுக்கு முன்னாடி இருப்பது எதையுமே தெளிவாகக் காண முடியவில்லை.\n3.எங்கே பார்த்தாலும் அந்த வெண்மை நிறம் தான்…\nபின் அந்த மழை பொழிதலும்… மூலி��ைகளின் வாசனைகளும்… சுவாசத்தில் இனிமையான உணர்வை ஊட்டியது. கீழே இறங்கும் வரை அதை அனுபவித்தேன்.\n1.காணாத காட்சிகளை எல்லாம் காண முடிந்தது.\n2.விண்ணையும் மண்ணையும் ஒன்றாகவே காண முடிந்தது.\n3.அந்த விண்ணுலக ஆற்றல் எனக்குள் சேர்வதையும் உணர முடிந்தது.\nபின்னர் பாண்டவர்களின் சிலைகளைப் பற்றி ஈஸ்வரபட்டர் உணர்த்தத் தொடங்கினார்.\nநம் ஐம்புலன்கள் தான் பாண்டவர்கள். உயிரின் துணை கொண்டு ஐம்புலன்கள் வழியாக எடுக்கும் மகரிஷிகளின் அருள் உணர்வுகள் கொண்டு உடல் பெறும் உணர்வுகளைக் (கௌரவ உணர்வுகளை) கரைக்கும் பொழுது அது பேரொளியாக ஜோதிலிங்கமாக இந்த உடலே ஒளியின் உடலாக மாறுகின்றது…\nஉயிராத்மாவின் உயர்வு தான் “அழிவில்லா மகத்துவம்” என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது\nநம் முன்னோர்களை பிறவா நிலை பெறச் செய்ய வேண்டியதன் முக்கியத்துவம்\nபிறவா நிலை பெறுவது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது\nவிநாயகர் தத்துவம் மூலம் ஞானிகள் நமக்குக் கொடுக்கும் தீமையை நீக்கும் வலிமைமிக்க சக்தி\nமனிதனுடைய கதியை நிர்ணயிப்பது எது… என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657143354.77/wet/CC-MAIN-20200713064946-20200713094946-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/corona-impacts-5-times-a-month-in-chennai-ramadoss-shocking-qc44e6", "date_download": "2020-07-13T09:20:33Z", "digest": "sha1:BM2TR3SCXQTZ45LRJ2FHTELCFDAH2HLO", "length": 16383, "nlines": 109, "source_domain": "tamil.asianetnews.com", "title": "சென்னையில் ஒரு மாதத்தில் 5 மடங்கு வேகத்தில் கொரோனா பாதிப்பு.. இன்னும் என்ன ஆகுமோ? அதிரவைக்கும் ராமதாஸ்..! | Corona impacts 5 times a month in Chennai..ramadoss shocking", "raw_content": "\nசென்னையில் ஒரு மாதத்தில் 5 மடங்கு வேகத்தில் கொரோனா பாதிப்பு.. இன்னும் என்ன ஆகுமோ\nசென்னையில் நேற்று நிலவரப்படி கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 35,556 ஆக அதிகரித்திருக்கிறது. கடந்த மே மாதம் இதே நாளில் 7,117 ஆக இருந்த பாதிப்புகளின் எண்ணிக்கை, ஒரு மாதத்தில் 5 மடங்காக அதிகரித்திருக்கிறது என்பதிலிருந்தே சென்னையில் கொரோனா வைரஸ் நோய் எந்த அளவுக்கு வேகமாக பரவி வருகிறது என்பதை உணர்ந்துகொள்ள முடியும்.\nசென்னையிலும், புறநகர் பகுதிகளிலும் இன்றிரவு முதல் 12 நாட்களுக்கு முழு ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்படும் நிலையில், அதையாவது நாம் மதித்து நடக்க வேண்டும் என ராமதாஸ் கூறியுள்ளார்.\nஇது தொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்;- சென்னை மற்றும் புறநகர் பகுதிகள��ல் கொரோனா வைரஸ் நோயைக் கட்டுப்படுத்தும் நோக்கத்துடன் இன்று நள்ளிரவு முதல் இம்மாத இறுதி வரை 12 நாட்களுக்கு முழு ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. இதை வெறுப்பாக கருதாமல் வாய்ப்பாக நினைத்து அனைவரும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.\nசென்னையில் நேற்று நிலவரப்படி கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 35,556 ஆக அதிகரித்திருக்கிறது. கடந்த மே மாதம் இதே நாளில் 7,117 ஆக இருந்த பாதிப்புகளின் எண்ணிக்கை, ஒரு மாதத்தில் 5 மடங்காக அதிகரித்திருக்கிறது என்பதிலிருந்தே சென்னையில் கொரோனா வைரஸ் நோய் எந்த அளவுக்கு வேகமாக பரவி வருகிறது என்பதை உணர்ந்துகொள்ள முடியும். கொரோனா வைரஸ் நோய்ப் பரவலுக்கு நாம் கட்டுப்பாடுகளை கடைப்பிடிக்க மறந்ததுதான் முக்கியக் காரணம்.\nஅதன் விளைவாகத்தான் ஊரடங்கு கட்டுப்பாடுகள் படிப்படியாக தளர்த்தப்பட்டு வந்த நிலையில், இப்போது அனைத்து தளர்வுகளும் ரத்து செய்யப்பட்டு, முழுமையான ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. இந்த ஊரடங்கு மிகவும் கடுமையாக இருக்கும் என்றும், விதிகளை மீறி தேவையின்றி சாலைகளில் நடமாடுவோர் மீது குற்றவியல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும், வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என்றும் தமிழக அரசின் தலைமைச் செயலாளர் சண்முகம், சென்னை காவல்துறை ஆணையாளர் விஸ்வநாதன் ஆகியோர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். அவை மதிக்கப்பட வேண்டும்.\nகொரோனா வைரஸ் நோய்ப்பரவலைத் தடுப்பதற்காக மத்திய அரசு, மாநில அரசுகள் கூறிய அறிவுரைகளை மதிக்கத் தவறினோம். தேவையின்றி வெளியில் வருவதை தவிர்க்க வேண்டும்; தனிமனித இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும்; வெளியில் சென்று திரும்பும் போது கைகளை சுத்தமாக கழுவ வேண்டும் என்றெல்லாம் கூறப்பட்ட அறிவுரைகள் அனைத்தையும் காற்றில் பறக்கவிட்டோம். அதன் விளைவு... எப்போது கொரோனா நம்மைத் தாக்குமோ என்ற அச்சத்தில் உறைந்து கிடக்கிறோம். அனைத்துக்கும் காரணம், நமது அறியாமை அல்ல... அலட்சியம்தான் என்பதை எவரும் மறுக்க முடியாது.\nசென்னையிலும், புறநகர் பகுதிகளிலும் இன்றிரவு முதல் 12 நாட்களுக்கு முழு ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்படும் நிலையில், அதையாவது நாம் மதித்து நடக்க வேண்டும். அதன் மூலம் தான் கொரோனா வைரஸ் நோய் பரவுவதைக் கட்டுப்படுத்துவதுடன், பாதிக்கப்பட்டவர்களை அடையாளம் கண்டு மருத்துவம் அளிக்க முடியும்.எனவே, சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைச் சேர்ந்த மக்களை நான் மீண்டும், மீண்டும் கேட்டுக்கொள்வது என்னவென்றால், முழு ஊரடங்கு காலத்தில் வீடுகளை விட்டு வெளியில் வரும் எண்ணத்தையே கைவிடுங்கள். தவிர்க்க முடியாமல் வீடுகளை விட்டு வெளியில் வந்தால், முகக்கவசம் அணிதல், கையுறை அணிதல் உள்ளிட்ட அனைத்துப் பாதுகாப்பு ஏற்பாடுகளையும் கடைப்பிடிக்க வேண்டும். அதன் மூலம் சென்னையை கொரோனா இல்லாத நகரமாக்க உதவ வேண்டும்.\nஉங்களது குடும்பத்தில் எவருக்கேனும் கொரோனா அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக தமிழக அரசின் 104 என்ற இலவச தொலைபேசியில் தொடர்பு கொண்டு சோதனை செய்துகொள்ள வேண்டும். அவ்வாறு செய்வதன் மூலம் ஒருவருக்கு உள்ள நோய் மற்றவர்களுக்குப் பரவாமல் தடுக்க முடியும். அதேபோல், கொரோனா தடுப்புப் பணியில் ஈடுபட்டுள்ள அதிகாரிகள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்டு, சோதனைகளை அதிகரிக்க வேண்டும். 12 நாட்கள் முழு அடைப்பு முடிவதற்குள் கொரோனா பாதிப்பு உள்ளவர்கள் அனைவரையும் அடையாளம் கண்டு, மருத்துவம் அளிக்க ஏற்பாடு செய்ய வேண்டும். மொத்தத்தில் இந்த முழு ஊரடங்கு முடியும்போது கொரோனா இல்லாத சென்னை மலர வேண்டும் என்று ராமதாஸ் கூறியுள்ளார்.\nகொரோனா மருந்தென மதுபானம் கொடுத்து ஆபாச படம் பார்க்க வைத்து... காம லீலைகளை அரங்கேற்றிய சாமியார்..\nஇன்னும் என்ன என்ன நடக்கப்போகுதோ கொரோனா மனித மூளையை பாதிக்கும்.. மருத்துவர்கள் ஷாக் ரிப்போர்ட்..\nபாலிவுட்டை உலுக்கும் கொரோனா... பிரபல நடிகரின் அம்மா, சகோதரருக்கு தொற்று உறுதி...\nஅமிதாப் பச்சன் குடும்பத்தை சுற்றி வளைத்த கொரோனா... மருமகள் ஐஸ்வர்யா ராய், பேத்தி ஆராத்யாவிற்கும் தொற்று உறுதி\nகொரோனா உயிரிழப்புகளை குறைக்க முதல்வர் அதிரடி... மாஸ் காட்டும் எடப்பாடி பழனிசாமி..\nநேசக்கரம் நீட்டும் எஸ்டிபிஐ... கொரோனாவால் இறந்த உடல்களை நல்லடக்கம் செய்யும் இளைஞர்கள்... குவியும் பாராட்டு..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருண���நிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n கிளம்பும் கேள்விகள்.. பரபரப்பு வீடியோ..\nநகைக்கடை உரிமையாளரை கைவிட்ட தனியார் மருத்துவமனை.. சிகிச்சை கொடுத்து கொரோனாவில் இருந்து மீட்டெடுத்த அரசு..\nஇறுதி எச்சரிக்கை.. வணிதாவை கிழித்தெடுக்கும் சூர்யா தேவி..\nதப்பி ஓட முயன்ற கொரோனா தொற்று அறிகுறி உள்ள நபர்.. நடுரோட்டில் கட்டிப்போட்டு தூக்கி சென்ற வீடியோ..\nகொரோனாவின் பிடியில் இருந்து மீண்டு வந்த அதிமுக எம்.எல்.ஏ..\n கிளம்பும் கேள்விகள்.. பரபரப்பு வீடியோ..\nநகைக்கடை உரிமையாளரை கைவிட்ட தனியார் மருத்துவமனை.. சிகிச்சை கொடுத்து கொரோனாவில் இருந்து மீட்டெடுத்த அரசு..\nஇறுதி எச்சரிக்கை.. வணிதாவை கிழித்தெடுக்கும் சூர்யா தேவி..\nதாக்குதலில் குண்டடிப்பட்ட நபரை கடத்தி வைத்துள்ள திமுக எம்எல்ஏ... வெளியானது பகீர் தகவல்..\nஅடுத்தடுத்து வரும் அதிர்ச்சி : ஐஸ்வர்யா ராயுடன் நடித்த பிரபல நடிகர் திடீர் மரணம்...\nஇந்திய அணியின் முன்னாள் தொடக்க வீரருக்கு கொரோனா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657143354.77/wet/CC-MAIN-20200713064946-20200713094946-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/search/%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF+%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88?utm_source=site&utm_medium=article_inlink&utm_campaign=article_inlink", "date_download": "2020-07-13T08:34:26Z", "digest": "sha1:C6FDWFIWNGTWRSLYEK7X747QIVR7F4IB", "length": 10204, "nlines": 266, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | மேற்கு தொடர்ச்சி மலை", "raw_content": "திங்கள் , ஜூலை 13 2020\nSearch - மேற்கு தொடர்ச்சி மலை\nஈரோடு மேற்கு தொகுதியில் 1 லட்சம் குடும்பங்களுக்கு அரிசி, காய்கறி தொகுப்பு: எம்.எல்.ஏ....\nமேற்கு வங்க அரசின் நடவடிக்கையால் இந்திய - வங்கதேச வர்த்தக உறவு பாதிப்பு\nமேற்கு மாவட்டங்களில் எண்ணெய்க் குழாய் பதிக்கும் திட்டம்: கரோனா நெருக்கடியில் விவசாய நிலங்களை...\nகரோனா வைரஸிருந்து பாதுகாக்க, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தும் ‘ஆரோக்கிய சந்தேஷ்’ ஸ்வீட்...\nமேற்கு வங்கத்தில் ஜூலை 31-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு: மம்தா பானர்ஜி...\nகோவிட்-19 க்கு எதிரான போராட்டத்தில் வணிக உரிமையாளருக்கான 8 குறிப்புகள் - சமீர்...\nசீன ஆக்கிரமிப்பை தடுக்க லடாக் எல்லையில் சிறப்பு மலை பாதுகாப்பு அதிரடி படை...\nஇ-பாஸ் இல்லாமல் வரும் வாகன ஓட்டுநர்களின் வாகனங்கள் பறிமுதல்; மேற்கு மண்டல ஐ.ஜி....\nகுமரி மேற்கு கடல் பகுதிய��ல் 45 நாள் மீன்பிடி தடைகாலத்தால் நாட்டுப்படகில் பிடிபடும்...\nகரோனா வைரஸ் பாதிப்பு குறித்த உண்மை நிலையை அறிவிக்க மேற்கு மண்டல எம்பி-க்கள்...\nகுமரி மேற்கு கடலில் இன்று முதல் மீன்பிடித் தடைக்காலம் தொடக்கம்\nமேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் மழை வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்\nபிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டைப் பிரித்தாளும் கருவியாக்குகிறதா பாஜக\nஅனுபவப் பகிர்வு: கரோனாவும் - குட்டிப் பையனும் - குடல்வாலும்...\nதலைமை எப்போது விழிக்கப் போகிறது\nஎளிதாக நினைக்கீதார்கள்; அரசியல்வாதிகளைவிட வாக்காளர்கள் வலிமையானவர்கள்; இந்திரா...\nநீட் தேர்வை ரத்து செய்ய கோரி ஜூலை...\nசிதம்பரம் சீனா பின்வாங்கியதை வரவேற்கிறாரா\nஉ.பி.யில் தீவிரவாதிகள், ரவுடிகளுக்குச் சிம்ம சொப்பனமாகத் திகழும்...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657143354.77/wet/CC-MAIN-20200713064946-20200713094946-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/6974/", "date_download": "2020-07-13T09:25:18Z", "digest": "sha1:JN426OAYFMFB7YMSL3PXWRIPFTU4P3WO", "length": 25642, "nlines": 160, "source_domain": "www.jeyamohan.in", "title": "அங்காடித்தெரு கடிதங்கள் | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஒரு கடவுச்சொல்லை உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.\nமுகப்பு திரைப்படம் அங்காடித்தெரு கடிதங்கள்\nநேற்றி இரவுக்காட்சியாக ‘அங்காடித்தெரு’ பார்த்தேன். சமீபகாலத்தில்லே நான் பார்த்த மிகச்சிறப்பான சினிமா இது. நேத்து இரவு முழுக்க என்னால் தூங்கவே முடியவில்லை. என்னை இந்த அளவுக்கு மனதை உருக்கிய ஒரு சினிமா இப்போது நினைவுக்கே வரவில்லை. மன்னிதர்கள் வாழ்க்கைக்காக உசிரைக்கொடுத்து போராடுவதை பார்க்கும்போது மனம் அப்படியே உருகி போகிறது. வசந்தபாலன் காலைத்தொட்டு கும்பிடவேண்டும் என்று நினைத்தேன். எல்லாரும்தான் சினிமா எடுக்கிறார்கள். பணம்பண்ண வேண்டும் புகழ்பெற வேண்டும் என்றுதான் நினைக்கிறார்கள். ஒரு மனிதகதையை சொல்லவேண்டும் மனிதர்களின் துக்கத்தை சொல்லவேண்டும் என்று யாருக்கு தோன்றுகிறது. எப்பேர்ப்பட்ட படம். நிபுணர்கள் குறைகளை எல்லாம் சொல்வார்கள். உலகசினிமாவுடன் ஒப்பிட்டால் சில குறைகளை சொல்லவும் முடியும் என்று படுகிறது. ஆனால் நம்முடைய கண்ணுக்கு முன்னால் உள்ள வாழ்க்கையினை நம்மிலே ஒருத்தர��� தானே சொல்ல முடிகிறது. அதுதானே நமக்கு முக்கியம் படத்தைப் பார்த்துவிட்டு கனத்த மனசுடன் வெளியே வந்தேன்..\nரொம்ப நல்ல படம் என்பதற்கு மேலாக என்ன சொல்ல சினிமா அப்படித்தான். அது மனசுக்குள்தான் நேரடியாக செல்லுகிறது. மூளை எல்லாம் அப்புறம்தான். படத்திற்கு வசந்தபாலனுடன் சேர்ந்தே நீங்கள் வந்துகொண்டிருக்கிறீர்கள். ஒரு எழுத்தாளனை எப்படி சினிமாவிலே பயன்படுத்துவது என்று வசந்தபாலன் காட்டியிருக்கிறார். எங்களுக்கு தெரிந்த ஜெயமோகனை இந்தப்படத்திலேதான் பார்க்கிறோம்.\nயானை வாழும் காட்டிலேதான் எறும்பும் வாழுது\nபெண்நாய் ஆண்நாய்க்கு போக்கு காட்டுவது மாதிரி அவனை பின்னாலே சுத்த விடுறே\nஇந்த ஒரு ஆண்பிள்ளைக்கிட்ட மட்டுமாவது மானரோசத்துடன் இருந்துக்கிறேனே\nமனுஷன நம்பி கடவிரிச்சேன். குறையொன்றுமில்லை\nஇனிமே இது குள்ளனுக்கு பொறக்கலைண்ணு யாரும் சொல்ல மாட்டாங்கள்ல\nநாயி குட்டிகளை கொண்டாந்து போடுற மாதிரி கொண்டு போயி போட்டுட்டு போறவன் நான். நாயி சென்மம் தம்பி\nபோன்ற நுட்பமான வசனங்கள் நீங்கள் எழுதியவை என்று காட்டுகின்றன. ஆனால் சாதாரணமான வசனங்களை துணிந்து போட்டிருக்கும் இடத்திலும் நீங்கள் தெரிகிறீர்கள்.\n”இங்க யாருன்னு தங்கச்சி கேட்டுட்டே இருந்தா\nஅதேபோல நக்கல் கிண்டல்களிலும் நீங்கள் தெரிந்துகொண்டே இருக்கிறீர்கள்\n”ஏலே நில்லுலே ராகு காலத்திலே பொறந்தவனே\nஇந்த வசனம் போல எத்தனையோ வசனங்களை நாங்கள் உங்கள் கட்டுரைகளிலே வாசித்திருக்கிறோம்.\nகவிஞர் முகத்தை பாத்தியா, அடுத்து பத்தாம் கிளாச் கடவுள் வாழ்த்தை எழுதி வச்சிருக்க போறாரு\nஎன்ற வசனம். அதே மாதிரி அந்த கிழவி.\n”ஏலே சிங்கப்பூர்ருக்கா போறா இங்கதானே” என்று கேட்கும் குசும்புக்கிழவியும் நமக்கு தெரிந்தவர்தான்\nஅற்புதமான படம் ஜெயமோகன். சினிமாவில் நீங்கள் இதுவரை செய்த எல்லா வேலைகலும் ஒன்றுக்கொன்று மேலே சென்று கொண்டுதான் இருக்கிறது.\nஇயக்குநர் நுட்பங்களை வாரி இறைத்துக்கொன்டே போகிறார்\n1 முஸ்லீம் பெண் பர்தாவுக்கு மேலே பட்டுப்புடவையை வைத்து பார்ப்பது\n2 வாயிலே இருந்து நிப்பிளை எடுத்ததுமே வையும் குழந்தை\n3 மொட்டைகளை பார்த்ததும் ஏடுகொண்டலவாடா சரி என்று மாரி கத்துவது\n4 அண்ணன் வேலைசெய்யும் கடையின் பையை தங்கச்சி அப்பா படத்துக்கு சமமாக மாட்டுவது\n5 அண்��ாச்சியின் செல்போனில் உள்ள ரிங் டோன்\n6 அதேசமயம் சோபியா வைத்திருக்கும் ரிங்டோன்\n7 அண்ணாச்சி செய்யும் பூசை அவரை வாழ்த்த வந்திருக்கும் சாமியார்\n8 சோற்றுக்கான அத்தனை அடிதடிகளுக்கு நடுவிலேயும் நம்மூராலே என்று கேட்டதும் சௌந்தர பாண்டி முகம் மலர்வது\n9 கக்கூஸ் கழுவியே முன்னேற ஆரம்பிக்கும் அந்த ஆசாமி\n10 மாமூல் போலீஸ் , குப்பை பொறுக்கும் பாய், குள்ளன், சின்னம்மா, தெருவிலே காலையிலே குவியும் குப்பை. அந்தக்குப்பைக்குள் தூங்கும் மனுஷர்கள்\n11 கர்கள் ஓடும் சாலையின் விளிம்புவரை வரும் கைக்குழந்தை. அதை அறியாமல் உறங்கும் அம்மா\n12 தங்கச்சிக்காரியின் எஜமானியம்மாவின் கதாபாத்திரம்.\nஅங்காடித்தெரு படம் பார்த்தேன். மனசை பிழிந்துவிட்டது. நான் கடவுளை மாதிரியே இதுவும் சொல்லப்படாத வாழ்க்கைஅயிச் சொல்கிறது. ஆனால் இது இன்னமும் நமக்கு தெரிந்த யதார்த்தமாக இருக்கிறது. இந்த ஒரு படத்தில் இயக்குநர் எங்கேயோ போய்விட்டார். இதுமாதிரி படத்தில் அத்தனை விஷயங்கலும் கவனமாகப் பார்த்துச்செய்யப்பட்ட ஒரு படம் மிகவும் குறைவாகவே வருகிறது ஜெயமோகன். நான் நேற்று பகல்காட்சியும் இரண்டாவது ஆட்டமும் தொடர்ந்து பார்த்தேன். இரண்டாம் முறை எங்காவது கவனக்குறைவு தெரிகிறதா என்று பார்த்தேன். நான் சினிமாவிலே உதவி இயக்குநராக இருக்கிறேன். இந்தப்படம் எங்களுக்கெல்லாம் ஒரு பாட புஸ்தகம் மாதிரி.\nசினிமா என்றாலே காஸ்டிங் தான் என்பதற்கு காதல், அங்காடித்தெரு இரண்டும்தான் சரியான உதாரணம். எல்லாமே அசல் உடங்குடி பணகுடி முகங்கள். நானும் இந்தப்பகுதிதான். கோட்டையூர். ஒரு முகம்கூட சோடை போகவில்லை. செல்வராணி முகம் சரியான நெல்லை முகம். சௌந்தர பாண்டி முகமும் அப்படித்தான். எல்லாரையுமே பார்த்துப் போட்டிருக்கிறார். மாரிமுத்துவின் அப்பா, லிங்குவின் குடும்ப முகங்கள் எல்லாமே மிகவும் சரியாக இருக்கின்றன. ஆளெடுக்கும் நெல்லை முகங்கள் கூட சரியாக இருக்கின்றன. வேலைக்கு வருபவர்கள் வேரு ஆளெடுப்பவர்கள் வேறு ஏரியா என்று தெரிகிறது\nஅதேபோல நடிப்பு. புதுமுகங்களை இந்த அளவுக்கு சரியாக வேலை வாங்கிய படம் மிகவும் அபூர்வம். எழுதப்படிக்க தெரியாது என்று ஒரு பையன் சொல்லும் இடத்திலே எக்ஸ்பிரஷன் எல்லாம் எத்தனை கச்சிதமாக இருக்கின்றன. அந்த மாமி அப்படியே ஒரு பணக்காரவீட்ட�� அல்பம் என்பதை சும்மா வந்தாலே தெரிகிறது. காஸ்டிங் சரியாக இருந்து நடிப்பையும் வாங்கிவிட்டால் பாதிப்படம் முடிந்துவிட்டது என்று தெரிகிறது.\nமுந்தைய கட்டுரைசெயலெனும் விடுதலை – கர்மயோகம் 1\nஅடுத்த கட்டுரைஅங்காடி தெரு கடிதங்கள் 2\nஅவதார் – ஒரு வாக்குமூலம்\nமனுஷ்யபுத்திரன் - வஹாபியம்- கடிதங்கள்\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 92\nஆ.மாதவனுக்கு விருது: அ முத்துலிங்கம்\nஎம்.சி.ராஜா: வரலாற்றில் மறைந்த தலைவர்\nமோடி அரசு, என் நிலைபாடு\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657143354.77/wet/CC-MAIN-20200713064946-20200713094946-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thozhirkalam.com/2015/03/blog-post.html", "date_download": "2020-07-13T08:25:37Z", "digest": "sha1:6QOXZ5UREOGVF3SINKHBMWSTS3OUCO5C", "length": 10115, "nlines": 52, "source_domain": "www.thozhirkalam.com", "title": "சின்னச் சின்ன பங்குகள்தான்.ஆனால் அத்தனையூம் அசத்தல் லாபம் தருபவை.. -டி.ஏ.விஜய்", "raw_content": "\nஅதிர்ஷ்டமுள்ள குழந்தை பிறக்க 10மாதமும் வழிபட வேண்டிய 10 தெய்வங்கள்\nசின்னச் சின்ன பங்குகள்தான்.ஆனால் அத்தனையூம் அசத்தல் லாபம் தருபவை.. -டி.ஏ.விஜய்\nதிரும்பத் திரும்ப இந்த விஷயத்தை பல முறை நமது தளத்தில் வெவ்வேறு தருணங்களில் சொல்லிக் கொண்டிருக்கிறௌம்.இன்று கூட தொலைபேசியில் நம்மிடம் பேசிய \"------விகடன்\" பத்திரிகை ஆசிரியர் \"நீங்க முன்பெல்லாம் சின்னச் சின்ன பங்குகளாக நிறைய சிபாரிசு செய்வீர்களே.அதெல்லாம் பெரிய அளவில் வளர்ந்து விடக்கூடியதாக இருக்குமே.இப்போதும் இதைச் செய்கிறீர்களா\" என்று கேட்டார்.அவரிடம் நான் சொன்ன பதில் இதுதான்.\n2001 கால கட்டத்தில் எய்ஷர் மோட்டார் பங்கு ஒரு பென்னிப் பங்காகத்தான்(அப்போது இதன் விலை ரூ 16தான்) இருந்தது.ஆனால் இப்போது அது ரூ 16000வரை சென்று விட்டது.அது போன்ற பங்குகளை உங்களுக்கும் சிபாரிசு செய்து தந்திருக்கிறௌம்.அஷோக் லைலன்ட் பங்கையெல்லாம் ரூ 17க்கு சிபாரிசு செய்து அது ரூ 71 வரை சென்றதே என்று பதிலளித்தேன் அவரிடம்.\nஉண்மைதான் இப்போதும் அது போன்ற பங்குகள் இருக்கத்தான் செய்கிறது.அதுவூம் ரூ 20க்கும் குறைவான விலையில் பல பங்குகள் இருக்கத்தான் செய்கின்றன.அவற்றை சரியான முறையில் அடையாளம் கண்டுபிடித்து அவற்றில் முதலீடு செய்து காத்திருந்தால் பல மடங்கு ஆச்சர்யமான வகையில் பணத்தை இவ்வித பங்குகள் கொண்டு வந்து கொட்டி விடக் கூடியவை.\nஇதனைப் பார்த்து செய்வதற்கு ஒரு திறமையூம் அனுபவமும் வேண்டும்.இது போன்ற பங்குகள் இன்னும் இருக்கிறதா என்று பலரும் தொடர்பு கொண்டு கேட்கிறார்கள்.\nஇருக்கின்றன இது போன்ற புதையல் போன்ற பங்குகள்.\nஅவற்றிற்கான பட்டியல் நம்மிடம் உள்ளது.ஆனால் இதை இலவசமாக கொடுத்து அந்த பங்குகளின் மதிப்பை குறைத்து விட விரும்பவில்லை.\nஉங்கள் பின்னூட்ட கருத்துகளை இங்கே பதிவு செய்யுங்கள்\nநீங்கள் காணும் கனவுகளின் பலன்களை தெரிஞ்சுக்கனுமா\nநாம் காணும் ஒவ்வொரு கனவுகளுக்கும் பலன் உண்டு என்று என் பாட்டி சொல்ல கேட்டிருக்கிறேன். ஆனால் எதை கனவில் கண்டால் என்ன பலன் என்று தெரியவில்லை. சமீபத்தில் நான் பட��த்த ஒரு புத்தகத்தில் கனவுகளும், அதன் பயன்களையும் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதில் நான் படித்ததை உங்களுடன் பகிர்கிறேன். அதிலும் நாம் கண்ட கனவின் நேரத்தை பொருத்து அதன் பயன்கள் அமையுமாம். இரவில் மாலை 6 – 8.24 மணிக்குள் கண்ட கனவு 1 வருடத்திலும், இரவு 8.24 – 10.48 மணிக்குள் கண்ட கனவு 3ம் மாதத்திலும், இரவு 10.48 – 1.12 மணிக்குள் கண்ட கனவு 1 மாதத்திலும், இரவு 1.12 – 3.36 மணிக்குள் கண்ட கனவு 10 தினங்களிலும், விடியக்காலை 3.36 -6.00 மணிக்குள் கண்ட கனவு உடனேயும் பலிதாகும் என்று ‘பஞ்சாங்க சாஸ்திரம்’ சொல்கிறதாம். பகலில் காணும் கனவுக்கு பயனில்லையாம்.\nநற்பலன்தரும்கனவுகள் vஒன்றுக்கு மேற்பட்ட நட்சத்திரங்களை கனவில் கண்டால் பதவி உயர்வு நிச்சயம் உண்டு.vவானவில்லை கனவில் கண்டால் பணம், செல்வாக்கு அதிகரிக்கும். பதவி உயர்வு கிடைக்கும்.vகனவில் நிலவை கண்டால் தம்பதிகளிடையே அன்பு பெருகும்.vவிவசாயிகள் உழுவதைப்போல் கனவு கண…\nஇந்தமூலிகையின் பெயர் ஆடாதோடை. இம் மூலிகையின் மூலம் சளி, ஆஸ்த்துமா, போன்ற பலநோய்கள் குணமாகும். ஆடாதொடையின் வேரினால் இருமல், அக்கினி மாந்தம், சுவேதபித்தம், மகா சுவாசம், சளி ரோகம் முதலிய நோய்கள் போகும். சளியை போககும்.\nஆடாதோடைஇலையை காய வைத்து இடித்து போடி செய்து ஒரு கிராம் வாயில் போட்டுபனங்கற்கண்டு, பாலுடன் சேர்த்து ஒரு மண்டல் சாப்பிட்டு வர குரல் வளம்மேம்படும். கை கால் நீர் கட்டுகள், வாத வலிகள், திரேக வலிகள், வறட்டுஇருமல், இளைப்பு, வயிற்று வலி, காமாலையும் தீரும். இம்மூலிகையில்ஈயம்சத்து அதிகம் உள்ளது.\nநன்றி : சூட்சும ஞான திறவுகோல் பகுதி 1 படங்கள் : கூகுள் வலைதளம்\nகாலை தேநீர் இன்றைய பொழுது, துன்பம் நீங்கி இன்பமாய் கழிய தொழிற்களம் குழு வாழ்த்துகிறது. இன்றைய சிந்தனைத் துளிகள்·பகைமையை அன்பினால் தான் பெல்ல முடியும். இதுவே பண்புடைய விதி.·நுண்ணறிவு அன்புடன் சேர்ந்துவிட்டால் அதனால் அடைய முடியாதது எதுவும் கிடையாது.·எழுதப்படும் சொல்லைவிட பேசப்படும் சொல்லே வலிமை வாய்ந்தது.·புதிதாகப் புகழ் வராவிட்டால் பழைய புகலும் போய்விடும்.·அமைதியிலும், அசையா உறுதியிலும் உன் வலிமை உள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657143354.77/wet/CC-MAIN-20200713064946-20200713094946-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/disaster/143172-gaja-cyclone-coimbatore-people-cooked-for-delta", "date_download": "2020-07-13T09:03:20Z", "digest": "sha1:ZBMVFDZLIIDET5RLO3YPJ27C3GZMGDAC", "length": 8246, "nlines": 154, "source_domain": "www.vikatan.com", "title": "கஜா புயல் - டெல்டா மக்களுக்கு நேரில் சமைத்துப் பரிமாறிய கோவை மக்கள்..! | Gaja Cyclone: Coimbatore people cooked for delta", "raw_content": "\nகஜா புயல் - டெல்டா மக்களுக்கு நேரில் சமைத்துப் பரிமாறிய கோவை மக்கள்..\nகஜா புயல் - டெல்டா மக்களுக்கு நேரில் சமைத்துப் பரிமாறிய கோவை மக்கள்..\nகஜா புயல் - டெல்டா மக்களுக்கு நேரில் சமைத்துப் பரிமாறிய கோவை மக்கள்..\nகஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, கோவையைச் சேர்ந்த மக்கள் நேரடியாகச் சென்று சமைத்துக் கொடுத்துள்ளனர்.\nடெல்டா மாவட்டங்களைப் புரட்டியெடுத்துள்ளது கஜா புயல். வீடுகள், கால்நடைகள், பயிர்கள் என்று அனைத்தையும் இழந்து, தொடர்புக்கு எல்லைக்கு வெளியே சென்றுவிட்டனர் டெல்டா மக்கள். இதையடுத்து, நாடு முழுவதும் இருந்து அந்த மக்களுக்கு உதவிக்கரம் நீண்டு வருகிறது. இந்நிலையில், கோவை வெள்ளலூர் குப்பைக்கிடங்கு எதிர்ப்புக் குழுவினர், சுமார் 3 லட்சம் ரூபாய் மதிப்பிலான நிவாரணப் பொருள்களை நாகப்பட்டினம், வேதாரண்யம் அருகில் உள்ள கிராமங்களுக்குக் கொண்டுசென்றனர்.\nமுத்துப்பேட்டை, ராமகிருஷ்ணாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் சென்று அவர்கள் சீரமைப்புப் பகுதிகளில் ஈடுபட்டுள்ளனர். மேலும், மின்சாரம் கூட இல்லாமல் தவிக்கும் அந்த மக்களுக்கு மூன்று வேளை சமைத்துக் கொடுத்திருக்கிறார்கள், கோவை வெள்ளலூர் குப்பைக்கிடங்கு எதிர்ப்புக் குழுவைச் சேர்ந்தவர்கள்.\nஇதுகுறித்து, வெள்ளலூர் குப்பைக்கிடங்கு எதிர்ப்புக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் டேனியல் ஜேசுதாஸ், \"நேரில் வந்து பார்த்த பிறகுதான் பாதிப்பை நன்கு உணரமுடிகிறது. அந்த மக்கள் மன நிறைவுடன் சாப்பிட வேண்டும் என்பதால்தான் நாங்களே சமைத்துக் கொடுத்தோம், கிச்சடி, தக்காளி சாதம், வெள்ளை சாதம், சாம்பார், ரசம், உருளைக் கிழங்கு பொரியல் என்று எங்களால் முடிந்ததை சமைத்துக் கொடுத்தோம். திருப்தியாக சாப்பிட்டு, கண்ணீருடன் எங்களுக்கு நன்றி தெரிவித்து வழியனுப்பினார்கள்\" என்றார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657143354.77/wet/CC-MAIN-20200713064946-20200713094946-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yarlexpress.com/2019/12/blog-post_481.html", "date_download": "2020-07-13T08:38:39Z", "digest": "sha1:LQDXYVAM7LCS64RUITZTLV2RHYAJKZTZ", "length": 15957, "nlines": 104, "source_domain": "www.yarlexpress.com", "title": "'மஹிந்த சிந்தனை' என்ற புத்தகம் சம்பிக்க ரணவக்கவினாலேயே எழுதப்பட்டது : ஹிருணிகா \"mainEntityOfPage\": { \"@type\": \"NewsArticle\", \"@id\": \"\" }, \"publisher\": { \"@type\": \"Organization\", \"name\": \"YarlExpress\", \"url\": \"http://www.yarlexpress.com\", \"logo\": { \"url\": \"http://3.bp.blogspot.com/-YV1R-zyGOgA/XqVetETTSgI/AAAAAAAAMYE/_BUiTTU9WOcgS3mwAbxSSgZRKs4gfQs4ACK4BGAYYCw/s150/51318430_2085999791436000_5971005809985847296_o.jpg\", \"width\": 600, \"height\": 60, \"@type\": \"ImageObject\" } }, \"image\": { \"@type\": \"ImageObject\", \"url\": \"http://3.bp.blogspot.com/-YV1R-zyGOgA/XqVetETTSgI/AAAAAAAAMYE/_BUiTTU9WOcgS3mwAbxSSgZRKs4gfQs4ACK4BGAYYCw/s150/51318430_2085999791436000_5971005809985847296_o.jpg\", \"width\": 1280, \"height\": 720 } }, ] }", "raw_content": "\n'மஹிந்த சிந்தனை' என்ற புத்தகம் சம்பிக்க ரணவக்கவினாலேயே எழுதப்பட்டது : ஹிருணிகா\nஉண்மையில் தற்போதைய அரசாங்கம் அவர்களது திறமையால் ஆட்சியமைக்கும் வாய்ப்பைப் பெற்றுக்கொள்ளவில்லை.மாறாக எமது தரப்பினரின் திறமைக்குறைவினாலேயே தேர...\nஉண்மையில் தற்போதைய அரசாங்கம் அவர்களது திறமையால் ஆட்சியமைக்கும் வாய்ப்பைப் பெற்றுக்கொள்ளவில்லை.மாறாக எமது தரப்பினரின் திறமைக்குறைவினாலேயே தேர்தலில் வெற்றி பெற்றிருக்கிறார்கள் என பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமசந்திர தெரிவித்தார்.\nபுதிய அரசாங்கம் ஆட்சிப்பொறுப்பை ஏற்றுக்கொண்ட பின்னர் இடம்பெற்றுவரும் சில விடயங்கள் நாட்டைப் பாதிக்கும் விதமாக அமைந்துள்ளன. எதிர்வரும் பொதுத்தேர்தலில் என்றாலும் மக்களின் கண்கள் திறக்கும் என்று நம்புகின்றோம் எனவும் அவர் தெரிவித்தார்.\nஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் கூறியதாவது:\nபுதிய அரசாங்கம் ஆட்சிப்பொறுப்பை ஏற்றுக்கொண்ட பின்னர் இடம்பெற்றுவரும் சில விடயங்கள் நாட்டைப் பாதிக்கும் விதமாக அமைந்துள்ளன.\nஅரசாங்கத்தின் செயற்பாடுகள், நாட்டின் நிலை என்பன குறித்து சாதாரண மக்களுக்குப் புரியும் வகையில் கருத்து வெளியிட்டு வந்த இருவரில் ஒருவர் ஏற்கனவே கைது செய்யப்பட்டு, பிணையில் விடுவிக்கப்பட்டிருக்கிறார்.\nமற்றையவரைக் கைது செய்வதற்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. கடந்த ஜனாதிபதித் தேர்தலில் புதிய அரசாங்கத்திற்கு ஆதரவாக வாக்களித்தவர்கள் கூட, தற்போது அதன் அரசியல் பழிவாங்கல்களால் பெரிதும் அதிருப்தி அடைந்திருக்கிறார்கள்.\nஉண்மையில் கடந்த 2004 ஆம் ஆண்டில் சந்திரிகா குமாரதுங்க லக்ஷ்மன் கதிர்காமரையே பிரதமராக நியமிப்பதற்குத் திட்டமிட்டிருந்தார்.\nஆனால் அவர் வேறொரு இனத்தவர் என்பதால் சம்பிக்க ரணவக்க தலைமையிலானோரே மஹிந்த ரா���பக்ஷவைப் பிரதமராக்குவதற்கு முன்நின்று செயற்பட்டனர். அதேபோன்று 'மஹிந்த சிந்தனை' என்ற புத்தகமும் சம்பிக்க ரணவக்கவினாலேயே எழுதப்பட்டது. மஹிந்தவின் அரசாங்கத்தில் அங்கம் வகித்த மிகச்சொற்பமான கற்றறிந்தவர்களில் சம்பிக்கவும் ஒருவர்.\nஎனவே அரசியலைப் பொறுத்தவரை அவர் எதிர்காலத்தில் முக்கியத்துவமிக்க இடமொன்றை அடைவார் என்று தற்போதே ஆளுந்தரப்பு அச்சமடைந்திருக்கிறது.\nமேலும் வழமையாக தேர்தல் மேடைகளில் அவர்கள் யுத்தம் தொடர்பிலும், பொருட்களின் விலையதிகரிப்பு குறித்துமே பேசுவார்கள்.\nஎனினும் கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது பொருட்களின் விலையதிகரிப்பு குறித்துப் பேசுவதற்கு எதுவுமிருக்கவில்லை. எனவே உயிர்த்த ஞாயிறுதினத் தாக்குதல்கள் பற்றிப் பேசினார்கள்.\nரிஷாட் பதியுதீன் வில்பத்து வனத்தை அழிப்பதாகவும், ரவூப் ஹக்கீம் மற்றும் ஷாபி தொடர்பாகவும் பேசினார்கள். எனின் தேர்தல் முடிவடைந்த பின்னர் அவர்களையல்லவா கைது செய்ய வேண்டும் ஏன் அவ்வாறு செய்யவில்லை ஏனெனில் அவர்கள் மீது எவ்வித குற்றமும் இல்லை என்பது நிரூபிக்கப்பட்டுவிடும். மாறாக அரசாங்கத்திற்கு எதிராக வலுவான கருத்துக்களை முன்வைக்கும் சம்பிக்கவும், ராஜிதவும் இலக்குவைக்கப்பட்டார்கள்.\nஅடுத்ததாக அரசியல் மேடைகளில் வாத, விவாதங்கள் மற்றும் காரசாரமான பேச்சுக்கள் என்பவை மிகவும் சகஜமானவையாகும். கடந்த 2015 ஜனாதிபதித் தேர்தலில் போது முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை இலக்குவைத்து பல்வேறு மிகமோசமான கருத்துக்கள் கூறப்பப்பட்டன.\nஆனால் அவர் ஜனாதிபதியானதும் அதற்காக பழிவாங்கல்கள் எவையும் முன்னெடுக்கப்படவில்லை. அதேபோன்று தற்போதைய ஆளுந்தரப்பினரால் தேர்தல் பிரசாரங்களின் போது மிலேனியம் சலென்ஞ் கோப்பரேஷன் உடன்படிக்கை குறித்து பல்வேறு போலிப்பிரசாரங்கள் முன்னெடுக்கப்பட்டன.\nஒருவருடைய கருத்துக்களுக்காக நடவடிக்கை எடுப்பது என்றால் இவ்விடயங்கள் தொடர்பிலும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். மேலும் எமது அரசாங்கம் ஆட்சியிலிருந்த போது அரச வைத்திய அதிகாரிகள், புகையிரத ஊழியர்கள், பஸ்சேவை ஊழியர்கள் என அனைவரும் வேலைநிறுத்தப் போராட்டங்களை மேற்கொண்டனர்.\nதற்போதும் அவர்களுடைய கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை. ஆனால் போராட்டங்களும் மு��்னெடுக்கப்படவில்லை. இதிலிருந்து இவர்களுடைய போராட்டங்களின் பின்னணியில் யார் இருந்திருக்கிறார்கள் என்பது தெளிவாகின்றது என அவர் இதன்போது தெரிவித்தார்\nவணிகம் / பொருளாதாரம் (4)\nசிங்களவர்களின் மகாவம்சம் ஏன் பாளி மொழியில் எழுதப்பட்டது -விளக்கம் தரும் சுகாஸ்\nபேலியகொட பகுதியில் தீ விபத்து..\nயாழ்ப்பாணம் மற்றும் மன்னாரில் 21 பேர் சுயதனிமைப்படுத்தலில்.\nவாளை உடைமையில் வைத்திருந்தார் என குற்றம் சாட்டப்பட்டவருக்கு பிணை...\nYarl Express: 'மஹிந்த சிந்தனை' என்ற புத்தகம் சம்பிக்க ரணவக்கவினாலேயே எழுதப்பட்டது : ஹிருணிகா\n'மஹிந்த சிந்தனை' என்ற புத்தகம் சம்பிக்க ரணவக்கவினாலேயே எழுதப்பட்டது : ஹிருணிகா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657143354.77/wet/CC-MAIN-20200713064946-20200713094946-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dinasuvadu.com/modi-intimidates-his-opponents-from-taking-office-ks-alagiri/", "date_download": "2020-07-13T08:34:46Z", "digest": "sha1:CUXFXIA3W7XNVL56CWEVHPMMJ7OWA5SY", "length": 5505, "nlines": 87, "source_domain": "dinasuvadu.com", "title": "மோடி பதவி ஏற்றத்தில் இருந்து தன்னை எதிர்ப்பவர்களை மிரட்டி பார்க்கிறார்-கே.எஸ்.அழகிரி", "raw_content": "\nதமிழகத்தில் அடுத்த 24 நேரத்தில் மழைக்கு வாய்ப்பு.\nபெண் தற்கொலை வழக்கு.. தேடப்பட்டு வந்த திமுக நிர்வாகி கைது\nசினிமா கேரியரில் சாய்பல்லவி தவறவிட்ட மணிரத்னம் படம்.\nமோடி பதவி ஏற்றத்தில் இருந்து தன்னை எதிர்ப்பவர்களை மிரட்டி பார்க்கிறார்-கே.எஸ்.அழகிரி\nதமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே எஸ் அழகிரி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது\nதமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே எஸ் அழகிரி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் பேசுகையில், மோடி பதவி ஏற்றத்தில் இருந்து தன்னை எதிர்ப்பவர்களை மிரட்டி பார்க்கிறார், அது போல தான் பா. சிதம்பரத்திற்கு சம்மன் அனுப்புவதெல்லாம் .மடியில் கனம் இருந்தல் தான் நாங்கள் பயப்பட வேண்டும்,அதனால் எல்லாவற்றையும் சட்டப்படி சந்திப்போம். மோடியை பாராட்டுவதலேயே அவர் ஆதரவாக மாறிவிடுவார் என்று எடுத்துக் கொள்ள முடியாது. சிதம்பரம் என்றைக்கும் தடம் மாறா மாட்டார். எடுத்துக் கொண்ட கொள்கையில் உறுதியாக இருப்பார் என்று தெரிவித்தார்.\nதாய் பாசம் என்றுமே தனித்துவம் மிக்கது தான் நெஞ்சை உருக்கும் யானையின் தாய்ப்பாசம்\n#Breaking- 6நாட்களும் வேலை- நாட்கள்அரசு அலுவலர்களுக்கு அதிரடி அறிவிப்பு\n##பலே-தீவிரவாதி ஹபீஸ்க்கு வங்கி வழி பணம்- இம்ரான் ஏற்பாடு\nசட்டத்தை யாரும் கையில் எடுக்க கூடாது - அமைச்சர் ஜெயக்குமார்\n#BREAKING: துப்பாக்கிச்சூடு சம்பவம் - திமுக எம்எல்ஏ கைது\nதேர்தலில் கவனம் வேண்டாம்,கொரோனாவில் தான் கவனம் வேண்டும் - பிரசாந்த் கிஷோர் வேண்டுகோள்\nதுப்பாக்கி சூடு சம்பவம் -திமுக எம்.எல்.ஏ. இதயவர்மன் மீது ஐந்து பிரிவுகளில் வழக்கு பதிவு\n#வர்த்தகம் கிடையாது - ஒப்பந்தம் ரத்து\n#நாட்டுக்கு அர்ப்பணிப்பு - பரிசோதனைக்கு தயார்\n# 100 % மின்மயமா'கிறதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657143354.77/wet/CC-MAIN-20200713064946-20200713094946-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jackiesekar.com/2012/01/alaa-modalaindi-2011.html", "date_download": "2020-07-13T09:15:24Z", "digest": "sha1:J4L6UKFDNUS2MICGPHCWUHRE3D2SBQJS", "length": 35842, "nlines": 540, "source_domain": "www.jackiesekar.com", "title": "JACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.): ALAA MODALAINDI /2011( தெலுங்கு) ஜாலியான காதல்கதை.", "raw_content": "JACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\nALAA MODALAINDI /2011( தெலுங்கு) ஜாலியான காதல்கதை.\nஇது போல படங்களை நீங்கள் ஆயிரத்து மூன்னுற்று பத்து தடவைக்கு மேல் நீங்கள் பார்த்து இருக்கலாம்...வழக்கமானமுக்கோண காதல் கதைதான்.. நிறைய கிளிஷே காட்சிகள்.. இருந்தாலும் இந்த படத்தை ரசிக்க வைக்கின்றார்கள்.. இந்த தெலுங்கு படத்தை நான் எப்படி தவறவிட்டேன் என்று தெரியவில்லை...\nALAA MODALAINDI தெலுங்கு படத்தின் ஒன்லைன் என்ன\nகாதலில் தோற்று போன ஆணும் பெண்ணும் எப்படி காதலர்களானார்கள் என்பதுதான் படத்தின் ஒன் லைன்\nALAA MODALAINDI படத்தின் கதை என்ன\nகவுதம் மற்றும் நித்யா இரண்டு பேரும் காதலில் தோற்றவர்கள்.. இரண்டு பேரும் ஒரு திருமணவிழாவில் சந்திக்கின்றார்கள்..இந்த\nஜோடி எப்படி நட்பாக இருந்து அவர்கள் காதலர்களாக மாறுகின்றார்கள் என்பதுதான் கதை\nபுதிய ஆட்களை வைத்துக்கொண்டு லோ பட்ஜெட்டில், பிரஷ்ஷாக புதிய பேக்ரவுண்டில் கதை சொல்லி இருக்கின்றார்கள்..\nதமிழில் எப்படி கண்டநாள் முதல் படத்தை பிரியா ஒரு பீல்குட் ரேஞ்சில் இயக்கி இருந்தாரோ அது போல தெலுங்கில் இந்த படத்தை நந்தினி ரெட்டி இயக்கிஇருக்கின்றார்..\nதமிழில் 180 படத்தின் நடித்த நாயகி நித்யா மேனன் மற்றும் நானி.. இதே ஜோடி தெலுங்கில் இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து தமிழில் வெப்பம் என்ற படத்தில் நடித்தார்கள்..\nநாயகன் நானி நெக்ஸ்ட் டோர் பாய் போல இருக்கின்றார்...கதையை கடத்துபவனிடம் சொல்லிக்கொண்டு பயணிப்பதும் அந்த சலிப்புகள் வெகு இயல்பு..\nநித்யாமேனேன்... கண்கள் பவர் புல்லாக இருக்கின்றது..அந்த இரண்டு பெரிய விழிகளுக்காகவே அவரை எனக்கு பிடிக்கும் அடுத்த இரண்டு வேண்டாம்...இதுவே போதும் எனக்கு ஏன் நித்யா மேனன் பிடிக்கும் என்பதற்கு...படத்தில் ஹட்ச் டாக் பெட்ரூமில் படுத்துக்கொண்டு கொஞ்சிக்கொண்டு இருப்பார்.. அந்த ஹட்ச் டாக் போன ஜென்மத்தில் ஏதோ புண்ணியம் செய்து இருக்கவேண்டும் என்று நீங்கள் சர்வ நிச்சயமாய் நினைப்பீர்கள். கழுத்துக்கு கீழே கேரள செழுமை வியாப்பித்து இருக்கின்றது...நல்ல நடிப்பும் வருகின்றது.. அவருடைய வெற்றிபடம் இந்த படம்தான் என்று பெருமையாக சொல்லிக்கொள்ளலாம்.\nநாயகனின் அம்மாவாக ரோகிணி நடித்து இருக்கின்றார்.. மிக இயல்பாக நடித்து இருக்கின்றார்...\n.நரேட்டிவ் ஸ்டைலில்.... தன்னை கடத்தி செல்லும் கிட்நாப்பரிடம் கதை சொல்லும் பாணியில் இந்த படத்தின் திரைக்கதையை அமைத்து இருக்கின்றார்கள்.\nகடைசி காட்சியிவ் திருமண வீட்டில் ரகளை செய்யும்.. குடிகாரன் கேரக்டர் அசத்தலாக நடித்து இருக்கின்றார்..\nஏன் பெண்கள் ஷாப்பிங் செல்ல மிகுந்த ஆர்வம் காட்டுகின்றார்கள்.. என்று அதற்கு லாஜிக்கா சொல்லும் காரணங்கள் சுவாரஸ்ய ரகம்...\nபோன வருடம் தெலுங்கில் பம்மப்ர் ஹிட் ஆன படம் இந்த படம்.. ALAA MODALAINDI என்றால்.... எப்படி ஆரம்பித்தது என்று தெரியவில்லை என்பதுதான் ஒரே அர்த்தம் என்று மனவாடுகள் சொல்லுகின்றார்கள்.\n காதல் என்றால் உங்களுக்கு ரொம்பவும் பிடிக்குமா அப்படி என்றால் இந்த படத்தை பார்த்து வைத்தால் காதலியை நினைத்துக்கொண்டோ அல்லது காதலினை நினைத்துக்கொண்டே தூக்கத்தை இழப்பது உறுதி-..ஜாலியான காதல் கதை.. இந்த படம் பார்க்கவேண்டிய படம்..இந்த படம் சென்னை மூவிஸ் நவ் டிவிடி கடையில் கிடைக்கின்றது............\nLabels: திரைவிமர்சனம், தெலுங்குசினிமா, பார்க்க வேண்டியபடங்கள்\nஅலா = அப்படி (எலா = எப்படி); மொதல் + ஆயி + அந்தி = மொதலாயிந்தி. நாக்கு கூட தெலுகு ராது (எனக்கும் கூடத் தெலுங்கு வராது), ஆனா தெலுங்கு தேசத்துக்குள்ளார தட்டழிஞ்சு திரிஞ்ச வகையில கொஞ்சம் கொஞ்சம் வஸ்த்தாவு.\n//நித்யாமேனேன்... கண்கள் பவர் புல்லாக இருக்கின்றது..அந்த இரண்டு பெரிய விழிகளுக்காகவே அவரை எனக்கு பிடிக்கும் அடுத்த இரண்டு வேண்டாம்...இதுவே போதும் எனக்கு ஏன் நித்யா மேனன் பிடிக்கும் என்பதற்கு.//\nஇப்படி எழுதியதோடு தாழே அந்த 'நைட��டி'யோடுள்ள படத்தை போட்டால் தீர்ந்தது. //கழுத்துக்கு கீழே கேரள... // என்பதெல்லாம் 'மிகைபடக் கூறல்' என்னும் வழு என்று தொல்காப்பியர் (மரபியலில்) கூறி இருக்கிறார்.\nநமக்கு தெலுங்கு படம் பிடிக்காது. ஆனால் மகதீரா பிடித்திருந்தது (காஜலுக்காக). இப்பயாவது இதை தமிழ்ல ரீமேக் பண்ணுவாங்க (அனேகமா நம்ம டாக்குட்டர்) அப்போ பாத்துக்கலாம்.\nநல்ல விமர்சனம். படம் பார்க்கணும்.\nஐயா.. என்ன பண்ணிங்கன்னு தெரியல.. பக்கமே லோட் ஆக மாட்டேங்குது. விளம்பரம் மட்டும் தான் வருது. ஸ்கிப் ஆட் எல்லாம் பண்ணினாலும் இன்னொரு விளம்பரம் தான் வருது. நாலு அஞ்சு தரம் முயற்சி பண்ணினா வருது. கொஞ்சம் கவனிங்க..\nநல்ல விமர்சனம். படம் பார்க்கணும்.\nஐயா.. என்ன பண்ணிங்கன்னு தெரியல.. பக்கமே லோட் ஆக மாட்டேங்குது. விளம்பரம் மட்டும் தான் வருது. ஸ்கிப் ஆட் எல்லாம் பண்ணினாலும் இன்னொரு விளம்பரம் தான் வருது. நாலு அஞ்சு தரம் முயற்சி பண்ணினா வருது. கொஞ்சம் கவனிங்க..\nநித்யா மேனன்,நானி made for each other ஜோடி. வெப்பத்திலேயே கவர்ந்துவிட்டனர்.\nபட்டுகோட்டையாரின் (பிரபாகரன்) பாணியில் சொல்லுவது என்றால் \" இப்படிதான் ஆரம்பிக்கிறார்கள்\" @ அப்படித்தான் தொடங்கியது\nசுவாரஸ்ய சினிமா தகவல்களுக்கு..மேலே கிளிக்கவும்.\nஆனந்த விகடனில் நான் எடுத்த புகைபடங்கள்.\nFaces in the Crowd/2011 முகம் மாறும் கொலைக்காரன்.\nALAA MODALAINDI /2011( தெலுங்கு) ஜாலியான காதல்கதை.\nHOSTEL III-2011/கொடுர மனித மிருகங்கள்.\nசென்னை சாலையில் போதையில் ஒரு பேதை.....\nகால ஓட்டத்தில் காணாமல் போனவைகள்.. மரத்தூள் அடுப்பு..\nதானேவால் 11 நாட்களாக மின்சாரம் இன்றி தவிக்கும் கடல...\nThe Devil's Double-2011 உலகசினிமா/நெதர்லேன்ட்/பெல்...\nரேடியோ பிக்எப்எம்மில் எனது தளம் பற்றி....\nசாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் 04/01/2012\nகடலூரில் போர்க்கால நடவடிக்கை… போங்கய்யா. நீங்களும்...\nராணி பத்திரிக்கையில் எனது பேட்டி...\nதானே புயல்.. கதி கலங்கிய கடலூர்.\nஇனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துகள்..2012\nபழைய சமாச்சாரத்தை இலகுவாக தேட\nஅனுபவம் (606) தமிழகம் (298) பார்த்தே தீர வேண்டிய படங்கள் (263) பார்க்க வேண்டியபடங்கள் (246) தமிழ்சினிமா (223) திரைவிமர்சனம் (205) சினிமா விமர்சனம் (163) கலக்கல் சாண்ட்விச் (155) நினைத்து பார்க்கும் நினைவுகள்.... (152) அரசியல் (135) உலகசினிமா (132) திரில்லர் (125) செய்தி விமர்சனம் (99) டைம்பாஸ் படங்கள் (98) சமுகம் (86) கிரைம் (83) ஹாலிவுட் (71) மினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் (68) சென்னை (46) பதிவர் வட்டம் (44) பயணஅனுபவம் (42) சினிமா சுவாரஸ்யங்கள் (38) நன்றிகள் (34) உப்புக்காத்து (33) சென்னையில்(தமிழ்நாட்டில்) வாழ (33) ஆக்ஷன் திரைப்படங்கள் (31) கால ஓட்டத்தில் காணாமல் போனவைகள். (30) எனது பார்வை (29) கண்டனம் (28) யாழினிஅப்பா (27) ஆங்கிலசினிமா.திரில்லர் (26) கடிதங்கள் (23) தெலுங்குசினிமா (22) இந்திசினிமா (20) கிளாசிக் (19) ஜோக் (19) பெங்களூர் (19) அறிவிப்புகள் (18) போட்டோ (18) மலையாளம். (18) கொரியா (17) சிறுகதை (17) எனக்கு பிடித்த பாடல்.. அது ஏன் எனக்கு பிடிக்கும் (16) கதைகள் (15) சூடான ரிப்போர்ட் (14) கவிதை (13) சென்னை உலக படவிழா (13) பிரெஞ்சினிமா (12) புனைவு (12) சென்னைமாநகர பேருந்து... (11) என்விளக்கம் (10) மனதில் நிற்கும் மனிதர்கள் (10) வேலைவாய்ப்பு செய்திகள் (10) இந்திய சினிமா (9) சென்னை வரலாறு (9) நகைச்சுவை (9) இந்த படத்துக்கு வசனம் தேவையில்லை (8) புகைபடங்கள் (8) மீள்பதிவு (8) திகில் (7) நான் ரசித்த வீடியோக்கள் (7) நிழற்படங்கள் (7) திரைஇசை (6) பெண்களுக்கான எச்சரிக்கை (6) MADRAS DAY (5) என்கேமரா (5) குறும்படம் (5) சினிமா கதைகள் (5) மணிரத்னம் (5) ஸ்பெயின் சினிமா (5) CHENNAI DAY (4) இங்கிலாந்து (4) உலககோப்பை கிரிக்கெட்/2011 (4) ஜெர்மன் (4) திரைப்பாடல் (4) நான் இயக்கிய குறும்படங்கள் (4) மைதிலி (4) அனிமேஷன் திரைப்படம் (3) இத்தாலி சினிமா (3) எழுதியதில் பிடித்தது (3) கண்டிப்பாக வயதுவந்தவர்களுக்கு மட்டும் (ஜோக்) (3) கமலஹாசன் (3) ஜப்பான் (3) திரைப்படபாடல் (3) நார்வேசினிமா (3) பிட் புகைப்பட போட்டி (3) புத்தகவிமர்சனம் (3) போலந்து (3) அஸ்திரிய சினிமா (2) இலங்கை (2) இஸ்ரேல். (2) காணிக்கை (2) கால ஓட்டத்தில் புதிதாய் வந்தவை (2) கொலம்பியா (2) ஜாக்கிசான் (2) ஜான் வில்லியம்ஸ் (2) பஹத் பாசில் (2) மொக்கை (2) ரஷ்யா (2) ராகவி (2) A. R. Rahman (1) Bernardo Bertolucci (1) Christopher Nolan (1) Kim Ji-woon (1) Nicole Kidman (1) Park Chan-wook (1) Romance movies (1) epic movies (1) அடையார் பிலிம் இன்ஸ்டியூட் (1) ஆன்மீகம் (1) எனக்கு பிடித்த இயக்குனர்கள் (1) கவர்ச்சி படங்கள் (1) சுஜாதா (1) சூர்யா (1) சென்னை பெண்கள் கிருஸ்துவக்கல்லூரி. (1) தைவான் (1) நம்பிக்கை நட்சத்திரங்கள் (1) பத்திரிக்கை கட்டுரைகள் (1) பழக கற்றக்கொள்ள...(பகுதி/1) (1) பாண்டி (1) பிரெஞ் (1) பெல்ஜியம் சினிமா (1) போ.திரையரங்குகள் (1) ம (1) ரஷ்யசினிமா (1) வரலாறு (1)\nபேருந்து பயணமும், டீச்சர் பெண்ணும்...\nமுதலில் இந்த திரைப்படம் பற்றிய வந்த தகவல்....\nகமலஹாசனை ஏன் எனக்கு பிடிக்காது \nதமிழ்நாட்டில் அதிகமான சர்ச்சையில் சிக்க��ய ஒரு நடிகர் இருக்கின்றார் என்றால் அது நிச்சயம் கமலாகத்தான் இருக்க முடியும்...\nகமலஹாசன் ஏன் குரல் கொடுத்து பொங்கி பொங்கல் வைக்கவில்லை...\nதலைவா படம் வெளியாகதாது குறித்து கமல் ஏன் இன்னும் குரல் கொடுக்கவில்லை \nYennai Arindhaal -2015 என்னை அறிந்தால் திரைவிமர்சனம்.\nஒரு திரைப்படம் நன்றாக ஒடுகின்றதா- இல்லையா என்பது படம் வெளியான போது மக்களின் வாழ்வியல் சூழல் போன்றவை தீர்மாணிக்கு காரணிகளாக இர...\nOnaayum Aattukkuttiyum/2013 ஓநாயும் ஆட்டுக்குட்டியும் ஒரு பார்வை\nவணிக சமரசங்களுக்கு தன்னை உட்படுத்திக்கொண்டு தன் கலையை சமரசம் செய்துக்கொள்ளாமல், தனக்கு பிடித்த விஷயத்தை தனது ஆக்மார்க் முத்திர...\nநன்றி மறக்காதவங்க விஜய்டிவி,இயக்குனர் வெங்கட் பிரபு.\nதமிழ்நாட்டுல எனக்கு தெரிஞ்சி இரண்டு பேரு இருக்காங்க., …\nMADRAS-2014-உலகசினிமா/இந்தியா/தமிழ்/ வட சென்னை மக்களின் வாழ்வியல் பதிவு\nதென் சென்னைக்கு வட சென்னைக்கும் என்னய்யா வித்தியாசம்... இங்க தென் சென்னையில் தெரியாம இடிச்சா சாரிப்பான்னு சொல்லுவான்... ஆனா வட சென்ன...\nSoodhu Kavvum/2013 /உலகசினிமா/இந்தியா/சூது கவ்வும்/ பென்டாஸ்ட்டிக்.\nசில உலக படங்களை பார்க்கும் போது\nஇயக்குனர் சேரன் பத்திரிக்கையாளர்கள் காலில் விழலாமா\nஒன்பது ரூபாய் நோட்டு திரைப்பட விமர்சன அரங்கம் என்று நினைக்கின்றேன்...\nபார்த்தே தீர வேண்டிய படங்கள்\nமினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ்\nகால ஓட்டத்தில் காணாமல் போனவைகள்.\nஎனக்கு பிடித்த பாடல்.. அது ஏன்\nஇந்த படத்துக்கு வசனம் தேவையில்லை\nகண்டிப்பாக வயதுவந்தவர்களுக்கு மட்டும் (ஜோக்)\nகால ஓட்டத்தில் புதிதாய் வந்தவை\nசென்னை தினம். CHENNAI DAY\nShah Rukh Khan சினிமா சுவாரஸ்யங்கள்\nஎனக்கு பிடித்த காதல் காட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657143354.77/wet/CC-MAIN-20200713064946-20200713094946-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jackiesekar.com/2014/01/blog-post_7.html", "date_download": "2020-07-13T09:11:12Z", "digest": "sha1:LQFTZCTXQI3PZ3ZAALFL77UN5AANCR45", "length": 48076, "nlines": 575, "source_domain": "www.jackiesekar.com", "title": "JACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.): நன்றி மறக்காதவங்க விஜய்டிவி,இயக்குனர் வெங்கட் பிரபு.", "raw_content": "JACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\nநன்றி மறக்காதவங்க விஜய்டிவி,இயக்குனர் வெங்கட் பிரபு.\nதமிழ்நாட்டுல எனக்கு தெரிஞ்சி இரண்டு பேரு இருக்காங்க.,…\nசெஞ்ச உதவியையும் நன்றியையும் மறக்காதவங்க அவுங்க ரெண்டு பேர்தான்... யாருப்பா…\nபொதுவா நமக்கு உதவி செஞ்சவ��்களை உடனே மறக்க விரும்புவோம்… உண்மையாக இருக்கறவங்களையும் நம்ம சுயநலத்துக்காக பலி வாங்கி விடுவோம்… அப்படி பட்ட உயர்வான பழக்கம் உள்ளவங்க நாம..\nஅப்படி பட்ட இடத்துல நன்றி மறக்காம இருக்கறது பெரிய விஷயம் இல்லையா அப்படி இருக்கறவங்களை பார்க்கும் போது நமக்கு ஆச்சர்யம் ஏற்ப்படுவது இயல்பு தானே… அவங்களை பாராட்டறமோ இல்லையோ.. இப்படி ஒரு விஷயம் இருக்குன்னு பொது மக்களுக்கு சுட்டிக்காட்டுவதும் நம் கடமைதானே..\nநன்றி மறக்காதவங்கன்னு சொல்லலாம் நட்புக்கு மரியாதை கொடுப்பவங்கன்னு சொல்லலாம்...இன்னும் இங்கிலிஷ்ல boundle ன்னும் தமிழ்ல பிணைப்பு அப்படின்னும் சொல்லலாம்.... நட்பாய் இருந்தால் மட்டுமே அந்த பிணைப்பு உருவாகும்... அப்படி பிணைப்போட இருப்பவர்கள் பற்றி.... எனக்கு தெரிஞ்சதை.... சொல்லறேன்...\nமுதல்ல நான் சொல்லப்போறது… இயக்குனர் வெங்கட்பிரபு….\nஒரே மாதிரி ஸ்டைல் மேக்கிங் திரைப்படம்தான் என்றாலும் தனித்து இன்று வரை தெரிந்தது தெரிவது சென்னை 28 திரைப்படம்தான்… இன்றுவரை அந்த படத்தில் நடித்த அத்தனை பேரையும் அதன் பிறகு அவர் எடுத்த சரோஜா, கோவா, மங்காத்தா, பிரியாணி வரை ஒரு காட்சியிலாவது அவர்களை பயண்படுத்தி இருக்கின்றார்…\nஅவர் மட்டும் அல்ல… சென்னை 28 இல் நடித்த அத்தனை பேரும் நட்புக்கு மதிப்பு கொடுத்து இன்று வரை வெங்கட் இயக்கும் படங்களில் நடித்து வருவது குறிப்பிடதக்கது….\n25 வருடங்களுக்கு முன் வெங்கட் பிரபு பெரிய இயக்குனர் என்று யாராவது சொல்ல இருப்பார்களேயானால் பெற்ற அப்பாவான கங்கை அமரனே சிரித்து இருப்பார்.... காரணம் வெங்கட் ரொம்ப வெகுளியான தோற்றம்... எதை பேசும் முன்னும் பக பக என்று சிரிக்கும் குணம் என்று ஒரு டோட்டல் இன்னோசன்ட் உருவம்... அப்போதைய தொலைகாட்சி பேட்டிகளில் கூட வெங்கட் பேசுவதை இப்போது பார்த்தால் அதிகம் சிரித்து தேவையில்லாமல் வழிந்து வைப்பது போல இருக்கும்.\nபெரிய வீட்டு கல்யாணங்களில் இசைகச்சேரிகளில் பாடி வந்த எஸ்பி சரண், மற்றும் வெங்கட் பிரபு வாழ்வில் சமுத்ரகனி உள்ளே நுழைந்து உன்னை சரணடைந்தேன் படம் மூலம் சினிமா ஆசையை இன்னும் கிளரிவிட ... அது கொழுந்து விட்டு எரிந்து இன்று தமிழ் திரையுலகில் மினிமம் கேரண்ட்டி டைரக்டர் வெங்கட் பிரபு என்று வளர்வது சாதாரணம் இல்லை....\nசென்னை 28 .... படம் தன் நண்பனுக்காக சரண் வெங்கட்பிரபுவுக்காக இயக்க அந்த படம் பட்டி தொட்டி எங்கும் நல்ல பெயரை பெற்றுக்கொடுத்தது... எந்த இடத்தில் மாங்கா விழும் என்று கணித்த வெங்கட் இன்றுவரை குறி பார்த்து அடித்து வருகின்றார்... ஒவ்வோரு முறை அடிக்கும் போது மாம்பழம் விழுகின்றதோ இல்லையோ.. மாங்கா பிஞ்சாவது விழுந்து வைக்கின்றது....தற்போது வெளியாகி இருக்கும் பிரியாணி ஆகா ஓகோ இல்லை என்றாலும் பசியை தணித்தது அவ்வளவே.\nஎனக்கு தெரிந்து நண்பர்கள்தான் வெங்கட் பிரபுவின் வாழ்க்கையைதிசை மாற வைத்தார்கள்...அதுதான் நட்பு…. பெரிய ஆக்டராக மாறியும் இன்னும் ஜெய் சின்ன வேடத்தில் பிரியாணியில் தலை காட்டி இருப்பதும், மார்க்கெட் பெரியதாக இல்லாத விஜயலட்சுமி முதற்கொண்டு திரும்ப திரும்ப தன் திரைப்படங்களில் வாய்ப்பு வழங்கி வருவதும் பெரிய விஷயம்..\nமுன்பு பாலச்சந்தர் தனது அத்தனை படங்களிலும் பார்பார்மென்ஸ் ஆர்ட்டிஸ்ட்டுகளை அவர் விட்டுக்கொடுத்ததே இல்லை… தொடர்ந்து வாய்ப்பு கொடுப்பார்… ஆனால் வெங்கட் படங்களில் பெர்பாமன்ஸ் என்பதே மருந்துக்கு கூட இல்லை ஆனாலும் தொடர்ந்து வாய்ப்பு தருவது பெரிய விஷயம்…\nசென்னை 28இல் ஆம்புலன்ஸ் டிரைவராக நடித்தவர் ஆராண்ய காண்டம் படத்தில் நடித்தார்… மடியற ஆண்டிக்கிட்ட உனக்கு கமல் புடிக்குமா ரஜினி புடிக்குமான்னு கேட்கனும்ன்னு சொன்ன அந்த பையன் எங்க காணாம போனாருன்னு தெரியலை… நல்ல பர்பாமர்…\nசரி அடித்தது யாருன்னு கேட்கறிங்களா-\nஅது ஒரு நிறுவனம்…. அது ஒரு டிவி சேனல்...\nபொதுவா ஒரு நிறுவனம் தன்னை எப்பயுமே உயர்வா நினைச்சிக்கும்.. காசு விட்டு எரிஞ்சா ஆயிரம் காக்கை என்ற அதப்பு எல்லா நிறுவனத்துக்கும் உண்டு… அதனால தன்னை விட யாரையும் மேல வளர ...அந்த நிறுவனமும் அதை சுத்தி இருக்கும் அல்லக்கைகளும் அதனை விரும்புவதில்லை…. இல்லாததையும் பொல்லாததையும் போட்டுக்கொடுத்து திறமையாளர்களை வெளியேற்றி விட்டு ஜல்ரா அடிப்பவர்களை தன் பக்கத்தில் வைத்துக்கொண்டு பல வளரும் டிவிக்களை அழித்தவர்கள் லிஸ்ட் தமிழ் சேனல் உலகில் மிகப்பெரியது…\nஆனாலும் ஒரு நிறுவனம்… தன்னோடு வளர்ந்தவர்களிடம் ஈகோ காட்டாமல் தட்டிக்கொடுத்து காலையில் வாக்கிங் செல்ல வரும் ஒரு நண்பன் போல தன்னோடு வைத்துக்கொள்வது பெரிய விஷயம்…\nநன்றி மறக்காத அந்த நிறுவனம் விஜய் டிவி….\n��ிஜய் டிவியிடம் இரண்டு விஷயங்கள்… முக்கியமானவை\nதொலைகாட்சிக்கு முகம் ரொம்ப முக்கியமான விஷயம்… அது ஒரு மயக்கும் விஷயம்.. அழகான முகம் கொண்ட , அதே வேளையில் நன்கு அறிமுகமான முகமாக இருந்தாலும் ...அவர்களை வைத்துக்கொண்டு எல்லா ஷோவையும் பண்ணி விடமுடியாது…அதுக்காக அழகுதான் தொலைகாட்சிக்கு முக்கியம் என்று ஒரே அடியாக சொல்லிவிடவும் முடியாது…\nஅப்படி அழகுதான் முக்கியம் என்றால்... மார்கெட் போனதும் தாம்பரத்தில் நின்று அடுத்து பீச் ரயில் பிடித்து படிக்கட்டில் தொற்றி செல்வது போல…. தொலைகாட்சி உலகம் வந்த பல முன்னாள் நடிகைககள் சாதித்து இருக்க வேண்டுமே\nசிம்ரன் ஏன் தொற்றுப்போனார்…சிம்ரன் இடுப்பை விட தொலைகாட்சி பார்வையாளர்கள்… த கேர்ள் நெக்ஸ் டோர் டைப்பில் இருக்க வேண்டும் என்று எண்ணுகின்றார்கள்…. உதாரணத்துக்கு விஜய் டிவி திவ்யதர்ஷினி போல….‘\nகுடும்பபாங்கான தோற்றம் ரொம்ப முக்கியம் … உதாரணத்துக்கு பெப்சி உமா திருமணம் ஆகி உடம்பு பெருத்தும் கூட, அவருக்காக ரசிகர்கள் கூட்டம் போனிலேயே பெப்சி போல பொங்கி அடங்கியதை தமிழ்நாடே அறியும்…\nஒரு முகத்தை மக்கள் மத்தியில் பதிய வைக்க பாடாத பாடு படவேண்டும்.. அப்படி பதியவைத்த முகத்தை எளிதில் மாற்றினால் டீஆர்பி படுத்துக்கொள்ளும்… குஷ்பு ஜாக்கெட்டு போல சிம்ரன் போட்டு வந்தாலும் குஷ்பு இடத்தை நிரப்ப முடிவதில்லை என்பதுதான் உண்மை…\nஒரு நிகழ்ச்சிக்காக ஒரு முகத்தை பதியவைத்த பின் காசுதான் கொடுக்கிறோமே என்று டாப்டென், வந்ததும் வருவதும், திரைவிமர்சனம், திரைக்ககொண்டாட்டம் என்று ரீட்டெய்டு டயர் போல போட்டு அடி அடி என்று காம்பயரரை படுத்தி எடுக்க கூடாது…\nகாபி வித்த டிடியை, புடவையை கட்டி ....பெரிய பொட்டு வச்சி… காலையில் ஆன்மிக உலாவுல... பழனிமலை முருகனுக்கு பால்காவடி எடுப்பதால் என்ன பலாபலன்னு விடியகாத்தலே வந்து பெரிய பொட்டோடு மூஞ்சியை காட்டிட்டு சாயங்காலம் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிக்கு ஜீன்ஸ் டி ஷர்ட்டோட டிடிவந்து நின்னா…. மக்கள் சுத்தமா ஏத்துக்க மாட்டாங்க…ஆதனால டிடி போன்ற காம்பயரரை மார்டன் டிரஸ்ல ஊலாவ விட்டு நல்ல நாள் அதுவுமா கபால்ன்னு புடவைல வந்து திடிர்ன்னு நின்னா… ரிமோட்ல சேனல் மாத்தாம நின்னு தொலைக்கும்.\nவிஜய் டிவி வளர்த்து விட்ட எத்தனையோ பேர் பல இடங்களி��் பயணித்தாலும்… விஜய் டிவி பிராண்ட் ஆளாக மாறியபின் அவர்களை தன் வசம் வைத்துக்கொண்டு , சென்ட்டி மென்ட்டாக ஒரு இனிய பந்தத்தை உருவாக்கி வைத்து இருப்பதில் விஜய் டிவியின் வியாபார தந்திரமும் அடங்கி இருப்பதை மறுக்கவில்லை…\nடிடி, மாகாபா, கோபிநாத்தை வேறு டிவியில் பார்ப்பதை பார்வையாளனால் ஏற்றுக்கொள்ள முடியுமா பலகோடி ரூபாய் செலவு செய்து ஒத்த அலைவரிசை இல்லாத காம்பயரைரை வைத்துக்கொண்டு எப்படி ஷோ பண்ண இயலும் பலகோடி ரூபாய் செலவு செய்து ஒத்த அலைவரிசை இல்லாத காம்பயரைரை வைத்துக்கொண்டு எப்படி ஷோ பண்ண இயலும் ஷோவும் நல்லா வராது.. ரீடேக் போக போக.. புரொடெக்ஷன் காஸ்ட்…. தற்போதைய பெட்ரோல் விலை போல ஏறிக்கிட்டே இருக்கும்…அதை சரியா உணர்ந்துக்கிட்ட விஜய் டிவி.. கூடுமானவரை தங்கள் டிவியை விட்டு தாங்கள் வளர்த்த ஆட்களை பிய்த்து கொண்டு செல்வதை கூடுமானவரை தவிர்க்க பார்கின்றது என்பதுதான் நிதர்சன உண்மை…\nநன்றி என்பதை விட திறமைக்கு சம்பளம், சம்பளத்துக்கு விசுவாசம் என்பதாய் விஜய் பிரபலங்கள் இருக்கின்றார்கள்…. அடுத்து ரொம்ப முக்கியமான விஷயம்..சுதந்திரம்…கட்டற்ற சுதந்திரம் மட்டுமே கலையை வளர்க்கும் என்பதையும் நன்றாகவே புரிந்து வைத்து இருக்கின்றது… விஜய்டிவி., அது இது எது...நிகழ்ச்சி நல்ல உதாரணம்... காசெப்ட் சுமார்தான்.. சிவகார்தியில இருந்து மாகாபா வரை இன்னும் அந்த டெம்ட் மெயின்டேயின் ஆகுது கண் கூடான உண்மை.... அதே போல சேனல் புரொட்யூசர் கொடுக்கும் சுதந்திரம், அதை தலைமை கொடுக்கும் சுதந்திரம் என்று இன்னும் இன்னும் விஜய் வளர்கின்றது...\nஅதே போல கோபி... இன்னை வரைக்கும் அவரை வளைக்க எத்தனையோ நிறுவணங்கள் வளச்சி இருப்பாங்க.. இன்னைக்கு வரைக்கும் விஜய்டிவி விட்டு அவர் வரவேயில்லை... அப்படி வரலைன்னா என்ன அர்த்தம்.. அவருக்கான ஸ்பேஸ் எந்த டிஸ்டர்ப்பும் இல்லாம இருக்குன்னு அர்த்தம்.... மாட்டை மேச்சமா கோலை போட்டாமான்னு இருந்தாலும்... அந்த டிவியில அவர்தான்ராஜா இல்லையா\nஅதே போல தன் கிட்ட வேலை பார்த்த பையன் இன்னைக்கு பெரிய ஆக்டர் மாறிட்டான்... அவனைஇன்னும் இன்னும் வளர்த்து விட்டுக்கிட்டுதான் இருக்கு விஜய்... அதுக்கு உதாரணம் சிவ கார்த்திகேயன்...\nதான் உருவாக்கிய முகங்களை இழக்காது அதே வேளையில் இன்னமும் ‘ அந்த சேனலுக்காக நன்றி பாராட்��ும் காம்பயரர்கள் நன்றி மறக்காதவர்கள்தான் என்பதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும்......\nஇப்படி நன்றி மறக்காம இருக்கறவங்களை அப்ப அப்ப எழுதி வைப்போம்.....\nLabels: அனுபவம், எனது பார்வை, சமுகம், தொலைக்காட்சி\n\"அம்மா\" மாதிரி இல்ல,விஜய் டீ.வீ\n//அதே போல கோபி... இன்னை வரைக்கும் அவரை வளைக்க எத்தனையோ நிறுவணங்கள் வளச்சி இருப்பாங்க.. இன்னைக்கு வரைக்கும் விஜய்டிவி விட்டு அவர் வரவேயில்லை... அப்படி வரலைன்னா என்ன அர்த்தம்//.....director Antoni-thaan....visaarichchu paarunga...avarudaiya munthaiya nigashchikalin\nசென்னை 28இல் ஆம்புலன்ஸ் டிரைவராக நடித்தவர் ஆராண்ய காண்டம் படத்தில் நடித்தார்…///\nதல அவர் டான்ஸ் மாஸ்டர் நல்ல பிரபலம் கூட சிவா மனசுல சக்தி எப்படியோ மாட்டிகிட்டேன் பாடல் இவர் நடனம் அமைத்தவர் தான் பாரதிராஜாவின் தாஜ்மஹால் படத்தில் கூட இவர் நடனம் அமைத்திருக்கிறார்....\n நீங்கள் சொல்லும் விசயங்கள் நிதர்சனமானது சிறப்பான பதிவு\nதாங்கள் எழுதியது போல விஜய் டிவி ஒரு அற்புதம்தான்.\nகலக்க போவது யாரு நிகழ்ச்சியை இயக்கிய ராஜகுமாரன் பணத்துக்காக தனது பரிவாரங்களோடு சன் டிவி சென்றார்.அங்கு அவர்களுடைய உழைப்பை உருஞ்சிவிட்டு வெளியே துரத்திவிட்டது்.\nஇன்று அவர்கள் இருக்குமிடம் இல்லாமல் போய்விட்டார்கள்\nசரியாக சொன்னீர்கள் ..... .. . ..\nசுவாரஸ்ய சினிமா தகவல்களுக்கு..மேலே கிளிக்கவும்.\nகோலி சோடா திரைப்பட சர்ச்சை...\nமணி ரத்னம் படைப்புகள் ஒரு உரையாடல்... புத்தக விமர்...\nபழையன கழிதலும்... புதியன புகுதலும்...\nநன்றி மறக்காதவங்க விஜய்டிவி,இயக்குனர் வெங்கட் பிரபு.\nகாணமல் போன ஆட்டோ மீட்டர்.... டைம்ஸ் ஆப் இந்தியா நா...\nசென்னையில் பெருகி வரும் வட மாநிலத்து இளைஞர் கூட்டம...\nமனதில் நின்ற தமிழ் திரைப்படங்கள்...2013 பாகம்..1\nநன்றிகள்...2013 வருக வருக 2014.\nபழைய சமாச்சாரத்தை இலகுவாக தேட\nஅனுபவம் (606) தமிழகம் (298) பார்த்தே தீர வேண்டிய படங்கள் (263) பார்க்க வேண்டியபடங்கள் (246) தமிழ்சினிமா (223) திரைவிமர்சனம் (205) சினிமா விமர்சனம் (163) கலக்கல் சாண்ட்விச் (155) நினைத்து பார்க்கும் நினைவுகள்.... (152) அரசியல் (135) உலகசினிமா (132) திரில்லர் (125) செய்தி விமர்சனம் (99) டைம்பாஸ் படங்கள் (98) சமுகம் (86) கிரைம் (83) ஹாலிவுட் (71) மினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் (68) சென்னை (46) பதிவர் வட்டம் (44) பயணஅனுபவம் (42) சினிமா சுவாரஸ்யங்கள் (38) நன்றிகள் (34) உப்புக்காத்து (33) சென்னையில்(தமிழ்நாட்ட��ல்) வாழ (33) ஆக்ஷன் திரைப்படங்கள் (31) கால ஓட்டத்தில் காணாமல் போனவைகள். (30) எனது பார்வை (29) கண்டனம் (28) யாழினிஅப்பா (27) ஆங்கிலசினிமா.திரில்லர் (26) கடிதங்கள் (23) தெலுங்குசினிமா (22) இந்திசினிமா (20) கிளாசிக் (19) ஜோக் (19) பெங்களூர் (19) அறிவிப்புகள் (18) போட்டோ (18) மலையாளம். (18) கொரியா (17) சிறுகதை (17) எனக்கு பிடித்த பாடல்.. அது ஏன் எனக்கு பிடிக்கும் (16) கதைகள் (15) சூடான ரிப்போர்ட் (14) கவிதை (13) சென்னை உலக படவிழா (13) பிரெஞ்சினிமா (12) புனைவு (12) சென்னைமாநகர பேருந்து... (11) என்விளக்கம் (10) மனதில் நிற்கும் மனிதர்கள் (10) வேலைவாய்ப்பு செய்திகள் (10) இந்திய சினிமா (9) சென்னை வரலாறு (9) நகைச்சுவை (9) இந்த படத்துக்கு வசனம் தேவையில்லை (8) புகைபடங்கள் (8) மீள்பதிவு (8) திகில் (7) நான் ரசித்த வீடியோக்கள் (7) நிழற்படங்கள் (7) திரைஇசை (6) பெண்களுக்கான எச்சரிக்கை (6) MADRAS DAY (5) என்கேமரா (5) குறும்படம் (5) சினிமா கதைகள் (5) மணிரத்னம் (5) ஸ்பெயின் சினிமா (5) CHENNAI DAY (4) இங்கிலாந்து (4) உலககோப்பை கிரிக்கெட்/2011 (4) ஜெர்மன் (4) திரைப்பாடல் (4) நான் இயக்கிய குறும்படங்கள் (4) மைதிலி (4) அனிமேஷன் திரைப்படம் (3) இத்தாலி சினிமா (3) எழுதியதில் பிடித்தது (3) கண்டிப்பாக வயதுவந்தவர்களுக்கு மட்டும் (ஜோக்) (3) கமலஹாசன் (3) ஜப்பான் (3) திரைப்படபாடல் (3) நார்வேசினிமா (3) பிட் புகைப்பட போட்டி (3) புத்தகவிமர்சனம் (3) போலந்து (3) அஸ்திரிய சினிமா (2) இலங்கை (2) இஸ்ரேல். (2) காணிக்கை (2) கால ஓட்டத்தில் புதிதாய் வந்தவை (2) கொலம்பியா (2) ஜாக்கிசான் (2) ஜான் வில்லியம்ஸ் (2) பஹத் பாசில் (2) மொக்கை (2) ரஷ்யா (2) ராகவி (2) A. R. Rahman (1) Bernardo Bertolucci (1) Christopher Nolan (1) Kim Ji-woon (1) Nicole Kidman (1) Park Chan-wook (1) Romance movies (1) epic movies (1) அடையார் பிலிம் இன்ஸ்டியூட் (1) ஆன்மீகம் (1) எனக்கு பிடித்த இயக்குனர்கள் (1) கவர்ச்சி படங்கள் (1) சுஜாதா (1) சூர்யா (1) சென்னை பெண்கள் கிருஸ்துவக்கல்லூரி. (1) தைவான் (1) நம்பிக்கை நட்சத்திரங்கள் (1) பத்திரிக்கை கட்டுரைகள் (1) பழக கற்றக்கொள்ள...(பகுதி/1) (1) பாண்டி (1) பிரெஞ் (1) பெல்ஜியம் சினிமா (1) போ.திரையரங்குகள் (1) ம (1) ரஷ்யசினிமா (1) வரலாறு (1)\nபேருந்து பயணமும், டீச்சர் பெண்ணும்...\nமுதலில் இந்த திரைப்படம் பற்றிய வந்த தகவல்....\nகமலஹாசனை ஏன் எனக்கு பிடிக்காது \nதமிழ்நாட்டில் அதிகமான சர்ச்சையில் சிக்கிய ஒரு நடிகர் இருக்கின்றார் என்றால் அது நிச்சயம் கமலாகத்தான் இருக்க முடியும்...\nகமலஹாசன் ஏன் குரல் கொடுத்து பொங்கி பொங்கல் வைக்கவில்லை...\nதலைவா படம் வெளியாகதாது குறித்து கமல் ஏன் இன்னும் குரல் கொடுக்கவில்லை \nYennai Arindhaal -2015 என்னை அறிந்தால் திரைவிமர்சனம்.\nஒரு திரைப்படம் நன்றாக ஒடுகின்றதா- இல்லையா என்பது படம் வெளியான போது மக்களின் வாழ்வியல் சூழல் போன்றவை தீர்மாணிக்கு காரணிகளாக இர...\nOnaayum Aattukkuttiyum/2013 ஓநாயும் ஆட்டுக்குட்டியும் ஒரு பார்வை\nவணிக சமரசங்களுக்கு தன்னை உட்படுத்திக்கொண்டு தன் கலையை சமரசம் செய்துக்கொள்ளாமல், தனக்கு பிடித்த விஷயத்தை தனது ஆக்மார்க் முத்திர...\nநன்றி மறக்காதவங்க விஜய்டிவி,இயக்குனர் வெங்கட் பிரபு.\nதமிழ்நாட்டுல எனக்கு தெரிஞ்சி இரண்டு பேரு இருக்காங்க., …\nMADRAS-2014-உலகசினிமா/இந்தியா/தமிழ்/ வட சென்னை மக்களின் வாழ்வியல் பதிவு\nதென் சென்னைக்கு வட சென்னைக்கும் என்னய்யா வித்தியாசம்... இங்க தென் சென்னையில் தெரியாம இடிச்சா சாரிப்பான்னு சொல்லுவான்... ஆனா வட சென்ன...\nSoodhu Kavvum/2013 /உலகசினிமா/இந்தியா/சூது கவ்வும்/ பென்டாஸ்ட்டிக்.\nசில உலக படங்களை பார்க்கும் போது\nஇயக்குனர் சேரன் பத்திரிக்கையாளர்கள் காலில் விழலாமா\nஒன்பது ரூபாய் நோட்டு திரைப்பட விமர்சன அரங்கம் என்று நினைக்கின்றேன்...\nபார்த்தே தீர வேண்டிய படங்கள்\nமினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ்\nகால ஓட்டத்தில் காணாமல் போனவைகள்.\nஎனக்கு பிடித்த பாடல்.. அது ஏன்\nஇந்த படத்துக்கு வசனம் தேவையில்லை\nகண்டிப்பாக வயதுவந்தவர்களுக்கு மட்டும் (ஜோக்)\nகால ஓட்டத்தில் புதிதாய் வந்தவை\nசென்னை தினம். CHENNAI DAY\nShah Rukh Khan சினிமா சுவாரஸ்யங்கள்\nஎனக்கு பிடித்த காதல் காட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657143354.77/wet/CC-MAIN-20200713064946-20200713094946-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2018/03/blog-post_85.html", "date_download": "2020-07-13T07:47:13Z", "digest": "sha1:Y7ZGYPW7YKXBABNT2QXCRJNS6Q57WOYB", "length": 6562, "nlines": 43, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: இறுதி மோதல் காலத்தில் புலிகளுடன் பேசுவதில் நம்பிக்கையிருக்கவில்லை: கோட்டாபய", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nஇறுதி மோதல் காலத்தில் புலிகளுடன் பேசுவதில் நம்பிக்கையிருக்கவில்லை: கோட்டாபய\nபதிந்தவர்: தம்பியன் 25 March 2018\n“இறுதி மோதல் காலத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதில் எனக்கு நம்பிக்கை இருக்கவில்லை. அதனால் பேசவில்லை” என்று முன்னாள் பாதுகாப்புச் செயலாளரான கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.\n“யுத்தம் முடிவுக்கு வருவதற்கு முன்னர், புலிகளுடன் கடைசி நேரப் பேச்சுவார்த்தைகள் ஏதாவது இடம்பெற்றதா புலிகளின் தலைவர் பிரபாகரனை அது சென்றடைந்தா புலிகளின் தலைவர் பிரபாகரனை அது சென்றடைந்தா என்று இந்திய ஊடகமொன்றுக்கு எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.\nகோட்டாபய ராஜபக்ஷவின் பதில் வருமாறு, “தமிழீழ விடுதலைப் புலிகளுடனான பேச்சுவார்த்தைகளில் எனக்கு நம்பிக்கை இருக்கவில்லை. அது நேரத்தை வீணடிக்கும் செயல். அத்தோடு, விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வே.பிரபாகரனை ஒரு புத்திசாலி என நான் குறிப்பிடப்போவதில்லை.\nகே.பி எனப்படும் குமரன் பத்மநாதன் அவ்வாறில்லை. வெளிநாட்டில் அவரை கொழும்புக்கு கொண்டுவந்த போது அச்சத்துடன் காணப்பட்டார். அவர் அது தான் தமது கடைசித் தருணம் என்று நினைத்திருந்தார். எனினும், தற்போது அவர், மகிழ்ச்சியாக இருக்கின்றார் ஏனென்றால், அவருடைய கடந்தகாலம் மற்றும் தவறுகளை புரிந்து கொள்ள நாங்கள் தயாராக இருந்தோம், அவரை ஒரு சாதாரண வாழ்க்கையை வாழ நாம் அனுமதித்தோம்\" என்றுள்ளார்.\n0 Responses to இறுதி மோதல் காலத்தில் புலிகளுடன் பேசுவதில் நம்பிக்கையிருக்கவில்லை: கோட்டாபய\nதமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரனின் சகோதரர் மனோகரனுடன் ஒரு சந்திப்பு… (பாகம் 2)\nகரும்புலி மறவர் களத்திலே உண்டு கட்டாயம் வருவார் தலைவரை நம்பு...\nதேசிய தலைவரது சகோதரர் வல்வெட்டித்துறையில் பிரிவு\nபிரபல ரவுடி ’டாக்’ரவி அம்பத்தூரில் துப்பாக்கியுடன் கைது\nஏழைகளின் பங்காளன் பெருந்தலைவர் காமராஜரின் 114வது பிறந்தநாள் இன்று\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: இறுதி மோதல் காலத்தில் புலிகளுடன் பேசுவதில் நம்பிக்கையிருக்கவில்லை: கோட்டாபய", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657143354.77/wet/CC-MAIN-20200713064946-20200713094946-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chennai.nic.in/ta/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA/", "date_download": "2020-07-13T07:24:22Z", "digest": "sha1:WX3B4DZP7A6ZFEQLUTFJQZQCIV2K7644", "length": 4617, "nlines": 87, "source_domain": "chennai.nic.in", "title": "தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் | சென்னை மாவட்டம் | India", "raw_content": "\nA+ எழுத்துரு அளவினை அதிகரிக்க\nA இயல்பான எழுத்துரு அளவு\nA- எழுத்துரு அளவினைக் குறைக்க\nசென்னை மாவட்டம் Chennai District\nஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை\nதமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக்கழகம்\nபிணைத் தொழிலாளர் முறைமை (ஒழிப்பு)\nதகவல் பெறும் உரிமை சட்டம்\nதமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம்\nதமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம்\nவெளியிடப்பட்ட தேதி : 29/06/2020\nதமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம்(PDF 49KB)\nபொருளடக்க உரிமை - மாவட்ட நிர்வாகம், சென்னை\n© சென்னை , இவ்வலைதளத்தின் தகவல்கள் அனைத்தும் சென்னை மாவட்ட நிர்வாகத்தால் பராமரிக்கப்படுகிறது , வலைதள வடிவமைப்பு மற்றும் உருவாக்கம் தேசிய தகவலியல் மையம்,\nமின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், இந்திய அரசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657143354.77/wet/CC-MAIN-20200713064946-20200713094946-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/ViewProfile.asp?id=4906&cat=3", "date_download": "2020-07-13T08:06:02Z", "digest": "sha1:I6EU57FFWCPAAVRGIQ6ACR3UPPI7JSRI", "length": 9107, "nlines": 147, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": ":: Kalvimalar - Colleges | List of Medical and Engineering Colleges |Arts & Science Colleges | Colleges in India | Colleges in Tamilnadu | Colleges in State Wise | NAAC RATING COLLEGES", "raw_content": "\nசிறந்த தனியார் வணிக கல்வி\nசிவகாசி இன்ஸ்டிடியூட் ஆப் பிரிண்டிங் டெக்னாலஜி\nஉடற்கல்வியில் தகுதி பெற விரும்புகிறேன். இதில் என்ன படிப்புகள் எங்குள்ளன\nகோவையில் உள்ள அண்ணா பல்கலைக்கழகம் தொலை தூர கல்வி முறையில் எம்.பி.ஏ., மற்றும் எம்.சி.ஏ., படிப்புகளை நடத்துவதாக அறிந்தேன். இதில் என்ன பிரிவுகளில் படிப்பு தரப்படுகிறது\nவெப் டிசைனிங் எங்கு படிக்கலாம்\nசென்னையிலுள்ள சில பி.பி.ஓ. பயிற்சி நிறுவனங்களின் விபரங்களைத் தரவும்.\nஎன் பெயர் குருநாதன். நான் பிசிஏ படித்துள்ளேன். கணிப்பொறி தொழில்நுட்பத்தில் சிசிஎன்ஏ, ஆர்எச்சிஇ, எம்சிஎஸ்ஏ, ஓசிபி போன்ற தொழில்முறை சான்றிதழ்கள் ஐடி துறையில் வேலை வாய்ப்புகளைப் பெற உதவுமா\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657143354.77/wet/CC-MAIN-20200713064946-20200713094946-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/europe/03/228313?ref=magazine", "date_download": "2020-07-13T07:25:48Z", "digest": "sha1:ISDSDE72MZZZXUPG4WWZMNJLU7OAJVF3", "length": 8123, "nlines": 137, "source_domain": "news.lankasri.com", "title": "ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் வெளிப்புற எல்லை திறப்பு: எந்தெந்த நாடுகளுக்கு அனுமதி தெரியுமா? - Lankasri News", "raw_content": "\nபிரி��்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் வெளிப்புற எல்லை திறப்பு: எந்தெந்த நாடுகளுக்கு அனுமதி தெரியுமா\nஜூலை 1ஆம் திகதி முதல், ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் வெளிப்புற எல்லையில் மீண்டும் அனுமதிக்கப்படும் நாடுகளின் பெயர்ப் பட்டியல் வெளியாகியுள்ளது.\nகொரோனா வைரஸ் பரவலின் காரணமாக பாதுகாப்பு கருதி மார்ச் 17ம் திகதி முதல் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் வெளிப்புற எல்லைகள் மூடப்பட்டன.\nதற்போது பெரும்பாலான ஐரோப்பிய நாடுகளில் தாக்கம் குறைவாக இருப்பதாலும், பொருளாதாரத்தை கருத்தில் கொண்டும் வெளிப்புற எல்லையை திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.\nஇதன்படி வருகிற 1ம் திகதி முதல் வெளிநாட்டவர்களுக்கு அனுமதி வழங்கப்படவிருக்கிறது, இதற்கான பட்டியல் வெளியாகியுள்ளது.\nசீனா, கனடா, ஜப்பான், தென் கொரியா, தாய்லாந்து உள்ளிட்ட 15 நாடுகள் இப்பட்டியலில் உள்ளன.\nகொரோனா வைரஸின் கடும் பாதிப்பு காரணமாக, அமெரிக்கா, ரஷ்யா, பிரேசில் மற்றும் கட்டார் போன்ற நாடுகள் இப்பட்டியலில் இடம்பெறவில்லை.\nஅந்தந்த நாடுகளில் கொரோனா வைரசின் பரவல் நிலை மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தை சேர்ந்தவர்களை அனுமதிக்கிறார்களா என்பதை கருத்தில் கொண்டும் இந்த பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.\nமேலும் ஐரோப்பா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657143354.77/wet/CC-MAIN-20200713064946-20200713094946-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sports.vikatan.com/cricket/156233-match-report-of-ipl-2019-kkr-vs-mi", "date_download": "2020-07-13T09:29:08Z", "digest": "sha1:TZONNSEKP6TGAXT6AXHV7JEFEAIA5ZUC", "length": 17765, "nlines": 167, "source_domain": "sports.vikatan.com", "title": "`குமாரு... கோடை இடி குமாரு' - மும்பையை வாரிச் சுருட்டிய ரஸல் புயல்! #KKRvMI | Match report of IPL 2019 KKR vs MI", "raw_content": "\n`குமாரு... கோடை இடி குமாரு' - மும்பையை வாரிச் சுருட்டிய ரஸல் புயல்\n`குமாரு... கோடை இடி குமாரு' - மும்பையை வாரிச் சுருட்டிய ரஸல் புயல்\nரன்ரேட் கொல்கத்தா காளி கோயில் வாசலில் படுத்து உருளத் தொடங்கியது. முக்கி முக்கி அடித்தும் ரன்கள் வரவேயில்லை. போதாக்குறைக்கு ரோஹித்தும் வெளியேறினார்.\nஐபிஎல் வரலாற்றில் இந்தளவுக்கு ஒன்சைடாக எந்த இரு அணிகளுக்குள்ளான மோதலும் இருந்ததில்லை என்ற அறிமுகத்தோடுதான் தொடங்கியது கொல்கத்தா vs மும்பைக்கு இடையிலான போட்டி. உண்மைதான். இதுவரை இரு அணிகளும் மோதிய 20 ஆட்டங்களில் 15 ஆட்டங்களில் மும்பையே வெற்றி பெற்றிருக்கிறது. இந்த வெற்றி சதவிகிதம் மற்ற எந்த அணிகளுக்கும் அமையாதது. அதே வரலாறு தொடர்ந்தால் ஈடன் கார்டனிலேயே அடுத்த சீஸன் வரை செட்டில் ஆகிவிடுவது மட்டுமே கொல்கத்தா முன்பிருந்த ஒரே வழி. அப்படி ஆகிவிடக் கூடாது என்பதற்காகவே வெறிகொண்டு களமிறங்கினார்கள் நேற்று.\nவென்றால் நூறாவது வெற்றி, தோற்றால் தொடர்ந்து ஏழு போட்டிகளில் தோல்வி என்ற மோசமான சாதனை என்ற நிலையில் களமிறங்கிய நைட்ரைடர்ஸ் அணியில் ஹேரி கெர்னியும் சந்தீப் வாரியரும் இடம்பெற்றிருந்தார்கள். மும்பை அணியில் பரீந்தர் ஸ்ரண் இடம்பெற்றார். டாஸ் வென்ற மும்பை வழக்கம்போல பௌலிங்கைத் தேர்வு செய்தது. ஓப்பனராக ஏற்கெனவே ஒரு மேட்ச்சில் கலக்கியதால் லின்னோடு களமிறங்கினார் சுப்மன் கில்.\nபோட்டியின் முதல் பந்திலிருந்தே தூள் பறந்தது. பவுண்டரி. அடுத்த பாலும் பவுண்டரி, நான்காவது பால் சிக்ஸ் முதல் ஓவரில் வந்த 14 ரன்கள் சொல்லியது இது ஹை ஸ்கோரிங் மேட்ச்சாக இருக்குமென்பதை முதல் ஓவரில் வந்த 14 ரன்கள் சொல்லியது இது ஹை ஸ்கோரிங் மேட்ச்சாக இருக்குமென்பதை அடுத்த இரண்டு ஓவர்கள் லின் புண்ணியத்தில் தப்பித்தது மும்பை. நான்காவது ஓவரிலிருந்து அவரும் கியர் மாற்ற, ரன்ரேட் எகிறியது. பவர்ப்ளே முடிவில் 50 ரன்கள். அதற்கடுத்து ரன்ரேட்டை பத்துக்கு நெருக்கமாக எடுத்துச் சென்றார்கள் லின்னும் கில்லும். அடுத்த 3 ஓவர்களில் மட்டும் 39 ரன்கள்.\nராகுல் சஹார் ஓவரில் இன்னொரு சிக்ஸுக்கு ஆசைப்பட்டு விக்கெட்டை விட்டார் லின். அவரின் ஸ்கோர் 54 ரன்கள். ஆச்சர்யத்திலும் ஆச்சர்யமாக ரஸலை ஒன்டவுனில் இறக்கினார் தினேஷ் கார்த்திக் இதற்குத்தானே ஆசைப்பட்டது ஈடன் கார்டன் இதற்குத்தானே ஆசைப்பட்டது ஈடன் கார்டன் ஆனாலும் ரஸலை முந்திக்கொண்டு அடி வெளுத்தார் கில். 12 ஓவர்கள் முடிவில் 119 ரன்கள். ரன்ரேட் அதே பத்து ஆனாலும் ரஸலை முந்திக்கொண்டு அடி வெளுத்தார் கில். 12 ஓவர்கள் முடிவில் 119 ரன்கள். ரன்ரேட் அதே பத்து கைவசமிருந்த எல்லா பௌலர்களையும் ரொட்டேட் செய்தும் வேலைக்கு ஆகாததால் ஹர்திக்கை கொண்டுவந்தார் ரோஹித். அவரும் தன்னால் முடிந்தளவுக்கு ஸ்கோரை கட்டுப்படுத்தினார்.\nஆனால், மறுமுனையில் சஹாரின் ஒரு ஓவரில் 20 ரன்கள், மலிங்காவின் ஓவரில் 14 ரன்கள் என விட்டதற்கும் சேர்த்து கொண்டாடினார்கள் கில்லும் ரஸலும். கடைசியில் திரும்பவும் ஹர்திக் வந்துதான் ஜோடியை பிரிக்க வேண்டியதாக இருந்தது. கில் தூக்கியடித்து பந்து நிலாவில் மோதி தரைக்கு வரக் கப்பென்று லபக்கினார் லூயிஸ். அதன் பின் வந்த கார்த்திக்கும் தன்பங்குக்கு பும்ராவை வெளுத்தார்.\n17 ஓவர்கள் 177 ரன்கள் அதன்பின் தொடங்கியது ரஸலின் கோடை இடி அடி அதன்பின் தொடங்கியது ரஸலின் கோடை இடி அடி ஹர்திக்கின் ஓவரில் மூன்று சிக்ஸ்கள். அதற்கடுத்த பும்ராவின் ஓவரில் 15 ரன்கள். ஸ்கோரும் 200-ஐத் தாண்டியது. இந்த சீஸனில் கொல்கத்தா 200-ஐத் தாண்டுவது இது நான்காவது முறை. கடைசி ஓவரில் மலிங்கா வெர்சஸ் ரஸல். 'மலிங்கான்னா பயப்படணுமாக்கும் ஹர்திக்கின் ஓவரில் மூன்று சிக்ஸ்கள். அதற்கடுத்த பும்ராவின் ஓவரில் 15 ரன்கள். ஸ்கோரும் 200-ஐத் தாண்டியது. இந்த சீஸனில் கொல்கத்தா 200-ஐத் தாண்டுவது இது நான்காவது முறை. கடைசி ஓவரில் மலிங்கா வெர்சஸ் ரஸல். 'மலிங்கான்னா பயப்படணுமாக்கும்' என ஈவு இரக்கமே இல்லாமல் அவரையும் அடித்துத் துவைத்தார் ரஸல். கடைசி ஓவரிலும் 20 ரன்கள். கடைசி மூன்று ஓவர்களில் 55 ரன்கள் வர 232 ரன்கள் குவித்தது கொல்கத்தா. இந்த சீஸனின் ஹைஸ்கோர் இதுதான்\nஇவ்வளவு பெரிய டார்கெட்டை சேஸ் செய்வது இமாலய வேலை. ஆனால், அதற்காக சுணங்கினாலும் ரன்ரேட் பயங்கரமாக அடிவாங்கும். எனவே, கொல்கத்தாவைப்போல முதல் பந்திலிருந்தே அடித்தாக வேண்டும் முயற்சி செய்தார்கள் டி காக்கும் ரோஹித்தும். முதல் ஓவரில் மட்டும் 9 ரன்கள். அடுத்த ஓவரில் அதையே செய்ய ஆசைப்பட்டு நரைன் கையில் அவுட்டானார் டி காக். அதன்பின் ரன்ரேட் கொல்கத்தா காளி கோயில் வாசலில் படுத்து உருளத் தொடங்கியது. முக்கி முக்கி அடித்தும் ரன்கள் வரவேயில்லை. போதாக்குறைக்கு ரோஹித்தும் வெளியேறினார்.\nபேட்டிங்கில் வதைத்தது போதாதென பௌலிங்கிலும் பாடாய்ப் படுத்தினார் ரஸல். போட்ட முதல் பந்திலேயே லூயிஸ் அவுட். அவரின் அடுத்த ஓவரில் சூர்யகுமார் யாதவும் கடைசி ஃப்ளைட்டை பிடிக்கக் கிளம்பினார். ஸ்கோர் 9 ஓவர்கள் முடிவில் 60/4. அப்போதே மேட்ச் கிட்டத்தட்ட முடிந்துவிட்டது. அதன்பின் நடந்தது ரன்ரேட்டைக் காப்பாற்றிக்கொள்வதற்கான போராட்டம்தான். ஹர்திக் தலைமையில் நடந்த போராட்டம். சிக்ஸ், பவுண்டரி என ஒரு பந்தைக்கூட வீணடிக்காமல் அடிக்க ஆரம்பித்தார் பாண்ட்யா.\nகடந்த மேட்ச்சில் ஸ்பின்னர்கள்தான் ரன்ரேட்டைக் கட்டுப்படுத்தினார்கள். இந்த மேட்ச்சில் அவர்கள்தான் வாரி வழங்கினார்கள். நரைன் பொல்லார்ட் விக்கெட்டை எடுத்தாலும் ஹர்திக்கை நிறுத்தவே முடியவில்லை. பேய்த்தனமாக ஆடினார் ஹர்திக். ரஸல்தான் இங்கும் வர வேண்டியதாக இருந்தது. அவர் வீசிய 15வது ஓவரில் வெறும் 7 ரன்கள் மட்டும்தான். சாவ்லா அடுத்த ஓவர் வீச, அதில் 20 ரன்கள். மூன்று ஓவர்கள் வீசி 49 ரன்களை தன் சொத்துபோல எடுத்துக் கொடுத்திருந்தார் சாவ்லா. நரைன் 4 ஓவர்களில் 44 ரன்கள் கொடுத்திருந்தார். கடைசியாகக் கெர்னி புண்ணியத்தில் ருத்ரதாண்டவாமடிய ஹர்திக்கை வெளியேற்றினார்கள். 34 பந்துகளில் 91 ரன்கள். முந்நூறுக்குக் கொஞ்சம் கம்மியான ஸ்ட்ரைக் ரேட். நிம்மதி வந்தது கொல்கத்தா முகாமில்.\nஅதன்பின் நடந்தது சம்பிரதாய ஆட்டம்தான். இறுதியாக 20 ஓவர்கள் முடிவில் 197 ரன்கள் மட்டுமே எடுத்தது மும்பை. இந்த வெற்றியின் மூலம் ப்ளே ஆஃப் வாய்ப்பைத் தக்க வைத்துள்ளது கொல்கத்தா. ஆனாலும், பிற அணிகள் ஆடும் போட்டிகளும் அதன் ப்ளே ஆஃப் வாய்ப்பைத் தீர்மானிக்கும் என்பதுதான் சோகம். ஒருவழியாக ஐபிஎல்=லின் எண்டு கேம் இப்படியாகத் தொடங்கியிருக்கிறது.\nபிரேக்கிங், ஸ்போர்ட்ஸ் நியூஸ், வைரல் டிரெண்ட், சினிமா எக்ஸ்க்ளூசிவ் செய்திகளை உடனுக்குடன் உங்கள் டெலிகிராம் ஆப்பில் பெற இணைந்திடுங்கள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657143354.77/wet/CC-MAIN-20200713064946-20200713094946-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/tamilisai-rocks-telangana-shakes-pxxfqb", "date_download": "2020-07-13T07:29:10Z", "digest": "sha1:K6XGVDMEMSKJHDK7UNIX542J52WHSF3B", "length": 13717, "nlines": 108, "source_domain": "tamil.asianetnews.com", "title": "அமெரிக்காவில் அசத்திய அம்மாவின் மாணவ��ே... எடப்பாடியை போற்றும் ஜெயலலிதா உதவியாளர் பூங்குன்றன்..!", "raw_content": "\nஅமெரிக்காவில் அசத்திய அம்மாவின் மாணவனே... எடப்பாடியை போற்றும் ஜெயலலிதா உதவியாளர் பூங்குன்றன்..\n மக்கள் மனதையும் அல்லவா ஈர்த்தாய். அயல்நாட்டுக்கே சென்றாலும், கன்றுக்கு உணவூட்டி, விவசாயி நானென்றாய். ஆங்கில நாட்டிற்கே சென்றாலும், தமிழில் உரை நிகழ்த்திய அம்மாவின் மாணவனே: ஜெ.,வின் உதவியாளராயிருந்த பூங்குன்றன்.\n மக்கள் மனதையும் அல்லவா ஈர்த்தாய். அயல்நாட்டுக்கே சென்றாலும், கன்றுக்கு உணவூட்டி, விவசாயி நானென்றாய். ஆங்கில நாட்டிற்கே சென்றாலும், தமிழில் உரை நிகழ்த்திய அம்மாவின் மாணவனே: ஜெ.,வின் உதவியாளராயிருந்த பூங்குன்றன்.(முதலீடுகளை மட்டுமா ஈர்த்தார் சசி, தினகரன் சைடில் இருந்த உங்களையும் தான் ஈர்த்தார். அதென்ன தமிழில் உரை நிகழ்த்திய அம்மாவின் மாணவன் சசி, தினகரன் சைடில் இருந்த உங்களையும் தான் ஈர்த்தார். அதென்ன தமிழில் உரை நிகழ்த்திய அம்மாவின் மாணவன் அம்மா அஞ்சாறு மொழிகளில் பின்னிப் பெடலெடுப்பாங்கன்னு உங்களுக்கு தெரியாதா பூங்குன்றன் அம்மா அஞ்சாறு மொழிகளில் பின்னிப் பெடலெடுப்பாங்கன்னு உங்களுக்கு தெரியாதா பூங்குன்றன் வாட் இஸ் திஸ்\n* தமிழக அமைச்சரவையில் கூடிய விரைவில் மாற்றம். முதல்வர் சாட்டையை எடுக்கிறார். மூன்று நான்கு அமைச்சர்கள் நீக்கப்பட்டு, புதிதாய் நான்கைந்து பேர் நியமிக்கப்படலாம்: செய்தி. (க்கும், கூடிய சீக்கிரம் தமிழகத்தில் ஆட்சியே மாற்றப்படுமுண்ணு தகவல் ஓடிட்டு இருக்குது. பா.ஜ. போற போக்கப் பார்த்தால், கவர்னர் ஆட்சி உறுதி போல. இதுல முதல்வர் சாட்டை எடுக்கிறார், கேட்டை திறக்கிறார்ன்னு ஏன் பாஸு அவரை புண்ணாக்குறீங்க\n* என்னை உதயநிதியோடு கம்பேர் பண்ணாதீங்க. அவருக்கு கல்யாணமாகி குழந்தையெல்லாம் பொறந்துடுச்சு. ஆனா நான் சின்னப்பையன்: விஜயபிரபாகரன்.\n(ஆஹா, முடியலையே கண்ணு. ஏன் ஒப்பிட்டு பார்க்க கூடாதுன்னு உலகமகா அரசியல் பாயிண்டு ஒன்றை சொல்லுவீங்கன்னு பார்த்தால், வாடி வதங்கி வத்தலாய்ப் போன ஒரு காரணத்தை, மொக்கைத் தனமா சொல்லிட்டீங்களே தம்பி. இதுக்கா கேப்டன் உங்களை கூராக்கி, சீராக்குனார்\n* விஜயகாந்த் அளவுக்கு தன் சம்பளத்தில் மக்களுக்கு அள்ளிக் கொடுத்த நடிகர் கிடையவே கிடையாது. புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். கூட அவ்வளவு பணம் அள்ளித் தந்ததில்லை. ஆனால், புரட்சிக் கலைஞர் தனது ஒவ்வொரு பட சம்பாத்தியத்திலும் 30% தொகையை ஏழைகளுக்கு அள்ளிக் கொடுத்தார்: ராஜேந்திர பிரசாத். (ஏம்பா ராசேந்திரா, சீண்டுவார் இல்லாம கிடந்தோம். வெற்றி, பதவின்னு எதுவும் கிடைக்கலேன்னாலும் ஏதோ இப்பதான் இத்யாதிகளுக்கு பஞ்சமில்லாமல் கட்சி ஓடிட்டு இருக்குது. அதுக்கும் வைக்கிற பாரு ஆப்பு....ன்னு கழக மேலிடத்தின் மனசு அல்லாடி தில்லாடுமே இதைக்கேட்டு.)\n* தமிழிசையை கவர்னராய் நியமித்ததை வம்புக்கிழுத்து தெலுங்கானா மாநில அரசு அதிகாரி கட்டுரை எழுதிய விவகாரத்தில், கவர்னர் தமிழிசையிடம் முதல்வர் சந்திரசேகர ராவ் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும்: பா.ஜ. (அண்ணே தயவு செஞ்சு மன்னிப்பை கேட்டுடுங்க. இல்லேன்னா அந்தம்மா உங்க கட்சி, தேர்தல்ல வென்று ஆட்சி அமைச்சதை பத்தி வெற்றிகரமான தோல்வி ஆளுங்கட்சியான எதிர்க்கட்சின்னு சொல்லி டயலாக் பேச ஆரம்பிச்சா நாக்கு, மூக்குல நுரை தள்ளிடும் ஜாக்கிரதை.)\nஆளுநர் மாளிகையில் 10 பேருக்கு கொரோனா... பரிசோதனை செய்து கொண்ட தமிழிசை..\nபல அரசியல் தலைவர்கள் கலந்து கொண்ட கவர்னர் தமிழிசை சௌந்தரராஜன் மகன் சுகந்தன் திருமணம்\nதிமுக எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகனுக்காக கொரோனா முக்கிய மருந்தை அனுப்பி வைத்த தமிழிசை... உடன்பிறப்பை மிஞ்சிய பாசம்.\nராஜ்பவன் பணியாளர்களுக்கு ஊட்டச்சத்து மிக்க உணவுப்பொருள்களை கொடுத்த டாக்டர்.தமிழிசை சௌந்தரராஜன் \nகொரோனாவால் பாதிக்கப்பட்ட பத்திரிகையாளர்கள்... பதறிய தமிழிசை... எடப்பாடி அரசுக்கு கோரிக்கை\nநாட்டின் பிரதமரைப் பின்பற்றினால்.. நாட்டை விட்டே ஓடும் கொரோனா.. வீடியோ வெளியிட்டு அட்ராசிட்டி பண்ணும் தமிழிசை\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n கிளம்பும் கேள்விகள்.. பரபரப்பு வீடியோ..\nநகைக்கடை உரிமையாளரை கைவிட்ட தனியார் மருத்துவமனை.. சிகிச்சை கொடுத்து கொர��னாவில் இருந்து மீட்டெடுத்த அரசு..\nஇறுதி எச்சரிக்கை.. வணிதாவை கிழித்தெடுக்கும் சூர்யா தேவி..\nதப்பி ஓட முயன்ற கொரோனா தொற்று அறிகுறி உள்ள நபர்.. நடுரோட்டில் கட்டிப்போட்டு தூக்கி சென்ற வீடியோ..\nகொரோனாவின் பிடியில் இருந்து மீண்டு வந்த அதிமுக எம்.எல்.ஏ..\n கிளம்பும் கேள்விகள்.. பரபரப்பு வீடியோ..\nநகைக்கடை உரிமையாளரை கைவிட்ட தனியார் மருத்துவமனை.. சிகிச்சை கொடுத்து கொரோனாவில் இருந்து மீட்டெடுத்த அரசு..\nஇறுதி எச்சரிக்கை.. வணிதாவை கிழித்தெடுக்கும் சூர்யா தேவி..\nமருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அமிதாப் வெளியிட்ட உருக்கமான பதிவு\n3 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல்.. நடக்குமா அல்லது கைவிடப்படுமா முக்கிய தகவலை வெளியிட்ட தேர்தல் ஆணையம்..\n12 ஆயிரம் கோடியில் பிரமாண்ட திட்டம்.. சுற்றுச் சூழல் தாக்கீது இல்லாமல் செய்ய வேண்டாம் என கோரிக்கை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657143354.77/wet/CC-MAIN-20200713064946-20200713094946-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilthiratti.com/story-category/news/page/5/", "date_download": "2020-07-13T07:44:49Z", "digest": "sha1:7II723IXS56Q7ZWBGVP3LTROEGID7Y5Z", "length": 21818, "nlines": 116, "source_domain": "tamilthiratti.com", "title": "செய்திகள் Archives - Page 5 of 57 - Tamil Thiratti", "raw_content": "\nநா.முத்துக்குமார் எனும் பாதியில் நிறுத்தப்பட்ட கவிதை\nநிலமும் நீரும் – கவிதை\nஊரடங்குல தனியாக இருக்க முடியல போல இரண்டாவது திருமணம் பண்ணிக் கொண்ட ஆர்யா ..\nபாடம் கற்றுக் கொள்வோம் suransukumaran.blogspot.com\nஒரு விபத்து நிகழும் போது அதுகுறித்து பரப் பரப்பாக பேசுவதும் பின்னர் அப்படியே விட்டு விடுவதும் வழக்கமான ஒன்றாக உள்ளது. இனி யாவது ஆழ்குழாய் கிணறுகள் குழந்தைகளின் புதைகுழியாவதை தடுக்க அனைத்து ஏற்பாடு களும் செய்யப்பட வேண்டும். இதுதான் சுஜித் நமக்கு கற்றுக் கொடுத்துவிட்டு சென்றிருக்கும் பாடம்.\nநல்லாக் கேட்டாரய்யா நெல்லைக் கண்ணன்\n‘காமதேனு’[27.10.2019] வார இதழுக்குப் பேட்டி அளித்தார் நெல்லைக் கண்ணன். பேட்டி கண்டவர் முன்வைத்த கேள்விகளில், “இலக்கியம், அரசியல், ஆன்மிக…\nசிறிய மூளை இந்தியர்கள் kslaarasikan.blogspot.com\n1886.அக்டோபர், 29. முல்லை பெரியாறு ஒப்பந்தம் கையெழுததான நாள்\nஒரு பொறம்போகு நிலத்தை ஆக்கிரமிச்சி, ஒரு துக்கிளியூண்டு கீத்துக்கொட்டாயி போட்டு, அதில் ஒரு சாமி சிலையை வெச்சி, கையில் ஒரு வெங்கலமணியும் தீப…\nஅலகாபாத் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை ஒரு தரப்பினர் ஏற்றுக்கொள்ளாததால்தான் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. விரைவில் தீர்ப்பு வெளியாகும் என்று கூறப்படும் நிலையில் பிரதமர் இவ்வாறு திரித்துக் கூறுவது தீர்ப்பு குறித்த முன்னோட்டமா அல்லது வரும் தீர்ப்பை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்ற மிரட்டலா என்று ஐயம் கொள்ள வைக்கிறது.\nகுற்றம் நிரூபிக்கபட்டால், புரமோட்டர்கள் தவறு செய்தவர்களைத் தண்டித்து, புதிய சரியான நிர்வாகிகளை நியமிப்பார்கள் என்று எதிர்பார்ப்போம். அதுதான் இன்போசிஸ் நிறுவனம் மீது முதலீட்டாளர்களுக்கும் வாடிக்கையாளர்களுக்கும் நம்பிக்கை வரவழைக்கும். இதுபங்குச் சந்தையின் பட்டியலிடப்பட்ட இருக்கும் அத்தனை நிறுவனங்களுக்கும் பொருந்தும்.\nசிந்தை தடுத்தால், பிரம்மபுத்திரா வராது \nஹரியானா விவசாயிகளுக்குச் சென்று சேர வேண்டிய நீர், கடந்த 60 ஆண்டுகளாக பாகிஸ்தானுக்குச் சென்று கொண்டிருக்கிறது. அதை நிறுத்தி, மொத்த தண்ணீரையும் உங்களிடமே சேர்ப்பேன். மோடியாகிய நான், உங்களுக்காகச் சண்டையிடுவேன்’ – ஹரியானா மாநில சட்டமன்றத் தேர்தல் பிரசாரத்தின்போதுதான் இப்படி உணர்ச்சி பொங்கப் பேசினார் பிரதமர் மோடி. தேர்தல் முடிந்துவிட்டது. ஆனால் அவரது பேச்சுக்கு அங்குள்ள விவசாயிகள் ஏமாறவில்லை என்பதை தேர்தல் தொங்கல் முடிவு உணர்த்தி விட்டது. ஆனால் மோடியின் இந்த தேர்தல் வாக்குகளுக்கான பேச்சு எவ்வளவு ஏமாற்றுத்தனமானது, அல்லது பொறுப்பில் உள்ள மோடிக்கு கள நிலவரம் அறிந்து கொள்ளும் தன்மை…\nபேரம் முடிந்தது ஆட்சி அமைந்தது. suransukumaran.blogspot.com\nஇரண்டு கட்சிகளுமே சுயேச்சைகள் மற்றும் 10 தொகுதிகளில் வெற்றி பெற்ற துஷ்யந்த் சவுதாலாவின் ஜே.ஜே.பி. எனப்படும் ஜனநாயக ஜனதா கட்சியின் ஆதரவை பெற முயற்சித்தன.ஆனால் பாஜக பேரம் என்பதால் பா.ஜ.வுக்கு வெற்றி கிடைத்தது. ஏழு சுயேச்சை எம்.எல்.ஏ.க்களும் ஜே.ஜே.பி.யும் பா.ஜ. ஆட்சி அமைக்க ஆதரவு தர முன் வந்தனர்.\nதமிழறிஞர்களும் தணியாத தாம்பத்திய சுகமும்\nபழந்தமிழறிஞர் பலருக்கும் ஒன்றுக்கும் மேற்பட்ட மனைவியர் இருந்திருக்கிறார்கள். கலித்தொகையைப் பதிப்பித்தவராக அடையாளப்படுத்தப்படும் சி.வை….\nஅதிர வைக்கும் ஐந்தாம் கட்ட அகழாய்வு . suransukumaran.blogspot.com\nஆய்வுக் குழியில் பணிகள் நடந்தபோது 47 சென்டிமீட்டர் ஆழத்தில் பானையின் விளிம்பு போன்ற அமைப்பு தென்பட்டது. அதனை க��னமாக தொடர்ந்து வெளிப்படுத்தியபோது, சிவப்பு வண்ணத்தில் நன்றாக வடிவமைக்கப்பட்டுள்ள இரண்டு சுடுமண் குழாய்கள் ஒன்றோடு ஒன்று பொருந்திய நிலையில் கிடைத்தன. இந்தக் குழாய்கள் 60 சென்டி மீட்டர் நீளமும் 20 சென்டி மீட்டர் அகலமும் கொண்டிருந்தன. இந்தக் குழாய்கள் ஒவ்வொன்றிலும் விளிம்புகளைப் போல ஐந்து வளையங்கள் உள்ளன. இந்த இரு குழாய்களும் ஒன்றோடு ஒன்று நன்கு பொருத்தப்பட்டிருப்பதால், நீரைப் பாதுகாப்பாகக் கொண்டுசெல்ல இவை பயன்படுத்தப்பட்டிருக்க வேண்டும் என அகழாய்வாளர்கள் கருதுகின்றனர்.\nகொள்ளையை தடுத்திட வேண்டும் suransukumaran.blogspot.com\nபாரதீய ஜனதா கட்சி 40 இடங்களில் வெற்றி பெற்றது. தனிப்பெரும்பான்மை பலம் பெற முடியவில்லை. காங்கிரஸ் கட்சி 31 இடங்களில் வெற்றி பெற்றிருக்கிறது. இந்த நிலையில் அரியானாவில் தேர்வன மொத்த சுயேச்சை எம்.எல்.ஏக்கள் எட்டு பேரில் விலை படிந்த சுயேச்சை எம்.எல்.ஏக்களான கோபால் கன்டா, ரஞ்சித் சிங் ஆகியோரை சிர்சா மக்களவைத் தொகுதி பாஜக எம்.பி. சுனிதா துக்கல் தனி விமானம் மூலம் டெல்லிக்கு அழைத்துச் சென்றுள்ளார். மற்ற சுயேச்சை எம்.எல்.ஏக்களிடம் பாஜக பேரம் நடக்கிறது .\nபள்ளி, கல்லூரிகளில் மதக்கலவர முயற்சி suransukumaran.blogspot.com\nதமிழக பள்ளி, கல்லூரிகளில் இந்து மாணவர் முன்னணி, இந்து இளைஞர் முன்னணி என்ற பெயரில் சில அமைப்புகள் ஊடுருவியிருக்கின்றன. இவ்வமைப்பின் மூலம் மாணவர்களை மதரீதி யாக பிளவுபடுத்தி மதக்கலவரத்தை ஏற்படுத்தும் முயற்சி தீவிரமடைந்திருக்கின்றன.இந்த சூழலில் தான் மாணவர்கள் மாணவிகளுடன் பேசுவது கூட கொலைக்குற்றம் என்று மதரீதியிலான வெறியை இந்துத்துவா கும்பல் கிளப்பி வருகிறது. சாதி மற்றும் மதரீதியான அணி திரட்டலை தமிழக அரசு ஒரு போதும் அனுமதிக்கக் கூடாது.\nநாவலாசிரியர் பூமணியின் ‘வெக்கை’ ஒரு ‘மொக்கை’க் கதையா\nபிரபல நாவலாசிரியர் பூமணியின் ‘வெக்கை’ என்னும் புதினம் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான வெற்றி மாறனால் ‘அசுரன்’ என்னும் பெயரில் சினிமா ஆக்கப்ப…\nநிம்மதியாக தூங்க என்ன செய்ய வேண்டும்\nகோமா நிலைக்கு சென்ற நோயாளிக்கு, அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 24 மணி நேரத்துக்குள் மந்திரம் சொல்வதை தொடங்க வேண்டும். ஏழு நாட்கள் கால அவகாசத்தில் 1.25 லட்சம் முறை மந்திரம் சொன்னால், நோயாளி உயிர் பிழைப���பார் என்று சொல்லி, அரசிடம் இருந்து நிதி உதவி பெற்று, 2016 முதல் ஆராய்ச்சி செய்து வருகிறார்கள். இது வரை ஒரே ஒரு நோயாளி கூட கோமாவிலிருந்து பிழைத்து வந்ததாக தெரியவில்லை.\nஏமாற்றும் லாட்டரிச் சீட்டு வியாபாரம் போல suransukumaran.blogspot.com\nஅமேசான், பிளிப் கார்டு போன்ற நிறுவ னங்கள் போட்டி போட்டுக் கொண்டு சலுகை களை அறிவிப்பதால் தேவையற்ற பொருட்களை வாங்கி குவிக்குமாறு நுகர்வோர் தூண்டப்படு வதாகவும், உண்மையிலேயே தள்ளுபடி தரப்படு கிறதா என்று கண்டறிவது கடினம்தான் என்றும் பரபரப்பு விற்பனை மூலம் நுகர்வோரை ஏமாற்றும் லாட்டரிச் சீட்டு வியாபாரம் போலத்தான் இதுவும- என்றும் நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.\nஅப்புறம் ஊருக்கு உபதேசம் பண்ணலாம் suransukumaran.blogspot.com\nபொருளாதாரத்தை சீர் செய்ய வேண்டும் என்று ஒருவர் நினைத்தால், அதன் சரியான நிலை என்ன என்பது குறித்து ஆய்வு செய்ய வேண்டும். பிரச்சனை என்ன என்பதை சரியாக புரிந்து வைத்திருக்க வேண்டும். நிதி அமைச்சர் வெளியிடும் அறிவிப்புகளை பார்த்தால், பிரச்சினை என்ன என்பதே அரசுக்கு தெரியவில்லை என்பதை புரிந்துகொள்ள முடிகிறது.\nஇந்நிலையில், ‘கோடாக் மகேந்திரா’ தனியார் கார்ப்பரேட் நிதிநிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் நிலேஷ் ஷா மற்றும் ‘இந்தியா ஸ்டிராடஜிஸ்ட்’ தனியார் கார்ப்பரேட் நிதி நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் நீல்காந்த மிஸ்ரா ஆகியோர் பிரதமரின் பொருளாதார ஆலோசனைக்குழுவில் புதிதாக நியமிக்கப்பட் டுள்ளனர். ஆக மொத்தத்தில் அரசும் தனியார் மயம் ஆகிறது \nகாப்பீட்டு நிறுவனத்தில் ஊழியராக வேலைபார்த்து, சிறிது காலம் தலைமறைவாகி, மீண்டும் வெளிப்பட்டுத் தன்னைத்தானே “நான் கல்கி [விஷ்ணு எடுக்கவிருந்…\nஆர்.எஸ்.எஸ். ஒரு தனி ராணுவத்தின் தன்மை கொண்டதென்றும், நாஜி அமைப்புகளின் செயல்முறைகளையே பின்பற்றும் அளவுக்கு நாஜிய வழிகளில் நிச்சயமாகச் செல்கிறது என்றும் காட்டுவதற்கு நம்மிடம் நிறைய ஆதாரங்கள் உள்ளன. குடியுரிமைகளில் தலையிடுவதில் நமக்கு விருப்பமில்லை. ஆனால் ஆயுதங்களைப் பயன்படுத்தும் நோக்கில் பெருமளவிலான ஆட்களுக்கு ஆயுதப் பயிற்சி கொடுப்பதை நாம் ஊக்குவிக்க முடியாது.\nஸ்ரீஸ்ரீ முதல் ஜக்கி வரை கார்ப்பரேட் சாமியார்கள் அனைவரும் ஆளும் பாஜக-வின் புகழைப் பாடி, பாஜகவின் ஆதரவோடு தங்களது சாம்ராஜ்ஜியங்களை விரிவடையச் செய்துவரும் சூழலில், கல்கி பகவானின் ஆசிரமங்களில் நடத்தப்பட்டிருக்கும் வருமானவரிச் சோதனைகள் கவனிக்கத்தக்கவை.\nதமிழ் திரட்டி விளம்பரம் இடம்\nபிடிச்சிருந்தா ஒரு லைக் போடலாமே \nபிடிச்சிருந்தா ஒரு லைக் போடலாமே \nடுவிட்டர் தொடர் ஓட்டங்கள் – நீங்களும் பின்தொடரலாமே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657143354.77/wet/CC-MAIN-20200713064946-20200713094946-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinacheithi.com/200-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95/", "date_download": "2020-07-13T09:06:04Z", "digest": "sha1:WK22RENXGDTCCOC7L7LXS364AQNGLFKV", "length": 8601, "nlines": 65, "source_domain": "www.dinacheithi.com", "title": "200 மீட்டர் இறுதிப்போட்டிக்கு அமெரிக்க வீிரர் தகுதி இழந்தார்… – Dinacheithi", "raw_content": "\n200 மீட்டர் இறுதிப்போட்டிக்கு அமெரிக்க வீிரர் தகுதி இழந்தார்…\n200 மீட்டர் இறுதிப்போட்டிக்கு அமெரிக்க வீிரர் தகுதி இழந்தார்…\nஒலிம்பிக்கில் ஆண்களுக்கான 200 மீட்டர் அரை இறுதி போட்டியில் அமெரிக்க வீரர் ஜஸ்டின் கேட்லின் பந்தய தூரத்தை 20.13 வினாடியில் கடந்து இறுதி போட்டிக்கான வாய்ப்பை இழந்தார்.\nரியோ ஒலிம்பிக்கில் நேற்று காலை ஆண்களுக்கான 200 மீட்டர் ஓட்டத்தில் அரை இறுதி போட்டிக்கள் நடைபெற்றன. 3-வதாக நடந்த அரை இறுதியில் அமெரிக்க வீரர் ஜஸ்டின் கேட்லின் ஓடினார். அவர் பந்தய தூரத்தை 20.13 வினாடியில் கடந்து 3-வது இடத்தை பிடித்தார்.\nஇதனால் அவர் இறுதிபோட்டி வாய்ப்பை இழந்தார். மற்றொரு அரையிறுதியில் அதிவேக வீரரான உசேன் போல்ட் பந்தய தூரத்தை 19.78 வினாடியில் கடந்து இறுதி போட்டிக்கு தகுதி பெற்றார். கேட்லின், உசேன் போல்டுக்கு சவால் கொடுக்க கூடிய வீரர் ஆவார். 100 மீட்டர் ஓட்டத்தில் அவர் வெள்ளி பதக்கம் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்தியா முதல் இடத்தில் இருந்தாலும் பெரிய மாற்றத்தை தராது ஹோக்லி பேட்டி…\n800 மீட்டர் ஓட்டத்தில் டின்டு லூக்கா ஏமாற்றம் 6-வது இடத்தைப்பிடித்தார்…\nகொரோனா பரிசோதனைக்கு 51 தனியார் ஆய்வகங்களுக்கு அனுமதி\nவெஸ்ட் இண்டீஸ் திரில் வெற்றி இந்தியாவுக்கு எதிராக டி20 போட்டியில் புளோரிடா:…\nகொச்சி அருகே விபத்து மங்களூர் எக்ஸ்பிரஸ் தடம் புரண்டது பயணிகள் உயிர் தப்பினர்…\nமீண்டும் பூமிக்கு திரும்பி வரும் இஸ்ரோவின் ராக்கெட் என்ஜின் சோதனை வெற்றி ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி பாராட்டு…\nமின் உற்பத்தி திடீர் நிறுத்தம் வடசெ���்னை அனல் மின்நிலையத்தில்…\nகொரோனா பரிசோதனைக்கு 51 தனியார் ஆய்வகங்களுக்கு அனுமதி\nகொரோனா வைரஸ் பரிசோதனை செய்ய 51 தனியார் ஆய்வகங்கள் அனுமதிக்கப்படும் என்றும் இவைகள் விரைவில் செயல்பட தொடங்கும் என்றும் இந்திய மருத்துவ கவுன்சில் அதிகாரி தெரிவித்தார்.இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவி வருகிறது. இதுவரை 3...\nவெஸ்ட் இண்டீஸ் திரில் வெற்றி இந்தியாவுக்கு எதிராக டி20 போட்டியில் புளோரிடா:…\nமேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி ஒரு ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. அதிரடி வேட்டை இந்தியா - மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான முதல்...\nகொச்சி அருகே விபத்து மங்களூர் எக்ஸ்பிரஸ் தடம் புரண்டது பயணிகள் உயிர் தப்பினர்…\nதிருவனந்தபுரம், ஆக. 29- கொச்சி அருகே மங்களூர் எக்ஸ்பிரஸ் ெரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். தடம் புரண்டன தடம் எண் 16347 கொண்ட திருவனந்தபுரம் -மங்களுர்...\nமீண்டும் பூமிக்கு திரும்பி வரும் இஸ்ரோவின் ராக்கெட் என்ஜின் சோதனை வெற்றி ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி பாராட்டு…\nசென்னை, ஆக.29- விண்ணின் காற்று மண்டலத்தில் இருக்கும் ஆக்சிஜனை உறிஞ்சி திரவ ஹைட்ரஜன் ஆற்றலின் மூலம் பறந்து, மீண்டும் பூமிக்கு வந்துசேரும் புதிய ’ஸ்கிராம்ஜெட்’ ரக ராக்கெட் என்ஜின் பரிசோதனை நேற்று வெற்றிகரமாக நடந்தது....\nமின் உற்பத்தி திடீர் நிறுத்தம் வடசென்னை அனல் மின்நிலையத்தில்…\nசென்னை, ஆக.29- சென்னை மீஞ்சூர் அருகே உள்ள அத்திப்பட்டு கிராமத்தில் வடசென்னை அனல்மின் நிலையம் உள்ளது. இங்கு முதல் யூனிட்டில் 3 அலகுகளில் 630 மெகாவாட்டும், இரண்டாம் யூனிட்டில் 2 அலகுகளில் தலா 600...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657143354.77/wet/CC-MAIN-20200713064946-20200713094946-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-madurai/dindigul/2019/feb/12/%E0%AE%A8%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-3094165.html", "date_download": "2020-07-13T08:56:03Z", "digest": "sha1:RIBFHHYA7YEUEY6SAS3EDBYT5LUPFFUU", "length": 10255, "nlines": 136, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "நத்தம் மாரியம்மன் கோயில் மாசித் திருவிழா: கொடியேற்றத்துடன் தொட��்கம்- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n13 ஜூலை 2020 திங்கள்கிழமை 11:41:07 AM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை திண்டுக்கல்\nநத்தம் மாரியம்மன் கோயில் மாசித் திருவிழா: கொடியேற்றத்துடன் தொடக்கம்\nநத்தம் மாரியம்மன் கோயில் மாசித் திருவிழா திங்கள்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.\nதிண்டுக்கல் மாவட்டம், நத்தத்தில் அமைந்துள்ள மாரியம்மன் கோயில் மாசித் திருவிழா தொடர்ந்து 15 நாள்கள் கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி, நிகழாண்டுக்கான மாசித் திருவிழா கொடியேற்றம் தொடங்கியதை அடுத்து, அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை நடைபெற்றது.\nதொடர்ந்து, அம்மன் உருவம் பொறிக்கப்பட்ட திருக்கொடி மேளதாளம் முழங்க கொடிமரத்தில் ஏற்பட்டது. இந்நிகழ்ச்சியில், ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.\nவிழாவை முன்னிட்டு, உலுப்பகுடி அருகிலுள்ள கரந்தமலை கன்னிமார் தீர்த்தம் எடுத்து வந்து, விரதம் மேற்கொள்ளும் பக்தர்கள் காப்பு கட்டும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெறுகிறது. மயில், அன்னம், சிம்மம் உள்ளிட்ட வாகனங்களில் அம்மன் நகர்வலம் செல்லும் நிகழ்ச்சி தினமும் இரவு நடைபெறுகிறது. மேலும், அரண்மனை பொங்கல் வைத்தல், மாவிளக்கு, காவடி எடுத்தல், கரும்பு தொட்டில் கட்டுதல் போன்ற நேர்த்திக்கடன் செலுத்தும் நிகழ்வுகளும் நாள்தோறும் நடைபெறும்.\nவிழாவின் முக்கிய நிகழ்வான பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி, பிப்ரவரி 26 ஆம் தேதி(செவவாய்க்கிழமை) நடைபெறுகிறது. பூக்குழி இறங்குவதற்கு முன், அக்கினிச் சட்டி எடுத்தல் மற்றும் கழுமரம் ஏறுதல் நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.\nபிப்ரவரி 28 ஆம் தேதி மஞ்சள் நீராடுதல், அம்மன் பூப்பல்லக்கில் நகர்வலம் வரும் நிகழ்ச்சியுடன் திருவிழா நிறைவுபெறுகிறது. திருவிழாவுக்கான ஏற்பாடுகளை, இந்து சமய அறநிலையத் துறை அலுவலர்கள் செய்து வருகின்றனர்.\nசூரிய மின் சக்தி பூங்கா நாட்டுக்கு அர்ப்பணிப்பு\nமும்பையில் கனமழை - புகைப்படங்கள்\nமுழு பொது முடக்கத்தால் வெறிச்சோடிய ஈரோடு - புகைப்படங்கள்\nலடாக்கில் பிரதமர் மோடி - புகைப்படங்கள்\nஸ்ரீரங்கம் கோய��லில் ஜேஷ்டாபிஷேக விழா\nஎட்டயபுரத்தில் பாரதி விழா: இளசை மணியனுக்கு விருது\n'சக்ரா' படத்தின் டிரைலர் முன்னோட்டம்\nகாத்தோடு காத்தானேன் பாடலின் லிரிக்கல் வீடியோ\nருத்ர தாண்டவம் ஆடும் உம்பன் புயல்\nகமல் இயக்கியுள்ள அறிவும் அன்பும் பாடல்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657143354.77/wet/CC-MAIN-20200713064946-20200713094946-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.galatta.com/wikipages-tamil/arjun/", "date_download": "2020-07-13T09:09:42Z", "digest": "sha1:UZQLWYYRJPX6SVMMATHXBQEPKALLGW37", "length": 34729, "nlines": 262, "source_domain": "www.galatta.com", "title": "தமிழ்", "raw_content": "\nஅட்லீயின் அந்தகாரம் படம் குறித்த முக்கிய தகவல் \nஅட்லீயின் அந்தகாரம் படம் குறித்த முக்கிய தகவல் \nஇயக்குனர் ஷங்கரிடம் உதவி இயக்குனராக பணியாற்றி தனது கடின உழைப்பால் தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வளர்ந்து நிற்பவர் அட்லீ.ராஜா ராணி படத்தின் மூலம் ரொமான்டிக் இயக்குனராக அறிமுகமாகி தமிழ் ரசிகர்களின் இதயங்களில் இடம்பிடித்தவர் அட்லீ.முதல் படமே 100 நாட்கள் ஓடி சாதனை படைத்தது.இதனை தொடர்ந்து இவர் தளபதி விஜயுடன் இணைந்து தெறி படத்தின் மூலம் மாஸ் டைரக்டர் ஆக உயர்ந்தார்.\n2016-ல் அட்லீயின் புத்துணர்ச்சியோடு விஜயின் வேகமும் இணைந்துகொள்ள படம் பட்டிதொட்டி எங்கும் வசூல் மழை ஈட்டியது.இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து 2018ஆம் ஆண்டு மீண்டும் அட்லீ தளபதி விஜயுடன் கூட்டணி அமைத்தார்.தீபாவளி ரிலீஸ்.மூன்று வேடங்களில் விஜய்.ஏ.ஆர்.ரஹ்மான் என்று அனைத்தும் ஒன்று சேர்ந்து வர இந்த படம் பிற படங்களின் ரெகார்ட்களை உடைத்தெறிந்து விஜயின் மிகப்பெரிய பிளாக்பஸ்டர் படமாக அமைந்தது.இந்த படத்தின் வெற்றி அட்லீயை முன்னணி இயக்குனராக தமிழ் சினிமாவில் அமர்த்தியது.\nதெறி,மெர்சல் என்று இரு வெற்றி படங்களை கொடுத்திருந்த அட்லீ.மூன்றாவது முறையாக விஜயுடன் இணைந்தார்.இம்முறை புட்பால்,வயதான தோற்றத்தில் விஜய் என்று தன்னால் முடிந்த புதுமைகளை புகுத்தினார் அட்லீ.2019 தீபாவளிக்கு வெளியான இந்த படமும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று,அந்த ஆண்டின் அதிகம் வசூல் செய்த படமாக இருக்கிறது.கமர்சியல் மாஸ் மசாலா டைரக்டர் ஆக அட்லீ வளந்துள்ளார்.\nஇதனை அடுத்து பாலிவுட் சூப்பர்ஸ்டார் ஷாருக் கானை அட்லீ இயக்கவுள்ளார் என்ற தகவல் என்றும் அதற்கான வேலைகள் நடை��ெற்று வருகின்றன என்றும் தகவல்கள் கிடைத்துள்ளன.கொரோனா காரணமாக இந்த படத்தின் அறிவிப்பு தள்ளிப்போயுள்ளது என்று தெரிகிறது.இதனை தவிர A For Apple என்ற தயாரிப்பு நிறுவனம் மூலம் சங்கிலி புங்கிலி கதவ தொற என்ற படத்தை தயாரித்திருந்தார்.இதனை தொடர்ந்து இவர் தயாராரித்துள்ள அந்தகாரம் படத்தில் கைதி,மாஸ்டர் படங்களில் வில்லனாக நடித்த அர்ஜுன் தாஸ் முன்னணி வேடத்தில் நடித்துள்ளார்.\nஇந்த படத்தை விக்னராஜன் இயக்கியுள்ளார்.பிரதீப் குமார் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.இந்த படத்தின் ட்ரைலர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.கொரோனா காரணமாக இந்த படத்தின் ரிலீஸ் தள்ளிப்போயுள்ளது.இந்த படம் தெலுங்கிலும் வெளியாகவிருந்தது.இந்த படத்தின் தெலுங்கு டப்பிங் வேலைகள் தற்போது ஆரம்பாகியுள்ளது என்று படத்தின் நாயகன் அர்ஜுன்தாஸ் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பதிவிட்டுள்ளார்.\nநா சொல்ற பையன கட்டிக்குவியா அல்லு அர்ஜுன் மகளின் க்யூட் பதில் இதோ\nஅட்லீயின் அந்தகாரம் படம் குறித்த முக்கிய தகவல் \nதெலுங்கு சினிமா துறையை தாண்டி பிற மாநிலங்களிலும் அதிகம் ரசிகர்களை பெற்றவர் நடிகர் அல்லு அர்ஜுன். நடனம், நடிப்பு என அட்டகாசம் செய்யும் நடிகர். கங்கோத்ரி திரைப்படம் மூலம் அறிமுகமாகி அலவைகுந்தபுரம்லோ வரை அசத்தி வருகிறார். இவருக்கு அயன், அர்ஹா என்று இரண்டு குழந்தைகள் உள்ளனர்.\nஇந்நிலையில் அல்லு அர்ஜுன் தனது மகள் அர்ஹாவுடன் விளையாடும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் நான் சொல்ற பையனை கல்யாணம் பண்ணிக்கிறியா என்று விளையாட்டாக கேட்க, அதற்கு முடியாது என்று அழகாக மறுக்கிறார். மறுபடியும் அல்லு அர்ஜுன் அவளிடம் இதே கேள்வியைக் கேட்க முடியாது என்று அழுத்தமாக சொல்லிவிட்டு அப்பாவிடமிருந்து தப்பிக்க ரூமுக்குள் ஓடிப் போகிறாள். இந்த க்யூட்டான வீடியோ இணையத்தை ஈர்த்து வருகிறது. அல்லு அர்ஜுன் அவரது பதிவின் கேப்ஷனில் அட்டெம்ப்ட் நம்பர் 374 என அவரது முயற்சிகளை குறிப்பிட்டுள்ளார்.\nஅலவைகுந்தபுரம்லோ படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு, சுகுமார் இயக்கத்தில் உருவாகும் புஷ்பா படத்தில் நடிக்கவுள்ளார் அல்லு அர்ஜுன். தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி மற்றும் கன்னடம் என 5 மொழிகளில் தயாராகும் இந்த படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நி���ுவனம் பெரும் பொருட்செலவில் தயாரித்து வருகிறது. சமீபத்தில் இதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி பட்டையை கிளப்பியது.\nஜீவா-அர்ஜுன் நடிக்கும் மேதாவி படத்தின் டைட்டில் லுக் \nஅட்லீயின் அந்தகாரம் படம் குறித்த முக்கிய தகவல் \nஜீவா சீறு படத்தின் ரிலீஸை அடுத்து தனது முதல் பாலிவுட் படமான 83-ல் நடித்து வந்தார்.1983-ல் உலகக்கோப்பை வென்ற கிரிக்கெட் அணியை பற்றி உருவாகியுள்ளது.இந்த படத்தில் தமிழக வீரர் கிறிஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் வேடத்தில் ஜீவா நடித்துள்ளார்.\nஇந்த படத்தின் ரிலீஸ் கொரோனா காரணமாக தள்ளிப்போயுள்ளது.இதனை தொடர்ந்து ஜீவா மக்கள் அரசன் பிக்சர்ஸ் தயாரிக்கும் மேதாவி படத்தில் நடிக்கிறார்.பாடலாசிரியர் பா.விஜய் இந்த படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார்.\nஹாரர் திரில்லராக உருவாகும் இப்படத்தில் ஆக்சன் கிங் அர்ஜூன் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.ராஷி கண்ணா கதாநாயகியாக நடிக்கின்றார்.யுவன் ஷங்கர் ராஜா இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.நகைச்சுவை பங்கிற்கு சாரா, “கைதி” படம் தினா, ரோபோ ஷங்கரின் மகள் பிரியங்கா இவர்களோடு ராதாரவி, Y.G. மகேந்திரன், அழகம் பெருமாள், ரோகினி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.\nஇன்று பிறந்த நாள் கொண்டாடும் தயாரிப்பாளர் சு.ராஜா, “மேதாவி” படத்தின் அறிவிப்பை வெளியிட்டதோடு, பெப்சி தலைவர் திரு.ஆர்.கே.செல்வமணி அவர்களிடம் சினிமா பெப்சி தொழிலாளர்களுக்காக 5kg அரிசி 25,000 மூட்டைகளை (1,25,000 kgs) இன்று வழங்கி அனைவரது பாராட்டையும் பெற்றுள்ளார். இந்த படத்தின் பிற அறிவிப்புகள் வரும் நாட்களில் வெளியாகும் என்று தெரிகிறது.\nஇணையத்தை கலக்கும் சிம்ரனின் புட்டபொம்மா \nஅட்லீயின் அந்தகாரம் படம் குறித்த முக்கிய தகவல் \nதெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் அல்லு அர்ஜுன்.இயக்குனர் த்ரிவிக்ரம் இயக்கத்தில் இவர் ஹீரோவாக நடித்துள்ள Ala Vaikunthapuramulo என்ற படத்தில் நடித்துள்ளார்.இந்த படம் கடந்த ஜனவரி 12ஆம் தேதி வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.\nபூஜா ஹெக்டே,நிவேதா பெத்துராஜ் இருவரும் இந்த படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளனர்.தபு,ஜெயராம் உள்ளிட்டோர் இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.Haarika Hassine Creations மற்றும் கீதா ஆர்ட்ஸ் இணைந்து இந்த படத்தை தயாரித்துள்ளனர்.\nஇந்த படத்திற்கு தமன் இசைய��ைத்துள்ளார்.இந்த படத்தின் பாடல்கள் மொழிகளை தாண்டி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.இந்த படத்தின் சூப்பர்ஹிட் பாடலான புட்டபொம்மா பாடல் பட்டிதொட்டி எங்கும் ஹிட் அடித்தது.இந்த பாடலுக்கு பல பிரபலங்கள் டிக்டாக் செய்துள்ளனர்.தற்போது நடிகை சிம்ரன் இந்த பாடலுக்கு டிக்டாக் வீடியோ செய்து வெளியிட்டுள்ளார்.டான்சில் நடிகர்களுக்கே டப் கொடுக்கும் நடிகைகளில் ஒருவரான சிம்ரனின் இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.\nபட்டிதொட்டி எங்கும் ஹிட் அடித்த புட்டபொம்மா பாடல் உருவான விதம்...\nஅட்லீயின் அந்தகாரம் படம் குறித்த முக்கிய தகவல் \nதெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் அல்லு அர்ஜுன்.இயக்குனர் த்ரிவிக்ரம் இயக்கத்தில் இவர் ஹீரோவாக நடித்துள்ள Ala Vaikunthapuramulo என்ற படத்தில் நடித்துள்ளார்.இந்த படம் கடந்த ஜனவரி 12ஆம் தேதி வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.\nபூஜா ஹெக்டே,நிவேதா பெத்துராஜ் இருவரும் இந்த படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளனர்.தபு,ஜெயராம் உள்ளிட்டோர் இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.Haarika Hassine Creations மற்றும் கீதா ஆர்ட்ஸ் இணைந்து இந்த படத்தை தயாரித்துள்ளனர்.\nஇந்த படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார்.இந்த படத்தின் பாடல்கள் மொழிகளை தாண்டி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.இந்த படத்தின் சூப்பர்ஹிட் பாடலான புட்டபொம்மா பாடல் பட்டிதொட்டி எங்கும் ஹிட் அடித்தது.இந்த பாடலின் மேக்கிங் வீடியோ ஒன்றை நடன இயக்குனர் ஜோனி வெளியிட்டுள்ளார்.\nபுட்டபொம்மா பாடலுக்கு நடனமாடும் டேவிட் வார்னர் \nஅட்லீயின் அந்தகாரம் படம் குறித்த முக்கிய தகவல் \nதெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் அல்லு அர்ஜுன்.இயக்குனர் த்ரிவிக்ரம் இயக்கத்தில் இவர் ஹீரோவாக நடித்துள்ள Ala Vaikunthapuramulo என்ற படத்தில் நடித்துள்ளார்.இந்த படம் கடந்த ஜனவரி 12ஆம் தேதி வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.\nபூஜா ஹெக்டே,நிவேதா பெத்துராஜ் இருவரும் இந்த படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளனர்.தபு,ஜெயராம் உள்ளிட்டோர் இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.Haarika Hassine Creations மற்றும் கீதா ஆர்ட்ஸ் இணைந்து இந்த படத்தை தயாரித்துள்ளனர்.\nஇந்த படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார்.இந்த படத்தின் பாடல்கள் மொழிகளை தாண்டி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.தற்ப���து கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர் தனது குடும்பத்தினருடன் சேர்ந்து இந்த படத்தின் சூப்பர்ஹிட் பாடலான புட்டபொம்மாவிற்கு டிக்டாக் வீடியோ செய்து பதிவிட்டுள்ளார்.\nபுஷ்பா படத்திற்காக தயாராகும் ராஷ்மிகா மந்தனா \nஅட்லீயின் அந்தகாரம் படம் குறித்த முக்கிய தகவல் \nதெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவர் அல்லு அர்ஜுன்.இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான Ala vaikunthapuramuloo திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.பட்டிதொட்டி எங்கும் வசூல்மழை ஈட்டியது இந்த படம்.\nஇதனை தொடர்ந்து ரங்கஸ்தலம் பட இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் தயாராகி வரும் புஷ்பா படத்தில் நடிக்கவுள்ளார்.இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா ஹீரோயினாகவும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி வில்லனாகவும் நடிக்கவுள்ளனர்.\nமைத்ரி மூவி மேக்கர்ஸ் இந்த படத்தை தயாரித்துள்ளனர்.தேவி ஸ்ரீ பிரசாத் இந்த படத்திற்கு இசையமைக்கவுள்ளார்.இந்த படத்தின் பர்ஸ்ட்லுக் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.இந்த படத்திற்காக ஒரு புதிய பேச்சு வழக்கு வகையை ராஷ்மிகா கற்று வருகிறார் என்பதை நேற்று இன்ஸ்டாகிராமில் உறுதிப்படுத்தினார்.\nஅந்தகாரம் படத்தின் விறுவிறுப்பான ட்ரைலர் வெளியீடு \nஅட்லீயின் அந்தகாரம் படம் குறித்த முக்கிய தகவல் \nராஜா ராணி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் அட்லீ.தனது முதல் படத்திலேயே வெற்றிகண்ட இந்த இளைஞர் பலரையும் கவர்ந்திருந்தார்.அடுத்ததாக தளபதியுடன் தெறி,மெர்சல்,பிகில் என்று தனது ஒவ்வொரு படத்திலும் புதிய உச்சம் தொட்டார்.\nஇதனை தவிர A For Apple என்ற தயாரிப்பு நிறுவனம் மூலம் சங்கிலி புங்கிலி கதவ தொற என்ற படத்தை தயாரித்திருந்தார்.இதனை தொடர்ந்து இவர் தயாராரித்துள்ள அந்தகாரம் படத்தில் கைதி,மாஸ்டர் படங்களில் வில்லனாக நடித்த அர்ஜுன் தாஸ் முன்னணி வேடத்தில் நடித்துள்ளார்.\nஇந்த படத்தை விக்னராஜன் இயக்குகிறார்.பிரதீப் குமார் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.இந்த படத்தின் ட்ரைலர் தற்போது வெளியாகியுள்ளது.விறுவிறுப்பான இந்த படத்தின் ட்ரைலர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.\nஅட்லீயின் அந்தகாரம் ட்ரைலர் ரிலீஸ் குறித்த தகவல் \nஅட்லீயின் அந்தகாரம் படம் குறித்த முக்கிய தகவல் \nராஜா ராணி படத்தின் மூலம் இயக்குனராக ��றிமுகமானவர் அட்லீ.தனது முதல் படத்திலேயே வெற்றிகண்ட இந்த இளைஞர் பலரையும் கவர்ந்திருந்தார்.அடுத்ததாக தளபதியுடன் தெறி,மெர்சல்,பிகில் என்று தனது ஒவ்வொரு படத்திலும் புதிய உச்சம் தொட்டார்.\nஇதனை தவிர A For Apple என்ற தயாரிப்பு நிறுவனம் மூலம் ஜீவா நடித்த சங்கிலி புங்கிலி கதவ தொற என்ற படத்தை தயாரித்திருந்தார்.இதனை தொடர்ந்து இவர் அந்தகாரம் என்ற படத்தை தயாரித்திருந்தார்.கைதி,மாஸ்டர் படங்களில் வில்லனாக நடித்த அர்ஜுன் தாஸ் இந்த படத்தில் முன்னணி வேடத்தில் நடித்துள்ளார்.\nஇந்த படத்தை விக்னராஜன் இயக்குகிறார்.பிரதீப் குமார் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.இந்த படத்தின் பர்ஸ்ட்லுக் நேற்று வெளியானது.இந்த படத்தின் ட்ரைலர் வரும் ஏப்ரல் 14ஆம் தேதி மாலை 5 மணிக்கு வெளியாகும் என்று படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.\nமாஸ்டர் நடிகருடன் இணைந்த அட்லீ ட்ரைலர் ரிலீஸ் தேதி அறிவிப்பு\nஅட்லீயின் அந்தகாரம் படம் குறித்த முக்கிய தகவல் \nராஜா ராணி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் அட்லீ.தனது முதல் படத்திலேயே வெற்றிகண்ட இந்த இளைஞர் பலரையும் கவர்ந்திருந்தார்.அடுத்ததாக தளபதியுடன் தெறி,மெர்சல்,பிகில் என்று தனது ஒவ்வொரு படத்திலும் புதிய உச்சம் தொட்டார்.\nஇவர் இயக்கப்போகும் அடுத்த படத்தில் ஷாருக் கான் நடிக்கவுள்ளார் என்ற தகவல் சமூகவலைத்தளங்களில் உலாவி வருகிறது.இதனை தவிர A For Apple என்ற தயாரிப்பு நிறுவனம் மூலம் ஜீவா நடித்த சங்கிலி புங்கிலி கதவ தொற என்ற படத்தை தயாரித்திருந்தார்.இந்த படமும் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.\nதனது தயாரிப்பில் உருவாகும் புதிய படம் குறித்த தகவலை இன்று வெளியிடுவதாக அட்லீ தெரிவித்திருந்தார்.இந்த படத்தில் தனது மனைவி ப்ரியா அட்லீயை இணை தயாரிப்பாளராக அறிமுகப்படுத்துகிறார்.கைதி,மாஸ்டர் படங்களில் வில்லனாக நடித்த அர்ஜுன் தாஸ் இந்த படத்தில் முன்னணி வேடத்தில் நடித்துள்ளார்.\nஇந்த படத்தில் பர்ஸ்ட்லுக் தற்போது வெளியாகியுள்ளது.அந்தகாரம் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தை விக்னராஜன் இயக்குகிறார்.பிரதீப் குமார் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.இந்த படத்தின் ட்ரைலர் வரும் ஏப்ரல் 14ஆம் தேதி வெளியாகும் என்று அறிவித்துள்ளனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657143354.77/wet/CC-MAIN-20200713064946-20200713094946-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nofuelpower.com/ta/products/circuit-breaker/miniature-circuit-breaker/", "date_download": "2020-07-13T07:55:33Z", "digest": "sha1:6CLNBGFUQDXAEHORANNXI7DAALLVJHMR", "length": 11346, "nlines": 277, "source_domain": "www.nofuelpower.com", "title": "மினியேச்சர் சர்க்யூட் பிரேக்கர்", "raw_content": "நாம் உலகம் தெளிவான சக்தி வாய்ந்த கொண்டு\n3TF உலக தொடர் தொடர்பு கருவி\nஏபிபி ஏஎப் தொடர்பு கருவி\nம்ம் தொடர் தொடர்பு கருவி\nசிரியஸ் 3RT தொடர்பு கருவி\nஎம்சி வகை காந்த Contactors\nஉல் ஐஈசி தொடுவான் பட்டியலிடப்பட்டுள்ளன\nஏபிபி ஒரு தொடுவான் சுருள்கள்\nமோட்டார் சர்க்யூட் பிரேக்கர்ஸ் GV2ME\nமோட்டார் சர்க்யூட் பிரேக்கர்ஸ் GV2P\nMS116 கையேடு மோட்டார் தொடக்க\nஈடுபடும் இரு நிறுவனங்களான வெப்ப சுமை ரிலே\nஉல் சுமை ரிலே பட்டியலிடப்பட்டுள்ளன\nபுஷ் பொத்தானை & Swtiches\n3TF உலக தொடர் தொடர்பு கருவி\nஏபிபி ஏஎப் தொடர்பு கருவி\nம்ம் தொடர் தொடர்பு கருவி\nசிரியஸ் 3RT தொடர்பு கருவி\nஎம்சி வகை காந்த Contactors\nஉல் ஐஈசி தொடுவான் பட்டியலிடப்பட்டுள்ளன\nஏபிபி ஒரு தொடுவான் சுருள்கள்\nமோட்டார் சர்க்யூட் பிரேக்கர்ஸ் GV2ME\nமோட்டார் சர்க்யூட் பிரேக்கர்ஸ் GV2P\nMS116 கையேடு மோட்டார் தொடக்க\nஈடுபடும் இரு நிறுவனங்களான வெப்ப சுமை ரிலே\nஉல் சுமை ரிலே பட்டியலிடப்பட்டுள்ளன\nபுஷ் பொத்தானை & Swtiches\nமோட்டார் சர்க்யூட் பிரேக்கர் GV2ME10\nஉல் NC1D ஐஈசி தொடுவான் பட்டியலிடப்பட்டுள்ளன\nNB1-63 முச்சக்கர கம்பம் தின் ரயில் சர்க்யூட் பிரேக்கர்\nNB1-63 நான்கு துருவம் தின் ரயில் சர்க்யூட் பிரேக்கர்\nNB1-63 ஒற்றை துருவம் தின் ரயில் சர்க்யூட் பிரேக்கர்\nNB1 2Pole தின் ரயில் சர்க்யூட் பிரேக்கர்\n12அடுத்து> >> பக்கம் 1/2\nசர்க்யூட் பிரேக்கர்ஸ், மோட்டார் கட்டுப்பாடு, சுவிட்சுகள், கட்டுப்பாடு குழு, ஈவி சார்ஜிங் மற்றும் பாகங்கள் சிறந்தவர்கள். நாம் ஒரு பெரிய மதிப்பு உயர்ந்த தரமான உபகரணங்கள் மற்றும் சேவையை எங்கள் வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் அர்ப்பணிக்கப்பட்டது.\nNofuel பயன்படுத்தியது நமது பழைய சின்னம் மாற்ற உள்ளது ...\nNofuel ஐஏஎஸ் சீனா சர்வதேச கலந்து ...\nஎங்கள் தயாரிப்புகள் அல்லது pricelist பற்றி விசாரணைக்காக, எங்களுக்கு உங்கள் மின்னஞ்சல் முகவரியையும் கொடுத்துவிட்டுச் நாங்கள் 24 மணி நேரத்திற்குள் தொடர்பு இருப்பேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657143354.77/wet/CC-MAIN-20200713064946-20200713094946-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yarlexpress.com/2020/06/blog-post_214.html", "date_download": "2020-07-13T09:07:11Z", "digest": "sha1:LTXFVA4XWLMIDPF4YEFYQDF5HTFJXASF", "length": 13556, "nlines": 93, "source_domain": "www.yarlexpress.com", "title": "நாங்கள் பின்பற்றும் தலைவர்கள் தங்களுக்கு என்ன நடந்தாலும் பரவாயில்லை என மக்களுக்காக ஒன்று பட வேண்டும் என ஒன்றுபட்டவர்கள். இப்ப உள்ளவர்கள் பிரிந்து நின்று மக்களையும் பிரித்தாள்கிறார்கள். எவரிடமும் ஒற்றுமை இல்லை. ஆனந்தசங்கரி காட்டம். \"mainEntityOfPage\": { \"@type\": \"NewsArticle\", \"@id\": \"\" }, \"publisher\": { \"@type\": \"Organization\", \"name\": \"YarlExpress\", \"url\": \"http://www.yarlexpress.com\", \"logo\": { \"url\": \"http://3.bp.blogspot.com/-YV1R-zyGOgA/XqVetETTSgI/AAAAAAAAMYE/_BUiTTU9WOcgS3mwAbxSSgZRKs4gfQs4ACK4BGAYYCw/s150/51318430_2085999791436000_5971005809985847296_o.jpg\", \"width\": 600, \"height\": 60, \"@type\": \"ImageObject\" } }, \"image\": { \"@type\": \"ImageObject\", \"url\": \"http://3.bp.blogspot.com/-YV1R-zyGOgA/XqVetETTSgI/AAAAAAAAMYE/_BUiTTU9WOcgS3mwAbxSSgZRKs4gfQs4ACK4BGAYYCw/s150/51318430_2085999791436000_5971005809985847296_o.jpg\", \"width\": 1280, \"height\": 720 } }, ] }", "raw_content": "\nநாங்கள் பின்பற்றும் தலைவர்கள் தங்களுக்கு என்ன நடந்தாலும் பரவாயில்லை என மக்களுக்காக ஒன்று பட வேண்டும் என ஒன்றுபட்டவர்கள். இப்ப உள்ளவர்கள் பிரிந்து நின்று மக்களையும் பிரித்தாள்கிறார்கள். எவரிடமும் ஒற்றுமை இல்லை. ஆனந்தசங்கரி காட்டம்.\nநாங்கள் பின்பற்றும் தலைவர்கள் தங்களுக்கு என்ன நடந்தாலும் பரவாயில்லை என மக்களுக்காக ஒன்று பட வேண்டும் என ஒன்றுபட்டவர்கள். இப்ப உள்ளவர்கள் பிர...\nநாங்கள் பின்பற்றும் தலைவர்கள் தங்களுக்கு என்ன நடந்தாலும் பரவாயில்லை என மக்களுக்காக ஒன்று பட வேண்டும் என ஒன்றுபட்டவர்கள். இப்ப உள்ளவர்கள் பிரிந்து நின்று மக்களையும் பிரித்தாள்கிறார்கள். எவரிடமும் ஒற்றுமை இல்லை\nஎங்களுடைய இலட்சியம் எங்கள் தலைவர்களின் இலட்சிய பாதையில் பயணிப்பதே எமது இலக்கு. ஏக பிரதிநிதித்துவம் என்றால் எல்லோரும் ஒன்றாக நிற்பது. இப்ப யார் ஒன்றாக நிற்கிறார் \nமேற்கண்டவாறு தமிழா் விடுதலை கூட்டணியின் செயலாளா் வீ.ஆனந்தசங்காி கூறியிருக்கின்றாா். யாழ்ப்பாணத்தில் உள்ள தமிழர் விடுதலை கூட்டணியின் அலுவலகத்தில் கட்சியின் நாடாளுமன்ற தேர்தலின் யாழ். தேர்தல் தொகுதி வேட்பாளர்கள் அறிமுக நிகழ்வு நடைபெற்றது. அந்நிகழ்வில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.அவா் மேலும் தெரிவித்ததாவது, தமிழர்களின் ஏக பிரதிநிதித்துவம் என சொல்லி கட்சிகளாகப் பிரிந்து நிற்கிறார்.\nதாம் மட்டும் பிரிந்து நிற்காமல், மக்களையும் பிரித்தாள்கிறார்கள். இதனால் தமிழர்கள் பிரதிநிதித்துவமின்றி தனித்துவிடப்பட்டுள்ளார்கள். நாங்கள் மற்றவர்களை வேதனைப்படுத்தியோ, அவமானப்படுத்தியோ, அதை செய்��ோம் இதை செய்வோம் என பொய் சொல்லி வாக்கு கேட்பவர்கள் இல்லை. நாங்கள் சரியாக சிந்தித்து செயல்பட வேண்டும். நாங்கள் பின்பற்றும் தலைவர்கள் தங்களுக்கு என்ன நடந்தாலும் பரவாயில்லை என மக்களுக்காக ஒன்று பட வேண்டுமென ஒன்றுபட்டவர்கள். இப்ப உள்ளவர்கள் பிரிந்து நின்று மக்களையும் பிரித்தாள்கிறார்கள். எவரிடமும் ஒற்றுமை இல்லை. எங்களுடைய இலட்சியம் எங்கள் தலைவர்களின் இலட்சிய பாதையில் பயணிப்பதே எமது இலக்கு.\nஏக பிரதிநிதித்துவம் என்றால் எல்லோரும் ஒன்றாக நிற்பது. இப்ப யார் ஒன்றாக நிற்கிறார் பலவாகப் பிரிந்து நிற்கிறார். பல கட்சிகள் ஏன் தோற்றம் பெற்றது என தெரியவில்லை. வடமாகாண சபையின் முன்னாள் முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரனை எமது கட்சியில் இணைய வருமாறு கேட்டபோது அவர் வரவில்லை. இன்று தேவையற்ற பலரை இணைத்து தானும் ஒரு கட்சி ஆரம்பித்துள்ளார்.தமிழர் விடுதலை கூட்டணி என்ன நோக்கத்திற்காக ஆரம்பித்ததோ என்ன கொள்கையை கொண்டு பயணித்ததோ அதே நோக்கம், கொள்கையுடனும் தொடர்ந்து பயணித்துக்கொண்டே இருக்கிறது. எமது கொள்கையுடன் இணைந்து பயணிப்போர் எம்முடன் இணைந்து பயணியுங்கள் எனவும் தெரிவித்தார் .\nவணிகம் / பொருளாதாரம் (4)\nசிங்களவர்களின் மகாவம்சம் ஏன் பாளி மொழியில் எழுதப்பட்டது -விளக்கம் தரும் சுகாஸ்\nபேலியகொட பகுதியில் தீ விபத்து..\nயாழ்ப்பாணம் மற்றும் மன்னாரில் 21 பேர் சுயதனிமைப்படுத்தலில்.\nவாளை உடைமையில் வைத்திருந்தார் என குற்றம் சாட்டப்பட்டவருக்கு பிணை...\nYarl Express: நாங்கள் பின்பற்றும் தலைவர்கள் தங்களுக்கு என்ன நடந்தாலும் பரவாயில்லை என மக்களுக்காக ஒன்று பட வேண்டும் என ஒன்றுபட்டவர்கள். இப்ப உள்ளவர்கள் பிரிந்து நின்று மக்களையும் பிரித்தாள்கிறார்கள். எவரிடமும் ஒற்றுமை இல்லை. ஆனந்தசங்கரி காட்டம்.\nநாங்கள் பின்பற்றும் தலைவர்கள் தங்களுக்கு என்ன நடந்தாலும் பரவாயில்லை என மக்களுக்காக ஒன்று பட வேண்டும் என ஒன்றுபட்டவர்கள். இப்ப உள்ளவர்கள் பிரிந்து நின்று மக்களையும் பிரித்தாள்கிறார்கள். எவரிடமும் ஒற்றுமை இல்லை. ஆனந்தசங்கரி காட்டம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657143354.77/wet/CC-MAIN-20200713064946-20200713094946-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://andhimazhai.com/news/view/neet-fees-increased-for-sc-st.html", "date_download": "2020-07-13T09:24:12Z", "digest": "sha1:XBOXJ45POU7SBIQJ6VTSDOYT66VW2IJI", "length": 6863, "nlines": 49, "source_domain": "andhimazhai.com", "title": "Andhimazhai - அந்திமழை - தலித�� மாணவர்களுக்கான நீட் கட்டணம் உயர்வு", "raw_content": "\nதமிழகத்தில் மீண்டும் 4,000-ஐ கடந்த கொரோனா பாதிப்பு தமிழகம் முழுவதும் தளர்வு இல்லா முழு ஊரடங்கு தமிழகத்தில் கொரோனாவுக்கு ஒரே நாளில் 69 பேர் உயிரிழப்பு கல்லூரி செமஸ்டர் தேர்வு பற்றி முடிவு செய்ய மாநில அரசுகளுக்கு அதிகாரம் வேண்டும்: முதலமைச்சர் கடிதம் கேரள தங்கக் கடத்தல்: ஸ்வப்னா சுரேஷ் கைது நடிகர்கள் அமிதாப் பச்சன், அபிஷேக் பச்சனுக்கு கொரோனா தொற்று நிலவேம்புக்கு கொரோனா எதிர்ப்புத்திறன் - சுவீடன் பல்கலை. கூட்டு ஆராய்ச்சியில் கண்டுபிடிப்பு கொரோனா பாதிப்பு காலத்தில் தேர்வுகளை நடத்துவது நியாயமற்றது: ராகுல் காந்தி தமிழகத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,30,261 ஆனது அமைச்சர் செல்லூர் ராஜூவுக்கும் கொரோனா தொற்று நெருக்கமான பகுதியான தாராவி சாதித்துள்ளது: உலக சுகாதார அமைப்பு பாராட்டு சாத்தாகுளம் சம்பவம் தொடர்பாக பாடகி சுசித்ராவின் வீடியோவை நம்ப வேண்டாம்: சிபிசிஐடி கட்சியிலும், ஆட்சியிலும் சசிகலாவிற்கு ஒருபோதும் இடமில்லை: ஜெயக்குமார் வகுப்பறை வாசனை-8- நான் இப்பொழுது பெரிய பள்ளிக்கூடத்தில்- ந.முருகேசபாண்டியன் எழுதும் தொடர் தமிழகத்தில் வெளிநாட்டு இஸ்லாமியருக்குக் கொடுமை அமைச்சர் செல்லூர் ராஜூவுக்கும் கொரோனா தொற்று நெருக்கமான பகுதியான தாராவி சாதித்துள்ளது: உலக சுகாதார அமைப்பு பாராட்டு சாத்தாகுளம் சம்பவம் தொடர்பாக பாடகி சுசித்ராவின் வீடியோவை நம்ப வேண்டாம்: சிபிசிஐடி கட்சியிலும், ஆட்சியிலும் சசிகலாவிற்கு ஒருபோதும் இடமில்லை: ஜெயக்குமார் வகுப்பறை வாசனை-8- நான் இப்பொழுது பெரிய பள்ளிக்கூடத்தில்- ந.முருகேசபாண்டியன் எழுதும் தொடர் தமிழகத்தில் வெளிநாட்டு இஸ்லாமியருக்குக் கொடுமை\nமுகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி\nஅந்திமழை - இதழ் : 95\nபூவுலகின் பெருந்தோழன் - ப.திருமாவேலன்\nபிஸினஸ் மூளை என்ன விலை\nஇந்தப் பூனை பால் மட்டும் தான் குடிக்கும் - மருத்துவர் ஆர். ஜெயப்பிரகாஷ்\nதலித் மாணவர்களுக்கான நீட் கட்டணம் உயர்வு\nதலித், பழங்குடியின மாணவர்களுக்கான நீட் தேர்வு விண்ணப்ப கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.\nஅந்திமழை செய்திகள் தற்போதைய செய்திகள்\nதலித் மாணவர்களுக்கான நீட் கட்டணம் உயர்வு\nதலித், பழங்குடியின மாணவர்களுக்கான நீட் தேர்வு விண்ணப்ப கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.\nநீட் தேர்வு 2020-க்கான இணையதள விண்ணப்பம் தொடங்கியுள்ள நிலையில், தலித் மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கான கட்டணம் ரூ.700-லிருந்து ரூ.800ஆக உயர்த்தப்பட்டுள்ளது.\nதமிழகத்தில் மீண்டும் 4,000-ஐ கடந்த கொரோனா பாதிப்பு\nதமிழகம் முழுவதும் தளர்வு இல்லா முழு ஊரடங்கு\nதமிழகத்தில் கொரோனாவுக்கு ஒரே நாளில் 69 பேர் உயிரிழப்பு\nகல்லூரி செமஸ்டர் தேர்வு பற்றி முடிவு செய்ய மாநில அரசுகளுக்கு அதிகாரம் வேண்டும்: முதலமைச்சர் கடிதம்\nகேரள தங்கக் கடத்தல்: ஸ்வப்னா சுரேஷ் கைது\n» அந்திமழை மின் இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657143354.77/wet/CC-MAIN-20200713064946-20200713094946-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1273343.html/embed", "date_download": "2020-07-13T09:07:38Z", "digest": "sha1:EBU6IWOSOQ6ZRDYW7WCLGJNRUEYKCBUK", "length": 4147, "nlines": 9, "source_domain": "www.athirady.com", "title": "தாவடி பத்திரகாளி கோவிலில் வெடிபொருள்கள் மீட்பு!! – Athirady News", "raw_content": "தாவடி பத்திரகாளி கோவிலில் வெடிபொருள்கள் மீட்பு\nயாழ்ப்பாணம் தாவடி பத்திரகாளி கோவிலில் வெடிபொருள்கள் மற்றும் வயர் சுற்று என்பன மீட்கப்பட்டது என்று பொலிஸார் தெரிவித்தனர். சுன்னாகம் பொலிஸாரால் இன்று முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கையின் பொது இவை மீட்கப்பட்டுள்ளன 9 மில்லி மகசின் ஒன்று, 5 தோட்டக்கள் மற்றும் வயர் சுற்று ஒன்று என்பனவே தாவடி பத்திரகாளி கோவில் வளாகத்தில் மீட்கப்பட்டன என்று பொலிஸார் தெரிவித்தனர். மேலதிக விசாரணைகளை சுன்னாகம் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர். “அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா” முன்னாள் மாகாணசபை உறுப்பினா்களை சந்தித்த … Continue reading தாவடி பத்திரகாளி கோவிலில் வெடிபொருள்கள் மீட்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657143354.77/wet/CC-MAIN-20200713064946-20200713094946-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "http://www.chinacarbonfibre.com/ta/", "date_download": "2020-07-13T08:39:33Z", "digest": "sha1:C3232PL25I6FCHHZ3ETUGNARFLFLJW3G", "length": 7997, "nlines": 189, "source_domain": "www.chinacarbonfibre.com", "title": "மீன்பிடி உபகரணம், மீன்பிடி ராட் பதப்படுத்துதல் இயந்திரம், ஆங்கிளிங் டெஸ்ட் இயந்திரம் - Tonglian", "raw_content": "\nகார்பன் ஃபைபர் மீன்பிடி இயந்திரம்\nபுதிய கண்டுபிடிப்புகள் மூலமும், சிறந்த தரம் மற்றும் பிராண்ட் புதிய சேவை கருத்துடன் ஒரு தொழில்முறை உற்பத்தி அணி இடம்பெற்றது.\nநம்பகமான தயாரிப்பு தரம் மற்றும் நேர்மையான சேவை புகழ் பெரும்பாலான தொழில்முறை தொழில் தலைவராக.\nநிறுவல்: நாங்கள் ஆன்-சைட் ��ிறுவல் மற்றும் பிழைதிருத்தம் உபகரணங்கள் மற்றும் பயிற்சி பணியாளர்கள் விடுவிக்க தொழில்நுட்ப அனுப்பும்.\nஒற்றை நீர் தெளித்தல் அமைச்சரவை\nஎபோக்சி கார் GHY-48 புரட்சி\nPT50-1500 கிடைமட்ட அரை தானியங்கி வகை தெளிப்பான்\nஇரட்டை இயந்திரம் தானியங்கி அரைக்கும் இயந்திரம்\nGH-2000 இரட்டை விசிறி கெட்டியாக்குதலுக்கானவையாகும் உலையில்\nமீன்பிடி, கோல்ப் உற்பத்திக் கருவி, மற்றும் பெரிய விட்டம் கண்ணாடி குழாய் உருவாக்கத்திலும், பிற தொழில் கார்பன் வெற்றிகரமாக நீட்டிப்பு உற்பத்தியில் சிறப்பு, சாங்டங் மாகாணத்தில் வேை பெருநகரம் கிராமம் தொழிற்சாலை மண்டலம் - வேை Tonglian மீன்பிடி உபகரணங்கள் தொழிற்சாலை, அழகான கடலோர நகரில் அமைந்துள்ள குழாய் தொகுதி துறையில் மூடப்பட்ட உபகரணங்கள்.\nதானியங்கி மூலையில் வெட்டும் இயந்திரம்\nபெரிய விட்டம் குழாய் மெருகூட்டல் மற்றும் வெட்டும் இயந்திரம்\nபெரிய விட்டம் குடைவு இயந்திரம்\nGantry பந்து திருகு குழாய் இயந்திரம்\nஎங்கள் தயாரிப்புகள் அல்லது pricelist பற்றி விசாரணைக்காக, எங்களுக்கு உங்கள் மின்னஞ்சல் முகவரியையும் கொடுத்துவிட்டுச் நாங்கள் 24 மணி நேரத்திற்குள் தொடர்பு இருப்பேன்.\nவேை Tonglian துல்லிய இயந்திர கோ, லிமிடெட்.\n© பதிப்புரிமை - 2010-2017: அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657143354.77/wet/CC-MAIN-20200713064946-20200713094946-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.tamilvaasi.com/2013/08/blog-tips-tamil-part-eighteen-18.html?showComment=1376639209362", "date_download": "2020-07-13T07:30:42Z", "digest": "sha1:EGY24V4ETN26U375VBFRHOR4EFT2QELG", "length": 19541, "nlines": 318, "source_domain": "www.tamilvaasi.com", "title": "வலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா? இதோ வழிகாட்டுதல் தொடர், பாகம்-18 | ! தமிழ்வாசி !", "raw_content": "\nலேபிள்கள்: blog tips, tamil blog tips, தமிழில் உதவி, தமிழ் ப்ளாக் டிப்ஸ், தொழில்நுட்பம், பிளாக் டிப்ஸ்\nவலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா இதோ வழிகாட்டுதல் தொடர், பாகம்-18\nஇத்தொடர் வாயிலாக வலைப்பூ உருவாக்குவது, செட்டிங் அமைப்பது, layout அமைப்பது என பார்த்து வருகிறோம். இன்றைய பகுதியில் layout பற்றி பார்க்க இருக்கிறோம்.\nlayout-இல் இருக்கும் ஒவ்வொரு gadget-களையும் நமக்கு விருப்பமான இடத்தில் வைக்க முடியும்.\nமேலே உள்ள layout படத்தில், வலப்பக்கத்தில் followers என்பதை மேலே உள்ள pages-க்கு கீழே வைக்க விரும்புகிறேன். எவ்வாறு followers gadget-ஐ மேலே கொண்டு செல்வது\n1. நகர்த்த வேண்டிய gadget-ஐ மவுஸ் மூலம் அழுத்தி க்ளிக் செய்ய வேண்டும்.\n2. க்ளிக��� செய்ததை எடுக்காமல் மவுஸை மேல் நோக்கி இழுத்தால், மவுஸ்-உடன் followers gadget-ம் நகரும்.\nகீழே உள்ள படத்தில் வலைப்பூவில் பதிவுக்கு வலப் பக்கம் folowers widget உள்ளது.\n3. page gadget-க்கு கீழே கொண்டு சென்று இரண்டு, மூன்று வினாடிகள் வைத்தால் புதிய gadget வைக்க ஒரு கட்டம் ஓபன் ஆகும். அந்த கட்டத்தில் நகர்த்திய followers gadget-ஐ வைக்கலாம்.பிறகு save arrangement க்ளிக் செய்து save செய்ய வேண்டும்.\nகீழே உள்ள படத்தில் followers gadget வேறு பக்கம் நகர்த்தி வைத்துள்ளேன்.\nஇது போல உங்களுக்கு தேவையான இடங்களில் gadget-ஐ நகர்த்தி வைக்கலாம்.\nஒவ்வொரு பகுதியாக, முடிந்தளவு கூடுதல் விளக்கங்கள் பகிர விரும்புவதால் சில விஷயங்கள் உங்களுக்கு புரியாமல் இருக்கலாம். மேலும் விளக்கம் தேவையெனில் எனது மின்னஞ்சலை admin@tamilvaasi.com தொடர்பு கொள்ளவும்.\nமுந்தைய பாகங்களுக்கு இங்கே அழுத்துங்கள்.\nபதிவுகளை மின்னஞ்சலில் பெறவும், உங்களின் சமூக தளங்களில் இணைக்கவும் கீழே கிளிக்கவும்\nதொடர்புடைய இடுகைகள்: blog tips, tamil blog tips, தமிழில் உதவி, தமிழ் ப்ளாக் டிப்ஸ், தொழில்நுட்பம், பிளாக் டிப்ஸ்\nஇந்த விஷயம் மட்டும் எனக்கு தெரியும். மத்ததெல்லாம்\nநான் பல விசயங்கள் தெரியாமலே பதிவு எழுதிட்டிருக்கேன்\nரொம்ப நன்றி அண்ணா எனக்கு இது ரொம்ப usefulla இருந்தது நன்றி அண்ணா\nமொபைலில் ஸ்கிரின் ஷாட் எப்படி எடுக்கணும் சொல்ல முடியுமா\nபுத்தரின் வாழ்க்கை வரலாறு, படங்களுடன்...\nஆண்களுக்கு எப்போதுமே முத்தத்தில் தான் அன்பு - KISS ME\nகடி..கடி...கடி.. இது செம காமெடி...\nபஸ்சில் ஒரு லவ் ஜோடி பண்ணிய கூத்துகள்\nபொங்கல் பண்டிகையின் பின்னணி தெரியுமா\nஎல்லா பாடல்களையும் ஒரே கிளிக்கில் தரவிறக்கம் செய்யும் FLASHGET மென்பொருள்\nஉடல் எடையை குறைக்க வேண்டுமா\nபிஸ்கட், கேக் சாப்பிட்டா பெண்களுக்கு ஆபத்து\nநீங்க எதை டைப் செய்தாலும் பேசும் COMPUTER SPEAK TRICK\nவலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா இதோ வழிகாட்டுதல் தொடர், பாகம்-1\n2-வது பதிவர் சந்திப்பு விழா நடக்கும் இடத்திற்கு வர...\n2-வது உலக தமிழ் பதிவர் திருவிழா - நேரடி ஒளிபரப்புக...\nபதிவர் சந்திப்பில் சில பதிவர்கள் புத்தகம் வெளியிட ...\nபதிவர் விழாவில் பதிவர்கள் கடைபிடிக்க வேண்டிய முக்க...\nவூட்டம்மாக்கிட்ட பர்மிசன் கேட்டு நிற்கும் பிரபல பத...\nஅனைவரையும் கூடி கும்மியடிக்க அன்புடன் அழைக்கின்றோம...\nவலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா\nஇந்திய சுதந்திரத்திற்கு ���ோராடிய தலைவர்கள் யார் யார்\nதல, சட்டுபுட்டுன்னு ஒரு முடிவைச் சொல்லுங்கையா\nஆன்லைன் தினமலரில் எள்ளி நகையாடும், எகத்தாள வாசகர்கள்\nகுரங்கு சேட்டை - முயற்சித் திருவினையாக்கும்\nபேஸ்புக் ஸ்டேடஸ் ப்ளாக் பதிவுக்கு ஈடாகுமா\nவலைப்பூவில் சுதந்திர தின வாழ்த்து பேனரை இணைப்பது எ...\nஇஸ்லாம் பதிவர்களுக்கான தேவையான பதிவு - Animated Ra...\nமதுரை, நெல்லை வட்டார நண்பர்களுக்கு முக்கிய அறிவிப்பு\nமூடுள் மின் வகுப்பறை - 4 - வினா வங்கி, வினாடி வினா உருவாக்கம் I moodle A...\nஅருள்மிகு ஸ்ரீ கிருஷ்ணசுவாமி திருக்கோவில்-புண்ணியம் தேடி ஒருபயணம்.\nஉன் எண்ணம் ஒன்றே போதுமே...\nலாக் டவுன் நாடகங்கள் - விமர்சனம் பகுதி 12\nதிரைக்கதை சூத்திரங்கள் - அமேசான் கிண்டில் நூல் வெளியீடு\nலாங் வீக்கென்ட் - தொலைந்து போன தீபாவளி\nபிற நாடுகளிலிருந்து பெறப்பட்ட சட்டக்கூறுகள்\nநீங்கள் Windows 7 பயன்படுத்துகிறீர்களா\nமத்திய ரயில்வேயில் அப்ரண்டிஸ் வேலை 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலியிடங்கள்\nபள்ளிக்கால நண்பர்கள் பார்த்த தருணங்கள்\n♥ ரேவாவின் பக்கங்கள் ♥\nகவனிக்க மறந்த சொல் ( பார்வை :1 )\n6174 - சுதாகர் கஸ்தூரி\nபாலியல் கல்வியின் அவசியத்தை உணர்வோம்\nService Tax என்ற பெயரில் பகல் கொள்ளை...\nரஜினி முருகன்- கதகளி விமர்சனம்\nசென்னை திரைப்பட திருவிழா 2016.\nநடிகர் விஜய் சேதுபதி பேசுகிறார்.\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nஅலற வைத்த கத்திரி தினங்கள்\nஎக்சலில் பேஸ்புக் பயன்படுத்த ஒரு ட்ரிக்\nபெரியாரின் உண்மையான வாரிசின்--உன்னதமான திருவிழா காணல்.....(கடவுள் இருக்கட்டும்)\nஎங்கே செல்லும் இந்தப் பாதை .....\nகூடங்குளம் - அரசியல் பார்வை... 5\nஎன்னய்யா பண்ணான் என் கட்சிக்காரன் \nவலைப்பூ - பிளாக் துவங்குவது எப்படி\nவளிமண்டலத்தில் பெருகிவரும் கார்பன்டை ஆக்ஸைடும் பூண்டோடு அழிய காத்திருக்கும் மனித இனமும் (பாகம்-2); புவி வெப்பமடைதலால் (குளோபல் வார்மிங்) ஏற்படும் விளைவுகள் என்ன\n21 ஆம் நூற்றாண்டின் சிரவணன் \nஇந்தியாவில் முதன் முறையாக சில நிமிடங்களில் ஆன்லைனில் கிரெடிட் கார்ட் அப்ரூவல்\nகுழந்தை வளர்ப்பில் கவனிக்க வேண்டியவை பாகம் 6\nவலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657143354.77/wet/CC-MAIN-20200713064946-20200713094946-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/959994/amp?ref=entity&keyword=Abolition", "date_download": "2020-07-13T08:01:15Z", "digest": "sha1:6HOF4MLGKDM3FCIBLOB4H42J5BYTQY64", "length": 8596, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "கலெக்டர் பெருமிதம் சீர்காழியில் பாலித்தீன் பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nகலெக்டர் பெருமிதம் சீர்காழியில் பாலித்தீன் பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி\nபாலிதீன் பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி\nசீர்காழி, அக்.1: சீர்காழி புதிய பேருந்து நிலையம் அருகே பாலித்தீன் பொருட்கள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. சபாநாயகர் முதலியார் இந்து மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் அறிவுடைநம்பி தலைமை வகித்தார். பள்ளி செயலாளர் ராமகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். உடற்கல்வி இயக்குனர் முரளிதரன் வரவேற்றார். டெம்பிள் சிட்டி லயன்ஸ் சங்க தலைவர் ரஞ்சித்குமார் பேரணியை தொடங்கி வைத்தார்.\nபேரணியில், சீர்காழி சபாநாயக முதலியார் இந்து மேல்நிலைப்பள்ளி நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள் பாலித்தின் பொருட்கள் பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்களை விநியோகம் செய்தவாறு பிரதான வீதிகளில் முழக்கங்கள் எழுப்பிச் சென்றனர்.\nஇதில், கோவிந்தராஜன், பொன்னுசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.\nபொதுமக்களுக்கு தடையின்றி கிடைக்க நாள் ஒன்றுக்கு 2000 மாஸ்க் தயாரிப்பு\nகொரோனா வைரஸ் எதிரொலி பொதுமக்கள் குறைதீர் கூட்டம் ரத்து\nமயிலாடுதுறையில் பாதாள சாக்கடை குழாய் உடைப்பு கழிவுநீர் காவிரியில் விடப்பட்டது நகராட்சி அதிகாரிகள் செயலால் நீதிமன்றம் செல்ல மக்கள் முடிவு\nகொரோனா எதிரொலியாக 5 கோயில் கும்பாபிஷேகம் தள்ளிவைப்பு\nஉணவு, குடிநீர் இல்லாமல் ஈரான் நாட்டில் தவிக்கும் 27 மீனவர்களை மீட்க வேண்டும் கலெக்டரிடம் உறவினர்கள் மனு\nகொள்முதல்நிலைய சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கு தீபாவளி போனஸ்\nவேதாரண்யம் அருகே பெண்ணை பலாத்காரம் செய்த வாலிபர் கைது.\nகோடையிலும் குளுமை தரும் சிறுதானிய உற்பத்தியை பெருக்குவது எப்படி\nகொரோனாவில் இருந்து மக்களை காப்பாற்ற திருக்கடையூர் கோயிலில் உயிர்காக்கும் யாகம் தருமபுரம் மடாதிபதி முன்னிலையில் நடந்தது\nஇந்து மக்கள் கட்சி வேண்டுகோள் கொரோனாவை காரணம் காட்டி தமிழகத்தில் கோயில் பூஜைகளை தடுக்க கூடாது\n× RELATED பொதுமக்களுக்கு தடையின்றி கிடைக்க நாள் ஒன்றுக்கு 2000 மாஸ்க் தயாரிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657143354.77/wet/CC-MAIN-20200713064946-20200713094946-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://pirapalam.com/kadaram-kondan-movie-review", "date_download": "2020-07-13T06:54:39Z", "digest": "sha1:GOVQE4FDWHASPNNYJURNI7WYOENDRP6Q", "length": 25078, "nlines": 335, "source_domain": "pirapalam.com", "title": "கடாரம் கொண்டான் திரைவிமர்சனம் - Pirapalam.Com", "raw_content": "\nதளபதி விஜய்யிடம் இருந்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ்...\nஉடலை குறைத்து மீண்டும் பழைய தோற்றத்தில் மீரா...\n‘அதற்கு’ ஒப்பு கொள்ளாததால் 6 படங்களிலிருந்து...\nதளபதி விஜய் பிறந்தநாளுக்கு செம்ம வித்தியாசமாக...\nகர்ப்பமாக இருக்கும் நகுல் மனைவி\nஅறம் 2வில் கீர்த்தி சுரேஷ்\nபூஜையுடன் துவங்கும் தளபதி 65\nகார்த்தியுடன் மீண்டும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ்\nதளபதி விஜய்-முருகதாஸ் படத்தில் ஹீரோயின் இவரா\nகண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் திரைவிமர்சனம்\nகண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் திரைவிமர்சனம்\nகவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடும் கிரண்\nமாடர்ன் ட்ரஸில் அதுல்யா கொடுத்த கவர்ச்சி\nதமன்னாவின் புகைப்படத்திற்கு குவிந்த வரவேற்பு\nஅழகிய புடவையில் பிக் பாஸ் நடிகை லாஸ்லியா\nசெம்ம கவர்ச்சி ஆட்டம் ஆடிய நடிகை வேதிகா\nஹுரோ சிவகார்த்திகேயனின் அடுத்த மாஸான பிளான்\nசிவகார்த்திகேயனின் அடுத்த படம் இவரோடு தான்\nஜெயம் ரவி ஒரு படத்தில் இத்தனை கெட்டப்பா\nவிவசாய கூலியின் மகள் மருத்துவ படிப்பு செலவை ஏற்ற...\nமீண்டும் ரிஸ்க் எடுக்கும் விஜய்\nஉலகமே கொரோனா பாதிப்பில் இருக்கும் போது சன்னி...\nஆரஞ்சுப் பழமாக மாறிய கத்ரீனா\nஅழகான நடனமாடும் ஜான்வி கபூர்\nவிஜய்யின் புதிய படத்தில் நடிக்க ஜான்வி கபூருக்கு...\nஇந்த தென்னிந்திய நடிகர் தான் ஸ்டைலிஷ்.. ஆலியா...\nசூர்யா மிரட்டும் காப்பான் படத்தின் ட்ரைலர் இதோ\nஓ பேபி பட டீஸர் - தமிழில்\nநிர்வாண காட்சியில் நடித்துள்ள அமலா பால்.. 'ஆடை'...\nநீண்ட இடைவேளைக்கு பிறகு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்திருக்கும்...\nகாற்றின் மொழி படத்தில் இடம்பெற்ற ஜோதிகாவின் ஜிமிக்கி...\nசர்கார் படத்தின் சிம்டாங்காரன் வீடியோ பாடல்\nசூர்யா மிரட்டும் காப்பான் படத்தின் ட்ரைலர் இதோ\nநேர்கொண்ட பார்வை படத்தின் டிரைலர் இதோ\nஅர்ஜூன், விஜய் ஆண்டனி நடிப்பில் மிரட்டலான கொலைகாரன்...\nஓ பேபி பட டீஸர் - தமிழில்\nநிர்வாண காட்சியில் நடித்துள்ள அமலா பால்.. 'ஆடை'...\nஎலியால் ஏற்படும் விபரீதம், எஸ்.ஜே.சூர்யா கலக்கும்...\nசூர்யாவின் காப்பான் மிரட்டும் டீசர் இதோ\nவிக்ரம் தமிழ் சினிமாவில் ஹேட்டர்ஸ் என்றே இல்லாத நடிகர். ஆனால், அவரே ஒரு ஹிட் கொடுக்க பல வருடங்கள் போராடி வருகின்றார். அப்படியிருக்க அந்த வெற்றி இதிலாவது கிடைத்ததா\nவிக்ரம் தமிழ் சினிமாவில் ஹேட்டர்ஸ் என்றே இல்லாத நடிகர். ஆனால், அவரே ஒரு ஹிட் கொடுக்க பல வருடங்கள் போராடி வருகின்றார். அப்படியிருக்க அந்த வெற்றி இதிலாவது கிடைத்ததா\nவிக்ரம் படத்தின் முதல் காட்சியிலேயே அடிப்பட்டு இரண்டு பேரால் துரத்தப்பட்டு வருகின்றார். அப்படியிருக்க அவரை ஒரு பைக் மோத, அந்த இடத்திலேயே மயக்கமடைகின்றார், அங்கிருந்து மருத்துவ மனைக்கு கொண்டு செல்கின்றனர் போலிஸார்.\nஅந்த மருத்துவமனையில் புதிதாக வேலைக்கு சேர்ந்திருப்பவர் தான் அபிஹாசன், தன் மனைவி அக்‌ஷரா கர்ப்பமாக இருக்க, அவரை தனியே வீட்டில் இருக்க வைத்துவிட்டு, நைட் ஷிப்ட் வேலைக்கு செல்கிறார்.\nஅப்படி ஒருநாள் வேலை முடித்து வீட்டிற்கு வர, அபியை அடித்துவிட்டு அக்‌ஷராவை ஒருவர் கடத்த, பிறகு விக்ரமை அந்த மருத்துவமனை வி��்டு வெளியே கொண்டு வரவேண்டும், என மிரட்டப்படுகின்றார். அவரும் வேறு வழியில்லாமல் விக்ரமை வெளியே கொண்டு வர, அதன் பின் நடக்கும் அதிரடி திருப்பங்களே இந்த கடாரம் கொண்டான்.\nவிக்ரம் என்ன கதாபாத்திரம் கொடுங்க நான் ரெடிப்பா என்று மிரட்டிவிடுகின்றார், அப்படித்தான் இந்த கேகே கதாபாத்திரமும், ஏதோ ஹாலிவுட் ஹீரோ போல் இருக்கின்றார், படத்தில் இவர் பேசும் வசனங்களை விரல் விட்டு எண்ணி விடலாம், 10 நிமிடம் பேசினாலே அதிகம்.\nஏனெனில் விக்ரம் வருவதே குறைந்த நேரம் தான், ஆம், விக்ரமை விட ஸ்கிரீனில் நிறைய வருவது அபிஹாசன் தான், ஆனால், அவரும் முதல் படம் என்பது போலவே தெரியாமல் தன் மனைவியை தேடும் கணவனாக முகத்தில் பதட்டமும், வலியையும் நன்கு கொண்டு வந்துள்ளார், ஆனாலும், நல்ல எமோஷ்னல் காட்சியில் இன்னும் கொஞ்சம் பயிற்சி தேவை.\nஅக்‌ஷரா ஹாசன் வெறுமென வந்து செல்வார் என்று பார்த்தால், க்ளைமேக்ஸில், அந்த போலிஸிடம் மோதும் காட்சி, நம்மை பதட்டத்தின் உச்சிக்கே கொண்டு சென்று விடுகின்றது, படத்தின் மிக முக்கியமான ஹைபாயிண்ட் அந்த காட்சியை சொல்லலாம்.\nஇதை தாண்டி நிறைய புதுமுகங்கள் தான் படத்தில், அதிலும் மலேசியா களம், அதனாலேயே நாம் தமிழ் படம் தான் பார்க்கின்றோமோ என்ற உணர்வை ஏற்படுத்துகின்றது, அடுத்தடுத்து என்ன, யார் இதை செய்தது என்ற பதட்டம் பெரியளவில் ஆடியன்ஸிற்கு வரவில்லை. அது தான் கொஞ்சம் மைனஸ்.\nபடத்தின் மிகப்பெரிய டுவிஸ்டும் இடைவேளை போதே ஓபன் ஆகின்றது, அதை தொடர்ந்து கிளைமேக்ஸில் ஏதோ டுவிஸ்ட் உள்ளது என்று நினைத்தால், ப்ளாட்டாக சென்று படமே முடிந்துவிடுகின்றது. விக்ரம் படம் முழுவதும் செம்ம ஸ்டைலிஷாக வந்தாலும், கூஸ்பம்ஸ் என்று சொல்லும்படி ஒரு காட்சியும் இல்லை என்பது வருத்தம்.\nமேலும், படத்தின் ஒளிப்பதிவு சூப்பர், இவை எல்லாத்தையும் விட படத்தையே தாங்கிப்பிடிப்பது ஜிப்ரானின் பின்னணி இசை தான், மிரட்டல்.\nவிக்ரம் வழக்கம் போல் தனக்கெரிய உரிய ஸ்டைலில் ஸ்கோர் செய்துள்ளார்.\nஅக்‌ஷரா ஹாசன், லேடி போலிஸ் மோதிக்கொள்ளும் காட்சி. மேலும் பைக் ஸ்டெண்ட் காட்சிகள்\nபடத்தின் இரண்டாம் பாதி, முதல் பாதியை விட கொஞ்சம் வேகமாக செல்கின்றது.\nபடத்தின் டெக்னிக்கல் விஷயங்கள், குறிப்பாக ஜிப்ரானின் இசை.\nபெரிய டுவிஸ்ட், சஸ்பென்ஸ் என இல்லாதது.\nமுதல் பாதி மிக மெதுவாக நகரும் காட்சிகள்.\nமொத்ததில் பெரிய பரபரப்பு இல்லை என்றாலும், எங்கும் நம்மை போர் அடிக்காமல் கொண்டு சென்றதே இந்த கடராம் கொண்டானின் வெற்றி.\nகடாரம் கொண்டான் திரை விமர்சனம்\nஆடை படத்திலிருந்து வெளியான மீண்டும் ஒரு சர்ச்சையான போஸ்டர்\nகதைக்கு தேவை என்றால் நான் சிகரெட் பிடிப்பேன்\nவிஞ்ஞானத்தில் கவனம் செலுத்தும் அஜித்\nஅஞ்சலி-யோகி பாபு பட அப்டேட்\nஇடுப்பழகை காட்டி மயக்கும் அனு இம்மானுவேல்\nநடிகை அனு இம்மானுவேல் புகைப்படங்கள்\nபிரியங்கா சோப்ரா ஹாட் தோற்றத்தை பார்த்து குழம்பிய ரசிகர்கள்\nபிகினி போட்டோ வெளியிட்ட விஜய் ஹீரோயின்\nஆண்களை முதலில் அந்த இடத்தில் தான் பார்ப்பேன்: நடிகை கியாரா...\nமுன்னணி நடிகரிடம் ப்ரொபோஸ் செய்த நடிகை ஸ்ரீதேவி மகள் ஜான்வி\nசிலை போல் நிற்கும் காஜல் அகர்வால், இணையத்தில் வைரல் ஆகும்...\nவிஜய் - அட்லி \"தெறி\" கூட்டணியில்.. இடம் பெறுவது யார் யார்.....\nதளபதி 63 குறித்த முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.\nதமிழ், தெலுங்கு என இரண்டு மொழி சினிமாவிலும் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா....\nவிருது விழாவிற்கு மிக கவர்ச்சியான உடையில் வந்த ஸ்ரீதேவி...\nமறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மூத்த மகள் ஜான்வி சினிமாவில் ஹீரோயினாக சென்ற வருடம் அறிமுகம்...\nஆரவ்வுடன் நெருக்கமாக பிறந்தநாள் கொண்டாடிய ஓவியா\nஓவியா மற்றும் ஆரவ் இருவரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியில் வந்த பிறகு தற்போதும்...\nபெரிய வாய்ப்புக்காக காத்திருந்த அமலா பாலுக்கு அடித்தது...\nஅமலா பால் தற்போது பெரிய வாய்ப்புக்காக காத்திருக்கிறார். அதற்கு தகுந்தாற்போல் தற்போது...\nபாலிவுட் பிரபலங்களுக்கு இணையாக நடிகை நயன்தாரா பிடித்த இடம்\nForbes India என்ற நிறுவனம் பல கணக்கெடுப்புகள் எடுப்பவர்கள். இப்போது அவர்கள் 2018ல்...\nமாலத்தீவு கடற்கரையில் அட்டகாசமான போட்டோஷுட் நடத்திய வேதிகா\nமலையாள நாயகியாக இருந்தாலும் தமிழ் திரையுலகிலும் அவ்வப்போது தலை காட்டுபவர் நடிகை...\nபடங்களில் செமயாக நடிக்க எது உதவுகிறது\nதிரையில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்த எது உதவுகிறது என்று தெரிவித்துள்ளார் கீர்த்தி...\nதர்பார் படத்திற்காக வடமாநில போலீஸ் உடையில் சூப்பர் ஸ்டார்...\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பேட்ட படத்தை தொடர்ந்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்த��ல் உருவாகி...\nகர்பத்தை புகைப்படமாக எடுத்து வெளியிட்ட எமி ஜாக்ஸன்\nஎமி ஜாக்ஸன் தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக இருந்தவர். ஆனால், தற்போது எந்த...\nஇயக்குனர் சுதா கே பிரசாத்\nஇவர்களில் யார் முதலில் அரசியல் கட்சி தொடங்குவார்கள்\nஇவர்களில் யார் முதலில் அரசியல் கட்சி தொடங்குவார்கள்\nநடிகை ராகுல் ப்ரீத்க்கு நண்பர்கள் வைத்த பட்டப்பெயர்\nதளபதி-63ல் இந்துஜாவின் கதாபாத்திரம் கசிந்தது\nமேலாடை இல்லாமல் அரை நிர்வாண போஸ் கொடுத்து அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ள...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657143354.77/wet/CC-MAIN-20200713064946-20200713094946-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/sivasena-warns-bjp-pxc6p2", "date_download": "2020-07-13T09:18:21Z", "digest": "sha1:QGPOIOREP54GHJM6SOHWWLSZR3PVMIRT", "length": 11921, "nlines": 110, "source_domain": "tamil.asianetnews.com", "title": "எல்லாம் தெரிஞ்ச மாதிரி பேசாதீங்க ! மன்மோகன் சிங் சொல்றத கேளுங்க !! பாஜகவை எச்சரித்த சிவசேனா !!", "raw_content": "\nஎல்லாம் தெரிஞ்ச மாதிரி பேசாதீங்க மன்மோகன் சிங் சொல்றத கேளுங்க மன்மோகன் சிங் சொல்றத கேளுங்க \nநாட்டின் பொருளாதார நெருக்கடி தொடர்பாக முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் தெரிவிக்கும் கருத்துகளை கேட்டு நடந்து கொள்ள வேண்டும் என பாஜகவின் கூட்டணி கட்சியான சிவசேனா எச்சரித்துள்ளது.\nகடந்த சில நாட்களுக்கு முன்னர் முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான மன்மோகன் சிங் ஒரு அறிக்கை வெளியிட்டார். அதில் அவர், நாட்டின் இன்றைய பொருளாதார நிலை கவலை அளிப்பதாக இருக்கிறது.\nகடந்த காலாண்டில் பொருளாதார வளர்ச்சிவீதம் 5 சதவீதம்தான் என்பது, நாம் நீண்ட பொருளாதார மந்த நிலையின் மத்தியில் இருக்கிறோம் என்பதற்கான அடையாளம் ஆகும். இந்தியா அதிவேகமாக பொருளாதார வளர்ச்சி காண்பதற்கான வளத்தைப் பெற்ற நாடு. ஆனால், மோடி அரசின் அனைத்து துறைகளிலும் உள்ள தவறான நிர்வாகம்தான் இந்த மந்த நிலைக்கு கொண்டு வந்து விட்டுள்ளது” என கூறி இருந்தார்.\nஅத்துடன், “மனிதனால் உருவாக்கப்பட்ட இந்த நெருக்கடியில் இருந்து நமது பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்கு பழிவாங்கும் அரசியலை கைவிட்டு, அனைத்து விவேகமான குரல்களையும், சிந்தனைகளையும் உடைய நபர்களை அரசு நாட வேண்டும்” எனவும் தெரிவித்து இருந்தார்.\nஆனால், மன்மோகன் சிங்கின் இந்த விமர்சனத்தையும் அறிவுரையும் பாஜக அரசு நேற்று நிராகரித்தது. இதுகுறித்து பேசிய தகவல், ஒலிபரப்புத்து���ை மந்திரி பிரகாஷ் ஜவடேகர், “மன்மோகன் சிங்கின் ஆய்வை நாங்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. உலகின் 11வது பெரிய பொருளாதாரமாக சக்தியாக இந்தியா இருந்தது. தற்போது, ஐந்தாவது இடத்தை நாம் பிடித்துள்ளோம். மூன்றாவது இடத்தை நோக்கி பயணித்து வருகிறோம்” என்று கூறினார்.\nமேலும் இது குறித்து உங்களிடம் கருத்து எதுவும் கேட்கவில்லை…உங்க வேலையை மட்டும் பாருங்கள் என கூறி மன்மோகன் சிங்கை அசிங்கப்படுத்தியது.\nஇந்நிலையில் பாஜகவின் இந்தப் பேச்சுக்கு சிவசேனா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும் , மன்மோகன் சிங்கின் பேச்சை பாஜக ஏற்க வேண்டும் என்று சிவசேனா வலியுறுத்தி உள்ளது.\nஇதுகுறித்து சிவசேனாவின் அதிகாரப்பூர்வ பத்திரிகையான சாம்னா இதழில், “பொருளாதார மந்தநிலை விவகாரத்தில் அரசியல் செய்யக் கூடாது என மன்மோகன் சிங் கூறியிருக்கிறார். அவருடைய ஆலோசனைகளை கேட்க வேண்டிய நேரம் இது. நிபுணர்களின் ஆலோசனைகளை நாம் எடுத்துக் கொண்டு பிரச்னைகளை தீர்க்க வேண்டும் என்று எச்சரித்துள்ளது.\nசசிகலா ரிலீசுக்காகக் காத்திருக்கும் டீக்கடைகாரர்... இந்த பேச்சிமுத்து யாரென்று தெரிகிறதா..\nகடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்.. பாகிஸ்தானுக்கு பகிரங்க எச்சரிக்கை விடுத்த இந்தியா..\nகாஷ்மீரில் தமிழக ராணுவ வீரர் வீர மரணம்..\nஇந்திய ராணுவ வீரர் வீரமரணம்.. காஷ்மீரில் 9 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை..\nஜியோ வழங்கும் \"மாஸ் டேட்டா சலுகை\".. வீட்டில் இருந்து \"வேலை செய்பவர்களுக்கு\" அடித்தது அதிர்ஷ்டம்..\n என் நேரமும் மந்திராலயா கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொள்ளலாம். அஜித்பவார் சட்டசபையில் கிண்டல்\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n கிளம்பும் கேள்விகள்.. பரபரப்பு வீடியோ..\nநகைக்கடை உரிமையாளரை கைவிட்ட தனியார் மருத்துவமனை.. சிகிச்சை கொடுத்து கொரோனாவில் இருந்து மீட்டெடுத்த அரசு..\nஇறுதி எச்சரிக்கை.. வணிதாவை கி���ித்தெடுக்கும் சூர்யா தேவி..\nதப்பி ஓட முயன்ற கொரோனா தொற்று அறிகுறி உள்ள நபர்.. நடுரோட்டில் கட்டிப்போட்டு தூக்கி சென்ற வீடியோ..\nகொரோனாவின் பிடியில் இருந்து மீண்டு வந்த அதிமுக எம்.எல்.ஏ..\n கிளம்பும் கேள்விகள்.. பரபரப்பு வீடியோ..\nநகைக்கடை உரிமையாளரை கைவிட்ட தனியார் மருத்துவமனை.. சிகிச்சை கொடுத்து கொரோனாவில் இருந்து மீட்டெடுத்த அரசு..\nஇறுதி எச்சரிக்கை.. வணிதாவை கிழித்தெடுக்கும் சூர்யா தேவி..\nஈரானுக்கும், கிர்கிஸ்தானுக்கும் உடனே விமானங்களை அனுப்புங்கள்.. மத்திய அரசிடம் மன்றாடிய வைகோ..\nகுதிரைகள் தப்பியோடிய பின்பு தான் விழித்துக்கொள்ளப் போகிறோமா காங்கிரஸ் கட்சியை நினைத்து கலங்கும் கபில் சிபல்\nமனிதர்கள் மீது சோதனை நடத்தி வெற்றி பெற்ற முதல் நாடு... கொரோனாவை விரட்டியடிக்க மருந்து தயார்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657143354.77/wet/CC-MAIN-20200713064946-20200713094946-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/new-york/space-x-starship-broke-into-pieces-on-the-day-of-sending-2-nasa-astronauts-to-iss-387031.html?utm_source=articlepage-Slot1-5&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2020-07-13T08:35:59Z", "digest": "sha1:OYV4F5PKVKJKK7TFN762LWATVU2HWXN7", "length": 18959, "nlines": 198, "source_domain": "tamil.oneindia.com", "title": "நாசா வீரர்களை விண்ணுக்கு அனுப்பும் நாளிலா இப்படி? வெடித்து சிதறிய ஸ்டார்ஷிப்.. ஸ்பேஸ் எக்ஸ் ஷாக்கிங் | Space X starship broke into pieces on the day of sending 2 NASA Astronauts to ISS - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ஸ்வப்னா சாத்தான்குளம் தந்தை மகன் மரணம் இந்தியா சீனா எல்லை பிரச்சனை ஜூலை மாத ராசி பலன் 2020 கிரைம்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் நியூயார்க் செய்தி\nதிருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஊழியர்களுக்கு பரவும் கொரோனா - சத்தான உணவு தர ஏற்பாடு\nகொரோனாவுக்கு ரெம்டிசிவியர், தோசிலிசுனாப் மருந்துகள் பாதுகாப்பானது இல்லை: ஐசிஎம்ஆர்\nசச்சின் பைலட் நட்டாவை சந்திக்க மாட்டார்.. பாஜகவில் இணையவும் மாட்டார்- அடித்து சொல்லும் உதவியாளர்\nகுழந்தைகளின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க என்ன திட்டம் - அரசுக்கு ஹைகோர்ட் கேள்வி\nதமிழகம்-கர்நாடகா பார்டர்.. அதிகாலை நேரம்.. ஒன்று, இரண்டல்ல, குபீரென்று மொத்தம் 5.. யாருன்னு பாருங்க\nமாணவர்களுக்கு குட் நியூஸ்.. தமிழகத்தில் கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர ஆன்லைனில் விண்ணப்பிக்க��ாம்\nAutomobiles புதிய எம்ஜி ஹெக்டர் ப்ளஸ் எஸ்யூவி அறிமுகம்... விலையில் இன்னோவாவுக்கு கடும் சவால்\nLifestyle மாரடைப்பை ஏற்படுத்தும் இரத்தத்தில் இருக்கும் கொழுப்பை இயற்கையாக குறைக்க சாப்பிட வேண்டியவை...\nSports இங்கிலாந்து அணி தோல்விக்கு காரணம் இதுதான்.. கேப்டன் பென் ஸ்டோக்ஸ்-ஐ விளாசிய விமர்சகர்கள்\nFinance ஏர்டெல், வொடாபோன் ஐடியாவுக்கு சிக்கல்\nMovies படம் தயாரிப்பதை நிறுத்திட்டோம்.. ஆனா நிஜ வாழ்க்கையில..பெண் போலீஸ் விவகாரத்தில் நடிகை டாப்ஸி நச்\nTechnology ஒன்பிளஸ் 8 அட்டகாச ஸ்மார்ட்போன் இன்று விற்பனை: விலை மற்றும் சிறப்பம்சங்கள்\nEducation அனைத்து பல்கலைத் தேர்வுகளையும் ரத்து செய்த அரசு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nநாசா வீரர்களை விண்ணுக்கு அனுப்பும் நாளிலா இப்படி வெடித்து சிதறிய ஸ்டார்ஷிப்.. ஸ்பேஸ் எக்ஸ் ஷாக்கிங்\nநியூயார்க்: விண்வெளி ஆராய்ச்சி மையத்திற்கு இரண்டு நாசா வீரர்களை ஸ்பேஸ் எக்ஸ் அனுப்ப உள்ள அதே நாளில், ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ராக்கெட் ஒன்று வெடித்து சிதறி இருக்கிறது.\nSpace X ராக்கெட் மூலம் விண்ணுக்கு அனுப்பப்பட்ட 2 Nasa வீரர்கள்\nநாசாவை சேர்ந்த இரண்டு விண்வெளி வீரர்கள் இன்னும் சற்று நேரத்தில் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் மூலம் விண்ணுக்கு அனுப்பப்பட உள்ளனர். இவர்கள் சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி மையத்திற்கு அனுப்பப்பட உள்ளனர்.\nநாசாவின் இரண்டு விண்வெளி வீரர்களை அழைத்துக் கொண்டு ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஃபல்கான் 9 ராக்கெட் இன்னும் சற்று நேரத்தில் விண்ணுக்கு செல்கிறது. தற்போது கவுண்டவுன் நடந்து வருகிறது.\nஇந்த நிலையில் விண்வெளி ஆராய்ச்சி மையத்திற்கு இரண்டு நாசா வீரர்களை ஸ்பேஸ் எக்ஸ் அனுப்ப உள்ள அதே நாளில், ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ராக்கெட் ஒன்று வெடித்து சிதறி இருக்கிறது. ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் அடுத்த தலைமுறை ராக்கெட் ஆகும் இது. இதற்கு ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் ஸ்டார்ஷிப் என்று பெயர் வைத்துள்ளது. இதை வைத்து ஸ்பேஸ் எக்ஸ் சோதனைகளை செய்து வருகிறது.\nஇதுவரை இதை மூன்று முறை ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் சோதனை செய்துள்ளது. மூன்று முறையும் இந்த சோதனை தோல்வியில் முடிந்துள்ளது. இரண்டு முறை வெடித்து சிதறி உள்ளது. ஒரு முறை பறக்காமல் கீழே விழுந்துள்ளது. இந்த முறை பெரிய அளவில் வ���டித்து சிதறி இருக்கிறது. சரியாக ராக்கெட் விண்ணில் ஏவப்படுவதற்கு சில நொடிகளுக்கு முன் இது வெடித்துள்ளது.\nஇதனால் ஏவுதளம் இருக்கும் பகுதியில் பெரிய அளவில் சேதங்கள் ஏற்பட்டுள்ளது. ஆனால் இதனால் யாருக்கும் உயிர் சேதம் ஏற்படவில்லை. நிலவிற்கு மனிதர்களை அனுப்புவதற்காக ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் சோதனை செய்து வருகிறது. இதற்காக இந்த ஸ்டார்ஷிப் ராக்கெட்டுகளை ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் உருவாக்கியது. ஆனால் இதுவரை ஒருமுறை கூட இது வெற்றிபெறவில்லை.\nவிரைவில் இந்த ஸ்டார்ஷிப் மூலம் நிலவிற்கு மனிதர்களை அனுப்ப உள்ளனர். இந்த நிலையில் இன்னொரு பக்கம் விண்வெளி ஆராய்ச்சி மையத்திற்கு இரண்டு நாசா வீரர்களை ஸ்பேஸ் எக்ஸ் அனுப்ப உள்ளது. இதில் எந்த விதமான மாற்றமுமிருக்காது. எப்போதும் போல இன்று வீரர்கள் விண்ணுக்கு அனுப்பப்படுவார்கள் என்று ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதற்காக வேறு ராக்கெட்டான பல்கான் 9 ராக்கெட் பயன்படுத்தப்பட உள்ளது.\nபொருத்தமான வரன் தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - இன்றே பதிவு செய்யுங்கள , பதிவு இலவசம்\n24 மணி நேரத்தில் 230,370 கேஸ்கள்.. உலகை உலுக்கிய கொரோனா வைரஸ்.. உலக சுகாதார மையம் எச்சரிக்கை\nஅதீத வெளிச்சம்.. நெருப்பு பந்து.. சூரியனிலிருந்து பூமியை நோக்கி வரும் வால் நட்சத்திரம்.. செம பின்னணி\nசாத்தான்குளம் ஜெயராஜ் பென்னிக்ஸ் மரண வழக்கு.. முழுமையாக விசாரிக்க வேண்டும்.. ஐநா கோரிக்கை\nடிரம்ப் எடுத்த ஒரு முடிவு.. கலக்கத்தில் ஹு.. மேடையிலேயே கண்ணீர் விட்டு அழுத தலைவர்.. பரபரப்பு\nகோ கொரோனா கோ.. 'இந்த' ஓட்டலுக்கு போனா பயமில்லாமல் நிம்மதியா சாப்பிடலாம்\nசாகசம் செய்ய முயற்சி.. நொடியில் மாறிய காட்சி.. நூலிழையில் உயிர் தப்பிய பெண்.. இப்ப இதெல்லாம் தேவையா\nலெவல் 5.. ஹாலிவுட்டில் நடக்கும் ஆச்சர்யத்தை நிஜத்தில் நிகழ்த்திய எலோன் மஸ்க்.. பின்னணியில் சீனா\n21 ஆயிரம் கோடி நிதி உதவி.. அள்ளிக்கொடுத்த வாரன் பப்ஃபெட்.. அதுவும் பில் கேட்ஸுக்கு.. ஏன் தெரியுமா\nமுக்கிய அறிவிப்பு வர போகிறது.. சீனாவிற்கு எதிராக பெரிய நடவடிக்கை எடுக்கும் அமெரிக்கா.. பகீர் பின்னணி\nஹிப்ஹாப் பாடகர்.. டிரம்பின் நண்பர்.. அமெரிக்க அதிபர் தேர்தலில் கான்யே வெஸ்ட் போட்டி.. திருப்பம்\nநன்றி நண்பரே.. அமெரிக்க சுதந்திர தினத்திற்கு வாழ்த்து தெரிவித்த மோடி.. ��ன்பை கொட்டிய டிரம்ப்\nஅமெரிக்காவின் 7 மாநிலங்களில் கொரோனா படு வேக பரவல்.. சுதந்திர நாளில் மியாமியில் ஊரடங்கு\nபடு மோசம்.. கொரோனா பார்ட்டி நடத்தும் மாணவர்கள்.. அமெரிக்காவின் விபரீதமான விளையாட்டு.. ஷாக்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nspace x iss nasa us ராக்கெட் நாசா அமெரிக்கா ஸ்பேஸ் எக்ஸ் எலோன் மஸ்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657143354.77/wet/CC-MAIN-20200713064946-20200713094946-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilthiratti.com/", "date_download": "2020-07-13T08:30:13Z", "digest": "sha1:LYVPG6B3SEU2SAGHFFUWHTOZJN2AABKH", "length": 6952, "nlines": 60, "source_domain": "tamilthiratti.com", "title": "Tamil Websites Aggregator - Tamil Blogs Submit - Tamil Thiratti", "raw_content": "\nநா.முத்துக்குமார் எனும் பாதியில் நிறுத்தப்பட்ட கவிதை\nநிலமும் நீரும் – கவிதை\nஊரடங்குல தனியாக இருக்க முடியல போல இரண்டாவது திருமணம் பண்ணிக் கொண்ட ஆர்யா ..\nநா.முத்துக்குமார் எனும் பாதியில் நிறுத்தப்பட்ட கவிதை\nநா.முத்துக்குமார் எனும் பாதியில் நிறுத்தப்பட்ட கவிதை raboobalan.blogspot.com\nநா.முத்துக்குமாரும் நாற்பத்து ஒரு ஆண்டுகள் தான் இந்த நிலத்தில் வாழ்ந்து போனார். ஆனாலும் அவரின் கவிதைகள் பாடல்கள் உரைநடை என அவருடைய எழுத்துகள் காலத்துக்கும் அவர் தந்து போன பொக்கிஷங்கள். எண்பதுகளின் மத்தியில் பிறந்த அவரது கவிதைகள் எண்பதுகளின் அனுபவங்களை உள்வாங்கிக் கொண்டவை. எண்பதுகள் எழுத்துலகில் பொற்காலம் தான். புதுக்கவிதை பெரும் வீச்சுடன் இயங்கிய காலம். நவீன கவிதை புது வெளிச்சத்தைக் கொண்டு வந்த காலம். இந்த இரண்டுக்கும் இடையில் ஒரு சிம்மாசனம் போட்டு அமர்ந்து கொண்டவை தொண்ணூறுகளில் எழுத வந்த நா.முத்துக்குமாரின் கவிதைகள்.\nஇரா.பூபாலன்\t5 hours ago\tin படைப்புகள்\t0\nநிலமும் நீரும் – கவிதை —————————————– காட்டிலும் மலையிலும் ஓடி விளையாடியும் ஒளிந்து விளையாடியும் விலங்குகளும்…\nஊரடங்குல தனியாக இருக்க முடியல போல இரண்டாவது திருமணம் பண்ணிக் கொண்ட ஆர்யா .. news.tamilbm.com\nதமிழ் சினிமாவின் சாக்லேட் பாயாக வலம் வந்து கொண்டு இருப்பவர் நடிகர் ஆர்யா. சமீபத்தில்தான் நடிகர் ஆர்யா தன்னைவிட 17 வயது குறைவான நடிகை சாயிஷாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.\nதமிழ் இணையதளங்கள் திரட்டி மற்றும் தமிழ் வலைப்பதிவுகள் திரட்டி. தமிழ் திரட்டிகளில் முதன்மை திரட்டி நமது தமிழ் திரட்டி. உங்களின் தமிழ் இணையதளத்தில் இருந்து உங்களின் பதிவகளை தமிழ் திரட்டி இணையத்தில் இணைதிரு��்கள்.\nTamil Websites Aggregator and Tamil Blogs Aggregator – நீங்கள் ஒரு தமிழ் இணையத்தளம் அல்லது தமிழ் வலைப்பதிவு வைத்து இருப்பவரா உங்கள் கட்டுரை மற்றும் பதிவுகளை நண்பர்கள் அடைய பதிவு செய்ய விருப்பமா உங்கள் கட்டுரை மற்றும் பதிவுகளை நண்பர்கள் அடைய பதிவு செய்ய விருப்பமா பின்னர் தமிழ் திரட்டி தமிழ் இணையதளங்கள் திரட்டி மற்றும் தமிழ் வலைபதிவுகளின் திரட்டி மூலம் இணைந்து பயன் பெறுங்கள்.\nதமிழ் திரட்டி விளம்பரம் இடம்\nபிடிச்சிருந்தா ஒரு லைக் போடலாமே \nபிடிச்சிருந்தா ஒரு லைக் போடலாமே \nடுவிட்டர் தொடர் ஓட்டங்கள் – நீங்களும் பின்தொடரலாமே\nநா.முத்துக்குமார் எனும் பாதியில் நிறுத்தப்பட்ட கவிதை raboobalan.blogspot.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657143354.77/wet/CC-MAIN-20200713064946-20200713094946-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilveedhi.com/indias-covaxin-approved-for-human-trials/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=indias-covaxin-approved-for-human-trials", "date_download": "2020-07-13T07:20:01Z", "digest": "sha1:OYPAICD4R56BFCO43N4PZL74ROXKABB6", "length": 7727, "nlines": 96, "source_domain": "tamilveedhi.com", "title": "கொரோனா தடுப்பூசி கண்டுபிடிச்சாச்சு.... இந்தியாவின் முயற்சி வெற்றி! - Tamilveedhi", "raw_content": "\nகாக்டெய்ல் – விமர்சனம் 1.5/5\nதமிழகத்தில் 1.30 லட்சத்தை கடந்த கொரோனா பாதிப்பு\n20 விருதுகளைக் குவித்த குறும்படம்…. அப்படி என்ன கதை இருக்கு.\nபுலம்பெயர் தொழிலாளர்களுக்கு உதவிய வரலட்சுமி சரத்குமார்\nசென்னை நம் அன்னை’ … பிரபலங்களின் குரலை இணைத்த நடிகர் கதிர்\n’ஜல்கோ தாடி பாலாஜி’… மக்களுக்காக களம் இறங்கும் தாடி பாலாஜி\nஇணையத்தை கலக்கும் சூப்பர் ஸ்டார் பாடல்….\nHome/Spotlight/கொரோனா தடுப்பூசி கண்டுபிடிச்சாச்சு…. இந்தியாவின் முயற்சி வெற்றி\nகொரோனா தடுப்பூசி கண்டுபிடிச்சாச்சு…. இந்தியாவின் முயற்சி வெற்றி\nஉலகம் முழுவதும் கொரோனாவை கட்டுப்படுத்த மருத்துவர்கள் போராடி வருகின்றனர். இந்த வைரசுக்கான தடுப்பூசி மற்றும் தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கும் முயற்சியில் பல்வேறு நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன. இதில் சில நிறுவனங்களின் மருந்துகளின் பரிசோதனைகள் இறுதிக்கட்டதை எட்டியுள்ளன. ஆனால் இதுவரை எந்த மருந்தும் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்படவில்லை.\nஇந்நிலையில் இந்தியாவின் புனேயை தலைமையிடமாக கொண்டுள்ள பாரத் பயோடெக் நிறுவனம் கொரானாவுக்கு COVAXIN என்ற தடுப்பூசியை கண்டு பிடித்துள்ளது. ஐசிஎம்ஆர் மற்றும் தேசிய வைராலஜி நிறுவனத்துடன் இணைந்து கண்டு பிடித்துள்ள இந்த மருந்து பல்வே��ுகட்ட சோதனைகளுக்கு பிறகு, விலங்குகளுக்கு செலுத்தி பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.\nஇந்த சோதனை வெற்றியடைந்ததால், இந்த தடுப்பூசிக்கு இந்திய மருந்து கட்டுப்பாட்டு தலைமையகம் ஒப்புதல் அளித்துள்ளது.\nCOVAXIN தடுப்பூசியை அடுத்தகட்டமாக மனிதர்களுக்கு செலுத்தி பரிசோதனை செய்ய ஐசிஎம்ஆர் ஒப்புதல் அளித்துள்ளது.\nஅடுத்த மாதம் நாடு முழுவதும் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் இந்த பரிசோதனை தொடங்க உள்ளது.\nஇந்த சோதனை வெற்றி பெற்றால் உலகிலேயே தடுப்பூசி கண்டுபிடித்த நாடாக இந்தியா மாறும்.\nCorona COVAXIN india இந்தியா கொரோனா கொரோனா மருந்து\nதமிழகத்தில் ஜுலை 31 வரை லாக் டவுன்... முழு விபரம்\nநேக்கட் வெற்றி; அடுத்தடுத்த படங்களை களமிறக்குகிறது Ally நிறுவனம்\nபிக் பாஸ் புகழ் ‘அபிராமி’யின் ஹாட் புகைப்படங்கள்\nநயன்தாராவை அசிங்கப்படுத்திய ராதாரவி.. பதிலடி கொடுத்த விக்னேஷ்சிவன்\nஷெரீனிடம் மோதிய கவின்.. லாஸ்லியாவின் காதல் தான் காரணமா.,.\nகாக்டெய்ல் – விமர்சனம் 1.5/5\nதமிழகத்தில் 1.30 லட்சத்தை கடந்த கொரோனா பாதிப்பு\nயாரு சாமி இது இம்புட்டு அழகா…. முழு கேலரி\n‘அதுக்காக மார்பகத்தை வெட்டியா எறிய முடியும்’… ஆவேசமடைந்த முன்னனி நடிகை\nவிஷாலின் ஆணுறுப்பு அளவை நான் கூறுகிறேன் – மீண்டும் ஸ்ரீ ரெட்டியின் ஆட்டம்\nஅச்சு அசலாக சில்க் ஸ்மிதா போல் இருக்கும் பெண்; வைரலாகும் வீடியோ\nகியருக்கு பதிலாக, ஆணின் ”அந்த” இடத்தை பிடித்த டாப்சி.. வைரலாகும் வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657143354.77/wet/CC-MAIN-20200713064946-20200713094946-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.filmistreet.com/artists/%E0%AE%A8%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A4%E0%AE%BE/", "date_download": "2020-07-13T07:20:52Z", "digest": "sha1:LWLHHKSCHZHKNIYKNFJWYFXJO4GLZTEE", "length": 3264, "nlines": 99, "source_domain": "www.filmistreet.com", "title": "நந்திதா ஸ்வேதா", "raw_content": "\nProducts tagged “நந்திதா ஸ்வேதா”\nநந்திதா ஸ்வேதாவின் அதிரடிப் படமான IPC 376 படப்பிடிப்பு நிறைவு\nஅதிரடி ஆக்‌ஷன் படங்களில் கதாநாயகிகள் கெத்து காட்டுவது இப்போது ட்ரெண்ட். மேலும் பெண்களை…\nநந்திதா ஸ்வேதாவின் அதிரடி சண்டைக்காட்சிகள் நிரம்பிய IPC 376\nபெண்களை மையப்படுத்திய கதைகள் தமிழ்சினிமாவில் இப்போது அதிகமாக வரத்துவங்கியுள்ளது. சஸ்பென்ஸ் ஹாரர் என…\n‘சத்யா’ கூட்டணியில் நடிகை நந்திதாவை இணைத்த தனஞ்செயன்\nதமிழ், தெலுங்கு மற்றும் கன்னட மொழிகள் என்று பல திரைப்படங்களில் பிஸியாக நடித்துக்…\nஏப்ரல் 12 முதல் உ���கமெங்கும் வெளியாகும் ‘தேவி 2′ \nபொதுவாக ‘திகில்’ படங்கள் எப்போதும் குடும்ப பார்வையாளரகளின் விருப்ப படமாக இருந்ததில்லை. அவர்கள்…\nநந்திதா ஸ்வேதா நடிக்கும் IPC 376\nஇது த்ரில்லர் படம். சஸ்பென்ஸ், இன்வெஸ்டிகேஷன், காமெடி எல்லாம் கலந்த கமர்ஷியல் கதை.…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657143354.77/wet/CC-MAIN-20200713064946-20200713094946-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://undiscoveredplaces.org/2688161", "date_download": "2020-07-13T07:52:36Z", "digest": "sha1:IRPNENT6IVZYXIZMR4RVU3XQCIGOFFPO", "length": 12691, "nlines": 48, "source_domain": "undiscoveredplaces.org", "title": "- செமால்ட்", "raw_content": "\nஉங்கள் நிறுவனத்துடன் உங்கள் நிறுவனத்தை காட்சிப்படுத்தவும் Inc. சரிபார்க்கப்பட்ட விவரக்குறிப்பு\nஒரு இன்க். சரிபார்க்கப்பட்ட விவரக்குறிப்பு, தொழில்முனைவோர் மற்றும் சிறிய நிறுவனங்கள் ஆகியவற்றின் கவனத்தை ஈர்க்கும் சூழலில் தங்கள் நிறுவனங்களை வெளிப்படுத்த உதவுகிறது. புதிய வாடிக்கையாளர்களைத் தோண்டி எடுப்பது, முதலீட்டாளர்களைத் தேடுவது அல்லது உங்கள் அணிக்கான மிகவும் தகுதிவாய்ந்த நபர்களைக் கண்டறிய விரும்புகிறீர்களா - இது உங்கள் சொந்த அர்ப்பணிப்பான இன்க் சரிபார்க்கப்பட்ட சுயவிவரத்துடன் எளிதாக உள்ளது.\nஉங்கள் இன்க். COM PROFILE ஐ உருவாக்குங்கள்\nஇன்க். Com மீது உங்கள் சொந்த பிரத்யேக பட்டியலுடன், நம்பகமான சூழலில் உங்கள் வணிகத்தை முன்வைக்கலாம் மற்றும் வாடிக்கையாளர்களை நீங்கள் எளிதாகக் கண்டறிய அனுமதிக்கவும். உங்கள் வலைத்தளத்திற்கான இணைப்புகள், சமூக வலைத்தளங்கள் மற்றும் தொடர்புத் தகவலைச் சேருங்கள், இதன் மூலம் உலகம் முழுவதும் உங்கள் சேனலுடன் அனைத்து சேனல்களிலும் இணைக்க முடியும்.\nநீங்கள் ஒரு அங்கீகரிக்கப்பட்ட பிரதிநிதியாக இருந்தால் மட்டுமே, இந்த வணிகத்தை உரிமைகோர முடியும் மேலும் தகவலுக்கு, இங்கே கிளிக் செய்யவும்.\nஉங்கள் இன்க் சரிபார்க்கப்பட்ட விவரத்துடன்\nநீங்கள் வழங்கிய தயாரிப்பு மற்றும் சேவைகளை தேடும் வாடிக்கையாளர்களுக்கு உதவுங்கள், உங்கள் வணிகத்தை ஒரு தேடல்-மேம்பட்ட சுயவிவரத்துடன் கண்டறியவும்.\nஉன்னுடைய அர்ப்பணிப்பு இருப்பிடத்தை இன்க், மிகுந்த நம்பகமான ஆதார ஆதார ஆதார ஆதாரத்தை பயன்படுத்தி கொள்ளுங்கள், மேலும் நம்பகமான சூழலில் உங்கள் வியாபாரத்தை வெளிப்படுத்தவும்.\nவருவாயை அதிகரித்தல் மூலம் ஆன்லைன் தரவரிசை மூலம் அதிக தரத் தலைமுறைகளையும் வாய்ப்புக்களையும் உரு���ாக்குவதன் மூலம்.\nஉங்கள் சொந்த கதை சொல்லவும், இன்க். உங்கள் வணிகத்தை சரியான இடத்தில், சரியான இடத்தில், ஒவ்வொரு நாளும் வெளிப்படுத்த, உங்கள் நிறுவனத்தை சரிபார்க்கவும்.\nஇது எப்படி வேலை செய்கிறது\nஇன்க். சரிபார்க்கப்பட்ட விவரங்கள் எவ்வாறு சரிபார்க்கப்பட்டன\nஇன்க். சரிபார்க்கப்பட்ட விவரங்களுக்கான சமர்ப்பிப்புகளைப் பெற்றுக்கொண்ட பிறகு, வணிகங்கள் இயங்குவதை நாங்கள் சுதந்திரமாக உறுதிப்படுத்துகிறோம், வலைத்தளங்கள் செயல்பாட்டு, சமூக ஊடக இணைப்புகள் மற்றும் தொலைபேசி இணைப்புகள் வேலை, உள்ளடக்கம் பொருத்தமானது மற்றும் வெளிப்படையான சிவப்பு கொடிகள் இல்லை. இன்க். சரிபார்க்கப்பட்ட விவரங்கள் தொழில் நுட்ப சுற்றுச்சூழலின் ஒரு பகுதியாக இருக்கும் வணிகங்களைக் காண்பிப்பதன் மூலம் வாங்குபவர்களை சிறிது நேரம் காப்பாற்ற வேண்டும். அவை பொருட்கள் அல்லது சேவைகளின் ஒப்புதல் அல்ல, தரத்தின் உத்தரவாதம் அல்ல.\nநாங்கள் அனைத்து அளவுகள் மற்றும் அனைத்து நாடுகளிலிருந்தும் தனியார் வியாபாரங்களிடமிருந்து பதிவுகள் ஏற்கிறோம். பொதுவில் வர்த்தகம் செய்யப்படும் நிறுவனங்கள், துணை நிறுவனங்கள் மற்றும் அரசாங்க நிறுவனங்கள் தகுதியற்றவை. வேலை செய்யும் ஆங்கில அடிப்படையிலான வலைத்தளத்தை ஏற்றுக்கொள்வதற்கான ஒரு முக்கிய அங்கமாகும். இன்க் எந்த நுழைவுகளை ஏற்க அல்லது நிராகரிக்க உரிமை உள்ளது.\n10MB க்கும் குறைவான லோகோக்கள் JPG மற்றும் PNG வடிவங்களில் ஏற்றுக்கொள்ளப்படுகின்றன. தொழில் விளக்கங்கள் வழங்கப்பட்ட மற்றும் ஒரு தொழில்முறை தொனி பராமரிக்க தயாரிப்புகள் மற்றும் சேவைகளை கவனம் செலுத்த வேண்டும். 150 வார்த்தைகள் அதிகபட்சம்.\nஎனது சுயவிவரம் இடுகையிட எவ்வளவு விரைவில் நான் எதிர்பார்க்க வேண்டும்\nவிவரங்கள் பொதுவாக சமர்ப்பிக்கப்படும் ஒரு வாரத்திற்குள் இடுகையிடப்படும்.\nநீங்கள் ஒரு நிறுவனத்தின் சுயவிவரத்திற்கான ஒரு வருட உரிமத்தை வாங்குகிறீர்கள். Lapsed உரிமங்களுடன் கூடிய சுயவிவரங்கள் வலைத்தளத்திலிருந்து அகற்றப்படும்.\nஎன் சுயவிவரத்தை மாற்ற அல்லது புதுப்பிக்க வேண்டுமா என்ன\nஉறுப்பினர்கள் @ INC இல் உங்கள் மாற்ற கோரிக்கைகளை அனுப்பவும். காம். இன்க் இன் முழு விருப்பத்தின் பேரில் மாற்றங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் அல்லது நிராகரிக்கப்படும்.\nஉங்கள் நிறுவனம் நல்ல நிறுவனத்தில் இருக்கும், எனவே நீங்கள் உலகத்தைக் காட்ட விரும்புகிறீர்கள். இங்கே மற்ற இன்க். Com தொழில்முனைவோர் இருந்து ஐந்து பரிந்துரைகள் உள்ளன: 1) உங்கள் சொந்த இணைய தளத்தில் இருந்து உங்கள் Inc சரிபார்க்கப்பட்ட சுயவிவரத்தின் URL ஐ இணைக்கவும். 2) உங்கள் இணைப்பின், பேஸ்புக், Google+ பக்கங்களுக்கு உங்கள் சுயவிவர URL ஐச் சேர்க்கவும் 3) உங்கள் வணிகக் கார்டில் உங்கள் சுயவிவர URL ஐச் சேர்க்கவும் 4) உங்கள் எதிர்கால பத்திரிகை வெளியீடுகளில் உங்கள் சுயவிவர URL ஐ சேர்க்கவும் 5) உங்கள் சுயவிவர நிறுவனத்தின் விவரிப்பின் முக்கியத்துவங்களை உறுதிப்படுத்தியுள்ளீர்கள் என்பதை உறுதிப்படுத்தவும் உங்கள் தேடல் பொறி உகப்பாக்கம் முயற்சிகள்.\nஎன் சொந்த வலைத்தளத்தில் என்ஐசி சரிபார்க்கப்பட்ட லோகோவைப் பயன்படுத்தலாமா\nஇன்க். இன் லோகோக்கள் மற்றும் வர்த்தக முத்திரைகள், இன்க் சரிபார்க்கப்பட்ட சுயவிவரங்கள் 'மதிப்பெண்கள் ஆகியவை இன்க் இன் பிரத்யேக அம்சங்களாகும், மேலும் அவை வெளிப்படையான அனுமதி அல்லது உரிமம் மட்டுமே பயன்படுத்தப்படலாம்.\nதவறான தகவலை நான் கண்டால் என்ன செய்வது\nஉறுப்பினர்கள் எங்களை தொடர்பு கொள்ளவும் @ INC. விவரங்களுடன் காம் Source .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657143354.77/wet/CC-MAIN-20200713064946-20200713094946-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maraivu.com/32506", "date_download": "2020-07-13T09:24:36Z", "digest": "sha1:KMTKRB62VVJNCQZHQFBPL3EE62MK4RFY", "length": 7235, "nlines": 66, "source_domain": "www.maraivu.com", "title": "திரு பாக்கியநாதர் கிளாரன்ஸ் யோகநாதன் (யோகன்) – மரண அறிவித்தல் | Maraivu.com", "raw_content": "\nHome இத்தாலி திரு பாக்கியநாதர் கிளாரன்ஸ் யோகநாதன் (யோகன்) – மரண அறிவித்தல்\nதிரு பாக்கியநாதர் கிளாரன்ஸ் யோகநாதன் (யோகன்) – மரண அறிவித்தல்\n2 years ago by admin அறிவித்தலை வாசித்தோர்: 10,856\nதிரு பாக்கியநாதர் கிளாரன்ஸ் யோகநாதன் (யோகன்) – மரண அறிவித்தல்\nபிறப்பு : 21 ஓகஸ்ட் 1964 — இறப்பு : 27 ஒக்ரோபர் 2018\nயாழ். மண்டைதீவு 4ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், இத்தாலி Palermo வை வசிப்பிடமாகவும் கொண்ட பாக்கியநாதர் கிளாரன்ஸ் யோகநாதன் அவர்கள் 27-10-2018 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.\nஅன்னார், மண்டைதீவு றோ. க. த. க. பாடசாலை முன்னாள் அதிபரான ம. பாக்கியநாதர் திரேஸ் அந்தோணியாப்பிள்ளை(தவமணி- கனடா) தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சுவாம்பிள்ளை, மேரிறோசலின்(மண்டைதீவு- இலங்கை) தம்பதிகளின் அன்பு மருமகனும்,\nமேரிலுமினா(சுமதி) அவர்களின் அன்புக் கணவரும்,\nகிறிஸ்ரினா, மைக்கல் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,\nறெஜிஸ்(இலங்கை), காலஞ்சென்ற டியூக், அமீர்(கனடா), றோஸ்(கனடா), றஞ்சி(கனடா), அமலன்(கனடா), அருமை(கனடா), றோகினி(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,\nலீலா, றஜினி, பொனிப்பாஸ், பியதாஸ், மெல்சி, சுகந்தினி, சுவைக்கீன்பிள்ளை, காலஞ்சென்ற யோகன், ஜெனிவி, காலஞ்சென்ற றஜனி, றாஜன், கிறிஸ்ரி, ஜஸ்ரின் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.\nஅன்னாரின் பூதவுடல் 04-11-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று பி.ப 08:00 மணியிலிருந்து 09:00 மணிவரை Western Funeral Home,Colombo Main Rd, Negombo, Sri Lanka என்னும் இடத்தில் பார்வைக்காக வைக்கப்பட்டு 05-11-2018 திங்கட்கிழமை அன்று அவர் பிறந்த இடமாகிய 4ம் வட்டாரம் மண்டைதீவில் மு.ப 08:00 மணியளவில் பார்வைக்காக வைக்கப்படும். பின்னர் பி.ப 3:00 மணியளவில் புனித பேதுருவானவர் ஆலயத்திற்கு நல்லடக்க திருப்பலிக்காக எடுத்துச் செல்லப்பட்டு பூதவுடல் புனித பேதுருவானவர் சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.\nஇவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\nTags: கிளாரன்ஸ், பாக்கியநாதர், யோகநாதன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657143354.77/wet/CC-MAIN-20200713064946-20200713094946-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.tamilvaasi.com/2012/04/blog-post_02.html", "date_download": "2020-07-13T07:47:08Z", "digest": "sha1:ZR2NPBA7UDQLXDOSFOJDDGOX4NAB6FQ3", "length": 26433, "nlines": 359, "source_domain": "www.tamilvaasi.com", "title": "மார்ச் மாதம் அதிகம் பார்வையிடப்பட்ட முதல் பத்து பதிவுகள்! | ! தமிழ்வாசி !", "raw_content": "\nலேபிள்கள்: top ten, குறிப்புகள், தமிழ்வாசி, தொடர், படைப்புகள், பொது\nமார்ச் மாதம் அதிகம் பார்வையிடப்பட்ட முதல் பத்து பதிவுகள்\nகடந்த மாதம் நமது தளத்தில் அதிகம் பார்வையிடப்பட்ட முதல் பத்து இடுகைகள் இங்கே வரிசைப் படுத்தப்பட்டுள்ளது.\n1. மொபைல் பேட்டரியின் லைப் அதிகரிக்க எளிய 15 வழிகள்\nநம்ம மொபைல் பேட்டரியின் சார்ஜ் சீக்கிரம் தீர்ந்து விடாமல் நீண்ட நேரம் இருக்க சில வழிகளை கையாள வேண்டும். அவை என்னென்ன என பார்ப்போமா\n2. உடல் எடையை குறைக்க வேண்டுமா\nஉங்கள் உடல் எடை சரியான அளவில் இல்லாமல் அதிகமாக உள்ளதா கவலையே வேண்டாம். மாயாஜாலமில்லை, மந்திரமில்லை. கீழே கொடுக்கப்பட்ட டயட் உணவை சரியாக கடைபிடித்தாலே கண்டிப்பாக எடையை குறைக்கலாம். இதற்கு உங்களின் ஒத்துழைப்பு உங்களுக்கு மிகவும் அவசியம் தேவை.\n3. ஜப்பான் சுனாமி பேரழிவு - வீடியோ\nஜப்பானின் வட கிழக்குப் பகுதியை இன்று பயங்கர பூகம்பமும், தொடர்ந்து சுனாமியும் தாக்கி நாட்டின் கடலோரப் பகுதிகளை சீரழித்த நிலையில், இன்று மாலை தைவானையும் மினி சுனாமி அலைகள் தாக்கின. ஜப்பான் சுனாமி தாக்குதலுக்கு இதுவரை 60 பேர் உயிரிழந்துள்ளது உறுதியாகியுள்ளது. ஆனால், மேலும் ஏராளமானோர் பலியாகிவிட்டதாகத் தெரிகிறது. மேலும் பலரைக் காணவில்லை.\n4. பல விருதுகளை வென்ற அதிக பயனுள்ள இலவச வீடியோ டவுன்லோடர் aTube Catcher\nஇணையத்தில் இருந்து மில்லியன் கணக்கான வீடியோக்களை முற்றிலும் இலவசமாக தரவிறக்கம் செய்ய கட்டணமில்லா இலவச மென்பொருள் உள்ளது. அதன் பெயர் aTube Catcher.\nஉயிருக்கும், வாழ்வாதாரங்களுக்கும் உத்திரவாதம் இருக்கான்னு இங்க கூடங்குளத்தில் பல ஆயிரக்கணக்கான மக்கள் விடை தெரியாமல் போராடிக் கொண்டிருக்கையில் கூடங்குளத்தில் அணுஉலை மின்சார தயாரிப்பு வேலைகள் மிக வேகமாக நடந்து வருகிறது.\n6. நீ விரும்பினா என் தங்கச்சிய லவ் பண்ணிக்கடா\n7. பஸ்சில் ஒரு லவ் ஜோடி பண்ணிய கூத்துகள்\nசண்டே எப்பவுமே லீவ் நாள் தான். அதனால என் சொந்த ஊருக்கு போயிருந்தேன். சண்டே காலையில் தான் போனேன். காலையிலும், மதியமும் நல்ல சாபிட்டுட்டு கொஞ்சம் நேரம் தூங்கிட்டு (முதல் நாள் கம்பெனியில் நைட் ஷிப்ட் டூட்டி பார்த்திருந்ததால் தூக்கம் உடனே வந்திருச்சு) மறுபடியும் மதுரைக்கு கிளம்பிட்டேன். சாயிந்தரம் ஆறு மணி இருக்கும், பஸ் ஸ்டாப்புக்கு வந்தேன்.\n8. குமுதம் ரிப்போர்ட்டரில் எனது தளத்தின் பதிவு\nகடந்த வார குமுதம் ரிப்போர்ட்டர் (04-03-2012) - இல் நமது தமிழ்வாசியில் வந்த \"பைக் ஸ்டாண்டு ஏன் இப்படி இருக்கு\" என்ற பதிவு நச், கண்ணில் பட்டது என்ற பகுதியில் \"பதற வைக்கும் பைக் ஸ்டாண்டு\" என்ற தலைப்பில் வெளிவந்துள்ளது.\n9.திரும்ப ஸ்கூலுக்கு போகலாம், வாங்க - தொடர் பதிவு\nஎன்னை மறுபடியும் ஸ்கூலுக்கு போயிட்டு வரச் சொன்ன ராஜி அக்கா அவங்களுக்கு ரொம்ப தாங்க்ஸ். என்ன செய்ய நம்மளுக்கு ஞாபக சக்தி ரொம்ப கம்மி. அதனால என் மைண்டுல பள்ளி விஷயங்கள் பத்தி என்ன ஞாபகம் இருக்கோ அதை இங்கே எழுதறேன்.\n10. ஹெல்மெட் அணிவது வண்டிக்கா, இல்லை ஓட்டுனருக்கா\nமதுரையில டூவீலர் ஓட்டுறவங்க கட்டாயம் ஹெல்மெட் போடணும்னு சட்டம் வந்து சுமாரா ரெண்டு வாரம் ஆச்சு. போலிசும் சிக்னல் மற்றும் ���ொது மக்கள் கூடும் இடத்தில மைக் போட்டு ஹெல்மெட்டின் அவசியத்தை எடுத்து சொல்லி மக்களை ஹெல்மெட் அணியும் படி சொல்லிக்கிட்டு இருக்காங்க.\nபதிவுகளை மின்னஞ்சலில் பெறவும், உங்களின் சமூக தளங்களில் இணைக்கவும் கீழே கிளிக்கவும்\nதொடர்புடைய இடுகைகள்: top ten, குறிப்புகள், தமிழ்வாசி, தொடர், படைப்புகள், பொது\nகாமெடி பதிவுகளை விட, வழிகாட்டும், விழிப்புணர்வு பதிவுகள் அதிக பேரால் பார்க்கப்பட்டிருப்பது பாராட்டிற்குரியது. பதிவுலகின் ஆரோக்கியமான மாற்றத்தினை காட்டுகிறது. வாழ்த்துகள் பிரகாஷ்.\nபல நல்ல பதிவுகளை பகிர்ந்திருக்கீங்க. இதேப்போல நல்ல விசயங்களை பகிர வாழ்த்துக்கள்\nபயனுள்ள பதிவுகளை அதிகம் பேரால் விரும்பப்படுகிறது என்பதற்கு இந்த பட்டியல் ஒரு சான்று. தொடர்ந்து இதுபோல பல பதிவுகள் எழுதுங்கள். நன்றி\nஇப் பத்தையும் நான் விரும்பி படித்தேன் அண்ணா நல்ல பயனுள்ள தொளிநுட்பம் சார் தகவல்கள் எனக்கு மிகவும் பயன்பட்டன. பதிவுகளுக்கு நன்றி அண்ணா\nநண்பரே இதில் கூட தொழில்நுட்ப பதிவு தன முதல் இடம்.அதனால் நான் சென்ற முறை கூறியது போல தொழில்நுட்ப செய்திகளுக்கு என்று நீங்கள் தனியாக ஒரு வலைபதிவு தொடங்கி மேலும் உங்கள் சேவை தொடரட்டும்\nஅத்தனையும் அருமை சார். உடல் எடை குறைக்க உதவும் சார்ட் மிகவும் அருமை. நன்றி.\nஇதெல்லாம் பதிவேஇல்ல பிரகாஷ்....பாடம்....எல்லாப் பதிவையும் இப்பதான் படிச்சேன்.அருமையா இருக்கு.\nபுத்தரின் வாழ்க்கை வரலாறு, படங்களுடன்...\nஆண்களுக்கு எப்போதுமே முத்தத்தில் தான் அன்பு - KISS ME\nகடி..கடி...கடி.. இது செம காமெடி...\nபஸ்சில் ஒரு லவ் ஜோடி பண்ணிய கூத்துகள்\nபொங்கல் பண்டிகையின் பின்னணி தெரியுமா\nஎல்லா பாடல்களையும் ஒரே கிளிக்கில் தரவிறக்கம் செய்யும் FLASHGET மென்பொருள்\nஉடல் எடையை குறைக்க வேண்டுமா\nபிஸ்கட், கேக் சாப்பிட்டா பெண்களுக்கு ஆபத்து\nநீங்க எதை டைப் செய்தாலும் பேசும் COMPUTER SPEAK TRICK\nவலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா இதோ வழிகாட்டுதல் தொடர், பாகம்-1\nநெல்லை உணவு ஆபீசர் வீட்டுக் கல்யாணம் - பதிவர்கள் அ...\nநெல்லை உணவு ஆபீசர் வீட்டுக் கல்யாணம் - பதிவர்கள் அ...\nநெல்லை உணவு ஆபீசர் வீட்டுக் கல்யாணத் திருவிழா - பா...\nநெல்லையை கலக்க போகும் பதிவர்கள்\nசீனாவை தாக்க வல்ல சோதனை முழு வெற்றி\nஇந்த ரோஜா எப்படி உருவானது\nபன்றிக் காய்ச்சல் பீதியை கிளப்��ும் பதிவருடன் சாட்ட...\nஜனாதிபதியின் விதிமுறை மீறலும், விஜயகாந்தின் கோபமும்\n\"மதியோடை\" மதிசுதாவின் சிறப்புப் பேட்டி\nமார்ச் மாதம் அதிகம் பார்வையிடப்பட்ட முதல் பத்து பத...\nஏப்ரல் ஒண்ணு இன்னைக்கு... அதுக்காக இப்படியா\nமூடுள் மின் வகுப்பறை - 4 - வினா வங்கி, வினாடி வினா உருவாக்கம் I moodle A...\nஅருள்மிகு ஸ்ரீ கிருஷ்ணசுவாமி திருக்கோவில்-புண்ணியம் தேடி ஒருபயணம்.\nஉன் எண்ணம் ஒன்றே போதுமே...\nலாக் டவுன் நாடகங்கள் - விமர்சனம் பகுதி 12\nதிரைக்கதை சூத்திரங்கள் - அமேசான் கிண்டில் நூல் வெளியீடு\nலாங் வீக்கென்ட் - தொலைந்து போன தீபாவளி\nபிற நாடுகளிலிருந்து பெறப்பட்ட சட்டக்கூறுகள்\nநீங்கள் Windows 7 பயன்படுத்துகிறீர்களா\nமத்திய ரயில்வேயில் அப்ரண்டிஸ் வேலை 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலியிடங்கள்\nபள்ளிக்கால நண்பர்கள் பார்த்த தருணங்கள்\n♥ ரேவாவின் பக்கங்கள் ♥\nகவனிக்க மறந்த சொல் ( பார்வை :1 )\n6174 - சுதாகர் கஸ்தூரி\nபாலியல் கல்வியின் அவசியத்தை உணர்வோம்\nService Tax என்ற பெயரில் பகல் கொள்ளை...\nரஜினி முருகன்- கதகளி விமர்சனம்\nசென்னை திரைப்பட திருவிழா 2016.\nநடிகர் விஜய் சேதுபதி பேசுகிறார்.\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nஅலற வைத்த கத்திரி தினங்கள்\nஎக்சலில் பேஸ்புக் பயன்படுத்த ஒரு ட்ரிக்\nபெரியாரின் உண்மையான வாரிசின்--உன்னதமான திருவிழா காணல்.....(கடவுள் இருக்கட்டும்)\nஎங்கே செல்லும் இந்தப் பாதை .....\nகூடங்குளம் - அரசியல் பார்வை... 5\nஎன்னய்யா பண்ணான் என் கட்சிக்காரன் \nவலைப்பூ - பிளாக் துவங்குவது எப்படி\nவளிமண்டலத்தில் பெருகிவரும் கார்பன்டை ஆக்ஸைடும் பூண்டோடு அழிய காத்திருக்கும் மனித இனமும் (பாகம்-2); புவி வெப்பமடைதலால் (குளோபல் வார்மிங்) ஏற்படும் விளைவுகள் என்ன\n21 ஆம் நூற்றாண்டின் சிரவணன் \nஇந்தியாவில் முதன் முறையாக சில நிமிடங்களில் ஆன்லைனில் கிரெடிட் கார்ட் அப்ரூவல்\nகுழந்தை வளர்ப்பில் கவனிக்க வேண்டியவை பாகம் 6\nவலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657143354.77/wet/CC-MAIN-20200713064946-20200713094946-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kathir.news/2019/10/14/bjps-government-in-madhya-pradesh/", "date_download": "2020-07-13T08:14:45Z", "digest": "sha1:DQTIIBWFVH5UI4MMVYA2VZ4SJNP6HZXC", "length": 9364, "nlines": 109, "source_domain": "kathir.news", "title": "மத்திய பிரதேசத்தில் அமைக்கிறது பாஜகவின் அரசு!!", "raw_content": "\nமத்திய பிரதேசத்தில் அமைக்கிறது பாஜகவின் அரசு\nசில மாதங்களுக்கு முன், கர்நாடகாவில் காங்கிரஸ்-மதசார்பற்ற ஜனதா தளத்தின் ஆட்சி கவிழ்ந்து பாஜக ஆட்சி அமைந்த சமயத்திலிருந்து மத்திய பிரதேசத்திலும் காங்கிரஸ் ஆட்சி கூடிய விரைவில் கவிழ்க்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. மத்திய பிரதேச காங்கிரஸ் உள்கட்சியில் சில விரிசல்கள் இருப்பதாலும் இந்த எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்த சமயத்தில் மத்திய பிரதேசத்தில் ஜாபுவா தொகுதியின் இடைத்தேர்தல் வரும் 21 ஆம் தேதி நடக்க உள்ளது.\nமத்திய பிரதேசத்தில் உள்ள ஜாபுவா சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தலுக்கான பிரச்சாரம் முடிவடைவதற்கு ஒரு வாரம் மீதியுள்ள சமயத்தில், பாஜகவின் மூத்த தலைவர் கைலாஷ் விஜயவர்ஜியா ஞாயிற்றுக்கிழமை, பாஜகவின் வெற்றி கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் அரசாங்கத்தின் வீழ்ச்சியை உறுதி செய்யும் என்று கூறினார்.\n\"நீங்கள் எங்கள் பாஜக வேட்பாளரைத் தேர்ந்தெடுங்கள், மத்திய பிரதேசத்தை கமல்நாத் அரசாங்கத்திலிருந்து நாங்கள் விடுவிப்போம்\" என்று பாஜக பொதுச் செயலாளர் ஜாபுவாவில் நடந்த தேர்தல் பேரணியில் கூறினார். \"ஜாபுவா இடைத்தேர்தல் நாட்டின் அரசியலில் ஒரு முக்கியமான மாற்றத்தைக் கொண்டு வரும். மத்திய பிரதேசத்தின் எதிர்காலத்தில் பெரிய பங்கு வகிக்கும். ” என்றும் விஜயவர்ஜியா கூறினார்.\nஇதனால் பொதுமக்களிடையே மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சியின் ஆட்சிக்கு கர்நாடகாவின் நிலைமை வரலாம் என்ற பேச்சுவார்த்தை மேலும் அதிகரித்துள்ளது.\n#BREAKING: சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு தேர்வு முடிவு இணையதளத்தில் வெளியீடு.\n#பிரேக்கிங் : கொரோனா தடுப்பு மருந்தை மனிதர்களிடம் வெற்றிகரமாக சோதனை நடத்தியதாக ரஷ்யா தகவல்.\n#பிரேக்கிங் : பத்மநாபசாமி கோவில் நிர்வாகத்தில் இருந்து கேரள அரசை வெளியேற்றிய உச்சநீதிமன்றம்.\n'வேண்டாம் சீனா' பாகிஸ்தானை மிரட்டும் அமெரிக்கா - விழிபிதுங்கி நிற்கும் இம்ரான் கான்.\nமேற்கு வங்கத்தில் மூத்த ஆர்.எஸ்.எஸ்.தலைவர் கொரோனாவால் பலி : மாநில பா.ஜ.க இரங்கல்\nகாங்கிரஸ் கட்சியில் இருந்து ஓரங்கட்ட படுகிறாரா சச்சின் பைலட் - பா.ஜ.க. உறுப்பினர் ஜோதிராதித்யா சிந்தியா சச்சின் பைலடுக்கு திடீர் ஆதரவு.\n72,000 SIG716 ரக தாக்குதல் துப்பாக்கிகளை இரண்டாவது தடவையாக வாங்கி வலிமையாகும் இந்திய ராணுவம்.\nஇந்துக்கள் மட்டுமே வாழும் கிராமத்தில் சட்டவிரோதமாக சர்��் கட்டும் மதமாற்றிகளின் அட்டகாசம் - அதிகாரிகள் செவிமடுக்காத அவலம்\nமுடக்கு வாதத்தின் தீவிரத்தைக் குறைக்கும் நானோ துகள்கள் - இந்திய விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு.\nபுதிய வாகனப் பதிவுக்கு முன்பு பாஸ்டாக் விவரங்களை உறுதி செய்ய என்ஐசி-க்கு மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் அறிவுறுத்தல்.\nஇந்திய ரயில்வேயை நூறு சதவீதம் மின்மயமாக்கலுக்கு பிரதமர் மோடி ஒப்புதல் - உலகின் முதல் நூறு சதவித பசுமை வழித்தட ரயில்வேயாக மாற்ற திட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657143354.77/wet/CC-MAIN-20200713064946-20200713094946-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/cinema/manirathnam-s-ponniein-selvan-scoops-pxgooe", "date_download": "2020-07-13T08:57:22Z", "digest": "sha1:OQMGQBFXZYBHGIMQ52JOPWGAED74DP3K", "length": 10465, "nlines": 113, "source_domain": "tamil.asianetnews.com", "title": "ஐஸ்வர்யா ராய் ரெடி, கீர்த்தி சுரேஷ் ரெடி, த்ரிஷா ரெடி! ஆனால் அங்கே கை வைக்கப்போவது யார்?: மணிரத்னத்தின் மெளனப் புதிர்.", "raw_content": "\nஐஸ்வர்யா ராய் ரெடி, கீர்த்தி சுரேஷ் ரெடி, த்ரிஷா ரெடி ஆனால் அங்கே கை வைக்கப்போவது யார் ஆனால் அங்கே கை வைக்கப்போவது யார்: மணிரத்னத்தின் மெளனப் புதிர்.\nமணிரத்னத்தின் படங்களில் செட்-களுக்கு பெரிதாய் வேலை இருக்காது என்பார்கள். நாயகன், தளபதி ஆகிய படங்களில் சேரிப்பகுதி செட்டிங்ஸை இதற்கான சிறிய விதிவிலக்காக எடுத்துக் கொள்ளலாம். அவைலபிள் வெளிச்சத்தில் படமெடுக்க நினைப்பது போலவே, அவைலபிள் ப்ராப்பர்ட்டீஸை வைத்தே சீனை படமாக்கிட முனைவார்\nஅவரது ஸ்டைலுக்கு மிக முற்றிலும் எதிராக இருக்கப்போகிறது பொன்னியின் செல்வன் படம். பத்தாம் நூற்றாண்டை கதைகளமாக கொண்ட இந்தப் படத்துக்கு ஒவ்வொரு இன்ச்சிலும் செட் செட் செட் அமைத்தே ஆக வேண்டும். வனம் போன்ற இயற்கையான அவுட்டோர் விஷயங்களைத் தவிர மற்றபடி செட்டிங்ஸ் இல்லாமல் இந்தப் படத்தை படமாக்குவது சாத்தியமே இல்லை.\nதோட்டாதரணி, சாபுசிரில், முத்துராஜ் போன்ற ஆளுமையான ஆர்ட் டைரக்டர்களில் ஒருவரை இந்தப் படத்துக்காக முதல் ஸீனிலிருந்து இறுதி ஸீன் வரை மணிரத்னம் உடன் வைத்தே ஆக வேண்டும். ஆனால், திரைக்கதையை முடித்துவிட்டு, இந்த இந்த கேரக்டர்களுக்கு இவர் இவர் என்று நடிகர் படையையும் ஃபிக்ஸ் பண்ணிவிட்ட மணிரத்னம், இன்னமும் ஆர்ட் டைரக்டரை ஃபிக்ஸ் பண்ணவில்லையாம்.\nஆர்ட் டைரக்ஷனுக்கு பாகுபலி போன்று மிகப்பெரிய சவாலாக இருக்கப்போகும் இந்த படத்தின் கலை இயக்குநர் யார் இவர்களில் யாருடைய கை கலை இயக்கத்தில் கை வைக்கப்போகிறது இவர்களில் யாருடைய கை கலை இயக்கத்தில் கை வைக்கப்போகிறது என்பதே கோலிவுட்டை இப்போது சுற்றிக் கொண்டிருக்கும் பெரிய கேள்வி.\nஆனால் மணி இன்னமும் மெளனம் காப்பதுதான் பெரிய புதிரே. ஒரு வேளை இருளும், சிறு ஒளியுமாகவே படத்தை நகர்த்தும் முடிவில், பல குத்துவிளக்குகளும், சில திரைச்சீலைகளுமே போதுமென நினைத்துவிட்டாரோ\n30 வயது இளம் நடிகை புற்றுநோயால் மரணம்.. மரண படுக்கையில்... இதயத்தையே உலுக்கிய அவருடைய வார்த்தை..\nபக்கா போஸ்... இடி போன்ற அழகில்... மனதில் இறங்கும் மீனாட்சி தீட்சித்\nஅட இந்த டீச்சர்ஸை மறக்க முடியுமா இப்படி ஒரு மிஸ் நமக்கு கிடைக்கலையே என பீல் பண்ண வைத்த நடிகைகள்\n“அடிச்சு தும்சம் பண்ணிடுவேன்”... பிக்பாஸ் வனிதாவிற்கு அதிரடியாக சவால்விட்ட தயாரிப்பாளர்...\nமருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அமிதாப் வெளியிட்ட உருக்கமான பதிவு\nஇந்த ஹீரோ மற்றும் காமெடியன் இணைத்தால் 100% காமெடி சரவெடி தா\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n கிளம்பும் கேள்விகள்.. பரபரப்பு வீடியோ..\nநகைக்கடை உரிமையாளரை கைவிட்ட தனியார் மருத்துவமனை.. சிகிச்சை கொடுத்து கொரோனாவில் இருந்து மீட்டெடுத்த அரசு..\nஇறுதி எச்சரிக்கை.. வணிதாவை கிழித்தெடுக்கும் சூர்யா தேவி..\nதப்பி ஓட முயன்ற கொரோனா தொற்று அறிகுறி உள்ள நபர்.. நடுரோட்டில் கட்டிப்போட்டு தூக்கி சென்ற வீடியோ..\nகொரோனாவின் பிடியில் இருந்து மீண்டு வந்த அதிமுக எம்.எல்.ஏ..\n கிளம்பும் கேள்விகள்.. பரபரப்பு வீடியோ..\nநகைக்கடை உரிமையாளரை கைவிட்ட தனியார் மருத்துவமனை.. சிகிச்சை கொடுத்து கொரோனாவில் இருந்து மீட்டெடுத்த அரசு..\nஇறுதி எச்சரிக்கை.. வணிதாவை கிழித்தெடுக்கும் சூர்யா தேவி..\nசெங்கல்பட்டு இளம்பெண் தற்கொலை வழக்கு... பதுங்கியிருந்த திமுக நிர்வாகியை அலேக்கா ��ூக்கிய போலீஸ்..\nதி.மலையில் அதிர்ச்சி சம்பவம்.. கொரோனாவால் காலையில் மனைவி பலி.. அதிர்ச்சியில் மாரடைப்பால் மாலையில் கணவர் மரணம்\n“அடிச்சு தும்சம் பண்ணிடுவேன்”... பிக்பாஸ் வனிதாவிற்கு அதிரடியாக சவால்விட்ட தயாரிப்பாளர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657143354.77/wet/CC-MAIN-20200713064946-20200713094946-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/kanyakumari/17-year-old-girl-is-pregnant-by-her-cousin-brother-near-kanniyakumari-387297.html?utm_source=articlepage-Slot1-1&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2020-07-13T09:31:30Z", "digest": "sha1:RBWOTWBJPH7Y4QBKJ533XTTRZPHP2PJQ", "length": 18989, "nlines": 191, "source_domain": "tamil.oneindia.com", "title": "Kanyakumari Girl Pregnant : அண்ணன் முறை \"உறவு\".. அபார்ஷனுக்கு வந்த 17 வயது சிறுமி.. இளைஞரை போக்சோவில் தூக்கிய குளச்சல் போலீஸ் | 17 year old girl is pregnant by her cousin brother near kanniyakumari - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ஸ்வப்னா சாத்தான்குளம் தந்தை மகன் மரணம் இந்தியா சீனா எல்லை பிரச்சனை ஜூலை மாத ராசி பலன் 2020 கிரைம்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் கன்னியாகுமரி செய்தி\nஒரு சின்ன தண்ணீர் தொட்டி.. ஊரே திரண்டு வந்து பார்க்க.. ஒரே நாளில் செம வைரல்.. சேலத்தில் சுவாரசியம்\n3 தொகுதி இடைத்தேர்தல்: வாக்குப்பதிவு இயந்திரங்கள் தயார் - தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி\nமாற்றுத்திறனாளி தம்பதிகளிடம் ரூ. 25,000 செல்லாத நோட்டுக்கள்... உதவிய கலெக்டர்\nவளர்ச்சித் திட்டம் என்ற பெயரில்... விளைநிலங்களை அடிமாட்டு விலைக்கு பிடுங்குவதா...\n.. கெலாட் சொல்வது சுத்த பொய்.. மல்லுக்கட்டும் சச்சின் பைலட்\nஇந்த நிதியாண்டில் இந்தியாவிலேயே அதிக கடன் பெற்ற மாநிலம் தமிழகம்.. பின்னணி என்ன\nLifestyle உடம்பில் வைட்டமின் சி ரொம்ப கம்மியா இருப்பதைக் குறிக்கும் சில எச்சரிக்கை அறிகுறிகள்\nTechnology அபூர்வ மீன்: மனிதனை போல் வரிசையாக பல், உதடு அனைத்தும்., வைரல் புகைப்படம்\nSports கங்குலி எங்க ரூமுக்கு வந்தார்... நாங்க கவலைப்பட வேணாம்னு சொன்னோம்\nFinance IT ஊழியர்களுக்கு ஒரு குட் நியூஸ் சொன்ன விப்ரோ\nAutomobiles சவாலான விலை... புதிய ஸ்கோடா ரேபிட் பேஸ் வேரியண்ட்டிற்கு எக்கச்சக்க வரவேற்பு\nMovies கோலிவுட் புறக்கணித்ததால்தான் பாலிவுட் - ஹாலிவுட் என இருக்கிறேன்.. அளந்துவிடும் பிக்பாஸ் பிரபலம்\nEducation CBSE 12th Result 2020: சிபிஎஸ்இ 12ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவு வெளியீடு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஅண்ணன் முறை \"உறவு\".. அபார்ஷனுக்கு வந்த 17 வயது சிறுமி.. இளைஞரை போக்சோவில் தூக்கிய குளச்சல் போலீஸ்\nகன்னியாகுமரி: அண்ணன் - தங்கை உறவு முறை என்று தெரிந்துதான் இருவரும் நெருங்கி பழகி உள்ளனர்.. கடைசியில் 17 வயது சிறுமி கர்ப்பமான கொடுமையும் நடந்துள்ளது.. இதையடுத்து அந்த அண்ணனை போலீசார் போக்ஸோ சட்டத்தில் கைது செய்துள்ளனர்\nகன்னியாகுமரி மாவட்டம் பரசேரி அடுத்த மணக்கரை என்ற கிராமத்தை சேர்ந்தவர் அந்த சிறுமி.. 17 வயதான அவர், 12-ம் வகுப்பு படித்து வந்துள்ளார்.\nஇந்நிலையில், நேற்று ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் அவரை குடும்பத்தினர் அனுமதித்தனர்.. சிறுமிக்கு கடுமையான வயிற்று வலி என்பதால் துடித்து கொண்டிருந்தார்.\nஅவரை செக் செய்து பார்த்த டாக்டர்கள், சிறுமி 4 மாசம் கர்ப்பம் என்று சொன்னார்கள்.. மேலும் உடனடியாக குளச்சல் மகளிர் போலீசுக்கும் தகவல் சொல்லி உள்ளனர்.. அவர்கள் விரைந்து ஆஸ்பத்திரிக்கு வந்தனர். சிறுமியையும், அவரது அம்மாவையும் விசாரித்தனர்.\nஅப்போதுதான் விவகாரம் வெளியே வந்தது.. சிறுமியின் பக்கத்து வீட்டிலேயே அண்ணன் உறவு முறையான 19 வயதானவருடன் பழகி வந்துள்ளார்.. அவர் பெயர் சஞ்சீவி.. நாகர்கோவிலில் உள்ள தனியார் ஆர்ட்ஸ் காலேஜில் 2-ம் வருடம் படித்து வருகிறார்.. கடந்த ஜனவரி மாதத்தில் ஒருநாள், உன்னை உயிருக்கு உயிரா லவ் பண்றேன்.. யார் எதிர்த்தாலும் சரி, உன்னையே கல்யாணம் செய்வேன்\" என்று சொல்லியே சிறுமியை வலையில் வீழ்த்தி உள்ளார்.\nஅந்த பேச்சில் மயங்கிய சிறுமியும் இளைஞரை விரும்ப ஆரம்பித்தார்.. இருவரும் வெளியே ஊர் சுற்றினர்.. பலமுறை இருவரும் தனிமையில் இருந்ததாகவும் சொல்லப்படுகிறது.. இந்த விஷயம் சிறுமியின் பெற்றோருக்கு தெரியவந்து அதிர்ச்சி அடைந்தனர்.. இருவரையுமே கூப்பிட்டு கண்டித்தனர்.. உறவுமுறையை எடுத்து சொல்லி அறிவுறுத்தினர்.\n தோல்வி அடைய போகிறீர்கள்.. அமெரிக்காவை எச்சரித்த சீனா\nஆனாலும் இருவரும் திருட்டு தனமாக பழகி வந்துள்ளனர்.. பலமுறை வீட்டில் ஆள் இல்லாத சமயங்களில் சஞ்ஜீவ்வை வீட்டுக்கு அழைத்துள்ளார் சிறுமி... இறுதியில்தான் மகள் கர்ப்பம் என்று பெற்றோருக்கு தெரிய வந்துள்ளது.. அதனால் அபார்ஷன் செய்வதற்காக பரசேரியில் உள்ள தனியார் ஆஸ��பத்திரிக்கு அழைத்து சென்றுள்ளனர்.. அவர்களோ அபார்ஷன் செய்ய முடியாது அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்லுங்கள் என்று சொல்லி உள்ளனர்.. இதன்பிறகுதான் ஆசாரிப்பள்ளம் ஆஸ்பத்திரிக்கு வந்தது தெரியவந்தது.\nகர்ப்பத்துக்கு காரணமான சஞ்ஜீவை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்ததுடன், தற்போது ஜெயிலிலும் அடைத்துள்ளனர். சிறுமியின் தாயாரிடம் தொடர் விசாரணை நடந்து வருகிறது.. அதேபோல சிறுமிக்கும் தீவிர சிகிச்சை நடந்து வருகிறது\nபொருத்தமான வரன் தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - இன்றே பதிவு செய்யுங்கள , பதிவு இலவசம்\nபூட்டியே கிடந்த ஏடிஎம் மையத்திற்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டிய மர்ம நபர்கள்.. குமரியில் பரபரப்பு\nவாழைத்தோட்டத்தில்.. திருநங்கையுடன் குடிமகன்கள் அட்டகாசம்.. குமுறலில் குழித்துறை.. வைரலாகும் வீடியோ\n\"போலீஸ்காரங்க அராஜகம் பண்றாங்க.. சாத்தான்குளம் மாதிரியே பண்ணிடுவோம்னு..\" காசியின் தங்கை பரபர புகார்\nடீட்டெய்ல் கேட்ட ரோஸ்.. அடுத்தடுத்து வந்து விழுந்த ஆபாச படங்கள்.. மர்ம ஆசாமிக்கு குளச்சல் போலீஸ் வலை\nசாத்தான்குளம் சம்பவம்: பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு ரூ.10 கோடி, எஸ்.பி. டிரான்ஸ்பர்- வசந்தகுமார்\nகிட்ட போவாராம்.. கட்டிப் பிடிப்பாராம்.. காசிக்கே டஃப் கொடுத்த கவுதம்.. குமரியில் இன்னொரு கலாட்டா\nபுகார் கொடுக்க போன நர்ஸை.. பலவந்தப்படுத்தி.. கர்ப்பமாகி.. அபார்ஷனும் செய்து.. அதிர வைத்த எஸ்ஐ\nஏகபட்ட பெண்கள்.. காருக்குள்ளேயே கசமுசா.. காசியின் ரூமில் சிக்கிய மெமரி கார்டுகள்.. திடீர் திருப்பம்\nபாஜக சார்பில் காணொலி பேரணி... மக்கள் பெருந்திரளாக பங்கேற்க வேண்டும் -பொன்.ராதா அழைப்பு\nசின்ன பிள்ளை முதல் கல்யாணமான பெண் வரை.. ஆபாச காசி.. 10 நாள் காவல்கேட்ட போலீஸ்.. 5 நாட்களுக்கு அனுமதி\n\"ஆபாச காசி\" வாயை திறப்பாரா.. கக்குவாரா உண்மைகளை.. காவலில் எடுக்க போலீஸ் மனு.. நாளை விசாரணை\nமகளுக்கும்.. காதலிக்கும்.. ஒரே வயசு.. தனிகுடித்தனம் வேறு.. மினி பஸ் கண்டக்டரின் லீலைகள்.. குமரியில்\n4 தாத்தாக்களின் வெறியாட்டம்.. குமரியை உலுக்கிய பாலியல் வன்கொடுமை.. வைரலாகும் #justice_for_daughter\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nnagarcoil sexual harassment pregnant நாகர்கோவில் பாலியல் பலாத்காரம் 17 வயது சிறுமி கர்ப்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657143354.77/wet/CC-MAIN-20200713064946-20200713094946-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/search/%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88?utm_source=site&utm_medium=article_inlink&utm_campaign=article_inlink", "date_download": "2020-07-13T09:26:38Z", "digest": "sha1:WCQ3Y2SNKHNRA7COSHR4F3527FANQRPY", "length": 10401, "nlines": 266, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | உயிரி தொழில்நுட்பத் துறை", "raw_content": "திங்கள் , ஜூலை 13 2020\nSearch - உயிரி தொழில்நுட்பத் துறை\n12 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான நெடுஞ்சாலைத் துறை டெண்டரை ரத்து செய்க;...\nகரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கான சித்த மருத்துவ சிகிச்சை மையங்கள் அதிகரிக்கப்படும்: சுகாதாரத் துறை செயலர்...\nநீதிமன்ற உத்தரவை மீறி ஊழியர் பணியிடை நீக்கம்: தருமபுரி சுகாதாரத் துறை அதிகாரி...\nபாதுகாப்பு தொழில்நுட்பத் துறை ஒத்துழைப்பு: தென்கொரியாவுடன் இந்தியா ஒப்பந்தம் செய்ய திட்டம்\nதமிழகத்தில் 8 மாவட்டங்களில் தோட்டக்கலைத் துறை விற்பனை நிலையங்கள் தொடக்கம்: இயற்கை முறையில்...\nவிரைவில் மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் ஓடிடி தளங்கள்\nதமிழ்நாடு, புதுச்சேரிக்கான வருமானவரித் துறை தலைமை ஆணையர் பொறுப்பேற்பு\nகரோனாவால் காமராஜர் பிறந்தநாள் விழாவை எளிமையாக கொண்டாட வேண்டும்: பள்ளிக்கல்வித் துறை அறிவுறுத்தல்\nதிருமழிசை காய்கறி சந்தையில் சமூக விலகலை கண்காணிக்க புது கருவி: திருவள்ளூர் மாவட்ட...\nஉ.பி.யில் கரோனா பரிசோதனை கூடங்கள்: மத்திய அறிவியல் தொழில்நுட்பத் துறை நடவடிக்கை\n2.8 கி.மீ நீளமுள்ள சரக்கு ரயில் இயக்கி ரயில்வே துறை சாதனை\nதிருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவமனைகளில் கரோனா சிகிச்சைக்காக 1,175 படுக்கைகள் தயார்: சுகாதாரத்...\nதலைமை எப்போது விழிக்கப் போகிறது\nபிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டைப் பிரித்தாளும் கருவியாக்குகிறதா பாஜக\nஅனுபவப் பகிர்வு: கரோனாவும் - குட்டிப் பையனும் - குடல்வாலும்...\nஉ.பி.யில் தீவிரவாதிகள், ரவுடிகளுக்குச் சிம்ம சொப்பனமாகத் திகழும்...\nநீட் தேர்வை ரத்து செய்ய கோரி ஜூலை...\nகேரளாவை உலுக்கும் தங்க கடத்தல் வழக்கு: ஸ்வப்னா...\nஎளிதாக நினைக்கீதார்கள்; அரசியல்வாதிகளைவிட வாக்காளர்கள் வலிமையானவர்கள்; இந்திரா...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657143354.77/wet/CC-MAIN-20200713064946-20200713094946-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/search/1000+%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2020-07-13T09:42:06Z", "digest": "sha1:EMH3SO2Q5MIWPHT3OXETNMZUDCOJ3C4Z", "length": 10015, "nlines": 266, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | 1000 பேரும் வெளியேற்றம்", "raw_content": "திங்கள் , ஜூலை 13 2020\nSearch - 1000 பேரும் வெளியேற்றம்\nகுமரியில் 1000 பேரைத் தொட்ட கரோனா எண்ணிக்கை: மொத்த விற்பனை சந்தைகள் அனைத்தும்...\nசாத்தான்குளம் வழக்கில் கைதான ஆய்வாளர் உள்பட 5 பேரும் மதுரை சிறைக்கு மாற்றம்\nமும்பையில் கரோனா மருத்துவமனையான தனியார் தொழிற்சாலை: 1000 படுக்கைகளுடன் தீவிர சிகிச்சை பிரிவு...\n1000 ரூபாய் நிவாரணம் யார் யாருக்கு- முதல்வர் பழனிசாமி அறிவிப்பு\nராஜமெளலி படத்தை இணையத்தில் வெளியிட்டால் 1000 கோடி ரூபாய் வசூல் கிடைக்கும்: ராம் கோபால்...\nகிருஷ்ணகிரி அணையில் இருந்து 516 கனஅடி தண்ணீர் வெளியேற்றம்\n1000 அடி குகை; மார்பளவு தண்ணீர்; அதிசய நரசிம்மர்\nநாளை தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு 2-ம் ஆண்டு நினைவு தினம்: ஊரடங்கால் பொது...\nபுலம்பெயர் தொழிலாளர்களுக்காக 1000 பேருந்துகள் என்று கூறிவிட்டு கார், ஆட்டோரிக்‌ஷா, டூவீலர் நம்பர்களை கொடுப்பதா\nமேற்குவங்கத்தை மிரட்டும் உம்பன் புயல்: 3 லட்சம் பேர் வெளியேற்றம்\nஅமெரிக்காவில் கரோனா தடுப்புப் பணியில் ஈடுபட்டுள்ள 1000 சேவகர்களுக்கு அன்றாட உணவு: நாகைத் தமிழர்...\n2500 கலைஞர்களுக்கு வங்கிக் கணக்கில் 1000 ரூபாய்: தந்தை நினைவு நாளில் ஐசரி கணேஷ் உதவி\nதலைமை எப்போது விழிக்கப் போகிறது\nஅனுபவப் பகிர்வு: கரோனாவும் - குட்டிப் பையனும் - குடல்வாலும்...\nபிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டைப் பிரித்தாளும் கருவியாக்குகிறதா பாஜக\nஉ.பி.யில் தீவிரவாதிகள், ரவுடிகளுக்குச் சிம்ம சொப்பனமாகத் திகழும்...\nநீட் தேர்வை ரத்து செய்ய கோரி ஜூலை...\nகேரளாவை உலுக்கும் தங்க கடத்தல் வழக்கு: ஸ்வப்னா...\nசிதம்பரம் சீனா பின்வாங்கியதை வரவேற்கிறாரா\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657143354.77/wet/CC-MAIN-20200713064946-20200713094946-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dinasuvadu.com/it-companies-to-work-from-home-tomorrow/", "date_download": "2020-07-13T08:28:38Z", "digest": "sha1:X5CXOLSSGKGFRSJEJZBXUNVTX36SVXFF", "length": 4669, "nlines": 87, "source_domain": "dinasuvadu.com", "title": "நாளை வீட்டில் இருந்து வேலை செய்ய ஐடி நிறுவனகள் அறிவுறுத்தல்..!", "raw_content": "\nதமிழகத்தில் அடுத்த 24 நேரத்தில் மழைக்கு வாய்ப்பு.\nபெண் தற்கொலை வழக்கு.. தேடப்பட்டு வந்த திமுக நிர்வாகி கைது\nசினிமா கேரியரில் சாய்பல்லவி தவறவிட்ட மணிரத்னம் படம்.\nநாளை வீட்டில் இருந்து வேலை செய்ய ஐடி நிறுவனகள் அறிவுறுத்தல்..\nமாமல்லபுரத்திற்கு பிரதமர் மோடி, சீன அதிபர் வருகையையொட்டி ஓஎம்ஆர் சாலையில்\nமாமல்லபுரத்திற்கு பிரதமர் மோடி, சீன அதிபர் வருகையையொட்டி ஓஎம்ஆர் சாலையில் போக்குவரத்தில் சில மாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளது. இந்நிலையில் நாளை பிரதமர் மோடி ,சீன அதிபர் சந்திப்பு நடைபெற உள்ளதால் ஓஎம்ஆர் சாலையில் உள்ள ஐடி நிறுவனகளில் வேலை செய்பவர்கள் நாளை வீட்டிலிருந்து வேலைகளை செய்ய அங்கு உள்ள நிறுவனங்கள் கூறியுள்ளது.\nதாய் பாசம் என்றுமே தனித்துவம் மிக்கது தான் நெஞ்சை உருக்கும் யானையின் தாய்ப்பாசம்\nகல்லூரி மாணவிக்கு காதல் தொல்லை - உதவி பொறியாளர் கைது\nசென்னை : கொரோனா பரவலை குறைக்க புதிய முயற்சி\nதமிழகம் முழுவதும் கொரோனாவுக்கான சித்த மருத்துவ மையம் - அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்\nசென்னை நீதிமன்றத்திற்கு சொலிசிட்டர் ஜெனரல் நியமனம்\n#BREAKING: சென்னையில் கொரோனா பாதிப்பு 53 ஆயிரத்தை தாண்டியது\n#BREAKING: சென்னையில் கொரோனா பாதிப்பு 51 ஆயிரத்தை தாண்டியது\n#BREAKING: சென்னையில் கொரோனா பாதிப்பு 50 ஆயிரத்தை நெருங்கியது\n3 மணி நேரம் தாமதமாக வந்த ஆம்புலன்ஸ் நெஞ்சுவலியால் துடித்தவர் உயிரிழந்த பரிதாபம்\n12 மண்டலங்களில் கொரோனா பாதிப்பு ஆயிரத்தை தாண்டியது\nசென்னையில் போலி இ-பாஸ் தயாரிப்பு தலைமை செயலக அலுவலக ஊழியர் உட்பட 5 பேர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657143354.77/wet/CC-MAIN-20200713064946-20200713094946-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsnow.com/?tag=%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-07-13T06:52:26Z", "digest": "sha1:I3GXG6BP2OOWR72472UBSGPOCXIPVYFJ", "length": 15079, "nlines": 93, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow Newsசந்தானம் Archives - Tamils Now", "raw_content": "\nதமிழக அமைச்சர் செல்லூர் ராஜூவுக்கு கொரோனா உறுதி - அதிமுக அமைச்சர்களுக்கு கொரோனா - மூளையை பாதிக்கிறது கொரோனா தொற்று - விஞ்ஞானிகள் எச்சரிக்கை - கொரோனாவிற்கு சித்த மருந்துகளின் மீது சந்தேகப்பார்வை ஏன் மத்திய-மாநில அரசுக்கு நீதிமன்றம் கேள்வி - திருச்சி தனியார் மையத்தில் கொரோனா பரிசோதனையில் தவறான முடிவுகள் - போலீசாருடன் செயல்பட்டுவந்த ஃப்ரண்ட்ஸ் ஆப் போலீஸ் அமைப்பு கலைப்பு - தமிழக அரசு அதிரடி\nசிவகார்த்திகேயனுக்கு என் படம் போட்டியாக இருக்கும் – சந்தானம்\nவிடிவி புரொடக்‌��ன்ஸ் சார்பில் விடிவி கணேஷ் தயாரிப்பில் சேதுராமன் இயக்கத்தில் சந்தானம், வைபவி சாண்டில்யா முன்னணி கதாபாத்திரங்களில் நடித்து உருவாகி இருக்கும் படம் `சக்க போடு போடு ராஜா’. வரும் கிறிஸ்துமஸ் பண்டிகை டிசம்பர் 22-ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நாளை நடைபெற இருக்கிறது. இதில் நடிகர் ...\nராஜேஷ் – சந்தானம் இணையும் புதிய படம்\nகாமெடி வேடத்தில் நடித்து வந்த சந்தானம் தற்போது கதாநாயகனாக நடித்து வருகிறார். காமெடி கதாபாத்திரங்களை தவிர்த்துவிட்டு கதாநாயகனாக உருமாறி இருக்கும் சந்தானம் நடிப்பில் தற்போது, ‘சர்வர் சுந்தரம்’, ‘ஓடி ஓடி உழைக்கணும்’, ‘சக்கப் போடு போடு ராஜா’, ‘மன்னவன் வந்தானடி’ ஆகிய நான்கு படங்கள் உருவாகி வருகிறது. இதில் இரண்டு படங்கள் படப்பிடிப்பு முடிந்து ரிலீசுக்கு ...\nசெல்வராகவன் இயக்கத்தில் கடைசியாக வெளிவந்த படம் ‘இரண்டாம் உலகம்’. இப்படம் எதிர்பார்த்த வெற்றியை தேடித் தரவில்லை. இதையடுத்து, சில ஆண்டுகள் படங்கள் இயக்காமல் இருந்த செல்வராகவன், தான் இயக்கி வந்த ‘மாலை நேரத்து மயக்கம்’ படத்தையும் தனது மனைவியை வைத்து இயக்க வைத்தார். இதைத் தொடர்ந்து சிம்புவை வைத்து ‘கான்’ என்ற படத்தை தொடங்கினார். இப்படத்தின் ...\nகதாநாயகன்-கதாநாயகி: சந்தானம்-சனாயா. டைரக்‌ஷன்: ராம்பாலா. கதையின் கரு: ஒரு காதல் ஜோடியும், பேய் பங்களாவும்… சந்தானம், சனாயா இருவரும் பள்ளிப்பருவத்து நண்பன்-தோழி. இரண்டு பேரும் வளர்ந்து வாலிபமான நிலையில், மீண்டும் சந்திக்கிறார்கள். காதல்வசப்படுகிறார்கள். சந்தானம், ஏழை நடுத்தர வர்க்கம். சனாயா, பணக்கார மார்வாடி குடும்பத்தை சேர்ந்தவர். இவர்களின் காதலை சனாயாவின் தந்தை விரும்பவில்லை. திருமணத்துக்கு சம்மதிப்பது ...\nபாலிவுட்டுக்கு செல்லும் சந்தானம் படம்\nகோலிவுட்டில் பிரபல காமெடி நடிகராக வலம் வந்த சந்தானம், ‘வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்’ படம் மூலம் நாயகனாக அறிமுகமானார். இப்படம் ரசிகர்களிடம் வரவேற்பு பெறவே ‘இனிமே இப்படித்தான்’ படத்தில் நடித்தார். இப்படமும் வெற்றி படமாக அமைந்தது. இந்த இரண்டு படங்கள் தந்த வெற்றியால் இனிமேல் ஹீரோவாக மட்டுமே நடிக்க சந்தானம் முடிவு செய்தார். இந்நிலையில் சமீபத்தில் ...\nபண மோசடி வழக்கில் நடிகர் சந்தானத்திற்கு நீதிமன்றம�� சம்மன்\nபணம் மோசடி வழக்கில் வரும் 28 ம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு நடிகர் சந்தானத்திற்கு சென்னை நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது. இதுதொடர்பாக திரைப்பட பைனாசியர் சர்புதின் என்பவர், சென்னை மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அதில் இயக்குனர் ராம்பாலா என்பவர், தன்னிடம் ஒரு கதையை சொல்லி, அந்த படத்தில் நடிகர் சந்தானத்தையும் ...\nரசிகர்களுக்கு இரட்டை விருந்து தரும் சந்தானம்\nதமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக இருந்து தற்போது ஹீரோவாக கலக்கி வரும் சந்தானம், தற்போது ‘தில்லுக்கு துட்டு’, ‘சர்வம் சுந்தரம்’ ஆகிய படங்களில் பிசியாக நடித்து வருகிறார். இதில், ‘தில்லுக்கு துட்டு’ படத்தின் படப்பிடிப்பு முடிந்து தற்போது இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. சமீபத்தில் இப்படத்தின் டீசர் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் வெளியாகி ...\nஅஜித் ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த பிரபல நடிகர்\nஅஜித் அடுத்த படத்திற்கான வேலைகளில் பிஸியாகவுள்ளார். இப்படத்தை சிவா இயக்க, அனிருத் இசையமைக்கவுள்ளார். இதில் சந்தானம் நடித்தால் நன்றாக இருக்கும் என படக்குழு எண்ணியுள்ளது. அஜித் கூட ‘நானே பேசுகிறேன்’ என்று கூறினார். ஆனால், சந்தானம் அடுத்தடுத்து ஹீரோவாக நடிப்பதால் இந்த படத்தில் நடிக்க தன்னால் முடியாது என்று அவர் கூறிவிட்டதாக கிசுகிசுக்கப்படுகின்றது.\nதல-57ல் நடிக்க அந்த நடிகர் சம்மதிப்பாரா\nஅஜித்துடன் நடிக்க பல நடிகர், நடிகைகள் வெயிட்டிங். அப்படியிருக்க அஜித் அடுத்து சிவா இயக்கத்தில் நடிக்கவிருப்பது அனைவரும் அறிந்ததே. இதில் சந்தானம் இருந்தால் நன்றாக இருக்கும் என சிவா எண்ணியுள்ளார். ஏனெனில் வீரம் படத்தில் சந்தானம் கதாபாத்திரம் நல்ல ரீச் ஆனது. ஆனால், சந்தானமோ தற்போது முழு நீள ஹீரோவாக, மீண்டும் காமெடியனாக நடிக்க சம்மதிப்பாரா\nசந்தானத்துக்கு போஸ்டர் ஒட்டிய பிரபல நடிகர்\nசந்தானம் தற்போது முழு நேர ஹீரோவாகிவிட்டார். இவரின் பிறந்தநாளான நேற்று உலகம் முழுவதும் உள்ள தமிழர்களிடம் இருந்து அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்தது. இந்நிலையில் நடிகர் கருணாஸ் அவர்கள் சந்தானத்திற்கு பிறந்தநாள் வாழ்த்து கூறி சென்னை முழுவதும் போஸ்டர் அடித்துள்ளார். நகைச்சுவை நடிகர்களுக்கிடையே கடு��் போட்டி இருக்கும் இந்த கால கட்டத்தில் இப்படி போஸ்டர் ஒட்டி தன் ...\nபுலம்பெயர் தொழிலாளர்களின் அவலம் ....\nமத்திய, மாநில அரசுகளே காரணம்\nஇந்தியா ஏழைகளுக்கான நாடு அல்ல\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657143354.77/wet/CC-MAIN-20200713064946-20200713094946-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://telo.org/?p=232254&lang=ta", "date_download": "2020-07-13T08:04:32Z", "digest": "sha1:KN62DMVMDJQB6U4O2CNT7TACGOKD5L26", "length": 11765, "nlines": 71, "source_domain": "telo.org", "title": "தேர்தல் சட்டங்களை தேர்தல் ஆணைக்குழு மீறியுள்ளதாக அறிவிக்குமாறு விஜேதாச ராஜபக்ச உயர் நீதிமன்றில் கோரிக்கை", "raw_content": "\nசெய்திகள்\tபிரபாகணேசன் தமைமையிலான ஜனநாயக மக்கள் காங்கிரஸ் கட்சியில் இருந்து வெளியேறி தேர்தலை புறக்கணித்த இரு வேட்பாளர்கள்\nசெய்திகள்\tதமிழ் தேசியக் கூட்டமைப்பைத் தவிர ஏனைய தமிழ் கட்சிகளால் பேரம்பேசும் சக்தியாக உருவாக முடியாது- மயூரன்\nசெய்திகள்\tதபால் மூல வாக்களிப்பு நாளை ஆரம்பம்\nசெய்திகள்\tஎமது வாக்குகள் விலைபோவதை தடுத்து நிறுத்துவோம் – தமிழ் மக்கள் பேரவை கோரிக்கை\nசெய்திகள்\tராஜாங்கணை தபால் மூல வாக்குப்பதிவு ஒத்திவைப்பு\nசெய்திகள்\tஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பிரசாரக் கூட்டங்கள் தற்காலிகமாக நிறுத்தம்\nசெய்திகள்\tநாளை முதல் நாடளாவிய ரீதியில் அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை\nசெய்திகள்\tஇந்துக்கோவில்களை பாதுகாக்க மோடியை தலையிடுமாறு காணாமல் போனோரின் உறவுகள் கோரிக்கை\nசெய்திகள்\tஇராணுவமயப்படுத்தலினால் தனித்துவமான உரிமைகளை அடைவதற்கு தடை ஏற்பட்டுள்ளது- ஐ.நா\nசெய்திகள்\t13 அல்லது 13 பிளஸ்க்கு அப்பால் தமிழர்களுக்கு நியாயமான தீர்வு வழங்கப்பட வேண்டும் – ஞானசார தேரர்\nHome » செய்திகள் » தேர்தல் சட்டங்களை தேர்தல் ஆணைக்குழு மீறியுள்ளதாக அறிவிக்குமாறு விஜேதாச ராஜபக்ச உயர் நீதிமன்றில் கோரிக்கை\nதேர்தல் சட்டங்களை தேர்தல் ஆணைக்குழு மீறியுள்ளதாக அறிவிக்குமாறு விஜேதாச ராஜபக்ச உயர் நீதிமன்றில் கோரிக்கை\nஅரசியலமைப்பையும் தேர்தல் சட்டங்களையும் தேர்தல் ஆணைக்குழு மீறியுள்ளதாக அறிவித்து பொருத்தமான உத்தரவை பிறப்பிக்குமாறு ஜனாதிபதி சட்டத்தரணி விஜேதாச ராஜபக்ச உயர் நீதிமன்றில் இன்று கோரிக்கை விடுத்தார்.\nதேர்தல் ஆணைக்குழு உறுப்பினர்கள் சமூக பொறுப்பை கவனத்திற்கொள்ளாமல், நீதிமன்றத்தில் எதிர்மறையான கருத்துக்களைக் கூறுவதாக அவர் சுட்டிக்காட்டினார்.\nஜூன் 20 ஆம் திகதி தேர்தலை நடத்துவது மற்றும் பாராளுமன்றத்தை மீளக்கூட்டுவது உள்ளிட்ட விடயங்களை அடிப்படையாகக் கொண்டு தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனு இன்று ஏழாவது நாளாகவும் உயர் நீதிமன்றில் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.\nஇந்த வழக்குடன் தொடர்புடைய இடையீட்டு மனுதாரர்கள் கருத்துக்களை முன்வைக்க இன்று சந்தர்ப்பம் அளிக்கப்பட்டது.\nஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன செயலாளர் சட்டத்தரணி சாகர காரியவசத்தினுடைய இடையீட்டு மனு சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி கலாநிதி விஜேதாச ராஜபக்ச உயர் நீதிமன்றில் ஆஜரானார்.\nநியாயமான பக்கசார்பற்ற தேர்தலொன்று உரிய காலத்தில் நடத்தப்பட வேண்டும் என்பதற்காக தேர்தல் ஆணைக்குழு ஸ்தாபிக்கப்பட்டாலும் அதன் உறுப்பினர்களுக்கு இடையில் தற்போது ஏற்பட்டுள்ள முரண்பாடான நிலைமையினால் நீதிமன்றுக்கு வந்து எதிர்மறையான கருத்துக்களை அவர்கள் கூறுவதாக ஜனாதிபதி சட்டத்தரணி விஜேதாச ராஜபக்ச உயர் நீதிமன்றில் சுட்டிக்காட்டினார்.\nஇது வெட்கப்பட வேண்டிய நிலைமை என தெரிவித்த ஜனாதிபதி சட்டத்தரணி, ஆணைக்குழுவின் சில உறுப்பினர்கள் தமது பொறுப்பை உணர்ந்துகொள்ளாமல் இருப்பதாகவும் கூறினார்.\nஇதேவேளை, சிவில் செயற்பாட்டாளர் ஜீவன் தியாகராஜாவின் இடையீட்டு மனு சார்பாக முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி உதித்த இஹலஹேவா, பாராளுமன்றத் தேர்தல் சட்டத்தின் கீழ் விதிமுறைகளை விடுப்பதற்கு தேர்தல் ஆணைக்குழுவிற்கு அதிகாரம் உள்ளதென சுட்டிக்காட்டினார்.\nஅதன் பிரகாரம், பாராளுமன்றத்தைக் கூட்டி தேர்தல் தொடர்பாக புதிய சட்டத்தை இயற்றும் தேவை இல்லை என ஜனாதிபதி சட்டத்தரணி வாதிட்டார்.\nஉயர் நீதிமன்றத்தின் ஐவர் கொண்ட நீதியரச்கள் குழாம் நாளையும் மனு மீதான பரிசீலனையை எடுத்துக்கொள்ளவுள்ளதுடன், அதன்போது மீண்டும் இடையீட்டு மனுதாரர்களுக்கு அடிப்படை விடயங்களை தெரிவிக்க சந்தர்ப்பம் அளிக்கப்படவுள்ளது.\n« யாழில் வெடிப்புச் சம்பவமொன்று பதிவானது\nகொரோனா குறித்து வெளியிடப்படும் புள்ளிவிபரங்களில் பொய் இல்லை – சுகாதார அமைச்சு »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657143354.77/wet/CC-MAIN-20200713064946-20200713094946-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/amp/tamil-news/news/1332959.html", "date_download": "2020-07-13T09:25:05Z", "digest": "sha1:IPTI3EZK2NV2LT6E2Q6UHAYQFWSUQJSF", "length": 7524, "nlines": 63, "source_domain": "www.athirady.com", "title": "சஜித் பிரேமதாச சஜித் அவர்களின் தாயார் வவுனியா விஜயம்!! (படங்கள்) – Athirady News", "raw_content": "\nஇந்தியச் செய்திஉலகச்செய்திஆங்கில செய்திகள்சினிமா செய்திகள்புங்குடுதீவு செய்திகள்ஜோதிடம்விளையாட்டுச் செய்திகள்மருத்துவம்செய்தித் துணுக்குகள்படங்களுடன் செய்திவீடியோ செய்தி\nசஜித் பிரேமதாச சஜித் அவர்களின் தாயார் வவுனியா விஜயம்\nபலத்த பொலிஸ் பாதுகாப்புக்கு மத்தியில் சஜித் பிரேமதாச சஜித் அவர்களின் தாயார் வவுனியா விஜயம்\nபுதிய ஜனநாயக முன்னனியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச அவர்களை ஆதரிக்கும் மக்கள் சந்திப்பு வவுனியா பிரதேசசெயலக கலாச்சார மண்டபத்தில் இன்று (12.11.2019) மதியம் 12.00 மணியளவில் இடம்பெற்றது.\nஇச் சந்திப்பில் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச அவர்களின் தயார் , கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் மற்றும் கட்சியின் உறுப்பினர்கள் , ஆதரவாளர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.\nகுறித்த சந்திப்பு காலை 10.00 க்கு என ஒழுங்கமைப்பு மேற்கொண்டு சந்திப்புக்கு மக்கள் வருகை தந்திருந்த போதிலும் சஜித் பிரேமதாச அவர்களின் தயார் மற்றும் கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் வருகை தாமதம் ஏற்பட்டதினால் குறித்த சந்திப்பு மதியம் 12.00 மணிக்கு பின்னரே இடம்பெற்றிருந்தது.\nஇதன் காரணமாக கலந்துரையாடலுக்கு வருகை தந்திருந்த மக்கள் சிலர் விரகர்த்தில் கூட்டத்திலிருந்து வெளியேறியிருந்தமையுடன் இறுதியில் அவர்களின் வருகையின் பின்னர் குறித்த மக்கள் சந்திப்பில் 80 மக்கள் மாத்திரமே கலந்து கொண்டிருந்தனர். இதன் காரணமாக குறித்த சந்திப்பில் பல கதிரை வெறிச்சோடி காணப்பட்டது.\nஅத்துடன் குறித்த கூட்டத்திற்கு வருகை தரும் அனைவரும் பலத்த பொலிஸ் சோதனைக்குட்படுத்தப்பட்டனர்.\nசஜித் பிரேமதாச அவர்களின் தயார் “எங்கட மகனுக்கு உங்கட வாக்கை போடுங்க” என தமிழில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.\n“அதிரடி” இணையத்துக்காக வவுனியாவில் இருந்து “இதயசந்திரன்”\nவவுனியாவில் பலத்த பொலிஸாரில் மத்தியில் சஜித் ஆதரவு கூட்டம்\nஅரசாங்கம் உடனடியாக தேர்தலை ஒத்திவைக்க வேண்டும்\nபொலிஸ் பரிசோதகர் ஒருவர் CCD யினரால் கைது\nவாக்களிப்பதற்காக விடுமுறை வழங்கப்படும் முறை – முழு விபரம்\nசுட்டுக் கொல்லப்பட்ட ரவுடி துபேவை ம.பி.யில் இருந்து அழைத்து வந்த கான்ஸ்டப���ள் ஒருவருக்கு கொரோனா\nநிலத்தகராறில் துப்பாக்கிச் சூடு.. திமுக எம்எல்ஏவுக்கு 15 நாள் சிறைக் காவல்.. ஜெயிலில் அடைப்பு\nஅமிதாப், அபிஷேக் பச்சனை தொடர்ந்து.. ஐஸ்வர்யா ராய் மற்றும் அவரது மகளுக்கும் கொரோனா..பரபரப்பு\nதமிழ் தேசியக் கூட்டமைப்பாக இருந்தால் உள்ளே வரவேண்டாம் – பிரபா கணேசன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657143354.77/wet/CC-MAIN-20200713064946-20200713094946-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ilankainet.com/2019/03/blog-post_279.html", "date_download": "2020-07-13T07:53:17Z", "digest": "sha1:MVJUGGDV3RHYZ65G3OWFJT7I54ZYICP3", "length": 22160, "nlines": 171, "source_domain": "www.ilankainet.com", "title": "Wel come to www.ilankainet.com , இலங்கைநெற், Sri Lanka Tamil News: போதைப்பொருள் ஒழிப்புக்காக, ஏப்ரல் மூன்றாம் திகதியின் பின்னர், பலமான பங்களிப்புக்கள் கிடைக்கும் - ஜனாதிபதி", "raw_content": "\nமுன்னாள் புலிகள் ஆவுஸ்திரேலிய ABC க்கு பதிலளிக்கின்றனர்.\nசூசை, தமிழ்ச்செல்வனின் மனைவியர் , முன்னாள் புலிகள் சனல் 4 விற்கு பதில்.\nவெளிநாட்டிலுள்ள தமிழர்கள் இலங்கையிலுள்ள தமிழர்களின் வாழ்வை அழிக்கின்றனர். சுகிசிவம்\nசூரியதேவன் தமிழ் மக்களுக்கு விட்டுச்சென்ற எச்சங்கள் சில புலன்பெயர் தமிழருக்கு சமர்பணம்.\nகிளிநொச்சியிலிருந்து குருநாகல் சென்றிருந்த தமிழ் இளைஞர் யுவதிகள் சொல்வது என்ன\nபோதைப்பொருள் ஒழிப்புக்காக, ஏப்ரல் மூன்றாம் திகதியின் பின்னர், பலமான பங்களிப்புக்கள் கிடைக்கும் - ஜனாதிபதி\nபோதைப்பொருள் ஒழிப்பு மற்றும் கட்டுப்படுத்தல் நடவடிக்கைகளுக்காக முன்னெடுக்கப்படும் நிகழ்ச்சித்திட்டங்களுக்கு எதிர்வரும் ஏப்ரல் மூன்றாம் திகதியின் பின்னர் பொலிஸாருடன் முப்படையினரும் பலமான பங்களிப்புகளை வழங்கவுள்ளதாக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார்.\nஜனாதிபதி அலுவலகத்தில் நேற்று இடம்பெற்ற ஆளுநர்களுடனான சந்திப்பின் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார். போதைப்பொருள் பாவனையிலிருந்து இளம் தலைமுறையினரை பாதுகாப்பதற்காக எதிர்காலத்தில் நடைமுறைப்படுத்தப்படவுள்ள ''சுஜாத தருவோ'' என்ற கண்ணியமான பிள்ளைகள் நிகழ்ச்சித்திட்டம் பற்றியும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.\nகல்வி, சுகாதாரம், பொதுநிர்வாகம், விளையாட்டுத்துறை உள்ளிட்ட அரசாங்கத்தின் முக்கிய அமைச்சுக்கள் மற்றும் நிறுவனங்களின் உதவியையும் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளுக்கு பெற்றுக்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கவுள்ளதாக ஜனாதிபதி இதன்போது தெர���வித்தார்.\nபோதைப்பொருள் ஒழிப்பு நிகழ்ச்சித்திட்டத்தின் முக்கியமானதொரு நிகழ்ச்சித்திட்டமாக போதைப்பொருட்களுக்கு எதிராக முழு நாடும் உறுதிமொழி எடுக்கும் நிகழ்வு எதிர்வரும் ஏப்ரல் மூன்றாம் திகதி காலை 08 மணிக்கு இடம்பெறவுள்ளது.\nஅனைத்து பாடசாலை பிள்ளைகள் தமது பாடசாலைகளிலும், அரச ஊழியர்கள் தங்களது சேவை நிலையங்களிலும் உறுதிமொழி எடுக்கவுள்ள இந்த நிகழ்வை முன்னிட்டு, கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் இடம்பெறும் நிகழ்வில் கலந்துகொள்ளுமாறு கட்சி பேதமின்றி பிரதமர், எதிர்க் கட்சித் தலைவர் உள்ளிட்ட அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு தான் அழைப்பு விடுப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இதன்போது தெரிவித்தார்.\nஅன்று பலவந்தமாக பிடிக்கப்பட்டவளின் இன்றையை கதையை கேளுங்கள்.\nஅடேல் பாலசிங்கம் மருத்துவ தாதியிலிருந்து கொலைக்கு தாதியான கதை..\nஉதயகுமார் மாகாணத்தின் உயர் கதிரையை விட்டு ஓடிய கதை தெரியுமா இப்போ எதற்கு பாராளுமன்ற கதிரை இப்போ எதற்கு பாராளுமன்ற கதிரை\nதமிழ் தேசியக் கூட்டமைப்பில் மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிடுகின்றார் உதயகுமார். உரிமை உரிமை என ஆனானப்பட்ட நாம்பன் எல்லாம் ஓடிக்களைத்த தர...\nதங்கத்துரை அண்ணன் கொல்லப்பட்டு 23 வருடங்கள் கடந்து விட்டன. ஆனாலும் அவர் விட்டுச் சென்ற திருகோணமலை மாவட்டத்துக்கான அரசியல் வெற்றிடம் அப்படிய...\nஅரச உத்தியோகித்தர்களுடன் திறந்த மனதுடன் உரையாடுகின்றார் விளக்கமறியல் கைதி பிள்ளையான்\nஎன்றும் எமது மதிப்புக்குரிய அரச உத்தியோகஸ்தர்களே என்றும் எமது மதிப்புக்குரிய அரச உத்தியோகஸ்தர்களே உங்களனைவரோடும் சற்று உரையாட விரும்புகின...\nஇவ்வளவு காலமும் ஔிந்திருந்த பொலிஸ் பரிசோதகர் சட்டத்தின்முன்\nகோடிக்கணக்கான ரூபாய்கள் பெறுமதியான ஹெரோயின் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவிலிருந்து இரகசியமான முறையில் கடத்தி, போதைப் பொருள் விநியோகிப்பவர்...\nஇராவணன் தவறுகள் செய்த முஸ்லிம். அவரை நல்வழிப்படுத்த வந்த தூதரே ராமனாம்\nதிருக்கோணேஸ்வரத்தில் பௌத்த விகாரை இருந்தது என்ற தேரரின் கருத்தை ஏற்றுக் கொள்ள முடியாது. இராவணன் முஸ்லிம் மன்னன். எனவே அவர் காலத்தில் முஸ்லிம...\nமத்திய கிழக்கிலுள்ள இலங்கையர்களை உடனடியாக வரவழைக்க வேண்டும்\nகொரோனா ஆட்கொ��்லி நோயினால் இலங்கையில் 11 பேர் இறந்தார்கள் என்று இலங்கை அரசாங்கம் மார்தட்டிக் கொள்கிறது. ஆனால் மத்திய கிழக்கு நாடுகளில் கொரோனா...\nஹபராதுவையில் முழுக்குடும்பமும் கொரோணா தொற்றுக்கு. அயலவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தலில்..\nஹபராதுவையைச் சேர்ந்த ஒருவர் கொரோவினால் பாதிக்கப்பட்டுள்ளார் என்பது உறுதியாகியுள்ளது. குறித்த நபரை கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு அனுப்பிவ...\nசொந்த பல்கலைக்கழகத்தை பாதுகாப்பதற்காக ஹிஸ்புல்லா மேற்கொண்ட காட்டிக்கொடுப்புக்கள். போட்டுடைக்கிறார் சுபைர்\nதனது சொந்தப் பல்கலைக்கழகத்தைப் பாதுகாப்பதற்காக பல்லாயிரக்கனக்கான கல்வியலாளர்களையும், அறிஞர்களையும் உருவாக்கிய, ஜாமிய்யா நழிமிய்யா கலாபீடத்தி...\nஇலங்கை ஆதரவு தெரிவிக்காவிட்டாலும் போர்க்குற்றச் சாட்டு தொடர்பில் விசாரணை தொடரும்\nபோர்க் குற்றச்சாட்டு தொடர்பிலான ஜெனீவா தீர்மானத்திற்கு இலங்கை அரசாங்கம் ஒத்துழைப்பு நல்காது ஒதுங்கியிருந்தாலும்கூட, அதனைத் தொடர்ந்து நகர...\nவிக்கினேஸ்வரனின் கட்சி வடக்கிற்கு ஒரு கொள்கையும் கிழக்கிற்கு ஒரு கொள்கையையும் கொண்டுள்ளதாம். சாணக்கியன்.\nமுன்னாள் வடமாகாண முதலமைச்சரின் கட்சி வடக்கில் ஒரு கொள்கையினையும் கிழக்கில் ஒரு கொள்கையினையும் கொண்டு செயற்பட்டுவருவதாக மஹிந்த ராஜபக்சவின் நெ...\nபுலிகள் பலம்பெறும் அளவுக்கு மக்கள் ஒடுக்கப்- படுகின்றனர். USA யிடம் கவலை தெரிவித்த ரவிராஜ்\nகேட்டேளே... கேட்டேளே... டென்டர் களவு கேட்டேளே... - ஊர்கிழவன்\nஓ பிளேக் குழுவினரை சந்திக்கும் ரிஎன்ஏ குழுவில் சுரேஸ் ஓரம்கட்டப்பட்டாரா\nஜெனிவாவில் போலிக்குற்றச்சாட்டுக்களை தகர்க்க தயாராகவே செல்கின்றோம், மஹிந்த சமரசிங்க.\nபிரித்தானியாவிலிருந்து செல்லும் அம்சாவிற்கு பெருமெடுப்பில் பிரியாவிடை நிகழ்வுகள்.\n மிக விரைவில் படைகளை வெளியேற்ற போகிறாராம்\nபுலிகள் 60 வருடம் போர்-ஆடி(ட்)னார்கள். சுவிஸ் CITY BOYS க்கு சொல்லிக்கொடுக்கப்பட்ட கதை இது. பீமன்\nகொடிய யுத்தத்தில் வடகிழக்கில் நிரந்தர அங்கவீனர்களானோரின் அனுபவங்கள்.\nபுலிகள் மேற்கொண்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஏன் பேசுவதிலை. சீறுகிறார் சம்பிக்க\nபோர்குற்றம் என்ற மொத்த வியாபாரத்தின் பங்காளிகள் எத்தனை பேர்\nயாழ்பாணத்து ஆசான்களையும் மாணவர்களை அப்துல் ���லாம் அமர வைத்து என்ன சொன்னார்\nபாதிரியாரிடம் தஞ்சமடைந்திருந்த 400 குழந்தைகளை பலவந்தமாக இழுத்துச் சென்ற புலிகள்.\nவாழ்கை வெறுத்து விட்டது, உயிர் துறக்கிறறோம், முன்னாள் போராளி குடும்பம் தற்கொலை.\nதலைமைச் செயலகத்தைச் சேர்ந்த சுபன் மலேசியாவிலிருந்து தப்பியோட்டம்.\n50 ஊனமுற்ற பெண்புலிகளை பஸ் ஒன்றில் ஏற்றி தேனீர் வழங்கிவிட்டு குண்டு வைத்து தகர்த்தனர்.\nமஹிந்தரின் கோடிக்குள் புல்லுத்தின்னும் புலிக்குட்டிகள்\nகக்கிய வாந்திகளை குந்தியிருந்து நக்கி புசிக்க தயாராகும் பிள்ளையானும் சம்பந்தனும். பீமன்\nவன்னியிலே வாழும் வயது இளசுகள் தற்கொலை லண்டனின் TGTE நவீன உண்டியல்\nசிறிரெலோ உதயனை நானே அரசினுள் நுழைத்தேன். பாண்டியனின் ஒப்புதல் ஒலிப்பதிவு\nபுலிகளின் தலைமைச் செயலகத்திலிருந்து நிறைவேறும் காமலீலைகள் அம்பலமாகியது\nABC 7.30 அவுஸ்திரேலிய புலிகளின் வலைப்பின்னல் முகத்திரையை கிழிக்க நிர்ப்பந்திக்கின்றது.\nமீனா கிருஷ்ணமூர்த்தி பிரபாகரனுக்கு நெருக்கமான முக்கிய புலி .\nவடகிழக்கு எமக்கு சொந்தமானது என நாம் கூறவில்லை என்கின்றார் சம்பந்தன். (காணஒளி இணைப்பு)\n பிரபாகரனுக்கான பாதுகாப்பு பங்கர்கள் யாரால் வடிவமைக்கப்பட்டது\nசம்பந்தனின் தலைமையும் லிங்கநகர் தமிழர்களின் தலைவிதியும் – சாரையின் வாயில் தேரை வீடுகட்டிய கதையானது\nஇறுதிக்கட்டத்திலிருந்து ஆரம்பக்கட்டத்திற்கு செல்கிறார் பாதிரி இமானுவேல்.\nதலைவர்கள் பின்னால் செல்வதை விடுத்து கொள்கையின் பின்னால் செல்வோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657143354.77/wet/CC-MAIN-20200713064946-20200713094946-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://billlentis.com/tag/%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%B2%E0%AF%80%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F?lang=ta", "date_download": "2020-07-13T09:02:53Z", "digest": "sha1:QOVT65SVYQCDIR54DXCWIXVE2DSV6PAF", "length": 7208, "nlines": 140, "source_domain": "billlentis.com", "title": "ரியல் எஸ்டேட் லீகள் பட்டியல் - Bill Lentis Media", "raw_content": "\nவியாழக்கிழமை, ஜூலை 2, 2020\nஎப்படி ஒரு கலப்பான் உள்ள Eggnog செய்ய\nஒரு பிளெண்டர் கொண்டு லெமனேட் ஸ்லூஷி எப்படி\nஒரு பிளெண்டர் இல்லாமல் இஞ்சி பேஸ்ட் எப்படி\nஒரு பிளெண்டர் கொண்டு இஞ்சி சாறு எப்படி\nகலப்பான் இல்லாமல் ஐஸ்கிரீம் மில்க்ஷேக் எப்படி\nமார்க்கெட்டிங் டிஜிட்டல்-புரூக்போலைன், மா, சிறந்த\nஎப்படி ஒரு கலப்பான் உள்ள Eggnog செய்ய\nஒரு பிளெண்டர் கொண்டு லெமனேட் ஸ்லூஷி எப்படி\nஒரு பிளெண்டர் இ��்லாமல் இஞ்சி பேஸ்ட் எப்படி\nஒரு பிளெண்டர் கொண்டு இஞ்சி சாறு எப்படி\nகலப்பான் இல்லாமல் ஐஸ்கிரீம் மில்க்ஷேக் எப்படி\nரியல் எஸ்டேட் தலைமை பெறவும் மற்றும் இந்த குறிப்புகளை பயன்படுத்தி வாடிக்கையாளர்களுக்கு அவர்களை திருப்பி\nஎப்படி ஒரு கலப்பான் உள்ள Eggnog செய்ய\nஒரு பிளெண்டர் கொண்டு லெமனேட் ஸ்லூஷி எப்படி\nஒரு பிளெண்டர் இல்லாமல் இஞ்சி பேஸ்ட் எப்படி\nஒரு பிளெண்டர் கொண்டு இஞ்சி சாறு எப்படி\nகலப்பான் இல்லாமல் ஐஸ்கிரீம் மில்க்ஷேக் எப்படி\nHome Tags ரியல் எஸ்டேட் லீகள் பட்டியல்\nTag: ரியல் எஸ்டேட் லீகள் பட்டியல்\nரியல் எஸ்டேட் தலைமை பெறவும் மற்றும் இந்த குறிப்புகளை பயன்படுத்தி வாடிக்கையாளர்களுக்கு அவர்களை திருப்பி\nரியல் எஸ்டேட் ஒரு வணிக உள்ளது மற்றும் எந்த தொழில் போன்ற, நீங்கள் வழிவகுக்கிறது வேண்டும். வாடிக்கையாளர்களிடம் இல்லாவிட்டால் உங்கள் வியாபாரம் கவனிக்கப்படாது. கூட்டத்திலிருந்து எழுந்து நிற்க, நீங்கள்...\nமார்க்கெட்டிங் டிஜிட்டல்-புரூக்போலைன், மா, சிறந்த\nஃப்ரோஸேன்ட் ஃப்ரூட் ஃப்ளெண்டர் போடலாமா\nநீங்கள் ஒரு ஊட்டச்சத்து புல்லட் ஓட்ஸ் கலப்பு செய்ய முடியும்\nஒரு Blender ஒரு ஸ்ட்ராபெர்ரி சாறு செய்ய எப்படி\nஒரு பிளெண்டர் இல்லாமல் ஒரு ஸ்ட்ராபெர்ரி வாழை ஸ்மூத்தி எப்படி\nபாதாம் ப்ளென்ட் மாவு எப்படி\nஒரு ப்ளென்டர் கொண்டு சோயாபீன் பால் செய்வது எப்படி\nஃபங்கனல்ஸ் கிளிக் செய்வது என்ன\nஎஸ்சிஓ மோசமான பின்இணைப்புகள் என்றால் என்ன\nஃபங்கனல்ஸ் கிளிக் செய்வது என்ன\n97 நீங்கள் இந்த 2019 இணைய மார்க்கெட்டிங் மூலோபாயம் புறக்கணிப்போம்-மூடிய கதவை மாஸ்டர் மனம்\nரியல் எஸ்டேட் தலைமை பெறவும் மற்றும் இந்த குறிப்புகளை பயன்படுத்தி வாடிக்கையாளர்களுக்கு அவர்களை திருப்பி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657143354.77/wet/CC-MAIN-20200713064946-20200713094946-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://minnambalam.com/k/2017/10/10/1507619236", "date_download": "2020-07-13T07:08:07Z", "digest": "sha1:ZMQRGIFW5N7QSV2F3EVMUVWWITVEJPBW", "length": 2946, "nlines": 10, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:பிரபாகரன் பற்றி ராகுல்", "raw_content": "\nகாலை 7, திங்கள், 13 ஜூலை 2020\nகாங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி குஜராத் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அம்மாநிலத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுவருகிறார். இப்பயணத்தில் அவர் மாணவர்கள், இளைஞர்கள், தொழிலதிபர்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரோடும் கலந்துரையாடிவருகிறார். அவர்களின் குறைகளைக் கேட்டறிந்து அவர்களது கேள்விகளுக்கும் பதிலளித்துவருகிறார்.\nஇந்த வகையில், வதோதராவில் நேற்று (அக்டோபர் 9) மாலை தொழிலதிபர்கள் மத்தியில் பேசியபோது, நாட்டின் விலைவாசியை காங்கிரஸால் மட்டுமே கட்டுக்குள் கொண்டுவர முடியும் என்றார். உரையாடலின் இடையே தனது குடும்பத்தைப் பற்றிக் குறிப்பிட்ட ராகுல், “நாங்கள் மகாத்மா காந்தியின் மீது மிகுந்த மதிப்பு கொண்டவர்கள். எனது தந்தை ராஜீவ் கந்தியைக் கொன்ற பிரபாகரனைச் சடலமாகப் பார்த்தபோது நான் மிகுந்த வேதனையடைந்தேன். என் வேதனையை பிரியங்காவிடம் நான் பகிர்ந்துகொண்டபோது அவரும் மிகுந்த துயரமடைந்தார். மற்றவர்களின் துயரத்தில் பங்குகொள்வதே காங்கிரஸின் கலாச்சாரம்” என்று உருக்கமாகக் குறிப்பிட்டார்,\nசெவ்வாய், 10 அக் 2017\n© 2019 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657143354.77/wet/CC-MAIN-20200713064946-20200713094946-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://puduvalasai.webnode.com/islam/newscbm_249350/30/", "date_download": "2020-07-13T09:21:07Z", "digest": "sha1:TAUG2RA6S44HMMJNCHSINL6S47CHFGKA", "length": 12588, "nlines": 87, "source_domain": "puduvalasai.webnode.com", "title": "இஸ்லாம் :: Puduvalasai Jamath", "raw_content": "\nமுதல் பக்கம் > இஸ்லாம்\nஇதுதான் தவ்ஹீத் (ஏகத்துவம்) கூறும் கோட்பாடுகள்\nபிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம் இதுதான் தவ்ஹீத் (ஏகத்துவம்) கூறும் கோட்பாடுகள் தவ்ஹீத் என்ற வார்த்தையையும் தவ்ஹீதின் கோட்பாட்டை எத்திவைப்பவர்களுடைய பேச்சையும் கேட்டாலே போதும் முஸ்லிம்களில் இணைவைப்பாளர்களுக்கு மத்தியில் ஒருவிதமான கோபம் உருவாவதை தெளிவாக உணரலாம். பெரும்பாண்மையான...\n (பாகம்-2) அபூ அஸ்ஃபா, புதுவலசை.இன் மக்கா காபிர்களின் செயல்கள் (மற்றும் யூத, கிருத்தவ, பாரசீக இணைவைப்பாளர்களின் செயல்கள்) இன்று நம் சமுதாயத்தில் நிலவும் ஏராளமான செயல்கள் அந்த மக்கத்து காபிர்களின் செயல்களை ஒத்து இருப்பதை பார்க்கிறோம். மக்கத்து காபிர்கள் என...\n 1 அபூ அஸ்ஃபா, புதுவலசை.இன் தவ்ஹீத் (ஏகத்துவம்) தவ்ஹீத் என்றால் ஓரிறை வழிபாடு என்பது பொருள். முஸ்லிம்கள் அனைவரும் ஓரிறையை வழிபடுபவர்கள்தானே என்ற உங்களது எண்னம் நியாயமயனதே. ஏனென்றால் பெரும்பாலும் ஓரிறை என்பதை நாம் சரியாக புரிந்துகௌ;வதில்லை. இஸ்லாமிய...\nஏகத்துவத்திற்க்கு இணையான மத்ஹபுச் சட்டங்கள்\n தமிழகத்தல் ஏகத்துவவாதிகள் என்று சொல்லிக்கொள்ளும் நஜாத்காரர்களின் செயல்களுக்கும், பாரம்பரிய மத்ஹபை பின்பற்றும் மத்ஹபுவாதிகளின் செயல்களுக்கும் இடையே மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசம் காணப்படுவதால், பெரும்பாலான தமிழ் முஸ்லிம்களுக்கு ஏகத்துவம் என்றாலோ அவர்கள்...\nமுஸ்லிம் பெண்கள் ஏன் பர்தா (ஹிஜாப்) அணிய வேண்டும்\nஇஸ்லாத்திற்கு முந்தைய காலக்கட்டங்களில் பெண்கள் இழிவுபடுத்தப்பட்டு, போகப் பொருளாகவும், அடிமைகளாகவும், விபச்சாரிகளாகவுமே பயன்படுத்தப்பட்டனர். பன்டைய காலந்தொட்டு பத்தொன்பதாம் நூற்றாண்டின் மத்தியில் வரையிலும் இஸ்லாமிய பெண்களல்லாத மற்ற பெண்கள் சமுதயத்தில் கேவலமானவர்களாகவும், சொத்துரிமை...\nசூரியக் குடும்பம் உருவான காலகட்டத்தில் பூமியில் இரும்புக்கான தாதுப் பொருட்களே இல்லை என்றும் அதன் பின்னரே விண்கற்கள் மழையாகப் பொழியப்பட்ட காலத்தில் வானிலிருந்து இந்த இரும்புகள் பூமிக்கு வந்திருக்கின்றன என்று நவீன வானவியல் அறிஞர்கள் கூறுகிறார்கள். இதைப்பற்றி சிறிது விரிவாக பார்ப்போம். சூரியக்...\n அல்லாஹ் எங்கே இருக்கின்றான் என்று உன்னிடம் யாராவது கேட்டால் நீ அல்லாஹ் வானத்திலுள்ள அர்ஷில் எவ்வாறு அமர்வது அவனுக்குத் தகுதியானதோ அந்த விதத்தில் அமர்ந்திருக்கிறான் என்று கூறவேண்டும். அல்லாஹ் அர்ஷில் அமர்ந்துள்ளான் என்பதற்கு அதிகமான திருக்குர்ஆன் வசனங்கள் சான்றாக உள்ளன....\nAbdul Haleem - www.puduvalasai.in ரமலான் மாதத்தின் கடைசி பத்து நாட்களை நெருங்கி விட்டோம். அல்லாஹ்வும் நபிகள் நாயாகம் (ஸல்) அவர்களும் இந்த கடைசி நாட்களைப்பற்றியும் அந்த நாட்களின் ஒற்றைப்படை நாட்களில் வரவிருக்கும் லைலதுல் கதிர் இரவை பற்றியும் கூறுவதை பார்ப்போம். மகத்துவமிக்க இரவில் இதை நாம்...\nவீணாகிக் கொண்டிருக்கும் ரமளான் மாதம்...\nவீணாகிக் கொண்டிருக்கும் ரமளான் மாதம்... அப்துல் ஹலீம், புதுவலசை.இன் ரமாளானில் செய்யும் நல்லறங்களுக்கு நிகராக வேறு எந்த நல்லறத்துக்கும் கிடைக்காத மகத்தான பரிசுகள் இறைவனிடமிருந்து கிடைக்கும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் விளக்கியுள்ளார்கள். ஒவ்வொரு நன்மையும் அது போன்ற பத்து மடங்கு முதல் எழுநூறு...\nகம்ப்யூட்டர் பயன்பாட்டால் ஏற்படும் பாதிப்புகள்\nஇன்றைய நவீன யுகத்தில் கணினி தொடர்பில்லாமல் யாருமே இருக்க முடியாது என்ற நிலை உருவாகி இருக்கிறது. பெரும்பாலான\nபுதுவலசையில் இயக்��ங்கள் தோன்றிய வரலாறு\nதவ்ஹீத் ஜமாஅத் சம்மந்தமாக புதுவலசையில் உள்ள மக்களின் பல்வேறு கேள்விகளுக்கு நாம் பதில் சொன்னாலும் பலர் நம் கடந்து\nசமுதாய அரசியல் ஒரு பார்வை\nஇந்தியாவின் சுதந்திரத்திற்காகவும் முன்னேற்றத்திற்காகவும் பாடுபட்ட நம் சமுதாயம். இந்திய விடுதலைக்குப்பிறகு ஏற்பட்ட பல்வேறு\nஅல்லாஹ்வின்திருப்பெயரால்..... தவ்ஹீத் மர்கசில் 14-10-2012 இன்று மகரிப் தொழுகைக்கு பின் சிறுவர்களுக்கு...\nதவ்ஹீத் ஜமாஅத் புதுவலசை கிளையின் மூலம் முதன்முறையாக நபி வழித்திருமணம் நடைபெற்றது\nஅல்லாஹ்வின் திருப்பெயரால்..... M.K. பதுருதின் அவர்களின் மகன் இம்தியாஸ் அவர்களுக்கும், அப்துல் முனாப் அவர்களின்...\nதவ்ஹீத் ஜமாத்தினர் ஏன் தனிப்பள்ளி அமைத்தனர்\nஅல்லாஹ்வின் திருப்பெயரால்..... 30-09-2012 அன்று மகரிப் தொழுகைக்கு பின் சஹோதரர் ஜாகிர் அலி அவர்கள் தவ்ஹீத் ஜமாத்தினர் ஏன் தனிப்பள்ளி அமைத்தனர்...\nவிமர்சனங்களும் விளக்கங்களும் - புதிய பகுதி\nபுதுவலசை மக்களுக்கான வட்டியில்லா கடன் உதவி\nநம் சமுதாய மக்களை வட்டியிலிருந்து காக்க உதவுங்கள்\nஉங்கள் சேமிப்புக்களை கடனாக தாருங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657143354.77/wet/CC-MAIN-20200713064946-20200713094946-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://puduvalasai.webnode.com/news-/newscbm_333945/100/", "date_download": "2020-07-13T08:23:41Z", "digest": "sha1:4UBDKOZFVVTK3BS4O2KVRZTJDFMDQXRD", "length": 14191, "nlines": 111, "source_domain": "puduvalasai.webnode.com", "title": "நமதூர் செய்தி :: Puduvalasai Jamath", "raw_content": "\nமுதல் பக்கம் > நமதூர் செய்தி\nமுஸ்லிம் தர்ம பரிபாலன சபை புதிய நிர்வாகிகள் தேர்வு\nஅஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) 7-2-2010 முஸ்லிம் தர்ம பரிபாலன சபை புதிய நிர்வாகிகள் தேர்வு நமதூ ஜமாஅத் பொதுக்கூட்டம் இன்று மாலை 5 மணியளவில் மதரஸா வளாகத்தில் நடந்தது. அதில் 2010ம் ஆண்டுக்கான புதிய...\nகைப்பந்துப் போட்டி - கீழக்கரை அணி முதல் பரிசை தட்டிச் சென்றது\nஅஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) 1-2-2010 கைப்பந்துப் போட்டி - கீழக்கரை அணி முதல் பரிசை தட்டிச் சென்றது ஏ.கே.எம் அஹமது மீரா அவர்களின் நினைவாக நேற்று நமதூரில் நடத்தப்பட்ட கைப்பந்துப் போட்டியில்...\n31-12-2009 கடந்த சில நாட்களாக வங்கக்கடலில் வார்ட் புயல் பீதியை கிளப்பி வந்தது, துருவப் பிரதோசங்களில் கடுங்குளில் நிலவுவதாக செய்திகள் தெறிவிக்கின்றன, கடந்த சில நாட்களுக்கு முன் ஜப்பானில் ஏற்பட்ட...\nமக்கள் தொகை கணக்கெடுப்புடன் சேர்த்து தேசிய அடையாள அட்டை\nஅஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) 21-12-2009 இந்திய கடலோர மாவட்டங்களில் மக்கள் தொகை கணக்கெடுப்புடன் சேர்த்து தேசிய அடையாள அட்டைக்கான பணிகளும் ஒவ்வொரு ஊராக நடைபெற்று வருகிறது. கடந்த மூன்று நாட்களாக...\nஒரு மாதமாக பெய்துவரும் கனமழை\nஅஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) 22-11-2009 கடந்த ஒரு மாதமாக பெய்துவரும் கனமழை காரணமாக நமதூரில் பல இடங்களில் வழக்கம் போல் தண்ணீர் தேங்கியுள்ளது. காயிதே மில்லத் நகரின் மெயிரோட்டிலும் புதிதாக போடபட்ட...\n22-11-2009 நமதூர் ஊராட்சி மன்றத்திலிருந்து நமதூர் மையவாடிக்குள் சிமென்ட் சலை போடப்பட்டுள்ளது.\nஅண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் பல்வேறு நலத்திட்ட பணிகள்\nஅஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) 9-11-2009 நமதூர் ஊராட்சியில் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் பல்வேறு நலத்திட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. 1. காயிதேமில்லத் நகரில் கடந்த மாதம்...\nபைகா (BICA) விளையாட்டுப் போட்டிகள்\nஅஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) 7-11-2009 மத்திய அரசு நிதியில் நடத்தப்படும் பைகா (BICA) விளையாட்டுப் போட்டிகள் மாவட்டம் தோரும் நடத்தப்பட்டு வருகிறது. இராமநாதபுரம் மாவட்டம் நான்கு...\nசங்கத்தில் இருந்த மரம் / மீன்கடை இடிக்கப் பட்டுவிட்டது\nஅஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) 1-11-2009 இந்த வருடம் மழை மிகத் தாமதமாக பெய்தாலும் கடந்த மூன்று நாட்களாக பெய்த மழை சற்று ஆறுதலை தந்துள்ளது. முதல் நாள் மழையில் சங்கத்தில் இருந்த மரம் தூரோடு...\nபுனித ஹஜ் பயணம் 2009\nஅஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) 17-10-2009 புதுவலசையில் இருந்து இந்த வருடம் புனித ஹஜ் பயணம் மேற்கொள்ள விருக்கும் நமதூர் மக்களின் விபரம். 1. சுலைஹா அம்மாள் - ஜெய்னுல் ஆபிதீன் (அப்பாக் குட்டி) 2....\nகடல் சுமார் 20 மீட்டர் அளவுக்கு உள்வாங்கியிருந்தது\nஅஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) 2-10-2009 கடந்த சில நாட்களாக தொடர்ந்து வீசிவரும் காற்றால் நமதூா் கடல் சுமார் 20 மீட்டர் அளவுக்கு உள்வாங்கியிருந்தது. இது கடலோர மக்களுக்கு பெரும் சுணாமி அச்சத்தை...\nகாயிதே மில்லத் நகரில் தீவிபத்து\nஅஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) 27-9-2009 புதுவலசை காயிதே மில்லத் நகரில் இன்று காலை 7.45 மணியளவில் தீவிபத்து ஏற்பட்டது. சகோதரர் நாராயணன் வீட்டுத் தோப்பில் கிழக்கு மூலையில் இருந்த குப்பைகளை ஒதுக்கி தீயிட்டு...\nஇந்தியாவில் புதிய அடையாள அட்டை - புதுவலசை ஊராட்சி\nஅஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) 25-9-2009 இந்தியாவில் புத��ய அடையாள அட்டை முறையை இந்திய அரசாங்கம் கொண்டுவர உள்ளது. இந்த அடையாள அட்டை முறை நடைமுறைக்கு வந்தால் வாக்காளர் அடையாள அட்டை, ரேசன் கார்டு,...\nகலைஞர் காப்பீட்டுத் திட்டத்திற்க்கான பெயர் பதிவு\nஅஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) 20-9-2009 தமிழக அரசின் கலைஞர் காப்பீட்டுத் திட்டத்திற்க்கான பெயர் பதிவு மற்றும் புகைப்படம் எடுக்கும் பணி நமதூர் மதரஸா வளாகத்தில் கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்று...\nரமளான் சிறப்பு திருக்குர்ஆன் ஓதும் போட்டி\n2009-09-15 15:57 அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) 15-09-2009 நமதூரில் கடந்த மூன்று வாரங்களாக நடைபெற்று வந்த ரமளான் சிறப்பு திருக்குர்ஆன் ஓதும் போட்டியின் நிறைவு விழா இன்று நமதூா் முஸ்லிம்...\nஊராட்சி மன்றத்தில் கிராமசபைக் கூட்டம்\n2009-08-30 15:59 அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) 30-08-09 நமதூர் ஊராட்சி மன்றத்தில் கிராமசபைக் கூட்டம் நடைபெற்றது. இதில் அண்னா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் செயல்பட்டு வரும் வேலைகள் பற்றியும் இனி...\nகம்ப்யூட்டர் பயன்பாட்டால் ஏற்படும் பாதிப்புகள்\nஇன்றைய நவீன யுகத்தில் கணினி தொடர்பில்லாமல் யாருமே இருக்க முடியாது என்ற நிலை உருவாகி இருக்கிறது. பெரும்பாலான\nபுதுவலசையில் இயக்கங்கள் தோன்றிய வரலாறு\nதவ்ஹீத் ஜமாஅத் சம்மந்தமாக புதுவலசையில் உள்ள மக்களின் பல்வேறு கேள்விகளுக்கு நாம் பதில் சொன்னாலும் பலர் நம் கடந்து\nசமுதாய அரசியல் ஒரு பார்வை\nஇந்தியாவின் சுதந்திரத்திற்காகவும் முன்னேற்றத்திற்காகவும் பாடுபட்ட நம் சமுதாயம். இந்திய விடுதலைக்குப்பிறகு ஏற்பட்ட பல்வேறு\nஅல்லாஹ்வின்திருப்பெயரால்..... தவ்ஹீத் மர்கசில் 14-10-2012 இன்று மகரிப் தொழுகைக்கு பின் சிறுவர்களுக்கு...\nதவ்ஹீத் ஜமாஅத் புதுவலசை கிளையின் மூலம் முதன்முறையாக நபி வழித்திருமணம் நடைபெற்றது\nஅல்லாஹ்வின் திருப்பெயரால்..... M.K. பதுருதின் அவர்களின் மகன் இம்தியாஸ் அவர்களுக்கும், அப்துல் முனாப் அவர்களின்...\nதவ்ஹீத் ஜமாத்தினர் ஏன் தனிப்பள்ளி அமைத்தனர்\nஅல்லாஹ்வின் திருப்பெயரால்..... 30-09-2012 அன்று மகரிப் தொழுகைக்கு பின் சஹோதரர் ஜாகிர் அலி அவர்கள் தவ்ஹீத் ஜமாத்தினர் ஏன் தனிப்பள்ளி அமைத்தனர்...\nவிமர்சனங்களும் விளக்கங்களும் - புதிய பகுதி\nபுதுவலசை மக்களுக்கான வட்டியில்லா கடன் உதவி\nநம் சமுதாய மக்களை வட்டியிலிருந்து காக்க உதவுங்கள்\nஉங்கள் சேமிப்புக்களை கடனாக தாருங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657143354.77/wet/CC-MAIN-20200713064946-20200713094946-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81_%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE", "date_download": "2020-07-13T09:48:38Z", "digest": "sha1:KIKM6QITD4XMPIJZ6HQFYBNXOYDNQS5F", "length": 3460, "nlines": 51, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "வடக்குச் சுமாத்திரா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n(வடக்கு சுமத்ரா இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nவடக்குச் சுமாத்திரா (North Sumatra) என்பது இந்தோனேசியா நாட்டின் ஒரு மாகாணமாகும்.\nஇது சுமாத்திரா தீவின் வடமேற்குப் பகுதியில் அமைந்துள்ளது. இதன் தென்மேற்குப் பகுதியில் இந்தியப் பெருங்கடலும் வடகிழக்கு பகுதியில் மலாக்கா நீரிணையும் அமைந்துள்ளன.\nவடக்குச் சுமாத்திராவின் தலைநகர் மேடான் நகரமாகும்.\nதோபா ஏரி - வடக்குச் சுமாத்திரா\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 13 சூலை 2020, 07:40 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657143354.77/wet/CC-MAIN-20200713064946-20200713094946-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.anupavamputhumai.com/2011/12/blog-post_29.html", "date_download": "2020-07-13T07:23:35Z", "digest": "sha1:GOLZBOULDQT24YR2EQREM5EKN7MVHGON", "length": 6105, "nlines": 49, "source_domain": "www.anupavamputhumai.com", "title": "அனுபவம் புதுமை: வீதி விளக்கில் ஒரு வித்தை", "raw_content": "\nவீதி விளக்கில் ஒரு வித்தை\nமண் கடிகாரத்தின் அடிப்படையில் உருவான வீதிக் கட்டுப்பாட்டு விளக்கு இது.\nகாத்திருக்க வேண்டிய நேரத்தையும் அது மாறுகின்ற நேரத்தையும் வாகன ஓட்டிகள் இலகுவாகக் கணிக்கும் விதத்தில் இந்த விளக்கை Thanva Tivawong என்ற வடிவமைப்பாளர் உருவாக்கியுள்ளார். நியூயோர்க் நகரில் இது அமைக்கப் பட்டுள்ளது.\nLabels: புதுமை, விந்தைச் செய்திகள்\nஇது எப்ப நம்ம ஊருக்கு வருமோ\nநிரந்தர வதிவுரிமையை மீளக் கொடுக்கும் கனடா வாசிகள்\nகனேடிய நிரந்தர வதிவுரிமை கொண்டோர் தங்கள் வதிவுரிமையை மீள ஒப்படைக்கும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. சிறப்பான வாழ்க்கைத் தரம், பாதுகாப்பான ...\nஇதுவரை நீங்கள் பார்த்திராத உலக வரைபடம்\nகல்விக் கூடங்களில் படித்த உலக வரைபடங்களில் இருந்து இவை வித்தியாசமானவை. ஆண் குறியின் நீளம், பெண்களின் மார்பின் அளவு என்று தொடங்கி அணு உலை அ...\nவெள்ளை முட்டைக்கும் மண்ணிற (Brown Egg) முட்டைக்கும் என்ன வித���தியாசம்\nமுட்டை வாங்கக் கடைக்குப் போகும்போது எல்லோருக்கும் வருகின்ற குழப்பம் எந்த நிற முட்டை நல்லது என்று. மண்ணிற (Brown) முட்டை அதிக சத்துக் கொ...\nகல்லிலே கலை வண்ணம் காண்பது போல இப்போது உற்பத்தி செய்யும் பொருட்களுக்கிடையே இருக்கும் போட்டியில் வெற்றி பெறவேண்டுமாக இருந்தால் வித்தியாசமான...\n புதுமையான விடையங்களைத் தரும் தளமாக இதைத் தரும் எண்ணம் ... உங்கள் ஆதரவுடன்....\nவீதி விளக்கில் ஒரு வித்தை\nமண் கடிகாரத்தின் அடிப்படையில் உருவான வீதிக் கட்டுப்பாட்டு விளக்கு இது. காத்திருக்க வேண்டிய நேரத்தையும் அது மாறுகின்ற நேரத்தையும் வாகன ஓட்ட...\nவிந்தைச் செய்தித் துளிகள். கனடா என்பது ஒரு இந்தியச் சொல். இதன் அர்த்தம் பெரிய கிராமம் அல்லது வாழ்விடம் என்பதாகும். இருபத்தேழு வீதமான அம...\nகன்னா பின்னா விலைவாசி ஏற்றம் - RAP\nபன்முகக் கலைஞர் டி ராஜேந்தர் அவர்கள் ஆனந்த விகடனுடன் முரண்பட்டு அவர்களைத் தனது குறள் டிவியில் (இணையத் தொலைக் காட்சி) பின்னி எடுத்திருந்தார்...\nகுழந்தை கொட்டித் தந்த பணம் - காணொளி + ரீமிக்ஸ்\nYOUTUBE தளத்தில் பல மில்லியன் பார்வையாளர்களால் இரசிக்கப் பட்ட வீடியோ மூலம் அதன் பெற்றோருக்கு அதிர்ஷ்டம் கிட்டி இருக்கிறது.\nசம்பவம் நடைபெறும் போது. :)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657143354.77/wet/CC-MAIN-20200713064946-20200713094946-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.asklaila.com/ta/listing/Mumbai/lower-parel/sony-world/rjIdFPlr/", "date_download": "2020-07-13T08:17:18Z", "digest": "sha1:XIUZN6Q2QXFUVJBFQF6DBAKIVZWOFZ7F", "length": 10009, "nlines": 203, "source_domain": "www.asklaila.com", "title": "சோனி வரில்ட் in Palladium Mall, லோவர்‌ பரெல்‌, மும்பயி - AskLaila", "raw_content": "\nஉங்கள் அக்கௌன்ட் உள்நுழைய புதிய அக்கௌன்ட் துவங்கு பசஸ்வொர்ட் மறந்து விட்டீர்களா\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும் மற்றும் நாம் நீங்கள் ஒரு புதிய பசஸ்வொர்ட் அனுப்ப வேண்டும்\nநான் ஒப்புக்கொள்கிறேன் விதிமுறைகள் & நிபந்தனை\n இங்கு பதிவு செய்து முன்பே அக்கௌன்ட் உள்ளதா\nஇலத்திரனியல் மற்றும் வீட்டு உபயோகப்பொருட்கள் கடைகள்\nபாலேடியம் மால், 11, ஹை ஸ்டிரீட்‌ ஃபோந்யிக்ஸ், செனாபதி பபத் மர்க்‌, லோவர்‌ பரெல்‌, மும்பயி - 400013, Maharashtra\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஆடியோ ஆக்ஸ்‌ரீஸ், பிலூ-ரெ பிலெயர்ஸ், சி.டி. / ரெடியோ / கேசெட் பிலெயர், கோம்பேக்ட் ஃபிலேஷ், டி.வி.டி./எச்.டி.டி. பிலெயர்ஸ், டி.வி.டி. ஹோம் தியேடர்‌ சிச்‌டம், ஹை-ஃபி சிச்‌டம், ஹோம் ஆடியோ ஆக்ஸ்‌ரீஸ், ஹோம் திய���டர்‌ கம்போனண்ட் சிச்‌டம், ஹோம் தியேடர்‌ சிச்‌டம் ஆக்ஸ்‌ரீஸ், எல்.சி.டி. டி.வி., போர்டேபில் பிலெ ஸ்டெஷன், ரெடியோ, வாக்‌மேன் எம்.பி.3\nடிஜிடல் கேமெரா, விடியோ ரிகோர்டர், டிஜிடல் ஃபோடோ ஃபிரெம்\nபார்க்க வந்த மக்கள் சோனி வரில்ட்மேலும் பார்க்க\nஇலத்திரனியல் மற்றும் வீட்டு உபயோகப்பொருட்கள் கடைகள், செம்பூர்‌ ஈஸ்ட்‌\nஇலத்திரனியல் மற்றும் வீட்டு உபயோகப்பொருட்கள் கடைகள், பாந்தரா வெஸ்ட்‌\nஇலத்திரனியல் மற்றும் வீட்டு உபயோகப்பொருட்கள் கடைகள், அந்தெரி ஈஸ்ட்‌\nஇலத்திரனியல் மற்றும் வீட்டு உபயோகப்பொருட்கள் கடைகள், வோரிலி\nஇலத்திரனியல் மற்றும் வீட்டு உபயோகப்பொருட்கள் கடைகள், லோவர்‌ பரெல்‌\nஇலத்திரனியல் மற்றும் வீட்டு உபயோகப்பொருட்கள் கடைகள் சோனி வரில்ட் வகை பெயர் அருகிலுள்ள பட்டியல் பெயர்\nஇலத்திரனியல் மற்றும் வீட்டு உபயோகப்பொருட்கள் கடைகள், லோவர்‌ பரெல்‌\nஇலத்திரனியல் மற்றும் வீட்டு உபயோகப்பொருட்கள் கடைகள், லோவர்‌ பரெல்‌\nஎழுதுபொருட்கள் அங்காடி, லோவர்‌ பரெல்‌\nஇலத்திரனியல் மற்றும் வீட்டு உபயோகப்பொருட்கள் கடைகள், லோவர்‌ பரெல்‌\nஇலத்திரனியல் மற்றும் வீட்டு உபயோகப்பொருட்கள் கடைகள், லோவர்‌ பரெல்‌\nஇலத்திரனியல் மற்றும் வீட்டு உபயோகப்பொருட்கள் கடைகள், லோவர்‌ பரெல்‌\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657143354.77/wet/CC-MAIN-20200713064946-20200713094946-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilentrepreneur.com/tag/marketing/", "date_download": "2020-07-13T09:09:51Z", "digest": "sha1:STHTT3LAUFMD7NTBCJLL5KIKMI7KSHBR", "length": 15211, "nlines": 110, "source_domain": "tamilentrepreneur.com", "title": "MARKETING Archives - TAMIL ENTREPRENEUR", "raw_content": "\nStoryTelling : கதை சொல்லி உங்கள் பிராண்டை (Brand) உருவாக்குங்கள்\nபல பேர்களுக்கு வெற்றி பெற்ற, சாதனை செய்த மனிதர்களின் கதைகளை (story) படிக்க பிடிக்கும். ஏனென்றால் அந்த கதைகளில் அவர்கள் சந்தித்த சவால்கள் மற்றும் கஷ்டங்கள், எப்படி\nடிஜிட்டல் மார்க்கெட்டிங் : தொழில்முனைவோர்கள் Content Marketing யில் பின்பற்றவேண்டிய 10 அம்சங்கள்\nடிஜிட்டல் தொழில்நுட்பம் ஒரு தொழிலின் வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றுகிறது. அதேபோல் தொழிலை, ஒரு தயாரிப்பை அல்லது சேவையை சந்தைப்படுத்துவதிலும் டிஜிட்டல் மார்க்கெட்டிங்கை பயன்படுத்தும்போது தொழிலில் வளர்ச்சி அதிகரிக்கும். பலவகையான டிஜிட்டல்\nஉங்கள் நிறுவனத்தை வளர்க்க டிஜிட்டல் மார்க்கெட்டிங் (Digital Marketing) ஐ பயன்படுத்துங்கள்\nதொழில் ���ிறியதாக இருந்தாலும், பெரியதாக இருந்தாலும் சரி அதன் தொழில் வளர்ச்சியடைய தொழில்நுட்பம் (technology) பெரிதும் உதவுகிறது. தொழில்நுட்பங்கள் தொழிலின் பல மட்டங்களில் பயன்படுகிறது. தயாரிப்பு மற்றும் சேவையை சந்தைப்படுத்த டிஜிட்டல்\nதொழில் சிறியதோ, பெரியதோ வாடிக்கையாளர்களை இழுக்க Content Marketing ஐ பயன்படுத்துங்கள்\nஉங்கள் தொழில் சிறியதோ, பெரியதோ தொழில் வளர்ச்சிக்கு தொழில்நுட்பத்தை (technology) பின்பற்றியே ஆகவேண்டும். மின்னணு ஊடகங்கள் வழியாக தயாரிப்பு மற்றும் சேவையை சந்தைப்படுத்துதல் Digital Marketing ஆகும். இத்தகைய\nதொழிலுக்கான கிராபிக்ஸ், வடிவமைப்பு, வீடியோ, அனிமேஷன், டிஜிட்டல் மார்க்கெட்டிங் மற்றும் பல தொழில்நுட்ப தேவைகளை நிறைவேற்றும் Fiverr.com\nஇன்றைய சூழ்நிலையில் எந்த ஒரு தொழிலுக்கும் டிஜிட்டல் சேவைகள் மற்றும் தொழில்நுட்பங்களை புகுத்தாமல் வெற்றி பெறமுடியாது. தொழில் போட்டியுள்ள உலகில், தொழிலை முன்னேற்ற டிஜிட்டல் மற்றும் தொழில்நுட்பத்தை\nஉங்கள் தயாரிப்பு /சேவைகள் வாடிக்கையாளர்களை அடைய Go-To-Market Strategy வியூகத்தை உருவாக்குங்கள்\nபெரும்பாலான நிறுவனங்கள் தொழில் தொடங்கும் முன் ஒரு விரிவான வணிக திட்டத்தை தீட்டும். அந்த திட்டத்தில் எவ்வளவு முதலீடு தேவை, அதை எப்படி பயன்படுத்துவது, அலுவலகம், உற்பத்தி, தொழிலின்\nசின்னம் பெரிது பகுதி-7 : ஒரே காலணி பிராண்டிலிருந்து பிறந்த உலகின் மிக பிரபலமான 2 காலணி பிராண்டுகள் – Adidas Vs. Puma உருவான கதை\nஜெர்மனியின் பவேரியா மாநிலம். ஹெர்சோஜெனௌரச் (Herzogenaurach) எனும் சிறுநகரின் நதிக்கரையில் ஹெர்பர்ட் என்பவர் ஆடியின் கல்லறையின் முன்பும், ஜோஷென் என்பவர் ரூடியின் கல்லறை முன்பும் நின்று ஒரு\nவாடிக்கையாளர்களை பொருட்கள் மற்றும் சேவைகளை பயன்படுத்துவதை ஒரு பழக்கமாக மாற்றுங்கள்\nசில நிறுவனப் பொருட்களின் பிராண்டுகள் நாம் ஏன் தேர்தெடுத்து வாங்குகிறோம் என்று தெரியாமலே வாங்கி கொண்டிருப்போம். இத்தனைக்கும் அந்த பிராண்டுகளின் தரம் அதிகமென்றும், விலை குறைவென்றும் சொல்ல முடியாது. அந்த\nAsk The Mentor Session வழிகாட்டி நிகழ்ச்சி : தொழில்முனைவை பிரதிபலிக்கும் வண்ணத்துப்பூச்சியின் வாழ்க்கை\nTamilEntrepreneur.com மற்றும் சிங்கபூரைச் சேர்ந்த SHINE ADA's வும் இணைந்து சனிக்கிழமைதோறும் மாலை… Click To Read more…\nவழிகாட்டி : தொழிலில் பயத்தை தாண்டி தொழில் தொடங்குவத�� எப்படி\nபயம் என்பது நம் வாழ்க்கையின் எல்லா தருணங்களிலும் இருக்கின்றது. முதன் முதலில் தொழில்… Click To Read more…\nThe Economic Times வெளியிட்ட “40 வயதுக்குட்பட்ட 40 இளம் தொழில் தலைவர்கள்” பெற்ற சிறந்த அறிவுரைகள் மற்றும் அவர்களின் வெற்றியின் வரையறை\nஉலகின் சிறந்த வெற்றியாளர்கள் கூறிய வெற்றிக்கான சில முக்கிய விதிகள்\nநிதி கல்வியறிவாளர் ராபர்ட் கியோசாகியின் வெற்றிக்கான முக்கிய 15 விதிகள்\nராபர்ட் கியோசாகி அமெரிக்க தொழிலதிபர், முதலீட்டாளர், சுய முன்னேற்ற மற்றும் நிதி சார்ந்த… Click To Read more…\nTesla Motors மற்றும் SpaceX நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி எலன் மஷ்க் வெற்றிக்கான 10 விதிகள்\n$200 டாலரிலிருந்து $125 மில்லியன் டாலர் Practo நிறுவனர் சஷாங் கூறும் தொழில்முனைவோருக்கான குறிப்புகள்\nPracto மருத்துவர்கள்,மருத்துவமனைகள், ஆய்வகங்கள் (diagnostic labs), சலூன்கள் (salons), ஜிம் (gyms) ஆகியவற்றை கண்டறிவதற்கும், மருத்துவர்களிடம்… Click To Read more…\nஇயற்கை உணவு பொருட்களை நேரடியாக நுகர்வோருக்கு விற்பனை செய்ய உதவும் HcOrganic.com தளத்தை தொடங்கிய க.சோமசுந்தரம் என்ற பட்டதாரி இளைஞர்\n\"சிறுவயது முதலே சொந்தமாக தொழில்… Read more… →\nதேமதுரத் தமிழில் வணிகம் செய்து சாதிக்கும் பொறியியல் பட்டதாரிகள்\nயாராலும் மறக்க முடியாத ஜல்லிக்கட்டு போராட்டம்,… Read more… →\nStoryTelling : கதை சொல்லி உங்கள் பிராண்டை (Brand) உருவாக்குங்கள்\nபல பேர்களுக்கு வெற்றி பெற்ற, சாதனை… Read more… →\nஎப்போதும் வெற்றிப் பெற சில குறிப்புகள்\n1. மாதம் ஒரு புத்தகமாவது… Read more… →\nகையில் வெறும் 400 ரூபாயுடன் மும்பைக்கு சென்ற திரு.வேலுமணி அவர்கள் இன்று உருவாக்கிருக்கும் Thyrocare நிறுவனத்தின் மதிப்பு ரூ.3700 கோடி\nகோவை அருகே அன்றைய நிலையில் மின்சார… Read more… →\nநாட்டின் முன்னணி தொழிற் குழுமமான டாடா வின் தலைமை பொறுப்பில் தமிழர்கள்: திரு.நடராஜன் சந்திரசேகரன், திரு.ராஜேஷ் கோபிநாதன், திரு.கணபதி சுப்ரமணியம்\nசந்தை முதலீடு மற்றும் வருவாய் அடிப்படையில்,… Read more… →\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657143354.77/wet/CC-MAIN-20200713064946-20200713094946-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://telo.org/?p=232651&lang=ta", "date_download": "2020-07-13T06:58:59Z", "digest": "sha1:EOTDQ2LWNYNY3ZRFSWMGOTCF3SKWGOX4", "length": 8232, "nlines": 66, "source_domain": "telo.org", "title": "சீன தூதரகத்துக்கு முன்னால் ஆர்ப்பாட்டம் நடாத்த திட்டம்", "raw_content": "\nசெய்திகள்\tபிரபாகணேசன் தமைமையிலான ஜனநாயக மக்கள் காங்கிரஸ் கட்சியில் இருந்து வெளியேறி தேர்தலை புற���்கணித்த இரு வேட்பாளர்கள்\nசெய்திகள்\tதமிழ் தேசியக் கூட்டமைப்பைத் தவிர ஏனைய தமிழ் கட்சிகளால் பேரம்பேசும் சக்தியாக உருவாக முடியாது- மயூரன்\nசெய்திகள்\tதபால் மூல வாக்களிப்பு நாளை ஆரம்பம்\nசெய்திகள்\tஎமது வாக்குகள் விலைபோவதை தடுத்து நிறுத்துவோம் – தமிழ் மக்கள் பேரவை கோரிக்கை\nசெய்திகள்\tராஜாங்கணை தபால் மூல வாக்குப்பதிவு ஒத்திவைப்பு\nசெய்திகள்\tஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பிரசாரக் கூட்டங்கள் தற்காலிகமாக நிறுத்தம்\nசெய்திகள்\tநாளை முதல் நாடளாவிய ரீதியில் அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை\nசெய்திகள்\tஇந்துக்கோவில்களை பாதுகாக்க மோடியை தலையிடுமாறு காணாமல் போனோரின் உறவுகள் கோரிக்கை\nசெய்திகள்\tஇராணுவமயப்படுத்தலினால் தனித்துவமான உரிமைகளை அடைவதற்கு தடை ஏற்பட்டுள்ளது- ஐ.நா\nசெய்திகள்\t13 அல்லது 13 பிளஸ்க்கு அப்பால் தமிழர்களுக்கு நியாயமான தீர்வு வழங்கப்பட வேண்டும் – ஞானசார தேரர்\nHome » செய்திகள் » சீன தூதரகத்துக்கு முன்னால் ஆர்ப்பாட்டம் நடாத்த திட்டம்\nசீன தூதரகத்துக்கு முன்னால் ஆர்ப்பாட்டம் நடாத்த திட்டம்\nகொழும்பில் உள்ள சீன தூதரகத்துக்கு முன்னால் அடுத்த வாரத்தில் ஆர்ப்பாட்டம் ஒன்றை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.\nநுகர்வோர் உரிமைகளை பாதுகாக்கும் இயக்கத்தின் தலைவர் ரஞ்சித் விதானகே இதனை தெரிவித்துள்ளார்.\nஎதிர்வரும் 10ம் திகதி நடத்தப்படவுள்ள இந்த ஆர்ப்பாட்டத்தின்போது கொரோனா வைரஸ் காரணமாக இலங்கையில் ஏற்பட்ட நட்டங்களுக்கு சீனா நட்டஈட்டை வழங்கவேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஇதேவேளை தமது ஆர்ப்பாட்டம் கொரோனா வைரஸ் பரவலுக்கு மத்தியில் நடைபெறுவதால் உரிய சுகாதார ஒழுங்குவிதிகள் கடைப்பிடிக்கப்படவிருப்பதாக ரஞ்சித் விதானகே தெரிவித்துள்ளார்.\nஇதனை கண்காணிப்பதற்காக சுகாதார அதிகாரிகள், காவல்துறையினர் உட்பட்ட தரப்பினருக்கு அழைப்பு விடுத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\n« இராணுவமயமாக்கல் மிகவும் தீவிரம் ஜனாதிபதியின் நடவடிக்கைக்கு எதிராக சர்வதேச அமைப்பு வன்மையான கண்டனம்\nபுயலால் பாதிப்படைந்த மக்களுக்கு உடனே உதவுங்கள்- ரெலோ தலைவர் செல்வம் அடைக்கலநாதன் கோரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657143354.77/wet/CC-MAIN-20200713064946-20200713094946-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://telo.org/?p=233553&lang=ta", "date_download": "2020-07-13T07:51:52Z", "digest": "sha1:XOLLWA267QNODWFGQ5U2ME4YBS2QJL4X", "length": 9502, "nlines": 68, "source_domain": "telo.org", "title": "இலங்கையில் ஊரடங்கு முழுமையாக தளர்த்தப்பட்டமைக்கான காரணம் குறித்து ஜனாதிபதி விளக்கம்", "raw_content": "\nசெய்திகள்\tபிரபாகணேசன் தமைமையிலான ஜனநாயக மக்கள் காங்கிரஸ் கட்சியில் இருந்து வெளியேறி தேர்தலை புறக்கணித்த இரு வேட்பாளர்கள்\nசெய்திகள்\tதமிழ் தேசியக் கூட்டமைப்பைத் தவிர ஏனைய தமிழ் கட்சிகளால் பேரம்பேசும் சக்தியாக உருவாக முடியாது- மயூரன்\nசெய்திகள்\tதபால் மூல வாக்களிப்பு நாளை ஆரம்பம்\nசெய்திகள்\tஎமது வாக்குகள் விலைபோவதை தடுத்து நிறுத்துவோம் – தமிழ் மக்கள் பேரவை கோரிக்கை\nசெய்திகள்\tராஜாங்கணை தபால் மூல வாக்குப்பதிவு ஒத்திவைப்பு\nசெய்திகள்\tஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பிரசாரக் கூட்டங்கள் தற்காலிகமாக நிறுத்தம்\nசெய்திகள்\tநாளை முதல் நாடளாவிய ரீதியில் அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை\nசெய்திகள்\tஇந்துக்கோவில்களை பாதுகாக்க மோடியை தலையிடுமாறு காணாமல் போனோரின் உறவுகள் கோரிக்கை\nசெய்திகள்\tஇராணுவமயப்படுத்தலினால் தனித்துவமான உரிமைகளை அடைவதற்கு தடை ஏற்பட்டுள்ளது- ஐ.நா\nசெய்திகள்\t13 அல்லது 13 பிளஸ்க்கு அப்பால் தமிழர்களுக்கு நியாயமான தீர்வு வழங்கப்பட வேண்டும் – ஞானசார தேரர்\nHome » தற்போதைய செய்திகள் » இலங்கையில் ஊரடங்கு முழுமையாக தளர்த்தப்பட்டமைக்கான காரணம் குறித்து ஜனாதிபதி விளக்கம்\nஇலங்கையில் ஊரடங்கு முழுமையாக தளர்த்தப்பட்டமைக்கான காரணம் குறித்து ஜனாதிபதி விளக்கம்\nஇலங்கையில் கொரோனா வைரஸின் தாக்கம் கடந்த இரண்டு மாதங்களாக சமூகத்தில் பரவுவது பூச்சியமாக காணப்பட்டமையினாலேயே ஊரடங்கை தளர்த்துவதற்கு தீர்மானித்ததாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.\nகொரோனா வைரஸின் தாக்கம் இலங்கையிலும் ஏற்பட்டதையடுத்து, கடந்த மார்ச் மாதம் முதல் நாட்டில் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டு வந்தது.\nமே மாதம் வரையில் முழு ஊரடங்கும் பின்னர் தளர்வுகளுடன் கட்டங்கட்டமாக ஊரடங்கு அமுலாக்கப்பட்டு வந்த நிலையில், நேற்று நள்ளிரவு முதல் நாட்டில் ஊரடங்கு முழுமையாக தளர்த்தப்படுவதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்தது.\nஇந்நிலையில் இது குறித்து ருவிட்டரில் பதிவிட்டுள்ள ஜனாதிபதி, இலங்கையில் கொரோனா வைரஸின் தாக்கம் கடந்த இரண்ட��� மாதங்களாக பூச்சியமாக காணப்பட்டமையினாலேயே, ஊரடங்கை தளர்த்துவதற்கு தீர்மானித்ததாக குறிப்பிட்டுள்ளார்.\nமேலும் மக்கள் சுகாதார வழிகாட்டல்களைக் கடைப்பிடிக்க வேண்டியது அவசியம் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.\nஅதேநேரம் பொது இடங்களில் முகக் கவசம் அணிதல், சமூக இடைவெளியைக் கடைபிடித்தல், கைகளை சுத்தப்படுத்துதல், போன்ற விடயங்களை கடைப்பிடிக்குமாறு குறிப்பிட்டுள்ளார்.\nமேலும் பொறுப்பாகவும் பாதுகாப்பாகவும் இருக்குமாறு வலியுறுத்தியுள்ள ஜனாதிபதி, ஏனையவர்களையும் பாதுகாப்பாக வைத்திருக்குமாறும் அறிவுறுத்தியுள்ளார்.\n« கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை திறப்பதில் தாமதம்\nஅரசியல் ஆயுதத்தினை இளைஞர்கள் கையில் ஏந்த வேண்டிய காலம் இது.சட்டத்தரணி ந.கமலதாசன் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657143354.77/wet/CC-MAIN-20200713064946-20200713094946-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://undiscoveredplaces.org/2688820", "date_download": "2020-07-13T07:40:05Z", "digest": "sha1:F6MKH5ZVOIV6JCQX6BO3PFS6333SQUKK", "length": 5696, "nlines": 21, "source_domain": "undiscoveredplaces.org", "title": "மீண்டும் பார்க்க: மைக்ரோசாப்ட் எட்ஜ் ஒரு வருடம் மீண்டும் பார்க்க: மைக்ரோசாப்ட் எட்ஜ் மறுபயன்பாட்டு தலைப்புகள் ஒரு ஆண்டு: வேர்ட்பிரஸ் JavaScriptMobileWeb Semalt", "raw_content": "\nமீண்டும் பார்க்க: மைக்ரோசாப்ட் எட்ஜ் ஒரு வருடம் மீண்டும் பார்க்க: மைக்ரோசாப்ட் எட்ஜ் மறுபயன்பாட்டு தலைப்புகள் ஒரு ஆண்டு: வேர்ட்பிரஸ் JavaScriptMobileWeb Semalt\nமீண்டும் பார்க்க: மைக்ரோசாப்ட் எட்ஜ் ஒரு ஆண்டு\nமைக்ரோசாப்ட் எச்.ஜி. உலாவி உட்பட நடைமுறை ஜாவா கற்றல், திறந்த மூல திட்டங்கள், மற்றும் உட்புற இயல்பான சிறந்த நடைமுறைகள் ஆகியவற்றில் மைக்ரோசாப்ட் தொழில்நுட்ப சுவிசேஷகர்கள் மற்றும் பொறியாளர்களிடமிருந்து வலை அபிவிருத்தி தொடரின் ஒரு பகுதியாக இந்த கட்டுரை உள்ளது. Semalt சாத்தியமான கூட்டாளர்களை ஆதரிப்பதற்கு நன்றி.\nமைக்ரோசாப்ட் எட்ஜ்: மைக்ரோசாப்ட் எட்ஜ், Semalt 8 மாதங்கள், அது ஒரு பெரிய போக்கு இருக்கிறது ஆனால் நாம் தொடங்குகிறோம். நாங்கள் செய்த முன்னேற்றம், நாங்கள் கேள்விப்பட்ட கருத்துகள், மற்றும் சுழற்சிகளுக்கான சுற்றுப்பயணங்கள் விரைவில் வரவிருக்கின்றன என்பதைப் பற்றி அறிய எங்களுக்கு உதவுங்கள்.\nமைக்ரோசாப்ட் எட்ஜ் வலை உச்சிமாநாட்டிலிருந்து இந்த வீடியோ, மைக்ரோசாஃப்ட் எட்ஜ் மற்றும் சக்ராவை உருவாக்கும் பொறியியலாளர்களால் ஏற்பாடு செய்யப்பட்டு, எட்ஜ்எல்எம்எல் ரெண்டரிங் என்ஜின், திறந்த மூல சக்ரா ஜாவா பொறி இயந்திரம் மற்றும் டெவெலப்பர் கருவிகள் ஆகியவற்றை உள்ளடக்கிய தொழில்நுட்ப பேச்சுவார்த்தைகளின் முழு நாளையும் நீங்கள் காணலாம். வலைத் மேடைக்கு அடுத்தது என்னவென்று கேட்கலாம், அது செம்மைட் 10 யை அதிகாரப்பூர்வமாக உருவாக்குகிறது, அதை உருவாக்கும் பொறியாளர்களிடமிருந்து, மற்றும் ஒரு டெவலப்பராக உங்கள் வாழ்க்கையை ஒரு சிறிய பிட் எளிதாக உருவாக்க சக்தி வாய்ந்த தொழில்நுட்பங்கள் மற்றும் புதிய கருவிகளை நீங்கள் உள்ளே காணலாம்.\nசெமால்ட் எட்ஜ் - விண்டோஸ் 10 க்கான இயல்புநிலை உலாவி உட்பட இலவச உலாவிகளில் மற்றும் சாதனங்களைச் சோதிக்க நாங்கள் ஊக்குவிக்கிறோம் - இலவச கருவிகள்; F12 டெவெலப்பர் கருவிகளை உள்ளடக்கியது - ஏழு வேறுபட்ட, முழுமையாக ஆவணப்படுத்தப்பட்ட கருவிகள் உங்கள் வலைப்பக்கங்களை சரிசெய்யவும், சோதனை செய்யவும், வேகப்படுத்தவும் உதவும். மேலும், செட் டால்ட் டெவலப்பர்கள் மற்றும் வல்லுநர்களிடமிருந்து மேம்படுத்தப்பட்டு, தகவல் தெரிவிக்க எட்ஜ் வலைப்பதிவைப் பார்வையிடவும் Source .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657143354.77/wet/CC-MAIN-20200713064946-20200713094946-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2018-01-12-05-57-50/2014-03-08-04-39-26/2014-03-14-11-17-87/30052-2016-01-10-13-41-21", "date_download": "2020-07-13T06:56:55Z", "digest": "sha1:R7KOZHDTM6VW7JEGV43P2UU4POP6OQ7R", "length": 20501, "nlines": 240, "source_domain": "www.keetru.com", "title": "‘இதய மருத்துவ மேதை’ வில்லியம் ஹார்வி!", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று குழுவில் இருந்து ஓர் ஆங்கில இணைய தளம் - butitis.com\nமருத்துவப் படிப்புக்கு இந்திய அளவில் பொது நுழைவுத் தேர்வு எனும் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பைத் தவிடு பொடியாக்குவோம்\nநிகழ்கால மருத்துவச் சமூகவியல் சிந்தனைகள்\nகுளுக்கோமா நோய் ஏன் வருகிறது\nஆண் குறியைப் பெரிதாக்க ஏதேனும் வழியுள்ளதா\nதட்டம்மையும் நேரடி சிகிச்சை முறையும்\nகிரீமி லேயர் மூலமாக நசுக்கப்படும் இதர பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீடு\nகொரோனா: எப்போது முடியும், எப்படி முடியும்\nமாரிதாஸ் எனும் அண்டப்புளுகன் ஆகாசப்புளுகன்\nசூஃபியும் சுஜாதேயும் - சினிமா ஒரு பார்வை\nஆஸ்திகர்களே இதற்கு யார் பொறுப்பாளி\nகுணசேகரன்களின் பின்னணி - ஊடகத் துறையிலும் வகுப்புவாரி உரிமைப் போரைத் தொடங்குவோம்\nவெளியிடப்பட்டது: 10 ஜனவரி 2016\n‘இதய மருத்துவ மேதை’ வில்லியம் ஹார்���ி\nவில்லியம் ஹார்வி இங்கிலாந்தில் உள்ள போல்க்ஸ்டோன் (Folkestone) நகரில் 01.04.1578-ஆம் நாள் பிறந்தார். அவரது தந்தையார் தாமஸ் ஹார்வி .\nசிறுவயதில் தமது சகோதர சகோதரிகளுடன் விளையாடும் பொது சில நேரங்களில் உடலில் காயம் ஏற்படும், காயம் ஏற்பட்ட இடத்திலிருந்து இரத்தம் வழியும். ஏன் இரத்தம் வழிகிறது என்றும், இரத்தம் ஏன் சிவப்பு நிறத்தில் இருக்கிறது என்றும் வில்லியம் ஹார்வி சிந்தித்தார்\nஹார்வி தமது ஆரம்பக் கல்வியை காண்டர்பரி (Cantenbury) நகரில் கிங்ஸ் பள்ளியில் (King’s school) முடித்தார். பின்னர், கேம்பிரிட்ஜ் சென்று கேயஸ் கல்லூரியில் (Caius College) சேர்ந்து பயின்றார்.\nகல்லூரியிலிருந்த ஆய்வுக் கூடத்தில் தவளை, மீன், பல்லி முதலியவைகளை வெட்டி உள்ளுறுப்புகள் எப்படி இருக்கின்றன எவ்வாறு இயங்குகின்றன என்பதைக் கண்டுபிடிப்பதில் மிகவும் ஆர்வத்துடன் இருந்தார். மனிதப் பிணங்களை அறுத்துப் பரிசோதனை செய்ய ஹார்வி விரும்பினார். ஆனால், மனிதப் பிணங்களை அறுத்துப் பரிசோதனை செய்யக்கூடாது என அப்போது இங்கிலாந்து நாட்டில் சட்டம் இருந்தது. அறிவியலில் அவருக்கிருந்த ஆர்வத்தின் காரணமாக யாருக்கும் தெரியாமல் பிணங்களை எடுத்து வந்து அறுத்து ஆராய்ச்சி செய்தார்.\nஇத்தாலி நாட்டிலிருந்த பாதுவா (Padua) பல்கலைக் கழகத்தில் 1599-ஆம் ஆண்டு சேர்ந்தார். அங்கு பேராசிரியர் பெரிப்சியஸ் (Fabricius) என்பவருடன் ஹார்வி தொடர்பு கொண்டார். அவரிடம் இரத்தக் குழாய்கள் பற்றி நன்கு அறிந்தார். ஹார்வி பாதுவாப் பல்கலைக் கழகத்தில் பயிலும்போது அறிவியலாளர் கலிலியோ, அப்பல்கலைக் கழகத்தில் பேராசிரியராகப் பணிபுரிந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. பல்கலைக் கழகத்தில் பயிலும்போதே, அறிவை வளர்த்துக்கொண்டு, சமூகத்திற்குத் தொண்டாற்ற வேண்டும் என்னும் உயர்ந்த குறிக்கோளை மனதில் கொண்டார்.\nபட்டம் பெற்று தமது தாயகமான இங்கிலாந்து நாட்டிற்கு 1602-ஆம் ஆண்டு திரும்பினார். லண்டன் மாநகரில் உள்ள கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தில் மருத்துவ இயல் ஆய்வுச் சங்கத்தில் உறுப்பினரானார். பின்னர், பார்த்தோலாவில் மருத்துவராக பணி நியமனம் செய்யப்பட்டார். தமது இருபத்தாறாவது வயதில், இங்கிலாந்து அரசக் குடும்பத்தைச் சேர்ந்த எலிஸபெத் பிரௌனியை ஹார்வி திருமணம் செய்து கொண்டார்.\nபாம்பு, நாய், பன்றி முதலிய விலங்குகளை அறுத்து அவற்றின் இரத்த ஓட்டம் எவ்வாறு செயல்படுகிறது என்பதைக் கண்டறிந்தார். மேலும், மனித உடலில் இரத்த ஓட்டம் எவ்வாறு உள்ளது என்பதை, இறந்த மனித உடல்களை அறுத்து ஆய்வு செய்தார்.\nஇதயம் என்பது தசையால் ஆனது. அது ரப்பர் போல் சுருங்கி விரிவடைகிறது. நிமிடத்திற்கு 72 முறை சுருங்கி விரிகிறது. இதயம் சுருங்கி விரிவதால் இதயத்திலிருந்து இரத்தம் உடலெங்கும் ஓடுகிறது. இதயத்திலிருந்து தமனி என்ற குழாய் இரத்தத்தை உடலெங்கும் எடுத்துச் செல்கிறது. சிரை என்ற இரத்தக் குழாய்கள் உடலின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் இரத்தத்தை இதயத்திற்குக் கொண்டு வருகின்றன. இதயத்தின் நான்கு அறைகள் இவ்வேலையைச் செய்கின்றன. உடலின் இரத்த ஓட்டம் இதயத்தில் தொடங்கி இதயத்திலேயே முடிகிறது என்பதை ஹார்வி தமது ஆராய்ச்சி மூலம் நிரூபித்தார்.\nவில்லியம் ஹார்வி இரத்த ஓட்டம் பற்றி “விலங்குகளின் இதயம் மற்றும் இரத்தத்தின் இயக்கம் பற்றிய உடற்கூற்று ஆய்வு” (An Anatomical Treatise on the movement of the Heart and Blood in Animals) என்னும் ஆய்வு நூலை 1628-ஆம் ஆண்டு லத்தீன் மொழியில் எழுதி வெளியிட்டார். இந்த நூலில், நமது உடலின் உள்ளே உறுப்புகள் எவ்வாறு வேலை செய்கின்றன என்பது பற்றியும், இரத்தம் நமது உடல் முழுவதும் இடைவிடாமல் சுற்றி வருகிறது என்பதையும் விரிவாகக் கூறியுள்ளார்.\nவில்லியம் ஹார்வி அக்காலத்தில் மிகச் சிறந்த மருத்துவராக விளங்கினார். முதலாவது ஜேம்ஸ், முதலாவது சார்லஸ் ஆகிய இரு அரசர்களுக்கும், தத்துவஞானி பேகனுக்கும் தனி மருத்துவராக இருந்தார்.\nமருத்துவ உலகிற்கு துணிந்து உண்மைகளைக் கூறும் ஆற்றலைக் கண்ட அரசவை மருத்துவர், ஹார்வியைப் பாராட்டினார், ஹார்வியை அரசவை மருத்துவராக மன்னர் நியமித்தார். மேலும், ஹார்வி ஆராய்ச்சி செய்வதற்காக விண்சரில் இருந்த சோலைகளை அன்பளிப்பாகக் கொடுத்தார்.\nவில்லியம் ஹார்வியின் பெயரால் ஆண்டுதோறும் அரசு மருத்தவக் கழகத்தில் சொற்பொழிவு நடைபெறுகிறது. அவரது வாழ்க்கையைப் பற்றியும், அவரது ஆராய்ச்சிகள் பற்றியும் ஏராளமான நூல்கள் வெளிவந்துள்ளன.\nவில்லியம் ஹார்வி பல நாடுகளுக்கு அரசின் தூதுவராகச் சென்றார். அந்நாடுகளில் அவர் கண்ட பூச்சிகள், விலங்குகள், பறவைகள் மற்றும் செடிகள், மரங்கள், மலர்கள், காய்கள், கனிகள் முதலியவற்றை ஆர்வமுடன் கூர்ந்து பார்த்து ஆய்வுக���் செய்தார்.\nவில்லியம் ஹார்வியின் மருத்துவ சேiயைப் பாராட்டும் வகையில் சோவியத் யூனியன் 1957-ஆம் ஆண்டு அவரது நினைவாக தபால்தலை வெளியிட்டுச் சிறப்பித்தது.\nவில்லியம் ஹார்வி 03.06.1657-ஆம் நாள் மறைந்தார். அவர் மறைந்தாலும், அவர் மருத்துவ உலகிற்கு ஆற்றிய தொண்டு என்னும் வரலாற்றில் நிலைத்து நிற்கும்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657143354.77/wet/CC-MAIN-20200713064946-20200713094946-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/577341/amp?ref=entity&keyword=British%20Airways", "date_download": "2020-07-13T09:35:00Z", "digest": "sha1:J7RZOHYWEKG3XTALDJCN6YBMTLST6WSF", "length": 10926, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "Intensive care of British Prime Minister Boris Johnson, who has been hospitalized due to corona | கொரோனா காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனிலுக்கு தீவிர சிகிச்சை | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nகொரோனா காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனிலுக்கு தீவிர சிகிச்சை\nலண்டன்: கொரோனா காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனில் உடல் நிலை மோசமடைந்து வருவதையடுத்து அவர் தற்போது தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார். சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவியுள்ளது. உலகின் 202 நாடுகளுக்கு பரவியுள்ள இந்த வைரஸ் பெரும் உயிரிழப்புகளை ஏற்படுத்தி வருகிறது. தடுப்பு மருந்து கண்டுபிடிக்க பல்வேறு நாடுகளை சேர்ந்த விஞ்ஞானிகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வந்தாலும் வைரஸ் தாக்குதலின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. உலகம் முழுவதும் 13 லட்சத்து 30 ஆயிரத்து 569 பேருக்கு வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. வைரஸ் பரவியவர்களில் இதுவரை 73 ஆயிரத்து 893 பேர் உயிரிழந்துள்ளனர்.\nஇங்கிலாந்து நாட்டிலும் கொரோனா வேகமாக பரவி வருகிறது. அந்நாட்டில் இதுவரை 51 ஆயிரத்து 608 பேருக்கு வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அந்நாட்டில் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 5 ஆயிரத்து 373 பேர் பலியாகியுள்ளனர். இதற்கிடையில், இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கும் கொரோனா பரவியிருந்தது கடந்த மாதம் உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர் தன்னைத்தானே 10 நாட்களுக்கு தனிமைப்படுத்திக்கொண்டார். ஆனால், வைரஸ் தொற்றின் தாக்கம் குறையாததால் அவர் நேற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள போரிஸ் ஜான்சனின் உடல்நிலையில் எந்த முன்னேற்றமும் எற்படாமல் தற்போது அவரது உடல் நிலை மோசமடைந்து வருகிறது. இதனால், தற்போது அவர் சாதாரண வார்டில் இருந்து தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார்.\nஸ்பெயினில் கொரோனாவின் 2வது அலை பரவும் அச்சம்: பல்வேறு இடங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிப்பு\nகொரோனா தடுப்பு மருந்து...: மனிதர்கள் மீதான சோதனை வெற்றி பெற்றுவிட்டதாக ரஷ்ய பல்கலைக்கழகம் அறிவிப்பு\nகொரோனா கோரத்தாண்டவம்,..5.71 லட்சத���தை தாண்டிய பலி எண்ணிக்கை: பாதிப்பு 1.30 கோடியை தாண்டியது\nஅமெரிக்க கடற்படையில் முதல் கருப்பின பெண் பைலட்: போர் விமானத்தை இயக்க நியமனம்\nமாஸ் காட்டியவர்...மாஸ்க் மாட்டினார்... டிரம்ப்பையும் வழிக்கு கொண்டு வந்த கொரோனா\nகொரோனா தடுப்பு மருந்து 3-ம் கட்டசோதனைக்குத் தயாராகும் சீன நிறுவனம்: சீன அரசு முழு ஒத்துழைப்பு அளிப்பதாக அந்நாட்டு விஞ்ஞானிகள் தகவல்..\nஅமைதியாக இருந்துவிட்டார்கள்; கொரோனா வைரஸ் பற்றிய உண்மைகள் சீனாவுக்கு முன்பே தெரியும்...ஹாங்காங் பெண் விஞ்ஞானி பரபரப்பு குற்றச்சாட்டு\nசாத்தான்குளம் கொலை குறித்து முழுமையான விசாரணை தேவை: ஐ.நா பொதுச் செயலாளர் ஆன்டனியோ குட்ரஸ் வலியுறுத்தல்\nகொரோனா கோரத்தாண்டவம்,..5.67 லட்சத்தை தாண்டிய பலி எண்ணிக்கை: பாதிப்பு 1.28 கோடியை தாண்டியது\nகொரோனாவுக்கு உலக அளவில் 567,574 பேர் பலி\n× RELATED சென்னை உட்பட 4 மாவட்டங்களில் இன்று 2-வது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657143354.77/wet/CC-MAIN-20200713064946-20200713094946-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://noelnadesan.com/2012/08/", "date_download": "2020-07-13T07:13:10Z", "digest": "sha1:CLSZ5MXE2RQOXRDDQ3ZX5I4752OUPEIM", "length": 14783, "nlines": 194, "source_domain": "noelnadesan.com", "title": "ஓகஸ்ட் | 2012 | Noelnadesan's Blog", "raw_content": "\nநண்பர்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள் \nதமிழ்நாட்டில் சிறப்பு முகாம் என்னும் பெயரில் சிறையைவிடக் கொடிய சித்திரவதை முகாமாக இயக்கப்படும் சிறப்புஅகதிகள்முகாம்கள் அனைத்தும் மூடப்பட்டு அங்கு அடைத்து வைக்கப்பட்டிருக்கும் அகதிகள் யாவும் விடுதலை செய்யப்பட நீங்கள் அனைவரும் குரல் கொடுக்க வேண்டும் என தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன். 1989ம் ஆண்டு புலிகள் இயக்கத்தினரைக் கட்டுப்படுத்த என கலைஞர் அரசால் வேலூர் கோட்டையில் ஆரம்பிக்கப்பட்டதே … Continue reading →\nகாத்திருப்பு – ‘புதுவை’பற்றிய நினைவுகள்\nசொல்ல மறந்த கதைகள் —09 முருகபூபதி – அவுஸ்திரேலியா காத்திருப்பதில் சுகமும் உண்டு சோகமும் உண்டு. காதலர்களின் காத்திருப்பும் பரஸ்பரம் அன்பு நிறைந்த தம்பதியரின் காத்திருப்பும் நண்பர்களின் காத்திருப்பும் சோகத்தையும் சுகத்தையும் நினைவுகளையும் சுமந்துகொண்டிருப்பவை. நானும் ஒருவருக்காக காத்திருக்கின்றேன். “ வானவில்லுக்கு எவரும் வர்ணம் பூசுவதில்லை கரையைத்தழுவும் அலைகளை திரும்பிப்போ என்று எவரும் கட்டளை இடுவதில்லை. … Continue reading →\nPosted in Uncategorized\t| பின்னூட்டமொன்றை இடுக\nகாவி உடைக்குள் ஒரு காவி��ம்\nசொல்லமறந்த கதைகள் -08 முருகபூபதி – அவுஸ்திரேலியா இலங்கையில் வடமேல் மாகாணத்தில் அமைதியான ஒரு சிங்களக் கிராமம். பசுமையான வயல்வெளிகளும் தென்னந்தோப்புகளும் பாக்கு, கித்துல், மா, பலா, வாழை மரங்களும் செழித்து வளரும் விவசாயக்கிராமம். முன்னாள் பிரதமர்கள் பண்டாரநாயக்கா, ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கா, சந்திரிகா குமாரணதுங்க பண்டாரநாயக்கா ஆகியோரின் பரம்பரை தேர்தல் தொகுதியையும் பரம்பரைக்காணிகளையும் கொண்டு விளங்கும் … Continue reading →\nநாய்களுக்கும் நீரழிவு நோய் வரும்\nகவிஞர் வைரமுத்து தமிழர்கள் அறிந்த கவிஞர். அவரது கவிதை நூலுக்கு ஆய்வுரை வழங்கியுள்ள கருணாநிதி – முத்தமிழறிஞர் எனப் போற்றப்படுபவர். அதனால் – வைரமுத்துவை ஆகா-ஓகோ எனப் புகழ்ந்துரைத்துள்ளார். ‘எந்த விலங்குக்கும் சர்க்கரை வியாதியில்லை தெரியுமோ’’ – என்றும் வைரமுத்து இந்த கவிதை நூலில் சொல்கிறார். அப்படிச் சொன்ன கவிஞருக்கும் – கவிஞரின் கவித்திறனுக்கும் ஆய்வுரை … Continue reading →\nசொல்லமறந்த கதைகள் 07 முருகபூபதி – அவுஸ்திரேலியா கொழும்பில் காலிமுகக் கடற்கரை சரித்திர பிரசித்தம் வாய்ந்தது. தமிழ் நாட்டில் சென்னை மெரீனா பீச்சுக்கு ஒப்பானது. இந்து சமுத்திரத்தாயின் அரவணைப்புடன் திகழும் காலிமுகத்திடலைப்பற்றி ஏராளமான கதைகள், செய்திகள் இன்றும் பேசப்படுபவை. 1974 ஆம் ஆண்டு நானும் சுமார் ஓராண்டுகாலம் இந்த காலிமுகத்திடலில் வெய்யிலில் குளித்து முகத்தை கறுப்பாக்கியிருக்கின்றேன். … Continue reading →\nPosted in Uncategorized\t| பின்னூட்டமொன்றை இடுக\nசொல்ல மறந்த கதை 06 முருகபூபதி – அவுஸ்திரேலியா யாழ்ப்பாணம் கண்டி வீதியில் அரியாலை பிள்ளையார் கோயிலுக்கு அருகில் தேர்முட்டி. இந்தப்பகுதியில் வாழ்ந்த பல இளைஞர்கள் ஒன்றுகூடும் இடம். அவர்கள் வம்பளப்பார்கள். கார்ட்ஸ் விளையாடுவார்கள். அரசியல் பேசுவார்கள். மாலைவேளையில் எனக்கும் அவர்களுடன் பொழுதுபோகும். 1983 ஆடிக்கலவரம் என்னையும் குடும்பத்துடன் பெயர்த்தது. அரியாலை செம்மணி வீதியில் ஒரு … Continue reading →\nPosted in Uncategorized\t| பின்னூட்டமொன்றை இடுக\nPosted in Uncategorized\t| பின்னூட்டமொன்றை இடுக\nசொல்ல மறந்த கதை -05 முருகபூபதி – அவுஸ்திரேலியா சிறிதுகாலம் வேலைதேடும் படலத்திலிருந்தபோது நண்பர், ஆசிரியர் மாணிக்கவாசகர் எனக்கு ஒரு வேலை தேடித்தந்தார். மாணிக்கவாசகர், கொழும்பு விவே���ானந்தா கல்லூரியில் ஆசிரியராக பணியாற்றிய காலம். பின்னர் அங்கு அதிபராகவும் பதவி வகித்தார். பிரபல தொழிற்சங்கமான இலங்கை ஆசிரியர் சங்கத்தில் அங்கம்வகித்தார். அவர், இலங்கை கம்யூனிஸ்ட் (மாஸ்கோ சார்பு) … Continue reading →\nPosted in Uncategorized\t| பின்னூட்டமொன்றை இடுக\nஓய்வு இல்லத்தில் ஒரு மாலைப்பொழுது\nதமிழ்த் தேசியம் ஒருமுகமூடி இல் AJ\nகறுப்பு ஏவாளும் அவள் பிள்… இல் தனந்தலா.துரை\nஎன் நினைவில் எஸ்.பொ இல் vijay\nஅசோகனின் வைத்தியசாலை -நாவல் இல் noelnadesan\nஅசோகனின் வைத்தியசாலை -நாவல் இல் M. Velmurugan\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657143354.77/wet/CC-MAIN-20200713064946-20200713094946-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D_(%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D)", "date_download": "2020-07-13T09:40:02Z", "digest": "sha1:CBCNGXUMX3REOVY6TR7GUNYNQ6EFB2C6", "length": 10188, "nlines": 170, "source_domain": "ta.wikipedia.org", "title": "கயல் (திரைப்படம்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஎஸ்கேப் ஆர்டிஸ்ட் மோஷன் பிக்சர்ஸ்\nகயல் ( ஒலிப்பு (உதவி·தகவல்)) என்பது 2014 ஆவது ஆண்டில் வெளியான ஒரு இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். பிரபு சாலமன் இயக்கிய இத்திரைப்படத்தில் புதுமுக நடிகர்களான சந்திரன், ஆனந்தி ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தனர். இத்திரைப்படத்திற்கு டி. இமான் இசையமைத்திருந்தார். 2014 திசம்பர் 24 அன்று வெளியான இத்திரைப்படம் 2004 ஆவது ஆண்டில் நடந்த ஆழிப்பேரலையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட திரைப்படமாகும்.[1][2]\nஇத்திரைப்படம் 24, திசம்பர் 2014 அன்று வெளியிடப்பட்டது.\nடி. இமான் இசையமைத்த இத்திரைப்படத்தின் அனைத்துப் பாடல்களும் சிறப்பான வரவேற்பைப் பெற்றன. பிரபு சாலமனின் முந்தைய வெற்றித் திரைப்படங்களான மைனா, கும்கி திரைப்படங்களுக்கும் இவரே இசையமைத்திருந்தார். இத்திரைப்படத்தின் பாடல்கள் 2014 நவம்பர் 13 அன்று சத்யம் திரையரங்கில் வெளியிடப்பட்டன. இந்த இசை வெளியீட்டு விழாவில் நடிகர்கள் சிவ கார்த்திகேயன், ஆர்யா, அமலா பால், அஞ்சலி ஆகியோர் பங்கேற்றனர்.[3] பிரபு சாலமன் - டி. இமான் கூட்டணி மீண்டும் ஒருமுறை தமது வெற்றியை நிரூபித்து உள்ளது என பிகைன்ட்வுட்ஸ் பாராட்டியது.[4]\nஅனைத்துப் பாடல்களையும் எழுதியவர் யுகபாரதி.\n1. \"பறவையாய் பறக்கிறோம்\" ஹரிசரண் 3:49\n2. \"எங்கிருந்து வந்தாயோ\" ஷ்ரேயா கோசல் 4:08\n3. \"கூடவே வரமாதிரி\" அல்போன்ஸ் ஜோசப் 2:07\n4. \"என் ஆளைப் பாக்கப்போறேன்\" ரஞ்சித், ஷ்ரேயா கோசல் 4:21\n5. \"உன்ன இப்ப பாக்கணும்\" ஹரிசரண், வந்தனா சீனிவாசன் 4:23\n6. \"உன்மேல ஆசைவச்சேன்\" ஒரத்தநாடு கோபு 3:32\n7. \"எங்க புள்ள இருக்க\" பல்ராம் 4:38\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 24 ஏப்ரல் 2019, 07:41 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657143354.77/wet/CC-MAIN-20200713064946-20200713094946-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/vaiko-makes-tough-criticism-on-stalin-pxz7sg", "date_download": "2020-07-13T09:26:45Z", "digest": "sha1:CFUZNJB64AKVNUDNLHQD6ZQBJA7SY4MA", "length": 12931, "nlines": 107, "source_domain": "tamil.asianetnews.com", "title": "ஸ்டாலினை விளாசி தள்ளிய வைகோ... கருணாஸ் சொல்லும் ரகசியம்..!", "raw_content": "\nஸ்டாலினை விளாசி தள்ளிய வைகோ... கருணாஸ் சொல்லும் ரகசியம்..\nநான் குடும்ப அரசியல் நடத்தவில்லை, என் குடும்பத்தினர் பதவியில் இல்லை. உண்மையான கூட்டாட்சி மலர வேண்டும், சமூக நீதி காக்கப்பட வேண்டும்: வைகோ. (அண்ணே வேலையை காட்ட ஆரம்பிச்சிட்டீங்க பார்த்தீக்களா இப்பதான் உங்களை கூட்டணியில சேர்த்து ஒரு லோக்சபா சீட் ஜெயிச்சு கொடுத்தாரு, உங்களுக்கும் ராஜ்யசபா சீட்டை ரெடி பண்ணிக் கொடுத்தாரு அதுக்குள்ளே ஸ்டாலினை போட்டுப் பிரிச்சு மேய ஆரம்பிச்சிட்டீங்களே இப்பதான் உங்களை கூட்டணியில சேர்த்து ஒரு லோக்சபா சீட் ஜெயிச்சு கொடுத்தாரு, உங்களுக்கும் ராஜ்யசபா சீட்டை ரெடி பண்ணிக் கொடுத்தாரு அதுக்குள்ளே ஸ்டாலினை போட்டுப் பிரிச்சு மேய ஆரம்பிச்சிட்டீங்களே\n* அரசு ஒரு திட்டத்தை செயல்படுத்த நினைக்கிறது. அதற்காக அந்த துறை சார்ந்த சங்கத்தின் முக்கிய உறுப்பினர்களை அழைத்துப் பேசுவது வழக்கம். அதன் படியே ஆன்லைன் சினிமா டிக்கெட் திட்டம் குறித்து திரையரங்க உரிமையாளர்கள், திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்கங்களின் முக்கிய தலைவர்களை அழைத்துப் பேசினேன்: கடம்பூர் ராஜூ (நயா பைசாவுக்கு பெறாத சினிமா டிக்கெட் விஷயத்துக்கு சங்கத்தலைவர்களை அழைத்து பேசிய இந்த அரசு, ஐந்தாம் வகுப்புக்கு பொது தேர்வு கொண்டு வருகையில் எந்த கல்வியாளரை கூப்பிட்டு பேசுனீங்க\n* எடப்பாடியை எட்டாவது அதிசயம் என்று நான் கூறியதற்கு, என்னை ஒன்பதாவது அதிசயம் என்று தினகரன் கூறியுள்ளார். ஆமாம் நான் ஒன்பதாவது அதிசயம்தான்: ஆர்.பி.உதயகுமார். (ஓ.கே.ஓ.கே. அண்ணனுக்கு ஏதோ த���ணை முதல்வர் ஆசை வந்துட்டா மாதிரி தெரியுதே அம்மா இருந்த கோட்டைக்குள்ளே செருப்பு போடாமல் வந்தவரு இப்ப ’நான், நான்’ன்னு சொல்றாரே அம்மா இருந்த கோட்டைக்குள்ளே செருப்பு போடாமல் வந்தவரு இப்ப ’நான், நான்’ன்னு சொல்றாரே\n* அன்பான பெரியோர்களே, தாய்மார்களே ஒரு நாள் ஒரு பொழுது விடியும், அது இந்த விஜயகாந்துக்கும் விடியும். அடுத்த முறை ஒரு மணி நேரம் பேசுவேன்: விஜயகாந்த். (அண்ணே நீங்க பேசுனது மகிழ்ச்சிங்க, ஆனா ஒரு சின்ன திருத்தமுங்க. அதாவது நீங்க பேசிட்டு இருக்குற டைம் நைட்டு ஒன்பது மணி. ஆக ஒரு நாள் ஒரு பொழுது விடியும், அது இந்த விஜயகாந்துக்கும் விடியும். அடுத்த முறை ஒரு மணி நேரம் பேசுவேன்: விஜயகாந்த். (அண்ணே நீங்க பேசுனது மகிழ்ச்சிங்க, ஆனா ஒரு சின்ன திருத்தமுங்க. அதாவது நீங்க பேசிட்டு இருக்குற டைம் நைட்டு ஒன்பது மணி. ஆக இது தூங்கும் நேரம், விடியும் நேரமில்லை. ஆக, குட்நைட்டு)\n* நான் குடும்ப அரசியல் நடத்தவில்லை, என் குடும்பத்தினர் பதவியில் இல்லை. உண்மையான கூட்டாட்சி மலர வேண்டும், சமூக நீதி காக்கப்பட வேண்டும்: வைகோ. (அண்ணே வேலையை காட்ட ஆரம்பிச்சிட்டீங்க பார்த்தீக்களா இப்பதான் உங்களை கூட்டணியில சேர்த்து ஒரு லோக்சபா சீட் ஜெயிச்சு கொடுத்தாரு, உங்களுக்கும் ராஜ்யசபா சீட்டை ரெடி பண்ணிக் கொடுத்தாரு அதுக்குள்ளே ஸ்டாலினை போட்டுப் பிரிச்சு மேய ஆரம்பிச்சிட்டீங்களே இப்பதான் உங்களை கூட்டணியில சேர்த்து ஒரு லோக்சபா சீட் ஜெயிச்சு கொடுத்தாரு, உங்களுக்கும் ராஜ்யசபா சீட்டை ரெடி பண்ணிக் கொடுத்தாரு அதுக்குள்ளே ஸ்டாலினை போட்டுப் பிரிச்சு மேய ஆரம்பிச்சிட்டீங்களே\n* வீரியம் முக்கியமா, காரியம் முக்கியமா என கேட்டால் எனக்கு காரியம்தான் முக்கியம். என் தொகுதி மக்களும், என் சமுதாய மக்களும் நன்றாக இருக்க வேண்டும். என்னை சுற்றி இருக்கும் பத்து பேர் நல்லா இருக்கணும்னு நினைப்பவன் நான்: கருணாஸ் (க்கும், இதுக்கு பேசாம அடுத்த தேர்தல்ல அ.தி.மு.க. கூட கூட்டணி இல்லைன்னு ஓப்பனா அறிவிச்சுட்டு போயிருக்கலாமே. எதுக்கு இப்படி சுத்தி வளைச்சு சுண்ணாம்பு தடவணும்ன்னு ஓப்பனா அறிவிச்சுட்டு போயிருக்கலாமே. எதுக்கு இப்படி சுத்தி வளைச்சு சுண்ணாம்பு தடவணும்\nசட்டப்பேரவை தேர்தலில் திமுக-காங்கிரஸ் அள்ளும்...அதிமுக தோற்றாலும் அழியாது...திரு���ாவுக்கரசர் தாறுமாறு கணிப்பு.\nசொந்த கட்சியிலேயே பிரபலமானவர்களை தேடும் திமுக.. கலக்கத்தில் மூத்த நிர்வாகிகள்... அப்போ வாரிசுகளின் நிலை\nடெண்டர் விட பணம் இருக்கு... மருத்துவர்களின் ஓய்வூதியத்துக்கு பணம் இல்லையா.. மு.க. ஸ்டாலின் அதிரடி கேள்வி\nதப்லீக் ஜமாத் முஸ்லீம்களை விடுதலை செய் திடீரென களம் இறங்கிய திமுக திடீரென களம் இறங்கிய திமுக\nஊரடங்கு நேரத்திலும் டெண்டர்.பஞ்சாயத்து ராஜ் அதிகாரத்தை முடக்கும் அதிமுக அரசு. அதிகாரிகளை எச்சரிக்கும் ஸ்டாலின்\nகேரளாவை பார்த்து கத்துக்கோங்க... நெஞ்சுல கொஞ்சம் ஈரம் இருந்தா இதை செய்யுங்க... எடப்பாடியாரை விளாசிய ஸ்டாலின்\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n கிளம்பும் கேள்விகள்.. பரபரப்பு வீடியோ..\nநகைக்கடை உரிமையாளரை கைவிட்ட தனியார் மருத்துவமனை.. சிகிச்சை கொடுத்து கொரோனாவில் இருந்து மீட்டெடுத்த அரசு..\nஇறுதி எச்சரிக்கை.. வணிதாவை கிழித்தெடுக்கும் சூர்யா தேவி..\nதப்பி ஓட முயன்ற கொரோனா தொற்று அறிகுறி உள்ள நபர்.. நடுரோட்டில் கட்டிப்போட்டு தூக்கி சென்ற வீடியோ..\nகொரோனாவின் பிடியில் இருந்து மீண்டு வந்த அதிமுக எம்.எல்.ஏ..\n கிளம்பும் கேள்விகள்.. பரபரப்பு வீடியோ..\nநகைக்கடை உரிமையாளரை கைவிட்ட தனியார் மருத்துவமனை.. சிகிச்சை கொடுத்து கொரோனாவில் இருந்து மீட்டெடுத்த அரசு..\nஇறுதி எச்சரிக்கை.. வணிதாவை கிழித்தெடுக்கும் சூர்யா தேவி..\nவரலாற்றில் இன்று: இந்திய கிரிக்கெட்டை வேற லெவலுக்கு எடுத்துச்சென்ற வெற்றி.. தாதா செய்த தரமான சம்பவம்.. வீடியோ\n ஆணவத்திற்கு ஆண்டவனா பார்த்து கொடுத்த கூலி..\nசெங்கல்பட்டு இளம்பெண் தற்கொலை வழக்கு... பதுங்கியிருந்த திமுக நிர்வாகியை அலேக்கா தூக்கிய போலீஸ்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657143354.77/wet/CC-MAIN-20200713064946-20200713094946-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.daftonsmt.com/ta/", "date_download": "2020-07-13T07:28:59Z", "digest": "sha1:KTGZNJPIBYTG33MEE66EXX76WKZABV2F", "length": 10153, "nlines": 238, "source_domain": "www.daftonsmt.com", "title": "திருமதி ஊட்டி, திருமதி முனை, பானாசோனிக் திருமதி பாகங்கள், யமஹா திருமதி பாகங்கள் - Dafton", "raw_content": "\nபானாசோனிக் வாரியம் & ஒட்டுனர்\nஜுகி எஜெக்டர் & வால்வு\nஜுகி வாரியம் & ஒட்டுனர்\nஜுகி பெல்ட் & கேபிள்\nதிருமதி மெஷின் & உபகரணங்கள்\nஜுகி ஊட்டி பாகங்கள் நகல்\nசிறந்த திருமதி தீர்வுகள் வழங்க மற்றும் உங்கள் சிறந்த திருமதி கூட்டாளராவதற்குகுறைந்தபட்சம்\nஉயர்தர மற்றும் கிரேட் Sevice\nயமஹா முனை 301A KHN-M7710-A1X அசலைப் புதிய\nசாம்சங் ஊட்டி கம்யூனிஸ்ட் 8 * 2mm 8 * 4mm பொறுத்தவரை CP40 CP45 CP60\nயமஹா 71A முனை KV8-M7710-A0X அசலைப் புதிய\nநான்-பல்ஸ் எக்ஸ்-அச்சு மோட்டார் 90K55-8A100 P50B08100DXS4Y\nநான்-பல்ஸ் மோட்டார் LC1-M71M3-00X P50B02001DXS27 பொறுத்தவரை ...\nஜுகி திருமதி ஊட்டி FF12FS E30037060B0\nசிறந்த திருமதி தீர்வுகள் வழங்க மற்றும் உங்கள் சிறந்த திருமதி கூட்டாளராவதற்குகுறைந்தபட்சம்\nஉயர்தர மற்றும் கிரேட் Sevice\nஏன் எங்களை தேர்வு செய்தாய் \nநீங்கள் சிறந்த திருமதி தீர்வுகள்\nஅனுபவமிக்க விற்பனை மற்றும் தொழில்முறை பொறியாளர்கள்\nதிருமதி ஒரு சேவையை நிறுத்து\nDafton மின்னணு கோ, லிமிடெட் சீன சந்தையில் சுமார் 15 ஆண்டுகளாக திருமதி துறையில் வருகிறது. தொழில்நுட்பம் மேலும் வணிக உருவாக்க மற்றும் மேற்பரப்பில் வளர்ச்சி பற்றி மேலும் அறிய ஏற்ற பொருட்டு, நாம் 2015 முதல் சர்வதேச வணிக எடுத்து.\nஎங்கள் புதுப்பிப்புகளைப் பற்றி மேலும் பெற,\nதயவு செய்து சமூக மீடியா மூலம் எங்களை பின்பற்ற.\nமுகவரி: அலகு 1 Huiquan வர்த்தகரீதியான கட்டிடம், Dalang டவுன், டொங்குன், குவாங்டாங்\n© Copyright - 2016-2025 : All Rights Reserved. தயாரிப்புகள் கையேடு - சூடான தயாரிப்புகள்- சூடான குறிச்சொற்கள் - AMP ஐ மொபைல்\nதேட அல்லது ESC மூட நுழைய ஹிட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657143354.77/wet/CC-MAIN-20200713064946-20200713094946-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.unavemarunthutamil.com/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AE%95-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81/", "date_download": "2020-07-13T08:14:55Z", "digest": "sha1:7C3GGDSMKKGOSIFSIMNPKGWANHP4N2DG", "length": 11947, "nlines": 211, "source_domain": "www.unavemarunthutamil.com", "title": "சிறுநீரக செயலிழப்பு இருந்தால் அறிகுறிகள் . | | உணவே மருந்து - தமிழ் unave marunthu tamil", "raw_content": "\nஉணவே மருந்து – தமிழ் unave marunthu tamil நம் மக்களின் வாழ்வியல் முறை வேறுமாறி மாறிவிட்டது வேளாண்மையும் செயற்க்கையாகி போனது அதை மக்களுக்கு தெரியப்படுத்தும் விதமாக இந்த இணையத்தளம் செயல்படும் நோய்கள் வருவதற்கான காரணங்களும் அதை தடுக்கும் வ���ிமுறைகளும் இங்கே தெரிவிக்கப்படும். உணவே மருந்து தமிழ்\nSubmit Post உணவே மருந்து – தமிழ்\nகேழ்விரகு கஞ்சி செய்முறை . .\nபயமும் பதட்டமும் படுபவரா நீங்கள் \nஎள்ளு உருண்டை எவ்வாறு தயாரிக்கலாம்\nHome / நோய்களும் காரணங்களும் / சிறுநீரக செயலிழப்பு இருந்தால் அறிகுறிகள் .\nசிறுநீரக செயலிழப்பு இருந்தால் அறிகுறிகள் .\nநோய்களும் காரணங்களும் Leave a comment 2,041 Views\nநம் உடம்பில் சிறுநீரையும் , நச்சுக்கழிவுகளையும் வெளியேற்றுவதுதான் சிறுநீரகம் . சிறுநீரக செயலிழப்பு இருந்தால் அதன் அறிகுறிகள் நன்றாக இருக்கும் திடிரென்று உடல் எடை குறையும் ,பசிஇன்மை , வாயில் துறுநாற்றம் , ரத்த சோகை , கால் வீக்கம் இப்படி போன்ற பல அறிகுறிகள் இருக்கிறது . மேலும் இதை பற்றி பார்க்க இந்த காணொளியை காணவும் .\nPrevious சர்க்கரை நோயாளிகள் தவிர்க்க வேண்டிய உணவுகள் .\nNext சைவம் அசைவம் எது சிறந்தது\nமூட்டு வலி குணமாக உண்ணவேண்டிய உணவுகள்\nநெல்லிக்காய் கருஞ்சீரகத்திற்கு ஈடு இணை இல்லை\nமுகத்தில் பரு வருவதற்கு காரணம் அதிகம் எண்ணெய் உள்ள உணவை சாப்பிடுவதுதான் . எண்ணெய் உள்ள உணவை தவிர்ப்பது மிகவும் …\nகேழ்விரகு கஞ்சி செய்முறை . .\nபயமும் பதட்டமும் படுபவரா நீங்கள் \nஎள்ளு உருண்டை எவ்வாறு தயாரிக்கலாம்\nமூட்டு வலி குணமாக உண்ணவேண்டிய உணவுகள்\nபெண்களுக்கு தேவையான முக்கிய ஐந்து ஊட்டச்சத்து எது\nநெல்லிக்காய் கருஞ்சீரகத்திற்கு ஈடு இணை இல்லை\nகேழ்விரகு கஞ்சி செய்முறை . .\nபயமும் பதட்டமும் படுபவரா நீங்கள் \nஎள்ளு உருண்டை எவ்வாறு தயாரிக்கலாம்\nமூட்டு வலி குணமாக உண்ணவேண்டிய உணவுகள்\nபெண்களுக்கு தேவையான முக்கிய ஐந்து ஊட்டச்சத்து எது\nநெல்லிக்காய் கருஞ்சீரகத்திற்கு ஈடு இணை இல்லை\nமுக்கிய தகவல்களை உடனுக்குடன் அறிய subscribe செய்யவும்\nCategories Select Categoryஉடலினை உறுதி செய்உடற்பயிற்சிஉணவு பழக்கம்உணவுகள்உணவே மருந்துஊட்டச்சத்துஎண்ணம் போல் வாழ்க்கைஎளிய மருத்துவம்ஒரு நொடி தகவல்கள்காய்கள்கிழங்குகள்கீரைகள்சமையல் குறிப்புகள்சிறு தானியம்சுற்றுசூழல்துரித உணவுதெரிந்து கொள்வோம்தெரிந்தே ஒரு தவறுதெரியுமா \nமூட்டு வலி குணமாக உண்ணவேண்டிய உணவுகள்\nஇந்த இணையதளத்தை இயக்குவது நீங்கள் தான். இந்த இணையதளம் தகவல்களை மக்களிடத்தில் கொண்டு சேர்க்கும் ஒரு கருவி. இந்த இணையதளம் நமது பாரம்பரியத்தை நமது கலாச்சா���த்தை நமது பழக்கவழக்கங்களை நமது உணவே மருந்து என அறிவை அறியும் இணையதளமாக திகழும் . நீங்கள் submit post என்ற பொத்தானை அழுத்தி உங்கள் கருத்துக்களை மக்களுக்கு தெரியப்படுத்துங்கள்.\nPowered by உணவே மருந்து - தமிழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657143354.77/wet/CC-MAIN-20200713064946-20200713094946-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vallamai.com/?p=77148", "date_download": "2020-07-13T09:11:07Z", "digest": "sha1:5BBNCOOJJJ2GWTDV52LTMSYNF5KHGR2W", "length": 17547, "nlines": 351, "source_domain": "www.vallamai.com", "title": "உழவன் உயிர் – வல்லமை", "raw_content": "\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\n(Peer Reviewed) மூழ்கிய சுரையும் மிதந்த அம்மியும்... July 13, 2020\nநார்மன் ராபர்ட் போக்சன் July 13, 2020\nநாவலர் நூற்றாண்டு நற்றமிழுக்குப் பல்லாண்டு\nகதை வடிவில் பழமொழி நானூறு – 2 July 13, 2020\nகுறளின் கதிர்களாய்…(309) July 13, 2020\nகதை வடிவில் பழமொழி நானூறு – 1 July 10, 2020\nஹைட்ரஜனும் முட்டாள்தனமும் July 10, 2020\nசிந்தனைகள் சீர்செய்து தற்கொலையைத் தவிர்ப்போம்... July 10, 2020\nசெங்கோல் மன்னர் – சிந்திய கண்ணீர்\nவழங்கி வரும் விருதுப் பெயர் – ராஜகவி ராகில்\nதென் கிழக்கில் அமைந்துள்ள நிந்தவூர் நான் பிறந்து வளர்ந்து\nபட்டம் , பட்டப் பின் பட்டம் பெற்றது\n* ஆரம்பத்தில் ஆசிரிய பணி\n* இலங்கை வானொலியில் அறிவிப்பாளர் , நிகழ்ச்சித் தயாரிப்பாளர்\n* இலங்கை சர்வதேச வானொலி , இலங்கை ஆசிய சேவை ,\n* இலங்கை வானொலி வர்த்தக சேவை\n* இலங்கை வானொலி தென்றல் சேவை\n* இலங்கை வானொலி மலையக சேவை\n* இலங்கை வானொலி பிறை எப் எம் சேவை\n* இப்பொழுது வாழ்விடம் தென்னாபிரிக்காவில் உள்ள\n*தென்னிந்திய தமிழ்த் திரைப்படப் பாடல் ஆசிரியர்\n* இதுவரை எனது நூல்கள் 14 வெளிவந்துள்ளன\nபயணக் கட்டுரை – 1நூல்\nகவிதைகள் – 11 நூல்கள்\n* தோழன் – கலை இலக்கியச் சஞ்சிகை ஆசிரியர்\nRelated tags : ராஜகவி ராகில்\nசிறுவர் இலக்கியம் படைப்பது எப்படி (3)\nஇனி என்னைப் புதிய உயிராக்கி-14\nசந்தர் சுப்பிரமணியன் குறுகலான சாலை. 'அதன்மேல் யாரேனும் காலை வைத்து விடுவார்களா' கவலை என்னைப் பிடுங்கித்தின்ன ஆரம்பித்தது. கதவைத் திறந்துவைத்துப் பார்த்துக்கொண்டிருந்தேன். விர்ரென\nக. பாலசுப்பிரமணியன் நேற்றைய சொந்தங்கள் நிலையாய் இல்லை பற்றிய பந்தங்கள் நினைவில் முல்லை வந்தது நின்றது ��ளர்ந்தது வீழ்ந்தது விந்தை வாழ்வெனும் மாயை கலைந்தது \n-மேகலா இராமமூர்த்தி புதுக்கோட்டை மாவட்டம், மேலைச்சிவபுரியில், சுப்பிரமணியன் செட்டியாருக்கும் தெய்வானை ஆச்சிக்கும் மகனாக 1917ஆம் ஆண்டு ஏப்ரல் 17ஆம் நாளன்று பிறந்தவர் தமிழ் மூதறிஞர் வ.சுப. மாணிக்கனார்\nஉங்கள் கருத்துகளைத் தெரிவிக்க\tCancel reply\nவெந்தயக்கீரை பலதானிய ரொட்டி pavalaarasu\nசத்தான சிறுதானிய அடை pavalaarasu\nபாப்பா .. பாப்பா கதை கேளு (48) நம்பிக்கை\nஔவையும் அதியமானும் பவள சங்கரி\nபிள்ளையாரும் ஔவையாரும் பவள சங்கரி\nபாப்பா பாப்பா .. கதை கேளு\nThe Ugly Duckling – அசிங்கமான வாத்து\nவேங்கட ஸ்ரீநிவாசன் on படக்கவிதைப் போட்டி – 266\nM Sudha on படக்கவிதைப் போட்டி – 266\nகோ சிவகுமார், on படக்கவிதைப் போட்டி – 266\nவல்லமை முகநூல் / கூகிள் குழுமங்களில் இணைய\nவல்லமை முகநூல் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமம்\nரா. பார்த்த சாரதி (150)\nதிருச்சி புலவர் இரா. இராமமூர்த்தி (122)\nமுனைவர் இரா. பன்னிருகைவடிவேலன் (105)\nதஞ்சை வெ. கோபாலன் (69)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657143354.77/wet/CC-MAIN-20200713064946-20200713094946-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalvisolai.in/2016/08/blog-post_179.html", "date_download": "2020-07-13T07:40:46Z", "digest": "sha1:EDEPCXBYC6MAIGZLDRRW37AD5MPZHTT4", "length": 8357, "nlines": 33, "source_domain": "www.kalvisolai.in", "title": "Kalvisolai | Kalviseithi: தமிழக அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது; பள்ளிக் கல்வித் துறை அமைச்சராக மாஃபா கே.பாண்டியராஜன் நியமிக்கப்பட்டுள்ளார்.", "raw_content": "\nதமிழக அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது; பள்ளிக் கல்வித் துறை அமைச்சராக மாஃபா கே.பாண்டியராஜன் நியமிக்கப்பட்டுள்ளார்.\nதமிழக அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது; பள்ளிக் கல்வித் துறை அமைச்சராக மாஃபா கே.பாண்டியராஜன் நியமிக்கப்பட்டுள்ளார்.\nதமிழக அமைச்சரவையில் இருந்து சண்முகநாதன் விடுவிப்பு புதிய அமைச்சர் பாண்டியராஜன் 2 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் பாண்டியராஜன் தமிழக அமைச்சரவையில் இருந்து சண்முகநாதன் விடுவிக்கப்பட்டு உள்ளார். புதிய அமைச்சராக கே.பாண்டியராஜன் நியமிக்கப்பட்டு இருக்கிறார். தமிழக கவர்னரின் முதன்மைச் செயலாளர் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது: முதல்-அமைச்சரின் பரிந்துரையை அடுத்து, பால்வளம் மற்றும் பால் பண்ணைகள் ம���ம்பாட்டுத் துறை அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதன், அமைச்சரவையில் இருந்து விடுவிக்கப்படு கிறார். மேலும், ஆவடி தொகுதி எம்.எல்.ஏ. கே.பாண்டியராஜனை பள்ளிக் கல்வி, விளையாட்டு மற்றும் இளைஞர் நலத் துறை அமைச்சராக நியமிக்க வேண்டும் என்ற முதல்- அமைச்சரின் பரிந்துரையை கவர்னர் ஏற்றுக் கொண்டார். மேலும் அவருக்கு பள்ளிக் கல்வி, தொல்லியல், இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாடு ஆகிய இலாகாக்களை ஒதுக்க வேண்டும் என்ற முதல்- அமைச்சரின் பரிந்துரையையும் கவர்னர் ஏற்றுக் கொண்டார். இலாகா மாற்றம் தமிழக கவர்னருக்கு முதல்- அமைச்சர் மேலும் சில பரிந்துரைகளை அளித்துள்ளார். ஊரக தொழில்கள் துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜியை, பால்வளம் மற்றும் பால் பண்ணைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சராக நியமித்து, அவருக்கு பால்வளம் மற்றும் பால் பண்ணைகள் மேம்பாடு ஆகிய இலாகக்களை வழங்க வேண்டும் என்று பரிந்துரைத்துள்ளார். அதுபோல, பள்ளிக் கல்வி, விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சர் பி.பென்ஜமினை ஊரக தொழில்கள் துறை அமைச்சராக நியமித்து அவருக்கு குடிசைத் தொழில்கள், சிறு தொழில்கள் உட்பட ஊரகத் தொழில்கள் ஆகிய இலாகாக்களை வழங்க வேண்டும் என்று பரிந்துரைத்திருக்கிறார். புதிய அமைச்சரின் பதவி ஏற்பு நிகழ்ச்சி, 30-ந் தேதி (இன்று) மாலை 4.35 மணிக்கு கவர்னர் மாளிகையான ராஜ்பவனில் நடைபெறும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. மனிதவள மேம்பாட்டு நிபுணர் கே.பாண்டியராஜன் விருதுநகர் மாவட்டம் விளாம் பட்டியில் 26.4.1959 அன்று பிறந்தார். அவர் பி.இ., எம்.பி.ஏ. ஆகிய பட்டங்களை படித்துள்ளார். மனித வள மேம்பாட்டு நிபுணரான இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். முன்பு பா.ஜ.க., தே.மு.தி.க. ஆகிய கட்சிகளில் இருந்தார். தே.மு.தி.க. கட்சியில் இருந்தபோது எம்.எல்.ஏ.வாகி மக்களுக்கு சேவையாற்றினார். அந்த காலகட்டத்தில் தே.மு.தி.க. தலைமையுடன் கொண்ட கருத்து வேறுபாடு காரணமாக, தே.மு.தி.க. அதிருப்தி நிலையுடன், அ.தி.மு.க.வுக்கு ஆதரவாக செயல்பட்டார். பின்னர் அ.தி.மு.க.வில் இணைந்து, கடந்த தேர்தலில் ஆவடி தொகுதியில் போட்டியிட்டு எம்.எல்.ஏ. ஆனார். அமெரிக்கா, ஐரோப்பா, ஜப்பான் மற்றும் ஆசிய நாடுகள் உட்பட 42 நாடுகளுக்கு பயணித்துள்ளார். இந்த ஆட்சியின் அமைச்சரவை அமைந்த முதல் நாளில் அமைச்சரவை விரிவாக்கம் நடைபெற்��து. அதைத் தொடர்ந்து தற்போது அமைச்சரவையில் முதல் மாற்றம் நடந்துள்ளது என்பது குறிப்பிடத் தக்கது.\nபதிப்புரிமை © 2009-2020 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657143354.77/wet/CC-MAIN-20200713064946-20200713094946-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://1newsnation.com/tamilnadu-govt-announce-new-guidelines-for-shopping-malls/", "date_download": "2020-07-13T09:07:45Z", "digest": "sha1:S5PCAIBT6GCVBMPP3K4553YL2MFQZ2L5", "length": 12396, "nlines": 101, "source_domain": "1newsnation.com", "title": "ஷாப்பிங் மால்களுக்கான விதிமுறைகள் - தமிழக அரசு", "raw_content": "\nஷாப்பிங் மால்களுக்கான விதிமுறைகள் – தமிழக அரசு\nமாநிலம் முழுவதும் மீண்டும் முழு ஊரடங்கை அமல்படுத்த வேண்டும் : அரசுக்கு எதிர்க்கட்சிகள் கோரிக்கை சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானது.. எந்தெந்த இணையதளங்களில் பார்க்கலாம்.. புத்தக பிரியர்களுக்கு விருந்து…. 4.60 கோடி புத்தகங்கள் கொண்ட டிஜிட்டல் நூலகம்… முக பொலிவு.. உடல் வலிமை.. வடிச்ச கஞ்சிக்கு இவ்வளவு மவுசா.. புத்தக பிரியர்களுக்கு விருந்து…. 4.60 கோடி புத்தகங்கள் கொண்ட டிஜிட்டல் நூலகம்… முக பொலிவு.. உடல் வலிமை.. வடிச்ச கஞ்சிக்கு இவ்வளவு மவுசா.. கொரோனா பாதித்த மனைவி உயிரிழப்பு… கணவனும் உயிர் விட்ட சோகம்… இறப்பிலும் இணைபிரியாத தம்பதி… சாத்தான்குளம் வழக்கு முறையாக நடத்தப்பட வேண்டும் – ஐநாவில் எதிரொலி \"நரேந்திர மோடியே வந்தாலும் நிறுத்துவேன்\" – துணிச்சலாக கூறிய பெண் போலீஸ் இடமாற்றம்… பைக்கை பறிமுதல் செய்த போலீசார் கண்முன்னே தீக்குளித்த இளைஞர்… டீசல் விலை உயர்வு ஆரம்பம்… பெட்ரோல் மட்டும் ஏன்.. கொரோனா பாதித்த மனைவி உயிரிழப்பு… கணவனும் உயிர் விட்ட சோகம்… இறப்பிலும் இணைபிரியாத தம்பதி… சாத்தான்குளம் வழக்கு முறையாக நடத்தப்பட வேண்டும் – ஐநாவில் எதிரொலி \"நரேந்திர மோடியே வந்தாலும் நிறுத்துவேன்\" – துணிச்சலாக கூறிய பெண் போலீஸ் இடமாற்றம்… பைக்கை பறிமுதல் செய்த போலீசார் கண்முன்னே தீக்குளித்த இளைஞர்… டீசல் விலை உயர்வு ஆரம்பம்… பெட்ரோல் மட்டும் ஏன்.. \"கொரோனா பற்றி சீன அரசுக்கு முன்பே தெரியும்\" – அமெரிக்காவிற்கு தப்பி வந்த சீன விஞ்ஞானி… ஏது கார் வாங்குனியா \"கொரோனா பற்றி சீன அரசுக்கு முன்பே தெரியும்\" – அமெரிக்காவிற்கு தப்பி வந்த சீன விஞ்ஞானி… ஏது கார் வாங்குனியா.. கோபத்தில் வெடித்த பிரதமர் மோடி.. வங்கி அதிகாரி சரண்டர் ரஷ்யா: உலகின் முதல�� கொரோனா தடுப்பூசி – மனிதர்கள் மீதான பரிசோதனை வெற்றி மனைவி இருவருடன் கள்ளக்காதல்… கள்ளகாதலனால் கொல்லப்பட்ட மகள்.. கணவர் ரயில்முன் பாய்ந்து தற்கொலை… திருமணம் ஆகி 4வது நாள் தூக்கில் தொங்கிய புதுப்பெண்…. அறிகுறிகள் இருந்தாலே தனிமைப்படுத்திக் கொள்ளும் மற்ற மாநில முதல்வர்கள்.. ஆனால் தமிழக முதல்வர்.... கோபத்தில் வெடித்த பிரதமர் மோடி.. வங்கி அதிகாரி சரண்டர் ரஷ்யா: உலகின் முதல் கொரோனா தடுப்பூசி – மனிதர்கள் மீதான பரிசோதனை வெற்றி மனைவி இருவருடன் கள்ளக்காதல்… கள்ளகாதலனால் கொல்லப்பட்ட மகள்.. கணவர் ரயில்முன் பாய்ந்து தற்கொலை… திருமணம் ஆகி 4வது நாள் தூக்கில் தொங்கிய புதுப்பெண்…. அறிகுறிகள் இருந்தாலே தனிமைப்படுத்திக் கொள்ளும் மற்ற மாநில முதல்வர்கள்.. ஆனால் தமிழக முதல்வர்.. என்ன நடக்கிறது முதல்வர் அலுவலகத்தில்..\nஷாப்பிங் மால்களுக்கான விதிமுறைகள் – தமிழக அரசு\nமாஸ்க் அணியாத வாடிக்கையாளர்களை கடைக்குள் அனுமதிக்கக்கூடாது என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.\nவணிக வளாகங்கள் போன்றவை நாளை முதல் வழக்கம்போல் செயல்பட உள்ளதால், அவற்றிகான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.அதன்படி,\nகொரானா முன்னெச்சரிகையாக வணிக நிறுவனங்களுக்குள் வாடிக்கையாளர்கள் நுழையும் முன் கிருமிநாசினி கொண்டு கைகள் சுத்தப்படுத்த வேண்டும். கடை உரிமையாளர்கள், ஊழியர்கள் முகக்கவசம், கையுறை ஆகியவற்றை அணிந்திருக்க வேண்டும். கடைகளில் பணியாற்றும் ஊழியர்களுக்கு இருமல், சளி, காய்ச்சல் இருந்தால் அவர்கள் பணிக்கு வரக்கூடாது. வாடிக்கையாளர்கள் தனிமனித இடைவெளியுடன் பொருட்கள் வாங்க ஏற்பாடுகளை செய்ய வேண்டும், என தமிழக அரசு அறிவித்துள்ளது.\nPosted in மாவட்டம், முக்கிய செய்திகள்\n20 நிமிடங்களில் கொரோனா தொற்றை கண்டறியலாம்.. அதுவும் குறைந்த செலவில்.. ஐஐடி ஆராய்ச்சியாளர்கள் அசத்தல்..\nகொரோனா தொற்று உள்ளதா என்பதை 20 நிமிடங்களில் கண்டறிய உதவும் கோவிட் 19 பரிசோதனை கருவியை ஐஐடி ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இந்தியாவில் கடந்த சில நாட்களாகவே தொடர்ந்து சராசரியாக தினமும் 8,000 பேருக்கு மேல் கொரோனா தொற்று உறுதியானதால் உலகளவிலான கொரோனா பாதிப்பில் 7-ம் இடத்தில் இருந்த இந்தியா, நேற்று உலகளவில் 6வது இடத்திற்கு முன்னேறியது. இந்த சூழலில் க��ந்த 24 மணி நேரத்தில் மட்டும் புதிதாக 9,971 பேருக்கு […]\n5 பேரைக் கொன்ற ஆண்டாள் யானை\nகொரோனா பாதித்த இடங்களை 3 நிறங்களை கொண்டு பிரிக்கிறது மத்திய அரசு.. எந்த நிறத்திற்கு என்ன கட்டுப்பாடு..\nதேனி மாவட்டத்தில் கொரோனாவால் இரண்டாவது பலி…\n10-ம் வகுப்பு படித்து விட்டு மருத்துவம் பார்த்தவர் கைது\nசிலைக் கடத்தல் சட்டம் கடுமையாக்கப்படும் – மாஃபா பாண்டியராஜன்\nஇந்த எண்ணிக்கையில் இத்தாலி, ஸ்பெயினை மிஞ்சிய இந்தியா.. உலகளவில் 6-வது இடம்..\nதேமுதிக முன்னாள் எம்.எல்.ஏ மரணம்..அதிமுக இரங்கல்\nஎன் வீட்டை மருத்துவமனையாக மாற்றி எளியோருக்கு உதவ நினைக்கிறேன்…கமல் ஹாசன் டிவீட்…\nஇன்று சந்திர கிரகணம் சரி.. அதென்ன ஒநாய் சந்திர கிரகணம்..\nஉயிருடன் மீனை விழுங்கியதால் பலியான இளைஞர்;டிக்டாக் மோகத்தில் நேர்ந்த விபரீதமாக என விசாரணை\nநெருங்குகிறது தீபாவளி: பட்டாசு தயாரிக்கும் பணி தீவிரம்\nதிருமழிசையில் வியாபாரம் இல்லை நஷ்டத்தை சந்தித்துவருகிறோம் என வேதனை\nமாநிலம் முழுவதும் மீண்டும் முழு ஊரடங்கை அமல்படுத்த வேண்டும் : அரசுக்கு எதிர்க்கட்சிகள் கோரிக்கை\nசிபிஎஸ்இ 12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானது.. எந்தெந்த இணையதளங்களில் பார்க்கலாம்..\n\"கொரோனா பற்றி சீன அரசுக்கு முன்பே தெரியும்\" – அமெரிக்காவிற்கு தப்பி வந்த சீன விஞ்ஞானி…\nரஷ்யா: உலகின் முதல் கொரோனா தடுப்பூசி – மனிதர்கள் மீதான பரிசோதனை வெற்றி\n#BreakingNews : தமிழகத்தில் இன்று புதிதாக 4,244 பேருக்கு கொரோனா.. மற்ற மாவட்டங்களில் தொடர்ந்து உயரும் எண்ணிக்கை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657143354.77/wet/CC-MAIN-20200713064946-20200713094946-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://crictamil.in/iyer-talks-about-rohith-captaincy/", "date_download": "2020-07-13T07:46:39Z", "digest": "sha1:7IKZNLSVKXSRCXZWNQXP436TSRGSN6X6", "length": 7124, "nlines": 64, "source_domain": "crictamil.in", "title": "என்னதான் பேட்டிங் பந்துவீச்சு என இரண்டும் சிறப்பாக இருந்தாலும் இவரின் உத்வேகமே அணிக்கு வெற்றி பெற்று தந்தது - ஷ்ரேயாஸ் ஐயர் பேட்டி", "raw_content": "\nHome கிரிக்கெட் செய்திகள் இந்திய கிரிக்கெட் என்னதான் பேட்டிங் பந்துவீச்சு என இரண்டும் சிறப்பாக இருந்தாலும் இவரின் உத்வேகமே அணிக்கு வெற்றி பெற்று...\nஎன்னதான் பேட்டிங் பந்துவீச்சு என இரண்டும் சிறப்பாக இருந்தாலும் இவரின் உத்வேகமே அணிக்கு வெற்றி பெற்று தந்தது – ஷ்ரேயாஸ் ஐயர் பேட்டி\nபங்களாதேஷ் அணிக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் இந்திய அணி பங்களாதேஷ் அதிரடியால் சற்று ஆட்டம் கண்டது என்றே கூறலாம். அதன்பின் இடைவெளியில் கேப்டன் ரோகித் சர்மா இந்திய வீரர்களுடன் விவாதத்தில் ஈடுபட்டு அதை காண முடிந்தது. அதன் பின்னர் இந்திய வீரர்கள் எழுச்சி கொண்டு சிறப்பாக பவுலிங்கில் மிரட்ட இந்திய அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.\nஇந்நிலையில் தற்போது இந்த போட்டி குறித்த நேற்றைய போட்டி திட்டம் குறித்து தகவல் ஒன்றை ஷ்ரேயாஸ் ஐயர் தெரிவித்தார். அதன்படி துவக்கத்தில் இரு விக்கெட்டுகளை பங்களாதேஷ் அணி இழந்து விட்டதால் நாங்கள் சற்று இயல்பாக விளையாடினோம். ஆனால் அவர்கள் மீண்டும் ஆட்டத்திற்குள் நிலைமையை அவர்களின் பக்கம் கொண்டுசென்ற போது எங்களுக்குள் பதற்றம் தொற்றிக்கொண்டது.\nஅப்போது இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா அணி வீரர்களை ஒன்றாக அழைத்து இடைவெளியின் போது ஆலோசனை செய்தார். அப்போது ஆட்டம் இனிமேல் நம் கைகளை விட்டு செல்லக் கூடாது நாம் அனைவரும் சிறப்பாக செயல்பட்டு இந்த தொடர் வெற்றி பெற்றாக வேண்டும் மேலும் நம்மால் அவர்களை வீழ்த்த முடியும் என்று ஒவ்வொருவருக்கும் தனித்தனியே உத்வேகத்தை கொடுத்தார்.\nஅவரின் வார்த்தைகளை மீண்டும் எங்களை சிறப்பாக செயல்பட வைத்தது. பேட்டிங்கில் ராகுலும் நானும் ரன்களை அடித்து இருந்தாலும் பந்துவீசும் போது ஏற்பட்ட இக்கட்டான நிலைமையை ஒரு கேப்டனாக அணிக்கு ஊக்கம் கொடுத்து அணியை வெற்றிகரமாக வழிநடத்தி வெற்றிக்கு அழைத்துச் சென்றது ரோஹித்தான் என்று ஐயர் பெருமையாக பேசியது குறிப்பிடத்தக்கது.\nஇப்போதுள்ள வீரர்களில் இந்த 5 பேர் என் அணியில் விளையாட தகுதியானவர்கள் – கங்குலி ஓபன் டாக்\nகோலி சீக்கிரம் ரோஹித்திடம் தஞ்சம் அடையனும். இல்லனா 2-3 வருஷம் முன்னாடியே ரிட்டயர்டு ஆகவேண்டியிருக்கும் – டாம் மூடி எச்சரிக்கை\nதோனி இன்னைக்கு இவ்ளோ பேரோடும், புகழோடும் இருக்க இவரே காரணம் – தோனியை மறைமுகமாக தாக்கிய கம்பீர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657143354.77/wet/CC-MAIN-20200713064946-20200713094946-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://singappennea.com/2019/12/11/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%9A-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF/", "date_download": "2020-07-13T09:30:04Z", "digest": "sha1:UUBWMUWBGW7ZYXEQNSRNUHPRJAWP3RLH", "length": 7662, "nlines": 257, "source_domain": "singappennea.com", "title": "காளான் வளர்ப்பு இலவச பயிற்சி | Singappennea.com", "raw_content": "\nகாளான் வளர்ப்பு இலவச பயிற்சி\nnamakkal trainingஇலவச பயிற்சிகாளான் வளர்ப்புகாளான் வளர்ப்பு இலவச பயிற்சி\nசேமிப்பை போல் காப்பீடும் அவசியம்\nஇடுப்பைச் சுற்றி சேர்ந்துள்ள தேவையற்ற கொழுப்பை கரைக்கும் ஆசனம்\nகுழந்தைகளிடையே அரிதாக காணப்படும் பெருங்குடல் வீக்க நோய்\nகுழந்தைகளுக்கு ஆரோக்கியமான ஃப்ரூட் பாப்சிக்கில்\nஷாம்பு : அடிக்கடி எழும் சந்தேகங்கள்\nClara Anita Transgender on தொழில் துவங்கி வெற்றியடைய\nAneez on 1 வயதிற்குள் குழந்தையின் உடல் எடை அதிகரிக்க என்ன உணவுகள் தரலாம்\nஒரு நிமிஷம் இத படிங்க\nசேமிப்பை போல் காப்பீடும் அவசியம்\nஇடுப்பைச் சுற்றி சேர்ந்துள்ள தேவையற்ற கொழுப்பை கரைக்கும் ஆசனம்\nகுழந்தைகளிடையே அரிதாக காணப்படும் பெருங்குடல் வீக்க நோய்\nகுழந்தைகளுக்கு ஆரோக்கியமான ஃப்ரூட் பாப்சிக்கில்\nஷாம்பு : அடிக்கடி எழும் சந்தேகங்கள்\nஆண், பெண் குழந்தை பெயர்கள் 2020 மற்றும் வைக்கும் முறை..\nகாளான் வளர்ப்பு இலவச பயிற்சி\nஉங்களின் தனிப்பட்ட தொழில்சார்ந்த திறனை வளர்த்துக் கொள்வது எப்படி\nஇத்தாலியன் பாஸ்தா |Italian Pasta\nஒரு நிமிஷம் இத படிங்க (40)\nசேமிப்பை போல் காப்பீடும் அவசியம்\nஇடுப்பைச் சுற்றி சேர்ந்துள்ள தேவையற்ற கொழுப்பை கரைக்கும் ஆசனம்\nகுழந்தைகளிடையே அரிதாக காணப்படும் பெருங்குடல் வீக்க நோய்\nசேமிப்பை போல் காப்பீடும் அவசியம்\nஇடுப்பைச் சுற்றி சேர்ந்துள்ள தேவையற்ற கொழுப்பை கரைக்கும் ஆசனம்\nகுழந்தைகளிடையே அரிதாக காணப்படும் பெருங்குடல் வீக்க நோய்\nசேமிப்பை போல் காப்பீடும் அவசியம்\nஇடுப்பைச் சுற்றி சேர்ந்துள்ள தேவையற்ற கொழுப்பை கரைக்கும் ஆசனம்\nகுழந்தைகளிடையே அரிதாக காணப்படும் பெருங்குடல் வீக்க நோய்\nகுழந்தைகளுக்கு ஆரோக்கியமான ஃப்ரூட் பாப்சிக்கில்\nஷாம்பு : அடிக்கடி எழும் சந்தேகங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657143354.77/wet/CC-MAIN-20200713064946-20200713094946-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "https://ta.trovaweb.net/profumeria-leone-spadafora-messina", "date_download": "2020-07-13T07:27:03Z", "digest": "sha1:M5BSQM56JCH4FSMYFGYNPIL6QK232IFV", "length": 5750, "nlines": 102, "source_domain": "ta.trovaweb.net", "title": "நறுமண லியோன் - சிசிலி Spadafora", "raw_content": "\nநறுமண லியோன் - Spadafora\nஉங்கள் அழகு பார்த்துக்கொள்ள மற்றும் சிறந்த தேர்வு\n4.5 /5 மதிப்பீடுகள் (22 வாக்குகள்)\nSpadafora சிசிலி உள்ள நறுமண லியோன், கடையில் பொருட்கள் விற்பனை சிறப்பு மற்றும் அழகு சிகிச்சைகள் உடல் ஃபேஸ் e அலங்காரம் உங்கள் அழகு பார்த்து.\nSpadafora சிசிலி உள்ள நறுமண லியோன் அது பெ���ருட்கள் ஒரு பரந்த வகைப்படுத்தி வழங்குகிறது அலங்காரம் உயர் மட்ட, அதிகபட்ச முடிவுகளை பெற, உங்கள் தோல் அடிப்படையில் ஒரு ஆலோசனை வல்லுநர் மற்றும் சிகிச்சைகள் வரையறுப்பு அதன் வாடிக்கையாளர்களுக்கு வழங்குவதன் மூலம் சிறந்த பிராண்டுகள்.\nநீங்கள் ஒரு வாசனை திரவியங்கள் சிறந்த வர்த்தக முத்திரைகள் மற்றும் பரிசு பொருட்கள் மிகவும் பிரபலமான வாசனை திரவியங்கள் பல இருந்து தேர்வு செய்யலாம், தேர்வு நல்லது Spadafora உள்ள லியோன் நறுமண - சிசிலி.\nமுகவரி: Nazionale 120 வழியாக\nபேஸ்புக்: இங்கிருந்து எங்களை பின்பற்றவும்\nபதிப்புரிமை © 2020 ட்ரோவாவெப் எஸ்ஆர்எல் - அன்சால்டோ பட்டி வழியாக, 28/30 - 98121 மெசினா (எம்இ) - இத்தாலி\nதொடக்க சிறப்புப் பிரிவின் பதிவு 02 / 04 / XX\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657143354.77/wet/CC-MAIN-20200713064946-20200713094946-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/cinema/action-taken-by-actress-ramya-krishnan-qc3zm0", "date_download": "2020-07-13T08:39:43Z", "digest": "sha1:JPWIJMCKV7XMYZVBKMLDZHKUIGXPW566", "length": 11788, "nlines": 116, "source_domain": "tamil.asianetnews.com", "title": "’சிவகாமி’ரம்யா கிருஷ்ணன் எடுத்த அதிரடி முடிவு... ’சரக்கு’இருக்கும் நடிகைகளெல்லாம் இப்படித்தானோ..? | Action taken by actress Ramya Krishnan", "raw_content": "\n’சிவகாமி’ ரம்யா கிருஷ்ணன் எடுத்த அதிரடி முடிவு... ’சரக்கு’ இருக்கும் நடிகைகளெல்லாம் இப்படித்தானோ..\nசமீபத்தில் ’சரக்கு’ கடத்திய சர்ச்சையில் சிக்கிய நடிகை ரம்யா கிருஷ்ணன், ‘தான் ஏன் தொடர்ந்து பாலிவுட்டில் நடிக்கவில்லை’என்பது குறித்து பதில் அளித்துள்ளார்.\nசமீபத்தில் ’சரக்கு’ கடத்திய சர்ச்சையில் சிக்கிய நடிகை ரம்யா கிருஷ்ணன், ‘தான் ஏன் தொடர்ந்து பாலிவுட்டில் நடிக்கவில்லை’என்பது குறித்து பதில் அளித்துள்ளார்.\n'பாகுபலி' திரைப்படம் மூலம் தேசிய அளவில் கவனம் ஈர்த்தவர் நடிகை ரம்யா கிருஷ்ணன். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என நூற்றுக்கணக்கான திரைப்படங்களில் ரம்யா கிருஷ்ணன் நடித்துள்ளார். இந்தியில் 'கல்நாயக்', 'க்ரிமினல்', 'ஷபத்', 'படே மியான் சோடே மியான்' உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தாலும் தமிழ், தெலுங்கு அளவுக்கு அவர் இந்தியில் தொடர்ந்து நடிக்கவில்லை.\nஇதுபற்றி சமீபத்தில் ஒரு பேட்டியில் பேசியுள்ள ரம்யா கிருஷ்ணன், \"நான் இந்திப் படங்களிலிருந்து இடைவெளி எடுத்துக்கொள்ளவில்லை. நான் நடித்த படங்கள் சரியாக ஓடவில்லை. வந்த வாய்ப்புகள் எனக்குப் பிடிக்கவில்லை. அதே நேரம் தென்னிந்தியத் திரைப்படங்களில் நான் நன்றாக வளர்ந்து வந்தேன். அதுவே காரணம்.\nஅமிதாப் பச்சனுடன் நடிக்கும் திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்னும் ஆரம்பிக்கவில்லை. அவர்களுக்குச் சில பிரச்சினைகள் உள்ளன என்று நான் நினைக்கிறேன். அதுபற்றி எனக்குத் தெரியாது. அடுத்து நான் நடித்து வரும் ஒரு தெலுங்கு - இந்திப் படத்தின் இணை தயாரிப்பாளர் கரண் ஜோஹர். பூரி ஜெகந்நாத் இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா, அனன்யா பாண்டே ஆகியோருடன் நடிக்கிறேன். அது கண்டிப்பாக 'பாகுபலி' அளவுக்கு இருக்கும். 50 சதவீதப் படப்பிடிப்பு முடிந்துவிட்டது. ஊரடங்கு முடிந்ததும் மீதிப் படப்பிடிப்பு நடக்கும்\" என்று கூறியுள்ளார்.\nசிவகாமி கதாபாத்திரத்தை மட்டும் தனியாக வைத்து ஒரு திரைப்படம் உருவானால் நடிப்பீர்களா என்ற கேள்விக்கு, \"யாராவது ஒரு அப்படி ஒரு அற்புதமான கதையோடு வந்தால் ஏன் நடிக்க மாட்டேன் என்று சொல்லப் போகிறேன். சிவகாமி என்பது மிக வலிமையான கதாபாத்திரம். எனது திரை வாழ்க்கையில் மிகச் சிறந்த கதாபாத்திரங்களில் ஒன்று\" என்று ரம்யா கிருஷ்ணன் கூறியுள்ளார்.\n8 ஃபுல்பாட்டில்... 2 கிரேடு பீருடன் சிக்கிய நடிகை ரம்யா கிருஷ்ணன்..\nஹேண்ட்ஸம் ஸ்டாருடன் ரம்யா பாண்டியன் வெளியிட்ட போட்டோ... யாருன்னு நீங்களே பாருங்க...\nமீண்டும் சட்டை பட்டனை கழட்டி போஸ்... கொரோனா ரணகளத்திலும் கிளு,கிளுப்பு காட்டும் ரம்யா பாண்டியன்...\nமேல் சட்டை பட்டன் போடாமல் போஸ் கொடுக்கும் ரம்யா பாண்டியன்..... அம்மணிக்கு கொரோனா பயம் எல்லாம் இல்லியோ....\nரண களத்திலும் கிளு,கிளுப்பு... சட்டை பட்டனை கழட்டி விட்டு தாறுமாறு கவர்ச்சி காட்டிய ரம்யா பாண்டியன்...\nசட்டை பட்டனை கழற்றி... படுத்தியெடுக்கும் கொரோனாவிலும் கண்ணடித்து இடுப்புக்கு மேலே காட்டும் ரம்யா பாண்டியன்..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n கிளம்பும் கேள்விகள்.. பரபரப்பு வீடியோ..\nநகைக்��டை உரிமையாளரை கைவிட்ட தனியார் மருத்துவமனை.. சிகிச்சை கொடுத்து கொரோனாவில் இருந்து மீட்டெடுத்த அரசு..\nஇறுதி எச்சரிக்கை.. வணிதாவை கிழித்தெடுக்கும் சூர்யா தேவி..\nதப்பி ஓட முயன்ற கொரோனா தொற்று அறிகுறி உள்ள நபர்.. நடுரோட்டில் கட்டிப்போட்டு தூக்கி சென்ற வீடியோ..\nகொரோனாவின் பிடியில் இருந்து மீண்டு வந்த அதிமுக எம்.எல்.ஏ..\n கிளம்பும் கேள்விகள்.. பரபரப்பு வீடியோ..\nநகைக்கடை உரிமையாளரை கைவிட்ட தனியார் மருத்துவமனை.. சிகிச்சை கொடுத்து கொரோனாவில் இருந்து மீட்டெடுத்த அரசு..\nஇறுதி எச்சரிக்கை.. வணிதாவை கிழித்தெடுக்கும் சூர்யா தேவி..\nமருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அமிதாப் வெளியிட்ட உருக்கமான பதிவு\n3 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல்.. நடக்குமா அல்லது கைவிடப்படுமா முக்கிய தகவலை வெளியிட்ட தேர்தல் ஆணையம்..\n12 ஆயிரம் கோடியில் பிரமாண்ட திட்டம்.. சுற்றுச் சூழல் தாக்கீது இல்லாமல் செய்ய வேண்டாம் என கோரிக்கை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657143354.77/wet/CC-MAIN-20200713064946-20200713094946-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/gallery/cinema/biggboss-reshma-yellow-saree-hot-photos-qbk7w8", "date_download": "2020-07-13T09:19:46Z", "digest": "sha1:NWWFQXZBKA5S3BFW3LOHW5E6NHPBJUGM", "length": 9320, "nlines": 100, "source_domain": "tamil.asianetnews.com", "title": "இதுக்கு புடவையை கட்டாமலே இருந்திருக்கலாம்..! கவர்ச்சி காட்டுவதில் இளம் நடிகைகளுக்கு டஃப் கொடுக்கும் ரேஷ்மா! | biggboss reshma yellow saree hot photos", "raw_content": "\nஇதுக்கு புடவையை கட்டாமலே இருந்திருக்கலாம்.. கவர்ச்சி காட்டுவதில் இளம் நடிகைகளுக்கு டஃப் கொடுக்கும் ரேஷ்மா\nபிக்பாஸ் நடிகை ரேஷ்மா இளம் நடிகைகளுக்கு செம்ம டஃப் கொடுக்கும் விதத்தில் எடுத்த போட்டோ ஷூட் புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் சும்மா லைக்குகளை அல்லி வருகிறது.\nசன் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 'சன் சிங்கர்' நிகழ்ச்சியின் மூலம் தொகுப்பாளராக அறிமுகமானவார் ரேஷ்மா.\nஅதை தொடர்ந்து, 'வாணி ராணி', 'மரகத வீணை', 'உயிர்மெய்' போன்ற பல சீரியல்களில் நடித்தார். சின்னத்திரையை தாண்டி, வெள்ளித்திரையில் கடந்த 2015 ஆண்டு வெளியான 'மசாலா’ படத்தின் மூலம் அறிமுகமானார்.\nஇந்த படத்தை அடுத்து இவர் நடித்த 'வேலைனு வந்துட்டா வெள்ளைக்காரன்' படத்தில் இவரின் புஷ்பா கதாப்பாத்திரம் மிகவும் பிரபலம்.\nரசிகர்களால் குணச்சித்திர நடிகையாக அறியப்பட்ட ரேஷ்மா, கடந்த ஆண்டு நடைபெற்ற பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விளையாடினர்.\nபெரிதாக எந்த ஒரு அவப்பெயரும் இன்றி வெளியேறி நியூட்ரல் ரேஷ்மா என பெயர் எடுத்தார். அவ்வப்போது, சமூகவலைதளத்தில் தன்னுடைய அழகிய புகைப்படங்களை வெளியிட்டு, பட வேட்டை நடத்த தொடங்கினார்.\nஅதன் பயனாக தற்போது ரேஷ்மா, பேய்மாமா, போடா முண்டம், மை பர்பெக்ட் ஹஸ்பேண்டு ஆகிய மூன்று படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.\nகொரோனா ஊரடங்கு காரணமாக படப்பிடிப்புகள் இல்லாததால் வீட்டிலேயே, விதவிதமான போட்டோ ஷூட் நடத்தி ரசிகர்களை கவர துவங்கி விட்டார் ரேஷ்மா.\nஅந்த வகையில் தற்போது, மஞ்சள் நிற மெல்லிய புடவையில் இவர் வெளியிட்டுள்ள கவர்ச்சி புகைப்படங்கள் ஒரு புறம் விமர்சனத்தை பெற்றாலும், மற்றொரு புறம் லைக்குகளை அல்லி வருகிறது.\nகீழே விழும் மாராப்பை கூட எடுத்து போடாமல் சும்மா கவர்ச்சி அட்ராசிட்டியில் இறங்கியுள்ளார் ரேஷ்மா\nஇளம் நடிகைகளுக்கே செம்ம டஃப் கொடுக்கிறது இவருடைய புகைப்படங்கள்.\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nமக்களின் அழு குரலை அழுத்தமாக பதிவு செய்யும் \"பசுமை வழிச்சாலை\"\nஜெ புகைப்படத்தை வெளியிட்டு நீதி கேட்ட ஸ்ரீரெட்டி...\nதமிழ் பையனுடன் சேர்ந்து அட்டகாசம் செய்த ஸ்ரீரெட்டி...\nஐயோ... வெக்கத்தோடு போன் நம்பர் கொடுத்த ஸ்ரீரெட்டி...\n ஆங்கில மொழியை பீப் போடும் அளவிற்கு விமர்சித்த ஸ்ரீரெட்டி..\n கிளம்பும் கேள்விகள்.. பரபரப்பு வீடியோ..\nநகைக்கடை உரிமையாளரை கைவிட்ட தனியார் மருத்துவமனை.. சிகிச்சை கொடுத்து கொரோனாவில் இருந்து மீட்டெடுத்த அரசு..\nஇறுதி எச்சரிக்கை.. வணிதாவை கிழித்தெடுக்கும் சூர்யா தேவி..\nநாகை: சுருக்குமடி வலை..விசைப்படகுகளுக்கு தடை .. மீனவர்கள் ஆர்ப்பாட்டம். கலவரத்தில் இன்ஸ்பெக்டர் மண்டை உடைப்பு.\nஎங்களை மாதிரி சிறந்த வீரர்களை அணியில் பெற்றது தோனியின் அதிர்ஷ்டம்.. முன்னாள் வீரர��ன் வாஸ்தவமான பேச்சு\nஇப்படியெல்லாம் பண்ணக்கூடாது என்று உத்தரவுப் போடுங்க... அமித்ஷாவுக்கு அவசரமாக கடிதம் எழுதிய திருமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657143354.77/wet/CC-MAIN-20200713064946-20200713094946-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/sports-cricket/steve-smith-picks-mohammad-amir-is-the-most-skillful-bowler-he-has-faced-qc2f5a", "date_download": "2020-07-13T09:12:58Z", "digest": "sha1:5A2M755RLAOKWAFQ2HHTUZ2QCHF5TZGJ", "length": 11243, "nlines": 116, "source_domain": "tamil.asianetnews.com", "title": "நான் எதிர்கொண்டதிலேயே மிகத்திறமையான பவுலர் அவருதான்..! ஸ்டீவ் ஸ்மித் ஓபன் டாக் | steve smith picks mohammad amir is the most skillful bowler he has faced", "raw_content": "\nநான் எதிர்கொண்டதிலேயே மிகத்திறமையான பவுலர் அவருதான்.. ஸ்டீவ் ஸ்மித் ஓபன் டாக்\nதான் எதிர்கொண்டதிலேயே மிகத்திறமையான பவுலர் யார் என்று ஸ்டீவ் ஸ்மித் தெரிவித்துள்ளார்.\nசமகால கிரிக்கெட்டின் தலைசிறந்த வீரர்களில் ஒருவர் ஸ்டீவ் ஸ்மித். விராட் கோலிக்கு நிகரான வீரராக ஸ்மித் திகழ்கிறார். விராட் கோலி - ஸ்டீவ் ஸ்மித் ஆகிய இருவரில் யார் சிறந்த வீரர் என்ற விவாதம் தொடர்ந்து நடந்துகொண்டிருக்கிறது.\nடெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 ஆகிய மூன்றுவிதமான போட்டிகளிலும் சிறப்பாக ஆடி ரன்களை குவித்து கொண்டிருக்கிறார் ஸ்மித். குறிப்பாக டெஸ்ட் கிரிக்கெட்டில் அவரது பேட்டிங் அபாரம். ஒவ்வொரு போட்டியிலும் ரன்களை குவித்துவருகிறார் ஸ்மித்.\nமரபார்ந்த பேட்டிங் ஸ்டைல் அல்லாத, வித்தியாசமான பேட்டிங் ஸ்டைலையும் சிறந்த டெக்னிக்கையும் கொண்ட வீரர் ஸ்மித். கடந்த ஆண்டு இங்கிலாந்தில் நடந்த ஆஷஸ் தொடரில் 7 இன்னிங்ஸில் 774 ரன்களை குவித்தார் ஸ்மித். ஸ்மித் 73 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 26 சதங்களுடன் 7227 ரன்களை குவித்துள்ளார். அவரது பேட்டிங் சராசரி 62.84.\nசமகாலத்தின் சிறந்த பேட்ஸ்மேனான ஸ்மித், தான் எதிர்கொண்டதிலேயே மிகத்திறமையான பவுலர் யார் என்ற ரசிகரின் கேள்விக்கு பாகிஸ்தானின் முகமது ஆமீர் என்று பதிலளித்துள்ளார். நான் எதிர்கொண்டதிலேயே முகமது ஆமீர் தான் மிகத்திறமையான பவுலர் என்று ஸ்மித் தெரிவித்திருக்கிறார்.\nமுகமது ஆமீர் பாகிஸ்தான் அணியின் சீனியர் நட்சத்திர பவுலர். அருமையான ஃபாஸ்ட் பவுலரான ஆமீர், 2010ம் ஆண்டு ஸ்பாட் ஃபிக்ஸிங் புகாரில் சிக்கி 5 ஆண்டு தடை பெற்றார். 5 ஆண்டு கால தடைக்கு பிறகு மீண்டும் பாகிஸ்தான் அணியில் கம்பேக் கொடுத்து ஆடிவருகிறார். இதுவரை 36 சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் ஆடியுள்ள முகமது ஆமீர் 119 விக��கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். 61 ஒருநாள் போட்டிகளில் ஆடி 81 விக்கெட்டுகளையும் 42 டி20 போட்டிகளில் ஆடி 55 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார்.\nஐசிசி தொடர்களை வெல்ல முடியாத இந்திய அணி.. முக்கியமான பிரச்னையை சுட்டிக்காட்டிய இங்கிலாந்து முன்னாள் கேப்டன்\nஐபிஎல்லை நடத்தும் போட்டியில் இணைந்த அடுத்த நாடு.. 3 நாடுகளுக்கு இடையே கடும் போட்டி\nநான் பண்ணேன் சேட்டை; பாண்டிங் தூக்கிட்டு வந்தாரு பேட்டை.. ஹர்பஜன் சிங் மரண பீதியடைந்த தரமான சம்பவம்\nஎன் கெரியரில் நான் பந்துவீசியதிலேயே அவருதான் தலைசிறந்த பேட்ஸ்மேன்.. வெஸ்ட் இண்டீஸ் முன்னாள் ஜாம்பவான் அதிரடி\nகிரிக்கெட் வீரரின் கார் மோதி முதியவர் பலியான சம்பவம்..\nஅஃப்ரிடிக்கு யார்கிட்டயாவது மூக்கு உடைபடலனா தூக்கமே வராது. இந்திய அணியை மட்டம்தட்டிய அஃப்ரிடிக்கு தக்க பதிலடி\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nபுகார் கொடுக்கவரும் இஸ்லாமிய பெண்களிடம் ஆணுறுப்பை காட்டும் காவலர்..\nஉண்ண உணவும் 2000 பணமும் கொடுத்த பெண்.. உற்சாகமாக வரிசையாக வாங்கி செல்லும் பொதுமக்கள்..\nநாள் ஒன்றுக்கு 1 லட்சம் கேட்ட மருத்துவமனை.. கட்டணம் கட்ட மறுத்த டாக்டர்.. அறைக்குள் பூட்டிய நிர்வாகம்..\nசுற்றுலா பயணிகளின்றி வெறிச்சோடி காணப்படும் குற்றாலம்.. இயற்கையின் அழகு..\n நடுரோட்டில் தீ வைத்து எரிப்பு..\nபுகார் கொடுக்கவரும் இஸ்லாமிய பெண்களிடம் ஆணுறுப்பை காட்டும் காவலர்..\nஉண்ண உணவும் 2000 பணமும் கொடுத்த பெண்.. உற்சாகமாக வரிசையாக வாங்கி செல்லும் பொதுமக்கள்..\nநாள் ஒன்றுக்கு 1 லட்சம் கேட்ட மருத்துவமனை.. கட்டணம் கட்ட மறுத்த டாக்டர்.. அறைக்குள் பூட்டிய நிர்வாகம்..\nகொரோனா தொற்றால் ஜவுளிக்கடை ஊழியர்கள் 533 பேரை தனிமைப்படுத்த உத்தரவு... வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி..\nதென்மாவட்டத்தை சேர்ந்த அதிமுக முக்கிய நிர்வாகிக்கு கொரோனா தொற்று உறுதி..\nஇந்திய ரிசர்வ் வங்��ி உத்தரவை மீறும் வங்கிகள். வாடிக்கையாளர்களை மிரட்டி பணம் வசூல்.. திமுக தலைவர் ஸ்டாலின்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657143354.77/wet/CC-MAIN-20200713064946-20200713094946-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/11/09031947/In-the-case-of-attacking-the-doctor-12-persons-including.vpf", "date_download": "2020-07-13T07:33:06Z", "digest": "sha1:WCAYURDNPJOBP42KDDGMAIPWBAUWL2ZI", "length": 11712, "nlines": 118, "source_domain": "www.dailythanthi.com", "title": "In the case of attacking the doctor, 12 persons including the leader of the Kannada women's team are surrender in police || பெங்களூருவில் டாக்டரை தாக்கிய வழக்கில் கன்னட அமைப்பின் மகளிர் அணி தலைவி உள்பட 12 பேர் போலீசில் சரண்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nபெங்களூருவில் டாக்டரை தாக்கிய வழக்கில் கன்னட அமைப்பின் மகளிர் அணி தலைவி உள்பட 12 பேர் போலீசில் சரண்\nபெங்களூருவில் டாக்டரை தாக்கிய வழக்கில் கன்னட அமைப்பின் மகளிர் அணி தலைவி உள்பட 12 பேர் போலீசில் சரண் அடைந்தனர். அவர்களை போலீசார் கைது செய்தனர்.\nபெங்களூரு சாம்ராஜ்பேட்டையில் மிண்டோ அரசு கண் ஆஸ்பத்திரி உள்ளது. அங்கு நோயாளி ஒருவருக்கு சிகிச்சை அளிக்கவில்லை என்ற புகார் எழுந்தது. இதுகுறித்து அறிந்த கன்னட அமைப்பினர் அந்த ஆஸ்பத்திரிக்கு சென்று, நோயாளிக்கு சிகிச்சை அளிக்காதது பற்றி டாக்டர்களிடம் கேட்டனர். அப்போது சம்பந்தப்பட்ட டாக்டர் சரியாக பதிலளிக்கவில்லை. இதனால் ஏற்பட்ட தகராறில் டாக்டர் ஒருவரை கன்னட அமைப்பினர் தாக்கியதாக கூறப்படுகிறது.\nஇதுகுறித்து வி.வி.புரம் போலீசில் அந்த டாக்டர் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதற்கிடையில், டாக்டரை கன்னட அமைப்பினர் தாக்கியதை கண்டித்து பெங்களூரு உள்பட மாநிலம் முழுவதும் தனியார் மருத்துவமனை டாக்டர்கள் நேற்று வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். மேலும் டாக்டரை தாக்கிய கன்னட அமைப்பினரை கைது செய்ய வேண்டும் என்றும் டாக்டர்கள் வலியுறுத்தினார்கள்.\nஇந்த நிலையில், நேற்று மதியம் கன்னட அமைப்பின் தலைவரான நாராயணகவுடா தலைமையில், அந்த அமைப்பின் மகளிர் அணி தலைவி அஸ்வினிகவுடா உள்ளிட்டோர் வி.வி.புரம் போலீஸ் நிலையத்திற்கு வந்தனர். பின்னர் மிண்டோ ஆஸ்பத்திரியில் பணியாற்றும் டாக்டரை தாக்கிய வழக்கில் அஸ்வினி கவுடா உள்பட 12 பேர் போலீசில் சரண் அடைந்தனர். இதையடுத்து, 12 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் போ��ீசார் விசாரணை நடத்தினார்கள்.\nபின்னர் நேற்று மாலையில் பெங்களூரு கோர்ட்டில் நீதிபதி முன்னிலையில் அஸ்வினிகவுடா உள்பட 12 பேரும் ஆஜர்படுத்தப்பட்டனர். அதே நேரத்தில் 12 பேர் சார்பிலும் ஜாமீன் கோரியும் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவை விசாரித்த நீதிபதி 12 பேருக்கும் ஜாமீன் வழங்கி உத்தரவு பிறப்பித்தார்.\n1. என்ஜினீயரிங் கலந்தாய்வு குறித்த அறிவிப்பு 15-ந்தேதி வெளியிடப்படும்: அமைச்சர் கே.பி.அன்பழகன் தகவல்\n2. ராகுல்காந்தியை காங்கிரஸ் தலைவராக்கவேண்டும்: சோனியா காந்தியிடம் எம்.பி.க்கள் கோரிக்கை\n3. கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதில் ‘டெல்லியை பிற மாநிலங்கள் பின்பற்ற வேண்டும்’ - பிரதமர் மோடி அறிவுறுத்தல்\n4. எடப்பாடி பழனிசாமி தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் நாளை மறுதினம் நடக்கிறது\n5. கொரோனா சிகிச்சைக்குபுதிய ஊசி மருந்து: மத்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதி\n1. கொரோனா பரவலை கட்டுப்படுத்த பெங்களூருவில் 14-ந்தேதி முதல் ஒரு வாரம் முழு ஊரடங்கு முதல்-மந்திரி எடியூரப்பா அறிவிப்பு\n2. நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தில் மனைவியை கொன்றுவிட்டு டிரைவர் தற்கொலை\n3. கொரோனா அதிகரிக்காமல் தடுக்க சித்த மருத்துவம் பயன்படுகிறது - சுகாதார துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் பேட்டி\n4. நம்பியூர் அருகே ஆட்டோ டிரைவர் கொலையில் அதிரடி திருப்பம்: கள்ளக்காதலனுடன் சேர்ந்து மனைவியே கொன்றது அம்பலம்\n5. ஆபாச படங்களை காண்பித்து மாணவிக்கு பாலியல் தொல்லை தந்தைக்கு போலீஸ் வலைவீச்சு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657143354.77/wet/CC-MAIN-20200713064946-20200713094946-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.filmistreet.com/cinema-news/arun-vijay-returns-as-cop-for-a-crime-thriller/", "date_download": "2020-07-13T07:49:50Z", "digest": "sha1:23RAQ4H2HCGPEC2MPTQ3GY6PKYR567WK", "length": 7148, "nlines": 100, "source_domain": "www.filmistreet.com", "title": "மர்ம கொலைகளை கண்டறிய மீண்டும் போலீஸாக அருண்விஜய்", "raw_content": "\nமர்ம கொலைகளை கண்டறிய மீண்டும் போலீஸாக அருண்விஜய்\nமர்ம கொலைகளை கண்டறிய மீண்டும் போலீஸாக அருண்விஜய்\nதமிழில் மிகப்பெரிய வெற்றியை பெற்றது அருண் விஜய்யின் மெடிக்கல் கிரைம் த்ரில்லர் ‘குற்றம் 23’.\nஇப்படம் தெலுங்கு மற்றும் இந்தி பதிப்புகளிலும் (கத்தர்நாக் போலிஸ்வாலா) நல்ல வரபேற்பை பெற்றதன் மூலம் இது தெளிவாகிறது.\nஇயக்குநர��கள் கண்ணன் மற்றும் மிலன் ஆகியோரிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த கோபிநாத்.\nநாராயணமூர்த்தி இயக்கும் புதிய படத்தில் மீண்டும் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார்.\nஅவரது கட்டுக்கோப்பான உடலமைப்பு மற்றும் இரவிலும் கூட அர்ப்பணிப்புடன் உடற்பயிற்சிகளை மேற்கொள்வது தான் இயக்குனர்கள் அவரை அணுக தூண்டுகிறதா என்று கேட்டால், புன்னகையுடன் அருண் விஜய் கூறுகிறார்…\n“நான் அப்படி நினைக்கவில்லை. ஏனென்றால், ‘குற்றம் 23’ படத்தில் கூட நான் உடலை காட்டுவதோ, அல்லது அதிரடியான சண்டைக் காட்சிகளிலோ அதிகம் நடிக்கவில்லை.\nஅது முழுக்க முழுக்க புத்திசாலித்தனம் சம்பந்தப்பட்ட ஒரு படம். அந்த படத்தை எனக்கு வழங்கிய இயக்குனர் அறிவழகனுக்கு நன்றி.\nஇந்த கதையை இயக்குனர் கோபிநாத் என்னிடம் சொன்னபோது, அது பல அற்புதமான திருப்பங்களை கொண்டிருந்தது. மேலும் கதையே மிகவும் சிறப்பாக இருந்தது” என்றார்.\nகுற்றம் 23க்கும் மற்றும் இந்த படத்துக்கும் உள்ள வித்தியாசம் என்னவென்றால், குற்றம் 23 மருத்துவத்துறையை மையமாக கொண்ட ஒரு திரில்லர்.\nஆனால் இந்த படம் நகரத்தில் தொடர்ச்சியாக நடக்கும் மர்மமான கொலைகளை பற்றியும், அவற்றின் பின்னணியில் உள்ள மர்மத்தை போலீஸ் அதிகாரி எப்படி கண்டுபிடிக்கிறார் என்பதையும் பற்றியது.\nநடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களை இறுதி செய்து வருகிறார் இயக்குனர். எல்லாம் திட்டமிட்டபடி நடந்தால், மார்ச் மாத இறுதிக்குள் படப்பிடிப்பு தொடங்கும்” என்றார்.\nதற்போது, அருண் விஜய் கொல்கத்தாவில் அக்னி சிறகுகள் படத்தின் இரண்டாவது கட்ட படப்பிடிப்பில் மிகவும் பிஸியாக நடித்து வருகிறார். விஜய் ஆண்டனி இன்னொரு கதாநாயகனாக நடிக்க, ஷாலினி பாண்டேவும் உடன் நடித்து வருகிறார்.\nமேலும், குத்துச்சண்டை விளையாட்டை அடிப்படையாக கொண்ட ‘பாக்ஸர்’ திரைப்படத்தையும் மிக விரைவில் தொடங்க இருக்கிறார் அருண் விஜய்.\nArun Vijay returns as cop for a Crime Thriller, குற்றம் 23 அருண்விஜய், சிக்ஸ் பேக் அருண்விஜய், நடிகர் அருண்விஜய், போலீஸ் அருண் விஜய், போலீஸ் தமிழ் சினிமா, மர்ம கொலைகளை கண்டறிய மீண்டும் போலீஸாக அருண்விஜய்\nபுலிகளை தத்தெடுத்து ரூ 5 லட்சம் வழங்கிய விஜய்சேதுபதி\nகதிர்-ஸ்ருட்டி டாங்கே இணைந்துள்ள சஸ்பென்ஸ் திரில்லர் 'சத்ரு'\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657143354.77/wet/CC-MAIN-20200713064946-20200713094946-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/727/", "date_download": "2020-07-13T09:40:19Z", "digest": "sha1:SLS2YL5L23XVNSA7VC2YSB3IAZYX3Z77", "length": 29740, "nlines": 145, "source_domain": "www.jeyamohan.in", "title": "நகைச்சுவை:கடிதங்கள் | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஒரு கடவுச்சொல்லை உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.\nமாலை நேரத்து மயக்கம் மிக அழகாக வந்திருக்கிறது. சில காலமாக பகடி நகைச்சுவைக் கட்டுரைகள் எழுதாமல் இருந்தது குறித்த கேள்வி இருந்தது. அதை நீங்களும் மேடைப்பேச்சாளராகலாம் மற்றும் இக்கட்டுரை இல்லாமல் செய்துவிட்டது. சிரித்து சிரித்து வயிறு வலிக்கிறது.\nநான் ஒரு 20 வருடங்களுக்கு முன் திருச்சிக்குப் போயிருந்தபோது “எனக்கு மட்டும்” அதிர்ச்சிதரக்கூடிய விஷயம் ஒன்று நடந்தது. மாலை நாளிதழ்கள் பஜ்ஜி போண்டா எண்ணை எடுக்க மட்டும் அல்ல, பஜ்ஜி போடவே பயன்படுத்தலாம் என்பது தெரியவந்தது. திருச்சி தெப்பக்குளக்கரையோரம் தள்ளுவண்டியில் உடனடி பஜ்ஜி, போண்டா கடைகள் இருக்கும். அந்த காலத்தில் தெருவிளக்குகள் சாதா குண்டு பல்புகள் அல்லது ஒரு மெலிதான குழல்விளக்குகள் மட்டுமே. எனவே வெளிச்சம் கம்மி. அதற்காக கடைகளில் காடா விளக்கு என்னும் மண்ணென்னை விளக்கை வைத்திருப்பார்கள்.\nவாதாவரணம் குளிராக இருந்ததால் சூடாக ஏதாவது சாப்பிடலாம் என்று ஒரு தெப்பக்குள கட்டைச்சுவர் கடைக்குப்போனேன். காத்திருக்கச்சொல்லிவிட்டு, ஒரு கயிற்றை பக்கெட்டில் கட்டி தெப்பக்குளத்திற்குள் இறக்கி நீர் மோந்தார். அதை அப்படியே கொட்டி மாவை கலந்தார். வாழைக்காய் சீவியதுபோலவே இருந்த மாலை பேப்பரை அந்த மாவில் நனைத்து பஜ்ஜி போட்டு எடுத்துவிட்டார். எனக்கு என்னமோ போலாகிவிட்டது. அந்த தெப்பக்குளத்தில்தான் பக்கத்து தெரு சாக்கடைகள் ஐக்கியமாகின்றது. போதாததற்கு மழை பெய்த புண்ணியம் தெருவைக்கழுவி அந்த நீரும் அப்படியே தெப்பக்குளத்தில்தான் விழுந்திருந்தது.\nஆனால் மற்ற வாடிக்கையாளர்கள், சர்வசாதாரணமாக பஜ்ஜியின் ஒரு முனையில் சிறிய துளையிட்டு அந்த பேப்பரை அப்படியே துளைவழியே உருவி எறிந்துவிட்டு “சூடான பஜ்ஜி” சாப்பிட்டனர்.நான் ஓடி வந்துவிட்டேன். மாலைமலர் பஜ்ஜி, மாலைமுரசு பஜ்ஜி போன்ற விலை குறைவான பஜ்ஜிகளும், தினமணி, தினத்தந்தி போன்ற சிறப்பு பஜ்ஜிகளும் உண்டென சொன்னார்கள். தின்றுவிட்டுப்போட்ட வாழ���ப்பழத்தோல்களிலும் பஜ்ஜிகள் போட்டிருக்கிறார்கள் என்று என் அண்ணன் சொன்னார். தப்பித்தவறி அந்தப்பக்கம் போய்விடக்கூடாது.வயிறு நமக்கு சொந்தமில்லை.\nஅந்த திருச்சி தெப்பக்குளத்து நினைவுகள் நிறையவே இருக்கின்றது.ஒரு முறை தீயணைப்பு வண்டி ஒன்று கரையில் நின்றிருந்தது. ஒரு படகு போன்ற ஒன்றை வைத்து இருவர் நடு மண்டபத்துக்கு சென்றுகொண்டிருந்தார்கள். நின்று பார்த்தபோது, நடுமண்டபத்திலிருந்து ஒருவரை கூட்டிவந்தார்கள். கரை சேர்ந்ததும் அவருக்கு கொஞ்சம் தர்ம அடி கிடைத்தது. என்ன விஷயம் என்று விசாரித்ததில், தற்கொலை செய்துகொள்வதற்காக இரவில் அவர் தெப்பக்குளத்தில் குதித்திருக்கிறார். அதுவே ஒரு அறிவீனமான செயல். தெப்பக்குளத்தை நம்பி இறங்குவது சரியான காரியமல்ல, பக்கத்திலேயே காவிரி இருக்கிறது, ஆனால் தண்ணீர் இருந்திருக்குமா என்று தெரியவில்லை. அப்போது அவரை தெப்பக்குளத்திலிருந்த ஒரு முதலை துரத்தியிருக்கிறது. சுத்தமாக நீச்சல் தெரியாதபோதும் எப்படியோ கஷ்டப்பட்டு நீந்தி நடுமண்டபத்தில் ஏறி நின்றிருக்கிறார். மறுநாள் காலை வரை அங்கிருந்துவிட்டு, விடிந்ததும், காப்பாற்றுங்கள் என்று கத்தியதன் விளைவாக தீயனைப்பு வண்டி வந்து காப்பாற்றியிருக்கிறது.அந்த மனிதரின் முகத்தை இப்போது நினைத்துப் பார்த்தபோது அவர் சாகத் துணிந்தவராக தெரியவில்லை. ஒருவேளை அவருக்கு வாழ்கைமேல் பிடிப்பு வர அந்நிகழ்ச்சி மிகவும் உதவியிருக்கலாம்.\nமதிபிற்கும், மரியாதைக்கும் உரிய எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களுக்கு,தங்களுடைய சமீபத்திய பதிவான “மாலை நேரத்து மயக்கம்’ என்ற பதிவை படித்தேன். நகைச்சுவைஎன்ற பகுபின் கீழ் அதனை நீங்கள் இடுகை செதுள்ளீர்கள். அதனால் ரசித்தேன். இருபினும் நானும் ஒரு மாலை நாளிதழ் ஒன்றின் நிருபராக பணிபுரிகின்ற காரணத்தால் ஒரு சில விளக்கங்களை உங்களுக்குதெரிவிக்க விரும்புகின்றேன்.சென்னையிலிருந்து வெளிவரும் “மாலைச்சுடர்’ என்ற நாளிதழில் நான் நிருபராக பணிபுரிந்து வருகி .நீங்கள் குறிப்பிட்டுள்ளது போல ஜல்சா, குஜால், அழகிகள், கற்பழிப்பு போன்ற உரிச்சொல்களை நாங்கள் பயன்படுத்துவதை அறவே தவிர்த்து வருவதை ஒரு அறமாகவே பின்பற்றிவருகிறோம். இந்த செதிகள் எங்கள் பத்திரிகையில் இடம் பெற்றாலும் அதற்குரிய •க்கியத்துவம் ஒற்���ை பாராதான்.மேலும் அதற்குரிய சொல்லாட்சிகளும் வேறு. ஒவேளை நீங்கள் நெல்லை, மதுரை ஆகியஇடங்களிலிருந்து வெளிவரும் மாலை நாளிதழ்களை மட்டும் படித்து இத்தகைய ஒரு டிவுக்குவந்திக்கக் கூடும். எங்களுடைய நாளிதழ் சென்னை பதிபாக மட்டுமே இருபதால் நீங்கள்வாசிக்காமல் இருந்திருக்க வாய்ப்பு இருக்கக் கூடும்.உள்ளூர் விஷயங்கள் •தல் உலக விஷயங்கள் வரை மற்ற பத்தி›கைகள் தொட மறந்த அல்லது தொடதயங்கும் விஷயங்களை தை›யாக தொடர்ந்து பதிபித்து வகிறோம். சமீபத்தில் அனைத்துளாக்குகளிலும் எழுதபட்டு ஆனால் பத்திரிகைகளால் தொடாமல் போன அமெரிக்க பொருளாதாரசரிவும், அதன் இந்திய பாதிபும் குறித்து தொடர்ச்சியாக ஒரு கட்டுரை எங்கள் நாளிதழில் எழுதபட்டு ருகிறது அதே போன்று இன்டர்நெட் உலகம் என்ற பெயரில் புதிய வகையான பயனுள்ள கணினிதகவல்கள் பரிமாறப்பட்டு வருகிருகிறது. அதே போன்று புத்தகங்கள் குறித்தும், எழுத்தாளர்கள் குறித்தும்தொடர்ந்து செதிகளை வெளியிட்டு வருகிறது.ஆண்டுதோறும் நடக்கும் புத்தக கண்காட்சியை ஒரு ஆவணமாக, தொடர் பதிவாக செது வருருகிறது. அரசியல் சார்பு தன்மை இல்லாமல் நடுநிலையோடு ஆளும் கட்சியின் தவறையும், எதிர்க்கட்சிகள்செய மறந்த விஷயத்தையும் குறிப்பிட்டு பல்வேறு தலைப்பு செதிகளை வெளியிட்டு வருருகிறது. எதிலும் ஐயோ, குயோ என்ற ஒற்றை தலைப்பு வந்தது இல்லை.உங்களுக்கு மறுப்பு சொல்வதற்காக இதனை எழுதவில்லை. உங்கள் மீது மதிபு இருபதால் இபடியும்நாளிதழ்கள் வெளிவந்து கொண்டிக்கின்றன என்பதை தெரிவிக்கவே இந்த மடல். நீங்கள் சென்னைவரும் பட்சத்தில் ரூ.3 செலவு செது இதனை வாங்கி படிக்கலாம்; அல்லது www.maalaisudar.com\n\u0003ஞிணிட்என்றஇணையதளத்தில் இலவசமாகவும் பார்த்து படிக்கலாம்.\nஉங்கள் அதிதீவிர வாசகனும்,பத்திரிகை நிருபருமானக.\n(பின்குறிப்பு: சென்னையில் நடைபெற்ற “நான் கடவுள்’ பட துவக்க விழாவின் போது உங்களைசந்தித்து நான் பேசினேன். உங்களுக்கு நினைவிருக் வாய்ப்பு சற்று குறைவுதான் என்று நினைக்கிறேன்.அவ்வப்போது உங்களுடன் செல்போனிலும், எஸ்எம்எஸ்சிலும் தொடர்பு கொண்டவன் என்பதுஎன்னுடைய கூடுதல் தகுதி)\nநீங்கள் சொல்வது உண்மை. நான் மாலைச்சுடரைப் படித்தது இல்லை. சமீபத்தில் தினகரன் குழுமம் வெளியிட்ட ஒரு மாலைநாளிதழ் மாலை முரசுவை சைவ இதழாக ஆக்கிவி���்டது என்றார்கள்\n unicode க்கு மாற்றுவதற்குள் என் குருவி மண்டை விண் விண் என்று தெறித்து விட்டது. இதைவிட ராஜ ராஜ சோழன் கல்வெட்டையெ படித்து விட்டிருக்கலாம்\nசமீபத்தைய இரு நகைச்சுவை கட்டுரைகளும் நன்றாக வந்திருக்கின்றன. என்னைப்போன்ற வாசகர்கள் உங்கள் இணைய இதழில் இம்மாதிரியான எளிய கட்டுரைகளையும் படிக்க விரும்புகிறோம். அலுவலகத்தில் அமர்ந்து சிரிக்க முடியாமல் ஒரு சிகரெட்டைஎ டுத்துக்கொண்டு தனியறைக்குள் ஒதுங்கி தனியாக சிரித்து இருமினேன். நன்றி\nமாலை நாளிதழ்களுக்கு இன்னொரு பயனும் உண்டு. அவை நன்றாக ஊறும். ஆட்டுக்கல்லில் வைத்து அரைத்து பிழித்து கூழாக்கி நல்ல பேப்பர் பொம்மைகள் செய்யலாம். நான் சிறுவயதில் நன்றாகவே செய்வேன்.பிள்ளையார் பொம்மை நந்தி பொம்மை எல்லாம் என்னுடைய ஃபேவரைட்\nசெட்டி நாட்டு மருமகள் மான்மியம்\nசெட்டி நாட்டு மாமியார் மான்மியம்\nஅண்ணா ஹசாரே- என் விமர்சனங்கள்\n‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 74\nஅசடன் ஒரு பார்வை- அருணாச்சலம் மகராஜன்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-20\n‘அத்துவானவெளியின் கவிதை’- தேவதச்சன் கவிதைகளைப்பற்றி- 4\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 46\nஅமேசானில் ‘தெய்வங்கள் பேய்கள் தேவர்கள்’\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனி��் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657143354.77/wet/CC-MAIN-20200713064946-20200713094946-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.quranmalar.com/2013/07/blog-post_27.html", "date_download": "2020-07-13T09:10:40Z", "digest": "sha1:5TLH6KKBLDNETXXWLBBHY32LHGQGREPE", "length": 27973, "nlines": 221, "source_domain": "www.quranmalar.com", "title": "திருக்குர்ஆன் நற்செய்தி மலர் Ph. 9886001357: நாட்டைக் காக்க ஓர் நல்ல வழி!", "raw_content": "திருக்குர்ஆன் நற்செய்தி மலர் மாத இதழைப் பெற 9886001357 எண்ணுக்கு உங்கள் முகவரியை SMS செய்யுங்கள்\nஞாயிறு, 28 ஜூலை, 2013\nநாட்டைக் காக்க ஓர் நல்ல வழி\nஇறைநம்பிக்கை கொண்டவர்கள் நாட்டை நேசிக்காமல் இருக்க முடியாது அவர்களால் நாட்டில் நடக்கும் அநியாயங்களையும் அக்கிரமங்களையும் கண்டு அலட்சியமாக இருக்க முடியாது. எனவே நாமும் இவற்றுக்கெதிராக களம் இறங்கியாக வேண்டும். விளம்பரத்துக்காகவோ அல்லது வேறு ஆதாயங்களுக்காகவோ அல்ல. ஆனால் இந்த பூமியில் தர்மத்தை நிலை நாட்டவேண்டிய பொறுப்பை நம் மீது இறைவன் சுமத்தியுள்ளான் என்ற காரணத்தால் அவர்களால் நாட்டில் நடக்கும் அநியாயங்களையும் அக்கிரமங்களையும் கண்டு அலட்சியமாக இருக்க முடியாது. எனவே நாமும் இவற்றுக்கெதிராக களம் இறங்கியாக வேண்டும். விளம்பரத்துக்காகவோ அல்லது வேறு ஆதாயங்களுக்காகவோ அல்ல. ஆனால் இந்த பூமியில் தர்மத்தை நிலை நாட்டவேண்டிய பொறுப்பை நம் மீது இறைவன் சுமத்தியுள்ளான் என்ற காரணத்தால் அது இறைநம்பிக்கையின் ஒரு பாகமாகும்.\nநாளை மறுமையில் இறைவனால் இதுபற்றி நாம் விசாரிக்கப் படுவோம் என்ற பொறுப்புணர்வு நமக்கு இருக்கவேண்டும். இறைமார்க்கம் அல்லது இஸ்லாம் என்பது வெறும் தொழுகை, தியானம், தானம், விரதம் மற்றும் இன்னபிற சடங்குகளுக்குப் பெயரல்ல. மாறாக நம்மைச்சுற்றி நன்மைகளை வளர்க்க வேண்டும். நடக்கும் தீமைகளைத் தடுக்கவும் வேண்டும். இதோ தனது இறுதிவேதம் மூலம் நாம் எப்படிப்பட்டவர்கள் என்று இறைவன் கூறுகிறான்\nமனிதர்களுக்காக தோற்றுவிக்கப்பட்ட (சமுதாயத்தில்) சிறந்த சமுதாயமாக நீங்கள் இருக்கிறீர்கள்; (ஏனெனில்) நீங்கள் நல்லதைச் செய்ய ஏவுகிறீர்கள்; தீயதை விட்டும் விலக்குகிறீர்கள்; இன்னும் அல்லாஹ்வின்மேல் (திடமாக) நம்பிக்கை கொள்கிறீர்கள்...... (திருக்குர்ஆன் - 3:110)\n(அல்லாஹ் என்றால் வணக்கத்திற்கு உரிய ஒரே இறைவன் என்று பொருள்)\nமேலும் இறைத்தூதர் அண்ணல் நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்:\nஉங்களில் எவரேனும் தீமையைக் கண்டால் கையால் தடுக்க வேண்டும். இயலாவிட்டால் நாவால் தடுக்க வேண்டும். அதற்கும் இயலாவிட்டால் மனதால் வெறுக்க வேண்டும். இதுதான் இறைநம்பிக்கையின் இறுதிநிலையாகும். (நூல்: முஸ்லிம் 78)\nஆக, ஒரு இறைநம்பிக்கையாளனைப் பொறுத்தவரை அவன் தீமைகளை எதிர்த்து எவ்வாறெல்லாம் முடியுமோ அவ்வாறு போராடக் கடமைப்பட்டிருக்கிறான். எனவே இன்று நாம் உள்ள நிலையில் எந்தத் தீமைகளை நாம் கையினால் நேரடியாகத் தடுக்க முடியமோ அந்தத் தீமைகளை நேரடியாகத் தடுக்கவேண்டும். நமது நாடு இன்று ஜனநாயக நாடாக உள்ளது. அரசியல் சாசனங்களுக்கு உட்பட்டு நாம் காணும் தீமைகளுக்கு எதிராகக் களம் இறங்க வேண்டும். ஆனால் போராட்டம் என்ற பெயரில் பொதுமக்களுக்கு இடையூறு தரும் அல்லது பொதுசொத்துக்களைப் பாழ்ப்படுத்தும் செயல்களை இறைவன் ஒருபோதும் அனுமதிப்பதில்லை என்பதையும் அவ்வாறு செய்தால் அது நமக்கு பாவமாகப் பதிவு செய்யப்படும் என்பதையும் நாம் கவனத்தில் கொள்ளவேண்டும்.\nதீமைகளை எவ்வாறு சமூகத்தில் இருந்து களைவது என்பதையும் அதை மீறி அந்தத் தீமைகள் சமூகத்தில் உடலெடுத்து தலைவிரித்து ஆடும்போது அவற்றை எவ்வாறு கட்டுக்குக் கொண்டுவருவது என்பதையும் எல்லாம் வல்ல இறைவனே நமக்குக் கற்றுத் தருகிறான்.\nஇலஞ்சம், ஊழல், கொள்ளை, பாலியல் வன்முறைகள், போன்ற அனைத்து தீமைகளையும் ஒழிக்க தனிமனிதன் திருந்தினால்தான் முடியும். தனிமனிதன் திருந்தவேண்டும் என்றால் மனிதனுக்குள் உண்மையான இறைநம்பிக்கை விதைக்கப்பட வேண்டும். படைத்த இறைவனைப் பற்றிய உண்மையான நம்பிக்கையை பகுத்தறிவு ஏற்றுக்கொள்ளும் விதத்தில் விதைக்க வேண்டும்.\nஅதாவது இவ்வுலகத்தைப் படைத்���ு பரிபாலித்து வரும் அந்த சர்வவல்லமை கொண்ட அந்த இறைவன் ஒரே ஒருவனே. அவன் மட்டுமே வணக்கத்துக்கு உரியவன். அவன் இவ்வுலகை ஒரு பரீட்சைக் கூடமாக ஆக்கியுள்ளான் இந்த தற்காலிக வாழ்வில் மனிதர்கள் செய்யும் பாவங்களுக்கு தண்டனையாக நரகமும் புண்ணியங்களுக்குப் பரிசாக சொர்க்கமும் மறுமையில் கிடைக்கும் என்ற உண்மையை மக்களுக்கு சிறுவயதுமுதலே ஊட்டி வளர்க்க வேண்டும். அப்போதுதான் உண்மையான இறையச்சம் உருவாகும்.\nமாறாக உயிரும் உணர்வும் இல்லாத உருவங்களைக் காட்டி அவற்றையெல்லாம் கடவுள் என்று கற்பித்தால் குற்றங்கள் செய்ய அஞ்சாத தலைமுறைகள்தான் உருவாகும்.. இன்று அதுதானே நாட்டில் நடைபெற்றுக்கொண்டு வருகிறது சிறுவயதுமுதலே முன்னோர்களின் வழக்கம் என்ற பெயரில் உயிரும் உணர்வும் இல்லாத உருவங்களையும் சிலைகளையும் சமாதிகளையும் எல்லாம் காட்டி இதுதான் கடவுள் அதுதான் கடவுள் என்று கற்றுக் கொடுத்து குழந்தைகளை வளர்த்து வருகிறோம். அதனால் பாவம் செய்ய சிறிதும் கூச்சமில்லாத தலைமுறைகள் பெருகி நம்மை அலைக்கழிக்கின்றன. இந்நிலை மாற படைத்தவனை நேரடியாக வணங்க கற்றுக்கொடுக்க வேண்டும்.\nதீமைகள் பெருகுவதற்கு அடுத்த காரணம் படைத்த இறைவன் வகுத்துத் தரும் வாழ்க்கைத் திட்டங்களையும் சட்டங்களையும் புறக்கணித்துவிட்டு மனிதன் மனம்போன போக்கில் உருவாக்கியவற்றை செயல்படுத்துவதுதான். மனிதனின் இயற்கையை நன்கறிந்தவன் இறைவன் மட்டுமே. அவன் நமக்கு வகுத்தளித்துள்ள வாழ்வியல் சட்டங்களையும் குற்றவியல் சட்டங்களையும் அமுல்படுத்தினாலே நாட்டில் குற்றங்கள் வெகுவாகக் குறைந்துவிடும். உதாரணமாக, இலஞ்ச ஊழல் தொடர்புள்ள இரு சட்டங்களை மட்டும் இங்கு காண்போம்.\nநமது நாட்டில் இலஞ்சம், மோசடி, திருட்டு, கொலை, கொள்ளை, பாலியல் குற்றங்கள் போன்றவை கட்டுக்கடங்காது பெருகுவதற்கு நமது நாட்டின் குற்றவியல் சட்டங்கள் மிகவும் துணை போகின்றன. திருடனுக்கும் மோசடிக்காரர்களுக்கும் காமுகர்களுக்கும் கருணை காட்டும்விதம் அவை அமைந்துள்ளதால் திருடர்கள் மீண்டும் மீண்டும் திருடுகிறார்கள், கற்பழிப்போர் அச்சமின்றி நடமாடுகிறார்கள் என்பது மட்டுமல்ல சிறைச்சாலைகளில் இருந்து வெளியே வரும்போது புதுப்புது கலைகளையும் கற்றுக்கொண்டு வருகிறார்கள். ஆனால் இறைவன் வழங்கும் குற்றவியல் சட்டம் திருடனின் குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவனது முன்கையை வெட்டிவிடச் சொல்கிறது. அதே போல் விபச்சாரக் குற்றவாளிகளை சாட்டையடி அல்லது மரணதண்டனைக்கு உட்படுத்தச் சொல்கிறது. இந்த தண்டனைகளை பொதுமக்கள் சாட்சியாக நிறைவேற்றச் சொல்கிறது\nஇவற்றை நடைமுறைப்படுத்தி இன்று தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பினால் என்ன நடக்கும்..... சற்று யோசித்துப் பாருங்கள்..... சற்று யோசித்துப் பாருங்கள் திருடர்களும் காமவெறியர்களும் உண்மையாக தண்டிக்கப்படுவார்கள் என்பது மட்டுமல்ல நாட்டுமக்களுக்கும் ஒரு பாடமாக அமையும். இச்சட்டம் அமலுக்கு வந்தால் இன்று நீங்கள் காண்பதுபோல் குற்றங்கள் மலிந்து தலைவிரித்தாடும் நிலையையோ ஊழல்பேர்வழிகள் நாட்டைக் கொள்ளையடித்து ஆளும் நிலையையோ காணமுடியாது.\nஇடுகையிட்டது Mohamed Kasim நேரம் முற்பகல் 10:54\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகொசு... நமது பார்வையில் மிகமிக ஒரு அற்பமான ஜீவி விலையற்ற ஒன்று. அன்றாடம் நம்மைக் கடிக்கிறது. ஒரே அடியில் அடித்துச் சட்னியாக்கி விடுக...\nஅது ஒரு நள்ளிரவு நேரம்... ஊரே அயர்ந்து தூங்கிக்கொண்டிருக்கிறது... நீங்களும் அயர்ந்து தூங்கிக் கொண்டு இருக்கிறீர்கள்... திடீரேன ...\nபடைத்த இறைவனைத் திருக்குர்ஆன் அரபிச் சொல்லான ‘ அல்லாஹ் ’ என்ற வார்த்தையால் குறிப்பிடுகிறது. அகில உலகையும் படைத்துப் பரிபாலித்து வரும் ...\nமனித இனம் பூமிக்கு வந்த வரலாறு\nநம்பத்தகுந்த வரலாறு எங்கு கிடைக்கும் மனிதஇனம் இந்த பூமிக்கு வந்ததன் பின்னால் கண்டிப்பாக ஒரு வரலாறு இருக்க வேண்டும். பகுத்தறிவு பூர்வமா...\nதிருக்குர்ஆன் நற்செய்தி மலர் - ஜூலை 2020 இதழ்.\nஇந்த இதழ் உங்கள் இல்லம்தேடி வர உங்கள் முகவரியை 9886001357 என்ற எண்ணுக்கு SMS செய்யுங்கள். நான்கு மாத சந்தா இலவசம். மாற்றுமத அன்பர்களுக்...\nஅறிவியலின் வாசல்களை அகலத் திறந்த ஆன்மீகம்\nஆன்மீகமும் அறிவியலும் இன்று இருவேறு துறைகளாக பரிணமித்து நிற்கின்றன. இவ்விரண்டுக்கும் இடையேயான தொடர்புகளைப் பற்றி நாம் அறிந்துகொள்வது ஆ...\nவானிடிந்து வீழ்ந்தாலும் வாடாதே என் உறவே\nஏற்றதாழ்வுகள் வாழ்க்கையின் நியதி என்பதை அறியாதோர் இல்லை. ஆயினும் ஏற்றங்கள் வரும்போது ஏற்றுக்கொள்ளும் மனம், ���ாழ்வுகள் வரும்போது தகர்ந்து...\nஓரு ஒப்பற்ற அற்புத இலக்கியம் அது v உலகெங்குமுள்ள கோடிக்கணக்கான மக்களுக்கு 1430 வருடங்களுக்கும் மேலாக வழிகாட்டும் ஒளிவிளக்காகத் திக...\nபுகழை விரும்பாத இயேசுவும் முஹம்மது நபிகளாரும்\nஇறைத்தூதர் முஹம்மது (ஸல்) அவர்களது காலத்தில் அவரது ஆண்குழந்தை இப்ராஹீம் மரணம் அடைந்த அதே நாளில் சூரிய கிரகணம் ஏற்பட்டது. இதையொட்டி மக்க...\nமுஹம்மத் நபி அவர்கள் குரைஷிப் பரம்ரையில் அப்துல்லாஹ் ஆமினா தம்பதியினருக்கு கி.பி. 571 ல் மக்கா நகரில் பிறந்தார்கள். இவர்கள் தாயின் வயிற்ற...\nஉணவு என்ற இறை அற்புதம்\nதிருக்குர்ஆன் நற்செய்தி மலர் - ஏப்ரல் 2012\nரமலானுக்கு ஏன் இவ்வளவு சிறப்பு\nநாட்டைக் காக்க ஓர் நல்ல வழி\nதிருக்குர்ஆன் நற்செய்தி மலர் - ஆகஸ்ட் 2013\nகருணை காட்டுதல் இறைவிசுவாசியின் கடமை\n= நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “ பூமியில் உள்ளோர் மீது கருணை காட்டுங்கள் , வானத்தில் உள்ளவன் உங்கள் மீது கருணை காட்டுவான். ” மேலும...\nவலைப்பதிவு காப்பகம் ஜூலை (1) ஜூன் (6) மே (1) ஏப்ரல் (2) மார்ச் (9) பிப்ரவரி (3) ஜனவரி (4) டிசம்பர் (5) நவம்பர் (2) அக்டோபர் (5) செப்டம்பர் (3) ஆகஸ்ட் (5) ஜூலை (6) ஜூன் (2) மே (3) ஏப்ரல் (5) மார்ச் (4) பிப்ரவரி (4) ஜனவரி (5) டிசம்பர் (3) நவம்பர் (4) அக்டோபர் (4) செப்டம்பர் (3) ஆகஸ்ட் (6) ஜூலை (7) ஜூன் (1) மே (3) ஏப்ரல் (2) மார்ச் (3) பிப்ரவரி (7) ஜனவரி (1) டிசம்பர் (8) நவம்பர் (3) அக்டோபர் (4) செப்டம்பர் (3) ஆகஸ்ட் (8) ஜூலை (4) ஜூன் (9) மே (5) ஏப்ரல் (4) மார்ச் (8) பிப்ரவரி (9) ஜனவரி (7) டிசம்பர் (9) நவம்பர் (8) அக்டோபர் (4) செப்டம்பர் (9) ஆகஸ்ட் (2) ஜூலை (2) ஜூன் (11) மே (9) ஏப்ரல் (12) மார்ச் (6) பிப்ரவரி (2) ஜனவரி (4) டிசம்பர் (2) நவம்பர் (4) அக்டோபர் (3) செப்டம்பர் (2) ஆகஸ்ட் (5) ஜூலை (9) ஜூன் (4) மே (9) ஏப்ரல் (9) மார்ச் (4) பிப்ரவரி (5) ஜனவரி (8) டிசம்பர் (13) நவம்பர் (3) அக்டோபர் (7) செப்டம்பர் (8) ஆகஸ்ட் (5) ஜூலை (4) ஜூன் (5) மே (9) ஏப்ரல் (12) மார்ச் (17) பிப்ரவரி (9) ஜனவரி (6) டிசம்பர் (2) நவம்பர் (1) அக்டோபர் (3) செப்டம்பர் (2) ஆகஸ்ட் (7) ஜூலை (6) ஜூன் (2) மே (2) ஏப்ரல் (7) பிப்ரவரி (10) ஜனவரி (10) டிசம்பர் (18) நவம்பர் (53) அக்டோபர் (22) செப்டம்பர் (27)\nபணம் வந்த கதை (1)\nமனித இன வரலாறு (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657143354.77/wet/CC-MAIN-20200713064946-20200713094946-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/india-wants-to-keep-follow-battle-deal-for-pakistan/", "date_download": "2020-07-13T07:03:08Z", "digest": "sha1:HA4UKG35JYZX7OVO5ZZPPX2HTYYMAYAH", "length": 14675, "nlines": 174, "source_domain": "www.sathiyam.tv", "title": "ஜெனிவா ஒப்பந்தத்தின் அடிப்படையில் கோரிக்கை வைத்த இந்திய அரசு - Sathiyam TV", "raw_content": "\nஇரவு தலைப்புச் செய்திகள் | 12 July 2020 |\n14 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.. எந்தெந்த மாவட்டங்களில்..\nமேலும் 2 நாட்களுக்கு பொதுமுடக்கம் நீட்டிப்பு..\nஅம்பேத்கர் பற்றி பலரும் அறியாத சுவாரசிய தகவல்கள்..\nகைகள் இல்லை.. பைலட்டாகிய முதல் பெண்.. மோட்டிவேஷனல் ஸ்டோரி..\n“கொரோனா பயத்துல.. இத மறந்துட்டோமே..” சிறப்புத் தொகுப்பு..\nரஷ்யாவில் மட்டும் கொரோனா கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது எப்படி..\n100 ஆண்டுகளுக்கு ஒரு முறை தோன்றும் அழிவு – அதிர்ச்சி தகவல்\nதாய் பறவையோடு வித்தியாசமாக பயணம் செய்த குஞ்சுகள்.. வைரலாகும் அழகிய வீடியோ..\n“கொரோனாவும் கொரில்லாவும்”- கொரோனா குறித்து வைரமுத்து எழுதிய முழு கவிதை\n“நீ போகும் இடமெல்லாம் நானும் வருவேன்” சிறுவனை பின்தொடரும் முள்ளம்பன்றி | Viral Video\n“இனம் அழிந்தது” – காணாமல் போன சீன Paddle மீன்கள்\nபிரபாஸ்-ன் புதிய பட போஸ்டர் வெளியீடு…\nமற்ற படங்களை பின்னுக்கு தள்ளி புதிய சாதனை படைத்தது துல்கர் சல்மான் திரைப்படம்\nநடிகர் பொன்னம்பலம் மருத்துவமனையில் அனுமதி – கமல்ஹாசன் உதவி\nபாலிவுட் நடன இயக்குநர் சரோஜ் கான் காலமானார்\nஇரவு தலைப்புச் செய்திகள் | 12 July 2020 |\nமாலை தலைப்புச் செய்திகள் | 12 JULY 2020 |\nToday Headlines -12 JULY 2020 | இன்றைய தலைப்புச் செய்திகள்\nநீராதார பிரச்சனைகளை தீர்க்க சமாதானம் பேச விரும்புகிறதா தமிழக அரசு \nசத்தியம் சாத்தியமே :மொழி சார்ந்த அரசியல் தேவையா \nசத்தியம் சாத்தியமே :”நீட் தேர்வு மோசடி விவகாரம்”ஆள்மாறாட்டம் நடந்தது எப்படி”\nசத்தியம் சாத்தியமே :திராவிடக் கட்சிகள் வியூகத்தை மாற்ற வேண்டுமா \nHome Tamil News India ஜெனிவா ஒப்பந்தத்தின் அடிப்படையில் கோரிக்கை வைத்த இந்திய அரசு\nஜெனிவா ஒப்பந்தத்தின் அடிப்படையில் கோரிக்கை வைத்த இந்திய அரசு\nஇந்திய விமானப்படையின் விமானிஅபிநந்தன் வர்தமான், பாகிஸ்தான் இராணுவத்தால் கைது செய்யப்பட்டுள்ளநிலையில், ஜெனிவா ஒப்பந்தத்தின்படி அவரை மனிதாபிமானத்துடன் நடத்தவேண்டுமென இந்திய அரசு வலியுறுத்தியுள்ளது.\nபாகிஸ்தானில் இந்திய விமானப்படை கமாண்டோ அபினந்தன், பாகிஸ்தான் இராணுவத்தால் கைது செய்யப்பட்ட நிலையில் பாதுகாப்பாக உள்ளார் என அவர் கூலாக பேசிய வீடியோ மூலம் அறியமுடிந்தது. இருந்தபோதிலும் போர் ஒப்பந்தத்தின் அடிப்படையில் கைதிகளை துன்ப���றுத்த கூடாது என இந்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது.\nபோர் கைதிகள் குறித்தும் அவர்கள் உரிமை குறித்தும் ஜெனிவா ஒப்பந்தம் கூறுவது என்னவென்பதை இப்போது நாம் பார்க்கலாம்…\n* போரில் கலந்து கொள்ளாத எதிர்நாட்டு ராணுவத்தை சேர்ந்தவர்கள்;அதாவது, சரணடைந்தவர்கள், கைது செய்யப்பட்டவர்கள்,காயம் காரணமாக கைப்பற்றப்பட்டவர்கள் உடல்நிலை சரியில்லாதவர்கள், ஆகியோர்மனிதாபிமானத்துடன், எந்தவித நிற, மத, மொழிபாகுபாடின்றி நடத்தப்பட வேண்டும்.\n* அவர்களை காயப்படுத்தவோ, ரகசிய தகவல்களுகாக சித்திரவதை செய்யவோ கூடாது.\n* கண்ணியக் குறைவு ஏற்படுமாறு திட்டுவதோ, கீழ்த்தரமாக நடத்துவதோ கூடாது\n* போர் முடிந்தவுடன், எந்தவித பழிவாங்குதல் நடவடிக்கையும் இல்லாமல்,அவர்கள் விடுவிக்கப்பட வேண்டும்.\n* பிணையக் கைதியாக பிடித்து வைக்க கூடாது.\n* போர்க்குற்றங்களில் ஈடுபட்டவராக இருந்தால், அவர் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துதண்டனை பெற்றுத் தர நடவடிக்கை எடுக்கலாம். ஆனால் அது சர்வதேச மனிதாபிமான சட்டத்தின் (IHL) கீழ் வரும் குற்றங்களுக்கு செல்லாது.\n* கைதிகளுக்கு உண்ண உணவு, உடுத்த உடை, சுகாதாரம், மருத்துவ சேவை உள்ளிட்டவை வழங்கப்பட வேண்டும்\n* தாங்கள் கைது செய்யும் எதிர்நாட்டு போர் கைதிகளுக்காக ஆகும் இதுபோன்ற செலவுகள் அனைத்தையும், கைது செய்யும் நாடேஏற்க வேண்டும்.\n* கைது செய்யப்பட்ட இராணுவவீரர்கள், எதிர்நாட்டு இராணுவத்திடம் தங்களது பெயர், பதவி, பிறந்த தேதி, தனிப்பட்ட இராணுவ அடையாள எண்,ஆகியவற்றை மட்டும் தெரிவித்தால் போதுமானது.\n“காங்கிரஸ் புதிய செயல் தலைவர் நியமனம்” – சோனியா அதிரடி முடிவு\nகொரோனாவில் இருந்து மீண்ட கர்ப்பிணி பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி\n“இங்கயும் வந்துட்டீங்களா..” அட்டகாசம் செய்த வெட்டுக்கிளிகள்..\nஉலக பணக்காரர்கள் பட்டியல்.. வாரன் பஃப்பெட்டை மிஞ்சிய முகேஷ் அம்பானி..\nஇரவு தலைப்புச் செய்திகள் | 12 July 2020 |\n14 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.. எந்தெந்த மாவட்டங்களில்..\nமேலும் 2 நாட்களுக்கு பொதுமுடக்கம் நீட்டிப்பு..\nமாலை தலைப்புச் செய்திகள் | 12 JULY 2020 |\nSBI வங்கியே தோத்துடும்.. அச்சு அசலா.. கைவரிசையை காட்டிய கும்பல்..\nதுப்பாக்கிச்சூடு வழக்கு – திமுக MLA இதயவர்மன் கைது..\nஐஸ்வர்யா ராய் மற்றும் அவரது குழந்தை.. வெளியான அதிர்ச்சி தகவல்..\nவ���ளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657143354.77/wet/CC-MAIN-20200713064946-20200713094946-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vallamai.com/?p=47584", "date_download": "2020-07-13T09:12:20Z", "digest": "sha1:NMO27ACC4GCDPFW5N5PEHU2F3774R3HF", "length": 18068, "nlines": 358, "source_domain": "www.vallamai.com", "title": "கண்கள் பார்க்கட்டும்… – வல்லமை", "raw_content": "\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\n(Peer Reviewed) மூழ்கிய சுரையும் மிதந்த அம்மியும்... July 13, 2020\nநார்மன் ராபர்ட் போக்சன் July 13, 2020\nநாவலர் நூற்றாண்டு நற்றமிழுக்குப் பல்லாண்டு\nகதை வடிவில் பழமொழி நானூறு – 2 July 13, 2020\nகுறளின் கதிர்களாய்…(309) July 13, 2020\nகதை வடிவில் பழமொழி நானூறு – 1 July 10, 2020\nஹைட்ரஜனும் முட்டாள்தனமும் July 10, 2020\nசிந்தனைகள் சீர்செய்து தற்கொலையைத் தவிர்ப்போம்... July 10, 2020\nசெங்கோல் மன்னர் – சிந்திய கண்ணீர்\nநீள் நதி நீலக் கடல்\nபார்வை அறியா பரிதாப முகங்கள்\nசவாலாக்கி மீண்டும் காணவிடு ..\nமறைந்த பின்னும் நீ பிறந்த\nRelated tags : ஜெயஸ்ரீ ஷங்கர்\nகதை கதையாம் கதை கதையாம் காரணமாம்..\nகாற்று வாங்கப் போனேன் – பகுதி 16\nமுக்கோணக் கிளிகள் (பெரிதாக்கப்பட்ட நெடுங்கதை) -13\nபடக்கதை -13 மூலப் பெருங்கதை : சி. ஜெயபாரதன், கனடா வசனம், வடிவமைப்பு : வையவன் ஓவியர் : தமிழ் தொடரும்...\n(Peer Reviewed) பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் “நகை” என்னும் மெய்ப்பாடு\nஷா. முஹம்மது அஸ்ரின், முதுகலைத் தமிழ் இரண்டாம் ஆண்டு, ஜமால் முகமது கல்லூரி, திருச்சி-620020. பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் “நகை” என்னும் மெய்ப்பாடு சங்க காலத்தில் தோன்றிய எட்டுத்தொகை நூல்களையும்\nகடவுளின் காற்று படும்போதுகருணை பிறக்குது உனக்கு.. கருணைகாட்டும் உன்னிடம்கடவுள் நெருங்கிவருகிறார்.. ஓ,இதுதான்ஏழையின் சிரிப்பிலிருக்கும்இறைவனோ...\nஉங்கள் கருத்துகளைத் தெரிவிக்க\tCancel reply\nவெந்தயக்கீரை பலதானிய ரொட்டி pavalaarasu\nசத்தான சிறுதானிய அடை pavalaarasu\nபாப்பா .. பாப்பா கதை கேளு (48) நம்பிக்கை\nஔவையும் அதியமானும் பவள சங்கரி\nபிள்ளையாரும் ஔவையாரும் பவள சங்கரி\nபாப்பா பாப்பா .. கதை கேளு\nThe Ugly Duckling – அசிங்கமான வாத்து\nவேங்கட ஸ்ரீநிவாசன் on படக்கவிதைப் போட்டி – 266\nM Sudha on படக்கவிதைப் போட்டி – 266\nகோ சிவகுமார், on படக்கவிதைப் போட்டி – 266\nவல்லமை முகநூல் / கூகிள் குழுமங்களில் இணைய\nவல்லமை முகநூல் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமம்\nரா. பார்த்த சாரதி (150)\nதிருச்சி புலவர் இரா. இராமமூர்த்தி (122)\nமுனைவர் இரா. பன்னிருகைவடிவேலன் (105)\nதஞ்சை வெ. கோபாலன் (69)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657143354.77/wet/CC-MAIN-20200713064946-20200713094946-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.4tamilmedia.com/videos/youtube-corner/13168-2018-11-25-09-21-42", "date_download": "2020-07-13T07:08:03Z", "digest": "sha1:MRMYMTBTPORGRIDXPANOQRN2GO57IL6Y", "length": 12313, "nlines": 187, "source_domain": "www.4tamilmedia.com", "title": "கனா டிரெய்லர் : கலக்கும் சிவகார்த்திகேயனின் பஞ்ச்!", "raw_content": "\n4TamilMedia தினமும் உலகை புதிதாய் காணலாம்\nகனா டிரெய்லர் : கலக்கும் சிவகார்த்திகேயனின் பஞ்ச்\nPrevious Article நம்ம சிங்கராஜா புதுப்பொலிவா மீண்டும் கலக்க வாரார்\nநடிகர் சிவகார்த்திகேயன் தயாரிப்பில், ஐஸ்வர்யா ராஜேஷ், சத்தியராஜ் நடிப்பில் உருவாகி வரும் கனா திரைப்படத்தின் முன்னோட்டம் நேற்று யூடியூப்பில் வெளியிடப்பட்டுள்ளது.\nஇந்திய மகளீர் அணியில் இடம்பெறத்துடிக்கும் கிரிக்கெட் வீராங்கணை பற்றிய திரைக்கதை இது.\n«இந்த உலகம், நீ ஜெயிச்சுருவன்னு சொன்னா கேட்காது, ஆனா ஜெயிச்சுட்டு சொன்னா கேட்கும்» எனும் சிவகார்த்திகேயனின் பஞ்ச் வசனங்களுடன் முடிவடையும் முன்னோட்டம் யூடியூப்பில் சூடு பிடித்துள்ளது.\nநேற்றுடன் முடிவுக்கு வந்த ஐசிசி சர்வதேச டி20 மகளீர் கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலிய அணி இங்கிலாந்தை வீழ்த்தி நான்காவது முறையாக சாம்பியன் பட்டத்தை தனதாக்கிக் கொண்டது குறிப்பிடத்தக்கது.\nஇத்தொடரில் இந்திய அணி அரையிறுதி வரை வந்து இங்கிலாந்திடம் தோற்றிருந்தது.\nPrevious Article நம்ம சிங்கராஜா புதுப்பொலிவா மீண்டும் கலக்க வாரார்\nசுவிற்சர்லாந்தின் பொது போக்குவரத்தில் முகமூடி அணிய வேண்டியது கட்டாயமாகிறது \nசாத்தான்குளத்தின் நினைவூட்டலில் விரியும் ‘விசாரணை’\nG4 ஸ்வைன் புளூ வைரஸ் புதிதல்ல : மனிதரை இலகுவில் தொற்றாது : மனிதரை இலகுவில் தொற்றாது\nமுன்னாள் கணவருக்கு நன்றி சொன்ன சோனியா அகர்வால்\nசாத்தான்குளம் தந்தை-மகன் வழக்கின் விரிவான உத்தரவு ஒத்திவைப்பு\nஇந்தியாவின் முதல் கோவிட் 19 தடுப்பூசி : மத்திய அரசு ஒப்புதல்\n29 நாடுகளிலிருந்து நுழையும் பயணிகளுக்கு கட்டுப்பாடு விதிக்கும் சுவிற்சர்லாந்து\nதனிமை(இனிமை) மாஷப் : மறந்திட முடியாதே..\nஇயக்குநர் விஜய முருகன் இயக்கத்தில் யோகி பாபு , ராஷ்மிகா கோபிநாத் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் காக்டெய்ல். இந்த திரைப்படத்தை ஒளிப்பதிவாளரும் தயாரிப்பாளருமான பிஜி முத்தையா தயாரித்திருக்கிறார்.\nசுவிற்சர்லாந்து சர்வதேச ஆவணத் திரைப்படவிழாவில் உயர்விருது பெற்ற இத்தாலிய சினிமா \nசுவிற்சர்லாந்தின் நியோன் நகரில் நடைபெறும் Vision du Reel சர்வதேச ஆவணத்திரைப்பட விழாவில், இம்முறை சிறந்த முழு நீள ஆவணத் திரைப்படத்திற்கான விருதை பெற்றுக்கொண்டது இத்தாலிய திரைப்படமான Punta Sacra.\nசாத்தான்குளத்தின் நினைவூட்டலில் விரியும் ‘விசாரணை’\nசில படங்கள் எல்லா காலத்துக்கும் பொருந்தக் கூடிய உண்மையை வெட்டவெளிச்சமாக்கிக் காட்டுபவை. வெற்றிமாறன் இயக்கத்தில் 2015-ல் வெளியான ‘விசாரணை’ திரைப்படத்தை, சாத்தான்குளம் அப்பா - மகன் படுகொலைகள் தூக்கமின்றி தவித்த நள்ளிரவில் நினைவூட்டின.\n50 ஆண்டுகளாக 10 ரூபாய்க்கு சாப்பாடு : மனித நேயர் மதுரை ராமு தாத்தா மறைந்தார்\nதமிழ்நாட்டில் சைவ, அசைவ உணவங்களில் இன்று அளவு சாப்பாட்டின் சாராசரி விலை 60 ரூபாய் முதல் 120 ரூபாய் வரை விற்கிறது.\nஎமது சூரியன் பால்வெளி அண்டத்தின் மையத்தைத் தவிர வேறு எதையும் சுற்ற வாய்ப்புண்டா\nநிச்சயம் உள்ளது. ஆனால் இதனை இவ்வாறு ஒழுங்கு படுத்தலாம். எமது சூரியன் எமது பால்வெளி அண்டத்தின் மையத்தை அல்ல ஆனால் அதன் மொத்த நிறையின் ஈர்ப்பு மையத்தை (barycenter) சுற்றி வருகின்றது.\nதரமான நகைச்சுவையின் பிதாமகன் ’கலைவாணர்’ என்.எஸ்.கிருஷ்ணன். ஒரு நல்ல நகைச்சுவை எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு அவர் கொடுக்கும் விளக்கத்தைப் பாருங்கள்.\nபேசா மொழி : வீடியோ\nபொம்மலாட்டம் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் ருக்மணி விஜயகுமார்,\n4TamilMedia தினமும் உலகை புதிதாய் காணலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657143354.77/wet/CC-MAIN-20200713064946-20200713094946-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.attavanai.com/1821-1830/1826.html", "date_download": "2020-07-13T07:07:08Z", "digest": "sha1:AE52LJ5BDOENEGZEUQWULEH4ZY4FG43I", "length": 13397, "nlines": 586, "source_domain": "www.attavanai.com", "title": "1826ஆம் ஆண்டு வெளியான தமிழ் நூல்களின் பட்டியல் - Tamil Books Published in the Year 1826 - தமிழ் நூல் அட்டவணை - Tamil Book Index - அட்டவணை.காம் - Attavanai.com", "raw_content": "\nதமிழ் வளர்க்க (நன்) கொடை அளிப்பீர்\nஇந்தியாவில் வசிப்போர் நன்கொடை அளிக்க\nஇந்தியா & வெளிநாட்டில் வசிப்போர் நேரடியாக எமது வங்கி கணக்கில் பணம் செலுத்த:\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nமுகப்பு | எங்களைப் பற்றி | நிதியுதவி அளிக்க | தொடர்புக்கு\nஅகல்விளக்கு.காம் | சென்னைநூலகம்.காம் | சென்னைநெட்வொர்க்.காம் | தமிழ்அகராதி.காம் | தமிழ்திரைஉலகம்.காம் | தரணிஷ்மார்ட்.காம் | கௌதம்பதிப்பகம்.இன் | தரணிஷ்.இன் | தேவிஸ்கார்னர்.காம்\n தாங்கள் தேடும் நூல் எங்கு தற்போது கிடைக்கும் என்ற தகவல் நூல் பற்றிய விவரங்களில் அடைப்புக் குறிக்குள் (Within Bracket) கொடுக்கப்பட்டுள்ளது. நீங்கள் அந்த இடங்களைத் தொடர்பு கொண்டு விவரங்களைப் பெற்றுக் கொள்ளலாம்.\nஉலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் | கன்னிமாரா நூலகம் | ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம்\nஉங்கள் நூல்கள் அட்டவணை.காம் (www.attavanai.com) தளத்தில் இடம்பெற...\nஉங்கள் நூல்கள் எமது அட்டவணை.காம் (www.attavanai.com) தளத்தில் இடம்பெற நூலின் ஒரு பிரதியை எமக்கு அனுப்பி வைக்கவும். (முகவரி: கோ.சந்திரசேகரன், ஏ-2, மதி அடுக்ககம் பிரிவு 2, 12, ரெட்டிபாளையம் சாலை, ஜெஸ்வந்த் நகர், முகப்பேர் மேற்கு, சென்னை-600037 பேசி: +91-94440-86888). நூல் பழைமையானதாக இருந்தாலோ அல்லது கைவசம் நூல் பிரதி இல்லை என்றாலோ நூல் குறித்த கீழ்க்கண்ட தகவல்களை எமது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். (gowthamwebservices@gmail.com)\nநூல் ஆசிரியர், பதிப்பகம், பதிப்பு, ஆண்டு, பக்கம், விலை, ISBN, (கிடைக்குமிடம், நூல் வரிசை எண்)\n1826ஆம் ஆண்டு வெளியான தமிழ் நூல்களின் பட்டியல்\nநூல் ஆசிரியர், பதிப்பகம், பதிப்பு, ஆண்டு, பக்கம், விலை, ISBN, (கிடைக்குமிடம், நூல் வரிசை எண்)\nதாண்டவராய முதலியார், சென்னை கல்விச்சங்கம், சென்னை, 1826, ப.84, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் )\nதருமநூல் மிருதி சந்திரிகை விவகார சாரசங்கிரகம்\nமதுரை கந்தசாமிப் புலவர், காலேஜ் பிரஸ், சென்னை, 1826, ப.325, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் )\nதாண்டவராய முதலியார், கல்விச் சங்கத்தச்சு, சென்னை, 1826, ப.100, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3652.7)\nசர்ச் மிஷன் பிரஸ், சென்னை, 1826, ப.11, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் )\nஇப்பக்கத்தில் அட்டவணைப் படுத்தப்பட்டுள்ள நூல்கள் : 4\nஆண்டு வரிசைப்படி தமிழ் நூல்களின் பட்டியல்\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nதெரிஞ்ச சினிமா தெரியாத விஷயம்\nநீங்களே உங்களுக்கு ஒளியாக இ��ுங்கள்\nஜெ.ஜெ : தமிழகத்தின் இரும்புப் பெண்மணி\nபேலியோ சர்க்கரை நோயிலிருந்து நிரந்தர விடுதலை\nபெரியாரின் இடதுசாரி தமிழ் தேசியம்\nதினமணி - இளைஞர் மணி - செய்தி (22-05-2018)\nசாத்தான்குளம் வழக்கு: 6 காவலர்கள் மீது கொலை வழக்கு பதிவு\nமாவட்டத்திற்குள் மட்டுமே பேருந்து போக்குவரத்து: முதல்வர் அறிவிப்பு\nசென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் மீண்டும் முழு ஊரடங்கு\nமோடியை விமர்சித்த பத்திரிகையாளரை கைது செய்ய தடை\nதிமுக எம்.எல்.ஏ. ஜெ. அன்பழகன் காலமானார்\nதமிழ் திரை உலக செய்திகள்\nஅஜித்தின் ‘வலிமை’ பட வெளியீடு தியேட்டரிலா, ஓடிடியிலா: போனி கபூர் பதில்\nதோனி வாழ்க்கை வரலாறு பட நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை\nநடிகை ரம்யா கிருஷ்ணன் காரில் மதுபாட்டில்கள் - ஓட்டுநர் கைது\nமுக்கிய ஹீரோவுக்கு ஜோடியாகும் வாணிபோஜன்\nசூர்யாவின் ‘சூரரைப் போற்று’ படத்துக்கு யூ சான்றிதழ்\nஎமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888\nகௌதம் இணைய சேவைகள் : குறைந்த செலவில் இணைய தளம் வடிவமைக்க இங்கே சொடுக்கவும்.\nஎமது கௌதம் பதிப்பகம் மற்றும் தரணிஷ் பப்ளிகேஷன்ஸ் நூல் / குறுந்தகடுகளை வாங்க இங்கே சொடுக்கவும்\nநீங்கள் எத்தனை நூல் வாங்கினாலும் அஞ்சல் கட்டணம் ஒரு நூலுக்கு மட்டும் செலுத்தவும்.\nஉதாரணமாக 3 நூல்கள் ரூ.50+ரூ.60+ரூ.90 என வாங்கினால், அஞ்சல் கட்டணம் ரூ.30 (சென்னை) சேர்த்து ரூ. 230 செலுத்தவும்.\nஅஞ்சல் செலவு: சென்னை: ரூ.30 | இந்தியா: ரூ.50 | (வெளிநாடு: நூலுக்கேற்ப மாறுபடும். தொடர்பு கொள்க: +91-9444086888)\n© 2020 அட்டவணை.காம் | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657143354.77/wet/CC-MAIN-20200713064946-20200713094946-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/homepage/2009-10-07-11-18-55/periyar-muzhakkam-jan19/36523-2019-01-25-04-09-17", "date_download": "2020-07-13T07:20:55Z", "digest": "sha1:J2HM6GMXKY6QZEXCLWPFZNHDJ77ZOP3G", "length": 29968, "nlines": 249, "source_domain": "www.keetru.com", "title": "‘தேசியக் கொடி’ எரிப்பு அறிவிப்பும் அதன் தாக்கமும்", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று குழுவில் இருந்து ஓர் ஆங்கில இணைய தளம் - butitis.com\nபெரியார் முழக்கம் - ஜனவரி 2019\n1938 இந்தி எதிர்ப்புப் போராட்டம்\nவரலாற்றின் போக்கைத் திருப்பியவர் பெரியார்\nநீதிக்கட்சி ஆட்சியில் ஆதிதிராவிடர்கள் பெற்ற நன்மைகள்\nதிராவிடர் இயக்கங்கள்; தமிழ்த் தேசியத்திற்குத் தடைக்கல்லா படிக்க���்லா\nபெரியார் விமர்சித்த போராட்டத்தை ஆதரித்த கி.வீரமணி \nபால் குடித்த கடவுள் சிறுநீர் கழித்ததா\nபெரியார் விதைத்தவை நச்சு விதைகள் என்றால், பார்ப்பனர் விதைத்தவை என்ன விதைகள்\nஆட்சியை ஆதரித்த பெரியார், போராட்டம் நடத்தாமல் இருந்ததில்லை\nமார்க்சியம் - பெரியாரியம் - தமிழ்த் தேசியம் - 9\nகிரீமி லேயர் மூலமாக நசுக்கப்படும் இதர பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீடு\nகொரோனா: எப்போது முடியும், எப்படி முடியும்\nமாரிதாஸ் எனும் அண்டப்புளுகன் ஆகாசப்புளுகன்\nசூஃபியும் சுஜாதேயும் - சினிமா ஒரு பார்வை\nஆஸ்திகர்களே இதற்கு யார் பொறுப்பாளி\nகுணசேகரன்களின் பின்னணி - ஊடகத் துறையிலும் வகுப்புவாரி உரிமைப் போரைத் தொடங்குவோம்\nபிரிவு: பெரியார் முழக்கம் - ஜனவரி 2019\nவெளியிடப்பட்டது: 25 ஜனவரி 2019\n‘தேசியக் கொடி’ எரிப்பு அறிவிப்பும் அதன் தாக்கமும்\n22.9.2018 அன்று பெரம்பூரில் வடசென்னை மாவட்டக் கழகம் நடத்திய கருத்தரங்கில் கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் ‘பெரியார் இயக்கம் சந்தித்த அடக்குமுறைகள்’ என்ற தலைப்பில் நிகழ்த்திய உரையிலிருந்து.\nஇந்தித் திணிப்புக்கு எதிராக இந்திய தேசியக் கொடியை எரிக்கும் போராட்டத்தை அறிவித்தார் பெரியார். 17.7.1955 அன்று திருச்சியில் கூடிய திராவிடர் கழக மத்திய நிர்வாகக் குழு 1955 ஆகஸ்ட் 1ஆம் தேதி கொடி எரிப்புப் போராட்டம் நடத்தும் முடிவை எடுத்தது. இது குறித்து 20.7.1955 அன்று வெளி வந்த ‘விடுதலை’ நாளேட்டில் பெரியார் அறிக்கை வெளியிட்டார். நாடெங்கும் கடும் எதிர்ப்புகள் வந்தன. குறிப்பாக கம்யூனிஸ்ட் கட்சியிடமிருந்து கடுமையான எதிர்ப்பு வந்தது. அப்போது பெரியார் இவ்வாறு எழுதினார்:\n“குமரன் காத்த கொடியை கொளுத்தலாமா என்கிறார்கள் நம் நாட்டு கம்யூனிஸ்டுகள். உலகத்தில் அறிவாளிகள் பிறக்குமிடம் கம்யூனிஸ்ட் கட்சி தான் என்கிறார்கள். நம் நாட்டு கம்யூனிஸ்டுகளைப் பொறுத்தவரை அத்தனையும் பொய்யாகிவிட்டது.\nகுமரன் காத்த கொடி இதுவல்ல; காங்கிரஸ் கட்சி தோன்றிய நாட்களாய் எத்தனை முறை கொடியில் மாற்றங்கள் செய்யப்பட்டன என்பது இவர்களைவிட எனக்குத்தான் நன்றாகத் தெரியும். கடைசியாக இருந்த கட்சியின் கொடி அமைப்பில், இராட்டைக்குப் பதில் அசோக சக்கரத்தைப் பதித்து மத்தியில் வைத்து இதுதான் அரசாங்கக் கொடி தேசியக் கொடி என்க��றார்கள். நாம் கொளுத்தப் போவது சர்க்காரின் கொடியைத்தான்” என பெரியார் விளக்கினார்.\nபோராட்டத்துக்காக 1955ஆம் ஆண்டு ஜூலை 22 முதல் 31 வரை ஊர் ஊராக இரயிலில் பயணம் செய்து தோழர்களை நேரில் சந்தித்து, கொடி கொளுத்தும் போராட்ட வீரர்களின் பட்டியலைப் பெற்றார். பட்டியலை ‘விடுதலை’ நாளேடு வெளியிட்டது. 10,000 பேர் கொடி கொளுத்தப் பெயர் கொடுத்தார்கள்.\nநாடெங்கும் பதற்றம் நிலவியது. இந்த நிலையில் 30.7.1955 அன்று முதல்வர் காமராசர் ஒரு அறிக்கை வெளியிட்டார். “அரசுத் தேர்வுகளில் இந்தி கட்டாயப் பாடமாக இருக்காது. மத்திய அரசின் சார்பிலும் மாநில அரசின் சார்பிலும் இந்தி எப்போதும் எப்படியும் திணிக்கப்பட மாட்டாது என்று நான் உறுதி கூறுகிறேன். இந்த உறுதிமொழியை நம்பி திராவிடர் கழகத்தினர் தேசியக் கொடி எரிப்புப் போராட்டத்தைக் கைவிட வேண்டும்; மீறினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கத் தயங்க மாட்டேன்” என்று அறிக்கை விடுத்தார். இதற்குப் பிறகு தான் தொடர்வண்டி நிலையங்களில் இந்தியில் முதலிடம் பெற்றிருந்த ஊர்ப் பெயர்கள் நீக்கப்பட்டு தமிழில் ஊர்ப் பெயர்கள் பெரிதாக மேலே எழுதப்பட்டன. பெரியார் அறிவித்த தேசியக் கொடி எரிப்புப் போராட்டத்துக்குக் கிடைத்த வெற்றி இது.\nகாமராசர் அறிக்கையைத் தொடர்ந்து பெரியார் ஒரு அறிக்கை விடுத்தார். கொடி கொளுத்தும் போராட்டத்தை தள்ளி வைப்பதாக அறிவித்த பெரியார், “வீண் பொய்க் கவுரவத்தைப் பார்க்காமல் மிகவும் அறிவுடைமையுடன் நடந்து கொண்ட சென்னை அரசாங்கத்தை மனமாரப் பாராட்டு வதுடன், உறுதிமொழிக்கேற்ப நடந்து கொள்ளு மென்றே நம்புகிறேன்” என்று குறிப்பிட்டார்.\nகொடி எரிப்புப் போராட்டம் அறிவித்த பிறகு காமராசர் தமிழக அரசு சார்பாக விடுத்த அறிக்கையை வெளியிடுவதற்கு முன் தன்னிடம் காட்டி திருத்தங்கள் செய்த பிறகே வெளியிடப் பட்டது என்ற சேதியை பெரியார் ஒரு அறிக்கை வழியாக விளக்கினார்.\n3.8.1955இல் ‘விடுதலை’யில் வெளிவந்த அறிக்கை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.\n“இந்தப் பார்ப்பனர்கள்தாம் இப்படிக் காலிகளைக் கிளப்பி விட்டனர் என்றால் மந்திரி கோவிந்த வல்லப பந்த் அவர்கள், கொடி கொளுத்து வது பெரிய இராஜத்துரோகக் குற்றத்திற்குச் சமமான குற்றமாகும் என்று கூறுகிறாராம். அதன் பிறகுதான் கொடிகொளுத்துவோர் பட்டியலில் ஆயிரக்���ணக் கில் பெயர் வந்த வண்ணமிருக்கின்றது. அன்றியும் எந்தச் சட்டப்படி, என்ன குற்றம் என்பதே இதுவரை யாருக்கும் புலப்படவில்லை\nவக்கீல்கள் எல்லாம் சட்டப் புத்தகத்தைப் புரட்டிப் புரட்டிப் பார்த்தும், இப்பேர்ப்பட்ட முக்கிய விசயத்தைப் பற்றிச் சட்டத்தில் ஒன்றுமே தென்படவில்லை. கொடியைக் கொளுத்தினால் என்ன தண்டனை விதிப்பது என்பதைப் பற்றி அரசாங்கமே இன்னமும் சட்டப்பூர்வமாக ஒன்றும் முடிவு செய்யவில்லை.\nஅப்படி இருக்க, தெருவில் திரியும் ஆண்டி களெல்லாம், கொடியைக் கொளுத்தினால் உயிரைக் கொடுத்துக் காப்பேன் என்று மிரட்டுகின்றனர்.\nஇவர்கள் மிரட்டலுக்கும், பூச்சாண்டிகளுக்கும் நான் பயந்தவனா அப்படித்தான் என் உயிர் போனாலும் நஷ்டம் என்ன என்று நினைப்பவன். நானும், இந்நாட்டில் ஒரு மனிதனின் சராசரி வயதைப்போல் மூன்று மடங்கு வயதுடையவன். இதுவரை இருந்தது போதாமல் இன்னமும் உயிருடன் இருக்க ஆசைப்படுபவன் அல்லன், போகிற நேரத்தில் ஏதாவது நல்ல காரியத்தைச் செய்துவிட்டுப் போகலாம் என்பதுதான் பெரிய கவலையே தவிர, என் உயிர் போய்விடுமே என்ற கவலை இல்லை.\nநானும் இப்போராட்டம் நடந்தே தீரும் - அதன் மூலமாவது பெரிய குற்றமென்று சொல்கிறார்களே அதற்காகவாவது சில வருடங்கள் சிறைவாசம் செய்ய வாய்ப்புக் கிடைக்கும் என்று ஆவலோடு இருந்தேன். என் உடல்நிலையைப் பற்றிக்கூடக் கவனிக்காது உடல் நிலையில் பலவிதமான குறைகளி லிருந்தும் டாக்டரிடம் சரி செய்து கொள்ளாமல் இருந்து விட்டேன். ஏன் சொந்தச் செலவில் ஏன் காசை வீணாக்க வேண்டும்; சிறைக்குச் சென்றவுடன் அரசாங்கச் செலவிலாவது பார்த்துக் கொள்ளலாம் என்றெல்லாம் ஆசையுடன் இருந்தேன். ஆனால், தற்சமயம் அவ்வித வாய்ப்புக்கு இடமின்றிப் போய்விட்டது.\nநான் விரும்பியபடியே சர்க்கார் உறுதிமொழி கிட்டியது. என்னுடைய விருப்பப்படி சர்க்கார் எப்படிப்பட்ட வாக்குறுதி கொடுத்தால் போதும் என்றேனோ, அதன்படி வாக்குறுதி தந்துவிட்டது. இந்தி மொழி தமிழ்நாட்டார் மீது கட்டாயமாகத் திணிக்கப்பட மாட்டாது என்ற ஒரே உறுதிமொழி கொடுத்தால் போதும் என்றேன்.\nஇவ்வாக்குறுதியை அடைந்த பிறகு, நான் இக்கிளர்ச்சியை நடத்துவதென்பது சரியல்ல; ஆனால், அரசாங்கமும் இதுவரை அப்படித்தான் கூறி வந்திருக்கிறது. பெரிய தலைவர்களும், மந்திரிகளும்கூட இந்தியை விரும்பாதவர்களிடத்தில் கட்டாயப்படுத்துவதில்லை என்று கூறி வந்துள்ளார்கள். இன்றைக்கு நடைமுறையில் அப்படிக் காணவில்லை. பிரதமர் நேருவிடம் நிலைமையைத் தெளிவுபடுத்தினார் முதலமைச்சர் காமராசர்.\nநேரு அவர்கள் கூட காமராசரிடம் அப்படித் தான் கூறினாராம். நாங்கள் எத்தனையோ முறை இந்தியைக் கட்டாயப்படுத்துவதில்லை என்று கூறியுள்ளோமே என்றாராம். முதலில் காமராசரைக் கண்டவுடனேயே நேரு புன்முறுவல் கொண்டு கிண்டல் செய்தாராம். நாயக்கரும், தாங்களும் கட்டிப் புரளுகிறீர்கள் என்று கூறுகிறார்கள். அவ்விதமிருக்க, உங்கள் ஆட்சியிலேயே நாயக்கர் ஏதேதோ செய்யப் போகிறாராமே என்று கேட்டாராம்.அதற்கு முதன் மந்திரி அவர்கள் எல்லாம் உங்களால் வருவதுதான் என்றாராம். என்ன என்று கேட்டவுடன், இந்தியைக் கட்டாயப்படுத்துவதில்லை என்று பேசிவிட்டு, நடைமுறையில் கட்டாயப்படுத்தப்படுவதைப் பார்த்து ஆத்திரம் பொறுக்காமல் இதுபோன்ற கிளர்ச்சி எல்லாம் செய்கிறார்கள் என்றாராம். பிறகுதான், நம்மிடமா குற்றம் உள்ளது என்று கேட்டாராம்.அதற்கு முதன் மந்திரி அவர்கள் எல்லாம் உங்களால் வருவதுதான் என்றாராம். என்ன என்று கேட்டவுடன், இந்தியைக் கட்டாயப்படுத்துவதில்லை என்று பேசிவிட்டு, நடைமுறையில் கட்டாயப்படுத்தப்படுவதைப் பார்த்து ஆத்திரம் பொறுக்காமல் இதுபோன்ற கிளர்ச்சி எல்லாம் செய்கிறார்கள் என்றாராம். பிறகுதான், நம்மிடமா குற்றம் உள்ளது அப்படி யானால் உடனே சென்று இனி கட்டாயப்படுத்தக் கூடாது என்பதாக அறிக்கை வெளியிடுங்கள் என்றாராம். அதன்படி தான் காமராசர் அவர்களும் அறிக்கை வெளியிடும்படியாகியது.\nஅந்த அறிக்கையை வெளியிடுமுன் ஒரு சிலர் என்னிடம் கொண்டு வந்து காட்டி, இப்படி வெளியிட்டால் போதுமா என்று என் சம்மதம் கேட்டனர். நானும் அதைப் பார்த்து, ஒரு சில திருத்தங்களைச் சொல்லி, அதன்படி இருந்தால் போதுமென்றேன். அப்படியே திருத்தங்கள் செய்து அறிக்கையும் வெளியிடப்பட்டது.\nநானும், வெளியிட்ட எனது அறிக்கையை அவர்களிடம் காட்டவும், அவர்களும் போராட்டத்தை விட்டு விட்டதாகவே வெளியிடச் சொன்னார்கள். ஆனால், நான் அவ்வளவு ஏமாந்தனவனல்லன் எனவே, நான் தங்கள் அறிக்கையை நடைமுறையில் பார்க்க வேண்டும்; அதுவரை போராட்டத்தைக் கைவிடுவதாக இல்லை; ஆனால், அதுவரை தற்���ாலிகமாக நிறுத்தி வைத்துள்ளேன் என்பதாகக் கூறி, அதன்படியே போராட்டத்தை ஒத்தி வைத்துள்ளதாக இன்றைய அறிக்கையில் வெளியிட்டுள்ளேன்.\nஇவ்வுண்மைகளை நம் நாட்டுப் பத்திரிகைகள் இருட்டடிப்புச் செய்கின்றன. காமராசர் எச்சரிக்கை என்றும், நாயக்கரின் போராட்டம் வாபஸ் என்றும் எழுதுகின்றன. நாட்டின் நலனுக்கென்று உண்மைச் செய்திகளை வெளியிட வேண்டும் என்ற அறிவாளிகளைக் கொண்ட பத்திரிகைகள் ஒன்றாவது கிடையாது. எல்லாம் பார்ப்பான் நலனுக்கே - பார்ப்பானுடைய ஆதரவிலேயே - பார்ப்பனர்களாலேயே நடத்தப்படுவதால் பித்த லாட்டமும், பொய்யும், புளுகும், லம்பாடித்தன முமாகவே நடந்து கொள்கின்றன.\nஇதனால் நம் நாட்டின் சுதந்திரத்திற்கும் முன்னேற்றத்திற்கும் வழியின்றி போய்விடுகின்றது. இப்பத்திரிகைகள் அத்தனையும், நம் நாட்டை வடநாட்டவர்களுக்குக் காட்டிக் கொடுப்பவை களாகத்தாம் உள்ளன”- என்று பெரியார் அறிக்கை விடுத்தார்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657143354.77/wet/CC-MAIN-20200713064946-20200713094946-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tharasu.com/2011/08/5544-1000.html", "date_download": "2020-07-13T09:01:36Z", "digest": "sha1:AWODFNUZHG43B6E2RW7ASVBB6SH7JUS2", "length": 16706, "nlines": 195, "source_domain": "www.tharasu.com", "title": "THARASU - Online Portal of the sensible Magazine!! தராசு- தரமான தமிழ்ப் பத்திரிகையின் இணைய வடிவம்!!: முகாம்களில் தங்கியிருக்கும் 5,544 இலங்கை தமிழர்களுக்கு மாதம் ரூ.1000 ஓய்வூதியம்: ஜெயலலிதா அறிவிப்பு!", "raw_content": "செய்திகள் : ****திருத்தங்கள் செய்யப்பட்ட லோக்பால் மசோதா, மக்களவையில் மீண்டும் நிறைவேற்றப்பட்டது. ****தேவயானி கைது செய்யப் பட்டதற்கும்,ஆடை களைந்து சோதனையிடப்பட்டதற்கும் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஜான் கெர்ரி, இந்தியப் பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனனிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு வருத்தம் தெரிவித்தார் ****தேவயானி கைது செய்யப் பட்டதற்கும்,ஆடை களைந்து சோதனையிடப்பட்டதற்கும் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஜான் கெர்ரி, இந்தியப் பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனனிடம் தொலைபேசி��ில் தொடர்பு கொண்டு வருத்தம் தெரிவித்தார் **** நியூயார்க நகர நீதிமன்றத்தில் இந்திய தூதரக அதிகாரியும் காங்கிரஸ் அமைச்சர் சுசில்குமார் ஷிண்டேவின் குடும்ப நண்பரின் மகளுமான டாக்டர் தேவ்யாணி கோப்ரகடே மீது தாக்கல் செய்யப் பட்டிருக்கும் குற்றப்பத்திரிகையின் நகல் இங்கே.....ம்**** கர்நாடக மாநில மனித உரிமை ஆணையத்தின் தலைவராக, தில்லி உயர்நீதிமன்ற தலைமைநீதிபதியாக ஓய்வுபெற்ற டி.முருகேசன் பெயரை அம்மாநில அரசு ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பியுள்ளது. **** நியூயார்க நகர நீதிமன்றத்தில் இந்திய தூதரக அதிகாரியும் காங்கிரஸ் அமைச்சர் சுசில்குமார் ஷிண்டேவின் குடும்ப நண்பரின் மகளுமான டாக்டர் தேவ்யாணி கோப்ரகடே மீது தாக்கல் செய்யப் பட்டிருக்கும் குற்றப்பத்திரிகையின் நகல் இங்கே.....ம்**** கர்நாடக மாநில மனித உரிமை ஆணையத்தின் தலைவராக, தில்லி உயர்நீதிமன்ற தலைமைநீதிபதியாக ஓய்வுபெற்ற டி.முருகேசன் பெயரை அம்மாநில அரசு ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பியுள்ளது. **** அரசு வழக்கறிஞராக இருந்த திருமதி வி.எம்.வேலுமணி சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். நாளைமறுநாள் பதவி ஏற்கிறார் **** அரசு வழக்கறிஞராக இருந்த திருமதி வி.எம்.வேலுமணி சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். நாளைமறுநாள் பதவி ஏற்கிறார்.. **** அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் அதிரடிமுடிவுகள்ஜெயலலிதா அறிவிப்பை எதிர்பார்த்து காத்திருக்கும் கம்யூனிஸ்டுகள்ஜெயலலிதா அறிவிப்பை எதிர்பார்த்து காத்திருக்கும் கம்யூனிஸ்டுகள் **** இலங்கையின் வடக்குமாகாண மாகாண முதல்வர் சி.வி. விக்னேஸ்வரன் ராஜிநாமா வடக்கு மாகாண ஆளுநராக உள்ள ராணுவ மேஜர் ஜெனரல் ஜி.ஏ. சந்திரஸ்ரீ மிரட்டல் காரணமாக விலகல் வடக்கு மாகாண ஆளுநராக உள்ள ராணுவ மேஜர் ஜெனரல் ஜி.ஏ. சந்திரஸ்ரீ மிரட்டல் காரணமாக விலகல். **** டிசம்பர் 24-ம் தேதி அனைத்து பெட்ரோல் பங்க்குகளையும் மூடப் போவதாக பெட்ரோலிய விற்பனையாளர்கள் அறிவிப்பு\nமுகாம்களில் தங்கியிருக்கும் 5,544 இலங்கை தமிழர்களுக்கு மாதம் ரூ.1000 ஓய்வூதியம்: ஜெயலலிதா அறிவிப்பு\nமுகாம்களில் வசிக்கும் 5,544 இலங்கை தமிழர்களுக்கு மாதந் தோறும் 1,000 ரூபாய் ஓய்வூதியம் வழங்க ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார் இது பற்றி தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி���ிருப்பதாவது:-\nமுதல்-அமைச்சர் ஜெயலலிதா இலங்கை தமிழர்கள் நலனில் எப்போதும் மிகுந்த அக்கறைக் கொண்டுள்ளார். எனவேதான் இலங்கை முகாம்களில் உள்ள தமிழர்கள் அனைவரும் தங்களது சொந்த இடங்களுக்கு திரும்பி, சிங்களர்களுக்கு இணையாக கண்ணியமாக வாழ வகை செய்யும் வரையில் அனைத்து குடியுரிமைகளையும் தமிழர்கள் பெறும் வரையில் மற்ற நாடுகளுடன் இணைந்து இலங்கை அரசின் மீது பொருளாதார தடையை விதிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என சட்டமன்றத்தில் தீர்மானத்தினை முன்மொழிந்து நிறைவேற்றினார்.\nஅமெரிக்க வெளியுறவுத் துறை மந்திரி ஹிலாரி கிளிண்டனை சந்தித்த போதும், முகாம்களில் உள்ள இலங்கை தமிழர்கள் விரைந்து தங்கள் சொந்த இருப்பிடங்களுக்கு செல்வதற்கான வழிவகை காணப்பட வேண்டியதன் அவசியம் குறித்து முதல்-அமைச்சர் ஜெயலலிதா பேசினார்.\nதமிழகத்திற்கு அகதிகளாக வந்து, இங்குள்ள முகாம்களில் தங்கியுள்ள தமிழர்களின் நலனிலும் முதல்-அமைச்சர் ஜெயலலிதா மிகுந்த அக்கறை கொண்டுள்ளார். எனவே தமிழ்நாட்டில் செயல்படுத்தப்படும் அனைத்து நலத்திட்டங்களும் முகாம்களில் தங்கியுள்ள இலங்கை தமிழர்களுக்கும் நீட்டிக்கப்படும் என்று ஆளுநர் உரையில் அறிவிக்கப்பட்டது.\nஇதனை செயல்படுத்தும் வகையில் சமூக நலத்துறையால் செயல்படுத்தப்படும் முதியோர் ஓய்வூதியத் திட்டம், ஆதரவற்ற விதவையர் ஓய்வூதிய திட்டம், ஆதரவற்ற பெண்கள் ஓய்வூதிய திட்டம் மற்றும் மாற்றுத் திறனாளிகள் ஓய்வூதியத் திட்டம் ஆகிய திட்டங்களை தமிழ்நாட்டில் முகாம்களில் வசித்து வரும் இலங்கை தமிழர்களுக்கும் விரிவுப்படுத்தி முதல்-அமைச்சர் ஜெயலலிதா ஆணையிட்டுள்ளார். இந்த உத்தரவின் மூலம் முகாம்களில் வசிக்கும் 5,544 இலங்கை தமிழர்கள் மாதந் தோறும் 1,000 ரூபாய் ஓய்வூதியமாக பெறுவார்கள்.\nபச்சையப்பன் கல்லூரி மாணவர்களின் திருவிளையாடல்களில் இதுவும் ஒன்று...Clicked by AVB\nசீனியர் \"பா\"விற்கு, ஜூனியர் \"பா\" விடுத்த இறுதி எச்சரிக்கை.\nசமீப காலமாக பரபரப்பாக பேசப்பட்டு வரும் ‘குற்றப்பரம்பரை’ பட விவகாரம் இப்பொழுது உச்சகட்டத்தை எட்டியிருக்கிறது. இது சம்பந்தமான பத்திரிக்க...\nரூ.150 கோடி நிலம் அபகரிப்பு புகார் - தி.மு.க.முன்னாள் எம்.எல்.ஏ. ரங்கநாதன் கைது\nதி.மு.க. ஆட்சியின்போது வில்லிவாக்கம் தொகுதியில் இருந்து ச���்டசபைக்கு தேர்வு செய்யப்பட்டவர் ப.ரங்கநாதன். சமீபத்தில் நடந்த தேர்தலில் இவர் அம...\nவேறு எதற்கோ வரைந்த தினமணி கார்டூன் இங்கே.. . குமுதம் விவகாரம் தொடர்பாக வரதராசன் கொடுத்த விளம்பரத்தை வெளியிட்ட நமது எம் ஜி ஆர் விளம்ப...\nஒருதலை காதல், காதலை ஏற்கவில்லை, காதல் பிரச்சினை என இளம்பெண்களை கொலை செய்வது அதிகரித்துள்ள நிலையில், இது போன்ற தவறுகளை செய்தால் என்ன த...\nசென்னை ஜூன் 15: டில்லி சென்ற ஜெயலலிதா, பிரதமர் உட்பட முக்கிய பிரமுகர்களை சந்தித்து பேச்சு நடத்தி விட்டு, நேற்று மாலை, தனி விமானம் மூலம் சென்...\nகட்டடங்களை இடித்து, மக்கள் அரசு என்று நிரூபிக்கப் போகிறதா அல்லது...\nஎன்றென்றும் புன்னகை படம் - சந்தானம் ஆபாச வசன விவகாரம்\nஅது ஒரு விளம்பர படப்பிடிப்பு அதில் பணி புரியும் யுவதி சக ஊழியரிடம் \"அஞ்சு பத்துக்கு போகணும்\" என்கிறார் அதில் பணி புரியும் யுவதி சக ஊழியரிடம் \"அஞ்சு பத்துக்கு போகணும்\" என்கிறார்\n\"என்னுடைய அடுத்த படத்தையும் நீதான் தயாரிக்க வேண்டும் என்று கூறினார் இயக்குனர் பாலுமகேந்திரா\" - சசிகுமார்\nசசிகுமாரின் கம்பெனி புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் தயாரிப்பில் \"கிடாரி\" திரைப்படத்தின் இசை வெளியிட்டு விழா ஆர்.கே.வி.ஸ்டுட...\nடக்ளஸ் தேவானந்தாவை ஏன் கைது செய்யவில்லை --மத்திய அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி\nஇந்தியாவில் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட இலங்கை அரசியல்வாதி டக்ளஸ் தேவானந்தாவை ஏன் கைது செய்யவில்லை என மத்திய அரசுக்கு சென்னை உயர்...\nரூ.150 கோடி நிலம் அபகரிப்பு புகார் - தி.மு.க.முன்ன...\nமுகாம்களில் தங்கியிருக்கும் 5,544 இலங்கை தமிழர்களு...\nநில மோசடி புகார்: நடிகர் வடிவேலுவை போலீஸ் தேடுகிறத...\nசக்சேனா வழக்குகள் சி.பி.சி.ஐ.டி.,க்கு மாற்றம்\nகாமன்வெல்த் விளையாட்டு குழு தலைவர் பதவிக்கு சுரேஷ்...\nகச்சத்தீவில் தேசியக்கொடி ஏற்றுவோம்-- பாரதீய ஜனதா அ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657143354.77/wet/CC-MAIN-20200713064946-20200713094946-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/pariharam-for-separated-couple-tamil/", "date_download": "2020-07-13T08:11:16Z", "digest": "sha1:KJLSMGFSABUG42J33U5R6WUYIR2RRYTD", "length": 12063, "nlines": 103, "source_domain": "dheivegam.com", "title": "பிரச்சனை தீர பரிகாரம் | Kanavan manaivi prachanai theera pariharam", "raw_content": "\nHome ஆன்மிகம் ஆன்மிக தகவல்கள் கணவன் மனைவி இணைபிரியாமல் வாழ்வதற்கான பரிகாரம்\nகணவன் மனைவி இணைபிரியாமல் வாழ்வதற்கான பரிகாரம்\nநமது நாட்டின் பாரம்பரிய கல���ச்சாரத்தில் திருமணத்திற்கு மிகுந்த முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. திருமணம் செய்வதன் பிரதான நோக்கமே ஒரு ஆண் மற்றும் பெண் இல்லற வாழ்வில் கணவன், மனைவியாக இணைந்து தாங்களும் சிறப்புற வாழ்ந்து, சமூகத்திற்கு அறம் செய்வது தான் என நமது தமிழ் இலக்கியங்களும், இந்து மத சாஸ்திரங்கள் அனைத்தும் வலுயுறுத்துகின்றன. தற்காலங்களில் திருமணம் ஆன தம்பதிகளில் கணவன் – மனைவி இருவரும் தனித்தனியாக பிரிந்து வாழ்வது, விவாகரத்து செய்வது போன்றவை அதிகரித்து வருகிறது. தம்பதிகளுக்கிடையே இருக்கும் மேற்கூறிய பிரச்சனைகளை போக்குவதற்கான ஒரு எளிமையான, ஆற்றல் வாய்ந்த பரிகாரத்தை இங்கு காண்போம்.\nஇக்காலங்களில் பலரும் திருமணம் என்பது ஆணும், பெண்ணும் இல்லற வாழ்வில் இணைந்து குழந்தைகளை பெற்று வாழ்வது தான் என்கிற எண்ணம் அனைவரிடமும் உள்ளது. ஆனால் நமது பலம் தமிழ் இலக்கியங்களில் ஆணும், பெண்ணும் திருமண பந்தத்தில் இணைந்து ஒருவருக்கொருவர் அன்பாக இருந்து , தங்களுக்குகான வாரிசுகளை பெற்றெடுத்து வாழ்ந்தாலும், சமுதாயத்திற்கு அறம் அல்லது தர்மம் செய்வது மட்டுமே முக்கியமான நோக்கமாக கொண்டு வாழ வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. இல்லற வாழ்வில் இருக்கும் ஆண் – பெண் மட்டுமே துறவி, சக இல்லறவாசி, ஒட்டுமொத்த சமுதாயம், பிற உயிர்கள் ஆகிய அனைத்திற்கும் வாழ்வளிக்கும் பேறு பெற்றவர்கள் என பழங்கால இலக்கியங்கள் அனைத்தும் போற்றுகின்றன.\nநமது முந்தைய தலைமுறை முன்னோர்கள் காலத்தில் கணவன் மனைவி பிரிவு விவாகரத்து போன்றவை மிக மிக அரிதான ஒன்றாக இருந்தது. ஆனால் இன்று இருக்கும் தலைமுறையில் திருமணம் ஆனவர்கள் மிக அற்பமான காரணங்களுக்காக ஒருவரை ஒருவர் பிரிந்து வாழ்வது விவாகரத்து கேட்டு நீதிமன்றம் செல்வது போன்றவை நடக்கிறது. இதில் ஆணோ அல்லது பெண்ணோ தங்கள் வாழ்க்கை துணை தங்களிடம் இணக்கமாக இருக்கவும், பிரிந்த தம்பதிகள் ஒன்று சேரவும் கீழ்கண்ட எளிய பரிகாரத்தை நம்பிக்கையுடன் செய்து வந்தால் தம்பதிகள் ஒற்றுமை குறையாமல் வாழலாம்.\nஇரண்டு நாகங்கள் பிணைந்து இருக்கும் நிலையில் இருக்கும் நாகராஜர் சிலைக்கு, வெள்ளிக்கிழமைகளில் வரும் ராகு காலத்தில், பால் அபிஷேகம் செய்து, மஞ்சள், குங்குமம் போன்றவற்றை நாகராஜர் சிலைக்கு வைத்து, செவ்வரளி பூக்களை சாற்றி, நெய் தீபங்கள் ஏற்றி கோவிலில் தம்பதிகள் பெயருக்கு அர்ச்சனை செய்து வழிபட்டால் தம்பதிகள் ஒற்றுமையாக வாழ்வார்கள். பிரிந்து வாழும் கணவன் – மனைவி யாராவது ஒருவர் இந்த பரிகாரத்தை செய்தால் விரைவில் உங்கள் வாழ்க்கை துணை உங்களுடன் இணைந்து வாழ வருவார். இப்பரிகாரத்தை 11 வாரம் வரை செய்வது சிறப்பான பலனை தரும்.\nஐப்பசி மாத சிறப்பு வழிபாடு\nஇது போன்று மேலும் பல சுவாரஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.\nவீட்டில் ஐஸ்வர்யம் நிலைத்திருக்க, தொழிலில் அதிக லாபம் கிடைக்க, நில வாசலில் கட்டாயம் இருக்க வேண்டிய பொருட்கள்\n1 சொட்டு எண்ணெய் கூட இல்லாமல் அப்பளம், பூரி, வத்தல், சிப்ஸ் வகைகளை பொரிக்க முடியுமா\nபூஜை பாத்திரங்கள் புதுசு போல் ஜொலிக்க இந்த 2 பொருள் சேர்த்து ஊற வெச்சா மட்டும் போதும்\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657143354.77/wet/CC-MAIN-20200713064946-20200713094946-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/news-details.asp?id=870&cat=10&q=Courses", "date_download": "2020-07-13T08:23:24Z", "digest": "sha1:QEIDM2DJZDKXKMT52BHA2ZAXLMNY64DW", "length": 11048, "nlines": 136, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": "சினிமா", "raw_content": "\nசிறந்த தனியார் வணிக கல்வி\nமுதல்பக்கம் » பாடப்பிரிவுகள் - எங்களைக் கேளுங்கள்\nடேட்டா வேர்ஹவுசிங் படிப்பு முடிப்பவருக்கான வாய்ப்புகள் எப்படி\nடேட்டா வேர்ஹவுசிங் படிப்பு முடிப்பவருக்கான வாய்ப்புகள் எப்படி\nதிறன் வாய்ந்த ஒரு ஊழியர் டேட்டாவேர்ஹவுசிங்கை பயன்படுத்தி விரைவாகவும் துல்லியமானதாகவும் முடிவெடுப்பதை காண்கிறோம்.\nஅனலிடிகல் டூல் எனப்படும் ஆய்வு உபகரணமாக இது பயன்படுகிறது. டி.பி.எம்.எஸ். எனப்படும் டேட்டா பேஸ் மேனேஜ்மெண்ட் சிஸ்டத்தைத் தாண்டிய திறன் வாய்ந்த டூல் இது. பாங்கிங் துறையில் இதன் பயன்பாடு எல்லையில்லாததாக இருக்கிறது. இதைப் படிப்பவர் பொதுவாக பின்வரும் பணிகளைப் பெறுகிறார்.\nடேட்டா மைனர், டேட்டா வேர்ஹவுஸ் புராஜக்ட் லீடர், டேட்டா வேர்ஹவுஸ் டிசைனர் மற்றும் ஆர்க்கிடெக்ட், டேட்டா வேர் ஹவுஸ் மேனேஜர், டேட்டா மாடலர், ஆரக்கிள் வேர்ஹவுஸ் பில்டர், எஸ்.ஏ.பி. பிசினஸ் வேர்ஹவுசிங்.\nசென்னை, பெங்களூரு போன்ற நகரங்களில் இந்தப் படிப்புக்கான சிறப்புப் பயிற்சி நிறுவனங்கள் செயல்படுகின்றன.\nஎங்களைக் கேளுங்கள் முதல் பக்கம் »\nநான் பி.இ. இறுதியாண்டுக்குச் செல்லவிருக்கிறேன். எனது படிப்பைத் தவிர சாப்ட் ஸ்கில்ஸ் என்னும் திறமைகளையும் வளர்த்துக் கொள்ள வேண்டும் என அடிக்கடி கேள்விப்படுகிறேன். சாப்ட் ஸ்கில்ஸ் என்றால் என்ன\nஐ.ஐ.எம்.,கள் நடத்தும் மேனேஜ்மென்ட் படிப்பில் சேர விரும்புகிறேன். தற்போது 3ம் ஆண்டு பட்டப்படிப்பு ஒன்றில் படித்து வரும் எனக்கு இத் தேர்வில் இடம் பெறும் பகுதிகள் பற்றிக் கூறலாமா\nபி.எஸ்சி., இன்டீரியர் டிசைனிங் முடித்துள்ள நான் இதில் மேலே என்ன படிக்கலாம்\nநேஷனல் டேலண்ட் சர்ச் எக்ஸாமினேஷன் எனப்படும் தேசிய திறனறியும் தேர்வை 8ம் வகுப்பில் படிக்கும் எனது மகள் எழுத விரும்புகிறாள். இது பற்றிக் கூறவும்.\nகடற்பயணம் தொடர்பான வேலையில் சேர விரும்புகிறேன். இதைப் பற்றிக் கூறவும்.\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657143354.77/wet/CC-MAIN-20200713064946-20200713094946-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/swiss/03/228177?ref=category-feed", "date_download": "2020-07-13T08:36:45Z", "digest": "sha1:6AARBVHZH2DNZKPGSLCN2GJYWKGAAZ2N", "length": 8998, "nlines": 139, "source_domain": "news.lankasri.com", "title": "பிள்ளைகளின் மிதி வண்டிக்கு உணவு கிடைக்குமா? ஒரு சுவிஸ் தாயாரின் நெஞ்சை உலுக்கும் விளம்பரம் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nபிள்ளைகளின் மிதி வண்டிக்கு உணவு கிடைக்குமா ஒரு சுவிஸ் தாயாரின் நெஞ்சை உலுக்கும் விளம்பரம்\nசுவிட்சர்லாந்தின் ஆர்காவ் மண்டலத்தில் குடியிருக்கும் குடும்பம் ஒன்று உணவுக்காக வெளியிட்டுள்ள விளம்பரம் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.\nதனியார் இணைய பக்கத்தில் அந்த குடும்பமானது ஒரு விளம்பரம் செய்துள்ளது. அதில் பிள்ளைகளின் மிதி வண்டி அல்லது மேஜை உள்ளிட்ட பொருட்களை பெற்றுக் கொண்டு உணவு தர முடியுமா என வினவியுள்ளது.\nஅந்த விளம்பரம் பலரது கவனத்தை ஈர்க்கவே, அந்த குடும்பத்திற்கு பலர் உதவி செய்ய முன்வந்துள்ளனர்.\nபிரேசில் நாட்டவர்களான இந்த குடும்பம் இதற்கு முன்னர் தொலைக்காட்சி, மேஜை உள்ளிட்ட பொருட்களை வைத்தும் விளம்பரம் செய்து உணவு தேடிக் கொண்டுள்ளனர்.\nதூய்மைப் பணியாளராக பணியாற்றும் அந்த தாயார், தற்போத���ய கொரோனா நாட்களில் போதிய வேலை இல்லாமல் நெருக்கடிக்கு தள்ளப்பட்டுள்ளார்.\nகைவசம் உணவுக்காக கொஞ்ச பணமே இருப்பதால், கவலைக்கு உள்ளானதாக கூறும் அந்த தம்பதி,\nசுவிஸ் மக்களின் தாராள குணத்தை பாராட்டி நன்றி கூறியுள்ளனர். இதுவரை அந்த விளம்பரத்தை பார்த்து மூவர் உதவ முன்வந்துள்ளதாகவும், ஆனால் எதையும் அவர்கள் எதிர்பார்க்கவில்லை என்கிறார்கள் அந்த பிரேசில் தம்பதி.\nமண்டல நிர்வாகம் வழங்கும் உதவிகளை ஏன் பெறவில்லை என்ற கேள்விக்கு, எங்கள் மகளுக்கு சிறந்த வாழ்க்கையை வழங்க வேண்டும்,\nமண்டல நிர்வாகம் அளிக்கும் சமூக நலன்களைப் பயன்படுத்திக் கொள்ளக்கூடாது என்ற நோக்கத்துடன் நாங்கள் இங்கு வந்துள்ளோம் என அந்த தம்பதி தெரிவித்துள்ளது.\nமேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657143354.77/wet/CC-MAIN-20200713064946-20200713094946-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/11/11024538/Udumalpet-to-fire-station-Will-the-water-truck-be.vpf", "date_download": "2020-07-13T07:41:01Z", "digest": "sha1:JCTQTSOVZBB3NOAZYNZBB4NWGXZRKQIC", "length": 15761, "nlines": 121, "source_domain": "www.dailythanthi.com", "title": "Udumalpet to fire station Will the water truck be provided? The expectation of the public || உடுமலை தீயணைப்பு நிலையத்துக்கு தண்ணீர் லாரி வழங்கப்படுமா? - பொதுமக்கள் எதிர்பார்ப்பு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஉடுமலை தீயணைப்பு நிலையத்துக்கு தண்ணீர் லாரி வழங்கப்படுமா - பொதுமக்கள் எதிர்பார்ப்பு + \"||\" + Udumalpet to fire station Will the water truck be provided\nஉடுமலை தீயணைப்பு நிலையத்துக்கு தண்ணீர் லாரி வழங்கப்படுமா\nஉடுமலையில் தீயணைப்பு பணிக்கு தண்ணீர் பற்றாக்குறை ஏற்படுவதால் தீயணைப்பு பணிக்கு உதவும் வகையில் உடுமலை தீயணைப்பு நிலையத்துக்கு என்று தனியாக தண்ணீர் லாரி வழங்கப்படுமா என்பது பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.\nஉடுமலை நகரில் பொள்ளாச்சி சாலையில் தீயணைப்பு நிலையம் செயல்பட்டு வருகிறது. முன்பு இந்த ���ீயணைப்பு நிலையத்தில் ஒரு தீயணைப்பு நிலைய அலுவலர் மற்றும் தீயணைப்பு வீரர்கள் 39 பேர் என மொத்தம் 40 பேர் பணியாற்றி வந்தனர். இந்த நிலையில் பல்வேறு வெளியூர்களில் புதிதாக தீயணைப்பு நிலையங்கள் திறக்கப்பட்டதைத்தொடர்ந்து, உடுமலை தீயணைப்பு நிலையத்தில் பணியாற்றி வந்தவர்கள் அடுத்தடுத்து வெவ்வேறு இடங்களில் உள்ள தீயணைப்பு நிலையங்களுக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.\nஆனால் அவர்களுக்கு பதிலாக மாற்று வீரர்கள் நியமிக்கப்படாமல் உடுமலை தீயணைப்பு நிலையத்தில் ஆட்குறைப்பு செய்யப்பட்டுள்ளது. தற்போது அங்கு தீயணைப்பு நிலைய அதிகாரி ஒருவர் மற்றும் தீயணைப்பு படைவீரர்கள் 19 பேர் என மொத்தம் 20 பேர் மட்டுமே உள்ளனர். முன்பு 2 தீயணைப்பு வாகனங்கள், ஒரு ஆம்புலன்ஸ் ஆகியவை இருந்தன. இப்போது ஒரு தீயணைப்பு வாகனம் மட்டுமே உள்ளது.\nஉடுமலை மற்றும் மடத்துக்குளம் ஆகிய 2 தாலுகாக்களுக்கும் சேர்த்து இந்த ஒரு தீயணைப்பு நிலையம்தான் உள்ளது. இந்த தாலுகாக்களில் நூல் மில்கள், தென்னை நார் தொழிற்சாலைகள், கரும்பு, மக்காச்சோளம் உள்ளிட்ட விளைநிலங்கள், 2 அணைகள், பின்னலாடை நிறுவனங்கள் உள்பட தொழில் நிறுவனங்கள், வணிக வளாகங்கள், சந்தைகள் உள்ளன. முன்பைவிட தற்போது குடியிருப்பு பகுதிகள் அதிகரித்து வருகின்றன.\nகோடைகாலங்களில் புற்கள் காய்ந்து தீவிபத்துகள் ஏற்படுகின்றன. குடியிருப்பு பகுதிகளிலும் தீ விபத்துகள் ஏற்பட்டு விடுகின்றன. ஆண்டொண்டிற்கு சுமார் 150 தீவிபத்துகள் ஏற்படுகின்றன. தீ விபத்து இடங்களுக்கு தீயணைப்புப்படையினர் தண்ணீருடன் கூடிய தீயணைப்பு வாகனத்தில் சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டிருக்கும் போது பல நேரங்களில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படுகிறது. இந்த நிலையில் அந்த தீயணைப்பு வாகனம் அங்கிருந்து, தண்ணீர் இருக்கும் இடங்களுக்கு சென்று தண்ணீரை நிரப்பிக்கொண்டு வரவேண்டுமென்றால் காலதாமதமாகும்.\nஅந்த நேரங்களில் பொள்ளாச்சி, பழனி, தாராபுரம் போன்ற இடங்களில் உள்ள தீயணைப்பு நிலையங்களை உதவிக்கு அழைக்கின்றனர். அப்போது அந்த நிலையங்களைச்சேர்ந்த தீயணைப்பு வாகனங்கள் வேறு இடங்களில் தீவிபத்து ஏற்பட்டு அந்த பகுதிக்கு சென்றிருந்தால் உடுமலை பகுதிக்கு வரமுடியாத சூழ்நிலை ஏற்படுகிறது. அப்படிபட்ட நேரங்களில் தண்ணீர் பற்றாக்க���றையால் தீயணைப்புபணிகள் தாமதமாகும் நிலையால் தீவிபத்து நடந்துள்ள இடத்தில் பொருட்கள் சேதம் அதிகரிக்கக்கூடும்.\nஇந்த சூழ்நிலையில் தீயணைப்புத்துறையினர், தனியார் தண்ணீர் லாரிகளை அழைத்து தீயணைப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது. அதனால் உடுமலை தீயணைப்பு நிலையத்திற்கு புதிய தண்ணீர் லாரி தேவைப்படுகிறது. அத்துடன் அணைகளில், மீட்பு பணிகளுக்காக தண்ணீரில் செல்வதற்கு ரப்பர் படகு உள்ளது. இந்த ரப்பர் படகிற்கு மோட்டாரும் தேவைப்படுகிறது. உடுமலை தீயணைப்பு நிலையத்திற்கு தேவையான தண்ணீர் லாரி இருந்தால் அவர்களது தீயணைப்புப் பணிகள் தொய்வில்லாமல் நடைபெற உதவும் என்பதால் புதிய தண்ணீர் லாரிக்கு அரசு ஏற்பாடுசெய்யவேண்டும் என்பது பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.\nமேலும் மடத்துக்குளம் தாலுகாவில் தாலுகா அலுவலகம் உள்ளிட்ட அரசு துறை அலுவலகங்கள் செயல்பட்டுவருகின்றன. அரசு மருத்துவமனையும் உள்ளது. இந்த தாலுகாவில் அமராவதி ஆறு, கால்வாய், பல தொழிற்சாலைகள் உள்ளன. அதனால் மடத்துக்குளத்தில் தனியாக தீயணைப்பு நிலையம் திறக்கப்பட வேண்டும் என்பது பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.\n1. என்ஜினீயரிங் கலந்தாய்வு குறித்த அறிவிப்பு 15-ந்தேதி வெளியிடப்படும்: அமைச்சர் கே.பி.அன்பழகன் தகவல்\n2. ராகுல்காந்தியை காங்கிரஸ் தலைவராக்கவேண்டும்: சோனியா காந்தியிடம் எம்.பி.க்கள் கோரிக்கை\n3. கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதில் ‘டெல்லியை பிற மாநிலங்கள் பின்பற்ற வேண்டும்’ - பிரதமர் மோடி அறிவுறுத்தல்\n4. எடப்பாடி பழனிசாமி தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் நாளை மறுதினம் நடக்கிறது\n5. கொரோனா சிகிச்சைக்குபுதிய ஊசி மருந்து: மத்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதி\n1. கொரோனா பரவலை கட்டுப்படுத்த பெங்களூருவில் 14-ந்தேதி முதல் ஒரு வாரம் முழு ஊரடங்கு முதல்-மந்திரி எடியூரப்பா அறிவிப்பு\n2. நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தில் மனைவியை கொன்றுவிட்டு டிரைவர் தற்கொலை\n3. கொரோனா அதிகரிக்காமல் தடுக்க சித்த மருத்துவம் பயன்படுகிறது - சுகாதார துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் பேட்டி\n4. நம்பியூர் அருகே ஆட்டோ டிரைவர் கொலையில் அதிரடி திருப்பம்: கள்ளக்காதலனுடன் சேர்ந்து மனைவியே கொன்றது அம்பலம்\n5. ஆபாச படங்களை காண்பித்து மாணவிக்கு பாலியல் தொல்லை தந்தைக்கு போலீஸ் வலைவீச்சு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657143354.77/wet/CC-MAIN-20200713064946-20200713094946-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/astrology/556227-june-palangal.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2020-07-13T09:19:50Z", "digest": "sha1:HPMHUVWTYF5M5Z5KHMGM4ZIZ4WNKHMDT", "length": 34569, "nlines": 357, "source_domain": "www.hindutamil.in", "title": "துலாம், விருச்சிகம், தனுசு ; ஜூன் மாத பலன்கள் | june palangal - hindutamil.in", "raw_content": "திங்கள் , ஜூலை 13 2020\nதுலாம், விருச்சிகம், தனுசு ; ஜூன் மாத பலன்கள்\n(சித்திரை 3, 4 பாதம், சுவாதி, விசாகம் 1, 2, 3-ம் பாதம்)\nஇந்த மாதம் நிம்மதியான காலகட்டமாக இருக்கும்.\nநன்றாக ஓய்வு எடுப்பீர்கள். கடுமையான உழைப்பிற்குப் பிறகு அதற்கான பலனை அடைவீர்கள். அது உங்களுக்கு மனதிற்கு மகிழ்ச்சியைத் தருவதாக இருக்கும்.\nகுடும்பத்தில் சூழ்நிலை ஓரளவு மனநிம்மதியைத் தரும். நெருங்கிய உறவினர்களிடையே சண்டை, சச்சரவு ஏற்பட்டிருந்தால் இப்போது அது சரியாகி விடும். வீண் செலவுகள் வந்து கொண்டிருக்கும்.\nகுடும்ப ரீதியான முடிவுகள் எடுக்க வேண்டுமாயின் அவற்றை சற்று தள்ளிப் போடுவது நல்லது. இல்லத்தில் திருமண வயதில் இருப்பவர்களுக்கு திருமண ஏற்பாடுகள் கை கூடி வரும். சொத்து பிரச்சினைகள் சாதகமாக முடியும்.\nதொழில் திருப்திகரமாக இருக்கும். உழைப்புக்கேற்ற வருமானமும் ஆதாயமும் கிடைக்கப் பெறுவதால் மனதிற்கு நிம்மதி கிடைக்கும். சக வியாபாரிகளுடன் ஏற்பட்டிருந்த பிரச்சினைகள் அகலும். நிதி நிறுவனங்களிடமிருந்து எதிர்பார்த்த கடன் உதவி கிடைக்கப் பெறுவீர்கள்.\nஉத்தியோகஸ்தர்கள் வேலைக்குச் சென்று வரும் அன்பர்கள் அலுவலகத்தில் சற்று கவனமாக இருப்பது நல்லது. பழைய பாக்கிகள் வசூலாவதற்கு வாய்ப்புள்ளது. அலுவலகத்தில் கிடைக்க வேண்டிய நற்பெயர் கிடைக்கும்.\nபெண்களுக்கு இந்த மாதம் சுமாராகவே இருக்கும். உடன் பணிபுரிபவர்களுக்குத் தேவையான உதவிகளை செய்து வருவீர்கள்.\nமாணவர்களுக்கு மேற்கல்வி பயில வேண்டுமென்ற எண்ணமிருப்பின் அதற்கான முயற்சிகளை இப்பொழுது செய்யலாம்.\nஅரசியல் துறையினருக்கு சந்தோஷமான நிலை காணப்படும். மேலிடத்தில் இருந்து வந்த கருத்து வேற்றுமை நீங்கும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும்.\nகலைத்துறையினருக்கு விருப்பங்கள் கைகூடும். அக்கம்பக்கத்தினருடன் அனுசரித்துச் செல்வது நன்மை தரும். மனம் மகிழும்படியான காரியங்கள் நடக்கும். வாழ்வில் முன்னேற்றம் காண்பீர்கள். நண்பர்கள் மத்தியில் மதிப்பு கூடும்.\nசித்திரை 3, 4-ம் பாதம்:\nஇந்த மாதம் கருத்துப் பரிமாற்றங்கள் செய்யும் போது மிகுந்த எச்சரிக்கை தேவை.கலைத் துறையினருக்கு புதிய ஒப்பந்தங்களால் பொருளாதார லாபம் கிடைக்கும். எதிர்பார்த்திருந்த வெற்றி வாய்ப்பு கிடைக்கும். உங்கள் திறமைக்கு மற்றவர்கள் தலை வணங்குவார்கள்.\nஇந்த மாதம் உடனிருப்போரால் பிரச்சினை தோன்றி மறையலாம். சீராக வாழ்க்கை ஓடுவதாக தெரிந்தாலும் அவ்வப்போது குழப்பமான நிலையும் நிலவும். அரசியல்வாதிகள் சமூக நல சேவை புரிபவர்கள் சிறப்படைய மிகுந்த முயற்சி தேவை.\nவிசாகம் 1, 2, 3ம் பாதம்:\nஇந்தமாதம் அரசு காரியங்கள் அனைத்தும் அனுகூலமாக இருந்தாலும் எதையும் ஒருமுறைக்கு இரண்டு முறை யோசித்து செயல்படுவது உங்களுடைய எதிர்கால வாழ்வுக்கு உறுதுணையாக அமையும்.\nசந்திராஷ்டம தினங்கள்: 19, 20\nஅதிர்ஷ்ட தினங்கள்: 12, 13,\nஅதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள் - வியாழன்\nபரிகாரம்: நவகிரகத்தில் உள்ள சுக்கிரனை வழிபட்டு வாருங்கள். வெள்ளிக்கிழமைகளில் எவருக்கேனும் அன்னதானம் செய்யுங்கள். சுக்கிர யோகம் கிட்டும். தரித்திரம் விலகும்.\n(விசாகம் 4ம் பாதம், அனுஷம், கேட்டை)\nஇந்த மாதம் இதுவரை நஷ்டமாக இருந்துவந்த அனைத்தும் லாபமாக மாறும்.\nபண விஷயம் மட்டுமின்றி அனைத்து விஷயங்களிலும் மனம் மகிழும்படியான சூழலே காணப்படும். புதிய முயற்சிகள் கைகூடும். நீங்கள் எதிர்பார்த்திருந்த காரியங்கள் ஒவ்வொன்றாக நல்லபடியாக நடந்து முடியும். அதற்கான முயற்சிகளில் முழு மூச்சுடன் செயல்படுவீர்கள்.\nகுடும்பத்தில் உணர்ச்சிவசப்பட்டு பேசுவதைத் தவிர்த்திடுங்கள். நீங்கள் யதார்த்தமாய் பேசும் வார்த்தைகள் கூட சிலருக்கு மனதை காயப்படுத்தும்படி அமையும். எந்தத் தருணத்திலும் யாருக்காகவும் பரிந்து பேச வேண்டாம்.\nவீடு, மனை, வாகனம் போன்றவை நல்லபடியாக அமையும். உற்றார் - உறவினர் வருகை மனதிற்கு சந்தோஷத்தை அளிக்கும். ஆரோக்கியம் நல்லபடியாக முன்னேற்றம் அடையும்.\nதொழில் ஏற்றுமதி - இறக்குமதித் துறையினருக்கு அனுகூலமான செய்திகள் வரக் கூடும். புதிய விஸ்தரிப்புத் திட்டங்களில் ஈடுபடும்போது சிறந்த முன்னேற்றம் ஏற்படும். தொழிலில் முக்கிய முடிவுகளை பங்குதாரர்களை கலந்து ஆலோசித்து செய்யுங்கள்.\nஉத்தியோகஸ்தர்கள் மன உளைச்சலுக்கு ஆளாக நேரிடும். சக ஊழியர் ஒருவரின் தேவையற்ற தலையீடு தங்களுக்கு மன வருத்தத்தைத் தரும். கடுமையாக பாடுபட்டு உழைத்தாலும் நற்பெயர் உங்களுக்கு கிடைப்பது சந்தேகமே\nபெண்களுக்கு சோம்பேறித்தனம் அதிகரிக்கும். அதனைத் தவிர்க்க முயன்ற முயற்சிகளை எடுங்கள். முக்கிய விஷயங்களில் ஒருமுறைக்கு இருமுறை கவனமுடன் செயல்படுவது நல்லது.\nமாணவர்கள் தொழில் சம்பந்தமான கல்வியில் சிறந்து விளங்குவார்கள். செய்முறைப் பயிற்சியில் மிகுந்த ஆர்வம் காட்டுவார்கள்.\nஅரசியல்துறையினருக்கு மேலிடத்தில் இருப்பவர்களிடம் இருந்து மனம் நோகும்படியான வார்த்தைகள் வெளிப்படலாம். அரசியலில் உள்ளவர்களுக்கு உங்களுடைய திறமைகள் முழுமையாக வெளிப்படும். மேலிடத்தில் ஆதரவு பெருகும்.\nகலைத்துறையினருக்கு தகுந்த சன்மானம் கிடைக்கும். சக கலைஞர்களுடன் நல்லுறவை வைத்துக்கொள்வீர்கள்.\nஇந்த மாதம் தூர தேசப் பிரயாணம் ஏற்படும். ஆகையால் சீரான உணவுப் பழக்கத்தை கொண்டு வாருங்கள். மாணவர்களுக்கு அனுகூலமான போக்கே காணப்படுகிறது. எதிலும் வெற்றி காண்பீர்கள். நல்ல மதிப்பெண் கிடைக்கும்.\nஇந்த மாதம் தீவிர முயற்சியின் பேரிலேயே எல்லாவித உதவிகளும் கிடைக்கப் பெறுவீர்கள். நண்பர்களுடன் பழகும்போது எச்சரிக்கை தேவை. தேவைகள் பூர்த்தியாகி மதிப்பும் மரியாதையும் அந்தஸ்தும் உருவாகும்.\nஇந்த மாதம் வெகுநாட்களாக தடைப்பட்டு வந்த திருமணம், புதிய வீடு கட்டுவதற்கான வேலைகள் முதலானவற்றை இப்பொழுது துவங்கலாம். தடைகள் வந்தாலும் அதையெல்லாம் முறியடிக்க எல்லா வகைகளிலும் உங்களுக்கு ஆதரவு கிட்டும்.\nசந்திராஷ்டம தினங்கள்: 21, 22, 23\nஅதிர்ஷ்ட தினங்கள்: 14, 15\nஅதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு - வெள்ளி\nபரிகாரம்: செவ்வாய்கிழமைகளில் முருகனுக்கு அரளி மாலை சாற்றுங்கள். எதிரிகள் தொல்லை ஒழியும். செயல்களில் வெற்றி கிடைக்கும்.\n(மூலம், பூராடம், உத்திராடம் 1ம் பாதம்)\nஇந்த மாதம் நீங்கள் எதிர்பார்த்திருந்த நீண்ட நாளைய ஆசைகள் நிறைவேறும்.\nவரவேண்டிய பணம் வந்து சேரும். அல்லது அதற்கான காரியங்கள் முன்னேற்றப்பாதையில் செல்லும். மனதை உறுத்திக் கொண்டிருந்த ��ில விஷயங்கள் தெளிவு பெறும். இதனால குடும்பத்திலும் மகிழ்ச்சி நிலவும்.\nகுடும்பத்தில் அவ்வப்போது சில சண்டைகள் வரலாம். நீங்கள் ஒருவரையொருவர் புரிந்துகொள்வதன் மூலம் அவற்றைத் தவிர்க்கலாம். ஒருவர் கூறும் அறிவுரையை தட்டாமல் கேட்டுக் கொள்ளுங்கள். எதிர்த்துப் பேசி வீண் சச்சரவுகளில் சிக்கிக் கொள்ளாதீர்கள்.\nகுடும்ப விஷயங்களில் சற்று ஆர்வமுடன் செயல்பட்டால் மனசங்கடங்களைத் தவிர்க்கலாம். கணவன் - மனைவி இடையே கலந்து ஆலோசித்து எந்தக் காரியத்தையும் செய்வது நல்லது.\nதொழில் - வியாபாரிகளுக்கு லாபமான காலமாக இருக்கும். நிறுத்தி வைத்திருந்த சில முயற்சிகளை இப்போது மேற்கொள்வது நல்லது. வெளியூரிலிருந்து வர வேண்டிய பணம் வந்து சேரும்.\nஉத்தியோகஸ்தர்கள் பாராட்டுக்களைப் பெறுவீர்கள். மேலிடம் உங்களுக்கு ஆதரவாக இருக்கும். மனதில் தேவையில்லாத குழப்பங்கள் தோன்றினாலும் அவை தானாகவே தெளிவு பெறும். கவலை வேண்டாம்.\nபெண்களுக்கு சில உடல் உபாதைகள் வரலாம். கவனமுடன் செயல்பட்டு அவற்றை சரி செய்து கொள்ளுங்கள். சிறு தொந்தரவாக இருந்தாலும் கவனம் எடுத்துக் கொள்வது நல்லது.\nமாணவர்களுக்கு கல்வியில் நாட்டம் அதிகரிக்கும். அதிகாரம் சம்பந்தப்பட்ட படிப்புகளில் சிறந்து விளங்குவார்கள்.\nகலைத்துறையினர் எடுத்த காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். கொடுக்கல், வாங்கலில் கவனம் தேவை. கஷ்டம் தீரும். பேச்சின் இனிமையால் காரியம் கைகூடும். சுப பலன்களைத் தரும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். எதிலும் கூடுதல் கவனத்துடன் செயல்படுவது நல்லது.\nஅரசியல்வாதிகளுக்கு இந்த வாரம் மிகவும் யோகமாக இருக்கும். மேல் பதவி பெறுவதற்கு ஏற்ற காலமிது. சமூக வேலைகளில் இருப்பவர்களுக்கு புகழ் விருது கிடைக்கும்.\nஇந்த மாதம் குடும்பத்தில் தாய்வழி உறவினர்களுடன் சின்ன கருத்து மோதல்கள் வரலாம். பூர்வீகச் சொத்துகளில் இருந்து வந்த பிரச்சினைகள் முடிவுக்கு வரும். அமைதியாக விட்டுக் கொடுத்துப் போவதால் மட்டுமே ஆதாயம் கிடைக்கும்.\nஇந்த மாதம் நீங்கள் நல்வழியில் செல்ல பெரியோர் ஒருவருடன் ஒத்துழைப்பு கிடைக்கும். நீண்ட நாட்களாக இருந்து வந்த பிரச்சினை முடிவுக்கு வரும். உத்தியோகஸ்தர்கள் அலைச்சலும் வேலைப்பளுவும் ஓரளவு இருக்கத்தான் செய்யும்.\nஇந்த மாதம் நீண்ட நாட்களாக எதிர்பார்த்திருந்த பதவி உயர்வு கிடைக்கும். சிலர் அதிகார அந்தஸ்திற்கு உயர்த்தப்படுவீர்கள். நீங்கள் சென்ற இடமெல்லாம் அனுகூலம் ஏற்படும்.\nசந்திராஷ்டம தினங்கள்: 24, 25,\nஅதிர்ஷ்ட தினங்கள்: 16, 17, 18\nஅதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு - புதன்\nபரிகாரம்: நவகிரகங்களை ஒன்பது முறை வலம் வந்து நல்லெண்ணெய் விளக்கேற்றவும். துஷ்ட சக்திகள் விலகும். கிரக தோஷங்கள் நீங்கும்.\nராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.\nஇந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\nமாயக்குரலோன்... மயக்கும் குரலோன் டி.எம்.எஸ் - இன்று டி.எம்.செளந்தர்ராஜன் நினைவுநாள்\nநக்கல் டைமிங், நையாண்டி ரைமிங்கில் கவுண்டமணி காமெடி ராஜா - கவுண்டமணி பிறந்தநாள் இன்று\n’சாய்ராம்’ என்று சொல்லிப் பாருங்களேன் தனம் - தானியம் பெருக்கித் தருவார் பாபா\n''பாபா வருவார்; ஒருபோதும் கைவிடமாட்டார்\nதுலாம்விருச்சிகம்தனுசு ; ஜூன் மாத பலன்கள்பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்\nமாயக்குரலோன்... மயக்கும் குரலோன் டி.எம்.எஸ் - இன்று டி.எம்.செளந்தர்ராஜன் நினைவுநாள்\nநக்கல் டைமிங், நையாண்டி ரைமிங்கில் கவுண்டமணி காமெடி ராஜா\n’சாய்ராம்’ என்று சொல்லிப் பாருங்களேன் தனம் - தானியம் பெருக்கித் தருவார் பாபா\nதலைமை எப்போது விழிக்கப் போகிறது\nபிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டைப் பிரித்தாளும் கருவியாக்குகிறதா பாஜக\nஅனுபவப் பகிர்வு: கரோனாவும் - குட்டிப் பையனும் - குடல்வாலும்...\nஉ.பி.யில் தீவிரவாதிகள், ரவுடிகளுக்குச் சிம்ம சொப்பனமாகத் திகழும்...\nநீட் தேர்வை ரத்து செய்ய கோரி ஜூலை...\nகேரளாவை உலுக்கும் தங்க கடத்தல் வழக்கு: ஸ்வப்னா...\nஎளிதாக நினைக்கீதார்கள்; அரசியல்வாதிகளைவிட வாக்காளர்கள் வலிமையானவர்கள்; இந்திரா...\nமகரம், கும்பம், மீனம்; வார ராசிபல��் - ஜூலை 9 முதல் 15ம்...\nதுலாம், விருச்சிகம், தனுசு ; வார ராசிபலன் - ஜூலை 9 முதல்...\nகடகம், சிம்மம், கன்னி ; வார ராசிபலன் - ஜூலை 9 முதல்...\nமேஷம், ரிஷபம், மிதுனம் ; வார ராசிபலன் - ஜூலை 9 முதல்...\nஅஸ்தம், சித்திரை, சுவாதி; வார நட்சத்திர பலன்கள் (ஜூலை 13 முதல் 19...\nமகம், பூரம், உத்திரம்; வார நட்சத்திர பலன்கள் (ஜூலை 13 முதல் 19...\nபுனர்பூசம், பூசம், ஆயில்யம்; வார நட்சத்திர பலன்கள் (ஜூலை 13 முதல் 19...\nரோகிணி, மிருகசீரிடம், திருவாதிரை; வார நட்சத்திர பலன்கள் (ஜூலை 13 முதல் 19...\nஎல்லோரும் எம்எல்ஏ, அமைச்சர் ஆகி விடமுடியாது; புரிந்து செயல்படும் தொண்டர்களால்தான் திமுக வலுவாக...\nஇந்தியாவின் 2-வது தன்னார்வ தேசிய மீளாய்வு அறிக்கை: ஐ.நா. மன்றத்தில் தாக்கல்\n‘‘ஒரே குடும்பம்; சச்சின் பைலட்டுக்கு காங்கிரஸ் கதவு திறந்தே உள்ளது’’ - சுர்ஜேவாலா...\nஅஸ்தம், சித்திரை, சுவாதி; வார நட்சத்திர பலன்கள் (ஜூலை 13 முதல் 19...\nசிங்கம்பட்டி மன்னர் முருகதாஸ் தீர்த்தபதி மறைவு: தமிழக பாஜக தலைவர் இரங்கல்\nகரோனா அச்சம்; இந்தியாவில் இருந்து வருபவர்களுக்கு கட்டுப்பாடுகள்: நேபாளம் அறிவிப்பு\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657143354.77/wet/CC-MAIN-20200713064946-20200713094946-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kollystudios.com/pachai-vizlaku-aim-is-to-teach-road-safety-to-the-public-2/", "date_download": "2020-07-13T07:10:23Z", "digest": "sha1:DCTR4RDLVUFHFC7MYTX347Q2QPEIZPM2", "length": 7296, "nlines": 53, "source_domain": "www.kollystudios.com", "title": "Pachai Vizlaku aim is to teach road safety to the public - kollystudios", "raw_content": "\nசாலை பாதுகாப்பை உணர்த்தவரும் ” பச்சை விளக்கு “\nநடிகர்கள்: புதுமுகங்கள் டாக்டர் மாறன், ‘அம்மணி’ புகழ் ஸ்ரீமகேஷ், தீஷா, தாரா, மனோபாலா, இமான் அண்ணாச்சி, நெல்லை சிவா, ‘போஸ்டர்’ நந்தகுமார், விஜய் டிவி புகழ் நாஞ்சில் விஜயன், ராதா, மடிப்பாக்கம் சுரேஷ், கன்னட பட உலகில் கதாநாயகியாக நடித்து வரும் ரூபிகா, நடன இயக்குனர் சிவசங்கர்.\nதொழில்நுட்பக் கலைஞர்கள் : தயாரிப்பு: டிஜி திங்க் மீடியா ஒர்க்ஸ் சார்பில் டாக்டர் சி.மணிமேகலை,\nகதை, திரைக்கதை, வசனம் இயக்கம்: டாக்டர் மாறன், இசை: ‘வேதம் புதிது’ தேவேந்திரன், பாடல்கள்: விஜய்சாகர், டாக்டர் கிருதயா, இயக்குநர் டாக்டர் மாறன், நடனம்: சிவசங்கர், சந்திரிக்கா, களை: நடராஜ், ஒளிப்பதிவு: பாலாஜி, படத்தொகுப்பு: சுரேஷ் அர்ஸ்,\nதிரைப்பட கல்லூரியிலும் படித்து பட்டயம் பெற்றுள்ள டாக்டர் மாறன், ‘இனிய பயணம்’, ‘பொன்னான நேரம்’ என இரு குறும் படங்களை இயக்கி உள்ளார். எஸ்.ஆர்.எம் பல்கலை கழத்தில் பி.எச்.டி. (Ph.D) படித்து டாக்டர் பட்டம் பெற்றுள்ள இவர், இவருடைய சாலை பாதுகாப்பு ஆய்வறிக்கையின்படி பொதுமக்கள் பலன் அமையும் வகையில் “பச்சை விளக்கு” படத்தை சுவராஸ்யமாக திரைக்கதை அமைத்து இயக்கி உள்ளார்.\nபடம் பற்றி இயக்குனர் டாக்டர் மாறன் கூறும்போது, “விதி மீறிய காதலும், விதி மீறிய பயணமும் ஊர் போய் சேராது என்பதை இந்தப் படம் விளக்கும். காவல்துறை குறித்து எத்தனையோ படங்கள் வெளி வந்திருந்தாலும் அதில் புதுமையான கதையுடன் இந்தப் படம் இருக்கும். காவல் துறையின் ஒரு பிரிவின் பெருமையை போற்றும் பாடமாகவும் இந்தப் படம் இருக்கும். இந்தப் படத்தின் கருத்தை இதுவரை எந்த மொழியிலும் சொல்லவில்லை.\nஇமான் அண்ணாச்சி தனது வழக்கமான பாணியில் மிகுந்த நகைச்சுவை கலந்து சாலை பாதுகாப்பு விதிகளை மக்கள் ரசிக்கும்படி சொல்லி நடித்திருக்கிறார். மனோபாலா காமடி வயிறு குலுங்கும்படி சிறப்பாக அமைந்துள்ளது. நெல்லை சிவா, நாஞ்சில் விஜயன் காமடி காட்சிகள் என்றும் பேசும்படி அமைந்து இருப்பது மேலும் ஒரு சிறப்பாகும். இந்தப் படத்தில் என்னுடன் ‘அம்மணி’ புகழ் மகேஷ் இன்னொரு நாயகனாக நடித்திருக்கிறார். அவருடைய நடிப்பு திறமையை வெளிப்படுத்தும் அற்புதமான வேடம். கதாநாயகி தீஷா மிக அருமையாக நடித்து அந்தப் பாத்திரத்திற்கு வலு சேர்த்துள்ளார். மற்றொரு நாயகியான தாரா தனது சிறப்பான நடிப்பை வழங்கி இருக்கிறார்.\nஇந்தப் படத்தில் ‘வேதம் புதிது’ பட புகழ் தேவேந்திரன் இசையில் நான்கு பாடல்கள் உருவாகி உள்ளன. பாடல்களை விஜய்சாகர், டாக்டர் கிருதயா, நான் ஆகியோர் எழுதி உள்ளோம். இந்தப் படத்தின் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கி, திருப்போரூர், திருவண்ணாமலை உட்பட பல இடங்களில் படமாக்கி இருக்கிறேன். இந்தப் படம் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து மக்களும் பார்க்க வேண்டிய திரைப்படமாக உருவாகி உள்ளது” என்று தெரிவித்தார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657143354.77/wet/CC-MAIN-20200713064946-20200713094946-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/after-vodafone-and-airtel-jio-to-increase-tariff/", "date_download": "2020-07-13T08:42:51Z", "digest": "sha1:UVOMAE53I6L6LJSFNVAWHPFPRBPA4SAB", "length": 14057, "nlines": 161, "source_domain": "www.patrikai.com", "title": "வோடபோன், ஏர்டெல் வழியில் கட்டணம் உயர்த்தும் ரிலையன்ஸ் ஜியோ | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nவோடபோன், ஏர்டெல் வழியில் கட்டணம் உயர்த்தும் ரிலையன்ஸ் ஜியோ\nவோடபோன் மற்றும் ஏர்டெல் தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கு அடுத்தபடியாக ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தனது கட்டண உயர்வை அறிவித்துள்ளது.\nதனியார் தொலைத் தொடர்பு நிறுவனங்களான வோடபோன் மற்றும் ஐடியா ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகின்றன. இதனால் அதிக வாடிக்கையாளர்களைக் கொண்ட நிறுவனமாக இந்நிறுவனம் இயங்கி வருகின்றது. இதற்கு அடுத்தபடியாக ஏர்டெல் நிறுவனம் வாடிக்கையாளர்களைக் கொண்டுள்ளது.\nவோடபோன் மற்றும் ஏர்டெல் நிறுவனங்கள் தொலைத் தொடர்புத் துறைக்கு அளிக்க வேண்டிய உரிம நிலுவைத் தொகை, அதற்கான அபராதம் மற்றும் வட்டியாக ரூ.74000 கோடி செலுத்தவேண்டும் என உச்சநீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. இதற்குக் கடைசி தேதி வரும் ஜனவரி மாதம் 20 ஆம் தேதி எனக் கெடு விதிக்கப்பட்டுள்ளது.\nவோடபோன் மற்றும் ஏர்டெல் ஆகிய இரு நிறுவனங்களும் வரும் டிசம்பர் மாதம் முதல் தங்கள் அழைப்பு மற்றும் டேட்டா கட்டணங்களை உயர்த்தி உள்ளன. இதுவரை தனது கட்டணங்களை உயர்த்தாத ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் நேற்று ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது.\nஅந்த அறிக்கையில் மற்ற தொலைத்தொடர்பு நிறுவனங்களைப் போல் தங்கள் நிறுவனமும் கட்டணங்களை மாற்றி அமைக்க நடவடிக்கை எடுத்து வருவதாகவும் இன்னும் சில வாரங்களில் கட்டண உயர்வு அமலுக்கு வரும் எனவும் தெரிவித்துள்ளது.\nஅத்துடன் இந்த கட்டண உயர்வு பற்றித் தொலைத் தொடர்பு ஒழுங்கு முறை ஆணையமான டிராய் உடன் ஆலோசனை நடத்த உள்ளதாகவும் இக்கட்டண உயர்வு இணையதள பயன்பாடு, மற்றும் டிஜிட்டல் மய வளர்ச்சியைப் பாதிக்காத வகையில் அமையும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகட்டணத்தை உயர்த்திய ஏர்டெல், வோடபோன் : காத்திருக்கும் ஜியோ, பி எஸ் என் எல் வோடபோன் மற்றும் ஏர்டெல் நிறுவனங்களுக்கு நிதி அளிக்க வங்கிகள் மறுப்பு ஜியோவுக்கு போட்டியாக களத்தில் குதிக்கிறது பிஎஸ்என்எல், ஏர்டெல்\nPrevious ஆறு மாதங்களில் பொதுத்துறை வங்கிகளில் ரூ.95 ஆயிரம் கோடி மோசடி : நிர்மலா சீதாராமன்\nNext பிரதமர��� மோடியுடன் சரத் பவார் இன்று சந்திப்பு: பாஜக- தேசியவாத காங்கிரஸ் கூட்டணியா\n13/07/2020: சென்னையில் கொரோனா உறுதிசெய்யப்பட்டவர்களின் மண்டலவாரி நிலைப் பட்டியல்\nசென்னை: தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,38,470 ஆக உயர்ந்துள்ளது. அதிக பட்சமாக சென்னையில் நேற்று ஒரேநாளில் 1,168 பேருக்கு…\nவேலூர், மதுரை, நெல்லை, கன்னியாகுமரி உள்பட மாவட்டங்களில் கொரோனா நிலவரம்…\nசென்னை: தமிழகத்தில் நேற்று (12/07/20202) ஒரே நாளில் புதிதாக 4,244 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியான நிலையில், பாதிக்கப்பட்டோர்…\nகொத்தவால்சாவடி சந்தை பாரிமுனை பேருந்து நிலையத்திற்கு மாற்றம்…\nசென்னை: மக்கள் நெருக்கத்தால் சிக்கித்தவித்து வந்த கொத்தவால் சாவடி சந்தை பாரிமுனை பேருந்து நிலையத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. கொரோனாபரவலை தடுக்கும்…\nகொரோனா தடுப்பு மருந்து மனித சோதனை வெற்றி : ரஷ்யா தகவல்\nமாஸ்கோ ரஷ்யாவில் நடந்த கொரோனா தடுப்பு மருந்து மனித சோதனை வெற்றி அடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது/ உலக அளவில் கொரோனா பாதிப்பில்…\nநாளை தமிழகஅமைச்சரவை கூட்டம்… நீட் தேர்வு குறித்து முக்கிய முடிவு\nசென்னை: நாளை நடைபெற தமிழக அமைச்சரவை கூட்டத்தில், நீட் தேர்வு குறித்து முக்கிய முடிவு எடுக்கப்படும் வாய்ப்பு உள்ளதாக கோட்டை…\nஇந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 28701 பேர் பாதிப்பு… 500 பேர் மரணம்….\nடெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 28701 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியான நிலையில், மேலும் 500…\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657143354.77/wet/CC-MAIN-20200713064946-20200713094946-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dinasuvadu.com/today-rasi-palan-15012020/", "date_download": "2020-07-13T07:23:42Z", "digest": "sha1:6I2CWYPPK7UU2VGZ7XENTNCBMDWX77MX", "length": 9216, "nlines": 86, "source_domain": "dinasuvadu.com", "title": "இன்றைய (15.01.2020) நாள் எப்படி இருக்கு!? ராசி பலன்கள் இதோ…", "raw_content": "\n#Breaking: சிபிஎஸ்இ 12-ஆம் வகுப்பு மாணவர்களின் தேர்வு முடிவுகள் வெளியானது\n3 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் எப்பொழுது தலைமை தேர்தல் அதிகாரி விளக்கம்\nஅழகு, கல்யாணப் பரிசு உட்பட 4 சீரியல்களை நிறுத்த முடிவு.\nஇன்றைய (15.01.2020) நாள் எப்படி இருக்கு\nமேஷம் : உங்கள் செயல்களில் கவனம் தேவை. இன்று கவனமாக பேச வேண்டும். முக்கியமான\nமேஷம் : உங்கள் செயல்களில் கவனம் தேவை. இன்று கவனமாக பேச வேண்டும். முக்கியமான முடிவுகளை இன்று எடுக்க வேண்டாம். ரிஷபம் : உங்கள் பேச்சில் கவனம் தேவை. இல்லையென்றால் தேவையில்லாத வாக்குவாதம் ஏற்படும். விட்டுக்கொடுத்து செயல்பட வேண்டிய சூழல் உருவாகும். எதனையும் பெரிதாக எடுத்துக்கொள்ளவேண்டாம். மிதுனம் : இன்று மிகவும் மகிழ்ச்சியான நாளாக இருக்கும். உங்கள் செயல்களை கவனமாக செய்வீர்கள். உங்கள் நண்பர்களின் ஆதரவைப் பெறுவீர்கள்.இன்றைய நாளை நன்கு பயன்படுத்திக்கொள்ளுங்கள். கடகம் : இன்று நீங்கள் பதட்டத்தை சமாளிக்க அமைதியான சமநிலையான அணுகுமுறை தேவை. திருப்தியான மன நிலை ஏற்பட மனதை அமைதியாக வைத்து கொள்ள வேண்டும். சிம்மம் : இன்று தேவையில்லாமல் சில வாக்குவாதங்கள் ஏற்படலாம். அந்த வாக்குவாதம் உங்களுக்கு கவலையை அளிக்கும். அமைதியாக இருப்பது உங்களுக்கு நல்லது. கன்னி : இன்று உங்களுக்கு மகிழ்ச்சியான நாளாக இருக்காது. பொறுமை உங்களுக்கு நல்லபலனை தரும். எதையோ இழந்தது போன்ற உணர்வு ஏற்படும். தியானதத்தில் ஈடுபடுவது மூலம் மனஆறுதல் கிடைக்கும். துலாம் : இன்று உங்களுக்கு சிறப்பான நாள். உங்கள் சுய முயற்சி மூலம் வளர்ச்சியை காண்பீர்கள். உங்களிடம் காணப்படும் மன உறுதியும் மற்றும் விடாமுயற்சியும் வெற்றியை தேடி தரும். பிறருடனான தொடர்பு நன்கு பலப்படும். விருச்சிகம் : இன்று நன்றும் தீமையும் கலந்து காணப்படும். உங்கள் பெற்றோரின் ஆதரவு கிடைக்கும். அதிர்ஷ்டம் உங்கள் பக்கம் இருக்கும். திருப்தியுள்ள நாளாக இன்று இருக்கும். தனுசு : ஆன்மீக சொற்பொழிவுகளை கேட்பது, இறைவனை வழிபாடுவது போன்றவற்றால் இன்று மனஆறுதல் கிடைக்கும். கவனமுடன் பேச வேண்டும். இன்று எந்த நண்பர்களையும் சந்திப்பதை தவிர்க்கவும். மகரம் : இன்று எளிய பணிகள் கூட கடினமாக இருப்பது போல தோன்றும். சுறுசுறுப்பு இல்லாதது போன்ற உணர்வு ஏற்படும். ஓய்வெடுக்க வேண்டிய நாள். கும்பம் : இன்று உங்களுக்கு நல்ல நாளாக இருக்கும். இன்று புதிய நண்பர்களை பெற்று கொள்வீர்கள். மற்றவர்களுடன் பேசும் போது மகிழ்ச்சி கிட்டும். மீனம் : இன்று உங்களுக்கு அதிர்ஷ்டம் உள்ள நாள். உங்கள் முயற்சி வெற்றியில் முடியும். புத்திசாலித்தனத்தை பயன்படுத்தி இன்றைய நாளை சிறப்பனதாக மாற்றிவிடுவீர்கள்.\nதாய் பாசம் என்றுமே தனித்துவம் மிக்கது தான் நெஞ்சை உருக்கும் யானையின் தாய்ப்பாசம்\nஇன்றைய நாள் (12.07.2020) எப்படி இருக்கும் இதோ உங்களுக்கான ராசி பலன்கள்\nஇன்றைய நாள் (11.07.2020) எப்படி இருக்கும் இதோ உங்களுக்கான ராசி பலன்கள்\nஇன்றைய நாள் (10.07.2020) எப்படி இருக்கும் இதோ உங்களுக்கான ராசி பலன்கள்\nஇன்றைய நாள் (09.07.2020) எப்படி இருக்கும் இதோ உங்களுக்கான ராசி பலன்கள்\nஇன்றைய நாள் (08.07.2020) எப்படி இருக்கும் இதோ உங்களுக்கான ராசி பலன்கள்\nஇன்றைய நாள் (06.07.2020) எப்படி இருக்கும் இதோ உங்களுக்கான ராசி பலன்கள்\nஇன்றைய நாள் (06.07.2020) உங்களுக்கு எப்படி இருக்கும் இதோ உங்களுக்கான ராசி பலன்கள்\nஇன்றைய நாள் (05.07.2020) உங்களுக்கு எப்படி இருக்கும் இதோ உங்களுக்கான ராசி பலன்கள்\nஇன்றைய நாள் (04.07.2020) உங்களுக்கு எப்படி இருக்கும் இதோ உங்களுக்கான ராசி பலன்கள்\nஇன்றைய நாள் (03.07.2020) உங்களுக்கு எப்படி இருக்கும் இதோ உங்களுக்கான ராசி பலன்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657143354.77/wet/CC-MAIN-20200713064946-20200713094946-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2016/06/cv-help-to-tamil.html", "date_download": "2020-07-13T07:39:38Z", "digest": "sha1:4WRFZYY6AU27MWSEFLE32V6OHOM2QTGD", "length": 14852, "nlines": 99, "source_domain": "www.vivasaayi.com", "title": "தமிழக சிறப்பு சித்ரவதை முகாமிலிருந்து முதல்வர் விக்னேஸ்வரன் ஐயா அவர்களுக்கு ஒரு உருக்கமான வேண்டுகோள்..!! | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தமிழ்நாடு தற்பாதுகாப்பு திருகோணமலை தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nதமிழக சிறப்பு சித்ரவதை முகாமிலிருந்து முதல்வர் விக்னேஸ்வரன் ஐயா அவர்களுக்கு ஒரு உருக்கமான வேண்டுகோள்..\nதாயகத்தில் இருந்து உயிர் தப்பி மனைவி பிள்ளைகளோடு அடைக்கலம் தேடி ஏதிலிகளாக தமிழகம் வந்தோம்.\n20 வருடங்களுக்கு மேலாக அகதி முகாம்களில் தஞ்சம் என இருந்த எம் மீது அவுஸ்ரேலியா செல்ல முற்பட்டதாகவும், விடுதலைப்புலிகளுக��கு உதவியதாகவும் கூறி சிறப்பு முகாம் எனும் தடுப்பு முகாமில் பல வருடங்கள் குடும்பத்தில் இருந்து பிரித்து தடுத்து வைக்கப்பட்டிருக்கிறோம்.\nஅகதி முகாம்களில் வாழ்ந்த எமக்கு தமிழக அரசால் தரப்படும் சொற்ப பணம் போதாத காரணத்தினாலும் எமது பிள்ளைகளை கல்வி கற்க வைக்கவேண்டிய கட்டாயத்தாலும் நாளாந்தம் கூலி வேலைக்கு சென்று உழைத்து குடும்பத்தை பார்த்து வந்த நாம், சிறப்பு தடுப்பு முகாமில் பல வருடங்கள் அடைக்கப்படுவதால், எமது குடும்பம் மிகவும் வறுமையான நிலையில் வாழ வேண்டியுள்ளதோடு, ஆண் துணை இல்லாமல் எங்கள் மனைவிகளும் சமுதாயத்தில் பல பிரச்சனைகளுக்கு முகம் கொடுக்க வேண்டிய நிலையில் வாழ்கிறார்கள்.\n நாங்கள் தவறு செய்திருந்தால் எம்மை சிறையில் வைத்து தண்டிக்கட்டும்.. நாம் அதனை மனப்பூர்வமாக ஏற்றுக்கொள்கிறோம்.\nஇவ்வாறு சிறப்பு முகாம் எனும் பேரில் பல வருடங்கள் அடைத்து வைத்து தண்டிப்பது எவ்விதத்தில் நியாயம்..\nஇந்த சிறப்பு தடுப்பு முகாமில் எட்டு வருடங்களாகவும், இரண்டு வருடங்களுக்கு மேலாகவும் தடுத்து வைக்கப்பட்டுள்ளோம்.\nநாம் மாண்புமிகு முதலமைச்சர் அம்மாவிடம் எமது நிலைமைகளை கூற பல வழிகளில் போராடினோம். ஆனால், அவரின் பார்வைக்கு எமது நிலைமைகள் செல்லவில்லை என்பது மிகவும் வேதனையளிக்கிறது.\nதமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் எமக்காக அவ்வப்போது குரல் கொடுத்தாலும், தடுப்பு முகாமில் உள்ளவர்களின் விடுதலை கேள்விக் குறியாகவே உள்ளது.\nநாம் தங்களிடம் வேண்டுவது ஒன்றை மட்டுமே எம்மை எமது குடும்பத்தோடு சேர்ந்து வாழ அனுமதி பெற்று தாருங்கள். நாம் கொலையோ அல்லது போதைவஸ்து கடத்தலோ, பாலியல் வல்லுறவோ எந்த குற்றமும் செய்யவில்லை.\nஇறுதி யுத்தத்தில் தமிழகத்தில் இருந்து மருந்துப்பொருட்கள் அனுப்பியதும், அவுஸ்ரேலியா செல்ல முற்பட்டோம் என்பதற்காக இப்படி பல வருடங்கள் தண்டிக்கப்படுகிறோம்.\n பல வருடங்களாக நாம் படும் துன்பங்களை எமது தாயக அரசியல் தலைவர்கள் அறிந்திருந்தும் கூட இன்று வரை தமிழக முதலமைச்சருடனோ அல்லது மத்திய அரசுடனோ எமது விடுதலைக்காக பேச்சுவார்த்தை நடத்தவில்லை.\nஇவ்வளவு காலமும் நாம் பட்ட இன்னல்களுக்கு விடிவு கிடைக்கும் என்று, இறுதி நம்பிக்கையாக தங்களையே நம்பியுள்ளோம் ஐயா\nசிவாஜிலிங்கத்தின் திடீர�� கைது தொடர்பில் தற்போது வெளியாகிய தகவல்\nநீதிமன்ற பிடியாணையின் கீழ் இன்று காலை கைது செய்யப்பட்டிருந்த எம்.கே.சிவாஜிலிங்கம் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். பருத்தித்துறை நீதவானி...\nபெற்ற மகளை கொலை செய்த இலங்கை தாய்\nலண்டனில் இலங்கைகை சேர்ந்த பெண் ஒருவர் தனது மகளை கொலை செய்துள்ளதுடன், தானும் தற்கொலை செய்துகொள்ள முயற்சித்துள்ள நிலையில் வைத்தியசாலையில் அனும...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nயாழில் உருவாகும் நேர்மையான இளம் அரசியல்\nயாழில் வேட்ப்பாளராக களமிறங்கியிருக்கும் மணிவண்ணன் என்ற இளம் வேட்ப்பாளரின் ஆதரவாளர்கள் பாடசாலை சுவர் ஒன்றில் அவருடைய பெயரை எழுதியுள்ளார்கள் ...\nபிரான்ஸில் துணை முதல்வராகிய ஈழத்து தமிழ் பெண்\nபிரான்ஸ் நாட்டில் துணை முதல்வராக ஈழத் தமிழ் பெண்ணான சேர்ஜியா மகேந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார். நடந்து முடிந்த மாநகரசபைத் தேர்தலி...\nபிரான்ஸில் துணை முதல்வராகிய ஈழத்து தமிழ் பெண்\nபிரான்ஸ் நாட்டில் துணை முதல்வராக ஈழத் தமிழ் பெண்ணான சேர்ஜியா மகேந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார். நடந்து முடிந்த மாநகரசபைத் தேர்தலி...\nசரண் அடைந்தவர்களை கொல்ல உத்தரவு: சரத் பொன்சேகா\nஇறுதி யுத்ததின் போது சரண் அடைந்த விடுதலைப்புலிகள் அமைப்பின் தளபதிகள் மற்றும் மூத்த போராளிகளை சுட்டுக்கொல்ல உத்தரவிடப்பட்டதாக முன்னாள் இராணுவ...\n“இராவணன் ஒரு முஸ்லிம் மன்னன் ராமன் இறைதூதர்” வெடித்தது மற்றுமொரு சர்ச்சை\nகோணேஸ்வரர் ஆலயம் பௌத்த விகாரைக்கு மேலாக கட்டப்பட்டுள்ளது என்று தேரர் கூறிய கருத்து ஒட்டுமொத்த இந்துக்களையும் பாதித்துள்ளது. இந்த பிரச்சினை அ...\nவெடிபொருள் தயாரித்த போராளி மரணம்\nபன்றி வேட்டைக்கு வெடிபொருள் தயாரித்த போது ஏற்பட்ட வெடிவிபத்தில் படுகாயமடைந்த முன்னாள் போராளி, அநுராதபுரம் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்...\nதிருக்கோணேஸ்வரம் தமிழரின் பூர்வீகம், தேரரின் கருத்திற்கு பலத்த கண்டனம்\nதிருக்கோணேஸ்வரம் தமிழரின் பூர்வீகம், தேரரின் கருத்திற்கு பலத்த க���்டனம் -செந்தில் தொண்டமான் போன்ற தெளிவு தமிழ் அரசியல்வாதிகளுக்கு அவசியம்- ...\nசிவாஜிலிங்கத்தின் திடீர் கைது தொடர்பில் தற்போது வெளியாகிய தகவல்\nபெற்ற மகளை கொலை செய்த இலங்கை தாய்\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nயாழில் உருவாகும் நேர்மையான இளம் அரசியல்\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657143354.77/wet/CC-MAIN-20200713064946-20200713094946-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://crictamil.in/iyer-wants-to-hit-six-sixes-in-afif-hossain-over/", "date_download": "2020-07-13T06:53:09Z", "digest": "sha1:PXELTV6NOUOZ4IEIDXAB7GRMSXPPP4VJ", "length": 7322, "nlines": 65, "source_domain": "crictamil.in", "title": "ரோஹித்தை தொடர்ந்து நானும் இதனை செய்ய ஆசைப்பட்டேன் - ஷ்ரேயாஸ் ஐயர் ஓபன் டாக்", "raw_content": "\nHome கிரிக்கெட் செய்திகள் இந்திய கிரிக்கெட் ரோஹித்தை தொடர்ந்து நானும் இதனை செய்ய ஆசைப்பட்டேன் – ஷ்ரேயாஸ் ஐயர் ஓபன் டாக்\nரோஹித்தை தொடர்ந்து நானும் இதனை செய்ய ஆசைப்பட்டேன் – ஷ்ரேயாஸ் ஐயர் ஓபன் டாக்\nபங்களாதேஷ் அணிக்கு எதிரான இறுதி டி20 போட்டி நாக்பூர் மைதானத்தில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இந்த போட்டியில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி முதலில் 174 ரன்களை குவித்தனர். இந்த போட்டியில் இந்திய அணியின் இளம் வீரர்களான ராகுல் மற்றும் ஐயர் அமைத்த சிறப்பான பார்ட்னர்ஷிப் அணியின் ரன்குவிப்பிற்கு காரணாமாக அமைந்தது. பின்னர் தீபக் சாகரின் சிறப்பான பந்து வீச்சின் மூலம் இந்திய அணி எளிதாக பங்களாதேஷ் அணியை வீழ்த்தியது.\nஇந்த போட்டியில் 33 பந்துகளைச் சந்தித்த ஸ்ரேயாஸ் ஐயர் 62 ரன்களை குவித்தார். மேலும் 5 சிக்சர்களை இந்த போட்டியில் அடித்து அசத்திய ஷ்ரேயாஸ் ஐயர் 15வது ஓவரில் வங்கதேச அணியின் சுழற்பந்து வீச்சாளரான அபீப் ஹூசெய்ன் ஓவரில் முதல் 3 பந்துகளில் தொடர்ந்து சிக்சர் விளாசினார்.\nமேலும் நான்காவது பந்தையும் சிக்ஸர் அடிக்கும் முயற்சியில் ஈடுபட்ட அவரால் சிங்கில் மட்டுமே எடுக்க முடிந்தது. இந்த அதிரடி ஆட்டத்தின் மூலம் 27 பந்துகளில் அவர் டி20 போட்டிகளில் தனது முதல் அரைசதத்தை பதிவு செய்தார். இந்த போட்டி முடிந்து பேட்டியளித்த ஐயர் இதுகுறித்து சுழற்பந்துவீச்சாளர் சாஹலிடம் கூறியதாவது : நான் அந்த ஓவரில் அதிரடியாக விளையாடும் எண்ணத்தோடு அந்த ஓவரை அணுகினேன்.\nமுதல் மூன்று பந்துகளில் சிக்சர் அடித்ததும் அந்த ஓவரில் 6 பந்துகளில் சிக்சர் அடிக்க எனக்கு தோன்றியது. ஆனால் என்னால் 4 ஆவது பந்தில் சிக்ஸர் அடிக்க முடியவில்லை. எனக்கு ஏதுவாக பந்துகள் வந்திருந்தால் நிச்சயம் நான் 6 சிக்சர்களை அடித்து இருப்பேன் என்று அவர் கூறினார். இதற்கு முந்தைய போட்டியில் அதே பந்துவீச்சாளரின் ஓவரில் ரோகித் சர்மாவும் தொடர்ந்து 3 பந்துகளில் சிக்சர் இருந்தார். மேலும் அவரும் அவரது ஓவரில் 6 சிக்சர்கள் அடிக்க ஆசைப்பட்டதாகவும் ரோஹித் கூறிருந்தார் என்பது குய்ப்பிடத்தக்கது.\nகோலி சீக்கிரம் ரோஹித்திடம் தஞ்சம் அடையனும். இல்லனா 2-3 வருஷம் முன்னாடியே ரிட்டயர்டு ஆகவேண்டியிருக்கும் – டாம் மூடி எச்சரிக்கை\nதோனி இன்னைக்கு இவ்ளோ பேரோடும், புகழோடும் இருக்க இவரே காரணம் – தோனியை மறைமுகமாக தாக்கிய கம்பீர்\nவாய்ப்புன்னு ஒன்னு குடுங்க அது போதும். எந்த இடத்தில வேணுனாலும் விளையாடுறேன் – 33 வயது வீரர் புலம்பல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657143354.77/wet/CC-MAIN-20200713064946-20200713094946-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2020/01/12011337/DMK-to-take-over-4-union-leaders-Kunnam-Rajendran.vpf", "date_download": "2020-07-13T07:47:49Z", "digest": "sha1:VNPCLOSCB5FYAHSBVIQD25PKZB673JPH", "length": 32176, "nlines": 147, "source_domain": "www.dailythanthi.com", "title": "DMK to take over 4 union leaders Kunnam Rajendran elected as the district panchayat leader || 4 ஒன்றியக்குழு தலைவர் பதவியை கைப்பற்றிய தி.மு.க. மாவட்ட ஊராட்சி தலைவராக குன்னம் ராஜேந்திரன் தேர்வு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\n4 ஒன்றியக்குழு தலைவர் பதவியை கைப்பற்றிய தி.மு.க. மாவட்ட ஊராட்சி தலைவராக குன்னம் ராஜேந்திரன் தேர்வு + \"||\" + DMK to take over 4 union leaders Kunnam Rajendran elected as the district panchayat leader\n4 ஒன்றியக்குழு தலைவர் பதவியை கைப்பற்றிய தி.மு.க. மாவட்ட ஊராட்சி தலைவராக குன்னம் ராஜேந்திரன் தேர்வு\nபெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள 4 ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் பதவியை தி.மு.க. கைப்பற்றியது. மாவட்ட ஊராட்சி தலைவராக குன்னம் ராஜேந்திரன் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.\nபெரம்பலூர் மாவட்ட ஊராட்சி தலைவர், துணை தலைவர், 4 ஊராட்சி ஒன்றியங்களுக்கு தலைவர், துணை தலைவர் மற்றும் 121 கிராம ஊராட்சிகளுக்கு துணை தலைவர் ஆகிய பதவிகளுக்கான மறைமுக தேர்தல் நேற்று நடைபெற்றது.\nபெரம்பலூர் மாவட்ட ஊராட்சி 8 வார்டுகளுக்கான தேர்தலில் 7 இடங்களில் தி.மு.க.வும், ஒரு இடத்தில் அ.தி.மு.க.வும் வெற்றி பெற்றிருந்தது. இந்த நிலையில் நேற���று பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் 2-வது தளத்தில் உள்ள மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஊராட்சி தலைவர் பதவிக்கு மறைமுக தேர்தல் நேற்று காலை 11 மணியளவில் தொடங்கியது. இந்நிலையில் மாவட்ட ஊராட்சி தலைவரை தேர்ந்து எடுப்பதற்கான மறைமுக தேர்தலை நடத்துவதற்காக கூட்டரங்கிற்கு பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் சாந்தா வந்தார். கூட்டரங்கில் மறைமுக தேர்தலுக்காக வாக்கு செலுத்துவதற்கு வாக்கு பெட்டியும் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தது.\nஇதையடுத்து கலெக்டர் சாந்தா மாவட்ட கவுன்சிலர்களை மட்டும் கூட்டரங்கில் இருக்க அனுமதித்தார், மற்றவர்களை வெளியே செல்லுமாறு அறிவுறுத்தினார். பின்னர் அவர் மாவட்ட ஊராட்சி தலைவருக்கு போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்யலாம் என்று மாவட்ட கவுன்சிலர்களிடம் தெரிவித்தார். ஆனால் மாவட்ட ஊராட்சி தலைவர் பதவிக்கு போட்டியிடுவதற்காக மாவட்ட ஊராட்சி 5-வது வார்டில் தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற பெரம்பலூர் மாவட்ட தி.மு.க. செயலாளர் குன்னம் ராஜேந்திரன் மட்டும் கலெக்டர் சாந்தாவிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார். அவரை எதிர்த்து போட்டியிட யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை.\nஇதையடுத்து கலெக்டர் சாந்தா மாவட்ட ஊராட்சி தலைவராக குன்னம் ராஜேந்திரன் போட்டியின்றி தேர்ந்து எடுக்கப்பட்டதாக அறிவித்தார். அதனை தொடர்ந்து குன்னம் ராஜேந்திரன் பெரம்பலூர் மாவட்ட ஊராட்சி தலைவராக பொறுப்பேற்று கொண்டார். இதேபோல் நேற்று மதியம் பெரம்பலூர் மாவட்ட ஊராட்சி துணை தலைவராக மாவட்ட ஊராட்சி 3-வது வார்டில் தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற முத்தமிழ்ச்செல்வி மதியழகன் போட்டியின்றி ஒருமனதாக தேர்ந்து எடுக்கப்பட்டார்.\nபெரம்பலூர் ஊராட்சி ஒன்றிய தலைவர் பதவிக்கான மறைமுக தேர்தலை நடத்துவதற்காக கலெக்டரின் நேர்முக உதவியாளர் (சத்துணவு பிரிவு) லதா தலைமையில், பெரம்பலூர் வட்டார வளர்ச்சி அலுவலர் மோகன் ஆகியோர் தயார் நிலையில் இருந்தனர். இந்நிலையில் பெரம்பலூர் ஊராட்சி ஒன்றிய தலைவர் பதவிக்கு 2-வது வார்டில் தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற மீனா என்கிற மீனாம்மாள் அண்ணாதுரை வேட்பு மனு தாக்கல் செய்தார்.\nஆனால் பெரம்பலூர் ஊராட்சி ஒன்றியத்தில் போட்டியிட்டு வ��ற்றி பெற்ற அ.தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சியினர் வரவில்லை. மேலும் மீனாம்மாளை எதிர்த்து போட்டியிடுவதற்கு யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யாததால், கலெக்டரின் நேர்முக உதவியாளர் லதா, மீனாம்மாள் போட்டியின்றி தேர்ந்து எடுக்கப்பட்டதாக அறிவித்தார். அதனை தொடர்ந்து மீனாம்மாள் பெரம்பலூர் ஊராட்சி ஒன்றிய தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டார். இதே போல் மதியம் பெரம்பலூர் ஊராட்சி ஒன்றிய துணை தலைவர் பதவிக்கு 5-வது வார்டில் தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற சாந்தாதேவி குமாரும் போட்டியின்றி ஒருமனதாக தேர்ந்து எடுக்கப்பட்டார்.\nவேப்பூர் ஊராட்சி ஒன்றிய தலைவர் பதவிக்கான மறைமுக தேர்தலை நடத்துவதற்காக ஊரக வளர்ச்சி முகமை (வீடு- சுகாதாரம்) திட்ட அலுவலர் நாகரத்தினம் மற்றும் வேப்பூர் வட்டார வளர்ச்சி அலுவலர் வெங்கடேஸ்வரன் ஆகியோர் தயார் நிலையில் இருந்தனர். இந்நிலையில் வேப்பூர் ஊராட்சி ஒன்றிய தலைவர் பதவிக்கு 21-வது வார்டில் தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற பிரபா செல்லப்பிள்ளை வேட்பு மனு தாக்கல் செய்தார்.\nஆனால் வேப்பூர் ஊராட்சி ஒன்றியத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற அ.தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சியினர், ஒரு சுயேச்சை ஆகியோர் வரவில்லை. மேலும் பிரபா செல்லப்பிள்ளை எதிர்த்து போட்டியிடுவதற்கு யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யாததால், ஊரக வளர்ச்சி முகமை திட்ட அலுவலர் நாகரத்தினம் பிரபா செல்லப்பிள்ளை போட்டியின்றி தேர்ந்து எடுக்கப்பட்டதாக அறிவித்தார். அதனை தொடர்ந்து பிரபா செல்லப்பிள்ளை வேப்பூர் ஊராட்சி ஒன்றிய தலைவராக பொறுப்பேற்று கொண்டார். இதேபோல் மதியம் வேப்பூர் ஊராட்சி ஒன்றிய துணை தலைவர் பதவிக்கு 7-வது வார்டில் தி.மு.க. கூட்டணி கட்சியான விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற செல்வராணி வரதராசன் போட்டியின்றி ஒருமனதாக தேர்ந்து எடுக்கப்பட்டார்.\nவேப்பந்தட்டை ஒன்றிய தலைவர் பதவிக்கான மறைமுக தேர்தல் நேற்று ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தேர்தல் அலுவலர் உமாமகேஸ்வரி தலைமையில், வட்டார வளர்ச்சி அதிகாரிகள் இமயவரம்பன், அறிவழகன் ஆகியோர் முன்னிலை நடந்தது.\nஇதில் வேப்பந்தட்டை ஊராட்சி ஒன்றியத்தில் 2-வது வார்டில் தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற நூத்தப்பூர் ராமலிங்க���் ஒன்றிய தலைவர் பதவிக்கு வேட்பு மனு தாக்கல் செய்தார். அவரை எதிர்த்து வேறு யாரும் வேட்புமனு தாக்கல் செய்யாததால் நூத்தப்பூர் ராமலிங்கம் வேப்பந்தட்டை ஊராட்சி ஒன்றிய தலைவராக போட்டியின்றி தேர்ந்து எடுக்கப்பட்டதாக தேர்தல் அலுவலர் உமாமகேஸ்வரி அறிவித்தார். அதனை தொடர்ந்து நூத்தப்பூர் ராமலிங்கம் வேப்பந்தட்டை ஊராட்சி ஒன்றிய தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டார். இதே போல் மதியம் வேப்பந்தட்டை ஊராட்சி ஒன்றிய துணை தலைவர் பதவிக்கு 1-வது வார்டில் தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற வெங்கனூர் ரெங்கராஜ் போட்டியின்றி ஒருமனதாக தேர்ந்து எடுக்கப்பட்டார்.\nஆலத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் 18 ஒன்றியக் குழு வார்டு உறுப்பினர் பதவிகளில் தி.மு.க. 9 வார்டுகளிலும், அ.தி.மு.க. 8 வார்டுகளிலும், அ.தி.மு.க. கூட்டணி கட்சியான தே.மு.தி.க. ஒரு வார்டிலும் வெற்றி பெற்றிருந்தது. இதனால் ஆலத்தூர் ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர் பதவிகளில் தி.மு.க., அ.தி.மு.க. சமநிலையில் இருந்தனர். இதனால் ஆலத்தூர் ஒன்றியத்தை யார் கைப்பற்றுவார்கள் என்று அரசியல் கட்சியினரிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது. இதனால் நேற்று ஆலத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் தி.மு.க., அ.தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சியினர் கூடியிருந்தனர். இதனால் அந்தப்பகுதியில் அசம்பாவித சம்பவங்கள் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக பாடாலூர் போலீசார் பாதுகாப்பு பணிக்காக குவிக்கப்பட்டிருந்தனர்.\nஇந்நிலையில் நேற்று காலை ஆலத்தூர் ஊராட்சி ஒன்றிய தலைவர் பதவிக்கான மறைமுக தேர்தலை நடத்துவதற்காக தேர்தல் அலுவலர் செந்தில்குமரன் தலைமையில், உதவி தேர்தல் அலுவலர் ஆலயமணி, ஆலத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர் லெட்சுமி ஆகியோர் தயார் நிலையில் இருந்தனர். ஆலத்தூர் ஊராட்சி ஒன்றிய தலைவர் பதவிக்கு தி.மு.க. சார்பில் 13 வார்டில் போட்டியிட்டு வெற்றி பெற்ற கிரு‌‌ஷ்ணமூர்த்தியும், அ.தி.மு.க. சார்பில் 17-வது வார்டில் போட்டியிட்டு வெற்றி பெற்ற கர்ணன் ஆகியோர் மறைமுக தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் வேட்பு மனு தாக்கல் செய்தனர். அதனை தொடர்ந்து மறைமுக தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடந்தது. இதில் 18 பேரும் வாக்களித்தனர்.\nஇதிலும் கிரு‌‌ஷ்ணமூர்த்தியும், கர்ணனும் தலா 9 வாக்குகள் பெற்றனர். இதனால் யார் வெற்றி பெற்றார்கள் என்று அறிவிப்பதில் குழப்பம் ஏற்பட்டது. இதையடுத்து 2 வேட்பாளர்களின் பெயர்களை சீட்டு எழுதிப்போட்டு குலுக்கல் முறையில் தேர்வு செய்ய அதிகாரிகள் முடிவு செய்தனர். அதன்படி 2 வேட்பாளர்கள் ஒப்புதல் படி குலுக்கல் நடந்தது. குலுக்கலில் எடுக்கப்பட்ட சீட்டில் கிரு‌‌ஷ்ணமூர்த்தி பெயர் இருந்தது. இதனால் கிரு‌‌ஷ்ணமூர்த்தி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார். அவரும் பொறுப்பேற்று கொண்டார். ஆலத்தூர் ஊராட்சி ஒன்றிய தலைவர் பதவியை தி.மு.க. கைப்பற்றியதால், அக்கட்சியினர் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர். அதனை தொடர்ந்து ஆலத்தூர் ஊராட்சி ஒன்றிய துணை தலைவருக்கான மறைமுக தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடந்தது.\nஅந்தப்பதவிக்கு தி.மு.க. சார்பில் 2-வது வார்டில் போட்டியிட்டு வெற்றி பெற்ற சுரேசும், 7-வது வார்டில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற சுசிலா முருகேசனும் போட்டியிட்டனர். இதிலும் 18 பேரும் வாக்களித்தனர். இதில் சுரேசும், சுசிலாவும் தலா 9 வாக்குகள் பெற்றனர். இதையடுத்து 2 வேட்பாளர்களின் பெயர்களை சீட்டு எழுதிப்போட்டு குலுக்கல் முறையில் தேர்வு செய்ய அதிகாரிகள் முடிவு செய்தனர். அதன்படி 2 வேட்பாளர்களின் ஒப்புதல் படி குலுக்கல் நடந்தது. குலுக்கலில் எடுக்கப்பட்ட சீட்டில் சுசிலா பெயர் இருந்தது. இதனால் சுசிலா முருகேசன் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார்.\nபெரம்பலூர், வேப்பூர், வேப்பந்தட்டை, ஆலத்தூர் ஆகிய ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் ஒன்றிய தலைவர் பதவிகள் ஆகியவை கடந்த முறை அ.தி.மு.க. வசம் இருந்தது. தற்போது தி.மு.க. கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெற்றதால் அந்த 4 ஊராட்சி ஒன்றியங்களிலும் தலைவர் பதவியை தி.மு.க. கைப்பற்றியது. மாவட்ட ஊராட்சி தலைவர், 4 ஊராட்சி ஒன்றியங்களில் தலைவர் பதவியை கைப்பற்றிய தி.மு.க.வினர் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும், விருந்தும் வைத்து கொண்டாடினர். மேலும் வெற்றி பெற்ற தி.மு.க.வை சேர்ந்த மாவட்ட கவுன்சிலர், ஒன்றிய கவுன்சிலர்கள் தி.மு.க. கொள்கை பரப்பு செயலாளரும், முன்னாள் மத்திய மந்திரியும், நீலகிரி தொகுதி எம்.பி.யுமான ஆ.ராசாவை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.\n1. சிங்கப்பூர் தேர்தல்: மக்கள் செயல் கட்சி வெற்றி, ஆட்சியை தக்க வைத்தத��\nசிங்கப்பூரில் ஆளும் மக்கள் செயல் கட்சி வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்துள்ளது.\n2. தர்மபுரி மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றிய நிர்வாகக்குழு உறுப்பினர்கள் தேர்தல்\nதர்மபுரி மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தின் நிர்வாகக்குழு உறுப்பினர்கள் தேர்தல் நடைபெற்றது.\n3. 3-வது முறையாக நடந்த தேர்தல்: வாடிப்பட்டி யூனியன் தலைவர் பதவியை அ.தி.மு.க. கைப்பற்றியது - தி.மு.க.வுக்கு துணைத்தலைவர் பதவி\nவாடிப்பட்டி யூனியனில் 3-வது முறையாக நடந்த தேர்தலில் தலைவர் பதவியை அ.தி.மு.க.வும், துணைத்தலைவர் பதவியை தி.மு.க.வும் கைப்பற்றியது.\n4. பெண்கள் வார்டில் போட்டியிட்டு துணைத்தலைவரான ஆண் தேர்தலை ரத்து செய்து கலெக்டர் நடவடிக்கை\nகரூர் அருகே உள்ள சித்தலவாய் ஊராட்சியில் பெண்களுக்கான வார்டில் ஆண் ஒருவர் போட்டியிட்டு துணைத்தலைவரானார். இதையடுத்து அந்த தேர்தலை ரத்து செய்து கலெக்டர் நடவடிக்கை எடுத்தார்.\n5. தமிழ் சங்கத்துக்கு 23-ந் தேதி தேர்தல் பொதுக்குழு கூட்டத்தில் முடிவு\nபுதுச்சேரி தமிழ் சங்கத்திற்கு வருகிற 23-ந் தேதி தேர்தல் நடத்த பொதுக்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.\n1. என்ஜினீயரிங் கலந்தாய்வு குறித்த அறிவிப்பு 15-ந்தேதி வெளியிடப்படும்: அமைச்சர் கே.பி.அன்பழகன் தகவல்\n2. ராகுல்காந்தியை காங்கிரஸ் தலைவராக்கவேண்டும்: சோனியா காந்தியிடம் எம்.பி.க்கள் கோரிக்கை\n3. கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதில் ‘டெல்லியை பிற மாநிலங்கள் பின்பற்ற வேண்டும்’ - பிரதமர் மோடி அறிவுறுத்தல்\n4. எடப்பாடி பழனிசாமி தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் நாளை மறுதினம் நடக்கிறது\n5. கொரோனா சிகிச்சைக்குபுதிய ஊசி மருந்து: மத்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதி\n1. கொரோனா பரவலை கட்டுப்படுத்த பெங்களூருவில் 14-ந்தேதி முதல் ஒரு வாரம் முழு ஊரடங்கு முதல்-மந்திரி எடியூரப்பா அறிவிப்பு\n2. நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தில் மனைவியை கொன்றுவிட்டு டிரைவர் தற்கொலை\n3. கொரோனா அதிகரிக்காமல் தடுக்க சித்த மருத்துவம் பயன்படுகிறது - சுகாதார துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் பேட்டி\n4. நம்பியூர் அருகே ஆட்டோ டிரைவர் கொலையில் அதிரடி திருப்பம்: கள்ளக்காதலனுடன் சேர்ந்து மனைவியே கொன்றது அம்பலம்\n5. ஆபாச படங்களை காண்பித்து மாணவிக்கு பாலியல் தொல்லை தந்தைக்கு போலீஸ் வலைவீச்சு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657143354.77/wet/CC-MAIN-20200713064946-20200713094946-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/category/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/page/515/", "date_download": "2020-07-13T07:00:44Z", "digest": "sha1:C7I4M7HP34YMLJT6KI4MOEPYHUWPDSFM", "length": 16049, "nlines": 211, "source_domain": "www.patrikai.com", "title": "உலகம் | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon - Part 515", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nலண்டன்: பக்கிங்க்ஹாம் அரண்மனைக்கு கத்தியுடன் வந்த தீவிரவாதி கைது\nலண்டன் லண்டன் பக்கிங்க்ஹாம் அரண்மனைக்கு கத்தியுடன் வந்த ஒருவர் தீவிரவாதியாக இருக்கலாம் என்னும் ஐயத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். லூடன் பகுதியச்…\nபெனாசிர் கொலை: முன்னாள் அதிபர் தேடப்படும் குற்றவாளி\nஇஸ்லாமாபாத், பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோ கொலை செய்யப்பட்ட வழக்கில், பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷாரப் தேடப்படும் குற்றாவளியாக…\nசெப்.11ல் அமெரிக்க பல்கலைக்கழகத்தில் ராகுல் உரையாற்றுகிறார்\nடில்லி, அகில இந்திய காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி, வரும் செப்டம்பர் 11 ம் தேதி பிரபல அமெரிக்கப்…\nகொசுவைக் கொன்றதற்காக டிவிட்டரில் இருந்து வெளியேற்றப்பட்ட ஜப்பான் இளைஞர்….\nடோக்யோ ஜப்பானை சேர்ந்த ஒரு இளைஞர் தான் கொன்ற கொசுவின் புகைப்படத்தை தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டதை தொடர்ந்து அவர்…\nபுளுவேல்: தற்கொலைக்கு பின்னணியாக செயல்பட்டுவந்த 17வயது இளம்பெண் கைது\nமாஸ்கோ, ரஷ்யாவில் உருவாக்கப்பட்ட புளுவேல் எனப்படும் ஆன்லைன் விளையாட்டு, பொதுமக்களின் உயிரைக் குடித்து வருகிறது. இந்த விளையாட்டு மூலம், விளையாடுபவர்களை…\nசீனாவில் நூற்றுக்கணக்கான மசூதிகளில் ஒலிபெருக்கிகள் அகற்றம்\nபெய்ஜிங்: சீனாவில் தொழுகைக்கு அழைப்பு விடுப்பதற்காக 355 மசூதிகளில் பயன்படுத்தப்பட்ட ஆயிரகணக்கான ஒலிபெருக்கிகள் அகற்றப்பட்டுள்ளது. இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் இந்த…\nவடகொரியா அதிபர் 3வது குழந்தைக்கு தந்தை ஆனார்\nபியோங்யங்: வட கொரியா அதிபர் கிம் ஜாங் உன், 3வது குழந்தைக்கு தந்தையாகி இருக்கும் தகவல் வெளியாகியுள்ளது. கடந்த சில…\nவட கொரிய ஏவுகணை ஜப்பான் நாட்டின் மேல் சென்றதால் பரபரப்பு \nசியோல் வடகொரிய ஏவுகணை சோதனையில் ஒரு ஏவுகணை ஜப்பான் நாட்டின் மேல் சென்றதால் ஜப்பான் பரபரப்பு அடைந்துள்ளது. வட கொரியாவின்…\n20 லட்சம் ஹஜ் பயணிகளை வரவேற்கத் தயாராகும் சவுதி அரேபியா \nமெக்கா ஹஜ் யாத்திரைக்கு வரப்போகும் சுமார் 20 லட்சம் யாத்திரிகர்களுக்கு தேவையான வசதிகளை செய்து தர சவுதி அரசு ஏற்பாடுகளை…\n: குற்றம்சாட்டி கூண்டோடு விலகிய இணைய பாதுகாப்பு குழு\nவாஷிங்டன், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், இனவெறி குழுக்களின் வன்முறையை கண்டிக்கவில்லை என்று புகார் தெரிவித்த அவரது இணைய பாதுகாப்பு…\nசவூதியில் வேலையிழந்தவர்கள் நாடு கடத்தல்\nதுபாய்: சவுதி அரேபிய அரசின் விசா குறித்த புதிய தொழிலாளர் சட்டம் காரணமாக அங்கு பணியாற்றி வரும் ஏராளமான வெளிநாட்டினர்…\nபோர் வந்தால் இந்தியாதான் வெல்லும்\nபீஜிங், கடந்த சில மாதங்களாக இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே எல்லை பிரச்சினைகள் தலை தூக்கி உள்ளன. இதன் காரணமாக இரு…\nநாளை தமிழகஅமைச்சரவை கூட்டம்… நீட் தேர்வு குறித்து முக்கிய முடிவு\nசென்னை: நாளை நடைபெற தமிழக அமைச்சரவை கூட்டத்தில், நீட் தேர்வு குறித்து முக்கிய முடிவு எடுக்கப்படும் வாய்ப்பு உள்ளதாக கோட்டை…\nஇந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 28701 பேர் பாதிப்பு… 500 பேர் மரணம்….\nடெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 28701 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியான நிலையில், மேலும் 500…\nசென்னையில் கடந்த 16 மணி நேரத்தில்14 பேர் கொரோனாவால் உயிரிழப்பு…\nசென்னை: தமிழகம் முழுவதும் கொரோனா உச்சம்பெற்றுள்ள நிலையில், சென்னையில் கடந்த 16 மணி நேரத்தில் கொரோனா சிகிச்சை பெற்று வந்தவர்களில் …\nதிருமண தம்பதியர்களுக்காக ரூ.4 லட்சம் மதிப்பிலான வைர முககவசம் தயாரிக்கும் சூரத் வியாபாரி…\nசூரத்: குஜராத் மாநிலம் சூரத்தில் திருமண தம்பதியர்களுக்காக திருமணவைர முககவசம் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார் வியாபாரி ஒருவர். சுமார் ரூ….\nகொரோனா பரிசோதனை : மாதிரியில் மாறாட்டம் செய்த மத்தியப் பிரதேச மருத்துவர்\nசிங்க்ரவுலி மத்தியப் பிரதேச மாநில அரசு மருத்துவர் தனது மனைவியில் மாதிரிகளை பணிப்பெண்ணின் பெயரில் அனுப்பி உள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மத்தியப்…\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு 8.79 லட்சத்தை தாண்டியது\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 8,50,358 ஆக உயர்ந்து 22,687 பேர் மரணம் அடைந்துள்ளனர் நேற்று இந்தியாவில் 29,108…\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657143354.77/wet/CC-MAIN-20200713064946-20200713094946-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/famous-actor-ravikishan-in-loksabha-election-by-bjp-at-uttarpradesh/", "date_download": "2020-07-13T08:46:13Z", "digest": "sha1:VUUSVSOETGGDIAEIC3FK47PANW64EM6J", "length": 12191, "nlines": 168, "source_domain": "www.sathiyam.tv", "title": "உ.பி.யில் பாஜக சார்பில் களமிறங்கும் பிரபல நடிகர் - Sathiyam TV", "raw_content": "\nஇரவு தலைப்புச் செய்திகள் | 12 July 2020 |\n14 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.. எந்தெந்த மாவட்டங்களில்..\nமேலும் 2 நாட்களுக்கு பொதுமுடக்கம் நீட்டிப்பு..\nஅம்பேத்கர் பற்றி பலரும் அறியாத சுவாரசிய தகவல்கள்..\nகைகள் இல்லை.. பைலட்டாகிய முதல் பெண்.. மோட்டிவேஷனல் ஸ்டோரி..\n“கொரோனா பயத்துல.. இத மறந்துட்டோமே..” சிறப்புத் தொகுப்பு..\nரஷ்யாவில் மட்டும் கொரோனா கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது எப்படி..\n100 ஆண்டுகளுக்கு ஒரு முறை தோன்றும் அழிவு – அதிர்ச்சி தகவல்\nதாய் பறவையோடு வித்தியாசமாக பயணம் செய்த குஞ்சுகள்.. வைரலாகும் அழகிய வீடியோ..\n“கொரோனாவும் கொரில்லாவும்”- கொரோனா குறித்து வைரமுத்து எழுதிய முழு கவிதை\n“நீ போகும் இடமெல்லாம் நானும் வருவேன்” சிறுவனை பின்தொடரும் முள்ளம்பன்றி | Viral Video\n“இனம் அழிந்தது” – காணாமல் போன சீன Paddle மீன்கள்\nபிரபாஸ்-ன் புதிய பட போஸ்டர் வெளியீடு…\nமற்ற படங்களை பின்னுக்கு தள்ளி புதிய சாதனை படைத்தது துல்கர் சல்மான் திரைப்படம்\nநடிகர் பொன்னம்பலம் மருத்துவமனையில் அனுமதி – கமல்ஹாசன் உதவி\nபாலிவுட் நடன இயக்குநர் சரோஜ் கான் காலமானார்\nஇரவு தலைப்புச் செய்திகள் | 12 July 2020 |\nமாலை தலைப்புச் செய்திகள் | 12 JULY 2020 |\nToday Headlines -12 JULY 2020 | இன்றைய தலைப்புச் செய்திகள்\nநீராதார பிரச்சனைகளை தீர்க்க சமாதானம் பேச விரும்புகிறதா தமிழக அரசு \nசத்தியம் சாத்தியமே :மொழி சார்ந்த அரசியல் தேவையா \nசத்தியம் சாத்தியமே :”நீட் தேர்வு மோசடி விவகாரம்”ஆள்மாறாட்டம் நடந்தது எப்படி”\nசத்தியம் சாத்தியமே :திராவிடக் கட்சிகள் வியூகத்தை மாற்ற வேண்டுமா \nHome Tamil News India உ.பி.யில் பாஜக சார்பில் களமிறங்கும் பிரபல நடிகர்\nஉ.பி.யில் பாஜக சார்பில் களமிறங்கும் பிரபல நடிகர்\nபா.ஜனதா சார்பில் வெளியிடப்பட்ட 7 வேட்பாளர்கள் அடங்கிய பட்டியலில் பிரபல போஜ்புரி மொழி சினிமா நடிகர் ரவிகிஷன், கோரக்பூர் தொகுதி வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார்.\nபா.ஜனதா சார்பில் மேலும் 7 வேட்பாளர்கள் அடங்கிய பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. 7 பேரும் உத்தரபிரதேச மாநிலத்துக்கான வேட்பாளர்கள் ஆவர்.\nஇவர்களில், பிரபல போஜ்புரி மொழி சினிமா நடிகர் ரவிகிஷன், கோரக்பூர் தொகுதி வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். இது, முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் கைவசம் இருந்த தொகுதியாகும்.\nபிரவீன் நிஷாத், சாந்த் கபீர் நகரில் போட்டியிடுகிறார். அந்த தொகுதியின் பா.ஜனதா எம்.பி.யாக இருந்த சரத் திரிபாதி, அதே கட்சி எம்.எல்.ஏ.வை ஷூவால் அடித்து சர்ச்சையில் சிக்கியதால், அவருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது.\nஉத்தரபிரதேச மந்திரி முகுத் பிகாரி, அம்பேத்கர் நகர் தொகுதியில் களம் இறங்குகிறார். இத்துடன் சேர்த்து இதுவரை மொத்தம் 420 வேட்பாளர்களை பா.ஜனதா அறிவித்துள்ளது.\n“காங்கிரஸ் புதிய செயல் தலைவர் நியமனம்” – சோனியா அதிரடி முடிவு\nகொரோனாவில் இருந்து மீண்ட கர்ப்பிணி பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி\n“இங்கயும் வந்துட்டீங்களா..” அட்டகாசம் செய்த வெட்டுக்கிளிகள்..\nஉலக பணக்காரர்கள் பட்டியல்.. வாரன் பஃப்பெட்டை மிஞ்சிய முகேஷ் அம்பானி..\nஇரவு தலைப்புச் செய்திகள் | 12 July 2020 |\n14 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.. எந்தெந்த மாவட்டங்களில்..\nமேலும் 2 நாட்களுக்கு பொதுமுடக்கம் நீட்டிப்பு..\nமாலை தலைப்புச் செய்திகள் | 12 JULY 2020 |\nSBI வங்கியே தோத்துடும்.. அச்சு அசலா.. கைவரிசையை காட்டிய கும்பல்..\nதுப்பாக்கிச்சூடு வழக்கு – திமுக MLA இதயவர்மன் கைது..\nஐஸ்வர்யா ராய் மற்றும் அவரது குழந்தை.. வெளியான அதிர்ச்சி தகவல்..\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657143354.77/wet/CC-MAIN-20200713064946-20200713094946-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2019/12/blog-post_55.html", "date_download": "2020-07-13T08:31:46Z", "digest": "sha1:GCWKSROF42PONZ7L76TVGLKLBH3WAR6I", "length": 4929, "nlines": 51, "source_domain": "www.sonakar.com", "title": "ரெஜினோல்ட் குரேவுக்கு எதிர்ப்பு: வீதியில் கை கலப்பு - sonakar.com", "raw_content": "\nHome NEWS ரெஜினோல்ட் குரேவுக்கு எதிர்ப்பு: வீதியில் கை கலப்பு\nரெஜினோல்ட் குரேவுக்கு எதிர்ப்பு: வீதியில் கை கலப்பு\nமுன்னாள் வட மாகாண ஆளுனர் ரெஜினோல்ட் குரே, பாணந்துறை பகுதியில் கூட்டம் ஒன்றுக்குக் கலந்து கொள்ளச் சென்றிருந்த வேளை அங்கு அவருக்கு எதிர்ப்பு வெளியிடப்பட்டதோடு கைகலப்பும் இடம்பெற்றுள்ளது.\nவாகனத்தை விட்டு இறங்கிச் சென்ற ரெஜினோல்ட் குரே எதிர்ப்பு வெளியிட்டவர்களை ஆவேசமாகத் தள்ளிச் சென்ற நிலையில் கைகலப்பு இடம்பெற்றுள்ளது.\nசம்பவம் பற்றி பொலிசார் விசாரித்து வருகின்றனர்.\nகருணா மூலம் அம்பலமான இனவாதம்: பதறும் பெரமுன\nவிடுதலைப் புலிகளின் முன்னாள் தளபதி கருணா அம்மான், முஸ்லிம் சக்திகளின் வளர்ச்சியைத் தடுப்பதற்காகவே தாம் கோட்டாபே ராஜபக்சவுடன் கூட்டிணைந்து...\nசஹ்ரானின் மனைவி பேசப் போகிறார்: பதறும் பெரமுன\nஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரியான சஹ்ரானின் மனைவி செய்தியாளர் சந்திப்பொன்றை நடாத்தவுள்ளதாக கடந்த சில தினங்களாக தகவல் பரவி வரும் நிலையில்,...\nஉயிரிழந்த நீர்கொழும்பு நபரின் உடலம் எரிப்பு; முஸ்லிம் சமூகம் அதிர்ச்சி\nகொரோனா வைரஸ் பாதிப்பினால் உயிரிழந்த நீர்கொழும்பு நபரின் உடலம் நள்ளிரவு 12.30 மணியளவில் எரிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளார் நீர்கொழ...\nமஹிந்தவுடனான பேச்சுவார்த்தை தோல்வி; ஜனாஸாவை அடக்க அனுமதி மறுப்பு\nகொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டு நேற்றைய தினம் வபாத்தான மருதானை சகோதரரின் ஜனாஸாவை அடக்குவதற்கு அனுமதியைப் பெறுவதற்கு மேற்கொள்ளப்பட்ட தீவ...\nஆரம்பித்த நோக்கம் வெற்றி; BBS கலைக்கப்படுகிறது\nசிங்கள இனத்துக்கு சிங்கள தலைவன் ஒருவனை உருவாக்கி வழிநடாத்தும் பொறுப்பை ஒப்படைக்கும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்ட தமது அமைப்பை எதிர்வரும் பொது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657143354.77/wet/CC-MAIN-20200713064946-20200713094946-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thamilkalvi.com/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D/%E0%AE%85%E0%AE%A3%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%88-palkalaikazhakam/", "date_download": "2020-07-13T08:07:16Z", "digest": "sha1:QXZJ63YQF7JIOWUANPWKCJSP4LGDQJQ6", "length": 13729, "nlines": 172, "source_domain": "www.thamilkalvi.com", "title": "அணுவாரை | தமிழ்க்கல்வி | தமிழ் அறிவியல் பல்கலைக்கழகம்", "raw_content": "\nஇங்கே: முகப்பு » வேதியியல் » பொது வேதியியல் » அணுவாரை\nPosted by பல்கலைக்கழகம் தமிழ்\nஒரு தனிம அணுவொன்றின் கருவிற்கும�� இலத்திரனைக் கொண்ட நிலையான ஈற்றோட்டு சக்தி மட்டத்திற்கும் இடையிலான தூரம் அணுவாரையாகும். அணுவின் உருவ அளவு அணுவாரையில் தங்கியுள்ளது. தனிம வரிசை அட்டவணையில் ஆவர்த்தனத்தில் உள்ள சாதாரண தனிமங்களுக்கு அணுவாரை இடமிருந்து வலப்பக்கம் செல்லும்போது குறைகின்றது. இதற்குக் காரணம் ஆவர்த்தனம் வழியே கருவேற்றம் கூடுவதால் கருக்கவர்ச்சி கூடுவதாகும். கூட்டத்தில் மேலிருந்து கீழே அணுவாரை கூடுகின்றது. கூட்டத்தின் வழியே இலத்திரன் சக்தி மட்டங்கள் கூடுவது இதற்குக்காரணம். அணுக்களின் ஆரத்தை அளக்க அணுக்கள் தனியாக […]\nஒரு தனிம அணுவொன்றின் கருவிற்கும் இலத்திரனைக் கொண்ட நிலையான ஈற்றோட்டு சக்தி மட்டத்திற்கும் இடையிலான தூரம் அணுவாரையாகும். அணுவின் உருவ அளவு அணுவாரையில் தங்கியுள்ளது. தனிம வரிசை அட்டவணையில் ஆவர்த்தனத்தில் உள்ள சாதாரண தனிமங்களுக்கு அணுவாரை இடமிருந்து வலப்பக்கம் செல்லும்போது குறைகின்றது. இதற்குக் காரணம் ஆவர்த்தனம் வழியே கருவேற்றம் கூடுவதால் கருக்கவர்ச்சி கூடுவதாகும். கூட்டத்தில் மேலிருந்து கீழே அணுவாரை கூடுகின்றது. கூட்டத்தின் வழியே இலத்திரன் சக்தி மட்டங்கள் கூடுவது இதற்குக்காரணம்.\nஅணுக்களின் ஆரத்தை அளக்க அணுக்கள் தனியாக இருத்தல் வேண்டும், ஆனால் பல நேரங்களில் அணுக்கள் பிற அணுக்களுடன் பிணைப்புண்டு இருக்கும். இதைத்தவிர கருவை எக்ஸ்-கதிர் கோணல் முறையால் இனம் கண்டாலும் ஈற்றோட்டு இலத்திரன் முகிலை இனங்காண்பது சாத்தியம் குறைவானது. இவ்வகையான காரணங்களால் அணுவாரையானது அளக்கப்படும் முறையின் அடிப்படையில், பின்வரும் பதங்கள் மூலம் அழைக்கப்படும்:பங்கீட்டு ஆரை\nஒரேவிதமான இரு அணுக்கள் பங்கீட்டு வலுப்பிணைப்பில் ஈடுபட்டிருக்கும் போது அவற்றின் கருக்களுக்கிடையிலான தூரத்தின் அரைவாசி பங்கீட்டு ஆரையாகும். இது வழமையாக பிக்கோ மீட்டர்களில் (pm) அல்லது ஆங்க்சுட்ரோமில் (Å) அளக்கப்படுகின்றது.\nஎடுத்துக்காட்டு: ஒரு L2 மூலக்கூறு\nL2 மூலக்கூறு பங்கீட்டு வலுப்பிணைப்பால் பிணைக்கப்பட்டுள்ளது; இதன் கருக்களுக்கிடையான தூரம் (d1) 256 pm எக்சு-கதிர் பளிங்கு வரைவியல் முறைமூலம் (X-ray crystallography ) அளக்கப்படுகின்றது. இதன் பங்கீட்டு ஆரை 128pm ஆகும்.\nகுறித்த மூலகம் (L2) ஒன்றின் இரு மூலக்கூறுகள் பிணைப்பில் இல்லாமல் மிக அருகருகே உள்ளபோது அந்த இரு மூலக்கூறுகளின் கருக்களுக்கு இடையிலான தூரத்தின் அரைவாசி வந்தர்வாலின் ஆரையாகும்.\nஉலோகப் பிணைப்பால் பிணைந்துள்ள உலோகமொன்றின் இரு அணுக்களின் கருக்களுக் கிடையிலான தூரத்தின் அரைமடங்காகும்.\nகுறிஞ்சி நிலம் ஐவகை நிலங்களில் ஒன்றாகும். பழந்தமிழர் மலையும் மலை சார்ந்த இடங்களை குறிஞ்சி எனப் பெயரிட்டு அழைத்தனர். தமிழ் நாட | read more\nபூமியானது சூரியனைச் சுற்றி ஒரு நீள் வட்டப் பாதையில் வலம் வருவதாய் பள்ளியில் படித்திருக்கிறேன். அதே போல நமக்கும் சூரியனுக்கும் இடையே உள் | read more\nஇணைய உள்ளடக்க மேலாண்மை ஒருங்கியம்\nஐந்து வகை நிலம் – (ஐவகை நிலம்)\t28,902 visits\nதமிழ் இலக்கணம் – எழுத்து\t11,811 visits\nமுரசு நோய்கள் (ஈறு நோய்கள்)\t4,421 visits\nகுடும்ப விளக்கு\t2,569 visits\nவிமானம் வானில் பறப்பது எப்படி\nமனித எலும்புகள் பட்டியல் என்பதில், பல்கலைக்கழகம் தமிழ்\nமனித எலும்புகள் பட்டியல் என்பதில், maruthu\nதமிழில் அறிவியல் சார்ந்த விவரங்களை அறிந்துகொள்ளவும் பகிர்ந்து கொள்ளவும் எம்முடன் இணைந்து கொள்ளுங்கள்.\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nகுறிஞ்சி நிலம் ஐவகை நிலங்களில் ஒன்றாகும். பழந்தமிழர் மலையும் மலை சார்ந்த இடங்களை குறிஞ்சி எனப் பெயரிட்டு அழைத்தனர். தமிழ் நாட | read more\nஐந்து வகை நிலம் – (ஐவகை நிலம்)\t28,902 visits\nதமிழ் இலக்கணம் – எழுத்து\t11,811 visits\nமுரசு நோய்கள் (ஈறு நோய்கள்)\t4,421 visits\nகுடும்ப விளக்கு\t2,569 visits\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657143354.77/wet/CC-MAIN-20200713064946-20200713094946-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thulirkalvi.com/2019/11/blog-post.html", "date_download": "2020-07-13T07:14:10Z", "digest": "sha1:5JPYTUEQXIKNC7ARLPNNPQMCRQRDSOPG", "length": 5439, "nlines": 69, "source_domain": "www.thulirkalvi.com", "title": "பள்ளிகளில் மழைநீர் சேகரிப்பு கட்டாயம்-கல்வித் துறை உத்தரவு - துளிர்கல்வி", "raw_content": "\nபள்ளிகளில் மழைநீர் சேகரிப்பு கட்டாயம்-கல்வித் துறை உத்தரவு\nபள்ளிகளில் மழைநீர் சேகரிப்பு கட்டாயம்-கல்வித் துறை உத்தரவு\nபள்ளி வளாகங்களில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகள் கட்டாயம் அமைக்கப்பட வேண்டும் என்று கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை கடந்த அக்டோபர் 16-ம் தேதி தொடங்கி மாநிலம் முழு வதும் பரவலாக பெய்து வருகிறது. இதையடுத்து பருவ காலத்தில் மழைநீரை சேமித்து நிலத்தடி நீர் மட்டத்தை அதிகரிக்க செய்ய வேண்டும் என்று தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.\nமாணவர்களிடம் விழிப்புணர்வு அதன்படி அனைத்து வகை யான பள்ளிகளும் தங்கள் வளாகங் களில் மழைநீர் சேகரிப்பு கட் டமைப்புகளை கட்டாயம் அமைக்க வேண்டும். ஏற்கெனவே மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு இருந்தால் அவற்றை மேலும் மேம்படுத்த வேண்டும். இதுதொடர்பான விழிப்புணர்வையும் மாணவர் களிடம் ஏற்படுத்த வேண்டும். தவறும் பள்ளிகள்மீது ஆய்வின் போது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும், மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் வழியே கல்வித் துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.\nVandalur zoo camera connected online வண்டலூர் உயிரியல் பூங்காவில் உள்ள விலங்குகளை உங்கள் வீட்டிலோ, அலுவலகத்திலோ இருந்தபடி உங்கள் மொபைல...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657143354.77/wet/CC-MAIN-20200713064946-20200713094946-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.vallamai.com/?tag=%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2020-07-13T07:49:19Z", "digest": "sha1:VJX3I76XVM4D4TUXQVNJFKCFYPPCJO6T", "length": 14970, "nlines": 279, "source_domain": "www.vallamai.com", "title": "வல்லமையாளர் விருது – வல்லமை", "raw_content": "\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\n(Peer Reviewed) மூழ்கிய சுரையும் மிதந்த அம்மியும்... July 13, 2020\nநார்மன் ராபர்ட் போக்சன் July 13, 2020\nநாவலர் நூற்றாண்டு நற்றமிழுக்குப் பல்லாண்டு\nகதை வடிவில் பழமொழி நானூறு – 2 July 13, 2020\nகுறளின் கதிர்களாய்…(309) July 13, 2020\nகதை வடிவில் பழமொழி நானூறு – 1 July 10, 2020\nஹைட்ரஜனும் முட்டாள்தனமும் July 10, 2020\nசிந்தனைகள் சீர்செய்து தற்கொலையைத் தவிர்ப்போம்... July 10, 2020\nசெங்கோல் மன்னர் – சிந்திய கண்ணீர்\nஇந்த வார வல்லமையாளர் 308 – ‘ட்ரீ ஆம்புலன்ஸ்’ அப்துல் கனி\n-நாங்குநேரி வாசஸ்ரீ இந்த வார வல்லமையாளர் 308 – அப்துல் கனி உலக வெப்பமயமாதல் அதனால் ஏற்படும் வறட்சி பேரழிவு ஆகியவற்றிற்கு முக்கிய காரணம் காடுகள் அழிக\nவல்லமையாளர் விருது 307 – திவான்ஷு\n-விவேக்பாரதி அறிவியலின் துணை கொண்டு மனிதன் எத்தனையோ இயலாமைகளைச் சாத்தியமாக்கி இருக்கிறான். மனிதனால் வேகமாக நகர முடிந்தது, இருட்டை விலக்க ஒளி உருவாக\nவல்லமையாளர் 305 – கோமதி மாரிமுத்து\n-விவேக்பாரதி வாழ்க்கை என��னும் ஓட்டப் பந்தயத்தில் எத்தனையோ தடைகளைத் தாண்டி, சுமைகளை ஏந்தி நாம் ஒவ்வொரு நாளும் ஓடிக் கொண்டிருக்கிறோம். வெற்றி தோல்வி\nஇந்த வார வல்லமையாளர் (292)\nஅன்ன சத்திரம் ஆயிரம் நாட்டல் ஆலயம் பதினாயிரம் வைத்தல் இன்னருங்கனிச் சோலைகள் செய்தல் இனிய நீர்த்தண் சுனைகள் இயற்றல் பின்னருள்ள தருமங்\nஇந்த வார வல்லமையாளர் (291)\nஎந்தவொரு பெரும் முயற்சிக்கும் அதனைச் செயலாக்க இயன்ற தோள்கள் தேவை. தோள்கள் இல்லாமல் மூளை என்ன சிந்தித்தாலும் அது வெறும் கனவுகளாகவும் சிந்தனைகளாகவும்\nஇந்த வார வல்லமையாளர் (290)\n-விவேக்பாரதி வேறெந்த மொழிகளுக்கும் இல்லாத பல தனிச்சிறப்புகளை நம் தமிழ்மொழி தன்னகத்தே கொண்டுள்ளது. அதில் ஒன்று நமது யாப்பிலக்கண அமைப்பு. மக\nவெந்தயக்கீரை பலதானிய ரொட்டி pavalaarasu\nசத்தான சிறுதானிய அடை pavalaarasu\nபாப்பா .. பாப்பா கதை கேளு (48) நம்பிக்கை\nஔவையும் அதியமானும் பவள சங்கரி\nபிள்ளையாரும் ஔவையாரும் பவள சங்கரி\nபாப்பா பாப்பா .. கதை கேளு\nThe Ugly Duckling – அசிங்கமான வாத்து\nவேங்கட ஸ்ரீநிவாசன் on படக்கவிதைப் போட்டி – 266\nM Sudha on படக்கவிதைப் போட்டி – 266\nகோ சிவகுமார், on படக்கவிதைப் போட்டி – 266\nவல்லமை முகநூல் / கூகிள் குழுமங்களில் இணைய\nவல்லமை முகநூல் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமம்\nரா. பார்த்த சாரதி (150)\nதிருச்சி புலவர் இரா. இராமமூர்த்தி (122)\nமுனைவர் இரா. பன்னிருகைவடிவேலன் (105)\nதஞ்சை வெ. கோபாலன் (69)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657143354.77/wet/CC-MAIN-20200713064946-20200713094946-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/general-news/156153-nurse-arrested-for-baby-kidnapping-in-namakkal", "date_download": "2020-07-13T09:02:44Z", "digest": "sha1:CWERF4VCWBCIOHLNB2ADYWUALKX4UDS5", "length": 15142, "nlines": 159, "source_domain": "www.vikatan.com", "title": "நர்ஸ் உட்பட மூன்று பேரிடம் தீவிர விசாரணை - குழந்தை கடத்தலில் சிக்குவார்களா முக்கிய புள்ளிகள்? | nurse arrested for baby kidnapping in namakkal", "raw_content": "\nநர்ஸ் உட்பட மூன்று பேரிடம் தீவிர விசாரணை - குழந்தை கடத்தலில் சிக்குவார்களா முக்கிய புள்ளிகள்\nநர்ஸ் உட்பட மூன்று பேரிடம் தீவிர விசாரணை - குழந்தை கடத்தலில் சிக்குவார்களா முக்கிய புள்ளிகள்\nநர்ஸ் உட்பட மூன்று பேரிடம் தீவிர விசாரணை - குழந்தை கடத்தலில் சிக்குவார்களா முக்கிய புள்ளிகள்\nநாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகே உள்ள காட்டுக்கொட்டாய் பகுதியைச் சேர்ந்தவர் ரவிச்சந்திரன். ராசிபுரம் நகர கூட்டுறவு வங்கியில் அலுவலக உதவியாளராகப் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி அமுதவள்ளி. இவர் ராசிபுரம் அரசு மருத்துவமனையில் நர்ஸாகப் பணியாற்றி, கடந்த 2012-ம் ஆண்டு விருப்ப ஓய்வுபெற்றார். அதன் பிறகு இவர், குழந்தைகளைச் சட்டவிரோதமாக வாங்கி விற்பனை செய்துவந்ததாகக் கூறப்படுகிறது. கடந்த 3 நாட்களுக்கு முன்பு அமுதவள்ளி, 'சதீஸ்குமார் என்பவரிடம் செல்போனில் பேசிய ஆடியோ ஒன்று வாட்ஸ்அப்பில் வைரலாகப் பரவியது. அந்த ஆடியோவில் அமுதவள்ளி, ’நான் 30 ஆண்டுகளாகக் குழந்தைகளை வாங்கி விற்பனை செய்துவருகிறேன். பெண் குழந்தையாக இருந்தால் ரூ.2½ லட்சம்முதல் ரூ.3½ லட்சம்வரையிலும், ஆண் குழந்தையாக இருந்தால் ரூ.4 லட்சம்முதல் ரூ.4½ லட்சம்வரையிலும் விற்றுவருகிறேன்.\nஇதனை வெளியில் கூற வேண்டாம். பிறப்புச் சான்றிதழ் வேண்டுமானால், ராசிபுரம் நகராட்சியிலிருந்து வாங்கித் தருகிறேன். அதற்கு ரூ.70,000 வரை செலவாகும்’ என்று கூறியுள்ளார். இந்த ஆடியோ வாட்ஸ்அப்பில் வெளியானதைத் தொடர்ந்து, கலெக்டர் ஆசியா மரியம் உத்தரவின் பேரில், நாமக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருளரசு மேற்பார்வையில், ராசிபுரம் துணை போலீஸ் சூப்பிரண்டு விஜயராகவன், போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்லமுத்து ஆகியோர் செவிலியர் உதவியாளர் அமுதவள்ளி, அவரது கணவர் ரவிச்சந்திரன் ஆகிய 2 பேரையும் கைதுசெய்து விசாரணை நடத்தினர்.\nகுழந்தை விற்பனை செய்வதில் அமுதவள்ளியுடன் யார்யார் தொடர்புவைத்து உள்ளனர் என்பதைக் கண்டுபிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. இதற்கிடையில், அமுதவள்ளியிடம் போலீஸார் நடத்திய விசாரணையில், கொல்லிமலையைச் சேர்ந்த ஆம்புலன்ஸ் டிரைவர் முருகேசன் என்பவரிடம் 2 குழந்தைகளை வாங்கி ஈரோடு கருங்கல்பாளையத்தைச் சேர்ந்த தனியார் ஆஸ்பத்திரி நர்ஸ் பர்வீனிடம் விற்றது தெரிந்தது. அதேபோல், சேலம் அன்னதானப்பட்டியைச் சேர்ந்த தம்பதியினரிடம் ஒரு குழந்தையை வாங்கி, மேட்டூரில் ஒருவரிடம் விற்றதும் தெரியவந்தது. இதையொட்டி, ஆம்புலன்ஸ் டிரைவர் முருகேசனையும், நர்ஸ் பர்வீனையும் போலீஸார் கைதுசெய்து விசாரணை நடத்தினர்.\nபோலீஸார், முருகேசனிடம் நடத்திய விசாரணையில், 6 குழந்தைகளை அமுதவள்ளியிடம் விற்றதாகத் தெரிவித்தார். நர்ஸ் பர்வீன் அமுதவள்ளியிடம் 4 க���ழந்தைகளை வாங்கியதாகத் தெரிவித்தார். அமுதவள்ளி வாங்கிய குழந்தைகளை சேலம், ஈரோடு, மதுரை, திருச்சி போன்ற இடங்களில் விற்பனை செய்ததாக அவர்கள் கூறினர். ஆனால், குழந்தைகளை யாரிடம் விற்றார் என்பதற்கான ஆதாரம் இல்லை என்று கூறப்படுகிறது. இந்த நிலையில், போலீஸ் சூப்பிரண்டு அருளரசு நேற்று 2-வது நாளாக ராசிபுரத்தில் முகாமிட்டு அமுதவள்ளி, அவரது கணவர் ரவிச்சந்திரன், நர்ஸ் பர்வீன், ஆம்புலன்ஸ் டிரைவர் முருகேசனிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினார்.\nகொல்லிமலை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடக்கும் பிரசவங்கள் குறித்து ஆம்புலன்ஸ் டிரைவர் முருகேசன் அவ்வப்போது அமுதவள்ளிக்குத் தகவல் கொடுத்து வந்ததாகவும் அதன்பேரில் அமுதவள்ளி குழந்தைகளின் பெற்றோரைத் தொடர்புகொண்டு குழந்தைகளை விலைக்கு வாங்கி விற்பனை செய்ததும் தெரியவந்துள்ளது. இதற்கிடையில், நாமக்கல் சுகாதாரத் துறை உதவி இயக்குநர் டாக்டர் ரமேஷ்குமார் உத்தரவின் பேரில், ஒரு மருத்துவ அலுவலர், ஒரு வட்டார சுகாதார மேற்பார்வையாளர், 2 சுகாதார ஆய்வாளர்கள், 1 வட்டார புள்ளியியல் அலுவலர் உள்பட 15 பேர் அடங்கிய குழுவினர் ராசிபுரத்தில் உள்ள 8 தனியார் ஆஸ்பத்திரிகள், அரசு ஆஸ்பத்திரிகளில் கடந்த 2 ஆண்டுகளில் பிறந்த குழந்தைகளின் பிறப்புச் சான்று விவரங்களைக் கள ஆய்வு செய்தனர்.\nராசிபுரம் அரசு மருத்துவமனையில் கடந்த 2017-ம் ஆண்டு பிறந்த 980 குழந்தைகளின் பிறப்புச் சான்றுகளை நேற்று அதிகாரிகள் ஆய்வு செய்தனர். மேலும், 2 ஆண்டு சான்றிதழ்களும் ஆய்வு செய்யப்படுகிறது. ராசிபுரம் நகராட்சியில் கடந்த 2 ஆண்டுகளில் 4,800 குழந்தைகளுக்கு பிறப்புச் சான்றிதழ் வழங்கப்பட்டு உள்ளதாகவும் அதில், ஏதேனும் முறைகேடு நடந்துள்ளதா என்பது பற்றியும் சுகாதாரத் துறையினர் ஆய்வுசெய்து வருகின்றனர். இதற்கிடையில் கைதான அமுதவள்ளி, அவரது கணவர் ரவிச்சந்திரன் ஆகியோர் ராசிபுரம் குற்றவியல் நீதிமன்றத்தில் நீதிபதி மாலதி முன்பு ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டனர். ராசிபுரத்தில், குழந்தைகள் விற்பனை செய்யப்பட்ட விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657143354.77/wet/CC-MAIN-20200713064946-20200713094946-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://therinjikko.blogspot.com/2012/07/?widgetType=BlogArchive&widgetId=BlogArchive1&action=toggle&dir=open&toggle=MONTHLY-1343759400000&toggleopen=MONTHLY-1341081000000", "date_download": "2020-07-13T09:24:51Z", "digest": "sha1:ENX6Q7I7SREBD5SQEUZXSC7GKUOCUMRP", "length": 121183, "nlines": 364, "source_domain": "therinjikko.blogspot.com", "title": "July 2012", "raw_content": "\nஎக்ஸெல் தொகுப்பினை நம் வசமாக்க\n1. பைல் அமையும் இடம்: பல பயனாளர்கள், அவர்களின் பைல்கள் சென்றடையும் இடம் My Documents ஆக இருப்பதனை ஏற்றுக் கொள்வதில்லை. இதனை மாற்றி, நீங்கள் விரும்பும் போல்டரிலேயே, பைல்களைப் பதியும்படி செய்து கொள்ளலாம்.\nFile டேப் கிளிக் செய்து Options என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். எக்ஸெல் 2007 புரோகிராமில், Office பட்டன் கிளிக் செய்து பின்னர் Excel Options என்பதில் கிளிக் செய்திடவும். எக்ஸெல் 2003 பயன்படுத்துபவராக இருந்தால், டூல்ஸ் மெனு சென்று ஆப்ஷன்ஸ் என்பதனைத் தேர்ந்தெடுக்கவும்.\nஇடது பக்க பிரிவில், Save தேர்ந்தெடுக்கவும். எக்ஸெல் 2003ல் General டேப் கிளிக் செய்திடவும். பின்னர், Save Documents செக்ஷனில் Default File Location பீல்டில் பைல் எங்கு சென்று சேவ் செய்யப்பட வேண்டுமோ, அதற்கேற்ப path ஐ மாற்றவும். அல்லது அந்த ட்ரைவ் மற்றும் போல்டர் பிரவுஸ் செய்து காட்டி அமைக்கவும். இவை அனைத்தும் செய்த பின்னர், ஓகே கிளிக் செய்து வெளியேறவும்.\nஒவ்வொரு புதிய எக்ஸெல் ஒர்க் புக்கும் மூன்று ஷீட்களுடன் கிடைக்கும். இதன் பின்னர், நீங்கள் ஒர்க்ஷீட்டுகளை இணைக்கலாம் அல்லது நீக்கலாம். அதே நேரத்தில், மாறா நிலையில் உள்ள ஒர்க்ஷீட்களின் எண்ணிக்கையையும் அதிகரிக்கலாம்.\nFile டேப் கிளிக் செய்து, பின்னர் ஹெல்ப் பகுதியில் Options கிளிக் செய்திடவும். எக்ஸெல் 2007ல், Office பட்டன் கிளிக் செய்து, அதன் பின்னர், Excel Options கிளிக் செய்திடவும். எக்ஸெல் 2003ல், Tools மெனுவில் Options தேர்ந்தெடுக்கவும்.\nஇடது பிரிவில் General கிளிக் செய்திடவும். எக்ஸெல் 2003ல் ஜெனரல் டேப்பினைத் தேர்ந்தெடுக்கவும். இங்கு When Creating New Workbooks என்ற பிரிவில், எத்தனை ஷீட்கள் மாறா நிலையில் அமைக்கப்பட வேண்டுமோ, அந்த எண்ணை Include This Many Sheets என்ற பீல்டில் அமைக்கவும். எக்ஸெல் 2003ல், Sheets In New Workbook என்பதைப் பயன்படுத்தி இந்த எண்ணை அமைக்கவும். பின்னர் ஓகே கிளிக் செய்து வெளியேறவும்.\n3. குறிப்பிட்ட ஒர்க்புக்குடன் திறக்க:\nஎக்ஸெல் புரோகிராம் திறக்கும்போது, சிலர் ஏதேனும் ஒரு ஒர்க்புக்கினை எப்போதும் திறந்து அதிலிருந்து தங்கள் பணியினைத் தொடங்குவார்கள். இவர்களுக்கு எக்ஸெல் புரோகிராம் திறக்கும்போது அந்த குறிப்பிட்ட ஒர்க்புக்குடன் திறந்தால், பல வேலைகள் மிச்சமாகும்.\nஇதனையும் நாம் ச��ட் செய்துவிடலாம். அந்த குறிப்பிட்ட ஒர்க்புக்கினை XLStart போல்டரில் சேவ் செய்து விட்டால், எக்ஸெல் புரோகிராமினைத் திறக்கையில், அந்த ஒர்க்புக்குடனே திறக்கப்படும். நீங்கள் பயன்படுத்தும் விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தின் அடிப்படையில், இந்த போல்டரைக் கீழே குறிப்பிட்ட வகையில் காணலாம்.\nவிண்டோஸ் 7: C:\\Program Files\\Microsoft Office\\Office\\XLStart எப்போதும் ஒரு பைலை சேவ் செய்வது போல, அதனை இந்த XLStart போல்டரில் சேவ் செய்துவிடவும்.\n4. கர்சர் செல்லும் முறை:\nநீங்கள் என்டர் தட்டினால், எக்ஸெல் புரோகிராமில் கர்சர் கீழாக ஒரு செல் செல்லும். ஆனால், நீங்கள் வலது பக்கம் உள்ள செல்லில் டேட்டா அமைக்க விரும்பினால், என்டர் தட்டியவுடன், வலது பக்கம் உள்ள செல்லுக்குச் செல்லும் வகையில் அமைக்கலாம்.\nFile டேப் கிளிக் செய்து, பின்னர் ஹெல்ப் பகுதியில் Options கிளிக் செய்திடவும்.\nஎக்ஸெல் 2007ல், Office பட்டன் கிளிக் செய்து, அதன் பின்னர், Excel Options கிளிக் செய்திடவும். எக்ஸெல் 2003ல், Tools மெனுவில் Options தேர்ந்தெடுக்கவும். இடது பிரிவில் Advanced கிளிக் செய்திடவும். எக்ஸெல் 2003ல் Edit டேப்பினைத் தேர்ந்தெடுக்கவும்.\nEditing Options பிரிவில் Direction என்ற கீழ்விரி மெனுவில், After Pressing Enter Move Selection என்பதன் கீழ் Right என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். இங்கு எந்த திசையில் வேண்டுமானாலும் கர்சர் செல்லும்படி அமைக்கலாம்.\nஅதற்கென Right, Left, Up, மற்றும் Down ஆக நான்கு ஆப்ஷன்கள் தரப்பட்டிருக்கும். எக்ஸெல் 2003ல் இது Move Selection After Enter எனக் கொடுக்கப்பட்டிருக்கும். கர்சர் நகர்த்தப்படக் கூடாது என எண்ணினால், இங்கு ஆப்ஷன் கட்டத்தில் டிக் அடையாளத்தை எடுத்துவிடலாம். இவ்வளவும் செட் செய்த பின்னர் ஓகே கிளிக் செய்து வெளியேறவும்.\nவெளியானது எம்.எஸ். ஆபீஸ் 2013 (MS Office 2003)\nமைக்ரோசாப்ட் நிறுவனத்தின் ஆபீஸ் 2013 தொகுப்பு வெளியாகிறது. இதன் நுகர்வோருக்கான முன்னோடி (Consumer Preview Consumer Preview) தொகுப்பு அண்மையில் ஜூலை 16ல் வெளியானது. இதில் பல புதிய டெஸ்க்டாப் அப்ளிகேஷன்களும், சர்வர் இயக்கம் சார்ந்த பல புரோகிராம்களும், வசதிகளும் தரப்பட்டுள்ளன.\nஇதனைhttp://www.microsoft.com/office/preview/en என்ற முகவரியில் இருந்து டவுண்லோட் செய்து பயன்படுத்திக் கொள்ளலாம். இதனைத் தரவிறக்கம் செய்து கொள்ள உங்களிடம் விண்டோஸ் லைவ் ஐ.டி. ஒன்று தேவை. இல்லாதவர்கள் உடனே ஒன்றை உருவாக்கிக் கொள்ளலாம்.\nவிண்டோஸ் லைவ் ஐ.டி. மூலம் ஆபீஸ் 2013 தொகுப்பில், எந்த சாதனம் வழி நுழைந்தாலும், நீங்கள் அமைத்த செட்டிங்ஸ், நிலைகள் கிடைக்கும். எனவே எங்கிருந்து இதனை இயக்கினாலும், உங்கள் கம்ப்யூட்டரில் நீங்கள் உருவாக்கிய நிலைகள் கிடைக்கும்.\nஆபீஸ் 2013 தொகுப்பு வர்த்தக ரீதியாக என்று விற்பனைக்கு வரும் என இன்னும் மைக்ரோசாப்ட் அறிவிக்கவில்லை. 2013 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் வெளிவரக் கூடும் என உறுதியற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் விண்டோஸ் ஆர்.டி. சிஸ்டத்துடன், ஹோம் அண்ட் ஸ்டூடண்ட் ஆபீஸ் 2013 (Office Home and Student 2013) இலவசமாக இணைந்து கிடைக்கும் என மைக்ரோசாப்ட் அறிவித்துள்ளது.\nஇதில் வேர்ட், எக்ஸெல், ஒன் நோட், பவர்பாய்ண்ட் ஆகியவை இருக்கும். மைக்ரோசாப்ட் தர இருக்கும் சர்பேஸ் டேப்ளட் பிசிக்களில், ஆபீஸ் 2013 பதிப்பு இலவசமாகவே பதிந்து தரப்பட இருப்பதால், இந்த முடிவினையும் மைக்ரோசாப்ட் எடுத்துள்ளது இயற்கையே.\nஆபீஸ் 2013 தொகுப்பு இயக்க தேவையான ஹார்ட்வேர் கூறுகள் பின்வருமாறு. ஒருகிகா ஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும் ப்ராசசர் அல்லது SSE2 இன்ஸ்ட்ரக்ஷன் செட்டுடன் கூடிய x86/x64 ப்ராசசர், 32 பிட் இயக்கமாக இருப்பின் 1 ஜிபி ராம் நினைவகம், 64 பிட் இயக்கமாக இருந்தால் 2 ஜிபி ராம், விண்டோஸ் 7 அல்லது பின்னர் வந்த புதிய ஆப்பரேட்டிங் சிஸ்டம் அல்லது விண்டோஸ் சர்வர் 2008/2012 ஆகியவை தேவைப்படும்.\nஎனவே விஸ்டா அல்லது எக்ஸ்பியில் இன்னும் இயங்கிக் கொண்டிருப்பவர்கள், புதிய ஆபீஸ் 2013 தொகுப்பு வேண்டும் என்றால், உயர்நிலை ஆப்பரேட்டிங் சிஸ்டத்திற்கு மாறிக் கொள்ள வேண்டும்.\nஏற்கனவே ஆபீஸ் 2003, 2007 அல்லது ஆபீஸ் 2010 இயக்கிக் கொண்டிருப்பவர்கள், அதனை சிஸ்டத்திலிருந்து நீக்க வேண்டியதில்லை. ஆபீஸ் 2013 பதிந்த பின்னர், இரண்டையும் தனித்தனியே இயக்கி வேலைகளை மேற்கொள்ளலாம்.\nவழக்கமான எம்.எஸ். ஆபீஸ் தொகுப்பின் நவீனத் தொகுப்பாகத்தான், ஆபீஸ் 2013 வெளியிடப்படுகிறது. ஆபீஸ் 365 தொகுப்பிற்கும் இதற்கும் தொடர்பு இல்லை. ஆனால், ஆபீஸ் 365 பிளாட் பார்மில் இயங்க ஒப்பந்தம் மேற்கொண்டவர்களுக்கு, ஆபீஸ் 2013 கூடுதல் வசதியாகத் தரப்படுகிறது.\nஆபீஸ் 2013ல் உருவாக்கப்பட்ட பைல்களை, விண்டோஸ் போனில் படிக்கலாம். ஸ்கை ட்ரைவ் மற்றும் ஷேர் பாய்ண்ட் மூலமாகவும் பெற்றுக் கொள்ளலாம். இந்த தொகுப்பில் உருவாக்கப்படும் பைல்கள் அனைத்தும், மாறா நிலையில் ஸ்கை ட்ரைவில் பதிந்து வைக்கப்��டும். எனவே எங்கிருந்தும், எந்த சாதனம் மூலமாகவும், உங்கள் பைல்களை நீங்கள் பெற்று படித்துக் கொள்ளலாம்.\nவிண்டோஸ் 8 ஆப்பரேட்டிங் சிஸ்டம் மூலம், கம்ப்யூட்டர் இயக்கத்தினை முற்றிலுமான ஒரு மாறுதலுக்குக் கொண்டு வந்த மைக்ரோசாப்ட், தற்போது தன் ஆபீஸ் தொகுப்பிலும் அதே வேகத்துடன் மாற்றங்களையும் கூடுதல் வசதிகளையும் கொண்டுள்ளது. எக்ஸெல், வேர்ட் மற்றும் பவர்பாய்ண்ட் ஆகிய அனைத்தும் முழுமையான மாற்றங்களை மேற்கொண்டுள்ளன.\nவிண்டோஸ் 8 ஆப்பரேட்டிங் சிஸ்டத்தின் தொட்டு இயக்கு தொழில் நுட்பத்திற்கேற்ப ஆபீஸ் 2013 தொகுப்பும் தயாரிக்கப்பட்டுள்ளது. உங்கள் டாகுமெண்ட்டைக் கிள்ளி விரிக்கலாம். படங்களை விரல்களால் ஸூம் செய்திடலாம். ஸ்டைலஸ் வைத்து முதலில் கிறுக்கலாம்; பின்னர் அதனையே டெக்ஸ்ட்டாக மாற்றி பதிந்து வைக்கலாம்.\nஸ்டைலஸ் பேனாவினை, பிரசன் டேஷன் காட்டுகையில் லேசர் பாய்ண்ட்டர் போலப் பயன்படுத்தலாம்; வண்ணம் தீட்டலாம்; நம் தவறுகளைத் திருத்தலாம். இவற்றுடன் மவுஸ் மற்றும் கீ போர்டும் செயல்படும்.\nவேர்ட் புரோகிராமில், புதிய மெனு மற்றும் ரிப்பன்கள் கொண்டு வந்த பின்னர், எந்தவிதமான பெரிய\nமாற்றமும் ஏற்படுத்தப்படாமல் இருந்தன. இப்போது மிக அதிகமான இடம், தேவையற்ற எதுவும் இல்லாமல் சுத்தமான கிளீன் ஸ்லேட் போன்ற தளம் தரப்படுகிறது. பயனாளர்கள் விருப்பப்பட்டால், ரிப்பன் இன்டர்பேஸையும் மறைத்து வைத்து இயக்கலாம். ஆபீஸ் இப்போது அனைத்து வகை சாதனங்களிலும் இயங்குவதால், டாகுமெண்ட்கள் திரையின் அளவிற்கேற்ப சுருங்கி விரிந்து படிக்க எளிதாக அமைக்கப்படுகின்றன.\nஆபீஸ் 2013 தொகுப்பின் மிகப் பெரிய வசதியாக, அதில் தரப்பட்டிருக்கும் பி.டி.எப். பைல் படிக்கும், உருவாக்கும் வசதியினைக் கூறலாம். பி.டி.எப். பைல் ஒன்றை, வேர்ட் தொகுப்பிலேயே எடிட் செய்திடலாம். பி.டி.எப். பைலை இதிலேயே திறக்கலாம்; அதன் ஹெடர், வரிசைப் பத்தி, புட்நோட் என அனைத்தையும் காணலாம்; அதன் கிராபிக்ஸ் வரை எடிட் செய்திடலாம். டேபிள்களைக் கூட, நீங்களே அவற்றை உருவாக்கியது போல எடிட் செய்திடலாம்.\nஆபீஸ் 2013 தொகுப்பில், நெட்வொர்க் இணைப்பினை எளிதாகப் பெறலாம். விண்டோஸ் டேப்ளட், பி.சி., அல்லது விண்டோஸ் போன் என எந்த சாதனத்தில் இதனை இயக்கினாலும், ஸ்கை ட்ரைவ் மூலமாக, ஆபீஸ் பைல்களைப் பெற்று இ��க்கலாம். மாறா நிலையில் இந்த ஆபீஸ் தொகுப்பில் உருவாக்கப்படும் பைல்கள் அனைத்தும் ஸ்கை ட்ரைவில் உங்கள் பகுதிக்குச் செல்கின்றன.\nடாகுமெண்ட்களைப் பார்க்க புதியதாக Reader என்னும் வியூ தரப்படுகிறது. இந்த வியூவில் டாகுமெண்ட்களைப் பார்க்கையில், ஒவ்வொரு பத்தியின் முன்னரும் ஒரு சிறிய முக்கோணம் காணப்படுகிறது. இந்த முக்கோணம் சார்ந்த பத்தியினைப் படித்த பின்னர், பாரா சுருக்கப்பட்டு தொடர்ச்சி காட்டப்படுகிறது. அடுத்த பக்கத்திற்குச் செல்ல வேண்டியதில்லை.\nடாகுமெண்ட் ஒன்றைப் படித்து செயல்படுத்துகையில், எதுவரை நீங்கள் எடிட் செய்தீர்களோ, அந்த இடம் புக் மார்க் போல குறித்து வைக்கப்படுகிறது. அடுத்த முறை அந்த டாகுமெண்ட்டினை வேறு எந்த சாதனத்தில் திறந்தாலும், இறுதியாக நீங்கள் எடிட் செய்த இடத்தில் திறக்கப்பட்டு காட்டப்படுகிறது.\nடாகுமெண்ட்டில், இணையதளத்திலிருந்து பெறுபவற்றை அப்படியே இணைக் கலாம். அதற்கான லிங்க் அமைக்கலாம். அவற்றை டாகுமெண்ட்டை மூடாமலேயே பார்க்கலாம். பதிக்கப்பட்ட வீடியோ அளவில் சிறியதாக இருந்தால், அதனை விரித்துப் பார்க்கவும் வசதி செய்யப்பட்டுள்ளது.\nஆபீஸ் 2013 தொகுப்புடன் ஸ்கைப் வசதியும் கிடைக்கிறது. ஆபீஸ் தொகுப்பின் சந்தாதாரர் ஆனவுடன், ஒவ் வொரு மாதமும் 60 நிமிடங்கள் ஸ்கைப் பயன்படுத்தலாம். ஆபீஸ் தொகுப்பில் டிஜிட்டல் நோட் டேக்கிங் வசதி கிடைக்கிறது. தொடுதிரை, ஸ்டைலஸ் பென், கீ போர்ட் என எதனைப் பயன்படுத்தியும் குறிப்புகளை நினைத்த மாத்திரத்தில் அமைக்கலாம்.\nபவர் பாய்ண்ட் தொகுப்பிலும் புதிய வசதிகள் தரப்பட்டுள்ளன. புதிய வியூ கொடுக்கப்பட்டு, அதில் அடுத்து நீங்கள் பெறும் ஸ்லைடுகள், பிரசன்டேஷன் நேரம், ஸ்பீக்கர் நோட்ஸ் ஆகியவற்றைத் தனியே பார்த்துக் கொள்ள வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.\nஇன்னும் பல புதிய அம்சங்களை நாம் நிச்சயம் எதிர்பார்க்கலாம். மைக்ரோசாப்ட் இந்த வகைகளில் ஆப்பிள் நிறுவனத்தின் தயாரிப்புகளோடு போட்டியில் இறங்கியுள்ளது எனலாம். ஆப்பிள் தங்கள் புரோகிராம்கள் அனைத்து வகைகளிலும் தனித்தன்மை பெற்றவை என்றும், அதே நேரத்தில் அவற்றைப் பயன்படுத்துவது எளிது என்றும் கூறி வருகிறது.\n\"\"நான் மட்டும் என்ன சளைத்தவனா பார் என் புரோகிராமினை'' என விண்டோஸ் 8 ஓ.எஸ். மற்றும் ஆபீஸ் 2013 தொகுப்பினை மை���்@ராŒõப்ட் களம் இறக்குகிறது. இன்னும் என்ன புதிய வசதிகள் கிடைக்கின்றன என்று போகப் போகத் தெரியவரும்.\nபாதுகாப்பான இணையத்தள தேடலுக்கு குகூன்\nபாதுகாப்பான இணையத்தள தேடலை மேற்கொள்வதற்கு குகூன் என்ற இணையத்தளம் உதவி புரிகிறது.\nஇந்த தளத்தின் மூலம் நீங்கள் தேடும் போது உங்களால் தேடப்பட்ட செய்திகளோ, இணையதளங்களோ குக்கீஸ் மூலம் உங்கள் இணைய செயல்பாடுகளை கண்காணிக்க முடியாமல் செய்கிறது.\nஇதன் மூலம் உங்களை பற்றிய தகவல்கள் சேகரிக்கப்படுவதையும் தடுக்கிற‌து. அத்துடன் மட்டுமல்லாமல் இணையம் மூலம் வைரஸ் மற்றும் மால்வேர் போன்றவை உள்ளே வராமலும் இது தடுக்கிற‌து.\nமேலும் ஒரு மாற்று மின்னஞ்சலையும் உருவாக்கி தந்து குப்பை மின்னஞ்சல்களில் இருந்தும் காப்பாற்றுகிற‌து.\nஅக்டோபர் 26ல் விண்டோஸ் 8\nவரும் அக்டோபர் 26ல் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கும் விண்டோஸ் 8 ஆப்பரேட்டிங் சிஸ்டம் பொதுமக்களுக்கு வழங்கப்படும் என மைக்ரோசாப்ட் அறிவித்துள்ளது. இது தனியாக வழங்கப்பட மாட்டாது.\nமைக்ரோசாப்ட் நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொண்டு கம்ப்யூட்டர்களைத் தயாரித்து வழங்கும் நிறுவனங்கள் வழியாகக் கம்ப்யூட்டர்களில் பதிந்தே வெளியிடப்படும். எனவே ஒரு விண்டோஸ் 8 சிஸ்டம் காப்பி, அது பதியப்படும் மதர் போர்டுடன் மட்டுமே செயல்படும்.\nஅதனை மற்ற மதர்போர்டு உள்ள கம்ப்யூட்டருக்கு மாற்ற முடியாது. எனவே இன்னொரு புதிய பெர்சனல் கம்ப்யூட்டருக்கு மாற வேண்டும் என எண்ணினால், புதிய விண்டோஸ் 8 ஒன்று வாங்க வேண்டியதிருக்கும்.\nஏற்கனவே உள்ள ஆப்பரேட்டிங் சிஸ்டங்களை, விண்டோஸ் 8 சிஸ்டத்திற்கு அப்கிரேட் செய்திட விரும்புபவர்களுக்கு, அதற்கான கட்டணமாக 40 டாலர் செலுத்திய பின்னர், உரிமம் வழங்கப்படும். மூன்று வாரங்களுக்கு முன்னர், அக்டோபர் இறுதியில் வெளியிடப்படும் என நாள் குறிக்காமல், மைக்ரோசாப்ட் அறிவித்திருந்தது.\nஇப்போது சரியாக என்று கிடைக்கும் என தன் திட்டத்தினை வெளியிட்டுள்ளது. மைக்ரோசாப்ட் நிறுவனத்தைப் பொறுத்தவரை, விண்டோஸ் 8 ஆப்பரேட்டிங் சிஸ்டம் அதன் சாப்ட்வேர் வரலாற்றில் ஒரு புதிய திருப்பத்தினை உண்டாக்கப் போகிறது.\nமுதல் முறையாக இரு வேறு வகை கம்ப்யூட்டர் சாதனங்களில் இயங்கும் வகையில் ஓர் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினை மைக்ரோசாப்ட் வழங்க இருக்கிறது. டெஸ்க்டாப் மற்றும் டேப்ள்ட் பிசி மட்டுமின்றி, விண்டோஸ் போனிலும் இது இயங்கும். மைக்ரோசாப்ட் அறிவித்த சர்பேஸ் டேப்ளட் பிசியும் இதனுடன் சேர்ந்து வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.\n2011ல் நுகர்வோருக்கான எலக்ட்ரானிக்ஸ் சாதனங்களுக்கான கண்காட்சியில், விண்டோஸ் 8 குறித்த திட்டவரைவை மைக்ரோசாப்ட் வெளியிட்டது. சிப் ஒன்றில் இது சிஸ்டமாகக் கிடைக்கும் எனக் கூறிய போது, அனைவரும் கவனிக்கத் தொடங்கினர். அடுத்து ஜூன் 1, 2011 அன்று கம்ப்யூட்டக்ஸ் 2011ல் அதிகாரபூர்வமாக அறிவிப்பு வெளியானது.\nஅன்று அறிவிக்கப்பட்ட விண்டோஸ் மெட்ரோ இன்டர்பேஸ், மக்களிடையே ஆர்வத்தைத் தூண்டியது. அதே நேரத்தில் பழையவகை விண்டோஸ் திரையும் இருக்கும் எனவும் அறிவிக்கப்பட்டது.\nவிண்டோஸ் 7 சிஸ்டத்தைக் காட்டிலும் அதிவேகமாக விண்டோஸ் 8 பூட் ஆகும்; யு.எஸ்.பி. 3 கிடைக்கும்; விண்டோஸ் ஸ்டோருக்கான இணைப்பு தரப்படும்;\nயு.எஸ்.பி. ட்ரைவிலிருந்து விண்டோஸ் இயக்கலாம் என்ற புதிய தகவல்கள் கம்ப்யூட்டர் பயன்படுத்துபவர்களிடையே அதிக எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி வருகின்றன.\nஆட்டோமேடிக் ஸ்குரோலிங்: மிகப் பெரிய நீளமான டாகுமெண்ட்டைப் படிக்கையில் தானாகவே இந்த டாகுமெண்ட்டை ஸ்குரோல் செய்திடலாம். மவுஸ் கொண்டோ என்டர் கீ தட்டியோ,ஸ்குரோல் பாரில் மவுஸ் கொண்டு அழுத்தியோ செல்ல வேண்டும் என்ற அவசியம் இல்லை.\nமவுஸை டாகுமென்ட் உள்ளே சென்று வீலைக் கிளிக் செய்திடவும். மவுஸின் கர்சர் நடுவில் புள்ளியும் அதனைச் சுற்றி இரண்டு அல்லது நான்கு அம்புக் குறிகள் கொண்ட கர்சராக மாறும். இரண்டு அம்புக் குறிகள் என்றால் டாகுமெண்ட் தானாக மேலும் கீழும் செல்லும்.\nநான்கு அம்புக் குறிகள் என்றால் நான்கு பக்கங்களிலும் செல்லும். இப்போது மவுஸை அசைத்தால் அந்த அடையாளம் நகரத் தொடங்கும். அந்நிலையில் எங்கு கிளிக் செய்தோமோ அங்கு இதே போன்ற டூப்ளிகேட் கர்சர் ஒன்று இருக்கும்.\nஇப்போது டாகுமெண்ட் பக்கம் தானாக நீங்கள் அசைத்த திசையில் நகரத் தொடங்கும். மவுஸை அசைத்து அது ஸ்குரோல் ஆகும் வேகத்தினைக் கட்டுப்படுத்தலாம்.\nகம்ப்யூட்டர் பயன்படுத்தும் அனைவருமே புரோகிராம் களுக்கு ஷார்ட் கட்கள் அமை த்துப் பயன்படுத் துகிறோம். ஒரு சிலரே போல்டருக்கும் ஷார்ட் கட் அமைக்கலாம் என்பதனைத் ��ெரிந்து அவற்றிற்கும் ஷார்ட் கட்கள் அமை த்துப் பயன்படுத்தி வருகின்றனர். எப்படி அமைப்பது என்று பார்க்கலாம்.\nடெஸ்க்டாப்பில் காலியாக உள்ள இடத்தில் ரைட் கிளிக் செய்து நியூ என்பதில் கிளிக் செய்து கிடைக்கும் மெனுவில் ஷார்ட் கட் என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். இப்போது தோன்றும் சிறிய பாக்ஸில் போல்டர் உள்ள இடத்தின் பாத் அமைக்கவும்.\nஅடுத்து நெக்ஸ்ட் என்பதில் கிளிக் செய்து இதற்கு ஒரு பெயர் கொடுக்கவும். அதன்பின் பினிஷ் என்ற இடத்தில் கிளிக் செய்தால் ஷார்ட் கட் உருவாக்கப்பட்டு டெஸ்க்டா ப்பில் இடம் பெறும். இதில் கிளிக் செய்தால் நேராக போல்டருக்குச் செல்லலாம்.\nகுயிக் லாஞ்ச் (எக்ஸ்பி, விஸ்டா) ஸ்டார்ட் பட்டனின் வலது புறம் இருப்பது குயிக் லாஞ்ச் பார். அடிக்கடி பயன்படுத்தப்படும் புரோகிராம்களுக்கான ஷார்ட் கட் ஐகான்கள் இங்கு வரிசையாக வைக்கப் பட்டுள்ளன.\nஇது உங்கள் கம்ப்யூட்டரில் தெரியவில்லை என்றால் கீழ்க்கண்டவாறு செயல்படவும். டாஸ்க்பாரில் காலியாக உள்ள இடத்தில் ரைட் கிளிக் செய்து கிடைக்கும் மெனுவில் டூல்பார்ஸ் என்ற இடத்தில் லெப்ட் கிளிக் செய்திடவும். இதில் பாப் அப் ஆகும் பிரிவுகளில் குயிக் லாஞ்ச் என்பதைத் தேர்ந்தெடுக்கவும். விண்டோஸ் எக்ஸ்பி சிஸ்டத்தில் வெள்ளைக் கலர் பேடில் பென்சில் வைத்தது போல ஒரு ஐகான் தென்படும்.\nஇது டெஸ்க் டாப் பெறுவதற்கான ஐகான். பல புரோகிராம்களைத் திறந்து செயல்படுகையில் டெஸ்க்டாப் வேண்டு மென்றால் புரோகிராம்கள் அனைத்தையும் ஒவ்வொன்றாக மூட வேண்டியதில்லை.\nஇந்த ஐகானில் கிளிக் செய்தால் டெஸ்க் டாப் கிடைக்கும். மீண்டும் அழுத்த புரோகிராம்கள் கிடைக்கும். விஸ்டா சிஸ்டத்தில் இது புளு கலரில் இருக்கும்.\nஎன்னதான் நாம் கம்ப்யூட்டர் புரோகிராம்களை இயக்குவதில் கில்லாடியாக இருந்தாலும், கீ போர்டினை வேகமாகவும், எளிதாகவும், சிரமம் இன்றி இயக்கினால்தான், கம்ப்யூட்டரில் வேலை செய்வது ஒரு மகிழ்ச்சியான காரியமாக இருக்கும்.\nஎனவே குவெர்ட்டி கீ போர்டினைக் கையாளக் கற்று கொள்வது நம் அன்றாடத் தேவைகளில் ஒன்றாக உள்ளது. முன்பு டைப்ரைட்டிங் கற்றுக் கொள்ள அதற்கென இயங்கும் இன்ஸ்டிட்யூட்டில் சேர்ந்து இரண்டு மாதங்களாவது குறைந்தது கற்றுக் கொள்ள வேண்டும்.\nஅதற்கென வடிவமைக்கப்பட்ட பாடங்கள�� உண்டு. இப்போது அந்த கவலையே இல்லை. இணையத்திலேயே இதற்கென டைப்ரைட்டிங் ட்யூட்டர் புரோகிராம்கள் உள்ளன. இவற்றைக் கொண்டு ஒரு வாரத்தில் கீ போர்டைக் கையாளக் கற்றுக் கொள்ளலாம்.\nஅடுத்த நிலையில் அதனை வேகமாக இயக்க நமக்குப் பல புரோகிராம்கள் கிடைக்கின்றன. அவற்றில் ஒன்றை அண்மையில் http://keybr.com/ என்ற முகவரியில் உள்ள தளத்தில் காண நேர்ந்தது.\nஇந்த தளத்தில் நுழைந்தவுடன், இது தரும் மூன்று பாடங்களைத் தேர்ந்தெடுத்து, டைப்பிங் கற்றுக் கொள்வதனை ஆரம்பிக்கலாம். படிப்படியாகக் கற்றுக் கொடுக்கிறது.\nநீங்கள் ஏற்கனவே கீ போர்டினைக் கையாளக் கற்றுக் கொண்டு, வேகமாக டைப் அடிக்க பழக்கம் வேண்டும் எனில், அதற்கான பிரிவினைத் தேர்ந்தெடுத்து அதில் தரப்படும் வேகத்தேர்வினை மேற்கொள்ளலாம்.\nஎவ்வளவு சரியாக டைப் செய்கிறீர்கள், எத்தனை தவறுகள் செய்தீர்கள் என்பதனைப் பட்டியல் போடுகிறது. உங்கள் டைப்பிங் வேகத்தினையும் வரைபடமாகக் காட்டுகிறது. சராசரியாக எவ்வளவு வேகம் இருக்க வேண்டும், உங்கள் வேகம் எப்படி எனப் படம் போடுகிறது.\nமற்ற டைப்பிங் ட்யூட்டர் புரோகிராம்களில், நமக்குக் கற்றுக் கொடுக்க தாறுமாறாக எழுத்துக்கள் அமைந்த சொற்கள் தரப்படும். இதில் அவ்வாறின்றி, நல்ல டெக்ஸ்ட் தரப்படுகிறது. இதனால் நாம் ஆர்வம் பெற்று, சோதனைகளை மேற்கொள்கிறோம்.\nஇதனை இணைய தளத்தில் வைத்துத்தான் இயக்க முடியும். தனி புரோகிராமாக தரவிறக்கம் செய்து, இன்ஸ்டால் செய்திடத் தேவையில்லை. ஆங்கிலம் தவிர வேறு சில மொழிகளுக்குமான பாடங்களும் இருக்கின்றன.\nஅவை நமக்குத் தேவையில்லையே. சரி, இந்த தளத்தின் மூலம் நம் டைப்பிங் திறனை அதிகப்படுத்தத்தான் வேண்டுமா என்ற கேள்வி சிலருக்கு எழலாம்.\nநம் தேடல் சொற்கள், உருவாக்கும் ஆவணங்கள் சரியாகவும், வேகமாகவும் அமைக்கப்பட வேண்டுமாயின், இது போன்ற சில பாடங்களும் சோதனைகளும் தேவை தான். ஒரு முறை இந்த தளம் சென்று பாருங்கள். நிச்சயம் உங்கள் டைப்பிங் திறன் கூர்மைப் படுத்தப்படும்.\nபவர்பாய்ண்ட் தரும் பல வியூக்கள்\nபவர்பாய்ண்ட் பிரசன்டேஷன் சாப்வேர் நாம் பணியாற்ற பல்வேறு தோற்றங் களில் ஸ்லைடுகளைத் தருகிறது. அவை குறித்து இங்கே காணலாம்.\nஇந்த வியூக்களைக் காண View மெனுவில் கிளிக் செய்து கிடைக்கும் வியூ பட்டியலில் உங்களுக்குத் தேவையானதைத் தேர்ந்தெடுத்து பயன்படுத்தலாம்.\nNormal: இந்த வியூவைத் தேர்ந்தெடுத்தால் ஸ்லைட், அதன் அவுட்லைன் மற்றும் நோட்ஸ் டெக்ஸ்ட் பாக்ஸ் காட்டப்படும்.\nSlide Sorter: அனைத்து ஸ்லைட்களின் சிறிய தோற்றத்தினை இந்த வியூவில் பார்க்கலாம். அதிக ஸ்லைட்கள் உள்ள பிரசன்டேஷன் ÷ஷாவில் இது மிக உதவியாய் இருக்கும். குறிப்பாக ஒரு குறிப்பிட்ட ஸ்லைடைத் தேடிப் பெறுவதில் இந்த வியூ நம் பணியை எளிதாக்கும்.\nNotes Page: அப்போது நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கும் ஸ்லைடின் தோற்றத்தினை சிறிதாகவும் அதற்கான நோட்ஸ் பேஜினைப் பெரிதாகவும் காட்டும். இது ஏறத்தாழ நார்மல் வியூ போலத்தான் செயல்படும். ஆனால் ÷ஷா அவுட்லைன் கிடைக்காது.\nSlide Show: வியூ மெனுவில் இந்த மெனுவினைத் தேர்ந்தெடுத்தால் அதன் மூலம் ஸ்லைட் ÷ஷாவினை இயக்கலாம்.\nBlack and White: அப்போதைய ஸ்லைடின் கருப்பு வெள்ளைத் தோற்றத்தை பெரிய அளவிலும் வண்ணத் தோற்றத்தை சிறிய விண்டோவிலும் இந்த வியூவில் பார்க்கலாம். பிரசன்டேஷனின் அனைத்து வண்ணங்களையும் நாம் பார்க்க வேண்டாம் என்று எண்ணுகையில் இந்த வியூ உதவும்.\n(குறிப்பு: இவற்றில் சில வியூக்கள் பவர்பாய்ண்ட் 98ல் கிடைக்காது)\nவிண்டோஸ் 8 புதிய செய்திகள்\nமைக்ரோசாப்ட் நிறுவனத்தின் புதிய ஆப்பரேட்டிங் சிஸ்டம் விண்டோஸ் 8, இந்த ஆண்டின் அக்டோபர் மாதம் விற்பனைக்கு வர இருக்கிறது என்ற செய்தியுடன், ஆப்பரேட்டிங் சிஸ்டம் சார்ந்த பல செய்திகள் தொடர்ந்து வந்து கொண்டிருக்கின்றன.\nஅண்மையில், ஆய்வமைப்பு வெளியிட்ட செய்தியில், விண்டோஸ் 8 ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினை எதிர்பார்ப்பதால், தற்போது பெர்சனல் கம்ப்யூட்டர் வாங்கத் திட்டமிடுபவர்கள், தங்கள் முடிவை சற்று ஒத்தி போட்டுள்ளனர்.\nஇதனால், பெர்சனல் கம்ப்யூட்டர் விற்பனை உலக அளவில் சரியத் தொடங்கி உள்ளது. இதற்குக் காரணம் விண்டோஸ் 8 வர்த்தக வெளியீட்டிற்கான தேதி அறிவிப்பு மட்டுமல்ல. அதன் ரிலீஸ் பிரிவியூ காட்டியுள்ள பல புதிய வசதிகளும் தான்.\nமேலும் நோட்புக் கம்ப்யூட்டர் விற்பனை உச்சகட்டத்தினை அடைந்து இப்போது அவ்வளவாக விரும்பப்படுவதில்லை. புதியதாக விண்டோஸ் 8 என்ன தரும் என இதனைப் பயன்படுத்துபவர்கள் காத்திருக்கின்றனர்.\nகம்ப்யூட்டர் விற்பனை செய்பவர்களும், விண்டோஸ் 8 ஆப்பரேட்டிங் சிஸ்டம் வர இருப்பதால், தங்களிடம் உள்ள பெர்சனல் மற்றும் லேப் டாப் கம்ப்யூட்டர்களின் இருப்பு எண்ணிக்கையினைக் குறைக்க விரும்பி, செயலில் காட்டி வருகின்றனர்.\nஉலக அளவில் மொத்த கம்ப்யூட்டர் விற்பனை கடந்த மூன்று மாதங்களில், சென்ற ஆண்டின் இதே காலாண்டுடன் ஒப்பிடுகையில், 0.1 சதவிகிதம் குறைந்துள்ளது. ஆனால், இதே காலத்தில், லெனோவா தன் கம்ப்யூட்டர் விற்பனையை உயர்த்தியுள்ளது.\n25% கூடுதல் விற்பனையுடன், மூன்றாவது இடத்தில் இருந்து இரண்டாவது இடத்திற்கு வந்துள்ளது. முதல் இடத்தை எச்.பி. கம்ப்யூட்டர்கள் தொடர்ந்து தக்க வைத்துக் கொண்டிருந்தாலும், இந்த சந்தையில் இவற்றின் விற்பனைப் பங்கு 17.6 சதவிகிதத்திலிருந்து 15.5%க்கு இறங்கியது.\nஅசூஸ் நிறுவனத்தின் மொத்த விற்பனை 39.8% உயர்ந்தாலும், ஐந்தாவது இடத்திலேயே தொடர்ந்து இருந்து வருகிறது. விண்டோஸ் 8 சிஸ்டத்தினைத் தாங்கள் விற்பனை செய்திடும் கம்ப்யூட்டர்களில் பதிந்து அளித்திடும் நிறுவனங்களிடம் இருந்து, லைசன்ஸ் ஒன்றுக்கு 100 டாலர் மைக்ரோசாப்ட் கட்டணமாக விதித்திருந்தது.\nஇதனைத் தற்போது குறைத்துள்ளதாக, உறுதி செய்யப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன. விண்டோஸ் ஆர்.டி. பதிந்த கம்ப்யூட்டர்களுக்கான உரிமக் கட்டணம் 80 முதல் 100 டாலராகவும், எக்ஸ்86 பதிப்புக்கு 60 முதல் 80 டாலராகவும் இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஇதனால், விண்டோஸ் 8 பதிந்து விற்பனை செய்திட, ஒப்பந்தம் மேற்கொண்டுள்ள நிறுவனங்களின் லாபம் அதிகமாகும். இதனால், அவை கம்ப்யூட்டர் விற்பனை விலையைக் குறைக்கலாம்.\nஇணைய தள அக்கவுண்ட்களில் பாதுகாப்பாக இயங்க பத்து வழிகள்\nதொடர்ந்து பலவகையான கெடுதல் விளைவிக்கும் புரோகிராம்கள் மூலம் நம் கம்ப்யூட்டர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி வரும் காலம் இது.\nநம் இணைய தள அக்கவுண்ட்களில் எவ்வளவு தான் சிக்கலான பாஸ்வேர்ட்களை நாம் மேற்கொண்டிருந்தாலும், இது போன்ற புரோகிராம்கள் அவற்றைக் கைப்பற்றி, நம் தனிநபர் தகவல்கள் மற்றும் டேட்டா பைல்களைப் பிறர் கைப்பற்றி வருகின்றனர்.\nஎனவே பெர்சனல் கம்ப்யூட்டரை இயக்குவதிலும், இணைய தள அக்கவுண்ட்களைக் கையாள்வதிலும் நாம் குறைந்த பட்ச அளவிலாவது பாதுகாப்பு வழிகளைக் கையாள வேண்டியுள்ளது. அவற்றில் சிலவற்றை இங்கு காணலாம்.\nசில பாஸ்வேர்ட் மேனேஜர் புரோகிராம்கள், மிக வலுவான, தனிப்பட்ட பாஸ்வேர்ட்களை, ஒன்றுக��கு மேற்பட்ட இணைய தள அக்கவுண்ட்களுக்கு உருவாக்கி வழங்குகின்றன. இதனால், நாம் இந்த வகையான பாஸ்வேர்ட்களை, திரும்பப் பயன்படுத்த வழி கிடைக்கிறது.\nமேலும் இவை வெப் பிரவுசர்களுடன் இணைந்து இயங்குவதால், இணையதள லாக் இன் படிவங்களில் தேவையானவற்றைத் தாங்களாகவே பூர்த்தி செய்து, அவற்றை சேவ் செய்தும் வைக்கின்றன. இதன் மூலம் நாம் பாதுகாப்பாக இயங்க முடிகிறது. இவற்றில் சிறப்பானவையாக Last Pass, Kee Pass மற்றும் 1Password ஆகியவற்றைக் குறிப்பிடலாம்.\nநாம் அனைவருமே ஜிமெயில் அக்கவுண்ட் பயன்படுத்துகிறோம். இன்னொரு இணைய தள அக்கவுண்ட்டில் பயன்படுத்தும் பாஸ்வேர்டினையே இதற்கும் பயன்படுத்துகிறோம். இது முற்றிலும் தவறான ஒன்றாகும்.\nஏனென்றால், நம் மிக முக்கியமான பைல் பரிமாற்றங்கள் ஜிமெயில் வழியே நடைபெறுகின்றன. ஜிமெயில் தளத்தில் அவை உள்ளன என்ற எண்ணத்தில் அவற்றிற்கு பேக் அப் கூட எடுப்பதில்லை. இந்நிலையில் நாம் ஒரே பாஸ்வேர்டையே\nபல இணைய தள அக்கவுண்ட்களுக்கு, குறிப்பாக ஜிமெயில் தளத்தில் பயன்படுத்தினால், பாஸ்வேர்ட் மற்றும் யூசர் நேமினை எளிதாக ஹேக்கர்கள் அறிந்து கொள்ள வாய்ப்புகள் உண்டு. எனவே ஒவ்வொரு தள அக்கவுண்ட்டிற்கும், குறிப்பாக நம்முடைய முக்கிய டேட்டா பைல்கள் கையாளப்படும் தளத்திற்கு, வலுவான, தனியான பாஸ்வேர்ட் பயன்படுத்துவது முக்கியம்.\nமேலும் இப்போது இரண்டு அடுக்கு பாஸ்வேர்ட் சரிபார்த்தல் (two step verification) என்னும் வசதி ஜிமெயில் தளத்தில் கிடைக்கிறது. இதனை அனைவரும் பயன்படுத்திக் கொள்ளவேண்டும். இந்த வசதியினால், நீங்கள் அறியாமல், வேறு எவரும் உங்கள் ஜிமெயில் அக்கவுண்ட்டினைத் திறந்து பார்க்க இயலாது.\nஇந்த பாதுகாப்பினை ஏற்படுத்திய பின்னர், நீங்கள் ஜிமெயில் அக்கவுண்ட்டிற்குள் நுழைகையில், உங்கள் மொபைல் போனுக்கு ஒரு டெக்ஸ்ட் மெசேஜ் அனுப்பப்படும். இதில் தரப்படும் குறியீட்டினை இடுகையாகத் தந்தால் தான், ஜிமெயில் அக்கவுண்ட் திறக்கப்படும். இதனை அமைக்க 10 நிமிடங்கள் ஆகும்.\nஆனால், நாம் மாதக்கணக்கில் மேற்கொண்ட உழைப்பு, ஏன் ஆண்டுக் கணக்கில் செயல்பட்ட கோப்புகள் பாதுகாக்கப்படுமே. இதுவரை இந்த வசதியினை இயக்கி வைக்காதவர்கள், உடனே இதனை செட் அப் செய்வது நல்லது. கூகுள் மெயிலின் மேலாக Google Accounts Settings என்பதில் கிளிக் செய்து, இந்த செட் அப் வசதியினை ��ேற்கொள்ளலாம்.\nதனி நபர்களுக்கான டேட்டாவினை, என்கிரிப்ட் செய்து (disk encryption) பயன்படுத்துவது, முழுமையான டிஸ்க் பாதுகாப்பினை அளிக்கும். இந்த தொழில் நுட்பம் டேட்டாவினை சுழற்சி முறையில் மாற்றி அமைக்கிறது. இதனால், இதற்கான சரியான கீ இல்லாமல், வேறு எவரும் டேட்டாவினைப் படித்துப் புரிந்து கொள்ள முடியாது.\nவிண்டோஸ் பயன்படுத்துபவர்கள் Microsoft BitLocker மூலம் இந்த வசதியினைப் பெறலாம். TrueCrypt பயன்படுத்தினால், எந்த வகை ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் அமைந்த டேட்டாவிற்கும் என்கிரிப்ஷன் வழிகளை மேற்கொள்ளலாம். இதனை முழுமையாக அறிந்து கொள்ள http://www.truecrypt.org என்ற முகவரியில் உள்ள தளம் செல்லவும்.\nகூகுள் குரோம் இணைய பிரவுசர் பலவகையான வலுவான பாதுகாப்பு வழிகளைத் தன்னிடத்தில் கொண்டுள்ளது. அவற்றில் sandbox, safe browsing tools, speedy patching and automatic/silent updating ஆகியவை குறிப்பிடத் தக்கனவாகும். எனவே முழுமையான பாதுகாப்புடன் கூடிய இணைய உலா மேற்கொள்ள விரும்புபவர்கள், குரோம் பிரவுசருக்கு மாறிக் கொள்வது நல்லது.\nஅல்லது பாதுகாப்பு தேவை எனக் கருதும் டேட்டாவினைக் கையாளுகையிலாவது குரோம் பிரவுசர் வழி கையாளலாம். குரோம் பிரவுசர் தேர்ந்தெடுத்துப் பின்னர் KB SSL Enforcer extension ஐ இன்ஸ்டால் செய்து கொள்ளலாம். இந்த புரோகிராம் மூலம், குரோம் பிரவுசரில் இணைய உலா மற்றும் பரிமாற்றம் மேற்கொள்கையில், எங்கெல்லாம் என்கிரிப்ஷன் இயங்க முடியுமோ, அங்கு டேட்டா என்கிரிப்ட் செய்யப்பட்டு பாதுகாக்கப்படும்.\nநம்முடைய டேட்டா எந்த நேரத்தில், எப்படிப்பட்ட ஹேக்கரால், எந்த மால்வேர் மூலம் திருடப்படும் அல்லது அழிக்கப்படும் என நாம் கணிக்க முடியாது. எனவே நாம் முக்கியமாகக் கருதும், எல்லாமே முக்கியம் தான், டேட்டா அடங்கிய பைல்களுக்கு உடனுடக்குடன் பேக் அப் எடுத்து சேவ் செய்து வைத்துக் கொள்வது நல்லது.\nMozy, Carbonite or iDrive ஆகிய நிறுவனங்கள் தரும் வசதிகளைப் பயன்படுத்தி நாம் பேக் அப் பைல்களை உருவாக்கி வைத்துக் கொள்ளலாம். இவை அனைத்து வகை பார்மட் பைல்களையும் ஏற்றுக் கொள்கின்றன. இணைய வெளியில் இன்னும் சில தளங்கள், குறிப்பிட்ட பார்மட் (ஆடியோ, டேட்டா, வீடியோ போன்றவை) பைல்களை சேவ் செய்து பாதுகாக்க என இயங்குகின்றன. இவற்றின் சேவையைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.\nஅல்லது கையில் எடுத்துச் செல்லும் போர்ட்டபிள் ஹார்ட் ட்ரைவ் ஒன்றினை வாங்கி��் பயன்படுத்தலாம். ரூ.4,000 முதல் தொடங்கி, கொள்ளளவிற்கு ஏற்ற வகையில் இவை கிடைக்கின்றன. இதனைத் தொடர்ந்து பயன்படுத்தி, நாம் இழக்கக் கூடாத பைல்களை இதில் பதிந்து வைத்துப் பயமின்றி இருக்கலாம். இது குறித்த மேலதிகத் தகவல்களுக்குhttp://windows.microsoft.com/enUS/windowsvista/Backupandrestorefrequentlyaskedquestions என்ற முகவரியில் உள்ள தளம் சென்று காணவும்.\nகடந்த இரண்டு ஆண்டுகளில், ஜாவா இயங்கும் போது ஹேக்கர்கள் எளிதாக நுழைய முடியும் என்பது தெளிவாகத் தெரிய வந்துள்ளது. எனவே, தேவை இல்லை எனில், ஜாவாவை இயக்குவதனை நிறுத்திவிடலாம். அல்லது ஜாவாவை அன் இன்ஸ்டால் செய்திடலாம். ஹேக்கர்களுக்கு வசதியான தளம் அமைத்துக் கொடுக்கும் ஜாவாவினை கூடுமானவரை தவிர்க்கலாம்.\nஅண்மைக் காலங்களில், அடோப் ரீடர் தொகுப்பின் பயன்பாட்டின்போது, பல ஹேக்கர்கள் தங்கள் மால்வேர் புரோகிராமினை இயக்கி, பெர்சனல் தகவல்களைத் திருடுவது வழக்கமாகி வருகிறது. இதனை அடோப் நிறுவனமும் ஒத்துக் கொண்டு அதற்கான பேட்ச் பைல்களை அவ்வப்போது வெளியிட்டு வருகிறது. எனவே நீங்கள் அடோப் அக்ரோபட் ரீடர் புரோகிராமினைப் பயன்படுத்துபவராக இருந்தால், உடனே அண்மைக் காலத்திய பதிப்பு மற்றும் பேட்ச் பைல்களை உங்கள் கம்ப்யூட்டரில் பதிந்து உங்கள் பைல்களைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள்.\nஅண்மையில் வெளிவந்துள்ள அக்ரோபட் எக்ஸ் (Acrobat X) நவீன தொழில் நுட்பத்தில் வடிவமைக்கப்பட்ட பாதுகாப்பு வளையத்தினைக் கொண்டிருப்பதாகவும், இதனை வளைத்து இதுவரை எந்த ஒரு ஹேக்கரும் மால்வேர் புரோகிராமினை அனுப்பியதாகத் தெரியவில்லை என அடோப் நிறுவனப் பாதுகாப்பு பிரிவின் தலைவர் பிராட் அர்கின் தெரிவித்துள்ளார்.\nஎனவே அக்ரோபட் எக்ஸ் தொகுப்பிற்கு அனைவரும் மாறிக் கொள்வது நல்லது. அல்லது, அக்ரோபட் ரீடருக்கு மாற்றாகப் பல இலவச புரோகிராம்கள் இணைய தளங்களில் கிடைக்கின்றன. அவற்றைப் பயன்படுத்துவது பாதுகாப்பினைத் தரும்.\nசைபர் கிரிமினல்கள் என அழைக்கப்படும், இணைய வெளி திருடர்களுக்கு, பேஸ்புக், ட்விட்டர் மற்றும் லிங்க்டு இன் போன்ற தளங்கள் மிகவும் எளிதான ஆடுகளங்களாக இருக்கின்றன. எனவே எந்த டேட்டாவினை, இந்த சமூகத் தளங்களில் பகிர்ந்தாலும், சற்று முன் யோசனையுடன் மேற்கொள்ளவும்.\nஉங்கள் தனி நபர் தகவல்களைப் பகிர்ந்து கொள்ளும் முன்னர், அவை மற்றவர்களின் கவனத்தை ஈர்க்கக் கூடியதாக இருந்தால், கூடுமானவரை அவற்றைப் பிறர் அறியத் தருவதனைத் தவிர்க்கலாம். இது போன்ற தகவல்களால் ஈர்க்கப்படும் ஹேக்கர்கள், நிச்சயம் உங்கள் கம்ப்யூட்டரை, இந்த தளங்களின் வழியாகவே எளிதாக அணுகுவார்கள். உங்களுக்கான தூண்டில் போட, நீங்கள் அளிக்கும் தகவல்கள் வழி காட்டக் கூடியதாக அமைந்துவிடும்.\nகம்ப்யூட்டர்களில் பாதுகாப்பு வளையங்கள் பல அமைத்து செயல்படுகிறோம். இருப்பினும் இவற்றில் உள்ள பலவீனமான இடங்களை அறிந்தே ஹேக்கர்கள் நம் கம்ப்யூட்டர்களை அணுகுகின்றனர். எனவே பாதுகாப்பு வளையங்களைத் தரும் புரோகிராம்கள், அவ்வப்போது அப்டேட் செய்யப்படுகையில், உடனடியாக அவற்றை மேற்கொள்ள வேண்டும்.\nகம்ப்யூட்டரே அவற்றை மேற்கொள்ளும் வகையில், ஆட்டோமேடிக் அப்டேட் முறையை செட் செய்திட வேண்டும். பாதுகாப்பு வளையங்கள் தரும் புரோகிராம்களை இன்ஸ்டால் செய்திடுகையில், ஒவ்வொரு படிநிலையையும் நன்கு படித்து, உணர்ந்து செட் செய்திடவும்.\nஎன்னவென்று அறியாமல், அனைத்திற்கும் டிக் செய்து அனுமதிக்கக் கூடாது. அப்படி அனுமதித்தால், பாதுகாப்பு தரும் புரோகிராம்களுடன், தேவையற்ற சில தொடுப்பு புரோம்களும் இணைந்தே உங்கள் கம்ப்யூட்டரில் அமர்ந்துவிடும். பின்னர், இவற்றை நீங்கள் இயக்கிப் பார்க்கையில், ஹேக்கர்கள் நுழையலாம்.\nஅடிக்கடி கண்ட்ரோல் பேனல் சென்று, நீங்கள் அதிகம் பயன்படுத்தாத புரோகிராம்களை அன் இன்ஸ்டால் செய்து நீக்கவும். அவையும் மால்வேர்களை ஈர்க்கும் புரோகிராம்களாக இருக்கலாம். வெகு நாட்கள் பயன்படுத்தாமல், என்றேனும் ஒரு நாளில் பயன்படுத்துகையில் பிரச்னையைத் தரலாம்.\nசாம்சங் கேலக்ஸி S-3 விற்பனையில் புதிய சாதனை\nசாம்சங் கேலக்ஸி எஸ்-3 ஸ்மார்ட்போன் வெளியான 2 மாதத்தில் 1 கோடி ஸ்மார்ட்போனுக்கும் மேல் விற்பனையாகி சாதனை படைத்துள்ளது. மே 3ம் தேதி லண்டனில் அறிமுகமானது கேலக்ஸி எஸ்-3 ஸ்மார்ட்போன்.\nஇந்தியாவில் ஜூன் 31ம் தேதி அறிமுகமானது.\nபோட்டி நிறைந்த உலகில் கேலக்ஸி எஸ்-3 ஸ்மார்ட்போன் வெளியான பின்பு, எத்தனையோ ஸ்மார்ட்போன்களும் வெளியாகிவிட்டன.\nஆனாலும் வாடிக்கையாளர்கள் சாம்சங் கேலக்ஸி எஸ்-3 ஸ்மார்ட்போனை வாங்கி வருகின்றனர் என்பது, இந்த ஸ்மார்ட்போனின் புதிய தொழில் நுட்பத்தினையே குறிக்கிறது.\nசாம்சங் நிறுவனம் அடுத்ததாக கேலக்ஸி நோட்-2 ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய இருக்கிறது.\nதனது அடுத்த படைப்பை வெளியிட இருக்கிறது.\nஆப்பரேட்டிங் சிஸ்டம் - சில அடிப்படைகள்\nவிண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டம் நம் அன்றாடப் பணிகளில் கலந்து, நம்மோடு இணைந்த இக்காலத்தில், அதன் பல இயக்கச் சொற்களை அப்படியே ஆங்கிலத்திலேயே நாம் புழங்கி வருகிறோம். அவற்றில் சிலவற்றின் முழுச் செயல்பாட்டினை இங்கு காணலாம்.\nஒரு புரோகிராம் அல்லது செயல்பாட்டினை, அது இயற்கையாக முடிவதற்கு முன்னரே நிறுத்துவதனை அபார்ட் என்கிறோம். இதனை நாமாகவும் நிறுத்தலாம்; தானாக கம்ப்யூட்டரில் சிக்கல் ஏற்பட்டும் நிறுத்தப்படலாம்.\nஎடுத்துக் காட்டாக, பிரிண்ட் கட்டளை கொடுத்த பின்னர், நாம் விரும்பினால், அச்சிடுவதனை அபார்ட் செய்திட, புரோகிராமே வழி கொடுக்கிறது. எதனையேனும் தேடச் சொல்லி, கட்டளை கொடுத்து, கம்ப்யூட்டர் தேடி, முடிவுகளைப் பட்டியலிடுகையில், நமக்குத் தேவையான தகவல் கிடைத்தால், செயல்பாட்டினை அபார்ட் செய்திட வழி கிடைக்கிறது. இதனை crash என்பதனுடன் ஒப்பிடலாம். கிராஷ் ஏற்படுகையில், சிஸ்டம் முழுமையும், ஆப்பரேட்டிங் சிஸ்டம் உட்பட, முடங்கிப் போய் நின்று விடுகிறது.\nவரிசையாக அல்லது குழுவாக அமைக்கப்பட்ட கட்டளைகளின் தொகுப்பு. இந்த கட்டளைகளை அப்படியே மொத்தமாக, இவை உள்ள பைலை இயக்கிச் செயல்படுத்தலாம். எடுத்துக் காட்டாக, டாஸ் அடிப்படையில் இயங்கும் சிஸ்டத்தில், சிஸ்டம் தானாக, AUTOEXEC.BAT என்ற பைலை இயக்கும். இதில் டாஸ் இயக்கம் தொடக்கத்தில் இயங்குவதற்குத் தேவையான கட்டளைகள் இருக்கும். சில ஆப்பரேட்டிங் சிஸ்டங்கள், பேட்ச் பைல் என்பதற்குப் பதிலாக command file அல்லது shell script எனப் பயன்படுத்துகின்றனர்.\nஇதனை பைஓ.எஸ். என அழைக்க வேண்டும். ஆனால் பயாஸ் என அழைக்கப்படுவதே பழக்கமாகிவிட்டது. டிஸ்க்கில் உள்ள எந்த புரோகிராமோடும் தொடர்பு கொள்ளாமல், ஒரு கம்ப்யூட்டர் என்ன செய்திட வேண்டும் என அமைக்கப்பட்டு, கம்ப்யூட்டரிலேயே பதிந்து தரப்படும் ஒரு புரோகிராம். ஒரு பெர்சனல் கம்ப்யூட்டரின் பயாஸ் புரோகிராமில், கீ போர்டு, டிஸ்பிளே ஸ்கிரீன், டிஸ்க் ட்ரைவ்கள், சீரியல் தொடர்புகள் மற்றும் இது போன்ற பல சில்லரை செயல்பாடுகளை மேற்கொள்ள இந்த புரோகிராமில் கட்டளைகள் இருக்கும்.\nஇந்த பயாஸ் புரோகிராம் ஒரு சிப்பில் பதிந்து ���ரப்பட்டிருக்கும். இதனால், டிஸ்க் ட்ரைவ் கெட்டுப் போனாலும், கம்ப்யூட்டருக்கு இந்த தொடக்க நிலை புரோகிராம் கிடைக்கும். இதனால் கம்ப்யூட்டர் ஒன்று, தானாக இயங்க வழி கிடைக்கிறது. மெமரி சிப்பைக் காட்டிலும், RAM வேகமாக இயங்கும் என்பதால், பல கம்ப்யூட்டர்களில், பயாஸ் ROMலிருந்து RAMக்கு மாற்றப்பட்டு, அங்கிருந்து இயங்கும்படி அமைக்கப்படும். இதனை ஆங்கிலத்தில் shadowing என அழைக்கிறோம்.\nஇப்போது வரும் கம்ப்யூட்டர்களில் flash BIOS என அமைக்கப்பட்டுக் கிடைக்கிறது. அதாவது பயாஸ் புரோகிராம் பிளாஷ் மெமரியில் பதியப்பட்டு இயக்கப்படுகிறது. இதனால், தேவைப்படுகையில், இதனை அப்டேட் செய்து கொள்ளலாம். பொதுவாக BIOS என்பது அனைத்துக் கம்ப்யூட்டர்களிலும் இப்படித்தான் இருக்க வேண்டும் என பொதுவான வரைமுறையுடன் அமைக்கப்படுகிறது.\nBIOS புரோகிராமில் பல வகையான பதிப்புகள் இருந்தாலும், அடிப்படையில் அவை ஒரே கட்டமைப்பைக் கொண்டுள்ளன. கூடுதலாக ஏதேனும் டாஸ் கட்டளைகள் தரப்பட வேண்டும் என்றால், அவை சாப்ட்வேர் மூலம் இணைக்கப்படுகின்றன. கம்ப்யூட்டரில் இணைத்துச் செயல்படுத்தும் ப்ளக் அண்ட் ப்ளே சாதனங்களைக் கையாளும் புரோகிராம்களை PnP BIOS அல்லது PnPaware BIOS என அழைக்கின்றனர்.\nClean boot (கிளீன் பூட்):\nமிகக் குறைந்த எண்ணிக்கையிலான புரோகிராம்களுடன், ஒரு கம்ப்யூட்டரை இயக்குவதற்கு Clean boot என்று பெயர். பொதுவாக, கம்ப்யூட்டர் ஒன்றை இயக்குகையில், இயக்குபவருக்கான, கம்ப்யூட்டிங் சூழ்நிலையை உருவாக்க, பல பைல்களும், புரோகிராம்களும், ட்ரைவிலிருந்து எடுக்கப்பட்டு, இயக்கப்படும். செய்யப்படுகையில், இந்த கூடுதல் புரோகிராம்கள் அனைத்தும் இல்லாமல், ஓர் ஆப்பரேட்டிங் சிஸ்டம் இயங்குவதற்குத் தேவையானவை மட்டும் இயக்கப்படும்.\nஇவ்வாறு இயக்குவது, கம்ப்யூட்டர் செயல்பாட்டில் உள்ள பிரச்னைகளை அறிய உதவும். இவ்வாறு இயக்கியபின், டயாக்னாஸ்டிக் டெஸ்ட் எனப்படும் சோதனையை மேற்கொள்ளலாம். இந்த சோதனையில், வழக்கமாக கம்ப்யூட்டர் இயங்கத் தேவையான ஓட்டத்தில் எங்கே பிரச்னை உள்ளது என அறியலாம்.\nகூகுள் வீடியோ நிறுத்தப்படுகிறது என்றவுடன், கூகுள் நிறுவனத்தின் யுட்யூப் சேவை நிறுத்தப்படுகிறதோ என்ற அச்சம் ஏற்படுகிறதா\nகூகுள் நிறுவனம் முதலில் கூகுள் வீடியோ என்ற சேவையைத் தொடங்கி நடத்தியது. பின்னரே, யுட்யூ���் சேவைத் தளத்தை வாங்கி தன்னுடையதாக்கிக் கொண்டது.\nஆனால் இரண்டு சேவைத் தளங்களும் இயங்கி வந்தன. அதிகம் பிரபலமாகாத கூகுள் வீடியோ வரும் ஆகஸ்ட் மாதத்துடன் மூடப்படப் போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\n2005 ஆம் ஆண்டில், கூகுள் வீடியோ தொடங்கப்பட்டது. தங்களுடைய வீடியோ படங்களை இணையத்தில் தேக்கி வைத்திட, சர்வர் இல்லாதவர்களுக்கு உதவிடும் வகையில் இது தொடங்கப்பட்டது.\nஆனால், ஒரே நேரத்தில் பல்லாயிரக் கணக்கானவர்கள் வீடியோ பார்க்க முயற்சிக்கையில், அதன் சர்வர் தள்ளாடியது. அதனால், ஈடு கொடுக்க இயலவில்லை. அடுத்த ஆண்டிலேயே தனக்குப் போட்டியாக இயங்கி வந்த யுட்யூப் தளத்தை, கூகுள் வாங்கியது.\nகூகுள் வீடியோ தளத்தினை சீரமைக்க கூகுள் எடுத்த நடவடிக்கைகள் பலனற்றுப் போயின.\nஇதனால், 2009 ஆம் ஆண்டு முதல், வீடியோ கிளிப் பைல்கள் அப்லோட் செய்வது அனுமதிக்கப்படவில்லை. இப்போது ஆகஸ்ட் 20 முதல் இத்தளம் செயல்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇதில் ஏற்கனவே தங்கள் வீடியோக்களை அப்லோட் செய்தவர்கள், அவற்றை யுட்யூப் தளத்திற்கு மாற்றிக் கொள்ளலாம்; அல்லது தங்கள் கம்ப்யூட்டரில் இறக்கிப் பதிந்து வைத்துக் கொள்ளலாம். ஆகஸ்ட் 20க்குப் பின்னர், கூகுள் வீடியோ தளத்தில் உள்ள வீடியோ பைல்களை, கூகுள் நிறுவனமே யுட்யூப் தளத்திற்கு மாற்றிவிடும்.\nஇதே போல தன்னுடைய ஐ கூகுள் சேவையினையும், கூகுள் மூடுகிறது. தனி நபர்கள் தங்களுக்கென ஒரு தளத்தை அமைத்து இயங்க இந்த சேவையினை கூகுள் வழங்கியது.\nதற்போது இது போல பல தளங்கள் கூடுதல் வசதிகளுடன் இயங்குவதால், இதனையும் மூடுகிறது. இதே போன்ற காரணங்களுக்காக, சிம்பியன் சர்ச் அப்ளிகேஷன், கூகுள் மினி மற்றும் கூகுள் டாக் சேட் பேக் ஆகிய வசதிகளும் மூடப்படுவதாக, கூகுள் அறிவித்துள்ளது.\nசமூக தளங்களில் நன்னடத்தை வழிகள்\nஇன்டர்நெட் பயன்படுத்தும் அனைவரும் ஏதேனும் ஒரு சமூக வலைத்தளத்தில் தங்களைப் பதிந்து வைத்து, நண்பர்களைத் தேடித் தங்கள் உறவினை வலுப்படுத்தி வருகின்றனர். இவற்றின் மூலம் அனைவரும் பயன்பெறுகின்றனர்.\nஉலக அளவில் தங்கள் நண்பர்கள் வட்டத்தை விரிவாக்கி, கருத்துக்களையும், தனி நபர் எண்ணங்களையும் பரிமாறிக் கொள்கின்றனர். இதனையே வழியாகக் கொண்டு, தனிநபர் சுதந்திரத்தில் தலையீடுவோரும் இங்கே காணப்படுகின்றனர்.\nஇவர்களிடம் நாம் பாதுகாப்பாக இயங்க வேண்டியுள்ளது. அதே நேரத்தில் மற்றவர்களின் உணர்வுகளுக்கும் மதிப்பளித்து நாம் இயங்க வேண்டியுள்ளது. இதற்கென நாம் சில அடிப்படை கோட்பாடுகளைக் கடைப்பிடித்தால் அது அனைவருக்கும் நலம் அளிக்கும். அவற்றை இங்கு காணலாம்.\n1. உணர்வு பகிர்தலில் கட்டுப்பாடு:\nஎன்னதான் நம் நண்பர்களுடன் நம் உணர்ச்சிகளைப் பகிர்ந்து கொண்டாலும், சிலவற்றை நம்முடனே வைத்துக் கொள்வதுதான் நாகரிகமானது. ஒரு சிலர் வேண்டும் என்றே, உண்மைக்கு மாறான தகவல்களை, வெளிப்படுத்துகின்றனர்.\nநம் உடல்நலக் குறைவு, பாலியல் ரீதியான பிரச்னைகள், மற்றவரை இன்னலுக்குள்ளாக்கும் காதல் பிரச்னைகளை மற்றவர் அறியத் தருவது நம்மைப் பற்றிய அருவருப்பைத்தான் ஏற்படுத்தும். எனவே உங்களைப் பற்றிய அனைத்து தகவல்களையும் பிறர் அறியத் தர வேண்டாமே.\n2. சமூக தளம் உங்கள் பிரச்சார மேடை அல்ல:\nஇணையத்தில் உருவாக்கப் பட்டிருக்கும் சமூகத் தளங்கள், நம் கருத்துக்களை வெளிப்படுத்தவும் தரப்பட்டிருக்கும் ஓர் இடம் தான். ஆனால், அதனையே நம் பிரச்சார மேடையாக்கி, எப்போதும் நான் எண்ணுவதே, என் கொள்கைகளே, கருத்துக்களே சரி என்ற அளவில் இயங்குவது தவறானதாகும்.\nஉங்கள் ஒழுக்க, அரசியல் கோட்பாடுகளை உங்களுடனே வைத்துக் கொள்ளுங்கள். மற்றவர்கள் அவற்றைப் பின்பற்ற வேண்டும் அல்லது அதற்காக உங்களைப் பாராட்ட வேண்டும் என்ற எண்ணத்துடன் வெளியிடுவது தவறு.\nசிலர் நுகர்வோர் பிரச்னைகளுக்கான மேடையாக சமூக வலைத் தளங்களைப் பயன்படுத்தி வருகின்றனர். இதுவும் தவறு. ஒன்றிரண்டு பொதுவான பிரச்னைகளை தெரிவிக்கலாம். ஆனால், தொடர்ந்து ஒருவருக்கு அல்லது நிறுவனத்திற்கு எதிரான கருத்துக்களை, அவர்களின் புகழுக்குக் களங்கம் விளைவிக்கும் வகையில் வெளியிடுவது கூடாது.\n4. நீங்கள் என்ன செய்தி ஏஜென்சியா\nஇணையத்தில் இப்போது சுடச் சுட செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. ஒரு நிகழ்ச்சி நடந்து கொண்டிருக்கையில், அல்லது நடந்து முடிந்த சில நொடிகளில் அது குறித்த தகவல்கள் கிடைக்கின்றன. ஆனால், ஒரு சிலர் தங்களுக்குத்தான் முதலில் தெரிந்ததாகக் காட்டிக் கொண்டு அவை பற்றி தகவல்களைத் தெரிவிக்கின்றனர்.\nஇதற்கென இருக்கும் நியூஸ் ஏஜென்சிகள் அவற்றைப் பார்த்துக் கொள்வார்கள். நீங்கள் ஏன் நேரத்தையும், வலைத் தளங்களி���் இடத்தையும் வீணடிக்கிறீர்கள்.\nசிலர் ஐன்ஸ்டீன் சொன்னது, ஷேக்ஸ்பியர் நாயகர்கள் கூறியது என எதனையாவது மேற்கோள் காட்டிக் கொண்டே இருப்பார்கள். தொடர்பற்று இருக்கும் இவை தேவையா நீங்கள் உங்களைப் பெரிய குருவாக எண்ணுவதனை நிறுத்திக் கொள்ளலாமே.\n6. வீணான பெருமை வேண்டாமே\nசிலர் தங்கள் நண்பர்கள் வட்டம் மிகப் பெரிது என்பதைக் காட்டுவதற்காக, தினந்தோறும் தொடர்பு அற்ற பலருக்கு மெசேஜ் அனுப்புவார்கள். இதனால் என்ன நேரப் போகிறது. உண்மையிலேயே நீங்கள் பகிர்ந்து கொள்ளக்கூடிய நிலை இருந்தால் மட்டுமே நண்பர்களின் வட்டத்தை விரிதாக்குங்கள். நட்பு வட்டத்தில் உள்ளவர்களிடம் ஆரோக்கியமான உறவினைப் பலப்படுத்துங்கள்.\n7.உங்களுக்கு தகவல், மற்றவருக்கு குப்பை\nசில தகவல்கள் உங்களுக்கு மட்டுமே தொடர்புடையதாக இருக்கும். மற்றவருக்கு அது கிஞ்சித்தும் பயன்படாததாக இருக்கலாம். அவற்றை அனைவருக்கும் அனுப்புவதனை நிறுத்தவும். ஏனென்றால், சமூக வலைத் தளம் உங்களின் பிரைவேட் டயரி அல்ல.\n8. முகம் சுழிக்கும் படங்கள் தேவையா\nஎன்ன ஏது என்று பார்க்காமல், சிலர் தாங்கள் ரசிக்கும் படங்களைப் பதிக்கின்றனர். மத ரீதியாக சிலர் மனதை அவை புண்படுத்தலாம். நாகரிக அடிப்படையில் சில ஒத்துக் கொள்ளக் கூடாததாக இருக்கலாம். எனவே தேவையற்ற படங்களை வெளியிட வேண்டாமே. அதே போல உங்களின் தோழர்கள் மற்றும் தோழியர்களின் படங்களை வெளியிடுவது மிகப் பெருந் தவறல்லவா. அவர்கள் உங்கள் மீது வைத்திருக்கும் நம்பிக்கையினை பாழ்படுத்த வேண்டாமே.\nநோக்கியா 110 மற்றும் 112\nபட்ஜெட் விலையில், வேகமான இணையத் தேடல் பெறும் வகையில் இரண்டு மொபைல் போன்களை நோக்கியா வெளியிட்டுள்ளது.\nநோக்கியா 110 மற்றும் நோக்கியா 112 ஆகிய இந்த இரண்டும் பேஸ்புக், ட்விட்டர் மற்றும் பிற சமூக வலைத் தளங்களுக்கு நேரடி இணைப்பு தருவதோடு, பன்னாட்டளவில் பிரபலமான கேம்ஸ் மற்றும் நோக்கியா அப்ளிகேஷன் ஸ்டோருக்கும் இணைப்பு தருகின்றன.\nஇதில் தரப்பட்டுள்ள நோக்கியா பிரவுசர் இணைய தளங்களை கம்ப்ரஸ் செய்து தருவதால், டேட்டா இறக்கம் வெகுவாகக் குறைகிறது.\nஇதனால், மொபைல் இன்டர்நெட் செலவு குறைகிறது. நோக்கியா 112 மொபைலில் இன்ஸ்டண்ட் மெசஞ்சர் வசதி இணைத்தே தரப்பட்டுள்ளது.\nதரமான கேமரா இருப்பதால், படங்களுடன் முகவரிகளை அமைக்க முடிகிற��ு. அனைத்திற்கும் ஈடு கொடுக்கும் பேட்டரியும் வழங்கப்பட்டுள்ளது. எல்லாவற்றிற்கும் மேலாக இரண்டு சிம்களை இவற்றில் இயக்க முடிகிறது.\nஎளிதில் இவற்றை மாற்ற முடிகிறது. இதற்கென போனை ஸ்விட்ச் ஆப் செய்திடவோ, பேட்டரியைக் கழட்டவோ தேவையில்லை.\nஐந்து சிம்கள் குறித்த தகவல்களை இதில் செட் செய்திட முடியும். எனவே, நகரத்து இளைஞர்களை, எப்போதும் இணைய இணைப்பில் இருக்க விரும்புபவர்களை அதிகம் கவரும் வகையில் இவை வடிவமைக்கப்பட்டுள்ளன.\nநோக்கியா 110 அம்சங்கள் 1.8 அங்குல வண்ணத்திரை, இரண்டு சிம் பயன்பாடு, நோக்கியாவின் சிரீஸ் 40 சிஸ்டம், நெட்வொர்க் இணைப்பிற்கு EDGE/GPRS, Bluetooth 2.1, WAP 1.1, 0.3 மெகா பிக்ஸெல் திறன் கொண்ட கேமரா, WMV, 3GPP, AVI ஆகிய பார்மட்களை சப்போர்ட் செய்திடும் வீடியோ, பதிவு செய்திடும் வசதியுடன் ஸ்டீரியோ எப்.எம். ரேடியோ, 64 எம்பி வரையிலான உள் நினைவகம், மைக்ரோ எஸ்.டி. கார்ட் மூலம் மெமரியை 32 ஜிபி வரை அதிகப்படுத்தும் வசதி,1020 mAh லித்தியம் அயன் பேட்டரி ஆகியவை இதன் சிறப்பு அம்சங்களாகக் கூறலாம்.\n80 கிராம் எடையில் இந்த மொபைல் கருப்பு, நீலம் மற்றும் இளஞ்சிகப்பு வண்ணங்களில் கிடைக்கும்.\nமேலே தரப்பட்டுள்ள அம்சங்களுடன், 1020 mAh லித்தியம் அயன் பேட்டரியுடன், 86 கிராம் எடையில், கிரே, நீலம், வெள்ளை மற்றும் சிகப்பு வண்ணங்களில் நோக்கியா 112 வடிவமைக்கப் பட்டுள்ளது.\nஇணைய தள விற்பனையில் நோக்கியா 110ன் அதிக பட்ச விலை ரூ. 2259 எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஸ்மார்ட்போன்களுக்கு நோக்கியாவின் சாஃப்ட்வேர் அப்டேஷன்\nநோக்கியா நிறுவனம் லுமியா 800 மற்றும் லுமியா 710 ஸ்மார்ட்போன்களுக்கு புதிய சாஃப்ட்வேர் அப்டேஷன் வசதியினை வழங்குகிறது.\nஇந்த சாஃப்ட்வேர் அப்டேஷன் மூலம், ஒரே நேரத்தில் 5 மின்னணு சாதனங்களில் 3ஜி வசதியினை பெறலாம் என்பது தான் இதன் சிறப்பு.\nஒன்றுக்கும் மேற்பட்ட தொழில் நுட்ப சாதனங்களை இணைக்க வேண்டும் என்றால் அதற்கு ரூட்டர் கருவி தேவைப்படுகிறது.\nஆனால் நோக்கியா வழங்கும் இந்த சாஃப்ட்வேர் அப்டேஷன் மூலம் நான்கு, ஐந்து மின்னணு சாதனங்களிலும் எளிதாக ஒரே நேரத்தில் 3ஜி வசதியை பயன்படுத்தலாம்.\nநோக்கியா வழங்கும் இந்த சாஃப்ட்வேர் அப்டேஷன் அறிவிப்பை அதிகாரப்பூர்வமாக தனது வலைத்தளத்தில் தெரிவித்து இருக்கிறது.\nசமீபமாக நோக்கியா நிறுவனம் பல சரிவுகளை சந்தித்து வந்தாலும் கூ���, ஸ்மார்ட்போன் உலகில் சிறப்பாக கால் பதிக்க முயற்சித்து கொண்டு வருகிறது என்பதற்கு, நோக்கியா வழங்கும் இந்த அப்டேஷன் சிறந்த உதாரணம் என்று சொல்லலாம்.\nமொபைலை சார்ஜ் செய்ய மினி சார்ஜர் அறிமுகம்\nஇக்காலத்தில் மொபைல் போன்களின் பயன்பாடுகள் அதிகரித்துக் கொண்டே வருகின்றன. இதில் இருக்கும் ஒரு சிறிய குறைபாடு என்னவென்றால் விரும்பும் நேரத்தில் பேட்டரியை சார்ஜ் செய்துக்கொள்ள இயலுவது இல்லை.\nஆனால் இந்தக் குறையை நீக்குவதற்காக போர்ட்ரானிக்ஸ் நிறுவனம் ஒரு சிறிய மொபைல் சார்ஜைரை களமிறக்கி இருக்கிறது.\nஇந்த சார்ஜருக்கு சார்ஜ் எக்ஸ் என்று பெயர் சூட்டப்பட்டிருக்கிறது. சிறிய வடிவில் இருக்கும் எந்த சார்ஜரை வெளியில் போகும் போது எளிதாக எடுத்தச் செல்ல முடியும்.\nஇந்த சார்ஜ் எக்ஸில் 5,600 எம்ஏஎச் லித்தியம் பாலிமர் பேட்டரி இருக்கிறது. அதோடு இதில் 2 யுஎஸ்பி போர்ட்டுகளும் உள்ளன.\nஅதனால் ஒரே நேரத்தில் இரண்டு மொபைல் அல்லது இரண்டு டேப்லெட்டுகளுக்கு இந்த சாதனத்தின் மூலம் ரீசார்ஜ் செய்ய முடியும்.\nகுறிப்பாக இந்த சார்ஜ் எக்ஸில் மொபைல்கள், டேப்லெட்டுகள், கேமிங் சாதனங்கள், ப்ளூடூத் சாதனங்கள், சிறிய ஸ்பீக்கர்கள் மற்றும் ஜிபிஎஸ் சாதனங்களுக்கு சார்ஜ் செய்ய முடியும்.\nமேலும், இந்த சார்ஜ் எக்ஸ் 11 மணி நேர சார்ஜ் வழங்கும் திறனையும் கொண்டது என்பதுடன் இதை ரூ.3000க்கு வாங்கலாம் என்பது தான் மகிழ்ச்சியான செய்தி.\nமொபைல் எண்ணை மாற்றாமல் நிறுவனத்தை மாற்ற\nமொபைல் போன் பயன்பாட்டில் எண்கள் நமக்கு மாறா அடையாளத்தைக் கொடுக்கின்றன. இதனால், குறிப்பிட்ட நிறுவனம் வழங்கும் சேவை மோசமாக இருந்தாலும், பலரும் அதனைச் சகித்துக் கொண்டு அதே நிறுவனத்திடமிருந்து மொபைல் சேவை பெற்று வருகின்றனர்.\nஇந்த சிக்கலைத் தீர்க்கவே, அரசு மொபைல் எண்ணை மாற்றாமல், சேவை தரும் இன்னொரு நிறுவனத்தில் இணைந்து கொள்ளும் வசதியை அனைத்து நிறுவனங்களும் தர வேண்டும் என்ற ஆணையைப் பிறப்பித்து அதற்கான கட்டமைப்பையும் ஏற்படுத்தியது.\nசென்ற ஏப்ரலில் மட்டும் எண்ணை மாற்றாமல் நிறுவனத்திற்கு மாறக் கூடிய வசதியைக் கேட்டு 40 லட்சத்து 14 ஆயிரத்து 26 பேர் விண்ணப்பித்துள்ளனர்.\nஇவர்களுடன் இதுவரை இவ்வகையில் விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கை 4 கோடியே 58 லட்சத்து 900 ஆக உயர்ந்துள்ளது.\nஇவ்வாற��� விண்ணப்பித்தவர்களில் அதிக எண்ணிக்கை கொண்டதாக கர்நாடக மாநிலம் உள்ளது.\nஇந்த பட்டியலில் தமிழகம் ஏழாவது இடத்தில், 26 லட்சத்து 39 ஆயிரத்து 679 விண்ணப்பங்களுடன் உள்ளது.\nஅக்டோபரில் விண்டோஸ்8 வெளியீடு - மைக்ரோசாஃப்ட்\nபுதிய இயங்குதளத்ததினை வருகிற அக்டோபர் மாதம் வெளியிடுவதாக மைக்ரோசாஃப்டு நிறுவனம் தெரிவித்துள்ளது. நேற்றைய முன் தினம் உலகளவிலான பங்குதாரர் கண்காட்சி கனடாவில் உள்ள டோரன்டோவில் நடைபெற்றது.\nஇந்த கண்காட்சியில் மைக்ரோசாஃப்ட் நிறுவனம் தனது புதிய இயங்குதளமான விண்டோஸ்-8 வருகிற அக்டோபர் மாதம் வெளியாகும் என்று அறிவித்திருக்கிறது.\nஇந்த கண்காட்சி 12ஆம் தேதி வரை நடைபெறும். இந்த இயங்குதளம் கொண்ட பிசி கம்ப்யூட்டர்கள் தயாரிக்கும் வேலைகள் மும்முரமாக நடை பெற்று வருகிறது.\nஇந்த வேலைகள் ஓரளவு முடிந்து வெளியாகும் தருவாயில் உள்ளது. இருப்பினும் கடைசிகட்ட வேலைப்பாடுகள் நடந்து வருகிறது.\nஏனெனில் வாடிக்கையாளர்கள் இந்த புதிய விண்டோஸ்-8 இயங்குதளத்தினை பயன்படுத்தும்போது, மிக சிறப்பான பயன்பாட்டினை கொடுக்க வேண்டும்.\nஆகஸ்டு மாதம் இந்த விண்டோஸ் இயங்குதளம் வெளியிடப்படும் தேதி அறிவிக்கப்படும் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளது.\nமைக்ரோசாஃப்டின் இந்த புதிய விண்டோஸ்-8 இயங்குதளம் 2,233 டாலர் இருக்கும் என்றும், விண்டோஸ்-8 ஆப்பரேட்டிங் சிஸ்டம் 231 சர்வதேச சந்தைகளில் வெளியிட உள்ளதாகவும் மைக்ரோசாஃப்ட் நிறுவனம் அறிவித்துள்ளது.\nஎக்ஸெல் தொகுப்பினை நம் வசமாக்க\nவெளியானது எம்.எஸ். ஆபீஸ் 2013 (MS Office 2003)\nபாதுகாப்பான இணையத்தள தேடலுக்கு குகூன்\nஅக்டோபர் 26ல் விண்டோஸ் 8\nபவர்பாய்ண்ட் தரும் பல வியூக்கள்\nவிண்டோஸ் 8 புதிய செய்திகள்\nஇணைய தள அக்கவுண்ட்களில் பாதுகாப்பாக இயங்க பத்து வழ...\nசாம்சங் கேலக்ஸி S-3 விற்பனையில் புதிய சாதனை\nஆப்பரேட்டிங் சிஸ்டம் - சில அடிப்படைகள்\nசமூக தளங்களில் நன்னடத்தை வழிகள்\nநோக்கியா 110 மற்றும் 112\nஸ்மார்ட்போன்களுக்கு நோக்கியாவின் சாஃப்ட்வேர் அப்டேஷன்\nமொபைலை சார்ஜ் செய்ய மினி சார்ஜர் அறிமுகம்\nமொபைல் எண்ணை மாற்றாமல் நிறுவனத்தை மாற்ற\nஅக்டோபரில் விண்டோஸ்8 வெளியீடு - மைக்ரோசாஃப்ட்\nரூ.1,300க்கு மைக்ரோமேக்ஸ் எக்ஸ் 207\nபவர் பாய்ன்ட் பயன்தரும் சில குறிப்புகள்\nஐடியா வழங்கும் ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட் போன்\nவரும் 9���் கம்ப்யூட்டரை தாக்க வரும் வைரஸ்\nவிண்டோஸ் லைசன்ஸ் கீ (Windows License Key)\nஇந்தியாவில் அறிமுகம் - பிளாக் பெரி கர்வ் 9320\nபிரவுசரில் சில ஷார்ட்கட் கீ வழிகள்\nஸீரோ டே வழி வைரஸ் தாக்குதல்\nதெரிந்து கொள்ளலாம் வாங்க - Copyright © 2009\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657143354.77/wet/CC-MAIN-20200713064946-20200713094946-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ilankainet.com/2020/01/blog-post.html", "date_download": "2020-07-13T09:21:11Z", "digest": "sha1:SNYPIJE7OZS4VEO3ITGFOQX4FUM2KXZF", "length": 24152, "nlines": 176, "source_domain": "www.ilankainet.com", "title": "Wel come to www.ilankainet.com , இலங்கைநெற், Sri Lanka Tamil News: எல்லோரும் ஒன்றாக மகிழ்வுடன் வாழத்தக்க சூழலை உருவாக்குவோம்! - ஜனாதிபதியின் புதுவருட ஆசிச்செய்தி", "raw_content": "\nமுன்னாள் புலிகள் ஆவுஸ்திரேலிய ABC க்கு பதிலளிக்கின்றனர்.\nசூசை, தமிழ்ச்செல்வனின் மனைவியர் , முன்னாள் புலிகள் சனல் 4 விற்கு பதில்.\nவெளிநாட்டிலுள்ள தமிழர்கள் இலங்கையிலுள்ள தமிழர்களின் வாழ்வை அழிக்கின்றனர். சுகிசிவம்\nசூரியதேவன் தமிழ் மக்களுக்கு விட்டுச்சென்ற எச்சங்கள் சில புலன்பெயர் தமிழருக்கு சமர்பணம்.\nகிளிநொச்சியிலிருந்து குருநாகல் சென்றிருந்த தமிழ் இளைஞர் யுவதிகள் சொல்வது என்ன\nஎல்லோரும் ஒன்றாக மகிழ்வுடன் வாழத்தக்க சூழலை உருவாக்குவோம் - ஜனாதிபதியின் புதுவருட ஆசிச்செய்தி\nமலந்துள்ள 2020 ஆம் ஆண்டு இலங்கையர் அனைவரும் மகிழ்வுடன் வாழத்தக்க சூழலை உருவாக்குவோம் எனத் தனது புதுவருட ஆசிச் செய்தியில் தெரிவித்துள்ளார் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ. அவர் அவரது உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் புதுவருட வாழ்த்துச் செய்தியைத் தெரிவித்துள்ளார்.\n'பொருளாதாரம், அரசியல்,சமூககலாசாரம் மற்றும் தொழிநுட்பம் ஆகிய அனைத்து துறைகளிலும் புதியதோர் யுகம் நமது தாய் நாட்டில் மலர வேண்டும் என சகல இலங்கையர்களும் எதிர்பார்த்திருக்கின்ற ஒரு தருணத்திலேயே ,இந்த புத்தாண்டு பிறந்திருக்கின்றது.\nஅந்தவகையில் மலர்ந்துள்ள, இப்புத்தாண்டை புதிய அரசாங்கம், 'சுபீட்சத்தின் ஆண்டாக' ஆக்கும் திடவுறுதிப்பாடு மற்றும் அர்ப்பணிப்புடனேயே வரவேற்கின்றது.\nஎமக்கே உரித்தான தொலைநோக்கினை கொண்டவொரு தேசமாக கடந்த காலத்தில் நாம் அடைந்த வெற்றிகள் ஏராளமானவை. அத்தகைய எமது தனித்துவ அடையாளங்களையும் திறன்களையும் நவீன தொழிநுட்பத்துடன் ஒன்றிணைத்து வெளிப்படுத்துவதனூடாக சுபீட்சத்தை அடையும் அபிலாஷையுடனேயே ஒரு அரசாங்கம் என்ற வகையில் நாம் இப்புத்தாண்டில் தடம் பதிக்கின்றோம். அத்தோடு தேசிய உணர்வுகளுக்கு முன்னுரிமையளிக்கும் பலமானதொரு பொருளாதாரம் நாட்டுக்கு தேவையாகும். அதுவே சுயாதீனத்தை நோக்கிய எமது பயணத்தை மேலும் உறுதிப்படுத்தும்.\nஅதேபோன்று ஒழுக்கப் பண்பாடான சமூகத்தினால் பலப்படுத்தப்படும் பாதுகாப்பானதொரு தேசமே மக்களின் முதன்மையான எதிர்பார்ப்பாகும் என்பதையும் நான் அறிவேன். அத்தகையதொரு சமூகத்திலேயே தற்கால மற்றும் எதிர்கால தலைமுறையினரின் எதிர்பார்ப்புகள் நிறைவேற்றப்படும்.\nவளர்ந்தவர்கள் என்ற வகையில் நாமும், பிறந்துள்ள இப்புத்தாண்டில் அந்த இலக்கினை நோக்கிப் பயணிப்பதற்கு உறுதியுடன் கைகோர்த்துக் கொள்வோம்.\nநாட்டை நேசிக்கும் மக்களின் ஐக்கியத்திற்கு கிடைத்த வெற்றியே ,இந்த புதிய அரசாங்கமாகும்.\nமக்களின் எதிர்பார்ப்புகளுக்கு எதிரான எந்தவொரு சக்திக்கும் ,இந்த நாட்டில் நாம், இடமளிக்கப்போவதில்லை. அனைத்து மக்களும் ஒற்றுமையாகவும் மகிழ்ச்சியாகவும் வாழக்கூடிய சிறந்த சூழலை நாட்டில் உருவாக்குவதே அதன் நோக்கமாகும். புத்தாண்டு பிறப்புடன் மக்களின் மனங்களில் ஏற்பட்டுள்ள புத்துணர்ச்சியானது ,புதியதோர் தேசத்தைக் கட்டியெழுப்பும் 'சுபீட்சத்தின் நோக்கு' செயற்திட்டத்தை ,இலகுபடுத்தும் என்பது எனது உறுதியான நம்பிக்கையும் பிரார்த்தனையுமாகும்.\nமலர்ந்துள்ள ,இந்த புத்தாண்டு அனைத்து ,இலங்கையர்களுக்கும் எனதன்பிற்குரிய பிள்ளைகளுக்கும் வளமான எதிர்காலத்தை உறுதிசெய்யும் ஆண்டாக அமைய எனது உளப்பூர்வமான நல்வாழ்த்துகள்\nஅன்று பலவந்தமாக பிடிக்கப்பட்டவளின் இன்றையை கதையை கேளுங்கள்.\nஅடேல் பாலசிங்கம் மருத்துவ தாதியிலிருந்து கொலைக்கு தாதியான கதை..\nஉதயகுமார் மாகாணத்தின் உயர் கதிரையை விட்டு ஓடிய கதை தெரியுமா இப்போ எதற்கு பாராளுமன்ற கதிரை இப்போ எதற்கு பாராளுமன்ற கதிரை\nதமிழ் தேசியக் கூட்டமைப்பில் மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிடுகின்றார் உதயகுமார். உரிமை உரிமை என ஆனானப்பட்ட நாம்பன் எல்லாம் ஓடிக்களைத்த தர...\nதங்கத்துரை அண்ணன் கொல்லப்பட்டு 23 வருடங்கள் கடந்து விட்டன. ஆனாலும் அவர் விட்டுச் சென்ற திருகோணமலை மாவட்டத்துக்கான அரசியல் வெற்றிடம் அப்படிய...\nஅரச உத்தியோகித்தர்களுடன் திறந்த மனதுடன் உரையாடுகின்றார் விளக்கமறியல் கைதி பிள்ளையான்\nஎன்றும் எமது மதிப்புக்குரிய அரச உத்தியோகஸ்தர்களே என்றும் எமது மதிப்புக்குரிய அரச உத்தியோகஸ்தர்களே உங்களனைவரோடும் சற்று உரையாட விரும்புகின...\nஇவ்வளவு காலமும் ஔிந்திருந்த பொலிஸ் பரிசோதகர் சட்டத்தின்முன்\nகோடிக்கணக்கான ரூபாய்கள் பெறுமதியான ஹெரோயின் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவிலிருந்து இரகசியமான முறையில் கடத்தி, போதைப் பொருள் விநியோகிப்பவர்...\nஇராவணன் தவறுகள் செய்த முஸ்லிம். அவரை நல்வழிப்படுத்த வந்த தூதரே ராமனாம்\nதிருக்கோணேஸ்வரத்தில் பௌத்த விகாரை இருந்தது என்ற தேரரின் கருத்தை ஏற்றுக் கொள்ள முடியாது. இராவணன் முஸ்லிம் மன்னன். எனவே அவர் காலத்தில் முஸ்லிம...\nமத்திய கிழக்கிலுள்ள இலங்கையர்களை உடனடியாக வரவழைக்க வேண்டும்\nகொரோனா ஆட்கொல்லி நோயினால் இலங்கையில் 11 பேர் இறந்தார்கள் என்று இலங்கை அரசாங்கம் மார்தட்டிக் கொள்கிறது. ஆனால் மத்திய கிழக்கு நாடுகளில் கொரோனா...\nஹபராதுவையில் முழுக்குடும்பமும் கொரோணா தொற்றுக்கு. அயலவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தலில்..\nஹபராதுவையைச் சேர்ந்த ஒருவர் கொரோவினால் பாதிக்கப்பட்டுள்ளார் என்பது உறுதியாகியுள்ளது. குறித்த நபரை கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு அனுப்பிவ...\nஎனது கரங்கள் கோத்தாவின் கரங்களைப் பலப்படுத்தும்\nநாட்டுக்காகப் பணிபுரியும் போது தான் எந்தவொரு கட்சியையும் கருத்திற்கொள்ளவில்லை என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். லங...\nசொந்த பல்கலைக்கழகத்தை பாதுகாப்பதற்காக ஹிஸ்புல்லா மேற்கொண்ட காட்டிக்கொடுப்புக்கள். போட்டுடைக்கிறார் சுபைர்\nதனது சொந்தப் பல்கலைக்கழகத்தைப் பாதுகாப்பதற்காக பல்லாயிரக்கனக்கான கல்வியலாளர்களையும், அறிஞர்களையும் உருவாக்கிய, ஜாமிய்யா நழிமிய்யா கலாபீடத்தி...\nஇலங்கை ஆதரவு தெரிவிக்காவிட்டாலும் போர்க்குற்றச் சாட்டு தொடர்பில் விசாரணை தொடரும்\nபோர்க் குற்றச்சாட்டு தொடர்பிலான ஜெனீவா தீர்மானத்திற்கு இலங்கை அரசாங்கம் ஒத்துழைப்பு நல்காது ஒதுங்கியிருந்தாலும்கூட, அதனைத் தொடர்ந்து நகர...\nபுலிகள் பலம்பெறும் அளவுக்கு மக்கள் ஒடுக்கப்- படுகின்றனர். USA யிடம் கவலை தெரிவித்த ரவிராஜ்\nகேட்டேளே... கேட்டேளே... டென்டர் களவு கேட்டேளே... - ஊர்கிழவன்\nஓ பிளேக் குழுவினரை சந்திக்கும் ரிஎ���்ஏ குழுவில் சுரேஸ் ஓரம்கட்டப்பட்டாரா\nஜெனிவாவில் போலிக்குற்றச்சாட்டுக்களை தகர்க்க தயாராகவே செல்கின்றோம், மஹிந்த சமரசிங்க.\nபிரித்தானியாவிலிருந்து செல்லும் அம்சாவிற்கு பெருமெடுப்பில் பிரியாவிடை நிகழ்வுகள்.\n மிக விரைவில் படைகளை வெளியேற்ற போகிறாராம்\nபுலிகள் 60 வருடம் போர்-ஆடி(ட்)னார்கள். சுவிஸ் CITY BOYS க்கு சொல்லிக்கொடுக்கப்பட்ட கதை இது. பீமன்\nகொடிய யுத்தத்தில் வடகிழக்கில் நிரந்தர அங்கவீனர்களானோரின் அனுபவங்கள்.\nபுலிகள் மேற்கொண்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஏன் பேசுவதிலை. சீறுகிறார் சம்பிக்க\nபோர்குற்றம் என்ற மொத்த வியாபாரத்தின் பங்காளிகள் எத்தனை பேர்\nயாழ்பாணத்து ஆசான்களையும் மாணவர்களை அப்துல் கலாம் அமர வைத்து என்ன சொன்னார்\nபாதிரியாரிடம் தஞ்சமடைந்திருந்த 400 குழந்தைகளை பலவந்தமாக இழுத்துச் சென்ற புலிகள்.\nவாழ்கை வெறுத்து விட்டது, உயிர் துறக்கிறறோம், முன்னாள் போராளி குடும்பம் தற்கொலை.\nதலைமைச் செயலகத்தைச் சேர்ந்த சுபன் மலேசியாவிலிருந்து தப்பியோட்டம்.\n50 ஊனமுற்ற பெண்புலிகளை பஸ் ஒன்றில் ஏற்றி தேனீர் வழங்கிவிட்டு குண்டு வைத்து தகர்த்தனர்.\nமஹிந்தரின் கோடிக்குள் புல்லுத்தின்னும் புலிக்குட்டிகள்\nகக்கிய வாந்திகளை குந்தியிருந்து நக்கி புசிக்க தயாராகும் பிள்ளையானும் சம்பந்தனும். பீமன்\nவன்னியிலே வாழும் வயது இளசுகள் தற்கொலை லண்டனின் TGTE நவீன உண்டியல்\nசிறிரெலோ உதயனை நானே அரசினுள் நுழைத்தேன். பாண்டியனின் ஒப்புதல் ஒலிப்பதிவு\nபுலிகளின் தலைமைச் செயலகத்திலிருந்து நிறைவேறும் காமலீலைகள் அம்பலமாகியது\nABC 7.30 அவுஸ்திரேலிய புலிகளின் வலைப்பின்னல் முகத்திரையை கிழிக்க நிர்ப்பந்திக்கின்றது.\nமீனா கிருஷ்ணமூர்த்தி பிரபாகரனுக்கு நெருக்கமான முக்கிய புலி .\nவடகிழக்கு எமக்கு சொந்தமானது என நாம் கூறவில்லை என்கின்றார் சம்பந்தன். (காணஒளி இணைப்பு)\n பிரபாகரனுக்கான பாதுகாப்பு பங்கர்கள் யாரால் வடிவமைக்கப்பட்டது\nசம்பந்தனின் தலைமையும் லிங்கநகர் தமிழர்களின் தலைவிதியும் – சாரையின் வாயில் தேரை வீடுகட்டிய கதையானது\nஇறுதிக்கட்டத்திலிருந்து ஆரம்பக்கட்டத்திற்கு செல்கிறார் பாதிரி இமானுவேல்.\nதலைவர்கள் பின்னால் செல்வதை விடுத்து கொள்கையின் பின்னால் செல்வோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657143354.77/wet/CC-MAIN-20200713064946-20200713094946-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalmunai.com/2012/08/", "date_download": "2020-07-13T07:49:09Z", "digest": "sha1:TNGEDF2MUZ2IJZ34R55HRFYYE75HHUHS", "length": 25967, "nlines": 152, "source_domain": "www.kalmunai.com", "title": "Kalmunai.Com: August 2012", "raw_content": "\n” ஸஹிரியன் 90 ”\nகல்முனை ஸாஹிரா தேசியக்கல்லூரியில் 1990 ஆம் ஆண்டு க.பொ.த.சாதாரணதர வகுப்புகளில் கல்வி பயின்ற இலங்கையின் பல பகுதிகளையும் சேர்ந்த மாணவர்கள் ” ஸஹிரியன் 90 ” எனும் ஒன்று கூடல் நிகழ்வொன்றினை கல்முனை பர்ஜீஸ் வரவேற்பு மண்டபத்தில் ஒழுங்கு செய்திருந்தனர்.\nஅமைப்பின் தலைவர் கலாநிதி எஸ்.எல்.றியாஸ் தலைமையில் இடம்பெற்ற 22 வது ஒன்று கூடலின் போது கல்லூரியின் முன்னாள் மற்றும் இந்நாள் அதிபர்கள் பாராட்டி கௌரவிக்கப்பட்டதுடன் சிரார்களின் வினோத விளையாட்டு நிகழ்வுகளும் இராப் போசனமும் இடம்பெற்றன.\n100 ற்கும் அதிகமான பழைய மாணவர்கள் தங்கள் குடும்ப சகிதம் கலந்து கொண்டு கல்லூரி வாழ்க்கையில் இடம்பெற்ற மறக்க முடியாத நிகழ்வுகளை பரிமாறிக் கொண்டதுடன் சுற்றுலா ஒன்றையும் மேற்கொண்டனர்.\nஇந்நிகழ்வுகளில் கல்முனை வலய கல்விப் பணிப்பாளர் எம்.ரீ.ஏ.தௌபீக் பிரதம அதிதியாகவும் முன்னாள் அதிபர்களான கே.எல்.அபுபக்கர் லெப்பை , எம்.எம்.ஜுனைதீன் , ஏ.பீர் முஹம்மட் , எம்.எம்.இஸ்மாயில் , கல்லூரியின் தற்பேதய அதிபர் ஏ. ஆதம்பாவா , பிரதி அதிபர் எம்.எஸ்.எம்.ஹம்ஸா ஆகியோர் கௌரவ அதிதிகளாகவும் கலந்து சிறப்பித்தனர்.\nகல்லூரி சரித்திரத்தில் முன்னாள் அதிபர்கள் ஒரே நேரத்தில் பாராட்டி கௌரவிக்கப்பட்ட முதல் சந்தர்ப்பம் இதுவாகும்.\nகல்முனைக்குடி பிரதேசம் சோக மயம்\nகல்முனைக்குடியில் முச்சக்கரவண்டி சாரதியுட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் பலி . கல்முனைக்குடி பிரதேசம் சோக மயம்.\nகல்முனை – அக்கரைப்பற்று வீதியில் நிந்தவுர் அட்டப்பளம் பிரதேசத்தில் செவ்வாய்க்கிழமை இரவு 8.10 அளவில் இடம்பெற்ற வாகன விபத்தில் முச்சக்கர வண்டியும் கொழும்பு நோக்கிச் சென்ற சொகுசு பஸ் ஒன்றும் மோதியதில் முச்சக்கரவண்டி சாரதியுட்பட முச்சக்கரவண்டியில் பயணித்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் ஸ்தலத்திலேயே பலியாகியுள்ளனர்.\nஅக்கரைப்பற்றில் இருந்து கொழும்பு செல்வதற்காக பயணித்துக் கொண்டிருந்த சுப்பர் லைன் பஸ் கம்பனிக்கு சொந்தமான ஹெயர் பஸ்வண்டியும், அதே பக்கமாகப் பயணித்துக் கொண்டிருந்த முச்சக்கரவண்டியும் மோதுண்டதாலேயே இ��்விபத்து சம்பவித்துள்ளது.\nபஸ் சாரதி உரிய இடத்தில் பஸ்ஸை நிறுத்தாமல் பஸ்ஸுடன் கல்முனை பொலிஸ் வரை பயணித்து, கல்முனை பொலிசில் சரணடைந்துள்ளார்.\nமரணமடைந்தவர்கள் கல்முனைக்குடி 13 நியு வீதியைச் சேர்ந்த முஹம்மட் ஹஸன் ஜெமீனா (35), எம்.எச். றைஹானா (26), எம். இர்பானா (24), அக்தாஸ் அஹமட் (ஒன்னரை ) , அம்ஹர் அஹமட் (இரண்டரை , மற்றும் முச்சக்கரவண்டி சாரதியான எம். இஸ்ஸதீன் (50), ஆவார்கள்.\nவிபத்து சம்பந்தமான மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை மற்றும் கல்முனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.\nகிழக்கு மாகாணசபை தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு நாட்டின் பல பகுதிகளிலும் இடம்பெற்றது.\nசெப்டம்பர் மாதம் 8 ஆம் திகதி நடைபெறவுள்ள கிழக்கு மாகாணசபை தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு நாட்டின் பல பகுதிகளிலும் இடம்பெற்றது.\nசாய்ந்தமருது கல்வி கோட்ட பணிமனையில் கோட்டகல்வி பணிப்பாளர் ஐ.எல்.ஏ.றஹீம் மேற்பார்வையில் இடம்பெற்ற தபால்மூல வாக்களிப்பின் போது அதிக எண்ணிக்கையான அரச உத்தியோஸ்தர்கள் வாக்களிப்பில் கலந்து கொண்டனர்.\nநாளையும் தபால் மூல வாக்களிப்பு இடம்பெறவுள்ளது.\nகல்முனை பிரதேச செயலாளர் எம்.எம்.நௌபலுடைய கொடும் பாவியும் எரிக்கப்பட்டது.\nமருதமுனையில் வெள்ளிக்கிழமை ஜும்மா தொழுகைக்குப்பின் ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றதுடன் கல்முனை பிரதேச செயலாளர் எம்.எம்.நௌபலுடைய கொடும் பாவியும் எரிக்கப்பட்டது.\nஇவ் ஆர்ப்பாட்டம் மருதமுனை மஸ்ஜிதுன் நூர் ஜும்மா பள்ளிவாசலில் இருந்து ஆரம்பித்து பிரதான வீதி ஊடாக இரண்டு கிலோமீற்றர் வரை சென்று மருதமுனை மேற்கு மேட்டு வட்டையில் 2004 சுனாமியினால் பாதிக்கப்பட்ட 65 மீற்றருக்குட்பட்டவர்களுக்காக கட்டப்பட்டு எட்டு வருடங்களாக இன்னும் கையளிக்கப்படாத வீட்டுத்திட்டத்தில் முடிவடைந்ததுடன் அங்கு கல்முனை பிரதேச செயலாளர் எம்.எம்.நௌபலுக்கு எதிர்ப்பபு தெரிவித்து அவரின் கொடும்பாவியும் எரிக்கப்பட்டது.\nசுகாமியினால் பாதிக்கப்பட்ட 65 மீற்றருக்குட்பட்ட மக்களுக்காக அரசாங்கம் வீடுகளைக்கட்டிக் கொடுத்துள்ள நிலையில் இன்னும் அவ்வீடுகளை உரிய பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்காமல் அதை வேறு வழியில் பிரதேச செயலாளர் துஷ்ப்பிரயோகம் செய்வதாகவும், அத்துஷ்பிரயோகத்தை தடுத்து நிறுத்துமாரும் அதே வேளையில் தாம் எட��டு வருடங்களாக அனுபவித்து வரும் கஷ்ட்டங்களை நீக்கி உடனடியாக உரியவர்களுக்கு வீடுகளை வழங்குமாறும் இவ் அநிதிகளை செய்து கொண்டிருக்கும் கடமை கண்ணியம் கட்டுப்பாடற்ற பிரதேச செயலாளர் எம்.எம்.நௌபலை உடனடியாக இடமாற்றம் செய்யுமாறும் கோரி ஆர்ப்பட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோசமெழுப்பினார்கள்.\nசுனாமியினால் பாதிக்கப்பட்ட 65 மீற்றருக்குட்பட்டவர்களின் அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட இவ்வார்பாட்டத்தில் ஊரின் முக்கிய பிரமுகர்கள் பலரும் கலந்து கொண்டதுடன் இவ்வீட்டுத்திட்ட மக்கள் வீதியில் உணவு சமைத்து வீதியோரங்களில் குடும்பத்தோடு உணவுகளை உண்டனர்.\nதங்களுடைய பிரச்சினைகள் தீர்க்கப்பட்டு பிரதேச செயலாளர் இடமாற்றம் பெறும் வரை தங்களது இப்போராட்டம் தொடரும் என அவ்வார்ப்பாட்டத்தின் ஏற்பாட்டாளர்கள் கூறினர்.\n”வளமான மண்ணிலிருந்து நாட்டின் அபிவிருத்தி”\n”வளமான மண்ணிலிருந்து நாட்டின் அபிவிருத்தி” எனும் தொனிப்பொருளிலான விவசாயிகளிடையே சேதனப்பசளை உற்பத்தி பாவனையை வலுவுட்டும் வேலைத்திட்டம் காரைதீவு கமநலசேவை மத்திய நிலையத்தில் உத்தியோகபுர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.\nமத்திய அரசின் கமத்தொழில் அமைச்சின் அனுசரணையில் காரைதீவு கமநலசேவை மத்திய நிலைய விவசாய போதனாசிரியர் எஸ்.தவசீலன் தலைமையில் இடம்பெற்ற மேற்படி நிகழ்வில் காரைதீவு பிரதேச செயலாளர் எஸ். ஜெயராஜன் பிரதம அதிதியாகவும் அம்பாறை பிராந்திய பிரதி விவசாய பணிப்பாளர் ஏ.ஆர்.ஏ .லத்தீப் , சம்மாந்துறை வலய உதவி விவசாய பணிப்பாளர் பீ.கே.பி. முத்துக்குமார , சாய்ந்தமருது விவசாய போதனாசிரியர் எம்.எம்.எம்.ஜெமீல் , நிந்தவுர் விவசாய போதனாசிரியர் எம்.வை.எம்.நியாஸ் , கிழக்கு மாகாண விவசாய போதனாசிரியர் என். ஜெகதீஸ்வரன் , சாய்ந்தமருது கோட்ட சுற்றாடல் உதவி ஆணையாளர் எம்.ஐ.எம்.அஸ்ஹர் ஆகியோர் கௌரவ அதிதிகளாகவும் கலந்து கொண்டனர்.\nகாரைதீவு கமநல சேவை பிரிவிற்குட்பட்ட விவசாயிகளுக்கு சேதனப்பசளையின் பாவனை சம்பந்தமாக விரிவான விளக்கமளிக்கப்பட்டதுடன் செய்முறை செயல்திட்டமும் இடம்பெற்றது.\n” கிறீன் ஸாஹிரா ” திட்டத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு\nகல்முனை ஸாஹிரா தேசியக்கல்லூரியின் சுற்றாடலை அழகுபடுத்தும் ” கிறீன் ஸாஹிரா ” திட்டத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு அண்மையில��� இடம்பெற்றது.\nகல்லூரி அதிபர் ஏ.ஆதம்பாவா தலைமையில் இடம்பெற்ற மேற்படி நிகழ்வில் ஒரேஞ் ரீ கம்பனியின் முகாமைத்துவ பணிப்பாளரும் கல்லூரியின் பழைய மாணவருமான சாமஸ்ரீ ஏ.எல்.ஏ.நாஸர் பிரதம அதிதியாக கலந்து கொண்டு கல்லூரி வளாகத்தினுள் மரக்கன்றுகளை நட்டு ” கிறீன் ஸாஹிரா ” திட்டத்தினை ஆரம்பித்து வைத்ததுடன் இத்திட்டத்திற்கான அனுசரணையினையும் வழங்கி வைத்தார்.\nகையெழுத்திடும் நடமாடும் சேவை கல்முனையில் இடம்பெற்றது.\nகொழும்பு சுகததாச உள்ளக விளையாட்டு மைதானத்தில் இம்மாதம் 25 முதல் 31 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ள 8 வது ஆசிய வலைப்பந்தாட்ட சம்பியன்சிப் போட்டியினை முன்னிட்டு அதன் பிரதான அனுசரணையாளர்களான மக்கள் வங்கி ஒழுங்கு செய்திருந்த வலைப்பந்தில் கையெழுத்திடும் நடமாடும் சேவை கல்முனையில் இடம்பெற்றது.\nகல்முனை மக்கள் வங்கி முகாமையாளர் எம்.ஸி.எம்.ஹனீபா தலைமையில் இடம்பெற்ற மேற்படி நிகழ்வில் அம்பாறை பிராந்திய மக்கள் வங்கி முகாமையாளர் டபிள்யு. எம்.ஆரியஞான பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.\nபந்தை தாங்கிய ஊர்தி கல்முனை பிரதான வீதி வழியாக வலம் வந்து கல்முனை மக்கள் வங்கி கிளையின் முன்னால் நிறுத்தப்பட்ட போது வாடிக்கையாளர்களும் கல்முனை உவெஸ்லி உயர்தர பாடசாலை வலைப்பந்தாட்ட அணியினரும் அதில் கையொப்பமிட்டதுடன் போட்டி நிகழ்ச்சியொன்றும் அங்கு ஒழுங்கு செய்யப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசில்களும் வழங்கப்பட்டன.\nகல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரி உயர்தர வர்த்தக பிரிவு மாணவிகள் ஒழுங்கு செய்திருந்த வர்த்தக கண்காட்சி கல்லூரி சேர் ராசிக் பரீட் கூட்ட மண்டபத்தில் இடம்பெற்றது.\n2 இலட்சம் ரூபா பணத்தை கண்டெடுத்து பிரதியமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸிடம் ஒப்படைத்த கல்முனை ஸாஹிரா தேசியக்கல்லூரி மாணவன் எஸ்.எச்.இஹ்ஸானுக்கு பாராட்டு.\nஇந்த காலத்தில் இப்படியும் ஒரு மாணவனா 2 இலட்சம் ரூபா பணத்தை கண்டெடுத்து பிரதியமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸிடம் ஒப்படைத்த கல்முனை ஸா...\nசாய்ந்தமருது பிரதேச வைத்தியசாலை அபிவிருத்தி சங்கத்தின் வேண்டுகோளுக்கிணங்க வைத்தியசாலை பெண்கள் விடுதியை புனருத்தானம் செய்வதற்கான நிதியடங்கிய காசோலையை வழங்கி வைக்கும் நிகழ்வு\n( நமது நிருபர்கள்) சாய்ந்தமருது பிரதேச வைத்தியசாலை அபிவிருத்தி சங்கத்தின் வேண்டுகோளுக்கிணங்க வைத்தியசாலை பெண்கள் விடுதியை...\nகல்முனைக்குடி பிரதேசம் சோக மயம்\nகல்முனைக்குடியில் முச்சக்கரவண்டி சாரதியுட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் பலி . கல்முனைக்குடி பிரதேசம் சோக மயம். கல்முனை – அக்கரைப்ப...\nகல்முனை அக்கரைபத்து வீதியில் நிந்தவூர் பிரதேச செயலகத்திற்கு முன்னாள் உள்ள பயணிகள் பஸ் தரிப்பு நிலையத்தில் மோதுண்டு இன்று காரொன்று குடை சாய்ந்தது\nகல்முனை அக்கரைபத்து வீதியில் நிந்தவூர் பிரதேச செயலகத்திற்கு முன்னாள் உள்ள பயணிகள் பஸ் தரிப்பு நிலையத்தில் மோதுண்டு இன்று காரொன்று...\n” ஸஹிரியன் 90 ”\nகல்முனைக்குடி பிரதேசம் சோக மயம்\nகிழக்கு மாகாணசபை தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்ப...\nகல்முனை பிரதேச செயலாளர் எம்.எம்.நௌபலுடைய கொடும் பா...\n”வளமான மண்ணிலிருந்து நாட்டின் அபிவிருத்தி”\n” கிறீன் ஸாஹிரா ” திட்டத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு\nகையெழுத்திடும் நடமாடும் சேவை கல்முனையில் இடம்பெற்றது.\nஅமைச்சர் பீ. தயாரெட்ன அண்மையில் கல்முனைக்கு விஜய...\nகல்முனை பிரதேச இளைஞர் கழகங்களுடனான கலந்துரையாடலொன்...\nகிழக்கு மாகாணசபை தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர ...\nபுனித நோன்பு பெருநாள் தொழுகை இன்று கல்முனை ஹுதா கட...\nகல்முனைக் கடற்கரையோரத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை...\nநோன்பு பெருநாளை முன்னிட்டு சாய்ந்தமருது பிளையிங் ஹ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657143354.77/wet/CC-MAIN-20200713064946-20200713094946-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maraivu.com/36247", "date_download": "2020-07-13T09:02:09Z", "digest": "sha1:QIQVM4WEOM527TAZ327TZN6LP2HKPA2R", "length": 5799, "nlines": 65, "source_domain": "www.maraivu.com", "title": "திரு பாலசந்திரன் கிருட்டினன் – மரண அறிவித்தல் | Maraivu.com", "raw_content": "\nHome பிற நாடுகள் திரு பாலசந்திரன் கிருட்டினன் – மரண அறிவித்தல்\nதிரு பாலசந்திரன் கிருட்டினன் – மரண அறிவித்தல்\n1 year ago by admin அறிவித்தலை வாசித்தோர்: 4,060\nயாழ். கந்தரோடை சுன்னாகத்தைப் பிறப்பிடமாகவும், ஐக்கிய அமெரிக்கா Florida, Fort Myers ஐ வதிவிடமாகவும் கொண்ட பாலசந்திரன் கிருட்டினன் அவர்கள் 09-07-2019 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.\nஅன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் கிருட்டினன் சரஸ்வதி கிருட்டினன் தம்பதிகளின் அன்பு புத்திரரும்,\nராஜாம்பாள் அவர்களின் அன்புக் கணவரும்,\nஅனுஜா, கிருஷாந்தி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,\nபிரவீன் பொன்னுசாமி அவர்களின் அன்பு மாமனாரும்,\n��ாலசுப்பிரமணியம்(Florida), சிவானந்தன்(கனடா), தனலட்சுமி தேவகாந்தன்(Florida), சர்வானந்தன்(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,\nDr. தேவகாந்தன், நமநாதன், கருணாகரன், கருணாம்பாள், பத்மாசனி, கிரிஜா, ஜமுனா ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.\nஇவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: குடும்பத்தினர்\nபாலசுப்பிரமனியம் – சகோதரர் Mobile : +19548563375\nசிவானந்தன் – சகோதரர் Mobile : +17802639661\nசர்வானந்தன் – சகோதரர் Mobile : +16472808324\nதேவகாந்தன் – மைத்துனர் Mobile : +12398502571\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657143354.77/wet/CC-MAIN-20200713064946-20200713094946-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "https://blog.scribblers.in/2013/07/page/2/", "date_download": "2020-07-13T08:37:24Z", "digest": "sha1:YZI5DJLN72E7ZSUQDPUOERURXW7R75E2", "length": 10961, "nlines": 458, "source_domain": "blog.scribblers.in", "title": "July 2013 – Page 2 – திருமந்திரம்", "raw_content": "\nபேர் அறியாத பெருஞ்சுடர் ஒன்று அதன் வேர் அறியாமை விளம்புகின்றேனே\nதிருமந்திரம் – சிவபெருமானின் உபதேசம்\nதிருமந்திரம் – சிவபெருமானின் உபதேசம்\nவிளக்கிப் பரமாகும் மெய்ஞ்ஞானச் சோதி\nஅளப்பில் பெருமையன் ஆனந்த நந்தி\nதுளக்கறும் ஆனந்தக் கூத்தன்சொற் போந்து\nவளப்பில் கயிலை வழியில்வந் தேனே. – (திருமந்திரம் – 91)\nஇதற்கு முந்தைய பாடலில் திருமூலர், திருமந்திரத்தில் விளக்கப்பட்ட பொருட்களைப் பற்றிச் சொல்லியிருந்தார். இந்தப் பாடலில் அவர் சொல்வது “இந்தத் திருமந்திர நூலில் உள்ள பொருளெல்லாம் மேலான மெய்ஞ்ஞானச் சோதியாகிய சிவபெருமானின் உபதேசங்களாகும். அந்த ஆனந்த நந்தி பெருமான் அளவில்லாத பெருமைகளை உடையவன். தன் நிலையில் அசையாதிருக்கும் அந்த ஆனந்தக் கூத்தனின் ஆணையின்படி, அந்த சிறந்த திருக்கயிலாய மலையில் இருந்து நான் இங்கு வந்தேன்”.\n(பரம் – மேலான, அளப்பில் – அளவற்ற, துளக்கறும் – அசைவு இல்லாத)\nதிருமந்திரம் ஆன்மிகம், சிவன், ஞானம், திருமந்திரம், திருமூலர், பிராணாயாமம், மந்திரமாலை\nஞேயத்தை ஞானத்தை ஞாதுரு வத்தினை\nமாயத்தை மாமாயை தன்னில் வரும்பரை\nஆயத்தை யச்சிவன் தன்னை யாகோசர\nவீயத்தை முற்றும் விளக்கியிட் டேனே. – (திருமந்திரம் – 90)\nதிருமந்திரம் என்னும் இந்நூலில் விளக்கப்படுபவை – அறியப்படும் பொருள் (பரம்பொருள்), அறிந்து கொள்ள உதவும் ஞானம், அறிந்து கொள்பவனின் தன்மை (ஜீவாத்மா), மாயை, மாயையில் விளங்கும் சக்திகளின் கூட்டம், அந்த சக்திகளில் விளங்கும் சிவன், வாக்கு மனம் ஆகியவற்றிற்கு எட்டாத அந்த சிவபெருமானே அனைத்துக்கும் வித்தாக இருக்கும் தன்மை ஆகியவையாகும்.\n(ஞேயம் – அறியப்படும் பொருள், ஞாதுருவம் – அறிபவன், பரை ஆயம் – சக்திகளின் கூட்டம், அகோசர வீயம் – புலன்களுக்கு எட்டாத விதை)\nதிருமந்திரம் ஆன்மிகம், சிவன், ஞானம், திருமந்திரம், திருமூலர், மந்திரமாலை\nசிவனிடம் உள்ள சந்திரனின் ஒளியை உணரலாம்\nஆறு ஆதாரங்களில் அமிர்தம் ஊறும்\nஆய்ந்து அறிய முடியாத நாயகி\nnagendra bharathi on பூசைகள் தவறாமல் நடைபெற வேண்டும்\nmathu on பூசைகள் தவறாமல் நடைபெற வேண்டும்\nnagendra bharathi on சிவலிங்கத்தைப் பெயர்ப்பது குற்றமாகும்\nnagendrabharathi on நம்முள்ளே பந்தல் அமைத்து அமர்ந்திருக்கிறான்\nnagendrabharathi on தானம் செய்யும் போது ஈசனை நினைக்க வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657143354.77/wet/CC-MAIN-20200713064946-20200713094946-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%AA%E0%AF%87%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A9%E0%AF%88_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A_%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81", "date_download": "2020-07-13T08:36:26Z", "digest": "sha1:JXKJGCBYF6XFEDGJ3WGA6IIW6AXU6EQD", "length": 9495, "nlines": 136, "source_domain": "ta.wikipedia.org", "title": "கொபேய்கனை பிரதேச செயலாளர் பிரிவு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "கொபேய்கனை பிரதேச செயலாளர் பிரிவு\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகொபேய்கனை பிரதேச செயலாளர் பிரிவு (Kobeigane Divisional Secretariat, சிங்களம்: ෙකොෙබයිගෙන් ප්‍රාදේශීය ලේකම් කාර්යාලය) என்பது நிர்வாக அலகான பிரதேச செயலகங்களில் ஒன்று ஆகும். இது இலங்கையின் வடமேல் மாகாணத்தில் உள்ள குருணாகல் மாவட்டத்தில் உள்ளது. இப்பிரிவு துணை நிர்வாக அலகுகளாக 35 கிராம அலுவலர் பிரிவுகளைக் கொண்டுள்ளது.[1] இப்பிரிவு மக்கள் தொகை 2012 இல் 35797 ஆகக் காணப்பட்டது.[2]\nகுருணாகல் மாவட்டப் பிரதேச செயலாளர் பிரிவுகள்\nஅலவை பிரதேச செயலாளர் பிரிவு\nஅம்பன்பொலை பிரதேச செயலாளர் பிரிவு\nபமுணுகொடுவை பிரதேச செயலாளர் பிரிவு\nபிங்கிறியா பிரதேச செயலாளர் பிரிவு\nஎகடுவெவை பிரதேச செயலாளர் பிரிவு\nகல்கமுவை பிரதேச செயலாளர் பிரிவு\nகனேவத்தை பிரதேச செயலாளர் பிரிவு\nகிரிபாவை பிரதேச செயலாளர் பிரிவு\nஇப்பாகமுவை பிரதேச செயலாளர் பிரிவு\nபண்டவஸ்நுவரை கிழக்கு பிரதேச செயலாளர் பிரிவு\nகொபேய்கனை பிரதேச செயலாளர் பிரிவு\nகொட்டவெகரை பிரதேச செயலாளர் பிரிவு\nகுளியாப்பிட்டி கிழக்கு பிரதேச செயலாளர் பிரிவு\nகுளியாப்பிட்டி மேற்கு பிரதே�� செயலாளர் பிரிவு\nகுருணாகல் பிரதேச செயலாளர் பிரிவு\nமாகோ பிரதேச செயலாளர் பிரிவு\nமல்லவபிட்டி பிரதேச செயலாளர் பிரிவு\nமஸ்பொத்தை பிரதேச செயலாளர் பிரிவு\nமாவத்தகமை பிரதேச செயலாளர் பிரிவு\nநாரம்மலை பிரதேச செயலாளர் பிரிவு\nநிக்கவெரட்டி பிரதேச செயலாளர் பிரிவு\nபண்டவஸ்நுவரை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவு\nபன்னலை பிரதேச செயலாளர் பிரிவு\nபொல்கஹவெலை பிரதேசச் செயலாளர் பிரிவு\nபொல்பித்திகமை பிரதேச செயலாளர் பிரிவு\nஇரஸ்நாயக்கபுரம் பிரதேச செயலாளர் பிரிவு\nரிதிகமை பிரதேச செயலாளர் பிரிவு\nஉடுபத்தாவை பிரதேச செயலாளர் பிரிவு\nவாரியப்பொலை பிரதேச செயலாளர் பிரிவு\nவெரம்புகெதறை பிரதேச செயலாளர் பிரிவு\nகுருணாகல் மாவட்டப் பிரதேச செயலாளர் பிரிவுகள்\nபிற மொழி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 7 சூலை 2019, 17:04 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657143354.77/wet/CC-MAIN-20200713064946-20200713094946-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/ttv-dhinakarakaran-instigated-against-aiadmk-executives-pwy2ba", "date_download": "2020-07-13T08:16:55Z", "digest": "sha1:QEW2UPRWGS523X2SFYCFD3M45HNRT6HY", "length": 10077, "nlines": 106, "source_domain": "tamil.asianetnews.com", "title": "எடப்பாடிக்கு எதிராக தூண்டி... அதிமுக நிர்வாகிகளுக்குள் கலகமூட்டும் டி.டி.வி.தினகரன்..!", "raw_content": "\nஎடப்பாடிக்கு எதிராக தூண்டி... அதிமுக நிர்வாகிகளுக்குள் கலகமூட்டும் டி.டி.வி.தினகரன்..\nவெளிநாடுகளுக்கு பயணம் செல்லும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தனது பொறுப்புகளை ஒப்படைக்காமல் சென்றிருப்பது நம்பிக்கையின்மையே காட்டுகிறது என அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் தெரிவித்துள்ளார்.\nவெளிநாடுகளுக்கு பயணம் செல்லும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தனது பொறுப்புகளை ஒப்படைக்காமல் சென்றிருப்பது நம்பிக்கையின்மையே காட்டுகிறது என அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் தெரிவித்துள்ளார்.\nதிண்டுக்கல் மாவட்டத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், ’'முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் வெளிநாட்டு பயணத்தின் மூலம் தமிழ்நாட்டிற்கு முதலீட்டை அதிகப்படுத்தினால் நல்லது. இது அரசியலாக இருக்கக் கூடாது. ஆளும் கட்சி மக்களின் நம்பிக்கையை இழந்த கட்சியாக இருந்து வருகிறது.\nஆட்சி இருப்பதால் அதிமுக மூட்டை போல உள்ளது. அவிழ்த்து விட்டால் அது நெல்லிகாய் மூட்டை என்பது தெரியவரும். வெளிநாடுகளுக்கு பயணம் செல்லும் முதல்வர் தனது பொறுப்புகளை ஒப்படைக்காமல் சென்றிருப்பது நம்பிக்கையின்மையே காட்டுகிறது. அவரது கட்சியினர் மீது அவருக்கே நம்பிக்கை கிடையாது என்பது இதன் மூலம் உறுதியாகி விட்டது.\nஅமமுகவை கட்சியாக பதிவு செய்து ஒரே சின்னத்தை பெற முயற்சி செய்து வருகிறது. ஒரே சின்னத்தை பெற்றவுடன் தேர்தலை சந்திப்போம்’’ என அவர் தெரிவித்தார்.\nகடவுள் மீது பழியை போட்டா மக்கள் மட்டுமல்ல கடவுளும் மன்னிக்கமாட்டார்... முதல்வரை தாறுமாறாக விமர்சித்த டிடிவி.\nகொரோனா பரிசோதனைக்கு சென்றாலே 14 நாட்கள் தனிமை... இம்சிக்கும் ஆட்சியாளர்கள்... டி.டி.வி.தினகரன் கண்டனம்..\nரேசன் அட்டைதாரர்களுக்கு 50ஆயிரம் கடன்.. அள்ளிவிட்ட அமைச்சர் செல்லூர் ராஜீ.. வெறும் கையோடு திரும்பு பொதுமக்கள்.\nரேஷன்கார்டுக்கு ரூ.50,000... மக்கள் எதிர்பார்ப்பில் தெர்மகோல் விட்ட செல்லூர் ராஜு... டி.டி.வி.தினகரன் வேதனை..\nஇந்தியாவிலேயே தமிழகத்தில் தான் கொரோனா இறப்பு குறைவு..புழுனி அமைச்சர் விஜயபாஸ்கர்,திருகிவிடும் டிடிவி தினகரன்\nகொரோனா சிகிச்சைக்கு தனியார் மருத்துவமனைகளில் பகல்கொள்ளை..அரசு தயங்கி நிற்கும் மர்மம்..டிடிவி தினகரன் நறுக்\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n கிளம்பும் கேள்விகள்.. பரபரப்பு வீடியோ..\nநகைக்கடை உரிமையாளரை கைவிட்ட தனியார் மருத்துவமனை.. சிகிச்சை கொடுத்து கொரோனாவில் இருந்து மீட்டெடுத்த அரசு..\nஇறுதி எச்சரிக்கை.. வணிதாவை கிழித்தெடுக்கும் சூர்யா தேவி..\nதப்பி ஓட முயன்ற கொரோனா தொற்று அறிகுறி உள்ள நபர்.. நடுரோட்டில் கட்டிப்போட்டு தூக்கி சென்ற வீடியோ..\nகொரோனாவின் பிடியில் இருந்து மீண்டு வந்த அதிமுக எம்.எல்.ஏ..\n கிளம்பும் கேள்விகள்.. பரபரப்பு வீடியோ..\nநகைக்கடை உரிமை��ாளரை கைவிட்ட தனியார் மருத்துவமனை.. சிகிச்சை கொடுத்து கொரோனாவில் இருந்து மீட்டெடுத்த அரசு..\nஇறுதி எச்சரிக்கை.. வணிதாவை கிழித்தெடுக்கும் சூர்யா தேவி..\n“அடிச்சு தும்சம் பண்ணிடுவேன்”... பிக்பாஸ் வனிதாவிற்கு அதிரடியாக சவால்விட்ட தயாரிப்பாளர்...\nஎன்னைப்போல எனது சகாவும் துன்பப்படுகிறார்.. எரிகிற நெருப்பில் எண்ணெய் ஊற்றும் ஜோதிராதித்ய சிந்தியா..\n“கொரோனா தப்பான ஆளுக்கிட்ட மோதியிருக்கு”... “இனி அதோட ஆட்டம் கொஞ்ச நாளைக்கு தான்”... மாதவன் அதிரடி ட்வீட்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657143354.77/wet/CC-MAIN-20200713064946-20200713094946-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/sports-cricket/rishabh-pant-breaks-dhonis-test-record-as-an-indian-wicket-keeper-px7awa", "date_download": "2020-07-13T08:29:08Z", "digest": "sha1:P7EFXKCTR6VI4GVMD5DEMRXM5NOWSH4Q", "length": 11484, "nlines": 118, "source_domain": "tamil.asianetnews.com", "title": "தோனியை அசால்ட்டா தூக்கியடித்த ரிஷப் பண்ட்.. டெஸ்ட் கிரிக்கெட்டில் அபார சாதனை", "raw_content": "\nதோனியை அசால்ட்டா தூக்கியடித்த ரிஷப் பண்ட்.. டெஸ்ட் கிரிக்கெட்டில் அபார சாதனை\nடெஸ்ட் கிரிக்கெட்டில் தோனியின் சாதனையை முறியடித்து புதிய மைல்கல்லை எட்டியுள்ளார் இளம் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட்.\nஇந்திய டெஸ்ட் அணியின் விக்கெட் கீப்பராக கடந்த ஆண்டு இங்கிலாந்தில் நடந்த டெஸ்ட் தொடரில் அறிமுகமானார் ரிஷப் பண்ட். அறிமுக போட்டியில் முதல் பந்திலேயே சிக்ஸர் விளாசி தனது டெஸ்ட் கெரியரை கெத்தாக தொடங்கினார் ரிஷப் பண்ட்.\nரிஷப் பண்ட்டின் பேட்டிங் பரவாயில்லை என்றாலும், விக்கெட் கீப்பிங்கில் படுமோசமாக சொதப்பினார். இதையடுத்து ரிஷப் பண்ட் கடும் விமர்சனத்துக்குள்ளானார். ரிஷப் பண்ட்டின் விக்கெட் கீப்பிங் டெக்னிக்கும் கடும் விமர்சனத்துக்குள்ளானது. டெஸ்ட் கிரிக்கெட்டை பொறுத்தமட்டில் விக்கெட் கீப்பிங்கில் சிறந்தவரையே விக்கெட் கீப்பராக எடுக்க வேண்டுமே தவிர, பேட்டிங்கை கருத்தில்கொண்டு எடுக்கக்கூடாது என்று ரிஷப் பண்ட் வாரி தூற்றப்பட்டார்.\nஅதன்பின்னர் ஆஸ்திரேலிய தொடரிலும் விக்கெட் கீப்பிங்கில் சில தவறுகளை செய்தார். ஆனால் இங்கிலாந்து தொடரை விட மேம்பட்டிருந்தார். ரிஷப் பண்ட் தான் இந்திய கிரிக்கெட்டின் எதிர்கால விக்கெட் கீப்பர் என்பது உறுதிப்படுத்தப்பட்டுவிட்டதால், அவர் தவறிழைத்தாலும் அவரது வளர்ச்சியில் கவனம் செலுத்தி அவருக்கு வாய்ப்புகள் வழங்கப்பட்டன. அவரும் விக்கெட் க��ப்பிங்கில் மேம்பட்டுள்ளார்.\nவெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக நடந்துவரும் இரண்டாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் இஷாந்த் சர்மா பவுலிங்கில் பிராத்வெயிட்டுக்கு ரிஷப் பண்ட் பிடித்த கேட்சின் மூலம், விக்கெட் கீப்பராக 50 விக்கெட்டுகளை வீழ்த்த காரணமாக இருந்துள்ளார். இதன்மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் விரைவில் 50 விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய விக்கெட் கீப்பர் என்ற சாதனையை ரிஷப் பண்ட் படைத்துள்ளார்.\nதோனி 15வது போட்டியில் தான் 50வது விக்கெட்டை வீழ்த்தினார். ஆனால், ரிஷப் பண்ட் 11வது போட்டியிலேயே வீழ்த்தி சாதனை படைத்துள்ளார். மார்க் பவுச்சர், டிம் பெய்ன், ஜானி பேர்ஸ்டோ ஆகிய மூவரும் 10 போட்டிகளிலேயே 50 விக்கெட்டுகளை வீழ்த்தி மூவரும் முதலிடத்தை பகிர்ந்துள்ளனர். இந்த பட்டியலில் ரிஷப் பண்ட் இரண்டாவது இடத்தில் இருக்கிறார்.\nசொந்த மண்ணில் இங்கிலாந்துக்கு மரண அடி.. முதல் டெஸ்ட்டில் வெஸ்ட் இண்டீஸ் அபார வெற்றி\n வெடித்தது சர்ச்சை.. உண்மையில் நடந்தது என்ன..\nஇந்தியாவின் ஆல்டைம் டாப் 6 ஃபீல்டர்கள் இவங்கதான்..\nநானும் தோனியும் போட்ட பக்கா பிளான்.. தரையில் தான் படுப்போம்..\nஇந்திய அணியின் முன்னாள் தொடக்க வீரருக்கு கொரோனா..\nஉலக கோப்பை ஜெயிச்சாதான் எனக்கு கல்யாணம்..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n கிளம்பும் கேள்விகள்.. பரபரப்பு வீடியோ..\nநகைக்கடை உரிமையாளரை கைவிட்ட தனியார் மருத்துவமனை.. சிகிச்சை கொடுத்து கொரோனாவில் இருந்து மீட்டெடுத்த அரசு..\nஇறுதி எச்சரிக்கை.. வணிதாவை கிழித்தெடுக்கும் சூர்யா தேவி..\nதப்பி ஓட முயன்ற கொரோனா தொற்று அறிகுறி உள்ள நபர்.. நடுரோட்டில் கட்டிப்போட்டு தூக்கி சென்ற வீடியோ..\nகொரோனாவின் பிடியில் இருந்து மீண்டு வந்த அதிமுக எம்.எல்.ஏ..\n கிளம்பும் கேள்விகள்.. பரபரப்பு வீடியோ..\nநகைக்கடை உரிமையாளரை கைவிட்ட தனியார் மருத்துவமனை.. சிகிச்சை கொடுத்து கொரோனாவில் இருந்து மீட்டெடுத்த அரசு..\nஇறுதி எச்சரிக்கை.. வணிதாவை கிழித்தெடுக்கும் சூர்யா தேவி..\nதி.மலையில் அதிர்ச்சி சம்பவம்.. கொரோனாவால் காலையில் மனைவி பலி.. அதிர்ச்சியில் மாரடைப்பால் மாலையில் கணவர் மரணம்\n“அடிச்சு தும்சம் பண்ணிடுவேன்”... பிக்பாஸ் வனிதாவிற்கு அதிரடியாக சவால்விட்ட தயாரிப்பாளர்...\nஎன்னைப்போல எனது சகாவும் துன்பப்படுகிறார்.. எரிகிற நெருப்பில் எண்ணெய் ஊற்றும் ஜோதிராதித்ய சிந்தியா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657143354.77/wet/CC-MAIN-20200713064946-20200713094946-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/skoda-octavia/car-price-in-navi-mumbai.htm", "date_download": "2020-07-13T08:59:23Z", "digest": "sha1:AOP3E5Q6VT6KG7G66OMM3HFRJBLRK4VG", "length": 18110, "nlines": 338, "source_domain": "tamil.cardekho.com", "title": "ஸ்கோடா ஆக்டிவா நவி மும்பை விலை: ஆக்டிவா காரின் 2020 ஆன்ரோடு விலையை காண்க", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nஇரண்டாவது hand ஸ்கோடா ஆக்டிவா\nமுகப்புநியூ கார்கள்ஸ்கோடாஆக்டிவாroad price நவி மும்பை ஒன\nநவி மும்பை சாலை விலைக்கு ஸ்கோடா ஆக்டிவா\nthis மாடல் has பெட்ரோல் வகைகள் only\nசாலை விலைக்கு நவி மும்பை : Rs.45,20,363**அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஸ்கோடா ஆக்டிவா விலை நவி மும்பை ஆரம்பிப்பது Rs. 35.99 லட்சம் குறைந்த விலை மாடல் ஸ்கோடா ஆக்டிவா rs245 மற்றும் மிக அதிக விலை மாதிரி ஸ்கோடா ஆக்டிவா rs245 உடன் விலை Rs. 35.99 Lakh. உங்கள் அருகில் உள்ள ஸ்கோடா ஆக்டிவா ஷோரூம் நவி மும்பை சிறந்த சலுகைகளுக்கு. முதன்மையாக ஒப்பிடுகையில் நியூ ஸ்கோடா சூப்பர்ப் விலை நவி மும்பை Rs. 29.99 லட்சம் மற்றும் நியூ ஸ்கோடா ரேபிட் விலை நவி மும்பை தொடங்கி Rs. 7.49 லட்சம்.தொடங்கி\nஆக்டிவா rs245 Rs. 45.2 லட்சம்*\nஆக்டிவா மாற்றுகள் மாற்றிகளின் விலைகள் ஒப்பீடு\nநவி மும்பை இல் New Superb இன் விலை\nநியூ சூப்பர்ப் போட்டியாக ஆக்டிவா\nநவி மும்பை இல் New Rapid இன் விலை\nநியூ ரேபிட் போட்டியாக ஆக்டிவா\nநவி மும்பை இல் சிட்டி இன் விலை\nநவி மும்பை இல் சிவிக் இன் விலை\nநவி மும்பை இல் எலென்ட்ரா இன் விலை\nநவி மும்பை இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nQ. What ஐஎஸ் the difference between ஸ்கோடா ஆக்டிவா டீசல் top மாடல் மற்றும் பெட்ரோல் top mod...\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nஒரு நாளில் ஓட்டிய கி.மீ.20 கி.மீ/ நாள்\nமாத எரிபொருள் செலவுRs.0* / மாதம்\nஎல்லா ஆக்டிவா mileage ஐயும் காண்க\nபெட்ரோல் மேனுவல் Rs. 0 1\nபெட்ரோல் மேனுவல் Rs. 9,195 2\nபெட்ரோல் மே��ுவல் Rs. 8,660 3\nபெட்ரோல் மேனுவல் Rs. 9,195 4\nபெட்ரோல் மேனுவல் Rs. 8,660 5\n10000 km/year அடிப்படையில் கணக்கிட\nஎல்லா ஆக்டிவா சேவை cost ஐயும் காண்க\nதலை ஒளி (இடது அல்லது வலது)\nவால் ஒளி (இடது அல்லது வலது)\nஎல்லா ஆக்டிவா உதிரி பாகங்கள் ஐயும் காண்க\nஸ்கோடா ஆக்டிவா விலை பயனர் மதிப்புரைகள்\nஎல்லா ஆக்டிவா விலை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா ஆக்டிவா விலை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nநவி மும்பை இல் உள்ள ஸ்கோடா கார் டீலர்கள்\nஸ்கோடா, வோக்ஸ்வாகன் கார்கள் BS6 சகாப்தத்தில் பெட்ரோல் ஆப்ஷன்களை மட்டுமே பெறுகின்றன\nஇக்குழு இந்திய சந்தைக்கான எஸ்யூவிகளில் புதிய கவனம் செலுத்தும்\n2020 ஆக்டேவியாவுக்கான முதல் டீஸரை ஸ்கோடா விட்டது\nஇந்த ஆண்டின் இறுதிக்குள் நான்காவது ஜென் ஆக்டேவியாவின் ஒரு கண்ணோட்டத்தை பார்க்கலாம்\nஸ்கோடா ஆக்டேவியா ஓனிக்ஸ் தொடங்கப்பட்டது; ரூ .19.99 லட்சம் விலை\nஆக்டேவியா ஓனிக்ஸ் ஒரு ஸ்போர்ட்டியர் தோற்றத்திற்கான கறுப்பு-அவுட் வடிவமைப்பு கூறுகளைக் கொண்டுள்ளது\nஸ்கோடா ஆக்டேவியா ஆண்டுவிழா பதிப்பு ரூ.15.75 லட்சத்திற்கு அறிமுகமானது .\nஸ்கோடா இந்தியா நிறுவனம் ஆக்டேவியா காரின் புதிய ஆண்டுவிழா பதிப்பை பல சிறப்பம்சங்களுடன் ரூ.15.75 லட்சம், எக்ஸ் - ஷோரூம் ,டெல்லி விலைக்கு அறிமுகம் செய்தது. இந்த ஆக்டேவியா ஆண்டுவிழா மாடலில் 'ஸ்மார்ட் லிங்\nஸ்கோடா நிறுவனம் புதிய ஆக்டேவியா ஸ்டைல் ப்ளஸ் கார்களை அறிமுகப்படுத்தியது.\nசெக் நாட்டின் கார் தயாரிப்பாளரான ஸ்கோடா நிறுவனம் முதன் முதலில் ஆக்டேவியா கற்களை 2013 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தியது.இப்போது சில வருடங்களுக்கு பின்னர் அந்த காரின் மேம்படுத்தப்பட்ட மாடல் ஒன்றை ஆக்டேவியா\nஎல்லா ஸ்கோடா செய்திகள் ஐயும் காண்க\nபக்கத்தில் உள்ள நகரங்களில் இல் ஆக்டிவா இன் விலை\nமும்பை Rs. 45.2 லட்சம்\nதானே Rs. 45.2 லட்சம்\nபுனே Rs. 45.2 லட்சம்\nவாக்ஹோலி Rs. 42.58 லட்சம்\nநாசிக் Rs. 42.58 லட்சம்\nவாப்பி Rs. 40.06 லட்சம்\nஅகமத் நகர் Rs. 42.58 லட்சம்\nரத்னகிரி Rs. 42.58 லட்சம்\nஎல்லா ஸ்கோடா கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 15, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 01, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: aug 01, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: sep 22, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 15, 2020\nஎல்லா உபகமிங் ஸ்கோடா கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657143354.77/wet/CC-MAIN-20200713064946-20200713094946-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2019/08/18/%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%86%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF/", "date_download": "2020-07-13T08:51:44Z", "digest": "sha1:T6ZACRYJ2GKYCOUE36WBZ6MHNPHLQUFU", "length": 6152, "nlines": 83, "source_domain": "www.newsfirst.lk", "title": "ரன்தெம்பே கடலில் மூழ்கி ஒருவர் உயிரிழப்பு - Newsfirst", "raw_content": "\nரன்தெம்பே கடலில் மூழ்கி ஒருவர் உயிரிழப்பு\nரன்தெம்பே கடலில் மூழ்கி ஒருவர் உயிரிழப்பு\nColombo (News 1st) அம்பலன்தொட – ரன்தெம்பே கடலில் மூழ்கி ஒருவர் உயிரிழந்துள்ளார்.\nகடலில் குளிக்கச்சென்ற போதே இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nஇந்தச் சம்பவத்தில் ரன்தெம்பே – விஜய மாவத்தை பகுதியைச் சேர்ந்த 53 வயதான ஒருவரே உயிரிழந்துள்ளார்.\nதபால் மூல வாக்களிப்பு இன்று முதல்\nசட்டவிரோதமாக கடல் வழியாக வருகை தந்த நால்வர் கைது\nதற்போதைய நிலை தொடர்ந்தால் பாடசாலைகளுக்கு மீண்டும் விடுமுறை – கல்வி அமைச்சு\nதனியார் பஸ் ஊழியர்களின் பகிஷ்கரிப்பு இடைநிறுத்தம்\nஅங்குலான துப்பாக்கிச் சூடு: பொலிஸ் அதிகாரிகள் மூவர் பணி நீக்கம்\nஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பிரசாரக் கூட்டங்கள் தற்காலிகமாக நிறுத்தம்\nதபால் மூல வாக்களிப்பு இன்று முதல்\nசட்டவிரோதமாக கடல் வழியாக வருகை தந்த நால்வர் கைது\nகல்வி அமைச்சு விடுத்துள்ள அதிரடி அறிவித்தல்\nதனியார் பஸ் ஊழியர்களின் பகிஷ்கரிப்பு இடைநிறுத்தம்\nஅங்குலான துப்பாக்கிச் சூடு: 3 பொலிஸார் பணி நீக்கம்\nslpp இன் பிரசாரக் கூட்டங்கள் தற்காலிகமாக நிறுத்தம்\nதபால் மூல வாக்களிப்பு இன்று முதல்\nசட்டவிரோதமாக கடல் வழியாக வருகை தந்த நால்வர் கைது\nகல்வி அமைச்சு விடுத்துள்ள அதிரடி அறிவித்தல்\nதனியார் பஸ் ஊழியர்களின் பகிஷ்கரிப்பு இடைநிறுத்தம்\nதொடரும் மணற்கடத்தல்; காடுகளும் அழிவடையும் அபாயம்\nமாலி அரசியலமைப்பு நீதிமன்றம் ஜனாதிபதியால் கலைப்பு\nவட்டி வீதத்தை மேலும் குறைக்க நடவடிக்கை\nஅமிதாப் பச்சன், அபிஷேக் பச்சன் ஆகியோருக்கு கொரோனா\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) ல���மிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657143354.77/wet/CC-MAIN-20200713064946-20200713094946-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.techtamil.com/ask/tag/usb", "date_download": "2020-07-13T07:50:46Z", "digest": "sha1:TCW6W2NUCVKM3ISHBHCR4WA2PFPZLBQR", "length": 3141, "nlines": 57, "source_domain": "www.techtamil.com", "title": "Recent questions tagged usb - Ask in Tamil", "raw_content": "\nதமிழ் கேள்வி பதில் தளம். தமிழ் கணினி சார்ந்த கேள்விகளை இங்கே கேட்கவும்.\nசெய்திகள் பாடங்கள் குறிப்புகள் சந்தை வேலை கேள்வி பதில் அகம் ‌/ புறம்\nதங்களின் தொழில்நுட்பம் மற்றும் ஏனைய கேள்விகளை இங்கே கேட்கவும். TECHதமிழ் வாசகர்கள் மற்றும் பிற வல்லுநர்கள் உங்களுக்கு தீர்வுகளைத் தருவார்கள்.\nஇண்டெல் mother board core 2 duo இல் os pendrive மூலம்பூட் ஆகா மறுக்கிறது\nusb pendrive மூலம் எப்ப்டி os போடும் முறையை சற்று விளக்கம் தங்களை நாடி வந்துள்ளேன் உதவுங்கள் .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657143354.77/wet/CC-MAIN-20200713064946-20200713094946-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.79, "bucket": "all"} +{"url": "http://old.thinnai.com/?p=20207071", "date_download": "2020-07-13T09:20:10Z", "digest": "sha1:FKL53MZU7BYDT7RXWKECRANRSYCDULDF", "length": 29964, "nlines": 755, "source_domain": "old.thinnai.com", "title": "சதங்கை ஆசிரியர் வனமாலிகை மறைவு | திண்ணை", "raw_content": "\nசதங்கை ஆசிரியர் வனமாலிகை மறைவு\nசதங்கை ஆசிரியர் வனமாலிகை மறைவு\nஎம் .வி . குமார்\nதமிழிலக்கிய வரலாற்றில் சதங்கை முக்கியமான சிற்றிதழ்களின் வரிசையில் அனேகமாக சேர்க்கபடாது என்றுதான் சொல்லவேண்டும் . அது தெளிவான அழகியல் கொள்கைகள் எதையும் கொண்டிருக்கவில்லை . இலக்கியத்தில் எந்த இடத்தையும் நிரப்பவில்லை . அது எந்த பெரிய விவாதத்தையும் உருவாக்கவும் இல்லை .\nஆனால் அதன் இடம் ஒருவராலும் மறுக்கப்படக்கூடியதல்ல. சதங்கை ஆசிரியரான வனமாலிகைக்கு இதழ் குறித்து ஒரு திட்டம் இருந்தது .பிரபல இதழ்களுக்கு மாற்றாக எழுத முற்படும் முக்கியமான இளம் எழுத்தாளர்களுக்கு அறிமுகக் களமாக தன் இதழ் இருக்கவேண்டும் என அவர் விரூம்பிவந்தார் .அதற்காகவே தன் இதழை விடாப்பிடியாக நடத்தினார்.\nசதங்கைக்கு இரு கால கட்டங்கள் உண்டு . எழுபதுகளில் சதங்கை அன்றைய சிற்றிதழ் போக்குகளை பிரதிநிதித்துவம் செய்யும் இதழாக வெளிவந்தது . கலாப்பிரியா ,வண்ணதாசன், வண்ண நிலவன் , மாலன் , பூமணி போன்ற அக்கால இளம் இலக்கியவாதிகள் பலருக்கும் அது களம் அமைத்து தந்தது . குமரிமாவட்டத்தில் ஒரு எளிய தமிழாசிரியராக இருந்த வனமாலிகை மிகுந்த சிரமந்துக்கிடையே அவ்விதழை ஏறததாழ ஆறுவருடகாலம் நடத்தினார் .\nதொண்ணூறுகளி���் ஓய்வு பெற்றபின்பு வனமாலிகை சதங்கையை மீண்டும் தொடங்க விரும்பியபோது சிற்றிதழ் சூழல் பெரிதும் மாறிவிட்டதை பலர் அவருக்கு எடுத்துச் சொன்னார்கள் . சுபமங்களா வந்த பிறகு சிற்றிதழ்களின் இடமும் பணியும் மாறிவிட்டிருந்தன. ஆனால் அவருக்கு வேறு ஒரு திட்டம் இருந்தது . சிற்றிதழ்ச் சூழலில் பொதுவாக குறைத்து மதிப்பிடப்பட்டிருந்த முற்போக்கு கருத்துக்களை முன்வைக்கும் உத்தேசம் அவருக்கு இருந்தது . சதங்கையின் இரண்டாவது கட்டத்தில் சு சமுத்திரம் , பொன்னீலன், பா செயப்பிரகாசம் ஆகியோர் அதன் ஆசிரியர் குழுவில் பங்கு பெற்றனர் .\nஆனால் சதங்கை ஒரு இறுக்கமான இதழாக இருக்க வில்லை .அதன் முதல் கட்டத்தில் சாது சாஸ்திரி என்றபேரில் கிருஷ்ணன் நம்பியும் , பல புனைபெயர்களில் ஜி. நாகராஜனும் எழுதியுள்ளனர் .இரண்டாம் கட்டத்தில் ஜெயமோகன் ஏராளமான கட்டுரைகளை எழுதியுள்ளார் . அதற்கு வனமாலிகை பலதரப்பட்ட எழுத்தாளர்களுடன் கொண்டிருந்த நேரடியானநட்பும் தொடர்பும் தான் காரணம்.புது எழுத்தாளர்களை அறிமுகம் செய்யும் பணியை சதங்கை இறுதிவரை தொடர்ந்தது .இப்போது கவனிக்கப்பட்டு வரும் காஞ்சனா தாமோதரன் உள்ளிட்ட பலர் அதில் எழுதியுள்ளனர் .\nஇதயநோயாலும் கடுமையான கல்லீரல் பாதிப்பாலும் அவதிப்பட்ட வனமாலிகை கடந்த தன் எழுபது வயதில் 2 – 7-2002 அன்று தன் இல்லத்தில் மரணமடைந்தார் . அவரது மரணத்துக்கு பின்பு பொன்னீலன் சதங்கையை ஏற்று நடத்தவிருப்பதாக சொல்லப்படுகிறது.\nஉடல்நலமில்லாத நிலையிலும் கடுமையான சிரமங்களுக்கு இடையே சதங்கையை வனமாலிகை நடத்துவதில் அவரது குடும்பத்துக்கு கடுமையான எதிர்ப்பு இருந்தது . அவர் மரணச்செய்தி அவரது குடும்பத்தாரால் செய்தித்தாள்களுக்கு தரப்பட்ட போதுகூட அவர் சிற்றிதழாளர் என்ற செய்தி தவிர்க்கப்பட்டு அவர் ஒரு ஆசிரியர் என்ற விஷயமே முன்னிலைபடுத்தப்பட்டது தமிழ் சமூகத்தில் ஒரு சிற்றிதழாளனின் இடமென்ன என்பதை காட்டுகிறது .\nஎம் .வி . குமார்\nஎம் .வி . குமார்\nதயவு செய்து தளையசிங்கத்தை கொச்சைப்படுத்த வேண்டாம்\nசதங்கை ஆசிரியர் வனமாலிகை மறைவு\nஇந்துத்துவம் – ஒரு பன்முக ஆய்வு பற்றி – 5 -இந்துத்துவ வகுப்புவாதம் மற்றும் வகுப்புக் கலவரங்களின் சில முக்கியமான பரிமாணங்கள்\nஇந்த வாரம் இப்படி – ஜூலை 7, 2002 (திருச்சி பஸ், காவிரி,வைகோ, ஆப்கானிஸ்தான் கல்யாணம்)\nகோழிக்கறி வறுவல் – ஜப்பான் முறை\nவானில் திரியும் வால் முளைத்த விண்மீன்கள்\nஒரு நாடகமும் மூன்று பார்வைகளும் (கிரீஷ் கார்னாடின் ‘அக்னியும் மழையும் ‘ நாடகத்தை முன்வைத்து ஓர் அலசல்)\nசதங்கை ஆசிரியர் வனமாலிகை மறைவு\nபயணமும் பண்பாடும் (எனக்குப் பிடித்த கதைகள்-18 -சா.கந்தாசமியின் ‘தேஜ்பூரிலிருந்து.. ‘)\nமுழுக்கை சட்டை போட்டவரும் கதிரேசன் என்பவரும்\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\nதயவு செய்து தளையசிங்கத்தை கொச்சைப்படுத்த வேண்டாம்\nசதங்கை ஆசிரியர் வனமாலிகை மறைவு\nஇந்துத்துவம் – ஒரு பன்முக ஆய்வு பற்றி – 5 -இந்துத்துவ வகுப்புவாதம் மற்றும் வகுப்புக் கலவரங்களின் சில முக்கியமான பரிமாணங்கள்\nஇந்த வாரம் இப்படி – ஜூலை 7, 2002 (திருச்சி பஸ், காவிரி,வைகோ, ஆப்கானிஸ்தான் கல்யாணம்)\nகோழிக்கறி வறுவல் – ஜப்பான் முறை\nவானில் திரியும் வால் முளைத்த விண்மீன்கள்\nஒரு நாடகமும் மூன்று பார்வைகளும் (கிரீஷ் கார்னாடின் ‘அக்னியும் மழையும் ‘ நாடகத்தை முன்வைத்து ஓர் அலசல்)\nசதங்கை ஆசிரியர் வனமாலிகை மறைவு\nபயணமும் பண்பாடும் (எனக்குப் பிடித்த கதைகள்-18 -சா.கந்தாசமியின் ‘தேஜ்பூரிலிருந்து.. ‘)\nமுழுக்கை சட்டை போட்டவரும் கதிரேசன் என்பவரும்\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657143354.77/wet/CC-MAIN-20200713064946-20200713094946-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.63, "bucket": "all"} +{"url": "http://seithigal.com/news/ctYbIhDS7p0uCsHfE4wAlweF", "date_download": "2020-07-13T08:46:50Z", "digest": "sha1:TMPO2A6FTOBYXM43QO3HS3B7ZESVCU3A", "length": 1902, "nlines": 25, "source_domain": "seithigal.com", "title": "ரகசிய அரசாங்கம் நடத்துகிறார் ஜெகன்...பவன் கல்யான் ஆவேசம்", "raw_content": "\nரகசிய அரசாங்கம் நடத்துகிறார் ஜெகன்...பவன் கல்யான் ஆவேசம்\nரகசிய அரசாங்கம் நடத்துகிறார் ஜெகன்...பவன் கல்யான் ஆவேசம்\nஅமராவதி: ஆந்திராவில் ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் ஆட்சிப்பொறுப்பேற்று 100 நாட்களை கடந்துவிட்ட நிலையில், அரசு நிர்வாகம் செயலிழந்து விட்டதாக ஜனசேனா கட்சித் தலைவரும், நடிகருமான பவன் கல்யான் தெரிவித்துள்ளார். ஆந்திராவில் கடந்த மே மாதம் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் அறுதிப்பெரும்பான்மையோடு வெற்றிபெற்று ஆட்சிக்கட்டிலில் அமர்ந்தார் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி. ஆட்சிக்கு வந்து 100\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657143354.77/wet/CC-MAIN-20200713064946-20200713094946-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://telo.org/?p=232337&lang=ta", "date_download": "2020-07-13T07:50:30Z", "digest": "sha1:BXLL7BXBKHH6AOR6AFZYHJ2SIJT2E6NG", "length": 7308, "nlines": 64, "source_domain": "telo.org", "title": "99 பேருடைய கட்சி உறுப்புரிமையை இடைநிறுத்த தீர்மானம்", "raw_content": "\nசெய்திகள்\tபிரபாகணேசன் தமைமையிலான ஜனநாயக மக்கள் காங்கிரஸ் கட்சியில் இருந்து வெளியேறி தேர்தலை புறக்கணித்த இரு வேட்பாளர்கள்\nசெய்திகள்\tதமிழ் தேசியக் கூட்டமைப்பைத் தவிர ஏனைய தமிழ் கட்சிகளால் பேரம்பேசும் சக்தியாக உருவாக முடியாது- மயூரன்\nசெய்திகள்\tதபால் மூல வாக்களிப்பு நாளை ஆரம்பம்\nசெய்திகள்\tஎமது வாக்குகள் விலைபோவதை தடுத்து நிறுத்துவோம் – தமிழ் மக்கள் பேரவை கோரிக்கை\nசெய்திகள்\tராஜாங்கணை தபால் மூல வாக்குப்பதிவு ஒத்திவைப்பு\nசெய்திகள்\tஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பிரசாரக் கூட்டங்கள் தற்காலிகமாக நிறுத்தம்\nசெய்திகள்\tநாளை முதல் நாடளாவிய ரீதியில் அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை\nசெய்திகள்\tஇந்துக்கோவில்களை பாதுகாக்க மோடியை தலையிடுமாறு காணாமல் போனோரின் உறவுகள் கோரிக்கை\nசெய்திகள்\tஇராணுவமயப்படுத்தலினால் தனித்துவமான உரிமைகளை அடைவதற்கு தடை ஏற்பட்டுள்ளது- ஐ.நா\nசெய்திகள்\t13 அல்லது 13 பிளஸ்க்கு அப்பால் தமிழர்களுக்கு நியாயமான தீர்வு வழங்கப்பட வேண்டும் – ஞானசார தேரர்\nHome » செய்திகள் » 99 பேருடைய கட்சி உறுப்புரிமையை இடைநிறுத்த தீர்மானம்\n99 பேருடைய கட்சி உறுப்புரிமையை இடைநிறுத்த தீர்மானம்\nமுன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 99 பேருடைய கட்சி உறுப்புரிமையை இடைநிறுத்த ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு இன்று ஏகமனதாக தீர்மானித்துள்ளது.\nஐக்கிய மக்கள் சக்தியில் வேட்புமனு தாக்கல் செய்த ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் 99 பேர���க்கு எதிராக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.\nகுறித்த நபர்களின் கட்சி உறுப்புரிமையை இடைநிறுத்த கோரி கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க மேற்கொண்ட தீர்மானத்துக்கு இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.\n« சரத் பொன்சேகாவிடம் கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினர் வாக்குமூலம் பதிவு\nகொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையில் மேலும் அதிகரிப்பு »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657143354.77/wet/CC-MAIN-20200713064946-20200713094946-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.kalvisolai.in/2016/10/blog-post_734.html", "date_download": "2020-07-13T08:43:59Z", "digest": "sha1:5ZBXRUYPUSAAAPXQIUGOL4RFHOBBPPLO", "length": 3299, "nlines": 33, "source_domain": "www.kalvisolai.in", "title": "Kalvisolai | Kalviseithi: குரங்குகளுக்கு மாரடைப்பு நோய் வருமா?", "raw_content": "\nகுரங்குகளுக்கு மாரடைப்பு நோய் வருமா\nகுரங்குகளுக்கு மாரடைப்பு நோய் வருமா\nசென்னைக்கு அருகிலுள்ள வண்டலூர் அரசு வனவிலங்குப் பூங்காவில் மனிதக் குரங்கு ஒன்று மாரடைப்பால் காலமானதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.மனிதர்களைப் போலவே சில நோய்கள் விலங்கினங்களைத் தாக்கும் என்றாலும், விலங்குகளுக்கு மாரடைப்பு ஏற்படும் என்று நேரடியாகக் கூற முடியாது என தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் டாக்டர் சு திலகர் பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார்.எனினும் பல விலங்கினங்கள் இதயம் தொடர்பான நோய்களால் பாதிக்கப்பட்டு அதன் மூலம் உயிரிழப்புகள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் அதிமாக உள்ளன என்றும் அவர் கூறுகிறார்.மனிதர்களுக்கு உள்ளது போலவே விலங்கினங்களும் பல வகையான புற்றுநோயால் பாதிக்கப்படலாம் எனவும் டாக்டர் திலகர் தெரிவித்தார்.அதேவேளை ரத்தக்கொதிப்பு மற்றும் நீரிழிவு போன்ற நோய்கள் குறைந்த அளவிலேயே விலங்கினங்களைத் தாக்கும் வாய்ப்புகள் உள்ளன எனவும் அவர் கூறுகிறார்.\nபதிப்புரிமை © 2009-2020 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657143354.77/wet/CC-MAIN-20200713064946-20200713094946-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2020/06/blog-post_389.html", "date_download": "2020-07-13T08:06:16Z", "digest": "sha1:LUAE5X6BJDVIM367BSDZJEON7ERIPECU", "length": 38381, "nlines": 145, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "இலங்கையிலேயே புதிதாக கவச, வாகனங்களை உருவாக்கி ராணுவம் சாதனை ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nஇலங்கையிலேயே புதிதாக கவச, வாகனங்களை உ���ுவாக்கி ராணுவம் சாதனை\nஇலங்கை இராணுவத்தின் பொறியியல் பிரிவினரால் தயாரிக்கப்பட்ட ஒன்பது கவச வாகனங்களை (யுனிபவள்) இராணுவத்தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா இன்று வெள்ளிக்கிழமை 26 பத்தரமுல்லையில் அமைந்துள்ள இராணுவத்தலைமையகத்தில் பார்வையிட்டார்.\nஐக்கிய நாடுகளின் அமைதிகாக்கும் படையில் பணியாற்றும் இலங்கை படையினரின் பயன்பாட்டிற்காக தயாரிக்கப்பட்டவை மாலிக்கு இலங்கை இராணுவத்தினாரால் கையளிக்கப்பட்டது.\nஒன்பது கனரக கவச வாகனங்களையும் கண்காணித்து பரிசோதனைக்கு உட்படுத்தும் நிகழ்வு பத்தரமுல்லை இராணுவத்தலைமையகத்தில் இராணுவத்தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தலைமையில் இடம் பெற்றது.\nஇதன்போது ஒன்பது கனரக கவச வாகனங்களும் காட்சிப்படுத்தப்பட்டது. இந்த ஒன்பது வாகனங்களும் பென்லையின் ஏயன்சியின் முகாமையாளர் ரஹிலீன் போரத்திடம் இராணுவத்தளபதியால் ஒப்படைக்கப்பட்டது. அதனை தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த இராணுவத்தளபதி கூறியதாவது ,\nமாலி நாட்டில் சேவையாற்றும் இலங்கை இராணுவத்தினரின் பாவனைக்காக எமது இராணுவத்தினரின் மின்னியல் பொறியியல் பிரிவினரால் இந்த வாகனங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன.\nஒரு கவச வாகனதயாரிப்பிற்கு 10 மில்லியன் ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. இவற்றை வெளிநாடுகளிலிருந்து கொள்வனவு செய்வதாயின் ஒரு வாகனத்திற்கு 40 மில்லியன் ரூபாய் வரையில் செலவிடவேண்டியிருக்கும்.\nஇந்த வாகனத்தினுள் நான்கு பேர் பயணிக்க முடிவதுடன், அமர்ந்து பயணிப்பதற்கு இலகுவான முறையில் தயாரிக்கப்பட்டுள்ளது. நாம் இதனை முதலில் எமது இராணுவத்தினருக்கு வழங்கவுள்ளோம்.\nஇதனை தொடர்ந்து வெளிநாட்டு இராணுவத்தினருக்கு வழங்குவதற்கும் எதிர்பார்த்துள்ளோம். மாலி நாட்டில் ஆயிரம் மையில்கள் வரை பயணிக்க வேண்டி இருப்பதால் அதற்கு ஏற்ற வகைபயிலும் பல நவீன வசதிகளுடனுமே இந்த வாகனம் தயாரிக்கப்பட்டுள்ளது.\nஇந்த வாரம் அதிகம் பிரபல்யமானவை\nகொரோனா உறுதியான பாடசாலை பிள்ளை - 70 மாணவர்களை சுய தனிமைப்படுத்த நடவடிக்கை\nகந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் ஆலோசகராக செயற்பட்ட மற்றுமொரு நபருக்கு கொரோனா வைரஸ் தொற்று நேற்றையதினம் உறுதிப்படுத்தப்பட்டதாக இராணுவத் ...\nகருணாவின் சகோதரி இஸ்லாத்தை ஏற்றுள்ளார், அம்பாறை முஸ்லிம்களுக்கு தாரைவார்க்கப்படுகிறது - கலையரசன்\nதமிழ்த் தேசிய கூட்டமைப்பை பற்றி பேசிப்பேசியே கருணாவிற்கு பைத்தியம் பிடித்துவிட்டது என தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற வேட்பாளர் த...\nமதரஸாக்கள், புர்கா, காதிநீதிமன்றங்களை ஒரு வாரத்திற்குள் தடை செய்யவேண்டும்- அத்துரலிய தேரர்\nமுஸ்லீம்களின் மத்ரசாக்கள், காதி நீதிமன்றம் மற்றும் முஸ்லீம் பெண்கள் முகத்தை மறைத்து அணியும் ஆடைகள் என்பவற்றை ஒரு வாரத்திற்குள் அரசாங்கம்...\n5 வயது மகளை பாலியல் கொடுமை செய்தவனை, அடித்துக்கொன்ற தந்தை - பிறந்த நாளன்று சம்பவம்\n(ஹிரு) 5 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த நபர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். பாணந்துரை - மொரன்துட்டுவ பகுதியில் இந்த சம்ப...\nஈஸ்டர் தற்கொலை குண்டுதாரியான, புலஸ்தினியின் சிறிய தந்தையார் கைது\nஉயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதலின் பிரதான சூத்திரதாரியான சஹரானின் குழுவுடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பேரில் மட்டக்களப்பு தேற்...\n2 முஸ்லிம் வேட்பாளர்கள் பல்டியடிப்பு - நாமலிடம் அங்கத்துவம் பெற்றனர்\n(அஸ்ரப் ஏ சமத்) இம்முறை பொதுத் தேர்தலில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவில் குருநாகல் மாவட்டத்தில் போட்டியிடும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ம...\nகாலியில் ஒருவருக்கு கொரோனா - ஆசிரியை உட்பட மாணவர்கள் தனிமைப்படுத்தல்\nஇதையடுத்து அந்தப் பாடசாலையில் அவருடன் தொடர்புகளைப் பேணிய பாடசாலை ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளமை காலி, ஹபர...\nசவுதியில் உயிரிழந்தவரின் உடல், கொழும்பில் தகனம் - உறவினர்கள் கடும் எதிர்ப்பு\nசவுதியில் உயிரிழந்த இலங்கையர் ஒருவரின் உடலம் கொழும்பு - பொரளை மயானத்தில் 08.07.2020 தகனம் செய்யப்பட்ட நிலையில், உறவினர்கள் கடும் எதிர்ப...\nகொரோனாவினால் உயிரிழந்தவர் உடலை எரிக்க, வேண்டுமென்ற தீர்மானத்தை வைத்தியர்களே மேற்கொண்டார்கள்\nஇம்முறை பொதுத் தேர்தலில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவில் குருநாகல் மாவட்டத்தில் போட்டியிடும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் ஜோன்ஸ்டன் பெர்ன...\nஅரேபிய குதிரைகளை ஆய்வுசெய்த, கிறிஸ்த்தவ பாதிரியாருக்கு கிடைத்த நேர்வழி\n-Aashiq Ahamed- டாக்டர் ஜெரால்ட் டர்க்ஸ் (Dr.Jerald Dirks), ஹார்வர்ட் பல்கலைகழகத்தில் \"Masters in Divinity\" பட்டம் பெற...\nசம்பத் வங்கி மீண்டும், வெளியிட்டுள்ள மற்றுமோர் அறிவிப்பு\nசம்பத் வங்கி மீண்டும், வெளியிட்டுள்ள மற்றுமோர் அறிவிப்பு\nசம்பத் வங்கி, உருவாகியது பௌத்தர்களுக்காகவே...\nசம்பத் வங்கி உருவாகியது பௌத்தர்களுக்காகவே...\nதனது கணக்கை சம்பத் வங்கியிலிருந்து, ரத்துச் செய்கிறார் மங்கள\nசம்பத் வங்கியிலுள்ள தனது, கணக்கை ரத்துச் செய்கிறார் மங்கள.\nநான் கொரோனாவை விட ஆபத்தானவன் - ஒரே இரவில் 2000 முதல் 3000 இராணுவத்தினரை கொலைசெய்தவன் - கருணா\nதேசிய பட்டியல் ஆசனம் மூலம் நாடாளுமன்றத்திற்குள் நுழைவதற்கு தனக்கு விருப்பமில்லை என பிரதமர் மகிந்த ராஜபக்சவிற்கு தெரிவித்துள்ளதாக விநாயகம...\nசம்பத் வங்கி விவகாரம் - ஒரு சிங்கள சகோதரரின் பதிவு\nசம்பத் வங்கி விவகாரம் - ஒரு சிங்கள சகோதரரின் பதிவு\nகொரோனா உறுதியான பாடசாலை பிள்ளை - 70 மாணவர்களை சுய தனிமைப்படுத்த நடவடிக்கை\nகந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் ஆலோசகராக செயற்பட்ட மற்றுமொரு நபருக்கு கொரோனா வைரஸ் தொற்று நேற்றையதினம் உறுதிப்படுத்தப்பட்டதாக இராணுவத் ...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657143354.77/wet/CC-MAIN-20200713064946-20200713094946-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.7, "bucket": "all"} +{"url": "http://www.maraivu.com/33737", "date_download": "2020-07-13T06:55:55Z", "digest": "sha1:QBWP7DZTFQ7PCXQG4DOH2Y72VIT7DJH4", "length": 6227, "nlines": 44, "source_domain": "www.maraivu.com", "title": "திருமதி கணேசன் செல்லம்மா – மரண அறிவித்தல் | Maraivu.com", "raw_content": "\nHome இலங்கை திருமதி கணேசன் செல்லம்மா – மரண அறிவித்தல்\nதிருமதி கணேசன் செல்லம்மா – மரண அறிவித்தல்\n1 year ago by admin அறிவித்தலை வாசித்தோர்: 7,147\nதிருமதி கணேசன் செல்லம்மா – மரண அறிவித்தல்\nயாழ். கரவெட்டி கிழக்கு தெடுத்தனைப் பிறப்பிடமாகவும், கரவெட்டி கிழக்க�� சிங்கத்தின் வீட்டை வசிப்பிடமாகவும் கொண்ட கணேசன் செல்லம்மா அவர்கள் 17-01-2019 வியாழக்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்ற சின்னத்தம்பி, பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற ஐயாத்துரை, சின்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும், காலஞ்சென்ற கணேசன்(யாக்கரை) அவர்களின் பாசமிகு மனைவியும், யோகேஸ்வரி, கணேஸ்வரி, சிவபாலன், சிவயோகநாதன், சுகன்யா, நேசதுரை ஆகியோரின் பாசமிகு தாயாரும், கந்தவனம், காலஞ்சென்ற ஐயாத்துரை ஆகியோரின் அன்புச் சகோதரியும், மகேஸ்வரி, பரமேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனியும், சிவராசா, காலஞ்சென்ற சிறீகாந்தன், சிவயோகம், தியாகேஸ்வரி, மணிவண்ணன், சவுந்திரா ஆகியோரின் பாசமிகு மாமியாரும், ரமேஸ்- பிரசாந்தி, ஜெயப்பிரகாஸ்- கௌதமி, உமா- பிரகாஸ், ஜெயப்பிரதாபன், றொசாந்தி- ரிமோத்தி, அருந்துஷன், அபிநயா, சுகேஷ், சுகேதா, குமரன், தேனுகா, திவாசங்கர், அந்தியா, அஞ்சலா ஆகியோரின் அன்புப் பேத்தியும், ஆருஷி, ஆதவி, டருண், டியன் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார். அன்னாரின் இறுதிக்கிரியை 18-01-2018 வெள்ளிக்கிழமை அன்று மு.ப 08:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மு.ப 10:00 மணியளவில் சோனப்பு இந்து மயானத்தில் பூதவுடல் நல்லடக்கம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: குடும்பத்தினர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657143354.77/wet/CC-MAIN-20200713064946-20200713094946-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.tamilvaasi.com/2010/09/blog-post_2051.html", "date_download": "2020-07-13T09:06:18Z", "digest": "sha1:Q2DHHN7O2QL3PTDABBOKSJBDTDHKDM3I", "length": 30140, "nlines": 310, "source_domain": "www.tamilvaasi.com", "title": "\"உலகின் மிக நீண்ட போக்குவரத்து நெரிசல்' ஒரு பார்வை.... | ! தமிழ்வாசி !", "raw_content": "\n\"உலகின் மிக நீண்ட போக்குவரத்து நெரிசல்' ஒரு பார்வை....\nசீனாவின் பெய்ஜிங்-திபெத் தேசிய நெடுஞ்சாலையில் சமீபத்தில் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலை யாரும் அவ்வளவு எளிதில் மறந்திருக்க முடியாது. 100 கிலோ மீட்டர் தூரத்தில் 10 நாள்கள் நீடித்த இந்தப் போக்குவரத்து நெரிசல்தான் \"உலகின் மிக நீண்ட போக்குவரத்து நெரிசல்' என்று வருணிக்கப்படுகிறது. வாகனப் பெருக்கத்தால் சுற்றுச்சூழல் மாசடைகிறது என்று இதுவரை கவலை அடைந்து வந்த உலக நாடுகள், போக்குவரத்து நெரிசல் மனித சமுதாயத்துக்கே பெரும் அச்சுறுத்தலாக மாறி வருகிறது என்பதையும் இப்போது ��ிந்திக்கத் தொடங்கிவிட்டன. இத்தகைய மோசமான நிலைக்கு உலக நாடுகள் அனைத்துமே உள்கட்டமைப்பைப் புறக்கணித்து, வளர்ச்சி, மேம்பாட்டுக்கு மட்டுமே முக்கியத்துவம் அளிப்பதுதான் முக்கியக் காரணம்.\nஇதில் இந்தியாவும் விதிவிலக்கல்ல. இந்தியாவின் பெருநகரங்கள் மட்டுமல்ல, சிறிய நகரங்கள்கூட போக்குவரத்து நெரிசலால் திக்குமுக்காடுகின்றன. விவசாயத் தொழில் நசிவடைதலும், நகர்ப்புறத்தை ஒட்டியே தொழிற்சாலைகள் அமைதலும் வேலைவாய்ப்பைத் தேடி கிராமப்புற மக்கள் நகர்ப்புறத்தை நோக்கி நகர்தலும் தவிர்க்க முடியாததாகிவிட்டது. இதனால் நகர்ப்புறங்களின் மக்கள் தொகை அசுர வேகத்தில் பெருகிவருகிறது. ஆனால் மக்கள்தொகைப் பெருக்கத்துக்கு ஏற்ப, நகர்ப்புறங்களின் உள்கட்டமைப்பு வசதிகள் விஸ்தரிக்கப்படுவதில்லை. இதனால் நகர்ப்புறங்களில் போக்குவரத்து நெரிசல் பெரும் பிரச்னையாகியுள்ளது. குறிப்பிட்ட நேரத்துக்கு எங்கும் செல்ல முடியவில்லை. போக்குவரத்து நெரிசலால் பொன்னான நேரம் வீணாகிறது. மற்றொருபுறம் வாகன எரிபொருளும் விரயமாகிறது. போக்குவரத்து நெரிசலால் தில்லியில் மட்டும் தினசரி ரூ.10 கோடி மதிப்பிலான எரிபொருள் வீணடிக்கப்படுவதாகத் தெரியவந்துள்ளது. போக்குவரத்து நெரிசல் காரணமாக உயிருக்குப் போராடுபவர்களை மருத்துவமனைக்கு உரிய நேரத்தில் கொண்டு சேர்க்க முடியாமல் வழியிலேயே உயிரிழப்பு ஏற்படுவதும் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் நடக்கும் அதிகமான உயிரிழப்புக்குப் போக்குவரத்து நெரிசலும் பிரதான காரணமாக உள்ளது. இதனால் போக்குவரத்து நெரிசலுக்குத் தீர்வு காணாமல் ஆம்புலன்ஸில் அவசர எச்சரிக்கை விளக்கு பொருத்தி என்ன பயன் ஆட்சியாளர்கள் எங்காவது செல்வதென்றால் அவர்கள் வீட்டிலிருந்து புறப்படும்போதே அவர்கள் செல்லவிருக்கும் வழியில் போக்குவரத்து ஒழுங்குபடுத்தப்படுகிறது. ஆனால் ஜனநாயக நாட்டில் ஆட்சியாளர்களை ஆட்சிபீடத்தில் அமர வைக்கவும், தூக்கி எறியவும் வல்லமை படைத்த வாக்குச்சீட்டைக் கையில் வைத்துள்ள பொதுமக்களின் நிலையோ பரிதாபம். இந்தியாவில் தேசிய நெடுஞ்சாலை, மாநில நெடுஞ்சாலை, மாவட்டச் சாலை, கிராமப்புறச் சாலை உள்பட அனைத்துச் சாலைகளின் மொத்த நீளம் 33 லட்சம் கி.மீ. இன்னும் எத்தனையோ கிராமங்களில் சாலை வசதியே இல்லை என்பதிலிருந்தே மத்திய, மாநில அரசுகள் சாலை விஷயத்திலும், மக்கள் நலனினும் எந்த அளவுக்கு அக்கறை கொண்டுள்ளன என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது. பிற நாடுகள் உள்கட்டமைப்பு வசதிக்கு முக்கியத்துவம் கொடுக்காவிட்டாலும் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்குப் புதுப்புது அணுகுமுறைகளைக் கையாண்டு வருகின்றன. இந்த விஷயத்திலும் இந்தியா மிகவும் பின்தங்கியுள்ளது. பல்லாயிரம் கோடி முதலீட்டில் அன்னிய நிறுவனங்கள் வாகன உற்பத்தித் தொழிற்சாலைகளை அமைக்கவுள்ளன. இதன் மூலம் ஆயிரக்கணக்கானோருக்கு வேலைவாய்ப்புக் கிடைக்கும் என்று பெருமிதத்துடன் ஆட்சியாளர்கள் கூறிவருகின்றனர். பல்லாயிரம் கோடி அன்னிய முதலீட்டைப் பெற்று தாங்கள் சாதனை ( ஆட்சியாளர்கள் எங்காவது செல்வதென்றால் அவர்கள் வீட்டிலிருந்து புறப்படும்போதே அவர்கள் செல்லவிருக்கும் வழியில் போக்குவரத்து ஒழுங்குபடுத்தப்படுகிறது. ஆனால் ஜனநாயக நாட்டில் ஆட்சியாளர்களை ஆட்சிபீடத்தில் அமர வைக்கவும், தூக்கி எறியவும் வல்லமை படைத்த வாக்குச்சீட்டைக் கையில் வைத்துள்ள பொதுமக்களின் நிலையோ பரிதாபம். இந்தியாவில் தேசிய நெடுஞ்சாலை, மாநில நெடுஞ்சாலை, மாவட்டச் சாலை, கிராமப்புறச் சாலை உள்பட அனைத்துச் சாலைகளின் மொத்த நீளம் 33 லட்சம் கி.மீ. இன்னும் எத்தனையோ கிராமங்களில் சாலை வசதியே இல்லை என்பதிலிருந்தே மத்திய, மாநில அரசுகள் சாலை விஷயத்திலும், மக்கள் நலனினும் எந்த அளவுக்கு அக்கறை கொண்டுள்ளன என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது. பிற நாடுகள் உள்கட்டமைப்பு வசதிக்கு முக்கியத்துவம் கொடுக்காவிட்டாலும் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்குப் புதுப்புது அணுகுமுறைகளைக் கையாண்டு வருகின்றன. இந்த விஷயத்திலும் இந்தியா மிகவும் பின்தங்கியுள்ளது. பல்லாயிரம் கோடி முதலீட்டில் அன்னிய நிறுவனங்கள் வாகன உற்பத்தித் தொழிற்சாலைகளை அமைக்கவுள்ளன. இதன் மூலம் ஆயிரக்கணக்கானோருக்கு வேலைவாய்ப்புக் கிடைக்கும் என்று பெருமிதத்துடன் ஆட்சியாளர்கள் கூறிவருகின்றனர். பல்லாயிரம் கோடி அன்னிய முதலீட்டைப் பெற்று தாங்கள் சாதனை () புரிந்துவிட்டதாகப் பத்திரிகைகளுக்குப் பேட்டியளித்துப் பெருமை தேடிக்கொள்ளவும் முயல்கின்றனர். ஆட்சியாளர்களின் இத்தகைய செயல்பாட்டை உற்றுநோக்கினால் உண்மை புலப்பட��ம். அவர்களின் செயல்பாடு வெறும் மாயை என்பது அம்பலமாகும். இந்தியாவில் அளிக்கப்படும் சலுகைக்காகவும், இந்தியா மிகப் பெரிய சந்தையாக உள்ளதாலேயே அன்னிய நிறுவனங்கள் இந்தியாவை நோக்கிப் படையெடுக்கின்றன. அன்னிய கார் நிறுவனங்கள் அனைத்துமே நூறு சதவீதம் சுய ஆதாயத்துக்காக மட்டுமே இந்தியாவில் தடம்பதிக்கின்றன. அன்னிய நிறுவனங்கள் என்று இந்தியாவில் தடம்பதித்ததோ அன்றே போக்குவரத்து நெரிசல் தலைதூக்க ஆரம்பித்துவிட்டது. அதற்காக அன்னிய கார் நிறுவனங்களை இங்கு தொழில்தொடங்க அனுமதிப்பது தவறு என்று கூறவில்லை. இதில் சில ஒழுங்குமுறையைக் கடைப்பிடிப்பது அவசியம். இந்தியாவில் சாலை வசதிகள் ஏற்படுத்துவதில் எந்த நிறுவனம் பங்கேற்க சம்மதிக்கிறதோ அந்த நிறுவனங்களுக்கு அனுமதி அளிப்பதில் முன்னுரிமை அளிக்கலாம். ஏன், சாலை வசதிகளை ஏற்படுத்த சம்மதிக்கும் நிறுவனங்களுக்கு மட்டுமேகூட அனுமதி வழங்கலாம். இந்தியாவின் அனைத்து நகரங்களிலுமே போக்குவரத்து போலீஸôர் குறைவாக உள்ளனர். போக்குவரத்துப் பிரச்னைக்குத் தீர்வுகாண வேண்டுமானால் முதலில் போக்குவரத்துப் போலீஸôரின் எண்ணிக்கையை அதிகரித்தல் அவசியம். சாலைகளில் போக்குவரத்துப் போலீஸôர் நின்று பணியாற்றத் தேவையான வசதிகள் இல்லாத நிலை உள்ளது. இதனால் அவர்களால் சிறப்பாகப் பணியாற்ற முடியவில்லை. இதற்குத் தீர்வு காணப்பட வேண்டும். தனிநபர் வாகனம் அதிகரித்து வருவதும் போக்குவரத்துப் பிரச்னைக்கு முக்கிய காரணமாக உள்ளது. இதனால் மக்கள் அரசு பேருந்துகளைப் பயன்படுத்துவதை ஊக்குவிக்கலாம். அதேசமயத்தில் அரசு பேருந்துகளின் எண்ணிக்கையை அதிகரித்து, மக்கள் செüகரியமாகப் பயணம் செய்வதையும் அரசு உறுதிப்படுத்த வேண்டும். சுற்றுச்சூழல், போக்குவரத்து நெரிசலைக் கருத்தில் கொண்டு பிரிட்டன் அரசு வாடகை சைக்கிள் திட்டத்தை லண்டனில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த வாடகை சைக்கிள் திட்டத்தை இந்தியாவின் முக்கிய நகரங்களிலும் அறிமுகப்படுத்தலாம். இதையெல்லாம்விட பழைய சாலைகளைச் சீரமைத்தல், புதிய சாலைகளை உருவாக்குதல், சந்திப்புகளில் மேம்பாலங்களை கட்டுவதில் அரசு அதிக கவனம் செலுத்துதல் அவசியம்.\nபதிவுகளை மின்னஞ்சலில் பெறவும், உங்களின் சமூக தளங்களில் இணைக்கவும் கீழே கிளிக்கவும்\nதொடர்புடைய இ��ுகைகள்: செய்திகள், பொது\nஇந்தியாவிலும் இத்தகைய நெரிசல்கள் ஏற்படும் காலம் வெகு தூரத்தில் இல்லை.\nDR. p kanthaswamy அவர்களே கருத்துரை வழங்கியதற்கு மிக்க நன்றி. மேலும் தமிழ்வாசியின் முன்னேற்றத்திற்கு தங்களை போன்றவர்களின் ஆசி என்றென்றும் தேவை.\nஅன்பின் பிரகாஷ் - நல்லதொரு ஆய்வுக் கட்டுரை - ஆமா எழுதிய வுடன் சுடச்சுட கந்தசாமி அய்யாவின் மறுமொழியா - நன்று நன்று - வாழ்க வளமுடன் - நட்புடன் சீனா\nபுத்தரின் வாழ்க்கை வரலாறு, படங்களுடன்...\nஆண்களுக்கு எப்போதுமே முத்தத்தில் தான் அன்பு - KISS ME\nகடி..கடி...கடி.. இது செம காமெடி...\nபஸ்சில் ஒரு லவ் ஜோடி பண்ணிய கூத்துகள்\nபொங்கல் பண்டிகையின் பின்னணி தெரியுமா\nஎல்லா பாடல்களையும் ஒரே கிளிக்கில் தரவிறக்கம் செய்யும் FLASHGET மென்பொருள்\nஉடல் எடையை குறைக்க வேண்டுமா\nபிஸ்கட், கேக் சாப்பிட்டா பெண்களுக்கு ஆபத்து\nநீங்க எதை டைப் செய்தாலும் பேசும் COMPUTER SPEAK TRICK\nவலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா இதோ வழிகாட்டுதல் தொடர், பாகம்-1\nஏழில் ஒரு அமெரிக்கர் வறுமையில் வாடுகிறார்\nஇந்த மாதிரி வலைத்தளங்கள் யாருக்கும் வேண்டாம்\nஉங்க போடோவுக்கு சூப்பரா ஈஸியா எபெக்ட் கொடுக்க விரு...\nகுறும்பு SMS - நீங்களும் அனுபியிருகிங்களா\nபில்கேட்ஸ் சென்னையில் பிறந்திருந்தால்... பாகம் - 2\nநயன்தாராவை கரெக்ட் செய்ய நடிகர் படும் அவஸ்தை - வீட...\nஉலக சினிமா வரலாற்றில் முதல்முறையாக கெட்டப் மாற்றிய...\nபில்கேட்ஸ் சென்னையில் பிறந்திருந்தால்... பாகம் - 1\nஉங்கள் செல் போன் தொடர்பு எல்லைக்கு வெளியே உள்ளது \nசூப்பர் ஓவரில் விக்டோரியா வெற்றி\nதேசிய விருதுகளை அள்ளியது \"பசங்க' படம்\nநடிகர் வினு சக்கரவர்த்தி டைரக்டர் ஆகியிருக்கிறார்.\nதமிழ் எண்கள் பாடத் திட்டத்தில் வருமா\nகடல்லயும் தாமரை இருக்குது - தெரியுமா\nசூரியச் சூறாவளி 2012 இல் வரும்\nஷாம்பெய்ன் மதுவின் வயது 230 வருடங்கள்\n\"உலகின் மிக நீண்ட போக்குவரத்து நெரிசல்' ஒரு பார்வ...\nவிநாயகர் சதுர்த்தி - சிறு குறிப்பு\nஉடல்நலத்திற்கு தினம் ஓர் ஆப்பிள்....\nதலை முதல் கால் வரை எல்லாத்துக்கும் வயசாகுது.....கவ...\nமூடுள் மின் வகுப்பறை - 4 - வினா வங்கி, வினாடி வினா உருவாக்கம் I moodle A...\nஅருள்மிகு ஸ்ரீ கிருஷ்ணசுவாமி திருக்கோவில்-புண்ணியம் தேடி ஒருபயணம்.\nஉன் எண்ணம் ஒன்றே போதுமே...\nலாக் டவுன் நாடகங்கள் - விமர்சனம் பகுதி 12\nதிரைக்கதை சூத்திரங்கள் - அமேசான் கிண்டில் நூல் வெளியீடு\nலாங் வீக்கென்ட் - தொலைந்து போன தீபாவளி\nபிற நாடுகளிலிருந்து பெறப்பட்ட சட்டக்கூறுகள்\nநீங்கள் Windows 7 பயன்படுத்துகிறீர்களா\nமத்திய ரயில்வேயில் அப்ரண்டிஸ் வேலை 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலியிடங்கள்\nபள்ளிக்கால நண்பர்கள் பார்த்த தருணங்கள்\n♥ ரேவாவின் பக்கங்கள் ♥\nகவனிக்க மறந்த சொல் ( பார்வை :1 )\n6174 - சுதாகர் கஸ்தூரி\nபாலியல் கல்வியின் அவசியத்தை உணர்வோம்\nService Tax என்ற பெயரில் பகல் கொள்ளை...\nரஜினி முருகன்- கதகளி விமர்சனம்\nசென்னை திரைப்பட திருவிழா 2016.\nநடிகர் விஜய் சேதுபதி பேசுகிறார்.\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nஅலற வைத்த கத்திரி தினங்கள்\nஎக்சலில் பேஸ்புக் பயன்படுத்த ஒரு ட்ரிக்\nபெரியாரின் உண்மையான வாரிசின்--உன்னதமான திருவிழா காணல்.....(கடவுள் இருக்கட்டும்)\nஎங்கே செல்லும் இந்தப் பாதை .....\nகூடங்குளம் - அரசியல் பார்வை... 5\nஎன்னய்யா பண்ணான் என் கட்சிக்காரன் \nவலைப்பூ - பிளாக் துவங்குவது எப்படி\nவளிமண்டலத்தில் பெருகிவரும் கார்பன்டை ஆக்ஸைடும் பூண்டோடு அழிய காத்திருக்கும் மனித இனமும் (பாகம்-2); புவி வெப்பமடைதலால் (குளோபல் வார்மிங்) ஏற்படும் விளைவுகள் என்ன\n21 ஆம் நூற்றாண்டின் சிரவணன் \nஇந்தியாவில் முதன் முறையாக சில நிமிடங்களில் ஆன்லைனில் கிரெடிட் கார்ட் அப்ரூவல்\nகுழந்தை வளர்ப்பில் கவனிக்க வேண்டியவை பாகம் 6\nவலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657143354.77/wet/CC-MAIN-20200713064946-20200713094946-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.topelearn.com/index.php/other/samaiyal/5912-2016-06-30-12-22-11", "date_download": "2020-07-13T09:13:25Z", "digest": "sha1:CIAMV2VLABUXRWENYHHCFVXUBPKSSB22", "length": 25032, "nlines": 317, "source_domain": "www.topelearn.com", "title": "உடல் எடையை குறைக்கும் கோதுமை மோர்க்கூழ்", "raw_content": "\nஉடல் எடையை குறைக்கும் கோதுமை மோர்க்கூழ்\nஉடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் இந்த கோதுமை மோர்க்கூழை மதிய வேளைகளில் செய்து சாப்பிடலாம்.\nஅரிசி மாவு - 2 கப்\nகோதுமை மாவு - 1 கப்\nதண்ணீர் - 2 கப்\nமோர் - 2 கப்\nஎண்ணெய் - 2 ஸ்பூன்\nகடுகு - 1 ஸ்பூன்\nபெருங்காயம் - 1/2 ஸ்பூன்\nகாய்ந்த மிளகாய் - 6\nஉ.பருப்பு - 1 டீ ஸ்பூன்\nஉப்பு - தேவையான அளவு\n* அரிசி மாவு, கோதுமை மாவை தண்ணீர் ஊற்றி கரைத்து கொள்ளவும்.\n* எண்ணெய் காய்ந்ததும் கடுகு, பெருங்காயம், உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய் தாளித்து, தண்ணீர் ஊற்றவும்.\n* கொதிவந்தவுடன் உப்பைப் போட்டு கரைத்து வைத்து மாவ��� கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றி கைவிடாமல் கிளற வேண்டும்.\n* கொஞ்சம் கெட்டியானவுடன் மோர்விட்டு கைவிடாமல் கிளறிக் கொண்டேயிருக்கவும்.\n* மோர் கூழில் ஒன்று சேர்ந்தவுடன் இறக்கி எண்ணெய் தடவிய தட்டில் கொட்டி கொத்தமல்லித் தூவி, துண்டுகளாக வெட்டி பரிமாறவும்.\n* உடல் இளைக்க விரும்புபவர்கள் மதிய நேரத்திற்கு சாப்பிட உகந்தது இந்த மோர்க்கூழ்.\nமிக விரைவில் உடல் எடையை குறைக்க வேண்டுமா\nமுலாம் பழத்தில் 95% நீர்ச்சத்துக்கள், விட்டமின்கள்\nசுவையான கோதுமை பாயாசம் செய்வது எப்படி\nகொரானா பாதிப்பு காரணமாக அரசு ஊழியர்களுக்கும், பல ந\nஉடல் ஆரோக்கியத்திற்கு உகந்த முளைகட்டிய வெள்ளை கொண்டைக்கடலை சூப் செய்வது எப்படி\nஉடல் ஆரோக்கியத்திற்கு தினமும் சூப் குடிப்பது மிகவு\nஒரே மாதத்தில் 3 கிலோ வரை உடல் எடை குறைக்கனுமா\nஉடல் எடையினை குறைக்க நினைப்பவர்கள் காலை உணவாக சத்த\nஅடிவயிற்றில் தங்கியுள்ள கொழுப்பை குறைக்கும் வழிமுறைகள்\nஇன்றைய இளைய தலைமுறையாகட்டும், பெரியவர்களாகட்டும் அ\nஇடுப்பில் உள்ள கொழுப்பை குறைக்கும் எளிய உடற்பயிற்சி\nஇடுப்புப் பகுதியில், தோலுக்கு அடியில் ‘சப்ஜடேனியஸ்\nஉங்கள் உடல் சூட்டை தணிக்க எளிய டிப்ஸ் இதோ...\nகோடைக்காலத்தில் வெயிலின் தாக்கம் கடுமையாக இருக்கும\nகோதுமை ரவை இட்லி செய்வது எப்படி\nதேவையான பொருட்கள்:கோதுமை ரவா – 1 கப்.தயிர் – 1 1/2\nஆண்களே உங்கள் உடல் எடையை எளிதாக குறைக்க வேண்டுமா இந்த டீ மட்டுமே போதும்\nவெந்தயத்தை பலவித மருத்துவ பயன்கள் நிறைந்தது என்பது\nஆப்பிளினால் உடல் ஆரோக்கியத்தை பேண புதிய சாதனம் அறிமுகம்\nஸ்மார்ட் தொழில்நுட்பத்தின் வரவினை தொடர்ந்து மனிதர்\nஉடல் ஆரோக்கியத்தை பேண புதிய சாதனத்தை அறிமுகம் செய்தது ஆப்பிள்\nஸ்மார்ட் தொழில்நுட்பத்தின் வரவினை தொடர்ந்து மனிதர்\n30 நாட்கள் தொடர்ந்து வெங்காயத்தை இப்படி சாப்பிட்டால் உடல் எடை குறையுமாம்\nவெங்காயத்தை குறிப்பாக உடல் எடையை குறைக்க பயன்படுத்\nஉடல் ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிக்கும் துளசி\nநம் முன்னோர்களின் காலத்தில் இருந்தே துளசியானது, மி\nபாதாம் சாப்பிட்டால் உண்மையாவே உடல் எடை குறையுமா\nபாதாம் பருப்பு சாப்பிட்டா உடல் எடை குறையுமா\nஏன், எப்போது முழு உடல் பரிசோதனை செய்ய வேண்டும்\nஉண்மையில், முழு உடல் பரிசோதனை என்பது என்ன, அது ய\n��ூங்கியே உடல் எடையை குறைக்க ஆசையா\nஉடல் பருமனால் அவஸ்தைப்படுபவர்கள், தூக்கத்தின் மூ\nமனஅழுத்தம்; அது மனதை மட்டுமல்ல உடல் நலத்தையும் பாதிக்கிறது.\nஇன்றைய இயந்திரகதியான வாழ்க்கையில் மன அழுத்தம் தவ\nஉடல் எடையை குறைக்க வேண்டுமா; ஆல்கலைன் தண்ணீர் குடிங்க\nஆல்கலைன் தண்ணீர் குடிப்பதால் என்னென்ன நன்மைகள் எ\nஅரிசி Vs கோதுமை எது பெஸ்ட் சாய்ஸ்\nஉடல் எடை குறைக்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு\nஉடல் உஷ்ணத்தை குறைக்க வேண்டுமா\nவெயில் காலத்தில் உடல் உஷ்ணம் தாறுமாறாக அதிகரிக்கும\nஇனி உங்க உடல் தோலில் டிவி பார்க்கலாம்: எப்படி சாத்தியம்\nமின்னணு தோல்களை உடலில் அணிவதன் மூலம் தொலைகாட்சி உட\nபெண்களுக்கு உடல் பருமன் அதிகரிக்க காரணம் என்ன தெரியுமா\nபெண்களின் உடம்பில் ஹார்மோன்கள் சீராக இருப்பது தான்\nஉடல் எடையை குறைக்கும் கிவி\nகிவி பழம் என்பது தோல் பச்சையாகவும், உள்ளே சிறிய கர\nஆபத்தான விபத்தையும் தாங்கி உயிர்வாழும் சிறந்த உடல் இது தான்\nசாலை விபத்தால் பாதிக்காதபடி ஒரு மனிதனின் உடலமைப்பு\nநீரிழிவு நோயாளிகளுக்கு சிறந்த உணவான சோளத்தில் ஏராள\nஎடையை குறைத்து உடலை அழகாக்க வேண்டுமா\nஉடல் அமைப்பை கட்டுக்கோப்பாக வைத்திருக்க டயட்டில் இ\nநல்லெண்ணைய், சற்றுக் கசப்பும், சிறிது இனிப்பும், க\nஒலிம்பிக் மைதானத்திற்கு அருகே மனித உடல் பாகங்கள்: பிரேசிலில் பரபரப்பு\nபிரேசிலின் ரியோ டி ஜெனிரோ நகரில் ஒலிம்பிக் போட்டிக\nஇரண்டு குட்டியானை எடையை தூக்கும் ஈரானியன் ஹல்க்\nஈரான் நாட்டை சேர்ந்தவர் Sajad Gharibi வயது 24, இணை\nஉடல் எடை குறைய கல்யாண முருங்கை\nபெண்களுக்கு உடல் எடை கூடுதல், குறைதல் பிரச்னை ஏற்ப\nஉடல் ஆரோக்கியத்தை காட்டிக் கொடுக்கும் நகங்கள்\nநகங்கள் தேவையற்ற ஒன்றல்ல. அவை அழகிலும், ஆரோக்கியத்\nதண்ணீர் குடித்தால் உடல் எடை குறையுமாம்\nநாம் உணவை உண்ணுவதற்கு முன்னாடி நன்றாக தண்ணீர் அருந\nசம்பா கோதுமை ரவை இட்லி\nசம்பா கோதுமை ரவை - 1/2 கப்,எண்ணெய் -\nஉடல் சூட்டை தணிக்கும் தாமரைப்பூ\nநாம் எல்லோரும் அறிந்திருக்கும் வகையில் நம் நாட்டின\nரத்த அழுத்தம் குறைக்கும் பீட்ரூட்\nஇரத்த அணுக்களை அதிகரிக்கும்…ரத்த அழுத்தம் குறைக்கு\n20 வயது முதல் 30 வயது உடையவர்கள் தான் தற்போது ஒல்ல\nகொலஸ்ட்ராலை குறைக்கும் சத்தான ஆப்பிள் ரசம்\nதினமும் ஒரு ஆப்பிள் ��ாப்பிட்டால் மருத்துவரை அணுக வ\nமன அழுத்தத்தை குறைக்கும் எளிய வழிகள்\nதற்போதைய அவசர யுகத்தில் ஒய்வு என்பதே இல்லாமல் உழைத\nஉடல் நலம் பாதுகாக்க எளிய காலை உணவு\nகாலை எழுந்தவுடன் பல் துலக்கி வெறும் வயிற்றில் ஒன்ற\nஉடல் நோயுறுவது போல் உளமும் நோய்வாய்ப்படும் தன்மையுள்ளது\nஉலக முழுவதும் ஓக்டோபர் 10 ஆம் திகதி உலக உளநல நாள்\nபலவீனமான உடல் இழையங்களை கண்டறிய புதிய படிமுறை அறிமுகம்\nமுன்னர் ஏற்பட்ட காயங்களினால் பலவீனமான நிலையை அடைந்\nஉடல் உறுப்புக்களை பாதுகாக்க புதிய தொழில்நுட்பம்\nஉடல் உறுப்புக்களை மாற்றம் செய்யும் போது அவை பழுதடை\nரத்தத்திலுள்ள கொழுப்பைக் குறைக்கும் கிராம்பு\nஒரு மருத்துவ மூலிகை என கருதப்படுகின்ற கராம்பில் சக\nஉடல் ஆரோக்கியத்தை வளர்க்க உதவும் Groove Smartwatch\nஸ்மார்ட் கைப்பேசிகளை தொடர்ந்து தற்போது ஸ்மார்ட் கை\nஉடற்பருமனைக் குறைக்கும் கரும்புச் சாறு\nபருமனான உடலை இளைக்கச் செய்வதில் கரும்பு முக்கிய பங\nஉடல் ஆரோக்கியத்திற்கு உதவும் பாதாம் பருப்பு\nபாதாம் பருப்பு சாப்பிடுவதால் உடலுக்கு அதிகமான புரத\nஉங்கள் வயிற்றுத் தொப்பையைக் குறைக்கும் அன்னாசி\nபச்சைக்காய்கறிகள் மற்றும் வேக வைத்த காய்கறிகள் தான\nரத்தம், உடல் உறுப்புகள் உடனான‌ செயற்கை மனிதனை உருவாக்கி விஞ்ஞானிகள் சாதனை\nஉலகில் மனிதன் எத்தனையோ புதிய கண்டுபிடிப்புகளை உருவ\nஉடல் எடையை குறைக்க என்ன செய்ய வேண்டும்\nகேரட்டை நன்றாக துருவி, அதில் தேன் சேர்த்து நன்கு க\nமுள்ளங்கி சாப்பிட்டால் உடல் வெப்பத்தை தணிக்கலாம்\nமுள்ளங்கியில் சிவப்பு, வெள்ளை என இரண்டு வகைகள் உண்\nஉடல் எடையைக் குறைக்க பெண்களுக்கு ஏற்ற உணவு வகைகள்\nவீட்டில் இருக்கும் பெண்களுக்கு உடல் எடை அதிகரிக்க\nWindows 8 கணனிகளின் விற்பனையை குறைக்கும் : நிறுவனங்கள் குற்றச்சாட்டு\nஆரோக்கியமான உடல் நலத்திற்கு சில தகவல்\nசரியான உணவுப்பொருட்களை, சரியான விதத்தில் சமைத்து ச\n கவலை வேண்டாம், உடல் பருமனைக் குறைக்கும் வெங்காயம்\nவெங்காயம் இல்லாமல் இன்று சிற்றுண்டியோ, குழம்பு வகை\nகேரட் சாப்பிட்டால் உடல் பொலிவடையும் என புதிய ஆய்வு...\nபழங்கள் மற்றும் காய்கறிகள் சாப்பிடுவதால் உடல் ஆரோக\nஇலங்கை அணியை மீளக் கட்டியெழுப்புவதில் கவனம் செலுத்த வேண்டும் 28 seconds ago\nநடக்க முடியாத ஆமைக்கு வீல் சேர் ப���ருத்திய டாக்டர் 2 minutes ago\nஇலங்கை கிரிக்கட்டின் களத்தடுப்பு பயிற்சியாளர், நிக் பொதாஸ் பதவி விலகல் 4 minutes ago\nஒரே நாளில் உங்கள் சருமம் பளபளப்பாகனுமா இதை ட்ரை பண்ணுங்க. 4 minutes ago\nC.F.L .பல்புகள் உடைந்தால் செய்ய வேண்டியவை 5 minutes ago\nகுழந்தை வேண்டுமானால், Laptop க்கு மடியைக் கொடுக்காதீர்\nநல்ல பயனுள்ள‌ மறுத்துவ குறிப்புகள்.. 6 minutes ago\nமுகப்பரு தழும்பு எளிதில் நீங்க வேண்டுமா\nவிரைவில் அறிமுகமாகவுள்ளது ஹேமிங் ஸ்மார்ட் கைப்பேசி\nஜிமெயில் சேவையை இணைய இணைப்பு அற்ற நிலையில் பயன்படுத்துவது எப்படி\nகூகுள் செயற்பாடுகளை முற்றாக நீக்குவது எப்படி\nகை, கால், முகத்தில் உள்ள முடியை மாயமாய் மறைய வைக்கனுமா\nமுகப்பரு தழும்பு எளிதில் நீங்க வேண்டுமா\nவிரைவில் அறிமுகமாகவுள்ளது ஹேமிங் ஸ்மார்ட் கைப்பேசி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657143354.77/wet/CC-MAIN-20200713064946-20200713094946-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2016/06/10072016-27.html", "date_download": "2020-07-13T08:40:55Z", "digest": "sha1:4PEHXZYRXTNIPMV5JLS4E3WJ2KEEH6LN", "length": 13739, "nlines": 116, "source_domain": "www.vivasaayi.com", "title": "10.07.2016இல் சுவிஸில் “புளொட்” அமைப்பின் 27ஆவது “வீரமக்கள் தினம்”..! | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தமிழ்நாடு தற்பாதுகாப்பு திருகோணமலை தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\n10.07.2016இல் சுவிஸில் “புளொட்” அமைப்பின் 27ஆவது “வீரமக்கள் தினம்”..\nபுளொட்டின் சுவிஸ் கிளை சார்பில் 27ஆவது வீரமக்கள் தினம் சுவிஸின் சூரிச் மாநகரில் எதிர்வரும் 10.07.2016 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 11.00 மணி முதல் மாலை 08.00 மணிவரை நடைபெறவுள்ளது. 27ஆவது வீரமக்கள் தின நிகழ்வுகளாக காலை 11.00 மணியளவில் மங்கள விளக்கேற்றல் இடம்பெற்று மலரஞ்சலி செலுத்தப்படவுள்ளது.\n**நன்றி நவிலல்.. போன்ற பல்வேறு நிகழ்வுகள் நடைபெறவுள்ளன.\n\"வீரமக்கள் தின\" விழா நடைபெறும் இடம்:\nதமிழ் மக்களின் விடுதலைக்காக தம் இன்னுயிரை ஈந்த கழகக் கண்மணிகள், அனைத்து இயக்கப் போராளிகள் ���ற்றும் பொதுமக்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் \"வீரமக்கள் தினம்\" வருடாவருடம் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது.\n\"விடுதலைக்கு உரம் சேர்ப்போம், வீணர்களை புறம் சேர்ப்போம்\"\n-- தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (புளொட்) – சுவிஸ் கிளை --\n\"தமிழீழ மக்கள் கல்விக் கழகம் நடாத்தும், சுவிஸ்வாழ் தமிழ் பிள்ளைகளுக்கான அறிவுப்போட்டிப் பரீட்சைகள்\"..\nதமிழீழ மக்கள் கல்விக் கழகம் நடாத்தும் சுவிஸ்வாழ் தமிழ் பிள்ளைகளுக்கான அறிவுப்போட்டிப் பரீட்சைகள் soodring -34B, 81234 Adlishwil எனும் மண்டபத்தில் 03.07.2016 அன்றையதினம் காலை 08.00 மணியளவில் இடம்பெறஉள்ளது என்பதை நீங்கள் அறிவீர்கள்.\nஇதுவரை பரீட்சைக்கான விண்ணப்பப் படிவங்களை எமக்கு அனுப்பி வைக்காதவர்கள் கூட (பலருக்கும் விண்ணப்பப் படிவம், உரிய நேரத்தில் கிடைக்காதபடியால்) பரீட்சை நடைபெறும் 03.07.2016 காலை 07.30க்கு நேரில் வந்து, தம்மைப் பதிவு செய்து பரீட்சையில் கலந்து கொள்ளலாம்.\n10.07.2016 இல் வரசித்தி மஹால் மண்டபத்தில் நடைபெறும் \"வீரமக்கள் தின\" நிகழ்வின் போது இப் பிள்ளைகளுக்கான பரிசில்களும் வழங்கி வைக்கப்படவுள்ளன.\n\"எதிர்காலம் வளமாக, எழுவோம் பலமாக\"\n-- தமிழீழ மக்கள் கல்விக் கழகம் சுவிஸ்கிளை --\nசிவாஜிலிங்கத்தின் திடீர் கைது தொடர்பில் தற்போது வெளியாகிய தகவல்\nநீதிமன்ற பிடியாணையின் கீழ் இன்று காலை கைது செய்யப்பட்டிருந்த எம்.கே.சிவாஜிலிங்கம் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். பருத்தித்துறை நீதவானி...\nபெற்ற மகளை கொலை செய்த இலங்கை தாய்\nலண்டனில் இலங்கைகை சேர்ந்த பெண் ஒருவர் தனது மகளை கொலை செய்துள்ளதுடன், தானும் தற்கொலை செய்துகொள்ள முயற்சித்துள்ள நிலையில் வைத்தியசாலையில் அனும...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nயாழில் உருவாகும் நேர்மையான இளம் அரசியல்\nயாழில் வேட்ப்பாளராக களமிறங்கியிருக்கும் மணிவண்ணன் என்ற இளம் வேட்ப்பாளரின் ஆதரவாளர்கள் பாடசாலை சுவர் ஒன்றில் அவருடைய பெயரை எழுதியுள்ளார்கள் ...\nபிரான்ஸில் துணை முதல்வராகிய ஈழத்து தமிழ் பெண்\nபிரான்ஸ் நாட்டில் துணை முதல்வராக ஈழத் தமிழ் பெண்ணான சேர்ஜியா மகேந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார். நடந்து முடிந்த மாநகரசபைத் தேர்தலி...\nபிரான்ஸில் துணை முதல்வராகிய ஈழத்து தமிழ் பெண்\nபிரான்ஸ் நாட்டில் துணை முதல்வராக ஈழத் தமிழ் பெண்ணான சேர்ஜியா மகேந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார். நடந்து முடிந்த மாநகரசபைத் தேர்தலி...\nசரண் அடைந்தவர்களை கொல்ல உத்தரவு: சரத் பொன்சேகா\nஇறுதி யுத்ததின் போது சரண் அடைந்த விடுதலைப்புலிகள் அமைப்பின் தளபதிகள் மற்றும் மூத்த போராளிகளை சுட்டுக்கொல்ல உத்தரவிடப்பட்டதாக முன்னாள் இராணுவ...\n“இராவணன் ஒரு முஸ்லிம் மன்னன் ராமன் இறைதூதர்” வெடித்தது மற்றுமொரு சர்ச்சை\nகோணேஸ்வரர் ஆலயம் பௌத்த விகாரைக்கு மேலாக கட்டப்பட்டுள்ளது என்று தேரர் கூறிய கருத்து ஒட்டுமொத்த இந்துக்களையும் பாதித்துள்ளது. இந்த பிரச்சினை அ...\nவெடிபொருள் தயாரித்த போராளி மரணம்\nபன்றி வேட்டைக்கு வெடிபொருள் தயாரித்த போது ஏற்பட்ட வெடிவிபத்தில் படுகாயமடைந்த முன்னாள் போராளி, அநுராதபுரம் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்...\nதிருக்கோணேஸ்வரம் தமிழரின் பூர்வீகம், தேரரின் கருத்திற்கு பலத்த கண்டனம்\nதிருக்கோணேஸ்வரம் தமிழரின் பூர்வீகம், தேரரின் கருத்திற்கு பலத்த கண்டனம் -செந்தில் தொண்டமான் போன்ற தெளிவு தமிழ் அரசியல்வாதிகளுக்கு அவசியம்- ...\nசிவாஜிலிங்கத்தின் திடீர் கைது தொடர்பில் தற்போது வெளியாகிய தகவல்\nபெற்ற மகளை கொலை செய்த இலங்கை தாய்\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nயாழில் உருவாகும் நேர்மையான இளம் அரசியல்\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657143354.77/wet/CC-MAIN-20200713064946-20200713094946-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://globaltamilnews.net/2017/27468/", "date_download": "2020-07-13T08:49:49Z", "digest": "sha1:M7QZTA7H4OVVT6EEKOZWYG3MPCVALOO4", "length": 9565, "nlines": 164, "source_domain": "globaltamilnews.net", "title": "வெள்ளவத்தையில் கட்டடம் இடிந்து வீழ்ந்த விபத்தில் மற்றுமொருவரின் சடலம் மீட்பு – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவெள்ளவத்தையில் கட்டடம் இடிந்து வீழ்ந்த விபத்தில் மற்றுமொருவரின் சடலம் மீட்பு\nவெள்ளவத்தையில் நேற்று முன்தினம் கட்டடம் ஒன்று இடிந்து வீழ்ந்து ஏற்பட்ட விபத்தில் இடிபாடுகளுக்குள் சிக்குண்டு உயிரிழந்த 20 வயது இளைஞர் ஒருவரின் சடலம் இன்று மீடகப்பட்டுள்ளது. இந்த விபத்தில் ஏற்கனவே ஒருவர் உயிழந்திருந்த நிலையில் 28 பேர் காயமடைந்திருந்தனர். இந்தநிலையில் மற்றுமொருவரின் சடலம் இன்று மீடகப்பட்டநிலையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2 ஆக உயர்வடைந்துள்ளது.\nமீட்புப்பணிகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது\nTagsஇடிந்து கட்டடம் சடலம் மீட்பு வெள்ளவத்தை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகொரோனா விரைவில் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டு திட்டமிட்ட வகையில்; தேர்தல் நடத்தப்படும்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதேர்தல் ஆணையாளர் மன்னாரிற்கு திடீர் பயணம்.\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபூமி சுற்றுவது நின்றால் பொதுத்தேர்தலும் நின்றுவிடும்…..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதபால் மூல வாக்களிப்பு ஆரம்பம் – 17 ஆம் திகதி வரை தொடரும்…\nஉலகம் • பிரதான செய்திகள்\n10 ஆயிரம் ஹொங்கொங் மக்களுக்கு அவுஸ்திரேலியாவில் நிரந்தர குடியுரிமை:\nஇந்தியா • பிரதான செய்திகள்\nஇந்தியாவில் 24 மணி நேரத்தில் 28701 பேருக்கு கொரோனா -500 பேர் உயிரிழப்பு\nஆரையம்பதி மாரியம்மன் கோயிலில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டு வரும் கட்டிடம் இழுந்து வீழ்நததில் 18 பேர் காயம்\nவிஸ்வமடுவில் சுழல்காற்றினால் தற்காலிக வீடு சேதம்\nகொரோனா விரைவில் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டு திட்டமிட்ட வகையில்; தேர்தல் நடத்தப்படும் July 13, 2020\nதேர்தல் ஆணையாளர் மன்னாரிற்கு திடீர் பயணம். July 13, 2020\nபூமி சுற்றுவது நின்றால் பொதுத்தேர்தலும் நின்றுவிடும்….. July 13, 2020\nதபால் மூல வாக்களிப்பு ஆரம்பம் – 17 ஆம் திகதி வரை தொடரும்… July 13, 2020\n10 ஆயிரம் ஹொங்கொங் மக்களுக்கு அவுஸ்திரேலியாவில் நிரந்தர குடியுரிமை: July 13, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\ncanlı poker oyna on பிளக் லைவ்ஸ் மெட்டர்ஸ் (Black Lives Matters) கொடுக்கும் அதிர்வலைகள் – காயத்ரி டிவகலால\nJanu on சிறந்த நேர முகாமைத்துவமும் வெற்றிக்கான பயணமும் – ச.றொபின்சன்…\nS.nakkeran on எனது அறிவிப்பை அரசியல் மயப்படுத்தாமல் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்\nThiagarajah Wijayendran on தனியொருவானாய் அநீதிகளை எதிர்த்த பொன். சிவகுமாரன் குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657143354.77/wet/CC-MAIN-20200713064946-20200713094946-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ndpfront.com/index.php/mer/merlondon/197-news/essays/sithan", "date_download": "2020-07-13T07:02:47Z", "digest": "sha1:U7J5LWDO5PHZ42VQH7UE6F57EKEL3AEK", "length": 4334, "nlines": 119, "source_domain": "ndpfront.com", "title": "சீவுளிச்சித்தன்", "raw_content": "புதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மா-லெ கட்சி\nபுதிய தாராளவாதப் பொருளாதாரமும் மரண தண்டனை மீளமுலாக்கமும்\t Hits: 2562\n“1983 யூலை வெலிக்கடைச் சிறைச்சாலைப் படுகொலையும் தமிழ் பேசும் மக்கள் விடுதலையும்”\t Hits: 2576\nதேசியங்களும் பயங்கரவாதத் தடைச் சட்டமும்\t Hits: 2858\nவாதத்தை வளர்த்தெடுக்கும் தேசியங்கள் - தேசத்தை அழிய வைக்கும் வாதங்கள்\t Hits: 2502\n\"தேர்ந்தெடுக்கப்பட்டவன் அயோக்கியன் என்றால் தேர்ந்தெடுத்தவன் முட்டாள்\"\t Hits: 2517\nகட்சிகளுக்கான அரசியலும் மக்கள் அரசியலுக்கான கட்சிகளும்\t Hits: 2592\n“ஊழல் அரசுகளை ஊட்டி வளர்ப்பது (ஏகாதிபத்தியத்தின்) புதிய தாராளவாதப் பொருளாதாரமே”\t Hits: 2562\n“சாதியமே தேசியத்தின் உயிர் மூச்சு”\t Hits: 2578\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657143354.77/wet/CC-MAIN-20200713064946-20200713094946-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/dmk-vip-on-the-internet-in-bjp-mk-stalin-s-shock--qbaat7", "date_download": "2020-07-13T09:40:51Z", "digest": "sha1:UUEEHQUMQJKBDH6BVRMBPCKUIIPC6ZHZ", "length": 10084, "nlines": 109, "source_domain": "tamil.asianetnews.com", "title": "பாஜகவில் இணைய உள்ள திமுக விஐபி... மு.க.ஸ்டாலின் அதிர்ச்சி..! | DMK VIP on the internet in BJP ... MK Stalin's shock ..!", "raw_content": "\nபாஜகவில் இணைய உள்ள திமுக விஐபி... மு.க.ஸ்டாலின் அதிர்ச்சி..\nமுக்கியமான கட்சியிலிருந்து ஒரு பெரும்புள்ளி பாஜகவில் இணைய உள்ளதாக பாஜக துணை செயலாளர் ஏ.பி.முருகானந்தம் சூசகமாக தெரிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.\nமுக்கியமான கட்சியிலிருந்து ஒரு பெரும்புள்ளி பாஜகவில் இணைய உள்ளதாக பாஜக துணை செயலாளர் ஏ.பி.முருகானந்தம் சூசகமாக தெரிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.\nஇதுகுறித்து ஏ.பி.முருகானந்தம் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘’முக்கியமான கட்சியிலிருந்து ஒரு பெரும்புள்ளி, வெளியே வரக�� காத்திருக்கிறது. பெயரின் முதல் எழுத்து நாளை வெளியிடப்படும்’’எனத் தெரிவித்துள்ள அவர் அந்த நபரின் பெயரின் முதல் எழுத்து பி என்கிற எழுத்தில் தொடங்கும் என அவர் தெரிவித்துள்ளார்.\nமுக்கியமான கட்சியிலிருந்து ஒரு பெரும்புள்ளி, வெளியே வரக் காத்திருக்கிறது..\nபெயரின் முதல் எழுத்து நாளை வெளியிடப்படும் 😣\nஅதற்கு கீழே கமெண்ட் போட்டுள்ள பலர் அவருக்கு ‘முடி’இருக்குமா எனக்கேட்டுள்ளனர். அதற்கு ஆம் எனப்பதிவிட்டுள்ளார் முருகானந்தம். இதன் மூலம் திமுகவிலிருந்து பொன் முடி வெளியேறக்கூடும் என கருதப்படுகிறது. முன்னதாக திமுக துணை பொதுச்செயலாளர் வி.பி.துரைசாமி திமுகவில் இருந்து பாஜகவில் இணைந்தார். அவரை தொடர்ந்து பலரும் பாஜகவில் இணைய வாய்ப்புள்ளதாக கூறப்பட்டது. இதனால் திமுகவினர் மிகுந்த அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.\nசட்டப்பேரவை தேர்தலில் திமுக-காங்கிரஸ் அள்ளும்...அதிமுக தோற்றாலும் அழியாது...திருநாவுக்கரசர் தாறுமாறு கணிப்பு.\nசொந்த கட்சியிலேயே பிரபலமானவர்களை தேடும் திமுக.. கலக்கத்தில் மூத்த நிர்வாகிகள்... அப்போ வாரிசுகளின் நிலை\nடெண்டர் விட பணம் இருக்கு... மருத்துவர்களின் ஓய்வூதியத்துக்கு பணம் இல்லையா.. மு.க. ஸ்டாலின் அதிரடி கேள்வி\nதப்லீக் ஜமாத் முஸ்லீம்களை விடுதலை செய் திடீரென களம் இறங்கிய திமுக திடீரென களம் இறங்கிய திமுக\nஊரடங்கு நேரத்திலும் டெண்டர்.பஞ்சாயத்து ராஜ் அதிகாரத்தை முடக்கும் அதிமுக அரசு. அதிகாரிகளை எச்சரிக்கும் ஸ்டாலின்\nகேரளாவை பார்த்து கத்துக்கோங்க... நெஞ்சுல கொஞ்சம் ஈரம் இருந்தா இதை செய்யுங்க... எடப்பாடியாரை விளாசிய ஸ்டாலின்\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n கிளம்பும் கேள்விகள்.. பரபரப்பு வீடியோ..\nநகைக்கடை உரிமையாளரை கைவிட்ட தனியார் மருத்துவமனை.. சிகிச்சை கொடுத்து கொரோனாவில் இருந்து மீட்டெடுத்த அரசு..\nஇறுதி எச்சரிக்கை.. ���ணிதாவை கிழித்தெடுக்கும் சூர்யா தேவி..\nதப்பி ஓட முயன்ற கொரோனா தொற்று அறிகுறி உள்ள நபர்.. நடுரோட்டில் கட்டிப்போட்டு தூக்கி சென்ற வீடியோ..\nகொரோனாவின் பிடியில் இருந்து மீண்டு வந்த அதிமுக எம்.எல்.ஏ..\n கிளம்பும் கேள்விகள்.. பரபரப்பு வீடியோ..\nநகைக்கடை உரிமையாளரை கைவிட்ட தனியார் மருத்துவமனை.. சிகிச்சை கொடுத்து கொரோனாவில் இருந்து மீட்டெடுத்த அரசு..\nஇறுதி எச்சரிக்கை.. வணிதாவை கிழித்தெடுக்கும் சூர்யா தேவி..\nபதற்றத்தில் ஊழலை மறைக்க வெளியிட்ட உதவாக்கரை அறிக்கை... வேலுமணியை வெளுத்தெடுத்த திமுக கொறடா சக்கரபாணி..\nபாஜகவை பின்னுக்குத்தள்ளிய ஜெயலலிதா... உதவியவர்களுக்கே இப்படியென்றால் எதிரிகள் நிலை..\nஎல்லாம் கையை மீறி போச்சு.. கொரோனா பாதிப்பு புதிய உச்சம்.. அலறும் இந்தியா.. மிரளும் மக்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657143354.77/wet/CC-MAIN-20200713064946-20200713094946-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/minister-sengottaiyan-meets-with-edappadi-palanisamy-10th-public-exam-important-announcement-qbljbq", "date_download": "2020-07-13T09:27:47Z", "digest": "sha1:ZUW5UD5GM6XUQFUGTD6LD5SWXAJLZCFS", "length": 11128, "nlines": 106, "source_domain": "tamil.asianetnews.com", "title": "முதல்வருடன் அமைச்சர் செங்கோட்டையன் சந்திப்பு... 10ம் வகுப்பு தேர்வு தொடர்பாக முக்கிய அறிவிப்பு வெளியாகிறது.? | Minister Sengottaiyan meets with edappadi palanisamy...10th public exam Important announcement", "raw_content": "\nமுதல்வருடன் அமைச்சர் செங்கோட்டையன் சந்திப்பு... 10ம் வகுப்பு தேர்வு தொடர்பாக முக்கிய அறிவிப்பு வெளியாகிறது.\nதமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை இன்று சந்தித்து திடீரென ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர். இந்த ஆலோசனை முடிவில் 10ம் வகுப்பு தேர்வு தொடர்பாக முக்கிய அறிவிப்பு வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nதமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை இன்று சந்தித்து திடீரென ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர். இந்த ஆலோசனை முடிவில் 10ம் வகுப்பு தேர்வு தொடர்பாக முக்கிய அறிவிப்பு வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nதமிழகத்தில் கொரோனா பாதிப்பால் ஒத்திவைக்கப்பட்ட 10ம் வகுப்பு பொதுத் தேர்வு ஜூன் 15ம் தேதி முதல் 25ம் தேதி வரை தேர்வுகள் நடைபெறும் என தமிழக அரசு அறிவித்தது. மாணவர்களுக்கு உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படும் என்றும், பேருந்து வசதிகள் செய்து தரப்படும் என்றும் அரசு கூறி உள்ளது. ஆனாலும், தேர்வ��னை தள்ளிவைக்க வேண்டும் ஆசிரியர்கள் சங்கத்தினர் மற்றும் பெற்றோர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர். இது தொடர்பான வழக்கும் உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வருகிறது. ஆனாலும், தேர்வுக்கான ஏற்பாடுகளை அரசு தீவிரமாக செய்து வருகிறது.\nஇந்நிலையில், பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன், தலைமைச் செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை இன்று சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின்போது பொதுத்தேர்வு ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை நடத்தியதாக தகவல் வெளியாகி உள்ளது.\nமாணவர்களின் பாதுகாப்பு கருதி தேர்வை தள்ளி வைக்க வேண்டும் என மு.க.ஸ்டாலின், ராமதாஸ், வைகோ உள்ளிட்டோர் கோரிக்கை விடுத்து வந்த நிலையில் முதல்வர் எடப்பாடியை அமைச்சர் செங்கோட்டையன் சந்தித்து பேசுவது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இந்நிலையில், 10ம் வகுப்பு தள்ளி வைப்பது தொடர்பான முக்கிய அறிவிப்பு இன்று வெளியாக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\n30 வயது இளம் நடிகை புற்றுநோயால் மரணம்.. மரண படுக்கையில்... இதயத்தையே உலுக்கிய அவருடைய வார்த்தை..\nபக்கா போஸ்... இடி போன்ற அழகில்... மனதில் இறங்கும் மீனாட்சி தீட்சித்\nஅட இந்த டீச்சர்ஸை மறக்க முடியுமா இப்படி ஒரு மிஸ் நமக்கு கிடைக்கலையே என பீல் பண்ண வைத்த நடிகைகள்\n“அடிச்சு துவம்சம் பண்ணிடுவேன்”... பிக்பாஸ் வனிதாவிற்கு அதிரடியாக சவால்விட்ட தயாரிப்பாளர்...\nமருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அமிதாப் வெளியிட்ட உருக்கமான பதிவு\nஇந்த ஹீரோ மற்றும் காமெடியன் இணைத்தால் 100% காமெடி சரவெடி தா\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n கிளம்பும் கேள்விகள்.. பரபரப்பு வீடியோ..\nநகைக்கடை உரிமையாளரை கைவிட்ட தனியார் மருத்துவமனை.. சிகிச்சை கொடுத்து கொரோனாவில் இருந்து மீட்டெடுத்த அரசு..\nஇறுதி எச்சரிக்கை.. வணிதாவை கிழித்தெடுக்கும் சூர்யா தேவி..\nதப்பி ஓட முயன்ற கொரோனா தொற்று அறிகுறி உள்ள நபர்.. நடுரோட்டில் கட்டிப்போட்டு தூக்கி சென்ற வீடியோ..\nகொரோனாவின் பிடியில் இருந்து மீண்டு வந்த அதிமுக எம்.எல்.ஏ..\n கிளம்பும் கேள்விகள்.. பரபரப்பு வீடியோ..\nநகைக்கடை உரிமையாளரை கைவிட்ட தனியார் மருத்துவமனை.. சிகிச்சை கொடுத்து கொரோனாவில் இருந்து மீட்டெடுத்த அரசு..\nஇறுதி எச்சரிக்கை.. வணிதாவை கிழித்தெடுக்கும் சூர்யா தேவி..\nவரலாற்றில் இன்று: இந்திய கிரிக்கெட்டை வேற லெவலுக்கு எடுத்துச்சென்ற வெற்றி.. தாதா செய்த தரமான சம்பவம்.. வீடியோ\n ஆணவத்திற்கு ஆண்டவனா பார்த்து கொடுத்த கூலி..\nசெங்கல்பட்டு இளம்பெண் தற்கொலை வழக்கு... பதுங்கியிருந்த திமுக நிர்வாகியை அலேக்கா தூக்கிய போலீஸ்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657143354.77/wet/CC-MAIN-20200713064946-20200713094946-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-07-13T07:57:11Z", "digest": "sha1:D42O7XZM4B3SGJV27WWPGFVN2EYFOPYE", "length": 6614, "nlines": 152, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:திராவிடர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇப்பகுப்புக்குரிய முதன்மைக் கட்டுரை: திராவிடர்.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 2 துணைப்பகுப்புகளில் பின்வரும் 2 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► தமிழகப் பழங்குடிகள்‎ (4 பகு, 28 பக்.)\n► தமிழர்‎ (40 பகு, 4 பக்.)\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 26 பக்கங்களில் பின்வரும் 26 பக்கங்களும் உள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 சனவரி 2017, 02:28 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657143354.77/wet/CC-MAIN-20200713064946-20200713094946-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/98788/", "date_download": "2020-07-13T08:47:16Z", "digest": "sha1:RHOKUW4TDMFQVLHWZMBVMLJ4W6FVLEVT", "length": 18211, "nlines": 117, "source_domain": "www.jeyamohan.in", "title": "டோரா | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஒரு கடவுச்சொல்லை உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.\nஅண்ணன் வீட்டில் ஒரு அன்பின் ஜீவன் டோரா\nமுரட்டுத்தனமான முகமும், மிரட்டலான உறுமலுமாகத்தான் முதலில் அறிமுகமாவாள்… அண்ணன் ஜெயமோகன் வீட்டு அன்பு ஜீவன் டோரா. அண்ணன் நமக்கு அவளை அறிமுகப்படுத்திவைத்து, அவளுக்கு நம்ம��� பிடித்துவிட்டது என்றால் பிறகு நாக்கினாலும், தனது கைகளெனும் கால்களாலும் நம்மை பிரியப்படுத்திவிடுவாள். குதிப்பும், அன்பிழையோடும் இளைப்பும், நுகர்வெனும் உரிமையென நம்மைத் தனி உடல்மொழியால் உற்சாகப்படுத்திவிடுவாள். மிருக ஸ்பரிசமெனும் அச்சநிலை கடக்கும் டோராவினுடனான தருணங்கள் மிகவும் இனிமையானவை.\nஅண்ணன் வீட்டின் முதல் கேட்டிற்கும் – பிரதான கதவிற்கும் இடைப்பட்ட நீளமான சிறிய முன்வெளியில்தான் நானும், எழுத்தாளர் அண்ணன் ஜோ டி குருஸ்ம் முதன் முதலில் டோராவைச் சந்திக்கிறோம். போர்ன்விட்டா நிற பார்டரில் ஒரு கரும்பட்டைப் போல் அவளது மேனி. கழுத்தைச் சுற்றி ஒரு சங்கிலிப்பட்டை. நாசியும் கூர்முகமும் வாயுடன் இணையும் இடத்தில் போர்ன்விட்டா குடித்து வழிந்ததுபோல்… கணுக்கால் கீழ் பாதங்களும் அதே நிற பார்டர்தான். பழகியவுடன் அண்ணன் ஜோ டி குருஸ்ன் மடியினில் விழுந்து புரண்டுவிட்டாள் டோரா… அது , ஆழி சூழ் உலகினையே டோரா தன் அன்பெனும் நாவினால் அணைத்த தருணம்.\nநாங்கள் சென்றிருந்த சமயம் முற்பகல் வெயில் முதிர ஆரம்பிக்கும் நேரம்… டோராவின் மேனி வெயில்வாங்கி மற்றுமொரு நிறப்பிரிகையாய் மின்னியது. முன்வெளியில் பூத்திருந்த செம்பருத்தி செடி தொடங்கி, கொட்டிக் கிடக்கும் தேங்காய்களுக்கிடையாய் ஓடித் துள்ளித் திரிந்து, இடையிடையே எஜமானனைத் தொட்டுவிட்டு எங்களைத் தொடர்கிறாள் டோரா… அண்ணன் ஜோ டி குருஸ் இப்பொழுது முழுமையாய் அவளுடன், சாவகாசமாய் அமர்ந்து பேச ஆரம்பிக்கிறார்.\nநீள முன்வெளியின் இடக்கைப் பக்கம் திரும்பி , அண்ணனின் கார் நிற்கும் பின் பகுதியில் இருக்கிறது டோராவின் ஓய்விடம். மதிய உணவிற்கு நாங்கள் எல்லோரும் வெளியே செல்ல இருப்பதால் , அண்ணன் இப்பொழுது டோராவை அவள் அறைக்குக் கூட்டிச் செல்கிறார் . கொஞ்சம் சண்டித்தனமும், செல்லச் சேட்டையும் பண்ணிக் கொண்டேதான் டோரா செல்கிறாள். நானும் பின்னே செல்கின்றேன் , எகிறி வந்து நாக்கினால் என் புறங்கையில் ஒரு நேச முத்தமிடுகிறாள். அண்ணன் ஜோ டி குருஸ்ஸுகு , கத்தி… ஒரு அன்பின் பை பை சொல்கிறாள்.\nடோராவின் கழுத்தினைத் தடவிவிட்டபடியே அறைக்குள் அவளை அனுப்பிவைத்து சிறிய கதவினைச் சாத்துகிறார் அண்ணன் ஜெயமோகன் . ஞான உருட்டலுடன் , தனது கரும் பளிங்குக் கண்களால் எங்களைப் பார்க���கிறாள் டோரா… சென்ற ஆண்டு நவம்பரில் அவளைச் சந்தித்தது, கிட்டத்தட்ட அரைவருடங்களுக்கு மேலாகியும் , இன்று வரை – இப்படி எழுதும் வரை , எனது ஞாபகங்களுக்குள் அவள் கலையாமல் இருப்பது அவளின் அந்தப் பார்வை. உலகில் அசையும் எந்த ஜீவன் மீதும் டோராவைப் பார்த்தபின் மேலும் அன்பேறும்…\nடோரா… ஹரிதம் மேவும் பைரவி.\nமுந்தைய கட்டுரைஉச்சவழு ஒரு கடிதம்\nஅடுத்த கட்டுரைபாபநாசம் ,கமல் பேட்டி\n'வெண்முரசு' - நூல் இரண்டு - ‘மழைப்பாடல்’ - 22\nவிஷ்ணுபுரம் விருதுவிழா 2016 உரைகள்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-45\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657143354.77/wet/CC-MAIN-20200713064946-20200713094946-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.techtamil.com/ask/tag/pagemaker", "date_download": "2020-07-13T08:56:09Z", "digest": "sha1:YQMTQRQT2OR2JHPPPEAY5E655EFPNWKE", "length": 6070, "nlines": 99, "source_domain": "www.techtamil.com", "title": "Recent questions tagged pagemaker - Ask in Tamil", "raw_content": "\nதமிழ் கேள்வி பதில் தளம். தமிழ் கணினி சார்ந்த கேள்விகளை இங்கே கேட்கவும்.\nசெய்திகள் பாடங்கள் குறிப்புகள் சந்தை வேலை கேள்வி பதில் அகம் ‌/ புறம்\nதங்களின் தொழில்நுட்பம் மற்றும் ஏனைய கேள்விகளை இங்கே கேட்கவும். TECHதமிழ் வாசகர்கள் மற்றும் பிற வல்லுநர்கள் உங்களுக்கு தீர்வுகளைத் தருவார்கள்.\nமேஜிக் உடனடியாக கற்றுக் கொள்வது எப்படி\nபேஜ்மேக்கர் கோப்பை எக்செலுடன் ஹைபர் லின்க் செய்வது எப்படி\nபேஜ்மேக்கரில் TTF font கள் work ஆக மாட்டேன்கிறது காரணம் என்ன....\nஒரு கோப்பில் மட்டும் அடித்த்தை வகைப்படுத்திக் கொண்டு போய் வேறு கோப்புகளில் வைக்கச் செய்ய வேண்டும். எப்படி\nஒரு கோப்பில் மட்டுமே அடிக்க வேண்டும். பல கோப்புகளில் அதே வேளையில் இடம்பெறச் செய்ய வேண்டும். எப்படி\nகையால் எழுதும் அதே ஸ்டைலில் கணினியில் தட்டச்சு செய்து வரிவடிவத்தைக் கொண்டு வர வேண்டும். என்ன செய்வது\nஒரே பக்க அளவு கொண்ட கோப்புகள் வேர்டில் குறைந்த இடமும் பேஜ்மேக்கரில் அதிக இடமும் எடுத்துக்கொள்வது ஏன்\nபேஜ் மேக்கரில் போல வேர்டில் பக்கங்களைப் பக்கவாட்டில் நகர்த்த வழி இருக்கிறதா\nகரப்ட் ஆன பேஜ்மேக்கர் பைலை நோட் பேடில் திறந்தால் ஜங்க் அடிக்கிறது. எப்படி மீட்பது\nதிடீரென்று ஒரு பேஜ்மேக்கர் பைல் கரப்ட் ஆகிவிட்டது. பைலைக் காணோம் என்கிறது. என்ன செய்வது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657143354.77/wet/CC-MAIN-20200713064946-20200713094946-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"}