diff --git "a/data_multi/ta/2020-24_ta_all_0411.json.gz.jsonl" "b/data_multi/ta/2020-24_ta_all_0411.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2020-24_ta_all_0411.json.gz.jsonl" @@ -0,0 +1,418 @@ +{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%86%E0%AE%B3%E0%AF%81%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2020-05-28T08:37:55Z", "digest": "sha1:C5W4HKAZKP52UROQOT3IE7AOBK773KAK", "length": 14744, "nlines": 217, "source_domain": "globaltamilnews.net", "title": "ஆளுனர் – GTN", "raw_content": "\nஇந்தியா • பிரதான செய்திகள்\nஇலங்கைத் தமிழ் அகதிகளுக்கு இரட்டைக் குடியுரிமை வழங்க வேண்டுமென மத்திய அரசிடம் வலியுறுத்தப்படும்\nஇலங்கைத் தமிழ் அகதிகளுக்கு இரட்டைக் குடியுரிமை வழங்க...\nஉலகம் • பிரதான செய்திகள்\nகனடா பாராளுமன்றம் கலைப்பு – ஆளுனர் ஒப்புதல்\nகனடா பாராளுமன்றத்தை கலைக்கும் பிரதமர் ஜஸ்டின்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபாதிக்கப்பட்டோர் பதின்மம் கழிந்தும் மாநாடு தொடர்பான ஊடக அறிக்கை\nஇந்தியா • பிரதான செய்திகள்\nஆளுனர் கையெழுத்திடும் வரை மக்கள் சந்திப்பு பயணம் தொடரும் – அற்புதம்மாள்\nஇந்திய முன்னாள பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கு தொடர்பில்...\nஉலகம் • பிரதான செய்திகள்\nஇனவெறி பிரச்சினையில் தொடர்பில் மன்னிப்பு கோரிய ஆளுனர் பதவி விலக மறுப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவட மாகாண அபிவிருத்தித் திட்டங்களுக்கு முன்னுரிமையளிக்குமாறு ஆளுனர் கோரிக்கை\nவடக்கு மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவனுக்கும் இலங்கை...\nஇந்தியா • பிரதான செய்திகள்\nஜம்மு காஷ்மீரில் மெகபூபா முப்தி ஆட்சியமைக்க உரிமை கோரிய நிலையில் சட்டசபை கலைப்பு\nஜம்மு காஷ்மீர் மாநில ஆளுநர் சத்யபால் மாலிக் சட்டசபையைக்...\nஉலகம் • பிரதான செய்திகள்\nஎட்டு ஆண்டுகளாக ஊதியம் பெறாத ஆளுனர்\nநைஜீரியாவின் தென் மேற்கில் உள்ள ஓசின் நாட்டின் ஆளுனர் ...\nஇந்தியா • பிரதான செய்திகள்\nரிசர்வ் வங்கி ஆளுனர் 19ம் திகதி பதவிவிலகலாம்\nமத்திய அரசுடன் மோதல் நீடித்து வருவதால், ரிசர்வ் வங்கி...\nஇந்தியா • பிரதான செய்திகள்\nராஜீவ் கொலை – 7 பேர் விடுதலை – உச்ச நீதிமன்ற தீர்ப்பின் பின் ஆளுனர் முடிவெடுப்பார் :\nஇந்திய முன்னாள பிரதமர் ராஜீவ் காந்தி கொலை தொடர்பில்...\nஇந்தியா • பிரதான செய்திகள்\nஆளுனர் ஆட்சி அமுல்படுத்தப்பட்டுள்ள காஷ்மீரில் இன்று அனைத்துக் கட்சி கூட்டம்\nஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் ஆளுனர் ஆட்சி...\nஇந்தியா • பிரதான செய்திகள்\nதமிழகத்தில் மோடி – தற்கொலை செய்த இளைஞர்…\nஈரோடு மாவட்டம் சித்தோடு அருகே பிரதமர் மோடி வருகைக்கு...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅர்ஜூன் அலோசியஸின் பேர்பேச்சுவல் ரெசறீஸ் லமிட்டட்டின் தடை மேலும் 6 மாதங்களுக்கு நீடிப்பு\nமத்திய வங்கியின் முன்னாள் ஆளுனர் அர்ஜூன் மகேந்திரனின்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\n2ஆம் இணைப்பு – யாழில். பட்டதாரிகள் வேலை கோரி போராட்டம்:-\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவடக்கு அதிகாரி வெளிநாடு செல்ல ஆளுனர் அனுமதி வழங்க வேண்டும் – யாழ்.மேல் நீதிமன்றம்\nவடக்கு மாகாண கல்வி அமைச்சின்...\nதமிழகத்தில் நிலவும் குழப்பமான அரசியல் சூழ்நிலையில் இன்று ஆளுனர் சென்னைக்கு வருகிறார்.\nதமிழகத்தில் நிலவும் குழப்பமான அரசியல் சூழ்நிலையில்...\nஇந்தியா • பிரதான செய்திகள்\nஅதிமுக அணிகள் இணைப்பைத் தொடர்ந்து தமிழக அமைச்சரவை மாற்றியமைக்கப்படவுள்ளது – ஆளுனர் அவசரமாக சென்னை வருகை\nஅதிமுக அணிகள் இணைப்பைத் தொடர்ந்து தமிழக முதலமைச்சர் ...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதேர்தல் நடத்தப்படாவிட்டால் மாகாணசபையின் அதிகாரங்கள் ஆளுனரிடம் ஒப்படைக்கப்படும்\nபுதிய ஆளுனர் ரோஹித பொகொல்லாகமவுடன் இணைந்து செயற்பட கிழக்கு மாகாண சபை தயார் – முதலமைச்சர்\nகிழக்கின் நிரந்தர அபிவிருத்திக்கும் இன ஐக்கியத்தை...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழ்.மக்களின் உடலில் பௌத்த துறவிகளின் குருதி ஓடும் :\nயாழ்ப்பாண மக்களின் உடலில் இனி...\nஇலங்கை • பிரதான செய்திகள்\n07 நாட்களுக்குள் விளக்கமளிக்குமாறு வட மாகாண முதலமைச்சரிடம் ஆளுனர் கோரிக்கை\nவட மாகாண முதலமைச்சருக்கு எதிராக கொண்டு வரப்பட்ட...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇறக்காமம் விவகாரம் தொடர்பில் ஜனாதிபதியுடன் பேச்சு – சாதகமான தீர்மானங்கள் எட்டப்பட்டுள்ளதாக தெரிவிப்பு\nஅம்பாறை இறக்காமம் மாணிக்கமடு விவகாரம் தொடர்பில் ...\nஊரடங்கு சட்டம் பற்றிய புதிய அறிவித்தல் May 28, 2020\nஆறுமுகன் தொண்டமானின் பூதவுடலுக்கு பாராளுமன்ற வளாகத்தில் அஞ்சலி May 28, 2020\nகொரோனாவை வென்ற நியூசிலாந்து May 28, 2020\nஅமெரிக்காவில் ஒரு லட்சத்தைத் தாண்டிய கொரோனா உயிரிழப்பு May 28, 2020\nகொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 1469 ஆக அதிகரிப்பு May 28, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப��பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nம.கருணா on அம்மா சும்மா இருக்கிறா\nம.கருணா on கலாநிதி. சி. ஜெயசங்கரின் பழங்குடிகள் பற்றிய கட்டுரையை முன்வைத்து- சாதிருவேணி சங்கமம்..\nம.கருணா on குழந்தை .ம. சண்முகலிங்கத்தின், சத்திய சோதனையும், தீர்வு காணப்படவேண்டிய கல்வியியல் பிரச்சனைகளும் – சுலக்ஷனா..\nசி. விஜய் on தந்தை சி. மணி வளனின் உரையாடல் : ஓலைச்சுவடி ஆய்வியலின் தேவையும் நெறிமுறையும் – ம.கருணாநிதி, உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jackiecinemas.com/2018/12/31/siddarth-catherine-tresa-starrer-aruvam-first-look-unveiled/", "date_download": "2020-05-28T07:04:42Z", "digest": "sha1:2K2EEZ4EV6OYLP4OUERFXV5A4HROYPJV", "length": 12712, "nlines": 49, "source_domain": "jackiecinemas.com", "title": "Siddarth - Catherine Tresa Starrer Aruvam First Look Unveiled | Jackiecinemas", "raw_content": "\nஇயக்குநர் / தயாரிப்பாளர் கே.எஸ். தங்கசாமி அறிக்கை\nஅரசு விளம்பரப் படங்களை இயக்கும் \"கட்டில்\" திரைப்பட இயக்குனர்\nகசப்பும் இனிப்பும் கலந்த கார்த்திக் ஜெசியின் காதல் பயணம், வெண் திரையுடன் நின்று விடாமல், பல லட்சம் ரசிகர்களின் கற்பனை சாம்ராஜ்யத்திலும் கனவாகத் தொடர்ந்து வருகிறது. 'விண்ணைத் தாண்டி வருவாயா' திரைப்படம் வெளியாகி பத்து ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் இன்றும் அது நினைவுகூரத்தக்க படமாகவே இருக்கிறது. ஜெசிக்கு விடை கொடுத்துவிட்டு தளராத மனதுடன் காத்திருப்பது, அடுத்த பயணத்துக்கான தொடக்கம் என்பது கார்த்திக்கின் அந்தரங்கம் மட்டுமே அறிந்த ஒன்று. 'இப்போதைக்கு குறும்படம்' என்ற அடைமொழியுடன் வந்திருக்கும் கெளதம் வாசுதேவ் மேனனின் 'கார்த்திக் டயல் செய்த எண்' குறும்படம் கொண்டாடத் தூண்டுவதாக திரை ரசிகர்களுக்கு அமைந்திருக்கிறது. ஆம்... இந்த பனிரெண்டு நிமிட குறும்படம் 48 மணி நேரத்தல் நாற்பது லட்சம் பார்வையாளர்களை கொண்டாட வைத்திருக்கிறது. இது குறித்து விவரித்த கெளதம் வாசுதேவ் மேனன், \"'கார்த்திக் டயல் செய்த எண்' குறும்படத்துக்கு கிடைத்த வரவேற்பு கண்டு நான் மிகவும் ஆச்சரியமடைந்தேன்\" என்றார். பல காதல் படங்களைக் கொடுத்து மாபெரும் வெற்றியடைந்த இயக்குநருக்கு என் இந்த ஆச்சரியம். இதோ அவரே கூறுகிறார்.... \"ஏற்கெனவே வெற்றி பெற்ற ஒரு படத்தின் தொடர்ச்சியை எடுக்கும்போது, பல கடுமையான இடையூறுகளை எதிர்கொண்டு சமாளித்தும், எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்தும்தான் இயக்குநர் வெற்றி பெற வேண்டும். வெற்றிப் படைப்பின் பாதிப்பு நீண்ட காலத்துக்கு இருக்கும் என்பதால், மூலக்கதையின் உயிரோட்டம் கெடாமல், கதாபாத்திரங்களுக்கிடையிலான உள்ளார்ந்த முரண்பாடுகளை நான் திரைக்கதையில் கொண்டு வர வேண்டும். இந்தப் பணி இப்போது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த குறும்படத்துக்குக் கிடைத்த வரவேற்பே எனக்கு பெரு மகிழ்ச்சியைத் தருகிறது. எஸ்.டி.ஆர்., திரிஷா மற்றும் ஏ.ஆர்.ரெஹ்மான் இல்லாமல் மகத்தான வெற்றியை பெற முடியாதுதான். ஆயினும் எனது எண்ணங்களுக்கு செயல் வடிவம் கொடுத்த எனது தொழில் நுட்பக் குழுவினருக்கு நான் நன்றி சொல்ல வேண்டும்\" என்றார் கெளதம் வாசுதேவ் மேனன். அது சரி இப்போதைக்கு குறும்படம் என்ற அடைமொழி எதற்கு புதிய பரிணாமத்தில் கார்த்திக் ஜெசியின் காதல் பயணத்தை நாம் எதிர்பார்க்கலாமா. இது குறித்து கேட்டபோது, அர்த்த புஷ்டி மிக்க புன்னகையுடன் \"இந்தப் பயணம் தொடரும்\" என்றார்.\nதளபதி விஜயின் \"குட்டி ஸ்டோரி\" பாடலை பாடும் வெளிநாட்டு பெண் \nஇயக்குநர் / தயாரிப்பாளர் கே.எஸ். தங்கசாமி அறிக்கை\nசமீப காலமாக தமிழ் சினிமா ஏற்கனவே சந்தித்து வரும் பிரச்சனைகள் போதாதென்று, கொரோனாவும் தன் பங்குக்கு பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. மூடப்பட்ட...\nஅரசு விளம்பரப் படங்களை இயக்கும் “கட்டில்” திரைப்பட இயக்குனர்\nநமது தமிழக அரசு மக்களிடம் கொரோனா பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக அதி தீவிரமான செயல்பாடுகளில் ஈடுபட்டிருக்கும் இந்த சூழலில்,அதற்கான விழிப்புணர்வு விளம்பரப்...\nஇயக்குநர் / தயாரிப்பாளர் கே.எஸ். தங்கசாமி அறிக்கை\nஅரசு விளம்பரப் படங்களை இயக்கும் “கட்டில்” திரைப்பட இயக்குனர்\nகசப்பும் இனிப்பும் கலந்த கார்த்திக் ஜெசியின் காதல் பயணம், வெண் திரையுடன் நின்று விடாமல், பல லட்சம் ரசிகர்களின் கற்பனை சாம்ராஜ்யத்திலும் கனவாகத் தொடர்ந்து வருகிறது. ‘விண்ணைத் தாண்டி வருவாயா’ திரைப்படம் வெளியாகி பத்து ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் இன்றும் அது நினைவுகூரத்தக்க படமாகவே இருக்கிறது. ஜெசிக்கு விடை ��ொடுத்துவிட்டு தளராத மனதுடன் காத்திருப்பது, அடுத்த பயணத்துக்கான தொடக்கம் என்பது கார்த்திக்கின் அந்தரங்கம் மட்டுமே அறிந்த ஒன்று. ‘இப்போதைக்கு குறும்படம்’ என்ற அடைமொழியுடன் வந்திருக்கும் கெளதம் வாசுதேவ் மேனனின் ‘கார்த்திக் டயல் செய்த எண்’ குறும்படம் கொண்டாடத் தூண்டுவதாக திரை ரசிகர்களுக்கு அமைந்திருக்கிறது. ஆம்… இந்த பனிரெண்டு நிமிட குறும்படம் 48 மணி நேரத்தல் நாற்பது லட்சம் பார்வையாளர்களை கொண்டாட வைத்திருக்கிறது. இது குறித்து விவரித்த கெளதம் வாசுதேவ் மேனன், “‘கார்த்திக் டயல் செய்த எண்’ குறும்படத்துக்கு கிடைத்த வரவேற்பு கண்டு நான் மிகவும் ஆச்சரியமடைந்தேன்” என்றார். பல காதல் படங்களைக் கொடுத்து மாபெரும் வெற்றியடைந்த இயக…\nதளபதி விஜயின் “குட்டி ஸ்டோரி” பாடலை பாடும் வெளிநாட்டு பெண் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumarionline.com/view/28_174887/20190319174622.html", "date_download": "2020-05-28T07:23:08Z", "digest": "sha1:3BUZM7FQ7VN5J4LZVNOGBWWJJ32C6MAD", "length": 8706, "nlines": 66, "source_domain": "kumarionline.com", "title": "தமிழகத்தில் திமுக கூட்டணிக்கு வெற்றி: மீண்டும் மோடி பிரதமர் - டைம்ஸ் நவ் கணிப்பு!", "raw_content": "தமிழகத்தில் திமுக கூட்டணிக்கு வெற்றி: மீண்டும் மோடி பிரதமர் - டைம்ஸ் நவ் கணிப்பு\nவியாழன் 28, மே 2020\n» செய்திகள் - விளையாட்டு » இந்தியா\nதமிழகத்தில் திமுக கூட்டணிக்கு வெற்றி: மீண்டும் மோடி பிரதமர் - டைம்ஸ் நவ் கணிப்பு\nமோடி மீண்டும் பிரதமர் ஆவார். ஆனால், தமிழகத்தில் திமுக தலைமையிலான கூட்டணி தமிழகத்தில் அதிகத் தொகுதிகளை வெல்லும் என்று டைம்ஸ் நவ் ஊடகம் கணித்துள்ளது.\nமக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்குக் கூட்டணி 34 தொகுதிகளைக் கைப்பற்றும் என்று டைம்ஸ் நவ் மற்றும் விஎம்ஆர் சர்வே இணைந்து நடத்திய ஆய்வில் தெரியவந்திருக்கிறது. தமிழகத்தில் வரும் ஏப்ரல் 18ஆம் தேதி 39 மக்களவைத் தொகுதிகளுக்கான வாக்குப் பதிவு நடைபெறவுள்ளது. அதோடு 18 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத் தேர்தலும் நடக்கிறது. இதில், அதிமுக, பாமக, பாஜக, தேமுதிக ஆகிய கட்சிகள் ஓரணியிலும், திமுக, காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள், மதிமுக, சிபிஐ, சிபிஎம் ஆகிய கட்சிகள் ஓரணியிலும் நிற்கின்றன.\nதேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் நடைபெற்றுவரும் நிலையில் தேர்தலில் யார் வெற்றி பெறுவார்கள் என்ற கருத்துக் கணிப்புகள் தொடர்ந்து வெளியாகிக்கொண்டிருக்கின்றன. அந்த வகையில் நேற்று (மார்ச் 18), டைம்ஸ் நவ் மற்றும் விஎம்ஆர் சர்வே நிறுவனம் இணைந்து நடத்திய ஆய்வு முடிவுகள் வெளியிடப்பட்டிருக்கின்றன. அகில இந்திய அளவில் பாஜக கூட்டணி 282 தொகுதிகளையும், காங்கிரஸ் கூட்டணி 136 தொகுதிகளையும், மற்ற கட்சிகள் 125 தொகுதிகளையும் வெல்லும் என இந்தக் கருத்துக் கணிப்பில் கூறப்பட்டுள்ளது. இதன்மூலம் பாஜக தலைமையிலான அணி தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆட்சியமைக்கும் என்பது இந்த கருத்துக் கணிப்பின் முடிவாக உள்ளது. ஆனால், தமிழ்நாட்டில் திமுக தலைமையிலான கூட்டணி மெகா வெற்றி பெறும் என்று டைம்ஸ் நவ் கணித்துள்ளது\nபணம் வாங்கி கொண்டு போடும் சர்வே .\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nநாடு முழுவதும் ஜூன் 15 வரை ஊரடங்கு தொடரும்\nபுலம்பெயர் தொழிலாளர்களின் வேதனை : தாய் இறந்தது கூட அறியாமல் எழுப்ப முயன்ற குழந்தை\nகர்நாடகத்தில் மே 31-க்குப் பிறகு வழிபாட்டுத் தலங்கள் திறக்கப்படும்: முதல்வர் எடியூரப்பா தகவல்\nரகசிய குறியீட்டுடன் பாகிஸ்தானில் இருந்து வந்த உளவுப் புறா: காஷ்மீரில் சிக்கியது\nசீனாவின் எதிர்ப்பை மீறி எல்லையில் சாலை பணிகள் தொடரும்: இந்தியா அதிரடி முடிவு\nலடாக்கில் சீனப்படை குவிப்பு : ராணுவ தளபதிகளுடன் பிரதமர் மோடி அவரச ஆலோசனை\nவடமாநிலங்களில் வெட்டுக்கிளிகளின் தாக்குதல் அதிகரிப்பு : தடுப்பு பணிகள் தீவிரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/30611", "date_download": "2020-05-28T07:26:25Z", "digest": "sha1:2WI7EIXQDUDTYHHAH6Z4753SABRL2BZL", "length": 9860, "nlines": 186, "source_domain": "www.arusuvai.com", "title": "37 week pragnant doubt | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெ���ர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஎனக்கு 36 weeks ஆகுது நான் துபாய்ல 7 months வரை இருந்தேன் அங்கயே hospitala காட்டினேன் 3 monthsla sugar test பன்னேன் அப்போ sugar இருந்தது டாக்டர் சொன்னாங்க 37 weeks ஆப்ரேசன் பன்ன சொன்னாங்க நான் இப்போது தமிழ்நாட்டில் இருக்கிறேன் நான் திருச்சியில் உள்ள KMC hospitala காமிக்கிரேன் அவன்க சொன்னாங்க feb 7th 37 weeks ஆகுது feb 9th வர சொல்லி இருக்காங்க அப்போ வலி வர ஊசி போடுரேன்னு சொன்னாங்க அப்படி வலி வரலனா feb 11th ஆப்ரேசன் பன்ரேன்னு சொன்னாங்க நான் அதற்கு நான் என்னென்ன எடுத்து செல்வது எனக்கு உதவுங்கள் தோழிகளே\nஉங்களுக்கு செந்தமிழ் செல்வி அம்மா எழுதி இருக்கிற 'கர்ப்பத்திலிருந்து குழந்தை வளர்ப்பு வரை' வலை பதிவு ரொம்பவும் பயனுள்ளதா இருக்கும்.\nகிழேவுள்ள அட்ரெஸ்ல போய் பாருங்க. அட்வான்ஸ் வாழ்த்துகள் தோழி. http://www.arusuvai.com/tamil/node/28421\nஉன்னை போல் பிறரை நேசி.\nmarage agi 6 month aguthu.பீரியட் வந்து 31 நாட்கள் ஆகுது. ஆனால் அடிவயிறு வலிக்குது. வந்துடுமோனு பயமார்க்கு.எப்பவும் 28 daysல‌ வந்துடும்.ஆனால் இப்ப‌ 2 நாள் தள்ளிபோய்ருக்கு. எப்போ தெரியும்\nநான் இப்போது 6மாதம் கர்ப்பமாக இருக்கிறேன்\n\"தாய்மை எதிர்பார்ப்போர் இழை -- 2\"\nவாந்தியின் போது இரத்தம் வருகிறது\nகுழந்தைக்கு பல் முளைக்க அறிவுரை சொல்லுங்கள்\nHii sister எனக்கு ஒரு\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://www.ilakku.org/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D/", "date_download": "2020-05-28T09:16:41Z", "digest": "sha1:7JYEO4GIPLQYLQ4OQR5NF3GIBI4UQLAD", "length": 10272, "nlines": 107, "source_domain": "www.ilakku.org", "title": "ஸ்ரீலங்காவில் ஊரடங்குச் சட்டம் – மக்களுக்கு முக்கிய அறிவித்தல்! | இலக்கு இணையம்", "raw_content": "\nHome செய்திகள் ஸ்ரீலங்காவில் ஊரடங்குச் சட்டம் – மக்களுக்கு முக்கிய அறிவித்தல்\nஸ்ரீலங்காவில் ஊரடங்குச் சட்டம் – மக்களுக்கு முக்கிய அறிவித்தல்\nபுத்தளம், , சிலாபம் மற்றும் நீர்கொழும்பு கொச்சிக்கடை பொலிஸ் பிரிவுகளில் அமுல்படுத்தப்பட்டுள்ள பொலிஸ் ஊரடங்கு உத்தரவு இன்று (19) காலை 8.00 மணிக்கு நீக்கப்படுவதாக பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.\nபுத்தளம், , சிலாபம் மற்றும் நீர்கொழும்பு கொச்சிக்கடை பொலிஸ் பிரிவுகளில் நேற்று மாலை 4.30 மணிக்கு இந்த ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்பட்டிருந்தது.\nமேலும் ஊரடங்கு உத்தரவு இன்று பிற்பகல் 2.00 மணிக்கு மீண்டும் அமுல்படுத்தப்படும் என்றும் பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.\nபிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்குச் சட்டத்தை மீறுவோர் உடனடியாக கைது செய்யப்படுவார்கள் என புத்தளம் பொலிஸார் பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளனர்.\nகொரோனா வைரஸ் தொற்று பரவுவதனை தடுப்பதற்காக மறு அறிவித்தல் வரும் வரை புத்தளம் மற்றும் மற்றும் நீர்கொழும்பு கொச்சிக்கடை பகுதிகளுக்கு பொலிஸ் ஊரடங்கு நேற்று பிறப்பிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nPrevious articleவேட்பு மனுக்களை 12.30 வரையே ஒப்படைக்கமுடியும்.\nNext articleஅமெரிக்க டொலரை கைவிட சங்காய் கூட்டமைப்பு தீர்மானம்\nசிறீலங்காவின் பொருளாதாரத்தை இந்தியா காப்பாற்றும் – மோடி\nஆறுமுகனின் இடத்திற்கு அவரின் மகன் ஜீவன்\n முழுதாக அழிந்துபோகும் மனித இனம்.\nஉயிர்நெய் கொண்டு ஏற்றிய விளக்கு திசைவழி காட்டும், திடமுடன் முயல்வீர்\nஈழம் எங்களுக்கு அரசியல் அல்ல,தமிழினத்தின் அவசியம்-பாலமுரளிவர்மன் (நேர்காணல்)\nஇலங்கையில் கோவிட்-19 நோயளர்களுக்கான சிகிச்சை என்ன\nபிரபாகரனின் பன்முக சிந்தனையும் ஆற்றலும் என்னை வியக்க வைத்தது(நேர்காணல்)-ஓவியர் புகழேந்தி\nமாநகர சபையின் வளர்ச்சிக்கு எமது சமூகத்தின் முதலீட்டாளர்களை எதிர்பார்க்கிறோம்(நேர்காணல்)-மட்டு.மாநகர முதல்வர்\nபிரித்தானியாவில் தமிழ் மக்கள் அனைவரும் உணர்வுடன் அணி திரண்டு எமக்கான நீதியை வென்றெடுப்போம் வாரீர்\nகொக்கட்டிச்சோலை படுகொலை நினைவு நிகழ்வு\nமருத்துவ போராளியின் ‘கருணை நதி’ நூல் வெளியீடு\nவவுனியா புதுக்குளம் மாணவர்களின் கலை நிகழ்வு வீடியோ இணைப்பு\nசிறீலங்காவின் பொருளாதாரத்தை இந்தியா காப்பாற்றும் – மோடி\nஆறுமுகனின் இடத்திற்கு அவரின் மகன் ஜீவன்\n முழுதாக அழிந்துபோகும் மனித இனம்.\nநந்திக்கடலில் பின்னடைவை சந்திக்கும் பொழுது பிரபாகரன் அவர்கள் என்ன சிந்தித்திருப்பார் – சேது\nஇறுதிவரை உறுதியுடன் பணி செய்த தமிழீழ மருத்துவத்துறை-அருண்மொழி\nதமிழ் அமைப்புக்கள் ஒன்றுபடத் தவறினால் சிறீலங்கா அரசு தண்டணைகளில் இருந்து தப்பித்துக் கொள்ளும் :...\nஇலக்கு இணையம் அனைத்துலக ஈழத் தமிழர் உரிமை மையத்தின் ஊடகப்பிரிவான அனைத்துலக தமிழ் ஊடக மையத்தால் நிர்வகிக்கப்படும் இணையமாகும். ஈழ��் தமிழ் மக்களின் இலக்கு நோக்கிய பயணத்துக்கும் உலகத் தமிழ் மக்களின் கனதியான இருப்புக்கும் எழுச்சிக்கும் இலக்கு துணை நிற்கும். தமிழ்த் தேசியத்தை வலுப்படுத்தி எம் இனத்தையும் சமூகத்தையும் ஆற்றல்படுத்தி ஆற்றுப்படுத்தவும் மேம்படுத்தவும் இலக்கு கண்ணியத்தோடு பங்காற்றும்.\n© 2019 இலக்கு இணையம்\nசிங்கள அரசு கொடுத்த பணியை சிறப்பாக செய்யும் வடக்கு ஆளுநர்\nமுடிவுக்கு வந்தது புத்த பிக்குவின் உண்ணாவிரதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.adskhan.com/%E0%AE%9C%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2020-05-28T06:41:39Z", "digest": "sha1:NB6B44GDT7BDBALOYTRT6GVJ3KXZR2ZV", "length": 22084, "nlines": 270, "source_domain": "tamil.adskhan.com", "title": "ஜோதிடம் வாஸ்து - Free Tamil Classifieds Ads | | தமிழ் விளம்பரம் | Ads-Khan Tamil Classifieds", "raw_content": "\nவிவசாய நிலம் வாங்க விற்க\t23\nஉணவு பொருட்கள் உணவு தயாரிப்பு 6\nஉங்கள் கடவுச்சொல்லை இரண்டு முறை டைப் செய்யவும்\nஜோதிடம் வாஸ்து, தேடவும் இங்கே ஜோதிடம் வாஸ்து நிபுணர்களை பெறவும் ஜோதிடரல்லது வாஸ்து நிபுணர்களின் ஆலோசனையை அல்லது உங்களது தேவையை இங்கே இலவசமாக விளம்பரம் வெளியிடவும்\nமூன்று தலைமுறைகளாக வாஸ்து ஆலோசனை மூன்று தலைமுறைகளாக வாஸ்து…\nமூன்று தலைமுறைகளாக வாஸ்து ஆலோசனை அனைவருக்கும் வணக்கம்., கடந்த மூன்று தலைமுறைகளாக நாங்கள் ஜோதிடம்,வாஸ்து ஆகிய விஷயங்களை சிறந்த முறையில் பண்ணி கொண்டு வருகிறோம்.,கட்டிடங்களுக்கு சிறந்த வரைபடம் தரப்படும். பம்பாய், குஜராத் ,தவிர அரபு நாட்டில் கம்பெனி மற்றும்…\nசீரும் செல்வ யோகமும் சேர்க்கும் மஹா மேரு ஸ்ரீசக்கர பூஜை சீரும் செல்வ யோகமும்…\nசீரும் செல்வ யோகமும் சேர்க்கும் மஹா மேரு ஸ்ரீசக்கர பூஜை நமக்கு வழிகாட்டும் சக்திதேவிக்கு யந்திர வடிவம் தேவை என்று மகாமேரு யந்திர வடிவை ஏற்படுத்தினார் ஆதிசங்கரர். இதற்கு ஸ்ரீசாயனர், சுரேஸ்வராச்சார்யர், கைவல்யாச்ரமர் போன்ற மகான்கள் தனி வடிவமும் வழிபாட்டு…\nஸ்ரீ கால பைரவர் மந்திராலயம் | ஏவல் பாதிப்பிலிருந்து விடுபட மற்றும் வியாபாரம் செழிக்க ஸ்ரீ கால பைரவர் மந்திராலயம் |…\nஅன்பர்ளே பல மந்திரவாதிகளிடம் சென்றும் பலன் கிடைக்கவிலையா கவலை விடுங்கள் பில்லி, சூனியம், ஏவல் பாதிப்பிலிருந்து விடுபட மற்றும் வியாபாரம் செழிக்க நன்கை்கு மட்டும் ஸ்ரீ கால பைரவர் மந்திராலயம் Contract no: 9159166982\nஜோதிடம் பார்க்க மற்றும் எழுத அணுகவும் ஜாமக்கோள் மற்றும் பிரசன்னம் ஜோதிடம் பார்க்க மற்றும் எழுத…\nஜோதிடம் பார்க்க மற்றும் எழுத அணுகவும் ஜாமக்கோள் மற்றும் பிரசன்னம் போன்ற உயர் கணித முறையில் பலன் பார்ப்பதால் மிக துல்லிய பலன் எதிர் பார்க்கலாம். ஜோதிடம் வாஸ்த புதுக்கோட்டை Sukran jothida Nilayam pudukkottai Durairaj.durai111@gmail.com\nஜோதிடம் பார்க்க மற்றும் எழுத…\nசப்த முக ருத்ராட்சம் 7 முகம் மகாலக்ஷ்மி அம்சம் கொண்டது. சப்த முக ருத்ராட்சம் 7 முகம்…\nமகாலக்ஷ்மி அம்சம் கொண்டது. சனி பகவானால் ஏற்படும் ஏற்படும் பாதிப்புகள் குறையும், நீங்கும். அஷ்டம சனி,ஜென்ம சனி என அனைத்து சனி திசை பாதிப்புகளையும் குறைக்கும் ஆற்றல் கொண்டது. ஜலதோஷம்,சுவாசம் நுரையீரல் சம்பந்தப்பட்ட பாதிப்புகள் குறையும். வெள்ளெருக்கு…\nமகாலக்ஷ்மி அம்சம் கொண்டது. சனி…\nகணபதி ஹோமம் கிரஹ பிரவேசம் அணைத்துஹோமம் திருவிளக்கு வழிபாடு ஆகியவை செய்த்து தரப்படும் கணபதி ஹோமம் கிரஹ பிரவேசம்…\nகணபதி ஹோமம் கிரஹ பிரவேசம் அணைத்துஹோமம் திருவிளக்கு வழிபாடு ஆகியவை செய்த்து தரப்படும் சோமசுந்தரம் ஐயர் கோவை கணபதி ஹோமம் கிரஹ பிரவேசம் அணைத்துஹோமம் பொருள்களுடன் ரூ 6500 கணபதி ஹோமம் மற்றும் ஸ்வாமி அலங்கற டெகரேஷன் அணைத்து ஹோமம் பொருள்களுடன் ரூ 25000.…\nகணபதி ஹோமம் கிரஹ பிரவேசம்…\nதியானப்படம் தேவைக்கு அழைக்கவும் தியானப்படம் தேவைக்கு…\nதியானப்படம் தேவைக்கு அழைக்கவும் நேரில் சந்திப்பு மற்றும் விளக்கம்.\nவாஸ்து சாஸ்திரம் தொடர்பான ஆலோசனை வாஸ்து சாஸ்திரம் தொடர்பான…\nகடந்த பத்து ஆண்டுகளாக வாஸ்து சாஸ்திரம் தொடர்பான ஆலோசனைகளை வழங்கி வருகிறோம் என்னுடைய ஆலோசனைகளையும் என்னுடைய சர்வீஸ் தேவைப்படுபவர்கள் என்னை அழைக்கவும் நன்றி 8220544911\nகடந்த பத்து ஆண்டுகளாக வாஸ்து…\nஜோதிடம் பார்க்க அணுகவும் | Sukran jothida Nilayam pudukkottai ஜோதிடம் பார்க்க அணுகவும் |…\nஜோதிடம் பார்க்க மற்றும் எழுத அணுகவும். ஜாமக்கோள் மற்றும் பிரசன்னம் போன்ற உயர் கணித முறையில் பலன் பார்ப்பதால் மிக துல்லிய பலன் எதிர் பார்க்கலாம்.99688207070தேசிய நெடுஞ்சாலை 36, கடுக்காகாடு, புதுக்கோட்டை, தமிழ்நாடு 622001, இந்தியா\nஜோதிடம் பார்க்க மற்றும் எழுத…\nஇலவசமாக தொலைபேசியில் ஜாதகம் பார்த்து பலன்அறிந்துகொள்ள இலவசமாக தொலைபேசியில் ஜாதகம்…\nஅனைவருக்கும் வணக்கம் வாழ்க ���ளமுடன், வளர்க புகழுடன். தினமும் இரண்டு நபர்களுக்கு இலவசமாக தொலைபேசியில் ஜாதகம் பார்த்து பலன்அறிந்துகொள்ள, அன்பர்கள் தங்களுடைய பிறந்த தேதி நேரம் மற்றும் பிறந்த ஊர் போன் நம்பர் ஆகிய தகவல்களை கம்மாண்டில் பதிவு செய்து பலன் பெற…\n இனைந்து இருக்க லைக் செய்யவும் நன்றி\nமளிகை சாமான்கள் பேக்கிங் செய்து கொடுக்கும் தொழில் தொழில் பனி செய்ய ஆட்கள் தயார்\nவிவசாயம் நிலம் குத்தகைக்கு தேவை ராமநாதபுரம் மாவட்டம்\nவாலாஜாவில் வீடு விற்பனைக்கு (ராணிப்பேட்டை மாவட்டம்)\nவீடு விற்பனைக்கு.சென்னை கிழக்கு முகப்பேர்\nஆத்தூர் அருகே 2.5 ஏக்கர் நிலம் முழுவதும் விற்பனைக்கு\nஜெயந்த் அக்குபங்சர் சிகிச்சை மையம் - பெருங்குடி\nதன வரவை அதிகரிக்கும் கோமதி சக்கரம்\nவிவசாய வேளாண் பண்ணை க்கு குடும்பத்துடன் தங்கி வேலை செய்ய ஆட்கள் தேவை\nதரிசு நிலம் தேவை-விவசாய நிலம் குத்தகைக்கு தேவை\nநாட்டு கோழிவலர்க்க வட்டிக்கு பணம் தேவை\nதென்னை மரங்களுடன் கூடிய பண்ணை நிலம் விற்பனைக்கு.\nசமேn சா ஆர்டர்கள் வரவேற்கபடுகின்றன\nஆடு மற்றும் கோழி பண்ணைக்கு வேலை ஆட்கள் தேவை\nவிவசாய நிலம் ஆழ்குழாய் கிணறு வசதியுடன் விர்ப்பணைக்கு\nதமிழில் விளம்பரம் முற்றிலும் இலவசமே | Post free Ads in Tamil\nவீட்டில் இருந்தபடியே இணையதளம் மூலம் பத்திரப்பதிவின் நிலையை அறிந்து கொள்ளலாம்\nஆன்லைனில் விளம்பரம் செய்யவதன் பலன்கள்\nவீட்டுக்கடன் தவணை காலம் வ வங்கிகள் அளிக்கும் கால அவகாசம்\nமண்ணின் தன்மையை நிர்ணயிக்கும் நிலத்தடி நீர்\nஉங்களுக்கு தேவையான விளம்பரங்களை உடனடியாக இ மெயில் மூலம் பெற உறுப்பினர் ஆகுங்கள்\nபிரிவுகள் வேலை வாய்ப்புகள் படிப்புக்கேற்ற வேலை வேலை வேண்டும் ரியல் எஸ்டேட் வணிகம் வீடு விற்பனை நிலம் விற்பனை விவசாய நிலம் வாங்க விற்க அடுக்கு மாடி குடியிருப்பு வீடு ரூம் வாடகைக்கு சிறு தொழில் முகவர்கள் தேவை உணவு பொருட்கள் உணவு தயாரிப்பு கடன் உதவி தொழில் பயிற்சி மொழி பங்கு சந்தை ஜோதிடம் வாஸ்து மருத்துவம் கார் விற்பனை இன்டர்நெட் புத்தகம் விற்பனை பொருட்கள் விற்பனை யோகாசனம் பயிற்சி\nஇடம் சென்னை கோயம்பத்தூர் ஊவா கனடா ஊட்டி இலங்கை கள்வியன்காட்டு யாழ்ப்பாணம் புதுச்சேரி சபரகமுவ தென் மாகாணம் கடலூர் மத்திய மாகாணம் மேல் மாகாணம் தர்மபுரி வட மத்திய மாகாணம் திண்டுக்கல் ஈர���டு காஞ்சிபுரம் கன்னியாகுமரி கரூர் கிருஷ்ணகிரி மதுரை நாகப்பட்டினம் நாமக்கல் நீலகிரி பெரம்பலூர் புதுக்கோட்டை ராமநாதபுரம் சேலம் தஞ்சாவூர் திருவள்ளூர் திருவாரூர் திருச்சி தூத்துக்குடி திருநெல்வேலி திருப்பூர் திருவண்ணாமலை வேலூர் விழுப்புரம்\nசற்றுமுன் பயனர்கள் தேடிய விளம்பரங்கள்\nPrivacy Policy | [சட்ட பூர்வ எச்சரிக்கை ]\nPrivacy Policy | [சட்ட பூர்வ எச்சரிக்கை ]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/international/us-president-donald-trump-to-not-inaugurate-the-motera-stadium-in-ahmedabad-skv-258077.html", "date_download": "2020-05-28T07:35:32Z", "digest": "sha1:672QX4QZPJRCBTZ7BM4C3AQSI5SDAVNN", "length": 7456, "nlines": 118, "source_domain": "tamil.news18.com", "title": "கிரிக்கெட் மைதானத்தை டிரம்ப் திறந்து வைக்கப்போவதில்லை என அறிவிப்பு– News18 Tamil", "raw_content": "\nமுகப்பு » செய்திகள் » உலகம்\nகிரிக்கெட் மைதானத்தை டிரம்ப் திறந்து வைக்கப்போவதில்லை என அறிவிப்பு\nஇந்தியாவின் பெருமைகளில் ஒன்றாக இணைய உள்ள அகமதாபாத் மோதேரா கிரிக்கெட் மைதானத்தை அமெரிக்க அதிபர் டிரம்ப் திறந்து வைக்கப்போவதில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.\n2 நாள் அரசு முறை பயணமாக திங்கட்கிழமை இந்தியா வரும் டிரம்ப், பிரதமர் மோடியுடன் இணைது மோதேரா மைதானத்தை பார்வையிட உள்ளது மட்டுமே உண்மை என பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.\nஅத்துடன் இந்த நிகழ்விற்கு சச்சின், கபில்தேவ் ஆகிய கிரிக்கெட் வீரர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருப்பதாக வெளியான தகவலுக்கும் மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானமான மோதேரா மைதானத்தை நிச்சயமாக ஒரு இந்தியர்தான் திறந்து வைப்பார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.\nHoroscope Today: உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்...\n₹ 48 கோடி மதிப்பில் நடிகை கங்கனா ரனாவத் கட்டியுள்ள ’கனவு’ ஸ்டூடியோ\nகர்ணன் ரிலீசாகட்டும் கொண்டாடுவீங்க - பிரபல நடிகர் புகழாரம்\nகிரிக்கெட் மைதானத்தை டிரம்ப் திறந்து வைக்கப்போவதில்லை என அறிவிப்பு\nபடைகளைக் குவித்து போருக்கு தயாராக இருங்கள் : ஷி ஜின்பிங் உத்தரவு\n’என்னால் மூச்சு விடமுடியவில்லை...’ போலீசாரால் கொடூரமாக கொல்லப்பட்ட ஆப்ரிக்க அமெரிக்கர்\nமீண்டும் சீனாவில் அதிகரிக்கும் கொரோனா தொற்று...\nஇறப்பு எண்ணிக்கையை குறைத்து கூறுகிறதா ரஷ்யா சந்தேகம் எழுப்பும் சுகாதார நிபுணர்கள்\nஇந்தியா - ஆஸ்திரேலியா கிரிக்கெட் போட்டி டிசம்பர் 3-இல் தொடக்கம்\n12ஆம் வகுப்பு வேதியியல் பாடத்தில் கூடுதலாக 3 மதிப்பெண்கள் : தேர்வுத்துறை அறிவிப்பு\nமகள் திருமணத்தை செல்போனில் பார்த்து உணர்ச்சி மிகுதியில் கண்ணீர்விட்ட பெற்றோர்\nஅவரை ஏன் முஸ்லிமாக மாற்றினீர்கள்: நெட்டிசன்களின் கேள்விக்கு யுவன்சங்கர் ராஜாவின் மனைவி பதிலடி..\nஇந்தியாவில் ஒரே நாளில் 6,566 பேருக்கு கொரோனா தொற்று: 194 பேர் உயிரிழப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/tamilnadu-cm-palanisamy-s-foreign-trip-starts-from-today-361321.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2020-05-28T07:43:23Z", "digest": "sha1:KSOCIKZUBYID7JPZ6RCLNKG7U6YP3Q63", "length": 16859, "nlines": 191, "source_domain": "tamil.oneindia.com", "title": "3 நாடுகளுக்கு சுற்றுப்பயணம் தொடங்கியது.. சென்னையிலிருந்து லண்டன் புறப்பட்டார் முதல்வர் பழனிச்சாமி! | Tamilnadu CM Palanisamy's foreign trip starts from today - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் கொரோனா பொருளாதார பின்விளைவுகள் கொரோனா வைரஸ் கிரைம்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nமும்பை: 5 மாடி ஹோட்டலில் திடீர் தீ விபத்து.. சிக்கித் தவித்த 25 டாக்டர்களை மீட்ட தீயணைப்பு வீரர்கள்\nகொரோனா.. உலகளவில் 5,788,312 பேர் பாதிப்பு.. அமெரிக்கா தொடர்ந்து முதலிடம்\nஇஸ்ரோவின் டெக்னிக்.. முதல் தனியார் நிறுவனம்.. விண்ணுக்கு மனிதர்களை அனுப்பும் எலோனின் ஸ்பேஸ் எக்ஸ்\nவெளிமாநில பயணிகளுக்கு வழிகாட்ட திட்டம்.. சென்னை ஏர்போட்ட் பணியில் இந்தி தெரிந்த தமிழக போலீசார்\nஎதிர்ப்பு எதிரொலி.. அரசு முகாமில் தங்க ஏழைகள் கட்டணம் செலுத்த வேண்டியதில்லை.. பினராயி அறிவிப்பு\n120 அடி ஆழ்துளை கிணறு.. தவறி விழுந்த 3 வயது சிறுவன்.. தெலுங்கானாவில் பரபரப்பு.. மீட்பு பணி தீவிரம்\nMovies திருமணம் செய்வதாகக் கூறி ஏமாற்றிவிட்டார்.. பிரபல நடிகை பகீர் புகார்.. ஒளிப்பதிவாளர் அதிரடி கைது\nTechnology Google சுந்தர் பிச்சைக்கு தங்க மனசு ஊழியர்கள் அனைவருக்கும் 1000 டாலர் ஊழியர்கள் அனைவருக்கும் 1000 டாலர்\nAutomobiles டர்போ பெட்ரோல் எஞ்சினுடன் வருகிறது டாடாவின் புதிய மினி எஸ்யூவி\nLifestyle குருவின் அருளால் குதூகலம் அடையப்போகும் ராசிக்காரர்கள் யார் தெரியுமா\nSports Exclusive : பணத்திற்காக கிரிக்கெட் ஆடக் கூடாது.. இளம் வீரர்களுக்கு சுப்பிரமணியம் பத்ரிநாத் அட்வைஸ்\nFinance மரண அடி கொடுத்த மார்ச் கால���ண்டு மார்ச் 2020 மியூச்சுவல் ஃபண்ட்களின் வருமான விவரம்\nEducation ரூ.47 ஆயிரம் ஊதியத்தில் ஈரோடு மத்திய கூட்டுறவு வங்கி வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n3 நாடுகளுக்கு சுற்றுப்பயணம் தொடங்கியது.. சென்னையிலிருந்து லண்டன் புறப்பட்டார் முதல்வர் பழனிச்சாமி\nசென்னை: முதல்வர் பழனிச்சாமி முதல்முறையாக மூன்று நாடுகளுக்கு இன்று சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். மொத்தம் 14 நாட்கள் அவர் வெளிநாட்டு சுற்றுப்பயணத்தில் இருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்காக இன்று காலை அவர் சென்னையில் இருந்து லண்டன் புறப்பட்டு சென்றார்.\nமுதல்வர் பழனிச்சாமி ஆட்சி பொறுப்பேற்று முழுதாக தன்னுடைய ஆட்சியை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துவிட்டார். ஆட்சி நிர்வாகத்தையும், கட்சியையும் தன்னுடைய முழு கட்டுப்பாட்டில் அவர் தற்போது வைத்துள்ளார்.\nஇந்த நிலையில்தான் முதல்முறையாக முதல்வர் பழனிச்சாமி வெளிநாடு சுற்றுப்பயணம் செய்கிறார். மொத்தம் 3 நாடுகளுக்கு அவர் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். இன்று தொடங்கும் பயணம் வரும் செப்டம்பர் 10ம் தேதி வரை நீடிக்கும்.\nலண்டன், அமெரிக்கா, துபாய் உள்ளிட்ட நாடுகளுக்கு முதல்வர் பயணம் மேற்கொள்கிறார். அதன்படி காலை 9.30 மணிக்கு சென்னை விமான நிலையத்தில் இருந்து முதல்வர் முதலில் லண்டன் செல்கிறார். அங்கு அவர் மருத்துவ துறை சார்ந்த ஒப்பந்தங்களை செய்ய உள்ளார்.\nஅங்கு சர்வதேச மனித வள மேம்பாட்டு நிறுவனத்தினரை சந்தித்து மருத்துவம் தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்ய உள்ளார். அதன்பின் லண்டனிலிருந்து புறப்பட்டு செப்டம்பர் 2ஆம் தேதி நியூயார்க் செல்கிறார்.\nஅங்கு அமெரிக்க தமிழ் தொழில் முனைவோர் கூட்டமைப்பின் பிரதிநிதிகளை அவர் சந்திப்பார். அவர்களுடன் முக்கிய ஆலோசனைகளை செய்ய உள்ளார். அதேபோல் அமெரிக்க வாழ் தமிழ் மக்களிடம் உரையாட உள்ளார்.\nசெப்டம்பர் 8 மற்றும் 9ஆம் தேதிகளில் துபாய் முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்து கொள்கிறார். துபாயில் உள்ள தொழில் முனைவோர்களிடம் பல்வேறு ஒப்பந்தங்களை செய்ய உள்ளார். அதன்பின் தனது பயணத்தை முடித்துவிட்டு செப்டம்பர் 10ம் தேதி அவர் தமிழகம் திரும்புவார்.\nவிருப்பமானவரை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி,\nஇன்றே பதிவு செய்��ுங்கள் - பதிவு இலவசம்\nவெளிமாநில பயணிகளுக்கு வழிகாட்ட திட்டம்.. சென்னை ஏர்போட்ட் பணியில் இந்தி தெரிந்த தமிழக போலீசார்\nஓய்வு பெறும் அலுவலர்களை எப்படி பிரிவேன்... திடீரென அழுத அமைச்சர் செங்கோட்டையன்\nசெல்லாது... செல்லாது... தமிழக அரசின் அவசரச் சட்டம் செல்லாது... ஜெ.தீபா பரபரப்பு பேட்டி\nலாக்டவுன் நீட்டிப்பு பற்றி பிரதமர் மோடி அறிவிக்க மாட்டார்.. உள்துறை அமைச்சகம் திட்டவட்டம்\nஅந்த கொரோனா கிளஸ்டர்.. தமிழகத்தில் ஒரே நாளில் ரெக்கார்ட்.. திடீரென இத்தனை கேஸ்கள் வர இதுதான் காரணம்\nஇதுவரை இல்லாத மோசமான ரெக்கார்ட்.. தமிழகத்தில் ஒரே நாளில் 817 கொரோனா கேஸ்கள்.. கைமீறி செல்கிறது\nதமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு.. எங்கெல்லாம், என்ன சலுகை மாவட்ட கலெக்டர்களுடன் ஆலோசிக்கும் முதல்வர்\nஅறிவாலயம் டூ கமலாலயம்... பாஜகவில் இணைகிறாரா கே.பி.ராமலிங்கம்..\nஜெ. தீபா... திடுதிப்பென குதித்த வாரிசு.. மி(தி)ரண்ட தொண்டர்கள்... காலநதியில் காணாமல் போன பரிதாபம்\nமுதல்வர் பொது நிவாரண நிதி... வெளிப்படை தன்மை கோரி வழக்கு.. அரசுக்கு நோட்டீஸ்\nஜூன் 15 வரை ஊரடங்கு.. 11 நகரங்கள் இலக்கு.. வெளியான முக்கிய தகவல்.. எப்படி இருக்கும் லாக்டவுன் 5.0\nதமிழகத்திற்கு புதிய பட்ஜெட் தேவை... ஏற்கனவே அறிவிக்கப்பட்ட பட்ஜெட் உருவிழந்துவிட்டது -மு.க.ஸ்டாலின்\nலுங்கியில்.. தூக்கு போட்டு தொங்கிய பழனி.. அயனாவரம் சிறுமியை சீரழித்த குற்றவாளி.. புழலில் பரபரப்பு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nchief minister edappadi palanisamy முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/regional-tamil-news/gurukkal-done-churidar-makeup-to-god-118020500036_1.html", "date_download": "2020-05-28T08:47:26Z", "digest": "sha1:K2NWRA4VXKCP6LTSRN2MNV7KZCFH25YU", "length": 11296, "nlines": 158, "source_domain": "tamil.webdunia.com", "title": "கனவில் வந்த அம்மனுக்கு சுடிதார் அலங்காரம் - குருக்களுக்கு வேலை காலி | Webdunia Tamil", "raw_content": "வியாழன், 28 மே 2020\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nகனவில் வந்த அம்மனுக்கு சுடிதார் அலங்காரம் - குருக்களுக்கு வேலை காலி\nநாகை மாவட்டம் மயிலாடுதுறையில் அம்மன் சாமிக்கு பூசாரி ஒருவர் சுடிதார் அலங்காரம் செய்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nதிருவாவடுதுறை ஆதினத்திற்கு சொந்தமான மாயூரநாதர் கோவிலில் அபயாம்பிகை அம்மன் சிலை உள்ளது. அந்த அம்மனுக்கு தினமும் ஆறு காலை பூஜை செய்யப்பட்டு வருகிறது.\nபட்டுப்புடவை அணியவைத்து அந்த அம்மனுக்கு அந்த கோவிலின் குருக்கள் ராஜ் மற்றும் கல்யாண் ஆகியோர் தினமும் அலங்காரம் செய்வது வழக்கம். இந்நிலையில், வழக்கத்திற்கு மாறாக திடீரெனெ நேற்று அம்மனுக்கு சுடிதார் அலங்கராம் செய்யப்பட்டிருந்தது.\nஇந்த புகைப்படத்தை செல்போனில் எடுத்த ஒருவர் அதை சமூக வலைத்தளங்களில் பதிவிட அதைக் கண்ட பலரும் அதிர்ச்சியடைந்து, கண்டனங்களை தெரிவித்தனர்.\nஇதுபற்றி குருக்கள் அளித்த விளக்கத்தில், எங்கள் கனவில் அம்மன் வந்து சுடிதார் அலங்காரம் செய்ய சொன்னாள் என்று கூற, விளக்கத்தை ஏற்க மறுத்த திருவாவடுதுறை ஆதினம் இரண்டு பேரையும் பணி நீக்கம் செய்து உத்தரவிட்டார்.\nமீனாட்சியம்மன் ஆலயத்தில் தீவிபத்து ஏற்பட சிவன், பார்வதியின் கோபமே காரணம் – மதுரை ஆதினம்\nமீனாட்சி அம்மன் கோவில் தீ விபத்து சதி - பீதி கிளப்பும் ஹெச்.ராஜா\nமதுரை மீனாட்சி அம்மன் கோவில் தீவிபத்து: மாவட்ட கலெக்டர் விரைந்தார்\nரஜினிக்கு முதல்வர் பதவி சரிபட்டு வராது - பிரபல ஜோதிடர் கணிப்பு\nரஜினி அரசியலுக்கு வர யாகம் நடத்தும் ரசிகர்கள்\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.naamtamilar.org/category/tamilnadu/viluppuram-district/rishivandiyam/", "date_download": "2020-05-28T07:50:18Z", "digest": "sha1:DWEEWFI2U5SVJFRGHQOAQBIL7LYWZUO7", "length": 25708, "nlines": 479, "source_domain": "www.naamtamilar.org", "title": "இரிஷிவந்தியம் | நாம் தமிழர் கட்சி", "raw_content": "பதிவு எண் : 56/48/2013 | இணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nஒளிப்படம் மற்றும் காணொளி கலைஞர்களுக்கும் நிவாரண உதவிகள் வழங்கிட வேண்டும்\n20 இலட்சம் கோட��� வெற்று அறிவிப்பும், 20 கேள்விகளும்\nஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு வழங்குதல்- சோளிங்கர் தொகுதி\nஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு வழங்குதல்-திருப்பூர்\nஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு நிவாரண பொருள் வழங்குதல்- காரைக்குடி தொகுதி\nநிவாரண பொருள் வழங்குதல்-காரைக்குடி தொகுதி\nஅரசு தலைமை மருத்துவமனையில் குருதி கொடை வழங்கும் நிகழ்வு.. ஈரோடு\nசுற்றறிக்கை: மே-18, இன எழுச்சி நாளையொட்டி தமிழகம் முழுவதும் மருத்துவமனைகளில் குருதிக்கொடை வழங்குதல் தொடர்பாக\nகொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல்- அறந்தாங்கி சட்டமன்ற தொகுதி\nஊரடங்கால் தவித்த குடும்பங்களுக்கு அரிசி மளிகை பொருட்கள் உதவிய காங்கேயம் தொகுதி\nகொடி ஏற்றும் நிகழ்வும்/ உறுப்பினர் சேர்க்கை முகாம்/ரிஷிவந்தியம்\nநாள்: பிப்ரவரி 03, 2020 In: கட்சி செய்திகள், இரிஷிவந்தியம்\n25/0/2020 ரிஷிவந்தியம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட தனகந்தல் கிளையில் கொடி ஏற்றும் நிகழ்வும் மற்றும் உறுப்பினர் சேர்க்கை முகாமும் நடைபெற்றது\tமேலும்\nகொடியேற்றும் விழா /இரிஷிவந்தியம் தொகுதி\nநாள்: பிப்ரவரி 01, 2020 In: கட்சி செய்திகள், இரிஷிவந்தியம்\nஇரிஷிவந்தியம் தொகுதி பொரியகொள்ளியுர் 18/1/2020 சனிக்கிழமை பொரியகொள்ளியுர் கிராமத்தில் கொடி ஏற்றும் விழா நடைபெற்றது.\tமேலும்\nநாள்: ஜனவரி 31, 2020 In: கட்சி செய்திகள், இரிஷிவந்தியம்\nரிஷிவந்தியம் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக அடுத்து அரியந்தாக்க கிராமத்தில் கொடி ஏற்றும் நிகழ்வு நடைபெற்றது.\tமேலும்\nஉறுப்பினர் சேர்க்கை முகாம் – ரிஷிவந்தியம் தொகுதி\nநாள்: ஜனவரி 21, 2020 In: கட்சி செய்திகள், இரிஷிவந்தியம்\nரிஷிவந்தியம் தொகுதி மைக்கள்புரம் பகுதியில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது அத்துடன் மரக்கன்று நடும் விழா நடைபெற்றது இதில் பொதுமக்கள் தன்னார்வத்துடன் வந்து நாம் தமிழர் கட்சியில் இணைந்து...\tமேலும்\nஉறுப்பினர் சேர்க்கை முகாம்-ரிஷிவந்தியம் தொகுதி\nநாள்: ஜனவரி 21, 2020 In: கட்சி செய்திகள், இரிஷிவந்தியம்\nரிஷிவந்தியம் தொகுதி மணலூர்பேட்டையில் 24.12.2019 அன்று உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது இதில் மக்களுக்கு மரக்கன்று வழங்கப்பட்டது மேலும்\nபெருந்தலைவர் காமராசர் நினைவு தின நிகழ்வு\nநாள்: அக��டோபர் 22, 2019 In: கட்சி செய்திகள், இரிஷிவந்தியம்\nரிசிவந்தியம் தொகுதிக்கு உட்பட்ட மணலூர்பேட்டை பேருராட்சியில் பெருந்தலைவர் காமராசர் நினைவு தினத்தை முன்னிட்டு நாம் தமிழர் கட்சி சார்பாக புகழ்வணக்கம் செலுத்தப்பட்டது\tமேலும்\nகூரை வீடு எரிந்து சேதம்/நாம் தமிழர் கட்சி உதவி\nநாள்: ஆகஸ்ட் 23, 2019 In: கட்சி செய்திகள், விழுப்புரம் மாவட்டம், இரிஷிவந்தியம்\nரிசிவந்தியம் தொகுதி இராவத்தநல்லூர் கிராமத்தில் 11/8/2019 அன்று நான்கு கூரை வீடுகள் தீ பற்றி எறிந்து விட்டது அதன் ஊடாக 18/8/2019 அன்று ரிசிவந்திய தொகுதி மற்றும் விழுப்புரம் மண்டல செயலாளர் சார...\tமேலும்\nதலைமை அறிவிப்பு: விழுப்புரம் தெற்கு மண்டலச் செயலாளர் நியமனம்\nநாள்: டிசம்பர் 26, 2018 In: தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், அறிவிப்புகள், பொறுப்பாளர்கள் நியமனம், விழுப்புரம் மாவட்டம், உளுந்தூர்ப்பேட்டை, இரிஷிவந்தியம், சங்கராபுரம், கள்ளக்குறிச்சி\nதலைமை அறிவிப்பு: விழுப்புரம் தெற்கு மண்டலச் செயலாளர் நியமனம் | நாம் தமிழர் கட்சி விழுப்புரம் மாவட்டத்தின் கள்ளக்குறிச்சி, சங்கராபுரம், உளுந்தூர்பேட்டை, ரிசிவந்தியம் மற்றும் திருக்கோவிலூர் ஆக...\tமேலும்\nஒளிப்படம் மற்றும் காணொளி கலைஞர்களுக்கும் நிவாரண உத…\n20 இலட்சம் கோடி வெற்று அறிவிப்பும், 20 கேள்விகளும்…\nஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு வ…\nஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு வ…\nஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு நிவாரண…\nநிவாரண பொருள் வழங்குதல்-காரைக்குடி தொகுதி\nஅரசு தலைமை மருத்துவமனையில் குருதி கொடை வழங்கும் நி…\nசுற்றறிக்கை: மே-18, இன எழுச்சி நாளையொட்டி தமிழகம் …\nகஜா புயல் நிவாரணப் பணிகள்\nவேலூர் நாடாளுமன்றத் தேர்தல் – 2019\nதகவல் தொழில் நுட்பப் பாசறை.\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\n2019 ஆக்கமும் பராமரிப்பும் நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thinachsudar.com/?p=17076", "date_download": "2020-05-28T07:17:10Z", "digest": "sha1:7DAQ5DLCT4TP52VBVUHXM2BX3KFZXBGN", "length": 4771, "nlines": 90, "source_domain": "www.thinachsudar.com", "title": "சர்கார் படம் குறித்து புது சர்ச்சை! | Thinachsudar", "raw_content": "\nHome இந்திய‌ சினிமா சர்கார் படம் குறித்து புது சர்ச்சை\nசர்கார் படம் குறித்து ���ுது சர்ச்சை\nவிஜய் நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி வரும் படம் சர்கார். இந்த படம் தீபாவளிக்கு திரைக்கு வருகிறது.\nஇந்நிலையில் உதவி இயக்குநர் வருண் என்பவர் ‘செங்கோல்’ என்று பெயரில் ஒரு கதை எழுத்தாளர்கள் சங்கத்தில் பதிவு செய்து வைத்தாராம்.\nஅந்த கதையை திருடித்தான் இந்த சர்கார் படம் உருவாகிறது என்று புகார் கூறியுள்ளார். அது பற்றி எழுத்தாளர் சங்கம் விசாரணை நடத்தி வருகிறதாம்.\nவடகிழக்கில் பெரும் யுத்தம் வெடிக்கும்\nவீட்டிற்கு வெளியே சென்ற குடும்ப பெண்ணுக்கு ஏற்பட்ட அதிர்ச்சி. வவுனியாவில் சம்பவம்.\nமுக்கிய தகவல்கள் சிலவற்றினை வெளியிட்டது கல்வியமைச்சு\nதொண்டமானின் இறுதிக்கோரிக்கை நிறைவேற்றப்படும் என்கிறார் மஹிந்த\nஆறுமுகன் தொண்டமானின் பூதவுடல் நாளை நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vidhai2virutcham.com/2013/06/21/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%87%E0%AE%B3%E0%AF%88%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA/", "date_download": "2020-05-28T07:17:12Z", "digest": "sha1:5WD57QVCSSGOXJGD6ZWUZGDGDQ3ZWEYG", "length": 23834, "nlines": 153, "source_domain": "www.vidhai2virutcham.com", "title": "பெரும்பாலான இளைஞர்கள், படித்து வேலை பார்க்கும் பெண்ணையே மணக்க‍ விரும்புவது ஏன்? – விதை2விருட்சம்", "raw_content": "Thursday, May 28அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட\nஉரத்த‍ சிந்தனை மாத இதழ்\nபெரும்பாலான இளைஞர்கள், படித்து வேலை பார்க்கும் பெண்ணையே மணக்க‍ விரும்புவது ஏன்\nஇன்றைய இளைஞர்களில் பெரும்பாலானவர்கள் தங்களுக்கு வாழ்க்கைத் துணைவியாக வரும் பெண் படித்து – வேலை\nபார்ப்பவராக இருக்க வேண்டும் என்று கருதுகிறார்கள். அதற்கு முக்கிய காரணம் வேலைக்குச் செல்லும் பெண்கள் வாழ்க்கையை எதிர்கொ ண்டு சமாளிக்கும் ஆற்றல் நிறைந்த வர்களாகவும், உலக அனுபவம் கொ ண்டவர்களாகவும் இருக்கிறார்கள்.\nவேலை பார்க்கும் பெண்களுக்கு வெளி உலக அனுபவங்கள் நிறைய கிடைக்கின்றன. அந்த அனுபவங்களும் குடும்பத்திற்கு அவசி யம் என்பதால், வேலைக்குச் செல்லும் பெண்களை திருமணம் செய்து கொள்ள ஆண்கள் அதிகம் விரும்புகிறார்கள்.\nவேலைக்குச் செல்லும் பெண்கள் தங்கள் அன்றாட வாழ்க்கை\nயைப் பற்றி நன்றாக திட்ட மிடுகிறார்கள். காலையில் விழிக்கும் நேரத்திலிருந்து அவர்கள் ஒவ்வொரு வேலை யையும் திட்ட மிட்டு அந்தந்த நேரத்தில் செய்து முடிக்கிறார் கள்.\nஇதனால் திட்ட மிடுதல், சுறு சுறுப்பாக செயல்படுதல், தனது வேலைகளை முடிக்க நிறைய சிந்தித்தல் ஆகிய மூன்று சிறப்புகள் அவர்களிடம் இணைகின் றன. இவர்கள் குறிப்பிட்ட\nநேரத்தில், குறிப்பிட்ட இடத் திலிருந்து தான் வேலை பார்க்கும் இடத்திற்கு செல்ல வேண்டியவர்களாக இருக்கி றார்கள்.\nஇதனால் பயணம், அதில் சிக்கல் ஏற்பட்டால் உடனடி யாக மாற்று வழி கண்டுபிடிக்கும் ஆற்றல், பயணத்திற்கான முன்னேற்பாடுகள், நெருக்கடி யான நேரத்திலும் தகவல் தொட ர்பு கொள்ளும் ஆற்றல் போன் றவை இவர்களிடம் வளர்கிறது.\nவேலை பார்க்கும் இடத்தில் பல தரப்பட்ட சக பணியாளர்களோடு பழகுதல், குழுவாக உழைத்தல், ஒருவருக்கொருவர் விட்டுக் கொடு த்து அனுசரித்து செல்லுதல், பல் வேறு நெருக்கடிகளில் வரும் பொது மக்களை சந்தித்தல், உயர் அதிகாரி – தன் சம பொறுப்பில் பணியாற்று கிறவர்கள் – தனக்கு கீழ் பணியாற்று கி றவர்கள் ஆகிய ஒவ்வொருவ ரிடமும் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்ற பக்குவம் போன்ற வை வேலை பார்க்கும் பெண்களுக்கு கிடைக்கிறது.\nஇதனால் பலதரப்பட்ட மனிதர்களை புரிந்துகொண்டு அனுசரித் து வாழும் பக்குவத்தை அவர்கள் பெறுகிறார்கள்.\nஇது விதை2விருட்சம் இணையத்தின் பதிவு அல்ல‍\nTagged Educated, Employed wife, Matrimony, Well educated Girl, இளைஞர்கள், படித்து வேலை பார்க்கும் பெண்ணையே மணக்க‍ விரும்புவது ஏன், பெரும்பாலான இளைஞர்கள், மணக்க‍, விரும்புவது ஏன்\n” – சுகிசிவம் அவர்களது சொற்பொழிவு – வீடியோ\nNext“கர்பிணிகளை பாதிக்கும் செர்விக்கல் இன் கான்ஃபிடன்ஸ் – ஓர் அதிர்ச்சி தகவல்” – டாக்டர் கே.எஸ்.ஜெயராணி\nசங்கு – அரிய தகவல்\nCategories Select Category Uncategorized (32) அதிசயங்கள் – Wonders (581) அதிர வைக்கும் காட்சிகளும் – பதற வைக்கும் செய்திகளும் (777) அரசியல் (157) அழகு குறிப்பு (694) ஆசிரியர் பக்க‍ம் (283) “ஆவிகள் இல்லையடி பாப்பா” (1) “எழுவதும் வீழ்வதும் பெற்றோர்களின் கையிலே” (1) “எழுவதும் வீழ்வதும் பெற்றோர்களின் கையிலே” (1) “சென்னையில் ஒரு நாள் . . . .” (1) “சென்னையில் ஒரு நாள் . . . .” (1) “பாலியல் கல்வியின் அவசியமும் முக்கியத்துவமும்” (1) தலைநிமிர்ந்த திருவள்ளுவர் தலை குனியலாமா” (1) “பாலியல் கல்வியின் அவசியமும் முக்கியத்துவமும்” (1) தலைநிமிர்ந்த திருவள்ளுவர் தலை குனியலாமா (1) நோட்டா (NOTA) ஜெயித்தால் . . . (1) பாரதி காணாத புதுமைப்பெண்கள் (1) பெயர் வைக்க‍ பாடலாசிரியரின் அனுமதி வேண்டும் (1) ஆன்மிகம் (1,019) ப‌கவத் கீதை (முழுத் தொகுப்பு) (3) ஆன்மீக பாடல்கள் (14) இசை (கர்நாடக இசை) (18) ராக மழை (8) இணையதள முகவரிகள் (6) இதழ்கள் (213) உரத்த சிந்தனை (179) சட்ட‍த்தமிழ் (1) சத்தியபூமி (2) தமிழ்ப்பணி (1) புது வரவு (1) விதைவிருட்சம் (1) ஸ்ரீ முருக விஜயம் (4) இவரைப் பற்றி சில வரிகள்… (1) உங்கள் இடம் (1) உங்கள் தமிழறிவுக்கு ஒரு சவால் (1) நோட்டா (NOTA) ஜெயித்தால் . . . (1) பாரதி காணாத புதுமைப்பெண்கள் (1) பெயர் வைக்க‍ பாடலாசிரியரின் அனுமதி வேண்டும் (1) ஆன்மிகம் (1,019) ப‌கவத் கீதை (முழுத் தொகுப்பு) (3) ஆன்மீக பாடல்கள் (14) இசை (கர்நாடக இசை) (18) ராக மழை (8) இணையதள முகவரிகள் (6) இதழ்கள் (213) உரத்த சிந்தனை (179) சட்ட‍த்தமிழ் (1) சத்தியபூமி (2) தமிழ்ப்பணி (1) புது வரவு (1) விதைவிருட்சம் (1) ஸ்ரீ முருக விஜயம் (4) இவரைப் பற்றி சில வரிகள்… (1) உங்கள் இடம் (1) உங்கள் தமிழறிவுக்கு ஒரு சவால் (27) உடற்பயிற்சி செய்ய‍ (54) உடலுறவு (1) உடை உடுத்துதல் (60) உரத்த‍ சிந்தனை மாத இதழ் (2) எந்திரவியல் (7) கடி வேண்டுமா (27) உடற்பயிற்சி செய்ய‍ (54) உடலுறவு (1) உடை உடுத்துதல் (60) உரத்த‍ சிந்தனை மாத இதழ் (2) எந்திரவியல் (7) கடி வேண்டுமா (10) கட்டுரைகள் (51) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (57) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (3) கணிணி தளம் (734) கதை (55) நீதிக்கதைகள் (28) கலைகள் (36) கல்வி (330) அறிவியல் ஆயிரம் (19) ஆரம்பக் கல்வி (32) தேர்வு முடிவுகள் (7) கல்வெட்டு (254) காமசூத்திரம் (66) கார்ட்டூன்கள் (21) குறுந்தகவல் (SMS) (9) கைபேசி (Cell) (406) கொஞ்சம் யோசிங்கப்பா (10) கட்டுரைகள் (51) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (57) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (3) கணிணி தளம் (734) கதை (55) நீதிக்கதைகள் (28) கலைகள் (36) கல்வி (330) அறிவியல் ஆயிரம் (19) ஆரம்பக் கல்வி (32) தேர்வு முடிவுகள் (7) கல்வெட்டு (254) காமசூத்திரம் (66) கார்ட்டூன்கள் (21) குறுந்தகவல் (SMS) (9) கைபேசி (Cell) (406) கொஞ்சம் யோசிங்கப்பா (46) கோரிக்கைகளும் – வேண்டுகோள்களும் (12) சட்ட‍விதிகள் (283) குற்ற‍ங்களும் (18) சட்டத்தினால் ஏற்பட்ட பாதிப்புகள் (9) சட்டத்தில் உள்ள‌ குறைபாடுகள் (11) சட்டம் & நீதிமன்ற செய்திகள் (62) புலனாய்வு (1) சமையல் குறிப்புகள் – Cooking Tips (486) உணவுப் பொருட்களில் உள்ள‍ சத்துக்கள் (6) சரித்திர நாயகர்கள் விட்டுச் சென்று வித்தான முத்துக்கள் (10) சிந்தனைகள் (427) பழமொழிகள் (2) வாழ்வியல் விதைகள் (76) சினிமா செய்திகள் (1,781) என்னைக் கவர்ந்த திரைக்காட்சிகள் (2) சி���ிமா (33) சினிமா காட்சிகள் (26) ப‌டங்கள் (58) சின்ன‍த்திரை செய்திகள் (2,136) தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் (1,913) V2V TV (13) குறும்படங்கள் (23) பொருள் புதைந்த பாடல்கள்- வீடியோ & ஆடியோ (28) ம‌ழலைகளுக்காக‌ (2) மேடை நாடகங்கள் (2) சிறுகதை (21) சுனாமி- ஓரு பார்வை (5) சுற்றுலா (38) செயல்முறைகள் (66) செய்திகள் (3,421) அத்துமீறல்களும் (1) காணாமல் போன(தை)வரை பற்றிய அறிவிப்பு (2) கோரிக்கைகளும் (1) ஜோதிடம் (96) புத்தாண்டு இராசி பலன்கள் – 2015 (1) ராகு கேது பெயர்ச்சி 2017 (1) தங்க நகை (42) தந்தை பெரியார் (12) தனித்திறன் மேடை (3) தமிழுக்கு பெருமை சேர்த்த‍ நூல்கள் & படைப்புக்கள் (9) தமிழ் அறிவோம் (1) தமிழ்ப்புதையல் (7) தற்காப்பு கலைகள் (5) தலையங்கம் (1) தலைவர்களின் வாழ்க்கை குறிப்பு (6) தியானம் (5) திருமண சடங்குகள் (18) திருமணத் தகவல் மையம் (12) திரை வசனங்கள் (5) திரை விமர்சனம் (26) தெரிந்து கொள்ளுங்கள் – Learn more (7,573) அலகீடு மாற்றி (Unit Converter) (2) கண்டுபிடிப்புக்களும் ஆய்வுகளும் (22) கேள்விகளும் பதில்களும் (1) நாட்குறிப்பேடு (41) விடைகானா வினாக்களும் – வினா இல்லா விடைகளும் (2) ஹலோ பிரதர் (64) தேர்தல் செய்திகள் (101) நகைச்சுவை (166) ந‌மது இந்தியா (34) நினைவலைகள் (4) நேர்காணல்கள் (88) சிறப்பு நேர்காணல்கள் (1) பகுத்தறிவு (73) படம் சொல்லும் செய்தி (37) படைப்புகள் (3) ம‌ரபுக் கவிதைகள் (1) பார்வையாளர்கள் கவனத்திற்கு (26) பாலியல் மரு‌த்துவ‌ம் – Sexual Medical (18+Years) (1,897) பிரபலங்கள் ஆற்றிய உரைகளும்- சொற்பொழிவுகளும் (145) பிராணிகள் & பறவைகள் (288) பிற இதழ்களிலிருந்து (23) புதிர்கள் (4) புதுக்கவிதைகள் (42) புத்தகம் (4) புலன் விசாரணைகளும் (12) பொதுத்தேர்வு மாதிரிவினாத்தாள் (5) 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் (2) 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் (2) மரு‌த்துவ‌ம் (2,391) அறுவை சிகிச்சைகள் (நேரடி காட்சிகளுடன்) (36) குழந்தை வளர்ப்பு (38) நேரடி காட்சி (விளக்கங்களுடன்) (39) பரிசோதனைகள் (21) முதலுதவிகள் (18) மறைக்கப்பட்ட‍ சரித்திரங்கள் – வஞ்சிக்கப்ப‍ட்ட‍ மாவீரர்கள் (11) ம‌லரும் நினைவுகள் (22) ம‌லர்களின் மகிமை (5) முதலிரவு (1) மேஜிக் காட்சிகள் (10) யோகாசனம் (19) வ‌ரலாறு படைத்தோரின் வரலாறு (22) வ‌ரலாற்று சுவடுகள் (175) வரி விதிப்புக்களும் – வரிச்சலுகைகளும் (29) வர்த்த‍கம் (585) வணிகம் (10) வாகனம் (175) வாக்களி (Poll) (13) வானிலை (21) வி தை (32) வி2வி (250) விண்வெளி (99) விதை2விருட்சம் (எனது) பொன்மொழிகள் (2) விளம்பர விமர்சனம் (7) விளையாட்டு ச���ய்திகள் – Sports (104) விழிப்புணர்வு (2,615) வீடியோ (6) வீட்டு மனைகள் (72) வேலைவாய்ப்பு – சுயதொழில் (135) வேளாண்மை (97)\nS.S.Krishnan on திவச மந்திரமும், அதன் அபச்சார பொருளும்\nV2V Admin on பட்டா – எட்டு வகை உண்டு தெரிந்துகொள்\nAnu on மச்சம் – பல அரிய தகவல்கள்\nKamalarahgavan on பட்டா – எட்டு வகை உண்டு தெரிந்துகொள்\nDiya on கர்ப காலத்தில் பெண்களுக்கு ஏற்படக்கூடிய பொதுவான சந்தேகங்கள்\nV2V Admin on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nV2V Admin on ஆண் மற்றும் பெண்ணுக்கு உரிய உறவு முறையின் பெயர்கள்\nKodiyazhagan on ஆண் மற்றும் பெண்ணுக்கு உரிய உறவு முறையின் பெயர்கள்\nArun on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nR.renugadevi on இராமாயணத்தில் இடம்பெற்ற 69 கதாபாத்திரங்களும் – ஒரு வரி தகவலும் – ஓரெளிய அலசல்\nபேய் வேடத்தில் மிரட்டும் ராசி கண்ணா\nநீங்கள் நடக்கும்போது உங்க தொடைகள் ஒன்றோடொன்று உராய்கிறதா\nவங்கி மூலம் ஏலத்துக்கு வரும் சொத்துக்களில் உள்ள சிக்கல்கள்\nசின்னத்திரை ப‌டப்படிப்பு – நிபந்தனைகளுடன் அனுமதி – தமிழக முதல்வர் அறிவிப்பு\nஅல்சர், வயிறு எரிச்சல் போன்ற பிரச்சினை உங்களுக்கு இருந்தால்\nஅழகான கூந்தலுடன் உங்கள் சரும‍மும் பொலிவாக‌ இருக்க வேண்டுமா\nபிக்பாஸ் லாஸ்லியா, கவினுக்கு திடீர் அறிவுரை\nவாய்ப்பு வந்தாலும் நான் நடிக்க மாட்டேன் – பிரியா பவானி சங்கர்\nவேக வைத்த வேப்பிலை நீரில் தலைக்கு குளித்து வந்தால்\n4 ஆசிரியர், விதைவிருட்சம் அரையாண்டு இதழ்\n5 துணை ஆசிரியர், நம் உரத்த சிந்தனை மாத இதழ்\n6 மக்கள் தொடர்பாளர் (PRO)/ செயற்குழு உறுப்பினர், உரத்த சிந்தனை\n7 ஆசிரியர்/உரிமையாளர், விதை2விருட்சம் இணையம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumarionline.com/view/29_185425/20191102195848.html", "date_download": "2020-05-28T08:33:35Z", "digest": "sha1:ENUEWOFBD3BBRSETVEB4PBJNGFSGIOPD", "length": 7688, "nlines": 65, "source_domain": "kumarionline.com", "title": "தாய்லாந்து மொழியில் திருக்குறளை வெளியிட்டார் பிரதமர் நரேந்திரமோடி", "raw_content": "தாய்லாந்து மொழியில் திருக்குறளை வெளியிட்டார் பிரதமர் நரேந்திரமோடி\nவியாழன் 28, மே 2020\n» செய்திகள் - விளையாட்டு » உலகம்\nதாய்லாந்து மொழியில் திருக்குறளை வெளியிட்டார் பிரதமர் நரேந்திரமோடி\nதாய்லாந்து மொழியில் மொழிபெயர்க்கப்பட்ட திருக்குறளை பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டார்\nஇந்தியா-ஆசியான் உச்சி மாநாடு தாய்லாந்தில் நாளையும், நாளை மறுநாளும் (நவ.3, 4) நடைக்கிறது. ��தைபோல 14-வது கிழக்கு ஆசிய உச்சி மாநாடு, 3வது பிராந்திய விரிவான கூட்டமைப்பு மாநாடும் தாய்லாந்தில் நடைபெறுகிறது.\nஇதில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி 3 நாள் பயணமாக தனி விமானத்தில் இன்று தாய்லாந்து சென்றார். இன்று பிற்பகல் பாங்காக் விமான நிலையம் சென்றடைந்த பிரதமர் மோடிக்கு சிறப்பான உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தாய்லாந்தின் பயணத்தின் தொடக்க நிகழ்ச்சியாக தலைநகர் பாங்காக் நகரில் அமைந்துள்ள தேசிய உள்விளையாட்டு அரங்கில் இந்தியர்கள் பங்கேற்கும் கூட்டம் ஒன்றில் பிரதமர் மோடி கலந்து கொண்டு உரையாற்றினார்.\nஅப்போது அவர், தாய் மொழியில் மொழிபெயர்க்கப்பட்ட திருக்குறள் நூலையும் பிரதமர் மோடி வெளியிட்டார். பின்னர் தனது உரையை வணக்கம் என தொடங்கிய மோடி, பல்வேறு இந்திய மொழிகளில் வணக்கம் தெரிவித்தார். மோடி வணக்கம் தெரிவித்து பேச தொடங்கிய போது இந்தியர்கள் பலத்த கோஷங்களை எழுப்பி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nசீனா, நேபாளம், பாகிஸ்தான் நாடுகளுக்கு இந்தியா அச்சுறுத்தல் : இம்ரான் கான் குற்றச்சாட்டு\nஇலங்கை அமைச்சா் ஆறுமுகன் தொண்டமான் மறைவு: பிரதமர் மோடி, முதல்வா் பழனிசாமி இரங்கல்\nஇறையாண்மையைக் காக்க போருக்கு தயாராகுங்கள்: ராணுவத்துக்கு சீன அதிபர் ஜின்பிங் உத்தரவு\nஇந்தியாவில் கரோனா தொற்று தீவிரம் : தனது குடிமக்களை அழைத்துச்செல்ல சீன அரசு திட்டம்\nஇந்தியாவில் இருந்து ஊடுருபவர்களால் கரோனா பாதிப்பு அதிகரிப்பு : நேபாள பிரதமர் குற்றச்சாட்டு\nஅன்னிய செலாவணி கையிருப்பை சரிக்கட்ட ரூ.8,360 கோடி நிதி : இந்தியாவிடம் இலங்கை கோரிக்கை\nவழிபாட்டுத் தலங்களை உடனடியாக மீண்டும் திறக்க அனுமதி: ஆளுநர்களுக்கு டிரம்ப் உத்தரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nidur.info/old/index.php?option=com_content&view=category&id=34&Itemid=55&limitstart=100", "date_download": "2020-05-28T08:40:57Z", "digest": "sha1:Q7B73BLW37LI7VBZS3LLXNKKJBLZVMLO", "length": 9344, "nlines": 157, "source_domain": "nidur.info", "title": "குர்ஆன்", "raw_content": "\n101\t குர்ஆனை நம்புகின்றவர்களுக்கு அது ஓர் அருமருந்து Saturday, 31 March 2012\t 853\n102\t அல்குர்ஆன் கூறும் அல்லாஹ்வின் தன்மைகள் Wednesday, 28 March 2012\t 1151\n103\t திருகுர்ஆன் மொழிபெயர்ப்பும், புரிதலும் Friday, 09 March 2012\t 1866\n104\t குர்ஆனை ஓதுங்கள், தினமும் மாற்றத்தை உணருங்கள். Saturday, 18 February 2012\t 1238\n105\t சீரிய பண்பாடே சிறப்பான வாழ்வு Friday, 06 January 2012\t 892\n106\t அநியாயக்காரனைப் பற்றி அல்குர்ஆன் Friday, 06 January 2012\t 1147\n107\t குர்ஆன் தொடர்பு நான்கு வகை\n110\t பொய்ப்பிப்பவர்களுக்கு அந்நாளில் கேடுதான்\n111\t இவ்வுலக வாழ்க்கை விளையாட்டும், வேடிக்கையும், அலங்காரமுமேயாகும்\n113\t திருக்குர்ஆன் பாமரர்களுக்கு விளங்காதா\n115\t மானக் கேடான செயல்கள் எவை\n126\t அல்காஃபிரூன் - நிராகரிப்போர் Saturday, 21 May 2011\t 797\n127\t ஒவ்வோர் ஆத்மாவும் தனக்காக வாதாட முற்படும் அந்த நாள்\n128\t அல்குர்ஆன் எச்சரிக்கும் மன இச்சைகள்\n129\t அல் குர்ஆனின் அழகிய திருநாமங்கள் Sunday, 27 March 2011\t 1181\n130\t திருக்குர்ஆன் கூறும் அச்சமும் துக்கமும் இல்லாதவர்கள் இவர்களே\n131\t இறைநம்பிக்கைக் கொண்டு நற்செயல் செய்பவர்கள்... Thursday, 17 March 2011\t 794\n134\t சூரத்துல் ஃபாத்திஹா (அல்ஹம்து)வின் சிறப்பு Monday, 31 January 2011\t 1356\n135\t இறைமறை கூறும் இவ்வுலகின் உண்மை இயல்பு Wednesday, 05 January 2011\t 1190\n136\t அருள் மறை கூறும் அழகிய அத்தாட்சிகள் Friday, 31 December 2010\t 1037\n142\t நயவஞ்சகத் தீர்ப்புக்கு அல்லாஹ்வின் பதில்\n144\t இஸ்லாத்தில் பிரிவுகள் இல்லை\n145\t ''ஸூரத்துல் இக்லாஸ்'' அத்தியாயத்தின் சிறப்பு Wednesday, 08 September 2010\t 1674\n146\t அல்குர்ஆனை அதிகமாக ஓதுவோம் Tuesday, 13 July 2010\t 1541\n148\t திருக்குர்ஆன்: அப்பழுக்கற்ற தூய்மையான இறைவேதம் (3) Monday, 31 May 2010\t 1020\n149\t திருக்குர்ஆன்: அப்பழுக்கற்ற தூய்மையான இறைவேதம் (1) Monday, 31 May 2010\t 1131\n150\t திருக்குர்ஆன்: அப்பழுக்கற்ற தூய்மையான இறைவேதம் (2) Monday, 31 May 2010\t 933\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://suvanappiriyan.blogspot.com/2017/08/", "date_download": "2020-05-28T07:53:59Z", "digest": "sha1:FJQ3CIHDC4QCAX7Q457DPXELNBXEQFPJ", "length": 49044, "nlines": 396, "source_domain": "suvanappiriyan.blogspot.com", "title": "- சுவனப்பிரியன்: August 2017", "raw_content": "\n'இறைவன் என்ற ஒருவனைப் பற்றி முழுமையாக எனக்கு விளங்காத வரை அதாவது யாராலும் படைக்கப்படாமல் எவ்வாறு தோன்றினான் என்ற உண்மை விளங்காத வரை இறைவன் என்ற ஒருவனை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் என வாதிடுவது உயிர் என்றால் என்னவென்று முழுமையாக எனக்குப் புரியாத வரை அப்படி ஒன்று எனக்குள் இருப்பதை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் எனக் கூறுவதற்கு ஒப்பானதாகும்'\nபிற மதத்தினரை கவர்ந்த தவ்ஹீத் ஜமாஅத்\nபிற மதத்தினரை கவர்ந்த தவ்ஹீத் ஜமாஅத்....\nTNTJ முதியோர் இல்லத்திற்காக உபகரணங்கள் வழங்கிய மாற்று மத சகோதரர்கள்....\nதிருவள்ளூர் மேற்கு மாவட்டம் நெசப்பாக்கம் பகுதியை சார்ந்த சகோ.ஷங்கர். ஷங்கர் மற்றும் அவர்களின் சகோதரி மேலும் அவரின் மாமி ஆகியோர் குடும்பத்தில் ஆலோசனை செய்து முதியோர்களுக்கு பயன்படும் வகையில் புகைபடத்தில் காணும் சாதனங்களை சுமார் 20,000/- க்கும் அதிகமான மதிப்பிலான உபகரணங்களை தவ்ஹீத் ஜமாத் நிர்வாகிகளை அழைத்து வழங்கியுள்ளார்கள்.\nஅவர்கள் சொன்ன வார்த்தை “தவ்ஹீத் ஜமாத் தின் முதியோர் இல்ல விளம்பரத்தை பார்த்தேன்.... தமிழகத்தில் உள்ள பல இயக்கங்களில் தவ்ஹீத் ஜமாத் வசம் கொடுத்தால் தான் அது 100% சரியான வகையில் பயன்படும் என தாங்கள் நம்புவதாகவும்” தெரிவித்தார்கள்.\nஇது போன்று மாற்று மத சகோதரர்களையும் செயல்பாடுகளால் ஈர்க்கும் வண்ணம் நம்முடைய செயல்கள் மேலும் வீரியம் பெற அல்லாஹ் உதவி செய்வானாக ....\nசகோதரர் ஷங்கர் மற்றும் அன்னாரின் குடும்பத்தார் நேர்வழியில் நடந்து ஏக இறைவனின் அருள் பெற து ஆ செய்யவும்....\n\"மும்பையில் கனமழை வெள்ளம்: -TNTJ\n\"மும்பையில் கனமழை வெள்ளம்: களப்பணியில் தவ்ஹீத் ஜமாஅத், தாராவி கிளை\"\nமும்பையில் தற்போது கனமழை கொட்டி வரும் நிலையில், அடுத்த 2 நாட்களுக்கு மழை நீடிக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது இதனால் ரயில் தண்டவாளங்களில் நீர் தேங்கியிருப்பதால், ரயில் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது சாலைகளில் மரங்கள் விழுந்ததால் பல இடங்களில் போக்குவரத்து பாதிப்பு. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. மும்பையில் பல இடங்களுக்கு தற்போது வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.\nஆல்இந்திய தவ்ஹீத் ஜமாஅத், மும்பை மண்டலம் தாராவி கிளை சகோதரர்கள் மக்களின் அத்தியாவசிய தேவைகளை உணர்ந்து உடனடியாக களத்தில் இறங்கினர்\nஇன்று நீண்ட நேரம் மழை இடைவிடாது பெய்ததால் மாஹீம் ரயில்வே நிலைத்தில் வெளியே பயணத்தில் இருந்த மக்கள் வீடு திரும்ப முடியாத சூழல், அனைத்து கடைக��ும் உணவு விடுதிகளும் அடைந்திருந்தது இதனால் பல மணி நேரம் குழந்தைகளும் முதியோர்களும் உட்பட மக்கள் அதிகமானோர் பட்னியில் இருந்தனர்.\nதவ்ஹீத் ஜமாஅத் தாராவி கிளை சகோதரர்கள் ஏற்பாட்டில் அனைத்து உடனடியாக உணவு பொட்டலங்களை தயார் செய்து பல கிலோமீட்டர் பயணம் செய்து வெள்ளத்தால் சிக்கிகொண்ட மாஹிம் நிலையத்தில் சிக்கி கொண்ட மக்களுக்கு தண்ணீர், பிஸ்கட், உணவு போன்றவைகளை முதற்கட்டமாக வழங்கி பொதுமக்களின் பசியை தீர்த்தனர்.\nஇதில் பாதுகாப்பு நின்ற காவலர்களுக்கு கூட உணவு இல்லாமல் துன்பபட்டனர். அவர்களுக்கும் தாராவி கிளை தவ்ஹீத் ஜமாஅத் சகோதரர்கள் உணவு வழங்கியதும் மிக பெரிய தெம்புடன் நம் சகோதரர்களை கட்டி தழுவி நன்றியை தெரிவித்தனர்.\nபுகழும் நன்றியும் அல்லாஹ்வுக்கே உரித்தாகட்டும்\nமனிதரிடம் காட்டும் இரக்கமும் அன்பும் ஏக இறைவனுக்கு மிக பிடித்தமானது என்று இஸ்லாத்தின் அடிப்படையான மனிதநேயத்தை மராட்டிய மண்ணில் மழைவெள்ளத்தால் மக்கள் இந்த உணவு ஊட்டுதல் மூலம் புரிந்திருப்பார்கள்.\n\"இஸ்லாம் என்பதே பிறர் நலம் நாடுவது தான்\" :- நபி நாயகம் (ஸல்)\nமேலும் கனமழை தொடராமலும் பொதுமக்களுக்கு எந்த வித இடையூறும் ஏற்படாமல் இருக்கவும் வல்ல ரஹ்மானிடம் பிரார்த்தனை செய்யுங்கள்\nஇஸ்லாம் என்பது அரேபிய கலாசாரமா\nஇஸ்லாம் என்பது அரேபிய கலாசாரமா\nசில இந்துத்வாவாதிகள் இஸ்லாமிய மார்க்கம் என்பது அரேபிய கலாசாரத்துக்காக உருவாக்கப்பட்டது என்ற வாதத்தை வைக்கின்றனர். ஆனால் இங்கு கொரிய முஸ்லிம்கள் ஹஜ் பயணம் முடிப்பதற்காக ஆயத்தமாவதை பார்க்கிறீர்கள். அரேபியர்களுக்கும் கொரியர்களுக்கும் எந்த வகையிலாவது ஒற்றுமை உண்டா நிறம், குணம், சாப்பிடும் வழக்கம், உடை உடுத்தும் முறை என்று எதை எடுத்தாலும் மாற்றத்தைக் காணலாம்.\nஆனால் இந்த மக்களின் வாயிலிருந்து 'இறைவன் ஒருவனே இறைவன் ஒருவனே அந்த இறைவனுக்கு நிகராக யாருமில்லை' என்ற முழக்கத்தோடு இதோ கிளம்பி விட்டனர் மக்காவை நோக்கி.... இந்த இஸ்லாமிய மார்க்கமானது அரnபியர்களுக்கு மட்டும் வந்ததல்ல... அகில உலகுக்கும் வந்தது. இதனையே இந்நிகழ்வுகள் மெய்ப்பிக்கின்றன.\nஹாஜிகள் அல்லாத மற்றவர்கள் அரஃபா நாளில் நோன்பு வைப்பதற்கு பின்வரும் செய்தி ஆதாரமாக அமைந்துள்ளது.\nஅல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூற��னார்கள் :\nஅரஃபா நாள் நோன்பு அதற்கு முந்தைய ஆண்டு மற்றும் அதற்குப் பிந்தைய ஆண்டு பாவங்களுக்குப் பரிகாரமாகும்.\nஅய்யம்பேட்டை முன்னால் ஜமாத் தலைவரும் எனது தாயாரின் உடன் பிறந்த தங்கையின் கணவருமாகிய நான் 'சிச்சா' என்று அன்போடு அழைத்து வந்த ORJ முஹம்மது பஷீர் அவர்கள் இன்று காலை 4 மணியளவில் சென்னை குளோபல் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்து விட்டார்கள்.\nஇன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன்... \"நாங்கள் அல்லாஹ்வுக்கு உரியவர்கள். மேலும் நாங்கள் அவனிடமே திரும்பச் செல்பவர்கள்\"\nஅன்னாரின் மறுமை வாழ்வுக்காக இறைவனிடம் பிரார்த்திக்குமாறு நண்பர்களையும் சொந்தங்களையும் கேட்டுக் கொள்கிறேன்.\n'பசு குண்டர்களால்' தாக்கப்பட்ட 70 வயது முதியவர்\n'பசு குண்டர்களால்' தாக்கப்பட்ட 70 வயது முதியவர்\nஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள ரஜோரி ஏரியாவில் வசித்து வருபவர் லால் ஹூசைன். வயது 70. இவரை மாட்டுக் கறி வைத்திருந்தார் என்று கூறி அடித்து அவரை இறப்பின் விளிம்புக்கே கொன்று சென்றுள்ளது இந்துத்வா காட்டுமிராண்டி கும்பல். இறந்த மனித உடலை தின்று வாழும் இந்த நாய்களுக்கு மனித உயிரின் மதிப்பு தெரியுமா அவரது வயதுக்காவது இந்த நாய்கள் மதிப்பு கொடுத்திருக்கலாம்.\nஇது பாகிஸ்தான் ராணுவத்தை எல்லையில் விரட்டும் படமோ, இந்திய ராணுவத்தை காஷ்மீரில் விரட்டும் படமோ அல்ல பாஜகவின் ஆசியும் ஆதரவும் பெற்ற தேரா சச்சா செளதா அமைப்பினர் இந்திய ராணுவ வீரர்களுக்கு பூச்செண்டு கொடுக்க முயன்ற போது எடுத்த படம்.\nகுஜராத்தில் வைரஸ் காய்ச்சலால் 320 பேர் மரணம்.\nகுஜராத்தில் வைரஸ் காய்ச்சலால் இறந்தவர்களின் எண்ணிக்கை இதுவரை 320 ஐ தாண்டியுள்ளது. குஜராத் மாடலில் இந்தியா என்று மோடி சொன்னார். :-)\nபுனித நாட்களில் அதிகமதிகம் இறைவனை புகழ்வோம்\n\"அல்லாஹ்விடத்தில் துல்ஹஜ் பத்து நாட்களில் நற்காரியங்களை செய்வதற்கு மிகவும் விருப்பமான இந்த நாட்களைவிட வேறெந்த நாட்களும் இல்லை\" என்று நபி (ஸல்) அவர்கள் கூற, அதற்கு நபித்தோழர்கள், \"அல்லாஹ்வின் தூதரே அல்லாஹ்விற்காக போரிடுவதைவிடவா\" என்று வினவ, \"ஆம். அல்லாஹ்வின் பாதையில் போரிடுவதைவிட; ஆனால், தன் உயிரையும் பொருளையும் பணயம் வைத்துப் புறப்பட்டு, இரண்டையும் (இறைவழியில்) இழந்துவிட்டவன் செய்த ஜிஹாதைத் தவிர\" என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி), நூல்: புகாரி.\nஇரு பெருநாட்களிலும் அல்லாஹ்வைப் பெருமைப்படுத்தும் வண்ணம் அதிகமதிகம் தக்பீர்கள் கூற வேண்டும்.\nபெருநாள் தொழும் திடலுக்கு நாங்கள் புறப்பட வேண்டும் எனவும், கூடாரத்திலுள்ள கன்னிப் பெண்களையும் மாதவிடாய் ஏற்பட்டுள்ள பெண்களையும் புறப்படச் செய்யவேண்டுமெனவும் நாங்கள் கட்டளையிடப் பட்டிருந்தோம். பெண்கள் ஆண்களுக்குப் பின்னால் இருப்பார்கள். ஆண்களின் தக்பீருடன் அவர்களும் தக்பீர் கூறுவார்கள். ஆண்களின் துஆவுடன் அவர்களும் துஆச்செய்வார்கள். அந்த நாளின் பரக்கத்தையும் புனிதத்தையும் அவர்கள் எதிர்பார்ப்பார்கள்.\nஅறிவிப்பவர்: உம்மு அதிய்யா(ரலி); நூல்:புகாரி(971)\nதுல் ஹஜ் ஆரம்பத்திலிருந்து 10ம் நாள் வரை அதிகமதிகம் பிரார்த்தனைகளில் ஈடுபடுவோம். வீணான பேச்சுகளிலிருந்து நம்மை காத்துக் கொள்வோம். தக்பீர் முழங்கி இறைவனை பெருமைபடுத்துவோம்.\nதாஜ்மஹால் சிவன் கோவிலாக இருந்தது என்று சொன்னது பொய்\nதாஜ்மஹால் சிவன் கோவிலாக இருந்தது என்று சொன்னது பொய்\nஆக்ரா மாவட்ட நீதிமன்றத்தில், வழக்கறிஞர்கள் தாக்கல் செய்த மனுவில் கூறப்பட்டிருந்ததாவது:\nஆக்ராவில், 'தேஜோ மஹாலய' என்ற சிவன் கோவில் இருந்தது. இந்த கோவிலைத் தான், மொகலாய மன்னர் ஷாஜகான், கல்லறையாக மாற்றி, தாஜ் மஹால் கட்டினார்.அங்கு, சிவன் கோவில் இருந்ததற்கான ஆதாரங்கள், அடையாளங்கள் இப்போதும் உள்ளன. அதனால், தாஜ் மஹாலுக்குள், ஹிந்துக்கள் வழிபாடு நடத்த அனுமதிக்க வேண்டும்.இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.\nமத்திய கலாசாரத்துறை அமைச்சகம், ' தாஜ்மஹாலில், சிவன் கோவில் இருந்ததற்கான எந்த ஆதாரமும் இல்லை,' என, லோக்சபாவில், 2015ல் தெரிவித்தது. இந்நிலையில், ஆக்ரா நீதிமன்றத்தில், தொல்பொருள் ஆய்வுத்துறை சார்பில், தாக்கல் செய்யப்பட்டுள்ள பதில் மனு:\nதாஜ்மஹால், இஸ்லாமிய மன்னரால் கட்டப்பட்டது என்றாலும், அங்கு, மதம் தொடர்பான எந்த நிகழ்ச்சியும், எப்போதும் நடந்ததில்லை. வரலாற்று ஆய்வின்படியும், ஆவணங்கள் ஆய்வின்படியும், யமுனை நதிக்கரையில், சிவன் கோவில் இருந்ததற்கான எந்த ஆதாரமும் இல்லை.\nசிவன் கோவில் தான், தாஜ்மஹாலாக மாற்றி கட்டப்பட்டுள்ளதாக, மனுதாரர்கள், எந்த ஆதாரமும் இல்லாமல் மனு தாக்கல் செய்துள்ளனர். அதனால், அந்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.\nபோலி ஆன்மீகத்தின் முடிவு இப்படித்தான் இருக்கும்.\nராஜஸ்தான் மாநிலம் ஸ்ரீகங்காநகர் மாவட்டம், கருசார் மோதியா கிராமத்தில் ஜாட் சீக்கிய குடும்பத்தில் 1967 ஆகஸ்டில் குர்மீத் ராம் ரஹீம் சிங் பிறந்தார். 7-வது வயதிலேயே தேரா சச்சா அமைப்பில் இணைந்தார். 23-வது வயதில் அதன் தலைமை பொறுப்பை ஏற்றார். 'நான் தெய்வ பிறவி' என்று கூறி பலரை தனது ஆன்மீக வலைக்குள் வீழ்த்தினார். இவரது ஆசிரமத்தில் இரண்டு கொலைகள் நடந்துள்ளன. இரண்டு பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளனர். 400 இளைஞர்களுக்கு இவரது ஆசிரமத்தில் ஆண்மை நீக்கம் செய்யப்பட்டுள்ளது. தற்போது பாலியல் விவகாரத்தில் இவருக்கு எதிராக தீர்ப்பு வந்துள்ளதால் பஞ்சாப், ஹரியானா, டெல்லி போன்ற மாநிலங்கள் இன்று பற்றி எரிகின்றது. ஒரு குற்றவாளியோடு மோடி சமமாக நின்று போஸ் கொடுக்கிறார். பிஜேபி அமைச்சர்கள் இவரது காலில் விழுகின்றனர். இந்துத்வாவின் முழு ஆசியோடு நேற்று வரை வலம் வந்துள்ளார். இவரது கைதுக்காக இறந்தவர்களின் எண்ணிக்கை 50 ஐ தாண்டியுள்ளது. பல கோடி அரசு சொத்துக்கள் நாசம்.\nபோலி ஆன்மீகத்தின் முடிவு இப்படித்தான் இருக்கும். இந்து மதத்திலும், சீக்கிய மதத்திலும் ஆன்மீகத்தில் மிகப் பெரிய வெற்றிடம் உள்ளது. எனவேதான் மன அமைதி தேடி இத்தனை கோடி பேர் போலி சாமியார்களின் பிடியில் வீழ்கிறார்கள்.\nவிநாயகர் சிலை வைப்பதில் இரு தரப்பினரிடையே கலவரம்\nவிநாயகர் சிலை வைப்பதில் இரு தரப்பினரிடையே கலவரம்\nகாஞ்சிபுரம்: கல்பாக்கம் அருகே நத்தம்நல்லூரில் விநாயகர் சிலை வைப்பது தொடர்பாக இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது. இதில் 9 வீடுகள் மற்றும் 10 இருசக்கரவாகனங்கள் சேதமடைந்தன. மோதலில் 7 பேர் காயம் அடைந்தனர். காயம் அடைந்தவர்கள் செங்கற்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nஉண்மையான பக்தி இருந்திருந்தால் இத்தனை சேதங்களை பக்தர்கள் ஏற்படுத்த மாட்டார்கள். எல்லாம் பணம் வசூலுக்காக நடத்தப்படுவதால் பக்தி பகல் வேஷமாகிறது.\nஏழு வருடம் ஓதிய ஆலிமின் வேலை\nமதரஸாவில் ஏழு வருடம் ஓதிய ஆலிமின் வேலைதான் இது. மதரஸாக்களின் கல்வித் திட்டத்தை முற்றாக மாற்ற வேண்டிய கட்டாய சூழலில் இஸ்லாமிய சமூகம் தற்போது உள்ளது.\nகேரள மலப்புரத்தில் 1000 பேர் இஸ்லாத்தை ஏற்றுள்ளனர்\nகேரள மலப்புரத்தில் 1000 பேர் இஸ்லாத்தை ஏற்றுள்ளனர்\nமத்திய அமைச்சரும், பா.ஜ.,வைச் சேர்ந்தவருமான, ஹன்ஸ்ராஜ் அஹிர், தெலுங்கானா தலைநகர், ஐதராபாத்தில் நேற்றுகூறியதாவது:கேரளாவில், முதல்வர்பினராயி விஜயன் தலைமையிலான, இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது.இங்குள்ள, மலப்புரம் மாவட்டம், மத மாற்ற மையமாக திகழ்கிறது. ஒரு மாதத்தில், 1,000 பேர், மத மாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.\nஇந்துக்களும், கிறிஸ்தவர்களும், முஸ்லிம்களாக மத மாற்றம் செய்யப்பட்டு உள்ளதாக, ஒரு அறிக்கை தெரிவிக்கிறது.சமீபத்தில், மலப்புரம் சென்றேன்; அப்போது, மாவட்ட உயரதிகாரி, தலைமை செயலர் ஆகியோருடன், மத மாற்ற விவகாரம் பற்றி பேசினேன். மலப்புரத்தில் நடக்கும் மத மாற்றம் குறித்த விசாரணை அறிக்கையை சமர்ப்பிக்கும்படி, கேரள அரசுக்கு, மத்திய அரசு உத்தரவிட்டது.\nஅமீத்ஷாவின் உருட்டல் மிரட்டல், மோடியின் உறுமல், ஆர்எஸ்எஸ் குண்டர்களின் வெட்டு குத்து இத்தனையையும் மீறி 1000 பேர் மதம் மாறியிருக்கிறார்கள் என்றால் இந்து மதத்தில் 'சிஸ்டம் சரியில்லை' என்று பொருள். பிற்படுத்தப்பட்ட மக்கள் அனைவரையும் கீழாக நடத்துவதும் பார்பனர்களை ஏதோ தேவலோகத்தில் இருந்து வந்தவர்கள் போலவும் பில்டப் கொடுத்தால் சுய மரியாதை உள்ளவன் எப்படி இந்து மதத்தில் தொடர்வான் 'நோய் முதல் நாடி' என்று வள்ளுவர் சொல்வது போல் உண்மை காரணம் என்ன என்று ஆராய்ந்து அதனை தீர்க்க முயல வேண்டும். அதை விடுத்து மோடியும் அமீத்ஷாவும் மாநில அரசுகளை உருட்டி மிரட்டுவதால் ஒரு பலனும் விளையப் பொவதில்லை. மாறாக இஸ்லாத்தை நோக்கி மக்கள் கூட்டம் கூட்டமாக வரவே செய்வார்கள்.\nஅன்புள்ள சகோதரர்களே.... கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு எங்கள் ஊரில் வசிக்கும் ஒரு முஸ்லிம் சகோதரர் இந்த ஊரில் யார் மிகவும் கஷ்டப்படுகி...\nஸாலிஹ் நபி வாழ்ந்த இடம் - வரலாற்று ஆதாரங்கள்\nசுமார் ஜயாயிரம் வருடங்களுக்கு முன் ஹிஜ்ர் என்ற ஊரில் வாழ்ந்த கோத்திரம் தான் ஸமூது கூட்டத்தினர். அவர்களை நெறிப்படுத்த இறைவனால் அனுப்பப்பட்ட த...\nநல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு .......\nநல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு எல்லார்க்கும் பெய்யும் மழை புறநானூறு.\nபண்டைய கால தமிழர்களின் உணவு முறை\nமுஸ்லிம்கள் ஆடு, மாடு, கோழி, மீன் போன்றவைகளை உணவுக்காக அறுத்து சாப்பிட்டால் 'ஐயே.... என்ன மாமிசம் சாப்பிடுகிறீர்கள்' என்று கேட்கும் ...\nஸாலிஹ் நபி வாழ்ந்த இடம் - வரலாற்று ஆதாரங்கள்\nஸாலிஹ் நபி வாழ்ந்த இடம் - வரலாற்று ஆதாரங்கள் சுமார் ஜயாயிரம் வருடங்களுக்கு முன் ஹிஜ்ர் என்ற ஊரில் வாழ்ந்த கோத்திரம் தான் ஸமூது கூட்டத்தி...\nதெலுங்கானா அரசின் 'ரமலான் அன்பளிப்பு'\nதீபாவளி பொங்கலுக்கு இலவசங்களை வாரி வழங்குகிறது நமது அரசு. தொழிலாளர்களுக்கு போனஸையும் தருகிறது. ஆனால் ரம்ஜானுக்கோ, பக்ரீத்துக்கோ, கிறிஸ்தும...\nபோரினால் பாதிக்கப்பட்ட ஒரு சமூகத்தை சேர்ந்த நீங்களும் உங்களைப் போன்ற பதிவு எழுதும் மற்ற இளைஞர்களும் உங்கள் நாட்டை எவ்வாறு சீர் படுத்துவது: ம...\nஇறை வேதத்தில் மற்றுமொரு அதிசயம்- ஹாமான்\nகுர்ஆன் மீது மாற்றார் வைக்கும் பல குற்றச்சாட்டுகளில் ஒன்று 'முகமது நபி குர்ஆனை பைபிள் தோராவிலிருந்து நகல் எடுத்து குர்ஆனாக தந்திருக்கிறா...\nகோடை வெயிலை தணிக்க இலவச நீர் விநியோகம்\nகோடை வெயிலை தணிக்க இலவச நீர் விநியோகம் இஸ்லாம் நமக்கு போதிப்பதும் இதைத்தான். சிறு வயதிலேயே மற்றவர்களுக்கு உதவ வேண்டும் என்ற எண்ணத்தை ஊக...\nமருத்துவர் திரு வெங்கடேஷ் ( Venkatesh Subbiah ) அவர்களின் பதிவு...\nமருத்துவர் திரு வெங்கடேஷ் ( Venkatesh Subbiah ) அவர்களின் பதிவு... மதுக்கடைகளை தற்போது திறந்தால் மருத்துவராகிய நாங்கள் CORONA எனும் ந...\nபிற மதத்தினரை கவர்ந்த தவ்ஹீத் ஜமாஅத்\n\"மும்பையில் கனமழை வெள்ளம்: -TNTJ\nஇஸ்லாம் என்பது அரேபிய கலாசாரமா\n'பசு குண்டர்களால்' தாக்கப்பட்ட 70 வயது முதியவர்\nகுஜராத்தில் வைரஸ் காய்ச்சலால் 320 பேர் மரணம்.\nபுனித நாட்களில் அதிகமதிகம் இறைவனை புகழ்வோம்\nதாஜ்மஹால் சிவன் கோவிலாக இருந்தது என்று சொன்னது பொய...\nபோலி ஆன்மீகத்தின் முடிவு இப்படித்தான் இருக்கும்.\nவிநாயகர் சிலை வைப்பதில் இரு தரப்பினரிடையே கலவரம்\nஏழு வருடம் ஓதிய ஆலிமின் வேலை\nகேரள மலப்புரத்தில் 1000 பேர் இஸ்லாத்தை ஏற்றுள்ளனர்...\nபுகைப்பட தினத்துக்கு ஏற்ற படம் இது\nபிஜேபி தலைவர் பராமரித்த கோசோலையில் 200 பசுக்கள் பல...\nஇந்து பெண்களின் பெரும்பான்யோரின் உள்ளக் குமுறல்\nஇந்தியாவின் தலை சிறந்த புகைப்படம்,\nபூஜையில் கலந்து கொள்ளாத முஸ்லிம் மாணவிகள் சிறை பிட...\nதமிழக அரசியலை சிறப்பாக சொல்லும் காணொளி\nபல நோய்களுக்கு எளிய மருத்துவம்\nசகோதரர் நாகராஜ் உடல் ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டது...\nமழை நீர் சேகரிப்பு - சில டிப்ஸ்\nதேசபக்தியின் அளவு கோல் இதுதான் :-)\nஅரபி கற்றுக் கொள்வோம் வாருங்கள் - 24\nஜன்மாஷ்டமியை விமரிசையாகக் கொண்டாட அழைப்பு\nஇந்த ஒரு படம் போதும் யார் தேச பக்தர் என்பதற்கு\nஇந்திய சுதந்திரத்தில் எனது குடும்பத்தின் பங்களிப்ப...\nநேதாஜியின் தேசிய இராணுவத்தில் பணியாற்றிய....\nஇந்து மத சாமியார் உண்மையை உரத்துக் கூறுகிறார்\nசாரே ஜஹான் சே அச்சா - அல்லாமா இக்பால்\nஇறந்த கோசோலை பசுவை அடக்கம் செய்த முஸ்லிம்கள்\nதிருச்சியில் கூடிய மக்கள் வெள்ளம்\nஆர்.எஸ்.எஸ் vs சுதந்திர போராட்டம்\nபல குழந்தைகளின் உயிரை காப்பாற்றிய கஃபில் அஹமது கான...\nஹாஜிகள் குழும தொடங்கி விட்டனர்\nஅன்று இருந்த மத நல்லிணக்கம் இன்று எங்கே\nகோவை மக்கள்,வியாபாரிகளுக்கு ஒர் நற்செய்தி\nசுதந்திர தின இரத்த தான முகாம்..\nஉபியில் ஆக்சிஜன் பற்றாக் குறையால் 30 குழந்தைகள் இற...\nஇறை நம்பிக்கையாளர் எந்நிலையிலும் தொழுகையை விட மாட்...\nஆர்எஸ்எஸ் அசீமானந்தாவின் ஒப்புதல் வாக்கு மூலம்\nஅபுல் கலாம் ஆசாத் - அப்துல் கலாம் ஒரு ஒப்பீடு\nசுதந்தித்திற்காக பாடுபடாத ஆர்எஸ்எஸ் - சோனியா தாக்க...\nஷரீஃபா, ஷரியானா, நதியா என்ற மூன்று இஸ்லாமிய பெண்மண...\nஇஸ்லாத்துக்கு மாற எங்களை யாரும் கட்டாயப்படுத்தவில்...\nகாவிகளின் அழிவு காலம் நெருங்கி விட்டது\nபெற்ற தாயை எலும்புக் கூடாக பார்த்த மகன்\nகட்டாய மதமாற்றம் என்பது இதுதான்\nஅரபி கற்றுக் கொள்வோம் வாருங்கள் - 23\nபிக் பாஸ் ஓவியா தற்கொலைக்கு முயற்சியாம்\nவறுமை இவர்களை இறைவனை வணங்க தடுக்கவில்லை\nஅப்துல் கலாம் சம்பந்தமாக பிஜே நேர்காணல்\nஅரபி கற்றுக் கொள்வோம் வாருங்கள் - 22\nமலையாள சேச்சிக்கு ஒரு 'ஓ' போடுவோம்\nநாட்டுப் பற்று என்பது இதுதான்\nரோட்டில் பிரசவித்ததால் குழந்தை இறந்துள்ளது\nகுஜராத் வெள்ளத்தில் நிவாரண பணிகளில் முஸ்லிம்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/525902/amp?ref=entity&keyword=removal", "date_download": "2020-05-28T07:34:14Z", "digest": "sha1:HL3LH52WWKYPYWU3WZFL3DNMEZHEWFZF", "length": 7811, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "Removal of banners across Tamil Nadu following Supreme Court order | உயர்நீதிமன்ற உத்தரவை அடுத்து தமிழகம் முழுவதும் பேனர்கள் அகற்றம் | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் கு���்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nஉயர்நீதிமன்ற உத்தரவை அடுத்து தமிழகம் முழுவதும் பேனர்கள் அகற்றம்\nசென்னை: உயர்நீதிமன்ற உத்தரவை அடுத்து தமிழகம் முழுவதும் 20,000 பேனர்கள், கொடிகள், கட்அவுட்கள் அகற்றப்பட்டன. அரசியல் கட்சிகள், வியாபாரிகள், தனியார் சார்பில் சாலையோரம் ஆங்காங்கே வைக்கப்பட்டிருந்த பேனர்கள் அகற்றப்பட்டன. சென்னையில் 2500 கொடிகள் பேனர்கள, கட் அவுட்களை மாநாகராட்சி ஊழியர்கள் அகற்றி நடவடிக்கை எடுத்துள்ளனர்.\nகாற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதால் மீனவர்கள் அரபிக் கடல் பகுதிக்குச் செல்ல வேண்டாம்: வானிலை மையம் எச்சரிக்கை\nவெளிநாட்டில் உள்ள உறவினர்களுடன் பேச நளினி மற்றும் முருகனுக்கு அனுமதி தர முடியாது: தமிழக அரசு\n2020-ல் மாணவர்களுக்கான மகிழ்ச்சி செய்தி: தமிழ் வழி பிளஸ் 2 வேதியியல் தேர்வில் மொழிபெயர்ப்பு தவறால் 3 மதிப்பெண்கள் போனஸ்...தேர்வு இயக்ககம் அறிவிப்பு\nமாஞ்சா நூல் மூலம் பட்டம் விடுபவர்கள் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது.: காவல் ஆணையர் பேட்டி\nஜூன் 15 முதல் விசைப்படகு மீனவர்கள் 12 மணி நேரம் மட்டுமே மீன்பிடிக்க வேண்டும்: கடல் உணவு ஏற்றுமதி சங்கம் அறிவுரை\nதடை செய்யப்பட்ட 845 பகுதிகளில் வீடுகளுக்கே சென்று ரேஷன் பொருள் விநியோகம்.:அமைச்சர் காமராஜ் பேட்டி\nசென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.360 அதிகரிப்பு\nபிளஸ் டூ வேதியியல் தேர்வில் தமிழ் வழி எழுதிய மாணவர்களுக்கு 3 மதிப்பெண்கள் கூடுதலாக வழங்கப்படும்: அரசு தேர்வுகள் இயக்கம்\nசெந்தில் பாலாஜிக்கு நிபந்தனை முன் ஜாமீன் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு\nதென்தமிழகம் மற்றும் உள் தமிழகத்தில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு.: வானிலை மையம் தகவல்\n× RELATED நாடு முழுவதும் உள்நாட்டு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/527544/amp?utm=stickyrelated", "date_download": "2020-05-28T09:04:34Z", "digest": "sha1:FVVUHL65AB7XMN7RTEJ7FZBYBYFVJ5UC", "length": 7944, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "CBI files petition in Delhi High Court seeking not to grant bail to P Chidambaram | ப.சிதம்பரத்துக்கு ஜாமீன் வழங்கக்கூடாது என்று டெல்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ பதில் மனுத்தாக்கல் | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாத���ுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nப.சிதம்பரத்துக்கு ஜாமீன் வழங்கக்கூடாது என்று டெல்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ பதில் மனுத்தாக்கல்\nபுதுடெல்லி: ப.சிதம்பரத்துக்கு ஜாமீன் வழங்கக்கூடாது என்று டெல்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ பதில் மனுத்தாக்கல் செய்துள்ளது. ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் ஜாமீன் கேட்டு டெல்லி உயர்நீதிமன்றத்தில் ப.சிதம்பரம் வழக்கு தொடர்ந்துள்ளார். ப.சிதம்பரத்தின் ஜாமீன் வழக்கு திங்கட்கிழமை விசாரணைக்கு வரவுள்ள நிலையில் சிபிஐ பதில் மனு தாக்கல் செய்துள்ளது.\nபுலம்பெயர் தொழிலாளர்கள் அவர்களது சொந்த ஊர்களுக்கு செல்ல எத்தனை நாட்களாகும்\nமருத்துவப் படிப்பில் இடஒதுக்கீடு அளிக்க கோரி உச்சநீதிமன்றத்தில் அன்புமணி மனுத்தாக்கல்\nஅனுஷ்கா சர்மாவை விராட் கோலி விவாகரத்து செய்ய வேண்டும் : பாஜக எம்.எல்.ஏ\nபிரதமராக 2-வது முறை நரேந்திர மோடி பதவியேற்று ஓராண்டு நிறைவு; வரும் 30-ம் தேதி கோலாகலமாக கொண்டாட பாஜக திட்டம்...\nகொரோனாவை கட்டுப்படுத்த நடவடிக்கை: மத்தியப்பிரதேசத்தில் அரசு உத்தரவை மீறுவோருக்கு ரூ.2,000 அபராதம் விதிக்க முடிவு\nதிருப்பதி மலைப்பாதையில் அரியவகை தேவாங்கு குட்டிகள் பிடிபட்டன\nநாடு முழுவதும் பள்ளிகள் திறப்பது குறித்து ஜூலை 15-க்கு பின் முடிவு..:மத்திய அமைச்சர் தகவல்\nஊழியர்களுக்கு கொரோனா எதிரொலி : தெற்கு ரயில்வே தலைமையகத்தில் கட்டுப்பாட்டு அலுவலகம் தவிர மற்ற அனைத்து அலுவலகங்களையும் மூட உத்தரவு\nதீவிரவாதிகளால் வெடிமருந்து நிரப்பப்பட்டு இருந்த காரை முன்கூட்டியே கண்டறிந்து தகர்ப்பு\nதமிழகத்தில் உள்ள திருப்பதி தேவஸ்தான சொத்துக்களை ஏலம் விடுவதில் சர்ச்சை: சேகர் ரெட்டி கடிதம்\n× RELATED புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்காக 3,000...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/assam-detention-camp-death-toll-rises-to-29-373226.html", "date_download": "2020-05-28T09:06:55Z", "digest": "sha1:SZHCCW2DOGOLD2LFXJJ74RTYXX3JZZT5", "length": 15564, "nlines": 192, "source_domain": "tamil.oneindia.com", "title": "அஸ்ஸாம் சட்டவிரோத குடியேறிகள் தடுப்பு முகாமில் மேலும் ஒருவர் மரணம்- உயிரிழப்பு 29 ஆக அதிகரிப்பு | Assam detention camp death toll rises to 29 - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் கொரோனா பொருளாதார பின்விளைவ��கள் கொரோனா வைரஸ் கிரைம்\nகொரோனா.. ராஜீவ் காந்தி மருத்துவமனை நர்ஸ் பலி\nவறுமையில் வாடும் 'சோடா' கிராம மக்கள்.. குடும்பங்களை தத்தெடுக்க சூப்பர் ஏற்பாடு.. நீங்களும் உதவலாம்\nவிளம்பரத்தில் இடம்பெற்ற சர்ச்சை வாசகம்... விமர்சனத்திற்கு ஆளான ஹேமமாலினி எம்.பி.\nகொரோனாவால் முன்கூட்டியே முடியும் மீன்பிடி தடைக்காலம்.. மீன்பிடிக்க ஆயத்தமாகும் மீனவர்கள்..\nநளினி, முருகன் வாட்ஸ் அப் மூலம் வெளிநாட்டு உறவினர்களிடம் பேச அனுமதிக்க முடியாது.. தமிழக அரசு\nபுதுவையிலும் ஜூன் 15 ஆம் தேதி எஸ்.எஸ்.எல்.சி பொதுத்தேர்வு.. கல்வித்துறை அமைச்சர் அறிவிப்பு\nசென்னையில் இன்று 51 ஏரியாக்கள் கன்டெய்ன்மென்ட் ஜோனில் இருந்து நீக்கம்.. வெளியானது முழு லிஸ்ட்\nMovies பாத் டப்பில் படுத்து.. படு ஓப்பனாக.. இதுல கருத்து வேற.. நக்கலடித்த நெட்டிசன்ஸ் \nLifestyle அடிக்கடி தசைப்பிடிப்பால் அவதிப்படுறீங்களா இந்த உணவுகளை சாப்பிடுங்க போதும்...\nSports லாக்டவுன் நிறைய பேரை பைத்தியம் ஆக்கிருச்சு.. சர்ச்சை ட்வீட்.. ரசிகர்களை திட்டிய தோனி மனைவி\nFinance பொது துறை வங்கிகளுக்கு அரசு ரூ.1.5 லட்சம் கோடி கொடுக்க வேண்டி வரலாம்\n பவர் கிரிட் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் பணியாற்றலாம் வாங்க\nAutomobiles அட்ராசக்கை... கியா செல்டோஸ் கார் வேரியண்ட்டுகளில் அதிகரிக்கப்படும் வசதிகள்\nTechnology Google Pay இன் 'இந்த' அம்சம் தற்பொழுது 35 நகரங்கில் கிடைக்கிறது புதிய நகரங்களின் பட்டியல் இதோ\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஅஸ்ஸாம் சட்டவிரோத குடியேறிகள் தடுப்பு முகாமில் மேலும் ஒருவர் மரணம்- உயிரிழப்பு 29 ஆக அதிகரிப்பு\nகுவஹாத்தி: அஸ்ஸாம் சட்டவிரோத குடியேறிகள் தடுப்பு முகாமில் அடைக்கப்பட்டிருந்த மேலும் ஒருவர் மரணமடைந்தார். இதனை தொடர்ந்து சட்டவிரோத குடியேறிகள் தடுப்பு முகாமில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 29 ஆக அதிகரித்துள்ளது.\nஅஸ்ஸாமில் சட்டவிரோதமாக வெளிநாட்டில் இருந்து வந்து குடியேறியவர்களைத் தடுத்து வைக்க 6 தடுப்பு முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. கோல்பாரா மாவட்டத்தில் தற்போது 7-வது தடுப்பு முகாம் அமைக்கப்பட்டு வருகிறது.\nஇத்தடுப்பு முகாம்களில் 2017-ம் ஆண்டில் இருந்து 1000-க்கும் அதிகமானோர் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இத்தடுப்பு முகாம்களில் அடைத்துவைக்க சட்டவிரோதமாக குடியேறிய வெளிநாட்டவர் 28 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர் என்கிறது அஸ்ஸாமின் வெளிநாட்டவருக்கான தீர்ப்பாயம்.\nஅஸ்ஸாம் மாநில அரசும் உயிரிழப்புகளை உறுதி செய்திருக்கிறது. இந்நிலையில் குவஹாத்தி மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மேலும் ஒரு தடுப்பு முகாம் கைதி வெள்ளிக்கிழமை இரவு உயிரிழந்துள்ளார்.\nபீம் ஆர்மி தலைவர் சந்திரசேகர் ஆசாத்துக்கு அவசர மருத்துவ சிகிச்சை அளிக்க மறுப்பதாக பகீர் புகார்\nகடந்த 10 நாட்களாக உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில் மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.\nஇதனைத் தொடர்ந்து தடுப்பு முகாம்களில் பலியானோர் எண்ணிக்கை 29 ஆக அதிகரித்துள்ளது.\nவிருப்பமானவரை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி,\nஇன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்\nஅஸ்ஸாமில் ஆப்பிரிக்கா பன்றி காய்ச்சலால் 2,500 பன்றிகள் உயிரிழப்பு- சீனாவில் இருந்து இறக்குமதி\nகுஜராத்தில் இருந்து 2,800 கிமீ தொலைவு.. 25 நாட்கள் நடந்தே உயிருடன் வந்து சேர்ந்த அஸ்ஸாம் தொழிலாளி\nஎன்னாது.. அஸ்ஸாமில் உப்புக்கு தட்டுப்பாடா.. சுத்தமான பொய்ச் செய்தி உலா வருது.. நம்பாதீங்க\nகுடிமகன்கள் உற்சாகம்.. மதுக்கடைகளை மீண்டும் திறக்க அனுமதி.. தமிழகத்தில் இல்லை\nகொரோனா பீதிக்கு மத்தியில் அஸ்ஸாமில் பல்வேறு பகுதிகளில் நிலநடுக்கம்.. மக்கள் அச்சம்\nடெல்லி ரிட்டர்ன்: ஆந்திரா- 21, அஸ்ஸாமில் 16 பேருக்கு கொரோனா; மணிப்பூர், அருணாச்சலில் பாதிப்பு\nமாட்டு சாணமும் கோமியமும் கொரோனாவுக்கு அருமருந்தாம்... பாஜக எம்.எல்.ஏ.வின் அரிய கண்டுபிடிப்பு\nஎன்ஆர்சியிலிருந்து நீக்கப்பட்ட 19,06,657 பேருக்கு.. மார்ச் 20 முதல் நிராகரிப்பு சீட்டு\n15 ஆவணங்கள் அளித்தும்.. சொத்தை விற்று வாதாடியும்.. என்ஆர்சியால் வெளிநாட்டவராக்கப்பட்ட அஸ்ஸாம் பெண்\nபுதிய வரலாறு எழுதப்பட்டுள்ளது.. தேசிய நீரோட்டத்திற்கு வரவேற்கிறேன்.. அசாமில் மோடி உற்சாக உரை\nஆஹா.. சுதந்திர இந்தியாவில் இப்படி கூட்டம் கூடியதில்லை.. அசாமில் மோடி வியப்பு\nகுடியுரிமையை நிரூபிக்க முடியாதவர்களை அடைக்க அசாமில் தடுப்பு முகாம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/world-news-in-tamil/girl-says-that-she-was-pregnancy-and-yet-to-recieve-jesus-as-her-baby-116110300048_1.html", "date_download": "2020-05-28T07:53:38Z", "digest": "sha1:LYBWXLEKB3LHAO6FJ2AQHRAGXDGGTL7U", "length": 11175, "nlines": 158, "source_domain": "tamil.webdunia.com", "title": "திருமணமாகாத பெண் கருவில் இயேசு: பரபரப்பு தகவல் | Webdunia Tamil", "raw_content": "வியாழன், 28 மே 2020\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nதிருமணமாகாத பெண் கருவில் இயேசு: பரபரப்பு தகவல்\nஇயேசுநாதர் தனது வயிற்றில் குழந்தையாக இருக்கிறார் என்று அமெரிக்காவை சேர்ந்த இளம்பெண் ஒருவர் கூறிவருவது பெரும் சர்சையை ஏற்படுத்தியுள்ளது.\nஅமெரிக்காவை சேர்ந்த ஹெய்லி(19) என்ற இளம்பெண் ஒருவர் கடந்த சில தினங்களுக்கு முன் தனது தாயாரிடம் தான் கர்ப்பமாக இருப்பதாகவும், தனது வயிற்றில் இயேசுநாதர் குழந்தையாக இருக்கிறார் என்றும் கூறியுள்ளார்.\nதிருமணம் ஆகாத தனது மகள் கர்ப்பமாக உள்ளதை கண்டு அதிர்ச்சி அடைந்த தாயார், மகளை மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார். பரிசோதனையில் அவர் கர்ப்பமாக இல்லை என்றும், வயிறு பெரிதாக உள்ளது என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.\nஇச்செய்தி அமெரிக்கா முழுவதும் பரவி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதைத்தொடர்ந்து தொலைக்காட்சிக்கு ஒன்றுக்கு பேட்டியளித்த அந்த இளம்பெண் கூறியதாவது:-\nநான் கர்ப்பமாக இருப்பது உண்மைதான். விரைவில் இயேசுநாதருக்கு தாயாக போகிறேன் என்று தெரிவித்துள்ளார்.\nவாடகைக்கு வீடு பார்க்க சென்ற பெண்ணை கணவன் முன்னாலேயே 8 பேர் கற்பழித்த கொடுமை\n’காற்று என்னை எடுத்துச் செல்லட்டும்’ - கற்பழிக்க முயன்றவனை கொன்ற இளம்பெண்ணின் கடைசி செய்தி\nகாதலிக்க மறுத்த இளம்பெண்ணுக்கு கத்தி குத்து - கோயம்பேட்டில் பரபரப்பு\nஃபேஸ்புக் நட்பால் இளம்பெண் கர்ப்பம்: பலாத்காரம் செய்த காதலன்\nகற்பழித்தவருடன் சேர்த்து வைத்த பஞ்சாயத்து: கொடுமை தாங்காமல் இளம்பெண் தற்கொலை\nஇதில் மேலும் படிக்கவும் :\nமு��ன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/search?cx=015955889424990834868:i52wen7tp3i&cof=FORID:9&ie=UTF-8&sa=search&siteurl=/tamil.webdunia.com&q=Kiranbedi", "date_download": "2020-05-28T09:08:38Z", "digest": "sha1:KC7YAM7I6PM2BGSGV4TB4TB63LN7T3KL", "length": 8270, "nlines": 149, "source_domain": "tamil.webdunia.com", "title": "Search", "raw_content": "வியாழன், 28 மே 2020\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\n12ஆம் வகுப்பு வேதியியல் பாடத்திற்கு மூன்று மதிப்பெண் போனஸ்: ...\n12ஆம் வகுப்பு வேதியல் பாடத்தில் 3 மதிப்பெண் போனஸ் வழங்கப்படும் என தேர்வுத்துறை ...\nசிங்கிள் சிகரெட்டுக்கு சண்டை; டீக்கடையை கொளுத்தி விட்ட\nமதுரை அருகே சிகரெட் தராததால் கோபத்தில் நபர் ஒருவர் டீக்கடையை தீக்கிரையாக்கிய சம்பவம் ...\nகொரோனா மையமாகும் சென்னை: 6 மண்டலங்களில் 1000த்தை தாண்டிய ...\nசென்னையிலுள்ள 15 மண்டலங்களில் 6 மண்டலங்களில் 1000த்தை தாண்டிய கொரோனா பாதிப்பு.\nஊரடங்கு நீட்டிப்பு மாநில அரசின் கைகளில் – மத்திய அரசு ...\nநான்கு கட்ட ஊரடங்குகள் முடிவடைய உள்ள நிலையில் ஐந்தாம் கட்ட ஊரடங்கை மாநில அரசுகளின் ...\nஆழ்துளைக் கிணற்றுக்குள் விழுந்த சிறுவன் பலி – தொடரும்\nஆழ்துளைக் கிணற்றுக்குள் விழுந்த சிறுவன் பலி – தொடரும் சோகம்\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilchristiansongs.in/lyrics/karthar-enthan-meippar/", "date_download": "2020-05-28T08:39:51Z", "digest": "sha1:K55XY6GGE5KHYCDHUWZPWZOS5W4MDNMJ", "length": 3834, "nlines": 149, "source_domain": "tamilchristiansongs.in", "title": "Karthar enthan meippar Lyrics - Tamil & English Wesley Maxwell songs", "raw_content": "\nஅவர் கோலும் தடியும் என்னை\nஎன்னை புல்லுள்ள இடங்களில் மேய்த்து\nஎன் தேவைகள் யாவையும் சந்தித்தார்\nஎன்னை அமர்ந்த தண்ணீரண்டை நடத்தி\nஎனக்கு சமாதான வாழ்வை அளித்தார்\nஎன் ஆத்துமாவை அவர் தேற்றி\nஎன்னை அனுதினம் போஷித்து நடத்தினார்\nநான் மரணப் பள்ளத்தாக்கில் நடந்தாலும்\nஅவர் என்னோடு கூடவே இருக்கிறார்\nஎன்னை அபிஷேகத்தால் தினம் நிறைத்து\nபாத்திரம் நிரம்பியே வழியச் செய்தார்\nஅவர் கிருபையும் நன்மையும் தொடர்ந்திடும்\nநான் கர்த்தரின் வீட்டிலே என்றும்\nநீடித்த நாட்களாய் நிலைத்து இருப்பேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "https://tamilchristiansongs.in/lyrics/kathiravan-ezhukinra-kaalaiyil/", "date_download": "2020-05-28T06:35:20Z", "digest": "sha1:F4TOW3MHREJUOMZPXI23GOQFFTQCABDN", "length": 3866, "nlines": 143, "source_domain": "tamilchristiansongs.in", "title": "Kathiravan Ezhukinra Kaalaiyil Lyrics - Tamil & English", "raw_content": "\nஇறைவனைத் துதி செய்ய எழுந்திராய்\n1. கதிரவன் எழுகின்ற காலையில் இறைவனைத்\nதுதி செய்ய மனமே – எழுந்திராய்\n2. வறண்டு தண்ணீரற்ற வனம் இந்தப் புவிதனில்\nதிரண்ட தயை தேவை – நாடுவேன்\n3. கடவுளின் வல்லமை கன மகிமை காணும்\nஇடமதில் செல்வதே – என்இஷ்டம்\n4. ஜீவனைப் பார்க்கிலும் தேவனின் காதலை\nஆவலாய் நாடி நான் – போற்றுவேன்\n5. ஆயுள் பரியந்தம் ஆண்டவர் நாமத்தை\nநேயமாய்ப் பாடி நான் – உயர்த்துவேன்\n6. மெத்தையில் ராச்சாமம் நித்திரை கொள்கையில்\n7. அல்லும் பகலும் நான் அவர் செட்டைகளின் கீழ்த்\nதொல்லைக்கு நீங்கியே – ஒதுங்குவேன்\n8. ஆத்துமம் தேவனை அண்டிக் கொள்ள அவர்\nநேத்திரம் போல் என்னைக் காக்கிறார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.77, "bucket": "all"} +{"url": "https://www.freshtamil.com/2020/01/pvr-cinemas-airport.html", "date_download": "2020-05-28T07:34:54Z", "digest": "sha1:VLXCZXYEGMA3T2GEM53RP6CAZS46PTXX", "length": 7386, "nlines": 56, "source_domain": "www.freshtamil.com", "title": "முதல் முறையாக சென்னை விமான நிலையத்தில் பி.வி.ஆர் சினிமாஸின் 5 திரைகளை கொண்ட திரையரங்கம் திறக்கப்படுகிறது ~ Fresh Tamil - Riddles, Tamil Names, Tamil Stories, Health Tips - All in One Tamil Blog", "raw_content": "\nமுதல் முறையாக சென்னை விமான நிலையத்தில் பி.வி.ஆர் சினிமாஸின் 5 திரைகளை கொண்ட திரையரங்கம் திறக்கப்படுகிறது\nபல முறை விமான நிலையத்தில் பயணிகள் வானிலை அல்லது தொழில்நுட்ப நிலைமைகள் காரணமாக தாமதமாக விமானங்களை எதிர்கொள்கின்றனர். ஒரு சிலர் பயணப் பயணிகளாக நேரத்தை செலவிடுகிறார்கள். சலிப்படையாமல், இப்போது நீங்கள் ஒரு திரைப்படத்தைப் பார்க்க அந்த நேரத்தை செலவிடலாம்.\nமுதல் முறையாக சென்னை விமான நிலையத்தில் பி.வி.ஆர் சினிமாஸின் 5 திரைகளை கொண்ட திரையரங்கம் திறக்கப்படுகிறது இது இந்தியாவின் மி��ப்பெரிய மல்டிபிளக்ஸ் சங்கிலியாக இருக்கும் இந்த ஐந்து திரைகளும் பல நிலை கார் பார்க்கிங் வளாகத்தில் கட்டப்படும் என்று தி இந்து தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஇந்த வளாகம் தற்போது கட்டுமானத்தில் உள்ளது. மேலும், இந்த மல்டிபிளக்ஸ் ஒலிம்பியா குழுமத்தால் 250 கோடி ரூபாய். இந்தத் திட்டம் ஒரு தியேட்டரைக் கட்டுவது மட்டுமல்லாமல், உணவு மற்றும் பானங்களுக்கான பல்வேறு விருப்பங்களையும் கொண்டுள்ளது. சமீபத்தில், பி.வி.ஆர் லிமிடெட் நிறுவனத்தின் தலைமை வளர்ச்சி மற்றும் மூலோபாய அதிகாரியான பிரமோத் அரோரா தி இந்துவிடம் கூறினார்: “ஆம், நாங்கள் 1,000 திரைகளுக்கு மேல் ஐந்து திரைகளைக் கொண்டிருப்போம்.\nஒலிம்பியா குழுமத்தால் கட்டப்பட்டு வரும் வளாகத்தில் இது வரும். நாங்கள் சினிமா பங்காளிகள். \" \"இந்த வசதி 2021 ஆம் ஆண்டின் இரண்டாம் பாதியில் செயல்படும்,\" என்று அவர் மேலும் கூறினார். இலக்கு பார்வையாளர்களைப் பற்றி மேலும் விளக்கிய அரோரா, \"சென்னை விமான நிலையத்தின் நன்மை என்னவென்றால், அது நகரத்தின் ஒரு பகுதியாகும் ... நகரத்திலிருந்து 80 சதவீத மக்களையும், போக்குவரத்து பயணிகளில் 20 சதவீதத்தினரையும் நாங்கள் பார்த்துக் கொண்டிருக்கிறோம்\" என்று கூறினார்.\nசென்னை நகரத்தில் மட்டும் 292 ஆக்டிவ் ஸ்கிரீன்கள் உள்ளன, மொத்தம் 1,18,500 இடங்கள் உள்ளன என்று தி இந்து மேலும் தெரிவித்துள்ளது. இதற்கிடையில், இந்திய விமான நிலைய ஆணையத்தின் அதிகாரிகள் (ஏஏஐ) இந்த செய்தியை மேலும் உறுதிப்படுத்தியுள்ளனர்; “இது பயணிகளுக்கு தங்கள் கார்களை நிறுத்துவதற்கும், ஷாப்பிங் செய்வதற்கும், ஒரு படம் பார்ப்பதற்கும் வசதியாக இருக்கும் வகையில் கட்டப்படும்.\nசென்னை மெட்ரோ ரயில் நிலையத்தின் இருபுறமும் 27 மீட்டர் உயரத்தில் இந்த வசதி வருகிறது ”என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார். மேலும், பார்க்கிங் வசதி சுமார் 2,000 கார்களை தங்க வைக்க முடியும் என்று அதிகாரி மேலும் கூறினார்\nமுதல் முறையாக சென்னை விமான நிலையத்தில் பி.வி.ஆர் ச...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/India/2019/11/04025341/1056841/Thailand-NarendraModi-India.vpf", "date_download": "2020-05-28T07:37:04Z", "digest": "sha1:GLAWVNXF734ADKBXBYDJDXXDBMP76HEX", "length": 10778, "nlines": 85, "source_domain": "www.thanthitv.com", "title": "\"ஆசியான் நாடுகளுடன் கடலோர பாதுகாப்பில் கைகோர்க்க இந்தியா தயார்\" - மோடி", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\n\"ஆசியான் நாடுகளுடன் கடலோர பாதுகாப்பில் கைகோர்க்க இந்தியா தயார்\" - மோடி\nதலைவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார், மோடி\nஅரசு முறை பயணமாக தாய்லாந்து சென்றுள்ள பிரதமர் மோடி, பாங்காங்கில், நடைபெற்ற 16ஆவது ஏசியன் - இந்தியா நாடுகளுக்கு இடையேயான உச்சிமாநாட்டில் பங்கேற்றார். அப்போது பேசிய அவர், இந்தியா, ஆசியான் நாடுகளுக்கு இடையே தாராள வர்த்தக ஒப்பந்தம் என்ற முடிவை தாம் வரவேற்பதாக தெரிவித்தார். ஆசியான் நாடுகளுடன் கடலோர பாதுகாப்பில் கைகோர்க்க இந்தியா தயாராக இருப்பதாக மோடி கூறினார். இறுதியில் ஆசியான் கூட்டமைப்பில் உறுப்பினர்களாக உள்ள நாடுகளின் தலைவர்களுடன் மோடி புகைப்படம் எடுத்துக்கொண்டார்.\nமகாராஷ்டிர பொதுப் பணித்துறை அமைச்சருக்கு கொரோனா தொற்று - மும்பை மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க ஏற்பாடு\nமகாராஷ்டிர பொதுப்பணித் துறை அமைச்சர் அசோக் சவானுக்கு, கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.\nபாலைவனத்தில் சிக்கிய பிரபல நடிகர்\nஜோர்டன் நாட்டில், படப்பிடிப்பிற்காக சென்ற நடிகர் பிரித்திவிராஜ், ஊரடங்கு காரணமாக சிக்கிக் கொண்டார்.\nசிறு குறு நிறுவனங்களுக்கு ரூ.5 லட்சம் கோடி நிலுவை - பொதுத்துறை நிறுவனங்களுக்கு நிதின் கட்கரி வலியுறுத்தல்\nபொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் பெரு நிறுவனங்களிடமிருந்து சிறு குறு தொழில் நிறுவனங்களுக்கு 5 லட்சம் கோடி ரூபாய் நிலுவைத் தொகை வைக்கப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்\nசர்ச்சையாக மாறிய இவான்கா டிரம்பின் பதிவு\nதம்மை பாராட்டியதற்காக இவான்கா டிரம்புக்கு எதிர்ப்பு கிளம்பிய நிலையில், அது குறித்து கருத்து தெரிவிக்க 15 வயதான ஜோதி குமாரி மறுத்துள்ளார்.\n9 ஆ​ண்டுக்கு பின்னர் நாசா புதிய முயற்சி - 2 விண்வெளி வீரர்களை விண்ணுக்கு அனுப்புகிறது\nவிண்ணிற்கு நாளை செல்ல உள்ள அமெரிக்க விண்வெளி வீரர்கள் இருவரும், இறுதிக்கட்டமாக விண்வெளியில் பயன்படுத்த உள்ள ஆடைகள் அணிந்து பார்த்தனர்.\nஆபத்தான விலங்குகளோடு \"பழகும்\" மனிதர்கள்...\nஆபத்தான விலங்குகளை மனிதர்கள் மிக��் திறமையாக கையாளும் காணொலிகள் சமீபத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகின்றன.\nநுவரெலியாவின் வேட்பாளராக ஆறுமுகன் தொண்டமானின் மகன்\nஇலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமானின் திடீர் மறைவையடுத்து அவரது தொகுதியான நுவரெலியா மாவட்ட வேட்பாளராக மகன் ஜீவன் தொண்டைமான் நியமிக்கப்பட்டுள்ளார்.\n12 ஆயிரம் வருடம் பழமையான யானைகளின் எலும்புகள் கண்டுபிடிப்பு\nமெக்ஸிக்கோவில் 12 ஆயிரம் வருடம் பழமையான யானைகளின் எலும்புகளை அங்குள்ள ஏரிபடுகையில் தொல்லியல் துறையினர் கண்டறிந்துள்ளனர்.\nபிரபல மல்யுத்த வீரர் ரே மிஸ்டிரியோ ஓய்வு\nWWE மல்யுத்த பொழுது போக்கு விளையாட்டு தொடரிலிருந்து நட்சத்திர வீரர் ரே மிஸ்டரியோ ஓய்வு பெற உள்ளதாக உள்ளதாக அறிவித்துள்ளார்.\nபுகழ்பெற்ற நீர்வீழ்ச்சியில் தண்ணீர் வரத்து குறைவு\nபிரேசில் அர்ஜன்டைனா எல்லை பகுதியில் அமைந்துள்ள உலக அதிசயங்களுள் பட்டியிடப்பட்டுள்ள இகாசு நதி நீர்வீழ்ச்சியில் போதிய மழை இல்லாத காரணத்தினால் தண்ணீர் வரத்து பெருமளவு குறைந்துள்ளது.\nதளர்த்தப்பட்ட ஊரடங்கு மக்கள் நடமாட்டம் அதிகரித்து காணப்படும் மாஸ்கோ\nரஷ்யாவில் கொரோனா ஊரடங்கு ஒரு சில இடங்களில் தளர்த்தப்பட்டதையடுத்து, மாஸ்கோ நகரின் மத்திய பகுதியில், மக்கள் நடமாட்டம் அதிகரித்து காணப்படுகிறது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vidhai2virutcham.com/tag/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%81/", "date_download": "2020-05-28T07:22:09Z", "digest": "sha1:QVBWVJW6TPZXMY2ONGCS2QMUQ2HIEB52", "length": 21606, "nlines": 139, "source_domain": "www.vidhai2virutcham.com", "title": "சிவப்பணு – விதை2விருட்சம்", "raw_content": "Thursday, May 28அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட\nஉரத்த‍ சிந்தனை மாத இதழ்\nதினந்தோறும் பேரீச���சம்பழச் சாறு குடித்து வந்தால்\nதினமும் பேரீச்சம்பழ சாறு குடித்து வந்தால்... உலகின் பழமையான நாகரிகமான “மெசபடோமியா”வில்தான் முதன் முதலாகப் (more…)\nசிவப்பு நிறப் பழங்களை தொடர்ச்சியாக உண்டு வந்தால்\nசிவப்பு நிறப் பழங்களை தொடர்ச்சியாக மாற்றி மாற்றி உண்டு வந்தால் . . . சிவப்பு நிறப் பழங்களை தொடர்ச்சியாக மாற்றி மாற்றி உண்டு வந்தால் . . . சிவப்பு நிறப் பழங்கள், உடலுக்கு ஊக்கத்தையும், உற்சாகத்தையும் அளிக்கவல்லவை. சிவப்பு நிறப் பழங்கள் என்று (more…)\nஉங்களது விரல் நகங்கள் நிறம் மாறுகிறதா\nசில நேரங்களில் சிலரது கைவிரல் நகங்கள் வழக்கத்திற்கு மாறாக வெளுத்துப்போய் காணப்படும். அந்த மாற்றம் தெரிந்தால், உடனே மருத் துவரை அணுகுவது அவசியம். ரத்த சோ கை இருக்கிறது என்பதற்கான அறிகுறி தான், நகத்தின் இந்த திடீர் மாற்றம். ரத்தத்தில் உள்ள சிகப்பணுக்கள் அளவில் குறையும்போது சின்னச் சின்ன வேலை யைச் செய்வதற்கும் உடல் பலமின்றிப் போகும். மேலும், ரத்தத்தின் சிவப்பணுக்கள் குறை வதால், இயல்பாக நகம் இருக்க வேண் டிய `பிங்க்' நிறம் மறைந்து, வெளுத்து (more…)\nமனித உடலில் மண்ணீரலின் வேலைகள்\nமனித உடம்பினுள் இருக்கும் ஒவ்வொரு உறுப்பும் அதன் பணியை செவ்வனே செய்தால் தான் மனி தன் நோயின்றி வாழ முடியும். இந்த உறுப்பு களில் மனித இயக்க த்திற்கு பிர தானமான சில உறுப்புகள் உள்ள ன. அவற்றில் மண்ணீ ரலும் ஒன்று. மண்ணீரலானது கல்லீ ரலுக்கு அருகில் உள்ள உறுப்பாகும். நிணநீர் உறுப்புகளில் மிகப் பெரிய உறுப்பு மண்ணீரல்தான். இது ரெட்டிக்குலர் செ ல்கள் (Reticular cells) மற்றும் அவற் றின் நார்கள் போன்ற பகுதிகளான வலைப்பின்னல் அமைப்பு கொண்டது. மண்ணீ ரலின் பணிகள் மண்ணீரல் உடலுக்கு (more…)\nசங்கு – அரிய தகவல்\nCategories Select Category Uncategorized (32) அதிசயங்கள் – Wonders (581) அதிர வைக்கும் காட்சிகளும் – பதற வைக்கும் செய்திகளும் (777) அரசியல் (157) அழகு குறிப்பு (694) ஆசிரியர் பக்க‍ம் (283) “ஆவிகள் இல்லையடி பாப்பா” (1) “எழுவதும் வீழ்வதும் பெற்றோர்களின் கையிலே” (1) “எழுவதும் வீழ்வதும் பெற்றோர்களின் கையிலே” (1) “சென்னையில் ஒரு நாள் . . . .” (1) “சென்னையில் ஒரு நாள் . . . .” (1) “பாலியல் கல்வியின் அவசியமும் முக்கியத்துவமும்” (1) தலைநிமிர்ந்த திருவள்ளுவர் தலை குனியலாமா” (1) “பாலியல் கல்வியின் அவசியமும் முக்கியத்துவமும்” (1) தலைநிமிர்ந��த திருவள்ளுவர் தலை குனியலாமா (1) நோட்டா (NOTA) ஜெயித்தால் . . . (1) பாரதி காணாத புதுமைப்பெண்கள் (1) பெயர் வைக்க‍ பாடலாசிரியரின் அனுமதி வேண்டும் (1) ஆன்மிகம் (1,019) ப‌கவத் கீதை (முழுத் தொகுப்பு) (3) ஆன்மீக பாடல்கள் (14) இசை (கர்நாடக இசை) (18) ராக மழை (8) இணையதள முகவரிகள் (6) இதழ்கள் (213) உரத்த சிந்தனை (179) சட்ட‍த்தமிழ் (1) சத்தியபூமி (2) தமிழ்ப்பணி (1) புது வரவு (1) விதைவிருட்சம் (1) ஸ்ரீ முருக விஜயம் (4) இவரைப் பற்றி சில வரிகள்… (1) உங்கள் இடம் (1) உங்கள் தமிழறிவுக்கு ஒரு சவால் (1) நோட்டா (NOTA) ஜெயித்தால் . . . (1) பாரதி காணாத புதுமைப்பெண்கள் (1) பெயர் வைக்க‍ பாடலாசிரியரின் அனுமதி வேண்டும் (1) ஆன்மிகம் (1,019) ப‌கவத் கீதை (முழுத் தொகுப்பு) (3) ஆன்மீக பாடல்கள் (14) இசை (கர்நாடக இசை) (18) ராக மழை (8) இணையதள முகவரிகள் (6) இதழ்கள் (213) உரத்த சிந்தனை (179) சட்ட‍த்தமிழ் (1) சத்தியபூமி (2) தமிழ்ப்பணி (1) புது வரவு (1) விதைவிருட்சம் (1) ஸ்ரீ முருக விஜயம் (4) இவரைப் பற்றி சில வரிகள்… (1) உங்கள் இடம் (1) உங்கள் தமிழறிவுக்கு ஒரு சவால் (27) உடற்பயிற்சி செய்ய‍ (54) உடலுறவு (1) உடை உடுத்துதல் (60) உரத்த‍ சிந்தனை மாத இதழ் (2) எந்திரவியல் (7) கடி வேண்டுமா (27) உடற்பயிற்சி செய்ய‍ (54) உடலுறவு (1) உடை உடுத்துதல் (60) உரத்த‍ சிந்தனை மாத இதழ் (2) எந்திரவியல் (7) கடி வேண்டுமா (10) கட்டுரைகள் (51) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (57) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (3) கணிணி தளம் (734) கதை (55) நீதிக்கதைகள் (28) கலைகள் (36) கல்வி (330) அறிவியல் ஆயிரம் (19) ஆரம்பக் கல்வி (32) தேர்வு முடிவுகள் (7) கல்வெட்டு (254) காமசூத்திரம் (66) கார்ட்டூன்கள் (21) குறுந்தகவல் (SMS) (9) கைபேசி (Cell) (406) கொஞ்சம் யோசிங்கப்பா (10) கட்டுரைகள் (51) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (57) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (3) கணிணி தளம் (734) கதை (55) நீதிக்கதைகள் (28) கலைகள் (36) கல்வி (330) அறிவியல் ஆயிரம் (19) ஆரம்பக் கல்வி (32) தேர்வு முடிவுகள் (7) கல்வெட்டு (254) காமசூத்திரம் (66) கார்ட்டூன்கள் (21) குறுந்தகவல் (SMS) (9) கைபேசி (Cell) (406) கொஞ்சம் யோசிங்கப்பா (46) கோரிக்கைகளும் – வேண்டுகோள்களும் (12) சட்ட‍விதிகள் (283) குற்ற‍ங்களும் (18) சட்டத்தினால் ஏற்பட்ட பாதிப்புகள் (9) சட்டத்தில் உள்ள‌ குறைபாடுகள் (11) சட்டம் & நீதிமன்ற செய்திகள் (62) புலனாய்வு (1) சமையல் குறிப்புகள் – Cooking Tips (486) உணவுப் பொருட்களில் உள்ள‍ சத்துக்கள் (6) சரித்திர நாயகர்கள் விட்டுச் சென்று வித்தான முத்துக்கள் (10) சிந்தனைகள் (427) பழமொழிகள் (2) வாழ்வியல் விதைகள் (76) சினிமா செய்திகள் (1,781) என்னைக் கவர்ந்த திரைக்காட்சிகள் (2) சினிமா (33) சினிமா காட்சிகள் (26) ப‌டங்கள் (58) சின்ன‍த்திரை செய்திகள் (2,136) தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் (1,913) V2V TV (13) குறும்படங்கள் (23) பொருள் புதைந்த பாடல்கள்- வீடியோ & ஆடியோ (28) ம‌ழலைகளுக்காக‌ (2) மேடை நாடகங்கள் (2) சிறுகதை (21) சுனாமி- ஓரு பார்வை (5) சுற்றுலா (38) செயல்முறைகள் (66) செய்திகள் (3,421) அத்துமீறல்களும் (1) காணாமல் போன(தை)வரை பற்றிய அறிவிப்பு (2) கோரிக்கைகளும் (1) ஜோதிடம் (96) புத்தாண்டு இராசி பலன்கள் – 2015 (1) ராகு கேது பெயர்ச்சி 2017 (1) தங்க நகை (42) தந்தை பெரியார் (12) தனித்திறன் மேடை (3) தமிழுக்கு பெருமை சேர்த்த‍ நூல்கள் & படைப்புக்கள் (9) தமிழ் அறிவோம் (1) தமிழ்ப்புதையல் (7) தற்காப்பு கலைகள் (5) தலையங்கம் (1) தலைவர்களின் வாழ்க்கை குறிப்பு (6) தியானம் (5) திருமண சடங்குகள் (18) திருமணத் தகவல் மையம் (12) திரை வசனங்கள் (5) திரை விமர்சனம் (26) தெரிந்து கொள்ளுங்கள் – Learn more (7,573) அலகீடு மாற்றி (Unit Converter) (2) கண்டுபிடிப்புக்களும் ஆய்வுகளும் (22) கேள்விகளும் பதில்களும் (1) நாட்குறிப்பேடு (41) விடைகானா வினாக்களும் – வினா இல்லா விடைகளும் (2) ஹலோ பிரதர் (64) தேர்தல் செய்திகள் (101) நகைச்சுவை (166) ந‌மது இந்தியா (34) நினைவலைகள் (4) நேர்காணல்கள் (88) சிறப்பு நேர்காணல்கள் (1) பகுத்தறிவு (73) படம் சொல்லும் செய்தி (37) படைப்புகள் (3) ம‌ரபுக் கவிதைகள் (1) பார்வையாளர்கள் கவனத்திற்கு (26) பாலியல் மரு‌த்துவ‌ம் – Sexual Medical (18+Years) (1,897) பிரபலங்கள் ஆற்றிய உரைகளும்- சொற்பொழிவுகளும் (145) பிராணிகள் & பறவைகள் (288) பிற இதழ்களிலிருந்து (23) புதிர்கள் (4) புதுக்கவிதைகள் (42) புத்தகம் (4) புலன் விசாரணைகளும் (12) பொதுத்தேர்வு மாதிரிவினாத்தாள் (5) 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் (2) 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் (2) மரு‌த்துவ‌ம் (2,391) அறுவை சிகிச்சைகள் (நேரடி காட்சிகளுடன்) (36) குழந்தை வளர்ப்பு (38) நேரடி காட்சி (விளக்கங்களுடன்) (39) பரிசோதனைகள் (21) முதலுதவிகள் (18) மறைக்கப்பட்ட‍ சரித்திரங்கள் – வஞ்சிக்கப்ப‍ட்ட‍ மாவீரர்கள் (11) ம‌லரும் நினைவுகள் (22) ம‌லர்களின் மகிமை (5) முதலிரவு (1) மேஜிக் காட்சிகள் (10) யோகாசனம் (19) வ‌ரலாறு படைத்தோரின் வரலாறு (22) வ‌ரலாற்று சுவடுகள் (175) வரி விதிப்புக்களும் – வரிச்சலுகைகளும் (29) வர்த்த‍கம் (585) வணிகம் (10) வாகனம் (175) வாக்களி (Poll) (13) வானிலை (21) வி தை (32) வி2வி (250) விண்வெளி (99) விதை2விருட்சம் (எனது) பொன்மொழிகள் (2) விளம்பர விமர்சனம் (7) விளையாட்டு செய்திகள் – Sports (104) விழிப்புணர்வு (2,615) வீடியோ (6) வீட்டு மனைகள் (72) வேலைவாய்ப்பு – சுயதொழில் (135) வேளாண்மை (97)\nS.S.Krishnan on திவச மந்திரமும், அதன் அபச்சார பொருளும்\nV2V Admin on பட்டா – எட்டு வகை உண்டு தெரிந்துகொள்\nAnu on மச்சம் – பல அரிய தகவல்கள்\nKamalarahgavan on பட்டா – எட்டு வகை உண்டு தெரிந்துகொள்\nDiya on கர்ப காலத்தில் பெண்களுக்கு ஏற்படக்கூடிய பொதுவான சந்தேகங்கள்\nV2V Admin on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nV2V Admin on ஆண் மற்றும் பெண்ணுக்கு உரிய உறவு முறையின் பெயர்கள்\nKodiyazhagan on ஆண் மற்றும் பெண்ணுக்கு உரிய உறவு முறையின் பெயர்கள்\nArun on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nR.renugadevi on இராமாயணத்தில் இடம்பெற்ற 69 கதாபாத்திரங்களும் – ஒரு வரி தகவலும் – ஓரெளிய அலசல்\nபேய் வேடத்தில் மிரட்டும் ராசி கண்ணா\nநீங்கள் நடக்கும்போது உங்க தொடைகள் ஒன்றோடொன்று உராய்கிறதா\nவங்கி மூலம் ஏலத்துக்கு வரும் சொத்துக்களில் உள்ள சிக்கல்கள்\nசின்னத்திரை ப‌டப்படிப்பு – நிபந்தனைகளுடன் அனுமதி – தமிழக முதல்வர் அறிவிப்பு\nஅல்சர், வயிறு எரிச்சல் போன்ற பிரச்சினை உங்களுக்கு இருந்தால்\nஅழகான கூந்தலுடன் உங்கள் சரும‍மும் பொலிவாக‌ இருக்க வேண்டுமா\nபிக்பாஸ் லாஸ்லியா, கவினுக்கு திடீர் அறிவுரை\nவாய்ப்பு வந்தாலும் நான் நடிக்க மாட்டேன் – பிரியா பவானி சங்கர்\nவேக வைத்த வேப்பிலை நீரில் தலைக்கு குளித்து வந்தால்\n4 ஆசிரியர், விதைவிருட்சம் அரையாண்டு இதழ்\n5 துணை ஆசிரியர், நம் உரத்த சிந்தனை மாத இதழ்\n6 மக்கள் தொடர்பாளர் (PRO)/ செயற்குழு உறுப்பினர், உரத்த சிந்தனை\n7 ஆசிரியர்/உரிமையாளர், விதை2விருட்சம் இணையம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://suvanappiriyan.blogspot.com/2008/09/", "date_download": "2020-05-28T08:39:02Z", "digest": "sha1:5AYE2NNSDK4QGK6FVWORMSUHK3X3HBLI", "length": 68064, "nlines": 307, "source_domain": "suvanappiriyan.blogspot.com", "title": "- சுவனப்பிரியன்: September 2008", "raw_content": "\n'இறைவன் என்ற ஒருவனைப் பற்றி முழுமையாக எனக்கு விளங்காத வரை அதாவது யாராலும் படைக்கப்படாமல் எவ்வாறு தோன்றினான் என்ற உண்மை விளங்காத வரை இறைவன் என்ற ஒருவனை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் என வாதிடுவது உயிர் என்றால் என்னவென்று முழுமையாக எனக்குப் புரியாத வரை அப்படி ஒன்று எனக்குள் இருப்பதை நான் ஒப்புக் க��ள்ள மாட்டேன் எனக் கூறுவதற்கு ஒப்பானதாகும்'\nநோன்பு பெருநாள் என்றால் என்ன\nநோன்பு பெருநாள் என்றால் என்ன\nஓர் உண்மையைச் சொன்னால் உங்கள் விழிப் புருவங்கள் வில்லாய் வளையும்...இஸ்லாமியர்களுக்கான இனிய பண்டிகைகள்-இனிய திருவிழாக் கள் மொத்தம் எத்தனை தெரியுமாஇஸ்லாமியர்களுக்கான இனிய பண்டிகைகள்-இனிய திருவிழாக் கள் மொத்தம் எத்தனை தெரியுமாஇரண்டே இரண்டுதான்.வியப்பாக இருந்தாலும் அதுதான் உண்மைஇரண்டே இரண்டுதான்.வியப்பாக இருந்தாலும் அதுதான் உண்மை ஒன்று, ரம்ஜான் பண்டிகை என்று சொல்லப்படும் ஈகைத் திருநாள். இன்னொன்று, ஹஜ்ஜுப் பெருநாள் என்று சொல்லப்படும் தியாகத் திருநாள்.இந்த இரண்டைத் தவிர, வேறு எந்த ஒரு பண்டிகையோ, திருவிழாவோ இஸ்லாமியர்களுக்கு இல்லை.\nஅப்படியானால் முஹர்ரம், பஞ்சா, உரூஸ். சந்தனக்கூடு என்பதெல்லாம்...\nஅவையெல்லாம் பண்டிகையும் அல்ல; திருவிழாவும் அல்ல. இன்னும் தெளிவாகச் சொல்லப் போனால், மார்க்கத்திற்குப் புறம்பான காரியங்கள் அவை.அவ்வளவு ஏன், இறைத்தூதர் நபிகள் நாயகம்(ஸல்) அவர்களின் பிறந்த நாளான மீலாது நபி கூட, இஸ்லாமியப் பண்டிகை அல்ல.உலக முஸ்லிம்கள் அனைவரும், ரமலான் மாதத்தில் 30 நாளும் நோன்பிருந்து, அந்த உன்னத வழிபாட்டின் நிறைவாகக் கொண்டாடுவது தான் ஈகைத் திருநாள் விழா...அதற்கு ஏன் அந்தப் பெயர் வந்ததுஅதற்கு ஏன் அந்தப் பெயர் வந்ததுஅதைச் சொன்னால் நீங்கள் இன்னும் வியப்படைவீர்கள்.பிறர் கண்ணீர் துடைப்பதையும், பிறர்க்கு உதவுவதையும் மதக் கடமையாகவே - இறை வழிபாடாகவே ஆக்கியுள்ள மார்க்கம் தான் இஸ்லாம்.நபிகள் நாயகம்(ஸல்) அவர்களிடம் ஒருவர் வந்து, \"\"இறைத் தூதர் அவர்களே, இஸ்லாம் என்றால் என்னஅதைச் சொன்னால் நீங்கள் இன்னும் வியப்படைவீர்கள்.பிறர் கண்ணீர் துடைப்பதையும், பிறர்க்கு உதவுவதையும் மதக் கடமையாகவே - இறை வழிபாடாகவே ஆக்கியுள்ள மார்க்கம் தான் இஸ்லாம்.நபிகள் நாயகம்(ஸல்) அவர்களிடம் ஒருவர் வந்து, \"\"இறைத் தூதர் அவர்களே, இஸ்லாம் என்றால் என்ன'' என்று வினவினார்.இந்த வினாவிற்கு இறைத் தூதர் என்ன விடை சொல்லி இருப் பார் என்று நினைக்கிறீர்கள்\nஇறைவன் மீது நம்பிக்கை கொள்ளல் எனத் தொடங்கி இஸ்லாத்தின் அடிப்படைகளை எல்லாம் விலாவாரியாக விளக்கியிருப்பார் என்றுதானே நினைக்கிறீர்கள்அதுதான் இல்லை.இறைத்தூ��ர்(ஸல்) அவர்கள் ஒரே வார்த்தையில் விடை அளித்தார்கள்.\"பசித்தவருக்கு உணவளிப்பதுதான் இஸ்லாம்அதுதான் இல்லை.இறைத்தூதர்(ஸல்) அவர்கள் ஒரே வார்த்தையில் விடை அளித்தார்கள்.\"பசித்தவருக்கு உணவளிப்பதுதான் இஸ்லாம்'\"அண்டை வீட்டுக்காரர் பசியோடு இருக்க, தாம் மட்டும் வயிறார உண்பவர், இறை நம்பிக்கையாளர் அல்லர்' என்று அண்ணலார் ஓங்கி முழங்கினார்கள்.\nநபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் இறைத்தூதராக அனுப்பப்பட்டதன் நோக்கம், மக்களின் உளப் பிணியைத் தீர்ப்பது மட்டுமல்ல, பசிப் பிணியைத் தீர்ப்பதும் தான்.அவருடைய அனைத்து அறிவுரைகளும், வழிகாட்டுதல்களும், இந்த அடிப்படையில் தான் அமைந்துள்ளன என்பதை வரலாற்று நூல்களிலிருந்து நாம் அறிந்து கொள்ளலாம்.இதே வழிகாட்டுதல் தான் ரமலான் மாதத்திலும் பளிச்சிடுகிறது.\"ஒரே ஒரு பேரீச்சம் பழத்தைக் கொடுத்தேனும் நரக நெருப்பிலிருந்து விடுதலை பெறுங்கள்'\"ஒரு மிடறு பாலைக் கொண்டாவது நோன்பாளிக்கு நோன்பு திறக்க உதவுங்கள்'\"இறை வழியில் தான தர்மங்களை வாரி வழங்குங்கள்'\"வசதியுள்ளவர்கள் தங்களின் செல்வத்திலிருந்து ஜகாத்தைக் கணக்கிட்டு ஏழைகளுக்குக் கொடுத்தே ஆக வேண்டும்'-\nஇவை போன்ற எண்ணற்ற கட்டளைகள், நபிமொழி நூல்களில் நிரம்பி வழிகின்றன.பெருமானார்(ஸல்) அவர்களின் அதே கட்டளை தான், ஈகைத் திருநாளிலும் செயல் வடிவம் பெறுகிறது.எப்படிபெருநாளன்று, யாரும் பசி- பட்டினியோடு இருக்கக் கூடாது என்று, இஸ்லாம் விதித்துள்ளது.அந்த மகிழ்ச்சியான நாளில், யாரும் நோன்பு கூட இருக்கக் கூடாது என்று அண்ணலார் கட்டளை இட்டுள்ளார்கள்.எல்லாம் சரி, ஆனால் கஞ்சிக்கே வழியில்லாத, கதியற்ற மக்களுக்கு ஏது பெருநாளும், திருநாளும்பெருநாளன்று, யாரும் பசி- பட்டினியோடு இருக்கக் கூடாது என்று, இஸ்லாம் விதித்துள்ளது.அந்த மகிழ்ச்சியான நாளில், யாரும் நோன்பு கூட இருக்கக் கூடாது என்று அண்ணலார் கட்டளை இட்டுள்ளார்கள்.எல்லாம் சரி, ஆனால் கஞ்சிக்கே வழியில்லாத, கதியற்ற மக்களுக்கு ஏது பெருநாளும், திருநாளும் அரிசிச் சோற்றுக்கு அவர்கள் எங்கே போவர் அரிசிச் சோற்றுக்கு அவர்கள் எங்கே போவர்இங்கு தான் இஸ்லாமியச் சட்டம் மிக அருமையாகச் செயல்படுகிறது.பணக்காரர்கள் மட்டுமல்ல, ஓரளவு வசதியுள்ள நடுத்தர மக்கள் கூட, பெருநாளன்று சிறப்புத் தொழுகைக்கு��் போவதற்கு முன்பாக \"ஃபித்ரா' எனும் பெருநாள் தர்மத்தைக் கட்டாயம் தர வேண்டும் என்பது மார்க்கச் சட்டம்.\nநாம் சாப்பிடுவதற்கு என்ன அரிசியைப் பயன்படுத்துகிறோமோ, அதே தரத்தில், ஏறத்தாழ இரண்டரை கிலோ அரிசியை அல்லது அதன் கிரயத்தை, ஏழைகளுக்கு, பெருநாள் தர்மமாக வழங்கிட வேண்டும்.உங்கள் குடும்பத்தில் ஆறு பேர் இருப்பதாக வைத்துக் கொள்வோம். ஆறு பேருக்கும் தலா இரண்டரை கிலோ அரிசி எனக் கணக்கிட்டு 15 கிலோ அரிசியை ஏழைகளுக்கு வழங்கிட வேண்டும்.\"ஃபித்ரா எனும் இந்தப் பெருநாள் தர்மத்தை யார் வழங்கவில்லையோ, அவருடைய நோன்பு ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது.\nபூமிக்கும், வானத்துக்கும் இடையே அது தொங்கிக் கொண்டிருக்கும்' என்று அண்ணல் நபி(ஸல்) அவர்கள் எச்சரித்துள்ளார்கள்.இந்த தர்மம் கடமையாக்கப்பட்டதன் நோக்கம், பெருநாளன்று எந்த ஓர் ஏழையும் பசியோடு இருக்கக் கூடாது; உணவின்றி வாடக் கூடாது; பிஞ்சுக் குழந்தைகள், பட்டினியால் தவிக்கக் கூடாது ன்பதேயாகும்.அதனால்தான் இந்தப் பண்டிகைக்கு ஈதுல் ஃபித்ரு- ஈகைத் திருநாள் என்று பெயர் வந்தது.ஆம்...ஈகைத் திருநாள் இறைவனுக்கு நன்றி செலுத்தும் திருநாள்...ஈகைத் திருநாள் இறைவனுக்கு நன்றி செலுத்தும் திருநாள்...பசிப்பிணி போக்கும் பெருநாள்...வாசகர்கள் அனைவருக்கும் ஈகைத் திருநாள் வாழ்த்துகள்... \n- சிராஜூல் ஹசன் , ஆசிரியர் சமரசம்\nகடல்களின் சங்கமம் -ஓர் ஆய்வு\nகடல்களின் சங்கமம் -ஓர் ஆய்வு\n'அவனே இரண்டு கடல்களை ஒன்று சேர்த்துள்ளான். இது மதுரமாகவும தாகம் தீர்ப்பதாகவும் உள்ளது. அது உப்பாகவும் கசப்பாகவும் உள்ளது. அவ்விரண்டுக்குமிடையே ஒரு திரையையும் வலுவான தடுப்பையும் அவன் ஏற்படுத்தியுள்ளான்.\nகுர்ஆன் - 25 : 53\nஇரண்டு கடல்கள் சந்திக்குமாறு அவன் ஏற்படுத்தியுள்ளான். இரண்டுக்குமிடையே ஒரு திரை உள்ளது. அவை ஒன்றையொன்று கடக்காது.\nகுர்ஆன் - 55 : 19\n'(நீங்கள் இணை கற்பித்தவை சிறந்தவையா அல்லது) பூமியை வசிப்பிடமாக்கி அவற்றுக்கிடையே ஆறுகளை உருவாக்கி அவற்றுக்கு முளைகளையும் அமைத்து இரண்டு கடல்களுக்கிடையே தடுப்பையும் ஏற்படுத்தியவனா அல்லது) பூமியை வசிப்பிடமாக்கி அவற்றுக்கிடையே ஆறுகளை உருவாக்கி அவற்றுக்கு முளைகளையும் அமைத்து இரண்டு கடல்களுக்கிடையே தடுப்பையும் ஏற்படுத்தியவனா அல்லாஹ்வுடன் வேறு கடவுளா அவர்க���ில் அதிகமானோர் அறிவதில்லை.'குர்ஆன் - 27 :62\nஇரண்டு கடல்கள் சேரக் கூடிய இடத்தில் அவ்விரண்டுக்கும் இடையே தடுப்பையும் தடையையும் ஏற்படுத்தியிருப்பதாக மேற்ச் சொன்ன வசனங்கள் அமைந்துள்ளன.அரபிக் கடலையும் செங் கடலையும் பார்க்கும் போது இதை நாம் உணர்ந்து கொள்ளலாம். இரண்டின் வண்ணத்திலும் வித்தியாசம் தெரியும். ஜோர்டான் நாட்டு எல்லையில் அமைந்துள்ள DEAD SEA சாக் கடல் இதற்கு மேலும் உதாரணமாக எடுத்துக் கொள்ளலாம். இந்த கடலில் உப்பின் அடர்த்தி மிகவும் அதிகம்.இது போல் உலகில் உள்ள பல கடல்களின் நிறம் சுவை அதிகம் மாறுபட்டிருக்கிறது. நம் நாட்டில் முக்கடல் சங்கமம் ஆகும் கன்னியாக் குமரியிலும் இதே போன்ற வேறுபாட்டை நாம் காண முடியும்இதை கடல் பற்றி ஆய்வு செய்பவர்கள் ஆராய்ச்சி செய்து இரு கடல்கள் சங்கமம் ஆகும் இடங்களில் இரண்டு தண்ணீரும் சுவையிலும் அடர்த்தியிலும் உப்பின் அளவிலும் வேறுபட்டிருப்பதைக் கண்டு பிடித்திருக்கிறார்கள்.\n'அல்லது ஆழ்கடலில் உள்ள பல இருள்களைப் போன்றது. ஓர் அலை அதை மூடுகிறது. அதற்கு மேலே மற்றெரு அலை அதன் மேலே மேகம் ஒன்றுக்கு மேல் ஒன்றாகப் பல இருள்கள் அவன் தனது கையை வெளிப்படுத்தும் போதுஅதை கூட அவனால் பார்க்க முடியாது. அல்லாஹ் யாருக்கு ஒளியை ஏற்படுத்தவில்லையோ அவனுக்கு எந்த ஒளியும் இல்லை.\nகுர்ஆன் - 24 : 40\nஇந்த வசனத்தில் கடலைப் பற்றி இறைவன் குறிப்பிடும் போது ஒருவன் கடலுக்குள் மூழ்கும் போது அங்கே அவன் மேல் அலை அடிக்கும் எனவும், அதற்கு மேலேயும் அலை இருக்கும் எனவும் கூறுகிறான்.கடலின் மேற் பரப்பில் அதுவும் கடற்கரை ஓரங்களில் மாத்திரமே அலை இருக்கும் என்று கருதப்பட்ட காலத்தில் கடலின் அடியில் அலைக்கு மேல் அலை இருக்கும் என்ற மாபெரும் அறிவியல் உண்மையை இவ்வசனம் கூறுகிறது. கடலின் ஆழத்தில் கடுமையான அலைகளின் சுழற்சி இருப்பதை சமீபத்தில் தான் விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.கடல் ஆழத்தைப் பற்றிய அறிவு எதுவும் இல்லாத காலத்தில் வாழ்ந்த நபியால் இதைச் சொந்தமாகக் கூறியிருக்க முடியாது. எனவே இந்த வசனமும், இதற்கு முன்பு சொன்ன வசனங்களும் நம்மைப் படைத்த இறைவனின் வார்த்தைகள் தான் என்பது மேலும் நிரூபணம் ஆகிறது.\nநண்பர்கள் அனைவருக்கும் இனிய பெருநாள் வாழ்த்துக்கள்.\nசல்மான்கான் கொண்டாடிய விநாயக சதுர்த்தி\nசல்மான்கான் கொண்டாடிய விநாயக சதுர்த்தி\nதற்போது வட இந்தியாவில் பிரபலமாக பேசப்படும் விஷயங்களில் ஒன்று சல்மான்கான் தனது குடும்பத்தோடு கொண்டாடிய விநாயக சதுர்த்தியைப் பற்றி. இவர் மட்டுமல்லாது இவரது தந்தை சலீம்கான், சகோதரர்கள் அர்ஃபாஸ்கான், சுகைல்கான் போன்ற அனைத்து குடும்ப உறுப்பினர்களும் விநாயக சதுர்த்தியை மிகவும் விமரிசையாக கொண்டாடியுள்ளனர். இதனால் கோபமுற்ற ஒரு சில உலமாக்கள்(மார்க்க அறிஞர்கள்) சல்மான்கானுக்கு எதிராக ஃபத்வா(மார்க்க தீர்ப்பு) கொடுத்துள்ளார்கள். நேற்றைய ஆர்.கே.பி. ஷோவில் இதையே பிரதானமாக வைத்து சல்மான்கான் தந்தை சலீம்கானோடு டெலிபோனில் பேட்டி எடுத்தனர். அந்த பேட்டியின் சுருக்கத்தைத் தருகிறேன்.\nஆர்.கே.பி : நீங்கள் ஒரு முஸ்லிமாக இருந்து கொண்டு விநாயக சதுர்த்தி ஏன் கொண்டாடுகிறீர்கள்\nசலீம்கான் : பெரும்பான்மை மக்கள் வழிபடும் ஒரு நிகழ்ச்சியை கௌரவிக்க வேண்டும் என்பதற்க்காக நானும் என் குடும்பமும் விநாயக சதுர்த்தியைக் கொண்டாடுகிறோம். என் மனைவியும் இந்து மதத்திலிருந்து வந்தவரல்லவா இந்துக்கள் ஹாஜி அலி போன்ற தர்காக்களை வழிபடுகிறார்கள் அல்லவா இந்துக்கள் ஹாஜி அலி போன்ற தர்காக்களை வழிபடுகிறார்கள் அல்லவா\nஆர்.கே.பி : உங்களுக்கு எதிராக மௌலானாக்கள் .ஃபத்வா கொடுத்துள்ளார்களே\nசலீம்கான் : அதைப் பற்றி நான் ஏன் கவலைப்பட வேண்டும் இதே மௌலானாக்கள் தீவிரவாதத்துக்கு எதிராக குரல் கொடுத்துள்ளார்களா இதே மௌலானாக்கள் தீவிரவாதத்துக்கு எதிராக குரல் கொடுத்துள்ளார்களா ஒன்றுமறியாத அப்பாவி பொதுமக்கள் குண்டு வெடிப்பில் இறக்கிறார்களே ஒன்றுமறியாத அப்பாவி பொதுமக்கள் குண்டு வெடிப்பில் இறக்கிறார்களே அவர்களுக்கு எதிராக ஃபத்வா கொடுத்துள்ளார்களா அவர்களுக்கு எதிராக ஃபத்வா கொடுத்துள்ளார்களா அதை எல்லாம் செய்து விட்டு பிறகு என்னிடம் வரட்டும். மற்ற மதத்தவர்களை மதிக்கச் சொல்லித்தான் நபியின் போதனையும் உள்ளது. மௌலானாக்களே எந்த அளவு இஸ்லாத்தை விளங்கியிருக்கிறார்கள் என்பதற்க்கு ஒரு உதாரணம் சொல்கிறேன். என் திருமணத்தின் போது என் மனைவியின் பெயரை அரபு பெயராக மாற்றச் சொல்லி மௌலானா என்னை வற்புறுத்தினார்.நான் கடைசி வரை அதற்கு சம்மதிக்கவில்லை. அது என் மனைவியின் விருப்பம். இவ்வளவு ஏன் அதை எல்லாம் செய்து விட்டு பிறகு என்னிடம் வரட்டும். மற்ற மதத்தவர்களை மதிக்கச் சொல்லித்தான் நபியின் போதனையும் உள்ளது. மௌலானாக்களே எந்த அளவு இஸ்லாத்தை விளங்கியிருக்கிறார்கள் என்பதற்க்கு ஒரு உதாரணம் சொல்கிறேன். என் திருமணத்தின் போது என் மனைவியின் பெயரை அரபு பெயராக மாற்றச் சொல்லி மௌலானா என்னை வற்புறுத்தினார்.நான் கடைசி வரை அதற்கு சம்மதிக்கவில்லை. அது என் மனைவியின் விருப்பம். இவ்வளவு ஏன் முகமது நபி காலத்தில் அவரின் தோழர்கள் பலரும் பல மொழிகளை பேசக் கூடியவர்கள் இருந்தனர். அவர்களில் பலரின் பெயர் அரபு மொழியில் இல்லை. அந்த பெயர்களை மாற்றச் சொல்லி முகமது நபி கட்டாயப்படுத்தவும் இல்லை. மௌலானாக்களின் இஸ்லாமிய அறிவு இந்த அளவில்தான் இருக்கிறது......\nஇவ்வாறு சலீம்கானின் பேட்டி நீண்டு கொண்டே செல்கிறது.\nசலீம்கானின் பேட்டியைப் பற்றி பலத்த சர்ச்சைகள் எழுந்துள்ளன. ஒரு சாதாரண மனிதன் செய்யும் எந்த செயலும் பிரச்னையை உண்டுபண்ணாது. இந்தியாவின் பிரபலமான பாலிவுட் ஹீரோ சல்மான்கான் சம்பத்தப்பட்டுள்ளதால் இது பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.\n//பெரும்பான்மை மக்கள் வழிபடும் ஒரு நிகழ்ச்சியை கௌரவிக்க வேண்டும் என்பதற்க்காக//\nபெரும்பான்மை மக்களின் வழிபாட்டை கௌரவிப்பது என்பதற்க்கும், அந்த வழிபாட்டிலேயே கலந்து கொள்வது என்பதற்க்கும் நிறைய வேறுபாடு உண்டு. இறைவனை வணங்குவதில் போலித் தனம் இருக்கக் கூடாது. சலீம்கானும் அவரது குடும்பமும் இஸ்லாத்தை விட்டு வெளியேறி வினாயக சதுர்த்தி கொண்டாடினால் அதை யாரும் எதிர்க்கப் போவதில்லை. அவர் வெளியேறுவதால் இஸ்லாத்துக்கு எந்த நஷ்டமும் ஏற்ப்படப் போவதில்லை. நான் இந்துவாகவும் இருப்பேன். முஸ்லிமாகவும் இருப்பேன் என்பது போலித்தனம்.\nஒரு மதம் ஒரு கடவுளை வணங்கச் சொல்கிறது. மற்றொரு மதம் பல கடவுள்களை வழிபடச் சொல்கிறது. ஒரு மதம் ஒரு ஜோடியிலிருந்து பிறந்து மனித இனம் பிறகு பல்கிப் பெருகியது என்கிறது. மற்றொரு மதமோ பிறப்பிலேயே மனிதனை நான்கு வர்ணமாக பிரித்து வழிபாட்டு முறையிலும் பாகுபாட்டைப் போதிக்கிறது. ஒரு மனிதன் இரண்டையும் எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்\nநான் திமுக உறுப்பினராகவும் இருப்பேன். அதோடு என்னிடம் அதிமுக உறுப்பினர் அட்டையும் இருக்கும். இரண்டு அலுவலகத்துக்கும் ந���ன் சென்று வருவேன். என்னை யாரும் கேள்விக் கேட்கக் கூடாது என்றால் கருணாநிதியோ ஜெயலலிதாவோ பார்த்துக் கொண்டு சும்மா இருப்பார்களா ஒழுங்கு நடவடிக்கை எடுக்கத்தான் செய்வார்கள்.\n//இந்துக்கள் ஹாஜி அலி போன்ற தர்காக்களை வழிபடுகிறார்கள்//\nதர்ஹா வழிபாடு என்பது இஸ்லாமிய நம்பிக்கைகளில் இல்லாத ஒன்று. மசூதிக்குச் சென்று ஐந்து வேளை தொழுவது உலக முஸ்லிம்கள் கடைபிடிக்கும் வழக்கம். தர்ஹா வழிபாடு மொகலாயர்களின் தாக்கத்தினால் வந்தது. இந்த பழக்கத்தை மாற்ற முயற்ச்சித்து வருகிறோம்.\n//என் திருமணத்தின் போது என் மனைவியின் பெயரை அரபு பெயராக மாற்றச் சொல்லி மௌலானா என்னை வற்புறுத்தினார்//\nஇந்த ஒரு வாதத்தில் சலீம்கானோடு நான் ஒத்துப் போகிறேன். ஏனெனில் ஒருவன் முஸ்லிமாக இருப்பதற்கு அரபியில்தான் பெயர் இருக்க வேண்டும் என்று எந்த சட்டமும் இல்லை. நபி இப்றாகீம்(ஆப்ரஹாம்), நபி மூஸா(மோஸே) போன்ற அரபி அல்லாத பெயர்கள் இறைத் தூதர்களுக்கு முன்பு இருந்திருக்கிறது. அன்பழகன் அறிவழகன் போன்ற அழகிய தமிழ்ப் பெயர்களிலேயே ஒருவர் முஸ்லிமாக வாழ முடியும்.\nஅடுத்து புரோகிதத்தை ஒழிக்க வந்ததுதான் இஸ்லாம். எனவே மௌலானாக்கள் சொல்வது எல்லாம் இஸ்லாம் ஆகாது. எந்த ஒன்றுக்கும் குர்ஆன் கட்டளை இட வேண்டும். அல்லது முகமது நபியின் போதனை அவ்வாறு செயல்படுத்தச் சொல்ல வேண்டும்.\n//ஒன்றுமறியாத அப்பாவி பொதுமக்கள் குண்டு வெடிப்பில் இறக்கிறார்களே அவர்களுக்கு எதிராக ஃபத்வா கொடுத்துள்ளார்களா அவர்களுக்கு எதிராக ஃபத்வா கொடுத்துள்ளார்களா\nநியாயமான கேள்வி. இதே மௌலானாக்கள் தீவிரவாதத்துக்கு எதிராக பலத்த எதிர்ப்பும் ஃபத்வாவும் கொடுத்துள்ளார்கள். ஆனால் அவை எல்லாம் இது போல் பத்திரிக்கைகளில் வெளிவருவதில்லை. ஒரு உண்மையான முஸ்லிம் எந்த ஆத்மாவுக்கும் தீங்கு விளைவிப்பவனாக இருக்க மாட்டான். அப்பாவி மக்களை இலக்காக்கும் யாரும் அது முஸ்லிமாக இருந்தாலும் அவன் அழித்தொழிக்கப் பட வேண்டும் என்பதில் இரு வேறு கருத்தில்லை. ஆனால் நமது நாட்டில் நடக்கும் 90 சதவீத குண்டு வெடிப்புகள் முஸ்லிம்களின் மேல் பழியைப் போட்டு அவர்களின் பொருளாதாரத்தை அழிக்க வேண்டும் என்ற நோக்கில் செயல்படுத்தப் படுபவை. டெஹல்கா அறிக்கைகளும், திக்விஜய் சிங்கின் பேட்டியும் நமக்கு இதைத்தான் உ���ர்த்துகின்றன. முஸ்லிம்களிடம் சரியான ஊடக வசதி இல்லாததால் இந்த செய்திகள் சரியாக மக்களிடம் சென்றடைவதில்லை.\nநேற்று டெல்லியில் நடந்த குண்டுவெடிப்பைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தேன். குண்டு வைத்தவர்கள் கண்டிப்பாக மனித ஜென்மமே அல்ல. அப்பாவி மக்களை ஹாஸ்பிடலுக்கு கொண்ட சென்ற காட்சி மனதை என்னவோ செய்தது.\nஎன்று பல கோணங்களில் விசாரணையை துவக்காமல் எடுத்த எடுப்பிலேயே 'இந்தியன் முஜாஹிதீன்' என்ற இல்லாத ஒரு அமைப்பின் பெயரில் அப்பாவி முஸ்லிம்களை கைது செய்யும் படலம் வழக்கம் போல் தொடங்கி விட்டது. இதனால் உண்மையான குற்றவாளிகள் தப்பி விடுவதை ஏனோ காவல்துறை கண்டு கொள்வதில்லை. வருங்கால பிரதமர் என்றழைக்கப்படும் ஒரு தலைவர் நேற்று பொது மக்கள் முன்னிலையில் 'பத்து நாட்களுக்கு முன்பே நான் எச்சரித்தேன் டெல்லியில் இப்படி ஒரு குண்டு வெடிப்பு நடக்கும் என்று' என்ற ரீதியில் பேசுகிறார். உங்களுக்கு எப்படி இவ்வளவு துல்லியமாக தெரியும் என்று எவரும் அவரைப் பார்த்து கேட்கப் போவதில்லை. முன்பு நடந்த குண்டு வெடிப்பில் 'இந்தியன் முஜாஹிதீன்' என்று ஈமெயில் கொடுத்தவர் ஒரு அமெரிக்க பிரஜை. துல்லியமாக தெரிந்தும் அவரை அதிகாரவர்க்கம் குடும்பத்தோடு பத்திரமாக அமெரிக்கா அனுப்பி வைத்துள்ளது. இதை யாரும் கேட்கப் போவதில்லை. இவர் சி.ஐ.ஏ க்கு ஏஜெண்டாகவும் நமது நாட்டில் பணிபுரிந்திருக்கிறார் என்கிறது பத்திரிக்கைச் செய்தி. இதையும் யாரும் கேள்வி கேட்க மாட்டார்கள். அனைத்தையும் மூடி மறைத்து வழக்கம் போல் அப்பாவிகள் சிறையில் அடைக்கப் படுவார்கள்.\nகுண்டு வெடிப்பில் தங்களது சொந்தங்களை இழந்த என் நாட்டு சகோதரர்களுக்கு என் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.\nஎனது நாடு மத,சாதி சண்டைகள் இல்லாத ஒரு சமூகத்தை உருவாக்கி உலக வல்லரசாக மாற எல்லோருக்கும் பொதுவான அந்த ஏக இறைவனை இந்த ரமளானில் பிரார்த்தித்து இப்பதிவை முடிக்கிறேன்.\nஉலகின் பெரு வெடிப்புக் கொள்கை\nஉலகின் பெரு வெடிப்புக் கொள்கை\nஜெனிவா: உலகின் மிகப்பெரிய அணுபிளவு சோதனை இன்று ஜெனிவாவில் துவங்கி உள்ளது. செயற்கை பிரளயத்தை ஏற்படச் செய்து அதன் மூலம் பூமி மற்றும் உயிர்கள் உருவானதை நிரூபிக்கும் சோதனையில் ஐரோப்பிய ஆய்வாளர்கள் ஈடுபட்டுள்ளனர். இதுவே உலகின் மிகப்பெரிய இயற்பிய���் அணுபிளவு சோதனையாக கருதப்படுகிறது. இதில் கடல்மட்டத்திலிருந்து சுமார் 300 அடி ஆழத்திலும், 27 கிமீ தொலைவில் நீள்வட்டப் பாதையிலும் 2 புரோட்டான்களை இயக்கி, அவற்றை வெடிக்கச் செய்து அதன் மூலம் உலகம் உருவானதை அறியும் சோதனையில் ஆய்வாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.\nநீள்வட்டப்பாதையில் சுமார் ஆயிரம் காந்தப்புல சிலிண்டர்கள் இணைக்கப்பட்ட முனைகளைக் கொண்ட வெவ்வேறு மின் ஆற்றல்களைக் கொண்ட இரு புரோட்டான் அணுக்களை இணை‌‌ய செய்வதன் மூலம் இந்த செயற்கை பிரளயம் உருவாக்கப்பட்டுள்ளது.ஒளி வேகத்தைக் கொண்டு சுமார் 11 ஆயிரம் சுழல் கம்பிகள் ஒவ்வொரு விநாடியின் போதும் சிதைவடைய செய்யப்படுகிறது. சுமார் 4 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்பட்டு இயங்கி வரும் இந்த ஆய்வகத்தில் உலக நாடுகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான விஞ்ஞானிகள் பணியாற்றி வந்தனர். சுமார் 2 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வரும் இந்த ஆய்வில் இந்திய விஞ்ஞானிகள் 30 பேர் பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது. உலகின் அறிவியல் முக்கியத்துவம் வாய்ந்த இந்த சோதனையின் மூலம் உலகம் தோன்றியதன் ரகசியங்களை அறியலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. உலக அறிவியல் ஆர்வளர்களின் கவனத்தை ஈர்த்துள்ள இந்த செயற்கை பிரளயத்தினால் சுற்றுச் சூழல் பாதிக்கப்படும் என உலக சுற்றுப்புற ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். ஆனால் இதனால் பாதிப்பு ஏதும் நிகழாது என விஞ்ஞானிகள் தெரிவித்து வருகின்றனர். கதிரியக்க பாதிப்புக்கள் ஏற்படும் அபாயம் உள்ளதால் உலகம் முழுவதும் இந்த சோதனைக்கும் எதிர்ப்பு எழுந்துள்ளது.\nஇந்த அணுப்பிளவு சோதனை வெற்றிகரமாக முடிந்தால் உலகம் தோன்றியது எவ்வாறு என்ற மிகப் பெரிய கேள்விக்கு விடை கிடைக்கும். நாலாயிரம் கோடியை இதற்காக செலவிட்டிருக்கிறார்கள். பல நாட்டு விஞ்ஞானிகளின் அயராத உழைப்பு என்ன முடிவை தருகிறது என்று பார்ப்போம்.\nஇந்த அணுபிளவு சோதனையை குர்ஆன் எவ்வாறு அணுகுகிறது என்பதையும் கொஞ்சம் பார்ப்போமா\n'வானங்களும் பூமியும் இணைந்திருந்தன என்பதையும் அவ்விரண்டையும் நாமே பிரித்தோம் என்பதையும், உயிருள்ள ஒவ்வொரு பொருளையும் தண்ணீரிலிருந்து அமைத்தோம் என்பதையும் நம்மை மறுப்போர் சிந்திக்க வேண்டாமா அவர்கள் நம்பிக்கைக் கொள்ள வேண்டாமா அவர்கள் நம்பிக்கைக் கொள்ள வேண்டாமா\n'பூமியின் மேலே முளைகளை ஏற்படுத்தினான். அதில் பாக்கியம் செய்தான். நான்கு நாட்களில் அதன் உணவுகளை அதில் நிர்ணயம் செய்தான். கேள்வி கேட்போருக்கு சரியான விடை இதுவே\n'பின்னர் வானம் புகையாக இருந்தபோது அதை நாடினான்'\nஇந்த குர்ஆனிய வசனங்கள் மேலே நாம் படித்த பத்திரிக்கை செய்தியின் பல கேள்விகளுக்கு விடை தருகிறது. இது வரை விஞ்ஞானிகள் சொல்லி வந்த செய்திகளை உண்மைப் படுத்துகிறது.\nஇந்தப் பூமி பல்வேறு அடுக்குகளால் அமைக்கப்பட்டுள்ளது. மேல் அடுக்குகள் எடை குறைந்தவையாகவும் உள் அடுக்குகள் கனத்த எடை உடையவையாகவும் உள்ளன. இந்த இரண்டு அடுக்குகளையும் இணைக்கும் விதமாக முளைகள் நாட்டப்பட வேண்டும். அதைத்தான் மலைகள் செய்கின்றன. பூமி உருவாகி பிறகுதான் மலைகள் உருவாகின என்றும் விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.\nவானம் பூமி அனைத்தும் ஒன்றாக இணைந்து பிரித்து எடுக்கப்பட்டதுதான் இந்த உலகம் என்ற விஞ்ஞானிகளின் கூற்றையும் மேற்கண்ட வசனம் மெய்ப்பிக்கிறது. இவ்வாறு பிரித்தெடுக்கப்பட்ட பின் வானம் புகை மூட்டமாக இருந்து அதன் பிறகுதான் ஒவ்வொரு கோள்களும் உருவாயின என்ற விஞ்ஞானிகளின் முடிவை மெய்ப்பிக்கிறது மேலே நான் எடுத்துக்காட்டிய வசனங்கள்.\nஇது அல்லாமல் இன்னும் பல உண்மைகளும் தற்போதய ஆராய்ச்சியால் உலகம் காண இருக்கிறது. நாமும் பொறுத்திருந்து பார்ப்போம்.\nகாந்திஜிக்கு சுதந்திர உணர்வை ஊட்டியவர்கள் யார்\nகாந்திஜிக்கு சுதந்திர உணர்வை ஊட்டியவர்கள் யார்\nஇன்றைக்கு சுதந்திரம் என்ற பெயர் கேட்டாலே அனைவருக்கும் நினைவில் வருவது மகாத்மா எனும் தேசப்பிதாதான். அந்த மகாத்மாவை தேசப்பிதாவாக மாற்றியவர்கள் யார் என்ற உண்மையை எல்லா வரலாற்றாசிரியர்களும் சாமர்த்தியமாக மறைத்து விட்டனர். ஆனால் மகாத்மா காந்தி தனது சுய சரிதையில் தனக்கு விடுதலை உணர்வை ஊட்டியவர்கள் யார் என்பதை மறக்காமல் குறிப்பிட்டுள்ளார். அவர்களைப் பற்றிய ஒரு சிறு அறிமுகத்தை இப் பதிவில் பார்ப்போமா\nஅப்துல்லாஹ் ஆதம் ஜவேரி, அப்துல் கரீம் ஆதம் ஜவேரி ஆகிய இருவரும் சகோதரர்கள். குஜராத்தில் போர்பந்தரில் பிறந்த இவர்கள் பல நாடுகளுக்குச் சென்று பெயர் சொல்லும் அளவுக்கு கடல் வாணிபத்தில் சிறந்து விளங்கினார்கள். 1865ம் ஆண்டு 'தாதா அப்துல்லாஹ் கம்பெனி' என்ற பெயரில் 50 சரக்���ு கப்பல்களையும் 4 பயணிகள் கப்பல்களையும் கொண்ட மிகப் பெரிய நிறுவனத்தை இவர்கள் நிறுவினார்கள்.\nஇவர்களின் கம்பெனி அலுவலக வேலைகளை முறையாகச் செய்ய சட்டம் தெரிந்த ஒரு நபரை வேலைக்கு அமர்த்த வேண்டும் என்று எண்ணிக் கொண்டிருந்தார்கள். அப்போதுதான் அப்துல் கரீம் ஆதம் ஜவேரி அவர்கள் போர்பந்தரில் தனது வீட்டிற்க்கு அருகாமையில் இருந்த சட்டம் படித்து முடித்த இளைஞர் காந்தி அவர்களை அலுவலகப் பணிக்காக தனது சகோதரர்களுடன் கலந்து ஆலோசித்து 105 பவுண்டு சம்பளத்திற்க்கு வேலைக்கு அமர்த்தினார்கள்.\nகாந்தி என்ற அந்த இளைஞர் தேசப்பிதாவாக உருவாக்க விதை விதைத்த நேரம் இதுதான். 1863ம் ஆண்டு முதன்முறையாக காந்தி வேலையில் சேர்வதற்க்காக தென் ஆப்ரிக்கா பயணம் மேற்க்கொண்டார். அந்தப் பயணத்தில் இவர் ஒரு இந்தியன் என்பதால் பல கொடுமைகளுக்கு ஆளாக்கப் பட்டார். தென் ஆப்ரிக்காவில் உள்ள அப்துல்லாஹ் ஆதம் ஜவேரி அவர்களிடம் பயணத்தைப் பற்றிக் கூறும்போது ' நம் நாட்டிலே நமக்கு சுய மரியாதை இல்லை. அதை வேறு எங்கும் எதிர்பார்க்க முடியாது போலும்' என்றார் காந்தி.\nஉடனேயே 'நாம் உழைத்து உண்கிறோம். நாம் ஏன் சுய மரியாதையை இழக்க வேண்டும் நாம் ஏன் நாட்டு மக்களுக்கு சுய மரியாதை கிடைக்க பாடுபடக் கூடாது நாம் ஏன் நாட்டு மக்களுக்கு சுய மரியாதை கிடைக்க பாடுபடக் கூடாது' என்ற கேள்விக் கணையைத் தொடுத்து காந்தியின் சுதந்திர உணர்வை தட்டி எழுப்பினர் ஜாவேரி சகோதரர்கள்.\nஅந்தக் கேள்விதான் காந்தியை தேச விடுதலைப் பற்றிய கவலையை ஏற்படுத்தியது. இதை காந்தி தன் சுய சரிதையில் குறிப்பிட்டுள்ளார். பின்பு காலங்கள் உருண்டோட ஒரு நாள் அப்துல்லாஹ் கம்பெனி வழக்கறிஞர் பேக்கர் அவர்களுக்கு உதவியாக டர்பனிலிருந்து பிரிட்டோரியாவிற்க்கு புகை வண்டியில் முதல் வகுப்பு பெட்டியில் செல்லும்போது வெள்ளையர்களால் காந்தி அவமானப்படுத்தப் பட்டு மாரிட்ஸ்பார்க் ஸ்டேஷனில் இறக்கிவிடப்பட்டார். அங்குதான் காந்தியின் சுதந்திர உணர்வு கொழுந்து விட்டு எரிய ஆரம்பித்தது.\nகாந்தியும் ஜாவேரி சகோதரர்களும் சுதந்திர இந்தியாவைக் காண 'நேட்டால் இந்தியன் காங்கிரஸ்' (Natal Indian Congress) என்ற அமைப்பை தென் ஆப்ரிக்காவில் நேட்டால் நகரிலுள்ள அவர்களது இல்லத்தில் 1894ம் ஆண்டு மே 22ல் ஆரம்பிக்கிறார்கள்.\nஅதன் முதல் தலைவராக அப்துல்லாஹ் ஆதம் ஜவேரி அவர்களும் முதல் செயலாளராக காந்தியும் நியமிக்கப்பட்டார்கள். இவ்வமைப்பின் மூலம் சுதந்திர உணர்வை மக்கள் மத்தியில் ஊட்டினார்கள். பின்பு 1896ல் நேட்டால் இந்தியன் காங்கிரஸின் இரண்டாவது தலைவராக அப்துல் கரீம் ஆதம் ஜவேரியும் இரண்டாவது செயலாளராக காந்தியும் நியமிக்கப் பட்டார்கள்.\nபின்பு காந்தி தனது உறவினர்களைப் பார்ப்பதற்க்காக தாயகம் திரும்பினார்.1897ல் மீண்டும் இரண்டாவது முறையாக தென் ஆப்ரிக்கா சென்றார். தனது குடும்பத்துடன் எஸ்.எஸ். சூர்லேண்ட் என்ற தாதா அப்துல்லாஹ் கம்பெனியின் பயணக்கப்பலில் இலவசமாக பயணம் செய்தார். எஸ்.எஸ்.நாத்ரி என்ற இன்னொரு கப்பலும் சென்றது. மொத்தமாக 800 பயணிகள் பயணமானார்கள்.\nஇந்த பயணம் வைர வரிகளால் பொன்னேட்டில் பொறிக்கப்பட வேண்டும். ஏனெனில் இந்தப் பயணத்தில் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியவாதிகளால் இந்தியர்கள் அவமானப்படுத்தப்பட்டார்கள். தென் ஆப்ரிக்காவில் உள்ள டர்பன் துறைமுகத்திலிருந்து இந்தியர்கள் இறங்க அனுமதி வழங்கவில்லை.\nஇந்த தகவல் அறிந்த ஜவேரி சகோதரர்கள் இந்தியர்களின் சுதந்திர உணர்வுக்காக பிரிட்டிஷாரை கடுமையாக எதிர்த்தார்கள். ஜவேரி சகோதரர்களின் கடும் எதிர்ப்பைக் கண்டு கலங்கிய பிரிட்டிஷார் 23 நாட்கள் கழித்து இந்தியர்கள் அந்த துறைமுகத்தில் இறங்க அனுமதித்தனர்.\nஇது நேட்டால் இந்திய காங்கிரஸின் முதல் வெற்றி என்று வரலாற்றில் பொறிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் இந்த சம்பவம் மறைக்கப்பட்டுள்ளது. இதன் பிறகு தாதா அப்துல்லா கம்பெனி பெரும் நஷ்டத்தை சந்தித்தது. இதைத் தொடர்ந்து நேட்டால் இந்தியன் காங்கிரஸ் சுதந்திர உணர்வை மக்கள் மத்தியில் பரப்ப ஆரம்பித்தது. சுதந்திர வேட்கையைத் தூண்டும் ஆணிவேராக இருந்த ஜாவேரி சகோதரர்களின் கடல் வாணிபத்தை வீழ்த்த திட்டம் தீட்டினர் பிரிட்டிஷார்.\nஅதன் விளைவாக அவர்களின் நான்கு பயணிகள் கப்பல்களும் பல துறைமுகங்களில் நின்ற நிலையிலேயே மூழ்கடிக்கப்பட்டன. இன்றைய மதிப்பின்படி கிட்டத்தட்ட 150 கோடி தொகையை ஜாவேரி சகோதரர்கள் இந்திய விடுதலைக்காக இழந்தனர். மூழ்கடிக்கப்பட்ட 4 பயணிகள் கப்பலில் ஒன்று எஸ்.எஸ். கேத்திவ் கப்பல் குஜராத் மாநிலம் போர்பந்தர் துறைமுகத்தில் மூழ்கடிக்கப்பட்டு இன்று வரை கடலுக்கடியி���் இருக்கிறது.\nநன்றி : விடியல் வெள்ளி\nநாட்டு சுதந்திரத்திற்க்காக தங்கள் நிறுவனத்தையும் பணம் பொருள் அனைத்தையும் இழந்த இந்த ஜாவேரி சகோதரர்களை நம்மில் எத்தனை பேருக்கு தெரியும் ஒருக்கால் இவர்கள் இந்து மதத்தில் அதுவும் உயர் சாதியில் பிறந்திருந்தால் இன்று நமக்கெல்லாம் அறியப்பட்டவர்களாக ஆகியிருப்பார்கள்.\nஅன்புள்ள சகோதரர்களே.... கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு எங்கள் ஊரில் வசிக்கும் ஒரு முஸ்லிம் சகோதரர் இந்த ஊரில் யார் மிகவும் கஷ்டப்படுகி...\nஸாலிஹ் நபி வாழ்ந்த இடம் - வரலாற்று ஆதாரங்கள்\nசுமார் ஜயாயிரம் வருடங்களுக்கு முன் ஹிஜ்ர் என்ற ஊரில் வாழ்ந்த கோத்திரம் தான் ஸமூது கூட்டத்தினர். அவர்களை நெறிப்படுத்த இறைவனால் அனுப்பப்பட்ட த...\nநல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு .......\nநல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு எல்லார்க்கும் பெய்யும் மழை புறநானூறு.\nபண்டைய கால தமிழர்களின் உணவு முறை\nமுஸ்லிம்கள் ஆடு, மாடு, கோழி, மீன் போன்றவைகளை உணவுக்காக அறுத்து சாப்பிட்டால் 'ஐயே.... என்ன மாமிசம் சாப்பிடுகிறீர்கள்' என்று கேட்கும் ...\nஸாலிஹ் நபி வாழ்ந்த இடம் - வரலாற்று ஆதாரங்கள்\nஸாலிஹ் நபி வாழ்ந்த இடம் - வரலாற்று ஆதாரங்கள் சுமார் ஜயாயிரம் வருடங்களுக்கு முன் ஹிஜ்ர் என்ற ஊரில் வாழ்ந்த கோத்திரம் தான் ஸமூது கூட்டத்தி...\nதெலுங்கானா அரசின் 'ரமலான் அன்பளிப்பு'\nதீபாவளி பொங்கலுக்கு இலவசங்களை வாரி வழங்குகிறது நமது அரசு. தொழிலாளர்களுக்கு போனஸையும் தருகிறது. ஆனால் ரம்ஜானுக்கோ, பக்ரீத்துக்கோ, கிறிஸ்தும...\nபோரினால் பாதிக்கப்பட்ட ஒரு சமூகத்தை சேர்ந்த நீங்களும் உங்களைப் போன்ற பதிவு எழுதும் மற்ற இளைஞர்களும் உங்கள் நாட்டை எவ்வாறு சீர் படுத்துவது: ம...\nஇறை வேதத்தில் மற்றுமொரு அதிசயம்- ஹாமான்\nகுர்ஆன் மீது மாற்றார் வைக்கும் பல குற்றச்சாட்டுகளில் ஒன்று 'முகமது நபி குர்ஆனை பைபிள் தோராவிலிருந்து நகல் எடுத்து குர்ஆனாக தந்திருக்கிறா...\nகோடை வெயிலை தணிக்க இலவச நீர் விநியோகம்\nகோடை வெயிலை தணிக்க இலவச நீர் விநியோகம் இஸ்லாம் நமக்கு போதிப்பதும் இதைத்தான். சிறு வயதிலேயே மற்றவர்களுக்கு உதவ வேண்டும் என்ற எண்ணத்தை ஊக...\nமருத்துவர் திரு வெங்கடேஷ் ( Venkatesh Subbiah ) அவர்களின் பதிவு...\nமருத்துவர் திரு வெங்கடேஷ் ( Venkatesh Subbiah ) அவர்களின் பதிவு... மதுக்கடைகளை தற்போது திறந்தால் மருத்துவராகிய நாங்கள் CORONA எனும் ந...\nநோன்பு பெருநாள் என்றால் என்ன\nகடல்களின் சங்கமம் -ஓர் ஆய்வு\nசல்மான்கான் கொண்டாடிய விநாயக சதுர்த்தி\nஉலகின் பெரு வெடிப்புக் கொள்கை\nகாந்திஜிக்கு சுதந்திர உணர்வை ஊட்டியவர்கள் யார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.adskhan.com/", "date_download": "2020-05-28T06:24:33Z", "digest": "sha1:CSS5GJGT6ML5ZBJEAIVS6QLLML5B7MFF", "length": 16613, "nlines": 251, "source_domain": "tamil.adskhan.com", "title": "Free Tamil Classifieds Ads | | தமிழ் விளம்பரம் | Tamil Ads-Khan India Ads-Khan Tamil Classifieds", "raw_content": "\nவிவசாய நிலம் வாங்க விற்க\t23\nஉணவு பொருட்கள் உணவு தயாரிப்பு 6\nஉங்கள் கடவுச்சொல்லை இரண்டு முறை டைப் செய்யவும்\nபிரபலமான விளம்பரங்கள் கடந்த மாதம்\nவீட்டில் இருந்தபடியே பகுதி நேர சிறு தொழில்\nவீட்டில் இருந்தபடியே பகுதி நேர…\nஉங்கள் பழைய போட்டோ வை…\nகுறைந்த முதலீட்டில் ஒரு தொழில்\nகுறைந்த முதலீட்டில் ஒரு தொழில்…\nராசி கோல்டு கவரிங் தொழில் வாய்ப்பு\nராசி கோல்டு கவரிங் தொழில்…\nஅரக்கோணத்தில் பண்ணை நிலம் விற்பனைக்கு\nநம்பாத்து சமையல் கேரியர் மீல்ஸ்\nஇயற்கை வயாகரா ஆண்கள் மற்றும் பென்களுக்கு\nஇயற்கை வயாகரா ஆண்கள் மற்றும்…\nபண உதவி இமாலயா உறுப்பினர்களுக்காக மட்டும்\nவேளை பார்த்துகொண்டே உடனடி பணம்\nஅழகிய தனி வீடு விற்பனைக்கு உள்ளது செங்குன்றம் பம்மாத்துக்குளம்\nஅழகிய தனி வீடு விற்பனைக்கு…\nசிறுதொழில் கடன் உதவி அணைத்து விதமான வணிக கடன்\nசிறுதொழில் கடன் உதவி அணைத்து…\nஒரு நாள் வருமானம் 1லட்சம் ரூபாய் க்கும் மேல்\nவாங்க பணம் சம்பாதிக்கலாம் | இது ஒரு கூட்டு முயற்சி\nவாழ்க்கை ஒருமுறை வாழ்வதும் ஒரே…\nதொழில் செய்ய கடன் | ஆலோசனை மற்றும் கடன் உதவி\nநீங்கள் தொழில் முனைவோரா தொழில்…\nஅனைத்து விதமான கடன்களையும் பெற\nPSK அசோசியேட்ஸ் PSK லோன்…\n4 ஏக்கா் தோட்டம் விற்பனைக்கு உள்ளது.\nநம்பியூா் to சத்தி ரோடு…\n100 ஏக்கர் விவசாய நிலம் விற்பனை திருவள்ளூர்\n100 ஏக்கர் விவசாய நிலம்…\nஆண்மை குறைபாடு நரம்பு தளர்ச்சி குணமடைய ஆணுறுப்பு வளர்ச்சி பெற\nஆண்மை குறைபாடு நரம்பு தளர்ச்சி…\nகோயம்புத்தூர் தேனீ வளர்ப்புப் மதுரம் இயற்கை தேன் பண்ணை\nலோன் மன்னார்குடி அனைத்து விதமான கடன்களையும் பெற\nஎங்களிடம் பாக்கு மட்டை தட்டு பேப்பர் பிளேட் தயார் செய்யும் இயந்திரம் கிடைக்கும்\nஎங்களிடம் பாக்கு மட்டை தட்டு &…\n���ியல் எஸ்டேட் வணிகம்\t15\nவிவசாய நிலம் வாங்க விற்க 23\nஅடுக்கு மாடி குடியிருப்பு\t1\nவீடு ரூம் வாடகைக்கு\t2\nஉணவு பொருட்கள் உணவு தயாரிப்பு 6\n இனைந்து இருக்க லைக் செய்யவும் நன்றி\nமளிகை சாமான்கள் பேக்கிங் செய்து கொடுக்கும் தொழில் தொழில் பனி செய்ய ஆட்கள் தயார்\nவிவசாயம் நிலம் குத்தகைக்கு தேவை ராமநாதபுரம் மாவட்டம்\nவாலாஜாவில் வீடு விற்பனைக்கு (ராணிப்பேட்டை மாவட்டம்)\nவீடு விற்பனைக்கு.சென்னை கிழக்கு முகப்பேர்\nஆத்தூர் அருகே 2.5 ஏக்கர் நிலம் முழுவதும் விற்பனைக்கு\nஜெயந்த் அக்குபங்சர் சிகிச்சை மையம் - பெருங்குடி\nதன வரவை அதிகரிக்கும் கோமதி சக்கரம்\nவிவசாய வேளாண் பண்ணை க்கு குடும்பத்துடன் தங்கி வேலை செய்ய ஆட்கள் தேவை\nதரிசு நிலம் தேவை-விவசாய நிலம் குத்தகைக்கு தேவை\nநாட்டு கோழிவலர்க்க வட்டிக்கு பணம் தேவை\nதென்னை மரங்களுடன் கூடிய பண்ணை நிலம் விற்பனைக்கு.\nசமேn சா ஆர்டர்கள் வரவேற்கபடுகின்றன\nஆடு மற்றும் கோழி பண்ணைக்கு வேலை ஆட்கள் தேவை\nவிவசாய நிலம் ஆழ்குழாய் கிணறு வசதியுடன் விர்ப்பணைக்கு\nதமிழில் விளம்பரம் முற்றிலும் இலவசமே | Post free Ads in Tamil\nவீட்டில் இருந்தபடியே இணையதளம் மூலம் பத்திரப்பதிவின் நிலையை அறிந்து கொள்ளலாம்\nஆன்லைனில் விளம்பரம் செய்யவதன் பலன்கள்\nவீட்டுக்கடன் தவணை காலம் வ வங்கிகள் அளிக்கும் கால அவகாசம்\nமண்ணின் தன்மையை நிர்ணயிக்கும் நிலத்தடி நீர்\nஉங்களுக்கு தேவையான விளம்பரங்களை உடனடியாக இ மெயில் மூலம் பெற உறுப்பினர் ஆகுங்கள்\nபிரிவுகள் வேலை வாய்ப்புகள் படிப்புக்கேற்ற வேலை வேலை வேண்டும் ரியல் எஸ்டேட் வணிகம் வீடு விற்பனை நிலம் விற்பனை விவசாய நிலம் வாங்க விற்க அடுக்கு மாடி குடியிருப்பு வீடு ரூம் வாடகைக்கு சிறு தொழில் முகவர்கள் தேவை உணவு பொருட்கள் உணவு தயாரிப்பு கடன் உதவி தொழில் பயிற்சி மொழி பங்கு சந்தை ஜோதிடம் வாஸ்து மருத்துவம் கார் விற்பனை இன்டர்நெட் புத்தகம் விற்பனை பொருட்கள் விற்பனை யோகாசனம் பயிற்சி\nஇடம் சென்னை கோயம்பத்தூர் ஊவா கனடா ஊட்டி இலங்கை கள்வியன்காட்டு யாழ்ப்பாணம் புதுச்சேரி சபரகமுவ தென் மாகாணம் கடலூர் மத்திய மாகாணம் மேல் மாகாணம் தர்மபுரி வட மத்திய மாகாணம் திண்டுக்கல் ஈரோடு காஞ்சிபுரம் கன்னியாகுமரி கரூர் கிருஷ்ணகிரி மதுரை நாகப்பட்டினம் நாமக்கல் நீலகிரி பெரம்பலூர�� புதுக்கோட்டை ராமநாதபுரம் சேலம் தஞ்சாவூர் திருவள்ளூர் திருவாரூர் திருச்சி தூத்துக்குடி திருநெல்வேலி திருப்பூர் திருவண்ணாமலை வேலூர் விழுப்புரம்\nசற்றுமுன் பயனர்கள் தேடிய விளம்பரங்கள்\nPrivacy Policy | [சட்ட பூர்வ எச்சரிக்கை ]\nPrivacy Policy | [சட்ட பூர்வ எச்சரிக்கை ]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.epdpnews.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81/", "date_download": "2020-05-28T07:45:48Z", "digest": "sha1:3GNVOYZ6PM5D5VKGTBOT2PQOWFQTBVWU", "length": 4985, "nlines": 46, "source_domain": "www.epdpnews.com", "title": "தைப்பொங்கலை முன்னிட்டு தேங்காய்கள் இறக்குமதி! - EPDP NEWS", "raw_content": "\nதைப்பொங்கலை முன்னிட்டு தேங்காய்கள் இறக்குமதி\nஎதிர்வரும் தைப்பொங்கலை முன்னிட்டு 2 இலட்சத்திற்கு அதிகமான தேங்காய்களை எல்கடுவ மற்றும் குருநாகல் பெருந்தோட்ட நிறுவனங்கள் நியாயவிலையில் விற்பனைசெய்வதற்கு சதொச நிறுவனத்திடம் வழங்கியுள்ளது.\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் அரச தொழில்முயற்சிகள் அபிவிருத்தி அமைச்சர் கபிர் ஹசீம் ஆகியோரது வேண்டுதலுக்கு அமைய இந்ததேங்காய்கள் வழங்கப்பட்டுள்ளன.\nமேலும் ஒருவருக்கு 65 ரூபா வீதம் 10 தேங்காய்கள் குருநாகல் பெருந்தோட்ட விற்பனை நிலையத்தில் விற்பனை செய்யப்படுவதாகவும் முகாமையாளர் ஜகத் ஜயவர்த்தனதெரிவித்துள்ளார்.\nதமது நிறுவனத்திற்குட்பட்ட தோட்டங்களில் தைப்பொங்கலை முன்னிட்டு பணியாற்றும் சுமார் 4000 பேருக்கு உலர் உணவும் தேங்காய்களும் சலுகை விலையில் வழங்கப்படுவதாகஅவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.\nமோட்டார் வாகன பதிவில் பாரிய சரிவு\nயாழ், வவுனியா மாவட்டங்களின் பல இடங்களில் இன்று மின்தடை \nஇன்று வெளியாகின்றது பல்கலைகழக அனுமதிக்கான வெட்டுப்புள்ளிகள் \nஅனல் மின்நிலைய இயந்திர கோளாறுக்கு நிரந்தர தீர்வு தருமா சீனா\nஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலை பிரதமர்\nடக்ளஸ் தேவானந்தாவை தமிழர் வரலாறு என்றும் நன்றியுணர்வுடன் பதிவிட்டுச் செல்லும்\nநெஞ்சத்தில் வஞ்சம் வைத்து வன்முறைக்கு வித்திட்ட கூட்டமடா\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.epdpnews.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B1%E0%AF%86%E0%AE%A8%E0%AF%8D/", "date_download": "2020-05-28T06:29:56Z", "digest": "sha1:3JENKIZEPO4XBHKXCP2XWXK5ZRT4XUSF", "length": 5757, "nlines": 46, "source_domain": "www.epdpnews.com", "title": "வாக்களிப்பதை தவிர வேறெந்த அரசியல் நடவடிக்கையிலும் ஈடுபடுவதற்கு உரிமை இல்லை - பாதுகாப்பு அமைச்சு ! - EPDP NEWS", "raw_content": "\nவாக்களிப்பதை தவிர வேறெந்த அரசியல் நடவடிக்கையிலும் ஈடுபடுவதற்கு உரிமை இல்லை – பாதுகாப்பு அமைச்சு \nஎந்தவொரு பாதுகாப்பு அதிகாரிக்கோ அல்லது காவல்துறை அதிகாரிக்கோ வாக்களிப்பதைத் தவிர வேறெந்த அரசியல் நடவடிக்கையிலும் ஈடுபடுவதற்கான உரிமை இல்லை என பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.\nசேவையில் ஈடுபட்டுள்ளவர்களோ அல்லது ஓய்வுபெற்ற பாதுகாப்புத் தரப்பினரோ அல்லது காவல்துறை அதிகாரிகளோ தங்களது சீருடையில் இருக்கும் புகைப்படங்களை பயன்படுத்தி அரசியல் செயற்பாடுகளில் ஈடுபடுவதை முழுமையாக தவிர்க்க வேண்டும் என்றும் பாதுகாப்பு அமைச்சின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅத்துடன், தற்போது சேவையில் ஈடுபட்டுள்ள அதிகாரிகள், கட்சியினதோ அல்லது வேட்பாளர்களினதோ காரியாலயங்களில் இருப்பது தண்டனைக்குரிய குற்றமாகும்.\nஇதற்கமைய, நீதியானதும் சுதந்திரமானதுமான தேர்ததலை நடத்துவதற்கு இராணுவம், கடற்படை, வான்படை மற்றும் காவல்துறையினர் ஆகியோர் பக்கச்சார்பற்ற முறையில் செயற்பட வேண்டும் என பாதுகாப்பு அமைச்சின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nமதங்களை கைப்பாவையாக்க வேண்டாம் - மெல்கம் ரஞ்சித் ஆண்டகை\nவடமாகாணத்தின் சில பகுதிகளில் மின்தடை\nஎமது கட்சியையும், தலைமையையும் பலப்படுத்த அனைத்துத் தோழர்களும் முன்வர வேண்டும் - தோழர் மாட்டின் ஜெயா ...\nஆசிரியர் வெற்றிடங்களை நிரப்ப நடவடிக்கை\nவரும் 16 ஆம் திகதி 800 பேருக்கு இரட்டைப் பிரஜா உரிமை\nவிவசாயிகளுக்கு வழங்கப்பட்ட உர மானியத்தை தொடர்ந்தும் வழங்குவதற்கு நடவடிக்கை \nடக்ளஸ் தேவானந்தாவை தமிழர் வரலாறு என்றும் நன்றியுணர்வுடன் பதிவிட்டுச் செல்லும்\nநெஞ்சத்தில் வஞ்சம் வைத்து வன்முறைக்கு வித்திட்ட கூட்டமடா\nநக்கீரா முகநூல் ச���ல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.epdpnews.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/54-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%85%E0%AE%95%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81/", "date_download": "2020-05-28T07:05:24Z", "digest": "sha1:56FRDLSUVJZJ2EOXPHVYDMTXTCCQJDGQ", "length": 4309, "nlines": 44, "source_domain": "www.epdpnews.com", "title": "54 இலங்கை அகதிகள் நாடு திரும்பவுள்ளனர்! - EPDP NEWS", "raw_content": "\n54 இலங்கை அகதிகள் நாடு திரும்பவுள்ளனர்\nதமிழகத்திலிருந்து 24 குடும்பங்களைச் சேர்ந்த 54 இலங்கை அகதிகள் நாளை மற்றும் நாளை மறுதினம் விசேட விமான சேவைகளின் ஊடாக நாடு திரும்பவுள்ளனர்.\nஇவர்கள் தங்களது சொந்த இடமான யாழ்ப்பாணம், மன்னார், வவுனியா, முல்லைத்தீவு மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலேயே மீள் குடியமர்த்ப்படுவார்கள் என்று தேசிய கொள்கைகள், பொருளாதார விவகார, மறுசீரமைப்பு மற்றும் மீள்குடியேற்றத்துறை வடக்கு அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் வீ.சிவஞானசோதி தெரிவித்தார்.\nதுரித மீள்குடியேற்றத்தை வலியுறுத்தி யாழில் பாரிய ஆர்ப்பாட்டம் : பல்வேறு தரப்பினருக்கும் மகஜர் கையளிப...\nதிரவ எரிவாயு மின்னுற்பத்தி நிலையம் ஹம்பாந்தோட்டையில்\nதொடர் மழையால் தொற்று நோய்கள் பரவும் அபாயம்\nஅரிசி, பருப்பு விலைகள் குறைப்பு\nயாழ்ப்பாணத்தில் பணியாற்றியமை எனக்கு கிடைத்த வரப்பிரசாதம் - இந்திய துணைத்தூதர் நடராஜன் பெருமிதம்\nடக்ளஸ் தேவானந்தாவை தமிழர் வரலாறு என்றும் நன்றியுணர்வுடன் பதிவிட்டுச் செல்லும்\nநெஞ்சத்தில் வஞ்சம் வைத்து வன்முறைக்கு வித்திட்ட கூட்டமடா\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ilakku.org/author/arthy/page/20/", "date_download": "2020-05-28T08:42:32Z", "digest": "sha1:VYXGASAMKJPGJPNNJO5ZBCRQH24DQP4T", "length": 6362, "nlines": 93, "source_domain": "www.ilakku.org", "title": "ஆர்த்தி | இலக்கு இணையம் | Page 20", "raw_content": "\nகோவிட்-19 – இறப்பு எண்ணிக்கை 95,403 ஆக அதிகரிப்பு\nஆசியர்களையும், கறுப்பினத்தவரையும் கூடியளவில் தாக்கும் கொரோனா\nஒரு மில்லியன் பெறுமதியான நிவாரண பொருட்கள் உதவி\nகோவிட்-19- லண்டனில் இளம் தமிழ் ஊடகவியலாளர் பலி\nநியூயோர்க்கில் அரைக்கம்பத்தில் பறக்கும் அமெரிக்க கொடி\nகொரோனா வைரஸ் – இறப்பு எண்ணிக்கை 88,279 ஆக அதிகரிப்பு\nஇராணுவமயப்படுத்தப்பட்ட கோவிட்-19 நடவடிக்கை – சர்வதேச உண்மைக்கும் நீதிக்குமான செயற்திட்டம்\nகோவிட்-19 – இறப்பு எண்ணிக்கை அதிகரிப்பு – உலகில் 81,887 பேர் பலி\nசீனா வூகன் மாநிலம் மீதான தடை அகற்றம்\nஉலக சுகாதார நிறுவனம் மீது டிறம்ப் பாச்சல் – அமெரிக்காவில் இறப்பு அதிகரிப்பு\nசிறீலங்காவின் பொருளாதாரத்தை இந்தியா காப்பாற்றும் – மோடி\nஆறுமுகனின் இடத்திற்கு அவரின் மகன் ஜீவன்\n முழுதாக அழிந்துபோகும் மனித இனம்.\nநந்திக்கடலில் பின்னடைவை சந்திக்கும் பொழுது பிரபாகரன் அவர்கள் என்ன சிந்தித்திருப்பார் – சேது\nஇறுதிவரை உறுதியுடன் பணி செய்த தமிழீழ மருத்துவத்துறை-அருண்மொழி\nதமிழ் அமைப்புக்கள் ஒன்றுபடத் தவறினால் சிறீலங்கா அரசு தண்டணைகளில் இருந்து தப்பித்துக் கொள்ளும் :...\nஇலக்கு இணையம் அனைத்துலக ஈழத் தமிழர் உரிமை மையத்தின் ஊடகப்பிரிவான அனைத்துலக தமிழ் ஊடக மையத்தால் நிர்வகிக்கப்படும் இணையமாகும். ஈழத் தமிழ் மக்களின் இலக்கு நோக்கிய பயணத்துக்கும் உலகத் தமிழ் மக்களின் கனதியான இருப்புக்கும் எழுச்சிக்கும் இலக்கு துணை நிற்கும். தமிழ்த் தேசியத்தை வலுப்படுத்தி எம் இனத்தையும் சமூகத்தையும் ஆற்றல்படுத்தி ஆற்றுப்படுத்தவும் மேம்படுத்தவும் இலக்கு கண்ணியத்தோடு பங்காற்றும்.\n© 2019 இலக்கு இணையம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nntweb.com/news-view.php?nid=860&nalias=%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%20-%20%E0%AE%A4%E0%AF%87%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%20%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A3%E0%AE%BF%20%E0%AE%92%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AF%86%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2020-05-28T07:31:51Z", "digest": "sha1:Y6GSYPUEF4BK7C2TCR5FRH44J3EN4QOM", "length": 5483, "nlines": 50, "source_domain": "www.nntweb.com", "title": "அதிமுக - தேமுதிக தேர்தல் கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தானது. - NNT Web / News Now Tamil", "raw_content": "\nஅதிமுக - தேமுதிக தேர்தல் கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தானது.\nஅதிமுக கூட்டணியில் தேமுதிகவிற்கு 4 மக்களவை தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது. 21 சட்டப்பேரவை இடைத்தேர்தலிலும் அதிமுகவுக்கு தேமுதிக ஆதரவு என ஒப்பந்தம் கையெழுத்தானது.உள்ளாட்சித் தேர்தலிலும் அதிமுக உடன் கூட்டணி தொடரும் என தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் அறிவித்தார்.\nஇன்று நநடந்த இறுதிக்கட்ட பேச்சுவார்த்தையின்போது தேமுதிக சார்பில் கலந்து கொண்டு கையெழுத்து போட்ட தேமுதிக தலைவர் விஜயகாந்த் செய்தியாளர் சந்திப்பின்போது எதுவும் பேசவில்லை. அவருக்குப் பதிலாக பிரேமலதா தான் பத்திரிக்கையாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்தார்.\nஅதிமுக - தேமுதி கூட்டணி ஒரு வெற்றிக்கூட்டணி. நாளை நமதே, நாற்பதும் நமதே எனும் வகையில் இந்த கூட்டணி வெற்றி பெறும். உள்ளாட்சி தேர்தலிலும் இந்த கூட்டணி தொடரும், அதன் பிறகும் கூட்டணி தொடரும் என்றார் பிரேமலதா விஜயகாந்த்.\nநேற்றைய பேட்டியில் ஜெயலலிதா என உரத்த குரலில் பெயரைச் சொல்லிய பிரேமலதா... இன்றைய பேட்டியில் புரட்சித் தலைவி அம்மா என பவ்யமாகக் கூறினார் நான்கு இடங்கள் நிறைவளிக்கிறதா என்ற கேள்விக்கு எண்களில் ஒன்றும் கிடையாது; எண்ணங்களில் தான் எல்லாம் இருக்கிறது என்றவர், இறுதியாக அதிமுக எம்பிக்கள் குறித்து நான் பேசிய கருத்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டது என்றும் இந்தப் பேட்டியின்போது தெரிவித்தார்.\nசேலத்துக்கு மீண்டும் கிடைக்குமா தமிழ்நாடு புதுச்சேரி பார் கவுன்சில் தலைவர் பதவி \nபெரம்பலூர் பியூட்டி பார்லர் தாக்குதல் சம்பவ நிஜப் பின்னணி\nதிருச்சியில் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள்; மாவட்ட செயலாளர்களுக்கு வழிவிட்டு நின்ற கே.என்.நேரு\nஏரி நீர்வழித்தடம் ஆக்கிரமிப்பு: சேலம் குறிஞ்சி மருத்துவமனையை அகற்ற சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு\nசேலத்தில் பிடிபட்ட சென்னை போலி வழக்குரைஞர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinappuyalnews.com/archives/212313", "date_download": "2020-05-28T07:32:31Z", "digest": "sha1:B7WMD4OYPICLQ7CCVO6KRGBZLP36M2G3", "length": 21652, "nlines": 114, "source_domain": "www.thinappuyalnews.com", "title": "பாலியல் தொழிலில் இருந்து மீண்டு இல்லத்தரசியான ஒரு பெண்ணின் நிஜக்கதை | Thinappuyalnews", "raw_content": "\nபாலியல் தொழிலில் இருந்து மீண்டு இல்லத்தரசியான ஒரு பெண்ணின் நிஜக்கதை\n“அவர் அடிக்கடி பாலியல் தொழில் நடக்கும் இடத்திற்கு வருவார். சில தடவை என்னிடம் வருவார் மற்றும் சில தடவை மற்ற பெண்களிடம் செல்வார்…”\n“ஆனால், படிப்படியாக என்னிடம் வருவதை மட்டுமே வழக்கமாக்கிக் கொண்டார். அவருக்கும் எனக்குமிடையிலான சிறப்பான உறவு எப்போது, எப்படி உருவானது என்பது எனக்கு தெரியவ��ல்லை.”\nமீரட் நகரத்திலுள்ள சிவப்பு விளக்குப் பகுதியான கபாரி பஜாரிலுள்ள பாலியல் தொழிலாளியான அனிதாவுக்கு (பெயர் மாற்றப்பட்டுள்ளது) ஆண் ஒருவரிடமிருந்து புதிய வாழ்க்கை கிடைத்தது.\nஇந்திய பெற்றோர்கள் பாலியல் வல்லுறவு குறித்து குழந்தைகளிடம் கூறுவதென்ன\nஇந்தியாவில் பாலியல் வல்லுறவு குறைவதற்கான அறிகுறி இல்லாதது ஏன்\nபாலியல் தொழிலாளிகளின் வாழ்க்கையில், அன்புக்கு இடமில்லை என்றாலும், அனிதா வாழ்க்கையில் அது படிப்படியாக உருவானது.\nஇருப்பினும், அனிதா பல அவமான உணர்ச்சியற்ற உறவுகளை கடந்து சென்றிருந்தார். அவரால் யாரையும் நம்ப முடியாமல் இருந்தது. ஆயினும்கூட நம்பிக்கையின் வெளிச்சம் அப்படியே இருந்தது.\nஅனிதாவுக்கு கிடைத்த இந்த அன்பு அவருக்குப் பாலியல் தொழிலிலிருந்து விடுதலை கொடுத்தது. சமுதாயத்தில் ஒரு மரியாதைக்குரிய வாழ்க்கை வாழ அவருக்கு வழி ஏற்படுத்தியது.\nபண நெருக்கடி ஏற்படுத்திய மற்றம்\nமேற்கு வங்கத்தின் 24 பர்கானா என்ற மாவட்டத்தை சேர்ந்த அனிதா தனது வாழ்க்கையில் பல கரடு முரடான பாதைகளை கடந்துள்ளார்.\n“என்னுடைய குடும்பத்தில் பெற்றோரும், தங்கையும் மற்றும் சகோதரரும் இருந்தனர். எங்களது வீட்டில் பண நெருக்கடி என்பது எப்போதுமே இருந்தது. அச்சூழ்நிலையில், வருமானத்திற்கான மற்றொரு வழி தேவைப்பட்டது” என்று அவர் கூறுகிறார்.\n“எனவே, நான் சம்பாதித்தால் அது குடும்பத்திற்கு உதவும் என்று எண்ணினேன். அப்போது, நகரத்தில் வேலையொன்றை வாங்கித்தருவதாக எனது கிராமத்தை சேர்ந்த ஒருவர் கூறினார்.\n“நல்ல வருமானத்துடன் கூடிய வேலையைத் தருவதாக அவர் என் பெற்றோரிடம் கூறினார். சுமார் ஐந்து வருடங்களுக்கு முன்பு நான் அவருடன் வந்தேன்.”\n“ஆனால், சில தினங்கள் சுற்றித் திரிந்த பின்பு, என்னை பாலியல் தொழில் செய்பவர்களிடம் விற்றுவிட்டார்.”\nஅப்போது, உலகமே மாறிவிட்டதை போன்று அனிதா உணர்ந்தார். அடுத்த சில நாட்களுக்கு தனக்கு என்ன நடந்தது என்பதை புரிந்துகொள்ள முடியாத நிலைக்கு அனிதா தள்ளப்பட்டார்.\nதன்னை வெளியே செல்ல அனுமதிக்குமாறு அனிதா கூறியதை யாரும் காதுகொடுத்து கேட்கவில்லை.\nஅனிதா ஒரு வேலையை தேடியே வந்தார், அதற்குப் பதிலாக ஒரு பாலியல் தொழிலாளியாக ஆக்கப்பட்டது அவருக்கு மரணத்தை தழுவியது போல இருந்தது. ஆரம்பத்தில், அனிதா அதை மிகவும் எதிர்த்தார். அதற்காக அவர் தாக்கப்பட்டதுடன் அச்சுறுத்தலுக்கும் உள்ளாக்கப்பட்டார்.\n“அங்கிருந்து வெளியேறுவதற்கு எனக்கு வழியே இல்லை. முதலில் எனக்கு அந்த இடம் புதிதாகவும், சிறைச்சாலை போலவும் இருந்தது. நான் வலுக்கட்டாயமாக….”\n“….அதன் மூலம், என்னை நானே வாடிக்கையாளருக்காக தயார்படுத்திக்கொள்ள வேண்டும் என்பதற்காக. அப்போது எனக்கு மரணிப்பது அல்லது சரி என்று சொல்வதை தவிர வேறு வழியில்லை. அதனால், உடைந்துபோன நான் என்னை நானே இந்த தொழிலில் ஈடுபடுத்திக்கொண்டேன்.”\nஇந்த நரகத்திலிருந்து வெளியேற விரும்பினேன்\nமனிஷ் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவரை பார்த்த பிறகு அனிதா வாழ்க்கையில் ஒருவித மற்றம் ஏற்பட்டது.\nதனக்கும் மனீஷுக்கும் இடையிலான உறவு எப்போது விரிவடைந்தது என்று அவர்களுக்கு தெரியவில்லை என அனிதா கூறுகிறார்.\n“மனீஷ் என்னை அடிக்கடி பார்ப்பதற்காக வரத்தொடங்கினார். அப்போது அவர் என்னிடம் பேசியது எனக்கு பிடித்தது.”\nஒருநாள் மனீஷ் தன்னுடைய விருப்பத்தை அனிதாவிடம் வெளிப்படுத்தினார். எனவே, மனீஷின் ஆதரவின் மூலம் அனிதா பாலியல் தொழிலிலிருந்து வெளியேற விரும்பினார்.\nஆனால், அனிதாவால் மனீஷை எளிதாக நம்ப முடியவில்லை. அனிதா முந்தைய ஏமாற்றங்களின் காரணமாக மிகவும் கவனமாக இருந்தார். அதன் காரணமாக, அனிதா தான் பாலியல் தொழிலிலிருந்து வெளியேறுவதற்கான விருப்பத்தை மனிஷிடம் நேரடியாக தெரிவித்தார். மனீஷ் அடிக்கடி வருவதை மற்ற பாலியல் தொழிலாளர்களும் அறிந்திருந்தனர்.”\nமுத்திரைத் தாளில் விருப்பத்தை தெரிவித்த அனிதா\n“சில வாடிக்கையாளர்கள் குறிப்பிட்ட பெண்களை விரும்பினர் என்பதால் இது அவர்களுக்கு அசாதரணமான ஒன்றாகத் தெரியவில்லை. எனவே, மனீஷ் அரசு சாரா அமைப்பொன்றின் உதவியை நாடினார்.\nமீரட்டிலேயே செயல்படும் அந்த அமைப்பு பாலியல் தொழிலில் தள்ளப்பட்ட பெண்களை மீட்கும் மற்றும் மறுவாழ்வு அளிக்கும் பணியையும் செய்து வருகிறது.\n“எங்களிடம் வந்த மனிஷ், பாலியல் தொழிலில் ஈடுபட்டுள்ள ஒரு பெண்ணை தான் விரும்புவதாகவும் அவரை தன்னுடன் அழைத்துச்செல்ல விரும்புவதாகவும் தெரிவித்தார்” என்று அந்த அமைப்பை சேந்தவரான அதுல் ஷர்மா கூறுகிறார்.\n“நான் பாலியல் தொழிலில் இருந்து அனிதாவை மீட்ட பிறகு என்ன நடக்கும் என்று கேட���டேன். அதற்கு தான் அனிதாவை திருமணம் செய்து கொள்ள விரும்புவதாக மனீஷ் கூறினார். ”\nமுதல் தடவையே மனிஷை நம்புவது கடினமாக இருந்ததாக அதுல் கூறுகிறார். மனிஷ் தனது நோக்கத்தில் கொண்டுள்ள உறுதிப்பாட்டை சரிபார்ப்பதற்காக அவரை சில நாட்களுக்கு பிறகு வருமாறு அவர் கூறினார்.\nஇரண்டு நாட்களுக்கு பிறகு வந்த மனிஷ், அதே வார்த்தைகளை மீண்டும் கூறியதால் அவர் மீது அதுலுக்கு நம்பிக்கை ஏற்பட்டது.\nபாலியல் தொழிலிலிருந்து மீட்கப்பட்ட அனிதா\n“அனிதாவை வலுக்கட்டாயமாக வெளியே அழைத்து வருவது என்பது கடினம் என்பதால், அவரின் விருப்பத்தை அறிந்து வருமாறு அதுல் மனிஷிடம் தெரிவித்தார்.\nஅந்த இடத்திலிருந்து வெளியேறுவதில் பெரும் ஆவலுடன் இருந்த அனிதா, ஒரு முத்திரைத் தாளை கொண்டுவருமாறு மனிஷிடம் கூறி அதில் கைநாட்டு இட்டார்.\n“எனக்கு எழுதத் தெரியாது. நான் வெளியிலுள்ள யாரிடமும் பேசியதில்லை. நான் அங்கிருந்து செல்ல வேண்டுமென்று உரக்கமாக தெரிவிக்க விரும்பினேன்” என்று அனிதா கூறுகிறார்.\nஅதன் பிறகு, அதுல் போலீசாரோடு அனிதா அடைக்கப்பட்டிருக்கும் இருக்கும் இடத்திற்கு சென்றார்.\nதான் தேடிவந்த பெண்ணை காணாததால், அவர் அனிதா என்று உரக்கமாக சத்தமிட்டார் அதுல். உடனடியாக பெண்ணொருவர் வெளியே வந்தார்.\n“இது அந்த பெண்தான் என்று புரிந்துகொண்டேன். அவரது கையை பற்றிய நான், என்னோடு சேர்ந்து நடக்குமாறு கூறினேன். தரகரின் மீதான பயத்தின் காரணமாக அவர் அங்கிருந்து வெளியேறுவதற்கு முன்பு சிறிது பயந்தார்.”\n“அப்போது அங்கிருந்த தரகர் எங்களை தடுத்து நிறுத்தியவுடன், அனிதா இங்கிருந்து வெளியேற விரும்புவதாக நான் கூறினேன்.”\nஅதன்பிறகு அங்கிருந்து வேகமான வெளியேறி கார் மூலம் அவர்கள் வெளியேறினர். பின்பு இதுகுறித்து மனீஷின் பெற்றோரிடம் பேசினார் அதுல். உடனடியாக அவர்கள் ஒப்புக்கொள்ளாவிட்டாலும், அனைத்து விடயங்களையும் மற்றும் அவர்களின் மகனின் பிடிவாதத்தையும் விவரித்த பிறகு ஒப்புக்கொண்டனர்.\nஆனால், அனிதாவின் கடந்தகால வாழ்க்கையை மறைவாக வைத்திருக்க வேண்டும் என்று அவர்கள் நிபந்தனை விதித்தனர்.\n“திருமணத்தின் மீதான நம்பிக்கை நான் இழந்தேன். ஆனால், மனிஷ் என்னுடைய வாழ்க்கையில் வந்த பிறகே எனக்கு அதில் நம்பிக்கை வந்தது.”\n“அவருடைய பெற்றோர் என்னை ஏற்றுக்கொள்ளாமல் இருந்தாலும், நான் மோசமாக உணர்ந்திருக்கமாட்டேன். ஆனால், அவர்கள் என்னை படிப்படியாக முழுமையாக ஏற்றுக்கொண்டார்கள்.\n“எனக்கு தற்போது மரியாதையுடன் கூடிய வாழ்க்கையை வாழும் மகள் இருக்கிறாள்.\nமீரட்டிலுள்ள கபாரி பஜார் ஒரு சிவப்பு விளக்கு பகுதியாகும். இங்குள்ள பெண்கள் தங்களது வாடிக்கையாளர்களை விசில் அடித்து கூப்பிடுவதென்பது சாதாரணமான நிகழ்வாகும்.\nஇதுபோன்ற இடங்களில் சிக்கியுள்ள பெண்களை மீட்டு அவர்களுக்கு மறுவாழ்வு அளித்து வேறு வேலையும் கொடுப்பதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளன. மேலும், மீட்கப்பட்ட பெண்களுக்கு சாதாரண வாழ்க்கையை கற்றுக்கொடுக்கும் பயிற்சிகளையும் இந்த அமைப்பு மேற்கொண்டு வருகிறது.\nமேற்கண்ட பயிற்சிகளை அளிப்பதற்காக, மீட்கப்படும் பெண்கள், இந்த அமைப்பை சேர்ந்த தன்னார்வலர்களின் வீடுகளில் தங்க வைக்கப்பட்டு, அங்குள்ள பெண்களிடமிருந்து நடைமுறை வாழ்க்கையை கற்கும் வாய்ப்பை சில நாட்களுக்கு ஏற்படுத்தி தருகிறார்கள்.\nபாலியல் தொழிலில் நீண்டகாலமாக ஈடுபட்டதால் அந்தப் பெண்களின் அனைத்து பழக்க வழக்கங்களும் மாறிவிட்டதாக அதுல் கூறுகிறார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://geotamil.com/index.php?option=com_content&view=article&id=5018:2019-03-19-04-41-49&catid=52:2013-08-19-04-28-23&Itemid=68", "date_download": "2020-05-28T06:45:54Z", "digest": "sha1:3EO5CZXJZZVC2QDI3D7XEGGMZKBQ7KXU", "length": 41270, "nlines": 168, "source_domain": "geotamil.com", "title": "காலங்கள் செய்யும் கோலங்கள்", "raw_content": "\nஅனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்\nMonday, 18 March 2019 23:40\t- முருகபூபதி -\tஎழுத்தாளர் முருகபூபதி பக்கம்\nதொழில் நுட்ப வளர்ச்சியினால் நன்மைகளும் தீமைகளும் ஏற்படுவதை அவதானித்துவருகின்றோம். கால மாற்றம் நமக்களித்த வரப்பிரசாதங்கள் அநேகம். அதேசமயம் அந்த வரப்பிரசாதங்களை புரிந்துகொள்ளமுடியாமலும் அனுபவிக்கமுடியாமல் திணறுபவர்களையும் அன்றாடம் காணமுடிகிறது. நான் வீரகேசரியில் பணியாற்றிய காலத்தில் வெள்ளீய அச்சு எழுத்துக்கள் கோர்க்கப்பட்டு, பக்கங்கள் வடிவமைக்கப்பட்டுத்தான் பத்திரிகைகள் வெளியாகின. அச்சுக்கூடங்களும் கொம்பசிட்டர் என்ற அச்சுக்கோப்பாளர்ளை நம்பித்தான் இயங்கின. சிலம்புச்செல்வர் ம.பொ.சிவஞானம், எழுத்தாளர் விந்தன் ஆகியோர் தமது வாழ்வை அச்சுக்கூடத்தின் கொம்பசிட்டர்களாகத்தான் தொடங்கினார்கள். ஜெயகாந்தன் அச்சுக்கூடங்களில் ஒப்புநோக்காளராக (Proof Reader) இருந்தவர்.\n1988 இற்குப்பின்னர் வீரகேசரி அச்சுக்கூடத்தில் திடீரென்று எதிர்பாராத மாற்றங்கள் நேர்ந்து, பல அச்சுக்கோப்பாளர்கள் தொழிலை இழக்கநேரிட்டது. கணினியின் அறிமுகம் அவர்களை அங்கிருந்து அந்நியப்படுத்தியது. அச்சமயத்தில் நான் அவுஸ்திரேலியாவிலிருந்து அங்கு தொழிலை இழந்தவர்களுக்காக வருந்தினேன். அவர்களுக்கு தெரிந்த ஒரே தொழில் அச்சுக்கோர்ப்பதுதான். திடுதிப்பென அவர்கள் தொழிலை இழந்தபோது மிகவும் சிரமப்பட்டார்கள். அவர்களுக்கும் குடும்பம் இருக்கிறதல்லவா சிலர் வெளிநாடுகளுக்கு பறந்தனர். சிலர் வேறு தொழில்களுக்கு சென்றனர். சுமார் பதினொரு வருடங்களின் பின்னர் இலங்கை திரும்பி, குறிப்பிட்ட அச்சக்கோப்பாளர்களின் நிலையை ஆராய்ந்தேன். ஒருவர் எழுதும் ஆற்றலும் விளையாட்டுத்துறை பற்றிய தகவல்களும் தெரிந்தவராயிருந்தமையால், வீரகேசரி ஆசிரியபீடத்திலேயே விளையாட்டுத்துறை நிருபராகியிருந்தார்.\nமற்றும் ஒருவருக்கு ஒளிப்படத்துறையில் அனுபவம் இருந்தமையால், தொடர்ந்து திருமணங்கள் மற்றும் பிறந்த தினக்கொண்டாட்டங்களுக்குச்சென்று படம்பிடித்து வாழ்க்கையை ஓட்டினார். பின்னாளில் சொந்தமாகவே ஒரு ஸ்ரூடியோவை அமைத்துக்கொண்டதுடன், வீடியோ தொழில் நுட்பத்திலும் தேர்ச்சிபெற்றார். அத்துடன் நில்லாமல், தனது மகளை கணினி தொழில் நுட்ப பயிற்சிகளுக்கு அனுப்பி, தேர்ந்த பக்க வடிவமைப்பாளராக்கிவிட்டார். அந்த யுவதி கொழும்பில் ஒரு பிரபல அச்சகத்தில் தனது பணியை மிகவும் சிறப்பாக தொடருகின்றார். பல எழுத்தாளர்களின் நூல்கள் மற்றும் இதழ்களையும் அழகாக வடிவமைக்கின்றார்.\nஒரு அச்சுக்கோப்பாளர் மலையகத்திலிருந்து பூக்களை வரவழைத்து பூமாலை கட்டி திருமணவீடுகளுக்கும் இதர வைபவங்களுக்கும் கொடுப்பதுடன், மலர்களினாலேயே அழகிய மணவறைகளும் செய்து வாடகைக்கு விடுகிறார். மற்றும் ஒருவர் சைவஹோட்டலில் சர்வராகிவிட்டார். இவ்வாறு தமக்குச்சம்பந்தமில்லாத வேலைகளுக்குச்சென்று தங்களையும் தங்கள் குடும்பத்தையும் முன்னேற்ற அரும்பாடுபட்டனர்.\nபேனையையும் பேப்பரையும் விட்டால் வேறு எந்தத் தொழிலும் தெரியாத நான், திடீரென்று புலம்பெயர முற்பட்டபோது எனது அம்மா, கண்ணீர்விட்டார்கள். அவருடைய கண்ணீருக்கு காரணமிருந்தது. முன்பின் தெரியாத ஒரு அந்நியதேசத்தில் தனது மகன் என்னசெய்து தனது குடும்பத்தை காப்பாற்றப்போகின்றான் என்ற கவலை அவர்களை அரிக்கத்தொடங்கியிருந்தது.\n\" அம்மா அழவேண்டாம். அவுஸ்திரேலியாவில் அப்பிள் தோட்டங்கள் இருக்கின்றன. அங்கு சென்று அப்பிள் பிடுங்கியாவது எனது குடும்பத்தை பார்த்துக்கொள்வேன்\" என்றேன். ஆனால், இதுவரையில் நான் அந்தத் தொழிலுக்குச்செல்லாமல், இங்கு அப்பிள் சாப்பிடுகின்றேன். அப்படியாயின் என்ன தொழில் செய்தாய் என்று நீங்கள் கேட்கலாம் அல்லவா என்று நீங்கள் கேட்கலாம் அல்லவா முதலில் ஒரு Australian Textile Printing Company. அதன்பின்னர் பல்வேறு தொழிலகங்களிலும் வேலைசெய்துவிட்டு ஓய்வுபெறும் வயதில் இளைப்பாறிவிட்டேன். எனினும் எனக்கு வீரகேசரியில் வாய்ப்புத்தந்து சோறுபோட்ட தொழிலை மறந்துவிடாமல், இன்றும் எழுதிக்கொண்டே இருக்கின்றேன். ஓய்வூதியம் சோறு தருகிறது. எந்தச் சன்மானமும் கிடைக்காத எழுத்து - ஊடகத்துறை வாழ்க்கை திருப்தியைத் தருகிறது.\nகாகிதாதிகளுக்கும் பேனைகளுக்கும் ஓய்வுகொடுத்துவிட்டு, கணினியில் எனது விரல்கள் தொடர்ந்து தட்டப்படுவதனால் எழுத்துக்களும் தேய்ந்து மறைந்துவிட்டன. எதனைத்தட்டினால் எந்த எழுத்துவரும் என்ற தேர்ச்சி பெற்றாயிற்று. கணினி எனக்கு தற்காலத்தில் பெரும் வரப்பிரசாதம்தான். ஆனால், மூத்த எழுத்தாளர்கள் சிலர் தங்கள் முதுமைக்காலத்திலும் - இன்றும் காகிதத்தில் எழுதிக்கொண்டுதானிருக்கிறார்கள். அவர்களுக்கு கணினியும் இணையத்தளங்களும் அந்நியமாகித்தான் இருக்கின்றன.\nஅவுஸ்திரேலியாவுக்கு வருகை தந்த பல முதிய எழுத்தாளர்களுக்கு தமிழ் உலகில் இயங்கும் இணைய இதழ்கள், வலைப்பதிவுகள் குறித்தெல்லாம் பாடம் நடத்தினேன். அவர்களை அத்தகைய ஊடகங்களை தொடர்ந்து பார்க்குமாறும் அறிவுறுத்தினேன்.\nகடந்த ஜனவரி மாதம் 6 ஆம் திகதி எங்கள் மூத்த எழுத்தாளர் தெணியான் அவர்களுக்கு 77 வயது பிறந்தது. நேரத்தைக்கணித்து அவருடன் தொடர்புகொண்டு வாழ்த்திப்பேசினேன். நான் அவரை என்றைக்குமே \"மாஸ்டர்\" என்றுதான் அழைப்பேன்.\n\" மாஸ்டர் மனமார்ந்த வாழ்த்துக்கள். இன்று உங்களை வாழ்த்திவிட்டு உங்களைப்பற்றிய ஒரு பதிவை எழுதி மின்ஊடகங்களுக்கு அனுப்பவிருக்கின்றேன். எனது கணினியில் தெணியான் என்று அழ��த்தியதும் உங்களைப்பற்றிய ஏராளமான தகவல்களும், நீங்கள் சம்பந்தப்பட்ட பல அபூர்வமான படங்களும் கிடைக்கின்றன.\" என்றேன். அவர் இதுகேட்டு ஆச்சரியப்பட்டார்.\nஇவ்வாறு உலகம் சுருங்கிவிட்டது. ஒருகாலத்தில் என்சைக்கிளோபீடியா தொகுப்புகளை வீடுகளில் காட்சிக்கு வைத்திருந்து அவற்றில் தேடுதல் நடத்தினோம். அந்தக்காலம் மலையேறிவிட்டது.\nஎனினும் இன்றும் தமிழ்த்திரைப்படங்களில் என்சைக்கிளோபீடியா பிரதிகளை வீடுவீடாக எடுத்துச்சென்று விற்பனை செய்யும் பிரதிநிதிகளை பார்க்கின்றோம். என்வசம் இருந்தவற்றை இந்த கணனியின் வருகைக்குப்பின்னர் முல்லைத்தீவு முள்ளியாவளை வித்தியானந்தா கல்லூரி நூலகத்திற்கு ஒப்படைத்துவிட்டேன்.\n(இங்குதான் முன்னர் தோழர் வி. பொன்னம்பலம் எழுத்தாளர்கள் நிலக்கிளி பாலமனோகரன், செ. யோகநாதன் ஆகியோர் ஆசிரியர்களாக பணியாற்றினார்கள் என்பதையும் மறந்துவிடமுடியாது.)\nமாணவர்களும் கைத்தொலைபேசி ஊடாக முகநூலில் சஞ்சரிக்கும் காலத்திற்கு வந்துவிட்டனர். படச்சுருளில் திரைப்படங்களை ஒளிப்பதிசெய்த காலம் மறைந்து, டிஜிட்டல் முறைக்கு வந்தபொழுது, இயக்குநர் பாலுமகேந்திராவும் இந்த புதிய தொழில் நுட்பத்தை கற்கநேர்ந்தது.\nஅவுஸ்திரேலியாவில் வெளியாகும் அக்கினிக்குஞ்சு இணைய இதழ், வாரம்தோறும் மூத்த ஈழத்து எழுத்தாளர்களின் குறிப்பிடத்தகுந்த சிறுகதைகளை வெளியிடுகிறது. இது இலங்கையில் பலருக்கும் தெரியாத தகவல். இலங்கையர்கோன், வயித்திலிங்கம், சம்பந்தன் முதல் வ. அ. இராசரத்தினம், தெளிவத்தை ஜோசப் வரையில் அவர்களின் தேர்ந்தெடுத்த கதைகள் பதிவாகிவிட்டன. இந்தப்பத்தியை எழுதும்வேளையில் தருமு சிவராமின் காடன் கண்டது டொமினிக் ஜீவாவின் பாதுகை ஆகிய சிறுகதைகள் பதிவேற்றப்பட்டுவிட்டன.\nதருமு மறைந்துவிட்டார். கொழும்பு மட்டக்குளியாவில் வதியும் எங்கள் ஜீவாவுக்கு இந்தச்செய்தி தெரியாது. அவருக்கு 90 வயதாகிவிட்டது. வயதுக்கேற்ற உடல் உபாதைகளுடன் அவர் ஓய்விலிருக்கிறார்.\nஇன்றைய நவீன கணினி உலகஅதிசயங்களில், மற்றும் பல வரப்பிரசாதங்களும் பெருகியிருக்கின்றன. ஆனால், அவற்றை எத்தனைபேர் அறிவார்\nசமகாலத்தில் நானும் ஒரு பிரச்சினையை எதிர்நோக்குகின்றேன். என்னை உலகின் பல நாடுகளிலிருந்தும் தொடர்புகொள்பவர்கள், \" முகநூல் இருக்கிறதா.. வாட்ஸ் அப் இருக்கிறதா..\" எனக்கேட்கும்போது, சுருங்கிவிடுகின்றேன். \" என்னிடம் அவை இல்லை\" என்றதும், நான் இன்னும் ஒரு கற்கால மனிதன் என்றும் கருதுகின்றார்கள்.\nஅந்தத் தொழில்நுட்பத்தை சொல்லித்தருவதற்கு பலர் என்னருகில் இருந்தபோதிலும், ஏனோ, புதிய புதிய உலகத்திற்குள் பிரவேசிப்பதற்கு மனம் தயங்குகிறது. ஆனால், மின்னல்வேகத்தில் துரிதகதியில் இந்த ஊடகங்கள் தகவல்களை பரிமாறிக்கொள்கின்றன.\nஎனது பேத்திக்கு நான்குவயது. பெற்றவர்கள் வாங்கிக்கொடுத்த ஐபேர்டில் அதற்குரிய Pass Word ஐ தட்டிவிட்டு தனக்கு விருப்பமான இணைப்புகளுக்கு துரிதமாகசென்று புதைந்துவிடுகிறாள். அதனை எவ்வாறு இயக்குவது என்பது எனக்குத்தெரியாது.\n\"வீட்டில் மின்குமிழ் செயலிழந்துவிட்டால், அதனை மாற்றவும் தனக்குத் தெரியாது \" எனச்சொன்னவர்தான் கேரள இலக்கிய மேதை தகழி சிவசங்கரன் பிள்ளை. இத்தனைக்கும் அவர் ஒரு வழக்கறிஞர் அவருக்கு இந்திய சாகித்திய அகடமி விருது கிடைத்திருக்கும் தகவல் கூட தெரியாமலிருந்தவர்தான் அவருடைய மகள் அவருக்கு இந்திய சாகித்திய அகடமி விருது கிடைத்திருக்கும் தகவல் கூட தெரியாமலிருந்தவர்தான் அவருடைய மகள்\nஒருசமயம் கவியரசு கண்ணதாசன் இசையமைப்பாளர் எம். எஸ். விஸ்வநாதனை அழைத்துக்கொண்டு சோவித் நாட்டுக்குச்சென்றார். அங்கே மாஸ்கோவில் பணியிலிருந்த தமிழகத்தவர் ஒருவர், இவர்களை வீட்டுக்கு விருந்துக்கு அழைத்தார். அங்குசென்றபோது, அவர் தாம் மாஸ்கோவில் பொறியியலாளராக இருப்பதாகச்சொன்னதும், விஸ்வநாதன், இரகசியமாக கண்ணதாசனிடத்தில், \" அண்ணே எங்க ஊரிலிருந்து இவ்வளவு தொலைவு வந்து சைவஹோட்டலில் பொறிக்கிற வேலையை பார்க்கிறாரா இந்த மனுஷன்\nபொறியிலுக்கும் - பொறிக்கும் உணவுக்கும் பேதம் தெரியாத மெல்லிசைமன்னருக்கு ருஷ்யாவின் தேசிய கீதம், குறிப்புகள் ஏதும் இன்றி மாஸ்கோ மியூசியத்தில் இசைக்கத்தெரிந்திருக்கிறது\nஇவ்வாறு கற்றதையும் பெற்றதையும் கல்லாததையும் கற்கவிரும்பாததையும் பட்டியல் இட்டுக்கொண்டே செல்லமுடியும். தமது படைப்புகள் வெளிநாடுகளில் இணைய இதழ்களில் வரும் செய்தியை அறியவே முடியாமல் பல மூத்த படைப்பாளிகள் இலங்கையில் இருக்கின்றபோது, முகநூலிலும் ட்விட்டரிலும் வாட்ஸ் அப்பிலும் மூழ்கியிருக்கும் இளம் தலைமுறையினரிடம் நா��் அந்நியமாகி இருப்பதும் சுகமான அனுபவம்தான்.\n(நன்றி: யாழ்ப்பாணம் 'ஜீவநதி 125 ஆவது இதழ்)\nபதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD) நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு உங்கள் பங்களிப்பாக அனுப்பலாம். நீங்கள் உங்கள் பங்களிப்பினை அனுப்ப விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.\nகட்டடக்கலை / நகர அமைப்பு\nவாக்கு மூலங்களின் பிரதி: மீனா கந்தசாமியின் ‘குறத்தியம்மன்’ நூல் குறித்த ஒரு பார்வையும் சில குறிப்புக்களும்\nஆய்வு: புறநானூற்றில் நடுகற்கள் வழிபாடு\nதாகூரின் கீதாஞ்சலிக் கீதங்கள் (6 -10)\nதேடியெடுத்த சிறுகதை: ஒருவரலாறு ஆரம்பமாகின்றது\nதொடர் நாவல் : கலிங்கு (2003 – 2015) - 1\nதொடர் நாவல் : கலிங்கு (2003 – 2015) - கலிங்கு\nகவிதை: இவ்விதமே இருப்பேன் இங்கே நான்\nகவிதை: கல்லுண்டாய்வெளிப் பயண நினைவுகள்...\nகவிஞர் வ.ஐ.ச.ஜெயபாலனின் மூன்று கவிதைகள்\nநூல் அறிமுகம்: பாலசரஸ்வதி அவர் கலையும் வாழ்வும்\nசிறுவர் இலக்கியம்: பாப்பா சொல்லும் கதை - 1& 2\nவீடு வாங்க / விற்க\n இம்மாத இதழுடன் (மார்ச் 2011) பதிவுகள் இணைய இதழின் வடிவமைப்பு மாறுகிறது. இதுவரை பதிவுகளில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் இப்புதிய வடிவமைப்பில் இணைக்க வேண்டுமென்பதுதான் எம் அவா. காலப்போக்கில் படிப்படியாக அனைத்து ஆக்கங்களும், அம்சங்களும் புதிய வடிவமைப்பில் இணைத்துக்கொள்ளப்படும். இதுவரை பதிவுகள் இணையத் தளத்தில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் பழைய வடிவமைப்பில் நீங்கள் வாசிக்க முடியும். அதற்கான இணையத்தள இணைப்பு : இதுவரை 'பதிவுகள்' (மார்ச் 2000 - மார்ச் 2011): கடந்தவை\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' மின்னூல் விற்பனையில்..\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (குறூநாவலும் சிறுகதைகளும்) ஸ்நேகா (தமிழகம்) / மங்கை (கனடா) பதிப்பகங்கள் இணைந்து டிசம்பர் 1996இல் தமிழகத்தில் வெளியிட்ட தொகுப்பு நூல். 'அமெ���ிக்கா' ஈழத்து அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வினை விபரிக்கும் குறுநாவல்.உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் புனையப்பட்ட குறுநாவல். இத்தொகுப்பிலுள்ள சிறுகதையான 'ஒரு மா(நா)ட்டுப் பிரச்சினை' தமிழகத்தில் வெளியான 'பனியும் , பனையும்' தொகுப்பிலும் இடம்பெற்றுள்ளது. மேற்படி குறுநாவலினிதும் சிறுகதைகளினதும் ஆங்கில மொழிபெயர்ப்பு (லதா ராமகிருஷ்ணனால் மொழிபெயர்க்கப்பட்டவை) இன்னும் நூலாக வெளிவரவில்லை. 'அமெரிக்கா' நூலின் முதற்பதிப்பினை $ 3 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்.\nவ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' மின்னூல் விற்பனையில்...\nவ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' மின்னூல் விற்பனையில். வ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' நூலானது 'வன்னி மண்', 'அருச்சுனனின் தேடலும், அகலிகையின் காதலும்', 'கணங்களும், குணங்களும்' மற்றும் 'மண்ணின் குரல்' ஆகிய நான்கு நாவல்களின் தொகுப்பு. தமிழகத்தில் குமரன் பப்ளிஷர்ஸினரால் 1998இல் இதன் முதற்பதிப்பு வெளியிடப்பட்டது. 'மண்ணின் குரல்' ஏற்கனவே மங்கை பதிப்பகத்தினால் (கனடா) நாவல், கட்டுரைகள், கவிதைகளடங்கிய சிறு தொகுப்பாக வெளியிடப்பட்டது. நூலின் முதற்பதிப்பினை $ 4 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்\n'பதிவுகள்' - பன்னாட்டு இணைய இதழ்\n\"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்\"\n'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: விபரங்கள்\nபேராசிரியர் துரை மணிகண்டன் (தமிழ்நாடு)\nபேராசிரியர் மகாதேவா (ஐக்கிய இராச்சியம்)\nவ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை ���ின்னூலாக வாங்க\nஎழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக பிடிஃப் வடிவத்தில் வாங்க விரும்புபவர்கள் கீழுள்ள இணைய இணைப்பில் வாங்கிக்கொள்ளலாம். விலை $4 (கனடியன்): https://www.fatfreecartpro.com/i/yz46\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' நாவலின் திருத்திய இரண்டாம் பதிப்பினை மின்னூலாக வாங்க...\n'அமெரிக்கா' மின்னூலினை, பிடிஃப் கோப்பாக $3 (கனடியன்) செலுத்தி வாங்குவதற்கான இணைய இணைப்பு: https://www.fatfreecartpro.com/i/yzc9\n' வ.ந.கிரிதரன் பக்கம்'என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம். https://vngiritharan230.blogspot.ca/\nசேக்ஸ்பியரின் படைப்புகளை வாசித்து விளங்குவதற்குப் பலர் சிரமப்படுவார்கள். அதற்குக் காரணங்களிலொன்று அவரது காலத்தில் பாவிக்கப்பட்ட ஆங்கில மொழிக்கும் இன்று பாவிக்கப்படும் ஆங்கில மொழிக்கும் இடையிலுள்ள வித்தியாசம். அவரது படைப்புகளை இன்று பாவிக்கப்படும் ஆங்கில மொழியில் விளங்கிக் கொள்வதற்கு ஸ்பார்க் நிறுவனம் வெளியிட்டுள்ள No Fear Shakespeare வரிசை நூல்கள் உதவுகின்றன. அவற்றை வாசிக்க விரும்பும் எவரும் ஸ்பார்க் நிறுவனத்தின் இணையத்தளத்தில் அவற்றை வாசிக்கலாம். அதற்கான இணைய இணைப்பு:\n'வ.ந.கிரிதரன் பக்கம்' என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம். https://vngiritharan230.blogspot.ca/\nஎனது குறிக்கோள் தமிழில் புதிதாக விஞ்ஞானப் படைப்புகள், நாடகக் காவியங்கள் பெருக வேண்டும் என்பதே. “மகத்தான பணிகளைப் புரிய நீ பிறந்திருக்கிறாய்” என்று விவேகானந்தர் கூறிய பொன்மொழியே என் ஆக்கப் பணிகளுக்கு ஆணிவேராக நின்று ஒரு மந்திர உரையாக நெஞ்சில் அலைகளைப் பரப்பி வருகிறது... உள்ளே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://globaltamilnews.net/2019/130289/", "date_download": "2020-05-28T08:37:09Z", "digest": "sha1:FCBGZ7UQYQP36IT3KI2QR2X5KCU5SK2B", "length": 11137, "nlines": 149, "source_domain": "globaltamilnews.net", "title": "பேச்சுவார்த்தை வெற்றி – பங்காளிகளுடன் கலந்துரையாடி வேட்பாளர் தெரிவாவார்… – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபேச்சுவார்த்தை வெற்றி – பங்காளிகளுடன் கலந்துரையாடி வேட்பாளர் தெரிவாவார்…\nபிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் அமைச்சர் சஜித் பிரேமதாசவிற்கு இடையிலான பேச்சுவார்த்தையின் பலன்களை எதிர்வரும் சில நாட்களில் கண்டுகொள்ள முடியும் என, அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். நேற்றிரவு (10.09.19) 9.30 மணிக்கு அலரி மாள���கையில் ஆரம்பமான பேச்சுவார்த்தை இரவு 11.30 வரை இடம்பெற்றிருந்தது. இதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர் தொடர்ந்தும் இவ்வாறான கலந்துரையாடல்கள் இடம்பெறுமெனவும் தனக்கும் பிரதமருக்கும் இடையில் முரண்பாடுகள் இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.\nபங்காளி கட்சிகளுடன் கலந்துரையாடியே வேட்பாளர் தெரிவு…\nஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணியில் அங்கம் வகிக்கும் கட்சித் தலைவர்களுடன் கலந்துரையாடி ஐ.தே.க தலைமையிலான கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளரை தெரிவு செய்யப்படுவதற்கு இணக்கம் காணப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் அமைச்சர் சஜித் பிரேமதாசவிற்கு இடையிலான பேச்சுவார்த்தையின் போது இந்த இணக்கப்பாடு ஏற்பட்டுள்ளதாக அந்தத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கூட்டணி கட்சிகளின் தலைவர்களுடன் இன்னும் சில நாட்களில் இந்த கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதுடன், அதற்கான நாள் இதுவரை இறுதிச்செய்யப்படவில்லை என, அறியமுடிகின்றது.\nTagsஐக்கிய தேசிய முன்னணி ஐக்கிய தேசியக் கட்சி சஜித் பிரேமதாச ரணில் விக்கிரமசிங்க\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஊரடங்கு சட்டம் பற்றிய புதிய அறிவித்தல்\nஇலங்கை • பிரதான செய்திகள் • மலையகம்\nஆறுமுகன் தொண்டமானின் பூதவுடலுக்கு பாராளுமன்ற வளாகத்தில் அஞ்சலி\nஉலகம் • பிரதான செய்திகள்\nஉலகம் • பிரதான செய்திகள்\nஅமெரிக்காவில் ஒரு லட்சத்தைத் தாண்டிய கொரோனா உயிரிழப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 1469 ஆக அதிகரிப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள் • மலையகம்\nநுவரெலியா மாவட்ட வேட்பாளர் பட்டியலில் ஏற்பட்டுள்ள வெற்றிடத்துக்கு ஜீவன் தொண்டமான்\nகைது செய்யப்பட்ட JMI உறுப்பினர்கள் TID யிடம் ஒப்படைக்கப்பட்டனர்…\nசட்டவிரோத ஆயுதங்கள் வைத்திருப்பதாக குற்றஞ்சாட்டப்பட்டவருக்கு மீண்டும் விளக்கமறியல்\nஊரடங்கு சட்டம் பற்றிய புதிய அறிவித்தல் May 28, 2020\nஆறுமுகன் தொண்டமானின் பூதவுடலுக்கு பாராளுமன்ற வளாகத்தில் அஞ்சலி May 28, 2020\nகொரோனாவை வென்ற நியூசிலாந்து May 28, 2020\nஅமெரிக்காவில் ஒரு லட்சத்தைத் தாண்டிய கொரோனா உயிரிழப்பு May 28, 2020\nகொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 1469 ஆக அதிகரிப்பு May 28, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெட���ச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nம.கருணா on அம்மா சும்மா இருக்கிறா\nம.கருணா on கலாநிதி. சி. ஜெயசங்கரின் பழங்குடிகள் பற்றிய கட்டுரையை முன்வைத்து- சாதிருவேணி சங்கமம்..\nம.கருணா on குழந்தை .ம. சண்முகலிங்கத்தின், சத்திய சோதனையும், தீர்வு காணப்படவேண்டிய கல்வியியல் பிரச்சனைகளும் – சுலக்ஷனா..\nசி. விஜய் on தந்தை சி. மணி வளனின் உரையாடல் : ஓலைச்சுவடி ஆய்வியலின் தேவையும் நெறிமுறையும் – ம.கருணாநிதி, உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://globaltamilnews.net/tag/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2020-05-28T07:33:47Z", "digest": "sha1:JKCPYIQ2QK5GQICKN4UACOR5NYWN57NB", "length": 15420, "nlines": 231, "source_domain": "globaltamilnews.net", "title": "விசாரணைகள் – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயுத்தகாலத்தில் விசாரணைகள் இடம் பெற்ற முகாம்களிலும் எலும்புக்கூடுகள் காணப்படலாம் என சந்தேகம்\nமன்னாரில் உள்ள சில இராணுவ...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவரணிக் கொள்ளைக்கும் பொதுமக்களால் பிடிக்கப்பட்டவருக்கும் தொடர்புள்ளது\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஉண்ணாவிரதப் போராட்ட அரசியல்கைதியின் உடல் நிலை மோசம்\nஅனுராதபுரம் சிறைச்சாலையில் விடுதலை கோரி உண்ணாவிரதப்...\nஉலகம் • பிரதான செய்திகள்\nஜமாலின் கொலை தொடர்பில் விசாரணைகள் முறையாக நடைபெறுகின்றதா – ஐநா\nஊடகவியலாளர் ஜமால் கசாக்கியின் கொலை செய்யப்பட்ட விவகாரம்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழ். போதனா வைத்தியசாலையில் நோயாளர்களிடம் பணம் பெற்று சத்திர சிகிச்சை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவவுனியாவில் இருவருக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ளது...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழில் குற்றசெயல் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்காத காவல்துறையினருக்கு இடமாற்றம்\nஇந்தி��ா • பிரதான செய்திகள்\nபீகாரின் குழந்தைகள் நல காப்பகத்தில் 40 சிறுமிகள் பலாத்காரம் – விசாரணைகள் தொடர்கிறது..\nபீகாரில் உள்ள குழந்தைகள் நல காப்பகம் ஒன்றில் 40 சிறுமிகள்...\nஉலகம் • பிரதான செய்திகள்\nஹிலரியின்; மின்னஞ்சல்கள் குறித்த விசாரணைகள் தொடர்பில் ஜேம்ஸ் கொமி மாறுபட்ட நிலைப்பாட்டைக் கொண்டிருந்தார்\nஉலகம் • பிரதான செய்திகள்\nஊழல் மோசடிகள் குறித்த விசாரணைகள் விரிவாக்கப்படும் – மஹதிர் மொஹமட்\nஉலகம் • பிரதான செய்திகள்\nகேம்பிரிட்ஜ் அனலிடிகா நிறுவனம் அமெரிக்காவில் மூடப்பட உள்ளது\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபிரித்தானிய ரகர் வீரர்கள் மரணம் தொடர்பில் காவல்துறை விசாரணை…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதிகன வன்முறைச் சம்பவங்கள் குறித்து மனித உரிமை ஆணைக்குழுவின் விசாரணைகள் ஆரம்பம்\nஅண்மையில் கண்டி திகன மற்றும்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஆட்கொணர்வு மனு மீதான விசாரணைகள் யாழ்.மேல் நீதிமன்றில் ஆங்கில மொழியில் நடைபெறும்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅரசியல் வங்குரோத்து அடைந்த தரப்பினர் ஐ.தே.க மீது குற்றம் சுமத்துகின்றனர்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகடந்த அரசாங்க ஆட்சிக் காலத்தில் இடம்பெற்ற பிணை முறி மோசடிகள் குறித்த விசாரணைகள் ஆரம்பம் – பிரதமர்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகிளிநொச்சியில் பன்னிரண்டு கிலோ கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவடக்கு கிழக்கு நீதிமன்றங்களை 2ஆம் தர நீதிமன்றங்களாக அரசாங்கங்களும், சட்டமா அதிபர் திணைக்களமும் பார்க்கின்றன:-\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமத்திய வங்கி பிணை முறி குறித்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணைகள் மீள ஆரம்பம்\nமத்திய வங்கி பிணை முறி...\nஉலகம் • பிரதான செய்திகள்\nபிரான்சில் இன்று 2 தாக்குதல்கள் – பயங்கரவாத தாக்குதல் என்ற கோணத்தில் விசாரணைகள்\nஉலகம் • பிரதான செய்திகள்\nட்ராம்பிற்கு ஆதரவான தரப்பினர் நடத்திய விசாரணைகள் ட்ராம்பிற்கே ஆபத்தாக அமையக்கூடிய சாத்தியம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமஹிந்த குடும்பத்திற்கு எதிரான விசாரணைகள் துரிதப்படுத்தப்பட உள்ளன\nஆறுமுகன் தொண்டமானின் பூதவுடலுக்கு பாராளுமன்ற வளாகத்தில் அஞ்சலி May 28, 2020\nகொரோனாவை வென்ற நியூசிலாந்து May 28, 2020\nஅமெரிக்காவில் ஒரு லட்சத்தைத் தாண்டிய கொரோனா உயிரிழப்பு May 28, 2020\nகொரோன�� தொற்றாளர்களின் எண்ணிக்கை 1469 ஆக அதிகரிப்பு May 28, 2020\nநுவரெலியா மாவட்ட வேட்பாளர் பட்டியலில் ஏற்பட்டுள்ள வெற்றிடத்துக்கு ஜீவன் தொண்டமான் May 27, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nம.கருணா on அம்மா சும்மா இருக்கிறா\nம.கருணா on கலாநிதி. சி. ஜெயசங்கரின் பழங்குடிகள் பற்றிய கட்டுரையை முன்வைத்து- சாதிருவேணி சங்கமம்..\nம.கருணா on குழந்தை .ம. சண்முகலிங்கத்தின், சத்திய சோதனையும், தீர்வு காணப்படவேண்டிய கல்வியியல் பிரச்சனைகளும் – சுலக்ஷனா..\nசி. விஜய் on தந்தை சி. மணி வளனின் உரையாடல் : ஓலைச்சுவடி ஆய்வியலின் தேவையும் நெறிமுறையும் – ம.கருணாநிதி, உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahabharatham.arasan.info/2017/10/Mahabharatha-Sauptika-Parva-Section-05.html", "date_download": "2020-05-28T06:48:44Z", "digest": "sha1:2GBFUE62GTH3QXJKQ3DCVA7MAZEEX2AD", "length": 44584, "nlines": 115, "source_domain": "mahabharatham.arasan.info", "title": "வாயிலை அடைந்த அஸ்வத்தாமன்! - சௌப்திக பர்வம் பகுதி – 05", "raw_content": "\nதிரு.கிசாரி மோகன் கங்குலியால் 1883 முதல் 1896 வரை மொழிபெயர்க்கப்பட்ட\n\"The Mahabharata\" ஆங்கில நூலின் தமிழாக்கம்... முழு மஹாபாரதமும்... தமிழில்... உரைநடையில்... காணொளியில்... இணையத்தில்...\nபொருளடக்கம் | பதிவிறக்கங்கள் | கிண்டில்மின்நூல்கள் | தொடர்புக்கு\n - சௌப்திக பர்வம் பகுதி – 05\n(சௌப்திக பர்வம் - 05)\nபதிவின் சுருக்கம் : உறங்குபவர்களைக் கொல்வது முறையாகாது என்று தடுத்த கிருபர்; அதை மறுத்து இரவிலேயே அவர்களைக் கொல்லப்போவதாகச் சொன்ன அஸ்வத்தாமன்; கிருபரும், கிருதவர்மனும் அஸ்வத்தாமனைப் பின்தொடர்ந்து சென்றது...\nகிருபர் {அஸ்வத்தாமனிடம்}, \"ஒருவன் பெரியோரிடம் கடமையுணர்வுடன் பணிசெய்பவனாக இருப்பினும், அறிவற்றவனாகவோ, தன் ஆசைகளைக் கட்டுக்குள் வைக���காதவனாகவோ இருப்பின், அவனால் அறக்கருத்துகள் அனைத்தையும் புரிந்து கொள்ள முடியாது. இதுவே என் கருத்து.(1) அதேபோலவே, பணிவில்லாத அறிவாளியும், அறக்கருத்துகளைப் புரிந்து கொள்ளத் தவறுகிறான்.(2) துணிச்சல் கொண்ட ஒரு மனிதன், அறிவற்றவனானால், தன் வாழ்நாள் முழுவதும் கல்விமான்களிடம் பணிவிடை செய்தாலும், (கறியிலேயே {குழம்பிலேயே} மூழ்கியிருந்தாலும்) கறிச்சுவையறியாத மரக்கரண்டியைப்[1] போலவே தன் கடமைகளை அறிவதில் தவறுவான்.(3) எனினும், ஞானியான ஒரு மனிதன் கல்விமானிடம் ஒரு கணம் பணிசெய்தாலும், (கறியைத் தீண்டியதும்) கறிச்சுவையறியும் நாவைப் போலத் தன் கடமைகளை அறிவதில் வெல்கிறான்.(4) அறிவைக் கொண்ட மனிதன், பெரியோரிடம் பணிவிடை செய்து, தன் ஆசைகளைக் கட்டுக்குள் வைத்து, அறநெறிகளின் விதிகளை அறிவதில் வென்று, அனைவராலும் ஏற்கப்பட்டவற்றில் ஒருபோதும் சச்சரவு கொள்ள மாட்டான்.(5)\n[1] சுட்டசட்டி சட்டுவம் கறிச்சுவை அறியுமோ - சிவவாக்கியம் 520\nஅடங்காதவனும், தொடர்பற்றவனும், தீய ஆன்மா கொண்டவனுமான பாவி, விதியை அலட்சியம் செய்து, தன்னலத்தை நாடினால் பாவத்தையே இழைக்கிறான்.(6) நலம்விரும்பிகள் தனது நண்பனைப் பாவத்தில் இருந்து தடுப்பார்கள். {அவ்வாறு} தடுக்கப்படும் ஒருவன் செழிப்பை வெல்கிறான். வேறுவகையில் செய்பவன் அவல நிலையையே அறுவடை செய்கிறான்.(7) மூளை கலங்கிய ஒருவன், ஆறுதல் தரும் வார்த்தைகளால் தடுக்கப்படுவதைப் போலவே, ஒரு நண்பனும் அவனது நலன்விரும்பிகளால் தடுக்கப்பட வேண்டும். அவ்வாறு தடுக்கப்படுபவன் ஒரு போதும் அவல நிலைக்கு இரையாகமாட்டான்.(8) ஒரு நல்ல நண்பன் தீச்செயலைச் செய்யப்போகும்போது, ஞானம் கொண்ட அவனது நலன் விரும்பிகள் தங்கள் சக்தி கொண்ட மட்டும் மீண்டும் மீண்டும் அவனைத் தடுக்க முயல வேண்டும்.(9) ஓ {மரு}மகனே {அஸ்வத்தாமனே}, உண்மையில் எது நன்மையானது என்பதில் உனது இதயத்தை நிலைக்கச் செய்து, உன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டு, பின்னால் நீ வருத்தப்படாத வகையில், நான் சொல்வதைச் செய்வாயாக.(10)\nஉறங்கிக் கொண்டிருக்கும் மனிதர்களைக் கொல்வது அறவிதிகளுக்கு ஏற்ப இவ்வுலகில் மெச்சப்படுவதில்லை. தங்கள் ஆயுதங்களை வைத்துவிட்டவர்கள், தங்கள் தேர்கள் மற்றும் குதிரைகளில் இருந்து இறங்கியவர்கள் ஆகியோரின் வழக்கிலும் {அவர்கள் கொல்லப்படுவதும்} அவ்வாறே {மெச்சப்ப���ுவதில்லை}.(11) \"நாங்கள் உன்னவர்கள்\" என்று சொல்பவர்கள், சரணடைந்தவர்கள், கேசம் கலைந்தவர்கள், தாங்கள் ஏறிவந்த விலங்குகள் கொல்லப்பட்டவர்கள், தேர்கள் நொறுக்கப்பட்டவர்கள் ஆகியோரும் கொல்லத்தகாதவர்களே.(12) ஓ தலைவா {அஸ்வத்தாமா}, பாஞ்சாலர்கள் அனைவரும் தங்கள் கவசங்களை அகற்றிவிட்டு இவ்விரவில் நன்றாக உறங்கிக் கொண்டிருப்பார்கள். நம்பிக்கையுடன் உறக்கத்தில் மூழ்கியிருப்பவர்கள், இறந்த மனிதர்களைப் போன்றவர்களாவர்.(13) கோணல்புத்தி கொண்ட எந்த மனிதன் அவர்களிடம் அப்போது பகைமை கொள்வானோ, அவன் தன்னைக் காத்துக் கொள்ள ஒரு தெப்பமும் இல்லாதவனாக ஆழமான எல்லையற்ற நரகில் மூழ்கிப் போவான் என்பது தெளிவாகத் தெரிகிறது.(14) இவ்வுலகில் நீ ஆயுதங்களை அறிந்த மனிதர்கள் அனைவரிலும் முதன்மையானவனாகக் கொண்டாடப்படுகிறாய். ஒரு சிறு மீறலையும் நீ இதுவரை செய்ததில்லை.(15) அடுத்தச் சூரிய உதயத்தில், அனைத்துப் பொருட்களையும் ஒளி கண்டடையும்போது, பிரகாசம் கொண்ட இரண்டாவது சூரியனைப் போலப் போரில் நீ உன் எதிரிகளை வெல்வாயாக.(16) உன்னைப் போன்ற ஒருவனிடம் இருக்கத் தகாததும், நிந்திக்கத்தக்கதுமான இந்தச் செயலானது, வெண்பரப்பில் சிவப்புப் புள்ளியைப் போலத் தெரியும். இதுவே என் கருத்தாகும்\" என்றார் {கிருபர்}.(17)\n அம்மானே {தாய்மாமனே}, நீர் சொல்வது போலத்தான் இருக்கிறது என்பதில் ஐயமில்லை. எனினும், அறமெனும் அணையானது இதற்கு முன்பே பாண்டவர்களால் நூறு துண்டுகளாக நொறுக்கப்பட்டுவிட்டது.(13) மன்னர்கள் அனைவரும் பார்த்துக் கொண்டிருக்கும்போதே, உமது கண்களுக்கும் முன்பாகவே, ஆயுதங்களைக் கீழே வைத்த என் தந்தை {துரோணர்}, திருஷ்டத்யும்னனால் கொல்லப்பட்டார்.(19) தேர்வீரர்களில் முதன்மையானவனான கர்ணனும், தன் தேர்ச்சக்கரம் பூமியில் புதைந்து, பெரும் துயரில் மூழ்கியிருந்தபோது, காண்டீவதாரியால் {அர்ஜுனனால்} கொல்லப்பட்டான்.(20) அதேபோலவே, சந்தனுவின் மைந்தனான பீஷ்மரும், தன் ஆயுதங்களைக் கீழே வைத்து, ஆயுதமற்றவராக ஆன பிறகு, சிகண்டியைத் தன் முன்னிலையில் கொண்ட அர்ஜுனனால் கொல்லப்பட்டார்.(21)\nஅதே போலவே, வலிமைமிக்க வில்லாளியான பூரிஸ்ரவஸ், போர்க்களத்தில் பிராய நோன்பை நோற்றுக் கொண்டிருந்தபோது, மன்னர்கள் அனைவரின் கதறல்களையும் அலட்சியம் செய்தபடியே யுயுதானனால் {சாத்யகியால்} கொல்லப்பட��டார்.(22) பீமனோடு கதாயுதப் போரில் மோதிய துரியோதனனும், பூமியின் தலைவர்கள் அனைவரும் பார்த்துக் கொண்டிருக்கும்போதே, அவனால் {பீமனால்} நியாயமற்ற வகையில் கொல்லப்பட்டான்.(23) தன்னைச் சுற்றி நின்ற பெரும் எண்ணிக்கையிலான வலிமைமிக்கத் தேர்வீரர்களுக்கு மத்தியில் மன்னன் {துரியோதனன்} தனியொருவனாக நின்று கொண்டிருந்தான். அத்தகு சூழ்நிலையிலேயே அந்த மனிதர்களில் புலியானவன் {துரியோதனன்}, பீமசேனனால் கொல்லப்பட்டான்.(24) செய்தி சொல்லும் தூதர்கள் மூலமாக அறிந்தவையும், தொடைகள் முறிந்து பூமியில் நெடுஞ்சாண் கிடையாகக் கிடந்த மன்னனுடையவையுமான அந்தப் புலம்பல்களைக் கேட்டு என் இதயத்தின் மையப் பகுதியே பிளக்கிறது.(25)\nஅறமெனும் அணையை முறித்தவர்களும், நியாயமற்றவர்களும், பாவிகளுமான பாஞ்சாலர்களும் அத்தகையவர்களே {வஞ்சகர்களே}. கருதுகோள்கள் அனைத்தையும் மீறியவர்களான அவர்களை நீர் ஏன் நிந்திக்கவில்லை.(26) இரவில் உறக்கத்தில் புதைந்திருப்பவர்களும், என் தந்தையைக் கொன்றவர்களுமான பாஞ்சாலர்களைக் கொன்ற பிறகு, அடுத்த வாழ்வில் {ஜென்மத்தில்} நான் ஒரு புழுவாகவோ, சிறகு படைத்த பூச்சியாகவோ பிறந்தாலும் எனக்குக் கவலையில்லை.(27) நான் எதைத் தீர்மானித்திருக்கிறேனோ, அஃதை நிறைவேற்ற என்னை அது விரைவுகொள்ளச் செய்கிறது. அதனால் பரபரப்பாக இருக்கும் நான் எவ்வாறு உறக்கத்தையோ, மகிழ்ச்சியையோ அடைய முடியும்(28) அவர்களை அழிக்க நான் அமைத்திருக்கும் இந்தத் தீர்மானத்தைக் கலங்கடிக்கவல்லவன் இன்னும் பிறக்கவில்லை, இனிமேலும் பிறக்க மாட்டான்\" என்றான் {அஸ்வத்தாமன்}\".(29)\nசஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} தொடர்ந்தான், \"ஓ ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, இவ்வார்த்தைகளைச் சொன்ன துரோணரின் வீர மகன் {அஸ்வத்தாமன்}, ஒரு மூலையில் இருந்த தன் தேரில் குதிரைகளைப் பூட்டித் தன் எதிரிகள் இருக்கும் திசையை நோக்கிப் புறப்பட்டான்.(30)\nஅப்போது, உயர் ஆன்மா கொண்டவர்களான போஜனும் {கிருதவர்மனும்}, சரத்வான் மகனும் {கிருபரும்} அவனிடம் {அஸ்வத்தாமனிடம்}, \"உன் தேரில் ஏன் குதிரைகளைப் பூட்டுகிறாய் நீ என்ன செய்யப் போகிறாய் நீ என்ன செய்யப் போகிறாய்(31) ஓ மனிதர்களில் காளையே, நாளை உன்னோடு வருவதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். உன் துன்ப துயரத்தில் நாங்களும் பங்கேற்கிறோம். எங்களிடம் நம்பிக்கையின்மை கொள���வது உனக்குத் தகாது\" என்றனர்.(32)\nதன் தந்தையின் படுகொலையை நினைவுகூர்ந்த அஸ்வத்தாமன், தான் செய்யத் தீர்மானித்திருக்கும் செயலை உண்மையாக அவர்களிடம் சினத்துடன் சொன்னான்.(33) அவன், \"நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான போர்வீரர்களைத் தன் கூரிய கணைகளால் கொன்ற என் தந்தை {துரோணர்}, தமது ஆயுதங்களைக் கீழே வைத்தபிறகு திருஷ்டத்யும்னனால் கொல்லப்பட்டார்.(34) அவன் {திருஷ்டத்யும்னன்} தன் கவசத்தை அகற்றி இருக்கும் அதே நிலையில், இன்று நான் அவனைக் கொல்லப் போகிறேன். பாஞ்சால மன்னனின் பாவம் நிறைந்த மகனை ஒரு பாவச்செயலால் இன்று கொல்லப் போகிறேன்.(35) ஆயுதங்களால் கொல்லப்பட்டோர் ஈட்டும் உலகங்களைப் பாவியான அந்தப் பாஞ்சாலர்களின் இளவரசன் {திருஷ்டத்யும்னன்} அடையாதவாறு, ஒருவிலங்கைப் போல அவனைக் கொல்ல நான் தீர்மானித்திருக்கிறேன்.(36) தாமதமில்லாமல் உங்கள் கவசங்களை அணிவீராக, உங்கள் விற்களையும், வாள்களையும் எடுத்துக் கொள்வீராக. தேர்வீரர்களில் முதன்மையானவர்களே, எதிரிகளை எரிப்பவர்களே, எனக்காக இங்கேயே காத்திருப்பீராக\" என்றான் {அஸ்வத்தாமன்}.(37)\nஇவ்வார்த்தைகளைச் சொன்ன அஸ்வத்தாமன், தன் தேரில் ஏறிக் கொண்டு, எதிரியிருக்கும் திசையை நோக்கிப் புறப்பட்டுச் சென்றான். ஓ மன்னா {திருதராஷ்டிரரே}, கிருபர் மற்றும் சாத்வத குலத்தின் கிருதவர்மன் ஆகியோர் இருவரும் அவனைப் பின்தொடர்ந்து சென்றார்கள்.(38) அந்த மூவரும் எதிரியை எதிர்த்துச் சென்றபோது, தெளிந்த நெய்யூட்டப்பட்ட சுடர்மிக்க மூன்று வேள்வி நெருப்புகளைப் போல ஒளிர்ந்தனர்.(39) ஓ மன்னா {திருதராஷ்டிரரே}, கிருபர் மற்றும் சாத்வத குலத்தின் கிருதவர்மன் ஆகியோர் இருவரும் அவனைப் பின்தொடர்ந்து சென்றார்கள்.(38) அந்த மூவரும் எதிரியை எதிர்த்துச் சென்றபோது, தெளிந்த நெய்யூட்டப்பட்ட சுடர்மிக்க மூன்று வேள்வி நெருப்புகளைப் போல ஒளிர்ந்தனர்.(39) ஓ தலைவா {திருதராஷ்டிரரே}, அவர்கள், முகாமில் உறங்கிக் கொண்டிருந்தவர்களான பாஞ்சாலர்களை நோக்கிச் சென்றார்கள். வலிமைமிக்கத் தேர்வீரனான துரோணர் மகன் {அஸ்வத்தாமன்}, {முகாமின்} வாயிலை அடைந்ததும் நின்றான்\" {என்றான் சஞ்சயன்}.(40)\nசௌப்திக பர்வம் பகுதி – 05ல் உள்ள சுலோகங்கள் : 40\nஆங்கிலத்தில் | In English\nLabels: அஸ்வத்தாமன், கிருதவர்மன், கிருபர், சௌப்திக பர்வம்\nமஹாபாரதம் சம்பந்தமான கிண்டில் ���ின்புத்தகங்களை விலைக்கு வாங்க\nமஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்\nஅகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சம��்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் ப���்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராச��்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்\nகங்குலியின் முன்னுரை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - சாந்திபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - அநுசாஸனபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nசுந்தரி பாலா ராய் - அஸ்வமேதபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nஆதிபர்வம் முதல் தற்சமயம் மொழிபெயர்க்கப்பட்டது வரை\n♦ அஸ்வினிகள் வழிபாட்டுத் துதி\n♦ உதங்கர் - நாகத் துதி\n♦ உதங்கர் - இந்திரத் துதி\n♦ அக்னியைத் துதித்த பிரம்மன்\n♦ கருடனைத் துதித்த தேவர்கள்\n♦ இந்திரனைத் துதித்த கத்ரு\n♦ சிவனைத் துதித்த கிருஷ்ணனும், அர்ஜுனனும்\n♦ கிருஷ்ணனைத் துதித்த யுதிஷ்டிரன்\n♦ சிவனைத் துதித்த நாராயணன்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ சிவனைத் துதித்த தேவர்கள்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ மஹாபாரத வம்ச வரலாற்றுப் படம்\n♦ இவ்வலைப்பூவை மற்றவர்களுக்குப் பகிர்வதெப்படி\n♦ பழைய பதிவுகளைத் தேடுவது எப்படி\n♦ மஹாபாரதம் - கால அட்டவணை - 1\nஅந்தி மழையில் சாரு நிவேதிதா\nபி.ஏ.கிருஷ்ணன் & சுதாகர் கஸ்தூரி\nபடங்களின் உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிப்பின் அப்படம் நீக்கப்படும்.\nஇவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.\nவேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.\n© 2020, செ.அருட்செல்வப்பேரரசன் . Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.namathumalayagam.com/2014/06/blog-post_1679.html", "date_download": "2020-05-28T07:07:46Z", "digest": "sha1:R52ANIOE7RAN2GQJHNTMDJJLBRMKNAUY", "length": 9588, "nlines": 48, "source_domain": "www.namathumalayagam.com", "title": "'வடக்கு கிழக்கிலும் மலையகத்திலுமே ஊட்டச்சத்து குறைபாடு அதிகம்' - பி.பி.சி - நமது மலையகம்", "raw_content": "\nகுரலற்றோருக்கான குரல் (Voice for voiceless)\nமுகப்பு » செய்தி , பேட்டி » 'வடக்கு கிழக்கிலும் மலையகத்திலுமே ஊட்டச்சத்து குறைபாடு அதிகம்' - பி.பி.சி\n'வடக்கு கிழக்கிலும் மலையகத்திலுமே ஊட்டச��சத்து குறைபாடு அதிகம்' - பி.பி.சி\nமுன்னாள் போர் வலயத்திலும் மலையகத் தோட்டங்களிலுமே ஊட்டச்சத்துக் குறைபாடும் இரத்தச் சோகையும் அதிகமானோரிடம் காணப்படுவதாக சுகாதார அதிகாரிகள் கூறுகின்றனர்.\nஇலங்கையில் சிறார்களில் மூவரில் ஒருவரும் வளர்ந்தவர்களில் நால்வரில் ஒருவரும் இரும்புச் சத்துக் குறைபாட்டினால் ஏற்படும் இரத்தச் சோகை நோயினால் பாதிக்கப்பட்டிருப்பதாக ஐநாவுடன் சேர்ந்து சுகாதார அமைச்சு நடத்தியிருந்த ஆய்வொன்றில் அண்மையில் தெரியவந்திருந்தது.\nஇரும்புச் சத்துக் குறைபாட்டினால் ஏற்படும் இரத்தச் சோகையை ஒரு பொதுச் சுகாதாரப் பிரச்சனை என்று கூறியிருந்த சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேன, இரும்புச் சத்துக் குறைபாட்டை நிவர்த்தி செய்வதன் மூலம் நாட்டின் தேசிய உற்பத்தித் திறனை 20 வீதத்தால் அதிகரித்துக் கொள்ளமுடியும் என்றும் தெரிவித்திருந்தார்.\nஇதனிடையே, மலையகத் தோட்டப்புறங்களிலும் வடக்கு கிழக்கில் முன்னாள் போர் வலயங்களிலுமே கூடுதலான சிறார்களும் கர்ப்பிணிப் பெண்களும் ஊட்டச்சத்துக் குறைவு மற்றும் இரத்தச் சோகையினால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார துறை அதிகாரிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.\nமலையகத்தில், குறிப்பாக நுவரெலியா மாவட்டத்திலும் வடக்கில் முன்னாள் போர் வலயப் பிரதேசமான கிளிநொச்சியிலும் சிறார்களிடத்தில் போஷாக்கின்மையும் இரத்தச்சோகையும் அதிகளவில் காணப்படுவதாக சுகாதார அமைச்சைச் சேர்ந்த சமுதாய மருத்துவ நிபுணர் டொக்டர் முரளி வல்லிபுரநாதன் பிபிசி தமிழோசையிடம் கூறினார்.\nஅண்மைய ஆய்வுத் தரவுகளின்படி, இலங்கையில் 5 வயதுக்குட்பட்ட சிறார்களில் 25 வீதமானோர் நிறை குறைந்த தன்மையால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், கிளிநொச்சி மாவட்டத்தில் இந்த நிலைமை 40 வீதத்துக்கும் அதிகமாக காணப்படுவதாக மருத்துவர் முரளி வல்லிபுரநாதன் தெரிவித்தார்.\nஅதேபோல, நுவரெலியா மாவட்டத்தில் சிறார்கள் நால்வரில் ஒருவர் வளர்ச்சி குன்றிய நிலையில் காணப்படுவதாகவும் அவர் கூறினார்.\nகர்ப்பிணித் தாய்மார் மரணம் தொடர்ச்சியாக நுவரெலியா மாவட்டத்திலேயே அதிகரித்த நிலையில் காணப்படுவதாகவும் மருத்துவர் முரளி வல்லிபுரநாதன் தமிழோசையிடம் தெரிவித்தார்.\nமுன்னாள் போர் வலயங்களிலும் மலையகத் தோட்டப்புறங்களிலு���் காணப்படும் வறுமை நிலையே அங்கு ஊட்டச்சத்துக் குறைபாடும் இரத்தச் சோகையும் அதிகரித்திருப்பதற்கு காரணம் என்றும் அவர் கூறினார்.\nஇரத்தச் சோகையால் பாதிக்கப்படும் தாய்மாருக்குப் பிறக்கும் குழந்தைகள் குறைந்த நிறை கொண்டதாக இருக்க வாய்ப்புள்ளது. அந்தக் குழந்தைகள் சிசுவாக இருக்கும்போதோ அல்லது சிறு பராயத்திலோ உயிரிழக்கும் ஆபத்தும் உள்ளது.\nஉரிய காலத்துக்கு முன்கூட்டிய பிறப்புகள், தாமதமான வளர்ச்சி போன்ற பிரச்சனைகளும் இரும்புச் சத்துக் குறைபாட்டினால் வரும் இரத்தச் சோகை காரணமாக ஏற்படலாம்.\nஇங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...\n« Prev Post தொடர் பக்கங்களுக்கு » Home\nசிங்களத் தீண்டாமைச் சாதியாக - “தமிழ் கத்தற” சாதி | என்.சரவணன்\nமைக்கல் ரொபர்ட்ஸ் (Michael Roberts) இலங்கையின் சமூக வரலாற்றறிஞர். ஒரு மூத்த சமூகவியல் ஆய்வாளர். என்னுடைய தலித்தியம் பற்றிய கட்டுரைகளை ...\nஇலங்கையில் வெளியான முதலாவது தமிழ் நூல் - என்.சரவணன்\nஇலங்கையில் தமிழ் அச்சுத்துறையின் வளர்ச்சி, தமிழ் எழுத்துக்கள் நிலையான வடிவம் பெற்ற வரலாற்றுப் பாதை என்பவற்றை ஆராய்ந்தவர்கள் தமிழ் நூலுர...\n“ஞான போதகம்” தமிழில் வெளிவந்த முதலாவது சஞ்சிகை - என்.சரவணன்\nதமிழ் மொழி வளர்ச்சியிலும், தமிழர்களின் கல்வி - புலமைத்துவ பரிணாம வளர்ச்சியிலும் கிறிஸ்தவ மிஷனரி அமைப்புகள் ஆற்றியிருக்கிற பங்களிப்புக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.quranmalar.com/2013/04/blog-post_15.html", "date_download": "2020-05-28T07:52:00Z", "digest": "sha1:EK7ENLX7BOQOQYOUKMTJJFLQ7W3JEXIW", "length": 26083, "nlines": 196, "source_domain": "www.quranmalar.com", "title": "திருக்குர்ஆன் நற்செய்தி மலர் Ph. 9886001357: திருக்குர்ஆன் பூமி தட்டையானது என்று கூறுகிறதா?", "raw_content": "திருக்குர்ஆன் நற்செய்தி மலர் மாத இதழைப் பெற 9886001357 எண்ணுக்கு உங்கள் முகவரியை SMS செய்யுங்கள்\nதிங்கள், 15 ஏப்ரல், 2013\nதிருக்குர்ஆன் பூமி தட்டையானது என்று கூறுகிறதா\n‘பூமியை உங்களுக்கு ஒரு விரிப்பாக ஆக்கித் தந்திருக்கிறேன்’ என்கிறது குர்ஆனின் வசனம். இந்த வசனம் பூமி தட்டையானது என்பதற்கு சான்றாக இருக்கிறது. மேற்படி குர்ஆனின் வசனம், பூமி உருண்டையானது என்று நிரூபிக்கப்பட்ட நவீன அறிவியல் உண்மைக்கு முரணாக அமைந்துள்ளது இல்லையா\n1. பூமி ஓர் விரிப்பாக படைக்கப்பட்டிருக்கிறது.\nமேற்படி கேள்வி அருள்மறை குர்ஆனின் 71வது அத்தியாயம் ���ுரத்துன் நூஹ்வின் 19வது வசனத்தை அடிப்பைடயாக கொண்டது. மேற்படி அருள்மறை வசனம் கீழ்க்கண்டவாறு கூறுகிறது:\n‘அன்றியும், அல்லாஹ், உங்களுக்காக பூமியை விரிப்பாக ஆக்கினான்.’\nமேற்படி வசனம் அத்தோடு முடிந்து விடவவில்லை. அதனை அடுத்த வசனத்தில் முந்தைய வசனத்திற்கான காரணத்தையும் சொல்கிறது.\n‘அதில் நீங்கள் செல்வதற்காக விசாலமான பாதைகளையும் அமைத்தான்’. (அல்குர்ஆன் 71:20)\nமேற்படி வசனத்தில் உள்ள செய்தியை மற்றொரு வசனத்தின் மூலமாகவும் அருள்மறை குர்ஆன் சுட்டிக் காட்டுகிறது. குர்ஆனின் 20வது அத்தியாயம் ஸுரத்துத் தாஹாவின் 53வது வசனம் கீழக்கண்டவாறு குறிப்பிடுகிறது.\n‘(அவனே) உங்களுக்காக இப்பூமியை ஒரு விரிப்பாக அமைத்தான். இன்னும் அதில் உங்களுக்குப் பாதைகளை இலேசாக்கினான்…..’ (அல்குர்ஆன் 20:23)\nபூமியின் மேல் பகுதி முப்பது மைல்களுக்கும் குறைவான தடிமனைக் கொண்டது. மூவாயிரத்து எழுநூற்றம்பைது மைல்கள் ‘ஆரம’; (பூமியின் மையப் பகுதிக்கும் மேல் பறப்புக்கும் உள்ள தூரம் – சுயனரைள) கொண்ட பூமியின் அடிப்பகுதியோட ஒப்பிடும்போது – முப்பது மைல் தடிமன் என்பது மிகவும் மெல்லியதுதான். பூமியின் அடிப்பகுதியானது வெப்பமான -திரவநிலையில் உள்ளது. பூமியில் மேல் பகுதியில் வாழக்கூடிய எந்தவிதமான உயிரினமும் – பூமியின் அடிப்பகுதியில் வாழ முடியாத அளவுக்கு வெப்ப நிலை அதிகமாக இருக்கும். ஆனால் பூமியின் மேல் பகுதி உயிரினங்கள் வாழக்கூடிய நல்ல கெட்டியான நிலையில் இருக்கிறது. பூமியை விரிப்பாக்கி அதில் நாம் பயணம் செய்யக் கூடிய அளவுக்கு பாதைகளை அமைத்து தந்திருக்கிறோம் என்று அருள்மறை குர்ஆன் சரியாகத்தான் சொல்கிறது.\n2. விரிப்புகளை சமமான தரை மாத்திரம் இல்லாமல் – மற்ற இடங்களிலும் பரப்பலாம்.\nபூமி தட்டையானது என்று சொல்லும் அருள்மறை குர்ஆனின் வசனம் ஒன்று கூட கிடையாது. அருள்மறை குர்ஆனின் வசனம் – பூமியின் மேற்பகுதியை ஒரு விரிப்புடன் ஒப்பிடுகிறது. சில பேர் விரிப்புக்கள் சமமான தரையில் மாத்திரம்தான் விரிக்கலாம் என்று எண்ணிக் கொண்டிருக்கிறார்கள். விரிப்புக்களை பெரிய பூமி போன்ற கோளத்தின் மீதும் விரிக்கலாம் அல்லது பரப்பலாம். ஒரு பெரிய பூமி உருண்டையின் மாதிரி ஒன்றை எடுத்து – ஒரு விரிப்பை அதன் மீது பரப்பிப் பார்த்தால் – மேற்படி கருத்து உண்மை என்ப���ை அறிந்து கொள்ளலாம்.\nபொதுவாக விரிப்புகள் – நடந்து செல்வதற்கு வசதியாகத்தான் விரிக்கப்படுகின்றன. அருள்மறை குர்ஆன் ஒரு விரிப்பை பூமியின் மேல் பகுதிக்கு உதாரணமாக காட்டுகிறது. பூமியின் மேல் பகுதியில் உள்ள விரிப்புப் போன்ற பகுதி இல்லை எனில் பூமியின் அடிப்பகுதியில் உள்ள வெப்பத்தின் காரணமாக பூமியின் மேல் பகுதியில் உள்ள எந்த உயிரினமும் உயிர் வாழ முடியாமல் போயிருக்கும். இவ்வாறு அருள்மறை குர்ஆனின் மேற்படி கூற்று அறிவு ரீதியானதோடு, அருள்மறை குர்ஆன் இவ்வுலகிற்கு வந்து பல நூற்றாண்டுகளுக்குப் பிறகு புவியியல் வல்லுனர்களால் கண்டு பிடிக்கப்பட்ட அறிவியல் உண்மையைப் பற்றியும் குறிப்பிடுகிறது குர்ஆனின் மேற்படி வசனம்.\nஅதேபோன்று அருள்மறை குர்ஆனின் பல வசனங்கள் பூமி விரிக்கப்பட்டிருக்கிறது என்பதைப் பற்றி குறிப்பிடுகின்றன.\n‘இன்னும், பூமியை – நாம் அதனை விரித்தோம்: எனவே, இவ்வாறு விரிப்பவர்களில் நாம் மேம்பாடுடையோம்.’ என்று அருள்மறை குர்ஆனின் 51வது அத்தியாயம் ஸுரத்துத் தாரியாத்தின் 48வது வசனம் குறிப்பிடுகின்றது.\nஅதுபோன்று அருள்மறை குர்ஆனின் 78வது அத்தியாயம் ஸுரத்துந் நபாவின் 6 மற்றும் 7வது வசனம் கீழக்கண்டவாறு குறிப்பிடுகின்றது:\n‘நாம் இப்பூமியை விரிப்பாக ஆக்கவில்லையா. இன்னும் மலைகளை முளைகளாக ஆக்கவில்லையா. இன்னும் மலைகளை முளைகளாக ஆக்கவில்லையா\nபூமி தட்டையானது என்று நாம் சிறிதேனும் பொருள்கொள்ளும் வகையில் அருள்மறை குர்ஆனின் எந்த வசனமும் குறிப்பிடவில்லை. அருள்மறை குறிப்பிடுவதெல்லாம் பூமி விசாலமானது என்றுதான். அருள்மறை குர்ஆன் பூமி விசாலமானது என்று குறிப்பிடக் காரணம் என்ன என்று அருள்மறை குர்ஆனின் அத்தியாயம் 29 ஸுரத்துல் அன்கபூத்தின் 56வது வசனம் நமக்குத் தெளிவாகத் தெரிவிக்கின்றது.\n‘ஈமான் கொண்ட என் அடியார்களே. நிச்சயமாக என் பூமி விசாலமானது: ஆகையால் நீங்கள் என்னையே வணங்குங்கள்.’\nசுற்றுப்புற – சூழலின் காரணமாகத்தான் என்னால் நல்லது செய்ய முடியவில்லை, நான் குற்றங்களையேச் செய்து வந்தேன் என்று மேற்படி வசனத்தை தெரிந்த எவரும் மன்னித்துக் கொள்ளச் சொல்லி, சொல்ல முடியாது.\n4. பூமி ஜியோஸ்பெரிகல் (GEOSPHERICAL) வடிவிலானது:\nஅருள்மறை குர்ஆனின் 79வது அத்தியாயம் ஸுரத்துந் நாஜியாத்தின் 30வது வசனம் கீழ்கண்ட���ாறு கூறுகின்றது.\n‘இதன் பின்னர் அவனே பூமியை விரித்தான்’.\nமேற்படி வசனத்தில் ‘தஹாஹா’ என்னும் அரபி வார்த்தை பயன் படுத்தப்பட்டுள்ளது. ‘தஹாஹா’ என்னும் அரபி வார்த்தைக்கு முட்டை வடிவம் என்றும் விரித்தல் என்றும் இரண்டு அர்த்தங்கள் உண்டு. ‘தஹாஹா’ என்னும் அரபி வார்த்தை ‘துஹ்யா’ என்னும் அரபி மூல வார்த்தையிலிருந்து பெறப்பட்டது. மேற்படி ‘துஹ்யா’ என்னும் அரபி வார்த்தைக்கு ஜியோஸ்பெரிகல் (GEO-SPHERICAL) வடிவிலிருக்கும் நெருப்புக் கோழியின் முட்டை என்று பொருள். பூமியும் ஜியோஸ்பெரிகல் (GEO-SPHERICAL) வடிவில்தான் உள்ளது.\nஇவ்வாறு பூமி ஜியோஸ்பெரிகல் (GEO-SPHERICAL) வடிவில் உள்ளது என்கிற நவீன அறிவியல் உண்மையும், அருள்மறை குர்ஆன் கூறும் வசனங்களும் ஒத்தக் கருத்தை உடையதுதான்.\nமூல நூல்: டாக்டர். ஜாகிர் நாயக் அவர்களுடன் அனைத்து மதத்தவர்களும்\nஆங்கில மூலம்: டாக்டர் ஜாகிர் நாயக்\nஇடுகையிட்டது Mohamed Kasim நேரம் பிற்பகல் 6:13\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஉருவ வழிபாட்டால் நாடு சந்திக்கும் பேரிழப்புகள்\nஇவ்வுலகைப் படைத்து பரிபாலித்து வரும் இறைவன் எவனோ அவன் மட்டுமே மனிதர்களின் வணக்கத்துக்குத் தகுதியானவன். அவன் மட்டுமே சர்வவல்லமை கொண...\nபடைத்த இறைவனைத் திருக்குர்ஆன் அரபிச் சொல்லான ‘ அல்லாஹ் ’ என்ற வார்த்தையால் குறிப்பிடுகிறது. அகில உலகையும் படைத்துப் பரிபாலித்து வரும் ...\nநோயும் முதுமையும் இல்லா வாழ்விடம் சொர்க்கம்\nநோய்கள் நம்மைத் தாக்கும்போது மறுமை வாழ்க்கையைப் பற்றிய நம்பிக்கை உள்ளவர்கள் எளிதில் மனம் சோர்ந்து போவதில்லை. இறைவனிடமே தங்கள் மீளுதல் உள...\nமுஹம்மத் நபி அவர்கள் குரைஷிப் பரம்ரையில் அப்துல்லாஹ் ஆமினா தம்பதியினருக்கு கி.பி. 571 ல் மக்கா நகரில் பிறந்தார்கள். இவர்கள் தாயின் வயிற்ற...\nஇல்லாமையில் இருந்து உண்டாக்குபவனே இறைவன\nஏதேனும் ஒரு இயங்கும் பொருளை – உதாரணமாக கடிகாரம், ஸ்கூட்டர், கால்குலேட்டர் – காணும்போது நமது பகுத்தறிவு என்ன சொல்கிறது\n3012 இல் உலகம் அழியுமா\n2012 – இல் உலகம் அழியுமா அழியும் அழியாது தெரியும் தெரியாது ======================================== இந்த புத்தக...\nதிருக்குர்ஆன் கற்றுத் தரும் நோய் நிவாரணமும் பாவ நிவாரணமும்\nஅளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோ���ும் ஆகிய ஏக இறைவனின் திருப்பெயரால்....... திருக்குர்ஆன் என்பது என்ன திருக்குர்ஆன் என்பது இந்த அ...\nமதுவிலிருந்து மக்களைக் காக்கும் இஸ்லாம்\n'மது தீமைகளின் தாய்' என்றார்கள் நபிகள் நாயகம்(ஸல்). சொல்லளவில் நின்றுவிடாமல் அவரைப் பின்பற்றும் கோடிக்கணக்கான மக்களை நூற்றாண்ட...\nசமத்துவமும் சகோதரத்துவமும் இங்கு உயிர்நாடி\nஒன்றே குலம் ஒருவனே இறைவன் என்ற முழக்கத்தை பலரும் முழங்கினாலும் அதை அன்றாட வாழ்வில் நடைமுறைப் படுத்திக் காட்டும் இடம் பள்ளிவாசல். உயர்...\nஒரு கொள்கையின் மீதான கொலைவெறித் தாக்குதல்கள்\nஒருபுறம் இஸ்லாம் என்ற வாழ்வியல் கொள்கை இன்று வெகு வேகமாகப் பரவி வருகிறது என்பதைப் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. மறுபுறம் உலகின் பல ந...\nஊனமுற்றவர்களை இறைவன் ஏன் படைத்துள்ளான்\nதிருக்குர்ஆன் பூமி தட்டையானது என்று கூறுகிறதா\nதயவு தாட்சண்யமற்ற கொள்கைப் பிரகடனம்\nமனித வரலாற்றில் மாபெரும் திருப்புமுனை\nகருணை காட்டுதல் இறைவிசுவாசியின் கடமை\n= நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “ பூமியில் உள்ளோர் மீது கருணை காட்டுங்கள் , வானத்தில் உள்ளவன் உங்கள் மீது கருணை காட்டுவான். ” மேலும...\nவலைப்பதிவு காப்பகம் மே (1) ஏப்ரல் (2) மார்ச் (9) பிப்ரவரி (3) ஜனவரி (4) டிசம்பர் (5) நவம்பர் (2) அக்டோபர் (5) செப்டம்பர் (3) ஆகஸ்ட் (5) ஜூலை (6) ஜூன் (2) மே (3) ஏப்ரல் (5) மார்ச் (4) பிப்ரவரி (4) ஜனவரி (5) டிசம்பர் (3) நவம்பர் (4) அக்டோபர் (4) செப்டம்பர் (3) ஆகஸ்ட் (6) ஜூலை (7) ஜூன் (1) மே (3) ஏப்ரல் (2) மார்ச் (3) பிப்ரவரி (7) ஜனவரி (1) டிசம்பர் (8) நவம்பர் (3) அக்டோபர் (4) செப்டம்பர் (3) ஆகஸ்ட் (8) ஜூலை (4) ஜூன் (9) மே (5) ஏப்ரல் (4) மார்ச் (8) பிப்ரவரி (9) ஜனவரி (7) டிசம்பர் (9) நவம்பர் (8) அக்டோபர் (4) செப்டம்பர் (9) ஆகஸ்ட் (2) ஜூலை (2) ஜூன் (11) மே (9) ஏப்ரல் (12) மார்ச் (6) பிப்ரவரி (2) ஜனவரி (4) டிசம்பர் (2) நவம்பர் (4) அக்டோபர் (3) செப்டம்பர் (2) ஆகஸ்ட் (5) ஜூலை (9) ஜூன் (4) மே (9) ஏப்ரல் (9) மார்ச் (4) பிப்ரவரி (5) ஜனவரி (8) டிசம்பர் (13) நவம்பர் (3) அக்டோபர் (7) செப்டம்பர் (8) ஆகஸ்ட் (5) ஜூலை (4) ஜூன் (5) மே (9) ஏப்ரல் (12) மார்ச் (17) பிப்ரவரி (9) ஜனவரி (6) டிசம்பர் (2) நவம்பர் (1) அக்டோபர் (3) செப்டம்பர் (2) ஆகஸ்ட் (7) ஜூலை (6) ஜூன் (2) மே (2) ஏப்ரல் (7) பிப்ரவரி (10) ஜனவரி (10) டிசம்பர் (18) நவம்பர் (53) அக்டோபர் (22) செப்டம்பர் (27)\nபணம் வந்த கதை (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.seithipunal.com/social-media/ranu-mondal-troll-video", "date_download": "2020-05-28T06:51:12Z", "digest": "sha1:HXRQ4IXOA3MI4AMA3I5RKE4Z5CJG3CFL", "length": 9595, "nlines": 117, "source_domain": "www.seithipunal.com", "title": "பாட்டு பாடி பிச்சை எடுத்த பெண்.! பிரபலமானதும் இவ்வளவு தலைகனமா? வீடியோ வைத்து வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்.! - Seithipunal", "raw_content": "\nபாட்டு பாடி பிச்சை எடுத்த பெண். பிரபலமானதும் இவ்வளவு தலைகனமா வீடியோ வைத்து வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்.\n - உங்களுக்கு பிடித்த வரன்களை இலவசமாக தொடர்புகொள்ள மணமேடையில் இன்றே பதிவு செய்யுங்கள் - REGISTER NOW\nகடந்த ஆகஸ்ட் மாதம் மேற்குவங்க மாநிலத்திலுள்ள ரனகத் ரயில் நிலைய பிளாட்பாரத்தில் பாடி பிச்சை எடுத்துக்கொண்டிருந்த ராணு மோண்டல் என்ற பெண் பிரபல பாடகி லதா மங்கேஸ்கரின் பாடலை பாடினார் இந்த வீடியோ சமூகவலைத்தளத்தில் வைரலானது.\nஇதையடுத்து, ஒரு தனியார் தொலைக்காட்சி நிறுவனம் ரியாலிட்டி நிகழ்ச்சிகளிலும் பாடி புகழ் பெற்றார். அந்நிகழ்ச்சியின் நடுவரும், இசை அமைப்பாளருமான ஹிமேஷ் ரேஷ்மியா அவருக்கு சினிமாவில் பாடும் வாய்ப்பளித்துள்ளார். இதனைதொடர்ந்து, தற்போது வரை அவர் மூன்று சினிமா பாடல்களை பாடியுள்ளார். பாலிவுட் நடிகர் சல்மான் கான் இவருக்கு 50 லட்சம் ரூபாயில் வீடு வாங்கி கொடுத்தார் என செய்திகள் வந்தது.\nஇந்நிலையில், ஒரு சில ரியாலிட்டி நிகழ்ச்சி, மூன்று சினிமா பாடல் பாடிய ராணு மோண்டல் தான் சினிமா ஸ்டார் ஆகிவிட்டேன் என்கிற தலைக்கனத்தில் செய்த ஒரு செயல் சமூகவலைத்தள நெட்டிசன்களை கோபமடையவைத்துள்ளது.\nராணு மோண்டல் ஒரு கடையில் இருக்கும்போது, கடைக்கு பொருள் வாங்க வந்த பெண் செலஃபீ எடுக்கவேண்டும் என ராணு மோண்டல் தோளில் அந்த பெண் தொட்டதற்காக, ராணு மோண்டல் அந்தப்பெண்ணை கோபமாக திட்டியுள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி தற்போது வைரலாகி வருகிறது.\nஅந்த வீடீயோவை பார்த்த அனைவரும் ராணு மோண்டலை கடுமையாக வறுத்தெடுத்து வருகின்றனர்.\nஇதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal\nசென்னையில் தொடர்ந்து அதிகரித்து வரும் கரோனா பாதிப்பு...\nசென்னையில் தொடர்ந்து அதிகரித்து வரும் கரோனா பாதிப்பு...\nபிரபல சின்னத்திரை நடிகை கார் விபத்தில் பரிதாப பலி.. சோகத்தில் ரசிகர்கள்.\nஉள்ளாடையை முகக்கவசமாக பயன்படுத்திய பெண்மணி.. சர்ச்சையில் சிக்கிய ஊழியர்..\nகுழந்தைக்கு தாய��கவும், கணவனுக்கு மனைவியாகவும் கலக்கி வரும் எமி.. வைரலாகும் புகைப்படங்கள்.\nசெந்தில் பாலாஜிக்கு நிபந்தனையுடன் ஜாமீன்.. என்ன நிபந்தனை தெரியுமா\nசென்னையின் நிலையை கூறி உச்சகட்ட எச்சரிக்கையுடன் ஆலோசனை கூறும் மருத்துவர் இராமதாசு..\nகுழந்தைக்கு தாயாகவும், கணவனுக்கு மனைவியாகவும் கலக்கி வரும் எமி.. வைரலாகும் புகைப்படங்கள்.\nபோக்கிரி பட ஒளிப்பதிவாளர் மீது பிரபல நடிகை பரபரப்பு புகார்.. அதிர்ச்சியில் திரையுலகம்.\nஅம்மாவுக்கு தொடர்பு கொண்டு என்னை படுக்கைக்கு அழைத்தனர்... ஜெயம் பட நாயகி தங்கையின் பகீர் தகவல்.\nபிரபல 25 வயது இளம் நடிகை தூக்கிட்டு தற்கொலை.. சோகத்தில் திரையுலகம்.\nதனது காதலரை எளிய முறையில் மணந்த பெண் இயக்குனர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumarionline.com/view/29_185333/20191101103149.html", "date_download": "2020-05-28T06:31:42Z", "digest": "sha1:3LEN3YNVZLSHIBMAYJEDW37O243RYLT7", "length": 15974, "nlines": 71, "source_domain": "kumarionline.com", "title": "உலகம் முழுவதும் வாட்ஸ்-அப் தகவல்கள் உளவு பார்க்கப்பட்டதாக அதிர்ச்சி தகவல்!!", "raw_content": "உலகம் முழுவதும் வாட்ஸ்-அப் தகவல்கள் உளவு பார்க்கப்பட்டதாக அதிர்ச்சி தகவல்\nவியாழன் 28, மே 2020\n» செய்திகள் - விளையாட்டு » உலகம்\nஉலகம் முழுவதும் வாட்ஸ்-அப் தகவல்கள் உளவு பார்க்கப்பட்டதாக அதிர்ச்சி தகவல்\nஇந்திய பத்திரிகையாளர்கள், உள்பட உலகம் முழுவதும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோரின் வாட்ஸ்-அப் தகவல்கள் உளவு பார்க்கப்பட்டதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.\nபேஸ்புக் நிறுவனத்துக்கு சொந்தமான வாட்ஸ்-அப் செயலி, தகவல்களையும், வீடியோக்களையும் பகிர்வதற்கு பயன்படுகிறது. உலகம் முழுவதும் 150 கோடி பேர் வாட்ஸ்-அப் பயன்படுத்தி வருகிறார்கள். இந்தியாவில் மட்டும் 40 கோடி பேர் பயன்படுத்தி வருகிறார்கள். இந்நிலையில், வாட்ஸ்-அப் நிறுவனம் நேற்று அதிர்ச்சிகரமான தகவலை வெளியிட்டது. உலகம் முழுவதும் பலரது வாட்ஸ்-அப் தகவல்கள் உளவு பார்க்கப்பட்டதாக கூறியது.\nஇதுகுறித்து வாட்ஸ்-அப் கூறியதாவது: இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்த என்.எஸ்.ஓ. என்ற கண்காணிப்பு நிறுவனம், பெகாசஸ் என்ற உளவு மென்பொருளை தயாரித்துள்ளது. அந்த மென்பொருளை பயன்படுத்தி, அடையாளம் தெரியாத சில நிறுவனங்களின் உளவாளிகள், உலகம் முழுவதும் 1,400 பேரின் மொபைல் போன்களில் ஊடுருவி தங்கள் வசப்படுத்தி உள்ளனர். அந்த போன்களில் வாட்ஸ்-அப் மூலம் பரிமாறப்படும் முக்கியமான தகவல்களை திருடி உள்ளனர். வாட்ஸ்-அப் தகவல் பரிமாற்றங்களை உளவு பார்த்துள்ளனர்.\nஉளவு பார்க்கப்பட்ட பட்டியலில் உள்ளவர்கள் 4 கண்டங்களில் இருக்கிறார்கள். இவர்களில், இந்திய பத்திரிகையாளர்கள், மனித உரிமைவாதிகள் மற்றும் தூதரக அதிகாரிகள், சமூக ஆர்வலர்கள், அரசியல் எதிரிகள், அரசு உயர் அதிகாரிகள் ஆகியோரும் அடங்குவர்.இந்த தகவல் அறிந்தவுடன் என்.எஸ்.ஓ. நிறுவனம் மீது அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளோம். மேலும், உளவு பார்க்கப்பட்டதாக கருதப்படும் 1,400 பேரின் மொபைல் போன்களுக்கும் விசேஷ வாட்ஸ்-அப் செய்தி அனுப்பி, உஷார்படுத்தி உள்ளோம். இவ்வாறு வாட்ஸ்-அப் நிறுவனம் கூறியது.\nஆனால், இந்தியாவில் எத்தனை பேர் உளவு பார்க்கப்பட்டனர் என்ற விவரத்தை வாட்ஸ்-அப் தெரிவிக்கவில்லை. யாருடைய உத்தரவின்பேரில், உலகம் முழுவதும் உளவு பார்க்கப்பட்டது என்ற விவரத்தையும் கூறவில்லை. பயனாளர்களின் அடிப்படை அந்தரங்க உரிமைகளை பாதுகாக்க வாட்ஸ்-அப் உறுதி பூண்டுள்ளதாக அதன் தலைவர் வில் கேத்கார்ட் தெரிவித்துள்ளார். உளவு விவகாரத்தை விசாரிக்க வாட்ஸ்-அப்புக்கு டொரண்டோ பல்கலைக்கழகத்தில் உள்ள சிட்டிசன் ஆய்வுக்கூடம் உதவி செய்துள்ளது.\nஇந்நிலையில், உளவு மென்பொருளை உருவாக்கியதாக கூறப்படும் இஸ்ரேல் நிறுவனமான என்.எஸ்.ஓ. இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ளது. இதுகுறித்து அந்நிறுவனம் கூறியதாவது:- இந்த குற்றச்சாட்டை திட்டவட்டமாக மறுக்கிறோம். இதை சட்டரீதியாக எதிர்த்து போராடுவோம். பயங்கரவாத ஒழிப்பு மற்றும் கடுமையான குற்றங்கள் ஒழிப்புக்காக புலனாய்வு அமைப்புகள், விசாரணை அமைப்புகள் ஆகியவற்றுக்கு நவீன தொழில்நுட்பம் அளிப்பதுதான் எங்கள் நோக்கம். மற்றபடி, பத்திரிகையாளர்கள், மனித உரிமைவாதிகளுக்கு எதிராக பயன்படுத்த நாங்கள் எந்த தொழில்நுட்பத்தையும் வடிவமைக்கவில்லை. எங்கள் தொழில்நுட்பத்தால், சமீப காலங்களில் ஆயிரக்கணக்கான உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளன.\nஉண்மை என்னவென்றால், ரகசிய பாதுகாப்பு முறைகள் உள்ள வாட்ஸ்-அப்பை பயங்கரவாதிகள், போதை மருந்து கடத்தல்காரர்கள் தவறாக பயன்படுத்தி வருகிறார்கள். நவீன தொழில்நுட்பம் இல்லாமல், விசாரணை அமைப்புகளால் இந்த சவாலை எதிர்கொள்ள முடியாது. எங்கள் தொழில்நுட்பம் இதற்கு சட்டப்பூர்வ தீர்வை அளித்து வருகிறது. அதை தவறாக பயன்படுத்துவது கண்டறியப்பட்டால், கடும் நடவடிக்கை எடுத்து வருகிறோம். இவ்வாறு என்.எஸ்.ஓ. நிறுவனம் கூறியுள்ளது.\nஇதற்கிடையே, இந்த உளவு விவகாரம், இந்தியாவில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. வாட்ஸ்-அப் நிறுவனத்திடம் மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சகம் விளக்கம் கேட்டுள்ளது.குற்றச்சாட்டு குறித்தும், இந்தியாவில் எத்தனைபேர் உளவு பார்க்கப்பட்டனர் என்பது பற்றியும் விரிவான விளக்கத்தை நவம்பர் 4-ந் தேதிக்குள் அளிக்குமாறு வாட்ஸ்-அப் நிறுவனத்துக்கு தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் கடிதம் எழுதி உள்ளது. இத்தகவலை மத்திய அரசின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.\nஅதே சமயத்தில், உளவு விவகாரம் தொடர்பாக, மத்திய அரசை காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது. இதுதொடர்பாக அக்கட்சியின் செய்தித்தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜேவாலா தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-உளவு பார்த்ததாக மோடி அரசு பிடிபட்டுள்ளது. இது, அதிர்ச்சி அளித்தாலும், ஆச்சரியம் அளிக்கவில்லை. பத்திரிகையாளர்கள், சமூக ஆர்வலர்கள், எதிர்க்கட்சி தலைவர்கள் ஆகியோரை ஒரு அரசு உளவு பார்க்கிறது. சொந்த குடிமக்களையே குற்றவாளிகளாக பார்க்கும் அரசு, நாட்டை வழிநடத்தும் உரிமையை இழந்து விட்டது. ஆகவே, சுப்ரீம் கோர்ட்டு தானாக முன்வந்து இந்த குற்றச்சாட்டை, கையில் எடுக்க வேண்டும். மத்திய அரசை பொறுப்பேற்க செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nசீனா, நேபாளம், பாகிஸ்தான் நாடுகளுக்கு இந்தியா அச்சுறுத்தல் : இம்ரான் கான் குற்றச்சாட்டு\nஇலங்கை அமைச்சா் ஆறுமுகன் தொண்டமான் மறைவு: முதல்வா் பழனிசாமி இரங்கல்\nஇறையாண்மையைக் காக்க போருக்கு தயாராகுங்கள்: ராணுவத்துக்கு சீன அதிபர் ஜின்பிங் உத்தரவு\nஇந்தியாவில் கரோனா தொற்று தீவிரம் : தனது குடிமக்களை அழைத்துச்செல்ல சீன அரசு திட்டம்\nஇந்தியாவில் இருந்து ஊடுருபவர்களால் கரோனா பாதிப்பு அதிகரிப்பு : நேபாள பிரதமர் குற்றச்சாட்டு\nஅன்னிய செலாவணி கையிருப்பை சரிக்கட்ட ரூ.8,360 கோடி நிதி : இந்தியாவிடம் இலங்கை கோரிக்கை\nவழிபாட்டுத் தலங்களை உடனடியாக மீண்டும் திறக்க அனுமதி: ஆளுநர்களுக்கு டிரம்ப் உத்தரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mallikamanivannan.com/community/threads/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-121-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A3%E0%AF%8D-1206-1210.15862/", "date_download": "2020-05-28T07:26:37Z", "digest": "sha1:U7RZ2RQ7KKMGRF3LPZ2HEX6IPHX6XXIK", "length": 7418, "nlines": 178, "source_domain": "mallikamanivannan.com", "title": "பிரிவு : இன்பத்துப்பால், இயல் : கற்பியல், அதிகாரம் : 121. நினைந்தவர்புலம்பல், குறள் எண்: 1206 & 1210. | Tamil Novels And Stories", "raw_content": "\nபிரிவு : இன்பத்துப்பால், இயல் : கற்பியல், அதிகாரம் : 121. நினைந்தவர்புலம்பல், குறள் எண்: 1206 & 1210.\nமற்றியான் என்னுளேன் மன்னோ அவரொடியான்\nபொருள் :- அவரோடு கூடி வாழ்ந்த நாள்களின் நினைவுகளை நினைப்பதால்தான் நான் இன்னும் உயிர் வாழ்கிறேன். இல்லை என்றால், வேறு எதனால் வாழ்வேன்\nவிடாஅது சென்றாரைக் கண்ணினால் காணப்\n பிரியாமலிருந்து இறுதியில் பிரிந்து சென்ற காதலரை என் கண்ணால் தேடிக் காணும்படியாக நீ மறைந்து விடாமல் இருப்பாயாக\nஅதிகார விளக்கம் :- நினைத்தாலே இனிக்கும் தீராத இன்பம் தரும் காமம் மதுவிலும் மதிப்பானது. எப்படி பார்த்தாலும் நினைத்தாலே இன்பம் தருவது காமம். நினைப்பது போல் நினைக்க மறுப்பது தும்பல் தோன்றி நிற்றது போல் இருக்கும். என் நெஞ்சில் அவர் இருப்பது போல் நானும் அவர் நெஞ்சில் இருப்பேன். அவர் என்னை கடிந்து கொண்டாலும் என் நெஞ்சில் நிலைக்கிறார். உறவோடு இருக்கும் தருணம் தவிர மற்றபடி அவரது நினைப்பிலே இருக்கிறேன். மறந்தால் வாழ்வேனோ தெரியாது என்பதால் மறப்பதில்லை இருப்பினும் நினைப்பும் என் நெஞ்சை சுடுகிறது. நின்னத்துக் கொண்டே இருப்பதை வெறுக்காமல் இருப்பதே காதலர் சிறப்பு. உயிரே நீதான் என்றவர் அதன்படி இல்லை என்பதால் நினைப்பால் தவிக்கிறேன். நிலவே மறையாதே நெஞ்சில் இருக்கும் அவரை காண கண்கள் ஏங்குது.\nபல பாடல்களுக்கு base இந்த அத்தியாயமா இருக்குமோ\nDear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.\nகாதல் கொண்டேனே ஆடியோ புக் 11\nகாதல் கொண்டேனே ஆடியோ புக் 10\nகாதல் கொண்டேனே ஆடியோ புக் 9\nகாதல் கொண்டேனே ஆடியோ புக் 8\nகாதல் கொண்டேனே ஆடியோ புக் 7\nஉன் மனதில் நானா காவலனே - 16\nஎந்தன் காதல் நீதானே P1\nவிழி வெப்பச் சலனம் - 6\n\"நெஞ்சோரமா காதல் துளிரும் போது 11\"\nPROMO 17 - நீ என் காதலியானால்\nஸ்மிரிதியின் மனு - 45\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.tamilletter.com/2019/06/blog-post_58.html", "date_download": "2020-05-28T06:39:05Z", "digest": "sha1:PPNRQ4RLSZSPLD7S7GUS5NBWTKZODYJV", "length": 11500, "nlines": 77, "source_domain": "www.tamilletter.com", "title": "கூடியது அமைச்சரவை:மீண்டும் அமைச்சர்கள் கதிரையில்! - TamilLetter.com", "raw_content": "\nகூடியது அமைச்சரவை:மீண்டும் அமைச்சர்கள் கதிரையில்\nசர்ச்சைகளின் மத்தியில் அமைச்சரவைக் கூட்டமானது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில், ஜனாதிபதி செயலகத்தில் இன்று நடைபெற்றுள்ளது.\nநாடாளுமன்ற விசேட தெரிவுக்குழுவின் விசாரணை நடவடிக்கைகளை நிறுத்தாவிட்டால், அமைச்சரவை கூட்டப்படாதென ஜனாதிபதி கடந்த வாரம் உத்தரவிட்டதுடன் கடந்த வாரம் அமைச்சரவை கூட்டமும் இடம்பெற்றிருக்கவில்லை.\nஎனினும் இன்றும் விசேட தெரிவுக்குழுவின் விசாரணை நடவடிக்கைகள் இடம்பெறவுள்ள நிலையில், அமைச்சரவை கூட்டம் ஜனாதிபதி தலைமையில் ஆரம்பிக்கப்பட்டு நடத்தப்பட்டுள்ளது.\nஇதனிடையே மைத்திரிபால சிறிசேன தலைமையில், இன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் போது, பதவி விலகிய முஸ்லிம் அமைச்சர்களில் மூவர் குறித்து, முக்கியமாகக் கலந்துரையாடப்பட்டுள்ளது.\nமுன்னாள் அமைச்சர் ரிசாட் பதியூதீனுக்கு ஆதரவளிக்கும் முகமாக, அமைச்சர்களாக இருந்த ரவூப் ஹக்கீம், கபீர் ஹாஸிம், அப்துல் ஹலீம் ஆகியோர், கடந்த 3ஆம் திகதியன்று, தத்ததமது பதவிகளை இராஜினாமா செய்திருந்திருந்தனர்.\nஅவ்வாறு அமைச்சுப் பதவிகளைத் துறந்த முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களில் இருவர், மீண்டும் அமைச்சுப் பொறுப்புகளைப் பொறுப்பேற்கத் தயாராக உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.\nஅந்த வகையில், கபீர் ஹஸீமும் அப்துல் ஹலீம���ம், தாங்கள் ஏற்கெனவே வகித்த அமைச்சுப் பொறுப்புகளை மீண்டும் பொறுப்பேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.\nஇவ்விருவரைத் தவிர்ந்த ஏனைய முஸ்லிம் எம்.பிக்களான ரவூப் ஹக்கீம், ரிஷாட் பதியூதீன் ஆகியோரும் முன்னர் இராஜாங்க அமைச்சுகளைப் பொறுப்பேற்றிருந்த நால்வரும் பிரதிய அமைச்சராகவிருந்த மற்றொருவருமான ஒன்பது பேரே, இவ்வாறு தமது பதவிகளை இராஜினாமா செய்திருந்தனர்.\nஎவ்வாறாயினும், அவர்கள் அனைவரும், தாங்கள் வகித்த அமைச்சுகளைப் பொறுப்பேற்பார்களா என்பது தொடர்பில் அறிவிக்கப்படவில்லை என்கிற நிலையில், மேற்படி இருவர் மாத்திரம், இப்போதைக்கு மீண்டும் அமைச்சுப் பொறுப்புகளை ஏற்கவிருக்கிறார்கள் என்று தெரிவிக்கப்படுகின்றது\nமுக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.\nவேதாந்தி சேகு இஸ்ஸதீன் எம்.ரி.ஹஸனலி இணைந்து தேர்தலில் போட்டியிட இணக்கம்\nஏ.எல்.றமீஸ் பொதுத் தேர்தல் மீண்டும் மீண்டும் பிற்போடப்படுவதால் பாராளுமன்றத்தை கூட்டுவதற்கான சந்தர்ப்பம் அதிகமாக காணப்படுகின்றது. அப்படி...\nநாளை தொடக்கம் பொலிஸாருக்கு விசேட அதிகாரம்\nசமூக இடைவெளியை பேணாத நபர்களை கைது செய்யும் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். இந்த நடவடிக்...\nஎதிர்வரும் அமைச்சரவையில் ஹக்கீமும், றிஷாத்தும் இல்லை : அதாவுல்லாவுக்கு மட்டுமே வாய்ப்பு உண்டு \nநூருல் ஹுதா உமர் இலங்கை முஸ்லிங்களின் தற்போதைய பிரச்சினைகளை தீர்த்துவைக்கும் சக்திகொண்ட தேசிய நலனிலும் அக்கறைகொண்ட ஒருவரே இலங்கை முஸ்லிங்...\nஉயிரிழந்த தொண்டமானின் இடத்திற்கு மகன்\nஉயிரிழந்த தொண்டமானின் இறுதிக்கிரியைகள் இதுவரை நடந்திராத நிலையில் எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் பொதுஜன பெரமுன சார்பில் நுவரெலிய...\n125 பாராளுமன்ற உறுப்பினர்களுக்கே சபைக்குள் அனுமதி\nபுதிய பாராளுமன்றம் கூடிய பின்னர் ஒரே நேரத்தில் சபையில் 125 பாராளுமன்ற உறுப்பினர்கள் மாத்திரம் அமரக்கூடிய வகையில் இடங்களை ஒதுக்குவதற்கான ...\nநுரைச்சோலை வீட்டுத்திட்டத்தை சுத்தம�� செய்யக்கூட முடியாதவர்களே ஹக்கீமும், றிஷாத்தும் : அக்கரைப்பற்று தவிசாளர் எம்.ஏ. றாஸீக்\nநூருல் ஹுதா உமர் கடந்த அரசில் பலமிக்க அமைச்சர்களாக இருந்த முஸ்லிம் அமைச்சர்கள் நான்கு வருடங்கள் ஏமாற்றுவித்தைகளையே செய்து காட்டிவிட்டுச் ச...\nஆளுமைப் பெண் - டாக்டர் பறூஸா நக்பர்\nஆளுமைப் பெண் - டாக்டர் பறூஸா நக்பர் ஏ.எல்.றமீஸ் எந்த துறையானாலும் பெரும் போராட்டங்களையும் எதிர்ப்புகளையும் எதிர் கொண்டே ஒரு பெண்ணா...\nநீதிமன்றம் செல்லும் விடயம் எனக்கொன்றும் புதிதல்ல : தேவையேற்படின் சமூகத்திற்காக எப்போதும் செல்வேன்\nகடந்த 2004 ஆம் ஆண்டு எமது நாட்டை சுனாமி பேரலை உருக்குலைத்துவிட்டு சென்ற போது நோர்வேயின் அனுசரணையுடன் தமிழீழ விடுதலை புலிகளுக்கும் சந்தி...\nசமூகப் பொறுப்புகளை பேணி பெருநாளை கொண்டாடுவோம்.: தேசிய காங்கிரஸின் தலைவர் ஏ.எல்.எம். அதாஉல்லா\nநூருல் ஹுதா உமர் நோன்பு நோற்பதில் இம்முறை நாம் பெற்றுக் கொண்ட புதிய அனுபவங்களோடு,இப்புனித பெருநாளையும் கொண்டாடுவோமென தேசிய காங்கிரஸின் தல...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://minnambalam.com/politics/2020/05/23/47/cm-edappadi-palaniswamy-reply-to-rs-bharathi-arrest", "date_download": "2020-05-28T08:44:42Z", "digest": "sha1:K6VSQDBI4B26HLO7H7VRA7Y4BOK5MBTB", "length": 5717, "nlines": 15, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:ஆர்.எஸ்.பாரதி கைதுக்கும் எனக்கும் தொடர்பா? எடப்பாடி", "raw_content": "\nபகல் 1, வியாழன், 28 மே 2020\nஆர்.எஸ்.பாரதி கைதுக்கும் எனக்கும் தொடர்பா\nஆர்.எஸ்.பாரதி கைதுக்கும் அரசுக்கும் சம்பந்தமில்லை என்று முதல்வர் விளக்கம் அளித்துள்ளார்.\nபட்டியலின மக்களை விமர்சித்துப் பேசியதாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில், திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி இன்று (மே 23) அதிகாலை கைது செய்யப்பட்டார். நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்ட அவருக்கு ஜூன் 1ஆம் தேதி வரை இடைக்கால ஜாமீன் வழங்கி உத்தரவிடப்பட்டது. முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் மீது ஊழல் புகார் அளித்ததால் பழிவாங்கும் நடவடிக்கையாக ஆர்.எஸ்.பாரதி கைது செய்யப்பட்டார் என ஸ்டாலின் குற்றம்சாட்டியிருந்தார்.\nசேலத்தில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் இதற்கு பதிலளித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, “ஆர்.எஸ்.பாரதியை கைது செய்ததற்காக என் மீதும், அரசின் மீது குற்றம்சாட்டி ஸ்ட��லின் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். இது வேடிக்கையாக இருக்கிறது. பட்டியலினத்தைச் சேர்ந்தவர்களை விமர்சித்து பேசியதால் ஆர்.எஸ்.பாரதி மீது ஆதித்தமிழர் மக்கள் கட்சியைச் சேர்ந்த கல்யாண சுந்தரம் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில்தான் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். அரசுக்கும் இதற்கும் சம்பந்தம் கிடையாது” என்று விளக்கம் அளித்தார்.\nவேண்டுமென்றே திட்டமிட்டு அரசியல் ஆதாயத்திற்காக அரசுக்கு எதிராக அவதூறு பிரச்சாரத்தை ஸ்டாலின் மேற்கொள்வது வன்மையாக கண்டிக்கத்தக்கது எனவும், காவல் துறை சட்டப்படி நடவடிக்கை எடுப்பதற்கும் தனக்கும் என்ன சம்பந்தம் எனவும் கேள்வி எழுப்பிய முதல்வர்,\n“அனுதாபத்தை தேடவே இவ்வாறு அறிக்கை வெளியிட்டிருக்கிறார். பட்டியலின மக்களை ஆர்.எஸ்.பாரதி அவதூறாக பேசியவுடனேயே எதிர்க்கட்சித் தலைவர் அவரைக் கண்டித்திருக்க வேண்டும். அதைவிட்டுவிட்டு அடுத்தவர் மீது பழிசுமத்தி தப்பித்துக்கொள்வது நியாயமில்லை” என்றும் கூறினார்.\nமேலும், “ஆர்.எஸ்.பாரதி என்ன விஞ்ஞானியா என் மீது ஊழல் புகார் கொடுத்ததினால் நடவடிக்கை எடுத்ததாகக் கூறுகிறார். அவர் அப்படி ஒரு புகார் கொடுத்ததாகவே எனக்குத் தெரியவில்லை. ஏதோ சில பேப்பர்களை கொண்டு சென்று புகார் என அளிக்கிறார். அவருடைய புகாரின் உண்மைத் தன்மை அறிந்து ஊடகங்கள் செய்தி வெளியிட வேண்டும்.” என்றும் கூறினார்.\n© 2019 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D.pdf/76", "date_download": "2020-05-28T08:21:23Z", "digest": "sha1:VU56MUOA3U4OX5JAZP46BDH7BAYDVWPF", "length": 7207, "nlines": 71, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:விளையாட்டு உலகம்.pdf/76 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\nT() விளையாட்டு உலகம் I ['II விர ன் 400 மீட்டர் ساتناوي சாதனையானது 45.9 வினுடிக்கு வந்து விட்டது. ஒலிம்பிக் பந்தயத்திற்கு முன்னே, பிரான்சு காட்டில் ஒடிய ஓட்டத்தில் 45.8 வினுடியில் ஒடி உலக சாதனையைப் பொறித்ததைக் கண்டு, உலகமே அந்த இளைஞனே வாழ்த்தி வரவேற். றது. ஒலிம்பிக்கிலும் வெற்றிவீரன் இவனே என்று கட்டியம் கூறியது. பத்திரிக்கைகள் எல்லாம் பலபடப் பாராட்டின. பிற வீரர்களும் ஆமோதித்தனர். 400 மீட்டர் ஓட்டத்தில் கடைசி 6 பேராக கின்ற பொழுது, இந்த இளைஞனே வெல்லுவான் என்று எல்லோரும் எதிர்பார்த்தது போலவே இந்தியா எங்கனும் ஏக்கத்துடனும் உற்சாகத்துடனும் எ திர் கோக்கிக் காத்திருக்தது. ஒட்டம் தொடங்கிவிட்டது. எல்லோரையும் முக்திக்கொண்டு ஓடிய அக்த வீரன், பிறகு வேகமாக ஓடலாம் என்று எண்ணி, சிறிது வேகத்தைத் தளர்த்தியபோது, அதுவே பெருங் தவருகப் போய்விட்டது. இவன் பின்னே வந்த மூன்று வீரர்கள், திடீரென்று பாய்ந்து ஒடி முன்னேறத் தொடங்கினர். 300வது மீட்டர் துரத்தில் இந்த கிலே ஏற்பட்டு விட்டது. பிறகு என்ன முயன்றும், அவர்களைக் கடந்திட முடியவில்லை. வெல்லவும் முடிய வில்லை. நான்காவது இடத்தையே அந்த வீரனுல் பெற முடிந்தது.ஒலிம்பிக் சாதனையை முறியடித்து விரைவாக ஒடியபோதும், ஒரு பதக்கம் கூட வாங்க முடியாத நிலையல்லவா ஏற்பட்டுவிட்டது தங்கப் பதக்கத்தை எதிர்பார்த்திருந்த பாரதம், தாங்க முடியாத வேதனைக் குள்ளாகியது. அனைத்து வாய்ப்பும் இருந்தும் ஆற்றல் இருந்தும், சூழ்நிலை அமைந்தும், தங்கப் பதக்கம் கிடைக்கவில்லையே தங்கப் பதக்கத்தை எதிர்பார்த்திருந்த பாரதம், தாங்க முடியாத வேதனைக் குள்ளாகியது. அனைத்து வாய்ப்பும் இருந்தும் ஆற்றல் இருந்தும், சூழ்நிலை அமைந்தும், தங்கப் பதக்கம் கிடைக்கவில்லையே\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 9 ஆகத்து 2018, 21:24 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2014/09/04/india-slips-71st-rank-global-competitiveness-list-003035.html", "date_download": "2020-05-28T07:51:29Z", "digest": "sha1:CXI2FWTCXIPTRHJCUFNXJWTB4ORUAS52", "length": 23282, "nlines": 210, "source_domain": "tamil.goodreturns.in", "title": "பொருளாதார போட்டியில் இந்தியாவிற்கு 71வது இடம்!! | India slips to 71st rank in global competitiveness list - Tamil Goodreturns", "raw_content": "\n» பொருளாதார போட்டியில் இந்தியாவிற்கு 71வது இடம்\nபொருளாதார போட்டியில் இந்தியாவிற்கு 71வது இடம்\n12,000க்கும் மேற்பட்டோரை பணி நீக்கம் செய்ய திட்டம்..\n43 min ago Chennai Gold rate: இரக்கம் காட்டிய தங்கம் விலை பவுனுக்கு எவ்வளவு ரூபாய் இறங்கி இருக்கு\n1 hr ago தெலுங்கான அரசு ஊழியர்களுக்கு 50% சம்பள குறைப்பா.. அரசின் அதிரடி முடிவுக்கு என்ன காரணம்..\n2 hrs ago 12,000க்கும் மேற்பட்டோரை பணி நீக்கம் செய்ய திட்டம்.. ஊழியர்களுக்கு செக் வைத்த போயிங்..\n2 hrs ago 32,000 தொட்ட சென்செக்ஸ் பாசிட்டிவ் அலையில் பங்குச் சந்தை\nMovies ட்ரெடிஷ்னல் மற்றும் மாடர்ன் டிரெஸில் பக்காவாக இருக்கும் டாப் 5 நடிகைகள்.. யார் யாருன்னு பாருங்க\nNews நாசா அறிவுரை மீறி மாஸ்க் அணியாத கணவருடன் ஸ்பேஸ் எக்ஸ் சென்ற இவான்கா.. நெட்டிசன்கள் சரமாரி கேள்வி\nSports #DhoniRetires : ட்விட்டரில் பரபரப்பு.. சிஎஸ்கே போட்ட ஒரே ஒரு ட்வீட்.. பொங்கி எழுந்த கோலி ரசிகர்கள்\nTechnology Google Pay இன் 'இந்த' அம்சம் தற்பொழுது 35 நகரங்கில் கிடைக்கிறது புதிய நகரங்களின் பட்டியல் இதோ\nLifestyle கிளியோபட்ராவின் மயக்கும் அழகிற்கு காரணம் இருந்தது இந்த சாதாரண இயற்கை பொருட்கள்தானாம் தெரியுமா\nAutomobiles இவர் போல் ஒருவரை காண்பது அரிது இப்போதும் பஜாஜ் சேத்தக், மாருதி ஜென் பயன்படுத்தும் திரை பிரபலம்...\nEducation ரூ.55 ஆயிரம் ஊதியத்தில் SEBI நிறுவனத்தில் மத்திய அரசு வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nடெல்லி: பொருளாதாரத்தை அடிப்படையாகக் கொண்ட உலகப் போட்டியாளர்கள் பட்டியலில் இந்தியா 71வது இடத்திற்குத் தள்ளப்பட்டது.\nஇந்தியாவில் கடந்த ஆண்டு ஏற்பட்ட மோசமான பொருளாதார மந்த நிலை காரணமாக 60வது இடத்திலிருந்து இப்போது 71வது இடத்திற்குச் சறுக்கியுள்ளது. ஜெனீவாவைத் தலைமையகமாகக் கொண்ட உலகப் பொருளாதார அமைப்பான WEF ஆண்டுதோறும் இந்தப் பட்டியலை வெளியிட்டு வருகிறது.\nஇந்த ஆண்டிற்கான பட்டியலை WEF நேற்று வெளியிட்டது. அந்தப் பட்டியலில் கருப்பு பணத்தை புதைத்து கொண்டிருக்கும் ஸ்விட்சர்லாந்து முதலிடத்தில் உள்ளது.\nஇந்தப் பட்டியலில் கடந்த ஆண்டு 60வது இடத்திலிருந்த இந்தியா, இந்த ஆண்டு 71வது இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது. பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு பதவியேற்று 100 நாட்களை எட்டியுள்ள நிலையில் இந்தப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.\nகடந்த ஆண்டு ஏற்பட்ட மோசமான பொருளாதார நிலை காரணமாகவே உலக அளவில் இந்தியா இப்படிச் சறுக்கியுள்ளது. ஆனாலும் பொருளாதாரத்தை முன்னேற்றுவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருவதாக மோடி அரசு உறுதியளித்துள்ளது. கடந்த 2009 முதலே இந்தியாவின் பொருளாதாரம் 8.5 சதவீதத்திலிருந்து சிறிது சிறிதாக முன்னேறிக் கொண்டே வந்த போதிலும், WEF பட்டியலில் அந்த ஆண்டிலிருந்து சறுக்கிக் கொண்டேதான் வருகிறது.\nWEF ���ட்டியலில் சிங்கப்பூர் 2வது இடத்தைப் பெற்றுள்ளது. ஃபின்லாந்து, ஜெர்மனி, ஜப்பான், ஹாங்காங், நெதர்லாந்து, இங்கிலாந்து மற்றும் ஸ்வீடன் ஆகிய நாடுகள் அடுத்தடுத்த இடங்களைப் பெற்றுள்ளன.\nWEF பட்டியலில் ரஷ்யா 53வது இடத்திலும், தென் ஆப்பிரிக்கா 56வது இடத்திலும், மற்றும் பிரேசில் 57வது இடத்திலும் உள்ளன.\nஇந்தப் பட்டியலில் சீனா ஒரு இடம் முன்னேறி 28வது இடத்தைப் பிடித்துள்ளது. 'பிரிக்ஸ்' (BRICS) நாடுகளைப் பொறுத்தவரை சீனா இந்தப் பட்டியலில் முதலிடத்திலும், இந்தியா கடைசி இடத்திலும் உள்ளன. தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கிடையே கடும் போட்டி நிலவுவதையும் இந்தப் பட்டியல் வெளிப்படுத்தியுள்ளது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nஇந்த விஷயத்தில் இந்தியா மோசம்.. ஆனா ஸ்விஸ் டாப்பு டக்கர்..\nசுவிஸ் வங்கிகளில் இருந்து பணம் மாயம்.. உஷாரான இந்தியர்கள்..\nஅமெரிக்காவை பின்னுக்குத் தள்ளி முதல் இடத்தைப் பிடித்தது சுவிஸ்.. எதுல தெரியுமா..\nமாயமாகும் 'கருப்புப் பணம்'.. சுவிஸ் வங்கிகளில் இந்தியர்களின் பணம் 33% குறைந்தது..\nகருப்பு பணத்தை பதுக்கி வைக்க இதுதான் சிறந்த இடம்..\nசும்மா இருப்பதற்கெல்லாம் காசு வேண்டாம்.. சுவிஸ் அரசின் நிபந்தனையற்ற ஊதியத்திற்கு மக்கள் எதிர்ப்பு..\nசும்மா இருந்தாலே போதும் மாதம் 1,70,866 ரூபாய் தருகிறது சுவிட்சர்லாந்து..\n111 பில்லியன் டாலர் டீல்.. அமெரிக்காவை பின்னுக்குத் தள்ளி முதல் இடத்தைப் பிடித்தது சீனா..\nமோசமான சம்பளம் வழங்குவதில் 'இந்திய ஐடி நிறுவனங்கள்' முன்னிலை.. திடுக்கிடும் சர்வே..\n30 வருட வரலாற்றை மாற்றியது மேகி.. சரிந்தது நெஸ்லே\nசுவிஸ் கருப்பு பண இருப்பில் இந்தியா 61வது இடம்.. பாகிஸ்தான் 73 இடம்..\nவிசா வழங்குவதில் அமெரிக்கா அரசு கடுமையான நடவடிக்கை.. இந்திய ஐடி பணியாளர்கள் சோகம்..\nசென்னையில் 49,160 ரூபாயைத் தொட்ட தங்கம் விலை மற்ற கள நிலவரம் இதோ\n நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் அதிரடி\nஇந்தியாவின் இரும்பு & ஸ்டீல் நிறுவன பங்குகள் விவரங்கள்\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2014/09/13/100-days-vishal-sikka-infosys-stock-climbs-up-16-12-three-months-003077.html", "date_download": "2020-05-28T07:27:18Z", "digest": "sha1:HEH6WS7DUOUQN3Z7GGTA6OH73BRNGCDZ", "length": 23277, "nlines": 211, "source_domain": "tamil.goodreturns.in", "title": "100 நாள் ஆச்சு.. இன்போசிஸ் நிறுவனத்தில் விஷால் சிக்கா என்ன செய்தார்?? | 100 days of Vishal Sikka: Infosys stock climbs up 16.12% in three months - Tamil Goodreturns", "raw_content": "\n» 100 நாள் ஆச்சு.. இன்போசிஸ் நிறுவனத்தில் விஷால் சிக்கா என்ன செய்தார்\n100 நாள் ஆச்சு.. இன்போசிஸ் நிறுவனத்தில் விஷால் சிக்கா என்ன செய்தார்\n12,000க்கும் மேற்பட்டோரை பணி நீக்கம் செய்ய திட்டம்..\n19 min ago Chennai Gold rate: இரக்கம் காட்டிய தங்கம் விலை பவுனுக்கு எவ்வளவு ரூபாய் இறங்கி இருக்கு\n38 min ago தெலுங்கான அரசு ஊழியர்களுக்கு 50% சம்பள குறைப்பா.. அரசின் அதிரடி முடிவுக்கு என்ன காரணம்..\n2 hrs ago 12,000க்கும் மேற்பட்டோரை பணி நீக்கம் செய்ய திட்டம்.. ஊழியர்களுக்கு செக் வைத்த போயிங்..\n2 hrs ago 32,000 தொட்ட சென்செக்ஸ் பாசிட்டிவ் அலையில் பங்குச் சந்தை\nSports #DhoniRetires : ட்விட்டரில் பரபரப்பு.. சிஎஸ்கே போட்ட ஒரே ஒரு ட்வீட்.. பொங்கி எழுந்த கோலி ரசிகர்கள்\nTechnology Google Pay இன் 'இந்த' அம்சம் தற்பொழுது 35 நகரங்கில் கிடைக்கிறது புதிய நகரங்களின் பட்டியல் இதோ\nMovies தண்ணீரை சூடேற்றிய நடிகை.. வாய்பிளந்த ரசிகர்கள்.. வைரல் பிக்ஸ் \nNews கார் நிறைய வெடிகுண்டு.. சரமாரி சூட்டிங்.. புல்வாமாவில் பெரும் நாசவேலை முறியடிப்பு- பரபர வீடியோ\nLifestyle கிளியோபட்ராவின் மயக்கும் அழகிற்கு காரணம் இருந்தது இந்த சாதாரண இயற்கை பொருட்கள்தானாம் தெரியுமா\nAutomobiles இவர் போல் ஒருவரை காண்பது அரிது இப்போதும் பஜாஜ் சேத்தக், மாருதி ஜென் பயன்படுத்தும் திரை பிரபலம்...\nEducation ரூ.55 ஆயிரம் ஊதியத்தில் SEBI நிறுவனத்தில் மத்திய அரசு வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபெங்களுரூ: இன்போசிஸ் நிறுவனத்தின் நந்தன் நிலகேனி அரசியலில் குதித்ததால் சில வருடங்களுக்கும் முன்பு நிறுவனத்தை விட்டு வெளியேறிய நாராயண மூர்த்தி மீண்டும் சீஇஓ-வாக நிறுவனத்திற்கு நுழைந்தார்.\nஇவர் வந்த நேரம், நிறுவனத்திடம் இருந்து பல ஒப்பந்தங்கள் உடைந்தது, அதுமட்டும் அல்லாமல் இந்நிறுவனத்தை கட்டிக்காக்கும் பொறுப்பில் இருந்த 14 உயர் அதிகாரிகள் நிறுவனத்தை விட்டு அடுத்தடுத்து வெளியேறினர். இதில��� பலர் நாராயணமூர்த்திக்கு அடுத்த இடத்தில் இருந்தவர்கள் என்பது குறிப்பிடதக்கது.\nஇப்படி பல பிரச்சனைகள் மத்தியில் இன்போசிஸ் நிறுவனத்திற்கு புதிய சீஇஓவாக, ஜெர்மானிய மென்பொருள் நிறுவனமான சாப் நிறுவனத்தில் இருந்து திடீரென விலகிய விஷால் சிக்காவை இன்போசிஸ் நிர்வாகம் கை கால்களில் விழாத குறையாக இந்நிறுவனத்தின் சீஇஓவாக உட்கார வைத்தது.\nஇந்த அறிவிப்பு ஜூன் 12ஆம் தேதி இன்போசிஸ் நிறுவனத்தின் அப்போதைய சீஇஓ-வான மூர்த்தி அறிவித்தார். ஆனால் விஷால் சிக்கா முறையாக நிர்வாக பொறுப்பில் உட்கார்ந்தது ஆகஸ்ட் 1ஆம் தேதி தான்.\nஅறிவிப்பு வெளியான ஜூன் 12ஆம் தேதியில் இருந்து 100 நாட்கள் ஆன நிலையில் விஷால் சிக்கா நிறுவனத்தில் பல மாற்றங்களை செய்துள்ளார். குறிப்பாக இந்தியாவை விடுத்து அமெரிக்கா, ஐரோப்பா, போன்ற நாடுகளில் நிறுவனத்தையும் நிர்வாக முறையையும் குறிப்பிடதக்க அளவு மாற்றியுள்ளார்.\nஇந்த 100 நாட்களில் இந்நிறுவனத்தின் பங்குகள் சுமார் 16.12 சதவீதம் உயர்ந்துள்ளது. ஆனால் இக்காலகட்டத்தில் இத்துறையின் வளர்ச்சி மிகவும் சிறப்பாக இருந்தது இந்நிறுவனத்தின் அதிர்ஷ்டம்.\nஇந்த 100 நாட்களில் சிக்கா தான் பணிபுரிந்த சாப் நிறுவனத்தில் இருந்து இரு முக்கிய அதிகாரிகளை இன்போசிஸ் நிறுவனத்திற்கு இணைத்துக் கொண்டார். மேலும் இவர்களுக்கு நிறுவனத்தில் முக்கிய பொறுப்புகளும் வழங்கப்பட்டது.\n(சாப் நிறுவன அதிகாரிகளை இன்போசிஸ் பக்கம் இழுத்த விஷால் சிக்கா\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\n20,000 அமெரிக்கர்களுக்கு வேலை கொடுத்த டிசிஎஸ்.. இந்தியர்களின் நிலை என்ன..\nWork From Home எதிரொலி.. ஐடி நிறுவனங்களின் புதிய கோரிக்கை.. யாருக்குப் பிரச்சனை..\n“கொரோனாவை விட பசி நிறைய பேரின் உயிரை பலி வாங்கிவிடும்” இன்ஃபோசிஸ் தலைவர் உருக்கம்\nடிசிஎஸ், இன்போசிஸ், விப்ரோ திடீர் முடிவு.. யாருக்கு லாபம்..\nபட்ட கஷ்டத்துக்கு எல்லாம் பலன் இல்லாம போச்சே கோபால்\nஇன்ஃபோசிஸ் நிறுவனத்திற்கே இப்படி ஒரு நிலையா.. இப்பவே இப்படின்னா..அடுத்த காலாண்டில் என்ன ஆகுமோ..\nஐடி துறைக்கும் இது மோசமான காலம் தான்.. நடப்பு நிதியாண்டின் பிற்பகுதியில் தான் நிலைமை சரியாகும்..\nஐடி துறைக்கு காத்திருக்கும் மோசமான காலம்.. நிபுணர்கள் கருத்து..\n“கொரோனா வைரஸ பரப்புங்க” சர்ச்சை ஃபேஸ்���ுக் பதிவு\nWork from Home இல்லை.. கதறும் ஐடி ஊழியர்கள்..\nஊழியருக்கு கொரோனா தொற்று உள்ளவருடன் தொடர்பு.. அலுவலகத்தை காலி செய்த இன்ஃபோசிஸ்\nகிளவுட் வர்த்தகத்தில் பில்லியன் டாலர் திட்டம்.. இன்போசிஸ் அதிரடி..\nசென்னையில் 49,160 ரூபாயைத் தொட்ட தங்கம் விலை மற்ற கள நிலவரம் இதோ\nலாபத்தில் 22% வீழ்ச்சி.. முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த ஹெச்டிஎப்சி..\n நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் அதிரடி\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.bloggernanban.com/2010/10/admin-gadget.html?showComment=1312868473666", "date_download": "2020-05-28T08:18:07Z", "digest": "sha1:OZKYGOFARMMMJTUR4D4VWVV62PAKCDWQ", "length": 21945, "nlines": 332, "source_domain": "www.bloggernanban.com", "title": "ப்ளாக்கரில் Admin Gadget-ஐ சேர்க்க..", "raw_content": "\nHomeப்ளாக்கர்ப்ளாக்கரில் Admin Gadget-ஐ சேர்க்க..\nப்ளாக்கரில் Admin Gadget-ஐ சேர்க்க..\nசமீப பதிவில் navbar-ஐ நீக்குவது எப்படி என்பது பற்றி பார்த்தோம் அல்லவா என்பது பற்றி பார்த்தோம் அல்லவா. Navbar-ல் உள்ள சிறப்பு, நாம் ப்ளாக்கர் Dashboard-க்கு போகாமலேயே புதிய பதிவுகளை பதியலாம், Design பக்கத்துக்கு சென்று மாற்றம் செய்யலாம். Navbar-ஐ நீக்கிவிட்டால் நாம் ஒவ்வொரு முறையும் Dashboard-க்கு செல்ல வேண்டும். அதற்கு மாற்றாக உள்ளது தான் Admin Gadget.\nAdmin Gadget மூலம் நாம் நமது தளத்திலிருந்தே Dashboard-ல் செய்யும் அனைத்து வேலைகளையும் செய்யலாம். அதை எப்படி இணைப்பது என்று பார்க்கலாம்.\nExpand Widget Templates என்பதை கிளிக் செய்ய வேண்டாம்.\nDownload Full Template என்பதை கிளிக் செய்து ஒரு காப்பி எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். நாம் டெம்ப்ளேட்டில் மாற்றம் செய்யும் போது தவறு ஏதாவது ஏற்பட்டால் மீண்டும் அதை Upload செய்து கொள்ளலாம்.\n2. உங்கள் ப்ளாக்கின் ஐடி (BlogID) எண்ணை கண்டுபிடிக்கவும்.\nஒவ்வொரு ப்ளாக்கிற்கும் பிரத்யேகமான எண் உண்டு. அது Blog ID எனப்படும். Edit Html பக்கத்திற்கு வந்தபிறகு முகவரியை (URL) பார்க்கவும். அது கீழ் உள்ளவாறு இருக்கும்.\nமேலுள்ள படத்தில் blogID என்பதற்கு பக்கத்தில் உள்ள எண் தான் அது. அந்த எண்ணை குறித்து வைத்துக் கொள்ளுங்கள்.\nஎன்ற Code-ஐ தேடி அதற்கு முன்னால் பின்வரும் Code-ஐ Paste செய்யவும்.\nமேலே உள்ள Code-ல் சிவப்பு நிறத்தில் உள்ள BlogIdNumber என்பதை நீக்கிவிட்டு உங்கள் ப்ளாக்கின் ஐடி (blogID) எண்ணை கொடுக்கவும்.\n4. பிறகு Save Template என்பதை க்ளிக் செய்யவும்.\nஇனி நீங்கள் உங்கள் ப்ளாக்கில் இருந்துக் கொண்டே Dashboard வேலைகளை செய்யலாம்.\nநீங்கள் பார்க்கும் பொழுது உங்கள் ப்ளாக் இவ்வாறு இருக்கும்:\nவாசகர்கள் பார்க்கும் பொழுது இவ்வாறு இருக்கும்:\n Navbar-ஐ நீக்கிவிட்டால் நாம் ஒவ்வொரு முறையும் Dashboard-க்கு செல்ல வேண்டும் என்பதால்தான் இன்னும் நான் நீக்காமலேயே வைத்திருந்தேன். இப்படியொரு வசதியை அறிமுகப்படுத்தியதற்கு மிக்க நன்றி தம்பி\nஅருமையான பதிவு நண்பா நான் navbar tool bar-ஐ நீக்கிவிட்டு மிகவும் சிரமபட்டேன் தகவலுக்கு நன்றி ப்ளாகர் நண்பா\nதங்கள் வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றி... தங்களுக்கு இந்த பதிவு பயனுள்ளதாய் இருந்ததில் மிக்க மகிழ்ச்சி..\nஇந்த coding ஐ கண்டுபுடிக்க முடியவில்லை\nசில டெம்ப்ளேட்களில் மாறி இருக்கும்.\nநீங்கள் id='sidebar-left-1 என்ற code-ஐ தேடி அதற்கு முன்னால் paste செய்யவும்.\nபிளக்கருக்கு எப்படி பிலாஷ் பைலை சேர்க்களாம், ஆது சம்பந்தமான விளக்கங்கள் ஏதும் உங்களது வெப் தளத்தில் இருந்தால். Please give me your link to my email : asfar_m@msn.com\n//பிளக்கருக்கு எப்படி பிலாஷ் பைலை சேர்க்களாம்//\nஇறைவன் நாடினால், அதை பற்றி விரைவில் பதிவிடுகிறேன். உங்களுக்கு மெயில் அனுப்பியுள்ளேன்.\nநீங்கள் கூறியது போல id='sidebar-left-1 கண்டுபுடித்து நீங்கள் அளித்துள்ள coding யை பேஸ்ட் செய்து blog id நம்பர் யை மாற்றி உள்ளேன்\nஆனாலும் முன்பு ப்ளாக் எப்படி இருந்ததோ இப்பொழுதும் அவ்வாறே உள்ளது\nஉங்கள் டெம்ப்லேட்டின் page source-ஐ பார்த்தேன் நண்பா..\nஎன்ற code-ஐ தேடி அதற்கு முன்னால் paste செய்து பாருங்கள்.\nsave செய்த பிறகு உங்கள் பிளாக்கை முழுவதுமாக பாருங்கள். மேலேயோ அல்லது கீழேயோ வந்திருக்கும்.\nகீழ இருக்கு மேல கொண்டு வருவதற்கு என்ன பண்ணனும்\nநண்பா இப்பொழுது சரியாகி விட்டது\nநான் கேட்ட சந்தேகங்களுக்கு பொறுமையாக பதிலளித்தமைக்கு நன்றி\nதங்களது பனி சிறக்கட்டும் வாழ்த்துக்கள்\n//நண்பா இப்பொழுது சரியாகி விட்டது//\nமிக்க மகிழ்ச்சி நண்பா.. தொடர்ந்து வருகை தாருங்கள்..\nஇந்த coding ஐ கண்டுபுடிக்க முடியவில்லை\nஇந்த coding ஐ கண்டுபுடிக்க முடியவில்லை\nநண்பா... நீங்கள் எதை பற்றி சொல்கிறீர்கள்\nசகோதரரே.உ��்களுடைய இந்த பக்கம் எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது.ஆஹா என்னாலையும் முடிந்ததே... என்று எல்லையில்லா மகிழ்ச்சி... பக்கத்தின் கீழே இடம்பெற்றது.பரவாயில்லை என்றே விட்டு விட்டேன்.\nதங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி, சகோதரி\nநண்பரே வணக்கம் .தாங்கள் முந்தய பதிவில் சொன்னது போல் நேவ் பார் நீக்கிவிட்டேன் . இப்பொழுது அட்மின் காட்ஜெட் சேர்க்க பின் வரும் கோடு கள் கண்டுபிடிக்க முடியவில்லை .\nஆனால் கீழ்காணும் கோட் உள்ளது .\nஇதற்க்கு முன்னால் பதிவு செய்யட்டுமா நண்பரே \nநண்பரே வணக்கம் .தாங்கள் முந்தய பதிவில் சொன்னது போல் நேவ் பார் நீக்கிவிட்டேன் . இப்பொழுது அட்மின் காட்ஜெட் சேர்க்க பின் வரும் கோடு கள் கண்டுபிடிக்க முடியவில்லை .\nஆனால் கீழ்காணும் கோட் உள்ளது .\nஇதற்க்கு முன்னால் பதிவு செய்யட்டுமா நண்பரே \n தங்கள் சொன்ன Code தெரியவில்லை.\nid='sidebar-right-1 என்பது போல இருந்தால் பேஸ்ட் செய்யலாம். தங்கள் sidebar வலதுபுறத்தில் இருப்பதால் right என்று வரும்.\nநண்பரே நீங்கள் சொன்னது போல் செய்து விட்டேன் ,\nஅப்பொழுது ப்லாக்கின் கீழே தெரியும் அட்மின் காட்ஜெட் ,பிறகு சைன் அவுட் செய்த பிறகு நார்மலாக ப்லாக் ஓபன் செய்யும் பொழுது ப்லாக்கில் அட்மின் காட்ஜெட் தெரிய வில்லையே நண்பரே.\nதயவு செய்து விளக்கம் தர முடியுங்களா நண்பரே\nநண்பரே நீங்கள் சொன்னது போல் செய்து விட்டேன் ,\nஅப்பொழுது ப்லாக்கின் கீழே தெரியும் அட்மின் காட்ஜெட் ,பிறகு சைன் அவுட் செய்த பிறகு நார்மலாக ப்லாக் ஓபன் செய்யும் பொழுது ப்லாக்கில் அட்மின் காட்ஜெட் தெரிய வில்லையே நண்பரே.\nதயவு செய்து விளக்கம் தர முடியுங்களா நண்பரே\n admin gadget என்பதே blog owners-காக மட்டும் தான். அதனால் நீங்கள் Sign-in-ல் இருந்தால் மட்டும் தான் தெரியும். பதிவில் கூட இரண்டு படங்களை காட்டியிருக்கிறேன்.\nதங்களது தகவலுக்கு நன்றி நண்பரே\nநானும் அட்மின் காட்ஜட்டை பொருத்திக்கொண்டேன் நன்றி நண்பரே\nநண்பர் அவர்களே,வணக்கம்.எனது முந்தைய வினா தங்களின் கவனத்திற்கு வந்ததா அப்படி இறுப்பின் தங்களின் பதிலை எதிர்பார்கிறேன்.\nதங்களது தகவலுக்கு நன்றி நண்பரே//\nநானும் அட்மின் காட்ஜட்டை பொருத்திக்கொண்டேன் நன்றி நண்பரே//\nநண்பர் அவர்களே,வணக்கம்.எனது முந்தைய வினா தங்களின் கவனத்திற்கு வந்ததா அப்படி இறுப்பின் தங்களின் பதிலை எதிர்பா���்கிறேன்.//\nதங்களுக்கு பதில் சொல்லியிருந்தேனே நண்பரே\nவேறு கேள்வி எதுவும் வரவில்லை நண்பரே\nதற்போது என்னுடைய இன்னொரு ப்ளாக்கில் சோதனை செய்து பார்த்தேன் நண்பரே சரியாக வேலை செய்கிறது. நீங்கள் நிறுவியுள்ள code-ஐ மறுபடியும் சரி பார்க்க முடியுமா\nஒரு எழுத்தோ அல்லது symbol-ஓ விடுபட்டாலும் வேலை செய்யாது.\nஇல்லையென்றால் தங்களின் code-ஐ basith27[at]gmail.com என்ற முகவரிக்கு அனுப்ப முடியுமா உங்கள் blog id Numberஐ மட்டும் அனுப்ப வேண்டாம்.\nநன்றி.... உங்கள் பதிவுகள் அனைத்தும் புதியதாக ப்ளாக் தொடங்கிய என்னைப் போன்றவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளது... Admin Gadget-ஐ சேர்த்து விட்டேன்....மிகவும் நன்றி\nஜிமெயில் ஈமெயில் ஐடி உருவாக்குவது எப்படி\nதமிழில் பேசி தமிழில் தேடுங்கள் - கூகுள் தமிழ்\nGoogle பிறந்த நாள் சர்ப்ரைஸ் ஸ்பின்னர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.inneram.com/category/world/page/16/", "date_download": "2020-05-28T07:30:44Z", "digest": "sha1:2EKOI3ME3S2RV3FEVOHNJ3FJ2WBQL455", "length": 10892, "nlines": 116, "source_domain": "www.inneram.com", "title": "உலகம் Archives - Page 16 of 17 - இந்நேரம்.காம்", "raw_content": "\nதமிழகத்தில் 4 லட்சத்து 23 ஆயிரத்து 18 பேருக்கு கொரோனா பரிசோதனை\nசென்னைக்கு காத்திருக்கும் அதிர்ச்சி – மருத்துவக் குழு பகீர் தகவல்\nநாகை மாவட்ட மக்களுக்கு மகிழ்ச்சியான தகவல்\nஆறுதலுக்கும் ஆபத்து – மு.க.ஸ்டாலின் அறிக்கை\nவிமானங்கள் இயக்கம் – பயணிகள் தயக்கம்: விமானங்கள் ரத்து\nதொடரும் சோகம் – மூன்று வயது குழந்தை ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்து உயிரிழப்பு\nபுலம்பெயர்ந்த இறந்த தாயை எழுப்பும் அவரது குழந்தை – மனதை பிழியும் வீடியோ\nஎங்களுக்கு தெரியாமலேயே இதெல்லாம் நடக்குது – மம்தா பானர்ஜி குற்றச்சாட்டு\nதற்கொலைக்கு தூண்டியதாக அர்ணாப் கோஸ்வாமி மீது மீண்டும் சிஐடி விசாரணை\nகலக்கப்போவது யாரு குழுவுடன் ஜித்தா முத்தமிழ் சங்கம் நடத்திய இணைய வழி லாக்டவுன் கலாட்டா\nஇயல்பு நிலைக்கு திரும்பும் துபாய்\nஅபுதாபியில் கொரோனாவுக்கு இந்திய ஆசிரியர் ஒருவர் மரணம்\nசவூதியில் ரம்ஜான் பண்டிகை ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்படும்\nஇஸ்லாத்திற்கு எதிரான கருத்து – துபாயில் மேலும் ஒருவர் மீது நடவடிக்கை\nஅதிமுக தலைவர்கள் மீது நடவடிக்கை – அமைச்சர் செல்லூர் ராஜு அதிரடி\nபாகிஸ்தான் விமான விபத்து பரபரப்பு காட்சிகள் வீடியோ (UPDATED)\nகொரோனா காலங்களில் அரசு பள்ளி மாணவர்களின் நிலை என்ன – ஆசிரியை மகாலட்சுமி விளக்கம்…\nஊரடங்கில் மகிழ்ச்சியாக இருக்கிறேன் – ஒரு பாமரனின் குரல் – வீடியோ\nகொரோனா இருக்கிறது என்று சொன்னால் அவமானமா\nசுற்றுலா பயணிகள் வரலாம் – கோரன்டைன் தேவையில்லை\nஇலங்கை தமிழர்களுக்கு பேரிழப்பு – ஆறுமுகன் தொண்டமான் மரணம்\nஹைட்ராக்ஸி குளோரோகுயின் மாத்திரை பரிசோதனையை நிறுத்த உலக சுகாதார அமைப்பு உத்தரவு\nமுஸ்லிம்களின் தொழுகைக்காக திறக்கப்பட்ட தேவாலயம் – கொரோனாவால் நிகழ்ந்த அதிசயம்\nவழிபாட்டுத்தலங்களை உடனடியாக திறக்க வேண்டும் – ஆளுநர்களுக்கு அமெரிக்க அதிபர் உத்தரவு\nமுன்னாள் கிரிக்கெட் கேப்டன் முஹம்மது அசாருதீனின் பெருநாள் வாழ்த்து\nஇந்து கோவிலில் ஏழைகளுக்கு உணவுப் பொருட்கள் வழங்கிய முஸ்லிம் கிரிக்கெட் வீரர்\nமுன்வந்த அசாருதீன் – பின் வாங்கும் முன்னணி கிரிக்கெட் வீரர்கள்\nஇந்திய கிரிக்கெட் வீரர்களை சீண்டிய பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் இன்சமாமுல் ஹக்\nகொரோனா தொற்று காரணமாக முன்னாள் கிரிக்கெட் வீரர் மரணம்\nசுற்றுலா பயணிகள் வரலாம் – கோரன்டைன் தேவையில்லை\nஇந்நேரம்.காம் - May 27, 2020\nஇலங்கை தமிழர்களுக்கு பேரிழப்பு – ஆறுமுகன் தொண்டமான் மரணம்\nஹைட்ராக்ஸி குளோரோகுயின் மாத்திரை பரிசோதனையை நிறுத்த உலக சுகாதார அமைப்பு உத்தரவு\nமுஸ்லிம்களின் தொழுகைக்காக திறக்கப்பட்ட தேவாலயம் – கொரோனாவால் நிகழ்ந்த அதிசயம்\nவழிபாட்டுத்தலங்களை உடனடியாக திறக்க வேண்டும் – ஆளுநர்களுக்கு அமெரிக்க அதிபர் உத்தரவு\n10 ஆயிரம் ஒட்டகங்களை கொல்ல ஆஸ்திரேலியா உத்தரவு\nஈரான் விமான விபத்தில் பயணிகள் அனைவரும் பலி\nஈரானில் பயணிகள் விமானம் விழுந்து நொறுங்கியது\nஅமெரிக்க துருப்புகள் மீது ஈரான் தாக்குதல்\nதுபாய் கோர விபத்தில் பலியான இந்தியர்களின் எண்ணிக்கை உயர்வு\nஇந்நேரம்.காம் - June 7, 2019 0\nதேசிய தவ்ஹீத் ஜமாத்துடன் தொடர்புடைய அனைவரையும் கைது செய்ய நடவடிக்கை\nவெள்ளிக்கிழமை தொழுகையில் கலந்து கொண்ட நியூசிலாந்து பிரதமர்\n100 கிலோ மீட்டர் நடந்த புலம்பெயர்ந்த கர்ப்பிணி பெண்ணிற்கு ஏற்பட்ட சோகம்\nஇந்நேரம்.காம் - May 26, 2020 0\nதமிழக பாஜக தலைவராக தலித்தை நியமித்தது ஏன் – திருமாவளவன் பகீர் கேள்வி\nசென்னைக்கு காத்திருக்கும் அதிர்ச்சி – மருத்துவக் குழு பகீர் தகவல்\nதொலைக்காட்சி தொகுப்பாளி���ி திவ்யதர்ஷினியின் வித்தியாசமான பெருநாள் வாழ்த்து – வீடியோ\nதமிழகத்தில் நோக்கியா மொபைல் போன் தொழிற்சாலை மூடல்\nதொடரும் சோகம் – மூன்று வயது குழந்தை ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்து உயிரிழப்பு\nதமிழகத்தில் 4 லட்சத்து 23 ஆயிரத்து 18 பேருக்கு கொரோனா பரிசோதனை\nசென்னைக்கு காத்திருக்கும் அதிர்ச்சி – மருத்துவக் குழு பகீர் தகவல்\nகலக்கப்போவது யாரு குழுவுடன் ஜித்தா முத்தமிழ் சங்கம் நடத்திய இணைய வழி லாக்டவுன் கலாட்டா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/special/01/242391", "date_download": "2020-05-28T07:33:35Z", "digest": "sha1:F6ECVDSUM3AYO2WAQR6BQJIMGBHF36K5", "length": 12465, "nlines": 162, "source_domain": "www.tamilwin.com", "title": "கொரோனா தொற்றால் ஆபத்தான பகுதியாக மாறும் யாழ்ப்பாணம்! உயிரிழந்த 2வது நபரினால் ஏற்பட்டுள்ள நிலை - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nபுதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nகொரோனா தொற்றால் ஆபத்தான பகுதியாக மாறும் யாழ்ப்பாணம் உயிரிழந்த 2வது நபரினால் ஏற்பட்டுள்ள நிலை\nஇலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட நிலையில், உயிரிழந்த 2வது நபர் பங்கேற்ற திருமண நிகழ்வில் கலந்துகொண்ட 150 பேரை அடையாளம் காணும் நடவடிக்கையில் பொலிஸார், இராணுவத்தினர் மற்றும் சுகாதார அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.\nஇந்நிலையில், யாழ்ப்பாணத்தின் உஸ்மானியா கல்லூரி பகுதியில் நேற்று தேடுதல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதனிடையே, யாழ். போதனா வைத்தியசாலையில், ஆறு பேர் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், யாழ். போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.\nகொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்றிடம் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.\nகொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட நிலையில் நேற்று முன்தினம் நீர்கொழும்பு பகுதியை சேர்ந்த ஒருவர் உயிரிழந்தார். இவர் கொரோனா தொற்றினால் இலங்கையில் உயிரிழந்த இரண்டாவது நபர் ஆவார்.\nஅண்மையில் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற திருமண நிகழ்வு ஒன்றில் அவர் கலந்துகொண்டிருந்தார்.\nஇதனையடுத்து அவர் யாழ்ப்பாணத்தில் தங்கியிருந்த இடங்களை பொலிஸார், இராணுவம் மற்றும் சுகாதார அதிகாரிகள் சோதனை செய்தனர்.\nகுறித்த நபர் உயிரிழந்த உடனேயே, குற்றப் புலனாய்வுத்துறை அதிகாரிகள் மற்றும் பிற அதிகாரிகள் மார்ச் 30ம் திகதி மாலை முதல் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.\nயாழ்ப்பாணத்தில் உள்ள ஐந்து சந்தி பகுதியில் நேற்று தேடுதல் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டன.\nஇதனையடுத்து, பெரும் சிரமங்களுக்கு மத்தியில், திருமண நிகழ்வில் கலந்து கொண்ட 120 பேரின் விபரங்களை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.\nஅத்துடன், உயிரிழந்த நபர் தங்கியிருந்த இடங்களின் விபரங்கள் மற்றும் அவர் சந்தித்த நபர்களின் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதேவேளை, கொரோனா வைரஸ் பரவல் குறித்து ஆபத்தான பகுதியாக யாழ்ப்பாணம் மாவட்டம் அடையாளப்படுத்தப்பட்டுள்ள நிலையில், அங்கு மறு அறிவித்தல் வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.\nஇலங்கை முழுவதும் மீண்டும் ஊரடங்கு சட்டம் இன்று வெளியான புதிய தகவல்\nகொழும்பில் அடையாளம் காணப்பட்ட கொரோனா நோயாளி\nஇலங்கை வர எதிர்பார்ப்பவர்களுக்காக எடுக்கப்படவுள்ள நடவடிக்கை\nமுகாமில் உள்ளவர்களுக்கு சிம் அட்டைகளை விற்பனை செய்யச் சென்றவர்கள் தனிமைப்படுத்தலில்\nஅரசாங்கம் அறிவித்துள்ள புதிய கட்டுப்பாடு\nசுகாதார பணிப்பாளர் நாயகம் பொதுமக்களுக்கு விடுத்துள்ள அறிவிப்பு\nஉங்கள் அக்கா, தங்கை, மகளுக்காக வரன் தேடிக்கொண்டிருக்கிறீர்களா. இனியும் தாமதம் வேண்டாம். அவர்களுக்காக வெடிங்மானில் இன்றே பதிவு செய்யுங்கள் பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் ச��ய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thinachsudar.com/?p=17574", "date_download": "2020-05-28T07:01:47Z", "digest": "sha1:XD5EJAAUNIM5M7VPQWQASNAIR7KQAYFS", "length": 7761, "nlines": 90, "source_domain": "www.thinachsudar.com", "title": "தந்தி டி.வியிலிருந்து விலகினார் ரங்கராஜ் பாண்டே. காரணம் இதுதானாம்! | Thinachsudar", "raw_content": "\nHome இந்திய செய்திகள் தந்தி டி.வியிலிருந்து விலகினார் ரங்கராஜ் பாண்டே. காரணம் இதுதானாம்\nதந்தி டி.வியிலிருந்து விலகினார் ரங்கராஜ் பாண்டே. காரணம் இதுதானாம்\nஅரசியல்வாதிகள், சினிமா நட்சத்திரங்கள், ஆன்மீக வாதிகள், சமூக ஆர்வலர்கள் என தமிழகத்தின் அனைத்து துறையில் உள்ளோரையும் தனது நிகழ்ச்சிகளில் நேர்காணல் செய்தப் பெருமைக்குரியவர் ரங்கராஜ் பாண்டே. தந்தி டி.வியில் கேள்விக்கென்ன பதில், ஆயுத எழுத்து போன்ற நேர்காணல் நிகழ்ச்சிகள் மூலம் சமூக வலைதளங்களிலும் வெகுப் பிரபலம்.\nஇந்நிலையில் ரங்கராஜ் பாண்டே திடிரெனத் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இந்த ராஜினாமாவுக்கு சமூக வலைதளங்களில் பல்வேறு காரணங்கள் கூறப்பட்டு விவாதமாகின. இதனால் தற்போது பாண்டே ஒரு வீடியோ மூலம் தனது முடிவுக்கு விளக்கம் அளித்துள்ளார். அந்த வீடியோவில் அவர் கூறியிருப்பதாவது :-\n“வணக்கம் அன்பு நண்பர்களே, நான் தந்தி டி.வி. யின் தலைமை செய்தி ஆசிரியர் பதவியில் இருந்து விலகி இருக்கிறேன். ஆனால் ஊடகத்துறையில் இருந்து விலகவில்லை. நான் தொடர்ந்து ஒரே வேலையை செய்வதால் ஏற்படும் அயர்ச்சியின் காரணமாகதான் எடுத்துள்ளேன். தந்தி டிவி குழுமத்தோடு எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை. அவர்கள் என்னை ராஜாவைப் போல பார்த்துக் கொண்டார்கள். என்னுடைய ராஜினாமாவால் இளைஞர்களுக்கான வாய்ப்பு அதிகமாகும் என நம்புகிறேன். இந்த முடிவை தந்தி குழுமமும் பெருந்தன்மையாக ஏற்றுக்கொண்டது. இது புரிதலோடு எடுக்கப்பட்ட ஒரு பிரிதல். அடுத்து என்ன செய்யப்போகிறேன் என தெரியவில்லை. எனது இத்தனை வருட ஊடக வாழ்க்கையில் அதிகமாக சம்பாதித்தது உங்களைத்தான். உங்களை என்றும் இழக்க மாட்டேன். பயணங்கள் எப்பயி அமையும் எனத் தெரியவில்லை. மீண்டும் சந்திப்போம்.’ எனத் தெரிவித்துள்ளார்.\nவவுனியாவில் காலமான உணர்வாளர் தா.மகேஸ்வரனுக்கு சி.வி.விக்னேஸ்வரன் இரங்கல்.\nவவுனியாவ���ல் வறட்சி நிவாரணம் என்ற பெயரில் தரமற்ற அரிசி விநியோகம். மக்கள் விசனம்\nமுக்கிய தகவல்கள் சிலவற்றினை வெளியிட்டது கல்வியமைச்சு\nதொண்டமானின் இறுதிக்கோரிக்கை நிறைவேற்றப்படும் என்கிறார் மஹிந்த\nஆறுமுகன் தொண்டமானின் பூதவுடல் நாளை நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnnews24.com/relatives-try-to-kill-a-woman-to-get-tressure/", "date_download": "2020-05-28T06:25:20Z", "digest": "sha1:MCB2N5REAHDP6I2UGESWX5FOJI5J3G2E", "length": 9182, "nlines": 118, "source_domain": "www.tnnews24.com", "title": "வாய் பேச முடியாத பெண்ணை நரபலி கொடுக்க முயன்ற உறவினர்கள்- எதற்காக தெரியுமா? - Tnnews24", "raw_content": "\nவாய் பேச முடியாத பெண்ணை நரபலி கொடுக்க முயன்ற உறவினர்கள்- எதற்காக தெரியுமா\nவாய் பேச முடியாத பெண்ணை நரபலி கொடுக்க முயன்ற உறவினர்கள்- எதற்காக தெரியுமா\nஆந்திராவில் புதையல் கிடைக்கும் என்ற ஆசையில் உறவுக்கார பெண்ணையே நரபலி கொடுக்க முயற்சி செய்துள்ளது ஒரு கும்பல்.\nஆந்திரா மாநிலத்தில் உள்ள சித்தூர் மாவட்டதைச் சேர்ந்தவர் சரஜம்மா. இவர் வாய் பேச முடியாதவர். இவருக்கு ஒரு மகள் உள்ளார். இந்நிலையில் அவரது உறவினர்களான சுப்பமா, சேஷாத்ரி தம்பதியினர் புதையல் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் சரஜம்மாவை அதற்காக பலி கொடுக்க திட்டம் தீட்டியுள்ளனர். இதையடுத்து பூஜைக்கான ஏற்பாடுகளை செய்த அவர்கள், ஊரின் வெளியே உள்ள ஏரியின் அருகே அழைத்துச் சென்று இந்த கொடூர செயலை செய்து முடிக்க திட்டமிட்டுள்ளனர்.\nஆனால் அவர்களின் சதியை உணர்ந்துகொண்ட சரஜம்மா தன்னைக் காப்பாற்றிக் கொள்ள சத்தம் போட்டு அலறியுள்ளார். அந்த அலறல் சத்தத்தைக் கேட்ட அக்கம்பக்கம் கிராமத்தில் இருந்த மக்கள் ஓடிவந்து பார்த்து அவரைக் காப்பாற்றியுள்ளனர். மக்கள் ஒன்றுகூடியதை அடுத்து சரஜம்மாவின் உறவினர்கள் அங்கிருந்து ஓடி தலைமறைவாகியுளனர். இதன் பின்னர் சராஜம்மாவின் மகன் அளித்த புகாரில் வழக்குப்பதிவு செய்த எஸ்.ஆர். புரம் போலீசார் தலைமறைவாகி உள்ள அவரது உறவினர்களை தேடி வருகின்றனர். இந்த சம்பவமானது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த 2020 ஆம் ஆண்டிலும் இதுபோன்ற மூட நம்பிக்கைகளை மக்கள் நம்புவது அதிர்ச்சியளிப்பதாக உள்ளது.\nவிமானத்தில் தனியாக பயணித்த 5 வயது சிறுவன் – ஏன் தெரியுமா\nரிசர்வ் பேங்க் ஆளுநர் அறிவித்த முக்கிய அறிவிப��புகள்…\n10 ஆண்டுகளுக்குப் பின் பாக்யராஜ் இயக்கும் படம்\nவழிபாட்டு தலங்களைத் திறக்க நீதிமன்றத்தில் வழக்கு\nதெருக்களில் கிருமி நாசினி தெளிப்பதால் பயன் இல்லை –…\n18 மாத சிறை 18 வருட தண்டனை சபரிமலை செல்ல முயன்ற…\nசினிமா படப்பிடிப்புகள் & திரையரங்கள் திறப்பு எப்போது\nதிமுகவிற்கு அடுத்த பேரதிர்ச்சி என்ன செய்ய போகிறது திமுக தலைமை\nஊரடங்கு 5.0 மாநில அரசுகளின் கையில் – மத்திய அரசு ஆலோசனை\nதொடரே நடக்குமா என்று தெரியவில்லை… ஆஸ்திரேலிய ஊடகங்கள் செய்த குழப்பம்\nதாயின் சடலத்தை எழுப்ப நினைக்கும் குழந்தை – புலம்பெயர் தொழிலாளரின் சோக முடிவு\nமோடியின் பாலோயர்ஸ்… 60 சதவீதம் பேக் ஐடி – அதிர்ச்சி அளிக்கும் ஆய்வு முடிவுகள்\nஆழ்துளைக் கிணற்றுக்குள் மீண்டும் ஒரு சிறுவன் – இரண்டாவது நாளாக போராட்டம்\ns.p. shanmuganathan on தஞ்சை பெரியகோவில் பற்றி கருத்து தெரிவித்த ஜோதிகா\nAyyappan on இருவரில் சாதி வெறியை திரையில் திணிப்பது யார் உங்கள் வாக்கினை பதிவு செய்யவும் \ns.p. shanmuganathan on பாரதியார் தலைப்பாகை மாறியதை கண்டிக்கும் எதிர்க்கட்சிகள் இதனை கண்டிப்பார்களா மொத்த பத்திரிகைக்காரனும் கிறிஸ்துவன்டா எல் கே ஜி மாணவனையும் தந்தையையும் தாக்கிய மதவெறியர்கள்.\nBabu Durai on லிங்கில் உங்களது கருத்தை பதிவு செய்யவும் கௌசல்யாவிற்கு நிரந்தர அரசு பணி வழங்கவேண்டும் அல்லது வழங்கக்கூடாது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://saivanarpani.org/home/index.php/2018/03/20/thirumathiram-aintaakiya-iyan/", "date_download": "2020-05-28T07:27:56Z", "digest": "sha1:MDJK3FDB4BWDPPYTVWDEUBPDQGDECF5G", "length": 19050, "nlines": 181, "source_domain": "saivanarpani.org", "title": "6. ஐந்தாகிய ஐயன் | Saivanarpani", "raw_content": "\nHome சமயம் கட்டுரைகள் 6. ஐந்தாகிய ஐயன்\nகண், காது, மூக்கு, வாய், மெய், என்ற ஐந்து பொறிகளால் ஏற்படும் ஆசைகளை வென்றவன் பரம்பொருளான சிவன் என்பார் ஆசான் திருவள்ளுவர். ஐயன் சிவன், “நமசிவய” என்ற திருவைந்தெழுத்தாய் நிற்பவன் என்பார் திருநாவுக்கரசு அடிகள். “ ஒன்றுஅவன் தானே இரண்டுஅவன் இன்னருள், நின்றனன் மூன்றினுள் நான்கு உணர்ந்தான் ஐந்து, வென்றனன் …” என்பார் மூவாயிரம் தமிழ் மந்திரங்கள் அருளிய திருமூலர்.\nஐயன் சிவபெருமானை, “ஐந்து வென்றனன்” என்று திருமூலர் குறிப்பிடுவதை அறிஞர் பெருமக்கள், ஒன்றாய் இருக்கின்ற ஐயன் சிவ பெருமான் பொது நிலைக்கு இறங்கி வந்து, சிவலிங்கமான சதாசிவ வடிவில் நின்று, ஐந்தொழில் புரிந்து உலக பொருட்களையும் உலக உயிர்களையும் வெல்வதனைக் குறிப்பிடுவர்.\nஐயன் சிவபெருமான் நான்முகன், திருமால், சிவன், மகேசுவரன், சதாசிவன் என்று ஐந்து திருவடிவங்களை எய்திப் பல உலகங்களையும் அவ்வுலகங்களில் உள்ள உயிர்களையும் இயக்குவதனை ஐந்தொழில் என்கின்றனர். எல்லாப் பொருள்களிலும் பிரிப்பின்றி ஒன்றாய்க் கலந்து இருந்தும் எல்லாப் பொருள்களையும் உள்ளிருந்து செலுத்தும் வகையால் உடனாயும் பொருட்கள் வேறு இறைவன் வேறு எனும் பொருள் தன்மையால் வேறாயும் நின்று எல்லாவற்றையும் இயக்கும் செய்கையே ஐந்தொழில் எனப்படுகிறது. இதனைப் படைத்தல், காத்தல், துடைத்தல், மறைத்தல், அருளல் என்பர். இதனை, “அனைத்து உலகும் ஆக்குவாய், காப்பாய், அழிப்பாய், அருள்தருவாய், போக்குவாய், என்னைப் புகுவிப்பாய் நின் தொழும்பின்” என்று மணிவாசகர் சிவபுராணத்தில் குறிப்பிடுவார்.\nதிருமூலர் குறிப்பிடும், ”ஐந்து வென்றனன்” என்பது, இறைவனின் ஐந்தொழிலே அவன் உயிர்களுக்குச் செய்யும் அருள் செயல்களாக, உயிர்களின் அறியாமையை வென்று உயிர்களுக்கு நன்மை அளிப்பதாக உள்ளது என்றும் குறிப்பிடுவர். பெருமானின் அன்பான ஐந்து அருள் செயல்களைக் குறிக்கின்ற ஐந்தொழிலின் அழகிய திருவடிவே நடராசர் எனப்படும் ஆடல்வல்லான் திருவடிவு.\nஉலகில் வாழும் உயிரினங்களின் வகை எண்பத்து நான்கு நூறு ஆயிரம் என்று சித்தாந்த சைவம் குறிப்பிடும். உயிர்களோ எண்ணிலி என்றும் குறிப்பிடும். இவை புல், பூடு, புழு, மரம், மிருகம், பறவை, பாம்பு, கல், மனிதர், பேய், கணங்கள், வல் அசுரர், முனிவர், தேவர் என்று பல்வேறு பிறப்புக்களிலே தோன்றித் தத்தம் அறியாமையை நீக்கிக் கொண்டு பெருமானின் திருவடியில் இருக்கின்ற பேரின்பப் பெருவாழ்வினை அடைய இவ்வுலகினுக்கும் பிற உலகினுக்கும் வந்து போய்க் கொண்டிருக்கின்றன என்று மணிவாசகர் குறிப்பிடுவார். உயிர்களைத் தத்தம் போக்கிற்கு விடுவது போன்று விட்டுப் பிடித்துத் தம் திருவருள் ஐந்தொழிலினை நிகழ்த்தி அவற்றை நெறிப்படுத்துவதற்குப் பெருமான் ஆற்றுகின்ற ஐந்து அருள் தொழிலையே ஐந்து வென்றனன் என்று திருமூலர் குறிப்பிடுவதாய்ச் சான்றோர் பெருமக்கள் குறிப்பிடுவர்.\nஉயிர்கள் தங்களைப் பற்றியுள்ள அறியாமையைப் போக்கிக் கொள்ள, எண்ணற்ற பிறவிகள் பிறந்து, செவ்���ியுற்று (பக்குவம்) அன்பின் பிழம்பாய், மனம், வாக்கு, காயத்தினால் தூய்மையடைந்து, பெருமானின் திருவருளையே கண்ணாகக் கொண்டு, தன்னுடைய அதுவதுவாய் அறிகின்ற, சுட்டி அறிகின்ற அறிவாகிய சிற்றறிவு நீங்கிப் பெருமானின் சிவ அறிவு கிடைக்கப்பெற்றுச் சிவமாம் தன்மை அடையும் வரை அவ்வுயிர்களுக்கு வேண்டுவனவற்றைப் பெருமான் ஏற்படுத்தித் தருகின்றான் என்று திருமூலர் குறிப்பிடுகிறார்.\nஇவ்வாறு உயிர்களுக்கு வேண்டுவனவற்றை இவ்வுலகிலும் பிற உலகிலும் ஏற்படுத்தும் செய்கையைப் படைத்தல் என்று குறிப்பிடும் சித்தாந்த சைவம். உயிர்களுக்கு வேண்டிய வாழும் உடம்பு, அவ்வுடம்பில் வாழும் பிறவிக்கு ஏற்ப உடல் உறுப்புக்கள், மனம், சித்தம், அறிவு, மனவெழுச்சி ஆகிய உட்கருவிகள், உயிகள் வாழுதற்கு உரிய உலகு, அவ்வுலகப் பொருட்கள், நீர், நிலம், தீ, காற்று, ஆகாயம், கதி, மதி, மனைவி, மக்கள், உற்றார் உறவினர், நண்பர், இதர மாந்தர், பொருள், நாடு போன்ற யாவற்றையும் இறைவனே அமைத்துக் கொடுக்கின்றான். இவ்வேளையில் பெருமானை நான்முகன் என்று சைவம் குறிப்பிடும் என்கின்றார் திருமூலர்.\nஉயிர்கள் செவ்வி அடையும் வரையிலும் ஐயன் படைத்த யாவற்றையும் ஐயன் நிலை நிறுத்திக் காப்பதையும் நுகர்ச்சிக்குக் கொண்டுவருவதையும் காத்தல் எனும் அருள் தொழிலாகப் பெருமான் செய்கின்றான் எனவும் அந்நிலையில் பெருமானுக்குத் திருமால் என்பது பெயர் என்றும் திருமூலர் குறிப்பிடுவார். மேலும் ஒவ்வொரு பிறவியிலும் நுகர்வதற்கு வேண்டாதனவற்றை நீக்குவதற்கும் உயிர் இளைப்பாறுவதற்கும் இறைவன் அழித்தல் எனும் அருட்தொழிலை செய்கின்றான். இந்நிலையில் அவன் சிவனாக நிற்பான் எனவும் குறிப்பிடுவார். உயிர்கள் செவ்வியுறும் வரையிலும் ஐயன் தன்னை மறைத்தும் உலகினைச் சார்ந்தும் உயிர்களை இருக்கச் செய்து, உயிர்கள் செவ்வியுற்ற போது உலகினை மறைத்துத் தன்னைக் காட்டி நிற்றலை மறைத்தல் என்று குறிப்பிடுவார். இந்நிலையில் ஐயனுக்கு மகேசுவரன் என்ற திருப்பெயர் வழங்குவதாயும் குறிப்பிடுவார். செவ்வியுற்ற உயிர்களைத் தன் திருவடிக்குச் சேர்ப்பித்துத் தன்னிடம் இருக்கின்ற வரம்பு இல்லாத பேரின்பத்தில் அழுத்துதலை அருளல் அருட்தொழிலாகவும் இந்நிலையில் பெருமானுக்குச் சதாசிவன் எனும் பெயர் விளங்கும் என்றும் குறிப்பிடுவார். இதுவே ஐந்தாகிய ஐயன் எனும் நிலை.\nPrevious article5. அடையும் ஆறாக விரிந்தான்\nNext article7. எழுவகை உயிரில் அடங்காதவன்\n127. சொல் உலகமும் பொருள் உலகமும்\n125. உடம்பே சிவலிங்கம் ஆதல்\n7:30 pm வாராந்திர திருக்குறள் வகுப்பு – ... @ Arthanyana Maiyam / அர்த்தஞான மையம்\nவாராந்திர திருக்குறள் வகுப்பு – ... @ Arthanyana Maiyam / அர்த்தஞான மையம்\n37. முயல் தவமே பிறவியை அறுக்கும்\n4. கடவுளே நான்மறைகளை உணர்த்தினான்\n68. பரசிவமே அனைத்தையும் துடைக்கின்றது\n5. கோயில்களைத் தமிழில் பெயரிடுதல்\n19. உண்மை நெறியைப் பின்பற்றுவோம்\n20. சிவன் அவன் என்சிந்தையுள் நின்ற அதனால்\n19. உண்மை நெறியைப் பின்பற்றுவோம்\n8. பிறப்பு அறுக்கும் பிஞ்ஞகன் – திருச்சடை\nதமிழ்ச் சைவம் வளர தமிழ்ப் பண்பாடு, தமிழ்க் கலை, தமிழர் இனமானம் ஆகியவை வளரும், தமிழ்ச் சமயமும் தமிழ்ப் பண்பாடும் வளர, தமிழினம் மேலும் சிறந்தோங்கும். இச்சிறப்பு பொருளாதாரம், சமூகம், அறிவியல், தொழில்நுட்பம் என்றும் பல்வேறாகப் பெருக வேண்டும் என்பதே எங்களின் பேரவா. சைவர்கள் முறையான சமய வாழ்க்கை வாழவும், உண்மைச் சமயத்தைத் தெரிந்துக்கொள்ளவும் தமிழ் வழிபாட்டினைத் தெரிந்து மூடநம்பிக்கைகளை விட்டொழிக்கவும் இக்கழகம் அரும்பாடுபட்டு வருகின்றது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2019/09/blog-post_744.html", "date_download": "2020-05-28T08:13:15Z", "digest": "sha1:Z3K3WNT676DFYFGZWOXMOGVUUSQVRWNL", "length": 37592, "nlines": 141, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "பௌத்த பிக்குவின் உடலை, அடக்கம்செய்யும் விவகாரம் - ஞானசாரரும் களத்தில் குதிப்பு ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nபௌத்த பிக்குவின் உடலை, அடக்கம்செய்யும் விவகாரம் - ஞானசாரரும் களத்தில் குதிப்பு\nமுல்லைத்தீவு பழைய செம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலயத்தை அபகரித்து விகாரை அமைத்து தங்கியிருந்த பௌத்த பிக்கு மரணமான நிலையில் அவரின் உடலை நீராவியடியில் தகனம் செய்வதற்கு தடைகோரி பிள்ளையார் ஆலயத்தரப்பினர் தாக்கல் செய்த வழக்கின் மீதான விசாரணை தற்போது முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றில் நடைபெற்று வருகின்றது.\nஇந்த வழக்கு விசாரணைகாக பொதுபல சேனாவின் பொது செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரர் தலைமையிலான பௌத்த பிக்குகள் அடங்கிய குழுவினர் நீதிமன்றுக்கு வருகை தந்த பின்னர் தற்போது நீராவியடி பிள்ளையார் ஆலயம் நோக்கி சென்றுள்ளனர்.\nவழக்கு விசாரணைகாக சிங்கள சட்டத்தரணிகள் பெருமளவானோர் நீதிமன்றில் முன்னிலையாகியுள்ளனர். ஆலய நிர்வாகம் சார்ப்பில் சிரேஸ்ட சட்டத்தரணி அன்டன் புனிதநாயகம் ,மணிவண்ணன் ,சுகாஸ் உள்ளிட்டவர்கள் முன்னிலையாகியுள்ளனர்.\nWow come back.ajan உங்க ஆழு இப்ப உங்களுக்கு எதிரா களம் புகுந்து விட்டார்.செம காமெடி.ajan நீர் இனி சில காலத்துக்கு ஒழிந்து விடுவீர்.இந்த வலைத் தளத்திற்கு வரமாட்டீர் ஹீ ஹீ\nமாளிகாவத்தை சம்பவத்தில் கைதானவர்கள், விடுதலை செய்யப்பட வேண்டும் - ரன்முதுகல தேரர்\n- ஏ.பி.எம்.அஸ்ஹர் - நேற்று கொழும்பு மாளிகாவத்தை பிரதேசத்தில் நடை பெற்ற சம்பவத்தை, மனிதத்தன்மையோடு நோக்க வேண்டுமே தவிர, இதை வைத்து...\nகொரோனாவால் உயிரிழந்த பெண்ணின் உடல், இழுபறிக்கிடையே தகனம் - உறவினர்கள் எவரும் பங்கேற்கவில்லை\nகொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் நேற்றைய தினம் உயிரிழந்த 10 ஆவது நபரின் உடல் நேற்று இரவு சுகாதார முறைப்படி தகனம் செய்யப்பட்டது. குவைத...\nமாளிகாவத்தை துயரம், அன்பளிப்பு வழங்கிய குடும்பத்தின் விளக்கம் இதோ...\n- நவமணி - மாளிகாவத்தையில் வியாழனன்று -21- நடந்த சம்பவத்தின் உண்மை நிலைபற்றி, அவருடைய குடும்ப அங்கத்தவர் ஒருவர் நவமணிக்கு இவ்வாறு த...\nஅல்லாஹ்விடம் பிரார்த்திக்குமாறு, முஸ்லிம்களிடம் பிரதமர் வேண்டுகோள்\nபுனித ரமழான் பெருநாள் தினத்தில் முஸ்லிம்கள் தமது பிரார்த்தனைகளில் நாடு எதிர்கொண்டிருக்கும் அனர்த்தங்களிலிருந்து பாதுகாக்குமாறு அல்லாஹ்வி...\nஅன்புள்ள உறவுகளே உடல் நலத்தில் ஆர்வம் செலுத்தி, உங்களை கவனத்தில் கொள்ளுங்கள்...\nஉலக சுகாதராம் நிறுவனம் Covid-19 ஐ Pandemic ஆக அறிவித்ததில் இருந்து நோய் தொற்று பாதிப்புகள் தவிர்ந்து பொருளாதார ரீதியில் நாடுகள்,தனிப்பட்...\n`கையொப்பமிட்ட ஈரம்கூட காயவில்லை, அதற்குள் இப்படிச் செய்துவிட்டனர்’ - கொதித்த ட்ரம்ப்\nகொரோனாவின் இரண்டாவது அலை உருவானால் ஊரடங்கு பிறப்பிக்கப்போவதில்லை என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். உலகிலேயே கொரோனாவால் அத...\nமுஸ்லிம் பள்ளிவாசல்களில் செருப்புத் தேடும் ஊடகங்களுக்கு..\nஜனநாயக தேசத்தின் “நான்காவது தூண்” என வர்ணிக்கப்படும் ஊடகத்துறை பற்றி உங்கள் ஊடக வலையமைப்புகளுக்���ு பாடம் எடுக்க வேண்டும் என்பது...\nகுவைத்தில் 7 நாட்களில் 3 இலங்கையர்கள் வபாத்\nஇலங்கையில் இருந்து சென்று, குவைத்தில் பணியாற்றி வந்த 3 பேர் கடந்த ஒரு வாரத்திற்குள் மரணமடைந்துள்ளனர். இவர்களில் திருகோணமலை - தோப...\nவெட்டுக்கிளி படையெடுப்பும், இறைவேதமான திருக்குர்ஆனும்...\nபடையெடுக்கும்_வெட்டுக்கிளியால் பஞ்சாப்#ராஜஸ்தான் #மத்திய_பிரதேசம்#உ_பி வரை என எல்லா மாநிலங்களில் கடுமையான பாதிப்புகள் வந்துவிட்டது என்று...\nஅததெரணவின் இனவாத செயற்பாடு திட்டமிட்டு அரங்கேறறம் - அடுளுகமையில் நடந்தது இதுதான்..\nமுஸ்லிம்கள் இந்நாட்டின் சட்டத்தை மதித்து வீட்டில் இருந்தவாறே நோன்பு பெருநாள் தினத்தில் தங்கள் மார்க்க கடமைகளை செய்தமை யாவரும் அறிந்த விட...\nவேலை செய்யாத 2500 ஊழியர்களுக்கு, சம்பளம் வழங்கிய NOLIMIT முதலாளி\nசில முதலாளிகள் அவர்களிடம் பல்லாண்டுகளாக நேர்மையாக உழைக்கும் தொழிலாளர்கள் என்ன ஆனார்கள் என்ன செய்கிறார்கள்\nஜனாஸா எரிக்கப்படுவதற்கு எதிராக வழக்கு - கட்டணமின்றி ஆஜராகிறார் சுமந்திரன்\nகொரோனா தொற்றினால் உயிரிழப்பவர்களது, சடலங்களை எரிப்பதனை ஆட்சேபித்து, உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக...\nபாத்திமா றினோசாவுக்கு கொரோனா, தொற்று இல்லாமலே உடல் எரிப்பு - ஜனாதிபதிக்கும் முறைப்பாடு\nகொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி இலங்கையில் உயிரிழந்ததாக கூறப்பட்ட பாத்திமா றினோசாவுக்கு கொரோனா வைரஸ் தொற்றவில்லை என College of Medical ...\nறினோஸாவுக்கு ஜனாஸா தொழுகை, கணவருக்கு அனுமதியில்லை, குடும்பத்தினர் கவலை, அநுராதபுரத்திற்கு அனுப்பிவைப்பு\nகொரோனா தொற்றுக்குள்ளாகி இன்று 05.05.2020 வபாத்தான கொழும்பு மோதரையைச் சேர்ந்த, சகோதரி பாத்திமா றினோஸாவின் ஜனாஸாவை பார்வையிட அவருடைய க...\nமுஸ்லிம்களுக்கு கண்ணியமான மரணச் சடங்கையாவது உத்தரவாதப்படுத்துங்கள் - பிமல்\nஇரண்டு தாய்மார்களின் பிரிவு, உள்ளம் நொருங்குகின்றது ஜனாதிபதி அவர்களே, இந் நாட்டில் முஸ்லிம்களுக்கு கண்ணியமுள்ள பாதுகாப்பான வாழ...\nமாளிகாவத்தை சம்பவத்தில் கைதானவர்கள், விடுதலை செய்யப்பட வேண்டும் - ரன்முதுகல தேரர்\n- ஏ.பி.எம்.அஸ்ஹர் - நேற்று கொழும்பு மாளிகாவத்தை பிரதேசத்தில் நடை பெற்ற சம்பவத்தை, மனிதத்தன்மையோடு நோக்க வேண்டுமே தவிர, இதை வைத்து...\nஅல்லாஹ்வின் ��ட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.64, "bucket": "all"} +{"url": "http://www.tamilletter.com/2019/06/blog-post_24.html", "date_download": "2020-05-28T06:36:21Z", "digest": "sha1:HOE2PLMVMGQCYYBJA3YIQBGXPPPKW6CO", "length": 36060, "nlines": 98, "source_domain": "www.tamilletter.com", "title": "கேட்டது சமஷ்டி பெற்றது கம்பரலியா இதுக்குத்தானா ஆசைப்பட்டாய் தமிழா? - TamilLetter.com", "raw_content": "\nகேட்டது சமஷ்டி பெற்றது கம்பரலியா இதுக்குத்தானா ஆசைப்பட்டாய் தமிழா\nஉணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தனும் இன்றைய தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவையும் யாழ்ப்பாணத்தில் மாவட்ட மந்திரிசபையில் பங்கேற்பது குறித்து தமது அதிருப்தியை வெளிப்படுத்தும் வகையில் “எமக்கு பாலங்களும் வீதிகளும் அவசியமில்லை.\nஎம்மை நாமே ஆள்வதற்கான உரிமையே வேண்டும்” என்று முழங்கினர்.\nதமிழ்த் தேசிய இனத்தின் விடுதலைக்கான ஆயுதப் போராட்டம் மௌனிக்கச் செய்யப்பட்டதன் பின்னர் நடைபெற்ற அனைத்து தேர்தல் பிரச்சார மேடைகளிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனும் “எமக்கு அபிவிருத்தி முக்கியமல்ல.\nநாம் தலைநிமிர்ந்து வாழ வேண்டும். எமக்கு உள்ள சுயநிர்ணய உரிமை உரித்தை நாம் பெற்றுக்கொள்ள வேண்டும். எமது பிரதேசத்தின் அபிவிருத்திகளை நான் எனக்கு உள்ள வெளித்தொடர்புகளைப் பயன்படுத்தி நிதியைப் பெற்று மேற்கொள்வேன். ஆனால் நாம் எமது ஒற்றுமையை வெளிப்படுத்தி எமது உரிமைகளை வென்றெடுக்க வேண்டும். சர்வதேச சமூகம் எம்மை கூர்ந்து அவதானிக்கிறது. கடந்த அரசாங்கம் எமக்குச் செய்த கொடுமைகளுக்கு சர்வதேச சமூகத்தின் ஒத்துழைப்புடன் தண்டனை பெற்றுக்கொடுக்கப்படவேண்டும். சர்வதேச சமூகத்தின் அந்�� தார்மீக கடமையை வலியுறுத்துவதற்கு நாம் ஒற்றுமையுடன் இருக்கிறோம் என்ற செய்தியை நீங்கள் உலகத்திற்குச் சொல்ல வேண்டும். அதற்கு நீங்கள் கூட்டமைப்பிற்கு ஆதரவு வழங்க வேண்டும். அப்பொழுதுதான் நாம் அந்தக் கர்மத்தை நிறைவேற்ற முடியும். அதற்கான ஆணையை வழங்கும்படிதான் நான் உங்களிடம் வினயமாகக் கேட்கிறேன். அபிவிருத்தியை நாம் எப்பொழுது வேண்டுமானாலும் செய்துகொள்ளலாம்” என்று தொடர்ந்து கூறிவந்தார்.\nதமிழரசுக் கட்சியின் ஆரம்ப நாட்களிலும் சரி, அது தமிழர் ஐக்கிய முன்னணி, தமிழர் விடுதலைக் கூட்டணி பின்னர் மீண்டும் தமிழரசுக் கட்சி என்று பல பரிணாமங்களை அடைந்தபோதும் சரி அது ஒருபோதும் அபிவிருத்தி அரசியலை மேற்கொள்ளப்போவதாகக் கூறவில்லை. ஆனால் இன்று தனது கையாலாகாத் தனத்தையும் தன்னுடைய அரசியல் வங்குரோத்துத் தனத்தையும் மூடிமறைப்பதற்காக இணக்க அரசியல், அபிவிருத்தி அரசியல் என்ற போர்வைகளைப் போர்த்திக்கொண்டு மக்கள் முன் உலாவர முயற்சிக்கின்றது.\nஆயுதப் போராட்டம் மௌனிக்கச் செய்யப்பட்டதன் பின்னர் முதல் மூன்றாண்டுகள் அதாவது 2012ஆம் ஆண்டுவரை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மகிந்தராஜபக்சவிற்கு எதிரான நிலைப்பாட்டில் தீவிரமாக இருப்பதுபோல் நடித்தது. அந்த நாடகம் திருவாளர் சுமந்திரன் மகிந்தவுடன் கிரிக்கெட் விளையாடியதுடன் அம்பலமானது. இலங்கையின் தேசியக் கொடி இலங்கையர்கள் அனைவரையும் பிரதிநிதித்துவப்படுத்துவதாக இல்லை என்று கூறி தந்தை செல்வாவே ஏற்க மறுத்த அந்தக் கொடியை 2012ஆம் ஆண்டின் மேதினத்தில் அன்றைய எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரசிங்கவிடமிருந்து பெற்றுக்கொண்டதன் மூலம் ரணிலின் மூலமாக தென்னிலங்கை அரசியல் சமூகத்துடன் ஒரு இணக்க அரசியலுக்குச் செல்வதற்கு தயாராகிவிட்டதையும் தமிழ்த் தேசிய இனத்தை தனது சுயலாபங்களுக்காகக் காட்டிக்கொடுக்கத் துணிந்துவிட்டார் என்பதையும் கோடிட்டுக் காட்டியது.\nஆட்சி மாற்றம் ஏற்படுவதற்காக 2014ஆம் ஆண்டின் இறுதிப்பகுதியில் எதுவித நிபந்தனையும் விதிக்காமல் உழைத்து 2015ஆம் ஆண்டு துவக்கத்தில் மைத்திரியை ஜனாதிபதியாக்கி, ரணிலை பிரதமராக்கி அழகு பார்த்தார் திருவாளர் சம்பந்தன். தமிழர்களை அரசியல் அநாதைகளாக நடுத்தெருவில் விடுவதற்கும் மீண்டும் மீண்டும் அவர்களின் அறியாமையைப் பயன்படுத்திக்கொள்வதற்குமாக சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு குழுமத்திற்கு அவ்வப்போது அரசாங்கத்தால் சன்மானம் வழங்கப்பட்டு அவர்களின் வாக்கு வங்கியைக் காப்பாற்றிக்கொள்வதற்கு சந்தர்ப்பம் வழங்கப்படுகின்றது.\nவாங்கியதற்கு நன்றிக்கடன் செலுத்துவதற்காகவோ அல்லது சன்மானத்தைப் பெற்றுக்கொள்வதற்காகவோ தமிழரசுக் கட்சியும் நிபந்தனை அற்ற ஆதரவினை அரசாங்கத்திற்கு அதன் நெருக்கடியான சந்தர்ப்பங்களில் வழங்கி வருகின்றது.\nஆட்சி மாற்றம் ஏற்பட்டதிலிருந்து தொடர்ந்து நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட அரசாங்கத்தின் வரவு-செலவுத் திட்டம் வெற்றியடைவதற்கு உறுதிபூண்டு செயற்பட்டிருந்தது.\nஎதிர்க்கட்சியில் இருப்பதால் எதிர்ப்பதுபோல் நாடாளுமன்றத்தில் காரசாரமான விவாதங்களை முன்னெடுத்து, இறுதியில் அவற்றை ஆதரித்து வாக்களித்து, அரசாங்கத்திற்கும் மக்கள் விரோத வரவு-செலவுத் திட்டத்திற்கும் தமது ஆதரவினை வழங்கி தமிழ் மக்களின் ஆணையைப் புறந்தள்ளியது. ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு உப்புச்சப்பற்ற காரணங்களைக் கூறி வரவு-செலவுத் திட்டம் நிறைவேற தனது பரிபூரண ஆதரவினை வழங்கியிருந்தது.\nஒருபுறம் வடக்கிலிருந்து இராணுவம் வெளியேற வேண்டும் என்று கோஷமிட்டுக்கொண்டு மறுபுறம் அந்த இராணுவம் வடக்கில் நிலைகொள்வதற்கு இடமளிக்கும் வகையில் பாதுகாப்புச் செலவினங்களுக்குக் கூடுதல் நிதியொதுக்கீடு செய்யப்பட்டமைக்கு ஆதரவையும் வழங்கி வந்துள்ளது. யுத்தம் இல்லாத ஒரு சூழலில் தனது எதிர்க்கட்சி தலைவர் பதவியைப் பயன்படுத்தி பாதுகாப்பிற்கான நிதியொதுக்கீட்டை குறைப்பதற்குக்கூட அழுத்தம் கொடுப்பதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்வரவில்லை என்பது கடும் கண்டனத்திற்குரியது.\nஅரசியல் தீர்வு வரப்போகிறது. அதற்கு இந்த அரசாங்கம் நீடிக்க வேண்டும். அரசாங்கம் கொண்டு வருகின்ற பிரேரணைகள் அனைத்தும் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் வெற்றியடைய வேண்டும். அப்பொழுதுதான் எமது பிரச்சினைக்குத் தீர்வைக்கொண்டுவரும் புதிய அரசியல் யாப்பும் வெற்றி பெறும் என்று குழந்தைத் தனமான காரணத்தைச் சொல்லியிருந்தார்.\nஅதற்காகவே அரசாங்கத்திற்கு நிபந்தனை அற்ற ஆதரவினையும் வழங்கியிருந்தார்.\nஆனால் இன்று நாளாந்த பிரச்சினை ��ுதல் அரசியல் தீர்வு வரை எந்த ஒரு பிரச்சினைக்கும் தீர்வு கிடைக்காத நிலைமையிலேயே தமிழ் மக்கள் வாழ்கின்றனர்.\n2016ஆம் ஆண்டின் வரவு-செலவுத் திட்டத்தை ஆதரிக்கையில் புதிய அரசாங்கம் அதற்கு கால அவகாசம் வழங்க வேண்டும் என்று காரணம் கூறப்பட்டது. 2017ஆம் ஆண்டிற்கான வரவு-செலவுத் திட்டத்திற்கு 2015ஆம் ஆண்டின் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையகத்தின் பரிந்துரைகளை அமுல்படுத்துவதற்காக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்றும் அரசியல் தீர்வு வரைபு விரைவில் வரவுள்ளது என்றும் தெரிவித்து ஆதரவளிக்கப்பட்டது.\n2018ஆம் ஆண்டிற்கான வரவு-செலவு திட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கையில் காணாமல் போனோர் அலுவலகம் அமைப்பதற்கு நிதியொதுக்கப்பட்டமையைக் காரணம் காட்டியது. இந்த நேரத்தில் உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தலும் நெருங்கியதால் தமது கட்சியைச் சேர்ந்தவர்களுக்கும் குறிப்பாக அரசியல் அமைப்பு வழிநடத்தல் குழுவின் இடைக்கால அறிக்கையை ஆதரித்தவர்களுக்கும் சிறப்பு நிதியொதுக்கீடாக இரண்டரை கோடியைப் பெற்றுக்கொடுத்து அபிவிருத்திப் பணிகளை மேற்கொள்ளச் செய்து மிகவும் மோசமான வரவு-செலவுத் திட்டத்திற்கு ஆதரவினைப் பெற்றுக்கொடுத்திருந்தார்.\nஇந்த ஆண்டிற்கான வரவு-செலவுத் திட்டத்திற்கு ஆதரவளிக்க கூட்டமைப்பின் அங்கத்துவக் கட்சிகளான ரெலோவும் புளொட்டும் முரண்டுபிடித்துக்கொண்டிருந்த நிலையில் நாட்டில் திட்டமிட்ட வகையில் சிங்கள பௌத்த பேரினவாதிகளால் அரங்கேற்றப்பட்ட ஆட்சிக்கவிழ்ப்பு நாடகம் அரசாங்கத்தைக் காப்பதற்காக ரணிலுடன் கைகோர்த்து வரவு-செலவு திட்டத்தை இம்முறையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரிக்க வேண்டிய நிலைய ஏற்படுத்தியிருந்தது. இதற்கு கைமாறாக கம்பரெலிய என்னும் கிராம எழுச்சித் திட்டத்தினூடாக அபிவிருத்திப் பணிகளை மேற்கொள்வதற்கு தமி;ழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒவ்வொருவருக்கும் 40 கோடி ரூபாய்க்கு திட்டங்களை முன்மொழிவதற்கு அனுமதியளிக்கப்பட்டிருந்தது.\nஇந்த நிதியை முறையாகச் செலவழிக்கத் தெரியாமல் பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் முழி பிதுங்கி நின்றதைக் காணமுடிந்தது.\nதமிழ்த் தேசிய இனத்தின் சுய நிர்ணய உரிமை மறுக்கப்பட்ட நிலையில் பிரிட்டிஷாரிடம் இழந்துபோன எமது தேசிய இறைமையை மீண்டும் வென்றெடுக���கப் போகிறோம் என்று புறப்பட்டு அதற்காகவே கட்சிக்கும் இலங்கை தமிழரசுக் கட்சி என்று பெயர் வைத்துவிட்டு இன்று அபிவிருத்தி என்ற போர்வையில் மத்திய அரசு வீசும் எலும்புத்துண்டுகளுக்குப் பின்னால் சுய நிர்ணய உரிமைகளை வென்றெடுப்பதற்காக மக்கள் வழங்கிய ஆணையை கிடப்பில் போட்டுவிட்டு ஓடும் பிரதிநிதிகளை என்னவென்று சொல்வது\nஅண்மையில் இடம்பெற்ற இஸ்லாமிய மத அடிப்படைவாத பயங்கரவாத தற்கொலைக் குண்டுத் தாக்குதலுக்குப் பின்னரான அரசியல் சூழலில் ரணிலின் அரசாங்கத்தை நெருக்கடியிலிருந்து காப்பதற்கும் ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோரை சர்வதேச நெருக்கடிகளுக்குள் சிக்கிவிடாமல் தடுப்பதற்கும் வடக்கு-கிழக்கிற்கான சிறப்பு நிதியொதுக்கீடு என்ற போர்வையில் பனை அபிவிருத்தி நிதியம் என்ற பெயரில் சுமார் ஐநூறுகோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு அதன் முதற்பகுதியாக திறைசேரியினூடாக 250கோடி ரூபாய் திரு சம்பந்தனிடம் கையளிக்கப்பட்டதாக படம் காட்டப்பட்டது.\nஅபிவிருத்திக்காக வாங்கிய பணத்தை குறைந்தபட்சம் ஒரு சிறப்பு அனுமதியினூடாக சில தொழிற்சாலைகளை நிறுவுவதற்காகவாவது பயன்படுத்தியிருக்கலாம். ஆனால் இவர்கள் அரசாங்கம் போடவேண்டிய வீதிகளைப் புனரமைப்பதற்கும் சில பொதுநோக்கு மண்டபங்களையும் நூலகங்களை நிர்மாணிப்பதற்கும், விளையாட்டுக் கழகங்களுக்கு உதவுவதற்கும் இந்த நிதியை அவரவர் தமது வாக்கு வங்கியை ஸ்திரப்படுத்திக்கொள்வதற்காக வழங்கியுள்ளனர்.\nமாகாணத்திற்கு அதிக அதிகாரங்களைப் பெற்றுக்கொடுத்து மாகாணத்தின் அபிவிருத்திப் பணிகளை அந்த மாகாண அரசு திட்டமிட்டு நடைமுறைப்படுத்துவதற்கு உழைப்பதற்குப் பதிலாக ஏற்கனவே ஐ.தே.கவும் சிறிலங்கா சுதந்திரக்கட்சியும் வடக்கு-கிழக்கில் தமது நியமன நாடாளுமன்ற உறுப்பினர்களின் மூலம் மேற்கொண்ட அதே அபிவிருத்திப் பணிகளை தேசிய இன விடுதலையை வென்றெடுப்பதாகக் கூறித்திரியும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் வழங்கி தமிழர்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகளின் கைகளாலேயே தமிழ் மக்களின் கண்கள் குருடாக்கப்படுகின்றன.\nகழுதை தேய்ந்து கட்டெறும்பான கதையாக சர்வதேச மயப்பட்டிருந்த தமிழ்த் தேசிய இனத்தின் விடுதலைப் போராட்டத்தை மிகவும் கஷ்டப்பட்டு மீண்டும் உள்நாட்டு அரசியலுக்குள் சிக்கவ��த்து, இன விடுதலையை மலினப்படுத்திவிட்டார் திருவாளர் சம்பந்தன்.\nஇலங்கை அரசாங்கம் ஐ.நாவிற்கு வழங்கிய உறுதிமொழிகளைக் காப்பாற்றவில்லை அதனால் அதனை எமது கண்காணிப்பின்கீழ் கொண்டுவருவதற்காக நாம் இலங்கையில் முகாமிடப்போகிறோம் என்று சொல்வதற்குப் பதிலாக, சர்வதேச சமூகங்கள் இலங்கையில் மத அடிப்படைவாத பயங்கரவாதம் தலைதூக்கியுள்ளது.\nஇலங்கையின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. இந்து மகாசமுத்திரம் மற்றும் பசிபிக் சமுத்திரத்தின் கடற்பாதுகாப்பு பாதிப்படைந்துள்ளது என்ற காரணங்களை முன்வைத்து இலங்கையில் முகாமிட்டுள்ளன. இதன் மூலம் அவை தமிழ்த் தேசிய இனத்தின் பிரச்சினையைக் கைவிடத் தீர்மானித்துள்ளனவோ என்ற சந்தேகம் எழுகின்றது.\nதிருவாளர் சம்பந்தன் ஆட்சி மாற்றத்திற்கு ஆதரவு வழங்கியதற்கு சர்வதேச சமூகத்தின் அழுத்தங்களும் ஆலோசனைகளும்கூட காரணமாக இருந்தன. சர்வதேச சமூகம் சொல்லியபடியெல்லாம் ஆடிய சம்பந்தன் இப்பொழுதாவது அவர்களுக்கு அழுத்தத்தைக் கொடுத்து தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வைப் பெற்றுக்கொடுப்பதற்குக் கோரவேண்டும். இது அவரது தார்மீக கடமையாகும்.\nஇனியும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை நம்பியிருப்பதில் பயனில்லை.\nஎனவே காலம் தாழ்த்தாமல் மக்களின் நாளாந்த பிரச்சினைகளையாவது முன்னிறுத்தி தமிழ் மக்கள் பேரவை மக்களை அணிதிரட்டி மக்களுக்கு அரசியல் விழிப்புணர்வையும், நம்பிக்கையையும் ஊட்டுவதற்கு முன்வரவேண்டும். இல்லையேல் தமிழ் மக்கள் நிர்க்கதியாக்கப்படுவார்கள் என்பதும் இந்த நாட்டில் அவர்கள் சம அந்தஸ்துடைய பிரஜைகளாக வாழ முடியாத நிலை ஏற்படுவதுடன் தமது அடையாளத்தையும் தொலைக்க வேண்டிய நிலை ஏற்படும் என்பதையும் தமி;ழ் மக்கள் பேரவையினர் உணர்ந்துகொள்ள வேண்டும்.\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மக்கள் ஆணையை மீறிச் செயற்பட முற்படுவதாகக் கருதியே அதற்கும் சர்வதேச சமூகத்தின் கடமையையும் பொறுப்பையும் நினைவுபடுத்துவதற்குமே தமிழ் மக்கள் பேரவை தோற்றம் பெற்றதாக அதன் ஆரம்ப நிகழ்வுகளில் கூறப்பட்டது. இதற்காகவே வடக்கிலும்-கிழக்கிலும் எழுக தமிழ் என்னும் பெயரில் பாரிய மக்கள் பேரணிகளும் நடாத்தப்பட்டன. அதனால் தமிழ் மக்களுக்கு உரிய தலைமையை வழங்குவதற்கு தமிழ் மக்கள் மத்தியில் செயற்படும் அரசியல் கட்சிகளை ஒரு பொதுவான கொள்கை அடிப்படையிலும் சர்வதேச ரீதியில் நண்பர்கள் யார் எதிரிகள் யார் பகைவர்கள் யார் என்பதை அடையாளம் கண்டு அதனடிப்படையில் உறவுகளைத் தீர்மானிக்கிற சக்திகளையும் ஓரணியில் திரட்டி தமிழ் மக்களின் அபிலாசைகளை வென்றெடுக்கும் பொறுப்பிலிருந்து இனியும் பேரவை விலகியிருக்க முடியாது.\nமுக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.\nவேதாந்தி சேகு இஸ்ஸதீன் எம்.ரி.ஹஸனலி இணைந்து தேர்தலில் போட்டியிட இணக்கம்\nஏ.எல்.றமீஸ் பொதுத் தேர்தல் மீண்டும் மீண்டும் பிற்போடப்படுவதால் பாராளுமன்றத்தை கூட்டுவதற்கான சந்தர்ப்பம் அதிகமாக காணப்படுகின்றது. அப்படி...\nநாளை தொடக்கம் பொலிஸாருக்கு விசேட அதிகாரம்\nசமூக இடைவெளியை பேணாத நபர்களை கைது செய்யும் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். இந்த நடவடிக்...\nஎதிர்வரும் அமைச்சரவையில் ஹக்கீமும், றிஷாத்தும் இல்லை : அதாவுல்லாவுக்கு மட்டுமே வாய்ப்பு உண்டு \nநூருல் ஹுதா உமர் இலங்கை முஸ்லிங்களின் தற்போதைய பிரச்சினைகளை தீர்த்துவைக்கும் சக்திகொண்ட தேசிய நலனிலும் அக்கறைகொண்ட ஒருவரே இலங்கை முஸ்லிங்...\nஉயிரிழந்த தொண்டமானின் இடத்திற்கு மகன்\nஉயிரிழந்த தொண்டமானின் இறுதிக்கிரியைகள் இதுவரை நடந்திராத நிலையில் எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் பொதுஜன பெரமுன சார்பில் நுவரெலிய...\n125 பாராளுமன்ற உறுப்பினர்களுக்கே சபைக்குள் அனுமதி\nபுதிய பாராளுமன்றம் கூடிய பின்னர் ஒரே நேரத்தில் சபையில் 125 பாராளுமன்ற உறுப்பினர்கள் மாத்திரம் அமரக்கூடிய வகையில் இடங்களை ஒதுக்குவதற்கான ...\nநுரைச்சோலை வீட்டுத்திட்டத்தை சுத்தம் செய்யக்கூட முடியாதவர்களே ஹக்கீமும், றிஷாத்தும் : அக்கரைப்பற்று தவிசாளர் எம்.ஏ. றாஸீக்\nநூருல் ஹுதா உமர் கடந்த அரசில் பலமிக்க அமைச்சர்களாக இருந்த முஸ்லிம் அமைச்சர்கள் நான்கு வருடங்கள் ஏமாற்றுவித்தைகளையே செய்து காட்டிவிட்டுச் ச...\nஆளுமைப் பெண் - டாக்டர் பறூஸா நக்பர்\nஆளுமைப் பெண் - டாக்டர் பறூஸா நக்பர் ஏ.எல்.றமீஸ் எந்த ���ுறையானாலும் பெரும் போராட்டங்களையும் எதிர்ப்புகளையும் எதிர் கொண்டே ஒரு பெண்ணா...\nநீதிமன்றம் செல்லும் விடயம் எனக்கொன்றும் புதிதல்ல : தேவையேற்படின் சமூகத்திற்காக எப்போதும் செல்வேன்\nகடந்த 2004 ஆம் ஆண்டு எமது நாட்டை சுனாமி பேரலை உருக்குலைத்துவிட்டு சென்ற போது நோர்வேயின் அனுசரணையுடன் தமிழீழ விடுதலை புலிகளுக்கும் சந்தி...\nசமூகப் பொறுப்புகளை பேணி பெருநாளை கொண்டாடுவோம்.: தேசிய காங்கிரஸின் தலைவர் ஏ.எல்.எம். அதாஉல்லா\nநூருல் ஹுதா உமர் நோன்பு நோற்பதில் இம்முறை நாம் பெற்றுக் கொண்ட புதிய அனுபவங்களோடு,இப்புனித பெருநாளையும் கொண்டாடுவோமென தேசிய காங்கிரஸின் தல...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95_%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2020-05-28T07:33:42Z", "digest": "sha1:5W6JMVXWBSVKJDDQPWB4BUAUCQAWMSXQ", "length": 6111, "nlines": 86, "source_domain": "ta.wikipedia.org", "title": "வடுக பைரவ மூர்த்தி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n(வடுக மூர்த்தி இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nவடுக பைரவ மூர்த்தி என்பவர் சைய சமயக் கடவுளான சிவபெருமானின் அறுபத்துநான்கு திருமேனிகளுள் ஒருவராவார். இவரை வடுக மூர்த்தி எனவும் அழைப்பர்.\nதுந்துபி என்போரின் மகனாகிய முண்டாசுரன், சிவனையெண்ணி கடுந்தவம் புரிந்து வரங்கள் பெற்றார். இதனால் கர்வம் கொண்டு அனைவரையும் வதைத்தார். படைப்பின் கடவுளான பிரம்மதேவரிடம் போரிட சென்றபொழுது, பிரம்மர் சிவபெருமானிடம் தன்னை காத்தருள வேண்டினார். எனவே சிவபெருமான் முண்டாசுரனை அழிக்க வடுக மூர்த்தியை உருவாக்கினார். வடுக மூர்த்தியும் முண்டாசுரை அழித்து சிவபெருமானை அடைந்தார். [1]\nid=1622 வடுக மூர்த்தி 64 சிவமூர்த்தங்கள் தினமலர் கோயில்கள் தளம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 சனவரி 2015, 06:57 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.adskhan.com/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95/%E0%AE%A4%E0%AE%A9-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D.html", "date_download": "2020-05-28T08:11:41Z", "digest": "sha1:2UMQAFWWXTGJ2U2NPS7U56V2HZXOQWPK", "length": 20124, "nlines": 239, "source_domain": "tamil.adskhan.com", "title": "தன வரவை அதிகரிக்கும் கோமதி சக்கரம் - சிறு தொழில் - சென்னை - Free Tamil Ads-Khan Tamil Classifieds", "raw_content": "\nவிவசாய நிலம் வாங்க விற்க\t4\nஉணவு பொருட்கள் உணவு தயாரிப்பு 2\nஉங்கள் கடவுச்சொல்லை இரண்டு முறை டைப் செய்யவும்\nதன வரவை அதிகரிக்கும் கோமதி சக்கரம்\nதன வரவை அதிகரிக்கும் கோமதி சக்கரம்\nவிலை : र200 சென்னை admin\nதன வரவை அதிகரிக்கும் கோமதி சக்கரம்\nஆன்மிக வளங்களை தாங்கி நிற்கக்கூடிய பொருட்களில், நம்மால் அதிகம் அறியப்படாத பொருளாக ‘கோமதி சக்கரம்’ இருக்கிறது. இது சங்கு போன்ற ஒரு வகை சிறிய பொருள் ஆகும். குஜராத் மாநிலம் துவாரகாவில் உள்ள கோமதி நதியில் அதிகமாக கிடைப்பதால், அந்தப் பெயர் வந்து விட்டது. தற்காலத்தில் பல துறைகளை சார்ந்த பிரபலங்களும் ‘டாலிஸ்மன்’ எனப்படும் ‘டாலர்’ வடிவத்தில் கோமதி சக்கரத்தை அணிந்து பயன் பெற்று வருகிறார்கள்.\nவட மாநிலங்களில் பிரபலமாக உள்ள ஸ்ரீமகாலட்சுமி அம்சம் பொருந்திய இந்த வகைக் கல், தென் மாநிலங்களில் அதிகம் அறியப்படாமல் இருப்பதற்கு காரணம், அதனை ரகசியமாக பலரும் பயன்படுத்தி வந்ததுதான்.\n*வெற்றியை தரும் கோமதி சக்கரத்தின் மகத்துவங்கள்*\n1.காரிய சித்திக்கு 6 பாக்கெட்டில் (அ) பர்சில் வைக்கலாம்.\n2.கணவன் மனைவி ஒற்றுமைக்கு 11 குங்குமத்தில் வைக்கலாம்.\n3.பணவரவுக்கு 11 குங்குமத்தில் வைத்து இட்டு செல்லலாம்.\n4.தடை பட்ட கட்டிடம் கட்டி முடிக்க தென் கிழக்கு மூலையில் 11 புதைக்கலாம்.\n5.வாஸ்து குறை நீங்க 11 + 3 லகு நரியல் (சிறிய தேங்காய்) சேர்த்து வாசலில் கட்டலாம்.\n6.வறுமை நீங்க 11 சிகப்பு துணியில் கட்டி அரிசி,கோதுமை, பீரோவில் வைக்கலாம்.\n7.எதிரி தொல்லை நீங்க 6 சுற்றி போடலாம்.\n8.வேலை கிடைக்க 3 பர்சில்\n9.கல்வியில் சிறக்க டாலர் அணியலாம்.\n10. கோர்ட் கேஸ்களில் வெற்றி அடைய 5 எடுத்து செல்லலாம்.\nஇவ்வாறு மேலும் பல வகைகளில் பயன்தரும் பூஜிக்கப்பட்ட கோமதி சக்கரம் எங்களிடம் மொத்த விலையில் கிடைக்கும்.நம்பிக்கை தேவை உள்ளவர்கள் அழைக்கவும்.\nமரக்கதவு கட்டில் நாற்காலி உங்கள் வீடு தேடி வருகிறது மிக நியாயமான விலை\nமரக்கதவு கட்டில் நாற்காலி உங்கள் வீடு தேடி வருகிறது மிக நியாயமான விலை குவைத் மலேசியா சிங்கப்பூர் கனடா சவுத் ஆப்பிரிக்கா கொரியா துபாய் ���ற்றும் வளைகுடா நாடுகளில் இருந்து என் முகத்தை கூட பார்க்காமல்எனக்கு தொடர்ந்து நல்ல அதிக அளவில் ஆர்டர் தந்த வெளிநாட்டில்… சென்னை\nபாக்குமட்டை தட்டுகள் தயாரிக்கும் இயந்திரங்களை 20 வருடங்களாக செய்து வருகிறோம்\nநாங்கள்ஹைட்ராலிக் மற்றும் மேனுவல் மிஷின் பாக்குமட்டை தட்டுகள் தயாரிக்கும் இயந்திரங்களை 20 வருடங்களாக செய்து வருகிறோம். 6 dyes மிஷின் சேர்ந்தது ஒரு யூனிட் ஆகும். தினமும் 8மணி நேரம் வேலை செய்தால் மாதம் 25,000 முதல் 35,000ஆயிரம் வரை சம்பாதிக்கலாம். மகளிர்… சென்னை\nபோர்வெல் வண்டி போர்வெல் அமைக்க ஆண்டு தொழில் அனுபவம்\nபோர்வெல் வண்டி போர்வெல் அமைக்க ஆண்டு தொழில் அனுபவம் 40 ஆண்டு தொழில் அனுபவம்,1000 அடி வரை போர்வெல் இறக்க எந்த ஊர் மாவட்டமாக இருந்தாலும் உடனே அழைக்கவும் EMI லோன் வசதி 6 மாத, 1வருடத்திற்கு கட்டும் வசதி 5 வருட தவணைகாலம் (பேங்க் வசதி+ கொட்டேஷன்+டிரான்ஸ்போர்ட்)… சென்னை\nஇலவச மின்சாரம் 25 ஆண்டுகளுக்கு\nஇலவச மின்சாரம் 25 ஆண்டுகளுக்கு EB தொல்லை இனி உங்களுக்கு இல்லை EB தொல்லை இனி உங்களுக்கு இல்லைஉங்கள் வீடுகளில் நார்மல் UPS மாட்டி உங்கள் பணத்தை விரயம் ஆக்காதீர்கள். நீங்கள் சாதாரனமாக கரண்ட் பில் ₹500 கட்டுகிறிர்கள் என்றால் நார்மல் UPS மாட்டினால் உங்களுக்கு கண்டிப்பாக ₹1000க்கு மேல்… சென்னை\nஉங்களது விற்பனையாளர் ஜி எஸ் டி எண் இருந்தால் தான் பொருட்கள் தருவோம் என்கீறீர்களா\nஉங்களது விற்பனையாளர் ஜி எஸ் டி எண் இருந்தால் தான் பொருட்கள் தருவோம் என்கீறீர்களா 2) ஏற்றுமதி செய்ய ஆசைப்படுகீறீர்களா .IEC code வேண்டுமா 2) ஏற்றுமதி செய்ய ஆசைப்படுகீறீர்களா .IEC code வேண்டுமா 3) வங்கியில் கரண்ட் அக்கவுண்ட் தொடங்கிட வேண்டுமா 3) வங்கியில் கரண்ட் அக்கவுண்ட் தொடங்கிட வேண்டுமா 4)அரசு ஒப்பந்ததிற்கு செல்கீறிர்களா 5) செய்து முடித்த வேலைக்கு… சென்னை\nமுந்தைய அடுத்து ஸ்லைடுஷோ பதிவிறக்கம்\n இனைந்து இருக்க லைக் செய்யவும் நன்றி\nமளிகை சாமான்கள் பேக்கிங் செய்து கொடுக்கும் தொழில் தொழில் பனி செய்ய ஆட்கள் தயார்\nவிவசாயம் நிலம் குத்தகைக்கு தேவை ராமநாதபுரம் மாவட்டம்\nவாலாஜாவில் வீடு விற்பனைக்கு (ராணிப்பேட்டை மாவட்டம்)\nவீடு விற்பனைக்கு.சென்னை கிழக்கு முகப்பேர்\nஆத்தூர் அருகே 2.5 ஏக்கர் நிலம் முழுவதும் விற்பனைக்கு\nஜெயந்த் அக்குபங்சர் சிகிச்சை மையம் - பெருங்குடி\nதன வரவை அதிகரிக்கும் கோமதி சக்கரம்\nவிவசாய வேளாண் பண்ணை க்கு குடும்பத்துடன் தங்கி வேலை செய்ய ஆட்கள் தேவை\nதரிசு நிலம் தேவை-விவசாய நிலம் குத்தகைக்கு தேவை\nநாட்டு கோழிவலர்க்க வட்டிக்கு பணம் தேவை\nதென்னை மரங்களுடன் கூடிய பண்ணை நிலம் விற்பனைக்கு.\nசமேn சா ஆர்டர்கள் வரவேற்கபடுகின்றன\nஆடு மற்றும் கோழி பண்ணைக்கு வேலை ஆட்கள் தேவை\nவிவசாய நிலம் ஆழ்குழாய் கிணறு வசதியுடன் விர்ப்பணைக்கு\nதமிழில் விளம்பரம் முற்றிலும் இலவசமே | Post free Ads in Tamil\nவீட்டில் இருந்தபடியே இணையதளம் மூலம் பத்திரப்பதிவின் நிலையை அறிந்து கொள்ளலாம்\nஆன்லைனில் விளம்பரம் செய்யவதன் பலன்கள்\nவீட்டுக்கடன் தவணை காலம் வ வங்கிகள் அளிக்கும் கால அவகாசம்\nமண்ணின் தன்மையை நிர்ணயிக்கும் நிலத்தடி நீர்\nஉங்களுக்கு தேவையான விளம்பரங்களை உடனடியாக இ மெயில் மூலம் பெற உறுப்பினர் ஆகுங்கள்\nபிரிவுகள் வேலை வாய்ப்புகள் படிப்புக்கேற்ற வேலை வேலை வேண்டும் ரியல் எஸ்டேட் வணிகம் வீடு விற்பனை நிலம் விற்பனை விவசாய நிலம் வாங்க விற்க அடுக்கு மாடி குடியிருப்பு வீடு ரூம் வாடகைக்கு சிறு தொழில் முகவர்கள் தேவை உணவு பொருட்கள் உணவு தயாரிப்பு கடன் உதவி தொழில் பயிற்சி மொழி பங்கு சந்தை ஜோதிடம் வாஸ்து மருத்துவம் கார் விற்பனை இன்டர்நெட் புத்தகம் விற்பனை பொருட்கள் விற்பனை யோகாசனம் பயிற்சி\nஇடம் சென்னை கோயம்பத்தூர் ஊவா கனடா ஊட்டி இலங்கை கள்வியன்காட்டு யாழ்ப்பாணம் புதுச்சேரி சபரகமுவ தென் மாகாணம் கடலூர் மத்திய மாகாணம் மேல் மாகாணம் தர்மபுரி வட மத்திய மாகாணம் திண்டுக்கல் ஈரோடு காஞ்சிபுரம் கன்னியாகுமரி கரூர் கிருஷ்ணகிரி மதுரை நாகப்பட்டினம் நாமக்கல் நீலகிரி பெரம்பலூர் புதுக்கோட்டை ராமநாதபுரம் சேலம் தஞ்சாவூர் திருவள்ளூர் திருவாரூர் திருச்சி தூத்துக்குடி திருநெல்வேலி திருப்பூர் திருவண்ணாமலை வேலூர் விழுப்புரம்\nசற்றுமுன் பயனர்கள் தேடிய விளம்பரங்கள்\nPrivacy Policy | [சட்ட பூர்வ எச்சரிக்கை ]\n5 விளம்பரங்கள் - See All\nகடைசியாக உட்சென்றது : 2020-05-28 12:48:56\nPrivacy Policy | [சட்ட பூர்வ எச்சரிக்கை ]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2014/09/09/5-reasons-buy-property-during-the-festive-season-003052.html", "date_download": "2020-05-28T06:56:30Z", "digest": "sha1:27G5QJCE2KPHIB7DBK4CJWUCDSSLEZ6Z", "length": 22891, "nlines": 209, "source_domain": "tamil.goodreturns.in", "title": "பண்டிகை ���ாலங்களில் வீடு, மனை வாங்குவதால் என்ன லாபம்?? | 5 reasons to buy a property during the festive season - Tamil Goodreturns", "raw_content": "\n» பண்டிகை காலங்களில் வீடு, மனை வாங்குவதால் என்ன லாபம்\nபண்டிகை காலங்களில் வீடு, மனை வாங்குவதால் என்ன லாபம்\n12,000க்கும் மேற்பட்டோரை பணி நீக்கம் செய்ய திட்டம்..\n8 min ago தெலுங்கான அரசு ஊழியர்களுக்கு 50% சம்பள குறைப்பா.. அரசின் அதிரடி முடிவுக்கு என்ன காரணம்..\n1 hr ago 12,000க்கும் மேற்பட்டோரை பணி நீக்கம் செய்ய திட்டம்.. ஊழியர்களுக்கு செக் வைத்த போயிங்..\n1 hr ago 32,000 தொட்ட சென்செக்ஸ் பாசிட்டிவ் அலையில் பங்குச் சந்தை\n15 hrs ago மரண அடி கொடுத்த மார்ச் காலாண்டு மார்ச் 2020 மியூச்சுவல் ஃபண்ட்களின் வருமான விவரம்\nNews 160 முதல் 175 தொகுதிகளில் நேரடியாக களமிறங்கும் திமுக... இடப்பங்கீட்டில் அதீத கவனம்..\nSports விராட் கோலிக்கு எதிரா ஆடணும்னு ஆசைப்படறேன்... இயான் பாதம் விருப்பம்\nEducation ரூ.55 ஆயிரம் ஊதியத்தில் SEBI நிறுவனத்தில் மத்திய அரசு வேலை\nTechnology 365நாட்கள் வேலிடிட்டி கொண்ட சிறப்பான திட்டத்தை அறிமுகம் செய்த பிஎஸ்என்எல்.\nLifestyle மாதவிடாய் காலத்தில் சுகாதாரம் ஏன் மிகவும் முக்கியம் என்று தெரியுமா\nAutomobiles புதிய ஸ்கோடா ரேபிட் காரின் வேரியண்ட் வசதிகளே அசத்துதே... மனம் அதை சுத்துதே\nMovies மாற்றான் பட ஷூட்டிங்கிலே பார்த்தேன்.. வெட்டுக்கிளி அட்டகாசம்.. விளக்கமாக சொல்லும் கே.வி. ஆனந்த்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசென்னை: வீடுகள் மற்றும் மனைகளை வாங்க விரும்புபவர்கள் மற்றும் வாங்கி விற்க விரும்புபவர்கள் பண்டிகை காலத்தைத்தான் அதிகம் எதிர்நோக்கிக் காத்திருப்பார்கள். ஏனென்றால், இதுபோன்ற பண்டிகைக் காலங்களில் தான் நிறைய சலுகைகள் அவர்களுக்குக் கிடைக்கும்.\nஅடுத்த சில மாதங்களில் நவராத்திரி, தீபாவளி, கிறிஸ்துமஸ், பொங்கல் என நிறையப் பண்டிகைகள் வரிசையாக வரவுள்ளன. இந்தப் பண்டிகைக் காலங்களில் வீடுகள், மனைகள் மட்டுமல்ல, வீட்டிற்குத் தேவையான பலவகையான பொருள்களும் சலுகை விலைகளில் கிடைக்கும்.\nபண்டிகைக் காலங்களில் வீடுகள் மற்றும் மனைகளை ஏன் வாங்கலாம் என்பதற்கான 5 காரணங்கள் இதோ...\nமாதச் சம்பளம் வாங்குபவர்களுக்கு இந்தப் பண்டிகைக் காலங்களின் போதுதான் போனஸ், அட்வான்ஸ் என்று வருவாயின் அளவு அதிகரிக்கும். அதைப் பத்திரமாக முதலீடு செய்ய வீடு, மனை வாங்குவதுதான் பெஸ்ட் ஐடியா. குறைந்தது டவுன் பேமண்ட் கட்டுவதற்காவது உபயோகப்படுமே\nமனைகள் வாங்குவதற்கும் வீடுகள் கட்டுவதற்கும் பண்டிகைக் காலங்களில் நிறைய வங்கிகள் நிறைய சலுகைகளை வழங்குவார்கள். குறைந்த வட்டி விகிதம், சில கட்டணங்களிலிருந்து விலக்கு என்று வங்கிகளின் சலுகைகள் எகிறும் சமயம் இதுதான்.\nவிழாக் காலத்தை முன்னிட்டு பல கட்டட அதிபர்கள் நிறையத் தள்ளுபடிகளை அறிவிப்பார்கள். இதனால், வழக்கமான வீட்டு விலைகளை விட சில லட்சங்கள் குறைய நிறைய வாய்ப்புள்ளது.\nதங்களிடம் அபார்ட்மெண்ட் வீடு வாங்குபவர்கள் அல்லது கட்டுபவர்களுக்கு மாடுலார் கிச்சன், பதிவுக் கட்டணம், இலவச பார்க்கிங் என்று பல சலுகைகளை கட்டட அதிபர்கள் இந்தப் பண்டிகைக் காலங்களில் அள்ளி வீசுவார்கள்.\nஇலவச தங்கம், இலவச டூர்\nசில கட்டட அதிபர்கள் தங்களிடம் வீடு வாங்குவோருக்கு பண்டிகைக் கால விசேஷ சலுகைகளாக இலவச தங்கம் அல்லது வெள்ளி நாணயங்கள் மற்றும் இலவச சுற்றுலா கூப்பன்களை வாடிக்கையாளர்களுக்கு அளிப்பார்கள்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nசீனாவில் இப்படியும் ஒரு வீடா..\n வீட்டை காலி செய்கிறீர்களா இல்லை மின்சாரம் & நீர் இணைப்புகளை துண்டிக்கவா\nGFRG Home: வெறும் 6 லட்சம் ரூபாய்க்கு சொந்த வீடு வேண்டுமா..\nJP Infratec செய்த தவறுக்கு, Jayprakash Associate-யிடம் நஷ்டஈடு கேட்கலாம், உச்ச நீதிமன்றம்..\nநீரவ் மோடி பங்களாவுக்கு டைனமைட் வெடிகுண்டுகள்...\n இல்லன்னா இனி வாங்கவே முடியாது..\nதேர்தல் 2019-க்குள் பிஎப் சந்தாதார்களுக்குக் குறைந்த விலையில் வீடு.. மோடி அரசின் அதிரடி திட்டம்\nவிவசாயிகளுக்கு வீட்டுக் கடன் வழங்கும் தமிழக நிறுவனம். சல்யூட்\nயார் இவங்க. லோடி ரோட் ப்ராஜெக்ட்ல வீடு வாங்குனவங்க... டைம் இல்ல அப்புறம் பாக்கலாம்.\nலட்சக்கணக்கான தொழிலாளர்களை வீட்டுக்கு அனுப்பிய ஜி.எஸ்.டி.. மோடி மீது பாயும் ராகுல் காந்தி\nரிலையன்ஸ் ஜியோவின் அடுத்த அதிரடி.. பிராட்பேண்ட் சேவையில் சலுகைகள்\nகுறைந்த செலவில் நீச்சல் குளம் அமைக்கச் சூப்பர் ஐடியா..\nஇந்தியாவிலும் பணி நீக்கம்.. உபெரின் அதிரடி நடவடிக்கை.. கொரோனா வைரஸால் தொடரும் பிரச்சனை..\nமீண்டும் சீனா மீது பாயும் அமெரிக்கா.. விமான சேவைக்கும் கட்டுப்பாடுகள் வரப்போகிறதா.. \n நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் அதிரடி\nபங்குச் ச���்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/videos/shows/page-13/", "date_download": "2020-05-28T07:40:40Z", "digest": "sha1:YX7AL3YM5XOPQYRDQF3BVDTNSAVAFM26", "length": 11037, "nlines": 206, "source_domain": "tamil.news18.com", "title": "News18 Tamil Videos, Latest Videos News in Tamil, Tamil Khabar वीडियो", "raw_content": "\nமுகப்பு » காணொளி » Shows\nமைக்செட் மணிமாறன் - தினசரி நகைச்சுவை நிகழ்ச்சி\nமைக்செட் மணிமாறன் - தினசரி நகைச்சுவை நிகழ்ச்சி - 11-03-2019\nமைக்செட் மணிமாறன் - தினசரி நகைச்சுவை நிகழ்ச்சி - 11-03-2019\nமைக்செட் மணிமாறன் - தினசரி நகைச்சுவை நிகழ்ச்சி\nதனி சின்னம் Vs பிரபல சின்னம்... எது வெற்றி\nபதறவைத்த பொள்ளாச்சி பாலியல் பயங்கரம்... விசாரணையை விரைவுபடுத்துமா போலீஸ்\nஎம்.பி. தேர்தல் Vs இடைத்தேர்தல்... யாருக்கு எது முக்கியம்\nகடந்த வார டாப் வசூல் படங்கள்\nகர்க் முர்க்... காரைக்குடி செட்டிநாடு முறுக்கு\nஉடல் சூட்டை தணிக்கும் வெந்தயக்கீரை தட்டு வடை செய்வது எப்படி\nமக்களவை தேர்தல் Vs இடைத்தேர்தல்... எதை குறிவைக்கிறது அமமுக\nமணக்க மணக்க மட்டன் வறுவல் குழம்பு செய்வது எப்படி\nஉருவாகும் முன்பே அதிமுக கூட்டணியை உடைக்க சதியா\nமைக்செட் மணிமாறன் - தினசரி நகைச்சுவை நிகழ்ச்சி\nதனி சின்னம் Vs பிரபல சின்னம்... எது வெற்றி\nபதறவைத்த பொள்ளாச்சி பாலியல் பயங்கரம்... விசாரணையை விரைவுபடுத்துமா போலீஸ்\nஎம்.பி. தேர்தல் Vs இடைத்தேர்தல்... யாருக்கு எது முக்கியம்\nகடந்த வார டாப் வசூல் படங்கள்\nகர்க் முர்க்... காரைக்குடி செட்டிநாடு முறுக்கு\nஉடல் சூட்டை தணிக்கும் வெந்தயக்கீரை தட்டு வடை செய்வது எப்படி\nமக்களவை தேர்தல் Vs இடைத்தேர்தல்... எதை குறிவைக்கிறது அமமுக\nமணக்க மணக்க மட்டன் வறுவல் குழம்பு செய்வது எப்படி\nஉருவாகும் முன்பே அதிமுக கூட்டணியை உடைக்க சதியா\nதொகுதி Vs சின்னம்: தீர்மானிக்கவேண்டியது யார்\nநிதி நெருக்கடியில் சிக்கினாரா சிவகார்த்திகேயன்\nரயில்வே பணி தேர்வுகளுக்கு தயாராவது எப்படி\nபிரேமலதாவின் கனவு பலிக்காது - முரசொலி தலையங்கம்\nமைக்செட் மணிமாறன் | மார்ச் 8\nஜெயலலிதாவை விமர்சித்தால் பொறுக்க மாட்டோம் - பிரேமலதாவிற்கு வளர்மதி பதிலடி\nஅதிமுக-வின் சுயமரியாதையை சீண்டுகிறாரா பிரேமலதா\nதினகரன் Vs கமல் Vs சீமான்\nநெட்டிசன்களிடம் சிக்கிய அஜித்தின் நேர்கொண்ட பார்வை\nதேமுதிக கூட்டணிக்காக பேரத்தை சகித்துக்கொள்கிறதா அதிமுக\nராஜதந்திரம் vs பேர அரசியல்\nஅதிமுக கூட்டணி vs திமுக கூட்டணி... தனித்து விடப்பட்டதா தேமுதிக\nதேர்தலுக்கு முன்பே தோற்றுவிட்டதா தேமுதிக\nவிஜயகாந்த் - ஓ.பி.எஸ் சந்திப்பின் பின்னணி என்ன\nகூட்டணியை உருவாக்க 20 தொகுதியை இழக்கிறதா திமுக\nநாட்டுக்கோழி சால்னாவில் ஊறவைத்த புரோட்டா\n21 எம்.பி.க்கள் Vs 21 எம்.எல்.ஏ.க்கள்... அதிமுகவுக்கு எது முக்கியம்\nAll in All Arasiyal: இது ஒரு இயற்கையான கூட்டணி\nஸ்டாலின் vs தினகரன்... அதிமுகவின் வெற்றி யார் கையில்\nஎல்லையைில் பதற்றம்... தொடருமா பதிலடி\nஅரசியல் ஆரம்பம்: புல்வாமா தாக்குதலுக்கு இந்தியா பதிலடி\nகொள்கை vs கூட்டணி... எது தேர்தலுக்கு சரியான உத்தி\nதடுமாறும் அதிமுக கூட்டணி... உடைக்கப்பார்க்கிறதா திமுக\nHoroscope Today: உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்...\n₹ 48 கோடி மதிப்பில் நடிகை கங்கனா ரனாவத் கட்டியுள்ள ’கனவு’ ஸ்டூடியோ\nகர்ணன் ரிலீசாகட்டும் கொண்டாடுவீங்க - பிரபல நடிகர் புகழாரம்\nஇந்தியா - ஆஸ்திரேலியா கிரிக்கெட் போட்டி டிசம்பர் 3-இல் தொடக்கம்\n12ஆம் வகுப்பு வேதியியல் பாடத்தில் கூடுதலாக 3 மதிப்பெண்கள் : தேர்வுத்துறை அறிவிப்பு\nமகள் திருமணத்தை செல்போனில் பார்த்து உணர்ச்சி மிகுதியில் கண்ணீர்விட்ட பெற்றோர்\nஅவரை ஏன் முஸ்லிமாக மாற்றினீர்கள்: நெட்டிசன்களின் கேள்விக்கு யுவன்சங்கர் ராஜாவின் மனைவி பதிலடி..\nஇந்தியாவில் ஒரே நாளில் 6,566 பேருக்கு கொரோனா தொற்று: 194 பேர் உயிரிழப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://temple.dinamalar.com/ListingMore.php?c=3&D=46", "date_download": "2020-05-28T06:48:49Z", "digest": "sha1:GWZJSJRTTULI3A5WPMGGQFPNVXEKG6GO", "length": 8108, "nlines": 163, "source_domain": "temple.dinamalar.com", "title": " District Wise Temple list", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (151)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (545)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (353)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (308)\n13. நரசிம்மர் கோயில் (38)\n14. பஞ்சபூத தலங்கள் (5)\n17. பஞ்சரங்க தலங்கள் (5)\n18. ஐயப்பன் கோயில் (26)\n19. ஆஞ்சநேயர் கோயில் (35)\n20. நவக்கிரக கோயில் (78)\n21. நட்சத்திர கோயில் 27\n22. பிற கோயில் (125)\n23. தனியார் கோயில் (22)\n25. நகரத்தார் கோயில் (6)\n26. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n27. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n28. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n30. வெளி மாநில கோயில்\n32. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2019\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nமுதல் பக்கம்>மாவட்ட கோயில்>சென்னை மாவட்டம்>சென்னை சிவன் கோயில்\nசென்னை சிவன் கோயில் (395)\nஅருள்மிகு காசி விஸ்வநாதசாமி திருக்கோயில்\nஅருள்மிகு பாரத்வாஜேஸ்வரர், திருவீதியம்மன் திருக்கோயில்\nஆராவமுதன் தோட்டம், எழும்பூர், சென்னை\nதினமலர் முதல் பக்கம் கோயில்கள் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vivasayathaikappom.com/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AA%E0%AE%A3/", "date_download": "2020-05-28T07:59:58Z", "digest": "sha1:BR52XSQMZ57ZQBUTOE5FHTNRSASEQV4B", "length": 5637, "nlines": 71, "source_domain": "vivasayathaikappom.com", "title": "கட்டை பாவாடையோடு வந்த பணக்காரியிடம் கை நீட்டுகையில்... காலில் சேலை தடுக்கி..! -", "raw_content": "\nகட்டை பாவாடையோடு வந்த பணக்காரியிடம் கை நீட்டுகையில்… காலில் சேலை தடுக்கி..\nகட்டை பாவாடையோடு வந்த பணக்காரியிடம் கை நீட்டுகையில்… காலில் சேலை தடுக்கி..\nபெண் குழந்தைகளை கள்ளி பால் பருக்கி கொண்றிர்கள்.\nதப்பி பிழைத்து குமரி ஆனதுகளை கற்பழித்து கொல்கிறிர்கள்.\nநகரத்து பாட்டிகளே உங்கள் பழைய சேலைகளை தாருங்கள் – கிராமத்திலே\nநெல்லின் ஆடையை களைந்தால் அரிசி – அந்த அவமானம்\nதாங்க முடியாமல் அரிசி செத்து போனால் சோறு.\nநம்பிக்கையை விட ஒரு நண்பன் இல்லை – அவனும்\nநம்மைக் கை விட்டால்…கண்ணீரை விட ஒரு கடவுள் இல்லை.\nமரணத்தின் பின் நரகம் கிடைப்பது உண்மைதான்.\nஎங்கோ செத்துதான் நாம் இங்கு வந்திருக்கிறோம்.\nகட்டை பாவாடையோடு வந்த பணக்காரியிடம் கை நீட்டுகையில்…\nகாலில் சேலை தடக்கி விழுந்தாள் பிச்சைக்காரி.\nஎலித் தொல்லை ஓய்ந்து விட்டதென்று…\nகுழப்பம் வரும் போது சகுனியாயிருந்தவர்கள்.\nகொண்டாட்டம் வரும் போது சீதையாகிறார்கள்.\nஉன் தோட்டத்தில் தேசிக்காய் களவு போனதற்காய்\nஎன் வீட்டு ஊறுகாயில் சந்தேகப்படாதே…\nதேனுக்கு விளம்பரம் செய்திட்டு வேப்பெண்ணையை விற்றால்…\nதொண்டை அரிப்புக்கு காதுகுத்து மருந்துதான் வாங்கலாம்.\n��ுழந்தைகள் போல மண் அள்ளி தின்பதற்கும்\nநம்மிடம் தானே சொந்த நிலங்கள் இல்லை…\nஇந்த பதிவை பாதிக்கப்பட்ட பெண்ணின் கோணத்திலும், அவர்கள் தாய், தந்தை உறவினர்கள் நிலையில் நின்று யோசித்ததால் மட்டுமே புரியும்…\n20 வயதை அடையும் போது பலரும் உங்களிடம் இதனை கூறியிருப்பார்கள் ஆனால் அவை உண்மையில்லை..\n ஒரு கணவர் அவரது மனைவியுடன் வாழ்ந்த வாழ்க்கையின் அனுபவத்தை…\nஇரண்டு ,மூன்று முறை கருக்கலைப்பு… எட்டாவது பெயிலுக்கு… ஹெட்மாஸ்டர் வேலையா…\nதொப்பிள் கொடியின் துவாரத்திலும் உதடுகளின் ஈரத்திலும்,பால் உறுப்பிலும்,மல வாசலிலும்,…\nஅழுகிய பிணங்கள் போல வீங்கி வழிகின்றன..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.namathumalayagam.com/2017/11/blog-post_15.html", "date_download": "2020-05-28T06:33:02Z", "digest": "sha1:QKRHXRFZ3JLJYJLCXDSL2IBGOZKU3ABK", "length": 9697, "nlines": 51, "source_domain": "www.namathumalayagam.com", "title": "எஸ்.எம்.ஜி. காலம் ஆனார் - நமது மலையகம்", "raw_content": "\nகுரலற்றோருக்கான குரல் (Voice for voiceless)\nமுகப்பு » அறிவித்தல் , கட்டுரை , நினைவு » எஸ்.எம்.ஜி. காலம் ஆனார்\nஇலங்கையில் மூத்த தமிழ் பத்திரிகையாளரான கோபு என்றும் எஸ்.எம்.ஜி என்றும் அன்பாக அழைக்கப்பட்ட எஸ்.எம். கோபாலரெத்தினம் இன்றையத்தினம் (15.11.2017) காலை 87-வது வயதில் மட்டக்களப்பில் காலமானார்.\n1930ஆம் ஆண்டு ஒக்ரோபர் 03ஆம் திகதி பிறந்தார் எஸ்எம்ஜி. தமிழ் பத்திரிகை துறையில் 1953-ஆம் ஆண்டு வீரகேசரி நாளிதழில் ஒப்பு நோக்குநராக இணைந்து கொண்ட இவர் அதே ஆண்டில் உதவி ஆசிரியரானார்.\n1960-ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் வெளிவந்த 'ஈழநாடு' நாளிதழில் செய்தி ஆசிரியராக இணைந்து கொண்ட அவர், அந்தப் பத்திரிகையின் ஆசிரியராக உயர்வு பெற்று 20 வருடங்களுக்கு மேல் அதில் பணியாற்றினார்.\nபின்னர் யாழ்ப்பாணத்தில் வெளியான காலைக்கதிர், செய்திக்கதிர் , ஈழமுரசு ஆகிய பத்திரிகைகளிலும் ஆசிரியராக பணியாற்றி இறுதியாக 2000-ஆம் ஆண்டு மட்டக்களப்பில் வெளியான \" தினக்கதிர் \" நாளிதழ் ஆசிரியராக இணைந்து சில வருடங்கள் பணியாற்றினார்.\nயாழ்ப்பாணத்தில் வெளிவந்த \" ஈழமுரசு \"பத்திரிகை ஆசிரியராக பணியாற்றிய வேளை 1987ம் ஆண்டு நவம்பர் 23-ஆம் தேதி இந்திய அமைதிப்படையினரால் கைது செய்யப்பட்டு இரண்டு மாதங்கள் வரை தடுத்து வைக்கப்பட்டிருந்தார். அவரின் அந்த அந்த கொடுங்ககதையை பின்னர் “ஈழ மண்ணில் ஓர் இந்தியச் சிறை” என்கிற பேரில் ஒரு நூலாக வெளியிட்டிருந்தார் எஸ்.எம்.ஜி அவர்கள். அக் கட்டுரை \"ஜுனியர் விகடன் \" இதழில் தொடர் கட்டுரையாக வெளியாகியிருந்தன.\nஅவர் எழுதிய “ஈழம்: முடிவில்லாப் பயணத்தில் முடியாத வரலாறு” என்கிற நூல் 2008இல் வெளிவந்தது. வை.கோ. அவர்கள் அதற்கு அணிந்துரை எழுதியிருந்தார். அப்போதே அவர் மிகவும் தளர்ந்தே இருந்தார். எஸ்.எம்.ஜி அவர்கள் அந்த நூலில் எழுதிய முன்னுரையின் இறுதியில் இப்படிக் குறிப்பிடுகிறார்.\n“மிக வேகமாக எழுதிய கைகள் இனிமேலும் ஒருவரிக் கூட எழுத\nமுடியாது என உடல்நிலை மோசமாகிய போது ஒரு இளம் கவிஞர் என்னுடன் தங்கி கடைசி முப்பது பக்கங்கள் நான் சொல்லச் சொல்ல எழுதப்பட்டது.\nஎழுதப்படவேண்டும் என நான் எண்ணியிருந்த சில முக்கியமான சம்பவங்கள் எழுத முடியாமல் போய்விட்டன. எத்தனை நாள் அகதி வாழ்க்கையில் தவிப்பது தள்ளாத வயதில் உடல் நிலை தளர்வுற்ற போது என் தாய் மண்ணில் கால் பதிப்பது போல் இனிமையானது வேறொன்றுமில்லை என்ற உணர்வுடன் புறப்படுகிறேன்.”\nஆம் அவர் இலங்கையில் நிகழ்ந்த அரசியல் நெருக்கடி காரணமாக தமிழகத்தில் அகதி வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருந்தார். யுத்தத்தின் பின் அவரின் ஆசைப்படி நாடு திரும்பிய போது அவர் எழுதும் இயலுமையுடன் இருக்கவில்லை.\nஅவர் 50 ஆண்டுகளுக்கு மேலாக ஊடகத்துறைக்கு ஆற்றிய சேவைக்காக விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் அவர்களால் 2004ஆம் ஆண்டு ஜூன் 04ஆம் நாள் விருது வழங்கி கௌரவமளிக்கப்பட்டார்.\nஇலங்கை தமிழ் பத்திரிகை உலகில் எஸ்.எம்.ஜி அவர்கள் துணிச்சளும், ஆணித்தரமும் மிக்க கட்டுரைகளையும், ஆசிரியர் தலையங்கங்களையும் எழுதி பலருக்கும் முன்னுதாரணமாக திகழ்ந்தவர்.\nமட்டக்களப்பு பூம்புகார் 4ஆம் குறுக்கு வீதியிலுள்ள அவரது வீட்டில் இறுதிக்கிரியைகள் நடைபெறவுள்ளது.\nLabels: அறிவித்தல், கட்டுரை, நினைவு\nஇங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...\n« Prev Post தொடர் பக்கங்களுக்கு » Home\nசிங்களத் தீண்டாமைச் சாதியாக - “தமிழ் கத்தற” சாதி | என்.சரவணன்\nமைக்கல் ரொபர்ட்ஸ் (Michael Roberts) இலங்கையின் சமூக வரலாற்றறிஞர். ஒரு மூத்த சமூகவியல் ஆய்வாளர். என்னுடைய தலித்தியம் பற்றிய கட்டுரைகளை ...\nஇலங்கையில் வெளியான முதலாவது தமிழ் நூல் - என்.சரவணன்\nஇலங்கையில் தமிழ் அச்சுத்துறையின் வளர்ச்சி, தமிழ் எழுத்துக்கள் நிலையான வடிவம் பெற்ற வரலாற்றுப் பாதை என்பவற்றை ஆராய்ந்தவர்கள் தமிழ் நூலுர...\n“ஞான போதகம்” தமிழில் வெளிவந்த முதலாவது சஞ்சிகை - என்.சரவணன்\nதமிழ் மொழி வளர்ச்சியிலும், தமிழர்களின் கல்வி - புலமைத்துவ பரிணாம வளர்ச்சியிலும் கிறிஸ்தவ மிஷனரி அமைப்புகள் ஆற்றியிருக்கிற பங்களிப்புக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/special/01/242392", "date_download": "2020-05-28T07:37:34Z", "digest": "sha1:TU44HUV3ZRMMDTLM73RGN34FZXLWO3AD", "length": 10122, "nlines": 165, "source_domain": "www.tamilwin.com", "title": "கொரோனா வைரஸை கட்டுப்படுத்த அரச மருத்துவ அதிகாரிகள் சம்மேளனம் முன்வைத்துள்ள யோசனை! - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nபுதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nகொரோனா வைரஸை கட்டுப்படுத்த அரச மருத்துவ அதிகாரிகள் சம்மேளனம் முன்வைத்துள்ள யோசனை\nஇலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றை கட்டுக்குள் கொண்டுவர அரச மருத்துவ அதிகாரிகள் சம்மேளனம் பத்து படிமுறைகளை அறிவித்துள்ளது.\n“சுத்தி மற்றும் நடனக்கோட்பாடு” என்ற பெயரில் இது பரிந்துரைக்கப்பட்டுள்ளது.\nநாட்டில் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த உரிய தீவிரமான, சாத்தியமான நடவடிக்கைகளை உடனடியாக எடுத்தாக வேண்டும் என்று அந்த சம்மேளனம் குறிப்பிட்டுள்ளது\n80 வீதத்துக்கும் அதிகமாக சமூக இடைவெளியை பின்பற்றுதல்\nநகரங்களுக்கு இடையிலான பயணங்களை குறைத்தல்\nபரவல் தொடர்பிலான அடிக்கடி பரிசோதனைகள்\nபொது இடங்களுக்கான பயணங்களை குறைத்தல்\nபோன்ற திட்டங்களையே அரச மருத்துவ அதிகாரிகள் சம்மேளனம் பரிந்துரைத்துள்ளது.\nஇதேவேளை, இலங்கையில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில், இது வரையில் 143 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அத்துடன், இருவர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஇலங்கை முழுவதும் மீண்டும் ஊரடங்கு சட்டம் இன்று வெளியான புதிய தகவல்\nகொழும்பில் அடையாளம் காணப்பட்ட கொரோனா நோயாளி\nஇலங்கை வர எதிர்பார்ப்பவர்களுக்காக எடுக்கப்படவுள்ள நடவடிக்கை\nமுகாமில் உள்ளவர்களுக்கு ச��ம் அட்டைகளை விற்பனை செய்யச் சென்றவர்கள் தனிமைப்படுத்தலில்\nஅரசாங்கம் அறிவித்துள்ள புதிய கட்டுப்பாடு\nசுகாதார பணிப்பாளர் நாயகம் பொதுமக்களுக்கு விடுத்துள்ள அறிவிப்பு\nஉங்கள் அக்கா, தங்கை, மகளுக்காக வரன் தேடிக்கொண்டிருக்கிறீர்களா. இனியும் தாமதம் வேண்டாம். அவர்களுக்காக வெடிங்மானில் இன்றே பதிவு செய்யுங்கள் பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2018-01-12-05-57-50/2014-03-08-04-38-54/2014-03-14-11-17-73/36226-2018-12-07-04-13-45", "date_download": "2020-05-28T07:57:18Z", "digest": "sha1:L7FEVPUBT6ZYK4TXBXZTH4JQFK7Z4OJW", "length": 13818, "nlines": 231, "source_domain": "keetru.com", "title": "பாலினம் கண்டறியப்பட்ட விந்தணுக்கள்: எச்சரிக்கை தேவை", "raw_content": "\nகளை எடுக்காவிடில் வலிப்பு வருகிறது\nஆர்டரின் பேரில் உடல் உறுப்புகள்\nமூலச்சிறப்புள்ள தமிழ்ச் சிந்தனை மரபு - 11\nசெயலி அறிவோம் - தொழில்நுட்ப அகராதி (Tamil Technical Dictionary)\nதாய்மண்ணில் தழைத்த தாவர இயல் விஞ்ஞானி\nநம்புங்க... அறிவியலை; நம்பாதீங்க... சாமியார்களை\nபாஜகவில் வி.பி.துரைசாமி சேர்ந்தது புனிதமாவதற்கா\nசைவ சமயம் மிகுதியும் மோசமானது\nமுறைசாரா தொழிலாளர்களும் அதிகரிக்கும் இந்தியப் பொருளாதார நெருக்கடியும்\nThe Turin Horse - சினிமா ஒரு பார்வை\nமதுவிலக்கின் பேரால் காங்கிரஸ் புரட்டு\nவெளியிடப்பட்டது: 07 டிசம்பர் 2018\nபாலினம் கண்டறியப்பட்ட விந்தணுக்கள்: எச்சரிக்கை தேவை\nகறவைப் பண்ணைகளில் கிடேரிக் கன்றுகளை மட்டும் பிறக்கச் செய்வதன் மூலம் காளைகளின் எண்ணிக்கை குறையலாம். இதன் மூலம் இனவிருத்திக்கு பயன்படுத்தப்படும் காளைகளில் மரபணு அடிப்படையிலான பன்முகத் தன்மை குறைய வாய்ப்புள்ளது. ஆகவே இதை சீர் தூக்கிப் பார்த்து இந்த தொழில்நுட்பத்தை வளர்த்தெடுக்க வேண்டும்.\n‘விந்தணுக்களின் பாலினம் கண்டறியும் தொழில்நு��்பத்தின்’ நோக்கம் காளையின் விந்துவிலிருந்து “X” வகை விந்தணுக்களை மட்டும் தனியே சலித்தெடுத்து அவற்றை சினை ஊசி மூலம் பசுவின் கருவறைக்குள் செலுத்தி சினை முட்டையை கருவூட்டச் செய்து கிடேரிக் கன்றை மட்டுமே இப்பூமியில் பிறக்கச் செய்வதே ஆகும்.\nஇந்த கட்டுரையில் கிடேரி கன்றுகளின் பிறப்பு வீதத்தை அதிகரிப்பதாலும், கிடா கன்றுகளின் பிறப்பு வீதத்தைக் குறைப்பதாலும் எதிர் காலத்தில் துளிர் விட வாய்ப்புள்ள சவால்கள் என்னென்ன என்பதைப் பார்க்கலாம்.\nகருத்தரிப்புக்காக ஆகும் செலவு அதிகரிக்கலாம். செலவு அதிகமாக இருப்பதால் இந்த வகையான விந்தணுக்களைக் கொண்டு கருவூட்டல் செய்யும் போது தக்க வல்லுநர்களை அழைக்க வேண்டியிருக்கும். அது மேலும் செலவுகளை அதிகரிக்கும். வல்லுநர்களுக்காக காத்திருக்க வேண்டிய சூழ்நிலையும் ஏற்படலாம்.\nகாளைகளின் எண்ணிக்கை குறைவதால் மரபணு பன்முகத் தன்மை குறையலாம். இதனால் உள்ளினச் சேர்க்கை ஏற்பட வாய்ப்புள்ளது. இதனால் எதிர்கால சந்ததிகள் மரபணு சார்ந்த சில இன்னல்களுக்கு ஆளாகலாம். கிராமப்புறங்களில் காளைகள் குறைவதால் இனவிருத்திக்காக விவசாயிகள் தற்சார்பை இழக்க வேண்டியிருக்கும்.\nகாளைக் கன்றுகளை பிறப்பிலேயே கட்டுப்படுத்துவது என்பதை நாம் ஆழமாக சிந்திக்க வேண்டியுள்ளது. வணிகம் ஒரு பக்கம் அழுத்தத்தைக் கொடுத்தாலும் அறத்தையும் காக்க வேண்டியுள்ளது என்பதை மறக்கக் கூடாது.\nஆக இந்த தொழில்நுட்பத்தை பரிட்சார்த்த அடிப்படையில் அமல்படுத்தி அதன் சாதக பாதகங்களை சீர்தூக்கிப் பார்த்த பின்னரே களத்தில் முழுவதுமாக செயல்படுத்த வேண்டும் என்பதே அனைவரின் கருத்தாகும்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/comment/126523", "date_download": "2020-05-28T08:56:31Z", "digest": "sha1:F4Y6VRLM3ZIZZ4LDMD7WXRZNKKTDGW2P", "length": 21953, "nlines": 427, "source_domain": "www.arusuvai.com", "title": "மோர்குழம்பு | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெ���ரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்\nசமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்\nமொத்த நேரம்: 40 நிமிடங்கள்\nஆமைவடை (சிறிதாக தட்டிய மசால் வடை) - 10 - 15\nபுளித்த தயிர் - ஒரு கப்\nதுவரம் பருப்பு - 2 தேக்கரண்டி (1/2 மணி நேரம் ஊற வைத்தது)\nதேங்காய் துருவல் - 2 தேக்கரண்டி\nபச்சை மிளகாய் - 4\nஇஞ்சி - ஒரு துண்டு\nகடுகு - ஒரு தேக்கரண்டி\nசீரகம் - ஒரு தேக்கரண்டி\nகறிவேப்பிலை - ஒரு கொத்து\nமஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி\nபெருங்காயத் தூள் - ஒரு சிட்டிகை\nகாய்ந்த மிளகாய் - 2\nமேலே குறிப்பிட்டுள்ள தேவையான பொருட்களை தயாராக வைத்துக் கொள்ளவும். அரைக்க வேண்டிய பொருட்களை மிக்ஸியில் போட்டு அரைத்து வைத்துக் கொள்ளவும்.\nமசால் வடைகளை சுட்டு தயாராக வைத்துக் கொள்ளவும். புளித்த தயிரை நீர் சேர்த்து மிக்சியில் அடித்து மோராக்கிக் கொள்ளவும்.\nபாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி கடுகு, சீரகம், கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய், மஞ்சள் தூள், பெருங்காயத்தூள் சேர்த்து தாளித்துக் கொள்ளவும்.\nஅதனுடன் அரைத்த விழுதை சேர்த்து கொதிக்க விடவும்.\nகொதித்த பின் அடித்து வைத்திருக்கும் மோரை ஊற்றி தேவையான அளவு உப்பு சேர்க்கவும்.\nஒரு கொதி வந்தவுடன் வடைகளை சேர்த்து, அடுப்பை நிறுத்தி விடவும்.\nவடைகள் 1/2 மணி நேரத்துக்குள் குழம்பில் ஊறி விடும். வேண்டுமானால் வடைக்கு அரைக்கும் போது, கடலை பருப்புடன், ஒரு பிடி உளுத்தம் பருப்பையும் சேர்த்து அரைக்கலாம்.\nகோல்ட் & ஐஸ்ட் காஃபி\nஎங்க வீட்டுலையும் இதுமாறி தான் செய்வோம் வடை சேர்த்து. ஆனால் செய்முறை மட்டும் கொஞ்சம் மாற்றம் வரும். இந்த முறையில் செய்துபார்க்கிறேன்.\nநேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி\nமோர்க்குழம்பும் ரொம்ப நல்லா இருக்குப்பா கண்டிப்பா செய்து பார்த்திட வேண்டியதுதான், வித்யாசமான குறிப்புக்கு நன்றி.\nஎனது குறிப்பை வெளியிட்ட, அட்மின் அண்ணா மற்றும் அறுசுவை குழுவினருக்கு எனது நன்றிகள்.\nஎன்னவருக்கு மோர் குழம்பு ரொம்ப பிடிக்கும். எனக்கு உளுந்து வடை பிடிக்காது, அதனால் மசால் வடை போட்டுடுவேன். பதிவுக்கு நன்றி. செய்து பாருங்க.\nகண்டிப்பா செய்து பாருங்க, ஈ��ி தான். பதிவுக்கு நன்றி பா.\nஇப்பதான் இங்க வடை இருந்துச்சு, அதுக்குள்ள அது குழம்மு ஆயிருச்சா..\nமோர்க்குழம்புனாலே எனக்கு ரொம்ப இஷ்டம், அதுல வடை போட்டுனா கண்டிப்பா ட்ரை பண்ணுவேன். அருமையான குறிப்புக்கு வாழ்த்துக்கள்.\nஎல்லா இழையிலும், நகைச்சுவை கலந்து இருக்கும் உங்க பதிவுகள் எல்லாமே எனக்கு ரொம்ப பிடிக்கும்.மசால் வடை பெரிய சைஸில் இருக்கும். மோர் குழம்பில் போட்டது, குட்டி வடை. கண்டிப்பா செய்து பாருங்க. பதிவுக்கு நன்றி.\nஎன்னை ரொம்ப பிடிக்கும்னு சொல்லி வெக்கப்பட வெச்சுட்டீங்க.நன்றி;-)\nமுன்னாடியே சொல்லனும்னு நினச்சேன், இப்ப தான் வாய்ப்பு கிடச்சது.\nகண்டிப்பாக இந்த சனிக்கிழமை இது தான்\nமேலும் பல குறிப்புகள் தர வாழ்த்துக்கள்\nசெய்துட்டு பிடிச்சதானு சொல்லுங்க. பதிவுக்கு நன்றி.\nவடை போட்ட மோர்குழம்பு சூப்பர். பொதுவா உளுந்தவடை தான் போட்டு போண்டா மோர்குழம்பு வைப்போம். இது வித்யாசமா மசால் வடை போட்டு வைத்துள்ளீா்கள். கண்டிப்பாக ஒரு நாள் செய்து பார்த்துவிடவேண்டியதுதான்.. உங்க குறிப்புக்கு நன்றி...\nவடை எங்கே வடை எங்கேனு தேடினா கடைசில அது மோர்குழம்புல போய் ஒளிஞ்சுக்கிட்டுஇருக்கு.....\n\"செய்க தவம், தவமாவது அன்பு செலுத்துதல்\"\n// வடை எங்கே வடை எங்கேனு தேடினா கடைசில அது மோர்குழம்புல போய் ஒளிஞ்சுக்கிட்டுஇருக்கு.....//\nமசால்வடையும் மோர் குழம்புக்கு ரொம்ப நல்லா இருக்கும். செய்து பாருங்க. பதிவுக்கு நன்றி.\nநேற்று இப்தார்க்கு இதை தான் செய்தேன். அருமையாக இருந்தது. வாசமும் அருமை. மீதம் இருந்த வடையில் மோர் குழம்பு சகர்(காலையில்) செய்தேன். சாப்பாடு ஜாஸ்தியாவே போய்டுச்சு:)\nநேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி\nசெய்து பார்த்து, பின்னூட்டம் தந்ததற்கு நன்றி.\nஅன்பரசி உங்க மோர்குழ்ம்பும் மசால் வடையும் செய்தேன் ரொம்ப நல்லா வந்தது குறிப்புக்கு நன்றி. வாழ்த்துக்கள்.\nசெய்து பார்த்து பின்னூட்டம் கொடுத்ததுக்கு நன்றி.\nநல்லது மட்டுமே நினையுங்கள் அடுத்தவர்க்கு ..நல்லதே நடக்கும் உங்களுக்கு ..\nஇன்று உங்க மோர்குழம்பு செய்தேன் நன்றாக இறுந்தது.\nநான் எப்பவும் பருப்புடன் ஒரு ஷ்பூன் பச்சரிசி சேர்த்து ஊரவைத்து அரைப்பேன்.\nஇந்த லின்க் சென்று பார்க்கவும்.\nஉங்க பின்னூட்டத்துக்கு ரொம்ப நன்றி.தாமதமான பதிலுக்கு மன்னிக்கவும்.\nHii sister எனக்கு ஒரு\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2019/07/blog-post_778.html", "date_download": "2020-05-28T07:48:59Z", "digest": "sha1:RZHKRH27MVIXEG3YFOFBLLLJEQ6JS4VW", "length": 39507, "nlines": 152, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "மஹிந்தவினால் மட்டுமே, பாதுகாப்பு அச்சுறுத்தலை இல்லாது செய்ய முடியும் - கருணா ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nமஹிந்தவினால் மட்டுமே, பாதுகாப்பு அச்சுறுத்தலை இல்லாது செய்ய முடியும் - கருணா\nநாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள பாதுகாப்பு அச்சுறுத்தலை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் மட்டுமே இல்லாது செய்ய முடியும் என முன்னாள் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா) தெரிவித்துள்ளார்.\nஎதிர்க்கட்சி தலைவருடன் இன்று -10- இடம்பெற்ற சந்திப்பின் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.\nமஹிந்த ராஜபக்சவினால் போர் நிறைவு செய்யப்பட்ட பின்னர் நாட்டில் குண்டுத்தாக்குதல் மேற்கொள்ளப்படவில்லை. இந்த அரசாங்கம் வந்த பின்னர் வேறு விடயங்கள் குறித்து அவதானம் செலுத்திய போதிலும் தேசிய பாதுகாப்பு தொடர்பில் ஆராயவில்லை.\nஇராணு புலனாய்வு பிரிவை அழித்து விட்டார். இராணுவத்தினரை கைது செய்தனர். தற்போது என்ன நடந்துள்ளது தற்போது குண்டுத்தாக்குதல் மேற்கொள்ளப்படுகின்றது. கட்டுவாப்பிட்டிய, மட்டக்களப்பு தாக்குதலில் அதிகமாக தமிழ் மக்களே உயிரிழந்துள்ளனர்.\nமஹிந்த ராஜபக்ச வருவார் என்றே மக்கள் எதிர்பார்த்தனர். தற்போது முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவுள்ளார் என கதை ஒன்று பரவுகின்றது.\nநானும் அதனை ஏற்றுக்கொள்கின்றேன். எனினும் மக்கள் மஹிந்த ராஜபக்சவை மாத்திரமே நம்புகின்றனர். அவரால் மாத்திரமே அச்சுறுத்தலை கட்டுப்படுத்த முடியும்.\nமக்களிடம் தற்போது பணம் இல்லை. அதனாலேயே தற்கொலை செய்து கொள்கின்றார்கள். இன்று வடக்கு மற்றும் கிழக்கிற்கு சென்று இன்று நிலைமையை பார்க்கவும்.\nதற்போதைய சூழலில் மட்டக்களப்பில் நடைபெறும் நிகழ்வுகளில் கலந்து கொள்ள மக்கள் அச்சப்படுகின்றனர். தமிழ் மக்கள் அனைவரும் மஹிந்த ராஜபக்ச வேண்டும் என்றே கேட்கிறார்கள் என கருணா மேலும் தெரிவித்துள்ளார்.\nமாளிகாவத்தை சம்பவத்தில் கைதானவர்கள், விடுதலை செய்யப்பட வேண்டும் - ரன்முதுகல தேரர்\n- ஏ.பி.எம்.அஸ்ஹர் - நேற்று கொழும்பு மாளிகாவத்தை பிரதேசத்தில் நடை பெற்ற சம்பவத்தை, மனிதத்தன்மையோடு நோக்க வேண்டுமே தவிர, இதை வைத்து...\nகொரோனாவால் உயிரிழந்த பெண்ணின் உடல், இழுபறிக்கிடையே தகனம் - உறவினர்கள் எவரும் பங்கேற்கவில்லை\nகொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் நேற்றைய தினம் உயிரிழந்த 10 ஆவது நபரின் உடல் நேற்று இரவு சுகாதார முறைப்படி தகனம் செய்யப்பட்டது. குவைத...\nமாளிகாவத்தை துயரம், அன்பளிப்பு வழங்கிய குடும்பத்தின் விளக்கம் இதோ...\n- நவமணி - மாளிகாவத்தையில் வியாழனன்று -21- நடந்த சம்பவத்தின் உண்மை நிலைபற்றி, அவருடைய குடும்ப அங்கத்தவர் ஒருவர் நவமணிக்கு இவ்வாறு த...\nஅல்லாஹ்விடம் பிரார்த்திக்குமாறு, முஸ்லிம்களிடம் பிரதமர் வேண்டுகோள்\nபுனித ரமழான் பெருநாள் தினத்தில் முஸ்லிம்கள் தமது பிரார்த்தனைகளில் நாடு எதிர்கொண்டிருக்கும் அனர்த்தங்களிலிருந்து பாதுகாக்குமாறு அல்லாஹ்வி...\nஅன்புள்ள உறவுகளே உடல் நலத்தில் ஆர்வம் செலுத்தி, உங்களை கவனத்தில் கொள்ளுங்கள்...\nஉலக சுகாதராம் நிறுவனம் Covid-19 ஐ Pandemic ஆக அறிவித்ததில் இருந்து நோய் தொற்று பாதிப்புகள் தவிர்ந்து பொருளாதார ரீதியில் நாடுகள்,தனிப்பட்...\n`கையொப்பமிட்ட ஈரம்கூட காயவில்லை, அதற்குள் இப்படிச் செய்துவிட்டனர்’ - கொதித்த ட்ரம்ப்\nகொரோனாவின் இரண்டாவது அலை உருவானால் ஊரடங்கு பிறப்பிக்கப்போவதில்லை என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். உலகிலேயே கொரோனாவால் அத...\nமுஸ்லிம் பள்ளிவாசல்களில் செருப்புத் தேடும் ஊடகங்களுக்கு..\nஜனநாயக தேசத்தின் “நான்காவது தூண்” என வர்ணிக்கப்படும் ஊடகத்துறை பற்றி உங்கள் ஊடக வலையமைப்புகளுக்கு பாடம் எடுக்க வேண்டும் என்பது...\nகுவைத்தில் 7 நாட்களில் 3 இலங்கையர்கள் வபாத்\nஇலங்கையில் இருந்து சென்று, குவைத்தில் பணியாற்றி வந்த 3 பேர் கடந்த ஒரு வாரத்திற்குள் மரணமடைந்துள்ளனர். இவர்களில் திருகோணமலை - தோப...\nவெட்டுக்கிளி படையெடுப்பும், இறைவேதமான திருக்குர்ஆனும்...\nபடையெடுக்கும்_வெட்டுக்கிளியால் பஞ்சாப்#ராஜஸ்தான் #மத்திய_பிரதேசம்#உ_பி வரை என எல்லா மாநிலங்களில் கடுமையான பாதிப்புகள் வந்துவிட்டது என்று...\nஅததெரணவின் இனவாத செயற்பாடு திட்ட��ிட்டு அரங்கேறறம் - அடுளுகமையில் நடந்தது இதுதான்..\nமுஸ்லிம்கள் இந்நாட்டின் சட்டத்தை மதித்து வீட்டில் இருந்தவாறே நோன்பு பெருநாள் தினத்தில் தங்கள் மார்க்க கடமைகளை செய்தமை யாவரும் அறிந்த விட...\nவேலை செய்யாத 2500 ஊழியர்களுக்கு, சம்பளம் வழங்கிய NOLIMIT முதலாளி\nசில முதலாளிகள் அவர்களிடம் பல்லாண்டுகளாக நேர்மையாக உழைக்கும் தொழிலாளர்கள் என்ன ஆனார்கள் என்ன செய்கிறார்கள்\nஜனாஸா எரிக்கப்படுவதற்கு எதிராக வழக்கு - கட்டணமின்றி ஆஜராகிறார் சுமந்திரன்\nகொரோனா தொற்றினால் உயிரிழப்பவர்களது, சடலங்களை எரிப்பதனை ஆட்சேபித்து, உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக...\nபாத்திமா றினோசாவுக்கு கொரோனா, தொற்று இல்லாமலே உடல் எரிப்பு - ஜனாதிபதிக்கும் முறைப்பாடு\nகொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி இலங்கையில் உயிரிழந்ததாக கூறப்பட்ட பாத்திமா றினோசாவுக்கு கொரோனா வைரஸ் தொற்றவில்லை என College of Medical ...\nறினோஸாவுக்கு ஜனாஸா தொழுகை, கணவருக்கு அனுமதியில்லை, குடும்பத்தினர் கவலை, அநுராதபுரத்திற்கு அனுப்பிவைப்பு\nகொரோனா தொற்றுக்குள்ளாகி இன்று 05.05.2020 வபாத்தான கொழும்பு மோதரையைச் சேர்ந்த, சகோதரி பாத்திமா றினோஸாவின் ஜனாஸாவை பார்வையிட அவருடைய க...\nமுஸ்லிம்களுக்கு கண்ணியமான மரணச் சடங்கையாவது உத்தரவாதப்படுத்துங்கள் - பிமல்\nஇரண்டு தாய்மார்களின் பிரிவு, உள்ளம் நொருங்குகின்றது ஜனாதிபதி அவர்களே, இந் நாட்டில் முஸ்லிம்களுக்கு கண்ணியமுள்ள பாதுகாப்பான வாழ...\nமாளிகாவத்தை சம்பவத்தில் கைதானவர்கள், விடுதலை செய்யப்பட வேண்டும் - ரன்முதுகல தேரர்\n- ஏ.பி.எம்.அஸ்ஹர் - நேற்று கொழும்பு மாளிகாவத்தை பிரதேசத்தில் நடை பெற்ற சம்பவத்தை, மனிதத்தன்மையோடு நோக்க வேண்டுமே தவிர, இதை வைத்து...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனு���்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.68, "bucket": "all"} +{"url": "http://www.tamilpower.com/2015/08/blog-post_99.html", "date_download": "2020-05-28T07:07:22Z", "digest": "sha1:QVLH5EBTT5AMTQXCVRX46VN35FS3DHC6", "length": 32519, "nlines": 203, "source_domain": "www.tamilpower.com", "title": "::TamilPower:: ::All in One::: வீழ்வதற்கு அல்ல நிமிர்வதற்கு….!", "raw_content": "\nமீண்டும் ஒரு தேர்தல் திருவிழாவைச் சந்தித்து நிற்கிறது ஈழத்தமிழினம். விரும்பியோ விரும்பாமலோ, இதனை எதிர்கொண்டாக வேண்டிய கட்டாயம். இது சிறிலங்கா நாடாளுமன்றத்தின் ஆசனங்களை நிரப்புவதற்கான தேர்தல்.\nமுள்ளிவாய்க்கால் பேரழிவுக்குப் பின்னர், ஈழத்தமிழினம் சந்திக்கும் இரண்டாவது நாடாளுமன்றத் தேர்தல்.\nவல்லரசுத் தேசங்களின் பார்வை முழுவதையும் இலங்கைத்தீவின் மீது குவிய வைத்திருக்கும் தேர்தல்.\n•மகிந்த ராஜபக்சவின் மீள்வருகை அனைத்துலகத்தை தமிழர் பக்கம் திருப்புமா\n•அமெரிக்க – இந்திய அரசுகளின் நலன்கள் தமிழர் தலைவிதியை தீர்மானிக்குமா\n•தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை அந்நியப்படுத்த முற்படும் புலம்பெயர் தேச செயற்பாடுகள் சரியானதா – அது வாக்களிக்கும் உரிமைபெற்ற தாயகத் தமிழர்களின் நிலைப்பாட்டுக்கு ஒத்திசைவானதா\n•தமிழரின் சுயாட்சிக் கோரிக்கையான சமஷ்டித் தீர்வை ஐ.தே.க நிராகரித்துள்ள நிலையில் அடுத்து என்ன நடக்கும்\n•மைத்திரிபால சிறீசேன தமிழர்களுக்கு எவ்வாறு அதிகாரங்களைப் பகிர்வதான வாக்குறுதியை நிறைவேற்றுவார்\nஎன்பன போன்ற கேள்விகளுக்கு விடைதேடுவதற்கான தேர்தலாக இது வந்து நிற்கிறது.\nஎன்னதான், தலைகீழாக நின்றாலும், சிறிலங்கா நாடாளுமன்றம் ஒன்றும் தமிழரின் அரசியல் அபிலாசைகளைத் தீர்க்கின்ற ஒரு களமாக இருக்கும் என்று நாம் நம்பவில்லை.\nஉலகின் கண்களுக்கும், இராஜதந்திர சமூகத்துக்கும் எமது பலத்தையும், உறுதியையும் வெளிப்படுத்துவதற்கான களமாக மட்டுமே அமையக் கூடியது அது.\nஎனவே தான், ஒன்றுபட்ட பலத்தை தமிழர்கள் வெளிப்படுத்த வேண்டிய களமாக இது கருதப்படுகிறது.\nஇந்த தேர்தலில் பெரும்பாலான தமிழ்மக்களால் கடந்த 15 ஆண்டுகளாக ஆதரிக்கப்பட்டு வந்திருக்கின்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒருபுறம் நிற்கிறது.\nதமிழ்த் தேசியக் கூட்டம��ப்பில் இருந்து உடைந்து, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியாக மாறிய தமிழ்க் காங்கிரஸ் மற்றொரு புறம் நிற்கிறது.\nஇந்த இரண்டு பாரம்பரிய தமிழ்க் கட்சிகளை விட, விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர்களின் ஜனநாயகப் போராளிகள், சுயேச்சைக்குழுவாக இன்னொரு பக்கம் நிற்கின்றனர்.\nஇவர்கள் தவிர, தமிழர்களால் அறியப்பட்ட- அறியப்படாத கட்சிகளும், சிங்களத் தேசியக் கட்சிகளும் கூட தமிழரின் வாக்குகளுக்காக காத்து நிற்கின்றன.\nமுள்ளிவாய்க்கால் மணல்வெளியில் எல்லாத் திசைகளிலும் இருந்து ஏவிவிடப்பட்ட எறிகணைகள் போல், தமிழ்மக்களைக் குறிவைத்து இவர்களின் பரப்புரைகள் வீசப்படுகின்றன.\nயார் பக்கம் நிற்பது – யாருக்கு வாக்களிப்பது – யாரை ஆதரிப்பதால் நன்மை கிட்டும் இவை தான் இப்போதைய கேள்விகள்.\nஎதுஎவ்வாறாயினும், தமிழ்த் தேசியத்தை கட்டிக்காக்கும், தமிழரின் உரிமைகளைப் பாதுகாக்கும், அதற்காக போராடும் குணம் படைத்தவர்களையே தமிழ்த் தேசிய இனம் தமது பிரதிநிதிகளாக நாடாளுமன்றம் அனுப்பும் என்ற ஆழ்ந்த நம்பிக்கை எம்முள் உண்டு.\nவடக்கு மாகாணசபைத் தேர்தலின் வெளிப்படுத்திய திடமும், நம்பிக்கையும், தமிழரின் அரசியல் போராட்டத்தில் முக்கிய மைல் கல்லாகியது.\nஅதன் மூலம் அடையப்பட்ட வடக்கு மாகாணசபை ஒரு ஓட்டைப் பாத்திரமாகவே இருந்தாலும், அனைத்துலக இராஜதந்திரக் கதவுகள் எமக்காக இன்னும் அகலத் திறப்பதற்கு அதுவும் ஒரு காரணம்.\nஎனவே, சிங்களத் தேசியக் கட்சிகளின் சலுகைகளுக்கோ, வாக்குறுதிகளுக்கோ விலைபோகாத இனம் என்பதை மீண்டும் நிரூபித்தாக வேண்டிய கட்டாயத்தில் தமிழர்கள் உள்ளனர்.\nஒட்டுமொத்த தமிழர்களின் தலைவிதியை தீர்மானிக்கப்போகும் இத் தேர்தலில்- தமிழ்த் தேசியம் பேசிக்கொண்டு, தமிழரின் உரிமைக்காக போராடுவதான வாக்குறுதிகளோடு வந்து நிற்கும், தரப்பு ஒன்றாக மட்டுமே இருந்திருந்தால், கண்ணை மூடிக்கொண்டு புள்ளடிபோடும் பாக்கியசாலிகளாக தமிழர்கள் இருந்திருப்பர்.\nஆனால் ஈழத்தமிழினத்தின் சாபக்கேடு – அத்தகைய பாக்கியசாலிகளாகும் வாய்ப்பை வழங்கவில்லை.\nஒன்றுக்கு மேற்பட்டவர்கள் அல்லவா, தமிழ்த் தேசியம் பேசிக்கொண்டு, தமிழர் தம் விடுதலைக்கான கோசத்தோடு களமிறங்கியிருக்கிறார்கள்.\nஇவர்களில் யாரைத் தெரிவு செய்து வாக்களிப்பது\nவிடுதலைப் புலி��ளின் வீழ்ச்சிக்குப் பின்னர், தமிழ்த் தேசிய அரசியலை தூக்கி நிறுத்திக் கொண்டு, அதனை முன்நோக்கி நகர்த்திச் சென்றதில் கூட்டமைப்புக்கு இருந்த பங்கை யாரும் குறைத்து மதிப்பிட முடியாது.\nமுள்ளிவாய்க்காலில் வீழ்த்தப்பட்ட எம்மினம், மீண்டும் எழுந்திருக்காது- ஒரு தலைமையில் அணிதிரளாது- என்று மனப்பால் குடித்த சிங்களத்துக்கு, சவுக்கால் அடித்த பெருமை அதற்கேயுண்டு.\nமுள்ளிவாய்க்காலுக்குப் பிந்திய தமிழ்த் தேசிய இனத்தின் அரசியலில் கூட்டமைப்புக்குத் தனிஇடம் இருக்கிறது.\nஅதனால், தான் இதுவரை நடந்த தேர்தல்களில் அதற்கு மக்களாதரவும் ஆணையும் கிடைத்து வந்திருக்கிறது.\nஆனாலும், கூட்டமைப்புக்குள் இருக்கின்ற முரண்பாடுகளும், கூட்டுப்பொறுப்பின்மையும் பலவேளைகளில் தமிழ்மக்களின் பொறுமையை சோதித்ததுண்டு.\nஇந்தப் பொருமலும் வெம்மையும் இன்னமும் கூடத் தமிழ்மக்களிடம் இருப்பதை மறுக்க முடியாது.\nஅதேவேளை, சிறிலங்காவில் ஒரு எதிர்க்கட்சியாக இருந்து கொண்டு செய்யக் கூடியதை விடவும், தமிழரைப் பிரதிநிதித்துவம் செய்யும் எதிர்க்கட்சியாக இருந்து சாதிக்கக் கூடியது மிகக்குறைந்தளவே.\nஅபிவிருத்தி, வேலைவாய்ப்பு, நிதி ஒதுக்கீடு என்று இரண்டாந்தர அரசியல் நடத்தும் வாய்ப்பு அவர்களுக்குக் கிட்டாது.\nஇந்தப் பலவீனத்தை மட்டும் வைத்துக் கொண்டு, இதுவரை நாடாளுமன்றத்தில் இருந்து, எதனை சாதித்தார்கள் என்று கேள்வி எழுப்புவது மடைமை.\nஅனைத்துலக அரங்கில் தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை கொண்டு செல்லும் வாய்ப்பை கூட்டமைப்பு பயன்படுத்தியிருக்கிறது.\nதமிழர்களுக்கு நீதி கோருவதற்கான நகர்வுகளை காத்திரமாக முன்னெடுத்திருக்கிறது.\nமக்களின் ஆணை தமக்கிருப்பதை தேர்தல்களில் நிரூபித்திருக்கிறது.\nஇவற்றுக்கு அப்பால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அடைவுகளை எட்டுவதற்கான புறச்சூழல் சிறிலங்காவில் இருக்கவில்லை.\nதமிழருக்கான உரிமைகளை விட்டுக் கொடுக்கச் சிங்களத் தலைமைகள் தயாராக இல்லாத போது, அவர்களுடன் முட்டிமோதுவதை விட வேறெதைச் செய்ய முடியும்\nசிங்களத் தலைமைகளின் விருப்புக்கேற்ற ஒரு தீர்வை கூட்டமைப்பு பெற்றுத் தந்திருந்தால், அதைத் தான் தமிழ் மக்கள் ஏற்றிருப்பார்களா\nஅப்படியொரு தீர்வுக்கு இணங்கினால், இணக்க அரசியல் செய்வதாக தமிழ��னம் வசைபாடாதா\nசிங்களத் தலைமைகள், தமிழ்த் தேசிய இனத்தின் உரிமைகளை வழங்க இணங்கும் வரை, எந்தவொரு தமிழ்க் கட்சியாலும், எதையுமே வெட்டிப் பிடுங்க முடியாது.\nமாகாணசபை, சுயாட்சி, இருதேசம் ஒரு நாடு- தீர்வு எதுவானாலும் இது தான் யதார்த்தம்.\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பு செய்வதெல்லாம் சரியென நாம் வாதிடவில்லை.\nஇன்றைய சூழலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை வலுப்படுத்துவதன் மூலமே உலகஅரங்கில் ஈழத்தமிழினத்தின் குரலை உயர்த்திக் கொள்ள முடியும் என்பதே எம் கருத்து.\nதமிழ்த் தேசிய மக்கள் முன்னணி.\n2010 நாடாளுமன்றத் தேர்தலில், வேட்பாளர் பட்டியலில் இடமளிக்கப்படாததால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருந்து, பிரிந்து போனவர்கள்.\nஅப்போது தனித்துப் போட்டியிட்டு படுதோல்வி கண்டவர்கள்.\nஒரு நாடு இரு தேசம் என்ற கோசத்துடன், ஐந்து ஆண்டுகளுக்குப் பின்னர் தேர்தல் அரசியலுக்கு வந்திருக்கிறார்கள்.\nஇடைப்பட்ட காலத்தில் வந்த தேர்தல்கள் அனைத்தையும் புறக்கணித்து, தமிழ் மக்களின் ஜனநாயக கட்டமைப்புகளில் பங்காற்றாமல் ஒதுங்கி நின்று விட்டு, இப்போது நாடாளுமன்றக் கதவைத் தட்டுகின்றனர்.\nகூட்டமைப்பு கொள்கையை விற்று பிழைப்பு நடத்துவதாக குற்றம்சாட்டும் இவர்கள், தாமும் அங்கிருந்து தான் வந்தவர்கள் என்பதை மறந்து போயினர்.\nஇவர்களும், நாடாளுமன்ற ஆசனத்தின் சுவையை ருசித்தவர்கள் தான்.\nஅப்போது இவர்கள் எதனைச் செய்தார்கள் என்ற கேள்வி தம்மை நோக்கியும் கேட்கப்படும் என்று சிந்திக்கவில்லை.\nதமது கோட்பாட்டு அரசியலை மக்கள் முன் தெளிவாக விளங்கப்படுத்த முடியாத நிலையில் இன்னமும் இருப்பது இவர்களின் பலவீனம்.\nதமது இலக்கை அடைவதற்கு, சிறிலங்கா நாடாளுமன்றம் எந்த வகையில் உதவும் என்று தெளிவுபடுத்த முடியாதவர்கள் இவர்கள்.\nஎங்கிருந்தோ தொட்டிலை ஆட்டிவிடுவோரின் விருப்புக்கேற்ப, வெறுமனே வசைபாடும் விமர்சன அரசியல் மூலம் தலையெடுத்து விடலாம் என்று தப்புக்கணக்கு போடுகின்றனர்.\nகொள்கையைப் பலப்படுத்துவது தான் நிலையான அரசியல் தளத்தை உருவாக்கும்.\nஅத்தகைய நாகரீக அரசியல் நிலையில் இருந்து விலகி, வெறுமனே கூட்டமைப்பு மீது சாணியடிக்கும் அரசியலையே செய்கிறது தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி.\nஜனநாயக அரசியலில், கொள்கை வேறுபாடுகள் கருத்து முரண்பாடுகள் வ���மை.\nபல கட்சிகள் முட்டிமோதுவது தான் ஜனநாயகத்தின் அழகு.\nதமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஒரு புதிய அரசியல் கலாசாரத்தை உருவாக்க விரும்பினால், அது வரவேற்புக்குரியது.\nஅது தமிழ்த் தேசிய இனத்தின் பலத்தை சிதைத்து விடாத வகையில் இருப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.\nஇப்போது தான் புதிதாக அரசியலுக்கு வந்திருக்கும் – கத்துக்குட்டிகள்.\nஇவர்கள் எப்படி அரசியலுக்கு வந்தனர் என்று சொல்வதா அல்லது எப்படி அழைத்து வரப்பட்டனர் என்று சொல்வதா\nஆயுத மோதல்கள் முடிந்து ஐந்தரை ஆண்டுகளாக, இராணுவப் புலனாய்வுத்துறை தம்மைத் துரத்துகிறது, தூக்குகிறது என்று வீட்டுக்குள் முடங்கிக் கிடந்தவர்கள்.\nஅரசியலுக்கு வந்தவுடன், தம் மீதான சந்தேகப்பார்வை விலகி விட்டதாக கூறி, தமது அரசியல் விற்பன்னத்தை வெளிப்படுத்தியவர்கள் இவர்கள்.\nஅப்படியானால் விடுதலைப் புலிகளை அரசியல்வாதிகளாக்குவது தான், சிறிலங்கா தேசத்தின் நிகழ்ச்சி நிரலா\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம், ஆசனம் கேட்டு பேரம் பேசிச் சென்றவர்கள், அது கிடைக்காமல் போனதால் தான் தனித்துப் போட்டியிட வந்தனர்.\nஆசனம் கேட்டுப்போனவர்கள், கூட்டமைப்புக்கும் தமக்கும் கொள்கை வேறுபாடு இருப்பதாக எவ்வாறு கூற முடியும் அவர்களை எப்படி விமர்சிக்க முடியும்\nஉயிரைக் கொடுத்து- உடலில் விழுப்புண் ஏற்று- உறுப்புகளையும் தியாகம் செய்து, போராடிய வீர்ர்களை தமிழினம் என்றும் மறக்காது.\nஆனால், தேசத்துக்காக போராடிய வீரர்கள் வெளிச்சக்திகளின் நிகழ்ச்சி நிரலுக்குள் அகப்பட்டு நிற்பதை, தமிழ்மக்களால் பொறுத்துக் கொள்ள முடியாதிருக்கிறது.\nஆனால், முன்னாள் போராளிகளின் திடீர் அரசியல் பிரவேச முடிவின் பின்னால் என்ன உள்ளதென்று ஆழமாகப் பார்க்க வேண்டியவர்களாக உள்ளோம்.\nஇந்த மூன்று தரப்புகளை விட, உதிரிகளாக சில தமிழ்க் கட்சிகளும், சிங்களத் தேசியவாதக் கட்சிகளும் தேர்தல் களத்தில் நிற்கின்றன.\nயாருக்கு வாக்களிக்கலாம் என்ற தெரிவு முற்றிலும் வாக்காளர்களைச் சார்ந்தது.\nஅந்த ஜனநாயக சுதந்திரத்தின் மீது தலையிடும் அதிகாரம் யாருக்குமில்லை.\nஆனால், மீண்டும் பேரினவாத வெறிகொண்டு மகிந்த ராஜபக்ச அதிகாரத்தைக் கைப்பற்ற முனைந்துள்ள இவ்வேளையில், தமிழ்மக்களை எல்லா வழிகளிலும் சிதைத்து சின்னாபின்னமாக்கியவர்களை தலையெடுக்கவிடாமல் தடுக்கின்ற பொறுப்பு மீண்டும் தமிழ் மக்களுக்கு வந்திருப்பதை மறந்து விடலாகாது.\nமகிந்த ராஜபக்ச மீண்டும் அதிகாரத்துக்கு வரும் நிலை ஏற்பட்டால், அது எத்தகைய ஆபத்தை விளைவிக்கும் என்று விளக்கிக்கூற வேண்டியதில்லை.\nஅத்தகைய நரகநிலைக்குத் தள்ளிச் செல்வது தான் தமிழினத்துக்கு விடிவைப் பெற்றுத் தரப்போகிறதா\nஒற்றையாட்சிக்குள் தான், தீர்வு என்று கொழும்பில் கூறிக் கொண்டு, யாழ்ப்பாணத்தில் தமிழ்த் தேசியம் பேசும், ஐதேகவுக்கு இம்முறையாவது தக்க பதிலடி கொடுக்கத் தயாராக வேண்டும்.\nதமிழ் மக்களின் வாக்குகளை சிதைத்து- சிங்களத் தேசியத்துக்குத் துணைபோகும் சக்திகளுக்கு தகுந்த பாடம் கற்பிக்க வேண்டும்.\nஒற்றுமையே பலம் என்பதை வெளிப்படுத்தி, தமிழரின் அபிலாசைகளை வெளிப்படுத்த வேண்டும்.\nஇத்தருணத்தில் தமிழ் மக்கள் எடுக்கும் முடிவு மிக முக்கியமானது.\nஅடுத்தமாதம் வெளியாகப் போகும் ஐ.நா விசாரணை அறிக்கையும் அதன் மீதான அடுத்த கட்ட நடவடிக்கையும் இந்த தேர்தல் முடிவுகளைப் பொறுத்தே தீர்மானிக்கப்படும்.\nஒருவேளை தமிழ் மக்கள் உதிரிகளாகப் பிரிந்து போகும்நிலை ஏற்பட்டால், சிறிலங்காவுடன் சேர்ந்து அனைத்துலக சமூகம் எம்தலையில் “எதையோ” ஒன்றைக் கட்டிவிடும் அபாயம் உள்ளது.\nஅதை தடுக்க வேண்டுமானால், தமிழரின் ஒன்றுபட்ட பலத்தை வெளிக்காட்ட வேண்டும். நாம் ஒரே நிலையில் நிற்கிறோம் என்பதை உணர்த்த வேண்டும்.\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மீதான பற்றுறுதியையும் நம்பிக்கையையும் வெளிப்படுத்தும் போதே, அதை உறுதிப்படுத்த முடியும்.\nஏனென்றால், எமது இனத்தின் உரிமைப்போராட்டம் அடுத்தடுத்த தலைமுறைகளுக்கும் நீடித்துச் செல்லக் கூடாது- அடுத்த தேர்தல் வரை கூட நீளக்கூடாது.\nஇந்தநிலையில், அடுத்த ஆண்டுக்குள், தீர்வைப் பெற்றுத் தருவதாக இரா.சம்பந்தன் அளித்துள்ள உறுதிமொழியை நம்புவதை விட வேறு வழியில்லை.\nஅல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை - நெடுந்தொடர்\nTamil Baby Names - மழலைகள் பெயர்கள்\nதேர்தல் கால புரளிகளை நம்பி விடாதீர்கள்\n“இலங்கை தேர்தல் முடிவுகளை வைத்தே இனப் பிரச்சனைக்கு...\nகூகுள் நிறுவனத் தலைவரானார் தமிழரான சுந்தர் பிச்சை\nதூயவர்கள் ஒன்று சேர்ந்திருந்தால் மக்கள் குழம்ப வேண...\nபிரிவினையை நோக்கித் தள்ளப்படும் தமிழர்கள்\n��ிறிலங்காவில் ஜனநாயகம் பலம் பெறுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2016/02/seeman-speech.html", "date_download": "2020-05-28T08:24:41Z", "digest": "sha1:ANWK2INOYJMBM5FQVEABTKWNCQAEBKVZ", "length": 13634, "nlines": 97, "source_domain": "www.vivasaayi.com", "title": "திமுக, அதிமுகவுக்கு மாற்றாக நாம் தமிழர் கட்சி இருக்கும்: கடலூரில் சீமான் பேச்சு | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தமிழ்நாடு தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nதிமுக, அதிமுகவுக்கு மாற்றாக நாம் தமிழர் கட்சி இருக்கும்: கடலூரில் சீமான் பேச்சு\nதிமுக, அதிமுகவுக்கு மாற்றாக நாம் தமிழர் கட்சி இருக்கும் என்று அக் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கடலூரி்ல் நடந்த வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் கூறியுள்ளார். நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் அறிமுக கூட்டம் கடலூர் மஞ்ச குப்பம் மைதானத்தில் இன்று மாலை நடைபெற்றது.\nஇதில் சட்டமன்றத் தேர்தலில் அக் கட்சியின் சார்பாக போட்டியிடும் 234 வேட்பாளர்களையும் ஒரே மேடையில் சீமான் அறிமுகம் செய்து வைத்தார்.\nஅப்போது அவர் பேசுகையில், தமிழர்கள் பிரிந்து நிற்பதால் நன்மை இல்லை. தமிழர்கள் ஜாதி ரீதியாக பிரிந்து நிற்கிறார்கள். தமிழர்கள் தமிழர்களாக இணைய வேண்டும். ஜல்லிக்கட்டுக்கு விதித்த தடையை எதிர்க்காதது ஏன். திமுகவுக்கு மாற்று அதிமுக. அதிமுகவுக்கு மாற்று திமுக. திமுக அமைச்சர்களை மாற்றாமல் கெடுப்பார். ஜெயலலிதா அமைச்சர்களை மாற்றி கெடுப்பார்.\nஎங்கள் திருநாட்டில் எங்கள் நல் ஆட்சியே என்று நாம் தமிழர் கட்சி சார்பில் தேர்தலில் நிற்கிறார்கள். மாற்றம் கொடுப்போம். செயலில் காட்டுவோம். கச்சத் தீவை இலங்கைக்கு தாரை வார்த்துக் கொடுத்தது திமுக ஆட்சியில் தான். திமுகவும, அதிமுகவும் ஒரு தடைவையாவது இலங்கை தமிழர்களுக்காக உயிர்நீத்த முத்துக்குமார், செங்கொடிக்கு அஞ்சலி செ���ுத்தி இருக்கிறார்களா என்றார்.\nமேலும், எல்லா தொழிலும் உள்ள இந்த நாட்டில் ஏன் பிச்சையெடுக்கும் நிலை. ஆண்களுக்கு பெண்கள் சமமான நிலை உருவாக்கப்படும். நாம் தமிழர் கட்சியில் 42 பேர் பெண்கள். ஒருவர் திருநங்கை. நாடாளுமன்றத் தேர்தலில் 20 ஆண்கள், 20 பெண்கள் வேட்பாளராக நிறுத்துவோம். புதுச்சேரியிலும், காரைக்காலிலும் தனித்தே போட்டியிடுவோம். பிப்ரவரிக்குள் வேட்பாளர்களை அறிவிப்போம்.\nதிமுக, அதிமுகவுக்கு மாற்றாக நாம் தமிழர் கட்சி இருக்கும் என சீமான் பேசினார். எங்கள் திருநாட்டில் எங்கள் நல் ஆட்சியே, தலைநகரை மாற்றுவோம், தமிழகத்தையே மாற்றுவோம் என்கிற முழக்கங்களுடன் தேர்தலை சந்திக்க நாம் தமிழர் கட்சி தயாராகி விட்டது.\n கனிமொழி அவர்களால் பா.நடேசன் அவர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்ட மின்னஞ்சல்\nஇறுதிப் போரில் தமிழீழ மக்களுக்குக் கலைஞர் முத்துவேல் கருணாநிதியும், அவரது புதல்வி கனிமொ ழியும் இழைத்த துரோகம் எந்தவொரு காலகட்டத்திலும் மற...\nபிரித்தானிய மருத்துவ பணியாளர்களுக்கான மனிதநேய உணவை வழங்கிய புலம்பெயர் தமிழர்கள்\nஉலகத் தமிழர்களுக்கு இது வலி சுமந்த மாதம். வலி சுமந்த மாதத்தில், கண்ணுக்கு புலப்படாத கோவிற் 19 எனும் கொடிய நுண் கிருமிக்கெதிராக தம் உயி...\n உங்களை அசைத்துப் பார்க்கும் ஆய்வு\nஇந்த ஆய்வை வெளியிட்ட திரு திரு.ராஜ்சிவா அவர்களுக்கு எமது நன்றிகள் வணக்கம் 21-12-2012 ல் உலகம் அழியும் என்று ஒரு பிரிவினரும் ,அழியா...\nதமிழ் பிறந்தநாள் பாடல் \"Tamil Birthday Song\"\n\"Happy Birthday\" என்ற பிறந்தநாள் பாடலுக்கு இணையான சர்க்கரைத் தமிழில் ஆழமான வாழ்த்து வரிகளைக் கொண்ட இந்த பிறந்தநாள் பாடலைப் பயன...\nகர்மவினையை அனுபவிக்கும் சீனா, இந்தியா, அமெரிக்கா மற்றும் ஒரு சில ஐரோப்பிய நாடுகள்\nகர்மவினையை அனுபவிக்கும் சீனா, இந்தியா, அமெரிக்கா மற்றும் ஒரு சில ஐரோப்பிய நாடுகள் அன்று 2009 இல் தமிழினப் படுகொலைக்கு பாரி...\nதமிழ் பிறந்தநாள் பாடல் \"Tamil Birthday Song\"\n\"Happy Birthday\" என்ற பிறந்தநாள் பாடலுக்கு இணையான சர்க்கரைத் தமிழில் ஆழமான வாழ்த்து வரிகளைக் கொண்ட இந்த பிறந்தநாள் பாடலைப் பயன...\nபிரித்தானிய மருத்துவ பணியாளர்களுக்கான மனிதநேய உணவை வழங்கிய புலம்பெயர் தமிழர்கள்\nஉலகத் தமிழர்களுக்கு இது வலி சுமந்த மாதம். வலி சுமந்த மாதத்தில், கண்ணுக்கு புலப்படாத கோவிற் 19 எனும் கொட���ய நுண் கிருமிக்கெதிராக தம் உயி...\nகூகிள் பிளஸ் வசதி பெற்றுக்கொள்ள இங்கே வரவும்\ncomment your mail id we can sent invitation கிடைக்கவில்லை என்று மனம் தளராமல் இந்த இணைப்பின் கீழ் உள்ள கமெண்ட் என்ற இடத்தில் உங்கள் mail ad...\n உங்களை அசைத்துப் பார்க்கும் ஆய்வு\nஇந்த ஆய்வை வெளியிட்ட திரு திரு.ராஜ்சிவா அவர்களுக்கு எமது நன்றிகள் வணக்கம் 21-12-2012 ல் உலகம் அழியும் என்று ஒரு பிரிவினரும் ,அழியா...\nபிரிகேடியர் சொர்ணம் அண்ணா அவர்களின் 11ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.\n26 வருடங்கள் அயராது உழைத்த வீரத்தளபதி பிரிகேடியர் சொர்ணம் அண்ணா அவர்களின் 11ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். திருகோணமலை எப்பொழு...\n கனிமொழி அவர்களால் பா.நடேசன் அவர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்ட மின்னஞ்சல்\nபிரித்தானிய மருத்துவ பணியாளர்களுக்கான மனிதநேய உணவை வழங்கிய புலம்பெயர் தமிழர்கள்\n உங்களை அசைத்துப் பார்க்கும் ஆய்வு\nதமிழ் பிறந்தநாள் பாடல் \"Tamil Birthday Song\"\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/525545/amp?ref=entity&keyword=Tambaram", "date_download": "2020-05-28T08:43:02Z", "digest": "sha1:NPCN5KRTOH7MR7EOZRIRK76I44SEHDWV", "length": 11486, "nlines": 47, "source_domain": "m.dinakaran.com", "title": "Subasree, death, banner, accident | சென்னை தாம்பரம் அருகே அனுமதியின்றி வைத்த பேனரால் விபத்து ஏற்பட்டு சுபஸ்ரீ என்பவர் உயிரிழப்பு | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை ���டலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nசென்னை தாம்பரம் அருகே அனுமதியின்றி வைத்த பேனரால் விபத்து ஏற்பட்டு சுபஸ்ரீ என்பவர் உயிரிழப்பு\nசென்னை: சென்னை தாம்பரம் அருகே அனுமதியின்றி வைத்த பேனரால் விபத்து ஏற்பட்டு சுபஸ்ரீ என்பவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்பாக பேனர் வைத்தவர்கள் மீது பரங்கிமலை போக்குவரத்து புலனாய்வு பிரிவு 2 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அஜாக்கிரதையாக செயல்பட்டு மரணம் விளைவித்தல், உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் வகையில் குற்றம் செய்தது பிரிவில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. விபத்து தொடர்பாக தண்ணீர் லாரி ஓட்டுநர் ஜேக்கப் என்பவரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nசென்னை பல்லாவரம் பகுதியைச் சேர்ந்த சுபஸ்ரீ என்ற 23 வயது பெண் கனடா செல்வதற்காக இன்று தேர்வு எழுதியுள்ளார். தேர்வு எழுதி முடித்துவிட்டு பள்ளிக்கரணை காமாட்சி மருத்துவமனையில் இருந்து பல்லாவரம் நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். அப்போது சாலையின் ஓரத்தில் வைத்திருந்த பேனர் சரிந்து அவர் மீது விழுந்தது. அதனால், அவர் நிலைதடுமாறி கீழே விழுந்தார். அப்போது வந்த தண்ணீர் லாரியில் சிக்கி படுகாயமடைந்தார். காயமடைந்த அவர் அருகிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.\nஆனால், சிகிச்சைப் பலனின்றி அவர் உயிரிழந்தார். சம்பவம் நடைபெற்ற இடத்தில் காவல்துறையினர் விசாரணை நடத்திவ ருகின்றனர். சுபஸ்ரீ குடும்பத்துக்கு ஒரே பெண்ணாக இருந்துள்ளார். அரசியல் மற்றும் குடும்பக் காரணங்களுக்காக பேனர் வைப்பதற்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ள நிலையில் உயர்நீதிமன்ற உத்தரவை மீறி இந்த பேனர் வைக்கப்பட்டுள்ளது.\nசென்னையில் மாஞ்சா நூல் மூலம் பட்டம் விடுபவர்கள் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவார்கள்; காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் எச்சரிக்கை\nபிரதமராக 2-வது முறை நரேந்திர மோடி பதவ��யேற்று ஓராண்டு நிறைவு; வரும் 30-ம் தேதி கோலாகலமாக கொண்டாட பாஜக திட்டம்...\nஏறுமுகம்.. இறங்குமுகம்..கண்ணாம்பூச்சி ஆடும் தங்கம் விலை: சவரனுக்கு ரூ.360 உயர்ந்து ரூ.35,808-க்கு விற்பனை..\n2020-ல் மாணவர்களுக்கான மகிழ்ச்சி செய்தி: தமிழ் வழி பிளஸ் 2 வேதியியல் தேர்வில் மொழிபெயர்ப்பு தவறால் 3 மதிப்பெண்கள் போனஸ்...தேர்வு இயக்ககம் அறிவிப்பு\nபக்தர்களுக்கு நம்பிக்கை ஏற்படும்: திருப்பதி கோவில் சொத்துக்களின் விவரங்களை இணையதளத்தில் பதிவிடுங்க...அறங்காவலர் குழு தலைவரிடம் வலியுறுத்தல்\n2019-20-ம் ஆண்டுக்கான இலவச நீட் பயிற்சி: அரசு பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைனில் ஜூன் 15 முதல் தொடக்கம்...தமிழக அரசு அறிவிப்பு\nஇன்னும் 3 நாளில் முடிகிறது 4-ம் கட்ட ஊரடங்கு; மீண்டும் நீட்டிப்பு குறித்து வரும் 31-ல் மன் கீ பாத்தில் பிரதமர் மோடி அறிவிக்கவுள்ளதாக தகவல்...\nபாதிப்பில் 3-வது இடத்திற்கு முன்னேறியது டெல்லி: இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1.58 லட்சமாக உயர்வு; 4531 பேர் பலி\nகச்சா எண்ணெய் வீழ்ச்சியால் பயனடையாத பொதுமக்கள்: சென்னையில் கடந்த 25 நாட்களாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமின்றி விற்பனை...\nதேசிய பேரிடர் குழுவின் 12 மணி நேர போராட்டம் தோல்வி; தெலுங்கானாவில் 120 அடி ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த 3 வயது சிறுவன் சடலாக மீட்பு...\n× RELATED மதுரை- திண்டுக்கல் சாலையில் உடைந்த தடுப்பால் விபத்து அபாயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/srilanka/03/203886?ref=archive-feed", "date_download": "2020-05-28T07:46:28Z", "digest": "sha1:4AFNCB7CGAJRXBUYCKXGL3BAAZVOCL65", "length": 8311, "nlines": 143, "source_domain": "news.lankasri.com", "title": "இலங்கையின் மத்திய மாகாணத்தில் உள்ள மதுக்கடைகள் மூடப்பட்டது: அதிகாரபூர்வ அறிவிப்பு - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஇலங்கையின் மத்திய மாகாணத்தில் உள்ள மதுக்கடைகள் மூடப்பட்டது: அதிகாரபூர்வ அறிவிப்பு\nஇலங்கையின் மத்திய மாகாணங்களில் உள்ள மதுக்கடைகள் மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇலங்கையில் சில இடங்களில் இஸ்லாமியர்களின் கடைகள், மசூதிகள், த���ழிற்சாலை போன்றவைகள் மர்ம கும்பால் சூறையாடப்பட்டது.\nஇந்நிலையில் இலங்கையின் மத்திய மாகாண கவர்னரின் வேண்டுகோளின்படி மத்திய மாகாணங்களில் உள்ள மதுக்கடைகள் இன்று பிற்பகல் 2 மணி முதல் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇது தொடர்பான செய்தி @SriLankaTweet டுவிட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.\nமேலும் இலங்கை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nஉங்கள் வருங்கால கணவனை தேர்ந்தெடுக்க இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள் பதிவு செய்யுங்கள் வெடிங்மானில்..\nஇது தொடர்பா வேற என்னலாம் நடந்திருக்குனு தெரிஞ்சுக்கலாமா\nஇலங்கையில் உயிரிழந்த பிரித்தானியர்கள் கொல்லப்பட்டது சட்ட விரோதம்: பிரித்தானிய விசாரணை அதிகாரி\nஇலங்கையை உலுக்கிய குண்டுவெடிப்பு விவகாரம்... முக்கிய குறி யாருக்கு தெரியுமா\nஎன் வாழ்க்கையை மாற்றிய இலங்கைக்கு நான் செய்யும் நன்றிக் கடன்.. மனைவியை இழந்த நிலையிலும் கணவன் செய்யும் செயல்\nஇலங்கை குண்டு வெடிப்பில் பெற்றோர்களை இழந்து தவிக்கும் குழந்தைகளின் நிலை\nஈஸ்டர் தாக்குதலில் 176 குழந்தைகள் பெற்றோரை இழந்துள்ளனர்: பேராயர் மால்கம் ரஞ்சித்\nஇலங்கை வர இருக்கும் பிரித்தானிய பாதுகாப்பு நிபுணர்கள்... காரணம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F_%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-05-28T09:03:06Z", "digest": "sha1:DLOSV2KMD7ABMHZMPLRA5U5RQQ72545K", "length": 8271, "nlines": 154, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:பேர்கென் மாவட்ட நகரங்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n\"பேர்கென் மாவட்ட நகரங்கள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 63 பக்கங்களில் பின்வரும் 63 பக்கங்களும் உள்ளன.\nஎல்ம்வூட் பார்க், நியூ ஜேர்சி\nஓல்ட் டப்பன், நியூ ஜேர்சி\nகிளென் ரொக், நியூ ஜேர்சி\nசடில் புருக், நியூ ஜேர்சி\nசடில் ரிவர், நியூ ஜேர்சி\nசவுத் ஹக்கென்சக், நியூ ஜேர்சி\nநியூ மில்போர்ட், நியூ ஜேர்சி\nநோர்த் ஆர்லிங்க்டன், நியூ ஜேர்சி\nபலிசே���்ஸ் பார்க், நியூ ஜேர்சி\nபெயார் லோன், நியூ ஜேர்சி\nபெயார்வியூ, பெர்கன் பெரும் பிரிவு, நியூ செர்சி\nபோர்ட் லீ, நியூ ஜேர்சி\nமேல் சடில் ரிவர், நியூ ஜேர்சி\nரிவர் எட்ஜ், நியூ ஜேர்சி\nரிவர் வேல், நியூ ஜேர்சி\nரொசெல்லே பார்க், நியூ ஜேர்சி\nஹரிங்டன் பார்க், நியூ ஜேர்சி\nநியூ செர்சியில் மாவட்டங்கள் வாரியாக நகரியங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 17 மே 2016, 14:35 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/tamil-nadu/will-not-compromise-on-people-welfare-bjp-state-leader-l-murugan-vaiju-267071.html", "date_download": "2020-05-28T08:07:01Z", "digest": "sha1:L2B2PD6W4VBIWBLZWWZJZTGABI2XD5B5", "length": 11021, "nlines": 118, "source_domain": "tamil.news18.com", "title": "தமிழக மக்கள் நலன் சார்ந்த விசயத்தில் சமரசம் செய்ய மாட்டோம்: பா.ஜ.க மாநில தலைவர் எல்.முருகன்! | Will not compromise on people's welfare: BJP state leader L Murugan!– News18 Tamil", "raw_content": "\nமுகப்பு » செய்திகள் » தமிழ்நாடு\n2021-ல் பாஜகவினர் சட்டசபையில் இருப்பார்கள் - புதிய தலைவர் எல். முருகன் பேட்டி\nதமிழக மக்கள் நலன் சார்ந்த விசயத்தில் சமரசம் செய்து கொள்ள மாட்டோம் எனவும் தமிழ் மக்கள் நலனுக்கு முன்னுரிமை கொடுத்து பணியாற்றுவோம் எனவும் புதிதாக பதவியேற்ற பா.ஜ.க மாநில தலைவர் எல்.முருகன் தெரிவித்தார்.\nபா.ஜ.க மாநில தலைவராக எல்.முருகன் சென்னையில் உள்ள கமலாலயத்தில் மூத்த தலைவர்கள் முன்னிலையில் பதவி ஏற்றார். முன்னதாக கட்சி அலுவலகம் வந்த அவருக்கு உற்சாக தொண்டர்கள் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய எல்.முருகன்,\n\"என்னை மாநில தலைவராக நியமனம் செய்த நட்டா , அமித்ஷா, மோடி மற்றும் அனைத்து பா.ஜ.க தலைவர்களுக்கும் தொண்டர்களுக்கும் நன்றி\" எனக் கூறினார்.\nபத்திரிகை நண்பர்களின் ஒத்துழைப்பை எதிர்பார்ப்பதாகவும், கட்சியை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் நடவடிக்கையை தொடங்கி உள்ளதாகவும் அப்போது அவர் தெரிவித்தார். தமிழகத்தில் உள்ள அனைத்து பூத்துகளிலும் பிரதான கட்சியாக பா.ஜ.கவை கொண்டு செல்ல உள்ளதாகவும். அனைத்து மக்களிடம் கட்சியை கொண்டு செல்லும் பணியில் ஈடுபடுவோம் என தெரிவித்தார்.\nநேர்மறையான அரசியலை பா.ஜ.க செய்து வருவதாகவும், எனவே சவால் என்று எதையும் எடுத்துக்கொள்வது இல்லை என தெரிவித்தார்.ரஜினியை பயன்படுத்திக் கொள்வீர்களா என்ற கேள்விக்கு, பதில் அளிக்க மறுத்த அவர், ரஜினி கட்சி துவங்க இருப்பது அவரது உரிமை எனக் கூறினார்.\nமத்திய அரசின் திட்டதால் அதிகளவு பயன் அடைந்தது தமிழகம் என்றும், பா.ஜ.கவில் இருந்தால் எளிய நிலையில் இருந்தாலும் மிகப்பெரிய பொறுப்பிற்கு வரம் முடியும் என்றார். வரும் சட்டமன்ற தேர்தலில் பா.ஜ.கவின் உறுப்பினர், சட்ட பேரவையில் இடம் பெறுவார்கள் இது தான் இலக்கு எனவும் அப்போது கூறினார்.கடந்த 6 மாதமாக சி.ஏ.ஏ குறித்து ஆதரவு பேரணி நடத்தி உள்ளதாகவும், இளைஞர்கள் மோடியை நோக்கி வருகின்றனர் . இளைஞர்களுக்கு கட்சியில் அதிக வாய்ப்பு கொடுக்கப்படும் என்றார். மேலும் தமிழக மக்கள் நலன் சார்ந்த விசயத்தில் சமரசம் செய்து கொள்ள மாட்டோம் எனவும் தமிழ் மக்கள் நலனுக்கு முன்னுரிமை கொடுத்து பணியாற்றுவோம் எனவும் தெரிவித்தார்.\nஇந்த செய்தியாளர் சந்திப்பின் போது என்.ராஜா, இல.கணேசன், பொன்.ராதாகிருஷ்ணன், வானதி சீனிவாசன் ஆகியோர் உடன் இருந்தனர்.\nஉலகளவில் 58 லட்சத்தை நெருங்கியது தொற்று எண்ணிக்கை\nHoroscope Today: உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்...\n₹ 48 கோடி மதிப்பில் நடிகை கங்கனா ரனாவத் கட்டியுள்ள ’கனவு’ ஸ்டூடியோ\n2021-ல் பாஜகவினர் சட்டசபையில் இருப்பார்கள் - புதிய தலைவர் எல். முருகன் பேட்டி\nமகள் திருமணத்தை செல்போனில் பார்த்து உணர்ச்சி மிகுதியில் கண்ணீர்விட்ட பெற்றோர்\nதொடரும் குழந்தை விற்பனை: தூத்துக்குடியில் விற்கப்பட்ட குழந்தை மீட்பு\nசென்னை அண்ணாநகரில் ஆயிரத்தைக் கடந்தது கொரோனா பாதிப்பு எண்ணிக்கை\nதமிழகத்தில் நேற்று கொட்டித் தீர்த்த மழை: மகிழ்ச்சியில் மக்கள்\nகாலத்தின் குரல்: வலுக்கும் சொத்து வழக்கு-ஜெயலலிதாவின் சொத்து யாருக்கு மீண்டும் வெடிக்கிறதா கார்டன் சர்ச்சை\nஆழ்துளை கிணற்றில் விழுந்த 3 வயது குழந்தை: 12 மணிநேர போராட்டத்துக்கு பிறகு உயிரிழப்பு - வீடியோ\nஉலகளவில் 58 லட்சத்தை நெருங்கியது கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை\nகொரோனாவை கட்டுப்படுத்த 'தன்வந்த்ரி ரதம்' - குஜராத் அரசின் முயற்சிக்கு குவியும் பாராட்டு\nஇந்தியா - ஆஸ்திரேலியா கிரிக்கெட் போட்டி டிசம்பர் 3-இல் தொடக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/memes/memes-on-coronavirus-29-381256.html?utm_source=articlepage-Slot1-12&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2020-05-28T09:18:00Z", "digest": "sha1:CQM3MJAW67PURVOP43447CM6TL3NXKEL", "length": 14018, "nlines": 188, "source_domain": "tamil.oneindia.com", "title": "என்னாது கொரோனா வைரஸ் ராத்திரியில தூங்குமா? இதென்னய்யா புதுக்கதையா இருக்கு! | Memes on corona - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் கொரோனா பொருளாதார பின்விளைவுகள் கொரோனா வைரஸ் கிரைம்\nபல பெண்களை ஏமாற்றினார்.. சிறுமிகளை கூட விட்டுவைக்கவில்லை.. காசி வழக்கை கையில் எடுத்தது சிபிசிஐடி\nஇவரா இந்திய - சீன பிரச்சனையை தீர்க்க போவது திடீரென வைரலாகும் பழைய \"டிரம்ப் ஸ்டேட்மென்ட்\".. பின்னணி\nமீன்பிடி தடைக்கால நிவாரணம் வழங்க ஆளுநர் தடையாக உள்ளார்..அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் புகார்\nவளைகாப்பால் வந்த விபரீதம்.. 4 பேருக்கு கொரோனா.. புதுவையில் வளைகாப்பு நடத்தியரை வளைத்த போலீஸ்\nவிண்ணுக்கு செல்லும் 2 நாசா வீரர்கள்.. ராக்கெட் திடீரென வெடித்தால் என்ன நடக்கும்\n இந்தியாவை சீண்டிய நேபாள பிரதமருக்கு பெரும் அடி.. நாட்டுக்குள்ளேயே எழுந்த எதிர்ப்பு\nAutomobiles புதிய மெர்சிடிஸ் பென்ஸ் எஸ் க்ளாஸ் கார் இந்திய வருகை விபரம்\nSports Exclusive : பணத்திற்காக கிரிக்கெட் ஆடக் கூடாது.. இளம் வீரர்களுக்கு சுப்பிரமணியம் பத்ரிநாத் அட்வைஸ்\nMovies பிராமணாள் மட்டும் வேதம் படிக்கணும்னு எந்த சாஸ்த்திரம் சொல்லி இருக்கு..சர்ச்சையை கிளப்பும் காட்மேன்\nFinance மரண அடி கொடுத்த மார்ச் காலாண்டு மார்ச் 2020 மியூச்சுவல் ஃபண்ட்களின் வருமான விவரம்\nTechnology டெக்னோ ஸ்பார்க் ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nLifestyle இந்த சமயங்களில் தெரியாம கூட சானிடைசரை யூஸ் பண்ணாதீங்க... இல்லனா ஆபத்துதான்...\nEducation ரூ.47 ஆயிரம் ஊதியத்தில் ஈரோடு மத்திய கூட்டுறவு வங்கி வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஎன்னாது கொரோனா வைரஸ் ராத்திரியில தூங்குமா\nசென்னை: கொரோனா பாதிப்பிலிருந்து மக்களைக் காக்கும் விதமாக பல்வேறு நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. அதில் முக்கியமானது 21 நாட்கள் ஊரடங்கு.\nஅத்தியாவசிய தேவைகளுக்காக பொது இடங்களில் மக்கள் அதிகளவில் கூடாமல் இருக்கவும் பல புதிய நடைமுறைகள் அறிமுகப்படுத்தப் பட்டுள்ளன. அதன்படி, மளிகை மற்றும் காய்கறி கடைகளை எந்த நே���த்தில் திறந்து வைத்திருக்க வேண்டும் என்பதும் தெளிவு படுத்தப்பட்டுள்ளது. இதனால் பகல் நேரங்களிம் மக்களின் நடமாட்டம் வீதிகளில் குறைந்திருக்கிறது.\nகடந்த சில வாரங்களுக்கு முன்பு வரை ஓய்வெடுக்கக்கூட நேரமில்லை என கதறியவர்கள் பலர், இப்போது பொழுது போக மாட்டேன் என்கிறதே என புலம்பி வருகின்றனர்.\nஇதோ இவை பற்றிய சில ஜாலி மீம்ஸ்கள் உங்களுக்காக..\nவிருப்பமானவரை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி,\nஇன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்\nஇவரா இந்திய - சீன பிரச்சனையை தீர்க்க போவது திடீரென வைரலாகும் பழைய \\\"டிரம்ப் ஸ்டேட்மென்ட்\\\".. பின்னணி\n இந்தியாவை சீண்டிய நேபாள பிரதமருக்கு பெரும் அடி.. நாட்டுக்குள்ளேயே எழுந்த எதிர்ப்பு\nதிருட்டுத்தனம்.. இந்திய எல்லையில் படைகளை இறக்கியது எப்படி.. சீனாவின் வார் கேம்.. அம்பலம் ஆன விஷயம்\nஅந்த கொரோனா கிளஸ்டர்.. தமிழகத்தில் ஒரே நாளில் ரெக்கார்ட்.. திடீரென இத்தனை கேஸ்கள் வர இதுதான் காரணம்\nஇதுவரை இல்லாத மோசமான ரெக்கார்ட்.. தமிழகத்தில் ஒரே நாளில் 817 கொரோனா கேஸ்கள்.. கைமீறி செல்கிறது\nபெரிய ஆபத்து வரப்போகிறது.. சீனா - இந்தியா சண்டை பற்றி முதல்முறை மௌனம் கலைத்த பாக்.. என்ன சொன்னது\nஎன்னது மும்பை, புனே நகரங்கள் ராணுவ வசம் ஒப்படைப்பா\nராயபுரம், கோடம்பாக்கம், தேனாம்பேட்டையில் மிரட்டும் கொரோனா... வெளியானது சென்னையின் லிஸ்ட்\nஇந்துவின் சடலத்தை சுமந்து சென்ற முஸ்லிம்கள்.. இந்து மதப்படி இறுதி சடங்கும் செய்த நெகிழ்ச்சி.. சபாஷ்\nகொரோனாவைக் கட்டுப்படுத்தும் மூலிகைத் தேநீரை வீட்டிலேயே தயாரிப்பது எப்படி\nதந்தையின் சடலத்துடன் சுடுகாட்டுக்கு ஓடிய மகன்.. அங்கே காத்திருந்த பெரும் அதிர்ச்சி.. கொடுமை\nசென்னை அருகே நோக்கியா ஆலையில் அடுத்தடுத்து 42 பேருக்கு கொரோனா.. மூடப்பட்ட ஆலை.. பரபரப்பு தகவல்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ncoronavirus memes கொரோனா வைரஸ் மீம்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/regional-tamil-news/tn-cm-eps-important-announcement-today-120033100097_1.html?utm_source=RHS_Widget_Article&utm_medium=Site_Internal", "date_download": "2020-05-28T08:42:23Z", "digest": "sha1:HHSEY2VKLHTZUXFXPIHPJNEGLKRLBRLA", "length": 12022, "nlines": 158, "source_domain": "tamil.webdunia.com", "title": "வீடுதேடி வரும் முதியோர் உதவித்தொகை: முதல்வர் பழனிச்சாமி அறிவிப்பு | Webdunia Tamil", "raw_content": "வியாழன், 28 மே 2020\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nவீடுதேடி வரும் முதியோர் உதவித்தொகை: முதல்வர் பழனிச்சாமி அறிவிப்பு\nவீடுதேடி வரும் முதியோர் தொகை\nகொரோனா வைரஸ் அச்சம் காரணமாக இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு கடந்த சில நாட்களாக அமலில் இருந்துவரும் நிலையில் வங்கிகளில் வேலை நேரமும் குறைக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் உள்ள அனைத்து வங்கிகளும் காலை 10 மணி முதல் 2 மணி வரை மட்டுமே இயங்கி வருகின்றன\nஇந்த நிலையில் நாளை மாதத்தின் முதல் நாள் என்பதால் முதியோர் உதவித்தொகை மற்றும் பென்சன் தொகை வாங்குவதற்கு வங்கிகளில் கூட்டம் அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது\nஇந்த நிலையில் முதியோருக்கான உதவி தொகை வீடுகளுக்கே வந்து சேரும் என்றும் இதற்காக வங்கிகளுக்கு அவர்கள் வர வேண்டிய அவசியம் இல்லை என்றும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் தெரிவித்துள்ளார்\nமாவட்ட ஆட்சியர் மூலம் இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உடனடியாக அறிவுறுத்தல் செய்யும்படியும் அவர் குறிப்பிட்டுள்ளார் .மேலும் வட்டாட்சியர் வங்கி மற்றும் தபால் ஊழியர்களுக்கு இது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துமாறு ஆட்சியர்களுக்கு அறிவுரையாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளார். தமிழகத்தில் மாதம்தோறும் 32 லட்சத்து 45 ஆயிரம் பேருக்கு தலா ஆயிரம் ரூபாய் முதியோருக்கான உதவி தொகையாக வழங்கப்பட்டு வருகிறது என்றும் முதல்வர் குறிப்பிட்டுள்ளார்\nமூன்று மாதங்களுக்கு வங்கி இ.எம்.ஐ வசூலிக்கப்படாது\nமனம் திருந்திய விஜய் மல்லையா .. ரூ.12ஆயிரம் கோடி கடனை திருப்பி அளிக்க சம்மதம் \nடாடாவை அடுத்து பெரிய தொகையாக நிதியுதவி செய்த நிறுவனம்\nகுறுகிய கால கடன்களுக்கான வட்டி விகிதத்தை குறைத்த SBI வங்கி \nரிசர்வ் வங்கியின் அறிவிப்பு தெளிவற்றதாக ��ள்ளது – ப. சிதம்பரம்\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vivasayathaikappom.com/%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4/", "date_download": "2020-05-28T07:36:20Z", "digest": "sha1:2DZF64C5DPMBNS4FX4NHU66MIUC27MSU", "length": 14868, "nlines": 65, "source_domain": "vivasayathaikappom.com", "title": "இல்லாத சரசுவதி நதியைத் தேடி பலநூறு கோடிகள் செலவழிக்கும் இந்தியா, சிந்துசமவெளி நாகரீகம் ஆரிய நாகரீகம் என நிரூபிக்க முடியாது..! -", "raw_content": "\nஇல்லாத சரசுவதி நதியைத் தேடி பலநூறு கோடிகள் செலவழிக்கும் இந்தியா, சிந்துசமவெளி நாகரீகம் ஆரிய நாகரீகம் என நிரூபிக்க முடியாது..\nஇல்லாத சரசுவதி நதியைத் தேடி பலநூறு கோடிகள் செலவழிக்கும் இந்தியா, சிந்துசமவெளி நாகரீகம் ஆரிய நாகரீகம் என நிரூபிக்க முடியாது..\nஇல்லாத சரசுவதி நதியைத் தேடி பலநூறு கோடிகள் செலவழிக்கும் இந்தியா, சிந்துசமவெளி நாகரீகம் ஆரிய நாகரீகம் என நிரூபிக்க முடியாது அது குறித்த ஆய்வுகளை மூடிய இந்தியா, கீழடியைப் புதைத்த இந்தியா, ஆயிரக்கணக்கில் ஓலைச்சுவடிகளை, கல்வெட்டுகளை படிக்காமல் அழிய வைக்கும் இந்தியா… இப்படி பல மோசடிகள், திரோகங்கள், குழிபறிப்புகள் இவைகளுக்கிடையே தான் நம் வரலாறுகள் தனி ஆர்வலர்களால், இடைவிடாத அழுத்தங்களால் வெளிப்படுகின்றன.\n‘கீழடி அகழ்வாராய்ச்சி பகுதியில் கண்டெடுக்கப்பட்ட ஒரு பொருள் 2,160 ஆண்டுகளுக்கும், மற்றொரு பொருள் 2,220 ஆண்டுகளுக்கும் முற்பட்டவை. கரிம பகுப்பாய்வுக்கு உட்படுத்தப்பட்டதில் கிடைத்த இந்த முடிவுகளைக் கொண்டு தான் ‘கீழடி நகர நாகரிகம் கி.மு. இரண்டாம் நூற்றாண்டுக்கு முந்தையது என்பது உறுதிபடுத்தப்பட்டது.’\nஅதை வெளியிட்டதே அப்போது மத்திய கலாச்சார இணையமைச்சராக இருந்த மகேஷ் சர்மா தான்.\n(தொல்பொருள் ஆய்வில் இன்னும் தொடரும் போது இன்னும் பழமையான சான்றுகள் கிடைக்கும்.ஆனால் அதை தடுக்கிறது இந்தியா. பல்வேறு போராட்டங்களுக்குப் பிறகு வேண்டாவெறுப்பாக தொடர்கிறார்கள்)\nஇராகிகரி, ஹரியானா மாநிலத்தில் ஹிசார் மாவட்டத்தில் இருக்கிறது. டாக்டர். வசந்த் ஷிண்டே தலைமையில், 2015ல் நடந்த அகழ்வாராய்ச்சியின் முடிவுகள் பல தாமதங்களுக்குப் பிறகு த��்போது வெளியிடப்பட்டிருக்கிறது.\nஅந்த முடிவினை ஒட்டிய இணைய செய்திகளின் தலைப்பே “இராகிகரியில் கிடைத்த 4500 ஆண்டுகள் பழமையான டிஎன்ஏ பிரதிபலிப்பு இந்துத்துவ தேசியவாதிகள், அந்த காலத்தில் இருந்திருக்க வாய்ப்பில்லை” என்பது தான்.\nஅந்த டிஎன்ஏ மாதிரிகளில் இருக்கும் ஜீன்களின் தன்மையும், தற்போதைய காலத்தில் வாழும் ஒரு பகுதி இந்தியர்களின் ஜீன்களின் தன்மையும் ஒத்துப்போகின்றது. குறிப்பாக சொல்லவேண்டுமென்றால், அந்த ஜீன் ஒற்றுமை திராவிடர்களின் ஜீனோடு தான் ஏற்படுகின்றது. அதாவது குறிப்பாக தென்னிந்தியர்களுடன் தான் ஒற்றுப்போகின்றது எனலாம், என்று திட்டவட்டமாக கூறுகின்றனர்.\nஇந்த ஆராய்ச்சியின் முடிவுகள், இந்திய அளவில் பல சர்ச்சைகளை ஏற்படுத்தக்கூடும் என்பதை கருத்தில் கொண்டு தான், 2017 லிருந்து வெளியிடாமல் காலம் தாழ்த்தியுள்ளனர். இந்த இராகிகரி அகழ்வாராய்ச்சி டாக்டர். வசந்த் ஷிண்டேவின் தலைமையில் தான். அவரிடம் இத்தனை நாட்கள் அதனை மறைத்து வைத்திருப்பதற்கு டாக்டர். வசந்திடம் கேட்டதற்கு, இது அரசியல் ரீதியாக சர்ச்சைகளை ஏற்படுத்தவும் வாய்ப்புண்டு என்பதால் வெளியிடவில்லை என்றார். ஆனால் இப்போது வெளியாகியிருக்கிறது. இந்த அறிவிப்பு தேசமெங்கிலும் பலரை புருவம் உயர்த்த வைத்திருக்கிறது எனலாம்.\nமேலே குறிப்பிட்ட டிஎன்ஏ ஆராய்ச்சி முடிவின் தெளிவான அறிக்கையில், 4500 ஆண்டுகள் பழமையான மனித எலும்புகளிலிருந்து எடுக்கப்பட்ட டிஎன்ஏ தன்மைகள் சரியாக ஒத்துப்போவது, இன்றைய தினத்தில் தமிழகத்திற்குட்பட்ட நீலகிரி மலைத்தொடரில் வாழும் பழங்குடியினர்களில் ஒரு பிரிவினரான இருளர்களோடு ஒத்துப்போவதாக தெரிவிக்கின்றது.\nகுறிப்பாக இந்த இராகிகரி அகழ்வாராய்ச்சி முடிவு, சிந்து சமவெளி நாகரிகம் பற்றி வேறு துறைகளில் ஆய்வுகள் மேற்கொள்பவர்களுக்கு பாதகமாகவும் அமைந்ததை நம்மால் மறுக்க முடியாது.\nஇதே இராகிகரியில் கிட்டத்தட்ட 18 ஆண்டுகளுக்கு முன் சிந்து சமவெளி நாகரிகம் தொடர்பாக ஆய்வு செய்ய பூமியைத் தோண்டி, இரண்டு ஆண்டுகள் தொடர் ஆராய்ச்சிகள் நடத்தப்பட்டு பிறகு முற்றிலுமாக மூடப்பட்டது. அந்தப்பகுதி சரியாக ஹிசார் மாவட்டத்தில் உள்ள இரு கிராமங்களாகிய இராகி ஷா மற்றும் இராகி காஸ்-க்கு இடையில் உள்ள ஒரு மண்மேடு. இப்போது அங்கு ஆள் ந���மாட்டம் சிறிதுமில்லை. அதுமட்டுமில்லாமல், தற்போது அந்த இடத்தில் மாட்டு சாணங்கள் குவியல் குவியல்களாக வைக்கப்பட்டிருக்கிறது. கூடவே ‘வாட்ச் டாக் ஹெரிடேஜ் ஃபண்ட்’ உலகின் ஆபத்தான 10 பாரம்பரிய தளங்களில் ஒன்றாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nகடந்த 2012ல் இந்த இடத்தைப் பார்வையிடச் சென்ற மாணவக்குழு சந்தேகத்துடன் அந்த இடத்தை தோண்ட முற்பட்டனர். அப்போது அவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. இறுதியாக 10 ஆண்டுகளுக்கு முன்பு சிந்து சமவெளி நாகரிகம் தொடர்பாக மேற்கொள்ளப்பட்டு தோண்டப்பட்ட இடங்களை மூடும்போது, சில இடங்களை குறித்து வைத்தனர். அத்தகைய குறியீடுகள் அழிக்கப்பட்டதைக் கண்டு அதிர்ச்சிக்குள்ளாயினர் அந்த மாணவர்கள்.\n2012ல் வந்த செய்திகளின்படி, அந்த இராகிகரி பகுதியை பல வெளிநாட்டிலிருந்து வரும் சுற்றுலா பயணிகள் குறிப்பாக பார்க்க விரும்புவர். அதுமட்டுமல்லாமல், அகழ்வாராய்ச்சியில் கிடைத்த கலைப்பொருட்களை அவர்கள் 50 ரூபாய்க்கு ஒன்று, 100 ரூபாய்க்கு ஒன்று என்கிற கணக்கில் வாங்கிச்செல்வர். அந்த கலைப்பொருட்களை இவ்வளவு மலுவு விலைக்கு விற்பனை செய்யும் முடிவை எடுத்திருக்கிறார்கள் என்பது விசித்திரமான ஒன்று தான்.\nபின்வரும் இணைப்பிலிருந்து. முழுவதுமாக நமக்கு உடன்பாடில்லையெனினும் சில தகவல்களுக்காக.\nசர்க்கரை நோயை நிவர்த்தி செய்யக்கூடிய ஒரே வழி, சீக்கிரமே இதனை கண்டுபிடித்து, தக்க தடுப்பு முறைகளை மேற்கொள்வது மட்டுமே\nஆடி 18 ஆடி பெருக்கு இதுக்கு என்ன தான் வரலாறு.. பெண்களுக்கு உயரிய தொடர்பு உண்டு..\nகீழடியை கண்டு வியக்கவும் அதை மறைக்கவும் ஏன் இத்தனை பாடுகள் இங்கே..\nஉலகம் முழுவதும் சோழர்களின் புகழ் பரவியது எப்படி.. சோழர்கள் கையில் எடுத்த மாபெரும்…\nபெண்கள் உடையில் தவறில்லை ஆண்களின் வக்கிர பார்வையில் தான் தவறு உள்ளது என்பதை…\nபாகிஸ்தானுக்கு ஆதரவாக பேசுபவர்கள் அனைவரும் தீவிரவாதிகளே என்று பலரும் கூறும் போது…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maarutham.com/2020/05/blog-post_776.html", "date_download": "2020-05-28T06:48:09Z", "digest": "sha1:TZ52XJ7PJF4JK57FPMEWGU3NEJY6TLY6", "length": 5196, "nlines": 37, "source_domain": "www.maarutham.com", "title": "அரசாங்கத்திற்கு எழுத்து மூல உத்தரவு பிறப்பித்த தேர்தல் ஆணைக்குழு!!", "raw_content": "\nஅரசாங்கத்திற்கு எழுத்து மூல உத்தரவு பிறப்பித்த தேர்தல் ஆணைக்குழு\nதேர்தல் ஆணைக்குழு, அரசாங்கத்திற்கு எழுத்து மூல உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.\nஅமைச்சரவை அமைச்சர்கள் மற்றும் முன்னாள் ராஜாங்க அமைச்சர்கள் தங்களது அதிகாரபூர்வ வாகனங்களை தேர்தல் நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தக் கூடாது என எழுத்து மூலம் அறிவித்துள்ளது.\nதேர்தல் ஆணைக்குழவின் இந்த உத்தரவு குறித்து அண்மையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.\nஅமைச்சர்கள் மற்றும் முன்னாள் அமைச்சர்கள் அதிகாரபூர்வ வாகனங்களை ஒரு மாதத்திற்கு ஒரு லட்சம் ரூபா என்ற வாடகை அடிப்படையில் பயன்படுத்துவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியிருந்தது என பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.\nவாகனங்கள் மட்டுமன்றி அதிகாரபூர்வ இல்லங்களையும் ஒரு மாதத்திற்கு ஒரு லட்சம் ரூபா என்ற அடிப்படையில் வாடகைக்கு வழங்க அமைச்சரவை பத்திரம் மூலம் அனுமதி வழங்கப்பட்டிருந்தது.\nஎனினும் இந்த நடவடிக்கைகள் தேர்தல் சட்டத்திற்கு முரணானது என தேர்தல் ஆணைக்குழு பிரதமருக்கு அறிவித்துள்ளது.\nகடந்த 2015ம் ஆண்டில் ஆட்சியில் இருந்த அரசாங்கம் இவ்வாறான ஓர் அமைச்சரவை பத்திரம் மூலம் வாகனங்களை பயன்படுத்தியமையை முன்னுதாரணமாகக் கொண்டே தமது அரசாங்கம் இந்த அமைச்சரவை பத்திரத்தை சமர்ப்பித்தது என பிரதமர் தெரிவித்துள்ளார்.\n2015ம் ஆண்டு சமர்ப்பிக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்திற்கு தேர்தல் அதிகாரிகள் எதிர்க்கவில்லை என சுட்டிக்காட்டியுள்ளார்.\nகடந்த கால மற்றும் தற்போதைய அமைச்சரவை பத்திரங்கள் உள்ளிட்ட விடயங்களை உள்ளடக்கி விரிவான விளக்க கடிதமொன்றை தேர்தல் ஆணைக்குழுவிற்கு அனுப்பி வைக்குமாறு அமைச்சரவை, அமைச்சரவை செயலாளருக்கு பணிப்புரை விடுத்துள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.quranmalar.com/2012/11/blog-post_9609.html", "date_download": "2020-05-28T08:37:05Z", "digest": "sha1:FWTIRMQHZJQXHRP5V5N3TVUCCU372DKO", "length": 23874, "nlines": 221, "source_domain": "www.quranmalar.com", "title": "திருக்குர்ஆன் நற்செய்தி மலர் Ph. 9886001357: இஸ்லாத்துக்கு எதிரானவை தர்காக்கள்!", "raw_content": "திருக்குர்ஆன் நற்செய்தி மலர் மாத இதழைப் பெற 9886001357 எண்ணுக்கு உங்கள் முகவரியை SMS செய்யுங்கள்\nசனி, 24 நவம்பர், 2012\nஇஸ்லாம் ஒரு சிறந்த மார்க்கம், அறிவியல் பூர்வமான மார்க்கம், அதனுடைய அழகிய போதனைகளின்பால் அறிவாளிகள், படித்தவர்கள், சிந்தனையாளர்கள், ��ர்க்கப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். பரிசுத்த குர்ஆனை நேரடியாகப் படித்து பல்லாயிரக்கணக்கானவர்கள் இஸ்லாத்தில் இணைந்து கொண்டிருக்கிறார்கள். இஸ்லாம் கூறும் ஓர் இறைக் கோட்பாடுதான் உண்மையானது என்று உளமாற நம்புகின்றனர்.\nஇந்த நிலையில் பூர்வீக முஸ்லிம்கள் என்று தங்களைக் கூறிக் கொள்ளக் கூடியவர்களில் பலர் இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கையான இறைக்கோட்பாட்டைத் தகர்க்கும் விதத்தில் ஊருக்குஊர் சமாதிகளைக் கட்டி வைத்து அதற்கு வருடா வருடம் திருவிழாக்கள் நடத்துகின்றனர். சமாதியில் உள்ளவருக்கு எல்லாவிதமான ஆற்றலும் இருப்பதாக நம்புகின்றனர். அவர்களிடத்தில் தங்கள் முறையீடுகளை வைக்கின்றனர். சமாதிகளை மாலை போட்டு மரியாதை செய்கின்றனர் சந்தனம் பூசி மகிழ்கின்றனர். சமாதிகளுக்கு விளக்கேற்றி மரியாதை செய்கின்றனர். சமாதி விழாக்களில் யானைகளையும், கழுதைகளையும் கொண்டு வந்து தெருக்களில் ஊர்வலம் வருகின்றனர். சமாதிகளை சுற்றியிருந்து மவ்லூது என்ற பாடல்களைப் பாடி சமாதியில் உள்ளவரிடம் இறைஞ்சி முறையிடுகின்றனர்.\nசமாதியில் நின்று அழுது புலம்புகின்றனர். சமாதியிலே உண்டியல் வைத்து காணிக்கைகள் போடுகின்றனர். ஊரெல்லாம் வசூல் செய்து சோற்றை சமைத்து பாழ்பட்ட பல கைகளால் பிசைந்து பரகத் என்ற பெயரில் பங்கீடு செய்கின்றனர். இதை புண்ணியம் என நினைத்து மக்கள் வாங்கி சாப்பிடுகின்றனர்.\nஊருக்கு ஊர் சமாதிகள், தக்கலையிலே பீரப்பா, கோட்டாறில் பாவாகாசீம் அப்பா, திட்டுவிளையில் ஹயாத் அப்பா, திருவிதாங்கோட்டில் மலுக் அப்பா,.... இப்படியே அப்பாக்களின் பெயரில் நடத்தப்படுகின்ற திருவிழாக்களில் அரங்கேறுகின்ற காட்சிகள், கோவில்களில் சாமி சிலைகளுக்கு நடத்தப்படுகின்ற நிகழ்ச்சிகளிலிருந்து கடுகளவும் வேறுபடாத விதத்தில் அனைத்தையும் அப்படியே சமாதிகளில் பெயர்தாங்கி முஸ்லிம்கள் செய்து கொண்டு, இதுவும் இஸ்லாம் என்று பறைசாற்றிக் கொண்டிருப்பதைப் பார்க்கின்றோம்.\nஇவற்றை யார் செய்தாலும் அது நரகப்படு குழியை நோக்கி கொண்டு செல்லும் பாவமாகும்.\nஎன்றென்றும் உயிரோடு இருக்கின்றவனும் நம்மைப் படைத்து பரிபாலிப்பவனும் ஆகிய அல்லாஹ்விடம் முறையிடுவதை விட்டுவிட்டு உயிரற்ற கல்லிடமும் மண்ணிடமும் முறையிடுவது இஸ்லாமிய இறைக் கோட்பாட்டிற்���ு நேர எதிரானது இதைப் புரிந்துகொள்ளாத காரணத்தினால்தான் இவர்கள் தர்காக்களுக்குச் சென்று ஏமாறுகிறார்கள்.\nஆனால் நம்மைப் படைத்தவனோ தன்னையே நேரடியாக அழைக்குமாறு நமக்கு கற்பிக்கிறான். அவன் நமது தேவைகள் அனைத்தையும் நிறைவேற்ற தயாராக இருக்கின்றான்,\n\"உங்கள் இறைவன் கூறுகிறான், என்னையே நீங்கள் பிரார்த்தித்து அழையுங்கள், நான் உங்களுக்கு பதில் அளிக்கின்றேன். எவர் என்னை அழைத்து வணங்காது பெருமையடிக்கின்றனரோ அவர்கள் சிறுமைபட்டவர்களாக நரகத்தில் நுழைவார்கள்.\" (அல்குர்ஆன் 40:61)\nஇடுகையிட்டது Mohamed Kasim நேரம் பிற்பகல் 4:13\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஉருவ வழிபாட்டால் நாடு சந்திக்கும் பேரிழப்புகள்\nஇவ்வுலகைப் படைத்து பரிபாலித்து வரும் இறைவன் எவனோ அவன் மட்டுமே மனிதர்களின் வணக்கத்துக்குத் தகுதியானவன். அவன் மட்டுமே சர்வவல்லமை கொண...\nபடைத்த இறைவனைத் திருக்குர்ஆன் அரபிச் சொல்லான ‘ அல்லாஹ் ’ என்ற வார்த்தையால் குறிப்பிடுகிறது. அகில உலகையும் படைத்துப் பரிபாலித்து வரும் ...\nநோயும் முதுமையும் இல்லா வாழ்விடம் சொர்க்கம்\nநோய்கள் நம்மைத் தாக்கும்போது மறுமை வாழ்க்கையைப் பற்றிய நம்பிக்கை உள்ளவர்கள் எளிதில் மனம் சோர்ந்து போவதில்லை. இறைவனிடமே தங்கள் மீளுதல் உள...\nமுஹம்மத் நபி அவர்கள் குரைஷிப் பரம்ரையில் அப்துல்லாஹ் ஆமினா தம்பதியினருக்கு கி.பி. 571 ல் மக்கா நகரில் பிறந்தார்கள். இவர்கள் தாயின் வயிற்ற...\nஇல்லாமையில் இருந்து உண்டாக்குபவனே இறைவன\nஏதேனும் ஒரு இயங்கும் பொருளை – உதாரணமாக கடிகாரம், ஸ்கூட்டர், கால்குலேட்டர் – காணும்போது நமது பகுத்தறிவு என்ன சொல்கிறது\n3012 இல் உலகம் அழியுமா\n2012 – இல் உலகம் அழியுமா அழியும் அழியாது தெரியும் தெரியாது ======================================== இந்த புத்தக...\nதிருக்குர்ஆன் கற்றுத் தரும் நோய் நிவாரணமும் பாவ நிவாரணமும்\nஅளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனும் ஆகிய ஏக இறைவனின் திருப்பெயரால்....... திருக்குர்ஆன் என்பது என்ன திருக்குர்ஆன் என்பது இந்த அ...\nமதுவிலிருந்து மக்களைக் காக்கும் இஸ்லாம்\n'மது தீமைகளின் தாய்' என்றார்கள் நபிகள் நாயகம்(ஸல்). சொல்லளவில் நின்றுவிடாமல் அவரைப் பின்பற்றும் கோடிக்கணக்கான மக்களை நூற்றாண்ட...\nசமத���துவமும் சகோதரத்துவமும் இங்கு உயிர்நாடி\nஒன்றே குலம் ஒருவனே இறைவன் என்ற முழக்கத்தை பலரும் முழங்கினாலும் அதை அன்றாட வாழ்வில் நடைமுறைப் படுத்திக் காட்டும் இடம் பள்ளிவாசல். உயர்...\nஒரு கொள்கையின் மீதான கொலைவெறித் தாக்குதல்கள்\nஒருபுறம் இஸ்லாம் என்ற வாழ்வியல் கொள்கை இன்று வெகு வேகமாகப் பரவி வருகிறது என்பதைப் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. மறுபுறம் உலகின் பல ந...\nஇளம் மனங்களில் இறையச்சம் விதை\nகுருடனாகக் கண்விழித்தால் எப்படி இருக்கும்\nமனிதத் தன்மையில் ஆணும் பெண்ணும் சமமே\nஜாதிகள் ஒழிய கொள்கை அவசியம்\nபெயர்தாங்கிகள் உங்களை ஏமாற்றி விடவேண்டாம்\nபகுத்தறியத் தூண்டும் அற்புத வான்மறை\nகடவுளின் பெயரால் சுரண்டலைத் தவிர்க்க....\nபெரியார் தாசனை திசை திருப்பிய கேள்வி\nநாம் பின்பற்றவேண்டிய தலைவர் யார்\nதிருக்குர்ஆன் அருளப்பட்ட விதமும் பாதுகாக்கப்படும் ...\nசொர்க்கம் செல்ல எளிய வழிகள்\nஇறைத் தூதரோடு நமக்கென்ன தொடர்பு\nஒன்றே குலம் ஒருவனே இறைவன், பிறகு ஏன் பிரிந்தோம்\nபெண்ணுரிமைகள்– ஒப்பீடு செய்தால் உண்மை விளங்கும்\nஆதி இறைத்தூதர் நூஹ் அவர்களின் பிரச்சாரம்\nஇறந்தபின்னும் மக்களை வழிநடத்தும் மகான்\nநம் கால கட்டத்திற்கான ஒரு தீர்க்கதரிசி - திரு. ...\nஇறந்தோரை விளித்துப் பிரார்த்திப்பது பாவம் \nமுஹர்ரம் பத்தாம் நாள் என்ன நடந்தது\nகர்வம் தவிர்க்க கருவறையை நினை\nஇறைவனை வணங்க இடைத்தரகர்கள் தேவை இல்லை\nஅன்னை மரியாளைக் கல்லெறி தண்டனையிலிருந்து காப்பாற்ற...\nபெண் குழந்தைகளை வெறுப்பவரா நீங்கள்\nதிருட்டை ஒழிக்க சிறந்த வழி\nஉங்கள் வாழ்விடத்தை தேர்வு செய்யுங்கள்\nசுற்றுப்புற சூழலை மாசுபடுத்துவோருக்கு எச்சரிக்கை\nஅண்டை வீட்டாருக்கு அன்பு செய்\nஇஸ்லாம் பெண்களின் உரிமையைப் பறிக்கிறது என்ற மாயை\nகருணை காட்டுதல் இறைவிசுவாசியின் கடமை\n= நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “ பூமியில் உள்ளோர் மீது கருணை காட்டுங்கள் , வானத்தில் உள்ளவன் உங்கள் மீது கருணை காட்டுவான். ” மேலும...\nவலைப்பதிவு காப்பகம் மே (1) ஏப்ரல் (2) மார்ச் (9) பிப்ரவரி (3) ஜனவரி (4) டிசம்பர் (5) நவம்பர் (2) அக்டோபர் (5) செப்டம்பர் (3) ஆகஸ்ட் (5) ஜூலை (6) ஜூன் (2) மே (3) ஏப்ரல் (5) மார்ச் (4) பிப்ரவரி (4) ஜனவரி (5) டிசம்பர் (3) நவம்பர் (4) அக்டோபர் (4) செப்டம்பர் (3) ஆகஸ்ட் (6) ஜூலை (7) ஜூன் (1) மே (3) ஏப்ரல் (2) மா��்ச் (3) பிப்ரவரி (7) ஜனவரி (1) டிசம்பர் (8) நவம்பர் (3) அக்டோபர் (4) செப்டம்பர் (3) ஆகஸ்ட் (8) ஜூலை (4) ஜூன் (9) மே (5) ஏப்ரல் (4) மார்ச் (8) பிப்ரவரி (9) ஜனவரி (7) டிசம்பர் (9) நவம்பர் (8) அக்டோபர் (4) செப்டம்பர் (9) ஆகஸ்ட் (2) ஜூலை (2) ஜூன் (11) மே (9) ஏப்ரல் (12) மார்ச் (6) பிப்ரவரி (2) ஜனவரி (4) டிசம்பர் (2) நவம்பர் (4) அக்டோபர் (3) செப்டம்பர் (2) ஆகஸ்ட் (5) ஜூலை (9) ஜூன் (4) மே (9) ஏப்ரல் (9) மார்ச் (4) பிப்ரவரி (5) ஜனவரி (8) டிசம்பர் (13) நவம்பர் (3) அக்டோபர் (7) செப்டம்பர் (8) ஆகஸ்ட் (5) ஜூலை (4) ஜூன் (5) மே (9) ஏப்ரல் (12) மார்ச் (17) பிப்ரவரி (9) ஜனவரி (6) டிசம்பர் (2) நவம்பர் (1) அக்டோபர் (3) செப்டம்பர் (2) ஆகஸ்ட் (7) ஜூலை (6) ஜூன் (2) மே (2) ஏப்ரல் (7) பிப்ரவரி (10) ஜனவரி (10) டிசம்பர் (18) நவம்பர் (53) அக்டோபர் (22) செப்டம்பர் (27)\nபணம் வந்த கதை (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.seithipunal.com/technology/finger-print-lock", "date_download": "2020-05-28T07:30:02Z", "digest": "sha1:YGTFF7XIBB74SMNVSSQQZVEHKNDYS5XX", "length": 11194, "nlines": 123, "source_domain": "www.seithipunal.com", "title": "வாட்ஸ்அப் அப்டேட் செய்துவிட்டீர்களா?.. இந்த அம்சம் மாஸ் காட்டுதுங்க.! - Seithipunal", "raw_content": "\n.. இந்த அம்சம் மாஸ் காட்டுதுங்க.\n - உங்களுக்கு பிடித்த வரன்களை இலவசமாக தொடர்புகொள்ள மணமேடையில் இன்றே பதிவு செய்யுங்கள் - REGISTER NOW\nதனது பயனாளர்களின் தனிப்பட்ட உரையாடல்களை பாதுகாத்துக்கொள்ள வாட்ஸ்அப், ஃபிங்கர் ப்ரிண்ட் லாக் (Finger Print Lock) என்ற புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.\nஇன்றைய நவீன உலகில் வாட்ஸ்அப் இன்றி எதுவும் இல்லை என்றாகிவிட்டது. அனைத்து ஆன்ராய்டு மொபைல்களிலும் நிச்சயம் வாட்ஸ்அப் செயலி இடம் பெற்றிருக்கும் என்பதில் ஐயமில்லை.\nவாட்ஸ்அப் மூலம் பல்வேறு தகவல் பரிமாற்றங்கள் நடந்து வருகிறது. அதற்கு ஏற்ப வாட்ஸ்அப் நிறுவனமும் பல்வேறு புதிய வசதிகளை பயனாளர்களுக்கு அளித்து வருகிறது.\nகாலையில் நாம் எழுவது முதல் இரவு படுக்க செல்லும் வரை வாட்ஸ்அப் இன்றி நாம் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.\nஇந்த செயலியை கொண்டு டெக்ஸ்ட், புகைப்படங்கள், வீடியோக்கள் மற்றும் தரவுகளை நண்பர்கள் மற்றும் குடும்பத்தாருடன் பகிர்ந்து கொள்ள முடிகிறது.\nஃபிங்கர் ப்ரிண்ட் லாக் (Finger Print Lock)... எப்படி பெறுவது\nஃபிங்கர் ப்ரிண்ட் லாக் வசதி உங்களுக்கு தேவையென்றால் வாட்ஸ்அப் செயலியை அப்டேட் செய்ய வேண்டும்.\nஅதன்பின்னர் Whatsapp Settings செல்ல வேண்டும்.\nஅதில் Account - privacy செல்ல வேண்டும்.\nprivacy பகுதியில் கடை��ியாக Finger Print Lock வசதி கொடுக்கப்பட்டுள்ளது.\nஅதில் நீங்கள் Unlock with Finger Print என்ற வழிமுறைகளை பின்பற்றினால் நம் மொபைலில் பதிவு செய்துள்ள கைரேகையுடன் வாட்ஸ்அப் செயலி ஒன்றிணைந்து விடும்.\nமேலும் இந்த வசதியில் உடனடியாக, 1 நிமிடம், 30 நிமிடம் கழித்து லாக் ஆகும்படியும் விருப்பத் தேர்வுகள் கொடுக்கப்பட்டுள்ளன.\nசெயலியைவிட்டு வெளிவந்த மறுகணமே வாட்ஸ்அப் லாக் ஆகிவிடும். மீண்டும் உங்கள் கைரேகையை பதிவு செய்தால் மட்டுமே வாட்ஸ்அப்பிற்குள் செல்ல முடியும்.\nமேலும் இந்த வசதியில் உங்களுக்கு வரும் குறுஞ்செய்திகளுக்கு பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. Finger Print Lock வசதிக்குள் சென்றால் Show content in notifications என்று இருக்கும்.\nஅதை on செய்தால் நோட்டிபிகேஷன் வாயிலாக வாட்ஸ்அப் மூலம் குறுஞ்செய்தி வரும். ஆனால், குறுஞ்செய்தியை யார் அனுப்பினார்கள் என்பது நமக்கு காட்டாது. வாட்ஸ்அப் செயலிக்குள் சென்றால் மட்டுமே பார்க்க முடியும்.\nஃபிங்கர் பிரிண்ட் (Finger Print) இல்லாமல் லாக் நிலையில் இருந்தாலும் வாட்ஸ்அப் வாய்ஸ் அழைப்புகளையும், வீடியோ அழைப்புகளையும் பயன்படுத்தலாம் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்த புதிய அம்சமான ஃபிங்கர் ப்ரிண்ட் லாக் (Finger Print Lock) வசதியின் மூலம் பயனாளரின் பிரைவஸி பாதுகாக்கப்படும் என வாட்ஸ்அப் நம்பிக்கை தெரிவித்துள்ளது.\nஇதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal\nசென்னையில் தொடர்ந்து அதிகரித்து வரும் கரோனா பாதிப்பு...\nசென்னையில் தொடர்ந்து அதிகரித்து வரும் கரோனா பாதிப்பு...\nபிரபல சின்னத்திரை நடிகை கார் விபத்தில் பரிதாப பலி.. சோகத்தில் ரசிகர்கள்.\nஉள்ளாடையை முகக்கவசமாக பயன்படுத்திய பெண்மணி.. சர்ச்சையில் சிக்கிய ஊழியர்..\nகுழந்தைக்கு தாயாகவும், கணவனுக்கு மனைவியாகவும் கலக்கி வரும் எமி.. வைரலாகும் புகைப்படங்கள்.\nசெந்தில் பாலாஜிக்கு நிபந்தனையுடன் ஜாமீன்.. என்ன நிபந்தனை தெரியுமா\nசென்னையின் நிலையை கூறி உச்சகட்ட எச்சரிக்கையுடன் ஆலோசனை கூறும் மருத்துவர் இராமதாசு..\nகுழந்தைக்கு தாயாகவும், கணவனுக்கு மனைவியாகவும் கலக்கி வரும் எமி.. வைரலாகும் புகைப்படங்கள்.\nபோக்கிரி பட ஒளிப்பதிவாளர் மீது பிரபல நடிகை பரபரப்பு புகார்.. அதிர்ச்சியில் திரையுலகம்.\nஅம்மாவுக்கு தொடர்பு கொண்டு என்னை படுக்கைக்க��� அழைத்தனர்... ஜெயம் பட நாயகி தங்கையின் பகீர் தகவல்.\nபிரபல 25 வயது இளம் நடிகை தூக்கிட்டு தற்கொலை.. சோகத்தில் திரையுலகம்.\nதனது காதலரை எளிய முறையில் மணந்த பெண் இயக்குனர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/240078-%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88/", "date_download": "2020-05-28T07:12:44Z", "digest": "sha1:DFACVCFMSU4BEPUZFC7T7HHWXZ5EUNM5", "length": 54201, "nlines": 238, "source_domain": "yarl.com", "title": "சர்வதேசத்தை அதிரவைத்த தமிழர் சேனையின் மாபெரும் தரையிறக்க நடவடிக்கை.! - எங்கள் மண் - கருத்துக்களம்", "raw_content": "\nசர்வதேசத்தை அதிரவைத்த தமிழர் சேனையின் மாபெரும் தரையிறக்க நடவடிக்கை.\nசர்வதேசத்தை அதிரவைத்த தமிழர் சேனையின் மாபெரும் தரையிறக்க நடவடிக்கை.\nBy கிருபன், March 27 in எங்கள் மண்\nசர்வதேசத்தை அதிரவைத்த தமிழர் சேனையின் மாபெரும் தரையிறக்க நடவடிக்கை.\nகுடாரப்பு தரையிறக்கம் 26.03.2000 தமிழர் சேனையின் மாபெரும் தரையிறக்க நடவடிக்கை நாள்..\nஆனையிறவுப் படைத்தளத் தாக்குதல் இலங்கை இராணுவத்தினரின் ஆனையிறவு ஆக்கிரமிப்பிற்கெதிராக 2000 ஆம் ஆண்டு மார்ச் 26, ஞாயிற்றுக்கிழமை மாலை நேர அளவில் தமிழீழ விடுதலைப் புலிகளால் தொடுக்கப்பட்ட தாக்குதல் ஆகும். ஓயாத அலைகள் மூன்று என்ற நடவடிக்கை மூலம் ஆனையிறவுப் படைத்தளம் தமிழீழ விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டது. 35 நாட்களின் பின்னர் தமிழீழ விடுதலைப் புலிகளின் முழுக் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்ட ஆனையிறவுப் படைத்தளமானது பத்தாயிரத்திற்கும் அதிகமான இலங்கை இராணுவத்தினரின் பாதுகாப்பில் அமைந்திருந்தது குறிப்பிடத்தக்கது.\nகுடாரப்புவில் தரையிறக்கப்படுவதற்கென வெற்றிலைக்கேணியில் இருந்து கடல்வழியே தமிழீழ விடுதலைப் புலிகள் பாரியளவிலான படை நகர்வொன்றை முன்னெடுத்தனர். கடற்புலிகளின் படகுகளில் 1200 வரையிலான தமிழீழ விடுதலைப் புலிகளின் போராளிகள் தாளையடி முகாம் மீதிருந்து வரும் தாக்குதல்களையும் எதிர்நோக்கிச் செல்லும் சூழலிற்குத் தள்ளப்பட்டும் மேலும் குடாரப்புப் பகுதியில் தரையிறங்கும் குறிக்கோளுடன் சென்றனர்.\nஈழப்போராட்டவரலாற்றில் குறிப்பிட்டுச் ���ொல்லப்படவேண்டிய சாதனைகளில் இது முக்கியமானது. மிகப்பெரிய நாடுகளின் படைத்துறைக்கு ஈடான உத்தியுடனும் வளத்துடனும் ஒரு மரபுவழித் தரையிறக்கத்தை தமிழரின் விடுதலைச்சேனை நிகழ்த்தியிருந்தது. அதன்மூலம் வெல்லப்பட முடியாததாக பலராலும் கருதப்பட்ட மிகமுக்கிய இராணுவத் தளமான ஆனையிறவும் அதைச்சுற்றியிருந்த மிகப்பெரும் படைத்தளமும் புலிகளால் மீட்கப்பட்டது.\nசவால்களை ஏற்றுச் சமர் செய்யக்கூடாதென்பது கெரிலாப் போராளிகளுக்கான பொதுவிதி.\nஓயாத அலைகள் மூன்று என்ற தொடர் நடவடிக்கையில் முதலிரு கட்டங்களும் வன்னியின் தெற்கு மற்றும் மேற்குமுனைகளில் முன்னேறியிருந்த படையினரை விரட்டி மிகப்பெரும் நிலப்பகுதி மீட்கப்பட்டிருந்தது. மூன்றாம் கட்டம் மூலம் வன்னியின் வடக்கு முனையில் கட்டைக்காடு, வெற்றிலைக்கேணி உள்ளடக்கிய கடற்கரைப் பகுதிகள் கைப்பற்றப்பட்டன. அதைத்தொடர்ந்து பரந்தன் படைத்தளமும் கைப்பற்றப்பட்டது.\nகைப்பற்றப்பட்ட கடற்கரைப் பகுதியிலிருந்து நாலாம் கட்டத்துக்கான பாய்ச்சல் தொடங்க இருந்தது.\n26.03.2000 அன்று மாலை வெற்றிலைக்கேணிக் கடற்கரையில் போராளிகள் அணிவகுத்து நிற்கிறார்கள். வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த, ஈழப்போராட்டத்தில் பாரிய திருப்புமுனையை ஏற்படுத்திய போரியற் சாதனையொன்றை நிகழ்த்த அவர்கள் ஆயத்தமாகி நின்றார்கள். வெற்றிலைக்கேணியிலிருந்து கடல்வழியாக எதிரியின் கட்டுப்பாட்டிலிருக்கும் தாழையடி உட்பட்ட மிகப்பலமான கடற்கரையை மேவிச்சென்று குடாரப்புப் பகுதியில் புலிகளின் அணிகள் தரையிறங்க வேண்டும்; தரையிறங்கிய அணிகள் ஆனையிறவுத் தளத்துக்கான முக்கிய வினியோகப்பாதையான கண்டிவீதியைக் குறுக்கறுத்து நிலைகொள்ள வேண்டும் என்பதே திட்டம்.\nதரையிறக்கம் செய்யப்பட வேண்டிய படையணி மிகப்பெரியது. ஆயிரத்து இருநூறு வரையான போராளிகளை ஒரேயிரவில் தரையிறக்க வேண்டும். தரையிறக்கத்தைத் தடுக்க எதிரி சகலவழிகளிலும் முயல்வான். கடலில் முழுக்கடற்படைப் பலத்தோடும் எதிரி தாக்குவான். கடற்கரையிலிருந்தும் டாங்கிகள் மூலம் நேரடிச்சூடு நடத்தி கடற்புலிகளின் படகுகளை மூழ்கடிப்பான். விடிந்துவிட்டால் எதிரியின் வான்படையின் அகோரத் தாக்குதலையும் எதிர்கொள்ள வேண்டிவரும்.\nமிக ஆபத்தான பணிதானென்றாலும் அதைச்செய்த��� ஆகவேண்டும். கடற்புலிகள் அந்தப்பொறுப்பை ஏற்றுத் திறம்படச் செய்துமுடித்தனர். மாலை புறப்பட்ட படகணி ஆழக்கடல் சென்று இரண்டுமணிநேரப் பயணத்தில் தரையிறங்கவேண்டிய பகுதியை அண்மித்தது. எதிர்பார்த்தது போலவே கடலில் கடும்சண்டை மூண்டது. இரவு 8.30 க்கு கடலில் சண்டை தொடங்கியது. 16 டோறாப் பீரங்கிப் படகுகள் அடங்கிய தொகுதியுடன் சண்டை நடந்தது. தாக்குதலணிகளைத் தரையிறக்கவேண்டிய படகுகளுக்கு எதுவித சேதமும் ஏற்படாவண்ணம் கடற்புலிகளின் தாக்குற்படகுகள் சண்டை செய்தன. கடுமையான சண்டைக்கிடையில் விடிவதற்குள் வெற்றிகரமாக அணிகள் கடற்கரையில் தரையிறக்கப்பட்டன. முதற்கட்டமாக தரையிறக்க அணிகளைக் காவிச் சென்ற ஏழு வினியோகப் படகுகளும் வெற்றிகரமாகக அணிகளைத் தரையிறக்கின. தரையிறங்கிய அணிகள் தொண்டமானாறு நீரேரியைக் கடந்து அதிகாலைக்குள் கண்டிவீதியைக் குறுக்கறுத்து நிலைகொண்டனர். அவர்கள் தரையிறங்கிய நேரத்தில் ஏற்கனவே உட்புகுந்திருந்த கரும்புலிகள் அணி பளையிலிருந்த ஆட்லறித்தளத்தைக் கைப்பற்றி பதினொரு ஆட்லறிகளைச் செயலிழக்கச் செய்திருந்தனர். தரையிறங்கி நிலைகொண்ட அனைத்து அணிகளையும் கேணல் பால்ராஜ் நேரடியாக களத்தில் நின்று ஒருங்கிணைத்து வழிநடத்தினார். அவருக்குத் துணையாக துணைத்தளபதிகளாக சோதியா படையணித் தளபதி துர்க்கா, மாலதி படையணித் தளபதி விதுஷா, சாள்ஸ் அன்ரனி சிறப்புப்படையணியின் தளபதி (பின்னர் பிறிதொரு நேரத்தில் சாவடைந்த) லெப்.கேணல் ராஜசிங்கன், விக்ரர் கவச எதிர்ப்பணிக்குத் தலைமைதாங்கிக் களமிறங்கியிருந்த இளங்கீரன் ஆகியோர் செயலாற்றினர்\nபுலிகள் இயக்கம் இப்படியொரு தரையிறக்கத்தைச் செய்யுமென்று யாரும் கனவிலும் நினைத்திருக்க மாட்டார்கள். இவ்வகையான முயற்சிகள் புலிகளின் சக்திக்கு அப்பாற்பட்டது என்பதோடு தற்கொலைக்கு ஒப்பானது என்றே எல்லோரும் கருதியிருந்தனர். உண்மையில் தற்கொலைக்கு ஒப்பானதுதான். வன்னித் தளத்தோடு நேரடி வழங்கலற்ற நிலையில் பெருந்தொகைப் போராளிகள் எதிரியின் பகுதிக்குள் சிறிய இடமொன்றில் நிலையெடுத்திருப்பது தற்கொலைக்கு ஒப்பானதுதான். தரையிறங்கிய அணிக்கான உணவு வினியோகத்தைக்கூடச் செய்யமுடியாத நிலை. கடலில் மிகக்கடுமையான எதிர்ப்பை எதிரி கொடுத்தான். தரையிறக்கம் தொடர்பான செய்தியை அற���ந்தபோது முதலில் திகைத்தாலும், அவ்வளவு பேரையும் கொன்றொழிப்பது என்பதில் எதரி தெளிவாக இருந்தான். தன்னால் அந்தத் தரையிறக்க அணியை முற்றாக அழிக்க முடியுமென்று எதிரி நம்பினான். புலிகளின் போரிடும் வலுவுள்ள முக்கிய அணிகள் அங்கிருந்ததும், முக்கியமான போர்த்தளபதிகள் அங்கிருந்ததும் அவனுக்கு வெறியேற்றியது. அந்தத் தரையிறக்க அணியை முற்றாக அழித்தால் புலிகளின் கதை அத்தோடு முடிந்துவிடுமென்று கணித்திருந்தான்.\nவெற்றிலைக்கேணியிலிருந்து குடாரப்புவரை அரசபடையினரின் மிகவலுவான படைத்தளப் பகுதியாக இருந்தது. தரையிறக்கத்தின் முன்பே, கடல்வழியான தொடர்ச்சியான வினியோகம் சாத்தியப்படாதென்பது தெளிவாக உணரப்பட்டது. ஆகவே தரைவழியாக வினியோகத்தை ஏற்படுத்தவேண்டுமென்பதே நியதி. அதன்படி வெற்றிலைக்கேணியிலிருந்து கடற்கரை வழியாக குடாரப்பு வரை நிலத்தைக் கைப்பற்ற வேண்டும். தரையிறங்கிய அடுத்தநாளே தாளையடி, மருதங்கேணி, செம்பியன்பற்றுப் பகுதிகளைக் கைப்பற்றி குடாரப்பு வரை தொடர்பை ஏற்படுத்தும் சமர் தொடங்கிவிட்டது. இத்தாவில் பகுதியில் கண்டிவீதியைக் குறுக்கறுத்திருந்த புலியணிகளை முற்றாக அழிக்கக் கங்கணம் கட்டிக்கொண்டிருந்த எதிரிப்படையோடு கடும் சண்டை நடைபெற்றுக்கொண்டிருந்த நேரத்தில், இத்தாவிலில் நிலைகொண்டிருக்கும் படையணிக்கு வினியோகத்தை ஏற்படுத்த புலியணிகள் கடுமையான சண்டையைச் செய்தன. இரண்டுநாள் எத்தனிப்பின் முடிவில் தாளையடி உட்பட்ட மிகப்பலமான படைத்தளங்களைக் கைப்பற்றி தரையிறக்க அணிக்குரிய தரைவழியான வழங்கலை உறுதிப்படுத்திக்கொண்டனர் புலிகள்.\nஅதுவரை சரியான வினியோகமில்லாது, இருந்தவற்றை மட்டும் பயன்படுத்தி நிலத்தைத் தக்கவைத்துக்கொண்டிருந்த தரையிறக்க அணி ஆசுவாசப்படுத்திக்கொண்டது. அணிகள் சீராக்கப்பட்டு தொடர்ந்து சண்டை நடந்தது. கண்டிவீதியைக் குறுக்கறுத்திருக்கும் புலிகளை முற்றாக அழிப்பதற்கு எதிரி தனது முழுவளத்தையும் பயன்படுத்தினார். கவசவாகனங்கள், ஆட்லறிகள், படையணிகள் என்று சகலதும் பயன்படுத்தினான். மிகமிக மூர்க்கமாகத் தாக்கினான். ஆனாலும் புலிவீரரின் அஞ்சாத எதிர்ச்சமரில் தோற்றோடினான். கவசப்படைக்குரிய பல வாகனங்கள் அழிக்கப்பட்டன; சேதமாக்கப்பட்டன. புலியணி நிலைகொண்டிருந்த பகுதி ச��றியதாகையால் மிகச்செறிவான ஆட்லறிச்சூட்டை நடத்துவது எதிரிக்கு இலகுவாக இருந்தது. புரிந்துணர்வு ஒப்பநம் ஏற்பட்டபின் அவ்வழியால் சென்றவர்கள் அப்பகுதியைப் பார்த்திருப்பர். அழிக்கப்பட்ட கவசவானங்கள் வீதியோரத்தில் நிற்பதையும் இத்தாவில் பகுதியில் ஒருதென்னைகூட உயிரோடின்றி வட்டுக்கள் அறுக்கப்பட்டு மொட்டையாக நிற்பதையும் காணலாம். அவ்வளவுக்கு அகோரமான குண்டுத்தாக்குதல் புலியணிமீது நடத்தப்பட்டது. ஆனாலும் அப்பகுதியைத் தொடர்ந்து தக்கவைப்பதில் உறுதியாக இருந்து வெற்றியும் கண்டனர் புலிகள். ஆனையிறவுத்தளம் முற்றாகக் கைப்பற்றப்படும்வரை முப்பத்துநான்கு நாட்கள் இத்தாவில் பகுதியில் நிலைகொண்டு அதைத் தக்கவைத்துக்கொண்டனர் கேணல் பால்ராஜின் தலைமையிலான புலியணியினர்.\nதரையிறங்கிய சிலநாட்களுக்குள் ஆனையிறவைக் கைப்பற்றும் முயற்சியொன்றைப் புலிகள் மேற்கொண்டு அது தோல்வியில் முடிவடைந்தது. பின்னர் சிலநாட்களில் வேறொரு திட்டத்தைப் போட்டு மிகஇலகுவாக, மிகக்குறைந்த இழப்புடன் ஆனையிறவுப்பெருந்தளம் முழுவதையும் கைப்பற்றிக்கொண்டனர் புலிகள். இயக்கச்சியைக் கைப்பற்றியதோடு தானாகவே எதிரிப்படை ஆனையிறவிலிருந்து தப்பியோடத் தொடங்கிவிட்டது. ஒழுங்குமுறைப்படுத்தப்பட்ட பின்வாங்கல் போலன்றி அனைவரும் தங்கள்தங்கள் பாட்டுக்குச் சிதறியோடினர். தாம் பயன்படுத்திய ஆட்லறிகள் முழுவதையும்கூட அழிக்க முடியாத அவசரத்தில் விட்டுவிட்டு ஓடினர். அவர்களுக்கு இருந்த ஒரே பாதையான ஆனையிறவு – கிளாலி கடற்கரைப்பாதை வழியாக ஓடித்தப்பினர்.\nமுடிவில் ஆனையிறவு தமிழர்களிடம் வீழ்ந்தது. ஆனையிறவு மட்டுமன்றி மிகப்பெரும் நிலப்பகுதி – கண்டிவீதியில் முகமாலை வரை – கிழக்குக் கடற்கரையாகப் பார்த்தால் சுண்டிக்குளம் முதல் நாகர்கோவில்வரை என்று மிகப்பெரும் நிலப்பகுதி மீட்கப்பட்டது. அனைத்துக்கும் அடிநாதமாக இருந்தது அந்தத் தரையிறக்கம்தான்.\nசிங்களப்படையே அப்படியொரு தரையிறக்கத்தைச் செய்ய முனையாது. 1996 இல் அரசபடையால் அளம்பிலில் அவ்வாறு செய்யப்பட்ட தரையிறக்கமொன்று பெருத்த தோல்வியில் முடிவடைந்து இராணும் மீண்டும் தப்பியோட நேரிட்டது. ஆனால் புலிகள் மிகவெற்றிகரமாக படையணிகளைத் தரையிறக்கி ஒருமாதத்துக்கும் மேலாக மிகக்கடுமையான எதிர்த்தாக்குதலைச் சமாளித்து நிலைகொண்டிருந்ததோடு இறுதியில் எதிரியை முற்றாக வெற்றிகொண்டனர்.\n26.03.2000 அன்று இரவு விடுதலைப்புலிகளின் சிறிய அணியொன்று மெதுவாக நகர்ந்துகொண்டிருக்கிறது. முதல்நாளே கடல்வழியாக எதிரியின் பகுதிக்குள் ஊடுருவிவிட்டிருந்தனர் அவ்வணியிலுள்ளவர்கள். அதுவொரு கரும்புலியணி. ஆண்போராளிகளும் பெண்போராளிகளும் அதிலிருந்தனர். அவர்கள் யாழ்ப்பாணத்திலுள்ள பளையை அண்டிய பகுதியில் இரகசியமாக நகர்ந்துகொண்டிருக்கின்றனர். அப்போது ஆனையிறவு எதிரியின் வசமிருந்தது. அன்று இரவுதான் வரலாற்றுப்புகழ்மிக்க குடாரப்புத் தரையிறக்கம் நடைபெற இருந்தது. இவர்கள் நகர்ந்துகொண்டிருக்கும் அதேநேரத்தில் கடலில் தரையிறக்க அணிகளைக் காவியபடி கடற்புலிகளின் படகுகள் நகர்ந்துகொண்டிருந்தன.\nகுறிப்பிட்ட கரும்புலி அணிக்குக் கொடுக்கப்பட்ட பணி, பளையிலுள்ள பாரிய ஆட்லறித்தளத்தை அழிப்பதுதான். பின்னொரு சமரில் வீரச்சாவடைந்த கரும்புலி மேஜர் வர்மனின் தலைமையில் அவ்வணி பளை ஆட்லறித்தளத்தை நோக்கி நகர்ந்துகொண்டிருந்தது. முழுவதும் எதிரியின் கட்டுப்பாட்டுப்பகுதி. எந்தநேரமும் எதிரியோடு முட்டுப்பட்டு சண்டை மூளக்கூடும். இயன்றவரை அவ்வணி இடையில் வரும் சண்டைகளைத் தவிர்க்கவேண்டும். இலக்குவரை வெற்றிகரமாக, சலனமின்றி, எதிரி அறியாவண்ணம் நகரவேண்டும். அவ்வணியில் மொத்தம் பதினொருபேர் இருந்தார்கள்.\nகுறிப்பிட்ட ஆட்லறித்தளம் வரை அணி வெற்றிகரமாக நகர்ந்தது. நீண்டநாட்களாக துல்லியமான வேவு எடுத்திருந்தார்கள். அதுவும் தற்போது அணியை வழிநடத்திவரும் வர்மனும் ஏற்கனவே வேவுக்கு வந்திருந்தான். எனவே அணியை இலகுவாக இலக்குவரை நகர்த்த முடிந்தது. ஆட்லறித்தளத்தின் சுற்றுக்காவலரண் தொடருக்கு மிக அருகில் வந்துவிட்டார்கள். இனி சண்டையைத் தொடக்கி காவலரணைத் தகர்த்து உள்நுழையவேண்டியதுதான். இந்தநிலையில் காவலரணிலிருந்து 25 மீற்றர்தூரத்தில் அணியினர் இருக்கும்போது எதிரியே சண்டையைத் தொடக்கிவிடுகிறான். தடைக்குள்ளேயே அவ்வணியின் முதலாவது வீரச்சாவு நிகழ்கிறது. கரும்புலி மேஜர் சுதாஜினி என்ற வீராங்கனை முதல்வித்தாக விழுந்துவிட்டாள்.\nசண்டை தொடங்கியதும் கரும்புலியணி உக்கிரமான தாக்குதலைத் தொடுத்துக்கொண்டு காவரணைக் கைப்பற்றுக��றது. மின்னல்வேக அதிரடித் தாக்குதலில் எதிரி திகைத்து ஓடத்தொடங்குகிறான். தாக்குதல் நடத்துவது பத்துப்பேர் கொண்ட சிறிய அணியென்பதை அவன் அனுமானிக்கவில்லை. ஆட்லறித்தளத்தைப் பாதுகாத்துநின்ற நூற்றுக்கணக்கான இராணுவத்தினரும் சண்டை தொடங்கிய மறுநிமிடமே ஓட்டடமெடுத்துவிட்டனர். ஆட்லறித்தளம் எஞ்சியிருந்த பத்துப்பேர் கொண்ட அணியிடம் வீழ்ந்த்து.\nஆட்லறிகள் முழுமையாகக் கைப்பற்றப்பட்டன. மொத்தம் பதினொரு ஆட்லறிகள் இருந்தன. ஓடிய எதிரி பலத்தைத்திரட்டிக்கொண்டு மீண்டும் தளத்தைக் கைப்பற்ற வருவான். இருப்பதோ பத்துப்பேர் மட்டுமே. இது தாக்கயழிப்பதற்கான அணி மட்டுமே. மீண்டும் கைப்பற்றவரும் எதிரியோடு சண்டைபிடிக்க முடியாது. ஆனாலும் போதுமான நேரம் இருந்தது. எதிரி உடனடியாக தளத்தைக்கைப்பற்ற முனையவில்லை. குறிப்பிட்டளவு நேரம் தளத்தைக் கட்டுப்பாட்டுள் வைத்திருந்து பின்னர் தலைமைப்பீட அறிவுறுத்தலின்படி ஆட்லறிகளைச் செயலிழக்கச் செய்யத் தொடங்கினார்கள். இந்த நடவடிக்கையில் கரும்புலி மேஜர் தனுசன் வீரச்சாவடைந்தான். பதினொரு ஆட்லறிகளையும் செயலிழக்கச் செய்துவிட்டு எஞ்சிய ஒன்பதுபேரும் பாதுகாப்பாகத் திரும்பினர். ஆட்லறிகள் அழிக்கப்பட்டுக்கொண்டிருந்தபோது குடாரப்புவில் தரையிறக்கம் நிகழ்ந்தது. அவ் ஆட்லறித்தளம் அழிக்கப்பட்டது தரையிறங்கிய அணியினருக்கான உடனடி எதிர்ப்பை இல்லாமல் செய்தது.\nதளத்தை அழித்த கரும்புலியணி மீண்டும் எதிரியின் கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்குள்ளால் இரகசியமாக நகர்ந்து விடிவதற்குள் பாதுகாப்பாக தளம் திரும்பினர்.\nபளை ஆட்லறித்தள அழிப்பு ஆனையிறவு மீட்புப்போரில் மிகப்பெரிய திருப்புமுனை. எதிரிக்கு மிகப்பெரிய பாதிப்பை உண்டுபண்ணியது. இந்த அழிப்போடு தரையிறக்கமும் ஒன்றாக நிகழ்ந்ததால் எதிரி மிகவும் குழம்பிப்போனதோடு உடனடியான எதிர்வினையை அவனால் செய்யமுடியவில்லை. தன்னை மீள ஒழுங்கமைத்து தாக்குதல் தொடங்க குறிப்பிட்ட அவகாசம் தேவைப்பட்டது.\nகுடாரப்புத் தரையிறக்கம் – ஞாயிற்றுக்கிழமை, மார்ச் 26, 2000 ஆம் ஆண்டு மாலை நேரம் குடாரப்பு பகுதியினை இரண்டு மணித்தியாலங்களின் பின்னர் அடைகின்றனர் தமிழீழ விடுதலிப் புலிகளின் போராளிகள்.\nகுடாரப்புத் தரையிறக்க மோதல் – குடாரப்பு பகுதியில் மாலை 8:30 மணியளவில் தரையிறங்கும் வேளை ஏற்பட்ட மோதலில் 16 டோறாப் பீரங்கிப் படகுகள் கொண்ட இலங்கை இராணுவத்தினருடன் கடற்புலிகளின் போர்க்கலங்கள் மோதின. தரையிறங்கு கலங்களிலிருந்த தமிழீழ விடுதலிப் புலிகளின் போராளிகள் சேதம் எதுவும் ஏற்படாது தரையிறக்கப்பட்டனர்.\nகண்டி வீதியில் நிலை கொள்ளல் – குடாரப்பு பகுதியில் தரையிறங்கிய தமிழீழ விடுதலிப் புலிகளின் போராளிகள் தொண்டமனாறு, கடல் நீரேரி ஊடே இத்தாவில் பகுதியில் உள்ள கண்டி வீதியில் நிலை கொண்டனர். இக்கண்டி வீதியினூடாகவே ஆனையிறவுப் படைத்தளத்திற்கான பிரதான விநியோகங்கள் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.\nபளை ஆட்லெறித் தள உள்நுழைவு – கண்டி வீதியில் தமிழீழ விடுதலைப் புலிகளின் போராளிகள் நிலை கொண்டிருக்கும் வேளை பளை ஆட்லெறித் தளத்தில் உட்புகுந்த கரும்புலி, கரும்புலி அணியினர் அங்கமைந்திருந்த 11 ஆட்லெறிகளைச் செயல் இழக்கச் செய்தனர்.\nதமிழீழ விடுதலிப் புலிகளின் வழங்கல் தொடர்பு – வெற்றிலைக்கேணி முதல் குடாரப்பு வரையிலான 12 கிலோமீற்றர் தூரம் வரையிலான இலங்கை இராணுவத்தினரின் படை முகாம்கள் அழிக்கப்பட்டு அங்குள்ள தமிழீழ விடுதலைப் புலிகள் உறுப்பினர்கள் ஆனையிறவின் பல பாகங்களிலும் உள்ள தமது போராளிகளிடையே வழங்கல் தொடர்புகளை ஏற்படுத்த முயற்சித்தனர்.\nஇலங்கை இராணுவத்தின் தீவிரப்படுத்தப்பட்ட தாக்குதல் – தமிழீழ விடுதலைப் புலிகளின் போராளிகளை எதிர்நோக்கிய தீவிர தாக்குதல் இலங்கை இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்டது. டாங்கிகள், கவச வாகனங்கள், எறிகணைகள் எனப் பல்வேறு வகையிலும் ஒருங்கிணைக்கப்பட்ட தாக்குதல்களிற்கு எதிர்த் தாக்குதலை விடுதலைப் புலிகள் மேற்கொண்டனர்.\nபால்ராஜ் உயிருடன் பிடிபட்ட செய்தி – இத்தாவில் பகுதியில் நிலைகொண்டிருந்த புலிகளின் அணியினை ஒருங்கிணைத்த தளபதி பால்ராஜ் உயிருடன் பிடிபட்ட செய்தியினை தம் களமுனைத் தளபதிகளிடமிருந்து கொழும்புப் படைத்தலைமை ஆவலுடன் எதிர்பார்த்திருப்பதாக செய்திகள் வந்தது குறிப்பிடத்தக்கது.\nஉடுத்துறை வழியான தரைவழி விநியோகம் – வத்திராயன், தாளையடி, மருதங்கேணி முகாம்கள் தமிழீழ விடுதலைப் புலிகளால் வெற்றி கொள்ளப்பட்டு உடுத்துறை வழியான தரைவழி விநியோகம் மார்ச் 28 ஆம் திகதி ஏற்படுத்தப்பட்டது. இத்தரைவழி விநியோகத்தின் போது தமிழீழ விடுதலைப் புலிகளின் எல்லைப்படை வீரர்களும் பங்காற்றினர்.\nகாமினி ஹெட்டியாராச்சி பதவியிலிருந்து விலக்கப்படல் – இத்தாவில் நிலைகொண்ட தமிழீழ விடுதலைப் புலிகளினைத் தோற்கடிக்க எட்டுற்கு மேற்பட்ட தடைவைகள் மேற்கொண்ட இலங்கை இராணுவத்தினரால் அவர்களை முறியடிக்காத நிலைக்குத் தள்ளப்பட்டதும் ஆனையிறவுப் படைத்தளத்தில் 53ம் படையணியின் தளபதியாக விளங்கிய காமினி ஹெட்டியாராச்சி அவர்தம் பதவியிலிருந்து விலக்கப்பட்டார்.\nஆனையிறவுப் படைத்தளம் மீதான முற்றுகை – இலங்கைப் படைத் தரப்பினரின் விநியோகங்களைத் தடுத்தவாறே ஆனையிறவுப் படைத் தளத்தினை முற்றுகையிட்டனர் தமிழீழ விடுதலைப் புலிகள். குடாரப்புத் தரையிறக்கத் தாக்குதல் தொடங்கிய நாளில் இருந்து 34 ஆம் நாட்களின் பின்னர் ஊடறுப்புத் தாக்குதல் யுக்திகளால் ஏப்ரல் 22 ஆம் திகதி ஆனையிறவுப் படைத்தளம் தமிழீழ விடுதலைப் புலிகளின் வசம் வீழ்ந்தது.\n“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”\nInterests:புத்தகம், கவிதை, கருத்தாடுதல் (யாழில்)\nபடைத்துறை ஆய்வாளர்களால் ஆச்சரியத்தோடு உற்றுநோக்கப்பட்ட இந்தப் படை நடவடிக்கையில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரரச் செல்வங்களுக்கு வீரவணக்கம்.\nவெற்றிக்கு வித்தாகி போன‌ தோழ‌ர்க‌ள் தோழிக‌ளுக்கு வீர‌ வ‌ண‌க்க‌ம் /\nபோராட்ட‌ வ‌ர‌லாற்றில் ம‌ற‌க்க‌ முடியாத‌ வெற்றி ஆனையிற‌வு வெற்றி /\n1991ம் ஆண்டு கைப்ப‌ற்ற‌ வேண்டிய‌ ஆனையிற‌வு க‌ட‌ல் ப‌ல‌ம் இல்லாம‌ தோல்வியில் முடிஞ்ச‌து / 2000ம் ஆண்டு க‌டும் ச‌ம‌ர் செய்து பிடிச்ச‌ ஆனையிற‌வு , 2008ம் ஆண்டு க‌ட‌சியில் க‌ண் இமைக்கும் நொடியில் சிங்க‌ள‌ ப‌டை மீண்டும் கைப்ப‌ற்றிய‌து ஆனையிற‌வை / 2000ம் ஆண்டு இழ‌ந்த‌ போராளிக‌ளை விட‌ 1991ம் ஆண்டு இழ‌ந்த‌ போராளிக‌ள் தான் அதிக‌ம் ஆனையிற‌வு ச‌ம‌ரில் /\nவியட்நாமில் 1100 ஆண்டுகள் பழமையான சிவலிங்கத்தை கண்டுபிடிப்பு\nகண்டேன் கண்டேன் தலைவரை கண்டேன்\nதொடங்கப்பட்டது 5 minutes ago\nஆமைக்கறி, உடும்புக்கறி சாப்பிட்டேன்... உங்களுக்கு என்ன பிரச்சினை\nதொடங்கப்பட்டது திங்கள் at 22:43\nஇலங்கையில் 15 ஆயிரம் இந்திய படையினரை இழந்தோம்: சமூக வலைத்தளங்களில் வைரலாகும் நட்வார் சிங் பேட்டி\nதொடங்கப்பட்டது 6 hours ago\nநடிகையை பார்க்க இந்தியாவிற்கு அழைத்து செல்லவில்லை: யாழில் இளம் யுவதி தற்கொலை\nதொட���்கப்பட்டது திங்கள் at 16:04\nவியட்நாமில் 1100 ஆண்டுகள் பழமையான சிவலிங்கத்தை கண்டுபிடிப்பு\nBy உடையார் · பதியப்பட்டது சற்று முன்\nவியட்நாமில் 1100 ஆண்டுகள் பழமையான சிவலிங்கத்தை கண்டுபிடிப்பு இந்திய தொல்பொருள் ஆய்வு மையம் (ஏ.எஸ்.ஐ) சமீபத்தில் வியட்நாமின் சாம் கோயில் வளாகத்தில் ஆய்வு நடத்திய போது 9-ஆம் நூற்றாண்டின் மணற்கல் சிவலங்கம் ஒன்றை கண்டுபிடித்தது. வியட்நாமின் சாம் கோயில் யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளத்தின் ஒரு பகுதியாகும். கெமர் பேரரசின் ஆட்சியாளரான இரண்டாம் இந்திரவர்மன் மன்னனின் காலத்தில் இந்த கோயில் கட்டப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வியட்நாமின் குவாங் நாம் மாகாணத்தில் உள்ள மை சன் பகுதியில் தோண்டப்பட்டது. அங்கு சிவலிங்கம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. இது குறுத்து இந்தியாவின் வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் \"இந்தியாவின் வளர்ச்சி கூட்டாண்மைக்கு ஒரு சிறந்த கலாச்சார உதாரணம், இந்தியாவையும் வியட்நாமின் நாகரீக இணைப்பையும் அவர் பாராட்டினார். இந்திய தொல்பொருள் ஆய்வு மையம் அறிக்கையின்படி, ஆய்வு மையத்தின் நான்கு பேர் கொண்ட குழு, வளாகத்தில் இரண்டு தனித்தனி குழுக்களாக கோயில்களை மீட்டெடுத்துள்ளது, இப்போது மூன்றாவது குழு கோவில்களில் வேலை செய்து வருகிறது. https://www.dailythanthi.com/News/TopNews/2020/05/28112205/Archeological-Survey-of-India-unearths-1100yearold.vpf\nகண்டேன் கண்டேன் தலைவரை கண்டேன்\nBy உடையார் · பதியப்பட்டது 5 minutes ago\nஆமைக்கறி, உடும்புக்கறி சாப்பிட்டேன்... உங்களுக்கு என்ன பிரச்சினை\nஎன்ன அக்கினி நீங்களும் ஆரம்பகால போராட்ட காலத்தில் துப்பாக்கிகளின் பெயரை சொல்வதில்லை எல்லாம் ஒரு கோட் பெயர்தான் அதாவது உன்மையான பெயரை சொல்வதில்லை. என நான் நினைக்கிறன் ஆனால் துப்பாக்கிகளின் பெயர் அதுவாக இருக்கலாம் நீங்கள் சொல்வது போல\nஇலங்கையில் 15 ஆயிரம் இந்திய படையினரை இழந்தோம்: சமூக வலைத்தளங்களில் வைரலாகும் நட்வார் சிங் பேட்டி\nசமாதான கொடி நட்டமாதிரி இருக்கு இந்தியா சண்டைக்கு போகாது போனால் பெண்டு நிமிரும் குனிய வச்சி கும்மி அடிக்கிற என்று சொல்லுவாங்களே அதேதான் நடக்கும் கும்மிடுவான் சப்ப மூக்கன்\nநடிகையை பார்க்க இந்தியாவிற்கு அழைத்து செல்லவில்லை: யாழில் இளம் யுவதி தற்கொலை\nஇதெல்லாம் இருந்தும் பலன் இல்லை இப்ப இந்திய சினிமா மோகம் ஊரெல்லாம் கண்டிய��ோ யாரபார்த்தாலும் பாடுறன் படம் எடுக்கிறன் என்பதும் டைரக்டர் ஆகப்போறன் என்ற பேச்சும் அடிக்கடி அடிபடுது\nசர்வதேசத்தை அதிரவைத்த தமிழர் சேனையின் மாபெரும் தரையிறக்க நடவடிக்கை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thadagamkalaiilakkiyavattam.com/2015/09/blog-post_188.html", "date_download": "2020-05-28T06:42:32Z", "digest": "sha1:5EXIH3IXSER6S7TCOVVGLFIA2F36EHEI", "length": 6694, "nlines": 95, "source_domain": "www.thadagamkalaiilakkiyavattam.com", "title": "தூய ஆட்சி கேளுங்கோ- மீ.விசுவநாதன் - தடாகம் கலை இலக்கிய வட்டம்", "raw_content": "\nடாக்டர் வா.செ. குழந்தைசாமி (கவிஞர் குலோத்துங்கன் இன்று அதிகாலை காலமானார்.-கலைமகள் ஹிதாயா ரிஸ்வி\nடாக்டர் வா.செ.குழந்தைசாமி, திருச்சி (தற்பொழுது கரூர்) மாவட்டத்தில், வாங்கலாம்பாளையம் என்ற சிற்றூரில் பிறந்தவர் (14.7.1929). இந்தி...\nஉசைன் போல்டை வீழ்த்திய கேமராமேன் (VIDEO)\nஉலகச் சாம்பியன்ஷிப் தடகளப் போட்டி சீனாவில் உள்ள பீஜிங் நகரில் நடைபெற்று வருகிறது. நேற்று ஆண்களுக்கான 200 மீட்டர் தூர ஓட்ட பந்தயம் இறுதிச்...\nகாற்றில் கதைபேசி செல்பவளின் பாடல்..வித்யாசாகர்\nகண்ணன் என் காதலன் நூலாசிரியர் - கவிஞர் திருமதி. கோவை மு. சரளா அணிந்துரை - வித்யாசாகர் உ யிர்போகும் நிலையில் ஒரு படி இரத்...\nவல்லமைமிகு கவிஞர் கலைமகள் ஹிதாயா அவர்கள்\nவல்லமையின் இவ்வார வல்லமையாளராகப் பாராட்டப்படுபவர் கவிஞர் கலைமகள் ஹிதாயா அவர்கள். தனது கவித்திறமையால் வல்லமை வாசகர்களை தொடர்ந்து மகிழ்வ...\nHome கவிதைகள் தூய ஆட்சி கேளுங்கோ- மீ.விசுவநாதன்\nதூய ஆட்சி கேளுங்கோ- மீ.விசுவநாதன்\nவெள்ளச் சட்டை பாருங்கோ - இன்று\nகொண்டு போறான் பாருங்கோ - அவன்\nகூறு போட வாராங்கோ - அந்தக்\nதானைத் தலைவன் என்பாங்கோ – நீங்க\nகணக்குப் பார்த்து வைப்பாங்கோ - தங்கள்\nஓட்டுப் போட வேணாங்கோ - மனம்\nஉரைச்சுப் புட்டேன் கேளுங்கோ - இந்தக்\nதடாகம் கலை இலக்கிய வட்டத்துக்கு படைப்பாளிகள் தங்களின் படைப்புக்களை அனுப்பிவைக்கலாம் முகவரி\nஉலகத்து படைப்பாளிகளை ஒன்றினைக்கும் உறவுப்பாலம்கவினுறு கலைகள் வளர்ப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2017/04/blog-post_77.html", "date_download": "2020-05-28T07:55:52Z", "digest": "sha1:63OSXMIO4BFVCSZRS6YWQVY3UJVI2ITO", "length": 6780, "nlines": 44, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: தமிழ் மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வடக்கு- கிழக்கு இணைப்பு அவசியம்: விக்னேஸ்வரன்", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nதமிழ் மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வடக்கு- கிழக்கு இணைப்பு அவசியம்: விக்னேஸ்வரன்\nபதிந்தவர்: தம்பியன் 23 April 2017\nதமிழ் மக்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்துவதற்காக வடக்கு- கிழக்கு இணைப்பு இன்றியமையாதது என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.\nயாழ்ப்பாணத்திற்கான விஜயத்தினை இன்று சனிக்கிழமை மேற்கொண்டு வந்திருந்த இலங்கைக்கான துருக்கியின் தூதுவர் துங்கா ஒஸ்காவிற்கும் வடக்கு மாகாண முதலமைச்சருக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றது.\nஇதன்போது வடக்கு- கிழக்கு இணைப்பு தொடர்பில் துருக்கி தூதுவர் வினவியிருந்த நிலையில் அதற்கு பதிலளிக்கும் வகையிலேயே சி.வி.விக்னேஸ்வரன் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.\nமுதலமைச்சர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “ஆரம்பத்தில் வடக்கு- கிழக்கில் 10 வீதமான பெரும்பான்மை இனத்தவர்களே காணப்பட்டனர். ஆனால் தற்போது இங்கு 31 வீதமான பெரும்பான்மை மக்கள் குடியேற்றப்பட்டுள்ளனர்.\nஆண்டாண்டு காலமாக தமிழ் பேசும் மக்களின் இடமாக விளங்கிய வடக்கு- கிழக்கில் தற்போது சிங்கள மேலாதிக்கம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், வடக்கையும் கிழக்கையும் பிரித்து மக்களிடையே குழப்பத்தினையும் கலவரத்தினையும் ஏற்படுத்தி, இங்கிருந்து தமிழ் மக்களை வெளியேற்றி முற்று முழுதாக பெரும்பான்மையினரின் ஆதிக்கத்தை ஏற்படுத்துவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக தோன்றுகிறது. எனவே எமது பாதுகாப்பின் நிமித்தம் வடக்கையும் கிழக்கையும் இணைக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.” என்றுள்ளார்.\n0 Responses to தமிழ் மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வடக்கு- கிழக்கு இணைப்பு அவசியம்: விக்னேஸ்வரன்\nகரும்புலி மறவர் களத்திலே உண்டு கட்டாயம் வருவார் தலைவரை நம்பு...\nதேசிய தலைவரது சகோதரர் வல்வெட்டித்துறையில் பிரிவு\nதமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரனின் சகோதரர் மனோகரனுடன் ஒரு சந்திப்பு… (பாகம் 2)\nகாவிய தலைவன் கோத்தா:அவிழ்த்து விட்டது சிங்கள தேசம்\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசிய��் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: தமிழ் மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வடக்கு- கிழக்கு இணைப்பு அவசியம்: விக்னேஸ்வரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/526396/amp?ref=entity&keyword=Villupuram", "date_download": "2020-05-28T08:19:11Z", "digest": "sha1:LQS6PEXJYI32L63NYBKWHVFHJTJ2AGEJ", "length": 6831, "nlines": 44, "source_domain": "m.dinakaran.com", "title": "Heavy rains in Villupuram, Theni districts and its surrounding areas | விழுப்புரம், தேனி மாவட்டங்கள் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nவிழுப்புரம், தேனி மாவட்டங்கள் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை\nவிழுப்புரம்: விழுப்புரம் திண்டிவனம், ரோசனை, ஜக்கம்பேட்டைஉள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனை போலவே தேனி, ஆண்டிபட்டி, போடிநாயக்கனூர் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.\nஅரிமளம் அருகே எலி கொல்லி மருந்தை தின்ற 13 மயில்கள் பலி: விவசாயி கைது\nமணமேல்குடி அருகே மின்னல் தாக்கி 16 ஆடுகள் பலி\nதூத்துக்குடி வ.உ.சி துறைமுகத்திலிருந்து 72.40மீ நீள காற்றாலை இறகு பெல்ஜியம் அனுப்பி வைப்பு\nபொள்ளாச்சி பாலியல் கொடூர வழக்கில் தொடர்புடைய சபரிராஜனின் ஜாமீன் மனு தள்ளுபடி\nமேலூர் பகுதியில் நாய்கள் கடித்து குதறியதால் 2 புள்ளி மான்கள் பலி\nகொத்தடிமை தொழிலாளர்கள் 5 பேர் மீட்பு\nதிருப்பரங்குன்றம் கோயில் யானையை வனத்துறை முகாமிற்கு அழைத்து சென்று பரிசோதிக்க வேண்டும்: திமுக எம்எல்ஏ வலியுறுத்தல்\nஆழியாற்றில் படர்ந்திருக்கும் ஆகாய தாமரையை அகற்றாமல் அதிகாரிகள் மெத்தனபோக்கு: விவசாயிகள் வேதனை\nசென்னையிலிருந்து நேற்று விமானம் மூலம் சேலம் வந்தவர்களில் 6 பேருக்கு கொரோனா\nஆனைமலை காப்பகத்தில் வனவிலங்கு கணக்கெடுப்பு பணி நிறைவு\n× RELATED விழுப்புரம் அருகே 11 வயது சிறுமியை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/international/us-military-plane-crash-may-be-an-attack-by-the-taliban-in-afghanistan-375322.html?utm_source=articlepage-Slot1-6&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2020-05-28T07:31:06Z", "digest": "sha1:VOLIGPGYPC66FVFNJKEKUFVSC5OYYLQV", "length": 20047, "nlines": 197, "source_domain": "tamil.oneindia.com", "title": "தாலிபான் ஆட்டமா? எரிந்தபடி விழுந்து நொறுங்கிய அமெரிக்க போர் விமானம்.. விசாரிக்கும் பென்டகன்! | US military plane crash may be an attack by the Taliban in Afghanistan - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் கொரோனா பொருளாதார பின்விளைவுகள் கொரோனா வைரஸ் கிரைம்\nகொரோனா.. ராஜீவ் காந்தி மருத்துவமனை நர்ஸ் பலி\nநாசா அறிவுரை மீறி மாஸ்க் அணியாத கணவருடன் ஸ்பேஸ் எக்ஸ் சென்ற இவான்கா.. நெட்டிசன்கள் சரமாரி கேள்வி\nகார் நிறைய வெடிகுண்டு.. சரமாரி சூட்டிங்.. புல்வாமாவில் பெரும் நாசவேலை முறியடிப்பு- பரபர வீடியோ\nதிருச்சி தேசியக் கல்லூரியில் 100அடி உயர தேசியக் கொடி கம்பத்துக்கு கணபதி பூஜை.. பூமி பூஜை\n160 முதல் 175 தொகுதிகளில் நேரடியாக களமிறங்கும் திமுக... இடப்பங்கீட்டில் அதீத கவனம்..\nசிறைக்குள் கொரோனா- மனிதநேயத்தோடு 7 தமிழரை ஜாமீனில் வெளிவிட வேண்டும் – சீமான்\nபுனேவில் நூதனம்.. தபாலில் வந்த தாலி.. ஜூம் ஆப்பில் பெற்றோர், உறவினர்கள் ஆசி.. ஊரடங்கால் வினோதம்\nSports #DhoniRetires : ட்விட்டரில் பரபரப்பு.. சிஎஸ்கே போட்ட ஒரே ஒரு ட்வீட்.. பொங்கி எழுந்த கோலி ரசிகர்கள்\nFinance Chennai Gold rate: இரக்கம் க���ட்டிய தங்கம் விலை பவுனுக்கு எவ்வளவு ரூபாய் இறங்கி இருக்கு\nTechnology Google Pay இன் 'இந்த' அம்சம் தற்பொழுது 35 நகரங்கில் கிடைக்கிறது புதிய நகரங்களின் பட்டியல் இதோ\nMovies தண்ணீரை சூடேற்றிய நடிகை.. வாய்பிளந்த ரசிகர்கள்.. வைரல் பிக்ஸ் \nLifestyle கிளியோபட்ராவின் மயக்கும் அழகிற்கு காரணம் இருந்தது இந்த சாதாரண இயற்கை பொருட்கள்தானாம் தெரியுமா\nAutomobiles இவர் போல் ஒருவரை காண்பது அரிது இப்போதும் பஜாஜ் சேத்தக், மாருதி ஜென் பயன்படுத்தும் திரை பிரபலம்...\nEducation ரூ.55 ஆயிரம் ஊதியத்தில் SEBI நிறுவனத்தில் மத்திய அரசு வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n எரிந்தபடி விழுந்து நொறுங்கிய அமெரிக்க போர் விமானம்.. விசாரிக்கும் பென்டகன்\nகாபூல்: ஆப்கானிஸ்தானில் நேற்று விழுந்து நொறுங்கிய அமெரிக்க போர் விமானம் தாலிபான் தாக்குதலால் நிகழ்ந்து இருக்க வாய்ப்புள்ளது என்று கூறுகிறார்கள்.\nஆப்கானிஸ்தானில் 83 பயணிகளுடன் சென்ற ஜெட் விமானம் விபத்துக்கு உள்ளானது. ஆப்கானிஸ்தானில் ஹெரெட் பகுதியில் இருந்து நேற்று காலை அந்த விமானம் புறப்பட்டுள்ளது. காபூல் நோக்கி அந்த விமானம் சென்றுள்ளது. அதன்பின் கீழே விழுந்து நொறுங்கியது.\nஆப்கானிஸ்தானில் வெடித்த விமானம் அமெரிக்காவின் விமானப்படைக்கு சொந்தமானது என்று உண்மை வெளியாகி உள்ளது. அமெரிக்கா இதை கடைசியாக ஒப்புக்கொண்டுள்ளது. அதன்படி தங்கள் விமானப்படையின் Bombardier E-11A விமானம் விழுந்து நொறுங்கிவிட்டது, என்று அமெரிக்கா கடைசியாக ஒப்புக்கொண்டுள்ளது.\nஆப்கானிஸ்தானில் விமான விபத்து.. தலிபான் கட்டுப்பாட்டு பகுதியில் விழுந்தது.. 83 பேரின் நிலை என்ன\nஇந்த நிலையில், நேற்று விழுந்து நொறுங்கிய இந்த விமானம் கீழே விழும் போது நெருப்பு பற்றி எரிந்து கொண்டு விழுந்துள்ளது. அதாவது விமானம் முழுக்க பெரிய அளவில் நெருப்பு இருந்துள்ளது. கீழே விழுவதற்கு முன்பே அதன் இறக்கைகள் தீ பிடித்து எரிந்த வண்ணம் காணப்பட்டது. இது தொடர்பாக நேரடி சாட்சியங்கள் சிலரும் உள்ளனர். தாலிபான் பகுதியில் செய்தி சேகரிக்கும் செய்தியாளர்களும் இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ளனர்.\nபொதுவாக ஒரு விமானம் கீழே விழும் முன் தீ பிடிக்கிறது என்றால் அதன் எஞ்சின் வெடித்து இருக்கும், அல்லது அந்த விமானம் தாக்கப்பட்ட�� இருக்கும். ஈரானில் விழுந்த உக்ரைன் விமானம் இப்படி கீழே விழும் போது தீ பிடித்துத்தான் எரிந்தது. அதன்பின் அது தொடர்பாக நிறைய சந்தேங்கங்கள் எழுந்தது. கடைசியில் அது விமான விபத்து இல்லை, ஈரானின் ராக்கெட் மோதிதான் விமானம் கீழே விழுந்து வெடித்தது என்று நிரூபணம் ஆனது.\nதற்போதும் அதேபோல் ஆப்கானிஸ்தானில் விமானம் விழுந்துள்ளது. ஆப்கானிஸ்தானில் ஹெரெட் பகுதியில் இருந்து காபூலுக்கு இடைப்பட்ட பகுதியில்தான் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த பகுதி முழுக்க தாலிபான் கட்டுப்பாட்டில் இருக்கிறது. இங்கு அமெரிக்க விமானங்கள் ரோந்து செல்வது வழக்கம். அப்போதுதான் அமெரிக்காவின் போர்ப்படை விமானமான Bombardier E-11A கீழே விழுந்து நொறுங்கியது.\nஇதனால் தற்போது அமெரிக்கா போர்ப்படை விமானத்தை ஆப்கானிஸ்தானின் தாலிபான் தாக்கி அழித்து இருக்கலாம் என்று சந்தேகம் எழுந்துள்ளது. தாலிபான்கள் சிறிய ராக்கெட் லான்ச்சர்களை ஏவி தாக்கி அழித்து இருக்க வாய்ப்புள்ளது என்று கூறுகிறார்கள். தாலிபான்கள் உடன் சமாதானமாக செல்ல அமெரிக்க அதிபர் டிரம்ப் முயன்று வருகிறார். அப்படி இருக்கையில் இந்த விமானம் விழுந்து நொறுங்கி உள்ளது பல சந்தேகங்களை எழுப்பி உள்ளது. இது தொடர்பாக பென்டகன் விசாரித்து வருகிறது.\nகடந்த வருடம் தாலிபான் உடன் டிரம்ப் நடத்த இருந்த பேச்சுவார்த்தை தள்ளிப்போனது. அப்போதே டிரம்ப் தாலிபான்களை கடுமையாக விமர்சித்தார். அதன்பின் தாலிபான்களும் அமெரிக்காவை கடுமையாக தாக்குவோம் என்று குறிப்பிட்டு இருந்தது. இதற்கு இடையில்தான் அமெரிக்க போர் விமானம் ஆப்கானிஸ்தானில் விழுந்து நொறுங்கி உள்ளது. ஆனால் இதற்கு தாலிபான்கள் இதுவரை பொறுப்பேற்கவில்லை, அதேபோல் அமெரிக்காவும் இதை தாலிபான்கள்தான் செய்தது என்று கூறவில்லை.\nவிருப்பமானவரை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி,\nஇன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்\nஒரு எஞ்சினில் கோளாறு.. நடுவானில் பதற்றம்.. ஹைதராபாத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்ட ஏர் ஏசியா விமானம்\nதனியார் ஜெட், சார்ட்டட் விமானங்களும் இனி பறக்கலாம்.. கிரீன் சிக்னல் கொடுத்த மத்திய அரசு\nகடைசி 10 நிமிடத்தில் எல்லாம் மாறியது.. பாக். விமான விபத்து எப்படி நடந்தது.. சிக்கிய பிளாக் பாக்ஸ்\nமேடே, மேடே, மேடே.. விபத்துக்குள்ளான பாகிஸ்தான் விமான, பைலட்டின் கடைசி வார்த்தை- வைரலாகும் ஆடியோ\nசரியாக தரையிறங்கும் நேரத்தில் பில்டிங் மீது மோதியது.. வெளியான பாகிஸ்தான் விமான விபத்து காட்சிகள்\nஎன்னால் முடியவில்லை.. விமானம் விழுவதற்கு முன் பைலட் அனுப்பிய மெசேஜ்.. பாக். விபத்தின் பகீர் பின்னணி\nவீட்டுக்கு வெளியே நின்ற கார்களும் நொறுங்கின.. மளமளவென பெரும் தீ.. பாகிஸ்தான் விமான விபத்து காட்சிகள்\nகராச்சியில் பயங்கர விபத்து.. 107 பேருடன் குடியிருப்பு பகுதிக்குள் விழுந்து நொறுங்கிய விமானம்.. ஷாக்\nஇந்தியாவில் வேகமாக பரவும் கொரோனா.. தினம் தினம் புது உச்சம் இனி தனிமைப்படுத்தவும் கஷ்டம்.. அடுத்து\nதாறுமாறா விலை ஏற்றக்கூடாது.. 3 மாதம் இதுதான் விமான கட்டணம்.. டிக்கெட் ரேட் அறிவித்த மத்திய அமைச்சர்\nஊரடங்கே முடியவில்லை.. அதற்குள் அதிரடி.. மே 25 முதல் உள்நாட்டு விமான சேவை துவக்கம்\nரயில் சேவை துவங்கியாச்சு.. அடுத்து விமானங்கள் பாய்ந்து பறக்கப்போகிறது.. ஏற்பாடுகள் ரெடி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%85%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF.pdf/16", "date_download": "2020-05-28T08:29:35Z", "digest": "sha1:SQIZ5EPBMKELVZLEX3PZTW2XRWVONSBY", "length": 4732, "nlines": 62, "source_domain": "ta.wikisource.org", "title": "\"பக்கம்:அற்புதத் திருவந்தாதி.pdf/16\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - விக்கிமூலம்", "raw_content": "\n\"பக்கம்:அற்புதத் திருவந்தாதி.pdf/16\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிமூலம் விக்கிமூலம் பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு ஆசிரியர் ஆசிரியர் பேச்சு பக்கம் பக்கம் பேச்சு அட்டவணை அட்டவணை பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nபக்கம்:அற்புதத் திருவந்தாதி.pdf/16 பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஅட்டவணை:அற்புதத் திருவந்தாதி.pdf (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக���கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://temple.dinamalar.com/New.php?id=586", "date_download": "2020-05-28T07:06:18Z", "digest": "sha1:VESDCL2HCHRPTBBVFUG6NHMUDFS32RZZ", "length": 20964, "nlines": 211, "source_domain": "temple.dinamalar.com", "title": " Prithiyangara Devi Temple : Prithiyangara Devi Prithiyangara Devi Temple Details | Prithiyangara Devi - Moratandi | Tamilnadu Temple | பிரத்யங்கிராதேவி", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (151)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (545)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (353)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (308)\n13. நரசிம்மர் கோயில் (38)\n14. பஞ்சபூத தலங்கள் (5)\n17. பஞ்சரங்க தலங்கள் (5)\n18. ஐயப்பன் கோயில் (26)\n19. ஆஞ்சநேயர் கோயில் (35)\n20. நவக்கிரக கோயில் (78)\n21. நட்சத்திர கோயில் 27\n22. பிற கோயில் (125)\n23. தனியார் கோயில் (22)\n25. நகரத்தார் கோயில் (6)\n26. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n27. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n28. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n30. வெளி மாநில கோயில்\n32. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2019\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nமுதல் பக்கம் >> அம்மன் > அருள்மிகு பிரத்யங்கிராதேவி திருக்கோயில்\nமூலவர் : பிரத்யங்கிராதேவி (அபராஜிதா)\nநவராத்திரியில் பத்து நாள் உற்சவம், அமாவாசை, பவுர்ணமி , கோகுலாஷ்டமி அன்று காளி பிறந்ததால் ஜென்மாஷ்டமி சிறப்பாக கொண்டாடப்படுகிறது. தமிழ் வருடப்பிறப்பு, சித்ரா பவுர்ணமி, பவுர்ணமி தோறும் நவ ஆபரண பூஜை, தேய்பிறை அஷ்டமியில் செய்யப்படும் இரவு பூஜை இங்கு சிறப்பு.\nஇங்கு பிரத்யங்கிரா தேவி 72 அடி உயரத்தில் மிக பிரம்மாண்டமான உருவத்துடன் அருள்பாலிக்கிறாள்.\nகாலை 7 மணி முதல் 1 மணி வரை, மாலை 3.30 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.\nஅருள்மிகு பிரத்யங்கிராதேவி திருக்கோயில், மொரட்டாண்டி - 605 111, புதுச்சேரி மாவட்டம்.\nஇத்தலத்தில் பிரளய விநாயகர், பாதாள பிரத்யங்கிரா தேவி, துர்க்கை, தட்சிணாமூர்த்தி, ஹயக்கிரீவர், சண்டிகேஸ்வரர், அஷ்டதிக் பாலகர்களான இந்திரன், அக்னி, எமன், நிருதி, வருணன், வாயு, குபேரன், ஈசானன், வாஸ்து பகவான், தன்வந்திரி, பிராம்ஹி, மாகேஸ்வரி, வைஷ்ணவி, வாராஹி, இந்திராணி, சாமுண்டீ, உக்ர நரசிம்மர், மகாலட்சுமி, சக்கரத்தாழ்வார், காலபைரவர் என ஒவ்வ���ருவருக்கும் தனித்தனி சன்னதி உண்டு.\nமனத்தெளிவு, நோய்கள் குணமாதல், குடும்ப பிரச்னை தீர்தல், பைத்தியம் தெளிதல், விரைவில் திருமணம், புத்திர பாக்கியம், வியாபாரத் தடை நீங்குதல், கைவிட்டுப்போன பணம் கிடைத்தல் போன்ற சகல விதமான தொல்லைகள் நீங்க இங்கு பிரார்த்திக்கலாம்.\nநீல நிற ஆடைகள், சர்க்கரைப்பொங்கல், எள்ளு சாதம், புளியோதரை, தயிர்சாதம், எள்ளுருண்டை, பானகம், கிழங்குவகைகள், உளுந்த வடை, வெண்ணெய், திராட்சை ஜூஸ், ஏலக்காய், ஜாதிக்காய் மாலைகள், நீலம் சிகப்பு நிற பூக்கள், எள்ளுப்பூ, செந்தாமரை போன்ற மலர்களில் பிரத்யங்கிராவுக்கு அதிக விருப்பம். அத்துடன் வாழை நாரில் கட்டப்பட்ட வாழைப்பூ மாலை. பிரத்யங்கிரா தேவிக்கு மிக மிக விருப்பமான இவற்றை நேர்த்திக்கடனாக செலுத்தலாம்.\nஅகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகியாய் திகழும் மஹா பிரத்யங்கிரா தேவி சரபேஸ்வரரின் நெற்றிக்கண்ணிலிருந்து, ஆயிரம் சிங்கமுகங்கள், இரண்டாயிரம் கைகளுடன் தோன்றியவள். இவள் நரசிம்ம மூர்த்தியின் உக்கிரத்தை விழுங்கி ஜெயித்தவள். இவளுக்கு அபராஜிதா என்ற பெயரும் உண்டு. இவளே யந்தர, மந்திர, தந்திரங்களுக்கு அதிபதியான அதர்வண பத்ரகாளி ஆவாள். இவளது மந்திரத்தை \"அங்கிரஸ்' \"பிரத்திரயங்கிரஸ்' என்ற இரு ரிஷிகள் சேர்ந்து உருவாக்கியதால் அவர்களது பெயராலேயே \"பிரத்யங்கிரா' என அழைக்கப்படுகிறாள். இவள் அனுமாரை காவலாக கொள்பவள். இவ்வளவு சிறப்பு வாய்ந்த பிரத்யங்கிரா தேவிக்கு புதுச்சேரி அருகில் 72 அடி உயரத்தில் மிக பிரம்மாண்டமான உருவத்துடன் கூடிய கோயில் அமைந்துள்ளது.\nஇங்குள்ள பிரளய விநாயகருக்கு 1008 தினங்கள் தொடர்ச்சியாக 24 மணி நேரமும் கணபதி ஹோமம் நடந்துள்ளது. அத்துடன் 1008 தேன் கலச அபிஷேகம், ஒரே இடத்தில் 108 விநாயகர் சிலைகளுக்கு நடத்தப்பட்டது. விநாயகரின் கருவறை விமானம், \"கஜபிருஷ்ட விமானம் ஆகும். அதே போல் பாதாள காளிக்கு உரிய கருவறை விமானம் \"மகா மேரு' வடிவில் அமைக்கப்பட்டிருப்பது எங்குமில்லாத சிறப்பம்சமாகும். மொரட்டாண்டி சித்தர் என்றழைக்கப்படும் தொல்லைக்காது சாமிகள் வாழ்ந்த தலம் இது.\nபூஜைகள் : செவ்வாய், வெள்ளி, ஞாயிற்றுக் கிழமைகளில் வரும் ராகு காலம், அமாவாசை, பவுர்ணமியில் நடத்தப்படும் விசேஷ பூஜைகள், தேய்பிறை அஷ்டமி யாகம், நடுநிசி வேளை ஆகியவை பிரத்யங்கிராவுக்கு ��ிருப்பமானவை. இங்கு தேய்பிறை அஷ்டமி தினத்தில் நடுநிசி வேளையில் பிரத்யங்கிரா தேவிக்கு செய்யப்படும் யாகத்தில் தேவர்கள், முனிவர்கள், சித்தர்கள், மகான்கள் ஆகியோர் சூட்சும (கண்களுக்கு புலப்படாத) ரூபத்தில் கலந்து கொள்கிறார்கள் என்பது ஐதீகம். இந்த யாகத்தினால் நாம் நினைத்த காரியங்கள், நீண்ட நாள் நிறைவேறாத ஆசைகள், லட்சியங்கள் ஆகியவற்றை அடையலாம். அத்துடன் இந்த யாகத்தில் பற்பல மூலிகைகள் அளிப்பதால் அதிலிருந்து வெளிப்படும் கதிர் வீச்சுக்கள் நம் உடலில் பாய்வதால், மனத்தெளிவு, நோய்கள் குணமாதல், குடும்ப பிரச்னை தீர்தல், பைத்தியம் தெளிதல், விரைவில் திருமணம், புத்திர பாக்கியம், வியாபாரத் தடை நீங்குதல், கைவிட்டுப்போன பணம் கிடைத்தல் போன்ற சகல விதமான தொல்லைகள் நீங்குவதாக புராணங்கள்,வேதங்கள், சாஸ்திரங்கள் கூறுகிறது.\nராமரையும், லட்சுமணனையும் தன் படைபலத்தால் போரிட்டு வெற்றி பெற முடியாது என்பதை அறிந்தான் ராவணனின் மகன் இந்திரஜித். எனவே நிரும்பலை என்ற இடத்தில் தேய்பிறை அஷ்டமி தினத்தில் நடுநிசியில் மிக ரகசியமாக மஹா பிரத்யங்கிரா யாகம் நடத்தி, ராம லட்சுமண சகோதரர்களை அழித்து விடலாம் என நினைத்தான்.\nஇந்த விஷயத்தை இந்திரஜித்தின் சித்தப்பா விபீஷணனின் உதவியால் ஆஞ்சநேயர் அறிந்தார். இந்திரஜித் இத்த யாகத்தை பூர்த்தி செய்து விட்டால், அவனை வெல்ல யாராலும் முடியாது என அறிந்து, முதலில் யாகத்தையும், பின் இந்திரஜித்தையும் அழித்தார். இந்த யாகம் செய்த இடத்தில் தான் பிரத்யங்கிரா தேவிக்கு தற்போது கோயில் கட்டப்பட்டுள்ளது.\nஅதிசயத்தின் அடிப்படையில்: இங்கு பிரத்யங்கிரா தேவி 72 அடி உயரத்தில் மிக பிரம்மாண்டமான உருவத்துடன் அருள்பாலிக்கிறாள்.\n« அம்மன் முதல் பக்கம்\nஅடுத்த அம்மன் கோவில் »\nபுதுச்சேரியிலிருந்து திண்டிவனம் செல்லும் ரோட்டில் 6 கி.மீ., தூரத்தில் மொரட்டாண்டி கிராமம் உள்ளது. இங்கிருந்து ஒன்றரை கி.மீ., ஆட்டோக்களில் சென்றால் பிரத்தியங்கிரா கோயிலை அடையலாம். புதுச்சேரியிலிருந்து மொரட்டாண்டிக்கு அடிக்கடி பஸ் உள்ளது.\nஅருகிலுள்ள ரயில் நிலையம் :\nஅருகிலுள்ள விமான நிலையம் :\nமேலும் அருகில் உள்ள கோயில்கள் காண கிளிக் செய்யவும்\nதினமலர் முதல் பக்கம் கோயில்கள் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%8A%E0%AE%9F%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-05-28T07:18:09Z", "digest": "sha1:CXQG34FTGP5HCBEKB2E6CUAXRKWLA3VN", "length": 5247, "nlines": 76, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: ஊடகவியளார் | Virakesari.lk", "raw_content": "\nஆழ்துளை கிணற்றில் விழுந்த 3 வயது சிறுவன் சடலமாக மீட்பு\nயாழ்.மாவட்டத்தில் விடுதிகள்,திருமண மண்டபங்களில் கட்டுப்பாடுகளை மீறினால் நடவடிக்கை -மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர்\nபங்களாதேஷில் தீவிபத்து: 5 கொரோனா நோயாளிகள் பலி\nஇந்தியாவில் ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்த 3 வயது சிறுவன் ; மீட்பு பணிகள் தீவிரம்\nஈழ ஏதிலியாக நடிக்கும் கனிகா\nபங்களாதேஷில் தீவிபத்து: 5 கொரோனா நோயாளிகள் பலி\nஇலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 1,453 ஆக அதிகரிப்பு\nஆறுமுகன் தொண்டமானின் வேட்பாளர் வெற்றிடத்துக்கு ஜீவன் தொண்டமான் நியமனம்\n51 கடற்படை வீரர்களுக்கு கொரோனா தொற்று : 1,370 ஆக தொற்றாளர்கள் அதிகரிப்பு\nயாழ். வடமராட்சியில் வெடிப்புச் சம்பவம் : பொலிசார் காயம்\nமாவட்டங்களை ஊடறுத்து பயணிப்போருக்கு பிரதிப் பொலிஸ் மா அதிபரின் எச்சரிக்கை\nநாடளாவிய ரீதியில் தொடரும் ஊரடங்கு சட்டத்தை மீறி ஒரு மாவட்டத்திலிருந்து இன்னொரு மாவட்டத்திற்கு செல்வோர் இன்று முதல் தனி...\nஅஸாத் சாலிக்கு மெய்ப்பாதுகாவலர்களை வழங்கவும்: தேர்தல்கள் ஆணைக்குழு பதில் பொலிஸ்மா அதிபருக்கு அறிவிப்பு\nஇலங்கையில் ஒரேநாளில் 150 தொற்றாளர்கள் அடையாளம்: விபரம் இதோ..\nஇலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 1,469 ஆக அதிகரிப்பு\nஜெயலலிதா சொத்து வழக்கு விவகாரம் : தீபா, தீபக் ஆகியோருக்கு சொத்தில் உரிமை உண்டு என தீர்ப்பு\nஅடிப்படை உரிமை மனுக்கள் மீதான விசாரணைகள் மீண்டும் நாளை ஒத்திவைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://etamizhan.com/tag/actor/", "date_download": "2020-05-28T06:28:14Z", "digest": "sha1:NWDBXOVL3M7H7EGGJMEORYQKVB3ZKDVU", "length": 11838, "nlines": 131, "source_domain": "etamizhan.com", "title": "Actor – etamizhan.com", "raw_content": "\nவைரலாகும் 96 ஜானுவின் லேட்டஸ் போட்டோஸ்\nஇலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை 915 ஆக அதிகரிப்பு.\nஓகே சொல்லிட்டா.. மகிழ்ச்சியில் பாகுபலி பல்வாள்தேவன்\nலோக்டவுனில் இன்ஸ்ரகிராமில் கலக்கும் கொலைகாரன் பட நடிகை அஷிமா நர்வால் – புகைப்படங்கள்\nவைரலாகும் ப்ரேமம் அனுபமாவின் அழகிய புகைப்படங்கள்\nஓகே சொல்லிட்டா.. மகிழ்ச்சியில் பாகுபலி பல்வாள்தேவன்\nராணா டகுபதி கடந்த சில ஆண்டுகளாக பெண் தொழிலதிபர் ஒருவரை காதலித்து வருவதாக வதந்திகள் கிளம்பியது. இதுகுறித்து ரானா உறுதி செய்யாத நிலையில் தற்போது அவர் தனது\nMoney Heist தொடரில் இந்திய நட்சத்திரங்கள் – இயக்குனர் அலெக்ஸ் ரொட்ரிகோ\nஇப்போதெல்லாம் சினிமாவை போல் வெப் சீரிஸ் பார்க்கும் ரசிகர்கள் இந்தியாவில் அதிகமாகிவிட்டனர். அப்படி 2017 இருந்து நெட்பிக்ஸ்-ல் ஒளிபரப்பாகி வரும் மணி ஹெய்ஸ்ட் என்ற வெப் சீரிஸ்\nகாவல் துறைக்கு நடிகர் யோகி பாபு செய்த உதவி\nதமிழ் திரையுலகில் தற்போது தனது கடின உழைப்பினால் முன்னணி காமெடி நடிகராக வளர்ந்து இருப்பவர் நடிகர் யோகி பாபு. இவர் சில நாட்களுக்கு முன் கொரோனாவால் அவதிப்படும்\nதளபதி விஜய்யின் திரைப்பயணத்தையே மாற்றியமைத்த ஆக்‌ஷன் படம்\nதளபதி விஜய் தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரம். இவர் நடிப்பில் மாஸ்டர் படம் தயாராகியுள்ளது. இந்நிலையில் விஜய் படங்கள் என்றால் மிகப்பெரிய ஓப்பனிங் வரும். அதற்கு முக்கிய\nகொரானா ஊரடங்கால் சொந்த ஊரில் மாடு மேய்க்கும் கைதி பட பிரபலம்\nஊழியர்களை மகிழ்ச்சியடையச் செய்த சூரி\nதன்னுடைய ஹொட்டலில் வேலை பார்க்கும் ஊழியர்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுமுறை வழங்கியுள்ளார் நடிகர் சூரி. தமிழ் திரையுலகின் முன்னணி நகைச்சுவை நடிகர்களில் சூரியும் ஒருவர். சொந்த ஊரான\nவைரலாகும் 96 ஜானுவின் லேட்டஸ் போட்டோஸ்\n15th May 2020 etamizhan Comments Off on வைரலாகும் 96 ஜானுவின் லேட்டஸ் போட்டோஸ்\nஓகே சொல்லிட்டா.. மகிழ்ச்சியில் பாகுபலி பல்வாள்தேவன்\n13th May 2020 etamizhan Comments Off on ஓகே சொல்லிட்டா.. மகிழ்ச்சியில் பாகுபலி பல்வாள்தேவன்\nலோக்டவுனில் இன்ஸ்ரகிராமில் கலக்கும் கொலைகாரன் பட நடிகை அஷிமா நர்வால் – புகைப்படங்கள்\n12th May 2020 etamizhan Comments Off on லோக்டவுனில் இன்ஸ்ரகிராமில் கலக்கும் கொலைகாரன் பட நடிகை அஷிமா நர்வால் – புகைப்படங்கள்\nவைரலாகும் ப்ரேமம் அனுபமாவின் அழகிய புகைப்படங்கள்\n11th May 2020 etamizhan Comments Off on வைரலாகும் ப்ரேமம் அனுபமாவின் அழகிய புகைப்படங்கள்\nகொரானா ஊரடங்கால் சொந்த ஊரில் மாடு மேய்க்கும் கைதி பட பிரபலம்\n7th April 2020 etamizhan Comments Off on கொரானா ஊரடங்கால் சொந்த ஊரில் மாடு மேய்க்கும் கைதி பட பிரபலம்\nபூவன் மதீசனின் “என்ர சனமே” பாடல்\nகொரானா வைரஸ் தடுப்பதை குறித்து நமது அழகிய தமிழில் பேசிய தமன்னா – வீடியோ\n5th April 2020 etamizhan Comments Off on கொரானா வைரஸ் தடுப்பதை குறித்து நமது அழகிய தமிழில் பேசிய தமன்னா – வீடியோ\nசினிமாவிற்கு முன் அனிருத் – வீடியோ\nவைரலாகும் 96 ஜானுவின் லேட்டஸ் போட்டோஸ்\n15th May 2020 etamizhan Comments Off on வைரலாகும் 96 ஜானுவின் லேட்டஸ் போட்டோஸ்\nஇலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை 915 ஆக அதிகரிப்பு.\n14th May 2020 etamizhan Comments Off on இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை 915 ஆக அதிகரிப்பு.\nஓகே சொல்லிட்டா.. மகிழ்ச்சியில் பாகுபலி பல்வாள்தேவன்\n13th May 2020 etamizhan Comments Off on ஓகே சொல்லிட்டா.. மகிழ்ச்சியில் பாகுபலி பல்வாள்தேவன்\nலோக்டவுனில் இன்ஸ்ரகிராமில் கலக்கும் கொலைகாரன் பட நடிகை அஷிமா நர்வால் – புகைப்படங்கள்\n12th May 2020 etamizhan Comments Off on லோக்டவுனில் இன்ஸ்ரகிராமில் கலக்கும் கொலைகாரன் பட நடிகை அஷிமா நர்வால் – புகைப்படங்கள்\nவைரலாகும் ப்ரேமம் அனுபமாவின் அழகிய புகைப்படங்கள்\n11th May 2020 etamizhan Comments Off on வைரலாகும் ப்ரேமம் அனுபமாவின் அழகிய புகைப்படங்கள்\nமாற்றுத்திறனாளி இளைஞனின் கனவை நனவாக்கிய விஜய் மற்றும் அனிருத்\n11th May 2020 etamizhan Comments Off on மாற்றுத்திறனாளி இளைஞனின் கனவை நனவாக்கிய விஜய் மற்றும் அனிருத்\nகுமரித் தமிழை இணைக்க – தொழில்\nஉங்கள் ஊர் செய்திகளை உலகறியச் செய்ய தொடர்புகொள்ளுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/62084/", "date_download": "2020-05-28T07:16:46Z", "digest": "sha1:UI7L5IDCZ3QNLEWZFVDXUGB3JBOVTNLN", "length": 10298, "nlines": 149, "source_domain": "globaltamilnews.net", "title": "ஏமனில் நாளொன்றுக்கு 5 குழந்தைகள் இறக்கின்றன – ஐ.நா – GTN", "raw_content": "\nஉலகம் • பிரதான செய்திகள்\nஏமனில் நாளொன்றுக்கு 5 குழந்தைகள் இறக்கின்றன – ஐ.நா\nஏமனில் இடம்பெற்றுவரும் உள் நாட்டுப் போர் காரணமாக ஐயாயிரத்துக்கும் மேற்பட்ட குழந்தைகள் இறந்திருக்கலாம் அல்லது காயமடைந்திருக்கலாம் என ஐ.நா. தெரிவித்துள்ளது. கடந்த 2015-ம் ஆண்டு முதல் ஒவ்வொரு நாளும் 5 குழந்தைகள் இறப்பதாகவும் ஐ. நா.வின் அறிக்கை தெரிவித்துள்ளது.\nமேலும் ஏமனில் உள் நாட்டுப் போர் இடம்பெற்ற இரண்டு வருடங்களில் சுமார் 3 லட்சத்துக்கு அதிகமான குழந்தைகள் பிறந்துள்ளதாகவும் அவர்கள் ஒவ்வொரு நாளும் பசி, வன்முறை தாக்குதலை எதிர்கொண்டு வருகின்றனர் எனவும் யுனிசெப் தெரிவித்துள்ளது.\nஅந்தவகையில் ஏமனின் ஒட்டுமொத்த இளம் தலைமுறையும் வறுமையிலும், வன்முறையிலும் வளர்கின்றனர் எனவும் யுனிசெப் தெரிவித்துள்ளது.\nTags5 children 5 குழந்தைகள் every day tamil tamil news UN world news Yemen இறக்கின்றன ஏமனில் ஐ.நா நாளொன்றுக்கு வன்முறை வறுமை\nஉலகம் • பிரதான செய்திகள்\nஉலகம் • பிரதான செய்திகள்\nஅமெரிக்காவில் ஒரு லட்சத்தைத் தாண்டிய கொரோனா உயிரிழப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 1469 ஆக அதிகரிப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள் • மலையகம்\nநுவரெலியா மாவட்ட வேட்பாளர் பட்டியலில் ஏற்பட்டுள்ள வெற்றிடத்துக்கு ஜீவன் தொண்டமான்\nஇலங்கை • பிரதான செய்திகள் • மலையகம்\nஆறுமுகன் தொண்டமானின் பூதவுடலுக்கு அரசியல் கட்சிகளின் தலைவர்கள், ஆளும் – எதிரணி உறுப்பினர்கள், சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள்,வெளிநாட்டு தூதுவர்கள் என பலரும் அஞ்சலி\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலஞ்சம், ஊழலை ஒழிப்பதற்கான தேசிய செயற்திட்டம்…..\nதெற்கு வைத்தியசாலைகளில் வடக்கு வைத்தியர்கள் – சொந்த மண்ணில் வைத்தியர்களின் பற்றாக்குறை – வடக்கு ஆளுநர்\nகொரோனாவை வென்ற நியூசிலாந்து May 28, 2020\nஅமெரிக்காவில் ஒரு லட்சத்தைத் தாண்டிய கொரோனா உயிரிழப்பு May 28, 2020\nகொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 1469 ஆக அதிகரிப்பு May 28, 2020\nநுவரெலியா மாவட்ட வேட்பாளர் பட்டியலில் ஏற்பட்டுள்ள வெற்றிடத்துக்கு ஜீவன் தொண்டமான் May 27, 2020\nஆறுமுகன் தொண்டமானின் பூதவுடலுக்கு அரசியல் கட்சிகளின் தலைவர்கள், ஆளும் – எதிரணி உறுப்பினர்கள், சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள்,வெளிநாட்டு தூதுவர்கள் என பலரும் அஞ்சலி May 27, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nம.கருணா on அம்மா சும்மா இருக்கிறா\nம.கருணா on கலாநிதி. சி. ஜெயசங்கரின் பழங்குடிகள் பற்றிய கட்டுரையை முன்வைத்து- சாதிருவேணி சங்கமம்..\nம.���ருணா on குழந்தை .ம. சண்முகலிங்கத்தின், சத்திய சோதனையும், தீர்வு காணப்படவேண்டிய கல்வியியல் பிரச்சனைகளும் – சுலக்ஷனா..\nசி. விஜய் on தந்தை சி. மணி வளனின் உரையாடல் : ஓலைச்சுவடி ஆய்வியலின் தேவையும் நெறிமுறையும் – ம.கருணாநிதி, உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mallikamanivannan.com/community/threads/pesum-vizhigal-pesaa-mozhigal-11.6613/page-15", "date_download": "2020-05-28T07:58:10Z", "digest": "sha1:EHMBOBYBBOZ5YAIRBNU2ASNNJFXBNKLK", "length": 13406, "nlines": 329, "source_domain": "mallikamanivannan.com", "title": "Pesum Vizhigal Pesaa Mozhigal 11 | Page 15 | Tamil Novels And Stories", "raw_content": "\nதங்கிலிஷ் மாதிரி அது இங்மிழ், ரதி பேபி\nSuperb epi mam........ ஆனா இன்னும் ஒன்னு தானா என்று இருக்கிறது.....இன்னும் ஒரு 4 or 5 எபிசொட் இருந்தா நல்ல இருக்கும் .....ஒரு வேளை புக் வரும் போது எக்ஸ்ட்ரா எபிசொட் வரலாம்...... பெரிய லிஸ்ட் இருக்கு அப்படி வரவேண்டிய புக்ஸ் ....\nரகுவரன் நினைப்பு கொஞ்சம் ஓவர் தான்......... முதலில் ஒழுங்காக பேசி தன்னை புரியவைப்பதை விடுத்து அவளுக்கு என்னை குறித்து பெருமை இல்லையா........ என்று நினைக்கிறான்..... உன் பேச்சை மாற்று...... உன்னுடைய அறிவாளித்தனத்தை குறை........ நான் பெரிய மேதாவி என்று பேசுவதை நிறுத்து........ எல்லாம் சரியாகும்.......மேதாவி சின்ன விசயத்துல சறிக்கிடுவாங்க.... ரகுவும் அப்படி \nComputer புரிந்த அளவிற்கு உனக்கு பெண்ணின் மனம் புரியவில்லை........ முதலில் அவளை படி....... உன் பட்டம் பதவியை கொஞ்ச நாள் ஓரம் கட்டு.........சரிதான் ....\nபோவதற்கு முன் சரிப்படுத்தி கொள்....... இல்லைனா பிரிவில் காதல் வளராது........ கடுப்பு தான் வளரும்.....இன்னும் ஒரு நாள் தான் இருக்கு ..... ஒரு எபிசொட்..... அர்ஜுன் நினைவு வருது ....\nஇங்கே படிக்கிற பொண்ணு............. disturb பண்ணுவானா பல்லி வந்தால் எதுவும் செய்ய முடியாது தான்............\nSuperb epi mam........ ஆனா இன்னும் ஒன்னு தானா என்று இருக்கிறது.....இன்னும் ஒரு 4 or 5 எபிசொட் இருந்தா நல்ல இருக்கும் .....ஒரு வேளை புக் வரும் போது எக்ஸ்ட்ரா எபிசொட் வரலாம்...... பெரிய லிஸ்ட் இருக்கு அப்படி வரவேண்டிய புக்ஸ் ....\nரகுவரன் நினைப்பு கொஞ்சம் ஓவர் தான்......... முதலில் ஒழுங்காக பேசி தன்னை புரியவைப்பதை விடுத்து அவளுக்கு என்னை குறித்து பெருமை இல்லையா........ என்று நினைக்கிறான்..... உன் பேச்சை மாற்று...... உன்னுடைய அறிவாளித்தனத்தை குறை........ நான் பெரிய மேதாவி என்று பேசுவதை நிறுத்து........ எல்லாம் சரியாகும்.......மேதாவி சின்ன விசயத்துல சறிக்���ிடுவாங்க.... ரகுவும் அப்படி \nComputer புரிந்த அளவிற்கு உனக்கு பெண்ணின் மனம் புரியவில்லை........ முதலில் அவளை படி....... உன் பட்டம் பதவியை கொஞ்ச நாள் ஓரம் கட்டு.........சரிதான் ....\nபோவதற்கு முன் சரிப்படுத்தி கொள்....... இல்லைனா பிரிவில் காதல் வளராது........ கடுப்பு தான் வளரும்.....இன்னும் ஒரு நாள் தான் இருக்கு ..... ஒரு எபிசொட்..... அர்ஜுன் நினைவு வருது ....\nஅருமையான கவிதை, சுந்தரம்உமா டியர்\nஇங்கே படிக்கிற பொண்ணு............. disturb பண்ணுவானா பல்லி வந்தால் எதுவும் செய்ய முடியாது தான்............\nபசி வந்தா பத்தும் பறக்கும் ..ஜோ\nDear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.\nகாதல் கொண்டேனே ஆடியோ புக் 11\nகாதல் கொண்டேனே ஆடியோ புக் 10\nகாதல் கொண்டேனே ஆடியோ புக் 9\nகாதல் கொண்டேனே ஆடியோ புக் 8\nகாதல் கொண்டேனே ஆடியோ புக் 7\nஉன் மனதில் நானா காவலனே - 16\nஎந்தன் காதல் நீதானே P1\nவிழி வெப்பச் சலனம் - 6\n\"நெஞ்சோரமா காதல் துளிரும் போது 11\"\nPROMO 17 - நீ என் காதலியானால்\nஸ்மிரிதியின் மனு - 45\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://theekkathir.in/News/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE/hyderabad-rolls-out-edible-eat-cup", "date_download": "2020-05-28T07:59:24Z", "digest": "sha1:GR5S22L6N6RNHWYSLWFV4KYSBZW7MREX", "length": 6104, "nlines": 72, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nவியாழன், மே 28, 2020\nபிளாஸ்டிக் குவளைக்கு மாற்றாக தானியங்களாலான குவளை அறிமுகம்\nபிளாஸ்டிக் குவளைக்கு மாற்றாக தானியங்களால் தயாரிக்கப்பட்ட சாப்பிடக்கூடிய குவளையை ஐதராபாத்தை சேர்ந்த தனியார் நிறுவனம் அறிமுகப்படுத்தி உள்ளது.\nஐதராபாத்தை சேர்ந்த ஜினோம்லேப் எனும் தனியார் நிறுவனம் தானியங்களால் தயாரிக்கப்பட்ட இந்த குவளைக்கு அறிமுகப்படுத்தி உள்ளது. இதற்கு 'ஈட் கப்' என்றும் பெயரிட்டுள்ளது. இதில், 40 நிமிடங்கள் வரை சூடான பானங்கள், குளிர்ந்த பானங்கள் இரண்டையும் ஊற்றிப் பயன்படுத்த முடியும். இந்த 'ஈட் கப்'பில் சூப், காபி, தேநீர், யோகர்ட், சுடுநீர் உள்ளிட்ட பானங்களைப் பருக முடியும். இந்த 'ஈட் கப்'பில் எந்தவிதமான செயற்கையான வண்ணங்களும், செயற்கையான பொருட்களும் சேர்க்கப்படாமல் முற்றிலும் தானியங்கள் மூலம் உருவாக்கி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும், சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிப்பது தவிர��க்கப்பட வேண்டும், பிளாஸ்டிக் பயன்பாட்டைக் குறைக்க வேண்டும் என்பதற்காகவே இந்த 'ஈட் கப்' கொண்டுவரப்பட்டுள்ளதாக நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபிளாஸ்டிக் குவளைக்கு மாற்றாக தானியங்களாலான குவளை அறிமுகம்\nமகாராஷ்டிர உள்ளாட்சியில் மண்ணைக் கவ்வியது பாஜக... ஆர்எஸ்எஸ் குருபீடமான நாக்பூரிலும் படுதோல்வி\nவரதட்சணைக்காக முத்தலாக் கூறி விவாகரத்து... ஓராண்டாகியும் பாஜக பிரமுகரை கைது செய்யாத காவல்துறை\nஇந்திய அரசியல் சாசன பாதுகாப்பு உறுதிமொழியேற்பு நிகழ்ச்சி\nதடையுத்தரவை மீறி வெளியே சுற்றிய 45 பேர் மீது வழக்கு\nகோவிட்-19 : தமிழகத்தில் 18,545 பேர் பாதிப்பு\nதெலுங்கானாவில் அழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவன் பலி\nவிராட் கோலி விவாகரத்து செய்ய வேண்டும் - பாஜக எம்எல்ஏ\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newbatti.com/2017/01/blog-post_16.html", "date_download": "2020-05-28T07:14:23Z", "digest": "sha1:K2NHQMUSIDOEHAG5LCP3PZ25BHZR6OKY", "length": 19681, "nlines": 134, "source_domain": "www.newbatti.com", "title": "மட்டக்களப்பு கல்லடி வேலூர் ஸ்ரீ சக்தி வித்தியாலயத்திற்கு முதலாம் தரத்திற்கு மாணவர்களை இணைத்துக்கொள்ளும் நிகழ்வு. - New Batti", "raw_content": "\nHome / மட்டக்களப்பு / மட்டக்களப்பு கல்லடி வேலூர் ஸ்ரீ சக்தி வித்தியாலயத்திற்கு முதலாம் தரத்திற்கு மாணவர்களை இணைத்துக்கொள்ளும் நிகழ்வு.\nமட்டக்களப்பு கல்லடி வேலூர் ஸ்ரீ சக்தி வித்தியாலயத்திற்கு முதலாம் தரத்திற்கு மாணவர்களை இணைத்துக்கொள்ளும் நிகழ்வு.\nகல்வி அமைச்சின் பணிப்புரைக்கு அமைவாக முதலாம் தரத்திற்கு மாணவர்களை இணைத்துக்கொள்ளும் நிகழ்வுகள்நாடளாவிய ரீதியாகஇடம்பெற்ற வருகின்றன.\nஇதற்கு அமைய மட்டக்களப்பு மாவட்டத்தில் பாடசாலைகளுக்கு முதலாம் தரத்துக்கு மாணவர்களை சேர்க்கும் நிகழ்வுகள் 11.01.2016 புதன்கிழமை இடம்பெற்றது.\nஇதன் கீழ் மட்டக்களப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட மண்முனை வடக்கு கல்வி கோட்டத்தின் மட்டக்களப்பு கல்லடி வேலூர் ஸ்ரீ சக்தி வித்தியாலயத்திற்கு முதலாம் தரத்திற்கு மாணவர்களை இணைத்துக்கொள்ளும் நிகழ்வு வித்தியாலய அதிபர் ஆர்.இராசு தலைமையில் நடைபெற்றது.\nநிகழ்வில�� தரம் 02 மாணவர்கள் முதலாம் தரத்திற்கு வருகை தந்த புதிய மாணவர்களை மலர் மாலை அணிவித்து வரவேற்றதுடன் மாணவர்களின் வரவேற்பு கலை நிகழ்வுகளும், மாணவர்களுக்கான கழுத்து பட்டி அணிவிக்கும் நிகழ்வும் பாடசாலை மண்டபத்தில் இடம்பெற்றது.\nஇந்நிகழ்வில் மண்முனை வடக்கு கோட்டக்கல்விப் பணிப்பாளர் எ.சுகுமாரன், பாடசாலை அபிவிருத்தி சங்க செயலாளர் எஸ்.ஜெயகுமார், கல்லடி வேலூர் ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலய பிரதம குருஜி வி.கதிரேசு சமூக மேம்பாட்டு கழக தலைவர் என்.நகுலன், சமுர்த்தி உத்தியோகத்தர் திருமதி.யுனிட்டா மற்றும் பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் கலந்துகொண்டனர்.\nமட்டக்களப்பு கல்லடி வேலூர் ஸ்ரீ சக்தி வித்தியாலயத்திற்கு முதலாம் தரத்திற்கு மாணவர்களை இணைத்துக்கொள்ளும் நிகழ்வு. Reviewed by Unknown on 07:39:00 Rating: 5\nசுருதிஹாசன் நிர்வாண குளியல்.. video\nரியோ டி ஜெனிரி ஒலிம்பிக்கில் மல்யுத்தத்தில் இந்தியாவுக்கு வெண்கலப் பதக்கம் \nஅமெரிக்க மருத்துவர்கள் தேவையா இல்லையா என தீர்மானிக்க வேண்டியது அரசாங்கமே \nதனியார் கல்வி நிலையங்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கமாறு பொலிஸ் மா அதிபருக்கு பணிப்புரை\nபடத்தில் நடிப்பதற்காக குண்டு பெண் ஆனது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.52, "bucket": "all"} +{"url": "http://www.stsstudio.com/2019/03/05/", "date_download": "2020-05-28T08:30:46Z", "digest": "sha1:2TKKDDLNZ2MIU6JLQF5KWIUKUEXORI2L", "length": 10057, "nlines": 121, "source_domain": "www.stsstudio.com", "title": "5. März 2019 - stsstudio.com", "raw_content": "\nயேர்மனி டோட்முண் நகரில் வாழ்ந்துவரும் தொழிலதிபர் கோபரா ஞானம் அவர்கள் இன்று தனது பிறந்தநாள் தன்னை மனைவி, .பிள்ளைகள், பேரப்பிள்ளைகள்,…\nயேர்மனியில் வாழ்ந்து கொண்டிருக்கும் அழகிலய் கலைஞர், தெற்வீகப்பேசு்சாளர், ஊடகம்சார் கலை ஞை ஹரிணிகண்ணன். அவர்கள் இன்று தனது பிறந்தநாளை உற்றார்…\nநடனக்கலைஞை நிருபா மயூரன் தம்பதிகளின் இன்று தமது4வது திருமணநாள்தன்னை 2020 தமது இல்லத்தில் உற்றார் ,உறவினர், நண்பர்கள் ,கலையுலக நண்பர்களுடன்…\nகற்பனைகளை கடந்த சித்திரம். மனங்களை உலுப்பும் ஓவியம்…. கண்டதும் கடக்க முடியாத காவியம் கண்களில் கண்ணீரின் கோலம். என்னுள் எழும்…\nபுலத்தில் நம்மவர்கள் இந்த வண்டியோடு நாள்பூராவும் சுழன்றடிப்பார்கள் வேலைத்தளத்தில் ' நானும் பரிசில் பரீட்சித்து பார்த்தவேளை' எத்துணை கடினமானது எனத்தெரிந்தது'���\nபரிசில் வாழ்ந்துவரும் கலைஞர் கணேஸ் தம்பையா அவர்களின் பிறந்தநாள் இன்றாகும் இவர் வானொலி,தெலைக்காட்ச்சிகளில் ஊடகத்துறையில் பணி புரிந்துவருகின்ற ஓர் சிறந்த…\nஉன்னை நினைப்பதை நான் இப்போ நிறுத்திவிட்டேன் முன்னை நினைவுகள் அனைத்தையும் அழித்துவிட்டேன் நீ கொடுத்ததையெல்லாம் இன்று தொலைத்துவிட்டேன் அடுத்தவள் கையை…\nஇயலாமை முயலாமையின் பங்காளி. அறியாமை கல்லாமையின் பிரசவம். உயராமை உழைப்பின்மையின் அறுவடை. உணராமை உறுத்தலின்மையின் குணம். விடியாமை விழிப்பின்மையின் வெளிப்பாடு.…\nடென்மார்கில் வாழ்ந்து வந்த மூத்த கலைஞர் பொன்னம்மான்அவர்கள் பிறந்தநாளை மனைவி ,பிள்ளைகள், உற்றாரர், உறவினர், கலையுலக நண்பர்களுடன் நினைவு கூறிக்கொள்வோம்…\nஈழத்துப்பரப்பில் பலராலும் அறியப்பட்ட ஒரு நடிகராக மட்டுமல்லாமல் பல நல்ல திரைப்படைப்புக்களையும் கொடுத்தவராக அனைவராலும் அறியப்படும் மன்மதன் பாஸ்கி அவர்கள்…\nசங்கீத ஆசிரியை திருமதி சிவகௌரி கணாணந்தன் அவர்களின் (சாயி சுருதி லயத்தின் 13 வது விழா\nஇன்று பாரீஸில் நடைபெற்ற தியாகராஜ உற்சவம்…\nஎஸ் ரி எஸ் ஈழம்\nஇது ஈழத்து கலைஞர்களின் தனிக்களம், உங்கள் களம், இதில் உங்கள் படைப்புகளை பதிவிட்டு உலகப்பந்தில் கலைவளம் சிறக்க இணையுங்கள், எம்மவர் கலைசிறக்க வலுத்தரும், வளம் தரும், இணையம் இது இணைந்தால் பலம்தரும் ,எம்மவர் படைப்புக்கு பாலமாகும்\nஎஸ் ரி எஸ் தமிழ்\nதொழிலதிபர் கோபரா ஞானம் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்துக்கள் 28.05.2020\nகலைஞை ஹரிணிகண்ணன். அவர்களின் பிறந்தநாள் வாழ்த்துகள் 28.05.2020\nநடனக்கலைஞை நிருபா மயூரன் தம்பதிகளின் 4வது திருமணநாள்வாழ்த்து 28.05.2020\nபலம் வந்த போது பாடகர் கோகுலன் பரிசில் கண்ட அனுபவம்\nKategorien Kategorie auswählen All Post (2.067) முகப்பு (11) STSதமிழ்Tv (22) ஆலய நிகழ்வுகள் (3) ஈழத்துக்கலைஞர்கள் (31) எம்மைபற்றி (8) கதைகள் (18) கலைஞர்கள் சங்கமம் (17) கலைநிகழ்வுகள் (242) கவிதைகள் (158) குறும்படங்கள் (3) கௌரவிப்புகள் (58) சந்திப்புவேளை (1) நேர்காணல் (3) பாடுவோர் பாடவரலாம் (1) வாழ்த்துக்கள் (483) வெளியீடுகள் (358)\nஈழத்துக்கலைஞர்கள் கதைகள் கலைநிகழ்வுகள் கவிதைகள் கௌரவிப்புகள் நேர்காணல் வாழ்த்துக்கள் வெளியீடுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/showthread.php/19544-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D?s=bb4e1f23e3214ee7f7424849118155f5", "date_download": "2020-05-28T09:01:59Z", "digest": "sha1:Z5QRYOVULQNO6U47Z5EEKLGFBS7EQU5G", "length": 16959, "nlines": 512, "source_domain": "www.tamilmantram.com", "title": "காதல்...", "raw_content": "\nமிக உணர்வுகள் மிகுந்த.... மனதை என்னமோ\nஉண்மை காதலின் உணர்வுகளை சொல்லும் கவிதை...\nதுன்பங்களை தரும் கஷ்டங்கள் மட்டும் இல்லையென்றால்...\nமனிதனுக்கு வாழ்க்கையில் போராடும் எண்ணமே இல்லாமல் போய்விடும்\n\"தமிழ் தந்தது என் நாவுக்கு துடிப்பு..,\nதமிழ்மன்றம் தருவது என் தமிழுக்கு உயிர்ப்பு..\nமறத்தலும் அல்லது மறக்காத நினைவுகளோடு வாழ்தலும் காதலே...\nமறத்தலைக் காட்டிலும் அதனோடு வாழ்வதே நன்றாக இருக்கும்... ஏனெனில் எந்த காதலும் மறப்பதற்காக காதலிக்கப்படுவதில்லை.\nஉண்மைக் காதல்.. சரியான இடம் சேருகையில் வெல்கிறது.. அவ்வகை இடம் விரைவில் வந்தடைய கவிதை நாயகிக்கு வாழ்த்துகளும் பிராத்தனைகளும்..\n\"விண்தாண்டும் வேலையின் கடிது - உன்\nகாதலால் உருவான நடைபிணங்கள்... நன்றாக உள்ளது கவிதா..\nஇக்கவிதை காதல் பற்றியதாக இருப்பதால் காதல் கவிதைகள் பகுதிக்கு நகர்த்தினால் நலமென நினைக்கிறேன்..\nகவிதை பகுதிகள் தனித்தனியே பகுக்கப்பட்டுள்ளதால் அந்தந்த பகுதியில் கவிதைகளைப் பதிக்குமாறு புதிய பதிவர்களைக் கேட்டுக் கொள்கிறேன்..\n\"விண்தாண்டும் வேலையின் கடிது - உன்\nமலையும் மலை சார்ந்த இடமும்\nஇதில் கடுமையான பின்பற்றுதல்கள் கொஞ்சம் கடினமாக இருக்கிறது பூமகள், காதல்கவிதையாயினும் அது புதிய கவிதைதானே என்று எண்ணினால் தப்பென்று கூற முடியாதே....\nஇருந்தாலும் காதல் கவிதைகளுக்குத் தனிப்பகுதி இருப்பதனால் அங்கேயே காதல் கவிதைகளைப் பதிவிடுவது சிறப்பு.....\nகவிதையை காதல் கவிதைகள் பகுதிக்கு நகர்த்துகிறேன்...\nமகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்,\nமுத்தம் - காமத்தில் சேர்ந்ததில்லை என்று\nஉண்மை தான்... ஆனால் எழுதப்படும் எல்லா கவிதைகளும் புதிய கவிதைகள் என்று எடுத்துக் கொண்டால் மற்ற பகுதிகளுக்கு அவசியமே இல்லையே ஓவியன் அண்ணா...\n\"விண்தாண்டும் வேலையின் கடிது - உன்\nகாதலனை மரணத்தில் மட்டும் இல்ல\nஎந்த நேரத்திலும் காதலன் தான்\nஉங்கள் காதல் என்றும் நிற்க்க என்றும் ஜெய்க்க\nஎன்னுடய ஆனந்த கண்ணிருடன் அஞ்சலி வாழ்த்து தெரிவித்து கொள்கிறேன்\nQuick Navigation படித்ததில் பிடித்தது Top\nநீதிக் கதைகளும் உண்மைக் கதைகளும்\nசமையல் கலை, அழகுக் குறிப்புகள்\nவேலை வாய்ப்பு, மனித வளம்\n« அளவுக்கு மீறிய காதல் | செருப்படி »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/showthread.php/22210-%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D?s=bb4e1f23e3214ee7f7424849118155f5", "date_download": "2020-05-28T07:59:10Z", "digest": "sha1:BTIK7BDXT63LCNMDWIWLNI7LWQFL4PIC", "length": 6771, "nlines": 189, "source_domain": "www.tamilmantram.com", "title": "பூச்சிகள் பற்றிய தகவல்", "raw_content": "\nThread: பூச்சிகள் பற்றிய தகவல்\nநான் படித்த சில தகவல்களை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.\n1. தேனிக்கு ஐந்து கண்கள்.\n2. கரப்பான் பூச்சி எப்போதுமே 16 முட்டைகள் இடும்.\n3. ஈயின் ஆயுள் 10 நாட்கள் மட்டுமே.\n4. ஆண் கொசுவின் ஆயுட்காலம் 9 நாள்.\n5. பெண் கொசுவின் ஆயுட்காலம் 30 நாள்.\n6. மரவட்டைக்கு 7 கண்கள் உள்ளன.\n7. வெள்ளை, மஞ்சள் நிறங்கள் கொசுக்களுக்குப் பிடிக்காது.\nதெரியாத செய்திகள் தந்ததற்கு நன்றி.\nகொசுவுக்கு ஆயுள் ஒருநாள் என்று படித்ததாக நினைவு.\nQuick Navigation படித்ததில் பிடித்தது Top\nநீதிக் கதைகளும் உண்மைக் கதைகளும்\nசமையல் கலை, அழகுக் குறிப்புகள்\nவேலை வாய்ப்பு, மனித வளம்\n« என்னை கவர்ந்தவை( நான் இன்டர்நெட்டில் படித்தவை) | காந்தி செய்தது துரோகமா ( இணயத்தில் நான் படித்த கட்டுரை) »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2017/08/blog-post_133.html", "date_download": "2020-05-28T07:28:43Z", "digest": "sha1:GA4WNDTPYIDII6GBM3V7NIQW6GLISS4C", "length": 15831, "nlines": 53, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: வட்டுக்கோட்டைக்கு வழி கேட்டால், சி.வி.விக்னேஸ்வரன் கொட்டைப்பாக்கு விலை சொல்கிறார்: சி.தவராசா குற்றச்சாட்டு!", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nவட்டுக்கோட்டைக்கு வழி கேட்டால், சி.வி.விக்னேஸ்வரன் கொட்டைப்பாக்கு விலை சொல்கிறார்: சி.தவராசா குற்றச்சாட்டு\nபதிந்தவர்: தம்பியன் 18 August 2017\nவட்டுக்கோட்டைக்குப் போகும் வழி எதுவென்றால், துட்டுக்கு இரண்டு கொட்டைப்பாக்கு என்பது போல் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் பதிலளிக்கின்றார் என்று வடக்கு மாகாண எதிர்க்கட்சித் தலைவர் சி.தவராசா தெரிவித்துள்ளார்.\nவடக்கு மாகாண சபை செயல் திறனற்று இருப்பதாக தான் முன்வைத்த குற்றச்சாட்டுக்களுக்கு முதலமைச்சர் அளித்துள்ள பதில்கள், மேற்கண்டவ��றே அமைந்துள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nவடக்கு மாகாண எதிர்க்கட்சித் தலைவர் நேற்று வியாழக்கிழமை வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே மேற்கண்டவாறு கூறியுள்ளார்.\nஅந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “முதமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தன் மீதான குற்றச்சாட்டுகளை மறைமுகமாக ஏற்றுக் கொண்டுள்ளார்.\nவட்டுக்கோட்டைக்குப் போகும் வழி எதுவென்றால் துட்டுக்கு இரண்டு கொட்டைப்பாக்கு என்பது போல் அமைந்துள்ளது முதலமைச்சரின் இன்றைய வடக்கு மாகண சபை அமர்வின் போதான உரை.\nகடந்த 21.07.2017ஆம் திகதிய சபை அமர்வில் வடக்கு மாகாண சபை மூன்று வருடங்கள் ஒன்பது மாதங்களில் சாதித்தது என்ன என்ற மீளாய்வு வாதத்தினை ஆரம்பித்து வைத்து என்னால், ஆதாரங்களுடன் எடுத்தியம்பிய வடக்கு மாகாண சபையின் செயல் திறனற்ற செயற்பாடுகள் தொடர்பாக இன்று (வியாழக்கிழமை) முதலமைச்சரினால் அவையில் கூறப்பட்ட பதில்கள் என்னால் முன்வைக்கப்பட்ட வினைத்திறனற்ற செயற்பாடுகளைத் திசை திருப்பும் வகையில் அமைந்திருக்கின்றதே அன்றி என்னால் முன்வைக்கப்பட்ட விடயங்களிற்கான ஆக்க பூர்வமான பதில்களாக அமைந்திருக்கவில்லை.\nஉதாரணத்திற்குப் பளையில் அமைக்கப்பட்ட மின் காற்றாலை சம்பந்தமான ஒப்பந்தத்தில் சபையின் செயலாளரைக் கையொப்பமிட வைத்தது ஓர் மிகத் தவறான செயல் என என்னால் சுட்டிக்காட்டப்பட்டதோடு சபையின் செயலாளரிற்கும், நிறைவேற்று அதிகார செயற்பாட்டிற்கும் என்ன தொடர்பு இருக்கின்றதென்பதனையும் வினவியிருந்தேன்.\nஅத்துடன், அதன் முதல் வருடத்தில் அம் மின் காற்றாலையை நிறுவிய நிறுவனங்களிடமிருந்து கொடையாக நிதியைப் பெற்று வடக்கு மாகாண சபையின் வரவிற்குட்படுத்தப்பட்டு மாகாண சபையின் பாதீட்டினூடாகவே செலவு செய்யப்பட்டிருக்க வேண்டும் என்பதனை எடுத்துக் காட்டியிருந்தேன். அதனை விடுத்து அவர்களிடமிருந்து நேரடியாக வாகனங்களைப் பெற்றது தவறான செயல் என்பதனையும் சுட்டிக்காட்டியிருந்தேன். இதற்கான பதிலளிக்காமல் 2015, 2016ஆம் ஆண்டுகளில் அவர்களிடமிருந்து கொடையாகப் பெற்ற நிதியின் கணக்கினையே சபையில் சமர்ப்பித்திருந்தார் முதலமைச்சர்.\nஅதே போல், ஐக்கிய நாடுகள் சபையின் சமாதானத்தைக் கட்டியெழுப்பும் நிதித்தேவைகள் மதிப்பீடு (Peace Building Fund Joint Needs Assessment) தொடர்பாக முதலமைச்ச���ினால் ஓர் ஆலோசகரின் பெயர் குறிப்பிட்டு, ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிடப் பிரதிநிதிக்குச் சிபார்சு செய்ததன் விளைவாகத்தான் ஐக்கிய நாடுகள் சபையின் பிரதிநிதிகளிற்கும், மாகாண சபைக்கும் இடையே அன்று விரிசல் ஏற்பட்டதென்பதனை ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிடப் பிரதிநிதியினால் வடக்கு மாகாண சபை உறுப்பினர்களிற்கு 16.10.2015ஆம் திகதியிடப்பட்டு எழுதப்பட்ட கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதென்பதனை ஆதாரபூர்வமாகக் காட்டியிருந்தேன்,\nஅதற்குப் பதிலளிப்பதனைத் தவிர்த்து முதலமைச்சர் சமாதானத்தைக் கட்டியெழுப்பும் நிதி என்ன என்பது தொடர்பான நீண்ட ஓர் விளக்கவுரையினை வழங்கியிருந்தார்.\nசுன்னாகம் நிலத்தடி நீரில் தற்போது ஒயில் கலப்பு இல்லை என ஐக்கிய இராச்சிய உயர் ஸ்தானிகரிற்கு முதலமைச்சர் கூறியிருந்தது தொடர்பாக நான் மாகாண சபையில் கேள்வியெழுப்பியிருந்த போது, அவுஸ்திரேலியாவில் வசிக்கும் புலம்பெயர் தமிழர்களின் ஆய்வு அறிக்கையினை வைத்தே தான் அவ்வாறு கூறியதாகப் பதிலளித்திருந்தார்.\nஅவ் ஆய்வு அறிக்கையில் அவ்வாறு குறிப்பிடப்பட்டிருக்கவில்லை என்பதனை அவ் அறிக்கையினை ஆதாரமாகக் காட்டி முதலமைச்சர் தவறாக வழிநடத்தப்படுகின்றார் எனச் சுட்டிக்காட்டியிருந்தேன். இக் கூற்றிற்குப் பதிலளிப்பதனைத் தவிர்த்து சுன்னாகம் நிலத்தடி நீரில் ஒயில் மாசு இருக்கின்றதா என்பது தொடர்பான நீண்டதொரு உரையை முதலமைச்சர் ஆற்றியிருக்கின்றார்.\nஇவ்வாறாக முதலமைச்சரின் அமைச்சின் வினைத்திறனற்ற செயற்பாடுகள் தொடர்பாக மட்டும் ஏறத்தாழ 20 விடயங்களை நான் எனது 21.07.2017ஆம் திகதிய உரையில் குறிப்பிட்டிருந்தேன். அவ் இருபது விடயங்களில் பதினொரு விடயங்களிற்கு மட்டுமே இன்று தனது பதிலைத் தெரிவித்த முதலமைச்சர், இரு விடயங்களில் நான் குறிப்பிட்டது சரியென்பதனை ஏற்றுக் கொண்டதோடு ஏனைய விடயங்கள் தொடர்பாக நீண்ட விளக்கவுரையினை ஆற்றியிருந்தும், என்னால் வினைத்திறனற்றவையெனச் சுட்டிக்காட்டப்பட்ட அவ் விடயங்கள் தொடர்பான செயற்பாடுகளிற்கு நேரடியாகப் பதிலளிக்கவில்லை. இது மறைமுகமாக முதலமைச்சர் வினைத்திறனற்ற செயற்பாடுகள் தொடர்பான எனது குற்றச்சாட்டுகளை ஏற்றுக் கொள்கிறார் என்பதனைத் தெளிவாக்குகின்றது.\nமுதலமைச்சர் தனது உரையில் என்னால் சுட்டிக்க��ட்டப்பட்ட வினைத்திறனற்ற செயற்பாடுகள், ஊடகங்களின் விளம்பரத்திற்காகக் கூறப்பட்ட விடயங்களென்றும் அத்துடன் குற்றஞ்சாட்டப்பட்ட விடயங்களிற்குப் புறம்பான அரசியல் விடயங்களைக் கூறி முழு விவாதத்தினையுமே திசை திருப்ப முயன்ற வேளையிலே எனது கடும் எதிர்ப்பின் விளைவாக அது கைவிடப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.” என்றுள்ளது.\n0 Responses to வட்டுக்கோட்டைக்கு வழி கேட்டால், சி.வி.விக்னேஸ்வரன் கொட்டைப்பாக்கு விலை சொல்கிறார்: சி.தவராசா குற்றச்சாட்டு\nகரும்புலி மறவர் களத்திலே உண்டு கட்டாயம் வருவார் தலைவரை நம்பு...\nதேசிய தலைவரது சகோதரர் வல்வெட்டித்துறையில் பிரிவு\nதமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரனின் சகோதரர் மனோகரனுடன் ஒரு சந்திப்பு… (பாகம் 2)\nகாவிய தலைவன் கோத்தா:அவிழ்த்து விட்டது சிங்கள தேசம்\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: வட்டுக்கோட்டைக்கு வழி கேட்டால், சி.வி.விக்னேஸ்வரன் கொட்டைப்பாக்கு விலை சொல்கிறார்: சி.தவராசா குற்றச்சாட்டு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vidivu.lk/tm_PrintPage.asp?fname=20180705_01", "date_download": "2020-05-28T08:34:03Z", "digest": "sha1:XUVDEK7VXOJD5W3RZQTHDVVWUSCWT3LC", "length": 3443, "nlines": 9, "source_domain": "www.vidivu.lk", "title": "மின்அஞ்ஞல் | பிரசுரிப்பு | உங்கள் கருத்து", "raw_content": "යාවත්කාලීන වේලාව: 7/5/2018 5:08:49 PM 2018ஆம் ஆண்டுக்கான சிறந்த வலைத்தள தேர்வு போட்டியில் விமானப்படை மற்றும் கடற்படை வெற்றி\n2018ஆம் ஆண்டுக்கான சிறந்த வலைத்தள தேர்வு போட்டியில் விமானப்படை மற்றும் கடற்படை வெற்றி\nஅண்மையில் இடம்பெற்ற சிறந்த வலைத்தள தேர்வுப் போட்டியில் (Best Web 2018) இலங்கை விமானப்படை மற்றும் கடற்படை ஆகியவற்றின் உத்தியோகபூர்வ வலைத்தளங்கள் வெற்றிபெற்றுள்ளன. இலங்கை விமானப்படை வலைத்தளம் (www.airforce.lk) அரச வலைத்தள பிரிவில் போட்டியிட்டு தங்க விருதை வென்றுள்ளதுடன், இலங்கை கடற்படை வலைத்தளம் (www.navy.lk) அதேபிரிவில் போட்டியிட்டு வெண்கல விருதை வென்றுள்ளது. மேலும் கடற்படை வலைத்தளம் அரச வலைத்தளங்களில் பிரபலமான வலைத்தளமாக விளங்குகிறது.\nஇலங்கையில் சிறந்த இணையத்தளங்களை அங்கீகரிப்பதற்காக 8 வ��ு தடவையாக எல்.கே. டொமைன் பதிவகம் \"BestWeb.lk\" போட்டியினை ஏற்பாடு செய்யப்பட்திருந்தமை குறிப்பிடத்தக்கது.ஒன்பது பிரிவுகளின் கீழ் இடம்பெற்ற இப்போட்டியானது எல்கே டொமைன் கொண்ட அனைத்து வலைத்தளங்களுக்குமான திறந்த போட்டியாகும்.\nஇதேவேளை, இலங்கையின் பாராளுமன்ற இணையத்தளம் அரச பிரிவில் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது.\nசெய்திகளில் அடங்கியுள்ள அடிப்டைக் கருத்துக்ளை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்ட்டுள்ளது.\n© 2008 பாதுகாப்பு ,பொதுமக்கள் பாதுகாப்பு,சட்டமும் ஒழுங்கும் பற்றிய அமைச்சுககே உரிமை உடயதாகும்\nஉங்கள் என்னங்களும் கருத்துக்களும : சர்வதேச பதிப்பாசிரியர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ilearntamil.com/important-tamil-verbs-with-conjugation-verb-kumbidu/", "date_download": "2020-05-28T08:37:22Z", "digest": "sha1:3Q5GL2XBGUVMOEWZGW57IEN75VL54YGR", "length": 7034, "nlines": 113, "source_domain": "ilearntamil.com", "title": "Verb kumbidu கும்பிடு - Pray (Type 4) - Learn Tamil Online", "raw_content": "\nClitics ( இடைச் சொற்கள் )\nPronoun (பிரதிப் பெயர்ச் சொல்)\nVerb( வினைச் சொல் )\nNegative Sentence ( எதிர்மறை வாக்கியங்கள்)\nI நான் நா(ன்) கும்பிட்டேன் கும்புட்ட~(ன்) கும்பிடுகிறேன் கும்புடுற~(ன்) கும்பிடுவேன் கும்புடுவ~(ன்) கும்பிட்டு கும்புட்டு\nWe (Inclusive) நாங்கள் நாங்க(ள்) கும்பிட்டோம் கும்புட்டோ~(ம்) கும்பிடுகிறோம் கும்புடுறோ~(ம்) கும்பிடுவோம் கும்புடுவோ~(ம்)\nWe (Exclusive) நாம் நாம கும்பிட்டோம் கும்புட்டோ~(ம்) கும்பிடுகிறோம் கும்புடுறோ~(ம்) கும்பிடுவோம் கும்புடுவோ~(ம்)\nYou நீ நீ கும்பிட்டாய் கும்புட்ட கும்பிடுகிறாய் கும்புடுற கும்பிடுவாய் கும்புடுவ\nYou (Polite) / You(Plural) நீங்கள் நீங்க(ள்) கும்பிட்டீர்கள் கும்புட்டீங்க(ள்) கும்பிடுகிறீர்கள் கும்புடுறீங்க~(ள்) கும்பிடுவீர்கள் கும்புடுவீங்க(ள்)\nHe அவன் அவ(ன்) கும்பிட்டான் கும்புட்டா~(ன்) கும்பிடுகிறான் கும்புடுறா~(ன்) கும்பிடுவான் கும்புடுவா~(ன்)\nHe (Polite) அவர் அவரு கும்பிட்டார் கும்புட்டாரு கும்பிடுகிறார் கும்புடுறாரு கும்பிடுவார் கும்புடுவாரு\nShe அவள் அவ(ள்) கும்பிட்டாள் கும்புட்டா(ள்) கும்பிடுகிறாள் கும்புடுறா(ள்) கும்பிடுவாள் கும்புடுவா(ள்)\nShe (Polite) அவர் அவங்க(ள்) கும்பிட்டார் கும்புட்டாரு கும்பிடுகிறார் கும்புடுறாரு கும்பிடுவார் கும்புடுவாரு\nIt அது அது கும்பிட்டது கும்புட்டுது/ச்சு கும்பிடுகிறது கும்புடுது கும்பிடும் கும்புடு~(ம்)\nThey (Human) அவ��்கள் அவங்க(ள்) கும்பிட்டார்கள் கும்புட்டாங்க(ள்) கும்பிடுகிறார்கள் கும்புடுறாங்க(ள்) கும்பிடுவார்கள் கும்புடுவாங்க(ள்)\nThey (Non-Human) அவை அதுங்க(ள்) கும்பிட்டன கும்புட்டுச்சுங்க(ள்) கும்பிடுகின்றன கும்புடுதுங்க(ள்) கும்பிடும் கும்புடு~(ம்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B7%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%87%E0%AE%A9%E0%AE%BE", "date_download": "2020-05-28T08:55:18Z", "digest": "sha1:RRXC7TCRYGRZSV4NASGJPFDJBBEFWJZV", "length": 6528, "nlines": 126, "source_domain": "ta.wikipedia.org", "title": "ரமேஷ் சக்சேனா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nரமேஷ் சக்சேனா (Ramesh Saxena), பிறப்பு: செப்டம்பர் 20 1944), இந்தியத் தேசிய துடுப்பாட்ட அணியின் முன்னாள் துடுப்பாட்டக்காரர். இவர் ஒரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும், 149 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில், இந்தியத் தேசிய அணியினை இவர் 1967 இல் பிரதிநிதித்துவப் படுத்தியுள்ளார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 ஏப்ரல் 2017, 19:20 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.nativeplanet.com/pavagadh/", "date_download": "2020-05-28T07:50:36Z", "digest": "sha1:E7ECN6H3F6OAU3NXSG5BVT35NOJOZERJ", "length": 10661, "nlines": 200, "source_domain": "tamil.nativeplanet.com", "title": "Pavagadh Tourism, Travel Guide & Tourist Places in Pavagadh-NativePlanet Tamil", "raw_content": "\nமுகப்பு » சேரும் இடங்கள்» பவாகத்\nபவாகத் – இறை மகுடம்\nபவாகத் என்ற மலை சம்பனேருக்கு அடுத்ததாக அமைந்துள்ளது. இந்த மலையில் தான் புகழ் பெற்ற மஹாகாளி கோவில் உள்ளது. இந்த கோவிலை சுற்றி கோட்டை அமைக்கப்பட்டுள்ளது. மஹ்முட் பேக்டா சம்பனேரை கையகப்படுத்தி இதனை புகழ் பெறச் செய்வதற்கு முன்பாகவே இந்த கோவில் இருந்துள்ளது.\nசம்பனேர் அழிந்த போது கூட இந்த கோவில் நிலைத்து நின்றது. இந்தக் கோவிலுக்கு பழங்காலத்தில் இருந்து இன்று வரை பக்தர்கள் வந்த வண்ணம் உள்ளனர்.\nஇந்த கோவிலுக்கு மலை பாதையில் நடந்தோ அல்லது கயிற்றுப்பாதை வழியாகவோ வந்தடையலாம். இந்த கோவிலின் கர்ப்பகிரஹத்தில் மாதா காளிகாவின் சிவப்பு நிற முகம் மட்டும் தான் இருக்கும்; உடம்பு இருக்காது.\nமாதா மற்றும் பஹுசாராவை சேர்ந்த யாந்த்ராகளின் முழு உருவச்சிலைகளையும் இங்கே காணலாம். இந்த கோவிலில் அதிகமான நேரம் பார்வையாளர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதால் தங்களுக்கு தோதான நேரத்தில் இங்கு தரிசனம் பெற வரலாம்.\nசோலங்கி ராஜ்புட்களால் பவாகத்தில் ஒரு கோட்டையும் கட்டப்பட்டுள்ளது. இன்னமும் கூட இந்த கோட்டையின் சுவர்கள் எஞ்சியிருக்கிறது.\nஇந்த கோட்டையினுள் 10-11 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட ஒரு ஹிந்துக் கோவில் தான் ஹிந்துக்களின் பழமையான கோவிலாக கருதப்படுகிறது. இந்த கோட்டையினுள் நகரா வடிவமைப்பில், 13-15 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட வேறு சில ஹிந்து மற்றும் ஜெயின் கோவில்களும் கூட உள்ள\nகோட்டை சுவர்களின் கதவு 2\nஅனைத்தையும் பார்க்க பவாகத் ஈர்க்கும் இடங்கள்\nஅனைத்தையும் பார்க்க பவாகத் படங்கள்\nவடோடராவிற்கு அருகிலேயே பவாகத் இருப்பதால், வடோடராவிலிருந்து குஜராத்திலுள்ள முக்கியமான அனைத்து நகரத்துக்கும் சீரான பேருந்து வசதிகள் உள்ளன. வடோடராவிலிருந்து பவாகத் நகரத்துக்கு குளிர் சாதன பேருந்துகளிலும் வரலாம். பவாகத்திலிருந்து உதைபூர், ஜெய்பூர், ஜோத்பூர், பூனே மற்றும் நாசிக் போன்ற ஊர்களுக்கு வடோடரா வழியாக செல்லலாம்.\nபவாகத்திற்கு அருகில் இருக்கும் இரயில் நிலையம் வடோடராவில் உள்ளது. இங்கிருந்து இம்மாநிலத்திலுள்ள முக்கிய நகரங்களுக்கும் பிற மாநிலத்திலுள்ள நகரங்களுக்கும் இரயில் சேவைகள் உள்ளன.\nபவாகத்திற்கு மிக அருகில் இருக்கும் உள்நாட்டு விமான நிலையம் வடோடராவில் உள்ளது. இங்கிருந்து முக்கிய நகரங்களான பெங்களூரு, சென்னை, மும்பை மற்றும் கோவாவிற்கு விமான சேவைகள் உள்ளன.\nசர்தார் சரோவார் அணை 23\nஅனைத்தையும் பார்க்க பவாகத் வீக்எண்ட் பிக்னிக்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/heavy-fog-in-chennai-people-struggles-with-low-temperature-373202.html", "date_download": "2020-05-28T08:20:57Z", "digest": "sha1:WL7GCKQ5AFJW5TSRFCGNAV3YXA6EFW5B", "length": 17202, "nlines": 197, "source_domain": "tamil.oneindia.com", "title": "எதுவும் தெரியவில்லை.. சாலைகளை மொத்தமாக மறைத்த பனி மூட்டம்.. சென்னையில் மக்கள் கடும் அவதி! | Heavy fog in Chennai: People struggles with low temperature - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் கொரோனா பொருளாதார பின்விளைவுகள் கொரோனா வைரஸ் கிரைம்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nகாலிலிருந்து சுரக்கும் செரடோனின்.. அகலமாகும் வாய்..மலைக்க வைக்கும் வெட்டுக்கிளிகளின் ஸ்கெட்ச்\nபத்திரமாக ஒப்படைத்த பிரிட்டன்.. வார்த்தை தவறிய சீனா.. வீறுகொண்ட போராட்டம்.. இது ஹாங்காங்கின் கதை\nஇலங்கை நாடாளுமன்றத்தில் 50 ஆண்டுகள்.. மகிந்த ராஜபக்சேவுக்கு மோடி வாழ்த்து\nபிளஸ் 2 வேதியியல் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு போனஸ் மதிப்பெண்.. தேர்வு துறை\nஅதிமுகவில் புதிய மாவட்டச் செயலாளர்கள் லிஸ்ட் ரெடி... சிபாரிசுகளுக்கு இடமில்லை...\nதமிழகத்தில் பள்ளிகள் எப்போது திறக்கப்படும் அரசு வைத்துள்ள திட்டம் பற்றி வெளியான தகவல்\nAutomobiles அட்ராசக்கை... கியா செல்டோஸ் கார் வேரியண்ட்டுகளில் அதிகரிக்கப்படும் வசதிகள்\nMovies திடீர் பாசத்தை நினைச்சா..ஹோம் ஒர்க், கிளாஸ் டெஸ்ட்.. அதிரடியாகத் தமிழ் கற்கும் இன்னொரு ஹீரோயின்\nSports #DhoniRetires : ட்விட்டரில் பரபரப்பு.. சிஎஸ்கே போட்ட ஒரே ஒரு ட்வீட்.. பொங்கி எழுந்த கோலி ரசிகர்கள்\nFinance Chennai Gold rate: இரக்கம் காட்டிய தங்கம் விலை பவுனுக்கு எவ்வளவு ரூபாய் இறங்கி இருக்கு\nTechnology Google Pay இன் 'இந்த' அம்சம் தற்பொழுது 35 நகரங்கில் கிடைக்கிறது புதிய நகரங்களின் பட்டியல் இதோ\nLifestyle கிளியோபட்ராவின் மயக்கும் அழகிற்கு காரணம் இருந்தது இந்த சாதாரண இயற்கை பொருட்கள்தானாம் தெரியுமா\nEducation ரூ.55 ஆயிரம் ஊதியத்தில் SEBI நிறுவனத்தில் மத்திய அரசு வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஎதுவும் தெரியவில்லை.. சாலைகளை மொத்தமாக மறைத்த பனி மூட்டம்.. சென்னையில் மக்கள் கடும் அவதி\nசென்னை: சென்னை சாலைகளில் கடும் பனிமூட்டம் ஏற்பட்டு இருப்பதால் மக்கள் அவதிக்கு உள்ளாகி உள்ளனர்.\nதமிழகத்தில் நாளுக்கு நாள் குளிர் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்த மாத இறுதிவரை தமிழகத்தில் குளிர் அதிகமாக இருக்கும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. வடமாநிலங்களில் தற்போது கடும் குளிர்நிலவி வருகிறது.மிக முக்கியமாக டெல்லியில் வெப்பநிலை வெறும் 2.4 டிகிரி செல்ஸியஸ் நிலவி வருகிறது.\nஅதேபோல் இமாச்சலப்பிரதேசம், மணாலி ஆகிய பகுதிகளில் உறை நிலைக்கும் குறைவான வெப்பநிலை பதிவாகி உள்ளது. தற்போது தென் மாநிலங்களுக்கு இந்த குளிர் பரவி உள்ளது.\nதலை தப்பியது.. பெரும் உற்சாகத்தில் திமுகவின் மூத்த தலைகள்.. கொண்டாட்ட மோடில் அறிவாலயம்\nபெங்களூரில் மிக கடுமையாக குளிரான வானிலை நிலவி வருகிறது. சென்னையில் நேற்று இரவு 18டிகிரி செல்ஸியஸ் நிலவியது. இன்று அதிகாலை 17 டிகிரி செல்ஸியஸ் நிலவியது. தற்போது 22 டிகிரி செல்ஸியஸ் நிலவி வருகிறது.\nசென்னையில் தற்போது 26 டிகிரி செல்ஸியஸ் நிலவி வருகிறது. நேற்று இரவு 25 டிகிரி செல்ஸியஸ் நிலவியது. இன்று அதிகாலை 23 டிகிரி செல்ஸியஸ் நிலவியது. இதனால் மக்கள் குளிரில் கஷ்டப்பட்டனர்.\nசென்னை சாலைகளில் கடும் பனிமூட்டம் ஏற்பட்டு இருப்பதால் மக்கள் அவதிக்கு உள்ளாகி உள்ளனர். சாலையில் எதிர் வரும் வாகனங்களை பார்க்க முடியாமல் மக்கள் அவதிக்கு உள்ளாகி உள்ளனர். மொத்த சாலையையும் அப்படியே பனி மூடி போர்த்தி இருக்கிறது. இதனால் மக்கள் கடும் சிக்கலுக்கு உள்ளாகி உள்ளனர். இதனால் கிண்டியில் விமானம் இறங்குவது அதிகாலையில் தாமதம் ஆனது.\nகிண்டி, வடபழனி, தரமணி, கோட்டூர்புரம், சைதாப்பேட்டை,, பெரும்பாக்கம், விருகம்பாக்கம், கோயம்பேடு, அண்ணா சாலை, மெரீனாவை அடுத்து உள்ள பகுதிகள், அடையார் பகுதிகளில் பெரிய அளவில் பனி மூட்டம் காணப்படுகிறது. இதனால் மக்கள் சாலைகளில் வாகனத்தை கவனமாக ஓட்ட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.\nவிருப்பமானவரை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி,\nஇன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்\nபிளஸ் 2 வேதியியல் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு போனஸ் மதிப்பெண்.. தேர்வு துறை\nஅதிமுகவில் புதிய மாவட்டச் செயலாளர்கள் லிஸ்ட் ரெடி... சிபாரிசுகளுக்கு இடமில்லை...\nதமிழகத்தில் பள்ளிகள் எப்போது திறக்கப்படும் அரசு வைத்துள்ள திட்டம் பற்றி வெளியான தகவல்\n160 முதல் 175 தொகுதிகளில் நேரடியாக களமிறங்கும் திமுக... இடப்பங்கீட்டில் அதீத கவனம்..\nசிறைக்குள் கொரோனா- மனிதநேயத்தோடு 7 தமிழரை ஜாமீனில் வெளிவிட வேண்டும் – சீமான்\nஅரவக்குறிச்சி திமுக எம்எல்ஏ செந்தில் பாலாஜிக்கு நிபந்தனை முன்ஜாமீன்.. சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு\nAgni Natchathiram: இன்றுடன் விடை பெறுகிறது வாட்டி வதைத்த கத்திரி வெயில்.. மழையால் குளிரும் தமிழகம்\nமருத்துவ படிப்புக்கான இடஒதுக்கீடு சமூகநீதி அடிப்படையிலா மனுநீதி அடிப்படையிலா\nமுதுநிலை மருத்துவ மேற்படிப்பு- பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டை பறித்த மத்திய அரசு- வைகோ சாடல்\n17-ம் நூற்றாண்டில் மதுரை மீது வட இந்தியா���ில் இருந்து படையெடுத்து சர்வநாசமாக்கிய வெட்டுக் கிளிகள்\nஅறிகுறி இல்லை, திடீரென தீவிரமான கொரோனா.. சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனை தலைமை செவிலியர் பரிதாப பலி\nகலெக்டர்களுடன் எடப்பாடி பழனிச்சாமி ஆலோசனை.. ஊரடங்கு நீட்டிப்பு பற்றி நாளை முக்கிய முடிவு\nவெளிமாநில பயணிகளுக்கு வழிகாட்ட திட்டம்.. சென்னை ஏர்போட்ட் பணியில் இந்தி தெரிந்த தமிழக போலீசார்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nபனி weather chennai rain சென்னை மழை வானிலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/videos/bjp-loss-in-madhya-pradesh-election-due-to-2-mega-corruption-366964.html", "date_download": "2020-05-28T08:28:07Z", "digest": "sha1:6CJQW2ZAS6QCWYCZT3OVTPZLU433QFUZ", "length": 8084, "nlines": 183, "source_domain": "tamil.oneindia.com", "title": "காங்கிரஸிடம் திணறிய பாஜக... ம.பி.யில் பின்தங்கிய காரணம் என்ன?-வீடியோ - Oneindia Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகாங்கிரஸிடம் திணறிய பாஜக... ம.பி.யில் பின்தங்கிய காரணம் என்ன\nமத்தியப் பிரதேசத்தில் ஆரம்பத்திலிருந்தே பின்னடைவில் இருந்த பாஜக தற்போது முன்னிலை வகித்து வந்தாலும் கூட மிகப் பெரிய சரிவை அது சந்தித்துள்ளது. இந்த 2 காரணங்கள்தான் ம.பி.யில் பாஜக இப்படி தடுமாற காரணமாக இருந்திருக்கிறது.\nகாங்கிரஸிடம் திணறிய பாஜக... ம.பி.யில் பின்தங்கிய காரணம் என்ன\nபெரிய ஆபத்து வரப்போகிறது பாகிஸ்தான் சொன்ன கருத்து\nஎல்லையில் 3 கி.மீ ஊடுருவிய சீன ராணுவம்\nஎல்லையில் என்ன பிரச்சனை முழு தகவல்\nகடைசி நேரத்தில் ஒத்திவைக்கப்பட்ட Nasa SpaceX Launch\nமேலும் ஒரு கொரோனா நோயாளி தற்கொலை: தலைநகரில் பரபரப்பு\nஇந்தியா - சீனா இடையே போர் மூளும் அபாயம்\nபோருக்கு தயாராகுங்கள்... அதிபர் திடீர் உத்தரவு\nஇந்திய எல்லையில் போர் ஜெட்களை இறக்கிய சீனா\nதமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/regional-tamil-news/pollachi-student-murder-case-15-day-police-custody-for-satyskumar-119040800059_1.html", "date_download": "2020-05-28T08:32:16Z", "digest": "sha1:NC3VVFJSYGL3QEEGSBYXL6V6A43FQZDM", "length": 15427, "nlines": 173, "source_domain": "tamil.webdunia.com", "title": "பொள்ளாச்சி மாணவி கொலை விவகாரம் : சதீஸ்குமாருக்கு 15 நாள் நீதிமன்ற காவல் | Webdunia Tamil", "raw_content": "வியாழன், 28 மே 2020\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று���ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nபொள்ளாச்சி மாணவி கொலை விவகாரம் : சதீஸ்குமாருக்கு 15 நாள் நீதிமன்ற காவல்\nபொள்ளாச்சி அருகே தாராபுரம் சாலையில் பூசாரிபட்டி என்ற பகுதியில் சாலையோரமாக இளம்பெண் ஒருவர் சடலம் கிடப்பதாக அந்தப் பகுதி மக்கள் காவல்துறைக்குத் தகவல் தெரிவித்தனர். இந்நிலையில் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் போலீஸார் மேற்கொண்ட விசாரணையில் ஒருவரை கைது செய்துள்ளதாகத் தகவல் வெளியானது. இந்நிலையில் குற்றவாளி சதீஸுக்கு 15 நாள் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது.\nஇதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் பெண்ணின் சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.\nபின்னர் இந்தக் கொலை சம்பவம் தொடர்பாக புகார் அளித்தவர்களிடம் விசாரித்தனர். அதில் சடலமாகக் கிடந்த பெண், கோயம்புத்தூரில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் படித்து வந்தது தெரிந்தது.\nஏற்கனவே இவரைக் காணவில்லை என அப்பெண்ணின் பெற்றோர் காட்டூர் காவல்நிலையத்தில் புகார் அளித்த பின் தான் போலீஸாருக்குத் தெரிந்துள்ளது.\nமாணவி வன்புணர்வு செய்து கொல்லப்பட்டாரா என்ற கோணத்தில் நான்கு தனிப்படை அமைத்து குற்றவாளிகளைத் தேடி வந்தனர்.இந்நிலையில் முக்கிய குற்றவாளியாக சதீஸ் எனபரை நேற்றுக் கைது செய்து விசாரித்துவருகின்றனர்.\nஇந்நிலையில் மாணவி கடைசியாக நின்ற இடத்தில் அவருடைய செல்போன் சிக்னலும் , கைது செய்யப்பட்டுள்ள நபரின் செல்போன் சிக்னலும் ஒரே இடத்தில் இருந்ததை அடுத்து, அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.\nஇந்நிலையில் சிசிடிசி கேமராவில் உள்ள காட்சிகளின் அடிப்படையில் திண்டுக்கல்லை சேர்ந்த சதீஸை கைது திண்டுக்கல் மாவட்டத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர். அதில் சதீஸுக்கு பிரகதியை திருமணம் செய்துவைக்காமல் வேறொருவருடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இதனால் சதீஸ் கொலை செய்தாரா என்ற கோணத்தில் போலீஸ் விசாரணை செய்து வந்தனர்.\nஇந்நி��ையில் கைதான சதீஸ் போலீஸாரிடம் அளித்த வாக்குமூலத்தில் கூறியுள்ளதாவது:\nபிரகதியும் நானும் உறவினர்கள் ஆதலால் சிறுவயதில் இருந்தே இருவரும் நெருங்கிப் பழகினோம். ஒருவரை ஒருவர் காதலித்தோம். ஒருகட்டத்தில் அவர் கேட்கும் நகைகள் வாங்கிக் கொடுத்ததுடன் பல இடங்களுக்கு அழைத்துச் சென்று பணம் செலவழித்தேன். அதனால் கடனாளி ஆனேன்.\nஎனது விருப்பமில்லாமல் வேறு ஒரு பெண்னுடன் எனக்குத் திருமணம் செய்து வைத்தனர் என் பெற்றோர். திருமணம் ஆகியிருந்த நிலையில் அத்தை மகளுடன் பேச மறுத்தேன்.\nஅப்போது பிரகதிக்கு வேறு ஒருவருடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. ஆனாலும் என்னைத் திருமணம் செய்து கொள்ளச் சொல்லி தொல்லை செய்தார்.\nஇதனையடுத்து கடந்த வெள்ளிக்கிழமை அன்று அவரை என்னுடன் அழைத்துச் சென்று கொலை செய்து சாலையோரமாய் வீசி விட்டதாகத் தெரிவித்துள்ளார்.\nமேலும் அவரிடம் தொடர்ந்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் இக்கொலை சம்பவம் தொடர்பாக கோர்டில் ஆஜர்படுத்தப்பட்ட குற்றவாளி சதீஸுகுமாருக்கு 15 நாள் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது.\nசிறுமி கொலை வழக்கு : தூக்கு தண்டனையில் இருந்து தஸ்வந்த் ’எஸ்கேப்’\nபொள்ளாச்சி மாணவி கொலை வழக்கில் திடீர் திருப்பம்\nவேறு ஒருவருடன் திருமணம் நிச்சயமானதால் கோவை மாணவி கொலை \nகல்லூரி மாணவி கொலை விவகாராம் : முக்கிய குற்றவாளி கைது\nகல்லூரி மாணவி கழுத்தறுத்து கொலை\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/thirunelveli/2013/dec/23/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A9-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4-807050.html", "date_download": "2020-05-28T08:16:43Z", "digest": "sha1:A3GJWOMDXEUKA377FTABC7MMR5JXIPK2", "length": 9889, "nlines": 122, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "தேசிய ஆற்றல் சிக்கன நாள் விழா- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி திருநெல்வேலி\nதேசிய ஆற்றல் சிக்கன நாள் விழா\nதிருநெல்வேலியில் தேசிய ஆற்றல் சிக்கன நாள் விழா நடைபெற்றது.\nதிருநெல்வேலி மாவட்ட அறிவியல் மையத்தின் சார்பில், மைய வளாகத்தில் நடைபெற்ற விழாவில் பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தின் திருநெல்வேலி மண்டல ஒருங்கிணைப்பாளர் டி. மோகனரங்கன் பேசியது: எத்தகைய ஆற்றலாக இருந்தாலும் அதனை வீணாக செலவழிப்பதால் இன்றைய தலைமுறைக்கு மட்டுமல்லாது, எதிர்கால தலைமுறைக்கும் பற்றாக்குறையை ஏற்படுத்துவதாகவே அமையும். குறிப்பாக எரிபொருள் மற்றும் மின்சார ஆற்றலை சிக்கனமாக பயன்படுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம்.\nஒவ்வொரு தனிமனிதனும் சிக்கனத்தை கடைப்பிடித்தால் மட்டுமே சமூகம் சார்ந்த ஒருங்கிணைப்பு ஏற்பட்டு ஆற்றலை சேமிக்க முடியும்.\nகிராமப்புற வீடுகளில்கூட சமையல்எரிவாயு பயன்பாடு என்பது அத்தியாவசியமாகிவிட்ட சூழலில் எரிவாயுவை சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டும். சிலிண்டர் உபயோகத்தில் இல்லாதபோது ரெகுலேட்டரை மூடி வைக்க வேண்டும். மிகச் சிறந்த பாதுகாப்புமிக்க 5 ஆண்டுகள் உத்தரவாதமுள்ள காஸ் டியூப்களை (ஹோஸ்) மட்டுமே பயன்படுத்தவேண்டும். சமைக்கும்போது அடுப்பின் அருகிலேயே ஒருவர் இருக்க வேண்டும். சிலிண்டரை விட உயரமான இடத்தில் அடுப்பு வைத்திருக்க வேண்டும். சிலிண்டர் வைத்திருக்கும் அலமாரி காற்றோட்டத்துடன் இருக்க வேண்டும்.\nகாஸ் கசிவு இருந்தால் மின்சார சுவிட்சை இயக்கவோ, அணைக்கவோ கூடாது. ரெகுலேட்டரை உடனே கழற்றி பாதுகாப்பான வெள்ளை வண்ண மூடியால் மூடி வைக்கவேண்டும் என்றார்.\nவீட்டில் உள்ள உறுப்பினர்களுக்கு தகுந்தபடி எரிபொருள் சேமிப்பு அளவீடு முறைகள் குறித்தும் விளக்கம் அளிக்கப்பட்டது. காஸ் அடுப்பு பயன்பாடு தொடர்பாக நேரடி செயல் விளக்கமும் அளிக்கப்பட்டது. நிகழ்ச்சியில், மகளிர் சுய உதவிக் குழுக்களைச் சேர்ந்த ஏராளமான பெண்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் பலர் கலந்துகொண்டு பயன்பெற்றனர். மாவட்ட அறிவியல் மைய அதிகாரி சீதாராம் வரவேற்றார். கல்வி உதவியாளர் என். பொன்னரசன் மற்றும் அறிவியல் மைய நிர்வாகிகள் இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.\nவியட்நாமில் 1100 ஆண்டு பழமையான சிவலிங்கத்தை கண்டறிந்த இந்திய தொல்லியல் துறை\nவட இந்திய மாநிலங்களை வாட்டும் வெப்பம்\nகராச்சி விமான விபத்து - படங்கள்\nகரை கடந்த உம்பன் புயல் - படங்கள்\nஊரடங்கு உத்தரவு 57வது நாள்\nசென்னையில் ஊரடங்கு உத்தரவு 57வது நாள்\nருத்ர தாண்டவம் ஆடும் உம்பன் புயல்\nகமல் இயக்கியுள்ள அறிவும் அன்பும் பாடல்\nமருத்துவ ஊழியர்கள் கைதட்டி உற்சாகம்\nகரோனா நோய்த் தொற்றிலிருந்து முகக் கவசங்கள் நம்மைக் காப்பாற்றிவிடுமா\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kousalyaraj.com/2010/08/15.html", "date_download": "2020-05-28T07:07:53Z", "digest": "sha1:GTVDJFC333WSPKQTK2OKZUPLL6DTDYPA", "length": 42211, "nlines": 652, "source_domain": "www.kousalyaraj.com", "title": "தாம்பத்தியம் - 15 'அந்தரங்கம்' பற்றிய ஒரு அலசல் - மனதோடு மட்டும்...", "raw_content": "\nசிறகுகள் வேண்டி காத்திருப்பவள்...ஒரு உற்சாக பயணத்திற்காக...\nதாம்பத்தியம் - 15 'அந்தரங்கம்' பற்றிய ஒரு அலசல்\nதாம்பத்தியம் சீர்குலைய பல காரணிகள் இருக்கிறது என்று இதுவரை பார்த்தோம், மற்றொரு முக்கியமான காரணம் ஒன்றும் உள்ளது, அதுதான் கணவன், மனைவி இருவருக்கும் இடையிலான அந்தரங்கம்.\nகடந்து போன கவலைகளிலும் வர இருக்கிற சிந்தனைகளிலும் மூழ்கி, நிகழ்கால ஆனந்தங்களை அனுபவிக்காமலேயே இருக்கிறார்கள். இதை அவர்கள் புரிந்து கொள்ளும் முன்பே இளமை முடிந்து முதுமை வந்து வாழ்க்கை அவர்களை தாண்டி போயே விடுகிறது.\nவாழ்க்கையை சந்தோசமாக அனுபவிக்க வேண்டும் என்பதை விட, சிக்கல் இல்லாமல் ஒவ்வொரு நாளையும் எப்படி ஓட்டி செல்வது என்பதே பலரது கவலையாக இருக்கிறது.\nஅந்தரங்கம் என்று சொல்லிவிட்டு அதை எப்படி வெளியில் விவரமாக சொல்வது... என்ற கேள்வி எழுவதை தவிர்க்க முடியவில்லை. ஆனால் இதுதான் பல குடும்பங்கள் பிரிவதற்கு மிக மிக முக்கியமான காரணமாக இருக்கிறது. பல சண்டைகளின் ஆரம்ப அடிப்படை காரணமே இதுதான் என்று என்னால் உறுதியாக கூற முடியும். என்னவொன்று கணவன், மனைவி இருவருமே இதுதான் எங்களுக்குள் பிரச்சனை என்று வெளிபடையாக சொல்வது இல்லை.\nஒரு ஆணின் அந்தரங்கம் வீட்டில் சரியாக இருக்காத பட்சத்தில் வெளியில் மாற்று இடம் சுலபமாக தேடிவிட முடியும் அது மற்றொரு பெண்ணை தேடும் வழி என்று சொல்லவில்லை... தங்களை நண்பர்கள், வேலை, பொழுது போக்கு என்ற விதத்தில் ரிலாக்ஸ் செய்து கொள்ளமுடியும் . ஆனால் பெண்கள் , தங்களின் ஆசை நிராசையாக போய்விட்டால் அது வார்த்தைகளில் எரிச்சலாக, கோபமாக, ஆத்திரமாக வெளிபடுகிறது. நாளடைவில் மன அழுத்தம், மனதெளிவின்மை, ரத்த அழுத்தம், தலைவலி போன்றவற்றில் கொண்டுபோய் விட்டு விடுகிறது..... ஆனால் இதுதான் பிரச்சனைக்கான சரியான காரணம் என்று அந்த பெண்ணுக்கே சில நேரம் புரிவது இல்லை.\n\" பொருளாதார ஏற்றதாழ்வுகள் மற்றும் செக்ஸ் உறவு வெற்றி \" இவை இரண்டும் ஒரு மனிதனின் ஆயுள் காலத்தை வெவ்வேறு விதமாக பாதிக்கின்றனவாம், என்பது க்ரூகர் என்பவரின் கூற்று. ஆனால் இதனால் பெண்களை விட ஆண்கள் தான் பெரும்பாலும் பாதிக்க படுகிறார்களாம்...\nகல்யாணம் முடிந்தவர்களில் எத்தனை பேர்கள் முழுமையான தெளிவை இந்த விசயத்தில் பெற்று இருக்கிறார்கள்.. மிக சொற்பமே.. குடும்பத்தில் சண்டை என்று சொல்பவர்களிடம் ஆழமாக விசாரித்து பார்த்தால் தான் தெரிகிறது...பிரச்சனையின் வேர் படுக்கை அறையில் இருக்கிறது என்பது...\nவெளியில் பேசகூடாத ஒரு விசயமாக தானே இன்றும் இருக்கிறது. காரணம் நாம் வாழும் சமூதாயத்தில் இருக்கும் கட்டுபாடுகள். மற்றவர்களுடன் பேச கூடாத ஒரு அருவருப்பான ஒன்றாகத்தான் பார்க்கபடுகிறது. கட்டுபாடுகள் இருப்பது நல்லதுதான். ஆனால் ஆரம்ப தெளிவு கூட இல்லாமல் போய்விடுவதுதான் சோகம்.\nஇதனாலேயே தான் வெளியில் சொல்ல முடியாத சிக்கல்கள் குடும்பத்தில் ஏற்படுகின்றன.\nதுணிந்து வெளியில் சொல்லமுடியாத நிலையில் இதனை பற்றிய சந்தேகங்களும், கேள்விகளும் விடை தெரியாமல் ஒரு தொடர்கதை போல் போய் கொண்டே இருக்கிறது. இம்மாதிரியான பதில் இல்லா கேள்விகள் பலரை மனதளவிலும், உடலளவிலும் பயங்கரமாக பாதிக்கிறது.\n\" இதனால் அவர்களின் வாழ்க்கை தரமே குறைந்து போக கூடிய நிலையில் தான் இருக்கிறது என்பதை எண்ணி பார்க்க வேண்டும் \" என்கிறார்கள் மருத்துவர்கள்.\nமுக்கியமான விஷயம் என்னவென்றால் , பலரின், குறிப்பாக பல பெண்களின் கேள்வியே, \" இதை விட வேற ஒன்றும் முக்கியம் இல்லையா இது மட்டும் தான் வாழ்க்கையா இது மட்டும் தான் வாழ்க்கையா \" அப்படி உள்ளவர்களுக்கே இந்த பதிவு என்று நினைக்கிறேன்.\n'அதற்காக எல்லாம் எங்களால் நேரம் ஒதுக்க முடியாது' என்று அலட்சியமாக சொல்லும் தம்பதியரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. பணம், புகழ், பெயர் இவற்றை சம்பாதிக்க அவைகளின் பின்னால் ஓடவே நேரம் சரியாக இருக்கிறது. அப்படியே நேரம் கிடைத்தாலும் அந்த நேரத்தை 'தகவல் தொழில் நுட்பங்களும்', 'பொழுதுபோக்கு அ���்சங்களும்' விழுங்கி விடுகின்றன.\nதனது வீட்டில் என்ன நடக்கிறது என்றே பலருக்கும் தெரிவது இல்லை. அந்த 'பொன்னான நேரத்தை' எவ்வளவு பணம் கொடுத்தாலும் திரும்ப பெற இயலாது என்பதை பலரும் உணருவதே இல்லை.\nஅந்த நாலு சுவற்றுக்குள் ஒரு கணவனும் மனைவியும் இருப்பதை பொறுத்துதான் அவர்களின் வெளி உலக நடவடிக்கை இருக்கும்.\n'செக்ஸ்' என்பதின் அர்த்தம்தான் என்ன \nஉடலுறவு என்பது அறிவியல்/மருத்துவரீதியாக சொல்லவேண்டும் என்றால், \"உடலின் பல்வேறு தசைகள், நரம்புகள், ரத்த நாளங்கள் இப்படி எல்லாம் ஒரே நேரத்தில் அதிகபடியாக வேலை செய்யும் , சக்தி விரயம் நிறைந்த ஒரு மிதமான நல்ல உடற்பயிற்சி என்பதே\".\n\" பொதுவாக மூளை வளர்ச்சியை பாதிக்ககூடிய சில ஹார்மோன்களின் தன்மையை மகிழ்ச்சித் தரக்கூடிய (உடலுறவு) அனுபவங்களின் மூலம் மாற்றியமைக்க முடியும் \" என்கிறது பிரின்ஸ்டன் பல்கலைகழக ஆய்வாளர்களின் அறிக்கை.\n'காதல் உணர்வு' என்பது ஹார்மோன் செய்யும் வேலை என்று சொல்வது உண்டு. அதன் பெயர்தான் 'ஆக்சிடோசின்'. இது பொதுவாக பிரசவ நேரத்திலும் , உடலுறவு சமயத்திலும் அதிகமாக சுரக்க கூடியது. 'இதுதான் அடிப்படை'\nஇதை பற்றி அரிய அதீத ஆர்வம், இனம் புரியாத தயக்கம், ஒரு புத்துணர்ச்சி என பலவகையான உணர்வுகள் நம்மை ஆட்க்கொண்டு விடுகின்றன.\nகணவன் , மனைவிக்கு இடையில் இருக்கும் தாழ்வு மனப்பான்மை, கோபதாபங்கள் அனைத்தும் இங்கே தான் மறக்கப்படுகின்றன(மறக்கடிக்க படுகின்றன).\nதாம்பத்தியத்தில் முக்கியமான பகுதியான இதை கொஞ்சம் விளக்கமாக விவரிக்க சொல்லி, பலர் கேட்டதின் காரணமாக பதிவு விரிவாக இருக்கும்...பதிவை பற்றிய சந்தேகங்கள் மட்டும் இருந்தால் பின்னூட்டத்தில் கேளுங்கள். உங்கள் பெயர் வருவதை நீங்கள் விரும்பவில்லை என்று குறிப்பிட்டால் பின்னூட்டம் பப்ளிஷ் பண்ணபட மாட்டாது என்பதை சொல்லி கொள்கிறேன்.\nஅடுத்து இந்த பதிவின் தொடர்ச்சியாக வருவது...தாம்பத்தியம் 18+\nLabels: அந்தரங்கம், செக்ஸ், தாம்பத்தியம்\nபலரும் பொதுவில் விவாதிக்க தயங்கும் விஷயம். உங்கள் துணிச்சலுக்குப் பாராட்டுக்கள். தொடருங்கள் ....\n//கல்யாணம் முடிந்தவர்களில் எத்தனை பேர்கள் முழுமையான தெளிவை இந்த விசயத்தில் பெற்று இருக்கிறார்கள்..\nநீங்கள்சொல்வது உண்மைதான் ,பலரும் இந்த விஷயத்தை தெளிவு பெறாதவர்களாகவே உள்ளனர்.\n//கணவன் , மனைவிக்கு இடையில் இருக்கும் தாழ்வு மனப்பான்மை, கோபதாபங்கள் அனைத்தும் இங்கே தான் மறக்கப்படுகின்றன(மறக்கடிக்க படுகின்றன).//\nகணவன் மனைவிக்கு இடையில் சில சமயம் பிரச்சனைகள் ஏற்பட்டு முற்றுபெறுவதும இங்கேதான் .\nஉங்களின் பகிர்வு மிக நாகரீகமாக, அதே சமயத்தில் குடும்பதில் ஏற்படும் பிரச்சனைகள்,,, இதன்மூலமகவும் ஏற்படுகிறது என்பதை தெளிவாக விளக்கி இருக்கிறீர்கள் .. மிக பயனுள்ள பகிர்வு வாழ்த்துக்கள்.\nபலரும் பொதுவில் விவாதிக்க தயங்கும் விஷயம். உங்கள் துணிச்சலுக்குப் பாராட்டுக்கள். தொடருங்கள் ....ஆரோக்கியமான் குடும்பவாழ்வுக்கு மிகவும் முக்கியம். மேலும் உங்கள் சேவை .....எழுத்துலகம் தொடரவேண்டும்.நன்றி\nமிகத் தெளிவாக அழகாக எழுதி இருக்கிறீர்கள் , இதுதான் பிரச்சனை என்பதை பலர் உணருவதே இல்லை , பலபேருக்கு இதனால் தான் பிரச்சனை என்றே தெரியாது . நல்ல அருமையானபதிவு\nபலரும் வெளியில் சொல்ல தயங்கும், கூச்சப்படும் விஷயம்...\nபுதிரானதை புனிதமாக்கும் உங்களின் எழுத்துக்களுக்கு பாராட்டுகள் \nகத்தியை கையாலும் முறையை தெரிந்து வைத்து உள்ளீர்கள்..\n///கட்டுபாடுகள் இருப்பது நல்லதுதான். ஆனால் ஆரம்ப தெளிவு கூட இல்லாமல் போய்விடுவதுதான் சோகம்.\nஅதுதான் இங்கு பிரச்சினைக்கே காரணமாக முடிகிறது\nஅவசியமான பதிவும் கூட அக்கா ..\nமிகவும்அவசியமான பதிவு.. தெளிவான எழுத்து ..பகிர்வுக்கு நன்றி அடுத்த பதிவுக்கு வெய்டிங் தோழி .\nஉங்கள் துணிச்சலுக்கு பாராட்டுக்கள் அக்கா தொடருங்கள் உங்கள் சேவையை , எங்களை போல இளம் தம்பதிக்கு கண்டிப்பாக தேவைப்படும்\n\\\\பொதுவாக மூளை வளர்ச்சியை பாதிக்ககூடிய சில ஹார்மோன்களின் தன்மையை மகிழ்ச்சித் தரக்கூடிய (உடலுறவு) அனுபவங்களின் மூலம் மாற்றியமைக்க முடியும் \" என்கிறது பிரின்ஸ்டன் பல்கலைகழக ஆய்வாளர்களின் அறிக்கை\\\\\nஇதன் மேலதிக தகவல்களுக்காக உரலை(தொடுப்பை தரமுடியுமா\nமிகவும்அவசியமான பதிவு, தெளிவான எழுத்து.பகிர்வுக்கு நன்றி தோழி.\nகௌசல்யா தொடர் நீண்டு கொண்டே போகிறது.எழுதினால் எழுதிகொண்டே இருக்கலாம் போல.இப்ப தான் பார்க்கிறேன்,இத்தனை தொடர் வந்துவிட்டதே,வாசிக்க நிறைய இருக்கு.\nஇதையும் ஒரு மருத்துவம்/அறிவியல் என்று எடுத்து கொண்டோம் என்றால் தயக்கம் என்பது தேவையற்றது என்பது புரியும்.\n//கணவன் மனைவிக்கு இடை���ில் சில சமயம் பிரச்சனைகள் ஏற்பட்டு முற்றுபெறுவதும இங்கேதான் .//\nதொடரவேண்டும் என்பதுதான் என் எண்ணம்..\nஉங்களின் உற்சாகமான வார்த்தைகள்தான் என்னை தைரிய படுத்துகிறது... நன்றி மகேந்திரன்.\n//இதுதான் பிரச்சனை என்பதை பலர் உணருவதே இல்லை , பலபேருக்கு இதனால் தான் பிரச்சனை என்றே தெரியாது //\nஉண்மைதான் அமைச்சரே. தொடர் முடியும் போது சிலருக்கு மட்டுமாவது புரிந்து விடும் என்று நினைக்கிறேன். வருகைக்கு நன்றி.\n//பலரும் வெளியில் சொல்ல தயங்கும், கூச்சப்படும் விஷயம்...//\nஎன்றாலும் எல்லோருக்கும் தெரிந்த ஒன்று தானே... எதையும் தெளிவாக பேசாததால் தான் பிரச்சனைகளே அதிகமாகின்றன.\n//புதிரானதை புனிதமாக்கும் உங்களின் எழுத்துக்களுக்கு பாராட்டுகள் \nஉங்களின் முதல் வருகைக்கு நன்றி. தொடர்ந்து வாங்க....\n//அவசியமான பதிவும் கூட அக்கா ..\n//அடுத்த பதிவுக்கு வெய்டிங் தோழி .//\nவிரைவில் அடுத்த பதிவு வரும். நன்றி தோழி.\n//எங்களை போல இளம் தம்பதிக்கு கண்டிப்பாக தேவைப்படும்//\nகண்டிப்பாக நீங்கள் தான் படிக்கணும்....தொடர்ந்து படிங்கள்....வாழ்க்கை என்பது விளையாட்டு இல்லை என்பது புரியும்.\nநான் தகவல்கள் சேகரித்து எழுதி அதிக நாட்கள் ஆகிவிட்டது. பொதுவாக இந்த தொடருக்காக நெட்டில் விவரங்கள் தேடுவது இல்லை. படித்த புத்தகங்கள், செய்தி தாள்கள், பிறரின் தகவல்கள் இவையே எனக்கு துணை புரிகின்றன.\n//எழுதினால் எழுதிகொண்டே இருக்கலாம் போல.இப்ப தான் பார்க்கிறேன்,இத்தனை தொடர் வந்துவிட்டதே,//\nஇந்த விஷயம் (தாம்பத்தியம் )ஒரு கடல் மாதிரி....சொல்லப்போனால் நான் அதிக விவரங்களை எழுதாமல் விட்டு இருக்கிறேன் என்றே சொல்லலாம்.... பொறுமையாக படிங்கள் தோழி. நன்றி.\nஎங்கள் மனங்களிலும் கைகளிலும் விடியலின் விதைகள் நிரம்பியிருக்கின்றன. இந்த நாட்டில் அவற்றை விதைக்கவும், அவை பலன் தரும் வரை காத்திருக்கவும் நாங்கள் தயாராகவே உள்ளோம்.\nமிருக பலத்திற்கும், அநியாயத்திற்கும் எதிரான இறுதி வெற்றி மக்களுடையதாகவே இருக்கும்.\nஒரு பெண்ணின் உண்மை கதை - 'இவள்'\n'வீட்டுத் தோட்டம்' ரொம்ப ரொம்ப ஈசிதான் - அனுபவம் - 2\nதாம்பத்தியம் 19 - 'உச்சகட்டம்' எனும் அற்புதம்\nதாம்பத்தியம் 20 - உச்சம் ஏன் அவசியம் \nதாம்பத்தியம் - 27 'தம்பதியருக்குள் உடலுறவு' அவசியமா...\nதாம்பத்தியம் - 16 'முதல் இரவு'\nதாம்பத்தியம் 18 - உறவு ஏன் மறுக்கபடுகிறது \n'வீட்டுத் தோட்டம்' ரொம்ப ரொம்ப ஈசிதான்...\nஅவசர உலகில் நம் குழந்தைகள்\nதாம்பத்தியம் - 16 'முதல் இரவு'\nகண்டனம் 3 - பெண்பதிவர் என்பவர்கள் இங்கே கேலி பொருள...\nமின்சாரம் - மகிழ்ச்சியான செய்திகள்\nதாம்பத்தியம் - 15 'அந்தரங்கம்' பற்றிய ஒரு அலசல்\nகண்டனம் 2- மத உணர்வோடு விளையாடாதீர்கள்....\nதாம்பத்தியம் பாகம் 14 - ஏன் விட்டுக் கொடுக்கணும்\n100 கி.மி சாலை வசதி (1)\n50 வது பதிவு (1)\nஅணு உலை விபத்து (1)\nஇட்லி தோசை மாவு (1)\nஇணையதள துவக்க விழா. (1)\nஇஸ்லாமிய மக்களின் மனிதநேயம் (1)\nஉலக தண்ணீர் தினம் (1)\nகவிதை - பிரிவு (6)\nகுழந்தை பாலியல் வன்முறை (1)\nகுழந்தைகள் மீதான பாலியல் ஈர்ப்பு (3)\nகூகுள் சர்வதேச உச்சி மாநாடு (1)\nசென்னை பதிவர்கள் மாநாடு (2)\nடீன் ஏஜ் காதல் (2)\nதனி மனித தாக்குதல் (1)\nதிருநெல்வேலி முற்போக்கு எழுத்தாளர் சங்கம் (1)\nதினம் ஒரு மரம் (2)\nதெக்கத்தி முகநூல் நண்பர்கள் சங்கமம் (1)\nநூல் வெளியீட்டு விழா (1)\nபதிவர்கள் சந்திப்பு. பதிவுலகம் (1)\nபிளாஸ்டிக் ஒழிப்பு பேரணி (1)\nபெண் ஒரு புதிர் (1)\nபேசாப் பொருளா காமம் (3)\nமண்புழு உரம் தயாரித்தல் (1)\nமரம் நடும் விழா. சமூகம். (1)\nமீன் அமினோ கரைசல் (1)\nமொட்டை மாடி தோட்டம் (2)\nமொட்டை மாடியில் தோட்டம் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/32572", "date_download": "2020-05-28T09:07:42Z", "digest": "sha1:DFXYXJPJW42D66GRJWHNQQ5QZRUEIL3U", "length": 10202, "nlines": 147, "source_domain": "www.arusuvai.com", "title": "கணவருக்கு எப்படி புரிய‌ வைப்பது | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nகணவருக்கு எப்படி புரிய‌ வைப்பது\nஎன் பையனுக்கு 2 வயது. நான் வேலைக்கு செல்லும் பெண். என் குழந்தைக்கு தாய்ப்பால் நிறுத்த‌ உள்ளென். வேலைக்கு சென்று வந்ததும் என்னிடம் பால் குடிப்பான் ஆனால் இப்பொழுது கொடுப்பதில்லை. நான் விடுமுறையில் வீட்டில் இருகும்பொழுது பகலில் பால் கொடுப்பேன் ஆனால் இப்பொழுது கொடுப்பதில்லை. இரவில் மட்டும் இடையில் பால் குடிக்க‌ அழுதுக்கொண்டே எழுவான். பால் கலக்கி கொடுத்தால் குடிப்பதில்லை. தாய்ப்பால் தான் வேன்டும் என்று அழுகிறான். எனக்கு அம்மா இல்லை. என் கணவரிடம் மாமியார் வீட்டில் 2 நாளைக்கு விடலாம் என்றால் ஒத்த���க்கொள்ள‌ மறுக்கிறார். அவன் இடயில் எழும்பொது என் கணவரும் புரிந்து கொள்வதில்லை தாய்ப்பால் கொடுக்க‌ சொல்லி வற்ப்புறித்துகிறார். ஆரம்பத்தில் அப்படி தான் அழுவான் போக‌ போக‌ சரி ஆகி விடுவான் என்றால் புரிந்து கொள்ள‌ மாட்டேன்கிறார். வேப்பெண்ணை வைத்தால் சரி ஆகி விடுவான் என்றால். குழந்தைக்கு பேதி ஆகும் வேண்டாம் என்கிறார். டம்ளரில் பால் கொடுத்தால் அவன் அழுகிறான் அப்படி கொடுத்தால் மூக்கில் ஏறி கொள்ளும் என்று எதுவும் கொடுக்க‌ விடுவதில்லை. என் கணவரை எப்படி மாற்றுவது. குழந்தை இரவில் பால் குடிகாமல் இருக்க‌ என‌ வழி. குழந்தைக்கு இரவில் நன்றாக‌ உணவு கொடுத்து தான் தூங்க‌ வைக்கிறென். உதவுஙள்\nயாராவது பதில் போடுங்களேன் ப்ளீஸ்\nயாராவது பதில் போடுங்களேன் ப்ளீஸ்\nHi இரண்டு வயது பையனுக்கு பாலை நிறுத்துவதற்கு நீங்க கொஞ்சம் சிரமம் படணும. வேப்ப எண்ணெய் வைத்தால் பேதி ஆகாது. பயம் வேண்டாம். முதலில் குழந்தையிடம் மாலை நேரத்தில் பேசுங்கள் , அம்மாவிற்கு மார்பில் வலிக்கிறது, நீ பால் குடித்தால் இன்னும் வலிக்கும். நீ வளர்ந்த விட்டாய் டம்ளரில் தான் குடிக்க வேண்டும். இது போல் நிறைய பேசுங்கள் கணவரை விட இந்த கால பிள்ளைகள் நிச்சயமாக புரிந்து கொள்வார்கள். தொடர்ந்து முயற்சி செய்யுங்கள். மனம் தளர வேண்டாம். அவரது நண்பர்கள் யாரும் டம்ளரில்தான் பால் குடிப்பது பழக்கம் என்றும் உங்கள் மகனும் இனி அப்படி தான் குடிப்பார் என்றும் மற்றவர்கள் முன் தொடர்ந்து சொல்லுங்கள். விரைவில் வெற்றி பெறுவீர்கள் . வாழ்த்துக்கள்.\nகுழந்தை வாந்தி எடுப்பது ஏன்\nஊசி போட்ட இடத்தில் வலி\n8 மாத என் மகனுக்கு ஒரு வாரமாக குமட்டல் வாந்தி ஜுரம்\nகுழந்தைக்கு பல் முளைக்க அறிவுரை சொல்லுங்கள்\nHii sister எனக்கு ஒரு\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2017/08/20_25.html", "date_download": "2020-05-28T07:27:37Z", "digest": "sha1:WL4QIS2CRFDJNLTWSX2S7H6L7JA7QY6M", "length": 5481, "nlines": 43, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: 20வது திருத்தச் சட்டமூலத்தை வடக்கு மாகாண சபை நிராகரிக்கும்: சி.வி.விக்னேஸ்வரன்", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\n20வது திருத்தச் சட்டமூலத்தை வடக்கு மாகாண சபை நிராகரிக்கும்: சி.வி.விக்னேஸ்வரன்\nபதிந்தவர்: தம்பியன் 25 August 2017\nஅரசியலமைப்பின் 20வது திருத்தச் சட்டமூலத்தை வடக்கு மாகாண சபை ஆதரவளிக்காது என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.\nமாகாண சபை வளாகத்தில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.\nஅவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, “அரசியலமைப்பு திருத்தமானது பாராளுமன்றத்துடன் மாகாண சபை அதிகாரங்களை வழங்குவதை இலக்காகக் கொண்டது. இந்நிலையில், அரசியலமைப்பின் 20வது திருத்த சட்டமூலம் தொடர்பில் மாகாண சபை உறுப்பினர்களுடன் கலந்துரையாட வேண்டும். அதன்படி, எதிர்வரும் 4ஆம் திகதி மாகாண சபை உறுப்பினர்களுடன் கலந்துரையாடவுள்ளேன்.” என்றுள்ளார்.\nஇதேவேளை, அரசியலமைப்பின் 20வது திருத்த சட்டமூலம் ஊவா மாகாணத்தில் நேற்றைய தினம் தோற்கடிக்கப்பட்டுள்ளது சுட்டிக்காட்டத்தக்கது.\n0 Responses to 20வது திருத்தச் சட்டமூலத்தை வடக்கு மாகாண சபை நிராகரிக்கும்: சி.வி.விக்னேஸ்வரன்\nகரும்புலி மறவர் களத்திலே உண்டு கட்டாயம் வருவார் தலைவரை நம்பு...\nதேசிய தலைவரது சகோதரர் வல்வெட்டித்துறையில் பிரிவு\nதமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரனின் சகோதரர் மனோகரனுடன் ஒரு சந்திப்பு… (பாகம் 2)\nகாவிய தலைவன் கோத்தா:அவிழ்த்து விட்டது சிங்கள தேசம்\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: 20வது திருத்தச் சட்டமூலத்தை வடக்கு மாகாண சபை நிராகரிக்கும்: சி.வி.விக்னேஸ்வரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dialforbooks.in/product/1000000005294_/", "date_download": "2020-05-28T08:27:26Z", "digest": "sha1:CULIEJEY7NSF6RRL53VAAISAOREMNOPO", "length": 3682, "nlines": 115, "source_domain": "dialforbooks.in", "title": "ஸ்ரீ ஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளின் அருளுரைகள் - I : Dial for Books", "raw_content": "\nHome / மதம் / ஸ்ரீ ஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளின் அருளுரைகள் – I\nஸ்ரீ ஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளின் அருளுரைகள் – I\nஸ்ரீ ஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளின் அருளுரைகள் - I quantity\n(ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீ ஸ்ரீ ஜயேந்திர சரஸ்வதி ஸ்ரீ சங்கராச்சாரிய சுவாமிகள் அருள்வாக்கு), Sri Jayendra saraswathi swamigalin aruluraikal – I\nYou're viewing: ஸ்ரீ ஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளின் அருளுரைகள் – I ₹ 80.00\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/art-culture/essays/margazhi-tirupavai-tiruvempavai-19-373207.html", "date_download": "2020-05-28T09:12:01Z", "digest": "sha1:EBCVFSXDLHJG3Q5AQY5WGS3B5I46XBUU", "length": 17831, "nlines": 207, "source_domain": "tamil.oneindia.com", "title": "திருப்பாவை, திருவெம்பாவை பாடல்கள் - 19 #Margazhi,#Thiruppaavai | Margazhi Tirupavai, Tiruvempavai 19 - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் கொரோனா பொருளாதார பின்விளைவுகள் கொரோனா வைரஸ் கிரைம்\nகொரோனா.. ராஜீவ் காந்தி மருத்துவமனை நர்ஸ் பலி\nசூப்பர்.. தமிழகத்தில் கொட்ட போகுது மழை.. 5 மாவட்டங்களில் இடி மின்னலுடன் பெய்யும்.. வானிலை மையம்\nவறுமையில் வாடும் 'சோடா' கிராம மக்கள்.. குடும்பங்களை தத்தெடுக்க சூப்பர் ஏற்பாடு.. நீங்களும் உதவலாம்\nவிளம்பரத்தில் இடம்பெற்ற சர்ச்சை வாசகம்... விமர்சனத்திற்கு ஆளான ஹேமமாலினி எம்.பி.\nகொரோனாவால் முன்கூட்டியே முடியும் மீன்பிடி தடைக்காலம்.. மீன்பிடிக்க ஆயத்தமாகும் மீனவர்கள்..\nநளினி, முருகன் வாட்ஸ் அப் மூலம் வெளிநாட்டு உறவினர்களிடம் பேச அனுமதிக்க முடியாது.. தமிழக அரசு\nபுதுவையிலும் ஜூன் 15 ஆம் தேதி எஸ்.எஸ்.எல்.சி பொதுத்தேர்வு.. கல்வித்துறை அமைச்சர் அறிவிப்பு\nMovies பாத் டப்பில் படுத்து.. படு ஓப்பனாக.. இதுல கருத்து வேற.. நக்கலடித்த நெட்டிசன்ஸ் \nLifestyle அடிக்கடி தசைப்பிடிப்பால் அவதிப்படுறீங்களா இந்த உணவுகளை சாப்பிடுங்க போதும்...\nSports லாக்டவுன் நிறைய பேரை பைத்தியம் ஆக்கிருச்சு.. சர்ச்சை ட்வீட்.. ரசிகர்களை திட்டிய தோனி மனைவி\nFinance பொது துறை வங்கிகளுக்கு அரசு ரூ.1.5 லட்சம் கோடி கொடுக்க வேண்டி வரலாம்\n பவர் கிரிட் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் பணியாற்றலாம் வாங்க\nAutomobiles அட்ராசக்கை... கியா செல்டோஸ் கார் வேரியண்ட்டுகளில் அதிகரிக்கப்படும் வசதிகள்\nTechnology Google Pay இன் 'இந்த' அம்சம் தற்பொழுது 35 நகரங்கில் கிடைக்கிறது புதிய நகரங்களின் பட்டியல் இதோ\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதிருப்பாவை, திருவெம்பாவை பாடல்கள் - 19 #Margazhi,#Thiruppaavai\nகுத்து விளக்கெரியக் கோட்டுக்கால் கட்டில் மேல்\nகொத்தலர் பூங்குழல் நப்பின்னை கொங்கைமேல்\nவைத்துக் கிடந்த மலர் மார்பா\nமைத்தடங் கண்ணினாய் நீயுன் மணாளனை\nஎத்தனை போதும் துயில் எழ ஒட்டாய் காண்\nதத்துவம் அன்று தகவு ஏல் ஓர் எம்பாவாய்.\nநப்பின்னையும் நானும் இருக்கும்போது நப்பின்னையை மட்டும் கோபியர்கள் எழுப்புகிறார்களே என்று கண்ணன் குறைபட்டுக் கொண்டான். அதனால், இந்தப் பாசுரத்தின் மூலம் கண்ணனையும் நப்பின்னையையும் எழுப்புகிறார்கள். முதல் நான்கடிகளில் கண்ணனையும், அடுத்த நான்கடிகளில் நப்பின்னைப் பிராட்டியையும் எழுப்புகிறார்கள். மங்களகரமாக குத்து விளக்கு ஒளிவீச, தந்தத்தினால் செய்யப்பட்ட கால்களைக் கொண்ட கட்டிலின் மேல், மென்மையான துயிலணையின் மேல் கொத்துக் கொத்தாக தலையில் மலர்களை அணிந்த நப்பின்னையோடு படுத்திருக்கும் மலர்ந்த மார்பை உடையவனே எங்களைப் பார்த்து கவலைப்படாதே என்று ஒரு வார்த்தை சொல்லலாமே எங்களைப் பார்த்து கவலைப்படாதே என்று ஒரு வார்த்தை சொல்லலாமே என்றனர். அவன் வார்த்தை சொல்லத் தொடங்கியதும் நப்பின்னை அவன் வாயை மூடிவிட்டாள். இந்த நிகழ்ச்சியை கோபியர்கள் சாளரத்தின் வழியாகக் கண்டார்கள். கண்ணன் வராததற்கு நப்பின்னை தான் காரணம் என்று உணர்ந்த கோபியர்கள், அழகிய கண்களை உடையவளே என்றனர். அவன் வார்த்தை சொல்லத் தொடங்கியதும் நப்பின்னை அவன் வாயை மூடிவிட்டாள். இந்த நிகழ்ச்சியை கோபியர்கள் சாளரத்தின் வழியாகக் கண்டார்கள். கண்ணன் வராததற்கு நப்பின்னை தான் காரணம் என்று உணர்ந்த கோபியர்கள், அழகிய கண்களை உடையவளே நீ உன் மணாளனை ஒருபொழுதும் பிரியவிடமாட்டாய். லோகமாதாவான உனக்கு இது ஸ்வபாவமுமன்று; ஸ்வரூபமுமன்று என்று கூறுவதாக இந்தப் பாசுரம் சொல்கிறது. தாயே நீ உன் மணாளனை ஒருபொழுதும் பிரியவிடமாட்டாய். லோகமாதாவான உனக்கு இது ஸ்வபாவமுமன்று; ஸ்வரூபமுமன்று என்று கூறுவதாக இந்தப் பாசுரம் சொல்கிறது. தாயே நீயே எங்கள் கோரிக்கையை கவனிக்கவில்லையானால், அந்த மாயவனிடம் யார் எடுத்துச் சொல்வார்கள் நீயே எங்கள் கோரிக்கையை கவனிக்கவில்லையானால், அந்த மாயவனிடம் யார் எடுத்துச் சொல்வார்கள் அவன் உன் மார்பில் தலைவைத்து கிடக்கும் பாக்கியத்தைப் பெற்றவள் நீ. எங்களுக்கு அவன் வாயால் \"நன்றாயிருங்கள் என்று ஒரே ஒரு ஆசி வார்த்தை கிடைத்தால் போதும் என்கிறார்கள்.\nஉங்கையிற் பிள்ளை உனக்கே அடைக்கலம்என்\nறங்கப் பழஞ்சொற் புதுக்குமெம் அச்சத்தால்\nஎங்கள் பெருமான் உனக்கொன் றுரைப்போம்கேள்\nஎங்கொங்கை நின்னன்ப ரல்லார்தோள் சேரற்க\nஎங்கை உனக்கல்லா தெப்பணியுஞ் செய்யற்க\nகங்குல் பகல்எங்கண் மற்றொன்றுங் காணற்க\nஇங்கிப் பரிசே எமக்கெங்கோன் நல்குதியேல்\nஎங்கெழிலென் ஞாயி றெமக்கேலோ ரெம்பாவாய்.\n உன் கையில், என் குழந்தை அடைக்கலப் பொருளாகும் என்று வழங்கிவரும் அப்பழமொழியைப் புதுப்பிக்கின்றோம் என்று அஞ்சி, உனக்கு ஒரு விண்ணப்பத்தைச் செய்கின்றோம். கேட்டருள்வாயாக. எங்கள் தனங்கள் உன்னடியவர் அல்லாதார் தோள்களைத் தழுவாதிருக்க; எம் கைகள் உனக்கன்றிப் பிறதேவர்க்கு எவ்வகையான தொண்டும் செய்யாதிருக்க; இரவும், பகலும், எம் கண்கள் உன்னையன்றி வேறு எந்தப் பொருளையும் காணாதிருக்க; இந்நிலவுலகில் இம்முறையே எங்கள் தலைவனே நீ எங்களுக்கு அருளுவாயாயின், சூரியன் எத்திக்கில் உதித்தால் எங்களுக்கு என்ன\nவிருப்பமானவரை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி,\nஇன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்\nதிருப்பாவை திருப்பள்ளி எழுச்சி பாடல் 30 #Margazhi,#Thiruppaavai\nதிருப்பாவை திருப்பள்ளி எழுச்சி பாடல் 29 #Margazhi,#Thiruppaavai\nதிருப்பாவை, திருவெம்பாவை பாடல்கள் 28 #Margazhi,#Thiruppaavai\nமனம் போல் மாங்கல்யம் தரும் கூடாரவல்லி நாளில் ஆண்டாளை தரிசியுங்கள்\nதிருப்பாவை, திருவெம்பாவை பாடல்கள் 27 #Margazhi,#Thiruppaavai\nஆருத்ரா தரிசனம் முடிந்து உத்தரகோசமங்கை மரகத நடராஜருக்கு மீண்டும் சந்தனக்காப்பு\nதிருப்பாவை, திருவெம்பாவை பாடல்கள் - 26 #Margazhi,#Thiruppaavai\nசிவகாசியில் திருவாதிரை தேரோட்டம் - ஆருத்ரா தரிசனம் கண்ட பக்தர்கள்\nசிவ ஆலயங்களில் ஆருத்ரா தரிசனம் : சிதம்பரத்தில் நடராஜரின் அற்புத தரிசனம் கண்ட பக்தர்கள்\nஆருத்ரா தரிசனம் 2020: படிக்கட்டாக இருந்து வணங்கும் தெய்வமாக மாறிய மரகத நடராஜர்\nமார்கழி 2020: திருப்பாவை திருப்பள்ளி எழுச்சி பாடல்கள் - 25 #Margazhi,#Thiruppaavai\nதிருமணமான பெண்களுக்கு தீர்க்க சுமங்கலி வரம் தரும் திருவாதிரை நோன்பு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nmargazhi tirupavai tiruvempavai மார்கழி திருப்பாவை திருவெம்பாவை பக்தி பாடல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.webtk.co/tag/business", "date_download": "2020-05-28T07:23:32Z", "digest": "sha1:7ISZGQUBZHENVEDERQ2TXOOBMUCHNNHJ", "length": 19493, "nlines": 141, "source_domain": "ta.webtk.co", "title": "வணிகம் - 💌 WebTK - உங்கள் டிக்கெட் WebTalK 🚀 அழைப்பு, விமர்சனம், செய்தி & இன்னும் 🔥", "raw_content": "\n💌 WebTK - உங்கள் டிக்கெட் WebTalK 🚀 அழைப்பு, விமர்சனம், செய்தி & இன்னும் 🔥\nசமூக ஊடக புரட்சியில் சேர\nJoin நீங்கள் சேருவதற்கு முன்பு இதைப் படியுங்கள்\nநாங்கள் Webtalk Stars அணி\nWebtalk அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nபேஸ்புக்கை நீக்கு, அடுத்து என்ன\nஅணியின் நிறுவனர் ஜாக்ஸ்-லூயிஸ் க்ரீஸ் Webtalk Stars ஆன்லைன் இந்தோனேசிய செய்தித்தாள் பத்திரிகையாளர் டிட்டா சஃபித்ரி பேட்டி கண்டார் தீவிரமாக நியூஸ்.காம்.\nஇந்த நேர்காணலில்,… மேலும் வாசிக்க\nவகைகள் Webtalk செய்தியில் குறிச்சொற்கள் கட்டுரைகள், வணிக, பிரபல, பொருளாதாரம், தொழில், ஜாக்-லூயிஸ் கிரீஸ், M, மார்வெல் காமிக்ஸ் எழுத்துக்கள், சிறு தொழில் கருத்துரை\nபுரோ v2.0 இன் ஸ்னீக் முன்னோட்டம்\nஎன்ன ஆகும் Webtalkபுரோ அம்சங்களுடன் குறிக்கோள்கள்\n#1: நீங்கள் விளம்பரங்களைப் பார்க்க விரும்புகிறீர்களா இல்லையா என்பதை எங்கள் உறுப்பினர்களுக்குத் தெரிவிக்கவும் அல்லது எங்கள் சேவைகளுக்கு பணம் செலுத்தவும். மில்லியன் கணக்கான மக்கள்… மேலும் வாசிக்க\nவகைகள் Webtalk செய்தி குறிச்சொற்கள் கட்டுரைகள், வணிக, பொருளாதாரம், தொழில், பரிந்துரை சந்தைப்படுத்தல், சிறு தொழில், சமூக வலைப்பின்னல் சேவை, தொடக்க நிறுவனம், Webtalk ப்ரோ, Webtalkஇன் இலக்கு கருத்துரை\nWebtalkஉலகளாவிய நிறுவனங்களின் உறுப்பினர்கள் அனைவருமே நிரூபிக்கப்பட்ட தொழில்முனைவோர், அவர்கள் உலகளவில் மில்லியன் கணக்கான மக்களின் வாழ்க்கையை மேம்படுத்த உதவும் ஒரு பாரம்பரியத்தை விட்டுச்செல்லும் நோக்கில் உள்ளனர். இது அடிப்படை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது\nவகைகள் பற்றி Webtalk குறிச்சொற்கள் கட்டுரைகள், வணிக, பட்டய உலகளாவிய மேலாண்மை கணக்காளர், பொருளாதாரம், தொழில், மில்லியன் கணக்கான, சிறு தொழில், தொடக்க நிறுவனம், Webtalk, Webtalk இன்க், Webtalk குழு, Webtalkநிறுவனர், Webtalkவரலாறு கருத்துரை\nபுதிய Google ஸ்லைடுகளை வழங்குதல் Webtalk\nதி Webtalk புளோரிடாவில் உள்ள செயிண்ட் பீட்டர்ஸ்பர்க்கின் அலுவலகத்தில், ஒரு புதிய, பளபளப்பான, ஸ்லைடு விளக்கத்தை பொதுமக்களுக்கு வழங்கியது Webtalk.\nஇந்த ஸ்லைடுகளை உங்கள் வலைத்தளம் அல்லது வலைப்பதிவில் காட்ட விரும்பினால், நகலெடுக்கவும்… மேலும் வாசிக்க\nவகைகள் விளம்பர ஊக்குவிப்பு கிராபிக்ஸ் Webtalk, விளம்பர இடுகைகள் Webtalk, Webtalk மார்க்கெட்டிங் குறிச்சொற்கள் இணைப்பு சந்தைப்படுத்தல், வணிக, வாடிக்கையாளர் தொடர்பு மேலாண்மை, மின் வணிகம், பொருளாதாரம், கட்டமைப்பது, IFrame, இண்டஸ்ட்ரீஸ், மீடியா தொழில்நுட்பம், மென்டர் கிராபிக்ஸ், விதிகள் Webtalkஇன் கூட்டு திட்டம், சேவைகள் சந்தைப்படுத்தல், Social CPX, SocialCRM, வீடியோ, Webtalkஇன் கூட்டு திட்டம், Webtalkநிறுவனர், உலகளாவிய வலை கருத்துரை\nபற்றி Webtalk புரோ சேவைகள்\nஉடன் Webtalk ப்ரோ சேவைகள், நீங்கள் வேலைக்கு அமர்த்தலாம் Webtalkஉங்கள் சொந்த வியாபார திட்டத்திற்கான சிறந்த திறமை.\nநோக்கம் இணைக்கப்பட்ட தரமான பயன்பாடுகள் உருவாக்க தொடக்க உதவியாக உள்ளது Webtalk சுற்றுச்சூழல். ... மேலும் வாசிக்க\nவகைகள் பற்றி Webtalk குறிச்சொற்கள் கல்வி துறைகளில், சுறுசுறுப்பான மென்பொருள் மேம்பாடு, கட்டுரைகள், B2B, கட்டிடம் பொறியியல், வணிக, வணிக மாதிரிகள், கம்ப்யூட்டிங், DevOps, டிஜிட்டல் தொழில்நுட்பம், பொருளாதார பூகோளமயமாக்கல், பொருளாதாரம், பொறியியல், தொழில், உலகளாவிய வர்த்தகம், மேலாண்மை, மார்க்கெட்டிங், தொழில்களில், அவுட்சோர்சிங், தனியார் பங்கு, தயாரிப்பு வாழ்க்கைச் சுழற்சி மேலாண்மை, திட்ட மேலாண்மை, திட்ட மேலாளர், தர, தர உத்தரவாதம், விற்பனை பொறியியல், ஸ்க்ரம், மென்பொருள் மேம்பாட்டு செயல்முறை, தொடக்க நிறுவனம், தொலைதூர, Webtalk புரோ சேவைகள் கருத்துரை\nஉலகில் கிட்டத்தட்ட எல்லோரும் அதிக பணம் சம்பாதிக்க விரும்புகிறார்கள் மற்றும் அவர்களின் குடும்பத்திற்கு சிறந்த வாழ்க்கைத் தரத்தை வழங்க விரும்புகிறார்கள். இதைச் செய்ய சில வழிகள் உள்ளன…\n1) அட்வான்ஸ்… மேலும் வாசிக்க\nவகைகள் Webtalk அகாடமி, Webtalk செய்தி, Webtalk குறிப்புகள் மற்றும் தந்திரங்களை குறிச்சொற்கள் இணைப்பு சந்தைப்படுத்தல், கட்டுரைகள், வணிக, வணிக மாதிரிகள், மின் வணிகம், பொருளாதாரம், தொழில், சிறு தொழில், சமூக குழு, SocialCRM, Webtalk ஒப்பந்தக்காரர்களுக்கு, Webtalk குறிப்பு, Webtalk சரிபார்க்கவும், Webtalkஇன் கூட்டு திட்டம், Webtalkஇன் இலக்கு, Webtalkஇன் பணி கருத்துரை\nWebtalk தலைமை நிர்வாக அதிகாரி demodes காப்புரிமை நிலுவையில் சமூக CRM மற்றும் Newsfeed\nபுதிதாக வெளியிடப்பட்ட வீடியோவில், Webtalkஇன் தலைமை நிர்வாக அதிகாரி RJ Garbowicz சமூக CRM இன் ஆழ்ந்த ஆற்றலை வெளிப்படுத்துகிறார்.\nCRM என்றால் தொடர்பு உறவு மேலாண்மை.\nநீங்கள் மற்றொரு உடன் இணைக்கும் போது ... மேலும் வாசிக்க\nவகைகள் Webtalk அகாடமி குறிச்சொற்கள் வணிக, வாடிக்கையாளர் தொடர்பு மேலாண்மை, மின் வணிகம், பொருளாதாரம், லின்க்டு இன், மார்க்கெட்டிங், மீர் ஜோ, தனியுரிமை, rolodex, சேவைகள் சந்தைப்படுத்தல், சமூக CRM, SocialCRM, Webtalk கருத்துரை\nசமீபத்தில், நான் பார்வை பற்றி நிறைய கேட்டிருக்கிறேன் Webtalk அதனால் என் பதிலை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். கீழே உள்ள, கட்டப்பட்டது மற்றும் கட்டங்களில் வெளியிடப்பட்டது என்ன ... Webtalk... மேலும் வாசிக்க\nவகைகள் Webtalk செய்தி குறிச்சொற்கள் வணிக, கிளவுட் பயன்பாடுகள், கிளவுட் கம்ப்யூட்டிங், கம்ப்யூட்டிங், வாடிக்கையாளர் தொடர்பு மேலாண்மை, டிராப்பாக்ஸ், mailchimp, விற்பனை, Salesforce.com, கூக்குரலிடு கருத்துரை\n தயவுசெய்து தொடங்குவதற்கு உதவுவதற்கு என் முந்தைய இடுகைகளில் சிலவற்றை வாசித்து கீழே உள்ள வீடியோக்களைப் பார்க்கவும் Webtalk. வரவிருக்கும் வாரங்களில் மற்றும் மாதங்களில், ஒரு பீட்டா பயனர் என, நீங்கள் சாட்சி ... மேலும் வாசிக்க\nவகைகள் Webtalk செய்தி குறிச்சொற்கள் வணிக, பொருளியல், பொருளாதாரம், பகுதி நேர பணியாளர், பரிந்துரை சந்தைப்படுத்தல், தற்காலிக வேலைவாய்ப்பு கருத்துரை\nவிளம்பர ஊக்குவிப்பு கிராபிக்ஸ் Webtalk\nக்கான விளம்பர வீடியோக்கள் Webtalk\nWebtalk குறிப்புகள் மற்றும் தந்திரங்களை\nகுர்க் லீ: 5 மில்லியன் ரசிகர்கள் உங்களுக்காக காத்திருக்கிறார்கள் Webtalk\nகி ஹாங் லீ: 5 மில்லியன் ரசிகர்கள் உங்களுக்காக காத்திருக்கிறார்கள் Webtalk\nகீத் லீ: 5 மில்லியன் ரசிகர்கள் உங்களுக்காக காத்திருக்கிறார்கள் Webtalk\nகேட்டி லீ: 5 மில்லியன் ரசிகர்கள் உங்களுக்காக காத்திருக்கிறார்கள் Webtalk\nகேத்தி லீ: 5 மில்லியன் ரசிகர்கள் உங்களுக்காக காத்திருக்கிறார்கள் Webtalk\nஎங்கள் கூட்டாளர் வலைத்தளங்களைச் சரிபார்க்கவும்:\nதி Webtalk பயன்பாடு விரைவில் பதிவிறக்கத்திற்குக் கிடைக்கும்\nஉங்கள் மின்னஞ்சல் முகவரி கிடைத்தவுடன் அறிவிக்க எங்களுக்கு விட்டு விடுங்கள்\nஇதற்கிடையில், நாங்கள் உங்களை பரிந்துரைக்கிறோம் சேர Webtalk எங்கள் அணியில் இப்போது உங்கள் பிணையத்தை உருவாக்கத் தொடங்குங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.myupchar.com/ta/medicine/epinastine-p37141406", "date_download": "2020-05-28T08:02:15Z", "digest": "sha1:3EAENJI5UTJUKZNMYJU36I735HSQIRSV", "length": 14569, "nlines": 202, "source_domain": "www.myupchar.com", "title": "Epinastine பயன்பாடுகள், மருந்தளவு, பக்க விளைவுகள், நன்மைகள், தொடர்புகள் மற்றும் எச்சரிக்கைகள்", "raw_content": "\nஒரு டாக்டரிடம் ஆலோசனைப் பெறுங்கள்\nபின்வருபவைகளுக்கு சிகிச்சையளிக்க Epinastine பயன்படுகிறது -\nபொதுவான பல சிகிச்சைகளுக்கு இது தான் பரிந்துரைக்கப்படும் பொதுவான மருந்தளவாகும். ஒவ்வொரு நோயாளியும் அவர்களது பிரச்சனையும் வேறுபடும் என்பதை தயவு செய்து நினைவில் கொள்க. அதனால் வியாதி, நிர்வாகத்தின் வலி, நோயாளியின் வயது மற்றும் மருத்துவ வரலாறு போன்ற பல்வேறு அடிப்படையில் மருந்தளவு மாறுபடும்.\nநோய் மற்றும் வயதின் அடிப்படையில் மருந்தின் சரியான அளவை கண்டறியவும்\nஆராய்ச்சியின் அடிப்படையில் Epinastine பயன்படுத்தும் போது பின்வரும் பக்க விளைவுகள் ஏற்படும் -\nஇந்த Epinastine பயன்படுத்துவது கர்ப்பிணி பெண்களுக்கு பாதுகாப்பானதா\nதாய்ப்பால் கொடுக்கும் காலத்தில் இந்த Epinastine பயன்படுத்துவது பாதுகாப்பானதா\nகிட்னிக்களின் மீது Epinastine-ன் தாக்கம் என்ன\nஈரலின் மீது Epinastine-ன் தாக்கம் என்ன\nஇதயத்தின் மீது Epinastine-ன் தாக்கம் என்ன\nபின்வரும் ஏதாவது வியாதியால் நீங்கள் அவதிப்பட்டு வந்தால், உங்கள் மருத்துவர் அறிவுறுத்தாமல் நீங்கள் Epinastine-ஐ எடுத்துக் கொள்ள கூடாது -\nஇந்த Epinastine எடுத்து கொள்வதால் அது பழக்கமாக்குமா அல்லது அடிமையாக்குமா\nஉட்கொள்ளும் போது கனரக இயந்திரத்தை ஓட்டுவது அல்லது இயக்குவது பாதுகாப்பானதா\nமனநல கோளாறுகளுக்கு அதனால் சிகிச்சையளிக்க முடியுமா\nஉணவு மற்றும் Epinastine உடனான தொடர்பு\nமதுபானம் மற்றும் Epinastine உடனான தொடர்பு\nநீங்கள் அல்லது உங்கள் குடும்பத்தில் Epinastine எடுத்துக் கொள்வீர்களா தயவு செய்து சர்வேயில் ஈடுபட்டு பிறருக்கு உதவுங்கள்\nமருத்துவரின் அறிவுரையின் பேரில் Epinastine -ஐ பயன்படுத்துனீர்களா\nஎவ்வளவு Epinastine -ஐ நெனெகல் எடுத்துக் கொண்டீர்கள்\nEpinastine -ஐ உணவிற்கு பின் அல்லது முன் எடுத்துக் கொண்டீர்களா\nஎந்த நேரத்தில் நீங்கள் Epinastine -ஐ எடுத்துக் கொள்வீர்கள்\nஉரிமைத் துறப்பு: இந்த இணையதளத்தில் காணப்படும் அனைத்து தகவல்களும் கட்டுரைகளும் கல்வி நோக்கத்திற்காக மட்டுமே. இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவலை வல்லுனரின் அறிவுரை இல்லாமல் நோய் கண்டறிதல் அல்லது எந்தவொரு உடல்நலம் தொடர்பான பிரச்சனை அல்லது நோய்க்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தக்கூடாது. எந்தவொரு மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சைக்கும் எப்போதும் தகுதியுள்ள மருத்துவரின் அறிவுரையை பெற்றிடுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.newsj.tv/view/corona-38029", "date_download": "2020-05-28T09:06:58Z", "digest": "sha1:7U2QPFUBAZVC6AAT3WVKEC3A5IOVWZUR", "length": 8305, "nlines": 119, "source_domain": "www.newsj.tv", "title": "கொரோனா தடுப்பு: பேரிடர் மேலாண்மைத்துறை எவ்வாறு கையாள்கிறது - அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் விளக்கம்", "raw_content": "\nபயிர்களை நாசம் செய்யும் வெட்டுக்கிளிகள் படையெடுப்பு\nஇந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் பாதிப்பு\n5-ம் கட்ட ஊரடங்கு குறித்து “மனதின் குரல்” நிகழ்சியில் பிரதமர் மோடி தெரிவிப்பார் என தகவல்\nஆர்.எஸ்.பாரதிக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு\nபட்டியலினத்தவர்களை இழிவுபடுத்தி பேசியதால்தான் ஆர்.எஸ்.பாரதி கைது - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி…\n5-ம் ஆண்டை வெற்றிகரமாக தொடங்கிய முதல்வர் தலைமையிலான அரசு\nதி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி சென்னையில் கைது\nசின்னத்திரை தயாரிப்பாளர் சங்கத்தினர் 50 பேரை கொண்டு படப்பிடிப்பு நடத்த அனுமதிக்க கோரிக்கை\nகவுண்டமணியின் 81வது பிறந்தநாள் ; டகால்டி மன்னன் 'கவுண்ட்டர்' மணி…\nதனுஷ் 90 லட்சம் பாலோவர்களுடன் டுவிட்டரில் முதலிடம்\nபிரபல தெலுங்கு நடிகர் ரானா டகுபதி திருமண அறிவிப்பை வெளியிட்டுள்ளார்...…\nதமிழகத்தில் வெயிலின் தாக்கம் படிப்படியாக குறைய வாய்ப்பு\nமக்கள் குடிநீர் தேவைக்காக கண்டலேறு அணையில் நீர் திறப்பு\nநாளை முதல் ரேஷன் டோக்கன் விநியோகம்\nதிண்டுக்கல்- போத்தனூர் இடையே அதிவேக ரயில் சோதனை\nசலூன் கடை நடத்தி வருபவர் மீது திமுக நிர்வாகி கடும் தாக்குதல்\nதேனியில் சட்டக்கல்லூரிக்கான நிரந்தர கட்டிடம் குறித்து துணை முதலமைச்சர் மற்றும் சட்டத்துறை அமைச்சர் ஆலோசனை\nஸ்ரீவில்லிப்புத்தூரரில் பெண் தர மறுத்ததால் ஆசிரியை கடத்தல்\nமதுரையில் கற்புக்கரசி கண்ணகியின் நினைவாக சிலப்பதிகாரம் பூங்கா\nபயிர்களை நாசம் செய்யும் வெட்டுக்கிளிகள் படையெடுப்பு\nதமிழகத்தில் வெயிலின் தாக்கம் படிப்படியாக குறைய வாய்ப்பு\nமக்கள் குடிநீர் தேவைக்காக கண்டலேறு அணையில் நீர் திறப்பு\nஇந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் பாதிப்பு\nகொரோனா தடுப்பு: பேரிடர் மேலாண்மைத்துறை எவ்வாறு கையாள்கிறது - அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் விளக்கம்\nகொரோனா தடுப்பு: பேரிடர் மேலாண்மைத்துறை எவ்வாறு கையாள்கிறது - அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் விளக்கம்\n« கோவையில் நாள்தோறும் 3ஆயிரம் பேருக்கு உணவு கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தலைமையில் ஆலோசனை கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தலைமையில் ஆலோசனை\nநியூஸ் ஜெ தொலைக்காட்சி லோகோ அறிமுகம் - இணைய தளம், செயலி தொடக்கம்\nஇன்று முதல் உங்கள் வீட்டில் நியூஸ் ஜெ தொலைக்காட்சி ஒளிபரப்பை கண்டு மகிழுங்கள்\nநியூஸ் ஜெ தொலைக்காட்சிக்கு செய்தியாளர்கள் தேவைப்படுகிறார்கள்...\nபயிர்களை நாசம் செய்யும் வெட்டுக்கிளிகள் படையெடுப்பு\nதமிழகத்தில் வெயிலின் தாக்கம் படிப்படியாக குறைய வாய்ப்பு\nமக்கள் குடிநீர் தேவைக்காக கண்டலேறு அணையில் நீர் திறப்பு\nஇந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் பாதிப்பு\nநாளை முதல் ரேஷன் டோக்கன் விநியோகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.njkeyuda.com/ta/tag/eva-foam-sponge-sheet-factory/", "date_download": "2020-05-28T07:14:56Z", "digest": "sha1:SITCFSTCKX65ZBCCH6UG3FM4QRRGZLXX", "length": 5998, "nlines": 176, "source_domain": "www.njkeyuda.com", "title": "ஈவா நுரை கடற்பாசி தாள் தொழிற்சாலை சீனா உற்பத்தியாளர்கள், விநியோகஸ்தர்கள், தொழிற்சாலை - Keyuda", "raw_content": "\nஈவா நுரை கடற்பாசி தாள் தொழிற்சாலை\nபிரேக் அசிஸ்ட் xpe மிதக்கும் நீர் பாயில் நீச்சல் குளம் floati ...\nஎன்பிஆர் குழாய் Childern ன் டாய்ஸ் பாதுகாப்பும் குழாய் உள்ளடக்கப்பட்ட\n3M ஈவா டை வெட்டு நுரை Quakeproof மற்றும் வெப்ப பாதுகாத்தல்\nவெளிப்புற நடவடிக்கைகளுக்கான பேபி கேம் பேடைப் னித்துவ பேட்\nKeyuda பிரேக் அசிஸ்ட் xpe மிதக்கும் நீர் பாயில் நீச்சல் குளம் ...\nகிட் வூட் பல்ப் கடற்பாசி\nகிட் TPE யோகா ஜன TPE\nஈவா நுரை கடற்பாசி தாள் தொழிற்சாலை - உற்பத்தியாளர்கள், தொழிற்சாலை, சீனாவில் இருந்து சப்ளையர்கள்\nகிட் எவா மரத்தாலான பெட்டி பேக்கிங் எவா Lining\nஓ.ஈ.எம் / ODM சப்ளையர் ஃபேஷன் நியூ குழந்தைகள் நீச்சல் காட்டுப்பன்றி ...\nடை கடத்தும் ஈவா நுரை கட்டிங் க்கான ஓ.ஈ.எம் தொழிற்சாலை ...\nமிதக்கவை வாரியம் ஈவா நீச்சல் சீனாவில் உற்பத்தியாளர் ...\nநுரை அரைக்கும் குடி செய்வதற்கான உற்பத்திக் நிறுவனங்கள் ...\nஓ.ஈ.எம் / ODM உற்பத்தியாளர் ஈவா டை கையேடு நுரை வெட் வெட்டி ...\n12அடுத்து> >> பக்கம் 1/2\nஎங்கள் செய்திமடலுக்கு பதிவு பெறுக\nஎங்கள் தயாரிப்புகள் அல்லது pricelist பற்றி விசாரணைக்காக, எங்களுக்கு உங்கள் மின்ன��்சல் முகவரியையும் கொடுத்துவிட்டுச் நாங்கள் 24 மணி நேரத்திற்குள் தொடர்பு இருப்பேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnnews24.com/director-saravanan-explained-about-jyothika-issue/", "date_download": "2020-05-28T06:57:09Z", "digest": "sha1:4IXRM2LJKESSFY34VUIGPTHPYWLFY7XA", "length": 16545, "nlines": 125, "source_domain": "www.tnnews24.com", "title": "தஞ்சை பெரியகோவில் பற்றி கருத்து தெரிவித்த ஜோதிகா! சர்ச்சைக்கு விளக்கமளித்த இயக்குனர்! - Tnnews24", "raw_content": "\nதஞ்சை பெரியகோவில் பற்றி கருத்து தெரிவித்த ஜோதிகா\nதஞ்சை பெரியகோவில் பற்றி கருத்து தெரிவித்த ஜோதிகா\nசமீபத்தில் தஞ்சைப் பெரிய கோவில் பற்றி கருத்து தெரிவித்து சர்ச்சையில் சிக்கிய ஜோதிகா ஏன் அவ்வாறு பேசினார் என்பது குறித்து இயக்குனர் சரவணன் ராமசாமி பதிலளித்துள்ளார்.\nஇயக்குனர் சரவணனின் முகநூல் பதிவு:-\nஜோதிகா ஏன் அப்படிப் பேசினார்\nசசிகுமார் – ஜோதிகா நடிப்பில் புதிய படத்தை இயக்கி வருகிறேன். அந்தப் படத்துக்கான படப்பிடிப்பின் போதுதான் தஞ்சாவூர் ராஜா மிராசுதார் அரசு மருத்துவமனைக்கு வந்தார் ஜோதிகா. தஞ்சை மக்களின் வாழ்க்கை குறித்த கதை என்பதால், எதையுமே செட் போடாமல் லைவ்வாக எடுக்க வேண்டும் என்பதில் விடாப்பிடியாக இருந்தேன். அதனால் ராஜா மிராசுதார் மருத்துவமனையில் முறையான அனுமதி பெற்று நோயாளிகள் இல்லாத பகுதியாகப் பார்த்து ஷூட் செய்தோம். ஜோதிகா வந்தார். மருத்துவமனையின் மற்ற பகுதிகளையும் போய்ப் பார்த்தார். பிறந்த குழந்தையைக்கூட உரிய இடம் ஒதுக்கிக் கவனிக்க முடியாமல் மக்கள் படும் சிரமங்களை வருத்தமுடன் நோக்கினார்.\nபிறந்த வடு மாறாத குழந்தையோடு ஒரு தாய் ஒடுங்கிப் போய் உட்கார்ந்து இருந்ததைக் கண்டு கலங்கினார். வரலாற்று அடையாளமாக உலகு சிறக்க உயர்ந்து நிற்கும் தஞ்சை பெரிய கோயிலுக்கு எதிர்த்தாற்போல் இப்படியொரு அடிப்படை வசதிகள்கூட இல்லாத மருத்துவமனையா என்பதுதான் அவருடைய வியப்பாகவும் வேதனையாகவும் இருந்தது. கோயிலுக்கு நிகராக மருத்துவமனைகளும் இருக்க வேண்டும் என்று அவர் கோரிக்கை வைக்கக் காரணம் இந்தக் காட்சிதான். ஆயிரம் அன்ன சத்திரங்கள், பதினாயிரம் ஆலயங்கள் கட்டுவதைவிட ஓர் ஏழைக்குக் கல்வி கற்பிப்பது புண்ணியமானது எனச் சொன்ன மகாகவி பாரதியின் பெண்ணுருவாய் நின்று ஜோதிகா பேசியதாகத்தான் இதை நான் பார்க்கிறேன். இதில் கோயில்களைக் குறைத்துப் பேசியது போன்ற பார்வை எங்கே வருகிறது சில வருடங்களுக்கு முன்பு ‘கோயில் கட்டுவதை விட கழிவறைகள் கட்டுவதுதான் முக்கியம்’ எனப் பேசி இருப்பவர் வேறு யாருமல்ல, நம் பிரதமர் மோடி. அதற்காக அவர் கோயில்களை அவமானப்படுத்தி விட்டார் எனச் சொல்ல முடியுமா\nஜோதிகாவுக்கு பெரிய கோயில் எவ்வளவு விருப்பமானது என்பதும் அவர் அந்தக் கோயிலை எந்தளவுக்கு மதிப்பவர் என்பதும் எங்கள் யூனிட்டுக்கே நன்றாகத் தெரியும். தன் பிள்ளைகளுக்குப் பெரிய கோயிலின் நினைவுச் சின்னங்களை அன்புப் பரிசாக வாங்கிச் சென்றவர் அவர். இந்தப் பரபரப்புப் பின்னணியில் என் பங்கும் இருப்பதால் தான் இந்த விளக்கம். அரசு மருத்துவமனை பக்கம் வந்தால் நோய்த்தொற்று வந்துவிடும் என்றெண்ணி அதை செட் போட்டு எடுத்துவிட்டுப் போயிருக்கலாம். “எங்கள் மக்களுக்காகத்தான் படம். எங்கள் மக்களைப் பாருங்கள். அவர்களின் சூழலில் வாழுங்கள்…” எனச் சொல்லிச் சொல்லிப் படம் எடுக்கிறேன். விவசாய மக்களோடு உச்சி வெயிலில் களைகொத்த வயற்காட்டில் இறங்கச் சொன்னேன். ஒரு வார்த்தை மறுப்பு சொல்லாமல் வயலில் இறங்கிக் களை கொத்தினார் ஜோதிகா. கால்கள் சுட்டுப் பொசுக்க காட்டிக் கொள்ளாமலே சமாளித்தார். ஆரத்தி சுற்றிய பெண்களோடு அளவளாவினார். பனை மட்டையில் கூழ்க் குடிக்கும் பக்குவம் கற்றார். ஒப்பாரிப் பெண்கள் மத்தியில் உட்கார்ந்து அழுதார். தூண்டில் வீரன் கோயிலில் மாவிளக்குப் போட்டுக் கும்பிட்டார். நடுக்குளத்தில் இறங்கி கோரை அறுத்தார். தஞ்சை மக்களின் வாழ்வியலை அறியவும், அப்படியே வாழவும் அவர் கற்றுக் கொண்டார்.\nஇந்தச் சிரமங்களை எல்லாம் படாமலே அவர் இந்தப் படத்தில் நல்லபடி நடித்திருக்க முடியும். “சரவணன் சார், தஞ்சாவூர் மக்களை எனக்கு அவ்வளவு பிடிக்குது. ரொம்பப் பாசமா இருக்காங்க சார்…” எனச் சிலிர்த்த அவருடைய நல்ல மனதுதான் மருத்துவமனைகளையும், பள்ளிக் கூடங்களையும் பற்றி அவரைப் பேச வைத்தது. இந்தப் பேரன்புக்கு இவ்வளவு பின்னணிகள் கற்பிப்பது நியாயமில்லை அதிலும் குறிப்பாக இந்தக் கொரோனா நேரத்தில், வாழ்வாதாரங்களை இழந்து மக்கள் தத்தளிக்கும் இக்கட்டில் இத்தகைய சர்ச்சைகளைக் கிளப்புவது கொஞ்சமும் மனசாட்சியற்றது\nசந்திரமுகி 2 வில் ஜோதிகா இல்லை… ஆனால் அதை தாண்டிய சர்ப்ரைஸ்\n#BREAKING க���்னியாகுமரியில் இந்துக்கள் புது முடிவு…\nகொரோனாவுக்கு தமிழக அரசு பரிந்துரைத்த மருந்து பற்றி…\nதடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் முன்னரே கொரோனா…\nடாஸ்மாக் இயங்கும் நேரத்தில் அதிரடி மாற்றம்\nஇப்படி ஒரு அரசியல் கணக்கு இருக்கிறதா\nபன்றிகளைத் தாக்கிக் கொள்ளும் புதிய காய்ச்சல்\nசிஎஸ்கே அணியில் தேர்வு செய்யப்படாதது ஈட்டியால் குத்தியது போல இருந்தது\nகோவில் கட்டுவதை விட கழிப்பரைகள் கட்டலாம் என்று மோடி சொன்னார். அவர் ஒரு இந்துவாக இருந்து கொண்டு சர்ச், மசூதி என்று பேசியதில்லை. குழந்தையாய் இருக்கும் போது உருது படித்த இவள் எப்படி கோயில் உண்டியல்களில் பணம் போடாதிர்கள் என்று சொல்லலாம் சர்ச் மசூதியைப் பற்றி சொல்வாளா\nவைத்தியசாலைகளை நடத்துவது அரசு, 60 வருடங்களாக திராவிட அரசுகளே மாறிமாறி ஆள்கின்றன. அப்படியானால் இந்த பர்கா போடாத முஸ்லிம் திராவிட அரசைப் பற்றி சொல்லியிருக்க வேண்டும். இவள் முஸ்லிம் என்ற மதவெறியோடு பேசுகிறாள் இயக்குனர் அவர்களே.\nதமிழகத்துக்கும் வருமா வெட்டுக்கிளி தாக்குதல்\nகாடுவெட்டி குரு மகனுக்கு அரிவாள் வெட்டா\nகொரோனா தொற்று… உலக அளவில் இந்தியாவின் நிலை என்ன\n2011 ஆம் ஆண்டு உலகக்கோப்பை – யுவ்ராஜுக்கும் ரெய்னாவுக்கும் இடையே மோதல்\nதிருமழிசை காய்கறி மார்க்கெட்… சொதப்பும் வியாபாரம் – தினமும் விணாகும் காய்கறிகள்\ns.p. shanmuganathan on தஞ்சை பெரியகோவில் பற்றி கருத்து தெரிவித்த ஜோதிகா\nAyyappan on இருவரில் சாதி வெறியை திரையில் திணிப்பது யார் உங்கள் வாக்கினை பதிவு செய்யவும் \ns.p. shanmuganathan on பாரதியார் தலைப்பாகை மாறியதை கண்டிக்கும் எதிர்க்கட்சிகள் இதனை கண்டிப்பார்களா மொத்த பத்திரிகைக்காரனும் கிறிஸ்துவன்டா எல் கே ஜி மாணவனையும் தந்தையையும் தாக்கிய மதவெறியர்கள்.\nBabu Durai on லிங்கில் உங்களது கருத்தை பதிவு செய்யவும் கௌசல்யாவிற்கு நிரந்தர அரசு பணி வழங்கவேண்டும் அல்லது வழங்கக்கூடாது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2018-01-12-05-57-50/2014-03-08-04-38-16/2014-03-14-11-17-60/29493-2015-10-30-03-48-52", "date_download": "2020-05-28T08:44:49Z", "digest": "sha1:FUGJO4OAYN6JKX7KKXRAW2E5Q6DTZ3BB", "length": 12179, "nlines": 231, "source_domain": "keetru.com", "title": "இரவுநேரப் பணி புரியும் இளைஞர்களே! இதைக் கட்டாயம் படியுங்கள்!", "raw_content": "\nபாஜகவில் வி.பி.துரைசாமி சேர்ந்தது புனிதமாவதற்கா\nசைவ சமயம் மிகுத���யும் மோசமானது\nமுறைசாரா தொழிலாளர்களும் அதிகரிக்கும் இந்தியப் பொருளாதார நெருக்கடியும்\nThe Turin Horse - சினிமா ஒரு பார்வை\nமதுவிலக்கின் பேரால் காங்கிரஸ் புரட்டு\nவெளியிடப்பட்டது: 30 அக்டோபர் 2015\nஇரவுநேரப் பணி புரியும் இளைஞர்களே\nஇரவில் கண்விழித்தால் உடலுக்குக் கட்டாயம் தேவைப்படும் “மெலடோனின்” கிடைக்காது\nமாணவர்கள் காலை 4-மணிக்கு எழுந்துப் படிப்பது தப்பு. இரவு உறக்கம் என்பது எல்லா வயதினருக்கும் கட்டாயம் வேண்டும் இல்லையெனில் உடலில் பலவிதப் பிரச்சினைகள் ஏற்படும்.\nபடிக்கும் மாணவர்கள் காலை 4-மணிக்கு எழுந்து படிக்கின்றனர். அது அவர்களின் உடல் நலத்தை வெகுவாகப் பாதிக்கும்.\nநம் மூளையில் உள்ள பினியல் கோளம் சுரக்கும் ”மெலடோனின்” என்னும் சுரப்பு, நம்மை நோயினின்று காக்கக்கூடிய அரிய சுரப்பு. அது பகலில் சுரக்காது. விடியற்காலையில்தான் சுரக்கும்.\nஇரவில் பணியாற்றக் கூடியவர்கள் பகலில் தூங்கி விடுகிறேன் என்பர். பகலில் தூங்கினால் உடல் சோர்வு போகும். ஆனால், உடலுக்கு கட்டாயம் தேவைப்படும் ”மெலடோனின்” கிடைக்காது.\nஇந்த மெலடோனிதான் நம் உடலில் சேரும் பல்வேறு கேடுகளை அகற்றி நம்மைக் காக்கிறது.\nஇரவுப் பணியாளர் சங்கம், மற்றும் கம்பெனி உரிமையாளர்கள் கலந்து பேசி இரவுப்பணியை ஷிப்ட் முறையிலாவது அமைத்துக் கொள்ள வேண்டும்.\nமெலடோன் கிடைக்க ஒரு நாள் விட்டு ஒருநாளாவது இரவில் உறங்க வேண்டும். இருண்ட காற்றோட்டமான அறையில், ஆறு மணி நேரம் அமைதியான தூக்கத்தில்தான் இது சுரக்கும். எனவே, இரவு 11-மணி முதல் காலை 5-மணி வரை கட்டாயம் உறக்கம் வேண்டும். இரவு 10-மணி முதல் 6-மணி வரை உறங்குவது உடலுக்கும் உள்ளத்துக்கும் மிகவும் நல்லது.\nமாணவர்கள் இரவு 10.30-மணிக்கு மேல் கண்விழிக்கக் கூடாது. காலை 5.30-மணி வரை உறங்க வேண்டும் தேர்வு நேரத்தில் கூட அப்படித்தான் உறங்க வேண்டும் தூக்கத்தைக் கெடுத்து படிப்பது அறியாமை.\nமற்ற நேரங்களில் நேரம் பிரித்து ஒதுக்கிப் படிக்க வேண்டும்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூ��்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://saivanarpani.org/home/index.php/2018/03/24/thiruvilakkal-mahasivarathiri/", "date_download": "2020-05-28T08:40:11Z", "digest": "sha1:KFVDUPC427LZS2S4MJ4NINSMDBERYTHP", "length": 25190, "nlines": 182, "source_domain": "saivanarpani.org", "title": "மகா சிவராத்திரி | Saivanarpani", "raw_content": "\nHome சமயம் கட்டுரைகள் மகா சிவராத்திரி\nதமிழர் சமயமான சைவ சமயம், இறைவன் உருவம், அருவுருவம், அருவம் என்ற நிலைகளில் நின்று உயிர்களுக்கு அருள்புரிகிறான் என்று குறிப்பிடுகிறது. உருவம் அற்ற இறைவன், உயிர்களின் மீது கொண்ட கருணையின் காரணமாக உருவம் தாங்கி வருகின்றான்; அதுவும் தானே வருகின்றான் என்பதை, “கற்பனை கடந்தசோதி கருணையே உருவமாகி, அற்புதக் கோலம் நீடி” என்று தெய்வச் சேக்கிழார் குறிப்பிடுகின்றார். பரம்பொருளான சிவம் சிவலிங்க வடிவமாகத் தோன்றிக் காட்சியளித்த நிகழ்வே சிவராத்திரி என்று கொண்டாடப்படுகிறது. எனவே சிவராத்திரி என்பது இறைவன் சிவமாகிய இரவு என்று பொருள்படுகின்றது.\nஇறைவன் சிவமாகி அருளியதை எண்ணி வழிபடும் சிறந்த வழிபாடாக மகா சிவராத்திரி இருப்பினும் சிவனை எப்பொழுதும் வழிப்படுவதற்கென நித்திய சிவராத்திரி, பட்ச சிவராத்திரி, மாத சிவராத்திரி, யோக சிவராத்திரி என்ற இதர சிவராத்திரிகளும் உண்டு. நித்திய சிவராத்திரி என்பது அமாவசை அல்லது பௌர்ணமியிலிருந்து பதினான்காம் நாளாகிய சதுர்த்தசி நாட்கள் 24 நாட்களில் கொண்டாடப்படுகிறது. பட்ச சிவராத்திரி என்பது தை மாதத்தில் பௌர்ணமியை அடுத்த முதல் நாளிலிருந்து, தொடர்ந்து 13 நாட்கள் சிவபூசை செய்து வழிபடுவது. மாத சிவராத்திரி என்பது ஒவ்வொரு மாதமும் தேய்பிறைச் சதுர்த்தசியில் கொண்டாடப்படுகிறது. யோக சிவராத்திரி என்பது திங்கட்கிழமைகளில் சூரிய உதயம் முதல் காலை மணி பத்துவரை சதுர்த்தசி இருக்குமானால் அன்று வழிபடப்படுகிறது. சூரிய உதயம் முதல், இரவு வரை 60 நாழிகையும் அமாவாசை இருப்பின் அதுவும் யோக சிவராத்திரி என்று வழிபாடுகள் செய்யப்படுகின்றன. மாசிமாதத் தேய்பிறையில் 14ஆம் நாளான சதுர்த்தசியின் நள்ளிரவு 12.00 முதல் 1.00 மணி வரை வரும் வேளையே சிவபெருமான் சிவலிங்கத் திருமேனி கொண்டருளிய புண்ணியகாலம் என்றும் அதுவே மகா சிவராத்திரி காலம் என்றும் வழிபடப்படுகிறது.\nபரம்பொருளான சிவத்தின் ஆணையை ஏற்றுப் படைத்தல் தொழிலைச் செய்கின்ற பிரமனுக���கும் காத்தல் தொழிலைச் செய்கின்ற திருமாலுக்கும் ஒருமுறை தர்க்கம் ஏற்பட்டதாம். அதாவது தம்மில் யார் உயர்ந்தவர் என்பதாகும். பிரமனும் திருமாலும் தங்கள் சிக்கலுக்கு முடிவு காண இயலாது பரப்பொருளான சிவத்திடம் முறையிட்டனர். இறைவரும் தம் கருணையினால் தங்களில் ஒருவர் என் திருமுடியையும் ஒருவர் என் திருவடியையும் தொட்டு வந்தால் உங்களில் சிறந்தவர் யார் என்பதைக் கூற இயலும் என்று திருவாய் மலர்ந்தருளினார். அதன்படி அன்னப் பறவை வடிவில் பிரமன் இறைவன் திருமுடியைத் தொட்டுவர முயன்று சோர்ந்து திரும்பினான். திருமாலோ பன்றி வடிவில் பூமியைக் குடைந்து உட்சென்று இறைவன் திருவடியைக் காண இயலாது சோர்ந்து திருப்பினான். ஆதியும் அந்தமும் இல்லா அப்பரம்பொருளின் அடியையும் முடியையும் காண இயலாது வந்த செய்தியைத் தம்தமிழால் பாடி இறைவனை அடைந்த திருஞானசம்பந்தர் சுவாமிகள் தமது ஒவ்வொரு பதிகத்திலும் 10ஆவது பாடலில் குறிப்பிடுவதைக் காணலாம். திருவங்கமாலையில் திருநாவுக்கரசர் “தேடிகண்டு கொண்டேன், திருமாலொடு நான்முகனும் தேடி தேடொனா தேவனை என்னுள்ளே, தேடிக் கண்டுகொண்டேன்” என்பார். திருமாலும் பிரமனும் தங்கள் அறியாமையை உணர்ந்து, சிறுமையை உணர்ந்து இறைவனை வணங்கித் தங்களுக்கு அருள்புரியுமாறு வேண்டி நின்றனர். பிரமனுக்கும் திருமாலுக்கும் அருள்புரிகின்ற மாதேவனாகிய சிவப்பரம்பொருள் அவர்கள் அறியாமை நீங்க முதலில் பெரும் சோதிப் பிழம்பாய்க் காட்சி கொடுத்து நின்றார். “அரிய பெரிய பரஞ்சோதி, செய்வது ஒன்றும் அரியேனே” என்பார் மணிவாசகர். இறைவனின் இப்பெருஞ்சோதி வடிவினைக் காண இயலாது பிரமனும் திருமாலும் கலங்கி நின்றனர். அவர்கள் காணும்படியான வடிவினைக் காட்டியருளுமாறு வேண்டினர். இறைவன் சோதிப்பிழம்பாய் நிற்பதை விட்டு தணிந்தார். அப்பிழம்பே திருவண்ணாமலையாகக் குளிர்ந்தது என்பர். பிறகு நீண்ட நாள் திருமாலும் பிரமனும் தவம் இயற்ற அவர்களின் அறியாமை நீங்க வேண்டி இறைவன் நள்ளிரவில் சிவலிங்கமாகத் தோன்றி அவர்கள் காணும்படியாக அருள்புரிந்தார். இதுவே இலிங்கோத்பவர் என்றும் அன்றைய தினமே சிவராத்திரியாகவும் கொண்டாடப் பெறுகிறது என்றும் குறிப்பிடுவர்.\nசிவராத்திரி அன்று சைவர் குறைந்த அளவு உணவு உட்கொண்டு, உறக்கத்தை நீக்கி, நற்சிந்தனை, நற்சொற்கள், நற்செயல்கள் போன்றவற்றைக் கடைப்பிடித்துச் சிவ வழிபாடும் சிவாலயத்திற்குச் சென்று வழிபடுதலும் இன்றியமையாததாகும். சிவராத்திரி விரதம் என்பது அன்று முழுவதும் இறைவனை இடைவிடாது மனம், வாக்குக் காயத்தினால் எண்ணி வழிபடுவதாகும். இதற்காகவே ஆலயங்களில் இறைவனை நினைவூட்டும் பூசனைகள், நீராட்டு, சொற்பொழிவுகள், நடனங்கள், திருமுறைப் பாடல்களை ஓதுதல், பக்தித் திரைப்படங்கள் காண்பித்தல் போன்றவை இடம்பெறுகின்றன. சைவ சமய முறைப்படி தீக்கைப் பெற்றிருக்கின்றவர்கள் சிவராத்திரியன்று இரவு நான்கு காலங்களிலும் தம் உயிர் ஈடேற்றத்தின் பொருட்டு ஆன்மார்த்த பூசனைகள் செய்வர். கோயிலுக்குச் செல்லும் அன்பர்கள் பொருட்டும் உலக மக்களின் நன்மை பொருட்டும் சிவாலயங்களில் பரார்த்த பூசனைகள் 6 காலங்களுக்கு நடத்தப்படும். அன்பர்கள் இயன்ற அளவு இலிக்கோற்பவக் காட்சி வேளையின் போதாவது பூசனைகளில் கலந்துகொள்ள வேண்டியது முகான்மையானது. சிவராத்திரியன்று ஆலயத்திற்குச் செல்லும் அன்பர்களுக்குச் சிவசிந்தனை தடைபடாது இருக்கக்கூடிய ஒரு சூழலை உருவாக்கித் தருவது அனைவரின் கடமையாகும்.\nஆணவம் ஏற்படுத்தும் அறியாமை என்கின்ற செறுக்கு உள்ளவரை உயிர்கள் இறைவனின் திருவருளைப் பெறமுடியாது என்றும் இறைவனின் திருவடி இன்பத்தில் திளைக்க முடியாது என்றும் சிவராத்திரி நமக்கு உணர்த்துகின்றது. திருமாலும் பிரமனும் ஆணவச் செறுக்கினால் தர்க்கித்து இறைவன் திருவடியையும் இறைவன் திருமுடியையும் காண முயன்று சோர்ந்தனர் என்பது இதனையே உணர்த்துகின்றது. அவர்கள் தங்கள் அறியாமையை உணர்ந்து அன்பினால் உருகி இறைவன் திருவருளை வேண்டித் தவமிருந்தபோது இறைவன் திருவருள் கிடைக்கப்பெற்றனர் என்பதும் கூறப்பட்டது. எனவே “அன்பெனும் பிடியுள் அகப்படும் மலையே” என்று அடியார் பெருமக்கள் குறிப்பிடுவது போல அன்பினால் இறைவனை அடையலாம் என்று சிவராத்திரி உணர்த்துகின்றது. அன்றாட வாழ்வில் பணம், பதவி, படிப்பு, அழகு, அறிவு என்று பல்வேறு அறியாமையால் தர்க்கித்துத் திரியும் நாம் சிவராத்திரியன்று இதை எண்ணிப் பார்க்க வேண்டும். நம்முடைய பணம், பதவி, படிப்பு, அழகு, அறிவு என்பதெல்லாம் கருணையினால் இறைவன் அளித்தது என்றும் அதனைக் கொண்டு இறைவனிடத்திலும் இறைவன் வாழ்க��ன்ற பிற உயிர்களிடத்திலும் அன்பு பாராட்டி உயிர் ஈடேற்றம் பெறுவதற்கு அவன் திருவருளை எண்ண வேண்டும் என்பதை அன்றைய தினம் எண்ணி எண்ணிப்பார்க்க வேண்டும். இறைவன் நமக்கு அளித்திருக்கின்ற குறுகிய வாழும் காலத்தைத் தற்காலிக உலக போகங்களை எண்ணிப்பார்த்து நம் ஆணவத்தை நீக்கி வாழ வேண்டும் என்பதை எண்ணிப்பார்க்க வேண்டும். கணவன், மனைவி, மறுமகள், மாமனார், மாமியார், முதலாளி, தொழிலாளி, தலைவன், தொண்டன் போன்ற செறுக்குகளையெல்லாம் விட்டு இறைவன் திருவடிக்குச் செல்ல துடித்துக் கொண்டிருக்கும் இன்னொரு உயிர் என்ற எண்ணத்தில் அன்பு பாராட்டும் இயல்பு வேண்டும் என்று இறைவனிடம் வேண்டி நிற்க வேண்டிய நாள் அது. இதனையே “ஆருயிர்களுக்கு எல்லாம் நான் அன்பு செய்தல் வேண்டும்” என்று வள்ளல் பெருமான் வேண்டினார். எனவே சிவராத்திரி என்பது வருடத்திற்கு ஒருமுறை ஆணவத்தினால் ஏற்படும் நம் அறியாமைச் செறுக்கினை எண்ணிப்பார்க்கின்ற நாளாய் அமைகின்றது. ஆணவத்தினால் நாம் செய்கின்ற அன்பில்லாச் செயல்களையும் வார்த்தைகளையும் எண்ணங்களையும் எண்ணிப்பார்த்து அவற்றைச் சரிப்படுத்துவதற்குறிய வழிவகைகளை ஆராயும் நாளாய் அமைகிறது. இறைவனை வழிபட்டு, அவன் திருவருளை வேண்டி நின்று, கண் விழிப்பதோடு மட்டுமல்லாமல் நம் உயிரினை விழிப்படையச் செய்யும் நாளாகவும் விளக்குகின்றது. இவ்வளவு சிறப்புக்களையும் உண்மைகளையும் உணர்த்தும் உயரிய சிவராத்திரியை உரிய முறையில் உள்ளவாறு உய்த்து உணர்ந்து கொண்டாடுவோமாக\n127. சொல் உலகமும் பொருள் உலகமும்\n125. உடம்பே சிவலிங்கம் ஆதல்\n7:30 pm வாராந்திர திருக்குறள் வகுப்பு – ... @ Arthanyana Maiyam / அர்த்தஞான மையம்\nவாராந்திர திருக்குறள் வகுப்பு – ... @ Arthanyana Maiyam / அர்த்தஞான மையம்\n108. அறிவு வழிபாட்டில் அறிவு\n70. பரசிவமே அருளலைச் செய்கின்றது\n80. சிவன் பொருள் குலக் கேடு\n19. உண்மை நெறியைப் பின்பற்றுவோம்\n8. பிறப்பு அறுக்கும் பிஞ்ஞகன் – திருச்சடை\nதமிழ்ச் சைவம் வளர தமிழ்ப் பண்பாடு, தமிழ்க் கலை, தமிழர் இனமானம் ஆகியவை வளரும், தமிழ்ச் சமயமும் தமிழ்ப் பண்பாடும் வளர, தமிழினம் மேலும் சிறந்தோங்கும். இச்சிறப்பு பொருளாதாரம், சமூகம், அறிவியல், தொழில்நுட்பம் என்றும் பல்வேறாகப் பெருக வேண்டும் என்பதே எங்களின் பேரவா. சைவர்கள் முறையான சமய வாழ்க்கை வாழவும், உண்மைச் சமயத்தைத் தெரிந்துக்கொள்ளவும் தமிழ் வழிபாட்டினைத் தெரிந்து மூடநம்பிக்கைகளை விட்டொழிக்கவும் இக்கழகம் அரும்பாடுபட்டு வருகின்றது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sahabudeen.com/2015/10/blog-post_30.html", "date_download": "2020-05-28T06:34:02Z", "digest": "sha1:UN72CKJ6Q6UKE63WJQIPVS2NPBQ36HYP", "length": 19853, "nlines": 230, "source_domain": "www.sahabudeen.com", "title": "TIPS&TRICKS: டூத் பேஸ்ட்: எந்த நிறுவனம் சிறந்தது?", "raw_content": "\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது.\" \"Some Articles Copy From Another Website\" Thanks To All.\nடூத் பேஸ்ட்: எந்த நிறுவனம் சிறந்தது\nசமையல் எண்ணெய், பால், கிரைண்டர், வலி நிவாரணி போன்ற பொருட்கள் மற்றும் வங்கிச் சேவை, செல்போன் சேவை குறித்து சர்வே மற்றும் ஆய்வு நடத்தி முடிவுகளை வெளியிட்டிருந்தது சென்னையைச் சேர்ந்த நுகர்வோர் விழிப்பு உணர்வு நிறுவனமான கான்சர்ட். எந்த பற்பசை (டூத் பேஸ்ட்) சிறப்பானதாக இருக்கிறது என்பது குறித்த ஆய்வு முடிவை வெளியிட்டுள்ளது.\nநாம் சிறுவர்களாக இருக்கும்போது நம் தாத்தா/பாட்டி அல்லது அப்பா/அம்மா, \"டூத் பேஸ்ட்டை சாப்பிடாதே..\" என்று கண்டிப்பார்கள். அந்த எச்சரிக்கை யையும் மீறி அதன் சுவையால் ஈர்க்கப்பட்டு பாதி பேஸ்ட்டை சாப்பிட்டவர்கள் பலர். இப்போதும் அந்த எச்சரிக்கையை நம் குழந்தை களிடம் சொல்கிறோம். காரணம், அதிலிருக்கும் கெமிக்கல்.\nஇதனால் நம் உடல்நலம் பாதிப் படையுமா என்கிற கேள்விக்கான விடையை கடைசியாகப் பார்ப்போம். அதற்கு முன், பல் தேய்ப்பது பற்றி சில சுவாரஸ்ய மான விஷயங்களைப் பார்ப்போம்.\nதினசரி காலை, இரவு என இரு முறை பல் துலக்குவது கட்டாயம் என்கிறார்கள் மருத்துவர்கள். ஆனால், பலரும் காலையில் கடனே என ஒருமுறை பல் தேய்ப்பதோடு சரி. பல் தேய்க்கும்போது குறைந்தது இரண்டு நிமிட நேரமாவது தேய்க்க வேண்டும். ஆனால், இந்தியர்கள் சராசரியாக 20 நொடிகள் மட்டுமே பல் தேய்க்கிறார்கள்.\nபற்பசையின் தரம் எந்த அளவுக்கு முக்கியமோ, அந்த அளவுக்கு டூத் பிரஷ்ஷின் தரமும் முக்கியம். சுமார் 3-6 மாதத்துக்கு ஒருமுறை மாற்றுவது நல்லது. இனி பற்பசைக்கு வருவோம்.\nஇதில் பசை, ஒயிட்னர்கள், தண்ணீர், நிறப் பொருட்கள் போன்றவை அடங்கி இருக்கின்றன. இந்திய தர நிறுவனத்தின் தர அளவீடுகளின் அடிப் படையில் பற்பசைகளின் தரம் இருக்கிறதா என ஆராயப் பட்டது. இந்த ஆய்வு மற்றும் சர்வே மத்திய அரசின் நுகர்வோர் விவகாரத் துறை யின் அனுமதியின்பேரில் நடத்தப்பட்டது. கோல்கேட், குளோஸ்-அப், ஹிமாலயா, டாபர் போன்ற முன்னணி பிராண்ட்கள் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.\nபற்பசைகளில் பேக்கிங் மற்றும் லேபிலிங் அதிக முக்கியத்துவம் பெறுகிறது. இவை நன்றாக இருக்கிற டூத் பேஸ்ட்கள் அதிக எண்ணிக்கையில் விற்பனையாகின்றன. காலையில் கண் விழிக்கும்போது நம்மவர்கள், அழகிய பொருளை பார்க்க விரும்புவதை இது சுட்டிக் காட்டுவதாக இருக்கிறது.\nடூத் பேஸ்ட்டில் நுரை வர சோடியம் லரியல் சல்பேட் சேர்க்கப்படுகிறது. இது அதிகமானால் பல் ஈறுகள் பாதிப்புக்கு உள்ளாகிறது. மேலும், கல்லீரல் மற்றும் சிறுநீரகமும் பாதிக்கப்படுகிறது. காரீயம், ஆர்ஸனிக் போன்ற கன உலோகங்கள் குறைவாக இருப்பது உடல் நலனுக்கு நல்லது.\nஅதே நேரத்தில், டூத் பேஸ்ட்டில் உள்ள ஃபுளோரைட் பற்சொத்தையை தடுக்க உதவுகிறது. பற்பசை சாப்பிடுவதால் ஒன்றும் பெரிதாக பாதிப்பு இல்லை என்றே ஆராய்ச்சி முடிவுகள் சொல்கின்றன. நாம் குடிக்கும் காபி-யின் பாதிப்பை விட குறைவுதான்.\nடூத் பேஸ்ட்கள், வாய் துர்நாற்றத்தைப் போக்குவது, பல் கரை மற்றும் காரை போக்குதல், பூச்சி தொல்லை, பற்சொத்தை போன்றவற்றிலிருந்து நம் பற்களை காப்பதோடு, பற்களை பளிச்சிடவும் வைக்கிறது.\nஎது பெஸ்ட் நிறுவனம் என்பது அட்டவணையில் விரிவாக தரப்பட்டுள்ளது. வாசகர்கள் படித்து பயன் பெறவும்.\nஎன்னதான் டூத் பிரஷ் உபயோகித்து ஒரு முறைக்கு இரண்டு முறை பல் தேய்த்தாலும் நமது பற்களில் காரை (decay) கொஞ்சம் கொஞ்சமாக படிந்து விடுகிறது.\nபல் மருத்துவக்கல்லூ ரியில் சேரும் மாணவர்களுக்கு முதலில் சொல்லித் தருவதே அவர்களின் பற்களை சுத்தம் செய்து கொண்டு வரச் சொல்வது தான்..\nநீண்ட நாட்களாக இருக்கும் காரைப் படிவங்களை சுத்தம் செய்வது மிகவும் எளிது. பொட்டாசியம் பர்மாங்கனேட் என்ற வேதிப்பொருள்(potassium permanganate.) (KMNO4) பெரும்பாலான மருந்துக் கடைகளில் பாக்கெட்டுகளில் கிடைக்கும்.\nஇதனை வாங்கி வெது வெதுப்பான நீரில் மிகச்சிறிய அளவில் (small pinch)போட்டு (தண்ணீரில் போட்டவுடன் ஊதா நிறமாக மாறும்) அந்த தண்ணீரை வாயில் ஊற்றி நன்றாக கொப்புளிக்க வேண்டும்.. (துவர்ப்புத் தன்மை கொண்டது) அதிகமாக இந்தவேதிப்பொருளை நீரில் போடக்கூடாது.. கரு ஊதா நிறமாக மாறும். துவர்ப்புத் தன்மை அதிகரித்து விட��ம்..\nகொஞ்சம் கொஞ்சமாக கொப்புளித்த பின்னர் பிரஷ் கொண்டு (பேஸ்ட் போடாமல்) சுத்தம் செய்யும் போது பல வருடங்களாக இருந்த காரைகள் பெயர்ந்து வெளியேறும். பற்கள் பளிச்சென்று ஆகிவிடும்.\nவருடத்திற்கொருமுறை அனைவரும் இதனை செய்து கொள்வது நல்லது.. பிறகென்ன பல் மருத்துவரிடம் போக வேண்டிய அவசியமே இருக்காது.. முயற்சித்துப் பாருங்களேன்.\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது www.sahabudeen.com\nடூத் பேஸ்ட்: எந்த நிறுவனம் சிறந்தது\nபாஸ்போர்ட் அப்ளை செய்ய தேவையான ஆவணங்கள், கட்டணங்கள...\nபத்திரப்பதிவின் போது கவனத்தில் கொள்ள வேண்டியவை\nமனிதர்களுக்கு கருணை காட்டாதவர் மீது அல்லாஹ் கருணை ...\nகணினியில் இருந்து கண்களைக் காக்க\nபென்டிரைவைப் பாதுகாக்க default safe remove வசதி\nஆன்லைனில் வில்லங்க சான்று பெறுவது எப்படி...\nபேட்டரியை இப்படி கூட சேமிக்கலாமா\nமருத்துவரிடம் செல்லும் போது அவதானிக்க வேண்டியவை\nஉங்களுக்கோ அல்லது வீட்டில் உள்ளவர்களுக்கோ ஏதாவது சுகக் கேடு எனில் உடனடியாக உங்கள் மரு்த்துவரிடம் நீங்கள் ஓடுகிறீர்கள். அவ்வாறு செ...\nஉங்கள் குழந்தையின் ஐ.க்யூ அதிகமாக வேண்டுமா\nஇன்றைய குழந்தைகள் நம்மைவிட அறிவாளிகள் என்பதில் சந்தேகமே இல்லை. அந்த அறிவை இன்னும் கொஞ்சம் செதுக்கிவிட்டால் , அவர்களை யாராலும் அடித்த...\nமாதத்தின் கடைசி பத்து நாட்களுக்கு ரசமும் , பொடித்தொட்டுக்கொண்டு சாப்பிடும் இட்லியுடன் வாழ்க்கையை கயிற்றின் மேல் நடப்பதுப்போல வாழ்ந்து கொண்...\nஊர் சுற்றலாம் வாங்க மாதத்தின் கடைசி பத்து நாட்களுக்கு ரசமும் , பொடித்தொட்டுக்கொண்டு சாப்பிடும் இட்லியுடன் வாழ்க்கையை கயிற்றின் மேல் நட...\nசபை ஒழுக்கம் பேணுவதின் அவசியம்\nசபை ஒழுக்கம் பேணுவதின் அவசியம் சபையினுள் நுழையும் போதும் அதிலிருந்து வெளியேறும் போதும் சலாம் கூறவேண்டும் சபையினுள் நுழையும் போதும் அதிலிருந்து வெளியேறும் போதும் சலாம் கூறவேண்டும் \" உங்களில் எவரேனும் சப...\nஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்கும் வழிமுறைகள் என்னென்ன, யாரிடம் உரிமம் பெறுவது\n\" ஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்க வேண்டும் என்றால் , முதலில் IEC (Import Export Code) வாங்க வேண்டும். இந்த எண்ணை இந்திய வெளிநாட்டு வர்...\nமனித மூளை - சிறிய அளவிலான இந்த உடல் தொடர்ச்சியான ஆச்சர்யங்களை தர தவறியதில்லை.\nமனித மூளை குறித்த ��ில வியப்பான விசயங்களை கற்றுக்கொள்வோம் வாங்க. 1. மனித உடல் இடையில் இரண்டு சதவிதமே மூளை ( ~1.4 kg) என்றாலும் , நாம...\nஉணவில் அதிகம் இனிப்பு சேர்த்துக்கொள்கிறீர்களா\nஉணவில் அதிகம் சர்க்கரை சேர்த்துக்கொள்பவர்களுக்கு புற்றுநோய் , எலும்பு முறிவுநோய் , மூட்டு வியாதிகள் , உடல் பருமன் , இதய நோய்கள் , இரத்த அ...\nநார்த்த‌ங்காயில் உள்ள மருத்துவ நன்மைகள் என்ன தெரியுமா...\nநார்த்தம்பழம் உடல்சூடு தணிக்கும் . நார்த்தம் பழம் எலுமிச்சை வகையைச் சார்ந்தது . நார்த்தம் பழத்தில் நன்கு கனிந்த பழமே சாப்பிட உகந்தது . ...\nஇறந்தவர் வங்கி கணக்கு '' எனது தந்தை சமீபத்தில் இறந்துவிட்டார். என் தந்தையின் வங்கிக் கணக்கில் இருந்த பணத்தை ஏடிஎம் மூலமாக எட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vanakkamlondon.com/maveerar-naal-2018-081118/", "date_download": "2020-05-28T08:25:56Z", "digest": "sha1:AH3YTAH7YECFBGSHNOLRWS7CKQLTT5Y4", "length": 5557, "nlines": 126, "source_domain": "www.vanakkamlondon.com", "title": "கார்த்திகை மாதமிது கண் திறந்து பாரீரோ | vanakkamlondon", "raw_content": "\nகார்த்திகை மாதமிது கண் திறந்து பாரீரோ\nகார்த்திகை மாதமிது கண் திறந்து பாரீரோ\nவீர மறவரே விதையாகிப் போனோரே\nவீசும் காற்றிலும் எம்தெசம் காப்போரே\nகார்த்திகை மாதமிது கண் திறந்து பாரீரோ\nகல்லறை மண்ணிலே ஏனிந்த கண்ணீரோ \nPosted in அமெரிக்கா, ஆசியா, இந்தியா, இலங்கை, இலண்டன், ஐரோப்பா, கனடா, படமும் கவிதையும்Tagged maaveerar naal, november 27\n | கவிதை | சு.சங்கத்தமிழன்\nமுன்னாள் முதல்வர் கருணாநிதியின் உடல்நிலையில் மீண்டும் பாதிப்பு\nநல்லூர் திருவிழாவுக்கான ஆலோசனைக் கூட்டத்தில் முக்கிய அறிவிப்பு.\nபாபா மீதான நம்பிக்கை நிலையாக நிற்க வேண்டும்\nஅருண் விஜயராணியுடன் ஓர் நேர்காணல் | எழுத்தாளர் முருகபூபதி\nR.Boomadevi on குமுதம் –கொன்றை இணைந்து வழங்கும் சர்வதேச தமிழ்ச் சிறுகதைப் போட்டி\nThiruththamizhththevanaar on இராமநாதனை அரசியலுக்கு கொண்டுவர நாவலர் போட்ட திட்டம்: என்.சரவணன்\nஞாபகசக்தி அதிகரிக்கும் வெண்டைக்காய். - தமிழ் DNA on ஞாபகசக்தி அதிகரிக்கும் வெண்டைக்காய்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinappuyalnews.com/archives/212491", "date_download": "2020-05-28T07:49:46Z", "digest": "sha1:3TU4UYZNAQZTCKGSMC74EKT23LBMF6FZ", "length": 5199, "nlines": 60, "source_domain": "www.thinappuyalnews.com", "title": "‘இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு’ வெடிக்க தயாராகிறது | Thinappuyalnews", "raw_content": "\n‘இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு’ வெடிக்க த��ாராகிறது\nஅதியன் ஆதிரை இயக்கத்தில் தினேஷ் மற்றும் ஆனந்தி நடிப்பில் உருவாகி இருக்கும் ‘இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு’ திரைப்படம் ரிலீசுக்கு தயாராகி இருக்கிறது.\nகுண்டு படத்தில் தினேஷ் – ஆனந்தி\nஇயக்குனர் பா.இரஞ்சித்தின் நீலம் புரொடக்சன்ஸ் தயாரிப்பில் வெளிவரும் இரண்டாவது தயாரிப்பான ‘இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு’ படத்தின் இறுதிக்கட்ட பணிகளை முடித்து வெளியீட்டிற்கு தயாராக இருக்கிறது.\nதினேஷ், ஆனந்தி நடிப்பில் பா. இரஞ்சித்தின் உதவியாளர் அதியன் ஆதிரை இயக்கியிருக்கும் இந்தப்படத்திற்கு அறிமுக இசையமைப்பாளர் டென்மா இசையமைத்திருக்கிறார். கிஷோர் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். விரைவில் பாடல்கள் வெளியீடு நடைபெற இருக்கிறது.\nநீலம் புரொடக்சன்ஸ் தயாரித்த முதல் படமான பரியேறும் பெருமாள் படத்திற்கு மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றிருந்தது, இரண்டாவது தயாரிப்பான குண்டு திரைப்படமும் பெரும் எதிர்பார்ப்புக்குள்ளாக இருக்கிறது. ஜனரஞ்சகமான கதையமைப்பில், மக்கள் ரசிக்கும் விதத்தில் உருவாகியிருக்கும் குண்டு திரைப்படத்தில் வட தமிழகத்தின் வாழ்வியலோடு உலக அரசியலோடு இணைத்து படம் பார்ப்பவர்களுக்கு புது அனுபவத்தை தரும் வகையில் படம் அமைந்திருப்பதாக இயக்குனர் அதியன் ஆதிரை கூறுகிறார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sathyanandhan.com/category/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D/page/2/", "date_download": "2020-05-28T08:13:16Z", "digest": "sha1:HZGEYU7CHNEE33PQF7WTXVS63OPTJ7FX", "length": 16828, "nlines": 219, "source_domain": "sathyanandhan.com", "title": "நாவல் | சத்யானந்தன் | Page 2", "raw_content": "\nஎழுத்தும் வாசிப்பும் இரு கரைகள்\nஎன் நூல்களை அமேசானில் வாங்க\nநேர்காணல்: படைப்பாளிக்கும் வாசகனுக்கும் ஓர் அரிய பாலமாக\nPosted on August 22, 2012\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\np=14206 முள்வெளி அத்தியாயம் -22 சத்யானந்தன் முள்வெளி அத்தியாயம் -22 மாலை மணி ஏழு. ‘லாட்ஜி’ன் தனிமை தற்போதைய மனநிலையில் சற்று கூடுதலாகவே வாட்டுவதாகத் தோன்றியது. இதுவரை கம்பெனி ‘கெஸ்ட் ஹவுஸி’ல் தான் தங்கியிருக்கிறான். சென்னையிலிருந்து அவன் கிளம்பும் போது எப்போதும் ‘கெஸ்ட் ஹவுஸ்’ ‘சூட் நம்பர்’ எதுவென்னும் ‘மெயில்’ தானே வந்து விடும். ஆனால் … Continue reading →\nPosted on August 15, 2012\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nமுள்வெளி அத்தியாயம் -21 சத்யானந்தன் “வணக்கம்” என்று வந்த இளைஞனை வரவேற்றார் ஆறுமுகம். “இதுக்கு முன்னாடி உங்களைப் பாத்ததில்லியே தம்பி” “சுத்தி வளைக்காம சொல்லிடறேன் ஸார். கொஞ்ச நாள் முன்னாடி நீங்க டிவியில குடும்பத்தோட ஒரு க்விஸ் காம்பெடிஷன் ஜெயிச்சீங்களே நினைவிருக்கா” “கண்டிப்பா. நேத்திக்கித்தானே டெலிகாஸ்ட் ஆச்சு” “அதே சானலிலே ஒரு ஸீரியலுக்கு ஒரே எபிஸோட் … Continue reading →\nPosted on August 6, 2012\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\np=13734 முள்வெளி அத்தியாயம் -20 சத்யானந்தன் ராஜேந்திரன் மறுபடியும் காணாமற் போய் விட்டான். அவன் அடைக்கப் பட்டிருந்த காப்பகத்தில் ஏதோ கவனக் குறைவு. இதைக் கேள்விப்பட்ட காரணமோ என்னவோ குறித்த நேரத்தில் அன்றைய முக்கியமான வேலைகள் முடிக்க முடியாமற் தள்ளிப் போயின. இது அவள் இயல்பே இல்லை. இன்னொருவரின் செயலோ செயலின்மையோ தன்னுள் எதிரொலிப்பதை அவள் … Continue reading →\nPosted on July 30, 2012\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\np=13587 முள்வெளி அத்தியாயம் -19 சத்யானந்தன் மனநல மருத்துவர் டாக்டர் சிவராம் ‘க்ளினிக்’கில் மிகவும் பொறுமை இழந்தவளாகக் காத்திருந்தாள் மஞ்சுளா. முதல் ‘பேஷன்ட்’ வர இரண்டு மணி நேரமானது. இரண்டாவது ஆள் வெளியே வந்தால் தான் டாக்டரை சந்திக்க இயலும். அவன் உள்ளே போய் அரை மணி நேரம் ஆகிறது. காத்திருப்போருக்காக அவர்கள் வைத்திருந்த பல … Continue reading →\nPosted on July 26, 2012\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nகதைகள் முள்வெளி சத்யானந்தன் அத்தியாயம் -18 இன்று “பாயி த்வஜ்”. அதனால் இப்போதே (மதியம் மணி மூன்று) கிளம்புகிறேன்”. சதானா கிளம்பி விட்டாள். காலை முதல் அவள் எதையும் செய்து கிழித்திருக்க வாய்ப்பில்லை. கை நிறைய மருதாணியும் ‘மேக் அப்’பும் உயர்ந்த ரக பருத்திப் புடவையும் அதை விட விலையுயர்ந்த பூ வேலை செய்த ‘ஷால்’ … Continue reading →\nமுள்வெளி அத்தியாயம் -16 ,17\nPosted on July 17, 2012\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\np=12953 முள்வெளி அத்தியாயம் -16 சத்யானந்தன் தலைமையாசிரியை அறையில் (எதிரில்) சாந்தா டீச்சர் பொறுமையாக அமர்ந்திருந்தாள். தலைமை அப்போது இணைய தளத்தில் எதையோ அலசிக் கொண்டிருந்தார். ஒருமுறை ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்து இந்த அம்மாள் எதிரே யாரும் காத்திருக்காமல் தனியாக இருக்கும் போது ஏதாவது செய்வாரா இல்லை வெத்து பந்தாவுக்காக மட்டுந்தானா இதெல்லாம் என்று … Continue reading →\nPosted on July 11, 2012\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\np=12953 முள்வெளி அத்தியாயம் -16 சத்யானந்தன் தலைமையாசிரியை அறையில் (எதிரில்) சாந்தா டீச்சர் பொறுமையாக அமர்ந்திருந்தாள். தலைமை அப்போது இணைய தளத்தில் எதையோ அலசிக் கொண்டிருந்தார். ஒருமுறை ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்து இந்த அம்மாள் எதிரே யாரும் காத்திருக்காமல் தனியாக இருக்கும் போது ஏதாவது செய்வாரா இல்லை வெத்து பந்தாவுக்காக மட்டுந்தானா இதெல்லாம் என்று … Continue reading →\nPosted on July 4, 2012\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\np=12707 முள்வெளி அத்தியாயம் -15 சத்யானந்தன் மதியம் மணி பன்னிரண்டு. “இன்னும் கொஞ்சம் காரக் கொளம்பு வெக்கறேன். நல்லாயிருக்கா…” அவனுக்குக் கமறி விக்கியது. “மெதுவா சாப்பிடுடா. ” தூக்க முடியாதபடி வயிறைத் தூக்கியபடி கை நிறைய அடுக்கியிருந்த கண்ணாடி மற்றும் பிற வகை வளையல்கள் ஒலிக்க மலர்விழி எழுந்து ஒரு டம்ளர் தண்ணீரைக் கொண்டு வந்து … Continue reading →\nPosted on June 26, 2012\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\np=12515 முள்வெளி அத்தியாயம் -14 சத்யானந்தன் தூண்டில் என்று சிறுகதைக்குத் தலைப்பிருந்தது. காலை மணி பதினொன்று. கணக்குக் கேள்வித்தாளைக் கையில் வாங்கியவுடன் மிகப் பெரிய விடுதலை உணர்வு. நூறுக்கு நூறு வாங்கி விடலாம். இரவு முழுவதும் தூங்காமலிருந்ததில் பற்றி எரியும் கண்களையும், பித்தக் கசப்பு தட்டிய நாக்கையும் மீறி மனதில் சிறு நிம்மதி பரவியது. பொறுமையாக, … Continue reading →\nPosted on June 18, 2012\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\np=12342 முள்வெளி அத்தியாயம் -13 “டாக்டரு.. டாக்டரு” ன்னு நீங்க அதுலயே நிக்கிறீங்கம்மா…” பொறுமையிழந்தவளாக பொன்னம்மளைப் பார்த்துக் கிட்டத் தட்ட கத்தினாள் மஞ்சுளா. “டாக்டரு இவரு பப்ளிக்ல தவறாகவோ தொந்தரவாகவோ நடந்துக்கலேன்னாக்க நார்மல் அப்படீங்கறாரு… ஆனா இவரை வீட்டுக்குள்ளே அடைச்சு வைக்கறது பெரும் பாடா இருக்கு. ரெண்டு நாளைக்கி மின்னாடி வேலைக்காரி செக்யூரிட்டி எல்லாருக்கும் டிமிக்கி … Continue reading →\nபுது பஸ்டாண்ட் நாவல் – மணிகண்டன் மதிப்புரை\nஅரூ காலாண்டிதழில் என் விஞ்ஞான சிறுகதை\nஇன்று கண்ணில்பட்ட தமிழ்ப் பிழை\nஇன்று கண்ணில்பட்ட தமிழ்ப் பிழை\nதமிழ் எழுத்தாளர் சத்… on பெண்ணடிமையின் பிறப்பிடம் மதங்க…\nRaj on பெண்ணடிமையின் பிறப்பிடம் மதங்க…\nசமூக ஊடகம் – நாம் ஏற… on சமூக ஊடகம் – நாம் ஏறிக்…\nகாவிரி விவகாரம் – ஹி… on காவிரி விவகா��ம் – ஹிந்து…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/four-wheelers/2020/hyundai-venue-bs6-launched-price-engine-update-details-021001.html", "date_download": "2020-05-28T08:23:10Z", "digest": "sha1:HAHII5D5ASUW5UMKNIIMNYAP5QMQCJMC", "length": 21260, "nlines": 273, "source_domain": "tamil.drivespark.com", "title": "ரூ.8 லட்சம் ஆரம்ப விலையுடன் புதிய ஹூண்டாய் வென்யூ பிஎஸ்6 டீசல் கார் இந்தியாவில் அறிமுகம்..! - Tamil DriveSpark", "raw_content": "\nசூப்பரா இருக்கு... இந்தியாவை அசத்த வரும் புத்தம் புதிய எலெக்ட்ரிக் பைக்... விலை எவ்ளோனு பாத்தீங்களா\n25 min ago அட்ராசக்கை... கியா செல்டோஸ் கார் வேரியண்ட்டுகளில் அதிகரிக்கப்படும் வசதிகள்\n1 hr ago இவர் போல் ஒருவரை காண்பது அரிது இப்போதும் பஜாஜ் சேத்தக், மாருதி ஜென் பயன்படுத்தும் திரை பிரபலம்...\n2 hrs ago புதிய ஸ்கோடா ரேபிட் காரின் வேரியண்ட் வசதிகளே அசத்துதே... மனம் அதை சுத்துதே\n3 hrs ago இப்போதைக்கு இந்த மாதிரி மினி எலக்ட்ரிக் ஸ்கூட்டர் தாங்க சரியா இருக்கும்... வருகிறது ஜெமோபாய் மிசோ...\nLifestyle தினமும் ஒரு டம்ளர் சாத்துக்குடி ஜூஸ் குடிப்பதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா\nMovies இடைவேளைக்கு பிறகு படம் வேற லெவலில் இருக்கும்.. 'மாஸ்டர்' குறித்து முக்கிய பிரபலம் வெளியிட்ட ரகசியம்\nNews காலிலிருந்து சுரக்கும் செரடோனின்.. அகலமாகும் வாய்..மலைக்க வைக்கும் வெட்டுக்கிளிகளின் ஸ்கெட்ச்\nSports #DhoniRetires : ட்விட்டரில் பரபரப்பு.. சிஎஸ்கே போட்ட ஒரே ஒரு ட்வீட்.. பொங்கி எழுந்த கோலி ரசிகர்கள்\nFinance Chennai Gold rate: இரக்கம் காட்டிய தங்கம் விலை பவுனுக்கு எவ்வளவு ரூபாய் இறங்கி இருக்கு\nTechnology Google Pay இன் 'இந்த' அம்சம் தற்பொழுது 35 நகரங்கில் கிடைக்கிறது புதிய நகரங்களின் பட்டியல் இதோ\nEducation ரூ.55 ஆயிரம் ஊதியத்தில் SEBI நிறுவனத்தில் மத்திய அரசு வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nரூ.8 லட்சம் ஆரம்ப விலையுடன் புதிய ஹூண்டாய் வென்யூ பிஎஸ்6 டீசல் கார் இந்தியாவில் அறிமுகம்..\nஹூண்டாய் இந்தியா நிறுவனம் பிஎஸ்6 தரத்திற்கு இணக்கமான வென்யூ டீசல் எஸ்யூவி மாடலை இந்திய சந்தையில் இன்று அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் ஆரம்ப நிலை வேரியண்ட்டான 'E' ரூ.8.09 லட்சத்தையும், டாப் வேரியண்ட்டான SX (O) ரூ.11.39 லட்சம் வரையிலும் விலையாக பெற்றுள்ளன.\nபிஎஸ்6 ஹூண்டாய் வென்யூவின் ஒவ்வொரு வேரியண்ட்களின் விலையும் முந்தைய பிஎஸ்4 வெர்சனில் இருந்து ரூ.20,000- ரூ.55,000 வரையில் அதிகரி���்கப்பட்டுள்ளன. இதன் டாப் வேரியண்டான SX (O) ட்யூல்-டோன் பெயிண்ட் அமைப்பிலும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதன் பிஎஸ்6 வெர்சன் கார் ரூ.11.49 லட்சத்தை எக்ஸ்ஷோரூம் விலையாக கொண்டுள்ளது.\nஹூண்டாய் வென்யூவின் இந்த புதிய பிஎஸ்6 டீசல் வேரியண்ட் 1.5 லிட்டர் டீசல் என்ஜினுடன் அறிமுகமாகியுள்ளது. ஏற்கனவே கியா செல்டோஸ் மாடலில் வழங்கப்பட்டிருந்த இந்த டீசல் என்ஜின் வென்யூ பிஎஸ்4 வெர்சனின் 1.4 லிட்டர் டீசல் என்ஜினிற்கு மாற்றாக தற்போது இந்த பிஎஸ்6 காரில் வழங்கப்பட்டுள்ளது.\nஇந்த பிஎஸ்6 டீசல் என்ஜின் காருக்கு வழங்கவுள்ள ஆற்றல் அளவுகள் குறித்து எந்த தகவலும் இல்லை. இருப்பினும் செல்டோஸ் எஸ்யூவியில் வெளிப்படுத்தியதை விட சிறிது குறைவான ஆற்றலையும் டார்க் திறனையும் தான் இந்த 1.5 லிட்டர் டீசல் என்ஜின் வென்யூ எஸ்யூவியில் வெளிப்படுத்தும் என எதிர்பார்க்கலாம்.\nடீசல் என்ஜின் மட்டுமின்றி இரு பெட்ரோல் என்ஜின் தேர்வுகளிலும் 2020 வென்யூ எஸ்யூவி சந்தையில் விற்பனை செய்யப்படவுள்ளது. இதில் ஒன்றான 1.2 லிட்டர் பெட்ரோல் வேரியண்ட்டின் ஆரம்ப விலை எக்ஸ்ஷோரூமில் ரூ.6.70 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது இதன் பிஎஸ்4 வெர்சன் காரை விட ரூ.19,000 அதிகமாகும்.\nமற்றொரு 1.0 லிட்டர் டர்போ-பெட்ரோல் வேரியண்ட், முந்தைய தலைமுறை காரை விட ரூ.24,000 விலை அதிகரிப்பை பெற்று இனி ரூ.8.46 லட்சத்தில் இருந்து விற்பனை செய்யப்படவுள்ளது. வென்யூ மாடலில் கொண்டுவரப்பட்டுள்ள பிஎஸ்6 அப்டேட்கள் குறித்து ஹூண்டாய் நிறுவனம் இதுவரை எந்தவொரு அதிகாரப்பூர்வ தகவலையும் வெளியிடவில்லை.\nமீண்டும் இன்றைய அறிமுகம் வென்யூ பிஎஸ்6 டீசல் வேரியண்ட்டை பற்றி பார்ப்போம். 1.5 டீசல் என்ஜின் புதிய வென்யூ மாடலில் அதிகப்பட்சமாக 110 பிஎச்பி பவர் வரையில் வெளிப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஇந்த டீசல் என்ஜின் கியா செல்டோஸ் மாடலில் 115 பிஎச்பி பவரையும் 250 என்எம் டார்க் திறனையும் 6-ஸ்பீடு மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகளுடன் வெளிப்படுத்தி வருகிறது. இதனால் ஹூண்டாய் நிறுவனம் புதிய வென்யூ மாடலில் பிஎஸ்6 டீசல் என்ஜினுடன் 6-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸை ட்ரான்ஸ்மிஷனிற்காக வழங்கியிருக்கும் என தெரிகிறது.\nஇந்த என்ஜின் மாற்றம் தவிர்த்து புதிய ஹூண்டாய் வென்யூ மாடலில் வேறெந்த அப்டே���்டும் கொண்டுவரப்படவில்லை. இதனால் முன்பு வழங்கப்பட்டிருந்த காம்பெக்ட் எஸ்யூவி மாடலுக்கான தொழிற்நுட்பங்களை தான் இந்த பிஎஸ்6 வெர்சன் காரும் தொடரவுள்ளது.\nஹூண்டாய் மோட்டார்ஸ் நிறுவனம் கடந்த ஆண்டில் தான் முதன்முதலாக வென்யூ மாடலை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தியது. கடுமையான விற்பனை போட்டி நிலவி வரும் காம்பெக்ட்-எஸ்யூவி பிரிவில் நிலைநிறுத்தப்பட்ட இந்த கார் விற்பனையில் மாருதி சுசுகி விட்டாரா பிரெஸ்ஸா எஸ்யூவிக்கு அடுத்து உள்ளது.\nஅட்ராசக்கை... கியா செல்டோஸ் கார் வேரியண்ட்டுகளில் அதிகரிக்கப்படும் வசதிகள்\nமலைபோல் குவியும் முன்பதிவு... இந்த 2 கார்களுக்குதான் ஹூண்டாய் நன்றி சொல்ல வேண்டும்...\nஇவர் போல் ஒருவரை காண்பது அரிது இப்போதும் பஜாஜ் சேத்தக், மாருதி ஜென் பயன்படுத்தும் திரை பிரபலம்...\nஇந்தியாவில் ஊரடங்கு முடிந்தவுடன் அறிமுகமாகும் முதல் ஹூண்டாய் கார் இதுதான்\nபுதிய ஸ்கோடா ரேபிட் காரின் வேரியண்ட் வசதிகளே அசத்துதே... மனம் அதை சுத்துதே\nடக்ஸன் ஃபேஸ்லிஃப்ட்டின் இந்திய அறிமுகத்தை உறுதி செய்த ஹூண்டாயின் வணிக தலைவர்..\nஇப்போதைக்கு இந்த மாதிரி மினி எலக்ட்ரிக் ஸ்கூட்டர் தாங்க சரியா இருக்கும்... வருகிறது ஜெமோபாய் மிசோ...\nசென்னை ஹூண்டாய் கார் ஆலையிலும் புகுந்தது கொரோனா... தொழிலாளர்கள் அதிர்ச்சி\nஅசத்தலான தோற்றத்தில் புதிய எஸ்யூவி காரை உருவாக்கும் முயற்சியில் டாடா.. கியா செல்டோஸிற்கு போட்டி ரெடி\nஹூண்டாய்யின் முதல் எஸ்யூவி கார் சாண்டா ஃபெ... 20 ஆண்டு காலத்தை நிறைவு செய்தது...\nசுமார் பத்து வருடங்களுக்கு பிறகு புதிய க்ரில் உடன் புதிய ஹூண்டாய் சாண்டா ஃபெ மாடல்...\nஹூண்டாய் வெனியூ டர்போ எஞ்சின் மாடலுக்கு அதிக வரவேற்பு\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nமேலும்... #ஹூண்டாய் மோட்டார்ஸ் #hyundai\nஎஸ்யூவி தயாரிப்புகளை அதிகப்படுத்தும் முயற்சியில் ஹோண்டா இந்தியா...\nசூப்பரா இருக்கு... இந்தியாவை அசத்த வரும் புத்தம் புதிய எலெக்ட்ரிக் பைக்... விலை எவ்ளோனு பாத்தீங்களா\nபுதிய ஸ்கோடா கரோக் எஸ்யூவி இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்... முழு விபரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/node/180270", "date_download": "2020-05-28T08:07:34Z", "digest": "sha1:BXFSQUK7YFVPXZ3DBLIEFAFHAI3R2GV7", "length": 4738, "nlines": 100, "source_domain": "www.dailythanthi.com", "title": "News", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nமன்னிக்கவும், நீங்கள் தேடிய தகவல் இல்லை\n1. கொரோனா அதிகம் பாதிப்பு: முதல் 10 நாடுகள் பட்டியலில் இந்தியாவும் இடம் பெற்றது\n2. விமானப் பயணிகளுக்கு புதிய வழிகாட்டு நெறிமுறைகள்- மராட்டிய அரசு வெளியீடு\n3. தமிழகத்தில் மேலும் 805 பேருக்கு கொரோனா தொற்று உறுதி; சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்\n4. உத்தர பிரதேச தொழிலாளர்களை அனுமதியின்றி எந்த மாநிலமும் பணிக்கு அமர்த்த முடியாது- யோகி ஆதித்யநாத்\n5. அம்பன் புயல்: மேற்கு வங்கத்துக்கு ரூ. 1000 கோடி விடுவித்தது மத்திய அரசு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2020/03/18/%E0%AE%87%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE/", "date_download": "2020-05-28T08:23:14Z", "digest": "sha1:4EYBACAFAI4XCENGWKHZM5SGXIVDJTTQ", "length": 7184, "nlines": 84, "source_domain": "www.newsfirst.lk", "title": "இறக்குமதி செய்யப்படும் முகக் கவசங்களுக்கு வரி நீக்கம் - Newsfirst", "raw_content": "\nஇறக்குமதி செய்யப்படும் முகக் கவசங்களுக்கு வரி நீக்கம்\nஇறக்குமதி செய்யப்படும் முகக் கவசங்களுக்கு வரி நீக்கம்\nColombo (News 1st) இறக்குமதி செய்யப்படும் முகக் கவசங்களுக்கு தீர்வை வரி அடங்கலான ஏனைய வரி விதிப்புகள் நீக்கப்பட்டுள்ளன.\nஇன்று நள்ளிரவு முதல் இந்த வரி நீக்கம் அமுலுக்கு வருவதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.\nநாட்டில் முன்னெடுக்கப்பட்டுள்ள சுகாதார பாதுகாப்பு வேலைத்திட்டங்களை தொடர்ந்தும் வலுவாக முன்னெடுக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.\nஇதற்கிணங்க முகக் கவசங்கள் மற்றும் தொற்று நீக்கிகள் உள்ளிட்ட இறக்குமதி பொருட்கள் வர்த்தக பொருட்களுக்கான விசேட வரி சட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளன.\nஇறக்குமதி கட்டுப்பாடுகளைத் தளர்த்த நடவடிக்கை\nஇறக்குமதி செய்யப்படும் உணவுப்பொருட்கள் பலவற்றுக்கு விசேட வர்த்தக வரி அதிகரிப்பு\nஅதிக விலைக்கு முகக் கவசங்களை விற்பனை செய்யும் அல்லது பதுக்கும் நபர்கள் கைது செய்யப்படுவர்\nஇறக்குமதி செய்யப்பட்ட உருளைக்கிழங்கினுள் ஹெரோயின்\nசுற்றுலா அபிவிருத்தி வரி நீக்கத்திற்கான கால எல்லை நீடிப்பு\nஇறக்குமதியாகும் பெரிய வெங்காயத்திற்கு அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயம்\nஇறக்குமதி கட்டுப்பாடுகளைத் தளர்த்த நடவடிக்கை\nபல உணவுப்பொருட்களுக்கு விசேட வர்த்தகவரி அதிகரிப்பு\nமுகக் கவசங்களை பதுக்குவோர் கைது செய்யப்படுவர்\nஇறக்குமதி செய்யப்பட்ட உருளைக்கிழங்கினுள் ஹெரோயின்\nசுற்றுலா அபிவிருத்தி வரி நீக்க கால எல்லை நீடிப்பு\nவெங்காயத்திற்கு அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயம்\nநாட்டில் 1469 பேருக்கு கொரோனா தொற்று\nஆறுமுகன் தொண்டமானின் உடலுக்கு பாராளுமன்றில் அஞ்சலி\nமே 31, ஜூன் 4, 5 இல் நாடளாவிய ரீதியில் ஊரடங்கு\nஆஸியிலிருந்து 2500 கறவைப் பசுக்கள் இறக்குமதி\nவலுப்பெறும் யானை - மனித மோதல்கள்\nஅமெரிக்காவில் ஒரு இலட்சத்தை கடந்த கொரோனா மரணங்கள்\nகிரிக்கெட் வீரர் ஒருவருக்கு போட்டித் தடை\nபிரான்சில் புதிய காப்புறுதித் திட்டம் அறிமுகம்\nசிங்கம்பட்டி ஜமீன்தார் காலமானார் ​\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://old.thinnai.com/?p=80606236", "date_download": "2020-05-28T06:38:43Z", "digest": "sha1:VQJ7P56RDPQ22XKOV4UZKRN3OM4J5OGH", "length": 35948, "nlines": 830, "source_domain": "old.thinnai.com", "title": "ஒரு 40 பக்க நோட்டும் இரு நிகழ்வுகளும் | திண்ணை", "raw_content": "\nஒரு 40 பக்க நோட்டும் இரு நிகழ்வுகளும்\nஒரு 40 பக்க நோட்டும் இரு நிகழ்வுகளும்\n“வகாபிகள் தர்காக்களை இடிக்க கடப்பாரைகளை தூக்கிக் கொண்டு வருகிறார்கள். சூபிஞானிகளின் சமாதிகளை தோண்டிப்பார்க்க மண்வெட்டிகளோடு அலைந்து திரிகிறார்கள்”\nஎன்பதாக குலாம் ரஸூல் திண்ணையில் குற்றம் சாட்டியிருந்தார் [ சுட்டி-1]. இக்குற்றச் சாட்டு எம் தலைவரை நோக்கியே வீசப் படுவதால் அவர்தாம் இதற்கு பதில் சொல்லத் தகுந்தவர்.\nபிறந்த நாட்டை விட்டுத் துரத்தப் பட்ட அவர், எட்டே முக்கால் ஆண்டுகள் கழித்துத் திரும்பி வந்தபோது அந்த நாடே அவரிடம் தன்னை ஒப்படைத்தது.\n“இன்றைய நாளில் பழிக்குப் பழி – இரத்தத்திற்கு இரத்தம் என்பதில்லை ; எல்லாருக்கும் பொது மன்னிப்பு” [சுட்டி -2] என்று அறிவித்தவர், உருவங்களையும் உயர்த்திக் கட்டப் பட்ட சமாதிகளையும் அழித்தொழிப்பதில் மட்டும் மிக உறுதியாயிருந்தார் [சுட்டி-3].\nஆதி இறையில்லமான கஃபாவுக்கு உள்ளே இருந்த தம் பெரும் பாட்டனார், அண்ணல் இபுராஹீமுடைய உருவத்தையும் அவர் விட்டு வைக்கவில்லை [சுட்டி-4].\nஅவர்தாம் எங்கள் தலைவர் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்.\n“வளக்கமா செய்யிறது .. இந்த வருஷமும் செய்யுறோம். இன்னக்கி ஒங்க தெருவுல வசூலு . எல்லாரும் எளுதியிருக்காங்க. நீங்களும் ஒங்களாலெ ஏண்டதெ ..”\nஎன் முன்னே நீட்டப் பட்ட அந்த 40 பக்க நோட்டையும் பக்கத்துத் தெருவிலிருந்து வசூலுக்கு வந்திருந்தவர்களையும் மாறி-மாறிப் பார்த்து விட்டுக் கேட்டேன்:\n“அசனார்($) ஒசனாருக்கு(#) வர்ர மாசம் கந்திரில்ல தம்பிக்கு தெரியாதா நாங்க பெரிய தைக்கா சார்பா வந்திருக்கோம்”\n“ஓ.. ஒரு தடவ ரிக்கார்ட் டான்ஸு ஆட வந்த பொண்ணுங்களோட நம்ம ஆளுக்களும் மேடையிலெ ஏறினதா ..\n“அது பளய கத தம்பி. அதெ உடுங்க. நீங்க எளுதுங்க ”\n“எளுதுறது இருக்கட்டும். எனக்கு ஒரு சந்தேகம் ரொம்ப நாளா. ஒங்கள மாதிரி இதெ எல்லாம் எடுத்து நடத்துவறங்களுக்குத்தான் தெரிஞ்சிருக்கும்”\n“இல்லெ .. இந்த அசனாரு ஒசனாருங்கிறது யாரு சாபு\nசாபுவின் முகம் சட்டென்று மாறியது.\n அசனாரு ஒசனாரு ரஸூலுல்லாவோட பேரப் புள்ளைங்க”\n“அசனாரெ மதீனாவுலேயும் ஒசனாரெ கர்பலாவுலேயுமுல்ல அடக்கிருக்கு அப்போ .. நம்ம ஊர்ல அவுங்களுக்கு எப்டி கபுரு வந்துச்சி அப்போ .. நம்ம ஊர்ல அவுங்களுக்கு எப்டி கபுரு வந்துச்சி\n“அது வந்து .. தம்பி ..”\nகூட வந்திருந்த ஒருவர் குறுக்கிட்டார் “சாபு, நோட்ட வாங்கிட்டு வாங்க. இவன் நஜாத்துக்காரன். சரியான வஹ்ஹாபியா இருப்பான்”\nஏற்கனவே வசூல் கொடுத்திருந்த நாலைந்து பேர் எங்களை நோக்கி வந்தனர். நான் சிரித்துக் கொண்டே சாபுவிடம் கேட்டேன் “என்ன வேணும்\nஇந்நிகழ்வுக்குப் பின் பல ஆண்டுகள் கழித்து ஒருவரிடமிருந்து எனக்குத் தொலைபேசி அழைப்பு வந்தது – என்னைச் சந்திக்க விரும்புவதாக. “என்ன விஷயம்” என்று மட்டும் கேட்டேன். ” பள்ளிவாசல் கட்ட வசூல் ஆரம்பிச்சிருக்கோம்; உதவி வேணும்”. இடம் சொல்லி வரச் சொன்னே���்.\nசந்தித்துக் கொண்டோம். எங்கோ பார்த்த நினைவு. “நீங்க ..” அறிமுகம் செய்து கொண்டார் அந்த இளைஞர்.\n“பள்ளியெ எந்த எடத்துலெ கட்டப் போறீங்க\n“எங்க தெருப் பக்கமா நீங்க வந்து ரொம்ப நாளாயிட்டுதுன்னு நெனக்கிறேன். கட்டுமான வேல ஆரம்பிச்சாச்சு”\n“ஆமா, அதான் எங்கேன்னு கேட்டேன்”\n“எங்க பொறுப்புல இருந்த பெரிய தைக்கால இடிச்சுட்டுதான்”.\nவஹ்ஹாபிகளின் கடப்பாரைகளுக்கும் மண்வெட்டிகளுக்கும் வேலை இருந்து கொண்டுதானிருக்கிறது – இப்போது அவர்தம் வீட்டுத் தோட்டத்தில்.\n$ பெருமானாரின் மூத்த பேரன், அண்ணல் ஹஸன்\n# பெருமானாரின் இளைய பேரன், அண்ணல் ஹுஸைன்\n(“முகமது நபியைப் பெருமானார் என்று வகாபி தனது கலங்கலான குழப்பமான மொழியில் குறிப்பிட்டு, பெயர் குழப்பத்தின் மூலமாக கருத்தியல் குழப்பத்தை உருவாக்கப் பார்க்கிறார்” என்ற குற்றச் சாட்டு குலாம் ரஸூலிடமிருந்து வந்தாலும் வரும்).\nமறுபடியும் ஒரு மகாபாரதம் – அத்தியாயம் – 26\nசாதியத்தின் பண்பாட்டுச் சிக்கல் – 5. உடை\nபா த் தி ர ம்\nடாவின்சி கோட்டினை முன் வைத்து – 1\nஎடின்பரோ குறிப்புகள் – 19\nகம்யூனிசத்தின் பூலோக சொர்க்கம் – வட கொரியா\nஇந்தியாவின் பாரம்பரியத் தொழில்நுட்பக் கல்வி முறை பற்றி… மேலும் சில விவரங்கள்\nபுதுவை ஞானத்தின் நாட்குறிப்பில் இருந்து\nபுலம் பெயர் வாழ்வு 14\nஎகிப்தின் எழிலரசி கிளியோபாத்ரா (பேரங்க நாடகம்: அங்கம்-2, பாகம்-6)\nபெரியபுராணம் – 93 – திருஞானசம்பந்த நாயனார் புராணம் தொடர்ச்சி\nஹொசே மார்த்தியின் எளிய கவிதைகள்\nஅபத்தம் அறியும் நுண்கலை – 1\nகீதாஞ்சலி (78) பூரணப் படைப்பில் குறை ( மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர் )\nகடித இலக்கியம் – 10\nமெட்டாரியலிசம் : பின்நவீன கலையிலக்கிய போக்கு\nசெர்நோபில் அணுமின்னுலை விபத்துக்குக் காரணமான இயக்கநெறி முறிவுகள்\nஜோதீந்திர ஜெயின் உரை – இந்திய ஜனரஞ்சகக் கலாசாரம் பற்றி\nதாஜ் எழுதிய ‘விமரிசனங்களும் எதிர்வினைகளும்’ அருமையான கட்டுரை\nஜானகி விஸ்வநாதன் செய்திப்படம் “தீட்சிதர்கள்” வெளியீடு\nகண்ணகி சிலை விமரிசனங்களில் ஏன் இந்து விரோதக் காழ்ப்புணர்ச்சி\nஒரு 40 பக்க நோட்டும் இரு நிகழ்வுகளும்\nசாகசமும் மனித நேயமும் – எனது இந்தியா – கட்டுரைகள் – ஜிம் கார்பெட் – (தமிழில் யுவன் சந்திரசேகர்)\nNext: செர்நோபில் அணுமின்னுலை விபத்துக்குக் காரணமான ���யக்கநெறி முறிவுகள்\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\nமறுபடியும் ஒரு மகாபாரதம் – அத்தியாயம் – 26\nசாதியத்தின் பண்பாட்டுச் சிக்கல் – 5. உடை\nபா த் தி ர ம்\nடாவின்சி கோட்டினை முன் வைத்து – 1\nஎடின்பரோ குறிப்புகள் – 19\nகம்யூனிசத்தின் பூலோக சொர்க்கம் – வட கொரியா\nஇந்தியாவின் பாரம்பரியத் தொழில்நுட்பக் கல்வி முறை பற்றி… மேலும் சில விவரங்கள்\nபுதுவை ஞானத்தின் நாட்குறிப்பில் இருந்து\nபுலம் பெயர் வாழ்வு 14\nஎகிப்தின் எழிலரசி கிளியோபாத்ரா (பேரங்க நாடகம்: அங்கம்-2, பாகம்-6)\nபெரியபுராணம் – 93 – திருஞானசம்பந்த நாயனார் புராணம் தொடர்ச்சி\nஹொசே மார்த்தியின் எளிய கவிதைகள்\nஅபத்தம் அறியும் நுண்கலை – 1\nகீதாஞ்சலி (78) பூரணப் படைப்பில் குறை ( மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர் )\nகடித இலக்கியம் – 10\nமெட்டாரியலிசம் : பின்நவீன கலையிலக்கிய போக்கு\nசெர்நோபில் அணுமின்னுலை விபத்துக்குக் காரணமான இயக்கநெறி முறிவுகள்\nஜோதீந்திர ஜெயின் உரை – இந்திய ஜனரஞ்சகக் கலாசாரம் பற்றி\nதாஜ் எழுதிய ‘விமரிசனங்களும் எதிர்வினைகளும்’ அருமையான கட்டுரை\nஜானகி விஸ்வநாதன் செய்திப்படம் “தீட்சிதர்கள்” வெளியீடு\nகண்ணகி சிலை விமரிசனங்களில் ஏன் இந்து விரோதக் காழ்ப்புணர்ச்சி\nஒரு 40 பக்க நோட்டும் இரு நிகழ்வுகளும்\nசாகசமும் மனித நேயமும் – எனது இந்தியா – கட்டுரைகள் – ஜிம் கார்பெட் – (தமிழில் யுவன் சந்திரசேகர்)\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/30297", "date_download": "2020-05-28T09:05:10Z", "digest": "sha1:TQ6HYEJ5CBCO5HWQGTT3SHFCFBV6LC2D", "length": 6320, "nlines": 152, "source_domain": "www.arusuvai.com", "title": "Delivery time. urgent plz help | arusuvai", "raw_content": "\nஉங்கள��ு முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nநாள் நெருங்கும்போது ஒரு சிலருக்கு டிஸ்சார்ஜ் ஆகும்னு சொல்றாங்க‌. அதிகமா பட்டால் டாக்டரை பார்த்துவிடுங்கள். பீரியட்ஸ் மாதிரி தென்பட்டால் தாமதிக்காதீர்கள்.\nவாழ்க்கை முடிவற்ற வாய்ப்புகளை கொண்டது\nதோழிகளே எனக்கு ஒரு சந்தேகம்\nகர்ப்பத்தில் ஏறபடும் மார்புசளி க்கு தீர்வு சொல்லுங்கள் pls..\nகுழந்தைக்கு பல் முளைக்க அறிவுரை சொல்லுங்கள்\nHii sister எனக்கு ஒரு\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%86%E0%AE%A9%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86/", "date_download": "2020-05-28T07:11:22Z", "digest": "sha1:7CC7E3MW74XL2VSXBWLMTC2RNJQTGYQG", "length": 8357, "nlines": 132, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "வேலை மெனக்கெட்டு டைப் செய்ய வேண்டாம்: இதோ ஒரு எளிய வழி | Chennai Today News", "raw_content": "\nவேலை மெனக்கெட்டு டைப் செய்ய வேண்டாம்: இதோ ஒரு எளிய வழி\nசிறப்புப் பகுதி / தமிழகம் / தொழில்நுட்பம் / நிகழ்வுகள்\n1 முதல் 5ஆம் வகுப்பு வரை பள்ளி திறக்க வாய்ப்பு இல்லை\nமுதல்முறையாக கொரோனாவுக்கு பலியான தலைமை நர்ஸ்:\nசென்னையில் மட்டும் ஊரடங்கு உத்தரவு நீட்டிப்பா\nவேலை மெனக்கெட்டு டைப் செய்ய வேண்டாம்: இதோ ஒரு எளிய வழி\nPDF ஃபைலில் உள்ளதை எழுத்தாக மாற்ற வேண்டும் என்றால் வேலை மெனக்கெட்டு தட்டச்சு செய்ய வேண்டாம். அதற்கு ஒரு எளிய வழி உள்ளது.\nகம்ப்யூட்டரில் PDFஐ கூகுள் டிரைவ்வில் முதலில் ஏற்ற வேண்டும். அதன் பின் ரைட் கிளிக் செய்து ‘ஓப்பன் வித் கூகுள் டாக்குமெண்ட்’ என்று கொடுக்க வேண்டும். அதேபோல் மொபைலில் கூகுள் டாக்குமெண்ட் செயலியை இன்ஸ்டால் செய்துவிட்டு ஃபைல் மேனேஜருக்கு சென்று PDF ஃபைல்களை கூகுள் டாக்குமெண்ட்ஸ் மூலம் திறந்தால் கூகுளே எழுத்தாக மாற்றிக் கொடுத்து விடும். நாம் தனியாக உட்கார்ந்து டைப் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. இவற்றில் முக்கியமாக கவனிக்க வேண்டியது PDF ஃபைல் 50 பக்கங்களுக்கு குறைவாக இருக்க வேண்டும். ஒருவேளை அதிகமாக இருந்தால் ஸ்பிலிட் PDF என்று தேடினால் கூகுளே பிரித்து நமக்கு எழுத்தாக மாற்றி கொடுக்கும்\nPDF ஃபைல் ஆங்கில மொழியில் இருந்தால் 100% சரியாக இருந்தால். தமிழ் உள்பட மற்ற மொழிகளாக இருந்தால் 95% சரியாக இருக்கும். ஒருசில திருத்தங்களை மட்டும் நாம் செய்து கொண்டால் போதும்\nவிஜய் என்ன சொன்னாலும் பிடிக்காது, நான் என்ன செய்ய…. உதயநிதி ஸ்டாலின்\nதோல்வி பயத்தில் ஒதுங்கும் கமல்-தினகரன்: இவர்கள் எப்படி ஆட்சியை பிடிப்பார்கள்\nஇனிமேல் வொர்க் ப்ரம் ஹோம் தான்:\n2019ல் இந்தியர்கள் அதிகம் பயன்படுத்திய இணையதளங்கள்\nஆல்பாபெட் நிறுவனத்திற்கும் சிஇஓ: சுந்தர் பிச்சைக்கு குவியும் வாழ்த்துக்கள்\nஒரே நாளில் 14 மில்லியன் பேர் மாமல்லபுரத்தை கூகுளில் தேடிய அதிசயம்\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\n1 முதல் 5ஆம் வகுப்பு வரை பள்ளி திறக்க வாய்ப்பு இல்லை\nமுதல்முறையாக கொரோனாவுக்கு பலியான தலைமை நர்ஸ்:\nசென்னையில் மட்டும் ஊரடங்கு உத்தரவு நீட்டிப்பா\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2016/05/26-7.html", "date_download": "2020-05-28T07:40:22Z", "digest": "sha1:Q3NX3QUNWDFFJ4LTX5YCB62RYVIRRML7", "length": 25140, "nlines": 113, "source_domain": "www.vivasaayi.com", "title": "26 வருடங்கள் அயராது உழைத்த வீரத்தளபதி பிரிகேடியர் சொர்ணம் அவர்களின் 7ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்று. | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தமிழ்நாடு தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\n26 வருடங்கள் அயராது உழைத்த வீரத்தளபதி பிரிகேடியர் சொர்ணம் அவர்களின் 7ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்று.\n26 வருடங்கள் அயராது உழைத்த வீரத்தளபதி பிரிகேடியர் சொர்ணம் அவர்களின் 7ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்று.\nதிருகோணமலை எப்பொழுதும் அலை எழுந்து ஆர்ப்பரிக்கும் ஒரு அழகிய நகரம்.தமிழினத்தின் தலை நகரம் என்னும் சிறப்பை பெற்று ��ிமிர்ந்து நிற்கிறது.\nஇந்தத் தலை நகரந்தான் தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு ஈடிணையற்ற போராளிகளை உவந்தளித்தது. மானிப்பாயில் பிறந்த பொழுதும் திருமலை அரசடி வாழைத் தோட்டம் என்னும் ஊர்தான் இவரை சிறு பராயத்தில் இருந்து மாபெரும் வீரனாக வீரத்தை ஊட்டி வளர்த்த மண்.\nதந்தை ஜோசப்புக்கும் தாய் திரேசம்மா (பரிபூரணம்) அவர்களுக்கும் மகனாக பிறந்தவன் தான் பிரிகேடியர் சொர்ணம். இவனது இயற்பெயர் அன்ரனிதாஸ். இவன் இளைமைக் காலத்திலேயே குறும்புத்தனம் மிக்கவனாகவும் உயர்ந்த கம்பீரமிக்க தோற்றமுடைய ஆற்றல் மிக்க சிறுவனாக வளர்ந்து வந்தான்.\nபாடசாலையிலும் திறமையுடன் படித்து உயர்தரம் வரை சென்றான். உடற் பயிச்சியிலும், தற்காப்புக் கலையிலும் சிறப்புறச் செயற்பட்டு சிறந்த மாணவனாக திகழ்ந்தான். மாணவப் பருவத்தில் பொதுப் பணிகள், வேலைகள் என்றால் இவன் தான் முன்னிப்பான்.\nஇக்கால கட்டத்தில்தான் தமிழர்கள் வாழ்ந்த மண்ணை சிங்களவர் சிங்கள பூமியாக்க மும்முரமாக ஈடுபட்டிருந்த வேளையில் தமிழர்களுக்கு எங்கும் எதிலும் அநீதி, படுகொலைகள்இ கற்பழிப்புக்கள் இதைக் கண்டு சிறுவயதிலே கொதித்தெழுந்தான்.\nதிருகோணமலை புனித சூசையப்பர் கல்லூரியில் உயர்தரம் பயின்றுகொண்டிருந்த வேளையில் சிங்கள இராணுவத்தினரும் இனவாதிகளினதும் கொடூரங்களைக் கண்டு இவ் அநீதியை தட்டிக்க கேட்க வேண்டும் என்றால் போராடித்தான் ஆகா வேண்டும் என்று தன்னை போராட்டத்தில் இணைத்துக் கொள்ள விரும்பினான் அக்காலகட்டத்தில் பல்வேறு இயக்கங்கள் பல்வேறு வழிகளில் போராடிக் கொண்டிருந்தன. அதில் சரியான பாதையை தேர்தெடுப்பது என்பது அக்கால கட்டத்தில் மிகவும் சிக்கலான விடயம்.\nஆனால் தனது இலட்சிய போராட்டத்திற்கு சரியானது விடுதலைப் புலிகள் இயக்கம் தான் என்று 12.09.1983ல் தன்னை விடுதலைப் போராட்டத்தில் இணைத்துக் கொள்கிறான். எமது தேசியத் தலைவரின் செயற்பாட்டிற்கு ஊடாகச் சரியானதோர் முடிவெடுத்து எமது போராட்டத்தின் அத்திவாரக்கற்களாக திகழ்ந்த மூத்த தளபதிகளில் இவனும் ஒருவனாக நின்று போராட்டத்தை வளர்த்தெடுத்தான்.\nசொர்ணம் என்ற பெயருடன் சமர்ப்புலி வளரத் தொடங்கியது. பயிற்சிக்காலங்களில் திறம்படச் செயற்பட்ட இவன் யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, கிளிநொச்சி, திருகோணமலை, மட்டக்களப்பு, மண���ாறு மாவட்டங்களிலும் அதன் காடுகளிலும் எதிரியை திணறடித்தவன் இவ் மாவட்டங்களில் பெரும் காடுகளுக் கூடாக நீண்ட நடை பயணத்தை சோர்வின்றி மேற்கொண்டு போராட்ட பணிகளை திறம்படச் செயற்படுத்தினான்.\nவேவு அணி, பதுங்கித்தாக்கும் அணி, விநியோக அணி, வழிகாட்டிகள் என காட்டிற்குள் பல அணிகளை உருவாக்கி கிழக்கு மாகாணத்தில் எதிரியின் தடைகளை எல்லாம் சவாலாக ஏற்று எதிர்த்து நின்று போராடி சாதனைகள் படைத்தவன்.\nஇவனது போரிடும் ஆற்றலையும் முடிவெடுக்கும் தன்மையையும் தமிழீழத் தேசியத் தலைவர் அவர்கள் இனங்கண்டு இதற்கமைவாக தலைவர் அவர்களால் கொடுக்கப்படும் கட்டளைகளுக்கு செயல்வடிவம் கொடுத்துக்காட்டிய கட்டளைத் தளபதியாகத் திகழ்ந்தான். சொர்ணம் கதைக்கிறான் என்றாலே சிங்கள இராணுவத்திற்கு கதிகலங்கும் அந்த அளவுக்கு தனது போரிடும் ஆற்றலை வளர்த்துக்கொண்டவன்.\nஇவ்வாறு இவன் வெற்றிவாகை சூடிய சமர்க்களங்களே அதிகம் ஆகாயக் கடல் வெளிச்சமர், மாங்குளம், தவளைப் பாய்ச்சல், மண்டைதீவு, மண்கிண்டி மலை, இதய பூமி, புலிப்பாய்ச்சல். சூரியக் கதிர், ஓயாத அலைகள் எனப் பல வெற்றிச் சமர்களை எல்லாம் வழிநடத்திய சமரக்களத் தளபதிகளில் இவனும் ஒருவனாகத் திகழ்ந்தான். இவன் படை ஒழுங்கு படுத்தும் சிறப்பை புலிப்பாய்ச்சல் நடவடிக்கையில் கண்டு வியப்படைந்தோம்.\nஜெயசீக்குறு படையினர் மீது திட்டமிட்ட தாக்குதல் மேற்கொள்ள பலமுறை தேசியத் தலைவரிடம் அனுமதி கேட்ட போதும் கிடைக்கவில்லை. ஜெயசிக்குறு படை ஒட்டிசுட்டான் வரை முன்னேறி நிலைகொண்டிருந்த வேளையில் தேசியத் தலைவர் அவர்களால் ஒட்டிசுட்டான், நெடுங்கேணி, கருப்பட்ட முறிப்பு போன்ற படைத்தளங்கள் மீது திட்ட மிட்ட தாக்குதல் மேற்கொள்வதற்கு தளபதி சொர்ணத்திற்கும், தளபதி ஜெயம் அவர்களுக்கும் அனுமதி வழங்கப்படுகின்றது. பல வருடங்களாக ஆமை வேகத்தில் நகர்ந்து வந்த ஜெசிக்குறு இராணுவ நடவடிக்கையை மூன்று நாட்களில் பழைய நிலைக்கு வீரட்டியடித்த பெருமை இந்த வீரத்தளபதி பிரிகேடியர் சொர்ணத்தையும் சாரும்.\nஇம்ரான் பாண்டியன் படையணியின் முதல் தளபதியாக விளங்கிய இவன் தலைவரை பாதுகாக்கும் பணியையும் பொறுப்பேற்றான். திறம்படச் செய்த வீரத்தளபதியுடன் தலைவர் அவர்களால் வளர்த்தெடுக்கப்பட்ட சிலர் துரோகம் இழைத்த போது தலைவருக்கு அ���ுகில் நின்று துரோகத்தை துடைத்தெறிந்தவன். தலைவர் அவர்களின் நம்பிக்கைக் குரியவர்களில் இவனும் ஒருவன்.\nஇக்காலகட்டத்தில்தான் திருமணம் செய்யுமாறு தலைவர் அவர்கள் கேட்டுக்கொண்டார். அதன் படி ஜெனனி என்ற போராளியைத் திருமணம் செய்து 3 பிள்ளைகளை பெற்றெடுத்தான். தனது திருமணத்திற்கு தலைவர் அவர்கள் வருவார் என்பதால் தனது இடுப்பு வேட்டிக்குள் கைத்துப்பாக்கியை வைத்திருந்தபடி தாலி கட்டினான்.\nஅந்தளவுக்கு தலைவர் அவர்களின் பாதுகாப்பில் என்நேரமும் விழிப்பாக இருந்து தலைவர் அவர்களை ஆழமாக நேசித்தான். எமது விடுதலைப் போராட்ட விழுமியங்களில் இருந்து என்றுமே அவன் தவறியதில்லை. எமது விடுதலை மரபையே வாழ்வாகக் கொண்டு வாழ்ந்து காட்டியவன். அதே போல் தனது போராளிகளையும் வளர்த்தெடுத்தான்.\nநான் சொர்ணமண்ணையோட நின்ற நான் என்றால் வேறு எந்தத் தளபதிகளும் எந்தக் கேள்விகளும் இன்றி அவனுக்கு கடமை வழங்குவார்கள். அந்தளவுக்குப் போராளிகளை புடம் போட்டு வளர்த்த ஆற்றல் மிக்க தளபதியாவான். இயக்கத்தில் இக்கட்டான காலங்களில் எல்லாம் திறம்படச் செயற்பட்டு தடைகளை உடைத்தெறிந்த தளபதிகளில் இவனும் ஒருவன்.\nஇந்த வீரத்தளபதி கேப்பாபுலவிலும், தேவிபுரத்திலும் ஊடறுப்பு தாக்குதல்களை வழிநடத்தி நூற்றுக்கணக்கான இராணுவத்தை கொண்று சிங்கள படையை திணறடித்தான். தேவிபுர ஊடறுப்பு தாக்குதலில் விழுப்புண் அடைந்து தனது கால் இயலாத நிலையிலும் முப்படைகளையும் பொறுப்பெடுத்து இறுதிமூச்சு உள்ளவரை எதிரியோடு சண்டைபிடித்துக் காட்டிய வீரத்தளபதி. இவன் தமிழீழ விடியலுக்காகவும் தமிழ் மக்களின் சுபீட்சமான வாழ்விற்காகவும் 26 வருடங்கள் அயராது உழைத்த எமது கட்டளைத் தளபதி.\nஇவனது மூர்க்கமான சமரைக் கண்டு இராணுவம் கதிகலங்கியது. அதன் எதிர் தாக்குதலாக இராணுவம் பெருந்தொகையில் தமிழ் மக்களை கொண்றுகுவித்தது. மக்களுக்காகப் போரிடும் போது மக்களே இறக்கின்றார் என்ற போது இவனால் எதுவும் செய்ய முடியவில்லை.\nஎமது மண்ணினதும் மக்களினதும் விடிவிற்கான போராட்டத்தை நேசித்த இவனால் போராட்டத்தைக் கைவிட்டு சரணடைய முடியவில்லை. எனவே போராட்ட மரபுக்கேற்ப தனது இலட்சிய உறுதிப்பாட்டுடன் தன்னை தமிழீழ விடியலுக்காக 15. 05. 2009ம் நாள் தன்னை விதையாக்குகிறான்.\n கனிமொழி அவர்களால் பா.நடேசன் அவர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்ட மின்னஞ்சல்\nஇறுதிப் போரில் தமிழீழ மக்களுக்குக் கலைஞர் முத்துவேல் கருணாநிதியும், அவரது புதல்வி கனிமொ ழியும் இழைத்த துரோகம் எந்தவொரு காலகட்டத்திலும் மற...\nபிரித்தானிய மருத்துவ பணியாளர்களுக்கான மனிதநேய உணவை வழங்கிய புலம்பெயர் தமிழர்கள்\nஉலகத் தமிழர்களுக்கு இது வலி சுமந்த மாதம். வலி சுமந்த மாதத்தில், கண்ணுக்கு புலப்படாத கோவிற் 19 எனும் கொடிய நுண் கிருமிக்கெதிராக தம் உயி...\n உங்களை அசைத்துப் பார்க்கும் ஆய்வு\nஇந்த ஆய்வை வெளியிட்ட திரு திரு.ராஜ்சிவா அவர்களுக்கு எமது நன்றிகள் வணக்கம் 21-12-2012 ல் உலகம் அழியும் என்று ஒரு பிரிவினரும் ,அழியா...\nதமிழ் பிறந்தநாள் பாடல் \"Tamil Birthday Song\"\n\"Happy Birthday\" என்ற பிறந்தநாள் பாடலுக்கு இணையான சர்க்கரைத் தமிழில் ஆழமான வாழ்த்து வரிகளைக் கொண்ட இந்த பிறந்தநாள் பாடலைப் பயன...\nகர்மவினையை அனுபவிக்கும் சீனா, இந்தியா, அமெரிக்கா மற்றும் ஒரு சில ஐரோப்பிய நாடுகள்\nகர்மவினையை அனுபவிக்கும் சீனா, இந்தியா, அமெரிக்கா மற்றும் ஒரு சில ஐரோப்பிய நாடுகள் அன்று 2009 இல் தமிழினப் படுகொலைக்கு பாரி...\nதமிழ் பிறந்தநாள் பாடல் \"Tamil Birthday Song\"\n\"Happy Birthday\" என்ற பிறந்தநாள் பாடலுக்கு இணையான சர்க்கரைத் தமிழில் ஆழமான வாழ்த்து வரிகளைக் கொண்ட இந்த பிறந்தநாள் பாடலைப் பயன...\nபிரித்தானிய மருத்துவ பணியாளர்களுக்கான மனிதநேய உணவை வழங்கிய புலம்பெயர் தமிழர்கள்\nஉலகத் தமிழர்களுக்கு இது வலி சுமந்த மாதம். வலி சுமந்த மாதத்தில், கண்ணுக்கு புலப்படாத கோவிற் 19 எனும் கொடிய நுண் கிருமிக்கெதிராக தம் உயி...\nகூகிள் பிளஸ் வசதி பெற்றுக்கொள்ள இங்கே வரவும்\ncomment your mail id we can sent invitation கிடைக்கவில்லை என்று மனம் தளராமல் இந்த இணைப்பின் கீழ் உள்ள கமெண்ட் என்ற இடத்தில் உங்கள் mail ad...\n உங்களை அசைத்துப் பார்க்கும் ஆய்வு\nஇந்த ஆய்வை வெளியிட்ட திரு திரு.ராஜ்சிவா அவர்களுக்கு எமது நன்றிகள் வணக்கம் 21-12-2012 ல் உலகம் அழியும் என்று ஒரு பிரிவினரும் ,அழியா...\nபிரிகேடியர் சொர்ணம் அண்ணா அவர்களின் 11ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.\n26 வருடங்கள் அயராது உழைத்த வீரத்தளபதி பிரிகேடியர் சொர்ணம் அண்ணா அவர்களின் 11ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். திருகோணமலை எப்பொழு...\n கனிமொழி அவர்களால் பா.நடேசன் அவர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்ட மின்னஞ்சல்\nபிரித்த���னிய மருத்துவ பணியாளர்களுக்கான மனிதநேய உணவை வழங்கிய புலம்பெயர் தமிழர்கள்\n உங்களை அசைத்துப் பார்க்கும் ஆய்வு\nதமிழ் பிறந்தநாள் பாடல் \"Tamil Birthday Song\"\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ilearntamil.com/important-tamil-verbs-with-conjugation-verb-paar/", "date_download": "2020-05-28T07:52:57Z", "digest": "sha1:XA3OZLYSBJMY2YGQW7MQZ7JUXQLNVXTB", "length": 6554, "nlines": 117, "source_domain": "ilearntamil.com", "title": "Verb Paar பார் - See (Type 6) - Learn Tamil Online", "raw_content": "\nClitics ( இடைச் சொற்கள் )\nPronoun (பிரதிப் பெயர்ச் சொல்)\nVerb( வினைச் சொல் )\nNegative Sentence ( எதிர்மறை வாக்கியங்கள்)\nI நான் நா(ன்) பார்த்தேன் பாத்த~(ன்) பார்க்கிறேன் பாக்குற~(ன்) பார்ப்பேன் பாப்ப~(ன்) பார்த்து பாத்து\nWe (Inclusive) நாங்கள் நாங்க(ள்) பார்த்தோம் பாத்தோ~(ம்) பார்க்கிறோம் பாக்குறோ~(ம்) பார்ப்போம் பாப்போ~(ம்)\nWe (Exclusive) நாம் நாம பார்த்தோம் பாத்தோ~(ம்) பார்க்கிறோம் பாக்குறோ~(ம்) பார்ப்போம் பாப்போ~(ம்)\nYou நீ நீ பார்த்தாய் பாத்த பார்க்கிறாய் பாக்குற பார்ப்பாய் பாப்ப\nYou (Polite) / You(Plural) நீங்கள் நீங்க(ள்) பார்த்தீர்கள் பாத்தீங்க பார்க்கிறீர்கள் பாக்குறீங்க(ள்) பார்ப்பீர்கள் பாப்பீங்க(ள்)\nHe அவன் அவ(ன்) பார்த்தான் பாத்தா~(ன்) பார்க்கிறான் பாக்குறா~(ன்) பார்ப்பான் பாப்பா~(ன்)\nHe (Polite) அவர் அவரு பார்த்தார் பாத்தாரு பார்க்கிறார் பாக்குறாரு பார்ப்பார் பாப்பாரு\nShe அவள் அவ(ள்) பார்த்தாள் பாத்தா(ள்) பார்க்கிறாள் பாக்குறா(ள்) பார்ப்பாள் பாப்பா(ள்)\nShe (Polite) அவர் அவங்க(ள்) பார்த்தார் பாத்தாரு பார்க்கிறார் பாக்குறாரு பார்ப்பார் பாப்பாரு\nIt அது அது பார்த்தது பாத்துச்சு பார்க்கிறது பாக்குது பார்க்கும் பாக்கு~(ம்)\nThey (Human) அவர்கள் அவங்க(ள்) பார்த்தார்கள் பாத்தாங்க(ள்) பார்க்கிறார்கள் பாக்குறாங்க(ள்) பார்ப்பார்கள் பாப்பாங்க(ள்)\nThey (Non-Human) அவை அதுங்க(ள்) பார்த்தன பாத்துதுங்க(ள்) பார்க்கின்றன பாக்குதுங்க(ள்) பார்க்கும் பாக்கு~(ம்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/fact-check/coronavirus-lockdown-fake-news-on-extend-of-financial-year-381336.html", "date_download": "2020-05-28T07:58:29Z", "digest": "sha1:V262QLLEM5NAD3EJLDUDGIA2XXJQWZDV", "length": 15011, "nlines": 188, "source_domain": "tamil.oneindia.com", "title": "கொரோனா பாதிப்பால் நடப்பு நிதியாண்டு காலம் நீட்டிப்பா? உண்மை என்ன? | Coronavirus Lockdown: Fake news on Extend of Financial Year - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் கொரோன�� பொருளாதார பின்விளைவுகள் கொரோனா வைரஸ் கிரைம்\nகொரோனா.. ராஜீவ் காந்தி மருத்துவமனை நர்ஸ் பலி\nஅதிமுகவில் புதிய மாவட்டச் செயலாளர்கள் லிஸ்ட் ரெடி... சிபாரிசுகளுக்கு இடமில்லை...\nதமிழகத்தில் பள்ளிகள் எப்போது திறக்கப்படும் அரசு வைத்துள்ள திட்டம் பற்றி வெளியான தகவல்\nநாசா அறிவுரை மீறி மாஸ்க் அணியாத கணவருடன் ஸ்பேஸ் எக்ஸ் சென்ற இவான்கா.. நெட்டிசன்கள் சரமாரி கேள்வி\nகார் நிறைய வெடிகுண்டு.. சரமாரி சூட்டிங்.. புல்வாமாவில் பெரும் நாசவேலை முறியடிப்பு- பரபர வீடியோ\nதிருச்சி தேசியக் கல்லூரியில் 100அடி உயர தேசியக் கொடி கம்பத்துக்கு கணபதி பூஜை.. பூமி பூஜை\n160 முதல் 175 தொகுதிகளில் நேரடியாக களமிறங்கும் திமுக... இடப்பங்கீட்டில் அதீத கவனம்..\nMovies ட்ரெடிஷ்னல் மற்றும் மாடர்ன் டிரெஸில் பக்காவாக இருக்கும் டாப் 5 நடிகைகள்.. யார் யாருன்னு பாருங்க\nSports #DhoniRetires : ட்விட்டரில் பரபரப்பு.. சிஎஸ்கே போட்ட ஒரே ஒரு ட்வீட்.. பொங்கி எழுந்த கோலி ரசிகர்கள்\nFinance Chennai Gold rate: இரக்கம் காட்டிய தங்கம் விலை பவுனுக்கு எவ்வளவு ரூபாய் இறங்கி இருக்கு\nTechnology Google Pay இன் 'இந்த' அம்சம் தற்பொழுது 35 நகரங்கில் கிடைக்கிறது புதிய நகரங்களின் பட்டியல் இதோ\nLifestyle கிளியோபட்ராவின் மயக்கும் அழகிற்கு காரணம் இருந்தது இந்த சாதாரண இயற்கை பொருட்கள்தானாம் தெரியுமா\nAutomobiles இவர் போல் ஒருவரை காண்பது அரிது இப்போதும் பஜாஜ் சேத்தக், மாருதி ஜென் பயன்படுத்தும் திரை பிரபலம்...\nEducation ரூ.55 ஆயிரம் ஊதியத்தில் SEBI நிறுவனத்தில் மத்திய அரசு வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகொரோனா பாதிப்பால் நடப்பு நிதியாண்டு காலம் நீட்டிப்பா\nடெல்லி: கொரோனா பாதிப்பை முன்னிட்டு நடப்பு நிதியாண்டு காலத்தில் மத்திய அரசு மாற்றங்கள் செய்திருப்பதாக வெளியான செய்திகளில் உண்மை எதுவும் இல்லை என்று மத்திய அரசு மறுப்பு தெரிவித்துள்ளது.\nகொரோனா தாக்கத்தால் நாடு முழுவதும் லாக்டவுன் அமல்படுத்தப்பட்டிருக்கிறது. இதனால் நடப்பு நிதியாண்டு காலமும் மாற்றப்படும் என ஏற்கனவே செய்திகள் வெளியாகின.\nஅதாவது 2020-2021-ம் ஆண்டின் நிதி ஆன்டு தொடக்கமாக ஏப்ரல் 1-ந் தேதிக்கு பதில் ஜூலை 1 ஆக இருக்கும் என தகவல்கள் ஊடகங்களில் வெளியாகின. ஆனால் இதனை ஏற்கனவே மத்திய அரசு திட்டவட்டமாக மறுத்து அறிவித்திருந்தது.\nஇந்த நிலையில் Indian Stamp Act தொடர்பாக மத்திய அரசு இன்று சில திருத்தங்களுடனான அறிவிக்கையை வெளியிட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து நிதியாண்டு காலத்தை மத்திய அரசு நீட்டித்து விட்டதாக மீண்டும் செய்திகள் பரவ தொடங்கின.\nகொரோனாவை முன்வைத்து அவசரநிலை பிரகடனமா\nஇது குறித்து விளக்கம் அளித்திருக்கும் மத்திய அரசு, நிதியாண்டு காலம் நீட்டிக்கப்பட்டிருப்பதாக பொய்யான செய்திகள் சில ஊடகங்களில் வெளியிடப்பட்டுள்ளன. Indian Stamp Act -ல் திருத்தங்களுக்கான அறிவிக்கைகள்தான் வெளியிடப்பட்டுள்ளன என விளக்கம் அளிக்கப்பட்டிருக்கிறது.\nவிருப்பமானவரை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி,\nஇன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்\nமேலும் fake news buster செய்திகள்\nஹிமாச்சல் ரெஜிமெண்ட்டை உருவாக்குகிறதா இந்திய ராணுவம்\nமக்கள் தொகையைக் குறைக்க கொரோனாவை கண்டுக்காமல் இருக்கிறதா ஹூ.. உலா வரும் பொய்ச் செய்தி\nஇந்த கலவரம் மேற்கு வங்கத்தில் நடக்கவில்லை.. பாகிஸ்தானில் நடந்தது.. வைரல் போட்டோவின் பின்னணி\n5 கட்ட எக்சிட் பிளான்.. கொரோனா லாக்டவுனை நீக்க மத்திய அரசு புதிய திட்டமா.. உண்மை பின்னணி என்ன\nடெல்லியில் படிக்கும் ஜம்மு காஷ்மீர் மாணவர்களுக்கு தனி பேருந்து ஏற்பாடு செய்யப்பட்டதா\nமத்திய அரசு ஊழியர்களின் 30% ஊதியம் குறைப்பு என்பது பொய் செய்தி\nநாளை முதல் மும்பை முழுக்க ராணுவ கட்டுப்பாட்டில் வர உள்ளதாக தீயாக பரவும் போலி செய்தி\n8 வயது சிறுவனுக்கு கொரோனா பொய்யாக பரவும் புகைப்படம்.. வைரலாக 2019 போட்டோ\nஆன்லைனில் ஜிஎஸ்டி பணம் திரும்ப தரப்படுகிறது என்பது பொய் செய்தி\nஆன்லைன் சீட்டிங்.. வீடியோ எடுத்துவிட்டதாக மிரட்டும் ஹேக்கர்ஸ் கும்பல்.. நம்ப வேண்டாம் மக்களே\nசாமியாரின் புகைபிடிக்கும் பைப்பால் 300 பேருக்கு கொரோனா.. உலா வந்த செய்தி.. கலெக்டர் மறுப்பு\nஅனைத்து பயணிகள் ரயில் சேவையும் விரைவில் தொடங்குகிறதா\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilscreen.com/tag/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2020-05-28T07:27:28Z", "digest": "sha1:BMNIFFZECWWN5YP7NNAQWTU5Q2LTSUWB", "length": 2625, "nlines": 83, "source_domain": "tamilscreen.com", "title": "ராஜாவுக்கு செக் | Tamilscreen", "raw_content": "\nஎமோஷனல் திரில்லராக உருவாகும் ‘ராஜாவுக்கு செக்’\nசிகரெட் பிடித்து, துப்பாக்கி தூக்கி.. சேரனா இப்படி.. ; விநியோகஸ்தர்களை அதிரவைத்த ’ராஜாவுக்கு செக்’.. ; விநியோகஸ்தர்களை அதிரவைத்த ’ராஜாவுக்கு செக்’.. இயக்குநர் சேரன் குடும்ப உறவுகளின் மேன்மைகளைச் சொல்லும் விதமாக படங்களை இயக்குபவர். அதனால் அப்படிப்பட்ட அம்சங்கள் கொண்ட கதைகளை இயக்குவது...\nரஜினிக்கு அதிர்ச்சி கொடுத்த இயக்குநர்\nமகேந்திரன் – மலரும் நினைவுகள்…\nமறைந்த இயக்குநர் மகேந்திரன் ஒரு பேட்டியில் சொன்ன தகவல் இது: தமிழ் சினிமாவின்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://temple.dinamalar.com/New.php?id=1589", "date_download": "2020-05-28T09:01:41Z", "digest": "sha1:J5FUYHSVSKD5EN3LAT3LT6SAIICFSD42", "length": 18120, "nlines": 200, "source_domain": "temple.dinamalar.com", "title": " Vishnu durgai Temple : Vishnu durgai Vishnu durgai Temple Details | Vishnu durgai- Palathalli | Tamilnadu Temple | விஷ்ணுதுர்கை", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (151)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (545)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (353)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (308)\n13. நரசிம்மர் கோயில் (38)\n14. பஞ்சபூத தலங்கள் (5)\n17. பஞ்சரங்க தலங்கள் (5)\n18. ஐயப்பன் கோயில் (26)\n19. ஆஞ்சநேயர் கோயில் (35)\n20. நவக்கிரக கோயில் (78)\n21. நட்சத்திர கோயில் 27\n22. பிற கோயில் (125)\n23. தனியார் கோயில் (22)\n25. நகரத்தார் கோயில் (6)\n26. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n27. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n28. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n30. வெளி மாநில கோயில்\n32. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2019\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nமுதல் பக்கம் >> அம்மன் > அருள்மிகு விஷ்ணுதுர்கை திருக்கோயில்\nஇங்குள்ள மூலவர் சங்கு சக்கரத்துடன் விஷ்ணு துர்கையாக அருள்பாலிப்பது இத்தலத்தின் சிறப்பு.\nகாலை 5 மணி முதல் 7 மணி வரை, மாலை 5.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.\nஅருள்மிகு விஷ்ணுதுர்கை திருக்கோயில் பாலதள்ளி, பேராவூரணி தஞ்சாவூர் மாவட்டம்.\nவாழ்வில் நிம்மதியும், சந்தோஷமும் பெருக, மாங்கல்ய பாக்கியம் கிடைக்க, செல்வ வளம் பெருக, குடும்ப ஒற்றுமை, குழந்தைபாக்கியம் என பக்தர்கள் வேண்டிக்கொள்கின்றனர்.\nபக்தர்கள் அம்மனுக்கு அபிஷேகம் செய்து எலுமிச்சை மாலை சாற்றியும், சந்தனக்காப்பு சாற்றியும் நேர்த்திகடன் செலுத்துகின்றனர்.\nஇந்தத் தலத்தில் கையில் சங்கு-சக்கரத்துடன், வ���ஷ்ணு துர்கையாக அருள்பாலிக்கிறாள் அம்மன். துர்கையை ராகு கால வேளையில், தரிசித்து வழிபட, வாழ்வில் நிம்மதியும் சந்தோஷமும் பெருகும் என்பது ஐதீகம் செவ்வாய்-வெள்ளிக்கிழமைகளில், ராகு காலத்தில் அம்மனுக்கு எலுமிச்சையில் நெய் விளக்கேற்றி வழிபட, எப்பேர்ப்பட்ட துன்பமும் பனிபோல் விலகும். ஆடி மாதம் வந்துவிட்டாலே, துர்கையம்மன் கோயிலில் தேர்க் கூட்டம் திருவிழாக் கூட்டம்தான் செவ்வாய்-வெள்ளிக்கிழமைகளில், ராகு காலத்தில் அம்மனுக்கு எலுமிச்சையில் நெய் விளக்கேற்றி வழிபட, எப்பேர்ப்பட்ட துன்பமும் பனிபோல் விலகும். ஆடி மாதம் வந்துவிட்டாலே, துர்கையம்மன் கோயிலில் தேர்க் கூட்டம் திருவிழாக் கூட்டம்தான் வேண்டுதல் நிறைவேறிய பக்தர்கள், ஆடி மாத செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் அம்மனுக்கு சந்தனக்காப்பு செய்து, நேர்த்திக்கடனைச் செலுத்தி மகிழ்கின்றனர். சந்தனக்காப்பு அலங்காரத்தில், துர்கையைத் தரிசிக்க, நமது சங்கடங்கள் யாவும் தீரும். அதேபோல், ஆடிப்பூர நன்னாளில், அபிஷேக ஆராதனைகள் எல்லாம் அதிகாலையிலேயே துவங்கி விடுமாம். ஆயிரக்கணக்கான பக்தர்கள் அபிஷேகங்கள் செய்தபடி இருப்பார்கள். தடைப்பட்ட திருமணம், குழந்தையின்மை, குடும்பத்தில் ஒற்றுமையின்மை, வியாபாரத்தில் நஷ்டம் என கலங்கித் தவிப்பவர்கள், இந்த நாளில் இங்கு வந்து, துர்கைக்கு, பாலபிஷேகமும் சந்தனக்காப்பு அலங்காரமும் செய்து, செவ்வரளி மாலை சார்த்தி, அர்ச்சித்து வழிபட ... மனம் போல் மாங்கல்யம் கிடைக்கும்; செல்வ வளம் பெருகும் என்பது நம்பிக்கை. குழந்தை பாக்கியம் கிடைக்கப் பெற்றவர்கள், அம்மனுக்கு குழந்தையைத் தத்துக் கொடுத்து நேர்த்திக்கடன் செலுத்துவதும் இங்கே நடைபெறுகிறது. அதேபோல், வெள்ளி மற்றும் கல்லால் ஆன நாகர் விக்கிரகத்தைச் செய்து கோயிலுக்கு வழங்கினால், ராகு-கேது தோஷங்கள் விலகும் என்கிறார்கள்.\nஒருகாலத்தில், பால மரங்கள் அடர்ந்த வனமாக இருந்தது இப்பகுதி. வனத்துக்கு அருகில் இருந்த ஊர்க்காரர்கள், பசுக்களை பாலமர வனத்தில் மேய்ச்சலுக்கு விடுவது வழக்கம். ஒருகட்டத்தில், மேய்ச்சலுக்குச் சென்று திரும்பும் பசுக்களின் மடி பாலின்றி இருந்தன. இதில் குழம்பிப் போனவர்கள், மேய்ச்சலுக்கு மாடுகளை ஓட்டிச் செல்பவர்களே பாலைக் கறந்துவிடுகிறார்களோ எனச் சந்தேகப்பட்டனர். கையும் களவுமாகப் பிடிக்க வேண்டும் எனக் கருதி ஊர்மக்கள், ஒருநாள் ரகசியமாகப் பின்தொடர்ந்தனர். அப்போது மாடுகள் மேடான ஓரிடத்தில் நின்றுகொண்டு, தாமாகவே பாலைச் சொரிவதைக் கண்டு அதிர்ந்தனர். உடனே அனைவரும் ஒன்றுகூடி, அந்த மேட்டுப் பகுதியைத் தோண்ட, அங்கிருந்து வெளிப்பட்டது அழகிய ஒரு கல் விக்கிரகம். வியப்பில் ஆழ்ந்து போனவர்கள், விக்கிரகத்தை வெளியே எடுப்பதற்கு முயன்றனர். ஆனால், முடியவில்லை. இன்னும் ஆழமாகத் தோண்டிப் பார்த்தபோது, அந்த விக்கிரகத்தின் பீடமும், அதையடுத்து சயனித்த நிலையில் உள்ள துர்கையின் விக்கிரகமும் இருந்ததாம் (துர்கையின் பீடத்துக்குக் கீழே, சயன நிலையில் உள்ள துர்கையின் திருவிக்கிரகமேனி இருப்பதாகச் சொல்வர்). அதே நேரம், இந்தப் பகுதியை வளப்படுத்தவே வந்துள்ளேன். நின்ற நிலையில் என்னைப் பிரதிஷ்டை செய்யுங்கள். இந்த ஊர்மக்கள் அனைவரும் எல்லா வளமும் பெறுவார்கள் என்று அசரீரி கேட்டதாம் இதில் நெகிழ்ந்து மகிழ்ந்தவர்கள், அந்த இடத்திலேயே துர்கைக்கு அழகிய கோயிலைக் கட்டி, வழிபடத் துவங்கினர்.\nஅதிசயத்தின் அடிப்படையில்: இங்குள்ள மூலவர் சங்கு சக்கரத்துடன் விஷ்ணு துர்கையாக அருள்பாலிப்பது இத்தலத்தின் சிறப்பு.\n« அம்மன் முதல் பக்கம்\nஅடுத்த அம்மன் கோவில் »\nபட்டுக்கோட்டையில் இருந்து பேராவூரணி செல்லும் வழியில் உள்ளது பாலதள்ளி எனும் கிராமம்.\nஅருகிலுள்ள ரயில் நிலையம் :\nஅருகிலுள்ள விமான நிலையம் :\nஹோட்டல் ராயல் பார்க் +91-4322-227 783,84\nநீலமேகப்பெருமாள் ( மாமணி )\nமேலும் அருகில் உள்ள கோயில்கள் காண கிளிக் செய்யவும்\nதினமலர் முதல் பக்கம் கோயில்கள் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.lankasrinews.com/india/03/210305?ref=archive-feed", "date_download": "2020-05-28T08:20:39Z", "digest": "sha1:WA6CITW25XNBPLNMOV5ZZAVWQJXLBYDE", "length": 7549, "nlines": 135, "source_domain": "www.lankasrinews.com", "title": "மரத்தில் சடலமாக தொங்கிய இளம்காதல் ஜோடி: அதிர்ச்சியடைந்த கிராம மக்கள்! - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nமரத்தில் சடலமாக தொங்கிய இளம்காதல் ஜோடி: அ��ிர்ச்சியடைந்த கிராம மக்கள்\nஇந்தியாவின் உத்திரபிரதேச மாநிலத்தில் திருமணமாக இளம்காதல் ஜோடி மரத்தில் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nஉத்தரபிரதேசத்தின் பராபங்கி மாவட்டம் அருகே உள்ள கிராமத்தில் திருமணமாக இளம்காதல் ஜோடி வெள்ளிக்கிழமையன்று தூக்கில் தொங்கியுள்ளனர்.\nஇதனை பார்த்து அதிர்ச்சியடைந்த கிராம மக்கள் உடனடியாக பொலிஸாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார், இருவரின் உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.\nஇந்த சம்பவம் குறித்து பொலிஸார் கூறுகையில், ஓம் சந்திர யாதவ் என்பவரின் மகன் சிவம் மற்றும் அதேபகுதியை சேர்ந்த சோனி வர்மா என்கிற இளம்பெண்ணும் நீண்ட நாட்களாக காதலித்து வந்துள்ளனர்.\nஆனால் இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால், வீட்டில் பலத்த எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதனால் மனமுடைந்த காதல் ஜோடி வீட்டை விட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளனர் என தெரிவித்துள்ளார்.\nமேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nஉங்கள் வருங்கால கணவனை தேர்ந்தெடுக்க இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள் பதிவு செய்யுங்கள் வெடிங்மானில்..\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/Politics/2019/11/07234235/1057314/DMK-Congress-Thirunavukkarasar.vpf", "date_download": "2020-05-28T06:26:04Z", "digest": "sha1:DJW6U4G4R2WYFPKXUD4HUVR3IEUBQO2W", "length": 10514, "nlines": 85, "source_domain": "www.thanthitv.com", "title": "\"தி.மு.க.வின் புகாருக்கு, காங்கிரஸ் மறுப்பு\"", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\n\"தி.மு.க.வின் புகாருக்கு, காங்கிரஸ் மறுப்பு\"\nதி.மு.க. முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு கூறிய கருத்துக்கு காங்கிரஸ் எம்.பி. திருநாவுக்கரசு மறுப்பு\nதி.மு.க. தலைவர் ஸ்டாலின் குறித்து எதிர்க்கட்சிகள் கூறும் விமர்சங்களுக்கு தோழமை கட்சியினர் பதில் அளிக்கவில்லை என்று தி.மு.க. முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு கூ���ிய கருத்துக்கு காங்கிரஸ் எம்.பி. திருநாவுக்கரசு மறுப்பு தெரிவித்துள்ளார்.\nமகாராஷ்டிர பொதுப் பணித்துறை அமைச்சருக்கு கொரோனா தொற்று - மும்பை மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க ஏற்பாடு\nமகாராஷ்டிர பொதுப்பணித் துறை அமைச்சர் அசோக் சவானுக்கு, கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.\nபாலைவனத்தில் சிக்கிய பிரபல நடிகர்\nஜோர்டன் நாட்டில், படப்பிடிப்பிற்காக சென்ற நடிகர் பிரித்திவிராஜ், ஊரடங்கு காரணமாக சிக்கிக் கொண்டார்.\nசிறு குறு நிறுவனங்களுக்கு ரூ.5 லட்சம் கோடி நிலுவை - பொதுத்துறை நிறுவனங்களுக்கு நிதின் கட்கரி வலியுறுத்தல்\nபொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் பெரு நிறுவனங்களிடமிருந்து சிறு குறு தொழில் நிறுவனங்களுக்கு 5 லட்சம் கோடி ரூபாய் நிலுவைத் தொகை வைக்கப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்\nசர்ச்சையாக மாறிய இவான்கா டிரம்பின் பதிவு\nதம்மை பாராட்டியதற்காக இவான்கா டிரம்புக்கு எதிர்ப்பு கிளம்பிய நிலையில், அது குறித்து கருத்து தெரிவிக்க 15 வயதான ஜோதி குமாரி மறுத்துள்ளார்.\n9 ஆ​ண்டுக்கு பின்னர் நாசா புதிய முயற்சி - 2 விண்வெளி வீரர்களை விண்ணுக்கு அனுப்புகிறது\nவிண்ணிற்கு நாளை செல்ல உள்ள அமெரிக்க விண்வெளி வீரர்கள் இருவரும், இறுதிக்கட்டமாக விண்வெளியில் பயன்படுத்த உள்ள ஆடைகள் அணிந்து பார்த்தனர்.\nமோடி 2வது முறையாக பதவியேற்ற ஒராண்டு நிறைவு விழா - வரும் 30ம் தேதி, கொண்டாட பா.ஜ.க முடிவு\nமோடி பிரதமராக இரண்டாவது முறை பதவியேற்ற ஓராண்டு நிறைவு விழா வரும் 30ஆம் தேதி வருகிறது. இதனை கொண்டாட பாஜக திட்டமிட்டுள்ளது.\nமுன்னாள் துணை சபாநாயகரின் விழிப்புணர்வு பாடல்\nஎம்.ஜி.ஆர் பாடல் மெட்டில், கொரோனா விழிப்புணர்வு பாடல் ஒன்றை, முன்னாள் துணை சபாநாயகர் வரகூர் அருணாச்சலம் பாடியுள்ளார்.\n\"டோக்கன் இல்லாவிட்டால் மது இல்லை\" - மதுப்பிரியர்களுக்கு கேரள அரசு திட்டவட்டம்\nகேரள மாநிலத்தில், இரண்டு மாதங்களுக்கு பிறகு, கடும் நிபந்தனைகளுடன் மதுக்கடைகள் திறக்கப்பட்டுள்ளன.\nஏழை மக்களுக்கு ரூ.10 ஆயிரம் நிவாரணம் வழங்க கோரிக்கை - சமூக வலைதளங்களில் பிரச்சாரம் செய்ய திட்டம்\nகொரோனா நிவாரண நிதியாக ஏழை மக்களுக்கு 10 ஆயிரம் ரூபாய் அளிக்க வேண்டும் என காங்கிரஸ் வலியுறுத்தி உள்ளது.\nபசிக்கொடுமைக்கு பலியாகும் புலம் பெயர் தொழிலாளர்கள் பிரதமர் மோடி பதிலளிப்பாரா\nபசிக்கொடுமைக்கு புலம் பெயர் தொழிலாளர்கள் பலியாவது குறித்து பிரதமர் மோடி பதிலளிப்பாரா என, விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் கேள்வி எழுப்பியுள்ளார்.\nநீதிமன்ற தடையை மீறி சவுடு மண் எப்படி எடுக்கலாம்: குடிமாரமத்து பணியின் போது மண் எடுக்க எதிர்த்த வழக்கு - தமிழக அரசுக்கு நீதிமன்றம் சரமாரி கேள்வி\n13 மாவட்டங்களில் சவுடு மண் எடுக்க தடை விதித்துள்ள நிலையில், குடிமாரமத்து பணியின் போது சவுடு மண் எடுக்கலாம் என அரசு செய்திக்குறிப்பு வெளியிட்டது எப்படி-என, உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கேள்வி எழுப்பியுள்ளது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pattivaithiyam.net/2016/08/manpaanai-samayal-benefits-in-tamil/", "date_download": "2020-05-28T07:58:35Z", "digest": "sha1:OBY5TBKIU4GYFQNXGEPKW6SQFAE5RCJR", "length": 12276, "nlines": 203, "source_domain": "pattivaithiyam.net", "title": "ஆரோக்கியத்தை தரக்கூடியது மண் பாண்ட சமையல்,Manpaanai Samayal benefits in tamil,Manpaanai Samayal |", "raw_content": "\nமண் பாண்ட சமையல், ஆரோக்கியத்தையும் நீண்ட ஆயுளையும் தரக்கூடியது. உணவில் சுவையைக் கூட்டக்கூடியது. நீண்ட நேரத்துக்குக் கெடாமலும் சுவை மாறாமலும் இருக்கும்.\nஉணவும் எளிதில் செரிமானம் ஆகும். மண் பாத்திரத்தில் தயிரை ஊற்றிவைத்தால் புளிக்காமல் இருக்கும். தண்ணீர் குளிர்ச்சியாகவும், சுவையாகவும் இருக்கும். இவ்வளவு அருமை பெருமைகள் இருந்தும், இன்று பெரும்பான்மையான வீடுகளில் இது பயன்பாட்டில் இல்லை.\nமண்பாண்டம் தவிர்த்து அந்தக் காலத்தில் தங்கம், வெள்ளி, செம்பு, பித்தளை, வெண்கலம் என ஐந்து வகையான உலோகங்களை நம் முன்னோர்கள் பயன்படுத்தினர்.\nவெள்ளிப் பாத்திரம் உடலுக்குக் குளிர்ச்சியைத் தரக்கூடியது. பித்தம், வாதம், கபம��� ஆகியவற்றைச் சமநிலைப்படுத்தும்.\nபித்தளை மற்றும் செம்புப் பாத்திரத்தில் சமைக்கும் உணவு வயிறு தொடர்பான பிரச்னைகள் வராமல் தடுக்கும். குன்மம் (அல்சர்) நோயைக் குணப்படுத்தும் ஆற்றல் இதற்கு உண்டு.\nசெம்புப் பாத்திரத்தில் தண்ணீர்வைத்துக் குடித்தால், இருமல், இரைப்பு நோய் வராது. இரும்புப் பாத்திரத்தில் சமைக்கும்போது, உடலில் ரத்த விருத்தி அதிகரிக்கும்.\nஉடலை எஃகு போல உறுதிப்படுத்தும். கண் சம்பந்தப்பட்ட நோய்கள் வராது. இளைத்தவனுக்கு இரும்புப் பாத்திரம் என்பது அந்தக்கால அறிவுரை.\nஎஃகு பாத்திரத்தில் செய்த உணவு, உடலில் அதிகப்படியான வாதம், பித்தம், கபத்தைப் போக்கும்.\nஈயச் சொம்பில் ரசம் வைத்துச் சாப்பிடும்போது, வாசனை ஊரைக் கூட்டும்.\nஇப்படி உடல் ஆரோக்கியத்தைத் தரக்கூடிய நம்முடைய பாரம்பரியப் பாத்திரங்களைப் பயன்படுத்தினால், உடல் ஆரோக்கியமாக இருக்கும்.\nஇன்றைக்கு நவீன சாதனங்களுக்கு நாம் பழகிவிட்டாலும், ஆரோக்கியத்தைக் கருத்தில்கொண்டு, நம் முன்னோர்கள் பயன்படுத்திய பாத்திரத்தைப் பயன்படுத்த ஆரம்பிக்கலாமே\nகுழந்தைகளின் பாதுகாப்பு விஷயத்தில் பெற்றோர்...\nமுட்டிகளில் உள்ள கருமையை எளிதாக...\nஉங்களுக்கு தெரியுமா இதை அக்குளில்...\nஇந்த சிகிச்சையை அடிக்கடி செய்து...\nமுகத்துல இருக்கிற அழுக்கை வெளியேத்தி...\nதெரிஞ்சிக்கங்க…முதல் மாதவிடாய் குறித்து பெண்கள்...\nஉங்களுக்கு தெரியுமா பெண்களின் அழகை...\nசுவையான மாதுளை லஸ்ஸி தயாரிக்கும்...\nமுகத்துல இருக்கிற அழுக்கை வெளியேத்தி சிவப்பாக்கணுமா\nதெரிஞ்சிக்கங்க…முதல் மாதவிடாய் குறித்து பெண்கள் ஒவ்வொருவரும் தெரிந்து கொள்ள வேண்டிய சில முக்கிய விஷயங்கள்\nஉங்களுக்கு தெரியுமா பெண்களின் அழகை கூட்டும் இயற்கை அழகு குறிப்புகள்….\nஎவ்ளோ பெரிய தழும்பா இருந்தாலும் மறைஞ்சிடும்… ஒரு ஸ்பூன் காபி பொடி இருந்தா போதும்…, face marks remove beauty tips in tamil, tamil alaku kurippukal in tamil\nஉடலில் சேரும் கொழுப்புக்களை உடைத்தெறியும் அற்புத உணவுப் பொருட்கள்\nபருக்கள் வந்த இடத்தில் இருக்கும் துளைகளை போக்கணுமா\n” உதட்டின் அழகு தான் முகத்தை அழகு படுத்தும் ” உங்கள் உதட்டை நிரந்தர சிவப்பாக மாற்றலாம் ஆண்/ பெண் இரு பலரும் பயன் படுத்தலாம் ..இதோ சூப்பர் மருத்துவம்..\nகுழந்தைகளுக்கு உள்ள குடல் பூச்சிகளை கொல்ல இந்த பூண்டு பால் கொடுங்க\nஉங்களுக்கு தெரியுமா ஆண்மையை பாதிக்கும் 4 உணவுகள்: ஆய்வில் தகவல்\nஉங்களுக்கு தெரியுமா கேரட்டை இப்படி காய்ச்சி தேய்ச்சா முடி ரொம்ப வேகமா வளருமாம்…, carrot oil for long hair tips in tamil, tamil, alaku kurippukal\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2018/05/9.html", "date_download": "2020-05-28T08:29:46Z", "digest": "sha1:SS2LG5Q43H4B5P23SSM66T5IKIO6TT4Y", "length": 12713, "nlines": 97, "source_domain": "www.vivasaayi.com", "title": "பிரித்தானியாவில் நடைபெற்ற 9வது ஆண்டு முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தமிழ்நாடு தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nபிரித்தானியாவில் நடைபெற்ற 9வது ஆண்டு முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்\nஇந்த நூற்றாண்டில் நிகழ்த்தப்பட்ட மிலேச்சத்தனமான தமிழ் இனப்படுகொலையின் 9ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு 18.05.2018 பிரித்தானியாவில் இன்று இடம்பெற்றது.\nபிரித்தானியப் பிரதமர் அலுவலகத்திற்கு வெளியே தமிழர் ஒருங்கிணைப்பு குழுவினரால் ஒழுங்கு செய்யப்பட்ட நிகழ்வில் பெருந்திரளான மக்கள் பங்கேற்று இலங்கைப் படையினரால் இனப்படுகொலை செய்யப்பட்ட உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தினர்.\nதமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் திரு செல்வா அவர்களால் தமிழீழத் தேசியக் கொடியேற்றப்பட்டு ஆரம்பிக்கப்பட்டதைத் தொடர்ந்து திரண்டிருந்த மக்கள் ஒவ்வொருவராக பிரத்தியேக அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபிக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்கள்.\nபிரித்தானியப் பாராளுமன்ற உறுப்பினர் எட் டேவி அவர்கள் கலந்து கொண்டு முள்ளிவாய்க்காலில் படுகொலை செய்யப்பட்ட மக்களுக்கு அஞ்சலி செலுத்தியதுடன் தமிழனப் படுகொலைக்கான பொறுப்புக்கூறலில் இலங்கை அரசாங்கம் தவறிவிட்டது என்பதையும் சர்வதேச அழத்தங்களூடாகவும் ஐக்கிய நாடுகள் சபையூடாகவும் தமிழினப்படுகொலைக்கான நீதிக்��ு தான் தொடர்ந்து குரல் கொடுப்பேன் என்றும் கூறினார்.\nஅதைத் தொடர்ந்து தமிழர் ஒருங்கிணைப்பு குழுவின் அரசியல்த்துறையைச் சேர்ந்த சதா அவர்களினால் தமிழினம் இன்று எதிர்கொள்ளும் பிரச்சினைகளையும் அதை நாம் எவ்வாறு எதிர்கொள்ள வேண்டும் என்பதையும் மிகவும் ஆணித்தரமாக எடுத்துரைத்தார்.\nஇறுதியாக நியூட்டன் அவர்களின் உரையைத் தொடர்ந்துதமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் என்ற தாயக மந்திரத்துடன் நிகழ்வு நிறைவெய்தியது.\n கனிமொழி அவர்களால் பா.நடேசன் அவர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்ட மின்னஞ்சல்\nஇறுதிப் போரில் தமிழீழ மக்களுக்குக் கலைஞர் முத்துவேல் கருணாநிதியும், அவரது புதல்வி கனிமொ ழியும் இழைத்த துரோகம் எந்தவொரு காலகட்டத்திலும் மற...\nபிரித்தானிய மருத்துவ பணியாளர்களுக்கான மனிதநேய உணவை வழங்கிய புலம்பெயர் தமிழர்கள்\nஉலகத் தமிழர்களுக்கு இது வலி சுமந்த மாதம். வலி சுமந்த மாதத்தில், கண்ணுக்கு புலப்படாத கோவிற் 19 எனும் கொடிய நுண் கிருமிக்கெதிராக தம் உயி...\n உங்களை அசைத்துப் பார்க்கும் ஆய்வு\nஇந்த ஆய்வை வெளியிட்ட திரு திரு.ராஜ்சிவா அவர்களுக்கு எமது நன்றிகள் வணக்கம் 21-12-2012 ல் உலகம் அழியும் என்று ஒரு பிரிவினரும் ,அழியா...\nதமிழ் பிறந்தநாள் பாடல் \"Tamil Birthday Song\"\n\"Happy Birthday\" என்ற பிறந்தநாள் பாடலுக்கு இணையான சர்க்கரைத் தமிழில் ஆழமான வாழ்த்து வரிகளைக் கொண்ட இந்த பிறந்தநாள் பாடலைப் பயன...\nகர்மவினையை அனுபவிக்கும் சீனா, இந்தியா, அமெரிக்கா மற்றும் ஒரு சில ஐரோப்பிய நாடுகள்\nகர்மவினையை அனுபவிக்கும் சீனா, இந்தியா, அமெரிக்கா மற்றும் ஒரு சில ஐரோப்பிய நாடுகள் அன்று 2009 இல் தமிழினப் படுகொலைக்கு பாரி...\nதமிழ் பிறந்தநாள் பாடல் \"Tamil Birthday Song\"\n\"Happy Birthday\" என்ற பிறந்தநாள் பாடலுக்கு இணையான சர்க்கரைத் தமிழில் ஆழமான வாழ்த்து வரிகளைக் கொண்ட இந்த பிறந்தநாள் பாடலைப் பயன...\nபிரித்தானிய மருத்துவ பணியாளர்களுக்கான மனிதநேய உணவை வழங்கிய புலம்பெயர் தமிழர்கள்\nஉலகத் தமிழர்களுக்கு இது வலி சுமந்த மாதம். வலி சுமந்த மாதத்தில், கண்ணுக்கு புலப்படாத கோவிற் 19 எனும் கொடிய நுண் கிருமிக்கெதிராக தம் உயி...\nகூகிள் பிளஸ் வசதி பெற்றுக்கொள்ள இங்கே வரவும்\ncomment your mail id we can sent invitation கிடைக்கவில்லை என்று மனம் தளராமல் இந்த இணைப்பின் கீழ் உள்ள கமெண்ட் என்ற இடத்தில் உங்கள் mail ad...\n உங்களை அசைத்துப் பார்க்கும் ஆய்வு\nஇந்த ஆய்வை வெளியிட்ட திரு திரு.ராஜ்சிவா அவர்களுக்கு எமது நன்றிகள் வணக்கம் 21-12-2012 ல் உலகம் அழியும் என்று ஒரு பிரிவினரும் ,அழியா...\nபிரிகேடியர் சொர்ணம் அண்ணா அவர்களின் 11ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.\n26 வருடங்கள் அயராது உழைத்த வீரத்தளபதி பிரிகேடியர் சொர்ணம் அண்ணா அவர்களின் 11ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். திருகோணமலை எப்பொழு...\n கனிமொழி அவர்களால் பா.நடேசன் அவர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்ட மின்னஞ்சல்\nபிரித்தானிய மருத்துவ பணியாளர்களுக்கான மனிதநேய உணவை வழங்கிய புலம்பெயர் தமிழர்கள்\n உங்களை அசைத்துப் பார்க்கும் ஆய்வு\nதமிழ் பிறந்தநாள் பாடல் \"Tamil Birthday Song\"\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/936126/amp?ref=entity&keyword=incident", "date_download": "2020-05-28T09:08:03Z", "digest": "sha1:4HMIPXOIEXHZ3GJ5FXHEJY3XBTQTWMJW", "length": 9049, "nlines": 44, "source_domain": "m.dinakaran.com", "title": "தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் போராட்டம் நடத்தியவர்கள் மீது பதிந்த வழக்கு தள்ளுபடி கும்பகோணம் கோர்ட் உத்தரவு | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nதூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் போராட்டம் நடத்தியவர்கள் மீது பதிந்த வழக்கு தள்ளுபடி கும்பகோணம் கோர்ட் உத்தரவு\nகும்பகோணம், மே 23: தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்ட கம்யூனிஸ்ட் கட்சியினர் மீது போடப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்து கும்பகோணம் கோர்ட் உத்தரவிட்டது. தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை பிரச்னை தொடர்பாக போராட்டம் நடத்தியவர்களில் 15க்கும் மேற்பட்டோர் மீது போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் ஏராளமானோர் பலியாகினர்.இதை கண்டித்து கடந்தாண்டு மே 22ம் தேதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் குடந்தை ஒன்றிய செயலாளர் ஜேசுதாஸ் தலைமையில் மாவட்டக்குழு உறுப்பினர் நாகராஜன், ஒன்றியக்குழு உறுப்பினர் நாகமுத்து, இந்திய ஜனநாயக வாலிபர் சங்க ஒன்றிய தலைவர் தமிழினியன் உள்ளிட்டோர் பங்கேற்று தேவனாஞ்சேரி கடைத்தெருவில் சாலை மறியல் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டம் தொடர்பாக சுவாமிமலை போலீசார் பல்வேறு பிரிவின்கீழ் 9 பேர் மீது வழக்கு பதிந்தனர். இந்த வழக்கு விசாரணை, கும்பகோணம் கோர்ட்டில் நடந்து வந்தது. வழக்கு விசாரணை நேற்று நடந்தது. வழக்கை விசாரித்து தள்ளுபடி செய்து நீதிபதி கோதண்டராஜ் உத்தரவிட்டார்.\nஒரே இடத்தில் பயணிகளுக்கு பரிசோதனை செய்யும் வகையில் ரயில் நிலைய பின்பக்க நுழைவுவாயில், சுரங்கப்பாதை மூடல்\n31ம் தேதி வரை அமலில் இருக்கும் வெண்ணாற்றில் குளித்தபோது தண்ணீரில் மூழ்கி சிறுவன் பரிதாப பலி\nமளிகை கடையில் ரூ.25,000 கொள்ளை\nகொரோனா வைரஸ் பீதியால் தஞ்சையில் இன்று நடக்கவிருந்த விவசாயிகள் குறைதீர் கூட்டம் ரத்து\nஆட்டோ டிரைவரை தாக்கியவர் கைது 3 பேருக்கு வலைவீச்சு\nஇன்று உலக சிட்டுக்குருவிகள் தினம் சிட்டுக்குருவி...சிட்டுக்குருவி ஒரு சேதி தெரியுமா\nகுடியுரிமை திருத்த சட்டத்தை கண்டித்து வீடுகளில் கருப்புக்கொடி கட்டி முஸ்லிம்கள் போராட்டம்\nகொரோனா வைரஸ் பீதியால் மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடிய சாலைகள்\nபயணிப்போரின் எண்ணிக்கையும் குறைந்தது புதிய மருத்துவ காப்பீட்டு திட்டம் ஒத்திவைப்பு\n× RELATED கும்பகோணத்தில் இன்று அதிகபட்சமாக 107 டி���ிரி ஃபாரன்ஹீட் வெயில் பதிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/entitysearch/post?keyword=gallery", "date_download": "2020-05-28T09:03:22Z", "digest": "sha1:JX77XHHGYRQQWCKK5UBVJRTPLAFRTRLS", "length": 4163, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "Search results for \"gallery | Dinakaran\"", "raw_content": "\nபுதிய நிழற்குடை அமைக்க கோரிய மனு தள்ளுபடி\nகொரோனா வார்டாக அண்ணா அறிவாலய வளாகத்தில் உள்ள கலைஞர் அரங்கத்தை பயன்படுத்திகங்க: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஒப்புதல்\nஅரசு கலைக்கல்லூரியில் மகளிர் தின விழிப்புணர்வு கூட்டம்\nசேப்பாக்கம் ஸ்டேடியத்தில் 3 கேலரிகளுக்கு அனுமதி\nதிருவண்ணாமலையில் அரசு கலைக்கல்லூரி கவுரவ விரிவுரையாளர் வீட்டின் பூட்டை உடைத்து 40 சவரன் நகை கொள்ளை\nசென்னை அண்ணா அறிவாலயத்தில் அன்பழகன் உருவப் பட திறப்பு விழா பேராசிரியர் விட்டுச்சென்ற பணிகளை நிறைவேற்ற உறுதி ஏற்போம்: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேச்சு\nகோவை அரசு கலைக்கல்லூரியை ‘நாக்’ குழு இன்று ஆய்வு செய்கிறது\nகோவை அரசு கலைக்கல்லூரியில் தேசிய தர நிர்ணய குழு ஆய்வு\nமேலகல்கண்டார்கோட்டையில் பயணியர் நிழற்குடை திறப்பு\nஎன்எல்சி இந்தியா சார்பில் விருத்தாசலம் கொளஞ்சியப்பர் கல்லூரிக்கு நவீன கலையரங்கம்\nஓசூர் அரசு கலைக்கல்லூரியில் அடிப்படை வசதிகள் கேட்டு ஆர்டிஓவிடம் மாணவர்கள் மனு\nபாலக்காட்டில் கால்பந்து மைதான கேலரி இடிந்தது\nஆர்.ஜி.எம். பள்ளியில் கலைக்காட்சி கூடம் திறப்பு\nஅண்ணா கலைக்கல்லூரி மாணவர்கள் சாலை மறியல்\nசெங்கல்பட்டு அரசு கலைக்கல்லூரியில் பொங்கல் விழா\nவேலூர் அண்ணா கலையரங்கம் அருகே இளைஞர், மாணவர் அமைப்பினர் ஆர்ப்பாட்டம்\nவெங்கலில் கரையான் புற்றான பயணிகள் நிழற்குடை\nபுதூர் தவணையில் பயணிகள் நிழற்குடை திறப்பு\nபாரம்பரிய முறைப்படி ஸ்பெயின் தலைநகர் மேட்ரிட்டின் முக்கிய வீதிகள் வழியே ஊர்வலமாக சென்ற 2000 செம்மறி ஆடுகள் \nபாரதிதாசன் பல்கலைக்கழக மாதிரிகல்லூரியில் பேரிடர் மீட்பு ஒத்திகை செயல் விளக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://minnambalam.com/health/2020/05/23/65/tamilnadu-today-covid-19-positive-cases-759", "date_download": "2020-05-28T08:46:53Z", "digest": "sha1:IJFGVACWQMVL63JVIOKRGUZOFIFKIQ4A", "length": 5054, "nlines": 15, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:இன்று 759: 100 ஐத் தாண்டிய உயிரிழப்பு!", "raw_content": "\nபகல் 1, வியாழன், 28 மே 2020\nஇன்று 759: 100 ஐத் தாண்டிய உயிரிழப்பு\nதமிழகத்தில் இன்று ஒரே ��ாளில் 759 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.\nகொரோனா பாதிப்பைக் கட்டுப்படுத்த தமிழகம் முழுவதும் நான்காம் கட்டமாக மே 31ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. 60 நாட்களாக ஊரடங்கு அமலில் இருக்கும் போதிலும், கொரோனாவின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டுதான் இருக்கிறது.\nதமிழக சுகாதாரத் துறை இன்று (மே 23) வெளியிட்ட செய்திக் குறிப்பில், “இன்று ஒரே நாளில் 759 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இவர்களில் 24 பேர் மகாராஷ்டிராவிலிருந்து தமிழகம் திரும்பியவர்கள். ராஜஸ்தானிலிருந்து திரும்பிய 6 பேருக்கும், மேற்கு வங்கத்திலிருந்து திரும்பிய 3 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 15,512 ஆக உயர்ந்துள்ளது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.\nஒட்டுமொத்தமாக ஆண்கள் 9,876 பேரும், பெண்கள் 5631 பேரும், திருநங்கையர்கள் 5 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 7,915 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்று 363 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினர். இதுவரை 7,491 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று 12,155 கொரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இதுவரை 3,79,811 மாதிரிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. கொரோனா அறிகுறிகளுடன் தனிமைப்படுத்தப்பட்ட வார்டுகளில் 5,518 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.\nசமீப நாட்களில் இறப்போர் எண்ணிக்கை கணிசமாக உயர்கிறது. இன்று ஒரே நாளில் 5 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 103 ஆக அதிகரித்துள்ளது.\nமாவட்டங்கள் வாரியாக பார்க்கும்போது சென்னையில் இன்று மட்டும் 624 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை 9,364 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதற்கு அடுத்து செங்கல்பட்டில் 39 பேருக்கும், திருவள்ளூரில் 17, காஞ்சிபுரத்தில் 13, திருவண்ணாமலையில் 6 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.\n© 2019 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilthiratti.com/story/intiy-raannuvm-pynnnpttuttiy-vinnntteej-nissan-jonga-esyuuvi-kaarai-vaangkiy-tl-ttoonnni-ant-oreeyoru-vissym/", "date_download": "2020-05-28T07:18:25Z", "digest": "sha1:AKJSZQHVF5MQEQ3WAZRY2FC72SQ3IKHA", "length": 3334, "nlines": 59, "source_domain": "tamilthiratti.com", "title": "இந்திய ராணுவம் பயன்படுத்திய வின்டேஜ் Nissan Jonga எஸ்யூவி காரை வாங்கிய தல டோனி... அந்த ஒரேயொரு விஷயம்...! - Tamil Thiratti", "raw_content": "\nசுதந்திர சுவாசம் – கவிதை\nஇந்திய ராணுவம் பயன்படுத்திய வின்டேஜ் Nissan Jonga எஸ்யூவி காரை வாங்கிய தல டோனி… அந்த ஒரேயொரு விஷயம்…\nஇந்திய கிரிக்கெட் வீரர் தோனி இந்தாண்டில் சில புதிய கார்கள் மற்றும் பைக்களை வாங்கி தனது கேரேஜ்களில் சேர்த்து வருகிறார். அவரது கேரேஜ்ஜில் பல்வேறு கார் மற்றும் பைக்களை வைத்துள்ள நிலையில், இதில் புதிய வரவாக Nissan Jonga 1 டன் வாகனமும் இணைந்துள்ளது.\nBlogspot வலைப்பதிவில் \\'HTTP\\' ஐ எவ்வாறு \\'HTTPS\\' ஆக மாற்றுவது\nரூ.92.50 லட்சம் ஆரம்ப விலையில் புதிய பிஎம்டபிள்யூ எக்ஸ்7 எஸ்யூவி கார் இந்தியாவில்...\nபிடிச்சிருந்தா ஒரு லைக் போடலாமே \nபிடிச்சிருந்தா ஒரு லைக் போடலாமே \nடுவிட்டர் தொடர் ஓட்டங்கள் – நீங்களும் பின்தொடரலாமே\n. இளையராஜாவின் இசையின் மடியில் . paavib.blogspot.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vivasayathaikappom.com/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9E%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3/", "date_download": "2020-05-28T07:59:31Z", "digest": "sha1:VTP6ACBHWHQB7TPJBBQ5L3EZ77JURIGA", "length": 9964, "nlines": 65, "source_domain": "vivasayathaikappom.com", "title": "தமிழக முகநூல் விஞ்ஞானிகளுக்கு உலக முழுவதும் குவியும் பாராட்டு..! -", "raw_content": "\nதமிழக முகநூல் விஞ்ஞானிகளுக்கு உலக முழுவதும் குவியும் பாராட்டு..\nதமிழக முகநூல் விஞ்ஞானிகளுக்கு உலக முழுவதும் குவியும் பாராட்டு..\nபொய் செய்தியை போடுவதிலும் பகிர்வதிலும் தமிழகத்திற்கு முதல் இடம்..\nகேரளாவின் நீலம்பூரில் அதிசய உயிரினம். அதன் ஸ்டெம் செல் எடுத்து ஆராய்ந்த போது மக்களுக்கு ஒரு அதிர்ச்சியான செய்தி காத்திருக்கிறது. அது 1000 வருடங்களுக்கு முற்பட்டதாம். மேலும், பூமியில் உள்ள எந்த ஒரு உயிரினத்தின் செல்லோடும் ஒத்துப்போகவில்லையாம். இதன் செல்லை எடுத்து சாகாவரம் பெற்ற மனிதர்களை உருவாக்க முயற்சி செய்கிறார்கள். மக்கள் பீதி அடைவார்கள் என்பதால் மத்திய உள்துறை அமைச்சகம் ரகசியம் காக்கிறதாம். இதை விலைக்கு வாங்க அமெரிக்கா முன்வந்துள்ளது. உடனடியாக பகிரவும்\nஅபூர்வமான உயிரினம் என்று பரவிய படத்தில் இருப்பதை பார்த்தாலே தெரிகிறது அது உண்மையில்லை என்று, அந்த அளவிற்கு அருமையான கதையை இப்படங்களுடன் இணைத்துள்ளனர். எனினும், சிலர் இதனை உண்மையென்று நம்பக்கூடிய மனநிலையில் இருப்பர். அவர���களை போன்றவர்களுக்கு இப்படத்தில் இருப்பது பற்றியத் தெளிவான விளக்கத்தை அளிப்போம்..\nஇது அபூர்வமான உயிரினம் ஒன்றுமில்லை, சாதாரண பொம்மை. பொம்மை என்று சொன்ன உடன் சிரிப்புதான் வரும் ஆம், உண்மையில் இது பொம்மைதான், அதும் சிலிகான் பொம்மை. சிலிகானை பயன்படுத்தி தத்துரூபமான தோற்றம் கொண்ட பொம்மைகள் செய்யும் நிறுவனங்கள் வெளிநாடுகளில் அதிகம் உள்ளன.\nஇத்தாலி நாட்டைச் சேர்ந்த Laira Maganuco என்ற கலை வடிவமைப்பாளர் உருவாக்கிய தத்துரூபமான 72 செ.மீ உயர ஹைப்ரிட் பெண் சுண்டெலிதான் இது. சிலிகானைப் பயன்படுத்தி ஒரே ஒரு வித்தியாசமான தோற்றம் கொண்ட சுண்டெலியை வடிவமைத்துள்ளார். தனது படைப்பாற்றலை விதவிதமாகக் காட்டில் இருப்பது போன்று புகைப்படங்களை எடுத்து தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் Laira.\nமற்ற பொம்மைகள் போன்று வடிவமைக்காமல் வித்தியாசமான தோற்றத்தில் உறுப்புகள் தெரியும்படி அமைக்க வேண்டும் என வாடிக்கையாளர் கேட்டுக் கொண்டதால் இத்தகைய ஹைப்ரிட் பொம்மையை வடிவமைத்துள்ளார்.\nஅதனை பல்வேறு கோணத்தில் எடுத்த படங்களும், மேசை மீது வைக்கப்பட்ட படமும் வலைத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.\nஇவ்வாறு தத்துரூபமான சிலிகான் பொம்மையை அரிய உயிரினம் என்றெல்லாம் கூறி கதைக்கட்டி விட்டுள்ளனர். எனினும், இது முதல் முறை அல்லவே.\nமனிதன் மற்றும் சிங்கத்தின் உடலமைப்பை கொண்ட குழந்தை :\nசிங்கம் மற்றும் மனிதனின் உடலமைப்பு கொண்ட புதிய உயிரினம் இந்தோனேசியாவில் கண்டுபிடிக்கப்பட்டது என சில ஆண்டுகளாக சமூக வலைத்தளங்களில் இப்படங்கள் அதிகம் வைரலாகியதை பார்க்கலாம்.\nபாதி சிங்கம், பாதி மனிதன் என்று பரவிய படத்தில் இருப்பதும் பொம்மையே. அதை வடிவமைத்தவரும் Laira Maganuco தான். இதனை தனது ஃபேஸ்புக் பக்கத்தில் “ Licantropo ” என்று அழைத்துள்ளார்.\nஇவை மட்டுமின்றி பல விதமான தோற்றமுடைய சிலிகான் பொம்மைகள், சிலிகான் உடைகள் போன்றவற்றை வடிவமைத்துள்ளார் Laira Maganuco.\nநம்ம ஊர் ஆட்கள் போடும் ஃபேக் நியூசை மட்டும் Laira Maganuco க்கு தெரிந்தால் அவரது முகத்தில், “ காட்டுக்குள்ள பொம்மையை வச்சு ஃபோட்டோ எடுத்தது ஒரு குத்தமாடா ” என்ற வடிவேலு ரியாக்சன்தான் தென்படும்\nசமூகவலைதள புரளியும் அதன் பின்னணி ரகசியமும்..\nதேங்காய் தின்னது ஒருத்தன், தெண்டங்கட்டுனது ஒருத்தனா..\nசமூகவலைத்தளங்களில் காக்கி உடையில் ஒரு டிக்டாக் வைரலாகியது, தமிழ் சமூகமும் அதனை…\nஇம்ரான் கானை புகழ்ந்த முட்டாபீஸ்களுக்கு இது சமர்பணம் என்று அபிநந்தனின் வாக்குமூலம்…\nநிலக்கடலை மரபணு மாற்றப்பட்டது தமிழகத்தில் புழக்கத்தில் உள்ளதா..\nமன்னிப்பு என்பது தமிழ்ச்சொல் அல்ல என்றும், அது உருதுச்சொல் என்றும் கேலியொன்று,…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.malartharu.org/2012/12/2_15.html", "date_download": "2020-05-28T06:43:17Z", "digest": "sha1:376T5DD5MRQJWI36E2BW66BU6DCJHCMC", "length": 8846, "nlines": 65, "source_domain": "www.malartharu.org", "title": "அலைகள்-கோஸ்ட் ரைடர் 2", "raw_content": "\nகோஸ்ட் ரைடர் முதல் பாகத்திற்கு வந்த ஒரு விமர்சனத்தில் நிக்கலஸ் கேஜ் யாரையாவது எரிக்க விரும்பினால் முதலில் அவருக்கு இந்த படத்தை ஒப்பந்தம் செய்த மானேஜரை எரிக்க வேண்டும் என்று எழுதப்பட்டிருந்தது.\nபடம் அந்த அளவுக்கு மோசமான திரைக்கதையுடன் வந்திருந்தது. அற்புதமான நடிகரான நிக்கலஸ் கேஜ், அழகான ஹீரோயின், ஒரு குறுங்கதை மாதிரியான ஒரு குட்டி காதல் கதை என அனைத்தும் இருந்தும் படம் சுமாராகத்தான் போனது.\nஆங்கில படங்களைப் பொறுத்தவரை ஒரு பாகத்தை வைத்து அடுத்த பாகத்தை எடை போடா முடியாது. எனவே இரண்டாம் பாகத்தை பார்க்க தீர்மானித்தேன்.\nவிரைகின்ற மோட்டார் பைக் பின்னால் தொடரும் கேமரா படத்தின் முதல் காட்சியிலேயே பார்வையாளர்கள் சீட்டின் நுனியில் உட்கார வைக்கிறது. ஒரு மடாலயத்திற்குள் நுழையும் பைக்கில் இருந்து இறங்கும் மேன்லியான ஸ்டைலான கருப்பு ஆப்ரோ அமெரிக்கனைப் பார்த்தவுடன் சர்த்தான் இந்த படத்துல கருப்பு கோஸ்ட் ரைடர் என்று பார்வையாளன் முடிவு எடுக்கிறான்.அது போலவே அடுத்து வரும் சண்டைக் காட்சியில் மாடிபடிகளில் பறந்து இறங்குகிறார் இட்ரிஸ் எல்பா.\nஆனால் அரைமணிநேரம் கழித்துத்தான் இட்ரிஸ் எல்பா ஒரு பாதிரியார் என்றும் தனது சக்திகளை மறைத்து ஓடி ஒளிந்துகொண்டிருக்கும் கோஸ்ட் ரைடரை உசுப்பேற்றுவதே அவரது வேலை என்றும் தெரிகிறது. அத்துடன் படத்தில் இருந்து கிளைமேக்ஸ் வரை காணாமல் போகிறார் இட்ரிஸ் எல்பா.\nஆபத்தில் இருக்கும் ஒரு சிறுவனை பாதிரியாரிடம் (இட்ரிஸ் எல்பாவிடம்) ஒப்படைத்தால் சாதாரண மனிதனாக வாய்ப்பு இருப்பதாக கோஸ்ட் ரைடர் உணர்கிறான். இதன் விளைவுகள் என்ன ஆனது என்பதே கதை. மார்வல் காமிக்ஸின் மாவீரர் வரிசையில் உருவானவன்தான் கோஸ்ட் ரைடர்.\nசிறு குழந்தைகளின் படக்கதையாக இருந்தாலும் அதை திரைப்படமாக ஆக்கியிருப்பதால் எந்த வித சமரசமும் செய்துகொள்ளாமல் இதை 3 டியில் படமாக்கி இருப்பதே கொஞ்சம் பெரிய வித்தியாசம்தான்\nநெடுஞ்சாலைகளில் கார்களை துரத்தும் காட்சி மிக அருமையாக உள்ளது. ஒரு மிகப்பெரிய அகழ்வு இயந்திரத்தை கோஸ்ட் ரைடர் தன சக்தியை பயன்படுத்தி ஒரு நெருப்பு கக்கும் ஆயுதமாக மாற்றுவது கிராபிக்ஸ் கும்மாளம்.\nஇயக்கம் : மார்க் நேவேல்டினே , ப்ரியன் டயலோர் (Mark Neveldine, Brian Taylor)\nஎழுத்து : ஸ்காட் M. கிம்ப்லே (திரைக்கதை) சேத் ஹாப்மன் (திரைக்கதை)\nசுமார் ஏழரைக்கோடி அமெரிக்க டாலர்கள்\nஇரண்டு கோடியே இருபத்தி இரண்டு லட்சம் டாலர்கள் (19 February 2012) (3174 Screens)\nமொத்தம் : ஐந்து கோடியே பதினாறு லட்சம் டாலர்கள்\nபல ஆண்டுகளுக்கு முன் கவிஞர் தங்கம் மூர்த்தியை சந்திப்பதற்காக அவரது அலுவலகம் சென்றபோது அவருக்கு பின் இருந்த கவிதை ஒன்று ஒருஒளிவட்டமாய் தெரிந்தது\nவெறும் கை என்பது மூடத்தனம் விரல்கள் பத்தும் மூலதனம்\nயார் வரிகள் அண்ணா என்று கேட்டதற்கு தாரா பாரதி என்று சொல்லி கவிஞரை சிலாகித்து பேசியது என் நினைவிற்கு வருகிறது.\nபத்தாம் வகுப்பு மனப்பாட பாடல்கள்\nசெய்யுளை இப்படி தந்தால் படிக்க கசக்குமா என்ன\nபத்தாம் வகுப்பு பாடத்திட்டத்தில் உள்ள மனப்பாட பாடல்களை மட்டும் அரசு இசையுடன் பாடல்களாக வெளியிட்டிருப்பது உங்களுக்குத் தெரிந்ததே. நீங்களும் கேளுங்களேன்.\n. பகிர்வோம் தமிழின் இனிமையை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/Programs/OruViralPurachi/2019/02/22032735/1026276/ORU-VIRAL-PURATCH-AIADMK-Alliance-NR-Congress.vpf", "date_download": "2020-05-28T07:53:20Z", "digest": "sha1:TXCSGKV46DVHZINXGMLWTH5TYJUTPS4U", "length": 4729, "nlines": 56, "source_domain": "www.thanthitv.com", "title": "ஒரு விரல் புரட்சி - 21.02.2019 : அதிமுக கூட்டணியில் என்.ஆர். காங்கிரஸ் கட்சிக்கு புதுச்சேரி தொகுதி ஒதுக்கீடு", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nஒரு விரல் புரட்சி - 21.02.2019 : அதிமுக கூட்டணியில் என்.ஆர். காங்கிரஸ் கட்சிக்கு புதுச்சேரி தொகுதி ஒதுக்கீடு\nஒரு விரல் புரட்சி - 21.02.2019 : விஜயகாந்த்துடன் திருநாவுக்கரசர் திடீர் சந்திப்பு\nஒரு விரல் புரட்சி - 21.02.2019\n* திமுக-க��ங்கிரஸ் கூட்டணியில் இணையுமா தே.மு.தி.க\n* திமுகவுடன் மார்க்சிஸ்ட்- இந்திய கம்யூனிஸ்ட், மனித நேய மக்கள் கட்சி தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை...\n என்பது விரைவில் வெளியாக வாய்ப்பு\n* மதிமுகவுடன் நாளை தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தை...\n* மக்கள் நீதி மய்யம் தொடங்கி ஓராண்டு நிறைவு\n* அதிமுக - பாமக கூட்டணி குறித்து, கமலஹாசன் விமர்சனம்\n* தமிழக தலைமை தேர்தல் அதிகாரி தலைமையில் நாளை, அனைத்து கட்சி கூட்டம்\n* நாடாளுமன்ற தேர்தல் ஏற்பாடுகள் குறித்து முக்கிய ஆலோசனை\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nidur.info/old/index.php?option=com_content&view=article&id=7965:%E0%AE%87%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%9F%E0%AF%88%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D&catid=103:%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%82%E0%AE%95-%E0%AE%85%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%88&Itemid=1056", "date_download": "2020-05-28T06:52:32Z", "digest": "sha1:5LOBZ5YWGKYRE2KHQ443TNZYG4OPB3Q7", "length": 25754, "nlines": 133, "source_domain": "nidur.info", "title": "இடைத்தரகர்களும் இடைஞ்சல்களும்", "raw_content": "\nHome கட்டுரைகள் சமூக அக்கரை இடைத்தரகர்களும் இடைஞ்சல்களும்\nமுனைவர் மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி பிஎச்.டி.\nநுகர்வோருக்கும் வணிகருக்கும் இடையே நேரடியான தொடர்பின்றி, இடைத்தரகர்களின் தலையீட்டின் மூலமே பல்வேறு வேலைகள் நடைபெற்றுவருகின்றன.\nவாடகைக்கு வீடு பார்த்தல், வேலைக்கு ஆள் அனுப்புதல், திருமணத்திற்கு வரன்கள் பார்த்தல், வியாபாரப் பொருள்களை கைமாற்றிவிடுதல் எனத் தொடங்கி அரசியல் கட்சிகளுக்கு இடையே கூட்டணி அமைத்தல், கட்சிகளில் பதவியைப் பெற்றுத் தருதல் வரை பல்வேறு பணிகள் தரகர்களின் தலையீட்டால் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன.\nஅரசியலுக்குள் நுழையாமல், சமூகத்திற்கு அவர்களால் ஏற்படுகின்ற தொல்லைகள் தான் எத்தனையெத்தனை\nதரகர்களின��� தலையீட்டால் சமூக சேவை, ஒருவருக்கொருவர் உதவிசெய்தல் முதலிய வார்த்தைகள் பொருளிழந்துவிட்டன. ஒருவருக்கொருவர் உதவுதல் என்ற அடிப்படையில் நடைபெற்று வந்தவை இன்றைய அவசர உலகில் தரகு வேலையாக மாறிப் போய்விட்டன.\nவாடகைக்கு ஒரு வீடு பிடித்துக் குடியேறுவதற்குக்கூட நான்கு தெரு சுற்றி அலைந்து தேடிப் பார்க்க நேரமில்லை. நாம் யாரிடமாவது, \"வீடு இருந்தால் சொல்லுங்களேன்'' என்று சொன்னால் போதும், \"புரோக்கரிடம் சொல்லி வையுங்களேன்'' என்று உடனடியாக ஒரு பதிலை உதிர்த்துவிட்டுச் சென்றுவிடுகின்றார்கள்.\n\"என் மகளுக்கு ஒரு மாப்பிள்ளை இருந்தால் பார்த்துச் சொல்லுக்கா'' என்று சொன்னால், \"புரோக்கரிடம் சொல்லுங்கள்'' என்று சொல்லிவிட்டு வேகமாக நகர்ந்துவிடுகின்றார்கள். மனிதர்களின் இந்த அவசரச்சூழல்தான் சமூக சேவையாக இருந்தவை தரகுச் சேவைகளாக மாறிப்போய்விட்டன.\nஇதனால் ஒரு வீட்டில் வாடகைக்குக் குடியேற எவ்வளவு சிரமப்பட வேண்டியுள்ளது. வீட்டு உரிமையாளர்கள் தம் வீடுகளை வாடகைக்கு விட, To let (வாடகைக்கு) என்ற பலகையை வைக்கவிடாமல் தடுத்துவிடுகின்றார்கள் இடைத்தரகர்கள். அவ்வாறு அவர்கள் வைத்துவிட்டால் இவர்களுடைய தொழில் பாதிக்கப்படுமாம். வீட்டு உரிமையாளரிடம், \"நீங்கள் எதிர்பார்ப்பதைவிட ஒரு மடங்கு அதிகமாகவே நான் உங்களுக்கு ஆள் கொண்டு வாறேன் எனக்கு ஒரு மாத வாடகை மட்டும் கொடுத்துடுங்க'' என்று பேசிக்கொண்டு \"வீடு வாடகைக்கு'' என்ற பலகையை எடுக்கச் செய்துவிடுகின்றார்கள். வீட்டு உரிமையாளரிடம் ஒரு மாத வாடகையும் புதிதாகக் குடியேறுபவரிடம் ஒரு மாத வாடகையும் இடையில் நுழைகின்ற இடைத்தரகர்கள் பெற்றுக்கொள்கிறார்கள்.\nஇதனால் வீட்டு வாடகை கிடுகிடுவென உயர்ந்துவிட்டது. சாதாரண நபர்களுக்கு அவ்வளவு எளிதாக வீடு கிடைத்துவிடுவதில்லை. சுயமாகத் தேடுவோருக்கும் வீடு கிடைப்பதில்லை. இடைத்தரகர்களுக்குத் தரகு கொடுக்க முடியாததால், சாதாரண மக்கள் மிகவும் பாதிப்படைகின்றனர்.\n\"என் மகளுக்கு ஒரு மாப்பிள்ளை பாருங்கள்'' என்று யாரேனும் தரகரிடம் தகவல் கொடுத்தால் போதும். உடனடியாக அவர்களிடமிருந்து செலவுக்குப் பணம் வாங்கிக்கொள்கின்றார்கள். அதன்பின் பெண்ணுக்கு எத்தனை பவுன் நகை போடுகின்றார்களோ அத்தனை பவுனுக்கு, ஒவ்வொரு பவுனுக்கும் இவ்வளவு தொகை என நிர்ணயம் செய்து, எத்தனை பவுன் போடுகின்றார்களோ அத்தனை பவுனுக்குரிய தரகுத் தொகையை இருவீட்டாரிடமிருந்தும் வசூல் செய்துவிடுகின்றார்கள். இவர்களின் சுய இலாபத்திற்காக வரதட்சணை மறைமுகமாக ஊக்குவிக்கப்படுகிறது.\nபவுனுக்கேற்பத் தரகுத் தொகை என்பதால், தொகையைக் கூடுதலாகப் பெற விரும்பி, \"இத்தனை பவுன் போட்டால்தான் உங்க பொண்ணு நிகாஹ் நடக்கும்'' என்று சொல்லி பவுன் எண்ணிக்கையை உயர்த்திவிடுகின்றார்கள்.\nமாப்பிள்ளை வீட்டாரிடம் சென்று, \"இத்தனை பவுன் வாங்கித்தாறேன். எனக்கு இவ்வளவு கொடுத்துவிடுங்கள்'' என்று ஆசைகாட்டி, தம் நிபந்தனைக்குப் பணிய வைக்கின்றார்கள். எனவே எங்கிருந்து அதிகமாக வருகிறதோ அங்குதான் மாப்பிள்ளை வீட்டார் சம்பந்தம் பேசுகின்றார்கள். இதனால் நடுத்தர மற்றும் ஏழைப்பெண்களின் திருமணம் வெகுவாகப் பாதிக்கப்படுகின்றது; பவுன்களின் கணக்கீட்டின்படி தரகுத்தொகை கிடைப்பதால் குறைந்த அளவு பவுன் போடுகின்ற வீடுகளில் திருமணம் மிகவும் தள்ளிப்போகின்றது; ஏழை வீட்டுக் கன்னிப் பெண்கள் முதிர் கன்னிகளாகும் சூழ்நிலை பரவலாக உள்ளது; தன் திருமணத்திற்குத் தானே சென்று சம்பாதிக்கும் துர்பாக்கிய நிலைக்குப் பெண்சமூகம் தள்ளப்பட்டிருக்கிறது.\n\"நீங்கள் (திருமணம் செய்துகொள்கின்ற) பெண்களுக்கு அவர்களுடைய \"மஹரை' (திருமணக் கொடையை)க் கண்ணியமான முறையில் கொடுத்து விடுங்கள்'' (அல்குர்ஆன் 4:4) என்ற திருக்குர்ஆன் கட்டளையை ஏற்றுள்ள இஸ்லாமியச் சமுதாயத்தின் நிலையைப் பாரீர்\n\"பெண்பார்த்தல்' என்பது பெண்கள் சார்ந்த விஷயமாக இருப்பதால் \"பெண் தரகர்கள்' இக்களத்தில் மிகுதியாக ஊடுருவியுள்ளார்கள். அவர்கள் எல்லா வீடுகளிலும் எளிதாக நுழைந்து கொள்கின்றார்கள். பெண் தரகர்கள் சிலர் ஊர்விட்டு ஊர் சென்று, அங்கு பெண் பார்க்கச் சொன்ன வீடுகளில் இலவசமாகத் தங்கிக்கொண்டு, உணவுண்டு இளைப்பாறுகின்றார்கள்.\nபெண்களுக்குள் இது நடைபெறுவதால், ஏழை வீட்டுப் பெண்ணுக்கு மாப்பிள்ளை பார்க்கச் சொன்ன உடனேயே, \"இந்தப் பெண்ணுக்கெல்லாம் மாப்பிள்ளை கிடைப்பது மிகவும் சிரமம்'' என்று முகத்தில் அடித்தாற்போல் கூறி, மனதளவில் பாதிப்பை ஏற்படுத்தி விடுகின்றார்கள் பெண் இடைத்தரகர்கள். திருமணம் என்பது ��ொருளாதாரப் பின்னணியை முன்னிலைப்படுத்தியே பெரும்பாலும் நடைபெறுவதால் \"தீன்' எனும் நற்பண்பு ஒதுக்கப்படுகின்றது. உலகுசார் பண்புகளும் நிறைகளுமே முதன்மைப்படுத்தப்படுகின்றன. இத்தனை இடைஞ்சல்களுக்கும் இன்னல்களுக்கும் இடைத்தரகர்களே காரணம்.\n\"(சந்தைக்கு வரும்) வணிகர்களை இடைமறித்து வாங்காதீர்கள் கிராமத்திலிருந்து (சரக்கு கொண்டு) வருபவர்களுக்காக உள்ளூர்வாசி விற்றுக் கொடுக்க வேண்டாம் கிராமத்திலிருந்து (சரக்கு கொண்டு) வருபவர்களுக்காக உள்ளூர்வாசி விற்றுக் கொடுக்க வேண்டாம்'' என அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள். (நூல்: புகாரீ: 2158) இதை இப்னு அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு அறிவிக்கிறார்கள்.\n\"கிராமத்திலிருந்து வருபவருக்காக உள்ளூர்வாசி விற்றுக்கொடுக்க வேண்டாம் என்பதன் பொருள் என்ன'' என்று இப்னு அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு அவர்களிடம் நான் கேட்டேன்; அதற்கு அவர்கள் \"இடைத்தரகராக ஆகக் கூடாது (என்பதுதான் அதன் பொருள்)'' என பதிலளித்தார்கள் என்று தாவூஸ் ரஹ்மதுல்லாஹி அலைஹி கூறுகிறார்கள்.\nபுகாரீ நபிமொழித் தொகுப்பு நூலில் இடம்பெற்றுள்ள இந்த நபிமொழியின் அடிப்படையில், இடைத்தரகராக இருந்து செயல்படக் கூடாது என்று தடைசெய்யப்படுகின்றது. திருமணம், வியாபாரம், வாடகை வீடு, நிலம் விற்பனை உள்ளிட்ட எத்தனையெத்தனையோ இதனுள் அடக்கம். நுகர்வோரும் வியாபாரியும் நேரடியாகத் தொடர்புகொண்டு ஒருவருக்கொருவர் விலைபேசி வாங்கிக்கொள்கிறார்கள்; விற்றுக்கொள்கிறார்கள். அவ்விருவருக்கும் இடையே இடைத்தரகர் எதற்கு இடைத்தரகர்களின் தலையீட்டால் விலைவாசி உயர்வதைப்போல் வரதட்சணையாக வழங்கும் பவுன்களின் அளவும் உயர்ந்துவிட்டது.\nகிராமத்திலிருந்து சரக்குகளைக் கொண்டு வருகின்ற வியாபாரி, ஊரின் பொதுச் சந்தையில் வைத்து மக்களுக்கு விற்பனை செய்வார்; அவர் தமக்குக் கட்டுபடியான விலையில் சரக்குகளை விற்பார். நுகர்வோர் அவற்றை விலைபேசி வாங்கிக்கொள்வர். இதில் நுகர்வோருக்கும் வணிகருக்கும் எந்த இழப்பும் இல்லை. இதேபோல் திருமணத்தில் பெண்வீட்டாரும் மாப்பிள்ளை வீட்டாரும் நேரடியாகப் பேசிக்கொண்டால் எளிய முறையில் திருமணம் நடைபெறும். அவரவர் தகுதிக்கேற்பப் பெண்ணையோ, மாப்பிள்ளையையோ பார்த்து ��வரவர் வீட்டார் திருமணம் செய்து வைக்கப்போகிறார்கள். இதில் இடைத்தரகர்களுக்கு என்ன வேலை அவர்கள் ஏன் இதில் தேவையின்றி நுழைய வேண்டும் அவர்கள் ஏன் இதில் தேவையின்றி நுழைய வேண்டும் அவர்கள் வேறு வேலையைப் பார்க்கட்டும்\n\"...ஒருவர் தம் (முஸ்லிம்) சகோதரர் பெண் பேசிக்கொண்டிருக்கும்போது, இடையில் குறுக்கிட்டுப் பெண் பேச வேண்டாம்...'' என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தடைவிதித்தார்கள் என அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கின்றார்கள். (நூல்: புகாரீ: 2140)\nமாப்பிள்ளைவீட்டார் ஏதேனும் ஒரு பெண்ணை மணம் பேசி வைத்திருக்கும் நேரத்தில் இடைத்தரகர்கள் இடையில் புகுந்து, \"இதைவிடச் சிறந்த வரனை நான் கொண்டுவந்துள்ளேன்'' என்று கூறி, அதிகமான தட்சணை கிடைக்கின்ற பெண்ணை அடையாளம் காட்டுவதால், ஏற்கெனவே பேசி வைத்த இடத்தின் சம்பந்தத்தை இடையிலேயே முறித்துவிட்டு, அதிகமான தட்சணை தரக் காத்திருக்கின்ற வேறு பெண்ணைப் பார்க்க ஆசையோடு செல்கின்றார்கள். முந்தைய திருமணச் சம்பந்தம் இடையிலேயே முறிந்துபோவதில் இடைத்தரகர்களின் பங்கு முக்கியமானது. இவை போன்ற எண்ணற்ற இடைஞ்சல்கள் இடைத்தரகர்களால் ஏற்படுகின்றன.\nவாடகைக்கு வீடு பார்த்தல், பெண்ணுக்கு மாப்பிள்ளை பார்த்தல், மாப்பிள்ளைக்குப் பெண் பார்த்தல், நிலம் வாங்குதல், நிலம் விற்பனை செய்தல் ஆகியவை ஒருவருக்கொருவர் செய்துகொள்ள வேண்டிய உதவியும் சமூக சேவையும் ஆகும். அதில் இடைத்தரகர்களுக்கு என்ன வேலை\nஇடைத்தரகர்கள் தம் சுய இலாபத்திற்காக ஏழைகள், நடுத்தர மக்களின் பொருளாதாரத்தோடு விளையாடுவதும், அப்பெண்களின் மணவாழ்க்கை தள்ளிப்போவதற்குக் காரணமாக இருப்பதும் முற்றிலும் தடை செய்யப்பட வேண்டும். எனவே பொதுமக்கள் இத்தகைய பணிகளில் இடைத்தரகர்களுக்கு வாய்ப்பளிக்காமல் ஒருவருக்கொருவர் உதவி செய்துகொள்ளும் மனப்பான்மையை வளர்த்துக்கொண்டால் நம் சமுதாயமும் நாமும் பாதிக்கப்படுவதிலிருந்து காத்துக்கொள்ளலாம்.\nமேலும் தற்காலத்தில் தகவல் தொடர்பு மிக எளிதாக இருப்பதால், உங்கள் பெண்ணுக்கு மாப்பிள்ளை வேண்டுமென்றாலும் மாப்பிள்ளைக்குப் பெண் வேண்டுமென்றாலும் நிலம் வாங்க, விற்க வேண்டுமென்றாலும், வாடகைக்கு வீடு வேண்டுமென்றாலும் அனைத்திற்கும் சமூக வலைதள���்கள் உள்ளன.\nசுட்டுரை, முகநூல், கட்செவி முதலிய சமூக வலைதளங்களில் உங்களின் செய்தியைப் பதிவு செய்தால் தேவைப்படுவோர் உங்களை எளிதாக, நேரடியாகத் தொடர்பு கொள்வார்கள். நீங்கள் மிக எளிதாகவே உங்கள் தேவையை நிவர்த்தி செய்துகொள்ளலாம். ஆக, இடைத்தரகர்களுக்கு இவற்றில் வாய்ப்பளிக்காமல் தவிர்த்தால் அவர்கள் தாமாகவே இக்களத்திலிருந்து வெளியேறிவிடுவார்கள் என்பது திண்ணம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tnpds.net.in/tag/athi-varadar-festival/", "date_download": "2020-05-28T07:01:23Z", "digest": "sha1:IROQQV36KWWZSGO5P5TAKOADR6VAGPCA", "length": 15534, "nlines": 256, "source_domain": "tnpds.net.in", "title": "athi varadar festival | TNPDS ONLINE", "raw_content": "\nஅத்தி வரதரை எப்போது வழிபடுவது சிறப்பு தெரியுமா\nஅத்தி வரதரை இந்த நாட்களில் வழிபடுவது நல்லதா\nஅத்தி வரதரை தரிசிக்க 12 மணி நேரம் மட்டுமே அனுமதி\nஅத்தி வரதர் தரிசன நேரம் குறைப்பு 12 மணி நேரம் மட்டுமே\nTNPDS|ஜூன் மாத இலவச ரேசன் அரிசி\n2020 ஜூன் இறுதியில் பிளஸ் 2 ரிசல்டா\nதமிழகத்தில் 5-ஆம் கட்டமாக லாக் டவுன் நீட்டிக்கப்படுமா\nதனியார் பள்ளிகளுக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் எச்சரிக்கை\nஜூன் மாத இலவச ரேசன் பொருட்கள் பெற டோக்கன் எப்போது கிடைக்கும்\n5 ஆம் வகுப்பு பொது தேர்வு\n8 ஆம் வகுப்பு பொது தேர்வு\nஅம்மா இருசக்கர வாகன திட்டம்\nஅம்மா இருசக்கர வாகன திட்டம் 2019\nஅம்மா இருசக்கர வாகன திட்டம் 2020\nஊரக உள்ளாட்சி தேர்தல் 2019\nஒரே நாடு ஒரே குடும்ப அட்டை\nஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு\nசென்னை புத்தகக் காட்சி 2020\nதமிழக கலை மற்றும் அறிவியல் கல்லூரி\nதமிழக பாலிடெக்னிக் கல்லூரி 2020\nபத்திர பதிவு செய்திகள் 2020\nபொங்கல் பரிசுத் தொகுப்பு திட்டம் 2020\nபொங்கல் வைக்க நல்ல நேரம் 2020\nமத்திய பட்ஜெட் 2020 LIVE\nரூ500க்கு 19 வகை மளிகைப் பொருட்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/1389", "date_download": "2020-05-28T08:44:08Z", "digest": "sha1:FDJA43KJEW6BKCKI3FD3XZVREFLP2NLJ", "length": 10289, "nlines": 277, "source_domain": "www.arusuvai.com", "title": "ஆப்பிள் ஸ்வீட் பஜ்ஜி | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nவழங்கியவர்: ஆர். கவிதா, வேதாரண்யம்.\nபரிமாறும் அளவு: 4 நபர்களுக்கு\nஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்\nசமை��்கும் நேரம்: 30 நிமிடங்கள்\nமொத்த நேரம்: 40 நிமிடங்கள்\nSelect ratingGive ஆப்பிள் ஸ்வீட் பஜ்ஜி 1/5Give ஆப்பிள் ஸ்வீட் பஜ்ஜி 2/5Give ஆப்பிள் ஸ்வீட் பஜ்ஜி 3/5Give ஆப்பிள் ஸ்வீட் பஜ்ஜி 4/5Give ஆப்பிள் ஸ்வீட் பஜ்ஜி 5/5\nமைதா - கால் கிலோ\nஅரிசி மாவு - 10 கிராம்\nசீனி - அரை கிலோ\nஏலக்காய் தூள் - ஒரு சிட்டிகை\nசோடா உப்பு - ஒரு சிட்டிகை\nஎண்ணெய் - அரை லிட்டர்\nமைதா மாவை இட்லி மாவு பதத்திற்கு முதல் நாள் இரவே கரைத்து விட வேண்டும்.\nஅதில் அரிசி மாவு, சோடா உப்பு சேர்த்து கொள்ளவும்.\nஆப்பிள் விதையை நீக்கி மெல்லிய ஸ்லைஸ்களாக கட் பண்ணி மைதா மாவில் தோய்த்து பஜ்ஜி மாதிரி பொரித்து எடுக்கவும்.\nபிறகு சீனியை பாகாக காய்ச்சி அதில் ஆப்பிள் பஜ்ஜியை முக்கியெடுத்து 5 நிமிடம் ஊற விட்டு எடுக்கவும்.\nHii sister எனக்கு ஒரு\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jayanewslive.com/sports/sports_88197.html", "date_download": "2020-05-28T06:23:16Z", "digest": "sha1:6XVMSOVQMWEFEKEF74BJHBJEKW6IZ3ZQ", "length": 16670, "nlines": 126, "source_domain": "www.jayanewslive.com", "title": "உலக கோப்பை கிரிக்கெட் போட்டி : தென்ஆப்பிரிக்கா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான ஆட்டம் மழையால் ரத்து", "raw_content": "\nதமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஏழை-எளிய மக்கள், தூய்மைப் பணியாளர்களுக்கு நல உதவிகள் : அரிசி, காய்கறிகள், மளிகை, கபசுரக் குடிநீர் விநியோகம்\nஇந்தியா - சீனா இடையே பதற்றமான சூழல் : பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணமுடியும் - சீன தூதர் தகவல்\nமாநில அரசுக்கு தெரியாமல் இயக்கப்படும் ஷ்ரமிக் ரயில்கள் : திட்டமிடல் இன்றி வருவோரை தனிமைப்படுத்த முடியுமா - மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி குற்றச்சாட்டு\nசி.பி.எஸ்.இ. 10,12-ம் வகுப்பு மாணவர்கள் தாங்கள் தங்கியுள்ள ஊர்களிலேயே பொதுத்தேர்வு எழுதலாம் : மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அறிவிப்பு\nகொரோனா வைரஸ் பாதிப்பு ஓராண்டுக்கு மேல் நீடிக்கும் : அமெரிக்க, ஸ்வீடன் சுகாதார விஞ்ஞானிகள் தகவல்\nதமிழகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு ஒரே நாளில் 817 பேருக்கு வைரஸ் தொற்று - பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 18 ஆயிரத்து 545 ஆக அதிகரிப்பு\nஇந்தியாவில் ஒரே நாளில் கொரோனாவுக்கு 190 பேர் உயிரிழப்பு - பலியானோர் எண்ணிக்கை 4 ஆயிரத்து 500 ஐ கடந்தது\nவெட்டுக்கிளி படையெடுப்பால் பயிர்கள் சேதமாகும் ஆபத்து -ட்ரோன்கள் மூலம் கட்டுப்படுத்த மத்திய அரசு திட்டம்\nதெலங்க��னாவில் 120 அடி ஆழ்துளை கிணற்றில் சிக்கிய மூன்று வயது சிறுவன் உயிரிழப்பு - தோல்வியில் முடிந்தது மீட்பு பணி\nமக்களை வாட்டி வதைத்த அக்னிநட்சத்திரம் இன்றுடன் நிறைவு - வெப்ப சலனம் காரணமாக உள்மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு\nஉலக கோப்பை கிரிக்கெட் போட்டி : தென்ஆப்பிரிக்கா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான ஆட்டம் மழையால் ரத்து\nஎழுத்தின் அளவு: அ + அ - அ\nஉலக கோப்பை கிரிக்கெட் போட்டியில், தென்ஆப்பிரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான ஆட்டம் மழையின் காரணமாக கைவிடப்பட்டது.\nஉலக கோப்பை கிரிக்கெட் போட்டியில், தென்ஆப்பிரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான 15-வது லீக் ஆட்டம் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. தென்னாப்பிரிக்கா அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஆம்லா 6 ரன்களிலும் அதனையடுத்து மார்க்கம் 5 ரன்களிலும் அவுட் ஆனதால் 7.3 ஓவர்களில் தென்னாபிரிக்கா அணி 29 ரன்களுக்குள் 2 விக்கெட்டுக்களை இழந்து தத்தளித்தது. அப்போது மழை குறுகீட்டதால் ஆட்டம் பாதியில் நிறுத்தி வைக்கப்பட்டது. நீண்ட நேரம் ஆகியும் மழை நிற்காததால் போட்டி ரத்து செய்யப்பட்டதாக நடுவர்கள் அறிவித்தனர். எனவே இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்படும்.\nஉலகக்‍கோப்பை கிரிக்‍கெட் போட்டியில், Bristol நகரில் இன்று நடைபெறும் 16-வது லீக்‍ ஆட்டத்தில், பங்களதேஷ் - இலங்கை அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.\nஇந்திய ஹாக்கி அணியின் முன்னாள் வீரர் பல்பீர் சிங் நீண்டகால நோய் காரணமாக காலமானார்\nமகனுக்கு முடி வெட்டிய சச்சின் டெண்டுல்கர் : சமூக வலைதளங்களில் வைரலாகும் வீடியோ\nடிக்டாக்கில் பாகுபலியாக மாறிய ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் வார்னர்: வைரல் வீடியோ\nசச்சின் டெண்டுல்கருக்கு இன்று 47-வது பிறந்த நாள் : அனைத்து வித கிரிக்கெட்டிலும் அதிக ரன்கள் எடுத்தவர்\nஇந்த ஆண்டு பிறந்தநாளை கொண்டாடப்போவதில்லை என சச்சின் டெண்டுல்கர் அறிவிப்பு\n\"பிறந்தநாள் கொண்டாட்டம் இல்லை\" - சச்சின் டென்டுல்கர்\n2020-ம் ஆண்டு ஐ.பி.எல். கிரிக்கெட் சீசன் காலவரையின்றி ஒத்திவைப்பு : பி.சி.சி.ஐ. அறிவிப்பு\nஜெர்மனியில் சிக்கித் தவிக்‍கும் இந்திய செஸ்வீரர் விஸ்வநாதன் ஆனந்த் - சென்னை திரும்புவதற்காக ஆர்வமுடன் காத்திருப்பு\nகொரோனா வை��ஸ் தாக்கம் சீராகும் வரை கால்பந்து லீக் போட்டிகளை நடத்த வேண்டாம் - 'ஃபிபா' வேண்டுகோள்\nகொரோனா தீயை போன்றது - அதற்கு ஆக்ஸிஜன் கொடுக்க வேண்டாம் : சச்சின் டென்டுல்கர் உருக்கமான வீடியோ பதிவு\nஅனைவரும் முகக்கவசம் அணிந்திருக்கவேண்டும் : இயந்திரங்கள் மூலம் முகக்கவசங்கள் அளிக்க சிங்கப்பூர் அரசு உத்தரவு\nகொரோனாவால் விமானச் சேவையை நிறுத்திய சவுதி அரசு : சுற்றுலா விசா காலக்கெடு 3 மாதங்களுக்கு நீட்டிப்பு\nதமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஏழை-எளிய மக்கள், தூய்மைப் பணியாளர்களுக்கு நல உதவிகள் : அரிசி, காய்கறிகள், மளிகை, கபசுரக் குடிநீர் விநியோகம்\nவாரணாசியில் எக்ஸ்பிரஸ் ரயிலில் புலம் பெயர் தொழிலாளர்கள் இருவர் உடல்கள் மீட்பு : போலீசார் விசாரணை\nஇந்தியா - சீனா இடையே பதற்றமான சூழல் : பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணமுடியும் - சீன தூதர் தகவல்\nமாநில அரசுக்கு தெரியாமல் இயக்கப்படும் ஷ்ரமிக் ரயில்கள் : திட்டமிடல் இன்றி வருவோரை தனிமைப்படுத்த முடியுமா - மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி குற்றச்சாட்டு\nசி.பி.எஸ்.இ. 10,12-ம் வகுப்பு மாணவர்கள் தாங்கள் தங்கியுள்ள ஊர்களிலேயே பொதுத்தேர்வு எழுதலாம் : மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அறிவிப்பு\nகொரோனா வைரஸ் பாதிப்பு ஓராண்டுக்கு மேல் நீடிக்கும் : அமெரிக்க, ஸ்வீடன் சுகாதார விஞ்ஞானிகள் தகவல்\nதமிழகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு ஒரே நாளில் 817 பேருக்கு வைரஸ் தொற்று - பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 18 ஆயிரத்து 545 ஆக அதிகரிப்பு\nஇந்தியாவில் ஒரே நாளில் கொரோனாவுக்கு 190 பேர் உயிரிழப்பு - பலியானோர் எண்ணிக்கை 4 ஆயிரத்து 500 ஐ கடந்தது\nஅனைவரும் முகக்கவசம் அணிந்திருக்கவேண்டும் : இயந்திரங்கள் மூலம் முகக்கவசங்கள் அளிக்க சிங்கப்பூர் ....\nகொரோனாவால் விமானச் சேவையை நிறுத்திய சவுதி அரசு : சுற்றுலா விசா காலக்கெடு 3 மாதங்களுக்கு நீட்டி ....\nதமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஏழை-எளிய மக்கள், தூய்மைப் பணியாளர்களுக்கு நல உதவிகள் : அரிசி, க ....\nவாரணாசியில் எக்ஸ்பிரஸ் ரயிலில் புலம் பெயர் தொழிலாளர்கள் இருவர் உடல்கள் மீட்பு : போலீசார் விசார ....\nஇந்தியா - சீனா இடையே பதற்றமான சூழல் : பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணமுடியும் - சீன தூதர் தகவல ....\nஇரும்பு மற்றும் அலுமினியத்துக்கு மாற்றாக மக்னீசிய உலோக கலவை கண்டுபிடிப்பு - சென்னை ஐஐடி நிறுவன ....\nவைகை அணையிலிருந்து மதுரை மாவட்ட குடிநீா் தேவைக்காக தண்ணீா் திறப்பு - விவசாயத்திற்கோ தொழில்களுக ....\nகொரோனா வைரஸ் பரவலை தடுக்‍க புதிய வகை எலக்‍ட்ரானிக்‍ முகக்‍ கவசம் - குன்னூரைச் சேர்ந்த முன்னாள் ....\nகொரோனா வைரஸின் வீரியத்தை குறைக்கும் காப்பர் பில்டர் கருவி : மதுரை காமராசர் பல்கலைக்கழக பேராசிர ....\nC- Ray கதிர்வீச்சு மூலம் எலக்ட்ரானிக் சனிடைசர் கருவி : மதுரையில் இளம் பொறியாளர் கண்டுபிடிப்பு ....\nமுகப்பு |இந்தியா |தமிழகம் |உலகம் |விளையாட்டு |ஆன்மீகம் |சிறப்பு செய்திகள் |வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.josesinfotech.com/p/bible-study_18.html", "date_download": "2020-05-28T07:45:46Z", "digest": "sha1:CCEHCG4GGFYXZ3NKPGZRTR522AP7CAZN", "length": 3865, "nlines": 86, "source_domain": "www.josesinfotech.com", "title": "JOSESINFOTECH: Bible Study | Free Tamil christian resources | Free Christian Wallpapers | Bible Study | Biblical Wallpapers", "raw_content": "\nஇயேசு கிறிஸ்து ஏன் மானிடராய் பிறந்தார்\nதேவன் தம்முடைய ஒரே பேரான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்திய ஜீவனை அடையும்படி அவரைத்தந்தருளி உலகத்தில் இவ்வளவாய் உலகத்தில் அன்பு கூர்ந்தார் என்று வேதம்\n\"நீங்கள் அவராலே பெற்ற அபிஷேகம் உங்களில் நிலைத்திருக்கிறது, ஒருவரும் உங்களுக்குப்போதிக்கவேண்டுவதில்லை. அந்த அபிஷேகம் சகலத்தையுங்குறித்து உங்களுக்குப் போதிக்கிறது.\nநீங்களும் உங்கள் இரட்சிப்பின் சுவிசேஷமாகிய சத்திய வசனத்தைக் கேட்டு விசுவாசிகளான போது ,வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட பரிசுத்த ஆவியால் அவருக்குள்முத்திரை போடப்பட்டீர்கள்\nஎன் உயிரான உயிரான உயிரான இயேசு என் உயிரான உயிரான உயிரான இயேசு என் உயிரான உயிரான உயிரான இயேசு என் உயிரான இயேசு என் உயிரோடு கலந்தீர் என் உய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://www.tamilpower.com/2012/03/blog-post_388.html", "date_download": "2020-05-28T07:32:27Z", "digest": "sha1:2YJN7VWSEKTQCPTK5SYLU7MSO3Y6AXQZ", "length": 17426, "nlines": 137, "source_domain": "www.tamilpower.com", "title": "::TamilPower:: ::All in One::: உடையும் அமெரிக்க - மற்றும் இலங்கையின் குட்டுகள் !", "raw_content": "\nஉடையும் அமெரிக்க - மற்றும் இலங்கையின் குட்டுகள் \nஇந்தக் கைது 2007 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்பின்னர் அவர்கள் வசமிருந்த சொத்துக்கள் அரசுடமையாக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை விடுதலைப் புலிகளின் சர்வதேச ஆயுதக் கொள்வனவில் பாரிய பின்னடைவை ஏற்படுத்திய���ு. அந்நாள் வெளிவிவகார அமைச்சர், அமெரிக்க அரசாங்கத்துடன் மேற்கொண்டிருந்த நெருக்கமான உறவுகளுக்கமையவே அமெரிக்க பாதுகாப்புத் தரப்பு இந்த நடவடிக்கையை மேற்கொண்டிருந்தது. இதற்கு மேலதிகமாக, விடுதலைப் புலிகளின் ஆயுத விநியோகத்தைத் தடுப்பதற்கு இலங்கை அரசாங்கம் கடுமையான முயற்சிகளை மேற்கொண்டு வந்தது. இதில் ஒருகட்டமாக இலங்கை அரசு விடுத்த வேண்டுகோளுக்கமைய ��US-Hawai Pacific Fleet�� படையணியின் ��7th Fleet-USS Blue Ridge�� கப்பல் இந்து சமுத்திரத்தில் நங்கூரமிட்டிருந்தது.\nஇந்தக் கப்பலிலிருந்து விடுதலைப் புலிகளின் நடமாட்டம் கண்காணிக்கப்பட்டதுடன், இதிலிருந்து பெறப்பட்ட செய்மதிப் புகைப்படங்கள் அமெரிக்க தூதரகத்தின் ஊடாக இலங்கை அரசாங்கப் பாதுகாப்புத் தரப்பினருக்கு வழங்கப்பட்டுள்ளது. இதன் உதவியுடனேயே விடுதலைப் புலிகளுக்குச் சொந்தமான பல கப்பல்கள் தாக்கியழிக்கப்பட்டன. அத்துடன், புலிகளுக்கான ஆயுத விநியோகமும் பெருமளவில் தடுத்து நிறுத்தப்பட்டது. அமெரிக்காவினால் பெற்றுக்கொடுக்கப்பட்ட செய்மதிப் புகைப்படங்களை (Satalite Images) ஆராய்ந்து செயல்படுத்தக் கூடிய அதிகாரியொருவர் அப்போது இலங்கை பாதுகாப்புத் தரப்பில் இருக்கவில்லை. இதனால், உடனடியாக செயற்பட்ட அமெரிக்கத் தூதரகம், இலங்கை இராணுவத்தைச் சேர்ந்த மேஜர் \"மத்துமகே\" என்ற அதிகாரிக்கு இதுதொடர்பான புலமைப்பரிசில் ஒன்றை ''கொலராடோ மிலிடரி அகடமி'' இல் பெற்றுக்கொடுத்தது.\nஇதனையடுத்து 700 கடல்மைல் தொலைவிலுள்ள ஆழ்கடலில் நடைபெற்றுவந்த விடுதலைப் புலிகளின் கப்பல் போக்குவரத்தை இலங்கை இராணுவத்தினரால் துல்லியமாக கணிக்க முடிந்துள்ளது. அத்துடன், விடுதலைப் புலிகளின் செயற்பாடுகளை கடலில் முறியடிக்கத் தேவையான நடவடிக்கைகள் இலகுவாக திட்டமிடப்பட்டுள்ளது. அத்துடன் புலிகளின் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்துவதற்குத் தேவையான அனைத்துத் தகவல்களையும் அமெரிக்க இராணுவம், இலங்கைக் கடற்படைக்கு வழங்கியுள்ளது. இதனை செயற்படுத்துவதற்கான திட்டங்களையும், வியூகங்களையும் வகுப்பதற்குத் தேவையான பயிற்சிகளையும் அமெரிக்காவே வழங்கியுள்ளது. இதற்காக அந்நாள் கடற்படைத் தளபதி ரியல் அட்மிரல் வசந்த கரண்ணாகொட உள்ளிட்ட குழுவினருக்கு அமெரிக்கா ஒரு மாத கால விசேட பயிற்சியொன்றை வழங்கியுள்ளது.\nஇந்த விச��ட பயிற்சிகளின் பின்னர் 700 கடல்மைல் தொலைவில் புலிகளின் செயற்பாடுகளை கண்காணிக்கவும், அதனை முறியடிப்பதற்கும் தேவையான உதவிகளை இந்து சமுத்திரத்தில் நங்கூரமிட்டிருந்த அமெரிக்காவின் ��7th Fleet-USS Blue Ridge�� கப்பல் முழுமையாக இலங்கைக் கடற்படைக்கு வழங்கியிருந்தது. இலங்கை கடற்படையினர் 2008 ஆம் ஆண்டு நம்வபர், டிசம்பர் மாத இடைவெளியில், விடுதலைப் புலிகளுக்குச் சொந்தமான பல ஆயுதக் கப்பல்களை கடலில் தாக்கியழித்திருந்தனர். இவ்வாறு தாக்கியழிக்கப்பட்ட விடுதலைப் புலிகளுக்குச் சொந்தமான 07, 08 கப்பல்களின் ஆயுதங்கள் அந்த இயக்கத்திற்குக் கிடைத்திருந்தால் இறுதிக் கட்ட யுத்தத்தின் விளைவுகள் பெரும்பாலும் வேறுவிதமாக இருந்திருக்கும் என எமது இணையத்தளத்திற்கு தகவல் தந்த குறித்த சிரேஷ்ட அதிகாரி தெரிவித்தார்.\nஇதனைத்தவிர, விடுதலைப் புலிகளின் செயற்பாடுகளைக் கட்டுப்படுத்துவதற்காக இஸ்ரேல், பிரித்தானியா ஆகிய நாடுகள் வழங்கிய உதவிகள் குறித்த விரிவான தகவல்களை இனிவரும் காலத்தில் வெளியிட ''மேன் ஸ்ரிம்'' அணியில் இருந்த சிலர் தீர்மானித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். இந்த நாடுகள் வழங்கிய உதவிகளுக்கு தமது அணியின் தலைவரான ஜெனரல் சரத் பொன்சேக்கா தொடர்ச்சியாக நன்றி தெரிவித்து வந்தார். இந்த நாடுகள் உதவி வழங்கவில்லையெனில் யுத்தத்தை வெற்றிகொண்டது சாத்தியமாகியிருக்காது எனவும் அவர் குறிப்பிட்டார்.\nஇவற்றை மறந்துபோன தற்போதைய மகிந்த ராஜபக்�ஷ நிர்வாகம், பயங்கரவாதத்தைத் தோற்கடிப்பதற்கான பயிற்சிகளை இலங்கை இராணுவத்திடம், வந்து பெற்றுக்கொள்ளுமாறு அழைப்பு விடுப்பது நகைப்பிற்குரியது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அமெரிக்கா செய்த உதவிகளை மறந்து, இலங்கை சீனாவுடன் தனது உறவுகளை திடீரென வளர்த்துக்கொள்ள ஆரம்பித்தது. இதனை அடுத்து அமெரிக்காவின் கடுங்கோபத்துக்கு ஆளாகியுள்ளது இல்லை. தன்னை புறந்தள்ளினால் என்ன தோன்றும் என்பதற்காக சிறிய சாம்பிள் ஒன்றையே தற்போது அமெரிக்கா, ஐ.நா சபையில் காட்டியுள்ளது. அத்தோடு தனது உற்ற நண்பனான சரத் பொன்சேகாவை இலங்கையின் ஜனாதிபதியாக்கவே அது விரும்புவதாகவும், அவரை சிறையில் இருந்து வெளியே விடவேண்டும் என அது தொடர்ச்சியாக அழுத்தம் கொடுத்துவருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. தற்போது மகிந���தர் பெருஞ்சிக்கலில் மாட்டியுள்ளார் என்பது மட்டும் தெளிவாகத் தெரிகிறது.\nஇதனை தமிழர்கள் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்துவார்களா \nஅல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை - நெடுந்தொடர்\nTamil Baby Names - மழலைகள் பெயர்கள்\nஉலகில் அதிகூடிய ஜாக்பாட் பரிசுத்தொகை வெல்லப்பட்டுள...\nஇலங்கையின் வெளியுறவு அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.ப...\nகாதலியுடன் சுற்றும் பேஸ்புக் உரிமையாளர்\nவட கடலில் சிங்கள தேசத்தால் திறக்கப்படும் புதிய போர...\nசோனியாவை உறைய வைத்த பாலச்சந்திரனின் ஒளிப்படம் – அத...\nஜேஆரை அடக்கிவைந்த இந்திராவும் மகிந்தவிடம் மன்றாடும...\nச‌சிகலா‌வி‌ன் ‌திடீ‌ர் பாச அ‌றி‌க்கையா‌ல் அ‌.தி.மு...\nகால்களை உறுதியாக வைத்திருந்தால் கைகள் எங்கும் பற்ற...\nஇலங்கைக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் இடையில் இந்தியப் ...\nஅமெரிக்காவின் பிரமாண்டமான போர் விமானங்களின் உற்புற...\nபயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கைகளின் போது பொதுமக்கள் இ...\nஐக்கிய நாடுகள் சபை ஏன் இலங்கையை போர்க் குற்றங்களுக...\n“மே நடுப்பகுதி வரை நேரமில்லை“ – பீரிசை சந்திக்க ஹி...\nசிறிலங்கா - இந்திய கூட்டுச்சதியில் தி.மு.கவுக்கும்...\nதமிழ்நாடே ஐக்கிய நாடுகளவையின் இலங்கைத் தீர்மான வெற...\nசிரியா – போராளிக்குழுக்களை ஒற்றுமைப்படுத்த முயற்சி...\nதவறாக சிக்க வைக்கப்பட்டுள்ளேன்... 2 ஜி வழக்கிலிருந...\nஇருந்தாலும் இந்தியாவின் செயல் இடிக்கிறது: சீமான்\nஉடையும் அமெரிக்க - மற்றும் இலங்கையின் குட்டுகள் \nஎந்தவொரு வெளிநாட்டு சக்தியையும் அனுமதிக்கப் போவதில...\nதளபதி ரமேஸ் படுகொலை - வெளிவரும் புதிய ஆதாரங்கள்\nஇலங்கையைக் காக்க முயன்று மூக்குடைந்த சீனா\nகுற்றவாளிகளை தாக்க அதி நவீன ஆயுதத்தை கண்டறிந்துள்ள...\nஅமெரிக்க அழுத்தங்களால் சிறிலங்காவைக் கைவிட பெரும்ப...\nமோசமாகச் சரியும் சிறிலங்கா நாணய மதிப்பு – தூக்கிநி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinappuyalnews.com/archives/212494", "date_download": "2020-05-28T08:17:02Z", "digest": "sha1:M2CL4NVD6N4GJEEL7DGZJA7Z3RM4DCKI", "length": 7530, "nlines": 61, "source_domain": "www.thinappuyalnews.com", "title": "பெண்கள் சார்ந்த பிரச்சினைகளை வெளிப்படுத்தக்கூடிய கதாபாத்திரத்தில் நடிப்பது எனக்கு பிடிக்கும். | Thinappuyalnews", "raw_content": "\nபெண்கள் சார்ந்த பிரச்சினைகளை வெளிப்படுத்தக்கூடிய கதாபாத்திரத்தில் நடிப்பது எனக்கு பிடிக்கும்.\nமிக மிக அவசரம் படத்தி���் நாயகியாக நடித்திருக்கும் ஸ்ரீபிரியங்கா, நடிப்பதற்காக எந்த ஹோம் ஒர்க்கும் பண்ணவில்லை என்று கூறியிருக்கிறார்\nசுரேஷ் காமாட்சி தயாரிப்பு இயக்கத்தில் வெளியாக இருக்கும் படம் மிக மிக அவசரம். பெண் போலீசார் எதிர்கொள்ளும் சிக்கல்களை மையமாக கொண்ட இந்த படம் வெளியாகும் முன்பே விமர்சகர்களின் பாராட்டுகளை பெற்று வருகிறது. வரும் 11ந்தேதி வெளியாக இருக்கும் இந்த படத்தில் கங்காரு, வந்தா மல, கோடை மழை படங்களின் மூலம் நடிக்க தெரிந்த நடிகை என பெயர் எடுத்த ஸ்ரீபிரியங்கா பெண் காவலர் கதாபாத்திரத்திலும், நாயகனாக அரீஷ்குமார் முக்கிய தோற்றத்திலும் நடித்துள்ளனர். சீமான், வழக்கு எண் முத்துராமன், ஈ.ராமதாஸ், லிங்கா உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர்.\nபெண் போலீஸ் வேடத்தில் நடித்த அனுபவம் பற்றி ஸ்ரீபிரியங்கா கூறும்போது, ‘போலீஸ் கதாபாத்திரம் என்பதால் மட்டும் அல்ல, அதன்மூலம் பெண்களுக்கு ஒரு செய்தி சொல்ல கூடிய கதாபாத்திரம் என்பதாலும் பெண்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்சினைகளை வெளிப்படுத்தக்கூடிய கதாபாத்திரம் என்பதாலும் இந்த படத்தில் நடிக்க சந்தோஷமாக ஒப்புக்கொண்டேன்.\nபொதுவாக ஒரு நாயகிக்கு சினிமாவில் அறிமுகமாகி பல வருடங்கள் கழித்து கிடைக்கும் இது போன்ற கதாபாத்திரம் எனக்கு இவ்வளவு சீக்கிரமே கிடைத்தது சந்தோஷமாக இருக்கிறது. நான் இதுவரை இப்படிப்பட்ட கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டும் என்று எதையும் மனதில் ஏற்றி வைத்துக் கொள்ளவில்லை.\nஇந்த படத்தில் போலீஸ் கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக எந்த ஹோம் ஒர்க்கும் பண்ணவில்லை. பள்ளிக்கூடம் படிக்கிற காலத்திலேயே நான் ஹோம் ஒர்க் எல்லாம் பண்ணவே மாட்டேன். சுரேஷ் காமாட்சி இந்த படத்தின் ஸ்கிரிப்டை கொடுத்ததும் அதை முழுவதுமாக படித்து அந்த சாமந்தி கேரக்டராக நான் இருந்தால், எப்படி உணர்ந்து இருப்பேனோ அதையே ஒவ்வொரு காட்சியிலும் இயல்பாக பிரதிபலித்து இருக்கிறேன்.\nஎன்னை பார்ப்பவர்கள் நேரில் பார்க்கும்போது ஒரு மாதிரியும் திரையில் பார்க்கும்போது வேறு மாதிரியும் இருப்பதாக சொல்வார்கள். அதுவே எனக்கு ஒரு பிளஸ் பாயிண்ட் தான். அதனால் எந்த படத்தில் நடித்தாலும் அந்த கதாபாத்திரமாகவே எளிதில் மாறிவிட முடிகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ilearntamil.com/tamil-to-tamil-english-dictionary/?letter=%E0%AE%AA&cpage=3", "date_download": "2020-05-28T08:15:58Z", "digest": "sha1:GX52ULGTRJYJ7FUOOH7BA4FCFAGWJVAD", "length": 25938, "nlines": 266, "source_domain": "ilearntamil.com", "title": "English to Tamil dictionary | Tamil to English dictionary | Tamil English dictionary | English Tamil dictionary | Best Tamil dictionary", "raw_content": "\nClitics ( இடைச் சொற்கள் )\nPronoun (பிரதிப் பெயர்ச் சொல்)\nVerb( வினைச் சொல் )\nNegative Sentence ( எதிர்மறை வாக்கியங்கள்)\nAll அ ஆ இ ஈ உ ஊ எ ஏ ஐ ஒ ஓ ஔ க ங ச ஞ ட ண த ந ன ப ம ய ர ற ல ள ழ வ\nபத்ரகாளி உக்கிரமான தோற்றத்தை உடைய காளி the goddess காளி in her fearsome appearance\nபதநீர் (புளித்துப்போகாமல் இருப்பதற்காக உட்புறம் சுண்ணாம்பு தடவப்பட்ட கலயத்தில் சேகரிக்கப்படும்) பனை மரப் பாளையின் இனிப்பான சாறு sap of palmyra (collected in a pot lined with slaked lime to prevent fermentation)\nபதம்1 பயன்பாட்டுக்கு ஏற்ற வகையில் பக்குவமாக இருக்கும் தன்மை fit condition (for specific purposes)\nபதம்பார் (ஒருவரிடமிருந்து கற்றதை அவரிடமே பயன்படுத்தி) சோதித்தல் test\nபதர் உள்ளீடற்ற நெல் empty ears of grain\nபதவி (நிர்வாகத்தில்) அதிகாரமுள்ள பொறுப்பு/(தொழிற்சாலை, அலுவலகம் முதலியவற்றில்) பணியிடம் (responsible) position/(in an organization, etc.) post\nபதவி இறக்கம் (இருக்கும் பதவியைக்காட்டிலும்) அதிகாரத்திலும் மதிப்பிலும் குறைந்த பதவி demotion\nபதவி உயர்வு (பதவியில்) அடுத்த மேல்நிலை promotion\nபதவிப்பிரமாணம் (அமைச்சர், சட்டமன்ற உறுப்பினர், நீதிபதி முதலியோர்) பதவி ஏற்கும்போது அதிகாரபூர்வமாக எடுத்துக்கொள்ளும் உறுதிமொழி swearing in (ceremony)\nபதவியேல் (பதவிப்பிரமாணம் செய்து) பதவியை ஒப்புக்கொள்ளுதல் be sworn in\nபதவுரை (செய்யுளின்) ஒவ்வொரு சொல்லுக்கும் கூறும் பொருள் word for word meaning (of a verse)\nபதற்றம் செயல்படுவதில் நிதானம் இழந்து காட்டும் பரபரப்பு excitement\nபதறு நடுங்கிக் கலங்குதல்/(கை, கால்) நடுங்குதல் panic/(of limbs) tremble\nபதனிடு (விலங்கின் தோலை ரசாயனப் பொருள்களின்மூலம் பொருள்கள் செய்வதற்கான) பக்குவத்துக்கு வரும்படிசெய்தல் tan\nபதாகை தூக்கிச் செல்வதற்கு வசதியாகக் கம்புகளில் கட்டப்பட்ட, வாசகங்கள் தாங்கிய செவ்வக வடிவத் துணி banner\nபதார்த்தம் (சோறு நீங்கலாக ஏனைய) தயாரிக்கப்பட்ட உணவுப் பண்டம் eats\nபதிகம் (குறிப்பிட்ட இடத்தில் எழுந்தருளியுள்ள) தெய்வத்தின் மேல் பாடப்படும் பத்துப் பாடல்கள் poem of ten verses on the presiding deity (of a place)\nபதிப்பகம் (புத்தகம் முதலியவற்றை) வெளியிடும் நிறுவனம் publishing house\nபதிப்பாசிரியர் (பிறரின் கட்டுரைகளையோ நூலையோ) தொகுத்து அல்லது முறைப்படுத்தித் தரும் பொறுப்பை ஏற்றவர் editor (of a work)\nபதிப்பாளர�� (புத்தகம் முதலியவற்றை) வெளியிடும் பணியைச் செய்பவர் publisher\nபதிப்பி (புத்தகம் முதலியவற்றை வெளியிடுவதற்காக) ஒழுங்குபடுத்துதல்/(புத்தகம் முதலியவற்றை) வெளியிடுதல் edit (a book, etc.)/publish\nபதிப்பு (புத்தகம் முதலியவை) விற்பனைக்காக ஒரு முறை குறிப்பிட்ட எண்ணிக்கையில் அச்சிடப்படுவது edition (of a book)\nபதிப்புரிமை (புத்தகம், திரைப்படம் முதலியவற்றின் பயன்பாடு, வெளியீடு முதலியவற்றை) உருவாக்கியவர் அனுமதியில்லாமல் மற்றொருவர் பயன்படுத்த முடியாத வகையில் காப்பளிக்கப்படும் உரிமை copyright\nபதியம்போடு (மல்லிகை, ரோஜா முதலிய) செடியின் கிளையை வளைத்து மண்ணில் புதைத்து அந்தக் கிளை வேர் விட்ட பின் முதல் செடியிலிருந்து வெட்டிவிடுதல் graft (a plant)\nபதியன் பதியம்போடுவதால் தனியாக முளைத்துவரும் செடி graft\nபதில் கேள்வி, வேண்டுகோள் முதலியவற்றுக்கு விபரம், விளக்கம், ஒப்புதல் என்ற வகையில் எழுத்துமூலமாகவோ பேச்சுமூலமாகவோ தரப்படுவது answer\nபதிலடி பாதிப்பு அடையச்செய்தவர்களுக்குப் பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் எதிர் நடவடிக்கை retaliation\nபதிவாளர் (சில அரசுத் துறைகளில்) குறிப்பிட்ட விபரங்களை அதிகாரபூர்வமான முறையில் ஆவணங்களில் பதிவு செய்வதற்கு உரிய பொறுப்பு வகிக்கும் அதிகாரி a government official responsible for registering and maintaining records (as relating to land records, births and deaths, etc.)\nபதிவு ஒரு பரப்பில் ஒன்று பதிந்ததன் அடையாளம் impression (left on a surface)\nபதிவு அஞ்சல் முகவரியில் உள்ளவருக்குச் சேர்ப்பிக்கப்படும் என்பதை உறுதிசெய்வதற்காகக் கூடுதல் கட்டணம் செலுத்திச் சான்று பெற்றுக் கடிதம் முதலியவை அனுப்பும் அஞ்சல் registered post\nபதிவுநாடா ஒலிப்பதிவுசெய்வதற்கும் ஒளிப்பதிவுசெய்வதற்கும் பயன்படுத்தும் ரசாயனப் பொருள் பூசப்பட்ட மெல்லிய நாடா magnetic tape for audio and video recording\nபதிவேடு (அலுவலகம், நிறுவனம் முதலியவற்றில்) செய்தியை, விபரத்தை அதிகாரபூர்வமாகக் குறிக்கப் பயன்படும் ஏடு register (as in an office)\nபதுக்கல் (வெளிச்சந்தையில் எளிதில் கிடைக்காத பொருளை அல்லது நியாய விலைக்கு விற்க வேண்டிய பொருளை விற்காமல்) சட்டவிரோதமாக மறைத்து வைத்திருப்பது hoarding\nபதுக்கு (பொருள், பணம் முதலியவற்றை அதிக அளவில்) சட்டவிரோதமாக மறைத்துவைத்தல் hoard\nபதுங்கு (வெளியில் இருப்பது ஆபத்து அல்லது நோக்கத்துக்கு இடையூறு என்ற நிலைமையால்) ஒளிதல் hide (in order to be safe or not to be seen till the objective is accomplished)\nபதுங்கு குழி (எதிரியின் குண்டுவீச்சு, துப்பாக்கிச்சூடு போன்றவற்றிலிருந்து) பாதுகாத்துக்கொள்ளும் விதத்தில் மறைந்துகொள்ள வெட்டப்படும் ஆழமான குழி trench\nபதுமை (மனித அல்லது தெய்வ உருவ) பொம்மை doll\nபதை (பாதிக்கப்பட்டு) பொறுக்க முடியாமல் தவித்தல் be in a state of agony\nபதைபதை (மிகுதியைக் காட்டி அழுத்தம் தருவதற்கு) பதை என்னும் வினையின் இரட்டித்த வடிவம் reduplication of the verb பதை (to intensify the meaning)\nபந்த் (கட்சி, சங்கம் போன்ற அமைப்பு ஒரு கோரிக்கைக்காக அல்லது ஒன்றிற்கு எதிர்ப்பைத் தெரிவிக்கும் விதத்தில்) போக்குவரத்து, வியாபாரம் போன்றவற்றை நடைபெறவிடாமல் தடுத்தல் total stoppage (of business activities in a town, etc.)\nபந்தம்1 நுனியில் துணி சுற்றப்பட்டு எண்ணெய்யில் முக்கியெடுத்த, எரிப்பதற்கு வசதியான கம்பு torch (consisting of some combustible substance)\nபந்தயம் (விளையாட்டு போன்றவற்றில்) பலர் கலந்துகொள்வதாகவும் ஒருவர் வெற்றி பெறுவதாகவும் அமையும் நிகழ்ச்சி contest\nபந்தயம் கட்டு (பணம் கட்டி அல்லது பொருள் வைத்து) பந்தயத்தில் இறங்குதல் make a bet\nபந்தல் நான்கு பக்கமும் கழிகளை நட்டு அதன் மேல் படுக்கைவாட்டில் குறுக்கும் நெடுக்குமாகக் கம்புகள் வைத்துக் கீற்றுகளைப் போட்டு அல்லது கனமான துணியைக் கட்டிச் செய்யும் அமைப்பு a temporary shed with a roof made of plaited coconut leaves or cloth (for a function, purpose, etc.)\nபந்தா (தன் பதவி, அந்தஸ்து முதலியவற்றை வெளிப்படுத்தக் கூடிய) மிடுக்கான தோரணை overbearing attitude\nபந்தாடு (ஒருவரை) ஒன்றிலும் நிலைக்க விடாமல் அலைக்கழித்தல் kick around\nபந்து1 (கீழே போட்டால் மேலெழக் கூடிய) உருண்டை வடிவ விளையாட்டுச் சாதனம் ball\nபந்து2 (பெரும்பாலும் பன்மையில்) உறவினர் (often in plural) relative\nபந்துவீச்சு (கிரிக்கெட்டில்) மட்டையுடன் விளையாடத் தயாராக இருப்பவரை நோக்கிப் பந்தை வீசுதல் bowling (in cricket)\nபப்படம் (உப்பக் கூடிய) ஒரு வகை அப்பளம் a kind of அப்பளம்\nபப்பாளி மஞ்சளும் பச்சையும் கலந்த நிறத்தில் தோலும் சிவந்த மஞ்சள் நிறத்தில் சதைப் பகுதியும் கொண்ட ஒரு வகைப் பெரிய பழம்/மேற்குறிப்பிட்ட பழம் தரும் மரம் papaya (the fruit and the tree)\nபம்பரம் கீழ்ப்பகுதி கூம்பு வடிவிலும் அதன் நுனியில் ஆணியும் இருக்கும் விளையாட்டுச் சாதனம் top\nபம்பளிமாசு தடித்த தோலும் புளிப்புச் சுவையும் உடைய, இளம் சிவப்பு நிறச் சுளைகளைக் கொண்ட, ஆரஞ்சு வகையைச் சேர்ந்த பழம் pomelo\nபம்பை தோலால் இழுத்துக் கட்டப்பட்ட இரு வட்ட வடிவப் பக்கத்துடன் சுருங்கிய நடுப்ப���ுதியைக் கொண்ட, நீளமாக இருக்கும் தாள வாத்திய இணை a pair of elongated two-sided drums\nபம்மாத்து வெறும் நடிப்பு bluff\nபம்மு (ஒருவரைக் கண்டு வெளிவரப் பயந்து) ஒளிதல் hide (so as not to be seen by s\nபய1 (தீங்கு அல்லது ஆபத்து நேரக் கூடிய சூழ்நிலையில்) பாதுகாப்பு இல்லை என்பது போன்ற கலக்க உணர்வு தோன்றுதல் be scared\nபய2 (நன்மை, தீமை முதலியவற்றை) உண்டாக்குதல் give (benefit)\nபயங்கரம் அச்சம் தருவது/கொடிய தோற்றமுடையது that which causes fright\nபயங்கரவாதம் அரசியல் நோக்கத்திற்காக மக்கள் இடையே பீதியைக் கிளப்பும் வகையில் வன்முறையை மேற்கொள்ளும் போக்கு terrorism\nபயங்கரவாதி பயங்கரவாத முறைகளை மேற்கொள்பவர் terrorist\nபயணச்சீட்டு பயணம் செய்வதற்கு உரிய கட்டணத்தைச் செலுத்திப் பெறும் சீட்டு ticket\nபயணச்சீட்டுப் பரிசோதகர் பேருந்து, ரயில் முதலியவற்றில் பயணம் செய்கிறவர்களின் பயணச்சீட்டு, சுமைக்கான கட்டணச் சீட்டு முதலியவற்றைக் கேட்டு வாங்கிச் சரிபார்க்கும் பணியைச் செய்பவர் ticket examiner (in a bus, train, etc while travelling)\nபயண நூல் ஒருவர் தான் சென்று வந்த நாட்டைப்பற்றியும் சந்தித்த மக்களைப்பற்றியும் எழுதும் நூல் literature of travel\nபயணப் படி அலுவலக வேலையின்பொருட்டு வெளி இடங்களுக்குச் செல்லும் பணியாளரின் பயணச் செலவை ஈடுகட்டக் குறிப்பிட்ட விகிதத்தில் வழங்கப்படும் தொகை travelling allowance (abbreviated to T\nபயணப்படு பயணம் மேற்கொள்ளுதல் go on a journey\nபயணம் இருக்கும் ஊர், நகரம் முதலியவற்றிலிருந்து மற்றொன்றிற்குச் செல்லுதல் travel\nபயணி1 (பெரும்பாலும் வாகனத்தில்) பயணம் செய்தல் travel\nபயத்தம்பருப்பு பாசிப்பருப்பு green gram\nபயந்தாங்கொள்ளி சற்றும் தைரியம் இல்லாத நபர் chicken-hearted person\nபயப்படு (தீங்கு, துன்பம் முதலியவை வந்துவிடுமோ என்று எண்ணி) பயம்கொள்ளுதல் be afraid of\nபயபக்தி பயத்தோடு கூடிய பணிவு அல்லது மரியாதை reverential attitude\nபயம் தீங்கு, இழப்பு, ஆபத்து முதலியவை நேரக் கூடிய சூழ்நிலையில் ஒருவருக்கு ஏற்படும் உணர்வு fear\nபயல் சிறுவனை அன்புடன் அழைக்கப் பயன்படுத்தும் சொல் a term of endearment used esp\nபயன்படு நன்மை விளைவிப்பதாக அல்லது உதவியாக இருத்தல் be useful\nபயன்படுத்து (தேவையை நிறைவேற்றும்பொருட்டு அல்லது நன்மை, வசதி போன்றவற்றைப் பெறும்பொருட்டு) கையாளுதல் use\nபயன்பாடு பயன்தரும் அல்லது பயன்படக் கூடிய தன்மை use\nபயனாளி (குறிப்பிட்ட திட்டம், சட்டம் முதலியவற்றிலிருந்து) பயன்பெறுபவர் beneficiary\nபயனிலை ஒரு வாக்கியத்தில் ���ழுவாயின் நிலையைத் தெரிவிப்பது அல்லது எழுவாய்க்கான செயலின் முடிவைத் தெரிவிப்பது predicate\nபயிர் (நன்செய் அல்லது புன்செய் நிலத்தில் உண்டாக்கப்படும்) நெல், பருத்தி, கரும்பு, சோளம் போன்ற தாவரம் crop\nபயிர் ஊக்கி பயிரினுடைய சீரான வளர்ச்சிக்கு ஊக்கம் தரக் கூடிய ரசாயனப் பொருள் plant hormone\nபயிர்ச் சுழற்சி சில பயிர்களைச் சுழல் முறையில் பயிரிடுதல் crop rotation\nபயிராகு பயிர் விளைதல் be cultivated\nபயிரிடு (நிலத்தில்) பயிர் விளைவித்தல் grow crops\nபயில் (கல்வி, கலை முதலியவை) கற்றல்(பள்ளியில்) படித்தல் learn (a subject, an art, etc.)\nபயில்வான் மல்யுத்தம் புரிபவன் wrestler\nபயிலகம் (தட்டச்சு, சுருக்கெழுத்து முதலியவற்றில்) பயிற்சியளிக்கும் நிறுவனம் institute offering training (in typing, shorthand, etc.)\nபயிற்சி (வேலை, விளையாட்டு போன்றவற்றில் அனுபவ அறிவு பெற) தேவையான செயல் குறிப்புகளைப் பல முறை செய்து பழக்கப்படுத்திக்கொள்ளும் முறை training\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/videos/india-vs-australia-2nd-test-day-2-highlights-368024.html", "date_download": "2020-05-28T06:53:06Z", "digest": "sha1:Z55YQ7COCS3W543PUTFI3ICVZNHXQ3GL", "length": 7737, "nlines": 183, "source_domain": "tamil.oneindia.com", "title": "கோலி,ரகானே அரை சதம், இரண்டாம் நாள் ஆட்ட முடிவில் இந்தியா 172/3-வீடியோ - Oneindia Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகோலி,ரகானே அரை சதம், இரண்டாம் நாள் ஆட்ட முடிவில் இந்தியா 172/3-வீடியோ\n2வது டெஸ்டில் கோலி, ரகானே அரை சதம் - இரண்டாம் நாள் ஆட்ட முடிவில் இந்தியா 172/3\nகோலி,ரகானே அரை சதம், இரண்டாம் நாள் ஆட்ட முடிவில் இந்தியா 172/3-வீடியோ\nஊரடங்கில் நடக்க போகும் முதல் சர்வதேச கிரிக்கெட்\nதோனி, ரோஹித், கோலி மர்மமான பேட்டிங்..\nபோதை பொருளுடன் பிடிபட்ட இலங்கை கிரிக்கெட் வீரர்..\nகங்குலி-டிராவிட் செய்த தரமான சம்பவம் மறக்க முடியுமா\nஅதிக STUMPING செஞ்சவங்க LIST தோனி எந்த இடம்\nகோலிக்கு பதில் ரோஹித் ஏன் கேப்டன் ஆகணும்\n28-05-2020 - செய்திச் சுருள் - நல்ல விலை போகும் வாத்து முட்டைகள்\n28-05-2020 - செய்திச் சுருள் - பழ வியாபாரிகளைத் தாக்கிய போலீசார்\nதோனி எனக்கு அணியில் இடம் தரலை..\nரவி சாஸ்திரியின் MEETING பாருங்க\nஇந்தியா australia ஆஸ்திரேலியா india\nதமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://www.savukkuonline.com/3934/", "date_download": "2020-05-28T07:13:26Z", "digest": "sha1:T4ZO4DBLYOWDSNPIM5VKGSF6QHG7E65I", "length": 34037, "nlines": 72, "source_domain": "www.savukkuonline.com", "title": "ரவுடி கலெக்டர்… – Savukku", "raw_content": "\nபாஸ்கரன். இவர் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் க்ரூப் 1 தேர்வில் தேர்ச்சி பெற்று, 2010ல் ஐஏஎஸ் அதிகாரியாக பணி உயர்த்தப்படுகிறார். 10 ஜுன் 2011 அன்று தஞ்சாவூர் மாவட்ட கலெக்டராக நியமிக்கப்படுகிறார்.\nதஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் நியமனம்தான் இவருக்கு முதல் ஆட்சியர் நியமனம். மாவட்ட ஆட்சியரானதுமே, பாஸ்கரனுக்குத் தலைகால் புரியவில்லை என்கிறார்கள் தஞ்சை மாவட்ட அதிகாரிகள்.\nடிபிசி என்று அழைக்கப்படும் டைரக்ட் ப்ரொக்யூர்மென்ட் சென்டர்கள் என்பவை தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகத்தால் அறுவடை சமயத்தில் தஞ்சை மற்றும் நெல் சாகுபடி செய்யப்படும் பகுதிகளில் அமைக்கப்படும். இந்த மையங்கள் அறுவடை செய்யப்படும் இரண்டு மாதங்களுக்கு மட்டுமே செயல்படும். இப்படி அறுவடை செய்யப்படும் தருணங்களில், விவசாயிகளிடமிருந்து நெல்லை கொள்முதல் செய்ய, பில் க்ளெர்க் என்ற தற்காலிக அரசுப் பணியாளர்கள் நியமிக்கப்படுவார்கள். இந்த பில் க்ளெர்க்குகள், நெல் கொள்முதல் செய்கையில் ஒரு மூட்டைக்கு ரூபாய் 5 முதல் 10 வரை விவசாயிகளிடமிருந்து வசூல் செய்வது வழக்கம். அப்படி வசூல் செய்கையில் விவசாயிகள் கொடுக்க மறுத்தால், நெல் மூட்டையில் ஈரப்பதம் அதிகமாக இருக்கிறது என்ற கொள்முதல் விலையில் கை வைத்து விடுவார்கள் என்பதால், விவசாயிகள் வேறு வழியின்றி கொடுத்து விடுவார்கள். இப்படி வசூல் செய்யப்படும் தொகை, அந்த பில் க்ளெர்க்குக்கு மட்டும் சொந்தமானது கிடையாது. உணவு நுகர்பொருள் வாணிபக் கழக உயர் அதிகாரிகள், வருவாய்த்துறை அதிகாரிகள், வேளாண் துறை அதிகாரிகள் என அனைவராலும் பங்கு பிரித்துக் கொள்ளப்படும்.\nஇப்படி சில மாதங்களுக்கு முன்பு தஞ்சை மாவட்டத்தில் உள்ள பள்ளி அக்ரஹாரம் என்ற இடத்தில் அமைந்துள்ள நெல் கொள்முதல் நிலையத்தில் இதே போல சரவணன் என்ற பில் க்ளெர்க் வசூல் செய்து வந்துள்ளார். நமது ரவுடி கலெக்டர் பாஸ்கரன், இந்த நெல் கொள்முதல் மையத்தில் திடீர் சோதனை நடத்தியுள்ளார். சோதனையின்போது, பில் க்ளெர்க் சரவணனிடம் கணக்கில் வர வேண்டியதை விட அதிகமான தொகை இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. சரவணனிடம் இது குறித்து விளக்கம் கேட்டுள்ளார் பாஸ்கரன். சரவணனுக்கு, பாஸ்கரன் கலெக்டர் என்பது தெர���யவில்லை. உணவு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் அதிகாரிகள் யாரோ வந்திருகிறார்கள் என்று நினைத்து, “சார் நீங்களும் ஒரு பங்கு வாங்கிக்கங்க.. கண்டுக்காம விட்டுடுங்க” என்று சொல்லியிருக்கிறார்.\nஅவ்வளவுதான்… பாஸ்கரனுக்கு வந்ததே கோபம்….. அருகிலிருந்த மூங்கில் தடி ஒன்றை எடுத்து… நான் யாருன்னு தெரியுமாடா… எனக்கே லஞ்சம் கொடுக்கறியா… என்று அந்த பில் க்ளெர்க் சரவணனை அடி அடி என்று அடித்து வெளுத்து விட்டார். அடித்ததோடு விடாமல், அந்த பில் க்ளெர்க்கை பணி இடைநீக்கமும் செய்து விட்டார்.\nபில் க்ளெர்க்கை கலெக்டர் அடித்த செய்தி, மற்ற ஊழியர்கள் மத்தியில் பரவவும், அப்போது கொள்முதல் நிலையங்களில் பணியில் இருந்த அனைத்து ஊழியர்களும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். நெல் கொள்முதல் பணி தடைபட்டுப் போனதால், அந்த ஊழியரின் பணி இடைநீக்கத்தை உடனே ரத்து செய்தார் பாஸ்கரன்.\nடாஸ்மாக் பார்களில் அனுமதிக்கப்பட்ட நேரத்தைக் கடந்து, இரவு நேரங்களில் சரக்கு விற்பனை நடைபெறுவது, தமிழகமெங்கும் இப்படி விற்பனை ஜோராக நடந்து கொண்டிருந்தது. ஒரு நாள் நள்ளிரவு நேரத்தில் ஒரு தஞ்சை நகரில் உள்ள ஒரு டாஸ்மாக் பாருக்குள் சென்று சரக்கு வேண்டும் என்று கேட்டிருக்கிறார். அனுமதிக்கப்பட்ட நேரத்துக்குப் பிறகும், அந்த கடையில் கொடுத்ததும், களத்தில் இறங்கினார் ரவுடி பாஸ்கரன். லத்தியை எடுத்து, பாரின் ஊழியர்களை சராமாரியாக அடித்து நொறுக்கினார். நெல் கொள்முதல் நிலையங்களில் இருந்த பில் க்ளெர்க்குக்கு மற்ற ஊழியர்கள் ஆதரவு தருவார்கள். டாஸ்மாக் பார் ஊழியருக்கு யார் ஆதரவு தருவார்கள் \nதஞ்சாவூர் மாவட்டம் வடக்கு மாங்குடி பகுதி பெரும்பான்மையாக இஸ்லாமியர்கள் வசிக்கும் பகுதி. அப்பகுதியில் சில ஆண்டுகளுக்கு முன் ஒரு டாஸ்மாக் மதுக்கடை செயல்பட்டு வந்துள்ளது. தற்போது மீண்டும் அப்பகுதியில் ஒரு டாஸ்மாக் கடையை திறக்க அரசு முயற்சி எடுத்துள்ளது. அப்பகுதி மக்கள் மீண்டும் எதிர்ப்புத் தெரிவித்ததால், அந்த ஊருக்கு ஒதுக்குப்புறமாக பெருங்கரை என்ற இடத்தில் ஒரு கடை திறக்க அரசு நிர்வாகம் முயற்சி செய்துள்ளது.\nஎங்கள் ஊர் எல்லைக்குள் கடை திறக்க வேண்டாம். வேறு பகுதியில் மீண்டும் மதுக்கடை திறந்து கொள்ளுங்கள் என்று மாங்குடி வடக்குப் பகுதியின் ஜமாத் தலைவர் அப்துல் காதல் மற்றும் அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் மாவட்ட ஆட்சியரான ரவுடி பாஸ்கரனிடம் சென்று முறையிட்டுள்ளனர். அப்போது பாஸ்கரன், “என்ன நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள் உங்கள் மனதில்… ஊருக்குள் கடையை வைக்கக் கூடாத என்று சொன்னீர்கள்.. அதனால் ஊருக்கு வெளியே கடையைத் திறக்க உத்தரவிட்டுள்னேன்.. இப்போது இதற்கும் பிரச்சினை செய்தால் என்ன அர்த்தம்…. டாஸ்மாக் கடை திறக்கக் கூடாது என்று சொல்லி விட்டு, கள்ளச் சாராயம் காய்ச்சி விற்கலாம் என்று பார்க்கிறீர்களா… தொலைத்து விடுவேன்… கள்ளச் சாராயம் காய்ச்சுகிறேன் என்று உங்கள் அனைவரையும் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்து விடுவேன்” என்று மிரட்டியுள்ளார்.\nஇவர்கள் சென்றதும், அப்பகுதியைச் சேர்ந்த அதிமுக அடிமைகள், கலெக்டர் பாஸ்கரனைச் சந்தித்து, எங்கள் பகுதிக்கு டாஸ்மாக் கடை இல்லை. அதனால் டாஸ்மாக் கடை திறக்க வேண்டும் என்ற மனு கொடுத்துள்ளனர். டாஸ்மாக் கடை திறக்க வேண்டும் என்று மனு கொடுத்த அதிமுக அடிமைகளை, உட்கார வைத்து தடபுடலாக உபசரித்துள்ளார் பாஸ்கரன்.\nதஞ்சாவூரில் ராஜ ராஜ சோழனின் 1027வது சதய விழா சமீபத்தில் நடைபெற்றுள்ளது. இந்த விழாவை முன்னிட்டு, தஞ்சை மருத்துவக் கல்லூரி சாலையிலிருந்து பெரிய கோவிலுக்குச் செல்லும் பாலத்தின் ஒரு பகுதி ஒரு வழிச்சாலையாக மாற்றப்பட்டுள்ளது.\nஅந்த விழா நடக்கும் தினத்தில், காலை முதல், அந்தப் பாலத்தின் வழியாக ரவுடி பாஸ்கரன் நான்கைந்து முறை சென்று வந்துள்ளார். , அவர் சாதாரண காரில் சென்று வந்ததால் அவர் கார் கலெக்டர் கார் என்று அடையாளம் தெரியவில்லை. மாலையில் மீண்டும் பாஸ்கரன் அந்த வழியாகச் செல்லும்போது, இவரது காருக்கு முன்னால் ஒரு ஆட்டோ நின்றுள்ளது. ஒரு வழிச்சாலை வழியாக செல்ல முயன்ற அந்த ஆட்டோவை சிறப்புக் காவல் உதவி ஆய்வாளர் சேகர் என்பவர் தடுத்துள்ளார். தடுத்தவுடன், ஆட்டோவின் உள்ளே, ராஜா மிராசுதார் மருத்துவமனைக்குச் செல்வதற்காக ஒரு பெண்ணை அழைத்துச் சென்ற விபரம் தெரிவிக்கப்படுகிறது. அந்த விபரம் தெரிந்ததும், அந்த ஆட்டோவை மட்டும் அனுப்பி விட்டு, அடுத்து இருந்த காரை சேகர் தடுக்கிறார். அந்தக் காரினுள்ளேதான் ரவுடி பாஸ்கரன் அமர்ந்திருக்கிறார்.\nதனது கார் தடுக்கப்பட்டதும் சட்டென்று காரினுள்ளிருந்து வெளியே வந்த பாஸ்கரன்… நான் யாரென்று தெரியுமா…. கலெக்டர் காரையே தடுக்கிறாயா… உன்னை என்ன செய்கிறன் பார் என்று உடனடியாக மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அனில் குமார் கிரிக்கு போன் செய்து, பாலத்தில் பணியில் இருக்கும் காவல்துறை சிறப்பு உதவி ஆய்வாளர், பணி நேரத்திலேயே குடித்திருக்கிறார் என்று சொல்கிறார்.\nகலெக்டர் போன் செய்தால் எஸ்.பி நடுங்கியே ஆக வேண்டும். என்ன காரணமென்றால், ஒவ்வொரு மாவட்ட கண்காணிப்பாளரின் ஆண்டு ரகசிய அறிக்கையை எழுதுவது, அந்தந்த மாவட்ட ஆட்சியரே. அனில் குமார் கிரி, உடனடியாக தஞ்சாவூர் டவுன் டிஎஸ்பி ரவி என்பவரை அனுப்பி, சம்பந்தப்பட்ட உதவி ஆய்வாளரை, தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரிக்கு அழைத்துச் சென்று, குடித்திருக்கிறார் என்று சான்றிதழ் பெற்று வருமாறு உத்தரவிடுகிறார்.\nஅந்த உதவி ஆய்வாளர் சேகருக்கு குடிப்பழக்கமே கிடையாது. அவரை டவுன் டிஎஸ்பி மருத்துவக் கல்லுரிக்கு அழைத்துச் சென்றதும், அவரைப் பரிசோதித்த மருத்துவர், இவர் குடித்திருக்கவில்லை என்று கூறி விட்டார். கலெக்டரின் மனது புண்படுமே என்று குடித்திருப்பதாக சான்றிதழ் தருமாறு மருத்துவரைக் கட்டாயப்படுத்துகின்றனர். ஆனால் அந்த மருத்துவர் உறுதியாக மறுத்துவிட்டார்.\nஉடனே, உதவி ஆய்வாளர் சேகரை, உப்பு சப்பில்லாத ஒரு இடத்துக்கு மாற்றி உத்தரவிடுகிறார் மாவட்ட எஸ்.பி அனில் குமார் கிரி.\nசினிமாவில் பார்ப்பது போல, கலெக்டர் பாஸ்கரன் தன் கையில் தடியெடுத்து தவறு செய்பவர்களை அடித்து நொறுக்குவது ஒரு ஜனநாயக நாட்டில் ஏற்புடையதல்ல. காவல்துறையினர் உட்பட யாருக்கும் அடிக்கும் உரிமையை சட்டம் வழங்கவில்லை. காவல்துறையினர் அடிப்பதற்கே உரிமையில்லாத நிலையில், தருமபுரியில் போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர் ஒருவரை அடித்த சந்தனபாண்டியன் என்ற டிஎஸ்பி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, தமிழக மக்கள் உரிமைக் கழகத்தின் சார்பாக வழக்கு தொடுக்கப்பட்டு, உள்துறைச் செயலாளருக்கும், டிஜிபிக்கும், டிஎஸ்பி சந்தனபாண்டியனுக்கும் சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.\nஇப்படிப்பட்ட சூழலில், ஒரு மாவட்ட ஆட்சியர் பதவியை வகிக்கும் பொறுப்பு வாய்ந்த அதிகாரியாக உள்ள பாஸ்கரன் போன்றோர், ரவுடிகளைப் போல கையில் தடியெடுத்துக் கொண்டு தாண்டவமாடுவது வன்மையாக கண்டிக்கத் தக்கது. குறிப்பாக பாஸ்கரன் காரில் செல்லும்போது தனக்கு சல்யூட் அடிக்கவில்லையென்பதால், அங்கு பணியில் இருந்த சேகர் என்ற சிறப்பு உதவி ஆய்வாளரை குடித்திருக்கிறார் என்று பொய்க்குற்றச்சாட்டு சுமத்தி மருத்துவப் பரிசோதனைக்கு அனுப்பிய செயல், உச்சக் கட்ட அதிகார துஷ்பிரயோகமாகும். குடிக்காத அந்த காவல் உதவி ஆய்வாளரை மருத்துவப் பரிசோதனைக்கு அனுப்புகையில் எதுவும் செய்ய முடியாத கையறு நிலையில் அந்த உதவி ஆய்வாளர் என்ன மன உளைச்சலுக்கு ஆளாகியிருப்பார்… மாவட்ட ஆட்சியர் என்ற அதிகாரம் தனக்கு இருப்பதாலேயே பாஸ்கரன், திமிரோடு ரவுடியைப் போல நடந்து கொள்கிறார். மாவட்ட ஆட்சியாளராக இல்லாமல் சாலையில் சென்று இது போல ஒரு தகராறில் ஈடுபட்டால் அவரை பொதுமக்கள் பின்னியெடுத்து விடுவார்கள் என்பதை பாஸ்கரன் நினைவில் வைப்பது நல்லது. இந்தப் பதவியும் அதிகாரமும், தற்காலிகமானது என்பதையும் பாஸ்கரன் நினைவில் வைக்க வேண்டும்.\nஇது தவிரவும் மாவட்ட ஆட்சியர் பாஸ்கரன், பொதுமக்களிடமிருந்து திங்கட்கிழமைகளைத் தவிர மற்ற நாட்களில் மனு வாங்குவதில்லை என்பதையும் இவர் மீது பெரிய குறையாகச் சொல்கிறார்கள். எந்தப் பத்திரிக்கையாளரையும் பாஸ்கரன் சந்திப்பதில்லை. தஞ்சாவூர் மாவட்டத்துக்கான ஜெயா டிவியின் பத்திரிக்கையாளர் தமிழ்செல்வன் என்பவரைத் தவிர, வேறு எந்த பத்திரிக்கையாளரையும் பாஸ்கரன் சந்திப்பதில்லை. ஜெயா டிவியில் வரும் “உண்மைச்” செய்திகளே போதும் என்று முடிவெடுத்துவிட்டார் போலும்.\nபாஸ்கரனைப் போல அந்த உதவி ஆய்வாளர், குளிரூட்டப்பட்ட அறையில் பணியாற்றுபவர் அல்ல… கொளுத்தும் வெயிலிலும், கொட்டும் மழையிலும் சாலையில் நின்று, வாகனங்கள் விடும் அத்தனை புகையையும் சுவாசித்து தன் வாழ்க்கையை ஓட்டுபவர். பிழைப்புக்காகவும், தன்னை நம்பி இருக்கும் குடும்பத்துக்காகவும், தன் எதிர்காலத்தைக் கருதியுமே பாஸ்கரன் போன்ற ரவுடி கலெக்டர்களின் அடாவடியை பொறுத்துக் கொண்டுள்ளார். அந்த உதவி ஆய்வாளரைப் போன்ற சாமான்ய மக்கள் பொறுமையாக இருக்கும் வரையில்தான் பாஸ்கரன் போன்ற ரவுடி கலெக்டர்களின் அதிகாரம் செல்லுபடியாகும் என்பதை பாஸ்கரன்கள் நினைவில் வைக்க வேண்டும்.\nவிவசாயிகளிடம் லஞ்சம் வாங்கி கையும் களவுமாகச் சிக்கிய அந்த பில் க்ளெர்க் சரவணன் மீது, பாஸ்கரன் ஒரு விசாரணை அறிக்கை அனுப்பியிருப்பாரேயானால் தஞ்சாவூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறை மூலமாக அந்த நபர் மீது விசாரணை தொடங்கப்பட்டு, அவர் நீதிமன்றத்துக்கு அலைந்து கொண்டிருப்பார். பாஸ்கரன் தடியை எடுத்து அவரை அடித்ததால், அவர் மீது நடவடிக்கை எடுக்க முடியாமல் போய் விட்டது.\nபில் க்ளெர்க்கையும், டாஸ்மாக் பார் ஊழியரையும் தடியெடுத்து அடிக்கும் பாஸ்கரன், இதை விடத் பெரிய தவறுகளைச் செய்து விட்டு, பென்ஸ் காரில் வரும் நபரை அடிப்பாரா அதே தஞ்சாவூர் மாவட்டத்தில் லட்சக்கணக்கில் வரி ஏய்ப்பு செய்பவர்கள் யாருமே இல்லையா அதே தஞ்சாவூர் மாவட்டத்தில் லட்சக்கணக்கில் வரி ஏய்ப்பு செய்பவர்கள் யாருமே இல்லையா விவசாயியிடம் 5 முதல் 10 லஞ்சம் வாங்கும் நபர் செய்யும் தவறை விட, லட்சக்கணக்கில் ஊழல் புரியும் அதிகாரிகளும், அமைச்சர்களும் செய்யும் தவறு, இச்சமுதாயத்தையே சீரழிக்கும் நோயல்லவா விவசாயியிடம் 5 முதல் 10 லஞ்சம் வாங்கும் நபர் செய்யும் தவறை விட, லட்சக்கணக்கில் ஊழல் புரியும் அதிகாரிகளும், அமைச்சர்களும் செய்யும் தவறு, இச்சமுதாயத்தையே சீரழிக்கும் நோயல்லவா அவர்களை அடிக்க முடியுமா பாஸ்கரனால் \nமாவட்ட ஆட்சியர் பதவி என்பது ஒவ்வொரு ஐஏஎஸ் அதிகாரியின் வாழ்க்கையிலும் ஒரு முக்கியமான காலகட்டம். மாவட்ட ஆட்சியராக இருக்கும் அந்தக் காலத்தில் மட்டுமே மக்களோடு நேரடியான தொடர்பு இருக்கும். அதன் பிறகு பதவி உயர்வு பெற்று வேறு பதவிகளுக்கு சென்று விட்டால், நேரடியாக மக்கள் தொடர்பு இல்லாது போய் விடும். மாவட்ட ஆட்சியர் என்ற அந்த அற்புதமான வாய்ப்பை சிறப்பாக பயன்படுத்திக் கொண்டு, மிக மிகச் சிறப்பாக பணியாற்றிய எத்தனையோ ஐஏஎஸ் அதிகாரிகள் தமிழ்நாட்டில் இருந்திருக்கிறார்கள். அந்த அதிகாரிகள் மாவட்டத்தை விட்டு மாற்றப்படுகையில், அம்மாவட்டத்து மக்கள், சம்பந்தப்பட்ட அந்த அதிகாரிகளை கண்ணீரோடு வழியனுப்பியிருக்கிறார்கள். அந்த அதிகாரிகளெல்லாம், யாரையும் தடியெடுத்து அடித்ததில்லை. தங்கள் பணியை சட்டப்படி செய்ததற்காகவே அம்மக்கள் அந்த அதிகாரிகளை வாழ்த்தியிருக்கின்றனர். அது போன்ற அதிகாரிகளைப் பார்த்து, பாஸ்கரன் கற்றுக் கொள்ள வேண்டும்.\nஇனியாவது பாஸ்கரன் தன் கையில் உள்ள தடியை ஓரமாக வைத்து விட்டு, ஒரு மாவட்ட ஆட்சியராக தன் பணியைச் செய்வார் என்று நம்புவோம்.\nNext story தூக்குக் கயிற்றில் நிஜம்… ராஜீவ் கொலையில் மறைக்கப்பட்ட உண்மைகள்.\nPrevious story உயிர்ப்புடன் ஒரு நாடகம்.. பாகம் 2\nஆமாம் விதிவிலக்கல்ல… தினமணி தலையங்கம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnnews24.com/breaking-kanniyakumar-hindus-latest-update/", "date_download": "2020-05-28T08:12:51Z", "digest": "sha1:6NI4UI3VLSMCLTBHPJT7DE5BASYNYFBU", "length": 10870, "nlines": 117, "source_domain": "www.tnnews24.com", "title": "#BREAKING கன்னியாகுமரியில் இந்துக்கள் புது முடிவு புகார் தெரிவித்த கிறிஸ்தவ அமைப்புகள் அலறல் !!! - Tnnews24", "raw_content": "\n#BREAKING கன்னியாகுமரியில் இந்துக்கள் புது முடிவு புகார் தெரிவித்த கிறிஸ்தவ அமைப்புகள் அலறல் \nகன்னியாகுமரி மாவட்டத்தில் இந்துக்களுக்கு சொந்தமான நிலத்தில் பாரத மாதா சிலை திறக்கப்பட்டது, பொதுவாக பாரத மாதா என்பது இந்தியாவை உருவகப்படுத்தும் அனைத்து மதத்திற்கும் பொதுவான அன்னையாக பார்க்கப்படுகிறது,\nஎனவே இந்த சிலையை பல பொது இடங்களில் நிறுவ நீதிமன்றமே உத்தரவிட்டுள்ளது, இந்த சூழலில் பாரத மாதா சிலையை திறக்க கூடாது என கிறிஸ்தவ அமைப்பை சேர்ந்தவர்கள், காவல்நிலையத்தில் புகார் அளிக்க, புகாரை பெற்றுக்கொண்ட காவல்துறை நேரடியாக சென்று அந்த சிலையை மூடியது.\nஇதனையடுத்து பாஜக மாவட்ட தலைவர், மற்றும் அங்கு இருந்த நிர்வாகிகள் ஒன்று சேர்ந்து அந்த சிலையை திறந்து மரியாதை செய்தனர், இந்தியாவில் பாரத மாதா சிலையை தனியார் இடத்தில் வைப்பதற்கு கூட இந்த நாட்டில் உரிமை இல்லையா என கேள்வி எழுப்பினர். இதனையடுத்து அவர்கள் கைது செய்யப்பட்டு மண்டபத்தில் வைக்கப்பட்டனர்.\nஇந்த சூழலில் தான் கன்னியாகுமரியை சேர்ந்த இந்து அமைப்புகள் புது முயற்சியில் இறங்கியுள்ளனர், சொந்த நாட்டில் பாரத மாதா சிலையை திறந்தால் கைது செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஒவ்வொரு வீட்டிலும் சிறிய அளவிலான சிலையை திறக்க முடிவு செய்துள்ளனர், இதனால் என்ன செய்வது என தெரியாமல் கிறிஸ்தவ அமைப்புகள் அதிர்ச்சியில் உறைந்து உள்ளனர்.\nஅமைதியாக இருந்தவர்களை சீண்டிவிட்டோமோ என அதிர்ச்சி அடைந்து உள்ளனர், இது போல் ஜார்கண்ட் மாநிலத்தில் கடந்த மாதம் தான் ஒரு இந்து வியாபாரி என பழக்கடையில் பேனர் வைத்தவரே அங்கு சென்று காங்கிரஸ் கூட்டணி அரசு பேனரை அகற்றி அவர் மீது வழக்கு பதிவு செய்தது, ஆனால் பாஜக முன்��ாள் முதல்வர் ரகுபர் தாஸ் நேரடியாக சென்று அந்த வியாபாரிக்கு ஆதரவு தெரிவித்தார்.\nஅதன் பிறகு 90% கடைகளில் நான் ஒரு இந்து வியாபாரி என பேனர் வைக்க ஆரம்பித்துவிட்டனர், இதே சூழல் கன்னியாகுமரியில் நாளை நடைபெறும் போது அங்கு மிக பெரிய மாற்றம் உண்டாகும் என கூறப்படுகிறது. தேன் கூட்டில் கைவைத்த நிலை ஆகிவிட்டதாக புகார் தெரிவித்த கிறிஸ்தவ அமைப்பும், நடவடிக்கை எடுத்த காவல்துறையும் புலம்பி வருகின்றன.\nஒரு சிலையை அகற்ற போய் இப்போது பல ஆயிரம் சிலைகள் உருவாக போகிறதே \nதாயின் சடலத்தை எழுப்ப நினைக்கும் குழந்தை –…\nமருத்துவமனை வளாகத்தில் நடந்த அதிர்ச்சி சம்பவம் –…\n#BREAKING: தமிழகத்தில் நாளை மறுநாள் - முக்கிய அறிவிப்பு…\n#BREAKING திமுக ஆர். எஸ் பாரதி கைது, தயாநிதி மாறன்…\n#BREAKING இன்று வி.பி.துரைசாமி நாளை பாஜகவில்…\n#BREAKING நேபாள நாட்டின் அரசியலில் அதிரடி மாற்றம் \nஜாதி மதம் கேட்கவில்லை ஒன்றைமட்டும் கேட்டு உயிருக்கு போராடிய இளைஞரை மீட்டது தமிழக பாஜக \nவங்கி கணக்கு வைத்திருப்பவர்களுக்கு முக்கிய அறிவிப்பு உடனடியாக கிளைக்கு செல்லுங்கள் \nஊரடங்கு 5.0 மாநில அரசுகளின் கையில் – மத்திய அரசு ஆலோசனை\nதொடரே நடக்குமா என்று தெரியவில்லை… ஆஸ்திரேலிய ஊடகங்கள் செய்த குழப்பம்\nதாயின் சடலத்தை எழுப்ப நினைக்கும் குழந்தை – புலம்பெயர் தொழிலாளரின் சோக முடிவு\nமோடியின் பாலோயர்ஸ்… 60 சதவீதம் பேக் ஐடி – அதிர்ச்சி அளிக்கும் ஆய்வு முடிவுகள்\nஆழ்துளைக் கிணற்றுக்குள் மீண்டும் ஒரு சிறுவன் – இரண்டாவது நாளாக போராட்டம்\ns.p. shanmuganathan on தஞ்சை பெரியகோவில் பற்றி கருத்து தெரிவித்த ஜோதிகா\nAyyappan on இருவரில் சாதி வெறியை திரையில் திணிப்பது யார் உங்கள் வாக்கினை பதிவு செய்யவும் \ns.p. shanmuganathan on பாரதியார் தலைப்பாகை மாறியதை கண்டிக்கும் எதிர்க்கட்சிகள் இதனை கண்டிப்பார்களா மொத்த பத்திரிகைக்காரனும் கிறிஸ்துவன்டா எல் கே ஜி மாணவனையும் தந்தையையும் தாக்கிய மதவெறியர்கள்.\nBabu Durai on லிங்கில் உங்களது கருத்தை பதிவு செய்யவும் கௌசல்யாவிற்கு நிரந்தர அரசு பணி வழங்கவேண்டும் அல்லது வழங்கக்கூடாது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nidur.info/old/index.php?option=com_content&view=article&id=4138:%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D&catid=66:%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D&Itemid=90", "date_download": "2020-05-28T07:43:41Z", "digest": "sha1:7NT5APKB6DYEPPBVLVH4BRJFSXK2J3DE", "length": 15461, "nlines": 112, "source_domain": "nidur.info", "title": "திருமண வாழ்க்கையின் அடித்தளம்!", "raw_content": "\nHome குடும்பம் இல்லறம் திருமண வாழ்க்கையின் அடித்தளம்\nஇஸ்லாம் கூறும் திருமணம் -Abdul Basith Bukhari\nதிருமண வாழ்க்கை சந்தோஷமாகவே தொடங்குகிறது. அது இறுதிவரை சந்தோஷமாக இருப்பது மணமக்கள் கைகளில் தான் இருக்கிறது. இன்றைய இளைய தலைமுறையினர் தெளிவாக இருப்பதுபோல ஆளாளுக்கு கண்டிஷன் போட்டு விடுகிறார்கள். ஆனால் விட்டுக்கொடுத்து வாழ்வதில்தான் வாழ்க்கை இருக்கிறது என்பது இருவரில் ஒருவருக்காவது புரிந்தால்தான் வாழ்க்கை நிலைத்திருக்கும்.\nமணவாழ்வை முறித்துக் கொள்வதற்கு எத்தனை காரணங்கள் வேண்டுமானாலும் கூறலாம். ஆனால் உறவு நீடிக்க எல்லையற்ற அன்பு காட்டுவது ஒன்றுதான் வழி.\nதிருமணத்திற்கு முன்பு கொஞ்சம் தனியாகப் பேசுவோம் என்னும்போதே `இவர் இப்படித்தான்’ என்ற முடிவுக்கு வந்து விடுகிறார்கள் பலர். எல்லோருக்குள்ளும் எதிர்பார்ப்பு, லட்சியம், ஆசை, கோபம் அனைத்தும் இருக்கும் என்பதை மறந்துவிட்டு `எனக்கு இவர் வேண்டாம்’ என்று சொல்லி விடுகிறார்கள்.\nகேள்வி கேட்பது, கண்டிஷன் போடுவது மட்டுமல்லாமல் ஆரம்பத்திலேயே தங்களின் முக்கியமான எதிர்பார்ப்புகளையும், சந்தேகங்களையும் தெளிவுபடுத்த வேண்டும். திருமணத்தை சுமையாக எண்ணாமல், புனிதமானதாக எண்ணுங்கள். இயல்பாக வாழ்வைத் தொடங்குங்கள்.\nஅப்பா அம்மா சொன்னார்கள் என்பதற்காக கழுத்தை நீட்டிவிடக்கூடாது. வாழப்போகும் நீங்கள் வரப்போகிறவர் குணநலன்களோடு சமன்பட்டு வாழ முடியுமா என்பதை புரிந்து கொண்டு முடிவை அறிவியுங்கள்.\nதிருமணம் செய்துவிட்டால் இருவருமே ஒருவருக்கொருவர் நம்பிக்கைக்குரியவராய் வாழ்தல் வேண்டும். இருவருமே ஆசையில் ஒன்று கூடுவதுபோல லட்சிய பயணத்தில் மற்றவர் பாதையில் தடையாக இல்லாமல் துணையாக இருப்பது அவசியம். அதுவே மகிழ்ச்சியான வாழ்வுக்கு அஸ்திவாரமாக அமையும்.\nகுறைகளை மறைத்து திருமணம் செய்து கொள்ளக் கூடாது. அது எப்போது வேண்டுமானாலும் பூதாகரமான பிரச்சினையை ஏற்படுத்தும். மணமக்கள் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் திருமண பந்தத்திற்கு தயாராக வேண்டும். சின்னச்சின்ன விஷயங்களை பெரிதுபடுத்தாமல் சிக்கல்களை தீர்ப்பதில் மட்டுமே திறமையை காட்ட வேண்டும். சிக்கல்கள், சிரமங்கள், சவால்கள் போன்ற வாழ்வியல் யதார்த்தங்களை புரிந்து கொண்டால் அவற்றை எளிதாக எதிர்கொள்ளலாம். வாழ்வு முழுவதும் வசந்தமாகும் குடும்ப வாழ்க்கை.\nநண்பர்களின் வேடிக்கைப் பேச்சும், திருமண `ஜோக்கு’களும் திருமணம் கஷ்டமான விஷயம் என்பது போல்தான் காட்டப்படுகிறது. ஆனால் யதார்த்தத்தில் அப்படி கிடையாது. ஜோக்கை நம்பி மனைவி தாயார் வீட்டிற்கு சென்றிருப்பது சுகமான தருணம் என்று எண்ணுவதும், பேசுவதும் கூடாது. கருத்து வேற்றுமையின்போது தவறுகளை மட்டுமே எண்ணிக் கொண்டிருந்தால் எல்லாம் பூதாகரமாகத் தோன்றும். தடுமாற வைத்துவிடும். `இல்லறத்தில் காலம் முழுக்க இணைந்திருப்பேன்’ என்று உறுதி ஏற்று செயல்பட்டால் அன்பும், விட்டுக்கொடுத்தலும் இயல்பாக வந்துவிடும்.\nமணமக்கள் இருவரும் வெவ்வேறு சூழலில் வளர்ந்தவர்கள், வாழ்ந்தவர்கள் என்பதை உணர்ந்தால் `அவர் எனக்காக மாற வேண்டும்` என்ற எண்ணம் யாருக்கும் எழாது. சில மாற்றங்களை ஏற்றுக்கொள்ளும் பக்குவம் வரும். மகிழ்ச்சி குடியேறும். திருமணம் முடிந்ததும் மனைவியின் கேரக்டரை ஆராயத் தொடங்கிவிடக்கூடாது. மாமியார்-மருமகள் பிரச்சினை தலைதூக்கும்போது நடுநிலையில் செயல்பட வேண்டியது கணவரின் பொறுப்பு. அவர்தான் இருவருக்கும் உறவுப்பாலத்தை உருவாக்க கடமைப்பட்டவர்.\nகணவன் மனைவியின் சில அந்தரங்கங்களை எவ்வளவு கருத்து வேறுபாடு ஏற்பட்டாலும் நண்பர்கள் உள்பட யாரிடமும் வெளியிடக்கூடாது. உங்களால் தீர்க்க முடியாத பிரச்சினைகளுக்கு மட்டுமே நம்பிக்கைக்குரியவர்கள், பெரியோர் உதவியை நாட வேண்டும். பூசல்கள் மிகுந்தாலும் அயலாரை மூக்கை நுழைக்க விடக்கூடாது. தம்பதிகள் தங்கள் வளர்ச்சியை மற்றவர்களோடு ஒப்பிட்டுக் கொள்ளக் கூடாது. விரும்பிய மாற்றங்கள், வளர்ச்சி ஏற்படாததற்கு ஒருவர் மீது இன்னொருவர் குற்றம் சுமத்தாதீர்கள். தினமும் சிறிது நேரமாவது மனம்விட்டு பேசுங்கள்.\nஇன்றைய பெண் பணிக்குச் செல்லும் லட்சியப் பெண்ணாகவும், அன்பான தாயாகவும், கடமை மிக்க மருமகளாகவும் பல பொறுப்புகளில் தன்னை ஈடுபடுத்திக் கொள்ளும் தலைமைப் பண்புடையவளாக செயல்படுகிறாள். அதை கணவன் புரிந்துகொண்டு பக்கபலமாக இருந்தாலே குடும்பம் குதூகலமாக இருக்கும். வேலைக்குச் செல்வதை எதிர்ப்பது, வ���ட்டுவேலைகளை அதிகம் சுமத்துவது, குறைகூறுவது பிரச்சினைகளை வளர்க்கும். சினிமாவில் சித்தரிக்கப்படும் வாழ்க்கையையும், சீரியல்களில் காட்டப்படும் குரூரங்களையும் நிஜ வாழ்க்கையில் ஒப்பிடக்கூடாது.\nவீட்டுப்பொறுப்புகளிலும் இருவரும் பங்கேற்க வேண்டும். கணவன் வேலையில் மனைவியும், மனைவி வேலையில் கணவனும் ஒத்தாசைகள் செய்தால் அன்யோன்யம் அதிகரிக்கும். அவ்வப்போது பரிசளியுங்கள். கைச்செலவுக்கு கொஞ்சம் கூடுதலாக காசு கொடுங்கள்.\nதிருமணம் என்பது `நீயா நானா’ போட்டியல்ல. கணவன்- மனைவி ஒருவரையொருவர் சார்ந்திருக்கிறோம் என்பதை புரிந்து கொண்டு ஒருவரின் தேவையை நிறைவு செய்ய மற்றவர் துணைபுரிய வேண்டும். இருவர் இணைவதே சேர்க்கையால் கிடைக்கும் முழுமையை அனுபவிக்கத்தான்.\nஉடலுறவை இயந்திரத்தனமான விஷயமாக அணுகக்கூடாது. உங்கள் பலவித எதிர்பார்ப்புகளும் உடனே நிறைவேறும் என்று எண்ணக்கூடாது. அது சார்ந்த பிரச்சினைகளுக்கு இன்டர்நெட்டிலும், தெரிந்தவர்களிடமும் ஆலோசனை கேட்பதை தவிர்த்திடுங்கள். மருத்துவரை அணுகுவது நல்ல பலன் தரும்.\nதேவையை நிறைவேற்ற நிபந்தனை விதிக்காதீர்கள். நெருக் கம் இருக்கும் இடத்தில் உரிமை எடுத்துக்கொள்வதும் இருக்கும். எனவே கோபம் கொள்வதும், கூடிக்கொள்வதும் குடும்பத்தில் சகஜம் என்பதை மறந்துவிடாதீர்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://theekkathir.in/News/%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D/%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D/obesity-causes-more-cases-of-some-cancers-than-smoking", "date_download": "2020-05-28T06:28:36Z", "digest": "sha1:75H5MJAYZ5VA4TAP37Q7W7FPECEAP4FE", "length": 7541, "nlines": 73, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nவியாழன், மே 28, 2020\nஉடல் பருமனால் புற்றுநோய் அபாயம் - ஆய்வு தகவல்\nஉடல் பருமனால், சில வகையான புற்றுநோய்கள் ஏற்படும் அபாயம் உள்ளதாக, பிரிட்டனில் ஒரு புற்றுநோய் தொண்டு நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.\nபிரிட்டன் புற்றுநோய் ஆராய்ச்சி நிறுவனமானது புகைப்பழக்கத்தை விடவும் உடல் பருமனால் குடல், சிறுநீரகம், கல்லீரல், கருப்பை புற்றுநோய் போன்றவற்றுக்கு முக்கிய காரணியாக அமைகிறதாகவும், மில்லியன் கணக்கிலான மக்கள் உடல் பருமன் காரணமாக புற்றுநோய் அபாயத்தில் இருப்பதாகவும் இந்த ஆய்வு கூறுகிறது.\nஇந்த ஆய்வில், பிரிட்டனில் உடல் பருமன் காரணமாக ஒவ்வொரு ஆண்டும் 22,800 பேர் புற்றுநோயால் பாதிக்கப்படுகின்றனர், அதே சமயம் புகை பிடித்தல் காரணமாக 54,300 பேர் பாதிப்படைவதாக கூறப்படுகின்றது. மேலும், மார்பக புற்றுநோய் (மாதவிடாய் நின்ற பெண்களுக்கு), குடல் புற்றுநோய், கணைய புற்றுநோய், உணவுக்குழாய் புற்றுநோய், கல்லீரல் புற்றுநோய், சிறுநீரக புற்றுநோய், மேல் வயிறு புற்றுநோய், பித்தப்பை புற்றுநோய், கருப்பை புற்றுநோய், சினைப்பை புற்றுநோய், தைராய்டு புற்றுநோய், இரத்தப் புற்றுநோய், மூளை புற்றுநோய் ஆகிய 13 புற்றுநோய்கள் உடல் பருமனோடு தொடர்பில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகொழுப்பு செல்கள் கூடுதல் ஹார்மோன்களை உண்டாக்குகின்றன. இதையடுத்து வளர்ச்சிக் காரணிகள் உடலில் உள்ள அணுக்களை மேலும் பிரியச் செய்கின்றன. இதனால் புற்றுநோய் அணுக்கள் உருவாவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கின்றன. உடல் பருமனோடு இருப்பதால் ஒருவருக்கு நிச்சயம் புற்றுநோய் வரும் என்பது அர்த்தமல்ல. ஆனால் புற்றுநோய் அபாயத்தில் அவர்கள் இருக்கிறார்கள் என்பதே இந்த ஆய்வின் பொருள் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.\nஉடல் பருமனால் புற்றுநோய் அபாயம் - ஆய்வு தகவல்\nஇந்திய அமெரிக்க ஆய்வாளருக்கு ஆண்டின் சிறந்த கண்டுபிடிப்பாளர் விருது\nமெக்சிகோவில் 60க்கும் மேற்பட்ட ராட்சத எலும்புகள் கண்டுபிடிப்பு\nஇந்திய அரசியல் சாசன பாதுகாப்பு உறுதிமொழியேற்பு நிகழ்ச்சி\nமகாராஷ்டிர உள்ளாட்சியில் மண்ணைக் கவ்வியது பாஜக... ஆர்எஸ்எஸ் குருபீடமான நாக்பூரிலும் படுதோல்வி\nவரதட்சணைக்காக முத்தலாக் கூறி விவாகரத்து... ஓராண்டாகியும் பாஜக பிரமுகரை கைது செய்யாத காவல்துறை\nதடையுத்தரவை மீறி வெளியே சுற்றிய 45 பேர் மீது வழக்கு\nகோவிட்-19: இந்தியாவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,58,333 ஆக உயர்வு\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/there-is-no-use-for-cauvery-commission-says-anbumani/", "date_download": "2020-05-28T07:29:57Z", "digest": "sha1:JAHYCLUUJWGKPGWFKOVGPTTETAS254BA", "length": 19285, "nlines": 146, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "There is no use for Cauvery commission says Anbumani | Chennai Today News", "raw_content": "\nகாவிரி ஆணையத்தால் தமிழகத்திற்கு நன்மை இல்லை: அன்புமணி\n1 முதல் 5ஆம் வகுப்பு வரை பள்ளி திறக்க வாய்ப்பு இல்லை\nமுதல்முறையாக கொரோனாவுக்கு பலியான தலைமை நர்ஸ்:\nசென்னையில் மட்டும் ஊரடங்கு உத்தரவு நீட்டிப்பா\nகாவிரி ஆணையத்தால் தமிழகத்திற்கு நன்மை இல்லை: அன்புமணி\nகாவிரி விவகார வழக்கில் காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ள நிலையில் இந்த ஆணையத்தால் எந்த நன்மையும் இல்லை என பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:\nகாவிரி நடுவர் மன்றத் தீர்ப்பை செயல்படுத்துவதற்காக மத்திய அரசு தயாரித்த வரைவுச் செயல்திட்டத்தை ஏற்றுக் கொள்வதாகவும், அத்திட்டத்தை நடப்பு பருவத்திலேயே செயல்படுத்த வேண்டும் என்றும் மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. காவிரியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள அணைகளை நிர்வகிக்கும் அதிகாரமற்ற ஆணையம் அமைக்கப்பட்டிருப்பதால் தமிழகத்திற்கு எந்த நன்மையும் கிடைக்காது.\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி தமிழக அரசு தொடர்ந்த வழக்கில் பிப்ரவரி 16 ஆம் தேதி இறுதித் தீர்ப்பு வழங்கப்பட்ட பின்னர் மத்திய அரசும், உச்ச நீதிமன்றமும் கண்ணாமூச்சி ஆட்டம் காட்டின.\nஆனால், இந்த ஆட்டத்தில் தமிழ்நாட்டு மக்களின் கண்கள் தான் கட்டப்பட்டு, தமிழகத்திற்கு எதிரான சதித் திட்டத்தை அவர்கள் தெரிந்து கொள்ள முடியாதபடி தடுத்து வைக்கப்பட்டிருந்தனர். தமிழக மக்களின் நிலை இதுவென்றால் தமிழக ஆட்சியாளர்கள் இந்த விஷயத்தில் கண்கள் இருந்தும் பார்வையற்றவர்களாக செயல்பட்டனர்.\nமத்திய அரசு எந்த திட்டத்தை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்தாலும், “அது அற்புதமான திட்டம்; அதனால் காவிரி பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு ஏற்பட்டு விட்டது” என்று மத்திய அரசின் புகழ் பாடுவதையே வாடிக்கையாகக் கொண்டிருந்தனர்.\nஇப்போது மத்திய அரசு அமைக்கவுள்ள காவிரி மேலாண்மை ஆணையம் தமிழகத்திற்கு எந்த வகையிலும் பயன் கிடைக்கப் போவதில்லை. ஆனாலும், இதை தமிழக அரசு வரவேற்றுப் பாராட்டியிருக்கிறது. தமிழக ஆட்சியாளர்களிடமிருந்து இதை மட்டும் தான் எதிர்பார்க்க முடியும்.\nகாவிரி நடுவர் மன்றத் தீர்ப்பை செயல்படுத்த பக்ரா-பியாஸ் வாரியத்தை ஒத்த காவிரி மேலாண்மை வாரியத���தை அமைக்க வேண்டும் என்பது தான் காவிரி நடுவர் மன்றத்தின் தீர்ப்பு. பக்ரா-பியாஸ் ஆணையத்தின் கட்டுப்பாட்டில் தான் பியாஸ் ஆற்றில் கட்டப்பட்டுள்ள அணைகள் உள்ளன.\nஅதனால் தான் அந்த வாரியம் பியாஸ் ஆற்றின் நீரை பஞ்சாப், ஹரியானா, சண்டிகர் உள்ளிட்ட 6 மாநிலங்களுக்கு எந்த சிக்கலும் இல்லாமல் பகிர்ந்து அளித்து வருகிறது. அதேபோன்ற அதிகாரங்களுடன் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட்டால் தான் தமிழகத்திற்கு நீதி கிடைக்கும்.\nஆனால், காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பை பல்வேறு கட்ட ஆய்வுக்கு உட்படுத்திய மத்திய அரசும், உச்ச நீதிமன்றமும் இணைந்து அத்தகைய அதிகாரம் இல்லாத ஆணையத்தை அமைத்துள்ளன. இது மிகப்பெரிய ஏமாற்று வேலை. மத்திய அரசும், கர்நாடக பாஜகவும் இணைந்து கர்நாடகத்துக்கு சாதகமான அமைப்பை உருவாக்கி ஒட்டுமொத்த தமிழகத்திற்கும் துரோகம் செய்துள்ளன. இதை உச்ச நீதிமன்றம் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கிறது.\nகாவிரி மேலாண்மை ஆணையத்துக்கு அனைத்து அதிகாரமும் வழங்கப்பட்டிருக்கிறது என்று மத்திய அரசு, உச்ச நீதிமன்றம், தமிழக அரசு ஆகிய மூன்று ஜனநாயக அமைப்புகளும் ஒரே குரலில் தெரிவித்துள்ளன. கர்நாடகத்திலுள்ள அணைகளில் இருந்து எவ்வளவு தண்ணீரை திறந்து விட வேண்டும் எப்போது திறக்க வேண்டும் என்பன உள்ளிட்ட அனைத்து முடிவுகளையும் எடுக்கும் அதிகாரமும், அவை செயல்படுத்துகிறதா என்பதைக் கண்காணிக்கும் அதிகாரமும் காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு வழங்கப்பட்டுள்ளன என்பது உண்மை தான்.\nஆனால், கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறந்து விடும் அதிகாரம் அந்த ஆணையத்துக்கு இல்லாத நிலையில், மற்ற அதிகாரங்களை மட்டும் வழங்கியிருப்பதால் தமிழ்நாட்டுக்கு என்ன நன்மை தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிடும்படி காவிரி மேலாண்மை ஆணையம் ஆணையிட்டால் அதை கர்நாடகம் மதித்து தானே ஆக வேண்டும் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிடும்படி காவிரி மேலாண்மை ஆணையம் ஆணையிட்டால் அதை கர்நாடகம் மதித்து தானே ஆக வேண்டும் என்று சிலர் கேள்வி எழுப்பலாம்.\nகாவிரி மேலாண்மை ஆனையம் அல்ல. அதை விட அதிகாரம் கொண்ட அமைப்புகள் ஆணையிட்டால் கூட கர்நாடகம் மதிக்காது என்பது தான் உண்மை. காவிரி நடுவர் மன்றத்தின் இடைக்காலத் தீர்ப்பை செயல்படுத்த பிரதமர் தலைமையில் காவிரி நதி���ீர் ஆணையம் அமைக்கப்பட்டது. ஆனால், அந்த அமைப்பின் உத்தரவுகளை கர்நாடகம் மதிக்கவில்லை.\nஉதாரணமாக, 2002 ஆம் ஆண்டு தமிழகத்தில் காவிரி பாசன மாவட்டங்களில் எலிக்கறி சாப்பிடும் அளவுக்கு கடுமையான வறட்சி நிலவியது. அதை சமாளிக்க தமிழகத்திற்கு வினாடிக்கு 9000 கனஅடி வீதம் தண்ணீர் வழங்கும்படி அப்போதைய பிரதமர் வாஜ்பாய் தலைமையிலான காவிரி நதிநீர் ஆணையம் 09.09.2002 ஆம் ஆண்டு ஆணையிட்டது.\nஆனால், அதை எஸ்.எம்.கிருஷ்ணா தலைமையிலான கர்நாடக அரசு மதிக்கவில்லை. அதன்பின்னர் உச்ச நீதிமன்றமும் தமிழகத்திற்கு வினாடிக்கு 9000 கன அடி தண்ணீர் திறக்க ஆணையிட்டது. அதையும் கர்நாடகம் மதிக்கவில்லை. ஒரு கட்டத்தில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பை மதிக்கவில்லை என்றால் கடுமையான விளைவுகள் ஏற்படும் என்று உச்ச நீதிமன்றம் ஆணையிட்ட பிறகு தான், அக்டோபர் 28 ஆம் தேதி தான் கர்நாடக அரசு தமிழகத்திற்கு தண்ணீர் திறந்தது.\nகாவிரி நதிநீர் ஆணையம் ஆணையிட்டு 50 நாட்களுக்குப் பிறகே தண்ணீர் திறந்து விடப்பட்டதால், அதைக் கொண்டு குறுவை பருவ நெற்பயிர்களைக் காப்பாற்ற முடியாமல் போய்விட்டது.\nஅதன்பிறகும் உச்ச நீதிமன்றம் பலமுறை ஆணையிட்டும் கர்நாடகம் தண்ணீர் திறந்து விடவில்லை. உச்ச நீதிமன்றத் தீர்ப்பையே மதிக்காத கர்நாடகம் இந்த காவிரி ஆணையத்தின் முடிவை மதிக்கும் என நம்புவது அறியாமையின் வெளிப்பாடாகவே இருக்கும்.\nஎனவே, பாமக சார்பில் மீண்டும், மீண்டும் வலியுறுத்துவது என்னவென்றால் காவிரி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள அணைகளை கட்டுப்படுத்தும் அதிகாரத்துடன் கூடிய காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தான் காவிரி பிரச்சினைக்கு நிரந்தத் தீர்வாக அமையும். எனவே, அதை நோக்கிய சட்ட நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும்”\nஇவ்வாறு அன்புமணி தனது அறிக்கையில் கூறியுள்ளார்.\nகான்ஸ்டபிள் வேலைக்கு விண்ணப்பித்த எம்.ஏ, எம்.பிஏ படித்தவர்கள்\nபயணிகள் விமானம் விபத்து: 100 பயணிகள் பரிதாப பலி\nகொரோனா வைரசுக்கு எதிரான போரில் ஊடகங்களால் தடை: உள்துறை அமைச்சகம்\nபாமக ராம் டாக்டர் ராமதாசை திடீரென சந்தித்த கருணாஸ் எம்எல்ஏ\nடிவிகாரனுங்க மாதிரி அயோக்கியனுங்க உலகத்துல வேறு எவனும் கிடையாது: டாக்டர் ராமதாஸ் டுவிட்\nசுப்ரீம் கோர்ட் 6 நீதிபதிகளுக்கு ஒரே நேரத்தில் பன்றிக்காய்ச்சல்\nமாணவர்க��ை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\n1 முதல் 5ஆம் வகுப்பு வரை பள்ளி திறக்க வாய்ப்பு இல்லை\nமுதல்முறையாக கொரோனாவுக்கு பலியான தலைமை நர்ஸ்:\nசென்னையில் மட்டும் ஊரடங்கு உத்தரவு நீட்டிப்பா\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ilakku.org/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%86/", "date_download": "2020-05-28T07:04:31Z", "digest": "sha1:EOJ3DNYHGG2ZY2J4DJACWOFWD3X6VRTS", "length": 11268, "nlines": 105, "source_domain": "www.ilakku.org", "title": "நீராவியடிப் பிள்ளையார் ஆலய வளாகத்தில் சிங்களவர் அத்துமீறல்; மட்டு. மாநகரசபை தீர்மானம் | இலக்கு இணையம்", "raw_content": "\nHome செய்திகள் நீராவியடிப் பிள்ளையார் ஆலய வளாகத்தில் சிங்களவர் அத்துமீறல்; மட்டு. மாநகரசபை தீர்மானம்\nநீராவியடிப் பிள்ளையார் ஆலய வளாகத்தில் சிங்களவர் அத்துமீறல்; மட்டு. மாநகரசபை தீர்மானம்\nநீராவியடிப் பிள்ளையார் ஆலய வளாகத்தில் நீதிமன்றத் தீர்ப்பையும் மீறி பிக்குவின் உடலை தகனம் செய்தமைக்கான கண்டனத்தையும் அவ்வாறு செய்தவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படல் வேண்டும் என்பதை வலியுறுத்தியும் மட்டக்களப்பு மாநகர சபையில் தீர்மானம் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.\nமட்டக்களப்பு மாநகர சபையின் 24 ஆவது அமர்வானது இன்றைய தினம் (03.10.2019) மாநகர பதில் முதல்வரும் பிரதி முதல்வருமான க.சத்தியசீலன் தலைமையில் இடம்பெற்றது. இவ்வமர்வில் மாநகரசபை உறுப்பினர்கள் மற்றும் மாநகர ஆணையாளர் உள்ளிட்ட உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டிருந்தனர்.\nஇதன்போது தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மாநகரசபை உறுப்பினர் துரைசிங்கம் மதன் அவர்களால் முல்லைத்தீவு நீராவியடிப் பிள்ளையார் ஆலய வளாகத்தில் சட்டத்திற்கு முரணாக வகையில் விகாரை ஒன்றினை அமைத்தமை மற்றும் நீதி மன்றத் தீர்ப்பையும் மீறி பிள்ளையார் ஆலய தீர்த்தக்கரை ஓரமான மரணித்த விகாராதிபதியின் உடலை தகனம் செய்தமைக்கான கண்டனத்தையும், அவ்வாறு செய்தவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படல் வேண்டும் என்பதை வலியுறுத்தியும் கொண்டுவரப்பட்ட தீர்மானமானது சபையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.\nPrevious articleகோத்தபயா ராஜபக்ஸ களமிறங்க வேண்டும் அஜித் பெரேரா\nNext articleபலாலி விமானநிலையம் VCCJ என்ற குறியீட்டு இலக்கத்துடன் சர்வதேச விமானநிலையமாகிறது.\nசிறீலங்காவின் பொருளாதாரத்தை இந்தியா காப்பாற்றும் – மோடி\nஆறுமுகனின் இடத்திற்கு அவரின் மகன் ஜீவன்\n முழுதாக அழிந்துபோகும் மனித இனம்.\nஉயிர்நெய் கொண்டு ஏற்றிய விளக்கு திசைவழி காட்டும், திடமுடன் முயல்வீர்\nஈழம் எங்களுக்கு அரசியல் அல்ல,தமிழினத்தின் அவசியம்-பாலமுரளிவர்மன் (நேர்காணல்)\nஇலங்கையில் கோவிட்-19 நோயளர்களுக்கான சிகிச்சை என்ன\nபிரபாகரனின் பன்முக சிந்தனையும் ஆற்றலும் என்னை வியக்க வைத்தது(நேர்காணல்)-ஓவியர் புகழேந்தி\nமாநகர சபையின் வளர்ச்சிக்கு எமது சமூகத்தின் முதலீட்டாளர்களை எதிர்பார்க்கிறோம்(நேர்காணல்)-மட்டு.மாநகர முதல்வர்\nபிரித்தானியாவில் தமிழ் மக்கள் அனைவரும் உணர்வுடன் அணி திரண்டு எமக்கான நீதியை வென்றெடுப்போம் வாரீர்\nகொக்கட்டிச்சோலை படுகொலை நினைவு நிகழ்வு\nமருத்துவ போராளியின் ‘கருணை நதி’ நூல் வெளியீடு\nவவுனியா புதுக்குளம் மாணவர்களின் கலை நிகழ்வு வீடியோ இணைப்பு\nசிறீலங்காவின் பொருளாதாரத்தை இந்தியா காப்பாற்றும் – மோடி\nஆறுமுகனின் இடத்திற்கு அவரின் மகன் ஜீவன்\n முழுதாக அழிந்துபோகும் மனித இனம்.\nநந்திக்கடலில் பின்னடைவை சந்திக்கும் பொழுது பிரபாகரன் அவர்கள் என்ன சிந்தித்திருப்பார் – சேது\nஇறுதிவரை உறுதியுடன் பணி செய்த தமிழீழ மருத்துவத்துறை-அருண்மொழி\nதமிழ் அமைப்புக்கள் ஒன்றுபடத் தவறினால் சிறீலங்கா அரசு தண்டணைகளில் இருந்து தப்பித்துக் கொள்ளும் :...\nஇலக்கு இணையம் அனைத்துலக ஈழத் தமிழர் உரிமை மையத்தின் ஊடகப்பிரிவான அனைத்துலக தமிழ் ஊடக மையத்தால் நிர்வகிக்கப்படும் இணையமாகும். ஈழத் தமிழ் மக்களின் இலக்கு நோக்கிய பயணத்துக்கும் உலகத் தமிழ் மக்களின் கனதியான இருப்புக்கும் எழுச்சிக்கும் இலக்கு துணை நிற்கும். தமிழ்த் தேசியத்தை வலுப்படுத்தி எம் இனத்தையும் சமூகத்தையும் ஆற்றல்படுத்தி ஆற்றுப்படுத்தவும் மேம்படுத்தவும் இலக்கு கண்ணியத்தோடு பங்காற்றும்.\n© 2019 இலக்கு இணையம்\nஆடை விதிமுறைகள் தொடர்பில் பாடசாலைகளுக்கு கல்வியமைச்சு அறிவுறுத்து\nசஜித் பிரேமதாசவிற்கு ஆதரவு அளிப்பதாக அமைச்சர் ரவூப் ஹக்கீம் அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newbatti.com/2017/01/to-days-astrology_26.html", "date_download": "2020-05-28T07:06:29Z", "digest": "sha1:VRLO52S5KF3NQWTUGN4KJF3PS7PC7NL6", "length": 24786, "nlines": 147, "source_domain": "www.newbatti.com", "title": "இன்றய ராசிபலன் - 27.01.17 - New Batti", "raw_content": "\nHome / விசேடதகவல்கள் / ஜோதிடம் / இன்றய ராசிபலன் - 27.01.17\nஇன்றய ராசிபலன் - 27.01.17\nமிதுனம்: சந்திராஷ்டமம் தொடங்குவதால் கடந்த காலத்தில் ஏற்பட்ட ஏமாற்றங்கள், சிறுசிறு அவமானங்களை நினை த்து தூக்கம் குறையும். கணவன்-மனைவிக்குள் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. சாதாரணமாக பேசுவதைக் கூட சிலர் குதர்க்கமாக புரிந்துக் கொள்வார்கள். வியாபாரத்தில் வேலையாட்களுடன் போராட வேண்டி வரும். உத்யோகத்தில் முக்கிய கோப்புகளை கையாளும் போது அலட்சியம் வேண்டாம். சகிப்புத் தன்மை தேவைப்படும் நாள்.\nஉங்களுடைய அறிவாற்றலை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். சகோதர வகையில் உதவி கள் உண்டு. விலை உயர் ந்தப் பொருட்கள் வாங்குவீர்கள். ஆடை, ஆபரணம் சேரும். புது ஏஜெ ன்சி எடுப்பீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்யோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள்.\nகுடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வு களைப் புரிந்துக் கொண்டு அதற்கேற்ப உங்களை மாற்றிக் கொள்வீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். காணாமல் போன முக்கிய ஆவணம் கிடைக்கும். பயணங்கள் சிறப்பாக அமையும். வியாபாரத்தில் புது யுக்திகளை கையாளுவீர்கள். உத்யோகத்தில் தலைமைக்கு நெருக்கமாவீர்கள். அமோகமான நாள்.\nகுடும்பத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். ஆடம் பரச் செலவுகளைக் குறைத்து சேமிக்கத் தொடங் குவீர்கள். பயணங்களால் புத்துணர்ச்சி பெறுவீர்கள். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்யோகத்தில் உங்களின் நிர்வாகத்திறமை வெளிப்படும். நினைத்தது நிறைவேறும் நாள்.\nமுக்கிய பிரமுகர் களை சந்திப்பீர்கள். வர வேண்டிய பணத்தை போராடி வசூலிப்பீர்கள். தாயாரின் உடல் நலத்தில் கவனம் தேவை. கண்டும் காணாமல் சென்றுக் கொண்டிருந்தவர்கள் வலிய வந்துப் பேசுவார்கள். வியாபாரத்தில் அதிரடியான செயல்களால் போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களுக்கு உதவுவீர்கள். நன்மை கிட்டும் நாள்.\nஉங்கள் பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும். உடன்பிறந்தவர��கள் உறுதுணையாக இருப்பார் கள். விருந்தினர் வருகை அதிகரிக்கும். சொந்த-பந்தங்கள் மத்தி யில் மதிக்கப்படுவீர்கள். வாகன வசதிப் பெருகும். வியாபாரத்தில் புதிய சரக்குகள் கொள்முதல் செய்வீர்கள். உத்யோகத்தில் உயரதிகாரி சில சூட்சுமங்களை சொல்லித் தருவார். மாறுபட்ட அணுகுமுறையால் வெற்றி பெறும் நாள்.\nகணவன்-மனைவிக்குள் இருந்த கசப்புணர்வு நீங்கும். எதிர்பார்த்திருந்த தொகை கைக்கு வரும். அழகு, இளமைக் கூடும். தள்ளிப் போன விஷயங்கள் முடியும். விலகிச் சென்ற உறவினர்கள் வலிய வந்துப் பேசுவார்கள். வியாபாரத்தில் ஏற்பட்ட இழப்புகளை சரி செய்வீர்கள். உத்யோகத்தில் மேலதிகாரி மதிப்பார். மனநிறைவு கிட்டும் நாள்.\nராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் மனதில் இனம்புரியாத பயம் வந்துப் போகும். குடும்பத்தினர் உங்களைப் புரிந்துக் கொள்ளாமல் நடந்துக் கொள்வார்கள். யாரை நம்புவது என்கிற மனக்குழப்பத்திற்கு ஆளாவீர்கள். சிலர் உதவுவதை போல் உபத்திரவம் தருவார்கள். வியாபாரத்தில் வேலையாட்களிடம் தொழில் ரகசியங்களை சொல்லிக் கொண்டிருக்க வேண்டாம். உத்யோகத்தில் ஈகோ அதிகரிக்கும். தர்மசங்கடமான சூழல்களை சமாளிக்க வேண்டிய நாள்.\nமறைமுக விமர் சனங்களும், தாழ்வு மனப்பான்மையும் வந்து செல்லும். பிள்ளைகளின் உணர்வுகளைப் புரிந்துக் கொள்ளுங்கள். உடல் நலத்தில் கவனம் தேவை. திடீர் பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும். வியாபாரத்தில் பாக்கிகளை நயமாகப் பேசி வசூலிக்கப்பாருங்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களுடன் மோதல்கள் வேண்டாமே. அதிகம் உழைக்க வேண்டிய நாள்.\nஉணர்ச்சிப்பூர்வமாகப் பேசுவதை விட்டு அறிவுப் பூர்வமாக செயல்படுவீர்கள். திடீர் முடிவுகள் எடுப்பீர்கள். பிள்ளைகளால் சொந்த-பந்தங்கள் மத்தியில் அந்தஸ்து உயரும். பிரபலங்கள் அறிமுகமாவார்கள். வியாபார ரீதியாக சில முக்கியஸ்தர்களை சந்திப்பீர்கள். உத்யோகத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். தேவைகள் பூர்த்தியாகும் நாள்.\nசுருதிஹாசன் நிர்வாண குளியல்.. video\nரியோ டி ஜெனிரி ஒலிம்பிக்கில் மல்யுத்தத்தில் இந்தியாவுக்கு வெண்கலப் பதக்கம் \nஅமெரிக்க மருத்துவர்கள் தேவையா இல்லையா என தீர்மானிக்க வேண்டியது அரசாங்கமே \nதனியார் கல்வி நிலையங்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கமாறு பொலிஸ் மா அதிபருக்கு பணிப்புரை\nபடத்தில் நடிப்பதற்காக குண்டு பெண் ஆனது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "http://www.thadagamkalaiilakkiyavattam.com/2018/03/2018-100.html", "date_download": "2020-05-28T08:14:20Z", "digest": "sha1:GNOQJCXVDKJUTYWXYSXOIOXDRWABMNQW", "length": 11212, "nlines": 100, "source_domain": "www.thadagamkalaiilakkiyavattam.com", "title": "உலகம் தழுவிய மாபெரும் (பன்னாட்டு) கவிதை போட்டி மார்ச் மாதம் 2018 -100 வது மாதப் போட்டி -மார்ச் மாதப் கவிதைபோட்டியின் (தலைப்பு - கலவரம்) - தடாகம் கலை இலக்கிய வட்டம்", "raw_content": "\nடாக்டர் வா.செ. குழந்தைசாமி (கவிஞர் குலோத்துங்கன் இன்று அதிகாலை காலமானார்.-கலைமகள் ஹிதாயா ரிஸ்வி\nடாக்டர் வா.செ.குழந்தைசாமி, திருச்சி (தற்பொழுது கரூர்) மாவட்டத்தில், வாங்கலாம்பாளையம் என்ற சிற்றூரில் பிறந்தவர் (14.7.1929). இந்தி...\nஉசைன் போல்டை வீழ்த்திய கேமராமேன் (VIDEO)\nஉலகச் சாம்பியன்ஷிப் தடகளப் போட்டி சீனாவில் உள்ள பீஜிங் நகரில் நடைபெற்று வருகிறது. நேற்று ஆண்களுக்கான 200 மீட்டர் தூர ஓட்ட பந்தயம் இறுதிச்...\nகாற்றில் கதைபேசி செல்பவளின் பாடல்..வித்யாசாகர்\nகண்ணன் என் காதலன் நூலாசிரியர் - கவிஞர் திருமதி. கோவை மு. சரளா அணிந்துரை - வித்யாசாகர் உ யிர்போகும் நிலையில் ஒரு படி இரத்...\nவல்லமைமிகு கவிஞர் கலைமகள் ஹிதாயா அவர்கள்\nவல்லமையின் இவ்வார வல்லமையாளராகப் பாராட்டப்படுபவர் கவிஞர் கலைமகள் ஹிதாயா அவர்கள். தனது கவித்திறமையால் வல்லமை வாசகர்களை தொடர்ந்து மகிழ்வ...\nHome Latest போட்டிகள் உலகம் தழுவிய மாபெரும் (பன்னாட்டு) கவிதை போட்டி மார்ச் மாதம் 2018 -100 வது மாதப் போட்டி -மார்ச் மாதப் கவிதைபோட்டியின் (தலைப்பு - கலவரம்)\nஉலகம் தழுவிய மாபெரும் (பன்னாட்டு) கவிதை போட்டி மார்ச் மாதம் 2018 -100 வது மாதப் போட்டி -மார்ச் மாதப் கவிதைபோட்டியின் (தலைப்பு - கலவரம்)\nஉலகம் தழுவிய மாபெரும் (பன்னாட்டு) கவிதை போட்டி மார்ச் மாதம் 2018\n-100 வது மாதப் போட்டி -மார்ச் மாதப் கவிதைபோட்டியின் (தலைப்பு - கலவரம்)\nஇலங்கையில் நடைபெற்ற அசம்பாவிதங்களாலும் ,இணையத் தடைகளாலும் போட்டி தாமதமாகி விட்டது\n=எந்த வகைக் கவிதையானாலும் அதிக வரிகள் இல்லாமல் வரிக்கட்டுப்பாடுகளுடன் எழுதிக் கொள்வது நல்லத\n=ஒருவர், ஒரு கவிதை மட்டுமே அனுப்ப வேண்டும்.\n=கவிதைகள் அனுப்பும் போது thadagamkalaiilakkiyavattam@gmail.com முகவரிக்கு அனுப்பி வையுங்கள்\n01 போட்டியில் பங்கு பற்றுவோர்,தங்களின் இயற் பெயருடன்\n04 கைபேசி, அல்லது தொலைபேச��,எண்கள் .....\n05 தமது சொந்த புகைப் படம்.....\n06 தன்னைப்பற்றிய குறிப்பு இவையாவும் விபரமாக கவிதையுடன் இணைத்து அனுப்ப வேண்டும்\n0 தேர்ந்தெடுக்கப்படும் முதல் கவிதைக்கு\"கவியருவி பட்டமும்,சான்றிதழும்\"\n0 இரண்டாவது ,தேர்ந்தெடுக்கப்படும் கவிதைக்கு \"கவித்தீபம் பட்டமும் ,சான்றிதழும்\n0 மூன்றாவது ,தேர்ந்தெடுக்கப்படும் கவிதைக்கு \"கவின்கலை\" பட்டமும் ,சான்றிதழும்\n0 மாதத்தின் சிறந்த கவிதைக்கு \"கவினெழி \" பட்டமும் ,சான்றிதழும் கொடுக்கப்படவுள்ளது\nஇதை வரமாக பயன் படுத்திக் கொள்ளுங்கள்\n0 வீட்டிலும் கலவரம் ,நாட்டிலும் கலவரம் ,உறவினர்களுக்குள்ளும் கலவரம் ,எழுத்தாளர் , கவிஞர்களுக்குள்ளும் கலவரம்\n0இந்த போட்டியின் தலைப்பு பற்றி சிந்தியுங்கள் அருமையான கவிதைகளை எழுதுங்கள்\n0 இப்போட்டியில் நிர்வாகக் குழுவினரதும், நடுவர்களினதும் முடிவே இறுதியானது\n0 தனிப்பட்ட எக் கேள்விகளுக்கும் நாம் பதில் சொல்ல வேண்டிய அவசியமும் எமக்கு இல்லை\n0 ஏப்ரல் மாதம் ( 25 ) ம் திகதிக்குள் கவிதைகள் எமக்கு வந்து சேர வேண்டும்\n0 போட்டி நிபந்தனைக்கு உட்படாத கவிதைகள் நிராகரிக்கப் படும்\n0 தமிழ் மொழியின் வளர்ச்சிக்காகவும் தமிழ் கவிதைகளின் உயர்ச்சிக்காகவும்\nசெயல்படுகின்ற குழுவே தடாகம் கலை இலக்கி வட்டம் ஆகும்.\nஇதில் எந்த விதமான பாகு பாடுகளும் ,வித்தியாசமும் எம்மிடம் இல்லை போட்டியில் பங்கு பற்றுவோர்கள் எல்லோரும் எமக்கு உறவுகளே யாகும்\nகலைமகள் ஹிதாயா ரிஸ்வி (அமைப்பாளர்)\nதடாகம் கலை இலக்கிய வட்டம் -கல்வி, கலை, கலாச்சார பன்னாட்டு அமைப்பு\nதடாகம் கலை இலக்கிய வட்டத்துக்கு படைப்பாளிகள் தங்களின் படைப்புக்களை அனுப்பிவைக்கலாம் முகவரி\nஉலகத்து படைப்பாளிகளை ஒன்றினைக்கும் உறவுப்பாலம்கவினுறு கலைகள் வளர்ப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/527224", "date_download": "2020-05-28T06:23:42Z", "digest": "sha1:FN3KTUA5ZSN23ACPVS2DMU3KGTIBHB4A", "length": 12921, "nlines": 45, "source_domain": "m.dinakaran.com", "title": "Aruppukkottai, basic facilities | அருப்புக்கோட்டை நகராட்சி புதிய பஸ்ஸ்டாண்டில் அடிப்படை வசதி இல்லை | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசி���லன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nஅருப்புக்கோட்டை நகராட்சி புதிய பஸ்ஸ்டாண்டில் அடிப்படை வசதி இல்லை\nஅருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை புதிய நகராட்சி பஸ் ஸ்டாம்டில் அடிப்படை வசதி இல்லாமல் பயணிகள் கடும் அவதியடைந்து வருகின்றனர். அருப்புக்கோட்டை-மதுரை ரோட்டில் நகராட்சி புதிய பஸ் ஸ்டாண்ட் உள்ளது. இங்கிருந்து வெளியூர்களுக்கு பஸ்கள் இயக்கப்படுகிறது. வெளியூர்கள் செல்வதற்காக தினந்தோறும் நகர் மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் இருந்து ஆயிரத்திற்கு மேற்பட்டோர் வந்து செல்கின்றனர். பஸ் ஸ்டாண்டில் பொதுமக்களுக்கு தேவையான எந்தவித அடிப்படை வசதிகளும் இல்லை. பொதுமக்கள் உட்காரும் இருக்கைகள் அனைத்தும் பல வருடங்களாக சேதமடைந்து உள்ளது. இதனால் வெளியூர் செல்ல வரும் பொதுமக்கள் தரையில்தான் உட்கார்ந்து உள்ளனர். பஸ் ஸ்டாண்டின் மேற்கூரை பெயர்ந்து அவ்வப்போது கீழே விழுகிறது.\nஇதனால் பொதுமக்கள் ஒருவித அச்சத்துடன்தான் பஸ் ஸ்டாண்டிற்கு வந்து செல்கின்றனர். இலவச கழிப்பறைகள் கட்டியும் பயன்பாட்டிற்கு வரவில்லை. பூட்டியே வைத்துள்ளனர். கட்டண கழிப்பறை இருந்தும் தண்ணீர் வசதி இல்லாமல் பூட்டிக் கிடக்கிறது. இதனால் பொதுமக்கள் அவசரத்திற்கு செல்ல மு���ியாமல் அவதிப்படுகின்றனர். மேலும் பஸ் ஸ்டாண்டின் இருபுறமும் கடைக்காரர்கள் பொதுமக்கள் நடந்து செல்ல முடியாத அளவிற்கு நடைபாதை முழுவதையும் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். இதனால் மிகவும் சிரமப்படுகின்றனர். வெளியூரிலிருந்து வரும் பஸ்கள் பஸ் ஸ்டாண்டிற்குள் செல்லும் வழியில் போதிய விளக்கு வசதி இல்லாமல் இருள் மூழ்கி கிடக்கிறது. மேலும் பஸ் ஸ்டாண்டின் முன்புறம் உள்ள ஹைமாஸ் விளக்கு பழுதடைந்து விட்டது. இதனால் பஸ் ஸ்டாண்டின் முன்புறம் இருட்டாகவே உள்ளது. பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். பஸ் ஸ்டாண்ட் முழுவதும் போதிய மின்விளக்கு வசதி இல்லாமல் இருள் மூழ்கி கிடக்கிறது. இதனால் வெளியூர் செல்லும் வயதானவர்கள் பஸ் வந்து செல்வது தெரியாமல் அவதிப்படுகின்றனர்.\nபழைய, புதிய பஸ் நிலையத்தை பராமரிப்பதற்காக ரூ.2 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. பழைய பஸ் நிலையத்தில் சைக்கிள் ஸ்டாண்ட், பயணிகள் நிழற்குடை, பேவர் பிளாக் கற்கள் பதிக்கும் பணி முடிவடைந்து உள்ளது. ஆனால் புதிய பஸ் நிலையத்தில் பல வருடங்களாக பயணிகளின் இருக்கை, மேற்கூரை சேதமடைந்ததை பராமரிப்பதற்கு நகராட்சி நிர்வாகம் முன்வரவில்லை. ஆனால் சைக்கிள் ஸ்டாண்ட் கட்டும் பணியை மட்டும் துரிதப்படுத்தி வருகின்றனர். பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை பிரச்னைகளான இருக்கை வசதி, கழிப்பறை வசதி, மின்விளக்குகள் வசதி, செய்து தர நகராட்சி நிர்வாகம் முன்வரவில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். எனவே புதிய பஸ்நிலையத்தில் பணிகளை துரிதப்படுத்த நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nஈரோடு மாவட்டம் சென்னிமலை அடுத்த கொடுமணல் பகுதியில் அகழாய்வுப் பணிகள் துவக்கம்: தொல்லியல் துறை\nபாளையங்கோட்டை மத்திய சிறையில் உள்ள தண்டனைக் கைதிகள் 2 பேருக்கு கொரோனா\nமூலிகை குணம் கொண்ட பாரம்பரிய ஊதா நிற 'சின்னார்'நெற்பயிர்களை விளைவிக்கும் புதுச்சேரி பட்டதாரி\nவிழுப்புரத்தில் இன்று ஒரே நாளில் மேலும் 76 பேருக்கு கொரோனா பாதிப்பு\nடெல்லியில் இருந்து நாமக்கல் மாவட்டம் மல்லசமுத்திரம் வந்த 2 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nடெல்லியில் இருந்து விமானத்தில் கோவை வந்த 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nபுதுச்சேரி அடுத்த மண்ணாடிப்பட்டியில் ஒருவருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி\nஇந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர்களின் எண்ணிக்கை 1,58,333-ஆக உயர்வு: உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4,531-ஆக உயர்வு\nதிருப்பத்தூர் மாவட்டம் பச்சூரில் குடிபோதையில் சிகிச்சை அளித்த மருத்துவர் சஸ்பெண்ட்\nநாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே முயல்வேட்டைக்கு சென்றபோது நாட்டுத் துப்பாக்கி தவறுதலாக வெடித்ததில் ஒருவர் உயிரிழப்பு\n× RELATED பழ விற்பனை நிலையமான திருவில்லி. பஸ் ஸ்டாண்ட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/entitysearch/post?keyword=oil%20company", "date_download": "2020-05-28T08:44:19Z", "digest": "sha1:MRMY5LWYGAJCJ5XKAL4SL6Q24Y7DTEWR", "length": 5322, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "Search results for \"oil company | Dinakaran\"", "raw_content": "\nஇலவச காஸ் யாருக்கு கிடைக்கும்: இந்தியன் ஆயில் நிறுவனம் விளக்கம்\nபிரதமரின் நிவாரண நிதிக்கு 60 கோடி: எண்ணெய் நிறுவன ஊழியர்கள் வழங்கினர்\nபெட்ரோல் பங்குகள் இயங்கும்: இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவிப்பு\nகச்சா எண்ணெய் வீழ்ச்சியால் பயனடையாத பொதுமக்கள்: சென்னையில் கடந்த 25 நாட்களாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமின்றி விற்பனை...\nபோதுமான அளவு இருப்பு உள்ளது பெட்ரோல், காஸ் தட்டுப்பாடு வராது: எண்ணெய் நிறுவனம் உறுதி\nஉச்சாவுக்கு கூட கச்சா எண்ணெய் மவுசு வர போகுதுங்கோ...\nவிகேசி நிறுவனம் சார்பில் கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபடுவோருக்கு நினைவு பரிசு\nமீண்டும் 30 விநாடிகள்: ஸ்டேட்டஸ் நேரத்தை உயர்த்தியது வாட்ஸ் அப் நிறுவனம்\nஒரகடம் அருகே நோக்கியா சைமன்ஸ் தொழிற்சாலையில் மேலும் 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதி: நிறுவனம் மூடல்\nசெய்யாறு அருகே 6வது நாளாக பரபரப்பு: 20 ஷூ கம்பெனி பஸ்கள் சிறைபிடிப்பு\nஜூன் 1 முதல் அமலுக்கு வருகிறது புதிய விதிமுறை: பாக்கெட்டில் மட்டுமே இனி சமையல் எண்ணெய் விற்பனை\nகச்சா எண்ணெய் வரலாறு காணாத அளவு சரிந்தும் 36வது நாளாக மாற்றமின்றி நீடிக்கும் பெட்ரோல் விலை: எண்ணெய் நிறுவனங்களுக்குதான் லாபம்\nபருப்பு, பாமாயில், சர்க்கரை ஸ்டாக் இல்லை மக்களே.. இன்று போய் நாளைக்கு வாங்க.. திருப்பி அனுப்பும் ரேஷன் ஊழியர்கள்\nஅரபு நாட்டு வேலை கனவு தகர்கிறது; 60 லட்சம் பேரின் பிழைப்புக்கு ஆபத்து விடை பெறுகிறேன் எண்ணெய் தேசமே: வெறுங்கையோடு திரும்பும் வளைகுடா இந்தியர்கள்\nமனிதர்கள் மீதான முதற்கட்ட கொரோனா தடுப்பூசி பரிசோதனையை ���ொடங்கியது அமெரிக்காவின் நோவாவேக்ஸ் மருந்து தயாரிப்பு நிறுவனம்\nசேலத்தில் மூன்று ரோடு பகுதியில் உள்ள குக்கர் தயாரிப்பு நிறுவனத்தில் தீ விபத்து\nஅப்படிப்போடு...புகையிலை புரதத்தில் தடுப்பூசி: சிகரெட் கம்பெனி அசத்தல்\nபால் நிறுவனத்தில் பணிபுரிந்த 16 பேர் சந்தேகத்தின்பேரில் தனிமைப்படுத்தப்பட்டனர்\nசென்னை கோயம்பேடு காய்கறி சந்தையை சுத்தம் செய்த தனியார் நிறுவன ஊழியர்கள் 3 பேருக்கு கொரோனா\nபுகையிலை புரதத்தில் இருந்து கொரோனா தடுப்பூசி உருவாக்கிய லண்டன் சிகரெட் தயாரிப்பு நிறுவனம்: மனிதர்களுக்கு பயன்படுத்த தயார் நிலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/four-wheelers/2020/hyundai-verna-facelift-india-launch-date-details-021105.html", "date_download": "2020-05-28T07:40:30Z", "digest": "sha1:2TL3PRBQPEMHDD7XEBQ3RY3GGRO3OXFE", "length": 20800, "nlines": 277, "source_domain": "tamil.drivespark.com", "title": "ஹூண்டாய் வெர்னா ஃபேஸ்லிஃப்ட் இந்திய அறிமுக தேதி விபரம்! - Tamil DriveSpark", "raw_content": "\nசூப்பரா இருக்கு... இந்தியாவை அசத்த வரும் புத்தம் புதிய எலெக்ட்ரிக் பைக்... விலை எவ்ளோனு பாத்தீங்களா\n42 min ago இவர் போல் ஒருவரை காண்பது அரிது இப்போதும் பஜாஜ் சேத்தக், மாருதி ஜென் பயன்படுத்தும் திரை பிரபலம்...\n1 hr ago புதிய ஸ்கோடா ரேபிட் காரின் வேரியண்ட் வசதிகளே அசத்துதே... மனம் அதை சுத்துதே\n2 hrs ago இப்போதைக்கு இந்த மாதிரி மினி எலக்ட்ரிக் ஸ்கூட்டர் தாங்க சரியா இருக்கும்... வருகிறது ஜெமோபாய் மிசோ...\n3 hrs ago அசத்தலான தோற்றத்தில் புதிய எஸ்யூவி காரை உருவாக்கும் முயற்சியில் டாடா.. கியா செல்டோஸிற்கு போட்டி ரெடி\nMovies ட்ரெடிஷ்னல் மற்றும் மாடர்ன் டிரெஸில் பக்காவாக இருக்கும் டாப் 5 நடிகைகள்.. யார் யாருன்னு பாருங்க\nNews நாசா அறிவுரை மீறி மாஸ்க் அணியாத கணவருடன் ஸ்பேஸ் எக்ஸ் சென்ற இவான்கா.. நெட்டிசன்கள் சரமாரி கேள்வி\nSports #DhoniRetires : ட்விட்டரில் பரபரப்பு.. சிஎஸ்கே போட்ட ஒரே ஒரு ட்வீட்.. பொங்கி எழுந்த கோலி ரசிகர்கள்\nFinance Chennai Gold rate: இரக்கம் காட்டிய தங்கம் விலை பவுனுக்கு எவ்வளவு ரூபாய் இறங்கி இருக்கு\nTechnology Google Pay இன் 'இந்த' அம்சம் தற்பொழுது 35 நகரங்கில் கிடைக்கிறது புதிய நகரங்களின் பட்டியல் இதோ\nLifestyle கிளியோபட்ராவின் மயக்கும் அழகிற்கு காரணம் இருந்தது இந்த சாதாரண இயற்கை பொருட்கள்தானாம் தெரியுமா\nEducation ரூ.55 ஆயிரம் ஊதியத்தில் SEBI நிறுவனத்தில் மத்திய அரசு வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க���கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஹூண்டாய் வெர்னா ஃபேஸ்லிஃப்ட் இந்திய அறிமுக தேதி விபரம்\nபுதிய ஹூண்டாய் வெர்னா ஃபேஸ்லிஃபட் மாடல் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருக்கும் தேதி விபரம் வெளியாகி இருக்கிறது.\nஇந்தியாவின் மிட்சைஸ் கார் மார்க்கெட்டில் விற்பனையில் டாப் - 3 மாடல்களில் ஒன்றாக ஹூண்டாய் வெர்னா உள்ளது. இந்த நிலையில், வலுவான வர்த்தகத்தை வைத்திருக்கும் மாருதி சியாஸ் மற்றும் விரைவில் புதிய ஹோண்டா சிட்டி கார் வருகையால் ஹூண்டாய் வெர்னா சந்தைக்கு நெருக்கடி காத்திருக்கிறது.\nஅத்துடன், பிஎஸ்-6 எஞ்சின் தேர்வுகளையும் கொண்டு வர வேண்டிய கட்டாயம் இருக்கிறது. இதற்காக, புதுப்பொலிவு கொடுக்கப்பட்ட வெர்னா கார் விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.\nகடந்த ஆண்டு செப்டம்பரில் சீனாவில் நடந்த செங்குடு ஆட்டோ எக்ஸ்போவில் பல்வேறு மாற்றங்களுடன் கூடிய புதிய ஹூண்டாய் வெர்னா கார் அறிமுகம் செய்யப்பட்டது. இதே மாடல்தான் இப்போது இந்தியாவுக்கான விசேஷ அம்சங்களுடன் சிறிய மாற்றங்கள் செய்யப்பட்டு கொண்டு வரப்பட இருக்கிறது.\nஇந்த புதிய மாடல் வரும் மார்ச் 26ந் தேதி இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த கார் புதிய சான்ட்ரோ கார் உருவாக்கப்பட்ட கட்டமைப்பு கொள்கையின் கீழ் பல்வேறு மாற்றங்களுடன் வர இருக்கிறது.\nமுகப்பில் மிகப்பெரிய க்ரில் அமைப்பு, பக்கவாட்டிலிருந்து முகப்பு வரை செல்லும் ஹெட்லைட் க்ளஸ்ட்டர், முரட்டுத்தனமான பம்பர் அமைப்பு ஆகிய கொடுக்கப்பட்டுள்ளன. புரொஜெக்டர் ஹெட்லைட்டுகள் இடம்பெறும். இதன் அலாய் வீல்கள் கூட மிக வித்தியாசமாக இருக்கிறது. பின்புறத்தில் டெயில் லைட் க்ளஸ்ட்டர்களை இணைக்கும் விதத்தில், எல்இடி விளக்கு பட்டை கொடுக்கப்பட்டு இருக்கிறது.\nபுதிய ஹூண்டாய் வெர்னா கார் 25 மிமீ கூடுதல் நீளத்துடன் மாற்றம் கண்டுள்ளது. இதனால், இடவசதி மேம்படுத்தப்பட்டு இருக்கும் என்று எதிர்பார்க்கலாம்.\nஇந்த காரில் 8.0 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் இடம்பெறும். ஹூண்டாய் நிறுவனத்தின் புளுலிங்க் கனெக்ட்டிவிட்டி தொழில்நுட்பமும் உள்ளது. ஸ்மார்ட்ஃபோன் மூலமாக பல்வேறு கட்டுப்பாட்டு வசதிகளை ப���ற முடியும்.\nபுதிய ஹூண்டாய் வெர்னா காரில் பிஎஸ்6 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையான பெட்ரோல், டீசல் எஞ்சின் தேர்வுகள் வழங்கப்படும். கியா செல்டோஸ் காரில் பயன்படுத்தப்படும் புதிய 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் தேர்வுகளுடன் புதிய வெர்னா கார் எதிர்பார்க்கப்படுகிறது.\nசீனாவில் விற்பனையில் உள்ள மாடலில் 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சினுடன் 48V மைல்டு ஹைப்ரிட் சிஸ்டம் கொண்டதாக கிடைக்கிறது. ஆனால், இந்தியாவில் இந்த மாடல் வருவது சந்தேகமாக உள்ளது. மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகள் வழங்கப்படும்.\nவரும் ஏப்ரல் மாதம் முதல் டெலிவிரி கொடுக்கப்படும். மாருதி சியாஸ், ஹோண்டா சிட்டி, ஸ்கோடா ரேபிட், ஃபோக்ஸ்வேகன் வென்ட்டோ கார்களுக்கு போட்டியாக இருக்கும்.\nஇவர் போல் ஒருவரை காண்பது அரிது இப்போதும் பஜாஜ் சேத்தக், மாருதி ஜென் பயன்படுத்தும் திரை பிரபலம்...\nமலைபோல் குவியும் முன்பதிவு... இந்த 2 கார்களுக்குதான் ஹூண்டாய் நன்றி சொல்ல வேண்டும்...\nபுதிய ஸ்கோடா ரேபிட் காரின் வேரியண்ட் வசதிகளே அசத்துதே... மனம் அதை சுத்துதே\nஇந்தியாவில் ஊரடங்கு முடிந்தவுடன் அறிமுகமாகும் முதல் ஹூண்டாய் கார் இதுதான்\nஇப்போதைக்கு இந்த மாதிரி மினி எலக்ட்ரிக் ஸ்கூட்டர் தாங்க சரியா இருக்கும்... வருகிறது ஜெமோபாய் மிசோ...\nடக்ஸன் ஃபேஸ்லிஃப்ட்டின் இந்திய அறிமுகத்தை உறுதி செய்த ஹூண்டாயின் வணிக தலைவர்..\nஅசத்தலான தோற்றத்தில் புதிய எஸ்யூவி காரை உருவாக்கும் முயற்சியில் டாடா.. கியா செல்டோஸிற்கு போட்டி ரெடி\nசென்னை ஹூண்டாய் கார் ஆலையிலும் புகுந்தது கொரோனா... தொழிலாளர்கள் அதிர்ச்சி\nசுமார் பத்து வருடங்களுக்கு பிறகு புதிய க்ரில் உடன் புதிய ஹூண்டாய் சாண்டா ஃபெ மாடல்...\nஹூண்டாய்யின் முதல் எஸ்யூவி கார் சாண்டா ஃபெ... 20 ஆண்டு காலத்தை நிறைவு செய்தது...\nஇன்சூரன்ஸ் க்ளைமிங்கை நிராகரிக்க புது யுக்தியை கையாளும் காப்பீட்டு நிறுவனம்... இது என்ன புது தலைவலி\nஹூண்டாய் வெனியூ டர்போ எஞ்சின் மாடலுக்கு அதிக வரவேற்பு\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nமேலும்... #ஹூண்டாய் மோட்டார்ஸ் #hyundai\nபுதிய ஸ்கோடா சூப்பர்ப் ஃபேஸ்லிஃப்ட் மாடல் விற்பனைக்கு அறிமுகம்... முழு விபரம்\nதொடர் எதிர்ப்பு... சீன தயாரிப்புக்கு முற்று புள்ளி... அதிரடி அறிவிப்பு வெளியிட்ட ஐரோப்பிய அரசு\nஇத்தாலியில் இருந்து இறக்குமதியான சைலென்சரை நொறுக்கிய போலீஸ்... விலை தெரிஞ்சா மயக்கமே போட்ருவீங்க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maarutham.com/2020/05/blog-post_226.html", "date_download": "2020-05-28T07:37:43Z", "digest": "sha1:FZHS2RBCETD65TGSJWOIYLOZ27O4ZC6H", "length": 11739, "nlines": 45, "source_domain": "www.maarutham.com", "title": "தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்ட பயிலுனர் செயற்திட்ட உதவியாளர் நியமனங்களை மீள வழங்குமாறு கோரிக்கை!!", "raw_content": "\nதற்காலிகமாக இடைநிறுத்தப்பட்ட பயிலுனர் செயற்திட்ட உதவியாளர் நியமனங்களை மீள வழங்குமாறு கோரிக்கை\nதற்காலிகமாக இடைநிறுத்தப்பட்ட பயிலுனர் செயற்திட்ட உதவியாளர் நியமனங்களை மீள வழங்குமாறு அகில இலங்கை பயிலுனர் செயற்திட்ட உதவியாளர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.\nதமக்கு வழங்கப்பட்ட நியமனங்கள் இடை நிறுத்தப்பட்டமை தொடர்பில் விடுத்துள்ள அறிக்கையொன்றிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,\nகடந்த நல்லாட்சி அரசாங்கத்தினால் அமைச்சரவையில் அங்கீகாரம் பெற்று தேசிய கொள்கைகள், பொருளாதார விவகாரங்கள், மீள்குடியேற்றம் மற்றும் வடமாகாண அபிவிருத்தி, இளைஞர் விவகார அமைச்சின் கீழ் அதற்குப் பொறுப்பாக இருந்த அமைச்சரும், முன்னாள் இலங்கைப் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க வழிகாட்டலுடன் வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டு நாடு முழுவதும் பயிலுனர் செயற்திட்ட உதவியாளர் விண்ணப்பங்கள் கோரப்பட்டு பிரதமரின் அலரி மாளிகையில் ஆனி மற்றும் ஆவணி மாதங்களில் இரண்டு நேர்முகத் தேர்வுகள் இடம்பெற்று புரட்டாதி மாதம் 16ம் திகதி (2019.09.16) அகில இலங்கை ரீதியாக பயிலுனர் செயற்திட்ட உதவியாளர் நியமனங்கள் 6547 பேர் அளவில் கிடைக்கப்பெற்றன.\nஅதன் நிமித்தம் அனைவரும் தங்கள் மாவட்ட செயலகங்களுக்குச் சென்று வரவு இடாப்பில் கையொப்பம் இட்டோம். மாவட்ட செயலகங்களினால் அவரவரது பிரதேச செயலகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டோம்.\nபிரதேச செயலகங்களில் கையொப்பமிட்டு கடமைகளைப் பொறுப்பேற்றிருந்த நிலையில் 2019.09.18ம் திகதியன்று ஜனாதிபதித் தேர்தல் திகதி அறிவிக்கப்பட்டிருப்பதைக் காரணமாகக் கொண்டு 2019.09.23ம் திகதியன்று தேர்தல்கள் ஆணைக்குழுத் தலைவர் மஹிந்த தேசப்பிரியவினால் தற்காலிகமாக இந்நியமனங்���ள் இடைநிறுத்தப்படுவதாக அனைத்து மாவட்ட செயலகங்களுக்கும் கடிதம் மூலம் அறிவிக்கப்பட்டது.\nஆனால் 2019.09.18 தேர்தல் அறிவிக்கப்பட்ட திகதியாகவும், நியமனம் வழங்கப்பட்ட திகதி 2019.09.16 ஆகவும் அமைந்திருந்தமை இங்கு குறிப்பிடப்படல் வேண்டும்.\nஜனாதிபதித் தேர்தல் நிறைவடைந்த பின்னர் 2019.11.18ம் திகதியன்று தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்ட எங்களது பணிகளைத் மீள தொடர்வதற்கு எங்களது மாவட்ட செயலகத்திற்குச் சென்றிருந்தோம். தேர்தல்கள் ஆணைக்குழுத் தலைவரினால் எமது நியமனம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட தற்காலிக தடையுத்தரவு நீக்கப்பட்டு மீண்டும் எமது பணியில் தொடர கடிதம் அனுப்பியிருந்தார். இருப்பினும், தற்போது அமைந்துள்ள அரசினால் நியமனம் பற்றி ஒரு தகவலும் வழங்கப்படவில்லை எனக் கூறப்பட்டது.\nபின்னர் இந்நியமனத்தைத் தற்காலிகமாக இடைநிறுத்தம் செய்வதாக நிதியமைச்சின் செயலாளரினால் தெரிவிக்கப்பட்டது.\nபின்னர் பயிலுனர் செயற்திட்ட உதவியாளராகிய நாங்கள் அனைவரும் ஒன்றிணைந்து நிதியமைச்சு, பிரதமர் காரியாலயம் மற்றும் ஜனாதிபதி செயலகம் என்பவற்றுக்குப் பல தடவைகள் சென்று பல கோரிக்கைக் கடிதங்களைக் கொடுத்து மீண்டும் எம்மைப் பணியில் அமர்த்துமாறு கோரியிருந்தோம். எமது கோரிக்கையை ஏற்று இது தற்காலிகமாகத் தான் இடைநிறுத்தப்பட்டன.\nஇதனை வழங்குவோம் என வாய் வார்த்தையாகத் தெரிவித்திருந்தனர். ஆனால் பல மாதங்கள் சென்றும் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.\nஇறுதியாக எங்களுக்கு ஒரு இலட்சம் (100,000) வேலைவாய்பப்பின் கீழ் இந்த நியமனத்தைத் தருவதாகக் கூறினர். ஆனால் அதுவும் நடந்தபாடில்லை.\nஇந்த நியமனத்தை வழங்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழுத் தலைவர் கடிதம் மூலமும், ஊடக சந்திப்புக்களின் மூலமும் அரசிற்கு வலியுறுத்தியிருந்தார். ஆனால், அரசு அதனைக் கண்டுகொள்ளவில்லை. இதனால் 6547 பேரின் வாழ்க்கை மிகவும் கவலைக்கிடமாகியுள்ளது.\nசுமார் 08 மாதங்களாக வேலையின்றி தமது வாழ்வாதாரத்தை இழந்து நடுவீதியில் நிற்கின்றனர். முன்னர் செய்த தொழில்களும் இல்லை. இத் தொழிலும் கிடைத்தபாடில்லை. 6547 குடுமபங்களின் வாழ்க்கையும் தற்போது கேள்விக்குறியாகியுள்ளது.\nஇந்நியமனம் கிடைத்தும் கடமைக்கு செல்வது இதுவரை எட்டாக் கனியாகவே உள்ளது. பல கடினமான செயற்பாடுகளை முன்னெடுத��தும் தற்போது உள்ள அரசிடம் ஆக்கபூர்வமான பதில் கிடைக்கவில்லை.\nஎனவே சாதகமான தீர்வு கிடைக்கவிட்டால் நாடுதழுவிய அகிம்சை வழியிலான போராட்டத்தை தொடர்வதோடு நடக்கவிருக்கின்ற பொதுத்தேர்தலை நாங்கள் அனைவரும் புறக்கணிப்போம் எனஎச்சரிக்கை விடுக்கின்றோம்.\nஎனவே இத்தொழிலை எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் எங்களினதும், எங்கள் குடும்பங்களினதும் எதிர்பார்ப்பு நிறைவேறும் வகையில் இதனை வழங்குமாறு அகில இலங்கைப் பயிலுனர் செயற்திட்ட உதவியாளர்கள் சார்பில் வேண்டி நிற்கின்றோம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.namathumalayagam.com/2017/07/blog-post_35.html", "date_download": "2020-05-28T07:51:16Z", "digest": "sha1:3HBZGXM2NWKLD6PX35SQ36CTNBLOJLKC", "length": 22860, "nlines": 56, "source_domain": "www.namathumalayagam.com", "title": "நல்லாட்சியின் கையை முறுக்கும் எதிரணி - ஜீவா சதாசிவம் - நமது மலையகம்", "raw_content": "\nகுரலற்றோருக்கான குரல் (Voice for voiceless)\nமுகப்பு » கட்டுரை » நல்லாட்சியின் கையை முறுக்கும் எதிரணி - ஜீவா சதாசிவம்\nநல்லாட்சியின் கையை முறுக்கும் எதிரணி - ஜீவா சதாசிவம்\nஆகஸ்டில் மூன்றாவது வயதை எட்டுகிறது 'நல்லாட்சி'. பெயர் நல்லாட்சி என்று இருக்கின்ற போதும், ஆட்சியை கைப்பற்றிய நாளிலிருந்து இன்று வரை கிரக பலன்கள் அவ்வளவு சரியில்லைபோலும், நாளாந்தம் பிரச்சினைகள். போராட்டங்கள், எதிர்ப்புகள் என ஏகப்பட்ட தொல்லைகள் நல்லாட்சியை நம்பிய மக்களையும் எரிச்சலடையச் செய்துள்ளன.\n'ராஜபக் ஷ'க்களின் ஆட்சியில் அதிருப்தியில் இருந்த மக்கள் அதிலிருந்து விடுபடுவதற்கு 'மைத்திரி' க்கு புள்ளடியிட்டனர். அப்போது அவர் கட்சி சாராத பொதுவேட்பாளர். அவ்வாறே இருப்பார் என்றும் மக்களும் எதிர்பார்த்தனர். தவிர்க்க முடியாத நிலைமை கட்சிக்கும் தலைவனாக இருக்க வேண்டிய இக்கட்டான நிலை மைத்திரிக்கு. இந்நிலையில் யாரை திருப்திப்படுத்துவது எந்த திசையில் நல்லாட்சியை நகர்த்திச் செல்வதென்றதொரு கேள்வியும் ஏற்பட்டுவிட்டது\nஎதேச்சதிகாரத்தை இல்லாதொழிக்க மலர்ந்த இந்த 'நல்லாட்சி' மக்களின் மத்தியிலும் வலுவான நம்பிக்கையைக் கொடுத்தது. இந்த நம்பிக்கைக்கு ஏற்ற வகையில் நல்லாட்சி எப்படி இதுவரையில் செயற்பட்டிருக்கிறது, இது எப்படி இருக்க வேண்டும் என்பதை அலசுகிறது இவ்வார 'அலசல்'.\n''ஒரு சமூகத்தில் வாழும் அனைத்த�� மக்களின் ஒத்துழைப்பு, நம்பிக்கை, விருப்பு, நல்லுறவு ஆகியவற்றை அறிந்து கொண்டு முன்னெடுக்கப்படும் ஆட்சியே நல்லாட்சி என்கிறார் அறிஞர் தோமஸ் ஜீ வீஸ் (Thomas G Weiss) . இது ஒரு சமூகத்தால் அல்லது நிறுவனத்தினால் அல்லது ஒரு நாட்டினால் செயற்படுத்தப்படும் ஆட்சிமுறை என்று தோமஸ் ஜீ வீஸ் (Thomas G Weiss)'' எனும் அறிஞர் நல்லாட்சி தொடர்பில் கூறிய கருத்து.\nஇதன்படி, இலங்கையில் நல்லாட்சி இடம்பெறுகின்றதா என்பது சற்று சிந்திக்க வேண்டிய விடயம். இலங்கையின் நல்லாட்சி 'பெரும்பான்மை' இனத்தவர்களின் நலன்களை முன்னிலைப்படுத்திய 'நல்ல' ஆட்சியாகவே இருக்கின்றது. இதனை நாளாந்தம் இடம்பெறும் சம்பவங்கள் தெட்டத் தெளிவாக புலப்படுத்துகின்றன.\n'மைத்திரி' 2015.01.08 ஆம் திகதி மக்கள் மத்தியில் தனியிடம் பெற்ற பெயர். அதுவும் சிறுபான்மையின மக்கள் மத்தியில் அதீத 'நம்பிக்கை' யை ஏற்படுத்திய பெயர். ஆனால், எதிர்பாராத வகையில் வெகு குறைவாகவே அதன் வலு குறைந்து வருகின்றதா என்ற கேள்வியும் இப்போது எழுந்துள்ளது. ஏனெனில் நல்லாட்சி ஆளுங்கட்சியாக இருக்கின்றதா அல்லது கூட்டு எதிரணி என கூறப்படும் எதிரணிகள் முன்வைக்கும் விடயங்களை பின்தொடர்ந்து செல்லும் போக்கே தற்போது காணப்படுகின்றதா அல்லது கூட்டு எதிரணி என கூறப்படும் எதிரணிகள் முன்வைக்கும் விடயங்களை பின்தொடர்ந்து செல்லும் போக்கே தற்போது காணப்படுகின்றதா. மக்களின் விமர்சனங்களும் இக்கேள்விகளை அடியொற்றியதாகவே இருக்கின்றது.\nநாளுக்கு நாள் பிரச்சினைகளின் பட்டியல் நீண்டு செல்கின்றன. இதனை சமாளிக்க முடியாத நிலையில் நல்லாட்சி திணறுகிறது. இப்பிரச்சினை அனைத்திற்கும் காரணம் ஜனாதிபதி மைத்திரி தலைமையிலான நல்லாட்சி மாத்திரமா என\nசைட்டம், உமாஓயா, போர்ட்சிட்டி, மத்தள விமான நிலையம், மீத்தொட்டுமுல்ல குப்பை முதல் தற்போது இருந்துவரும் குப்பை பிரச்சினை வரை என அனைத்திற்கும் பதில் சொல்ல வேண்டிய நிலையில் 'நல்லாட்சி' இருக்கின்றது.\nராஜபக்ஷக்களின் ஆட்சியின் விளைவாகத் தோன்றிய அனைத்து பிரச்சினைகளுக்கும் நல்லாட்சி பதில் கூறும் ஒரு 'எதிர்க்கட்சி'யாகவே இருந்து வருகின்றது. இவ்வாறான செயற்பாடுகளால் மக்களுக்கு நல்லாட்சி வழங்கிய வாக்குறுதிகளை கூட நிறைவேற்ற முடியாத நிலைமையும் இருக்கின்றது. நூறுநாள் வேலைத்திட்டமும�� இன்னும் முழுமைபெறாத நிலையில் இரண்டு வருடங்கள் முடிவடைந்து விட்டன.\nஒரு சிலர் ஐ.தே.க. ஆட்சி செய்வதாக கூறுகிறார்கள். ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சி ஆட்சி செய்வதாக வேறு சிலர் கூறுகிறார்கள். இல்லை இவை இரண்டுமே ஆட்சி செய்வதாக சிலர் கூறுகின்றார்கள். யார் ஆட்சியாளர்கள் என்ற சந்தேகம் இங்கு எழுகிறது. அரசாங்கம் என்பது ஒரு திட்டத்தை முன்வைத்து செயற்படுத்துவதாக இருக்க வேண்டும். ஆனால், நல்லாட்சியிலோ இந்நிலை மாறி நடக்கின்றது.\nநல்லாட்சி அரசாங்கம் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளில் பிரதான விடயமாகக் கருதப்பட்ட 'அரசியல் அமைப்பு திருத்தம்' மாத்திரமே நல்லாட்சியின் திட்டமாக முன்வைக்கப்பட்டது. இத்திட்டமும் முழுமையாக நிறைவேறுமா என்ற சந்தேகம் இப்போது எழுந்துள்ளது. அந்தளவுக்கு 'பௌத்த வாதம்' இத்திட்டத்திற்கு எதிராக தலைதூக்கியுள்ளது. கடந்தவார செயற்பாடுகள் இதனை தெட்டத்தெளிவாக வெளிப்படுத்தியுள்ளது. அவை தலைதூக்குவதற்காக கூட்டு எதிரணி திட்டமிட்டு செயற்பட்ட விதம் மகா சங்கத்தினரையே அதன் செல்வாக்கிற்கு உட்படுத்தி விட்டது.\nபௌத்தர்களுக்கு பாதிப்பு ஏற்படாமல் 'ஜனநாயக' முறைப்படி புதிய அரசியல் அமைப்பில் முழுமையான ஜனநாயகம் இருக்கும் எனவும் இதில் சிறுபான்மையினர் எவ்விதத்திலும் புறக்கணிக்கப்படமாட்டார்கள் எனும் போக்கில் புதிய அரசியலமைப்பு திருத்தம் முன்வைப்பதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டு அதற்காக விசேடமாக 'வழிநடத்தல்' குழுவும் (steering committee)அமைக்கப்பட்டது.\nஅக்குழுவுக்கு கொடுக்கப்பட்ட வேலைகள் பல்வேறு எதிர்ப்புக்கு மத்தியிலும் இடம்பெற்று வந்தன. ஆனால், அதிலும் திடீரென திருப்பம் ஏற்பட்டுள்ளது. இவ்விடத்தில் மைத்திரியும், ரணிலும் மகாசங்கத்தினரை திருப்திப்படுத்த வேண்டியதொரு நிலைக்கு துரதிர்ஷ்டவசமாக தள்ளப்பட்டுள்ளனர். மகாநாயக்கர்கள் தீர்மானம் எடுத்த, அடுத்த ஓரிரு தினங்களுக்குள்ளேயே ஜனாதிபதி கண்டிக்குச் சென்று அவர்களைச் சந்தித்து அமைதிப்படுத்த வேண்டியிருந்தது.\nபுதிய அரசியலமைப்பு சீர்திருத்தம் தொடர்பான விடயங்கள் தொடர்பில் நாடளாவிய ரீதியில் அரச அதிகாரிகள், ஊடகவியலாளர்களுக்கு அதுபற்றிய செயலமர்வுகளும் நடைபெற்று முடிந்துள்ளன. கடந்த இரு வாரங்களுக்கு முன்னர் தென்னாபிரிக்காவில் இருந்து வருகை தந்திருந்த அரசியல் நிபுணத்துவம் பெற்றவரும் தென்னாபிரிக்காவின் முன்னாள் பிரதம நீதியரசருமான மொசெனெகே பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அரசியலமைப்பு சம்பந்தப்பட்ட விசேட செயலமர்வில் பண்டாரநாயக்க சர்வதேச ஞாபகார்த்த மண்டபத்தில் விளக்கமளித்தார். நல்லாட்சி மூலம் நாட்டில் ஜனநாயகம் வலுப்பெற வேண்டும் என்பதற்காகவே இவை முன்னெடுக்கப்பட்டன.\n'சிறுபான்மை' மக்களையும் திருப்திபடுத்த வேண்டும் என்று நல்லாட்சி நினைத்து அரசியலமைப்பு திருத்த விடயத்தில் செயற்பட்டு திருப்தியாக அது நிறைவடைய உள்ளதாக எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில் திடீரென மகா சங்கத்தினரின் தலையீடு அனைத்திற்கும் முற்றுப்புள்ளி வைத்துவிடும் நிலையை ஏற்படுத்தியுள்ளது. இங்கு ஒரு சம்பவத்தை சுட்டிக்காட்ட வேண்டும்.\nமுன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க இலங்கையில் அதி கூடிய மக்கள் விருப்பை (65 சதவீதம்) பெற்று வெற்றி பெற்றார். அது மட்டுமா சிங்கள மக்கள் மனதில் நன்றாகவே இடம்பிடித்தார். அவரது ஆட்சியின் தொடர்ச்சியில் ஒரு கட்டத்தில் அரசியலமைப்பு திருத்தம் தொடர்பிலான கருத்தை முன்வைத்தார். அதில் சிறுபான்மை மக்களின் 'நலன்' சார்ந்த விடயங்களுக்கும் முக்கியத்துவம் இருந்த நிலையில் சிங்கள மக்கள் மத்தியில் தனக்கிருந்த செல்வாக்கை இழந்தார். அதுபோலதொரு இக்கட்டான நிலைக்கே தற்போதைய ஜனாதிபதியும் முகங்கொடுத்துள்ளார்.\nமகா சங்கத்தினரின் ஆதிக்கத்தை மீறினால், சிங்கள மக்கள் மத்தியில் தனக்கு செல்வாக்கு குறைந்துவிடும் நிலை ஏற்பட்டுவிடும் என்பதை மறைமுகமாக வெளிப்படுத்தி யுள்ளார் மைத்திரி. ரணிலும் அவ்வாறே. ஏன் கண்டி அஸ்கிரிய பீடமும் நல்லாட்சியை விமர்சிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.\nஆக, இந்த அரசாங்கம், கிளம்பும் எதிர்புக்களுக்கும், எதிர்க்கட்சிகளுக்கும் பதில் சொல்லிக்கொள்வதிலேயே தனது நேரத்தையும் கவனத்தையும் சக்தியையும் செலவிட்டுக்கொண்டிருக்கின்றதே தவிர ஒரு முறையான செயல்திட்டத்தை முன்வைத்துக் கொண்டு செல்லவில்லை என்பதுதான் மக்களின் அபிப்பிராயமாகவும் குறைபாடாகவும் இருக்கின்றது. இது அரசாங்கத்தின் பலவீனமாகவும் இருக்கின்றது.\nஇதனை அரசாங்கம் உணர்ந்து கொண்டு ராஜபக் ஷக்களின் வேலைத்திட்டத்தின் நோக்கங்களை மக்களுக்கு ��றுதியாக வெளிப்படுத்த வேண்டிய தேவையும் இருக்கின்றது. இதனை நல்லாட்சி செய்யுமிடத்து நல்லாட்சி மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கையை உறுதிப்படுத்திக்கொள்ள முடியும் என்பதுடன் நல்லாட்சியினால் வழங்கப்பட்ட வாக்குறுதிகளையும் படிப்படியாக நிறைவேற்றக்கூடியதாகவும் இருக்கும் என்பதில் ஐயமில்லை.\nஅத்துடன் தற்போதைய ஜனாதிபதி ராஜபக்ஷக்களின் ஆட்சிகாலத்தில் தீர்மானிக்கும் சக்திகளில் மிக முக்கியமானவராக இருந்துள்ளார் என்பதையும் மறந்துவிட முடியாது. இவற்றையும் அவர் சமாளித்து தீர்மானங்கள் எடுக்க வேண்டிய தேவையும் இப்போது ஏற்பட்டுள்ளது.\nஅரசாங்கத்தை இப்போது எதிர்க்கட்சிகள் விஞ்சி நிற்கின்றன என்றுதான் கூற வேண்டியிருக்கிறது. இந்த இடர்மிகு நிலையில் இருந்து அரசாங்கம் விடுபட வேண்டுமாயின் அது தனக்கு இருக்கின்றதாக அடையாளம் காணப்பட்டுள்ள பலவீனத்திலிருந்து விடுபட்டாக வேண்டும்.\nஇங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...\n« Prev Post தொடர் பக்கங்களுக்கு » Home\nசிங்களத் தீண்டாமைச் சாதியாக - “தமிழ் கத்தற” சாதி | என்.சரவணன்\nமைக்கல் ரொபர்ட்ஸ் (Michael Roberts) இலங்கையின் சமூக வரலாற்றறிஞர். ஒரு மூத்த சமூகவியல் ஆய்வாளர். என்னுடைய தலித்தியம் பற்றிய கட்டுரைகளை ...\nஇலங்கையில் வெளியான முதலாவது தமிழ் நூல் - என்.சரவணன்\nஇலங்கையில் தமிழ் அச்சுத்துறையின் வளர்ச்சி, தமிழ் எழுத்துக்கள் நிலையான வடிவம் பெற்ற வரலாற்றுப் பாதை என்பவற்றை ஆராய்ந்தவர்கள் தமிழ் நூலுர...\n“ஞான போதகம்” தமிழில் வெளிவந்த முதலாவது சஞ்சிகை - என்.சரவணன்\nதமிழ் மொழி வளர்ச்சியிலும், தமிழர்களின் கல்வி - புலமைத்துவ பரிணாம வளர்ச்சியிலும் கிறிஸ்தவ மிஷனரி அமைப்புகள் ஆற்றியிருக்கிற பங்களிப்புக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2019/11/06081344/1057119/Chennai-Youngster-murdered.vpf", "date_download": "2020-05-28T08:17:20Z", "digest": "sha1:IUJNIGM5B2GSLTBME2QI5VWRKLZ5EOIM", "length": 9374, "nlines": 76, "source_domain": "www.thanthitv.com", "title": "வேறு சாதி பெண்ணை திருமணம் செய்தவர் படுகொலை", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nவேறு சாதி பெண்ணை திருமணம் செய்தவர் படுகொலை\nசென்னை சோழிங்கநல்லூரில் 28 வயது முரளி என்ற இளைஞர் வெட்��ி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் புதிய தகவல் வெளியாகி உள்ளது.\nபிற்படுத்தப்பட்ட ச​மூகத்தை சேர்ந்த இளைஞர் முரளி வேறு சாதியை சேர்ந்த கெளசல்யா என்ற பெண்ணை கடந்த 8 மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் அவர் மர்ம நபர்களால் வெட்டி கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தியதில் கெளசல்யாவை காதலித்து திருமணம் செய்து கொள்வதற்கு முன்பு முரளி வேறொரு பெண்ணுடன் தொடர்பில் இருந்ததாகவும் தற்போது அந்த பெண்ணுடன் முறையற்ற உறவில் இருந்ததாகவும் தெரியவந்தது. இதனை அந்தப் பெண்ணின் கணவர் பலமுறை முரளியை அழைத்து எச்சரித்தும் அவர் கேட்காததால் இந்த கொலை நடந்து இருக்கலாம் என காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.\nசென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஐ, ஜே, கே கேலரிகள் திறப்பு\nசென்னை சேப்பாக்கம் மைதானத்தில் கடந்த 8 ஆண்டுகளாக சீல் வைக்கப்பட்டிருந்த ஐ, ஜே, கே கேலரிகள் திறக்கப்பட்டுள்ளன.\nஆட்டோ இயக்க அனுமதி கோரி போராட்டம் - மறியலில் ஈடுபட முயன்ற ஆட்டோ ஓட்டுனர்கள்\nசென்னை தண்டையார்பேட்டையை சேர்ந்த 200க்கும் மேற்பட்ட ஆட்டோ ஓட்டுனர்கள் ஊரடங்கு காரணமாக வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகின்றனர்.\nதெற்கு ரயில்வே அதிகாரிகள் 2 பேருக்கு கொரோனா - 20க்கும் மேற்பட்டோருக்கு நோய் தொற்று பாதிப்பு\nசென்னை தெற்கு ரயில்வேயில் பணிபுரியும் உயர் அதிகாரிகள் இருவருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.\nபல்கலை. உதவி பேராசிரியருக்கு கொரோனா - மனைவி, மகள் உட்பட 3 பேருக்கு பாதிப்பு உறுதி\nசென்னை அண்ணா பல்கலைகழகத்தில் பணிபுரியும் உதவி பேராசிரியர், அலுவலர் குடியிருப்பில் வசித்து வருகிறார்.\nவாழைத்தார்களை பாதுகாக்க புதுமை முயற்சி - வாழைத்தார்களை மூடி பாதுகாக்கும் விவசாயிகள்\nஅக்னி வெயில் மற்றும் நோய் தாக்குதலில் இருந்து வாழைத்தார்களை காப்பாற்ற சத்தியமங்கலம் விவசாயிகள் புதுமையான முயற்சியை கையாண்டு வருகின்றனர்.\nநாகை மாவட்டத்தில் நடைபெற்று வரும் குடிமராமத்து பணி - சிறப்பு ஐஏஎஸ் அதிகாரி சந்திரமோகன் ஆய்வு\nநாகை மாவட்டத்தில் கடைமடை பகுதிகளில் நடைபெற்று வரும் குடிமராமத்து பணிகளை சிறப்பு ஐஏஎஸ் அதிகாரி சந்திரமோகன் ஆய்வு செய்தார்.\nஇருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதல் - அதிர்ச��சியை ஏற்படுத்தும் சிசிடிவி காட்சிகள்\nதிருவண்ணாமலை மாவட்டம் சித்தாத்தூர் பகுதியை சேர்ந்த கமல் என்ற இளைஞர் காஞ்சிபுரத்தில் இருந்து சித்தாத்தூர் நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.\nதூர் வாரும் பணிகளைத் துரிதப்படுத்த கோரிக்கை\nமேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கபடுவதை அடுத்து நாகையில் குறுவை சாகுபடிக்காக விவசாய பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/TamilNadu/2018/09/11082040/1008220/Justice-SundareshAdvised-lawyersHigh-court-Madurai.vpf", "date_download": "2020-05-28T08:16:35Z", "digest": "sha1:W3NG3GJJ56GN6TE63HANRXDFZ4Q3AGN3", "length": 4851, "nlines": 48, "source_domain": "www.thanthitv.com", "title": "வழக்கறிஞர்கள் தங்களுக்கு தெரிந்தவற்றையெல்லாம் பேசக்கூடாது - நீதிபதி சுந்தரேஷ்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nவழக்கறிஞர்கள் தங்களுக்கு தெரிந்தவற்றையெல்லாம் பேசக்கூடாது - நீதிபதி சுந்தரேஷ்\nபதிவு : செப்டம்பர் 11, 2018, 08:20 AM\nவழக்கில் வாதாடும் போது, வழக்கறிஞர்கள் தங்களுக்கு தெரிந்தவற்றையெல்லாம் பேசக்கூடாது என்று, நீதிபதி சுந்தரேஷ் அறிவுறுத்தி உள்ளார்.\nஉயர்நீதிமன்ற மதுரை கிளை வளாகத்தில் வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் தமிழ் இலக்கிய விழா நடைபெற்றது. இதில், தலைமை தாங்கி சிறப்புரையாற்றிய நீதிபதி சுந்தரேஷ், கம்பராமாயணத்தில் கூறப்பட்டுள்ள நாட்டுப்புற பாடல்களையும், நகரப்பாடல்களையும் தொகுத்து கவிதை நடையில் பேசினார். மேலும், வழக்குகளில் வாதாடும் வழக்கறிஞர்கள் தங்களுக்கு தெரிந்தவற்றையெல்லாம் பேசாமல், நீதிபதியின் காதுகளுக்கு போய்ச்சேர வேண்டியதை மட்டுமே பேச வேண்டும் எனவும் அறிவுறுத்தினார். அது தான் உரிய வாதமாக எடுத்துக் கொள்ளப்படும் என்றும் குறிப்பிட்டார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/12976", "date_download": "2020-05-28T09:04:16Z", "digest": "sha1:ATHO3UA76PMSVMHOF72BY7O5O6DRZMRO", "length": 15216, "nlines": 210, "source_domain": "www.arusuvai.com", "title": "எனக்கு பதில் தாருங்கள் தோழிகளே | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஎனக்கு பதில் தாருங்கள் தோழிகளே\nநான் இந்த தளத்திற்கு புதிது நான் இப்போது 12 வாரம் கர்ப்பமாக உள்ளேன் நான் தனியாக என் கணவருடன் உள்ளேன் எனக்கு ஒருசில நேரங்களில் வயிறு வலி வறுகிறது சிறுநீர் கழிக்கும் போது ஓருசில நேரங்கழில் வெள்ளை படுகிறது ஆனால் அடிவயிற்றில் வலி இல்லை\nநான் இந்தியாவில் இருக்கும் போது எனக்கு 7வாரத்தில் ஸ்கேன் எடுத்து பார்த்தோம் குழந்தை நன்றாக உள்ளது ஆனால் உடனே கிளம்பி பெல்ஜியம் வந்தோம் இங்கு இன்னும் டாக்டரை பார்க்கவில்லை இந்த மாதம் 15ம் தேதி தான் போகனும் எனக்கு ஒரு சில நேரம் பயமாக உள்ளது எனக்கு பதில் தாருங்கள் தோழிகளே.\nகர்பமானதும் முதல் சில வாரங்கள் மாதவிலக்கு சமயத்தில் வரும் வலி போல அடிவயிறு வலியும் பிறகு மெல்ல வயிறு முழுக்க வலியும் பெரும்பாலானவர்களுக்கு வரும்...ஆனால் பொறுத்துக் கொள்ளக் கூடிய வகையில் லேசான வலியாக தான் இருந்து கொண்டே இருக்கும் அடிக்கடி...அப்படியென்றால் பரவாயில்லை..வெள்ளைபடுதலும் சிலருக்கு இருக்கும் என்றாலும் சீக்கிரம் ஒரு மருத்துவரை கண்டு இ��ண்டையும் பேசி தெளிவிபடுத்தி கொள்ளுங்கள்.வழ்த்துக்கள்\nஇதில பயப்ப்பிட தேவையில்லை .... வெள்ளைப்படுவதும் நோர்மல் தான்.அடிவயிற்று வலியும் சிலருக்கு 3 மாதம் வரை இருக்கும் சிலருக்கு நீடிக்கும். தாலிகா சொன்னது போல் அந்த வலியை நம்மால் தாங்கி கொள்ள முடியும் . ரொம்ப கூடுதலான வலி என்றால் டாக்டர் கிட்ட போவது நல்லதுன்னு நினைக்கிறன்.\nஎனக்கு பதில் அளித்த தோழிகளுக்கு நன்றி. நான் பெல்ஜியத்தில் லூவனில் உள்ளேன். நீங்கள் எங்கு உள்ளீர்கள் தெரியப்படுத்தவும்\nமுதல் மூன்று மாதங்களில் பயணத்தை தவிர்த்திருக்க வேண்டும். கிளம்பிடீங்க பரவாயில்லை......வெளி நாடுகளுக்கு பயணம் செய்யும் போது அதுவும் கற்ப காலத்தில் பயணம் செய்யும் முன் இன்சூரன்ஸ் மற்றும் விவரங்களை கவனித்து விட்டு தான் கிளம்பனும்.\nகற்ப காலத்தில் வரும் வயிற்று வலி ரொம்ப சகஜம். வலி தாங்கமுடியாமல் இருந்தால், வலியுடன் இரத்த போக்கு, ஜுரம், குளிர் நடுக்கம், மயக்கம், சிறுநீர் கழிக்கும் போது அசொவகரியம், வலி சிறிது நேரத்தில் குறையாவிட்டால் மருத்தவரை அணுகவும்.\nஹார்மோன் சுரப்பு அதிகமான காரணத்தினால் வெள்ளை படும். அதுவும் சகஜமே.\nசிக்கிரமே ஒரு நல்ல மருத்தவரை அணுகவும்.\nபோலிக் ஆசிட் மாதிரி எதுத்து கொள்ளுங்கள். மற்றும் மல்டிவிட்டமின் அல்லது இரும்பு மற்றும் கால்சியம் மாத்திரை எடுத்து கொள்ளுங்கள். நீங்கள் கர்ப்பம் என்று உறுதி படுத்திய மருத்துவர் என்ன மாத்திரை தந்தாரோ அது எங்கு கிடைத்தால் எடுத்து கொள்ளுங்கள்.\nகேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே \nநான் போலிக் அசிட் மாத்திரை மற்றும் மல்டிவிட்டமின் மாத்திரை எடுத்துக்கொண்டுள்ளேன். 7வது மாதம் இந்தியா செல்லலாம் என்று இருக்கேன். எனக்கு தங்களது ஆலோசனை தேவை.\n7வது மாதம் இந்தியா செல்ல உள்ளேன்\nநான் மருத்துவரை சந்தித்தேன் அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் செய்து பார்த்தோம் குழ்ந்தை நன்றாக உள்ளது. டவுண் சின்ட்ரம் செய்து பார்த்தோம். பிரச்சனை எதுவும் இல்லை. நான் இப்பொழுது omnibionta மத்திரை எடுத்துக்கொள்கிரேன். எனக்கு இப்பொழுது 13வது வாரம் நடக்குது. நான் 7வது மாதம் இந்தியா செல்ல உள்ளேன்.எத்தனை வாரத்தில் விமான பயணம் செய்யலாம்.\nநீங்கள் தாராளமாய் 7 மாததில் பயணம் செய்யலாம்.நான் 7 மாததில் தான் சென்ரேன்.விமானத்தில் உட்கார்���்தே இல்லாமல் நிரைய நடக்கவும்.மேலும் விவரம் வேனும் என்ட்ரால் தொடர்பு கொள்ளுன்க்ள்.\n7வது மாத முடிவில் செல்லலாமா அல்லது 7வது மாதத் துவக்கத்திலேயே செல்ல வேண்டுமா\nகர்ப்பிணிகள் & சர்க்கரை வியாதிக்காரார்கள் உணவில் ஓட்ஸ்\n38வது வாரம்-இந்த நேரத்தில் வலி இருக்க வேண்டுமா\nசெப்ட்டம்பெர் அல்லது october delivery date\nகுழந்தைக்கு பல் முளைக்க அறிவுரை சொல்லுங்கள்\nHii sister எனக்கு ஒரு\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/23668", "date_download": "2020-05-28T07:46:40Z", "digest": "sha1:BFPT3R5TBGRMYQK52FMJYDD7KSS5HBIM", "length": 10418, "nlines": 162, "source_domain": "www.arusuvai.com", "title": "ஆரிகாமி லில்லி - பாகம் 1 | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஆரிகாமி லில்லி - பாகம் 1\nஆரிகாமி பேப்பர் - விரும்பிய வண்ணங்களில்\nமுதலில் ஆரிகாமி பேப்பரை எடுத்து, பேப்பரின் கலர் வெளியே இருக்கும்படி இரண்டாக மடித்து பின்பு நான்காக படத்தில் காட்டியவாறு மடிக்கவும்.\nபின்பு பேப்பரின் கலர் உட்புறம் வரும்படி வைத்து முக்கோணமாக (Diagonal) இரு எதிர் முனைகளை மடிக்கவும்.\nவெண்மையான பக்கம் உள்ளே இருக்கும் படி பார்த்து, முக்கோணமாக மடித்த இருமுனை படத்தில் காட்டியபடி மடிக்கவும்.\nஅம்முனைகளை இணைக்கும் போது, மீதம் இருக்கும் இரு முனைகளை, ஏற்கனவே மடித்து இணைக்கப்பட்ட வெண்மையான பக்கத்தின் மேற்புறம் சதுரமாக வரும்படி மடிக்கவும்.\nமடித்த பின் படத்தில் காட்டியபடி இருக்கும்.\nஇந்த சதுரமான வடிவத்தின் ஒரு முனை முழுமையாக இணைந்து இருக்கும். அது பூவின் காம்பு பகுதி. பேப்பரின் நான்கு முனைகளும் தனித்தனியே இருப்பது தான் பூவின் இதழ்களாக வர வேண்டிய பகுதி. எனவே படத்தில் உள்ள ஆரஞ்சு பூவின் காம்பு பகுதியை படத்தில் காட்டியபடி மேற்புறமாக முக்கோணமாக மடிக்க வேண்டும். அதை போலவே அடிபாகத்திலும் மடிக்க வேண்டும். முதல் பக்கம் இரண்டு முறையும், அடிபகுதியில் இரண்டு முறையும் மொத்தம் நான்கு முறை மடிக்க வேண்டி இருக்கும். பர்பிள் பூவின் இதழ் பகுதியின் முன் பக்கம் படத்தில் காட்டப்பட்டுள்ளது. பர்பிள் பூ நான்கு பக்கமும் மடிக்கப்பட்ட நிலையில் உள்ளது.\nபின் மடித்த ஒரு முனையை பிரித்து எடுத்து, அதன் இடையில் ஒரு விரலை விட்டு, அதை பிரித்து உட்புறம் அமிழ்த்த வேண்டும்.\nஅப்படி அமிழ்த்தும் போது படத்தில் காட்டியபடி கீழ் பகுதியில் வெண்மையான பக்கம் முக்கோண வடிவில் கிடைக்கும்.\nஅதை போல நான்கு மடிப்புகளையும் பிரித்து, விரல் கொண்டு உள்புறம் அமிழ்த்தினால் படத்தில் காட்டிய ஆரஞ்சு பூ போல கிடைக்கும்.\nபின் அதை கையில் எடுத்து பார்த்தால் பூவின் நான்கு இதழ்களும் தனித்தனியாக தெரியும்.\nக்வில்டு ஃப்ளவர் - பாகம் 2\nக்வில்டு ஃப்ளவர் - பாகம் 1\nகிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு ஸ்டார்\nஆரிகாமி பப்பி டாக்ஸ் பகுதி - 1\nபழைய செய்தித்தாள்களைக் கொண்டு அழகிய ஜூவல் பாக்ஸ் செய்வது எப்படி\nஎளிமையாக அழகாக ஒரு கைவினை கொடுத்து இருக்கிறீங்க, பாராட்டுக்கள். ;)\nஆஹா,அருமை,உங்கலோட ஜெம்ட்ரீ செஇது வைத்துல்லேன் ,இதும் ட்ரை பன்ட்ரேன் பா,வாழ்த்துக்கல் ரம்யா ,யென்னோட க்லோஸ் friend name\nHii sister எனக்கு ஒரு\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/26674", "date_download": "2020-05-28T08:58:50Z", "digest": "sha1:BBFCPD7H2TIF6WPE3K4YAJC2ZMSFXUDM", "length": 5295, "nlines": 139, "source_domain": "www.arusuvai.com", "title": "delivery in muscat | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nநன்றி நன்றி மிக்க நன்றி தோழிகளே....\n7 வார கர்ப்பம் அடிவயிற்றில் வலி\nஆடி மாதம்.. குழந்தை பிறப்பு ...\nமாசமாக இருக்கும்பொழுது வெள்ளை படுதல் உள்ளது - urgent help\n7-வார கர்ப்பம்., இதய துடிப்பு இல்லை.,\n6 மாதம் வளர்ச்சி கம்மி\nகுழந்தைக்கு பல் முளைக்க அறிவுரை சொல்லுங்கள்\nHii sister எனக்கு ஒரு\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/news/2014/05/25/12277.html", "date_download": "2020-05-28T08:42:00Z", "digest": "sha1:GWJ2KX57MPFL7LWHWD2WQ5E75DVTZJIV", "length": 23711, "nlines": 229, "source_domain": "www.thinaboomi.com", "title": "பாக்., - ஆஸ்திரேலியா தொடர் ஐ.அ.குடியரசில் நடக்குமா?", "raw_content": "\nவியாழக்கிழமை, 28 மே 2020\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nபாக்., - ஆஸ்திரேலியா தொடர் ஐ.அ.குடியரசில் நடக்குமா\nவெள்ளிக்கிழமை, 1 ஜூன் 2012 விளையாட்டு\nலாகூர், ஜூன். 1 - பாகிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்���ு இடையேயான ஒரு நாள் கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு குடிய ரசில் நடைபெறுமா ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒரு நாள் தொடரை ஐக்கிய அரபு குடியரசி ல் நடத்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரி யம் திட்டமிட்டுள்ளது. இந்தத் தொடர் வரும் ஆகஸ்ட் மாதம் நடத்தப்படலா ம் என்று கூறப்படுகிறது.\nவிரைவில் ஐக்கிய அரபு குடியரசிற்கு சென்று போட்டி நடத்தும் இடங்கள் குறி த்து முடிவு செய்வேன் என்று பி.சி.பி. டைரக்டரான (ஆப்பரேசன் சர்வதேச கிரிக்கெட்) இன்டிகாப் ஆலம் தெரிவி த்தார்.\nமேலும், இந்த ஒரு நாள் தொடர் 5 முத ல் 7 போட்டிகள் கொண்ட டி -20 போ ட்டிகளாக மாற்றப்படலாம் என்றும் டைரக்டர் ஆலம் கூறினார்.\nதவிர, இதற்கான முயற்சிகள் தீவிரமாக நடந்து வருகின்றன என்றும், நாங்கள் இது குறித்து ஐ.சி.சி.யிடம் பேச இருக் கிறோம் என்றும் ஆலம் நிருபர்களிடம் தெரிவித்தார்.\nபி.சி.சி.ஐ.யின் அழைப்பின் பேரில் ஐ. பி.எல். இறுதிப் போட்டியை பார்க்க பி.சி.பி. சேர்மன் ஜகா அஸ்ரப் சென் னை வந்திருந்தார். அப்போது இந்தத் தொடர் இந்தியாவில் கூட நடத்தப்பட லாம் என்றும் அவர் குறிப்பிட்டார்.\nசாம்பியன்ஸ் லீக் போட்டியில் பாகிஸ் தான் அணி பங்கேற்பது, அடுத்த ஐ.பி. எல். போட்டியில் பாகிஸ்தான் வீரர்க ள் பங்கேற்பது, இந்தியா மற்றும் பாகி ஸ்தான் ஆகிய இரு நாடுகளுக்கு இடை யே கிரிக்கெட் போட்டிகளை நடத்து வது ஆகியவை குறித்து உயர் மட்டக் குழுவினர் பி.சி.சி.ஐ. அதிகாரிகளை சந்தித்து விரைவில் பேச்சு வார்த்தை நட த்த இருக்கின்றனர் என்று மூத்த பி.சி.பி. அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.\nஇந்திய வீரர்கள் அடுத்தடுத்து சர்வதேச போட்டியில் பங்கேற்க இருக்கின்றனர். எனவே பாகிஸ்தான் மற்றும் ஆஸ்திரே லிய அணிகளுக்கு இடையேயான தொடரை இந்தியாவில் நடத்துவது குறித் து பேசப்படாது என்றும் மற்றொரு அதிகாரி கூறினார்.\nமேலும், அடுத்த மாதம் கோலாலம்பூ ரில் ஐ.சி.சி.யின் கூட்டம் நடக்க இருக் கிறது. இதில் இரு நாடுகளுக்கு இடை யே கிரிக்கெட் போட்டிகள் நடத்துவது குறித்த பேச்சுவார்த்தையில் முன்னேற் றம் கிடைக்கும் என்றும் அந்த அதிகாரி நம்பிக்கை தெரிவித்தார்.\nதிருமண நாளில் குடும்பத்தாருக்கு சர்ப்ரைஸ் கொடுத்த ஜாம்பவான் சச்சின்\nஆயக்கலைகள் 64-ன் முதல் கலையான சிலம்பம் | Indian Martial Arts Fight - Part 1\nஇயற்கை மூலிகைகளை வைத்துகொரோனாவுக்கு மருந்து: என்னை ��ணுகினால் தர தயார்:சௌண்ட்திரபாண்டியன் ஸ்வாமிகள்\nசமூக விலகலில் குழந்தைகளுக்கு தென்னை ஓலையில் பொம்மை செய்து அசத்துங்கள் | Traditional Art and Craft\nGhee at home | Homemade Pure Ghee in Tamil | 100% சுத்தமான நெய் - வீட்டிலேயே தயாரிப்பது எப்படி\nசளி காய்ச்சல் தலைவலியை போக்கும் பானத்தை வீட்டிலேயே தயாரிப்பது எப்படி\nஇன்றைய கொரோனா எண்ணிக்கை நிலவரம் 27.05.2020\nரூ. 15,128 கோடி முதலீட்டில் 17 தொழில் நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் : முதல்வர் எடப்பாடி முன்னிலையில் கையெழுத்து : சுமார் 47,150 பேருக்கு புதிய வேலை வாய்ப்பு கிடைக்கும்\nஜூன் மாத ரேசன் பொருட்களுக்கான டோக்கன் நாளை முதல் வழங்கப்படும் : முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nஎது வந்தாலும் குறை சொல்லக்கூடிய ஒரே தலைவர் மு.க. ஸ்டாலின்தான்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி விமர்சனம்\nமராட்டிய மேலவை உறுப்பினராக உத்தவ் தாக்கரேவை தேர்ந்தெடுக்க அமைச்சரவை குழு பரிந்துரை\nபிரதமர் மோடியின் அனைத்து கட்சி கூட்டத்தை புறக்கணிக்க மம்தா முடிவு\nபுதுச்சேரியில் 200-க்கும் மேற்பட்ட பள்ளிகளில் 10-ம் வகுப்பு தேர்வு : ஜூலை முதல் வாரத்தில் கல்லூரி இறுதியாண்டு தேர்வு\nஎங்களிடம் சொல்லாமலேயே ரயில்கள் வருகின்றன: முதல்வர் மம்தா பானர்ஜி\nசீனா போருக்கு தயாராகும் புகைப்படங்கள் வெளியானது\nஆசிய நாடுகளில் பெருநகரங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பின\nகொரோனா தடுப்பு பணிக்கு ரூ.1.30 கோடி நிதியுதவி நடிகர் விஜய் வழங்குகிறார்\nவீடியோ : கொரோனா தொற்றை கவனிக்கவில்லை என்றால் அது உயிரை எடுக்கிற வியாதி: ஆர்.கே.செல்வமணி பேட்டி\nரூ.25-க்கு பிரசாத லட்டு விற்பனை: திருப்பதி தேவஸ்தானம் முடிவு\nஊரடங்கு முடிவுக்கு வந்ததும் திருப்பதியில் தினமும் 20 ஆயிரம் பக்தர்கள் மட்டும் தரிசனத்துக்கு அனுமதி : தேவஸ்தானம்\nமதுரையில் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் திருவிழா ரத்து: கோவில் நிர்வாகம் அறிவிப்பு\nஆன்லைனில் வகுப்பு எடுக்கும் தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை : அமைச்சர் செங்கோட்டையன் எச்சரிக்கை\nஆர்.எஸ். பாரதியின் ஜாமீனை ரத்து செய்யக்கோரி மனு தாக்கல் : விசாரணை நாளை தள்ளிவைப்பு\n9 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு : வானிலை மையம் தகவல்\nஇந்தியா- சீனா எல்லை பிரச்சினை: மத்த���யஸ்தம் செய்ய தயார்: டிரம்ப்\nராணுவத்தை தயார் நிலையில் இருக்க சீன அதிபர் ஜி ஜின்பிங் உத்தரவு\nரஷ்யாவில் ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியது: 4 பேர் பலி\nபல்பீர் சிங்குக்கு பாரத ரத்னா விருது: முன்னாள் கேப்டன் வேண்டுகோள்\nகொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கையாக ஐ.சி.சி. டி-20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகள் 2022-க்கு ஒத்திவைப்பு என தகவல்\nவெளிநாட்டு கிரிக்கெட் லீக்குகளில் விளையாட பி.சி.சி.ஐ.-யிடம் அனுமதி கோரும் பிரக்யான் ஓஜா\nசென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.232 உயர்வு\nமியூச்சுவல் பண்ட் நிறுவனங்களுக்கு ரூ.50 ஆயிரம் கோடி கடனுதவி: ரிசர்வ் வங்கி அறிவிப்பு\nசெல்போன் ரீசார்ஜ் வேலிடிட்டி காலம் நீட்டிப்பு ஏர்டெல், வோடபோன், ஜியோ நிறுவனங்கள்\nதிருமண நாளில் குடும்பத்தாருக்கு சர்ப்ரைஸ் கொடுத்த ஜாம்பவான் சச்சின்\nஆயக்கலைகள் 64-ன் முதல் கலையான சிலம்பம் | Indian Martial Arts Fight - Part 1\nசமூக விலகலில் குழந்தைகளுக்கு தென்னை ஓலையில் பொம்மை செய்து அசத்துங்கள் | Traditional Art and Craft\nGhee at home | Homemade Pure Ghee in Tamil | 100% சுத்தமான நெய் - வீட்டிலேயே தயாரிப்பது எப்படி\nசளி காய்ச்சல் தலைவலியை போக்கும் பானத்தை வீட்டிலேயே தயாரிப்பது எப்படி\nநாட்டின் பொருளாதாரத்தை சீர்படுத்த ரூ. 50 லட்சம் கோடி தேவை: மத்திய அமைச்சர் நிதின் கட்காரி\nபுதுடெல்லி : நாட்டின் பொருளாதாரத்தை சீர்படுத்த ரூ. 50 லட்சம் கோடி வரை தேவைப்படும் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்காரி ...\nபுலம்பெயர் தொழிலாளர்களுக்காக 3,000 ரயில்கள் இயக்கப்பட்டது வரலாற்று சிறப்பு நடவடிக்கை : ராகுலுக்கு மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் பதில்\nபுதுடெல்லி : புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் 43 லட்சம் பேர் சொந்த ஊர்களுக்கு செல்ல 3 ஆயிரம் ரயில்கள் இயக்கப்பட்டது வரலாற்று ...\nகொரோனா பாதிப்பு அதிகரிப்பு: உ.பி. பீகார் உள்ளிட்ட 5 மாநில அதிகாரிகளுடன் மத்திய அரசு ஆலோசனை\nபுதுடெல்லி : கொரோனா பாதிப்பு திடீரென அதிகரித்துள்ள 5 மாநிலங்களின் அதிகாரிகளுடன் மத்திய சுகாதார செயலாளர் ஆலோசனை ...\nஆன்லைன் மூலம் கற்பித்தலுக்கு முக்கியத்துவம் வழங்க வேண்டும் : கர்நாடக முதல்வர் எடியூரப்பா உத்தரவு\nபெங்களூரு : ஆன்லைன் மூலம் கற்பித்தலுக்கு அதிக முக்கியத்துவம் வழங்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு கர்நாடக முதல்வர் ...\nஎங்களிடம் சொல்லாமலேயே ரயில்கள் வருகி���்றன: முதல்வர் மம்தா பானர்ஜி\nகொல்கத்தா : எங்களிடம் தெரிவிக்காமலேயே 36 ரயில்கள் மேற்குவங்கத்திற்கு வருகின்றன என அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி ...\nவியாழக்கிழமை, 28 மே 2020\nஅக்னி நட்சத்திரம் முடிவு, சஷ்டி விரதம்\n1பல்பீர் சிங்குக்கு பாரத ரத்னா விருது: முன்னாள் கேப்டன் வேண்டுகோள்\n2கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கையாக ஐ.சி.சி. டி-20 உலக கோப்பை கிரிக்கெட் போட்...\n3ஆன்லைனில் வகுப்பு எடுக்கும் தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை : அமைச்சர் செங்...\n4ஆர்.எஸ். பாரதியின் ஜாமீனை ரத்து செய்யக்கோரி மனு தாக்கல் : விசாரணை நாளை தள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2016/02/4-Marie-Colvin.html", "date_download": "2020-05-28T08:06:18Z", "digest": "sha1:AME52M6TT4DKRI3IGXM67LB7QYSZFT6J", "length": 24930, "nlines": 110, "source_domain": "www.vivasaayi.com", "title": "உலகத் தமிழர்களின் உள்ளத்தில் அணையாத மகர ஜோதியாய் விளங்கும் துணிகர போர்ச்சூழல் ஊடகவியலாளர் மேரி கொல்வின் அம்மையாரின் 4ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று. | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தமிழ்நாடு தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nஉலகத் தமிழர்களின் உள்ளத்தில் அணையாத மகர ஜோதியாய் விளங்கும் துணிகர போர்ச்சூழல் ஊடகவியலாளர் மேரி கொல்வின் அம்மையாரின் 4ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று.\nஎமது மக்களின் துயரத்தை உலகத்தின் கண்களுக்கு வெளிச்சம் போட்டு காட்டிய உத்தமமான ஊடகவியலாளரை இழந்துள்ளோம் தன் ஒரு விழியை இழந்தாலும் மறு விழி வெளிச்சத்துடன் உலகத் தமிழர்களின் உள்ளத்தில் அணையாத மகர ஜோதியாய் விளங்கும் மேரி கொல்வின் அம்மையாரின் 4 ஆம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும் மேரி கொல்வின் அம்மையாருக்கு தலைகள் சாய்த்து வீரவணக்கம் செலுத்துகிறோம். மரியாதைக்குரிய மேரி கொல்வின் அவர்களே எமது தேசத்தின் ஆன்மாவில் உங்கள் பெயர் என்றென்றும் நிலைத்து இருக்��ும்.மேரி கொல்வினின் இடது கண்ணை இலங்கை பறித்தது. அவரது உயிரையே காவு வாங்கி விட்டது சிரியா. எங்கெல்லாம் அரசப் படைகளின் தாக்குதலில் அப்பாவிகளின் அபயக் குரல் கேட்கிறதோ... அங்கெல்லாம் தனது இருப்பைப் பதிவு செய்த பத்திரிகையாளர் மேரி கொல்வின்.\nதமிழின அழிப்பில் ஐநாவின் பங்கை உலகறிய செய்த நேரடி சாட்சியும் “வெள்ளைக்கொடி” விவகாரத்தின் அனைத்துலக சாட்சியுமான மேரி கொல்வின் அம்மையாரை தமிழினம் இழந்து இன்றுடன் மூன்று வருடங்கள்…\nஐநா உட்பட பலர் தமிழின அழிப்பில் பங்கேற்றதை புலிகளின் தகவல்களினூடாக மற்றும் வேறு பல ஆதாரங்களுடன் அறிந்த தமிழ்ச்சூழலுக்கு வெளியே உள்ள மிகச் சிலரில் ஒருவர் அவர்.\n“வெள்ளைக்கொடி” விவகாரம் எனப்படும் போர்க்குற்றத்தின் மிக முக்கியமான ஒரு சாட்சி அவர். அவர் சிரியாவில் கொல்லப்பட்டதை நாம் தமிழின அழிப்பின் ஒரு தொடர்ச்சியாகவே பார்க்க வேண்டும். ஏனென்றால் அவர் அழிக்கப்பட வேண்டிய தேவை ஐநா உட்பட பலருக்கு இருந்தது.\nஅவரது நினைவு நாளில் – ஜெனிவாவில் தீர்மானம் கொண்டுவரவுள்ள வேளையில் சில முக்கியமான விடயங்களை மட்டும் இங்கு பார்ப்போம். கடைசி நேர யுத்தம், ஐநாவின் அயோக்கியத்தனம், அமெரிக்காவின் நாடகம், இந்தியாவின் நரித்தனம், எமக்குள்ளிருந்தே வேரறுத்த துரோகம் குறித்து எல்லாம் சம்மந்தப்பட்டவர்களால் ஆவணங்களாக தொகுக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. என்றாவது ஒரு நாள் எல்லா மர்மங்களுக்கும் விடை கிடைக்கும்.. நாம் தற்போது ஒரு சிலவற்றைப் பார்ப்போம்.\n01. புலிகள் கடைசிவரை “சரணடைவு” என்ற பதத்தை பாவிக்கவேயில்லை என்பதற்கு ஒரே சாட்சி மேரி கொல்வின். ஆனால் இத்தனை நெருக்கதல்களை இந்தியா மற்றும் மேற்குலகம் சேர்ந்து கொடுத்து தம்மையும் மக்களையும் அவலத்தில் தள்ளியுள்ளதால் மக்களுக்கு ஒரு நிரந்தரமான அரசியல் தீர்விற்கான உத்தரவாதம் தந்தால் நாம் ஆயுதங்களை கீழே போடுகிறோம் என்றே நடேசன் கடைசியில் குறிப்பிட்டதே அதிகாரபூர்வமான பதிவு.\n(இடையில் கேபி யினுடாக வெளியிட்ப்பட்ட அறிக்கைகள் எவையும் புலிகளின் நிகழ்ச்சி நிரலுக்குரியவை அல்ல. அவர் அமெரிக்காவினூடாக சிங்களத்திற்கு விற்கப்பட்ட ஆள் என்று தெரிந்து எல்லேரையும் முள்ளிவாய்க்கால் வரை இழுத்து வருவதற்காக தலைவர் பயன்படுத்திய ஒருவர்தான் கேபி)\nமேரி ���ொல்வின் குறிப்பிடுவதுபோல் ஆயுதங்களை கீழே போடுதல் என்பது சரணடைவுதான். ஆனால் கடைசி நேரத்திலும் வரலாற்றை தெளிவாக எழுதுவதிலேயே குறியாக இருந்தார்கள் புலிகள். ஒரு தவறான வரலாற்றை அடுத்த தலைமுறைக்கு விட்டுச்செல்ல அவர்கள் தயாராக இல்லை. அதுதான் “சரணடைவு” என்ற பதத்தை தமக்காக பேச வந்த மேரிகொல்வினிடம்கூட பாவிக்க மறுத்தார்கள். மிக முக்கியமான வரலாற்று செய்தி இது.\nஅதன்படியே தாம் ஆயுதங்களை கிழே போட்டுவிட்டோம் என்று அறிவித்துவிட்டு நம்பியாரின் உறுதிமொழியை மேரிகொல்வினூடாக பெற்றுவிட்டு நிராயுதபாணிகளாக சிங்களப்படைகள் முன் போய் நின்றார்கள்.\n“எதிர்பார்த்தபடியே” கொல்லப்பட்டார்கள். ஏனென்றால் எமக்கு தாம் இன்னும் சிறிது நேரத்தில் கொல்லப்படுவோம் என்றே கூறினார்கள். 30 வருடம் போராடிய அவர்களுக்கு தெரியாதா சிங்களத்தினது “மகாவம்ச” மனநிலை. அவர்களை உயிரோடு விட்டிருந்தால்தான் நாம் இத்தனை காலம் போராடியதில் எங்கோ கோளாறு இருக்க வேண்டும். ஆனால் சிங்களம் நிராயுபாணிகளாக நின்ற புலிகளையும் மக்களையும் கொன்றதனூடாக எமது போராட்டத்தின் நியாயத்தையும் நாம் இவ்வளவு காலம் போராடிய யதார்த்தத்தையும் அன்று உலகெங்கும் பறைசாற்றியதுதான் நடந்த உண்மை.\nஎனவே புலிகள் தாம் கொல்லப்படுவோம் என்று தெரிந்தும் நிராயுபாணிகளாக சிங்களத்தின் முன்போய் நின்று ஐநாவை அனைத்துலக சமூகத்தை அம்பலப்படுத்தியதுடன் எமது மக்களுக்கு விடுதலையை பெற்றுத்தர வேண்டிய ஒரு நிர்ப்பந்தத்தை உருவாக்கி மடிந்துபோனதுடன் 3அடுத்த தலைமுறை சளைக்காது போரட வேண்டியது ஏன்” என்ற செய்தியையும் எழுதியதுதான் அந்த மண்ணில் தோல்வியிலும் அழிவிலும் நின்று புலிகளால் எழுதப்பட்ட வரலாறு.\n02. மே 16 இரவு அதாவது 17 அதிகாலை புலிகள் ஆயுதங்களை கீழே போடுவதாக மேரி கொல்வினூடாக ஐநாவிற்கு அறிவித்தவுடன் போர் முடிவுக்கு வந்துவிட்டது. ஆனால் சிங்களம் மே 19 ஐ த்தான் முடிவு நாளாக அறிவித்தது. சில நயவஞ்சக தமிழ் ஊடகங்களும் மே 19 சிறீலங்கா அறிவித்த நாளையே அறிவித்து இனத்திற்கு துரோகம் செய்வதை இன்னும் விடவில்லை. சிங்களம் மே 19 என்று ஏன் அறிவித்ததென்றால் மே 17 அதிகாலைக்கு பிறகுதான் கொல்லப்பட்ட 146679 பேரில் முக்கால்வாசி பேரை கொன்றொழித்தது சிங்களம். அப்போதுதானே போரில் கொன்றதாக கணக்கு காட்��லாம்.\nஆனால் தற்போது அந்த விடயத்திலும் நாறிவிட்டது சிறிலங்கா. ஏனென்றால் மே 19 மதியம் போர் முடிந்துவிட்டதாக அறிவித்தது சிங்களம், ஆனால் பாலச்சந்திரன் மதியம் 12.02 க்கு கொல்லப்பட்டதாக புகைப்பட ஆதாரம் சொல்கிறது.\nபாலச்சந்திரன் விடயத்தில் மகிந்த சகோதரரர்கள் சர்வதேச குற்றவியல் நீதிமன்றுக்கு வந்தேயாக வேண்டும்.\nதலைவர் சரணடைந்து கொல்லப்பட்டார் என்று சிலர் பரப்பும் வதந்தியால் குழப்புமுறும் தமிழ் உள்ளங்களுக்காக ஒரு தகவல். மேரி கொல்வினின் வாக்குமூலமும் வெள்ளைக்கொடி விவகாரமுமே போதும் இந்த பொய்களை அம்மபலப்படுத்த..\nதலைவர் சரணடைவது என்றால் நடேசன் புலித்தேவன் ஆட்களுக்கு பிறகுதான் நடைபெற வேண்டும். ஏனென்றால் அதுவரை பேச்சுவார்த்தை மேரிகொல்வின் உட்பட பலருடன் நடந்து கொண்டிருந்தது. பெரியளவில் யாருக்கும் தெரியாத ஒரு செய்தியை இங்கு பதிவு செய்கிறோம். நடேசன் ஆட்கள் அங்கு ஆயுதங்களின்றி சென்று கொல்லப்பட்டதை முதலில் வெளி உலகத்திற்கு சொன்னதே தலைவரின் பாதுகாப்பு அணியான ராதாவான்காப்பு படையணி போராளிகள்தான்.. பிற்பாடு எப்படி தலைவர் தன்னை மட்டும் உயிரோடு விடுவார்கள் என்று சரணடையச் சென்றிருப்பார். பீலா விடுறதற்கு ஒரு அளவு வேண்டாமா\nமே 17 ம் திகதிகூட தப்புவதற்கு வழியேதுமற்ற ஒரு குறுகிய நிலப்பரப்பிற்குள் நின்று கொண்டுகூட தமது பேச்சிலோ எழுத்திலோ தவறிக்கூட “சரணடைவு” என்ற சொல் வந்துவிடக்கூடாது என்று கவனம் காத்த தலைவர் எப்படி அதை செய்திருப்பார்.\nபுலித்தேவன் எமக்கு கடைசியாக கூறிய வாசகம் இது” தலைவர் தனது 200 மெய்ப்பாதுகாவலர்களுடன் நந்திக்கடல் களப்பிற்கு அண்மையாக உறுதியுடன் நிற்கிறார். அவர் இந்த உலகத்திற்கு சொல்லவேண்டிய செய்தியை தெளிவாக சொல்லுவார்.”\n கனிமொழி அவர்களால் பா.நடேசன் அவர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்ட மின்னஞ்சல்\nஇறுதிப் போரில் தமிழீழ மக்களுக்குக் கலைஞர் முத்துவேல் கருணாநிதியும், அவரது புதல்வி கனிமொ ழியும் இழைத்த துரோகம் எந்தவொரு காலகட்டத்திலும் மற...\nபிரித்தானிய மருத்துவ பணியாளர்களுக்கான மனிதநேய உணவை வழங்கிய புலம்பெயர் தமிழர்கள்\nஉலகத் தமிழர்களுக்கு இது வலி சுமந்த மாதம். வலி சுமந்த மாதத்தில், கண்ணுக்கு புலப்படாத கோவிற் 19 எனும் கொடிய நுண் கிருமிக்கெதிராக தம் உயி...\n உங்களை அசைத்த��ப் பார்க்கும் ஆய்வு\nஇந்த ஆய்வை வெளியிட்ட திரு திரு.ராஜ்சிவா அவர்களுக்கு எமது நன்றிகள் வணக்கம் 21-12-2012 ல் உலகம் அழியும் என்று ஒரு பிரிவினரும் ,அழியா...\nதமிழ் பிறந்தநாள் பாடல் \"Tamil Birthday Song\"\n\"Happy Birthday\" என்ற பிறந்தநாள் பாடலுக்கு இணையான சர்க்கரைத் தமிழில் ஆழமான வாழ்த்து வரிகளைக் கொண்ட இந்த பிறந்தநாள் பாடலைப் பயன...\nகர்மவினையை அனுபவிக்கும் சீனா, இந்தியா, அமெரிக்கா மற்றும் ஒரு சில ஐரோப்பிய நாடுகள்\nகர்மவினையை அனுபவிக்கும் சீனா, இந்தியா, அமெரிக்கா மற்றும் ஒரு சில ஐரோப்பிய நாடுகள் அன்று 2009 இல் தமிழினப் படுகொலைக்கு பாரி...\nதமிழ் பிறந்தநாள் பாடல் \"Tamil Birthday Song\"\n\"Happy Birthday\" என்ற பிறந்தநாள் பாடலுக்கு இணையான சர்க்கரைத் தமிழில் ஆழமான வாழ்த்து வரிகளைக் கொண்ட இந்த பிறந்தநாள் பாடலைப் பயன...\nபிரித்தானிய மருத்துவ பணியாளர்களுக்கான மனிதநேய உணவை வழங்கிய புலம்பெயர் தமிழர்கள்\nஉலகத் தமிழர்களுக்கு இது வலி சுமந்த மாதம். வலி சுமந்த மாதத்தில், கண்ணுக்கு புலப்படாத கோவிற் 19 எனும் கொடிய நுண் கிருமிக்கெதிராக தம் உயி...\nகூகிள் பிளஸ் வசதி பெற்றுக்கொள்ள இங்கே வரவும்\ncomment your mail id we can sent invitation கிடைக்கவில்லை என்று மனம் தளராமல் இந்த இணைப்பின் கீழ் உள்ள கமெண்ட் என்ற இடத்தில் உங்கள் mail ad...\n உங்களை அசைத்துப் பார்க்கும் ஆய்வு\nஇந்த ஆய்வை வெளியிட்ட திரு திரு.ராஜ்சிவா அவர்களுக்கு எமது நன்றிகள் வணக்கம் 21-12-2012 ல் உலகம் அழியும் என்று ஒரு பிரிவினரும் ,அழியா...\nபிரிகேடியர் சொர்ணம் அண்ணா அவர்களின் 11ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.\n26 வருடங்கள் அயராது உழைத்த வீரத்தளபதி பிரிகேடியர் சொர்ணம் அண்ணா அவர்களின் 11ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். திருகோணமலை எப்பொழு...\n கனிமொழி அவர்களால் பா.நடேசன் அவர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்ட மின்னஞ்சல்\nபிரித்தானிய மருத்துவ பணியாளர்களுக்கான மனிதநேய உணவை வழங்கிய புலம்பெயர் தமிழர்கள்\n உங்களை அசைத்துப் பார்க்கும் ஆய்வு\nதமிழ் பிறந்தநாள் பாடல் \"Tamil Birthday Song\"\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sathyanandhan.com/2014/05/09/%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2020-05-28T08:20:42Z", "digest": "sha1:RYYUAIJEQWYK4Q5AIXIQ4LHC4DLJ7BTG", "length": 11120, "nlines": 214, "source_domain": "sathyanandhan.com", "title": "கூடங்குளம் – உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு அப்பால் | சத்யானந்தன்", "raw_content": "\nஎழுத்தும் வாசிப்பும் இரு கரைகள்\nஎன் நூல்களை அமேசானில் வாங்க\nநேர்காணல்: படைப்பாளிக்கும் வாசகனுக்கும் ஓர் அரிய பாலமாக\n← திண்ணையின் இலக்கியத் தடம்- 33\nமனதின் ஆழ் வேதனையை வெளிப்படுத்தும் எஸ்.ராமகிருஷ்ணனின் கட்டுரை →\nகூடங்குளம் – உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு அப்பால்\nPosted on May 9, 2014\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nகூடங்குளம் – உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு அப்பால்\nகூடங்குளத்தின் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து எழுப்பப் பட்ட அச்சங்களை விசாரித்து இனி மேலும் பாதுகாப்பு குறித்த பிரச்சனைகள் இல்லை என்று குறிப்பிட்டு உச்ச நீதிமன்றம் கூடங்குளம் பிரச்சனையை முடிவுக்குக் கொண்டு வந்து விட்டது.\nமுந்தைய பதிவுகளில் நான் சில விஷயங்களைக் கண்டிப்பாகக் குறிப்பிட்டிருந்தேன்.\n1.முதலாவது வளர்ந்த நாடுகளை ஒப்பிட அணு உலை விபத்துக்கான இழப்பீட்டுத் தொகை ஒன்றுமே இல்லை.(இந்தியாவில் அணு உலை அமைக்கும் வெளிநாட்டுடன் செய்த ஒப்பந்தத்தில் உள்ள புரிந்துணர்வுப்படி) 1500 ரூபாய் என்னும் அளவு எளிதானது. இந்த பெரிய கேள்விக்கு எனக்குத் தெரிந்து இன்னும் விடை காணப் படவே இல்லை.\n2. அடுத்தது மக்களின் மின்சாரத் தேவை அசுர வேகத்தில் வளர்ந்த படியே உள்ளது. நிலக்கரியை வைத்து உருவாக்கும் அனல் மின்சாரம் காற்றை மாசு படுத்தும். அணு சக்தியில் கண்டிப்பாக ஆபத்துக்கான சாத்தியக்கூறு உண்டு. இப்போதைக்கு வேறு வழி இல்லை. நீராதாரம் கொண்டு வரும் மின்சாரம் காற்றாலை மின்சாரம் இவை மழை, காற்றைப் பொருத்தே கிடைக்கும். சூரிய மின்சக்தி செலவு அதிகம் பிடிப்பது.\n3. அணு சக்தி எதிர்ப்பாளர்கள் ஏற்கனவே இயங்கும் உலைகள் பற்றி எந்த ஒரு திட்டவட்டமான கோரிக்கையையும் வைக்கவில்லை. அதாவது அவைகளையும் மூட வேண்டுமா மூடினால் மின்சக்திக்கு எந்த ஆதாரம் என்று ஒரு தெளிவான நிலைப்பாட்டை எடுக்கவில்லை.\nசூரிய மின்சாரமே நிரந்தர மாற்றாகத் தோன்றுகிறது. ஆனால் அது செலவு பிடிக்கும் என்று எத்தனை காலம் சொல்லிக் கொண்டே இருப்பது. பெரிய அளவில் அதைக் கொண்டு வந்தால் கண்டிப்பாகச் செலவு குறையும் தானே\nஉச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு பின்னும் உதயகுமார் அவருடன் தோளோடு தோள் கொடுத்த அறிவு ஜீவிகள் மேலே குறிப்பிட்ட விஷயங்கள் குறித்துக் கவலை கொள்ள வேண்டும். எதிர்மறையான ஒன்றுக்கு மட்டும் தான் கூட்டம் சேர்க்க வேண்டும் என்பதில்லை. விஞ்ஞானிகள் மற்றும் அரசாங்கம் இருவருமே சிறந்த ஆபத்தில்லாத மின்சார உற்பத்தி முறையைக் கொண்டு வர வேண்டும். இந்த திசையில் உதயகுமார் போன்றவர்கள் தொடர்ந்து பாடுபட வேண்டும்.\nAbout தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nView all posts by தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன் →\n← திண்ணையின் இலக்கியத் தடம்- 33\nமனதின் ஆழ் வேதனையை வெளிப்படுத்தும் எஸ்.ராமகிருஷ்ணனின் கட்டுரை →\nபுது பஸ்டாண்ட் நாவல் – மணிகண்டன் மதிப்புரை\nஅரூ காலாண்டிதழில் என் விஞ்ஞான சிறுகதை\nஇன்று கண்ணில்பட்ட தமிழ்ப் பிழை\nஇன்று கண்ணில்பட்ட தமிழ்ப் பிழை\nதமிழ் எழுத்தாளர் சத்… on பெண்ணடிமையின் பிறப்பிடம் மதங்க…\nRaj on பெண்ணடிமையின் பிறப்பிடம் மதங்க…\nசமூக ஊடகம் – நாம் ஏற… on சமூக ஊடகம் – நாம் ஏறிக்…\nகாவிரி விவகாரம் – ஹி… on காவிரி விவகாரம் – ஹிந்து…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://sathyanandhan.com/2017/02/22/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%89%E0%AE%A3%E0%AF%8D/", "date_download": "2020-05-28T08:16:55Z", "digest": "sha1:5V2UMTP6RADAX4ECJJCLSYFJ6HZLGSO5", "length": 14993, "nlines": 233, "source_domain": "sathyanandhan.com", "title": "தமிழகத்துக்கு விடிவு உண்டா? | சத்யானந்தன்", "raw_content": "\nஎழுத்தும் வாசிப்பும் இரு கரைகள்\nஎன் நூல்களை அமேசானில் வாங்க\nநேர்காணல்: படைப்பாளிக்கும் வாசகனுக்கும் ஓர் அரிய பாலமாக\n← திருமணம் என்னும் தவறான முறையை ரத்து செய்வோம் – காணொளி\nசூஃபி கவிதைகள் பற்றி எஸ். ராமகிருஷ்ணன் →\nPosted on February 22, 2017\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nவாட்ஸ் அப் மற்றும் சமூக வலைத்தளங்களில் தற்போது உள்ள ஆட்சி மாற வேண்டும் என்பது மிகப் பெரிய விஷயமாக மையப் படுத்தப் படுகிறது. மக்கள் மாய்ந்து மாய்ந்து எழுதி வருகிறார்கள்.\nஅதிமுக பற்றிய குற்றச்சாட்டுக்களை நாம் மீண்டும் பார்க்கத் தேவையில்லை. மாற்று திமுக மட்டுமே. ராஜா என்னும் அமைச்சர் மீது இன்னும் தீர்ப்பு வராத லட்சம் கோடி அலைக்கற்றை ஊழல் என்னும் குற்றச்சாட்டு நீதி மன்றத்தில் நிலுவையில் இருக்கிறது. அவரைக் கட்சி இன்று வரை அரவணைக்கிறது.\n2012 மற்றும் 2013 ல் அண்ணா ஹசாரே அரசு ஊழியர்களை நிர்வாகத் தலையீடு இன்று ஊழல் மீது நீதி மன்றம் விசாரிக்கும் ‘லோக் பால்’ மசோதாவுக்காகப் போராடினர். அதில் வென்றார். அவ���து போராட்டத்தை அரசியல் ஆதாயத்துக்கப் பயன்படுத்தி அரவிந்த் கேஜிரிவால் என்னும் அவர் சீடர் டெல்லியில் ஆட்சியைப் பிடித்தார். ஆனால் ஊழல் குற்றச்சாட்டுக்கள் அவரது கட்சியில் பலர் மீதும் இன்றும் நீடிக்கின்றன.\nகாசு வாங்கிக் கொண்டு ஒட்டுப் போடும் ஜனம், காசு கொடுத்தால் மட்டுமே கட்சிப் பணி செய்யும் கூட்டம் இவர்கள் ஊழல் இல்லாத அரசியலை என்றுமே\nஅரசியல் வழியாக ஊழலில்லாத ஆட்சி சாத்தியமே இல்லை. மக்களின் விழிப்புணர்வு மட்டுமே அதைக் கட்டுப்படுத்தும்.\nதமிழ் நாடோ வேறு மாநிலமோ ஊழலின் அளவு வேறுபடலாம். அவ்வளவே.\nஊழல் ஒழிப்பு அகில இந்தியப் பிரச்சனை. அதை தமிழ் நாடு தனித்துத் தீர்க்க இயலாது தான்.\nஒரு ஆட்சி மாறினால் ஊழல் செய்யும் கட்சி மாறும். அளவு மாறலாம். ஆனால் விடிவு கிடையாது.\nதமிழகத்துக்கு விடிவு வேறு சில முக்கியப் பிரச்சனைகளில் சாத்தியம். ஆனால் அது அரசியல்வாதிகளுக்கு வெளியே மட்டுமே சாத்தியம்.\nவிவசாய மற்றும் குடிநீர்த் தேவைகளுக்கு எந்த அண்டை மாநிலமும் உதவிப் போவதில்லை. சொட்டு நீர்ப் பாசனம் , கடல் நீரைக் குடிநீராக்குதல் இவை தாற்காலிகத் தீர்வுகள். நதிகள் மத்திய அரசின் கைக்குப் போவதே நிரந்தரத் தீர்வு.\nதமிழ் நாட்டின் தரமில்லாப் பாடத் திட்டம் மாணவர்கள் எந்தப் போட்டித் தேர்வுக்கும் தகுதி அற்றவராக அவர்களை ஆக்கி விடுகிறது. இதற்கானத் தீர்வு மக்களின் விழிப்புணர்வை ஊடகங்கள் தூண்டினால் மட்டுமே.\nசுற்றுலா, கைவினைப் பொருட்கள் இவை வழி கிராமப்புற மக்களை ஓரளவு வறுமையிலிருந்து மீட்க இயலும்.\nநெசவாளர் மற்றும் விவசாயிகளின் பொருட்களை இடைத் தரகர்களை நீக்கி நாம் வாங்கினால் அவர்கள் வாழ்வு வளம் பெறும்.\nபெண்களின் ஆரோக்கியம் மற்றும் பாலியல் வன்முறையிலிருந்து அவர்களுக்குப் பாதுகாப்பு இவை கவனம் பெறவே இல்லை. விழிப்புணர்வு வளரவும் இல்லை.\nகல்வி, சுகாதாரம், சுற்றுச் சூழல், தொழில் வளர்ச்சி இவை மேம்படாத ஒரு வளர்ச்சி எந்த மாநிலத்துக்கும் சாத்தியமே இல்லை.\nஜல்லிக் கட்டு போன்ற பண்பாட்டு விஷயங்களில் காணும் எழுச்சி நீண்ட கால நிலைப்பு மற்றும் வளர்ச்சி பற்றிய விழிப்புணர்வை வளர்ப்பதில் வெளிப்படும்போது மட்டுமே துவங்கு புள்ளி முன்னேற்றம் என்னும் பாதையில் அமையும்.\nசமுதாயம் மாற வேண்டும் என்னும் கனவும் அது பற்றிய வ���ழிப்புணர்வை ஏற்படுத்திடும் முனைப்பும் விவாதங்கள் மற்றும் சுயவிமர்சனம் வழியே ஊடகங்களில் நிகழ வேண்டும்.\nகருத்துக் சுதந்திரத்தின் வலிமை புரிந்த சமுதாயத்தில் மட்டுமே அது சாத்தியம்.\nஇன்று இவை கனவே. நாம் போக வேண்டிய தூரம் மிக மிகத் தொலைவு.\nக போனால் ச என ஆட்சியாளர் மாறுவதால் எந்தப்பயனுமில்லை.\nAbout தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nView all posts by தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன் →\nThis entry was posted in தனிக் கட்டுரை and tagged 2g அலைக்கற்றை ஊழல், அண்ணா ஹசாரே, அரவிந்த் கெஜ்ரிவால், எடப்பாடி பழனிச்சாமி, ஓ பன்னீர்செல்வம், சசிகலா, சொத்துக் குவிப்பு ஊழல், ஜல்லிக்கட்டு, ஜெயலலிதா, திமுக அமைச்சர் ராஜா, ஸ்டாலின். Bookmark the permalink.\n← திருமணம் என்னும் தவறான முறையை ரத்து செய்வோம் – காணொளி\nசூஃபி கவிதைகள் பற்றி எஸ். ராமகிருஷ்ணன் →\n1 Response to தமிழகத்துக்கு விடிவு உண்டா\n//பெண்களின் ஆரோக்கியம் மற்றும் பாலியல் வன்முறையிலிருந்து அவர்களுக்குப் பாதுகாப்பு இவை கவனம் பெறவே இல்லை. விழிப்புணர்வு வளரவும் இல்லை.\nஜல்லிக் கட்டு போன்ற பண்பாட்டு விஷயங்களில் காணும் எழுச்சி //\nமுதல் தரமான விழிப்புணர்வு பதிவு ஐயா.\nபுது பஸ்டாண்ட் நாவல் – மணிகண்டன் மதிப்புரை\nஅரூ காலாண்டிதழில் என் விஞ்ஞான சிறுகதை\nஇன்று கண்ணில்பட்ட தமிழ்ப் பிழை\nஇன்று கண்ணில்பட்ட தமிழ்ப் பிழை\nதமிழ் எழுத்தாளர் சத்… on பெண்ணடிமையின் பிறப்பிடம் மதங்க…\nRaj on பெண்ணடிமையின் பிறப்பிடம் மதங்க…\nசமூக ஊடகம் – நாம் ஏற… on சமூக ஊடகம் – நாம் ஏறிக்…\nகாவிரி விவகாரம் – ஹி… on காவிரி விவகாரம் – ஹிந்து…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/finance-news-articles-features/now-get-food-and-travel-ticket-through-snapdeal-116042200041_1.html", "date_download": "2020-05-28T09:04:31Z", "digest": "sha1:ZVJP67PHF4KI5ZDZZ7G4KHJDFKTZ5H2T", "length": 11188, "nlines": 160, "source_domain": "tamil.webdunia.com", "title": "ஸ்னாப்டீல் மூலம் இனி பயணச்சீட்டு மற்றும் உணவு பெறலாம் | Webdunia Tamil", "raw_content": "வியாழன், 28 மே 2020\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல��ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nஸ்னாப்டீல் மூலம் இனி பயணச்சீட்டு மற்றும் உணவு பெறலாம்\nஆன்லைன் ஷாப்பிங் தளமான ஸ்னாப்டீல் மூலம் இனி பயனாளர்கள், பயணச்சீட்டு புக்கிங் வசதி மற்றும் உணவு டெலிவரி போன்றவற்றை பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்தியாவில் இரண்டவது பெரிய நிறுவனமன ஸ்னாப்டீல், ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனம் சோமேடோ மற்றும் கிளியர்டிரிப், ரெட்பஸ் ஆகிய ஆன்லைன் பயணம் மற்றும் பயணச்சீட்டு நிறுவனங்களுடன் கூட்டுச் சேர்ந்து செயல்பட ஒப்பந்தம் செய்து உள்ளது.\nமூன்று நிறுவனங்களும் தங்களுடைய அப்ளிகேஷன் புரோகிராம் இன்டர்பேஸ்-ஐ ஸ்னாப்டீல்-வுடன் பகிரிந்துள்ளது. இதன் மூலம் ஸ்னாப்டீல் பயனர்கள் உணவு மற்றும் பஸ், விமான டிக்கெடை புக்கிங் செய்ய முடியும்.\nஇந்த ஒப்பந்தம் ஸ்னாப்டீல் மற்றும் மூன்று நிறுவனங்களும் மேலும் வளரவும் பயனர்களை அதிகரிக்கவும் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஒவ்வொரு நாளும் சோமேடோ நிறுவனம் 20,000 டெலிவரி செய்வதாகவும், மேலும் இந்த ஒப்பந்தம் முறை இரண்டு மடங்கு வளர உதவும் என தெரிவித்துள்ளது.\n உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்\nவிஜய் மல்லையாவிற்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ள இந்திய தொழில் வர்த்தக சபை\nஏர்செல் அலைவரிசையை வாங்குகிறது பார்தி ஏர்டெல் நிறுவனம்\nவங்கிகளுக்கான குறுகிய கால கடன் வட்டி விகிதம் கால் சதவீதம் குறைப்பு\nபெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டது\nஇணையதளத்தில் வருமான வரி கணக்கு தாக்கல் தொடக்கம்\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilscreen.com/tag/%E0%AE%A8%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A8%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%88/", "date_download": "2020-05-28T08:24:08Z", "digest": "sha1:CZJX7PCGP2ZURGOSWM7ABLKLGH5CZ77Z", "length": 5225, "nlines": 103, "source_domain": "tamilscreen.com", "title": "நெடுநல்வாடை | Tamilscreen", "raw_content": "\nநல்ல தலைப்பு வேண்டுமென்றால் என்னிடம் வாருங்கள் – வைரமுத்து பேச்சு\n'அதிர்ஷ்டம் என்பது உழைப்பின் விளைச்சல்' என்று எழுதி இருக்கிறார் வைரமுத்து. அப்படியான உழைப்பின் விளைச்சலாகத் தான் நெடுநல்வாடை படத்தின் வெற்றியைப் பார்க்க வேண்டிய இருக்கிற��ு. சென்றவாரம் செல்வகண்ணன் இயக்கத்தில் வெளியான நெடுநல்வாடை படத்தின் வெற்றிக்கு ரசிகர்களின்...\nலோ பட்ஜெட்டில் ஹைவோல்டேஜ் படம்- நெடுநல்வாடை\nபடத்தின் கதாநாயகன், கதாநாயகி ஆகிய இருவரும் படம் தொடங்கிய பத்தே நாட்களில் எஸ்கேப் ஆனபிறகும் நண்பர்கள் என் மேல் வைத்திருந்த அசைக்கமுடியாத நம்பிக்கையால் இன்று ரிலீஸ் தேதியை நெருங்கி வந்துவிட்டோம்’ என்கிறார் ‘நெடுநல்வாடை’...\n50 முன்னாள் மாணவர்கள் தயாரிக்கும் படம் ‘நெடுநல்வாடை’\n‘முஸ்தபா முஸ்தபா என்று தொடங்கி’ பசுமை நிறைந்த நினைவுகளே’ பாடலுடன் பள்ளி, கல்லூரி நட்புகளுக்கு எண்ட் கார்டு விழுந்துவிடுவதுதான் பெரும்பாலும் நிகழ்ந்து வருவது. அதையும் மீறி ஒன்றிரண்டு நண்பர்கள் மட்டுமே வாழ்நாள் முழுக்க...\n50 பேர்கள் இணைந்து தயாரிக்கும் படம் – ‘நெடுநல்வாடை’\nபி-ஸ்டார் புரொடக்ஷன்ஸ் சார்பில், 50 கல்லூரி மாணவர்கள் இணைந்து தயாரிக்கும் படம் ‘நெடுநல்வாடை’. மாறிக்கொண்டு வரும் இந்த நவீன நாகரீக யுகத்தில், நம் மண்சார்ந்த, நம் கலாச்சாரத்தைப் பேசுகிற திரைப்படங்கள் வருவது அரிதாகி விட்டது. ஆனால்,...\nரஜினிக்கு அதிர்ச்சி கொடுத்த இயக்குநர்\nமகேந்திரன் – மலரும் நினைவுகள்…\nமறைந்த இயக்குநர் மகேந்திரன் ஒரு பேட்டியில் சொன்ன தகவல் இது: தமிழ் சினிமாவின்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vanampaadi.wordpress.com/tag/deva/page/2/", "date_download": "2020-05-28T08:10:41Z", "digest": "sha1:4MP5ZABOUSU6OKLDGD3LAPSJWKYZZGY6", "length": 54281, "nlines": 1087, "source_domain": "vanampaadi.wordpress.com", "title": "deva | வானம்பாடி | Page 2", "raw_content": "\nசின்ன சின்ன கிளியே பஞ்சவர்ண கிளியே\nசின்ன சின்ன கிளியே பஞ்சவர்ண கிளியே\nசின்ன சின்ன கிளியே பஞ்சவர்ண கிளியே\nதேன் மொட்டும் முல்லை மொட்டும் பார்த்தாயா\nகளவாடும் மின்னல் ஒன்றை பார்த்தாயா\nகண்கொட்டும் பறவை ஒன்றை பார்த்தாயா\nகண்ணால் கண்டால் நீ சொல்லு\nஉன் காதில் விழுவென் நீ சொல்லு\nசின்ன சின்ன கிளியே பஞ்சவர்ண கிளியே\nநிலா நிலா காதல் நிலா\nஉலா உலா வா வெண்ணிலா\nபாதை கொண்ட மண்ணே அவளின் பாத சுவடு பார்த்தாயா\nதோகை கொண்ட மயிலே அவளின் துப்பட்டாவை பார்த்தாயா\nஊஞ்சலாடும் முகிலே அவளின் உச்சந்தலையை பார்த்தாயா\nஓடுகின்ற நதியே அவளின் உள்ளங்காலை பார்த்தாயா\nகண்ணால் கண்டால் நீ சொல்லு\nஉன்காலில் விழுவேன் நீ சொல்லு\nசின்ன சின்ன கிளியே பஞ்சவர்ண கிளியே\nஎங்கே எ���்கே விண்மீன் எங்கே\nபகல் வானிலே நான் தேடினேன்\nஅங்கே இங்கே காணோம் என்று\nகூடு தேடும் கிளியே அவளின் வீடு எங்கே பார்த்தாயா\nஉள்ளாடும் காற்றே அவளின் உள்ளும் சென்று பார்த்தாயா\nதூறல் போடும் அவளின் முகிலே உயிரை தொட்டுப் போனவள் பார்த்தாயா\nபஞ்சு போல நெஞ்சை தீயில் விட்டுப் போனவள் பார்த்தாயா\nகண்ணால் கண்டால் நீ சொல்லு\nஉன் காலில் விழுவேன் நீ சொல்லு\nதேன் மொட்டும் முல்லை மொட்டும் பார்த்தாயா\nகளவாடும் மின்னல் ஒன்றை பார்த்தாயா\nகண்கொட்டும் பறவை ஒன்றை பார்த்தாயா\nகண்ணால் கண்டால் நீ சொல்லு\nஉன் காதில் விழுவென் நீ சொல்லு\nசின்ன சின்ன கிளியே பஞ்சவர்ண கிளியே\nசந்தா ஓ சந்தா.. (\nஉள்ளுக்குள் காதல் கொடி வளர்த்தாள்\nமொட்டுக்கள் முத்தக் கண்டு துடித்தாள்\nஇனிமேலும் திரை போட வழியில்லையே\nஉன் காதல் பிழை இல்லையே\nஆணின் இனம் அது கிளை மாதிரி\nபெண்ணின் இனம் அது வேர் மாதிரி\nகிளை பேசினால் அதை ஊர் கேட்குமே\nவேர் பேசினால் அதை யார் கேட்பது\nஇன்று தானே வெட்க்கத் திரை கிழித்தேன்\nஎன்னை நானே உத்தம் செய்து ஜெயித்தேன்\nவிதை தாண்டி வந்த இலைகள்\nசுற்றம் மீறி வந்த மாது\nஒரு பூவிலும் மணம் பார்க்காதவள்\nஉன் வேர்வையில் புது மணம் பார்க்கிறேன்\nகுயில் பாடலில் மனம் கசியாதவள்\nரயிலோசையில் இன்று இசை கேட்கிறேன்\nஎல்லாம் இந்த காதல் செய்த மாயம்\nஎன்னைப் போல வெண்ணிலவும் தேயும்.\nபாவை உன்னை கேட்க நினைத்த\nஉனக்குள் சென்ற காற்று மீண்டும்\nசந்தா ஓ சந்தா .. (\nஉள்ளுக்குள் காதல் கொடி வளர்த்தாள்\nமொட்டுக்கள் முத்தக் கண்டு துடித்தாள்\nஇனிமேலும் திரை போட வழியில்லையே\nஉன் காதல் பிழை இல்லையே\nநீயில்லை நிலவில்லை நிழல் கூட துணையில்லை\nநீயில்லை நிலவில்லை நிழல் கூட துணையில்லை\nநீ தானே எப்போதும் எந்தன் கண்களில் வாழ்கின்றாய்.\nஅழுகின்றேன் இப்போது நீ என் கண்ணீர் ஆகின்றாய்.\nநீயில்லை நிலவில்லை நிழல் கூட துணையில்லை\nநீயில்லை நிலவில்லை நிழல் கூட துணையில்லை\nஉன்பேரை நான் எழுதி என்னை நான் வாசித்தேன்\nஎங்கேயோ எனைத்தேடி உன்னில் தான் சந்தித்தேன்.\nகாதலே…. காதலே …. ஊஞ்சலாய் ஆனதே\nநான் அங்கும் இங்கும் அலைந்திட தானா சொல்… சொல்.\nநீயில்லை நிலவில்லை நிழல் கூட துணையில்லை\nநீயில்லை நிலவில்லை நிழல் கூட துணையில்லை\nபகலின்றி வாழ்ந்திருந்தேன் சூரியனை தந்தாயே\nநிறமின்றி வாழ்ந்த��ருந்தேன் வானவில்லை தந்தாயே\nகூந்தலில் சூடினாய் வாடையும் வீசினாய்\nஅடி காதலும் பூவை போன்றது தானா சொல்…\nநீயில்லை நிலவில்லை நிழல் கூட துணையில்லை\nநீயில்லை நிலவில்லை நிழல் கூட துணையில்லை\nநீயில்லை நிலவில்லை நிழல் கூட துணையில்லை\nநீயில்லை நிலவில்லை நிழல் கூட துணையில்லை\nநீ தானே எப்போதும் எந்தன் கண்களில் வாழ்கின்றாய்.\nஅழுகின்றேன் இப்போது நீ என் கண்ணீர் ஆகின்றாய்.\nநீ சிக்குன்னு கீறீயே எனக்கு பக்குன்னு கீதும்மா\nநீ சிக்குன்னு கீறீயே எனக்கு பக்குன்னு கீதும்மா..\nநீ டக்கரா கீறீயே எனக்கு torture-ஆ கீதும்மா\nநீ சிக்குன்னு கீறீயே எனக்கு பக்குன்னு கீதும்மா..\nநீ டக்கரா கீறீயே எனக்கு torture-ஆ கீதும்மா\nஎன் கண்ண என்னால நம்ப முடியல கும்முன்னு போறீயே\nஅடிப்பாவி நீதானே அப்பாவி மனசெல்லாம் அள்ளிட்டு போறீயே\nkerchief-அ ரெண்டாக்கி dress-ஆக நீ தச்சு போட்டுட்டு போறீயே\nபாதி தான் நான் பார்த்தேன் மீதியை காட்டாம குறைவச்சு போறீயே\nஅய்யய்யோ அய்யய்யோ மேற்படி ஆசையை தூண்டிட்டு போறீயே\nதப்பில்லா மனுசுல தப்பைத்தான் விதைச்சுட்டு தப்பிச்சி போறீயே\nநீ சிக்குன்னு கீறீயே எனக்கு பக்குன்னு கீதும்மா..\nநீ டக்கரா கீறீயே எனக்கு torture-ஆ கீதும்மா\nஎல்லார்க்கும் இருக்கும் எல்லாமே தாண்டி உனக்கும் இருக்குதடி\nஆனாலும் அதுல ஏதோ ஒரு அம்சம் ஆள அசத்துதடி\nஉஷாரு பண்ணா உடான்சு உட்டா escape ஆகுறீயே\nபோடான்னு சொல்லி தூரத்தில் நின்னு TATA காட்டுறீயே\nஅய்யய்யோ அய்யய்யோ பொண்ணுங்க மனசத்தான் புரிஞ்சிக்க முடியலையே\nஆனாலும் ஆனாலும் பின்னால சுத்தாம இருக்கவும் முடியலையே\nநீ சிக்குன்னு கீறீயே எனக்கு பக்குன்னு கீதும்மா..\nநீ டக்கரா கீறீயே எனக்கு torture-ஆ கீதும்மா\n( அய்யய்யோ … ஷோக்கா கீறே..\nஏலேலோ …. எங்கப்போறே.. ( கடைக்கு )\nக்ளிக்ன்னு சிரிச்சி நச்சின்னு வெறிச்சி BP ஏத்துறீயே\nஇடுப்பை நீயும் SCREEN-aa மாத்தி படம் தான் காட்டுறீயே\nஇடைவேளை ஏதும் இல்லாம எங்களை இம்சை பண்ணுறீயே\nClimax ரேல்-ல Good Bye-னு சொல்லி குல்லா போடுறீயே\nபேஜாரு பேஜாரு பொண்ணுங்க சகாப்தம் ரொம்பவும் பேஜாரு\nஉஷாரு உஷாரு காணாம போயிடும் நம்மோட நிஜாரு..\nநீ சிக்குன்னு கீறீயே எனக்கு பக்குன்னு கீதும்மா..\nநீ டக்கரா கீறீயே எனக்கு torture-ஆ கீதும்மா\nசிக்குன்னு கீறீயே எனக்கு பக்குன்னு கீதும்மா..\nநீ டக்கரா கீறீயே எனக்கு torture-ஆ கீதும்மா\nஎன் கண்ண என்னால நம்ப முடியல கும்முன்னு போறீயே\nஅடிப்பாவி நீதானே அப்பாவி மனசெல்லாம் அள்ளிட்டு போறீயே\nkerchief-அ ரெண்டாக்கி Dress-ஆக நீ தச்சு போட்டுட்டு போறீயே\nபாதி தான் நான் பார்த்தேன் மீதியை காட்டாம குறைவச்சு போறீயே\nஅய்யய்யோ அய்யய்யோ மேற்படி ஆசையை தூண்டிட்டு போறீயே\nதப்பில்லா மனுசுல தப்பைத்தான் விதைச்சுட்டு தப்பிச்சி போறீயே\nசிக்குன்னு கீறீயே எனக்கு பக்குன்னு கீதும்மா..\nநீ டக்கரா கீறீயே எனக்கு டொர்டுரெ-ஆ கீதும்மா\nதனியான ராத்திரி தாழம்பூ பாய் விரி\nதனியான ராத்திரி தாழம்பூ பாய் விரி\nதனியான ராத்திரி தாழம்பூ பாய் விரி\nவெட்டி வேரு வாசம்தான் தொட்டுபார்க்க ஆசைதான்\nவெட்டி வேரு வாசம்தான் தொட்டுபார்க்க ஆசைதான்\nமெதுவா மெதுவா அணைக்கைய்லே ஒரு மின்சாரம் பாயுதய்யா\nதனியான ராத்திரி தாழம்பூ பாய் விரி\nதனியான ராத்திரி தாழம்பூ பாய் விரி\nஆளான தாமரை பூவு அனலாச்சு சாமரம் வீசு\nகுத்தாலம் எதுக்காக மாமா குளிக்கணும் அதுக்காக\nஹோய்.. ராவானா பூக்குற அரும்பு ராசாத்தி இனிக்கிற கரும்பு\nதக்காளி சிவத்தாச்சி ஆசை முக்காலும் பழுத்தாச்சி\nமெத்த மேல குத்தவச்சி பத்து நாளு ஆனது\nபத்து நாளும் பித்தம் கண்ணே புத்தி கெட்டு போனது\nபச்ச புள்ள கட்டில் போட்டு பச்சை கொடி காட்டுது\nதனியான ராத்திரி ஹேய்….தாழம்பூ பாய் விரி\nதனியான ராத்திரி தாழம்பூ பாய் விரி\nவெட்டி வேரு வாசம்தான் தொட்டுபார்க்க ஆசைதான்\nவெட்டி வேரு வாசம்தான் தொட்டுபார்க்க ஆசைதான்\nமெதுவா மெதுவா அணைக்கைய்லே ஒரு மின்சாரம் பாயுதய்யா\nதனியான ராத்திரி தாழம்பூ பாய் விரி\nதனியான ராத்திரி தாழம்பூ பாய் விரி\nபூவே நீ மணக்குற வாசம் புதுதேனை கொடுக்குற நேசம்\nபொண்டாட்டி மடிமேல கிடப்பேன் கொண்டாடு மனம்போல\nதூவானம் அடிக்குது வெளியே தூங்காம துடிக்கிற கிளியை\nபூப்போல தாலாட்டு மனசுக்குள் புதுசா சுகம் காட்டு\nஅர்த்த ஜாம பூஜை எல்லாம் ஆயிடுசி தேவியே\nஅடுத்த ஜாமம் காத்திருக்கு மல்லிகைப்பூ தூவியே\nநித்தம் உந்தன் சித்தம் போல பக்தன் எந்தன் பூஜையே\nதனியான ராத்திரி ஹேய்….தாழம்பூ பாய் விரி… ஆஹா\nதனியான ராத்திரி தாழம்பூ பாய் விரி\nவெட்டி வேரு வாசம்தான் தொட்டுபார்க்க ஆசைதான்\nவெட்டி வேரு வாசம்தான் தொட்டுபார்க்க ஆசைதான்\nமெதுவா மெதுவா அணைக்கைய்லே ஒரு மின்சாரம் பாயுதம்மா\nதனியான ராத்திரி…ம்ம்… த���ழம்பூ பாய் விரி..ம்ம்ஹ்ம்\nதனியான ராத்திரி தாழம்பூ பாய் விரி\nஅந்த மருதாணி கடனா கேக்கும் கடனா கேக்கும்.\nநீ சிரிச்சாலே சில நேரம்…\nஅந்த நிலவு வந்து உளவு பாக்கும் உளவு பாக்கும்\nஎன் செவ்வாழ தண்டே…. ஏ…ஏ…\nஎன் செவ்வாழ தண்டே .. சிருகாட்டு வண்டே\nஉன்ன நினைச்சி தான் இசைபாட்டு\nகொஞ்சம் நெருங்கி வா இதை கேட்டு\nஎன் மம்மதா அம்புக்கு ஏன் இன்னும் தாமசம்…ஆ..ஆ…\nஅடியே அம்மணி இல்லை இல்லை இப்போ கைவசம்..ஆ..ஆ..\nஏய் மல்லுவேட்டி மாமா.. மனசிருந்த மார்க்கம் இருக்குது\nஎன்ன புசுக்குன்னு கவுக்க பொம்பளைக்கு நோக்கம் இருக்குது\nஎன் சேலைக்கு கசங்கி விடும் யோகம் என்னைக்கி …ஆ..ஆ..\nஅட என் வேட்டி க்கி அவுந்துவிடும் யோகம் என்னைக்கி…ஆ..ஆ..\nமுருக மலை காட்டுக்குள்ள வெறகெடுக்கும் வேளையில\nதூரதுல நின்னவரே தூக்கிவிட்டா ஆகாதா\nபட்ட விறகு தூக்கி விட்டா கட்ட விரலு பட்டுப்புட்டா\nவிறகில்லாம தீப்பிடிக்கும் வெட்கம் கெட்டு போவாதா\nநீ தொடுவதை தொட்டுக்க சொந்தத்துல வரைமுறை இருக்கா\nநீ பொம்பள தானே உனக்கு அது ஞாபகம் இருக்கா..\nஉன் நினைப்பு தான் நெஞ்சிக்குள்ளே பச்ச குத்துத்து…ஆ.ஆ.\nஅட உன் கிறுக்குல எனக்கு இந்த பூமி சுத்துது.. ஆ..ஆ..\nசிங்கம் புலி கரடி கண்டா சேத்தடிக்க கை துடிக்கும்\nபொட்டு கண்ணி உன்ன கண்டா புலி கூட தொடை நடுங்கும்\nஉம்மை நினைச்சி பூசையில வேப்பெண்ணையும் நெய் மணக்கும்\nநீ குளிச்ச ஓடையில நான் குளிச்சா பூ மணக்கும்\nஏய்.. வெட்கம் கெட்ட பெண்ணே என்னை ஏன் தூக்கி சுமக்குற\nஎன் மனசுக்குள் புகுந்து ஏன் மச்சான் இறங்க மறுக்குற\nஅடி என் நெஞ்சில ஏண்டியம்மா வத்தி வைக்கிற…ஆ..ஆ..\nஉன் ஆசைய எதுக்கு இன்னும் பொத்தி வைக்குற… ஆ..ஆ..\nAnonymous on அவளுக்கென்ன அழகிய முகம்\nKotur Sampath on நினைக்க தெரிந்த மனமே\nSundarraj R on நினைக்க தெரிந்த மனமே\nSundarraj R on நினைக்க தெரிந்த மனமே\nAnonymous on உன்னை ஒன்று கேட்பேன்\nraksshanaK on மணப்பாற மாடு கட்டி மாயாவரம் ஏர…\nAnonymous on புற்றில்வாழ் அரவும் அஞ்சேன்\nHussain Meeran on காதல்…மயக்கம் அழகிய கண்க…\nGovin on காவேரி ஓரம் கவி சொன்ன காத…\nமின்னல் ஒரு கோடி எந்தன் உயிர் தேடி வந்ததே\nபொன் வானம் பன்னீர் தூவுது இன்னேரம்\nகடவுள் தந்த அழகிய வாழ்வு\nஅவள் செந்தமிழ் தேன் மொழியாள்\nமலர்களை போல் தங்கை உறங்குகிறாள்\nமணமகளே மருமகளே வா வா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "https://www.spottamil.com/2010/10/watch-thendral-19-10-2010-sun-tv-tamil.html", "date_download": "2020-05-28T07:47:54Z", "digest": "sha1:VXECWAJ3WWYH7ZNR5ZZKC7YYFXN3STTS", "length": 6711, "nlines": 101, "source_domain": "www.spottamil.com", "title": "Watch Thendral (19-10-2010) - Sun TV Tamil Serial [தென்றல்] - ஸ்பொட் தமிழ்", "raw_content": "\nVijay TV Programs and Serials | விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளும் நெடுந்தொடர்களும்\nSun TV Programs and Serials | சன் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளும் நெடுந்தொடர்களும்\nமுட்டையில்லாத பேரிச்சம்பழக் கேக் செய்யலாம் வாங்க (Dates cake)\nதேவையான பொருட்கள் 1/2 ரின் - 200 கிராம் இனிப்பூட்டப்பட்ட ரின் பால் 200கிராம் விதைகள் இல்லா பேரிச்சம் பழம் 1/2 தேக அப்பச்சோடா 70 மில்லி கொதிக...\nமில்க் ரொபி செய்யலாம் வாங்க - How to make Milk Toffee\nமில்க் ரொபி செய்ய தேவையான பொருட்கள்: 1 ரின் பால் 400கிராம் 250 கிராம் சீனி 50 கிராம் பட்டர் 50 கிராம் கஜூ 1/2 பால் ரின்- சுண்டு தண்ணீர் 1 தே...\nமுட்டை உருளைக்கிழங்கு கட்லெட் செய்முறை தமிழில் - How to cook Potato Cutlet recipe in Tamil\nகணவாய் பொரியல் செய்யலாம் வாங்க (Squid Ring/calamari Fry)\nகணவாய் பொரியலுக்கு தேவையான பொருட்கள்: 3 பெரிய கணவாய் 1 மேசைக்கரண்டி செத்தல் தூள் 1 மேகரண்டி மிளகு தூள் 1 தேக்கரண்டி உள்ளித்தூள் ( அவசியமானது...\nஇலங்கையில் மேலும் 34 வீரருக்கு கொரோனா தொற்று\nசற்று முன்னர் 34 கடற்படை வீரருக்கு கொரோனா தொற்றுக் காணப்படுகின்றமை உறுதி செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, இலங்கையில்...\nபாஜக மாநில தலைவர் திரு.எல்.முருகன் அவர்கள் வழிகாட்டலில் ஊரடங்கு நேரத்தில் இரத்த தானம்\nபாஜக மாநில தலைவர் திரு.எல்.முருகன் அவர்கள் வழிகாட்டுதலினால் கொரோனா எதிர்ப்பு ஊரடங்கு நேரத்தில் பாஜக இளைஞரணியினர் இரத்த தானம் செய்து வருகின்ற...\nசிறுவர் தமிழ் படிக்க வேண்டியதன் விஞ்ஞான அர்த்தம்\nசிறுவர் தமிழ் படிக்க வேண்டியதன் விஞ்ஞான அர்த்தத்தை சொல்லும் இந்த குறும்படத்தை பார்த்து ஒருவர் திருந்தினாலும் வெற்றி தானே. (பார்த்தபின்...\nபாண் பீட்ஸா செய்யலாம் வாங்க\nதேவையான பொருட்கள்: வெங்காயம் (Onion) தக்காளி (Tomatoes) குடைமிழகாய் (Bell Pepper) ஒலிவ் (Black Olives) மூலிகைக் கலவை (Mixed Herbs) உப்பு (S...\nபன்னீர் மசாலா இலங்கையில் சமைக்கும் முறை\nசுவையான பன்னீர் மசாலா இலங்கையர் சமையல் அறையிலிருந்து.\nஆரோக்கியமான காளான் ஊற்றப்பம் செய்யலாம் வாங்க\nசெய்யத் தேவையான பொருட்கள்: காளான் Mushroom வெள்ளை வெங்காயம் White Onion கொத்தமல்லி Coriander வெண்ணெய் Butter உப்பு Salt வெள்ளை மிளகு White...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.spottamil.com/2018/04/the-robbers-who-stole-bank-with.html", "date_download": "2020-05-28T07:40:07Z", "digest": "sha1:KYDV2RXVCU5UBOGOOFRU722WI2BFKDRJ", "length": 7036, "nlines": 103, "source_domain": "www.spottamil.com", "title": "The robbers who stole the bank with Dangerous weapons in Britain - ஸ்பொட் தமிழ்", "raw_content": "\nமுட்டையில்லாத பேரிச்சம்பழக் கேக் செய்யலாம் வாங்க (Dates cake)\nதேவையான பொருட்கள் 1/2 ரின் - 200 கிராம் இனிப்பூட்டப்பட்ட ரின் பால் 200கிராம் விதைகள் இல்லா பேரிச்சம் பழம் 1/2 தேக அப்பச்சோடா 70 மில்லி கொதிக...\nமில்க் ரொபி செய்யலாம் வாங்க - How to make Milk Toffee\nமில்க் ரொபி செய்ய தேவையான பொருட்கள்: 1 ரின் பால் 400கிராம் 250 கிராம் சீனி 50 கிராம் பட்டர் 50 கிராம் கஜூ 1/2 பால் ரின்- சுண்டு தண்ணீர் 1 தே...\nமுட்டை உருளைக்கிழங்கு கட்லெட் செய்முறை தமிழில் - How to cook Potato Cutlet recipe in Tamil\nகணவாய் பொரியல் செய்யலாம் வாங்க (Squid Ring/calamari Fry)\nகணவாய் பொரியலுக்கு தேவையான பொருட்கள்: 3 பெரிய கணவாய் 1 மேசைக்கரண்டி செத்தல் தூள் 1 மேகரண்டி மிளகு தூள் 1 தேக்கரண்டி உள்ளித்தூள் ( அவசியமானது...\nஇலங்கையில் மேலும் 34 வீரருக்கு கொரோனா தொற்று\nசற்று முன்னர் 34 கடற்படை வீரருக்கு கொரோனா தொற்றுக் காணப்படுகின்றமை உறுதி செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, இலங்கையில்...\nபாஜக மாநில தலைவர் திரு.எல்.முருகன் அவர்கள் வழிகாட்டலில் ஊரடங்கு நேரத்தில் இரத்த தானம்\nபாஜக மாநில தலைவர் திரு.எல்.முருகன் அவர்கள் வழிகாட்டுதலினால் கொரோனா எதிர்ப்பு ஊரடங்கு நேரத்தில் பாஜக இளைஞரணியினர் இரத்த தானம் செய்து வருகின்ற...\nசிறுவர் தமிழ் படிக்க வேண்டியதன் விஞ்ஞான அர்த்தம்\nசிறுவர் தமிழ் படிக்க வேண்டியதன் விஞ்ஞான அர்த்தத்தை சொல்லும் இந்த குறும்படத்தை பார்த்து ஒருவர் திருந்தினாலும் வெற்றி தானே. (பார்த்தபின்...\nபாண் பீட்ஸா செய்யலாம் வாங்க\nதேவையான பொருட்கள்: வெங்காயம் (Onion) தக்காளி (Tomatoes) குடைமிழகாய் (Bell Pepper) ஒலிவ் (Black Olives) மூலிகைக் கலவை (Mixed Herbs) உப்பு (S...\nபன்னீர் மசாலா இலங்கையில் சமைக்கும் முறை\nசுவையான பன்னீர் மசாலா இலங்கையர் சமையல் அறையிலிருந்து.\nஆரோக்கியமான காளான் ஊற்றப்பம் செய்யலாம் வாங்க\nசெய்யத் தேவையான பொருட்கள்: காளான் Mushroom வெள்ளை வெங்காயம் White Onion கொத்தமல்லி Coriander வெண்ணெய் Butter உப்பு Salt வெள்ளை மிளகு White...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://www.spottamil.com/2020/01/blog-post_20.html", "date_download": "2020-05-28T08:40:20Z", "digest": "sha1:OBONH2KKOSRLWSWJEDTMZV5QVHDKCDR6", "length": 9711, "nlines": 100, "source_domain": "www.spottamil.com", "title": "தமிழக பள்ளிகளில் காலை உணவு வழங்கும் நடிகர் சத்யராஜின் மகள் - ஸ்பொட் தமிழ்", "raw_content": "\nHome Government School Tamil Nadu தமிழக பள்ளிகளில் காலை உணவு வழங்கும் நடிகர் சத்யராஜின் மகள்\nதமிழக பள்ளிகளில் காலை உணவு வழங்கும் நடிகர் சத்யராஜின் மகள்\nபிரபல நடிகர் சத்யராஜின் மகளும், ஊட்ட சத்து நிபுணருமான திவ்யா 'அட்சய பாத்திரம்' என்ற அமைப்பை ஏற்படுத்தி ஊட்டச்சத்து குறைவான குழந்தைகளுக்கு சத்து மிக்க, உணவுகளை அளிக்கும் சமூக சேவையை செய்து வருகிறார். இந்த திட்டத்தின் மூலம் பல குழந்தைகள் பயனடைந்து வருகின்றனர்.\nஇந்த நிலையில் ஏற்கனவே, தமிழக அரசு பள்ளிகளில், படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு மதிய சத்துணவு, அரசு வழங்கி வரும் நிலையில், தற்போது காலையில் ஊட்டசத்து உணவை அளிக்க திவ்யா திட்டமிட்டார்.\nஇதற்காக அவர் சமீபத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், மற்றும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோரை சந்தித்து தனது திட்டம் குறித்து விளக்கினார். திவ்யாவின் இந்த புரட்சிகரமான திட்டத்திற்கு தமிழக அரசு தற்போது ஒப்புதல் வழங்கியுள்ளதாக கூறப்படுகிறது.\nஎனவே வரும் கல்வியாண்டு முதல், அரசு பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு ராகியினால் செய்யப்பட்ட உணவும், ராகி கலந்த பாலும் காலை உணவாக வழங்கப்படும் என்றும், குழந்தைகளின் உடல்நலத்திற்கு பொருளாதாரம் ஒரு தடையாக இருக்க கூடாது என்ற நோக்கில் 'அட்சயப் பாத்திரம்' அறக்கட்டளை மூலமாக இந்த திட்டத்தை செயல்படுத்த போவதாகவும் திவ்யா தெரிவித்துள்ளார்.\nஇவரின் இந்த திட்டம் வெற்றி அடைந்ததற்கும், இந்த புரட்சிகரமான திட்டத்தை செயல் படத்தை முயற்சி எடுத்ததற்கும் திவ்வியாவிற்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.\nதமிழக பள்ளிகளில் காலை உணவு வழங்கும் நடிகர் சத்யராஜின் மகள் Reviewed by தமிழ் on January 20, 2020 Rating: 5\nமுட்டையில்லாத பேரிச்சம்பழக் கேக் செய்யலாம் வாங்க (Dates cake)\nதேவையான பொருட்கள் 1/2 ரின் - 200 கிராம் இனிப்பூட்டப்பட்ட ரின் பால் 200கிராம் விதைகள் இல்லா பேரிச்சம் பழம் 1/2 தேக அப்பச்சோடா 70 மில்லி கொதிக...\nமில்க் ரொபி செய்யலாம் வாங்க - How to make Milk Toffee\nமில்க் ரொபி செய்ய தேவையான பொருட்கள்: 1 ரின் பால் 400கிராம் 250 கிராம் சீனி 50 கிராம் பட்டர் 50 கிராம் கஜூ 1/2 பால் ரின்- சுண்டு தண்ணீர் 1 தே...\nமுட்டை உருளைக்கி���ங்கு கட்லெட் செய்முறை தமிழில் - How to cook Potato Cutlet recipe in Tamil\nகணவாய் பொரியல் செய்யலாம் வாங்க (Squid Ring/calamari Fry)\nகணவாய் பொரியலுக்கு தேவையான பொருட்கள்: 3 பெரிய கணவாய் 1 மேசைக்கரண்டி செத்தல் தூள் 1 மேகரண்டி மிளகு தூள் 1 தேக்கரண்டி உள்ளித்தூள் ( அவசியமானது...\nஇலங்கையில் மேலும் 34 வீரருக்கு கொரோனா தொற்று\nசற்று முன்னர் 34 கடற்படை வீரருக்கு கொரோனா தொற்றுக் காணப்படுகின்றமை உறுதி செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, இலங்கையில்...\nபாஜக மாநில தலைவர் திரு.எல்.முருகன் அவர்கள் வழிகாட்டலில் ஊரடங்கு நேரத்தில் இரத்த தானம்\nபாஜக மாநில தலைவர் திரு.எல்.முருகன் அவர்கள் வழிகாட்டுதலினால் கொரோனா எதிர்ப்பு ஊரடங்கு நேரத்தில் பாஜக இளைஞரணியினர் இரத்த தானம் செய்து வருகின்ற...\nசிறுவர் தமிழ் படிக்க வேண்டியதன் விஞ்ஞான அர்த்தம்\nசிறுவர் தமிழ் படிக்க வேண்டியதன் விஞ்ஞான அர்த்தத்தை சொல்லும் இந்த குறும்படத்தை பார்த்து ஒருவர் திருந்தினாலும் வெற்றி தானே. (பார்த்தபின்...\nபாண் பீட்ஸா செய்யலாம் வாங்க\nதேவையான பொருட்கள்: வெங்காயம் (Onion) தக்காளி (Tomatoes) குடைமிழகாய் (Bell Pepper) ஒலிவ் (Black Olives) மூலிகைக் கலவை (Mixed Herbs) உப்பு (S...\nபன்னீர் மசாலா இலங்கையில் சமைக்கும் முறை\nசுவையான பன்னீர் மசாலா இலங்கையர் சமையல் அறையிலிருந்து.\nஆரோக்கியமான காளான் ஊற்றப்பம் செய்யலாம் வாங்க\nசெய்யத் தேவையான பொருட்கள்: காளான் Mushroom வெள்ளை வெங்காயம் White Onion கொத்தமல்லி Coriander வெண்ணெய் Butter உப்பு Salt வெள்ளை மிளகு White...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2019/11/07074631/1057237/Arjun-Sampath-Released-after-arrest.vpf", "date_download": "2020-05-28T07:37:44Z", "digest": "sha1:CBLDTU4QFXOQKVMKUC5PV52H3UB5ICRQ", "length": 7866, "nlines": 68, "source_domain": "www.thanthitv.com", "title": "கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டார் அர்ஜுன் சம்பத்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nகைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டார் அர்ஜுன் சம்பத்\nவள்ளுவர் சிலைக்கு ருத்ராட்சை மற்றும் காவி துண்டு அணிவித்ததால் 7 பிரிவுகளின் கீழ், போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.\nவள்ளுவர் சிலைக்கு ருத்ராட்சை மற்றும் காவி துண்டு அணிவித்ததால் 7 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இதற்கிடையே ஆறு மணி நேர காவலுக்கு பிறகு விடுவிக்கப்பட்ட அர்ஜூன் சம்பத் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது திருக்குறள் இந்து சமய நூல் ஆனால் மத நூல் அல்ல என்றும் திருவள்ளுவரை காவிமயமாக்கினால் என்ன தப்பு என்றும் கேள்வி எழுப்பினார்.\nஇருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதல் - அதிர்ச்சியை ஏற்படுத்தும் சிசிடிவி காட்சிகள்\nதிருவண்ணாமலை மாவட்டம் சித்தாத்தூர் பகுதியை சேர்ந்த கமல் என்ற இளைஞர் காஞ்சிபுரத்தில் இருந்து சித்தாத்தூர் நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.\nதூர் வாரும் பணிகளைத் துரிதப்படுத்த கோரிக்கை\nமேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கபடுவதை அடுத்து நாகையில் குறுவை சாகுபடிக்காக விவசாய பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.\nஅம்பன் புயல் தாக்கி சரிந்து கிடக்கும் மின் கம்பங்களை சரி செய்ய பொதுமக்கள் கோரிக்கை\nஅம்பன் புயல் தாக்கத்தால் சரிந்து கிடக்கும் மின் கம்பங்களை சரி செய்ய பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nஆட்சியருக்கு மிரட்டல் விடுத்ததாக பதியப்பட்ட வழக்கு - எம்.எல்.ஏ செந்தில் பாலாஜிக்கு நிபந்தனை முன்ஜாமீன்\nகரூர் ஆட்சியருக்கு மிரட்டல் விடுத்ததாக பதியப்பட்ட வழக்கில் அரவக்குறிச்சி திமுக எம்எல்ஏ செந்தில் பாலாஜிக்கு நிபந்தனை முன்ஜாமீன் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nமுன்னாள் துணை சபாநாயகரின் விழிப்புணர்வு பாடல்\nஎம்.ஜி.ஆர் பாடல் மெட்டில், கொரோனா விழிப்புணர்வு பாடல் ஒன்றை, முன்னாள் துணை சபாநாயகர் வரகூர் அருணாச்சலம் பாடியுள்ளார்.\nவட்டிக்குறைப்பின் பலன் கிடைக்கவில்லை\" - ரிசர்வ் வங்கிக்கு கிரெடாய் அமைப்பு கடிதம்\nரெப்போ வட்டிக் குறைப்பின் பலன் வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கவில்லை என ரிசர்வ் வங்கிக்கு இந்திய கட்டுமான நிறுவனங்களின் சங்கமான கிரெடாய் கடிதம் எழுதியுள்ளது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/article/useful-general-knowledge/%E0%AE%85%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E2%80%8C%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%81%E2%80%8C%E0%AE%B3%E0%AF%8D-108061300034_1.htm", "date_download": "2020-05-28T07:52:32Z", "digest": "sha1:32HWB3LK7P5TZW23VIDIOAMDLIDE3TCS", "length": 12499, "nlines": 167, "source_domain": "tamil.webdunia.com", "title": "அப்பாவிற்கு ப‌ரிசு பொரு‌ள்! | Webdunia Tamil", "raw_content": "வியாழன், 28 மே 2020\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nவரும் ஞாயிறன்று (ஜூ‌ன் 15) கொண்டாடப்படும் தந்தையர் தினத்தன்று உங்களது தந்தைக்கு ‌பிடி‌த்தமான பரிசுப் பொருளைக் கொடுத்து அசத்துங்கள்.\nஆமாம் பரிசு கொடுப்பது என்று முடிவு செய்தாகிவிட்டது. என்ன பரிசு கொடுப்பது என்பதில்தான் குழப்பமா\nஅதற்காகத்தான் இந்த குறிப்பு :\nஉங்கள் தந்தை வெகு நாளாக நினைத்திருந்த நிறத்தில் சட்டை ஒன்றை வாங்கிக் கொடுக்கலாம்.\nகூலிங்கிளாஸ் அணிபவராக இருந்தால் அவரது முக அமைப்புக்கு ஏற்ற கூலிங்கிளாஸ்.\nசெல்பேசியை வைப்பதற்கு அலங்காரமான செல்பேசி தாங்கி, செல்பேசியை பெல்டுடன் இணைக்கும் பவுச் போன்றவை.\nவெகு தூரம் பயணிப்பவராக இருந்தால் அவருக்கு பயணத்தின் போது கேட்கப் பயன்படும் வகையில் இசைக் கருவி.\nஅவர் பயன்படுத்தும் வாசனை திரவம்.\nஉங்களது அன்பை வெளிப்படுத்தும் வகையில் வாசகம் அடங்கிய சிறிய புகைப்படம்.\nஅவர் குடும்பத்தாருடன் மகிழ்ச்சியாக இருந்த சமயத்தில் எடுக்கப்பட்ட புகைப்படத்தினை பெரிதாக்கி வீட்டின் சுவரில் மாட்டினால் அவர் அசந்து போவது நிச்சயம்.\nஅப்பா பார்க்க ஆசைப்படும் அவரது பழைய நண்பரை எப்படியாவது தேடிப் பிடித்து ஞாயிறன்று விருந்துக்கு வரச் சொல்லிவிடுங்கள்.\nஅன்று மதிய உணவுக்கு வெளியில் குடும்பத்துடன் சென்று உணவருந்திவிட்டு வாருங்கள். அந்த விருந்து நிகழ்ச்சியில் உங்களது தந்தைதான் சிறப்பு விருந்தினர் என்பதை அறிவிக்க மறக்காதீர்கள்\nபுகைப்படக் கருவி ஒன்றை வாங்கி அளிக்கலாம்.\nஅவரது அலுவலகப் பணிக்குப் பயன்படுத்தும் வகையிலான பை.\nஅவர் மிகவும் விரும்பி படிக்கும் எழுத்தாளரின் புதிய வரவுகள்.\nகைக்கடிகாரம் மிகச் சிறந்த நினைவுப் பரிசாகும்.\nஅழகும், பயன்பாடும் நிறைந்த சிறிய மணிபர்ஸ், பேனா போன்றவற்றையும் வாங்கி பரிசாக அளிக்கலாம்.\nடிஜிட்டல் டைரி, டிஜிட்டல் கேமரா, கேமராவுடன் இணைந்து செல்பேசியையும் அளிக்கலாம்.\nஇ‌ந்‌‌தியாவு‌க்கு 223 ர‌ன் வெ‌ற்‌றி இல‌க்கு\nசென்செக்ஸ் 65 புள்ளி உயர்வு.\nஆபத்தான வேலைகளில் 7 கோடியே 40 லட்சம் சிறுவர்கள்\n2010‌ல் குழ‌ந்தை தொ‌ழிலாள‌ர் இ‌ல்லாத மா‌நில‌ம் த‌மிழக‌‌ம்\nஆர்.பி.சிங் அணியில் : வ.தேசம் பேட்டிங்\nஇதில் மேலும் படிக்கவும் :\nஅப்பாவிற்கு ப‌ரிசு பொரு‌ள் Father's Day. Child. India\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.esamayal.com/2019/10/eggless-tutti-pretty-cake-recipe.html", "date_download": "2020-05-28T08:28:11Z", "digest": "sha1:3K32IR24VQYI4AM3LFGX6MBXWLQ4U27X", "length": 7268, "nlines": 121, "source_domain": "www.esamayal.com", "title": "முட்டையில்லா டுட்டி ப்ரூட்டி கேக் செய்வது | Eggless Tutti Pretty Cake Recipe ! - ESamayal", "raw_content": "\nHome / cake / முட்டையில்லா டுட்டி ப்ரூட்டி கேக் செய்வது | Eggless Tutti Pretty Cake Recipe \nமுட்டையில்லா டுட்டி ப்ரூட்டி கேக் செய்வது | Eggless Tutti Pretty Cake Recipe \n. சைவ பிரியாணி சிக்கன் குழம்பு மீன் குழம்பு கேக் கீரை ஜூஸ் கட்லெட் நூடுல்ஸ் பாஸ்தா ஓட்ஸ் சாண்ட்விச் சமோசா நண்டு கோழி பிரைட் ரைஸ் இனிப்பு\nபுதிய பதிவினை உடனடியாக பெற Email மூலம் Subscribe செய்யுங்கள்..\nமைதா - 150 கிராம்\nசர்க்கரை - 100 கிராம்\nஎண்ணெய் - 125 மில்லி\nபேக்கிங் பவுடர் - 1 தேக்கரண்டி\nபேக்கிங் சோடா - ½ தேக்கரண்டி\nவெண்ணிலா எசன்ஸ் - 1 தேக்கரண்டி\nடுட்டி பழம் - 200 கிராம்\nகன்டென்ஸ்ட் மில்க் - 60 மில்லி\nபால் - 120 மிலி\nமுதலில் டுட்டி ப்ரூட்டி மீது சிறிதளவு மைதா மாவு தூவி நன்றாக கலந்து வைக்கவும். பின் ஒரு பாத்திரத்தில் மைதா மாவுடன் பேக்கிங் பவுடர், பேக்கிங் சோடா சேர்த்து கலந்து தனியாக வைக்கவும்.\nதிருமணமாகி சில நாளில் கணவரை விட்டு லெஸ்பிய னுடன் சென்ற இளம் பெண் \nஇன்னொரு பாத்திரத்தில் எண்ணெய், சர்க்கரை, வெண்ணிலா எசன்ஸ் சேர்த்து கலக்கவும். அதனுடன் கன்டென்ஸ்ட் மில்க்,பால் சேர்த்து நன்றாக கலக்கவும்.\nஇப்பொது மாவு கலவையை இதனுடன் சேர்த்து கலக்கவும். டுட்டி ப்ரூட்டியை யும் இதனுடன் சேர்த்து, பேக்கிங் பாத்திரத்தில் ஊற்றி பொன் நிறமாகும் வரை பேக் செய்யவும். பின் வெட்டி பரிமாறவும்.\nமுட்டையில்லா டுட்டி ப்ரூட்டி கேக் செய்வது | Eggless Tutti Pretty Cake Recipe \nபடித்து விட்டு மற்றவர்களுக்கும் சேர் பண்ணுங்க.... அவர்களும் பயன் பெறட்டும்....\nஉங்கள் கருத்துக்களை கமென்ட் பாக்ஸில் தெரிவிக்கவும்...\nபேஸ்புக்கில் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்...\nஎக்லெஸ் கேரட் கேக் செய்வது | Eggless carrot cake Recipe \nவீட்டிலேயே ஈஸ்ட் தயாரிப்பது எப்படி\nஓட்ஸ் மீல் பான்கேக் செய்வது எப்படி\nநித்திய கல்யாணி இலையின் மருத்துவ பயன்கள் \nவெள்ளரி தயிர் தக்காளி சாலட் செய்வது | Cucumber Yogurt Tomato Salad Recipe \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilonline.com/thendral/article.aspx?aid=471", "date_download": "2020-05-28T08:15:19Z", "digest": "sha1:Y2CUYDN525IYTY52LYUR4YRL4BMNGFTI", "length": 5272, "nlines": 37, "source_domain": "www.tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - சினிமா சினிமா - சத்யராஜ் நடிக்கவிருக்கும் புதிய படம்", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nஆசிரியர் பக்கம் | சாதனையாளர் | மாயாபஜார் | நிதி அறிவோம் | இலக்கியம் | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | நலம்வாழ | சிறப்புப் பார்வை\nகுறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சமயம் | சிரிக்க சிரிக்க | நூல் அறிமுகம் | தமிழக அரசியல் | பொது | சினிமா சினிமா | Events Calendar\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | விளையாட்டு விசயம் | வார்த்தை சிறகினிலே\nநீண்ட இடைவேளைக்கு பிறகு மன்சூர்அலிகான்\nசண்டக்கோழி விஷால் நடிக்கும் புதிய படம்\nசத்யராஜ் நடிக்கவிருக்கும் புதிய படம்\n- கேடிஸ்ரீ | ஜூன் 2006 |\nஇளம் கதாநாயகர்கள் நடுவில் தனக்கென ஓர் பாணியை, அமைத்துக் கொண்டு வியாபார ரீதியாக வெற்றி படங்களை தந்து வருகிறார் சத்யராஜ் . வருடத்திற்கு குறைந்தது நான்கு படங்களிலாவது நடித்துக் கொண்டிருக்கிறார்.\nஇந்நிலையில் ராஜ்கபூர், ஜெய் மாதாஜி சினி கம்பைன்ஸ் சார்பில் ஏ.வெங்கடேஷ் 'வம்பு சண்ட' என்ற பெயரில் புதிய படம் ஒன்றை சத்யராஜை வைத்து தயாரிக்கவிருக்கிறார்.\nசத்யராஜ் கதாநாயகனாக நடிக்க வளர்ந்து வரும் 'வம்பு சண்ட' படத்தில் இரண்டாவது கதாநாயகனாக நடிக்கிறார் உதய்கிரண். இவர்களுக்கு நாயகியாக நடிக்க புதுமுக நடிகைகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களை தவிர வடிவேல், 'கானா' உலகநாதன், மனோபாலா போன்றோரும் நடிக்கின்றனர்.\nபடத்திற்கான இசையை அமைக்கிறார் இமான். படத்திற்கான கதையை செல்வபாரதி எழுத, திரைக்கதை, வசனம், இயக்கம் போன்றவற்றை கவனிக்கிறார் ராஜ்கபூர்.\nநீண்ட இடைவேளைக்கு பிறகு மன்சூர்அலிகான்\nசண்டக்கோழி விஷால் நடிக்கும் புதிய படம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://temple.dinamalar.com/ListingMore.php?c=6&D=622", "date_download": "2020-05-28T06:41:24Z", "digest": "sha1:X3RYCEEAFCZ7N426H3VNY3TFY6XAINON", "length": 7934, "nlines": 156, "source_domain": "temple.dinamalar.com", "title": " District Wise Temple list", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (151)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (545)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (353)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (308)\n13. நரசிம்மர் கோயில் (38)\n14. பஞ்சபூத தலங்கள் (5)\n17. பஞ்சரங்க தலங்கள் (5)\n18. ஐயப்பன் கோயில் (26)\n19. ஆஞ்சநேயர் கோயில் (35)\n20. நவக்கிரக கோயில் (78)\n21. நட்சத்திர கோயில் 27\n22. பிற கோயில் (125)\n23. தனியார் கோயில் (22)\n25. நகரத்தார் கோயில் (6)\n26. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n27. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n28. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n30. வெளி மாநில கோயில்\n32. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2019\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nமுதல் பக்கம்>மாவட்ட கோயில்>அரியலூர் மாவட்டம்>அரியலூர் பிற ஆலயங்கள்\nஅரியலூர் பிற ஆலயங்கள் (27)\nஅருள்மிகு சுந்தரசோழ அய்யனார் திருக்கோயில்\nஅருள்மிகு அய்யனார், மற்றும் மாரியம்மன் திருக்கோயில்\nஅருள்மிகு வினாயகர், மாரியம்மன் திருக்கோயில்\nதினமலர் முதல் பக்கம் கோயில்கள் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/tag/chennai/", "date_download": "2020-05-28T07:48:56Z", "digest": "sha1:6EQYVI3Q4IOG6CA3CMMHFSFPJ3YLU4MJ", "length": 6731, "nlines": 127, "source_domain": "tamil.news18.com", "title": "Chennai | Photos, News, Videos in Tamil - News18 தமிழ்நாடு", "raw_content": "\nமிக ஆபத்தான வாகனத்தில் குப்பை அள்ளும் சென்னை மாநகராட்சி ஊழியர்கள்\nசென்னையில் சினிமா பாணியில் விபத்து\nசென்னையில் இருந்து உள்நாட்டு விமானங்கள் இயக்கம் தொடங்கியது\nபிளாஸ்மா சிகிச்சைப் பெற்று வருபவர் உடல்நிலையில் முன்னேற்றம்\nசென்னையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த இதுதான் வழி...\nசென்னையில் கட்டுப்பாட்டு பகுதிகளின் எண்ணிக்கை 594 ஆக குறைவு...\nமாநிலங்களவை உறுப்பினர் ஆர்.எஸ்.பாரதிக்கு இடைக்கால ஜாமின்..\nகுடிசை மாற்று வாரிய அடுக்குமாடியை சிகிச்சை மையமாக்குவதற்கு எதிர்ப்பு\nகடந்த 20 நாட்களில் சென்னையில் 5 மடங்கு பரிசோதனை அதிகரிப்பு\nதலைமைச் செயலகத்தில் பணியாற்றும் ஊழியருக்கு கொரோனா\nகபசுர குடிநீரால் கொரோனா தொற்று குறைந்துள்ளதா என்பது பற்றி ஆய்வு\nஊரடங்கு: இயல்புநிலைக்குத் திரும்பும் பெரிய கடைகள்\nஆக்டிவ் கொரோனா பாதிப்புகளைக் கொண்ட ஐந்து மாவட்டங்கள்..\n14 நாட்கள் தொற்று ஏற்படாத பகுதி விடுவிக்கப்படும் - சென்னை மாநகராட்சி\nHoroscope Today: உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்...\n₹ 48 கோடி மதிப்பில் நடிகை கங்கனா ரனாவத் கட்டியுள்ள ’கனவு’ ஸ்டூடியோ\nகர்ணன் ரிலீசாகட்டும் கொண்டாடுவீங்க - பிரபல நடிகர் புகழாரம்\nகொரோனாவை கட்டுப்படுத்த 'தன்வந்த்ரி ரதம்' - குஜராத் அரசின் முயற்சிக்கு குவியும் பாராட்டு\nஇந்தியா - ஆஸ்திரேலியா கிரிக்கெட் போட்டி டிசம்பர் 3-இல் தொடக்கம்\n12ஆம் வகுப்பு வேதியியல் பாடத்தில் கூடுதலாக 3 மதிப்பெண்கள் : தேர்வுத்துறை அறிவிப்பு\nமகள் திருமணத்தை செல்போனில் பார்த்து உணர்ச்சி மிகுதியில் கண்ணீர்விட்ட பெற்றோர்\nஅவரை ஏன் முஸ்லிமாக மாற்றினீர்கள்: நெட்டிசன்களின் கேள்விக்கு யுவன்சங்கர் ராஜாவின் மனைவி பதிலடி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%8F%E0%AE%8F-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-05-28T09:02:45Z", "digest": "sha1:QOYBSBLE73XTIEL6W4QA27OHEC7WB4RM", "length": 9559, "nlines": 166, "source_domain": "tamil.oneindia.com", "title": "சிஏஏ போராட்டம் நியூஸ் அப்டேட்ஸ், செய்திகள், வீடியோ மற்றும் புகைப்படங்கள் - Oneindia Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகொரோனாவால் டெல்லியில் 144 தடை உத்தரவு அமல்- ஷாஹின் பாக் போராட்டம் ஒத்திவைப்பு\nடெல்லி ஷாஹின் பாக் ப��ுதியில் சி.ஏ.ஏ. எதிர்ப்பு போராட்டம் - மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீச்சு\nகொரோனா எதிரொலி- ஷாஹின் பாக் பாணி போராட்டங்களை தவிர்க்க பேரா. காதர் மொகிதீன் வேண்டுகோள்\nஉ.பி அரசின் அவமான பேனர்.. உங்களை ஆதரிக்க வேண்டும் என எந்த சட்டமும் இல்லை.. சுப்ரீம் கோர்ட்\nசிஏஏ போராட்டத்துக்கு எதிராக பிறப்பித்த உத்தரவை நிறுத்தி வைத்தது சென்னை ஹைகோர்ட்\nடெல்லி வன்முறைகளில் பலியானோர் எண்ணிக்கை 53 ஆக அதிகரிப்பு- 1820 பேர் கைது\nசிஏஏவுக்கு எதிரான போராட்டம்.. காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவு\nடெல்லி இஸ்லாமியர்கள் மீதான வன்முறை திட்டமிட்ட இனப்படுகொலை: மமதா பானர்ஜி பகீர் குற்றச்சாட்டு\nசி.ஏ.ஏ. எதிர்ப்பு போராட்டம்: பதற்றத்தில் டெல்லி ஷாகீன் பாக்- 144 தடை உத்தரவு- போலீஸ் குவிப்பு\nசி.ஏ.ஏ.வை ஆதரிக்கும் குடியேறிகள்... மேகாலயாவில் பூர்வகுடிகள் கொந்தளிப்பு- வன்முறைகளில் 2 பேர் பலி\nமதத்தை வைத்து அரசியல்... ரஜினி விமர்சித்தது திமுகவை... பிளேட்டை திருப்பிப் போட்ட பொன் ராதாகிருஷ்ணன்\nபலாத்காரம் காலம் காலமாக நடக்கிறது. பாஜகவை ஆதரித்ததால் 11 மெடிக்கல் காலேஜ்.. திண்டுக்கல் சீனிவாசன்\n டெல்லி பாஜகவினர் மீது வழக்கு பதிவு செய்ய சரியான நேரம் இல்லையாம்.. ஹைகோர்ட்டில் போலீஸ்\nடெல்லி வன்முறை: நடுத்தெருவுல ரஜினியே பேசிட்டாரு.. இன்னும் முதல்வர் எடப்பாடியாரின் மவுனம் ஏனோ\nடெல்லி வன்முறைகளில் பலியானோர் எண்ணிக்கை 38 ஆக அதிகரிப்பு\nநாட்டில் இன்னொரு 1984 கலவரத்தை அனுமதிக்க முடியாது: டெல்லி உயர்நீதிமன்றம் காட்டம்\nபற்றி எரியும் டெல்லி.. வண்ணாரப்பேட்டையை கூட எட்டி பார்க்காத அன்வர் ராஜா.. என்னாச்சு\nபற்றி எரியும் டெல்லி..ஒரு ரியாக்சனும் இல்லை... வெளிநாட்டில் ஹாயாக ராகுல்.. இப்படியா இருப்பது காங்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/videos/kanimozhi-tweets-about-jayalalitha-365374.html", "date_download": "2020-05-28T08:08:31Z", "digest": "sha1:2Z4HPAO3DFUNWO2UZ2VC743VSKDEYDN7", "length": 8935, "nlines": 183, "source_domain": "tamil.oneindia.com", "title": "நினைவு நாளில் ஜெயலலிதாவை நினைவுகூர்ந்த கனிமொழி- வீடியோ - Oneindia Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநினைவு நாளில் ஜெயலலிதாவை நினைவுகூர்ந்த கனிமொழி- வீடியோ\nஜெயலலிதா அரசியலில் எதிர்நீச்சல் போட்டு வெற்றி பெற்றவர் என கனிமொழி தனது ட��விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். ஜெயலலிதாவின் இரண்டாவது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி அதிமுகவினர், அமமுகவினர், ஜெ.தீபா, திவாகரன் ஆகியோர் மெரினாவில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்தில் மலரஞ்சலி செலுத்தினர்.\nநினைவு நாளில் ஜெயலலிதாவை நினைவுகூர்ந்த கனிமொழி- வீடியோ\n28-05-2020 - செய்திச் சுருள் - 20,500 பேருக்கு கொரோனா பரிசோதனை\n28-05-2020 - செய்திச் சுருள் - நீராதாரத்தை முடக்கும் கேரள அரசு\n28-05-2020 - செய்திச் சுருள் - நல்ல விலை போகும் வாத்து முட்டைகள்\n28-05-2020 - செய்திச் சுருள் - பழ வியாபாரிகளைத் தாக்கிய போலீசார்\nபிச்சை எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்ட சுற்றுலா வளர்ச்சிக் கழக ஊழியர்கள்\nஜெ. போயஸ் இல்லத்தை முதல்வர் இல்லமாக மாற்றலாம் | தீபா, தீபக் 2வது நிலை வாரிசுகள்\nமேலும் ஒரு கொரோனா நோயாளி தற்கொலை: தலைநகரில் பரபரப்பு\nதிமுகவில் மாற்றத்தை கொண்டுவரும் பிரஷாந்த் கிஷோர்\nபவானிசாகர் அணையில் கூட்டம் கூட்டமாக முகாமிடும் நீர்க் காகங்கள்\nதற்கொலை செய்து வரும் சுற்றுலா வாகன ஓட்டுனர்கள்: பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி கலெக்டரிடம் மனு\nஅரசுக்கு சொந்தமான கடைகளுக்கு வாடகையா\nதமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/films/06/178490", "date_download": "2020-05-28T06:26:18Z", "digest": "sha1:CIH6ASHWMPTFV5IFFF6G52FBGQACK3TY", "length": 7230, "nlines": 76, "source_domain": "www.cineulagam.com", "title": "ரெக்கார்டு பிரேக்கிங்! வசூலில் மாஸ் காட்டிய மகேஷ் பாபு! பல இடங்களில் செய்த பிரம்மிப்பான சாதனை - Cineulagam", "raw_content": "\nபெரிய படம் கொடுத்தும் காணாமல் போன இயக்குனர்கள்.. முழு லிஸ்ட் இதோ\nசின்னத்திரை பிரபல மாடல் நடிகை கோர விபத்தில் பலி.. அதிர்ச்சியில் மூழ்கிய ரசிகர்கள்..\nசொர்க்கம் போன்ற வாழ்க்கை அமையணுமா பெண்களே இந்த ராசி ஆண்களை கல்யாணம் பண்ணிக்கோங்க\nதமிழ் சினிமாவின் டாப் 10 வசூல் நடிகர்கள்.. முதலிடத்தில் யார் தெரியுமா\nகொரோனா காலத்தில் இணையதளத்தில் அதிகம் தேடப்பட்ட நடிகைகள் முதலிடம் யார் தெரியுமா - லிஸ்ட் இதோ\nதலைக்கு குளிக்கும் போது இந்த தப்பை இனிமேலும் செய்யாதீங்க\nமொட்டை மாடியில் அரங்கேறிய கொண்டாட்டம்... குழந்தையுடன் நடனமாடிய ஆல்யா சஞ்சீவ் கொடுத்த பரிசு என்ன தெரியுமா\n இந்த சின்ன வயசுல வீட்டில் எவ்வளவு பொறுப்புனு பாருங்க\nவேறொரு பெண்ணுடன் தனிமையில் கணவர்... கையும், களவுமாக பிடித்த மனைவி\n62 வயது பெண்ணுடன் காதல் வயப்பட்ட 26 வயது இளைஞர்... என்ன கூறியுள்ளார்கள் தெரியுமா\nபிரபல நடிகை பாவனாவின் லேட்டஸ்ட் போட்டோஷுட் இதோ\nபிரபல சென்சேஷன் நடிகை பூஜா ஹெட்ஜ் ஹாட் போட்டோஸ்\nசூது கவ்வும் நடிகை சஞ்சிதா ஷெட்டியின் செம்ம ஹாட் போட்டோஷுட்\nபிரபல நடிகை Soundariya Nanjundan லேட்டஸ்ட் போட்டோஸ்\nபிரபல நடிகை Rihanshi Gowda ஹாட் போட்டோஷுட் இதோ\n வசூலில் மாஸ் காட்டிய மகேஷ் பாபு பல இடங்களில் செய்த பிரம்மிப்பான சாதனை\nதெலுங்கு சினிமாவின் சூப்பர் ஸ்டாரான மகேஷ் பாபு நடிப்பில் நேற்று சரிலேரு நேக்கெவரு படம் வெளியானது. அவரின் ரசிகர்கள் படத்தை மிகவும் கொண்டாடினர். அனில் ரவிபுடி இயக்கியுள்ள இப்படத்தில் நடிகை விஜய சாந்தியும், ராஸ்மிகா மந்தனாவும் நடித்துள்ளனர்.\nசென்னையில் முதல் நாள் முதல் காட்சியை ரசிகர்கள் கொண்டாடினார்கள். தெலுங்கு மாகாணங்களில் விநியோகம் செய்யப்பட்ட பல இடங்களில் முதல் நாள் வசூலில் இப்படம் ஆல் டைம் ரெக்கார்டு செய்துள்ளது.\nபாகுபலி 2 படத்தின் முதல் நாள் வசூலை இப்படம் முறியடித்து சாதனை படைத்துள்ளது.\nஅமெரிக்காவில் இப்படம் முதல் நாளில் $ 763K டாலர்களை வசூல் செய்து தற்போது 1 மில்லியன் டாலர்களை எட்டியுள்ளது. மேலும் 1 மில்லியன் டாலர்களை எட்டிய மகேஷ்பாவுவின் 10 வது பட இது.\nகிருஷ்ணா மாவட்டம் - ரூ 3.07 கோடி\nநிசாம் - ரூ 8.66 கோடி\nகுண்டூர் - ரூ 5.15 கோடி\nகிழக்கு - ரூ 3.35 கோடி\nமேற்கு - ரூ 2.72 கோடி\nநெல்லூர் - ரூ 1.27 கோடி\nஉலகமெங்கும் வாழும் இலங்கை தமிழ் பெண்களுக்கான பாதுகாப்பு வசதியுடன் உருவாக்கப்பட்ட ஒரே திருமண இணையத்தளம் உங்கள் வெடிங்மான்பதிவு செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2020/05/23/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-11-75-%E0%AE%AA/", "date_download": "2020-05-28T07:15:20Z", "digest": "sha1:GRLHU6Y3QE5PS6NUOH2LOZO2T7TACWI2", "length": 7488, "nlines": 84, "source_domain": "www.newsfirst.lk", "title": "இந்த வாரத்தில் மட்டும் 11.75 பில்லியன் ரூபா அச்சிடப்பட்டுள்ளது - Newsfirst", "raw_content": "\nஇந்த வாரத்தில் மட்டும் 11.75 பில்லியன் ரூபா அச்சிடப்பட்டுள்ளது\nஇந்த வாரத்தில் மட்டும் 11.75 பில்லியன் ரூபா அச்சிடப்பட்டுள்ளது\nColombo (News 1st) இலங்கை மத்திய வங்கியினால் இந்த வாரத்தில் மட்டும் 11.75 பில்லியன் ரூபா அச்சிடப்பட்டுள்ளது.\nஇந்த வருடத்தின் ஜனவரியி���ிருந்து அச்சிடப்பட்ட பணத்தின் மொத்த பெறுமதி 244.12 பில்லியன் ரூபாவாகும்.\nமத்திய வங்கியின் பிரதி ஆளுநர் நந்தலால் வீரசிங்க இவ்விடயம் தொடர்பில் பின்வருமாறு கருத்துத் தெரிவித்தார்\nஎந்த ஒரு மத்திய வங்கியினதும் முதன்மை பொறுப்பு பணப்புழக்கத்தை பேணுவதாகும். நாங்கள் அரச பிணையங்களை கொள்வனவு செய்துள்ளோம். எமது இருப்புக்கள் குறைவடைகின்றன. சந்தையில் பணப்புழக்கம் குறைவடைந்து செல்கின்றது. அதற்கு பணப்புழக்கத்தன்மை மற்றும் மேலதிக பணப் புழக்கத்தினை வங்கிகளுக்கு வழங்குவதற்கு ஏற்ற வகையில் நாங்கள் கையளும் வழிமுறையாக முதன்மை சந்தை, மற்றும் இரண்டாம் நிலை சந்தையில் பிணை முறிகளை கொள்வனவு செய்தலாகும். இதனூடான பணவீக்கத்தினை 4-இலிருந்து 6 வீதத்திற்கு மட்டுப்படுத்த முடியும். இது எங்களுக்கு பாரிய பாதக நிலை இல்லை.\nமே 31, ஜூன் 4, 5 இல் நாடளாவிய ரீதியில் ஊரடங்கு\nஅமெரிக்காவில் கொரோனா மரணங்கள் ஒரு இலட்சத்தை கடந்தது\nநாட்டில் 1469 பேருக்கு கொரோனா தொற்று\nகோபால் பாக்லே பிரதமரை சந்தித்து கலந்துரையாடல்\nஊரடங்கு சட்டத்தை மீறிய 21,225 பேருக்கு எதிராக வழக்கு\nகத்தாரிலிருந்து 268 இலங்கையர்கள் நாடு திரும்பினர்\nமே 31, ஜூன் 4, 5 இல் நாடளாவிய ரீதியில் ஊரடங்கு\nஅமெரிக்காவில் ஒரு இலட்சத்தை கடந்த கொரோனா மரணங்கள்\nநாட்டில் 1469 பேருக்கு கொரோனா தொற்று\nகோபால் பாக்லே பிரதமரை சந்தித்து கலந்துரையாடல்\nஊரடங்கை மீறிய 21,225 பேருக்கு எதிராக வழக்கு\nகத்தாரிலிருந்து 268 இலங்கையர்கள் நாடு திரும்பினர்\nநாட்டில் 1469 பேருக்கு கொரோனா தொற்று\nமே 31, ஜூன் 4, 5 இல் நாடளாவிய ரீதியில் ஊரடங்கு\nஆஸியிலிருந்து 2500 கறவைப் பசுக்கள் இறக்குமதி\n5000 ரூபா கொடுப்பனவில் முறைகேடு\nவலுப்பெறும் யானை - மனித மோதல்கள்\nஅமெரிக்காவில் ஒரு இலட்சத்தை கடந்த கொரோனா மரணங்கள்\nகிரிக்கெட் வீரர் ஒருவருக்கு போட்டித் தடை\nபிரான்சில் புதிய காப்புறுதித் திட்டம் அறிமுகம்\nசிங்கம்பட்டி ஜமீன்தார் காலமானார் ​\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) ���ிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.spottamil.com/2011/02/jaya-tv-thenkinnam-31-01-2011.html", "date_download": "2020-05-28T08:16:44Z", "digest": "sha1:RABMFQFLIRGB6ZCKBGVPNDT7XR424RCB", "length": 6665, "nlines": 97, "source_domain": "www.spottamil.com", "title": "Jaya TV Thenkinnam 31-01-2011 - தேன்கிண்ணம் நேயர் விருப்பம் - ஸ்பொட் தமிழ்", "raw_content": "\nJaya TV Thenkinnam 31-01-2011 - தேன்கிண்ணம் நேயர் விருப்பம்\nதேன்கிண்ணம் நேயர் விருப்பம் Thenkinnam\nமுட்டையில்லாத பேரிச்சம்பழக் கேக் செய்யலாம் வாங்க (Dates cake)\nதேவையான பொருட்கள் 1/2 ரின் - 200 கிராம் இனிப்பூட்டப்பட்ட ரின் பால் 200கிராம் விதைகள் இல்லா பேரிச்சம் பழம் 1/2 தேக அப்பச்சோடா 70 மில்லி கொதிக...\nமில்க் ரொபி செய்யலாம் வாங்க - How to make Milk Toffee\nமில்க் ரொபி செய்ய தேவையான பொருட்கள்: 1 ரின் பால் 400கிராம் 250 கிராம் சீனி 50 கிராம் பட்டர் 50 கிராம் கஜூ 1/2 பால் ரின்- சுண்டு தண்ணீர் 1 தே...\nமுட்டை உருளைக்கிழங்கு கட்லெட் செய்முறை தமிழில் - How to cook Potato Cutlet recipe in Tamil\nகணவாய் பொரியல் செய்யலாம் வாங்க (Squid Ring/calamari Fry)\nகணவாய் பொரியலுக்கு தேவையான பொருட்கள்: 3 பெரிய கணவாய் 1 மேசைக்கரண்டி செத்தல் தூள் 1 மேகரண்டி மிளகு தூள் 1 தேக்கரண்டி உள்ளித்தூள் ( அவசியமானது...\nஇலங்கையில் மேலும் 34 வீரருக்கு கொரோனா தொற்று\nசற்று முன்னர் 34 கடற்படை வீரருக்கு கொரோனா தொற்றுக் காணப்படுகின்றமை உறுதி செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, இலங்கையில்...\nபாஜக மாநில தலைவர் திரு.எல்.முருகன் அவர்கள் வழிகாட்டலில் ஊரடங்கு நேரத்தில் இரத்த தானம்\nபாஜக மாநில தலைவர் திரு.எல்.முருகன் அவர்கள் வழிகாட்டுதலினால் கொரோனா எதிர்ப்பு ஊரடங்கு நேரத்தில் பாஜக இளைஞரணியினர் இரத்த தானம் செய்து வருகின்ற...\nசிறுவர் தமிழ் படிக்க வேண்டியதன் விஞ்ஞான அர்த்தம்\nசிறுவர் தமிழ் படிக்க வேண்டியதன் விஞ்ஞான அர்த்தத்தை சொல்லும் இந்த குறும்படத்தை பார்த்து ஒருவர் திருந்தினாலும் வெற்றி தானே. (பார்த்தபின்...\nபாண் பீட்ஸா செய்யலாம் வாங்க\nதேவையான பொருட்கள்: வெங்காயம் (Onion) தக்காளி (Tomatoes) குடைமிழகாய் (Bell Pepper) ஒலிவ் (Black Olives) மூலிகைக் கலவை (Mixed Herbs) உப்பு (S...\nபன்னீர் மசாலா இலங்கையில் சமைக்கும் முறை\nசுவையான பன்னீர் மசாலா இலங்கையர் சமையல் அறையிலிருந்து.\nஆரோக்கியமான காளான் ஊற்றப்பம் செய்யலாம் வாங்க\nசெய்யத் தேவையான பொருட்கள்: காளான் Mushroom வெள்ளை வெங்காயம் White Onion கொத்தமல்லி Coriander வெண்ணெய் Butter உப்பு Salt வெள்ளை மிளகு White...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.spottamil.com/2018/02/maithripala-sirisena-in-joy-of-ranil.html", "date_download": "2020-05-28T08:02:48Z", "digest": "sha1:F6OEUMNVGPHT33SQQLSIBTHDKG7IGWXK", "length": 6913, "nlines": 101, "source_domain": "www.spottamil.com", "title": "Maithripala sirisena in the joy of Ranil !! - ஸ்பொட் தமிழ்", "raw_content": "\nமுட்டையில்லாத பேரிச்சம்பழக் கேக் செய்யலாம் வாங்க (Dates cake)\nதேவையான பொருட்கள் 1/2 ரின் - 200 கிராம் இனிப்பூட்டப்பட்ட ரின் பால் 200கிராம் விதைகள் இல்லா பேரிச்சம் பழம் 1/2 தேக அப்பச்சோடா 70 மில்லி கொதிக...\nமில்க் ரொபி செய்யலாம் வாங்க - How to make Milk Toffee\nமில்க் ரொபி செய்ய தேவையான பொருட்கள்: 1 ரின் பால் 400கிராம் 250 கிராம் சீனி 50 கிராம் பட்டர் 50 கிராம் கஜூ 1/2 பால் ரின்- சுண்டு தண்ணீர் 1 தே...\nமுட்டை உருளைக்கிழங்கு கட்லெட் செய்முறை தமிழில் - How to cook Potato Cutlet recipe in Tamil\nகணவாய் பொரியல் செய்யலாம் வாங்க (Squid Ring/calamari Fry)\nகணவாய் பொரியலுக்கு தேவையான பொருட்கள்: 3 பெரிய கணவாய் 1 மேசைக்கரண்டி செத்தல் தூள் 1 மேகரண்டி மிளகு தூள் 1 தேக்கரண்டி உள்ளித்தூள் ( அவசியமானது...\nஇலங்கையில் மேலும் 34 வீரருக்கு கொரோனா தொற்று\nசற்று முன்னர் 34 கடற்படை வீரருக்கு கொரோனா தொற்றுக் காணப்படுகின்றமை உறுதி செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, இலங்கையில்...\nபாஜக மாநில தலைவர் திரு.எல்.முருகன் அவர்கள் வழிகாட்டலில் ஊரடங்கு நேரத்தில் இரத்த தானம்\nபாஜக மாநில தலைவர் திரு.எல்.முருகன் அவர்கள் வழிகாட்டுதலினால் கொரோனா எதிர்ப்பு ஊரடங்கு நேரத்தில் பாஜக இளைஞரணியினர் இரத்த தானம் செய்து வருகின்ற...\nசிறுவர் தமிழ் படிக்க வேண்டியதன் விஞ்ஞான அர்த்தம்\nசிறுவர் தமிழ் படிக்க வேண்டியதன் விஞ்ஞான அர்த்தத்தை சொல்லும் இந்த குறும்படத்தை பார்த்து ஒருவர் திருந்தினாலும் வெற்றி தானே. (பார்த்தபின்...\nபாண் பீட்ஸா செய்யலாம் வாங்க\nதேவையான பொருட்கள்: வெங்காயம் (Onion) தக்காளி (Tomatoes) குடைமிழகாய் (Bell Pepper) ஒலிவ் (Black Olives) மூலிகைக் கலவை (Mixed Herbs) உப்பு (S...\nபன்னீர் மசாலா இலங்கையில் சமைக்கும் முறை\nசுவையான பன்னீர் மசாலா இலங்கையர் சமையல் அறையிலிருந்து.\nஆரோக்கியமான காளான் ஊற்றப்பம் செய்யலாம் வாங்க\nசெய்யத் தேவையான பொருட்கள்: காளான் Mushroom வெள்ளை வெங்காயம் White Onion கொத்தமல்லி Coriander வெண்ணெய் Butter உப்பு Salt வெள்ளை மிளகு White...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.valaitamil.com/kuyilpattu_1085.html", "date_download": "2020-05-28T09:03:44Z", "digest": "sha1:DBJSFNEK23WLZRCT6KHJKTIH3IPZ3ZDC", "length": 39239, "nlines": 251, "source_domain": "www.valaitamil.com", "title": "Kuyilpattu Kalki kalvanin kadhali | குயில் பாட்டு கல்கி (Kalki ) -கள்வனின் காதலி | குயில் பாட்டு-சங்க இலக்கியம்-நூல்கள் | Kalki kalvanin kadhali-Old literature books", "raw_content": "\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Indian Law)\nமுதல் பக்கம் மொழி-இலக்கியம் சங்க இலக்கியம்\n- கல்கி (Kalki ) -கள்வனின் காதலி\nஅபிராமியை நாம் பார்த்து ஒரு வருஷத்திற்கு மேலாகிவிட்டதல்லவா திருப்பரங்கோவிலிலிருந்து சென்னைக்குப் போகும் ரயிலில் ஸ்ரீமதி மீனாட்சி அம்மாளுடன் அவளை நாம் கடைசியாகப் பார்த்தோம். இப்போது, சரஸ்வதி வித்யாலயத்தின் மதில் சூழ்ந்த விஸ்தாரமான தோட்டத்தின் ஒரு மூலையில், பூத்துக் குலுங்கிக் கொண்டிருந்த ஒரு மர மல்லிகை மரத்தின் அடியில், ஏறக்குறைய சம வயதுடைய ஒரு தோழியுடன் அவளைக் காண்கிறோம். ஒரு நிமிஷம் அபிராமியை அடையாளங் கண்டுபிடிப்பதுகூட நமக்குக் கஷ்டமாயிருக்கிறது. முன்னே அவளை நாம் பார்த்த போது இன்னும் குழந்தையாகவே இருந்தாள். இப்போது யுவதியாகி விட்டாள். முன்னே பட்டிக்காட்டுப் பெண்ணைப்போல் பாவாடை, தாவணி அணிந்து கொண்டிருந்தாள். இப்போது காலேஜ் மாணவியைப் போல் ஜோராகப் பின்னால் தலைப்புத் தொங்கவிட்டுப் புடவை உடுத்திக் கொண்டிருந்தாள். தலை மயிரைக் கோண வகிடு பிளந்து தளர்ச்சியாகப் பின்னி விட்டுக் கொண்டிருந்தாள். முகத்திலே இருந்த குறுகுறுப்பு மட்டும் அப்படியே இருந்தது. எதைப் பார்த்தாலும், எதைக் கேட்டாலும், அதிசயத்துடன் மிரண்டு விழிக்கும் கண்களும் அப்படியே மாறுதலின்றி இருந்தன.\nஅவர்கள் உட்கார்ந்திருந்த இடத்துக்குச் சற்றுத் தூரத்தில் ஒரு கிணறும், அதைச் சுற்றிச் சில கமுகு மரங்களும் இருந்தன. அந்த மரங்களில் ஒன்றிலிருந்து ஒரு குயில் 'கக்கூ' 'கக்கூ' என்று கூவிற்று.\n பிலஹரியில் ஒரு குயில் பாட்டுப் பாடுவாயே அதைப் பாடு\" என்றாள் லலிதா.\nகோலக் கிளியைத் துணைகூட்டிச் சென்றாகிலுமென் (வேல)\nநீல வெளிதனிலே நிமிர்ந்து பறந்து பாடி\nநேரஞ் செய்யாமலிருந்த நிமிஷம் எழுந்துவர\t(வேல)\nசோலையழகும் சொர்ணம் ஓடி ஒளிந்து பாயும்\nஓலைக் குருத்தும் தென்னம் பாளை வெடித்த பூவும்\nமாலை வெயிலும் மஞ்சள் கோலமுங் கண்டு மனம்\nபாலித்தருள் செய் யென்றிப் பேதையுரைத்ததாக (வேல)\nநெடிது வளர்ந்து அடர்த்தியாகத் தழைத்திருந்த மர மல்லிகை மரத்தின் மேல் சற்று பலமான காற்று அடிக்க அதிலிருந்து புஷ்பங்கள் பொலபொலவென்று உதிர்ந்து, அபிராமியின் மேலும், அவள் தோழியின் மேலும் விழுந்தன.\n உன் மேல் புஷ்பமாரி பெய்கிறது. உன்னுடைய பாட்டைக் கேட்டுவிட்டுத் தேவர்கள்தான் பூ மழை பெய்கிறார்கள் போலிருக்கிறது\nஇப்படிச் சொன்னவள், அபிராமியின் கண்களில் ஜலம் துளித்திருப்பதைக் கண்டு மனம் கலங்கி, \"இதென்ன அபிராமி உன் கண்களில் ஏன் ஜலம் வருகிறது உன் கண்களில் ஏன் ஜலம் வருகிறது இவ்வளவு உருக்கமாய்க் கூப்பிட்டும் அந்த வேலன் வரவில்லையேயென்றா இவ்வளவு உருக்கமாய்க் கூப்பிட்டும் அந்த வேலன் வரவில்லையேயென்றா\" என்பதாகப் பாதிக் கவலையுடனும் பாதி பரிகாசமாகவும் லலிதா கேட்டாள்.\n திருப்பரங்கோயிலில் நானும் என் அண்ணனும் சந்தோஷமாயிருந்த காலத்தில் இந்தப் பாட்டை நான் இட்டுக் கட்டினேன். அதைத் திருப்பித் திருப்பிப் பாடச் சொல்லிக் கேட்டு அவன் சந்தோஷப்படுவான். கடைசி நாள் அன்றைக்குக் கூட...\" என்று அபிராமி கூறி மேலே பேச முடியாமல் விம்மினாள்.\n - ஏதோ சத்தம் கேட்டதே - அது என்ன\" என்று லலிதா நாலா பக்கமும் கலக்கத்துடன் திரும்பிப் பார்த்தாள். ஒன்றும் தெரியவில்லை.\n\"வேறு யாரோ விம்மி அழுதாற் போலிருந்தது. என்னுடைய பிரமையோ, அல்லது பக்கத்துச் சாலையில் தான் யாராவது அழுதுகொண்டு போகிறார்களோ\nஅபிராமிக்கு என்னமோ அன்று பழைய ஞாபகங்கள் பொங்கிக் கொண்டு வந்தன. \"லலிதா பாவி நான் இங்கே சௌக்கியமாயிருக்கிறேன். சந்தோஷமாய் ஆடிப்பாடிக் கொண்டு காலங் கழிக்கிறேன். முத்தையன் எந்தக் காட்டில் என்ன கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறானோ பாவி நான் இங்கே சௌக்கியமாயிருக்கிறேன். சந்தோஷமாய் ஆடிப்பாடிக் கொண்டு காலங் கழிக்கிறேன். முத்தையன் எந்தக் காட்டில் என்ன கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறானோ ஐயோ உலகத்தில் ஒருவருக்கும் ஒரு தீங்கு நினைக்காதவன். அவனுக்கு வந்த கஷ்டமெல்லாம் என்னால்தான். ஆனா���ும் நான் இங்கே சுகமாயிருக்கிறேன். பகவானே\" என்று பரபரப்புடன் பேசிக் கொண்டு போனாள்.\n\"ஏன் அபிராமி உன்னை நீயே அநாவசியமாய் நொந்து கொள்கிறாய் உன் அண்ணனுடைய தலைவிதி அது. திருட்டுக் கொள்ளையில் ஒருவன் இறங்கின பிற்பாடு அவனைப்பற்றிக் கவலைப்படுவதில் என்ன பிரயோஜனம் உன் அண்ணனுடைய தலைவிதி அது. திருட்டுக் கொள்ளையில் ஒருவன் இறங்கின பிற்பாடு அவனைப்பற்றிக் கவலைப்படுவதில் என்ன பிரயோஜனம்\n ஒரு நாளுமில்லை. எல்லாம் பொய். நான் பிறந்த வேளை, அவன் இப்படியெல்லாம் கஷ்டப்பட வேண்டுமென்று ஏற்பட்டிருக்கிறது.\"\nஅவள் இவ்வாறு சொல்லிக் கொண்டிருந்தபோது, தூரத்திலிருந்து, \"அபிராமி அபிராமி\" என்று கூப்பிடும் குரல் கேட்டது. சற்று நேரத்துக்கெல்லாம் ஒரு பெண் வந்து, \"அபிராமி இங்கே என்ன செய்கிறாய் உன்னைத் தோட்டமெல்லாம் தேடிக்கொண்டு வருகிறேன். யாரோ திருப்பரங்கோயிலிலிருந்து மனுஷாள் வந்திருக்கிறார்களாம். அம்மாள் உன்னை உடனே கூட்டிக் கொண்டு வரச் சொன்னார்கள்.\nசாஸ்திரியும் அவர் மனைவியும் அபிராமியைச் சந்தித்தது குறித்து அதிகம் விஸ்தரிக்க வேண்டிய அவசியமில்லை. எத்தனையோ தினங்களுக்குப் பிறகு தன்னுடைய ஊர் மனுஷ்யர்களைக் கண்டதும் அபிராமிக்குச் சந்தோஷமாய்த் தானிருந்தது. அவர்கள் தங்களுடன் ஒரு நாள் இருக்கும்படி அழைத்தபோது உற்சாகத்துடன் சென்றாள். நாடகம் பார்க்கப் போகவும் மகிழ்ச்சியுடன் சம்மதித்தாள்.\nஅன்றிரவு நாடகக் கொட்டகையில் ஏற்கனவே 'ரிசர்வ்' செய்திருந்த இடங்களில் மூன்று பேரும் சென்று உட்கார்ந்தார்கள்.\nஉட்கார்ந்தவுடனே சாஸ்திரி சுற்று முற்றும் பார்த்தார். அவருக்குப் பின்னால் இரண்டு வரிசை தள்ளி நாலைந்து ஆசாமிகள் சேர்ந்தாற்போல் உட்கார்ந்திருந்தார்கள். குறிப்பிட்ட சங்கேதத்தின் மூலம் அவர்கள் போலீஸ்காரர்கள் என்பது அவருக்குத் தெரிந்து போயிற்று.\nஅபிராமி நாடகத்தின் ஆரம்ப முதலே மிக்க ஆவலுடன் பார்த்து வந்தாள். ஆனால் மேடைக்குத் திருடன் வந்ததிலிருந்து அவள் மகுடியின் சங்கீதத்தினால் கட்டுண்ட பாம்பைப் போல் ஆனாள். கண்ணைக்கூடக் கொட்டாமல் அவனைப் பார்த்த வண்ணமிருந்தாள். இடையிடையே அவளுடைய தேகத்தில் இன்னதென்று விவரிக்க முடியாத படபடப்பு உண்டாயிற்று. அப்போதெல்லாம், பக்கத்திலிருந்த மீனாட்சி அம்மாளைக் கெட்டியாகப் ��ிடித்துக் கொண்டாள்.\nசமணக் கல்வெட்டுகளும், சங்க கால செஞ்சியும் - நிலவளம் கு.கதிரவன்\nசித்தம் பற்றித் திருமூலரும் எட்வட் கூசுரோவும் by Prof. Dr. Vasu Ranganathan\nகுறுந்தொகையில் உவமை நயம் -முனைவர் R.பிரபாகரன், USA\nசெவ்வியல் குறுந்தொகையில் இலக்கிய நுட்பங்கள் - முனைவர். முருகரத்தினம்\nகுறுந்தொகையில் தோழியம் - பேராசிரியர் முனைவர். நிர்மலா மோகன்\nசெவ்வியல் குறுந்தொகையில் இலக்கிய நுட்பங்கள் - முனைவர். முருகரத்தினம்\nகவிதை : அதிசயக் குறுந்தொகை அறுசுவை பலவகை - திரு.மகேந்திரன் பெரியசாமி\n3. காலத்தாழ்ச்சி , திருக்குறளில் மக்கள் தொடர்பும் நிர்வாகமும் | Thirukkural\nஉங்கள் கருத்துகள் பதிவு செய்ய\nஇயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.\nவலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.\nசமணக் கல்வெட்டுகளும், சங்க கால செஞ்சியும் - நிலவளம் கு.கதிரவன்\nசித்தம் பற்றித் திருமூலரும் எட்வட் கூசுரோவும் by Prof. Dr. Vasu Ranganathan\nகுறுந்தொகையில் உவமை நயம் -முனைவர் R.பிரபாகரன், USA\nசெவ்வியல் குறுந்தொகையில் இலக்கிய நுட்பங்கள் - முனைவர். முருகரத்தினம்\nகுறுந்தொகையில் தோழியம் - பேராசிரியர் முனைவர். நிர்மலா மோகன்\nமகுடேசுவரன், குகன், நாகினி, கருமலைத்தமிழாழன், வித்யாசாகர், சேயோன் யாழ்வேந்தன், மற்றவை, காற்றுவழிக்கிராமம் (சு. வில்வரெத்தினம்), பாரதிதாசன் கவிதைகள், மரணத்துள் வாழ்வோம், சார்வாகன், வே.��. அருச்சுணன், வேதரெத்தினம், பிச்சினிக்காடு இளங்கோ(சிங்கப்பூர்), பழநிபாரதி, பெ.மகேந்திரன், இல.பிரகாசம், கவிப்புயல் இனியவன், ச.ரவிச்சந்திரன்,\nதமிழ் மொழி - மரபு\nசொற்களின் பொருள் அறிவோம், நூல் பாதுகாப்பு, இனத்தின் தொன்மை, தமிழ் அறிஞர்கள், பழமொழி, தமிழ் மொழி, தமிழ் இலக்கணம் (Tamil Grammar ), மொழி வளர்ச்சிக் கட்டுரைகள், சிற்றிலக்கியங்கள், தமிழ் தொழில்நுட்ப வளர்ச்சிப் பணிகள், தாய்த்தமிழ்ப் பள்ளிகள்,\nசு.மு.அகமது, அசோகமித்திரன், அப்புசாமி, அமரர் கல்கி, அறிஞர் அண்ணாதுரை, ஆதவன், இந்திரா பார்த்தசாரதி, எஸ்.ராமகிருஷ்ணன், கி.ராஜநாராயணன், கி.வா.ஜகந்நாதன், கிருஷ்ணன் நம்பி, கு.அழகிரிசாமி, கு.ப.ராஜகோபாலன், குரு அரவிந்தன், சாரு நிவேதிதா, சுஜாதா, சுந்தர ராமசாமி, ஜி.நாகராஜன், ஜெயகாந்தன், ஜெயமோகன், தி.ஜானகிராமன், நா. பார்த்தசாரதி, பாக்கியம் ராமசாமி, புதுமைப்பித்தன், மு.வரதராசனார், ராகவன், ரெ.கார்த்திகேசு, லா.ச.ராமாமிருதம், வண்ணதாசன், வண்னநிலவன், வல்லிக்கண்ணன், வாஸந்தி, விந்தன், விமலா ரமணி, நிர்மலா ராகவன், அரவிந்த் சச்சிதானந்தம், குருசாமி மயில்வாகனன், ராஜேஷ் குமார், மோகவாசல், விஸ்வநாத் சங்கர், ந.பிச்சமூர்த்தி, மகாகவி பாரதியார், கோணங்கி, மெளனி, வ.வே.சு.ஐயர், பிரபஞ்சன், ஆதவன் தீட்சண்யா, இமையம், நாகரத்தினம் கிருஷ்ணா, விமலாதித்த மாமல்லன், மாதவிக்குட்டி, சி.சு.செல்லப்பா, நீல.பத்மநாபன், எம்.வி. வெங்கட்ராம், திலீப்குமார், புதியமாதவி, இரா முருகன், அ.முத்துலிங்கம், காஞ்சனா தாமோதரன், மாலன், நாஞ்சில் நாடன், சா.கந்தசாமி, வைக்கம் முஹம்மது பஷீர், மாக்ஸிம் கார்க்கி, ஜீ.முருகன், பாவண்ணன், பெருமாள் முருகன், அம்பை, வே.ம.அருச்சுணன், பூமணி, சுரேஷ்குமார இந்திரஜித், பவா செல்லதுரை, கந்தர்வன், ஆ.மாதவன், ஆர்.சூடாமணி, நாகூர் ரூமி, கோபி கிருஷ்ணன், அழகிய சிங்கர், மாலன், நா.தனராசன், மு. சதாசிவம், யுவன் சந்திரசேகர், வெ.பெருமாள் சாமி, ராம்பிரசாத், மேலாண்மை பொன்னுச்சாமி, யுவ கிருஷ்ணா, கோமான் வெங்கடாச்சாரி, எம்.ஏ.நுஃமான், நகுலன், தமயந்தி, ஜெயந்தன், கிருஷ்ணா டாவின்ஸி, ஜெயராணி, தங்கர் பச்சான், ஆர்னிகா நாசர், தமிழ்மகன், சத்யானந்தன், தொ.பரமசிவன், லட்சுமி, இரா.இளமுருகன், வாதூலன், எஸ்.இராமச்சந்திரன், யுகபாரதி, க.நா.சுப்ரமணியம், விக்ரமாதித்யன் நம்பி, பாஸ்கர் சக்தி, கரிச்சான்குஞ்சு, தேவிபா���தி, ந.முத்துசாமி, எம். எஸ். கல்யாணசுந்தரம், எஸ்.பொன்னுத்துரை, ரஞ்சகுமார், பிரமிள், அ.எக்பர்ட் சச்சிதானந்தம், பொ.கருணாகரமூர்த்தி, சுப்ரமணியபாரதி, ச.தமிழ்ச்செல்வன், மற்றவர்கள், வித்யாசாகர்,\nஅமெரிக்க அணுகுமுறை, இன்ஸ்பிரேஷன் (Inspiration ), இவர்களுக்குப் பின்னால் (Behind These People), சார்லஸ் டார்வின் (Charles Darwin ), தன்னம்பிக்கை (Self Confidence ), இலக்கியக் கட்டுரைகள், வரலாறு, தமிழ்க்கடல் நெல்லைக்கண்ணன், ஓங்கி உலகளந்த தமிழர் -முனைவர் கி.செம்பியன்,\nகல்கி (Kalki ) -கள்வனின் காதலி, கல்கி (Kalki )- தியாக பூமி, கல்கி (Kalki )- மகுடபதி, கல்கி (Kalki )- சிவகாமியின் சபதம், கல்கி (Kalki )- பார்த்திபன் கனவு, கல்கி (Kalki )- சோலைமலை இளவரசி, கல்கி (Kalki )- அலை ஒசை, கல்கி (Kalki )- பொன்னியின் செல்வன், கல்கி (Kalki )-மோகினித் தீவு, கல்கி (Kalki )-பொய்மான் கரடு, எட்டுத்தொகை, கம்பர் (Kambar ), திருக்குறள் (Thirukkural ), காந்தி - சுய சரிதை, பாரதியார் கவிதைகள், புரட்சிக்கவி பாரதிதாசன் நூல்கள், சந்திரிகையின் கதை, சிவகாமியின் சபதம், பத்துப்பாட்டு, பதினெண் கீழ்க்கணக்கு, பன்னிரு திருமுறை, சைவ சித்தாந்த சாத்திரம், ஐம்பெருங் காப்பியங்கள், ஐஞ்சிறு காப்பியங்கள், அவ்வையார் நூல்கள், அருணகிரிநாதர் நூல்கள், ஒட்டக் கூத்தர் நூல்கள், ஸ்ரீகுமர குருபரர் நூல்கள், மற்றவை, கல்லாடம், கலைசைக்கோவை, சிதம்பரச் செய்யுட்கோவை, கலித்தொகை, காகம் கலைத்த கனவு, சிந்துப்பாவியல், ஸ்ரீமங்களாம்பிகை பிள்ளைத்தமிழ், ஸ்ரீ அம்பலவாணதேசிகர் பிள்ளைத்தமிழ், வட மலை நிகண்டு, ஔவையார் நூல்கள், ஸ்ரீதேசிகப் பிரபந்தம், நன்னூல், நளவெண்பா, நேமிநாதம், பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பாடல்கள், மெய்க்கீர்த்திகள், காந்திமதியம்மை பிள்ளைத்தமிழ், தமிழச்சியின் கத்தி, திருக்கடவூர் பிரபந்தங்கள், தண்ணீர் தேசம், சைவ சித்தாந்த நூல்கள், சீறாப்புராணம், மதுரைக் கோவை, மனோன்மணீயம், முத்தொள்ளாயிரம், முல்லைப்பாட்டு, பிரபந்தத்திரட்டு, மாலை ஐந்து, சிவகாமியின் சபதம், திருமந்திரம், திருவருட்பா, கலேவலா, சித்தர் பாடல்கள், சிந்து இலக்கியம், திருவாசகம், தேவாரப் பதிகங்கள், நாமக்கல் கவிஞர் பாடல்கள், நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம், பெரிய புராணம், மறைந்து போன தமிழ் நூல்கள், நால்வகை வேதம், தொல்காப்பியம், அகத்திணை, அகநானூறு, ஆசாரக் கோவை,\nசினிமா பாடல்கள், நடவுப்பாட்டு, ஏற்றப்பாட்டு, ஒப்பாரிப்பாட்டு, தால���ட்டுப்பாட்டு, கானா பாடல்கள், விளையாட்டுப் பாடல், கதை பாடல், நகைச்சுவை பாடல்கள், நாட்டுப்புறப் பாடல்கள்,\nதூரிகைச் சிதறல் - கா.பாலபாரதி, ட்விட்டர் கையேடு – எளிய தமிழில் - TwiTamils.com, ஒரு தொழிற்சாலையின் குறிப்புகள் -ஜோதிஜி, காமராஜ் நெஞ்சில் நிற்கும் நிகழ்ச்சிகள் - இளசை சுந்தரம், தியாகசீலர் கக்கன் - இளசை சுந்தரம், சமூக அறிஞர்களின் வாசகங்கள் - ஏற்காடு இளங்கோ, மகாகவி பாரதியார் வரலாறு - வ.ராமசாமி, வாசித்த அனுபவம், தண்ணீர் விட்டோ வளர்த்தோம்\nதமிழிசை ஆய்வுகள்(Tamil Isai Research), தமிழிசை நூல்கள் (Tamil Isai Books), தமிழிசை கட்டுரைகள்-Tamil Isai Articles, தமிழிசை பாடல்கள், தமிழிசை செய்திகள்,\nபத்தாவது உலகத் தமிழ் மாநாடு, முதல் உலகத் தமிழ் மாநாடு, இரண்டாம் உலகத் தமிழ் மாநாடு, மூன்றாம் உலகத் தமிழ் மாநாடு, நான்காம் உலகத் தமிழ் மாநாடு, ஐந்தாவது உலகத் தமிழ் மாநாடு, ஆறாவது உலகத் தமிழ் மாநாடு, ஏழாவது உலகத் தமிழ் மாநாடு, எட்டாவது உலகத் தமிழ் மாநாடு, ஒன்பதாவது உலகத் தமிழ் மாநாடு,\nநாணய மாற்றம் உலக நேரம்\nபங்கு வர்த்தகம் தமிழ் காலண்டர்\nKids Rainbow Loom/சிறுவர் கைவினைகள்\nகூத்தம்பாக்கம் இளங்கோ -நல்லோர் வட்டம்\nபழங்களை மட்டுமே சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள்\nவயிற்றுப்புண் (அல்சர்) முற்றிலும் குணமாக இயற்கை மருத்துவம்\n\"வேர் மறவா வெளிநாடு வாழ் தமிழர்\", திரு. ரவி சொக்கலிங்கம் அவர்களுடன் நேர்காணல்\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-05-28T07:22:34Z", "digest": "sha1:MFUTQ4UEDNQS5JVJFDGDFTNPPGBHAUB3", "length": 7061, "nlines": 118, "source_domain": "globaltamilnews.net", "title": "நீதாய விளக்கம் – GTN", "raw_content": "\nTag - நீதாய விளக்கம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசுவிஸ் நாட்டில் மாபியா கும்பல் உள்ளதா சுவிஸ் குமார் மன்றில் கேள்வி: – குளோபல் தமிழ்ச் செய்தியாளர்:-\nசுவிஸ் நாட்டில் மாபியா கும்பல் உள்ளது என்பது இந்த...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபுங்குடுதீவு மாணவி கொலை வழக்கு அடுத்த மாத இறுதிக்குள் தீர்ப்பு \nஇலங்கை • பிரதான செய்திகள்\nபுங்குடுதீவு மாணவியை படுகொலை செய்தது கடற்படை. ஆனால் பொலிசார் எம்மை குற்றவாளிகள் என அறிவித்தனர்:-\nநான்காம் எதிரி மன்றில் ��ாட்சியம் – குளோபல் தமிழ்ச்...\nகொரோனாவை வென்ற நியூசிலாந்து May 28, 2020\nஅமெரிக்காவில் ஒரு லட்சத்தைத் தாண்டிய கொரோனா உயிரிழப்பு May 28, 2020\nகொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 1469 ஆக அதிகரிப்பு May 28, 2020\nநுவரெலியா மாவட்ட வேட்பாளர் பட்டியலில் ஏற்பட்டுள்ள வெற்றிடத்துக்கு ஜீவன் தொண்டமான் May 27, 2020\nஆறுமுகன் தொண்டமானின் பூதவுடலுக்கு அரசியல் கட்சிகளின் தலைவர்கள், ஆளும் – எதிரணி உறுப்பினர்கள், சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள்,வெளிநாட்டு தூதுவர்கள் என பலரும் அஞ்சலி May 27, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nம.கருணா on அம்மா சும்மா இருக்கிறா\nம.கருணா on கலாநிதி. சி. ஜெயசங்கரின் பழங்குடிகள் பற்றிய கட்டுரையை முன்வைத்து- சாதிருவேணி சங்கமம்..\nம.கருணா on குழந்தை .ம. சண்முகலிங்கத்தின், சத்திய சோதனையும், தீர்வு காணப்படவேண்டிய கல்வியியல் பிரச்சனைகளும் – சுலக்ஷனா..\nசி. விஜய் on தந்தை சி. மணி வளனின் உரையாடல் : ஓலைச்சுவடி ஆய்வியலின் தேவையும் நெறிமுறையும் – ம.கருணாநிதி, உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/nigerian-terrorists-boko-haram-release-beheading-video/", "date_download": "2020-05-28T08:09:24Z", "digest": "sha1:SYU3PIN6L7NYQ3MVNYKMX6K6DUZVQV73", "length": 7611, "nlines": 123, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "நைஜீரிய தீவிரவாதிகள் வெளியிட்ட கழுத்தை அறுக்கும் அதிர்ச்சி வீடியோ.Chennai Today News | Chennai Today News", "raw_content": "\nநைஜீரிய தீவிரவாதிகள் வெளியிட்ட கழுத்தை அறுக்கும் அதிர்ச்சி வீடியோ.\nசென்னையில் சலூன் கடைகள் எப்போது திறக்கப்படும்:\n1 முதல் 5ஆம் வகுப்பு வரை பள்ளி திறக்க வாய்ப்பு இல்லை\nமுதல்முறையாக கொரோனாவுக்கு பலியான தலைமை நர்ஸ்:\nசென்னையில் மட்டும் ஊரடங்கு உத்தரவு நீட்டிப்பா\nஈராக் மற்றும் ��ிரியாவில் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் அவ்வப்போது பணயக்கைதிகளின் தலையை வெட்டி அதன் வீடியோவை வெளியிட்டு அதிர்ச்சி அளித்துக்கொண்டிருக்கும் நிலையில், நைஜீரியாவை ஆட்டிப் படைத்து வரும் போகோஹராம் தீவிரவாதிகளும் தற்போது ஒரு பணயக்கைதிகள் இருவரின் தலையை கத்தியால் அறுக்கும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர்.\nஒரு தீவிரவாதி முகத்தில் துணியை சுற்றிக்கொண்டும், இன்னொரு தீவிரவாதி முகத்தை மறைக்காமலும் பணயக்கைதிகள் செய்த குற்றத்தை வாசித்துவிட்டு பின்னர் இருவரின் கழுத்தையும் கத்தியால் துடிதுடிக்க அறுக்கும் வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது.\nஇந்த வீடியோ வெளியானதும் நைஜீரிய அரசு தனது அதிர்ச்சியை தெரிவித்துள்ளது. இந்த காட்டுமிராண்டித்தனத்திற்கு நைஜீரிய அதிபர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். நேற்று இரவு இந்த வீடியோ டுவிட்டரில் வெளியாகியுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.\nஆதார் அட்டை விண்ணப்பத்தை காசு கொடுத்து வாங்கவேண்டாம். சமூக ஆர்வலர்கள் ஆலோசனை.\nமதம் மாற மறுத்த 4 குழந்தைகளின் தலையை கொய்த ஐ.எஸ்.ஐ.எஸ்.\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\nசென்னையில் சலூன் கடைகள் எப்போது திறக்கப்படும்:\n1 முதல் 5ஆம் வகுப்பு வரை பள்ளி திறக்க வாய்ப்பு இல்லை\nமுதல்முறையாக கொரோனாவுக்கு பலியான தலைமை நர்ஸ்:\nசென்னையில் மட்டும் ஊரடங்கு உத்தரவு நீட்டிப்பா\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/entertainment/page-25/", "date_download": "2020-05-28T08:08:25Z", "digest": "sha1:BV2PYPTBOXLEDPPAROI35PSPEV2TPSAS", "length": 9669, "nlines": 144, "source_domain": "tamil.news18.com", "title": "பொழுதுபோக்கு News in Tamil: Tamil News Online, Today's பொழுதுபோக்கு News – News18 Tamil Page-25", "raw_content": "\nவிஜயை அரசியலுக்கு அழைக்கும் பிரசாந்த் கிஷோர் - ஜெகன் மோகன் ரெட்டி\nஉபெனா: விஜய் சேதுபதியின் மிரட்டல் லுக் ரிலீஸ்\nரஜினி பா.ஜ.கவிற்கு ஆதரவாக பேசுவதால் வருமான வரித்துறை விலக்கு\nநகைகளை திருடிய பெண்... தான் ஒரு நடிகை என்று வாக்குமூலம்\nஅஜித் ஸ்டைலில் சூட்டிங் ஸ்பாட்டில் கலக்கும் சூரி\nசிவாஜி - கமல்ஹாசன் சாதனையை ஓவர் டேக் செய்கிறாரா சீயான் விக்ரம்\nசீரியல் நடிகையாகிறார் தொகுப்பாளினி மணிம��கலை\n‘காடன்’ ரிலீஸ் தேதி அறிவிப்பு - ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட ராணா\nகாதலர் தின திட்டத்தில் ஒரு சர்ப்ரைஸ் இருக்கு - ஹரிஷ் கல்யாண்\nமாஸ்டர் செல்ஃபியில் கொடி பறக்குதா... இன்று நெய்வேலியில்... நாளை\nநெய்வேலிக்கு நன்றி... விஜய் வெளியிட்ட மாஸ்டர் செல்ஃபி\nவிரைவில் வெளியாகிறது ஏ.ஆர்.ரஹ்மானின் விழிப்புணர்வு பாடல்\nமனித நேய பண்பாளரும் கூட... விவேக் போட்டோ கேலரி...\nவிஜய் அலுவலகத்தில் முக்கிய ஆவணம் பறிமுதல்\nமக்களவை வரை சென்ற விஜய் விவகாரம்\nமாஸ்டரில் பணியாற்றும் இயக்குநர் வீட்டில் குவா குவா சத்தம்\n‘செம்பருத்தி’ சீரியல் நடிகைக்கு சத்தமில்லாமல் நடந்து முடிந்த திருமணம்\nஉலகைத் திரும்பிப் பார்க்கவைத்த ஜோக்கர் நாயகன் பேச்சு\nநடிகர் சங்க தேர்தலை ரத்து செய்ததை எதிர்த்து விஷால் மேல்முறையீடு\nஜோக்கர் நாயகனுக்கு ஆஸ்கர் விருது...\nவிஜய் அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன் - அமீர்\nஒபாமா தம்பதியரின் படத்துக்கு ஆஸ்கர்\nஆஜராக வருமான வரித்துறை சம்மன்... கால அவகாசம் கேட்க இருக்கும் விஜய்\nஅஜித்தின் அடுத்த படத்தை நான் இயக்குகிறேனா\nஇந்தியன் 2 - மேக்கப் புகைப்படத்துடன் அப்டேட் கொடுத்த காஜல் அகர்வால்\nரஜினி அங்கிள் முதல்... அத்தான் வரை... நினைவுகளை பகிரும் மீனா\nவிஜய் எங்களுக்கு ஒரு ஆளே இல்லை: எச்.ராஜா\nவேனுக்கு மேல் ஏறி செல்ஃபி எடுத்த விஜய்\nதனுஷின் 40-வது பட ஃபர்ஸ்ட் லுக் - மோஷன் போஸ்டர் அறிவிப்பு\nதனுஷ் என் மீது வைத்த நம்பிக்கை தான்... சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி\nவிஜய்க்கு பின் சிவகார்த்திகேயன் தான் - இயக்குநர் புகழாரம்\n‘வலிமை’ திரைப்பட ரிலீஸ் தேதியில் மாற்றமா\nCinema News | ₹ 830 கோடி வர்த்தகத்தைக் கடந்த RRR...\nவிஜய் பேச்சைக் கேட்க காத்திருக்கிறேன் - மலையாள நடிகர்\nதர்பார் நஷ்ட விவகாரம் - ஏ.ஆர்.முருகதாஸ்க்கு டி.ராஜேந்தர் சவால்\nவிஜயைக் காண நெய்வேலியில் குவிந்த ரசிகர்கள் - விரட்டியடித்த போலீஸ்\nஉலகளவில் 58 லட்சத்தை நெருங்கியது தொற்று எண்ணிக்கை\nHoroscope Today: உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்...\n₹ 48 கோடி மதிப்பில் நடிகை கங்கனா ரனாவத் கட்டியுள்ள ’கனவு’ ஸ்டூடியோ\nகாலத்தின் குரல்: வலுக்கும் சொத்து வழக்கு-ஜெயலலிதாவின் சொத்து யாருக்கு மீண்டும் வெடிக்கிறதா கார்டன் சர்ச்சை\nஆழ்துளை கிணற்றில் விழுந்த 3 வயது குழந்தை: 12 மணிநேர போராட்டத்துக்கு பிறகு ��யிரிழப்பு - வீடியோ\nஉலகளவில் 58 லட்சத்தை நெருங்கியது கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை\nகொரோனாவை கட்டுப்படுத்த 'தன்வந்த்ரி ரதம்' - குஜராத் அரசின் முயற்சிக்கு குவியும் பாராட்டு\nஇந்தியா - ஆஸ்திரேலியா கிரிக்கெட் போட்டி டிசம்பர் 3-இல் தொடக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/marriage-for-muslim-couple-in-washermenpet-protest-place-377376.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2020-05-28T08:31:27Z", "digest": "sha1:VNJDAIO4VPKTKCJMH3EM6D2QLAWBFNBR", "length": 16131, "nlines": 192, "source_domain": "tamil.oneindia.com", "title": "சென்னை வண்ணாரப்பேட்டை சிஏஏ போராட்டக் களத்தில் இஸ்லாமிய ஜோடிக்கு திருமணம்.. தொடரும் போராட்டம் | Marriage for muslim couple in Washermenpet protest place - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் கொரோனா பொருளாதார பின்விளைவுகள் கொரோனா வைரஸ் கிரைம்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nசென்னையில் இன்று 51 ஏரியாக்கள் கன்டெய்ன்மென்ட் ஜோனில் இருந்து நீக்கம்.. வெளியானது முழு லிஸ்ட்\nகாலிலிருந்து சுரக்கும் செரடோனின்.. அகலமாகும் வாய்..மலைக்க வைக்கும் வெட்டுக்கிளிகளின் ஸ்கெட்ச்\nபத்திரமாக ஒப்படைத்த பிரிட்டன்.. வார்த்தை தவறிய சீனா.. வீறுகொண்ட போராட்டம்.. இது ஹாங்காங்கின் கதை\nஇலங்கை நாடாளுமன்றத்தில் 50 ஆண்டுகள்.. மகிந்த ராஜபக்சேவுக்கு மோடி வாழ்த்து\nபிளஸ் 2 வேதியியல் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு போனஸ் மதிப்பெண்.. தேர்வு துறை\nஅதிமுகவில் புதிய மாவட்டச் செயலாளர்கள் லிஸ்ட் ரெடி... சிபாரிசுகளுக்கு இடமில்லை...\nLifestyle தினமும் ஒரு டம்ளர் சாத்துக்குடி ஜூஸ் குடிப்பதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா\nMovies இடைவேளைக்கு பிறகு படம் வேற லெவலில் இருக்கும்.. 'மாஸ்டர்' குறித்து முக்கிய பிரபலம் வெளியிட்ட ரகசியம்\n பவர் கிரிட் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் பணியாற்றலாம் வாங்க\nAutomobiles அட்ராசக்கை... கியா செல்டோஸ் கார் வேரியண்ட்டுகளில் அதிகரிக்கப்படும் வசதிகள்\nSports #DhoniRetires : ட்விட்டரில் பரபரப்பு.. சிஎஸ்கே போட்ட ஒரே ஒரு ட்வீட்.. பொங்கி எழுந்த கோலி ரசிகர்கள்\nFinance Chennai Gold rate: இரக்கம் காட்டிய தங்கம் விலை பவுனுக்கு எவ்வளவு ரூபாய் இறங்கி இருக்கு\nTechnology Google Pay இன் 'இந்த' அம்சம் தற்பொழுது 35 நகரங்கில் கிடைக்கிறது புதிய நகரங்களின் பட்டியல் இதோ\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும��� இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசென்னை வண்ணாரப்பேட்டை சிஏஏ போராட்டக் களத்தில் இஸ்லாமிய ஜோடிக்கு திருமணம்.. தொடரும் போராட்டம்\nசிஏஏ போராட்டக் களத்தில் இஸ்லாமிய ஜோடிக்கு திருமணம்.. தொடரும் போராட்டம் - வீடியோ\nசென்னை: வண்ணாரப்பேட்டை குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நடைபெற்று வரும் போராட்டத்தில் இஸ்லாமிய ஜோடிக்கு திருமணம் நடந்தது.\nதமிழக சட்டசபையில் பட்ஜெட் கூட்டத் தொடர் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தொடரில் சிஏஏ, என்ஆர்சி, என்பிஆர் ஆகியவற்றிற்கு எதிராக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என இஸ்லாமிய அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன.\nஇதையடுத்து சென்னை வண்ணாரப்பேட்டையில் கடந்த 14-ஆம் தேதி முதல் இஸ்லாமிய அமைப்புகள் போராட்டம் நடத்தின.\nவண்ணாரப்பேட்டை சிஏஏ போராட்டக் களத்தில் இஸ்லாமிய ஜோடிக்கு திருமணம்.. #CAA_NRC_NPR #washermanpet pic.twitter.com/8hpkcjTwma\nவண்ணாரப்பேட்டை கலவரத்திற்கு எனது பேச்சு காரணம் இல்லை.. என்ன பேசினேன் தெரியுமா\nஅப்போது போலீஸார் அவர்களை கலைந்து போக கூறினர். அதற்கு மறுப்பு தெரிவித்ததால் இரு தரப்பினருக்கும் இடையே மோதல் போக்கு ஏற்பட்டது. அப்போது போலீஸார் தடியடி நடத்தினர். இதில் ஏராளமானோர் காயமடைந்தனர். பதிலுக்கு போலீஸார் மீது போராட்டக்காரர்களும் கல் எறிந்ததாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.\nஇந்த சம்பவத்தை கண்டித்து சென்னை வண்ணாரப்பேட்டை உள்பட தமிழகத்தின் பல்வேறு இடங்களில் முஸ்லீம் அமைப்புகள் போராட்டத்தை நடத்தி வருகின்றன. ஏற்கெனவே திருமணம் நிச்சயிக்கப்பட்ட ஒரு ஜோடிக்கு இந்த போராட்டக் களத்தில் திருமணம் நடைபெற்றது.\nவிருப்பமானவரை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி,\nஇன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்\nசென்னையில் இன்று 51 ஏரியாக்கள் கன்டெய்ன்மென்ட் ஜோனில் இருந்து நீக்கம்.. வெளியானது முழு லிஸ்ட்\nபிளஸ் 2 வேதியியல் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு போனஸ் மதிப்பெண்.. தேர்வு துறை\nஅதிமுகவில் புதிய மாவட்டச் செயலாளர்கள் லிஸ்ட் ரெடி... சிபாரிசுகளுக்கு இடமில்லை...\nதமிழகத்தில் பள்ளிகள் எப்போது திறக்கப்படும் அரசு வைத்துள்ள திட்டம் பற்றி வெளியான தகவல்\n160 முதல் 175 தொகுதிகளில் நேரடியாக களமிறங்கும் திமுக... இடப்பங்கீட்டில் அதீத கவனம்..\nசிறைக்குள் கொரோனா- மனிதநேயத்தோடு 7 தமிழரை ஜாமீனில் வெளிவிட வேண்டும் – சீமான்\nஅரவக்குறிச்சி திமுக எம்எல்ஏ செந்தில் பாலாஜிக்கு நிபந்தனை முன்ஜாமீன்.. சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு\nAgni Natchathiram: இன்றுடன் விடை பெறுகிறது வாட்டி வதைத்த கத்திரி வெயில்.. மழையால் குளிரும் தமிழகம்\nமருத்துவ படிப்புக்கான இடஒதுக்கீடு சமூகநீதி அடிப்படையிலா மனுநீதி அடிப்படையிலா\nமுதுநிலை மருத்துவ மேற்படிப்பு- பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டை பறித்த மத்திய அரசு- வைகோ சாடல்\n17-ம் நூற்றாண்டில் மதுரை மீது வட இந்தியாவில் இருந்து படையெடுத்து சர்வநாசமாக்கிய வெட்டுக் கிளிகள்\nஅறிகுறி இல்லை, திடீரென தீவிரமான கொரோனா.. சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனை தலைமை செவிலியர் பரிதாப பலி\nகலெக்டர்களுடன் எடப்பாடி பழனிச்சாமி ஆலோசனை.. ஊரடங்கு நீட்டிப்பு பற்றி நாளை முக்கிய முடிவு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nmarriage muslim washermenpet caa திருமணம் முஸ்லீம்கள் வண்ணாரப்பேட்டை சிஏஏ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/remove-banwarilal-purohit-from-tamilnadu-governor-post-plea-filed-in-high-court-371295.html", "date_download": "2020-05-28T08:48:13Z", "digest": "sha1:FLEE4XNEUUXHVSCPHR7Z7NQG67CT7EIT", "length": 17662, "nlines": 190, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஏழு தமிழர் விடுதலையில் தாமதம்.. ஆளுநரை பதவி நீக்க வேண்டும்.. உயர்நீதிமன்றத்தில் பரபரப்பு வழக்கு | Remove Banwarilal Purohit from Tamilnadu governor post: Plea filed in High Court - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் கொரோனா பொருளாதார பின்விளைவுகள் கொரோனா வைரஸ் கிரைம்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nகொரோனாவால் முன்கூட்டியே முடியும் மீன்பிடி தடைக்காலம்.. மீன்பிடிக்க ஆயத்தமாகும் மீனவர்கள்..\nநளினி, முருகன் வாட்ஸ் அப் மூலம் வெளிநாட்டு உறவினர்களிடம் பேச அனுமதிக்க முடியாது.. தமிழக அரசு\nபுதுவையிலும் ஜூன் 15 ஆம் தேதி எஸ்.எஸ்.எல்.சி பொதுத்தேர்வு.. கல்வித்துறை அமைச்சர் அறிவிப்பு\nசென்னையில் இன்று 51 ஏரியாக்கள் கன்டெய்ன்மென்ட் ஜோனில் இருந்து நீக்கம்.. வெளியானது முழு லிஸ்ட்\nகாலிலிருந்து சுரக்கும் செரடோனின்.. அகலமாகும் வாய்..மலைக்க வைக்கும் வெட்டுக்கிளிகளின் ஸ்கெட்ச்\nபத்திரமாக ஒப்படைத்த பிரிட்டன்.. வார்த்தை தவறிய சீனா.. வீறுகொண்ட போராட்டம்.. இது ஹாங்காங்கின் கதை\nFinance பொது துறை வங்கிகளுக்கு அரசு ரூ.1.5 லட்சம் கோடி கொடுக்க வேண்டி வரலாம்\nLifestyle தினமும் ஒரு டம்ளர் சாத்துக்குடி ஜூஸ் குடிப்பதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா\nMovies இடைவேளைக்கு பிறகு படம் வேற லெவலில் இருக்கும்.. 'மாஸ்டர்' குறித்து முக்கிய பிரபலம் வெளியிட்ட ரகசியம்\n பவர் கிரிட் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் பணியாற்றலாம் வாங்க\nAutomobiles அட்ராசக்கை... கியா செல்டோஸ் கார் வேரியண்ட்டுகளில் அதிகரிக்கப்படும் வசதிகள்\nSports #DhoniRetires : ட்விட்டரில் பரபரப்பு.. சிஎஸ்கே போட்ட ஒரே ஒரு ட்வீட்.. பொங்கி எழுந்த கோலி ரசிகர்கள்\nTechnology Google Pay இன் 'இந்த' அம்சம் தற்பொழுது 35 நகரங்கில் கிடைக்கிறது புதிய நகரங்களின் பட்டியல் இதோ\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஏழு தமிழர் விடுதலையில் தாமதம்.. ஆளுநரை பதவி நீக்க வேண்டும்.. உயர்நீதிமன்றத்தில் பரபரப்பு வழக்கு\nசென்னை: ராஜீவ் கொலை வழக்கில் ஆயுள் கைதிகளாக உள்ள நளினி உள்ளிட்ட ஏழுபேரை விடுதலை செய்ய தமிழக அமைச்சரவை நிறைவேற்றிய தீர்மானத்தின் மீது எந்த முடிவும் எடுக்காமல் உள்ள ஆளுநரை நீக்க மத்திய அரசுக்கு உத்தரவிட கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யபட்டுள்ளது.\nராஜிவ் கொலை வழக்கில் ஆயுள் கைதிகளாக சிறையில் உள்ள நளினி, முருகன், பேரறிவாளன், ராபர்ட் பயஸ், ஜெயகுமார், சாந்தன், ரவிச்சந்திரன் ஆகிய ஏழுபேரையும் விடுதலை செய்ய 2018 செப்டம்பர் 9 தேதி தமிழக அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றி, இதில் உத்தரவு பிறப்பிக்க ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.\nஅமைச்சரவையின் பரிந்துரையை ஏற்று உத்தரவு பிறப்பிக்க வேண்டிய ஆளுநர் பன்வாரிலால் புரோகித், கடந்த 15 மாதங்களாக எந்த முடிவும் எடுக்காமல் அரசியல் சாசன விதிகளை மீறி செயல்பட்டுள்ளதால், அவரை பதவி நீக்கம் செய்ய மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரி, சென்னை குன்றத்தூரை சேர்ந்த, தந்தை பெரியார் திராவிட கழக காஞ்சிபுரம் மாவட்ட தலைவர் கண்ணதாசன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.\nசைக்கிள்தான் வேண்டும்.. உள்ளாட்சி தேர்தலுக்காக அடம் பிடிக்கும் தமிழ் மாநில காங்கிரஸ்.. வழக்கு\nமுதல்வர் நியமனம் தவிர்த்து, பிற விவகாரங்களில் ஆளுநர் சுதந்திரமாக செயல்பட முடியாது என அரசியல் சாசனத்தின் 356(1)பிரிவு கூறியு���்ளதைச் சுட்டிகாட்டிய மனுதாரர், பா.ஜ.உறுப்பினராகவும், ஆர்.எஸ்.எஸ் அனுதாபியாகவும் இருந்த ஆளுனர், ஆர்.எஸ்.எஸ், கொள்கைகள் எதிர்க்கும் தமிழக மக்கள் மீது வெறுப்பு உணர்வை வெளிப்படுத்தும் வகையில், 15 மாதங்களாக அமைச்சரவையின் தீர்மானத்தின் மீது எந்த முடிவும் எடுக்காமல் இருப்பதாக குற்றம் சாட்டியுள்ளார்.\nஅமைச்சரவை தீர்மானத்தின் மீது எந்த ஒரு முடிவும் எடுக்காமல் உள்ள ஆளுநரின் செயல்பாடு நகைப்புகுரியதாக இருப்பதாகவும், இவை அரசியல் சாசன முடக்கத்துக்கு சமமாகும் என்பதால், இதில் நீதிமன்றம் தலையிட்டு ஆளுநரை பதவி நீக்கம் செய்ய உத்தரவிட வேண்டும் எனக் கோரியுள்ளார்.\nஇந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nவிருப்பமானவரை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி,\nஇன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்\nநளினி, முருகன் வாட்ஸ் அப் மூலம் வெளிநாட்டு உறவினர்களிடம் பேச அனுமதிக்க முடியாது.. தமிழக அரசு\nசென்னையில் இன்று 51 ஏரியாக்கள் கன்டெய்ன்மென்ட் ஜோனில் இருந்து நீக்கம்.. வெளியானது முழு லிஸ்ட்\nபிளஸ் 2 வேதியியல் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு போனஸ் மதிப்பெண்.. தேர்வு துறை\nஅதிமுகவில் புதிய மாவட்டச் செயலாளர்கள் லிஸ்ட் ரெடி... சிபாரிசுகளுக்கு இடமில்லை...\nதமிழகத்தில் பள்ளிகள் எப்போது திறக்கப்படும் அரசு வைத்துள்ள திட்டம் பற்றி வெளியான தகவல்\n160 முதல் 175 தொகுதிகளில் நேரடியாக களமிறங்கும் திமுக... இடப்பங்கீட்டில் அதீத கவனம்..\nசிறைக்குள் கொரோனா- மனிதநேயத்தோடு 7 தமிழரை ஜாமீனில் வெளிவிட வேண்டும் – சீமான்\nஅரவக்குறிச்சி திமுக எம்எல்ஏ செந்தில் பாலாஜிக்கு நிபந்தனை முன்ஜாமீன்.. சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு\nAgni Natchathiram: இன்றுடன் விடை பெறுகிறது வாட்டி வதைத்த கத்திரி வெயில்.. மழையால் குளிரும் தமிழகம்\nமருத்துவ படிப்புக்கான இடஒதுக்கீடு சமூகநீதி அடிப்படையிலா மனுநீதி அடிப்படையிலா\nமுதுநிலை மருத்துவ மேற்படிப்பு- பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டை பறித்த மத்திய அரசு- வைகோ சாடல்\n17-ம் நூற்றாண்டில் மதுரை மீது வட இந்தியாவில் இருந்து படையெடுத்து சர்வநாசமாக்கிய வெட்டுக் கிளிகள்\nஅறிகுறி இல்லை, திடீரென தீவிரமான கொரோனா.. சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனை தலைமை செவிலியர் பரிதாப பலி\nநாள் முழுவதும் oneindia செய்திக��ை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/regional-tamil-news/lab-technician-affected-by-corona-at-tuticorin-120041000075_1.html?utm_source=RHS_Widget_Article&utm_medium=Site_Internal", "date_download": "2020-05-28T08:16:11Z", "digest": "sha1:I6JDKIKRZ3THCUMYV5RHB7QGQNVSN33T", "length": 11273, "nlines": 157, "source_domain": "tamil.webdunia.com", "title": "மருமகளுக்கு வந்த கொரோனா தொற்று மாமியாரை பலிவாங்கிய சோகம் | Webdunia Tamil", "raw_content": "வியாழன், 28 மே 2020\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nமருமகளுக்கு வந்த கொரோனா தொற்று மாமியாரை பலிவாங்கிய சோகம்\nமருமகளுக்கு வந்த கொரோனா தொற்று மாமியாரை பலிவாங்கிய சோகம்\nதூத்துக்குடியில் மருமகளுக்கு வந்த கொரோனா வைரஸ் அவரது கணவரையும் மாமியாரையும் தாக்கிய நிலையில் மாமியார் சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது\nதூத்துக்குடியில் உள்ள லேப் ஒன்றில் லேப் டெக்னீசியனாக பணி புரிந்து வரும் ஒரு பெண்ணுக்கு திடீரென கொரோனா தோற்று பரவியது. இதனை அவர் கவனிக்காமல் விட்டதால் அவரது கணவருக்கும் மாமியாருக்கும் பரவியதை அடுத்து மூவரும் தூத்துக்குடி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்\nஇந்த நிலையில் மாமியாரின் உடல்நிலை மிகவும் மோசமானது அடுத்து அவரை வெண்டிலேட்டரில் வைத்து மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர். இருப்பினும் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால் தூத்துக்குடியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது\nதற்போது லேப் டெக்னீசியன் பெண்ணும் அவரது கணவரும் சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர்களது உடல் நிலை சீராக இருப்பதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்\nரூ.25 கோடியை அடுத்து மேலும் ரூ.3 கோடி கொடுத்த பிரபல நடிகர்\n4ஆம் வகுப்பு மாணவன் கொடுத்த கொரோனா தடுப்பு நிதியுதவி: முதல்வர் பாராட்டு\nஒரே குடும்பத்தைச் சேர்ந்த 23 பேருக்கு கொரோனா : அதிகாரிகள் தகவல் \n��மெரிக்காவில் சமாதி எழுப்ப இடமில்லை: பெரிய குழியில் மொத்தமாக புதைக்கப்படும் பிணங்கள்\nகோவையில் அதிகபட்சமாக 26 பேருக்கு கொரோனா பாதிப்பு \nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/09/05214229/In-cucintirat-Fire-at-the-professors-house-Accident.vpf", "date_download": "2020-05-28T08:39:20Z", "digest": "sha1:744YF462O2IOS57MRXYCYYHOYSIO4Y4E", "length": 15792, "nlines": 133, "source_domain": "www.dailythanthi.com", "title": "In cucintirat, Fire at the professor's house Accident || சுசீந்திரத்தில், பேராசிரியை வீட்டில் தீ விபத்து; ரூ.20 லட்சம் பொருட்கள் சேதம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nசுசீந்திரத்தில், பேராசிரியை வீட்டில் தீ விபத்து; ரூ.20 லட்சம் பொருட்கள் சேதம் + \"||\" + In cucintirat, Fire at the professor's house Accident\nசுசீந்திரத்தில், பேராசிரியை வீட்டில் தீ விபத்து; ரூ.20 லட்சம் பொருட்கள் சேதம்\nசுசீந்திரத்தில் பேராசிரியை வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ. 20 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சேதமடைந்தன. மேலும், தீயணைப்பு பணியில் ஈடுபட்ட 2 வீரர்கள் காயமடைந்தனர்.\nபதிவு: செப்டம்பர் 06, 2019 04:30 AM\nசுசீந்திரம் சன்னதிதெருவை சேர்ந்தவர் மனோகரன் (வயது 64), ஓய்வு பெற்ற வங்கி மேலாளர். இவருடைய மனைவி அருள்செல்வி (55). இவர் நாகர்கோவிலில் உள்ள ஒரு கல்லூரியில் பேராசிரியையாக வேலை பார்த்து வருகிறார். இவர்களது மகள் சுஷ்மா (24), எம்.பி.பி.எஸ். படித்துவிட்டு தற்போது மேற்படிப்புக்காக தயார் செய்து வருகிறார். இவர்களது வீடு 3 மாடி கொண்டது.\nநேற்று முன்தினம் இரவு மனோகரனும், அருள்செல்வியும் மாடியில் தனித்தனி அறையில் தூங்கி கொண்டிருந்தனர். மகள் சுஷ்மா நள்ளிரவு வரை படித்து கொண்டிருந்தார்.\nஅப்போது, வீட்டின் கீழ்தளத்தில் இருந்து பயங்கரமான வெடி சத்தம் கேட்டது. இதனால், அதிர்ச்சி அடைந்த சுஷ்மா கீழே வந்து பார்த்த போது, கீழ்தளத்தில் இருந்த மின்சார சுவிட் போர்டுகள் தானாக எரிந்து வெடித்து சிதறி கொண்டிருந்தன. மேலும், அங்கு இருந்த டி.வி., சோபாக்கள், அலமாரியில் அடுக்கி வைத்திருந்த புத்தகங்கள், மேஜை, நாற்காலி போன்ற பொருட்கள் தீயில் கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருந்தன. இதனால், கீழ்தளம் முழுவதும் புகை மூட்டமாக காணப்பட்டது.\nஉடனே, அவர் தூங்கி கொண்டிருந்த தனது பெற்றோரை எழுப்பி தப்பி செல்ல முயன்றார். ஆனால், கீழ் தளத்தில் தீ எரிந்து கொண்டிருந்ததால் வெளியே செல்ல முடியவில்லை. இதற்கிடையே சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு கூடினர். அவர்கள், மேல்தளத்தில் உள்ள ஜன்னல்கள் வழியாக வீட்டில் இருந்தவர்களை மீட்டனர்.\nஇதுகுறித்து நாகர்கோவில் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். அப்போது, தீயில் எரிந்த ஜன்னல் கண்ணாடிகள் உடைந்து சிதறியதில் 2 தீயணைப்பு வீரர்களுக்கு லேசான காயம் ஏற்பட்டது. இருந்தாலும் வீரர்கள் 1½ மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.\nஇந்த விபத்தில் ரூ.20 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசமானதாக கூறப்படுகிறது. தகவல் அறிந்த சுசீந்திரம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக தெரிகிறது.\nஇந்த சம்பவம் குறித்து மனோகரன் கூறியதாவது:-\nநேற்று முன்தினம் வீட்டில் இருந்த மீட்டர்பெட்டி எரிந்தது. இதுகுறித்து சுசீந்திரம் மின்வாரியத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது. மின்வாரிய ஊழியர்கள் சம்பவ இடத்துக்கு வந்து, எரிந்த மீட்டர் பெட்டியை அகற்றிவிட்டு, புதிய மீட்டர் பெட்டிக்கான பணத்தை வாங்கினர். ஆனால், புதிய மீட்டர் பெட்டி பொருத்தாமல் மின் இணைப்பை கொடுத்துவிட்டு சென்றனர். இந்தநிலையில், வீட்டில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.\nவீட்டில் இருந்தவர்கள் தீ விபத்தை பார்த்து வேகமாக வெளியேறியதால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.\nஇந்த சம்பவம் குறித்து சுசீந்திரம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.\n1. மும்பையில் 5 அடுக்கு ஓட்டலில் தீ விபத்து; 24 மருத்துவர்கள் மீட்பு\nமும்பையில் 5 அடுக்கு ஓட்டலில் ஏற்பட்ட தீ விபத்தில் இருந்து 24 மருத்துவர்கள் மீட்கப்பட்டு உள்ளனர்.\n2. வங்காளதேசத்தில் மருத்துவமனையின் கொரோனா பிரிவில் தீ விபத்து; 5 பேர் பலி\nவங்காளதேசத்தில் மருத்துவமனை ஒன்றின் கொரோனா பிரிவில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி பெண் உள்பட 5 பேர் பலியாகி உள்ளனர்.\n3. மத்தியபிரதேசம்: தீ விபத்தில் 4 குழந்தைகள் உள்பட 7 பேர் பலி\nமத்தியபிரதேசம் குவாலியரில் ஒரு கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் 4 குழந்தைகள் உள்பட 7 பேர் பலியானார்கள் 3 பேர் காயமடைந்தனர்.\n4. ரஷ்யாவில் தனியார் மருத்துவமனையில் தீ விபத்து; 7 பேர் பலி\nரஷ்யாவில் தனியார் மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 7 பேர் பலியாகி உள்ளனர்.\n5. தீயில் எரிந்து தகர கொட்டகை சாம்பல்: சிலிண்டர் வெடித்ததால் பரபரப்பு\nதகர கொட்டகையில் ஏற்பட்ட தீ விபத்தில் சிலிண்டர் வெடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.\n1. கொரோனா அதிகம் பாதிப்பு: முதல் 10 நாடுகள் பட்டியலில் இந்தியாவும் இடம் பெற்றது\n2. விமானப் பயணிகளுக்கு புதிய வழிகாட்டு நெறிமுறைகள்- மராட்டிய அரசு வெளியீடு\n3. தமிழகத்தில் மேலும் 805 பேருக்கு கொரோனா தொற்று உறுதி; சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்\n4. உத்தர பிரதேச தொழிலாளர்களை அனுமதியின்றி எந்த மாநிலமும் பணிக்கு அமர்த்த முடியாது- யோகி ஆதித்யநாத்\n5. அம்பன் புயல்: மேற்கு வங்கத்துக்கு ரூ. 1000 கோடி விடுவித்தது மத்திய அரசு\n1. 62 நாட்களுக்கு பிறகு சென்னை ரிச்சி தெரு கடைகள் திறப்பு\n2. விலை உயர்வால் கடும் அதிருப்தி: புதுவையில் மது விற்பனை மந்தம்\n3. வீட்டின் சமையல் அறையில் கியாஸ் சிலிண்டரில் தஞ்சம் புகுந்த பாம்பு\n4. விலை உயர்வால் மது பானங்களை புறக்கணித்து சாராயக்கடைகளுக்கு மது பிரியர்கள் படையெடுப்பு\n5. சரக்கு லாரியில் கிளனர் போல் நடித்து குமரிக்கு வந்தவருக்கு கொரோனா பொதுமக்கள் தகவலின் பேரில் பரிசோதனை செய்ததில் உறுதியானது\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/State/2019/05/15211204/Stalin-has-many-faces--Tamilisai-soundararajan.vpf", "date_download": "2020-05-28T07:58:06Z", "digest": "sha1:WWGPUFYYL5NGL535J3PLMTAHKGNO4QT4", "length": 13353, "nlines": 126, "source_domain": "www.dailythanthi.com", "title": "Stalin has many faces - Tamilisai soundararajan || தி.மு.க. நிறம் மாறும் கட்சி மு.க.ஸ்டாலினுக்கு பல முகங்கள் உண்டு - தமிழிசை சவுந்தரராஜன் பாய்ச்சல்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nதி.மு.க. நிறம் மாறும் கட்சி மு.க.ஸ்டாலினுக்கு பல முகங்கள் உண்டு - தமிழிசை சவுந்தரராஜன் பாய்ச்சல் + \"||\" + Stalin has many faces - Tamilisai soundararajan\nதி.மு.க. நிறம் மாறும் கட்சி மு.க.ஸ்டாலினுக்கு பல முகங்கள் உண்டு - தமிழிசை சவுந்தரராஜன் பாய்ச்சல்\nதி.மு.க. நிறம் மாறும் கட்சி மு.க.ஸ்டாலினுக்கு பல முகங்கள் உண்டு - தமிழிசை சவுந்தரராஜன் பாய்ச்சல்\nதி.மு.க. ஒரு நிறம் மாறும் கட்சி என்றும், மு.க.ஸ்டாலினுக்கு பல முகங்கள் உண்டு என்றும் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார்.\nமேற்கு வங்காள மாநிலம் கொல்கத்தாவில் நேற்று முன்தினம் பா.ஜ.க. தேசிய தலைவர் அமித்ஷா தலைமையில் நடந்த தேர்தல் பிரசார பேரணியின்போது அரங்கேறிய வன்முறை சம்பவத்தை கண்டித்து தமிழக பா.ஜ.க. சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.\nஆர்ப்பாட்டத்துக்கு தமிழக பா.ஜ.க. தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் நரேந்திரன், கோட்ட பொறுப்பாளர் சக்ரவர்த்தி, செயலாளர் கரு.நாகராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வர்த்தகர் அணி செயலாளர் சி.ராஜா, ஊடக பொறுப்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் உள்பட பலர் கலந்துகொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் வாயில் கருப்புத்துணி கட்டி நூதன முறையில் போராடினர்.\nஆர்ப்பாட்டம் குறித்து தமிழிசை சவுந்தரராஜன் நிருபர்களிடம் கூறியதாவது:–\nமேற்கு வங்காளத்தில் அமித்ஷா பேரணியின்போது திட்டமிட்டே அம்மாநில முதல்–மந்திரி மம்தா பானர்ஜி வன்முறையை கட்டவிழ்த்து உள்ளார். ‘சீப்பை ஒளித்துவிட்டால் திருமணத்தை நிறுத்திடலாம்’ என்று வடிவேலு பாணியில் மம்தா பானர்ஜி முயற்சி மேற்கொள்கிறார்.\nமம்தா பானர்ஜி அரசியல் வன்முறையை தனது பாணியாக வைத்து அராஜகமாக செயல்படுகிறார். இதற்கான விலையை அவர் நிச்சயம் கொடுப்பார்.\nஅதேபோல இன்னொரு பக்கம் இந்துக்கள் மனம் புண்படும்படி கமல்ஹாசன் பேசினார். இப்போது, ‘யாரையும் புண்படுத்தும் வகையில் நான் பேசுவதில்லை. ஆனால் சரித்திர உண்மையை பேசினால் புண்ணாகும் என்றால் அதை ஆற்ற வேண்டும்’ என்று கூறியுள்ளார். ஆறிக்கொண்டு இருக்கும் காயத்தை மீண்டும் ரணப்படுத்தி பிரிவினைவாதத்தை தூண்டும் முயற்சியில் கமல்ஹாசன் இறங்கியுள்ளார்.\nஇதற்காக அவரது சட்டை கலையாமல் மக்கள் அவரை அப்புறப்படுத்துவார்கள். அரசியல் அனுபவமில்லாத அவர், முதலில் சலசலப்பு ஏற்படுத்துவதற்காக பேசுவார். விரைவில் சலித்துபோய் உட்காருவார்.\nபா.ஜ.க.வுடன் நான் பேசியதை நிரூபிக்க தயாரா என்று மு.க.ஸ்டாலின் சவால் விடுகிறார். மு.க.ஸ்டாலினுக்கும், தி.மு.க.வுக்கும் பல முகங்கள் உண்டு. தி.மு.க. ஒரு நிறம் மாறும் கட்சி. நான் நினைக்கும்போது அதனை நிரூபிப்பேன்.\nஅதேபோல இன்னொரு தலைவர் அழகிரியும் எந்த செய்தியையும் முழுதாக படிக்காமல் சிதம்பரம், கார்த்தி சிதம்பரத்தை திருப்திபடுத்துவதற்காக பா.ஜ.க. மீதும், மோடி மீதும் குற்றச்சாட்டுகளை கூறுகிறார். மு.க.ஸ்டாலினை, சந்திரசேகர ராவ் பார்த்ததில் இருந்தே பாவம் அவர் பீதியில் இருக்கிறார்.\n1. கொரோனா அதிகம் பாதிப்பு: முதல் 10 நாடுகள் பட்டியலில் இந்தியாவும் இடம் பெற்றது\n2. விமானப் பயணிகளுக்கு புதிய வழிகாட்டு நெறிமுறைகள்- மராட்டிய அரசு வெளியீடு\n3. தமிழகத்தில் மேலும் 805 பேருக்கு கொரோனா தொற்று உறுதி; சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்\n4. உத்தர பிரதேச தொழிலாளர்களை அனுமதியின்றி எந்த மாநிலமும் பணிக்கு அமர்த்த முடியாது- யோகி ஆதித்யநாத்\n5. அம்பன் புயல்: மேற்கு வங்கத்துக்கு ரூ. 1000 கோடி விடுவித்தது மத்திய அரசு\n1. ஜெயலலிதா போயஸ் கார்டன் வீட்டை முதல்வர்களின் அதிகாரப்பூர்வ அலுவலகமாக மாற்றலாம்- சென்னை ஐகோர்ட்\n2. கொரோனா பாதிப்பு : தமிழகத்தில் தள்ளிப்போகும் பள்ளிகள் திறப்பு: பாடங்களை குறைக்கத் திட்டம்\n3. காடுவெட்டி குரு மகன் உள்பட 3 பேருக்கு அரிவாள் வெட்டு - போலீஸ் குவிப்பு-பதற்றம்\n4. ஊரடங்கு 31-ந்தேதி முடிவடையும் நிலையில் மருத்துவ நிபுணர்கள் குழுவுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை\n5. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 817 பேருக்கு கொரோனா தொற்று உறுதி - சுகாதாரத்துறை அறிவிப்பு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.namathumalayagam.com/2017/05/blog-post_85.html", "date_download": "2020-05-28T08:21:24Z", "digest": "sha1:XNR5SHPFQU2BD4QQCDT6QEIEO7JJYMOO", "length": 22372, "nlines": 60, "source_domain": "www.namathumalayagam.com", "title": "மலையகத்துக்கு \"தமிழ்நாட்டு\" ஆசிரியர்கள் எதற்கு? - ஜீவா சதாசிவம் - நமது மலையகம்", "raw_content": "\nகுரலற்றோருக்கான குரல் (Voice for voiceless)\nமுகப்பு » கட்டுரை » மலையகத்துக்கு \"தமிழ்நாட்டு\" ஆசிரியர்கள் எதற்கு\nமலையகத்துக்கு \"தமிழ்நாட்டு\" ஆசிரியர்கள் எதற்கு\nமலையக பெருந்தோட்டப்பாடசாலைகளில் விஞ்ஞான, கணித பிரிவுகளுக்கு கற்பித்தலுக் கென்று இந்தியாவின், தமிழ்நாட்டில் இருந்து நூறு ஆசிரியர்களைக் கொண்டுவர தீர்மானித்துள்ள விடயம் பெரும் பிரச்சினையாக பேசப்படுகின்றது. சகல மொழி ஊடகங்களிலும் இது தொடர்பான செய்திகளும் அறிக்கைகளும் வெளிவரத் தவறவில்லை. இது பற்றி பலமுனை விவாதங்களை இணையத்தளங்கள், சமூக வலைத்தளங்களில் அவதானிக்கலாம். தலைநகரை மாத்திரம் பிரதானமாகக் கொண்டிருந்த 'பட்டதாரிகள் ஆர்ப்பாட்டம்' தற்போது ஏனைய பிரதேசங்களுக்கும் பரவிவிட்டது.\nஇந்த விமர்சனங்கள் ஒருபுறம் இருக்க, தமிழ்நாட்டு ஆசிரியர்களின் தேவை ஏன் திடீரென ஏற்பட்டது என்பது பற்றிய கேள்வி எழுகிறது. அதனையே இவ்வார 'அலசல்' அலசுகிறது. இந்த விடயத்துக்கு முன்பதாக மலையகக் கல்வியின் பின்புலம் பற்றி சிறு அலசல் பார்வை ஒன்றை செலுத்த வேண்டியுள்ளது.\nகூலிகளாக வந்தவர்களுக்கு படிப்பு எதற்கு' என்ற நிலையில் இருந்து பெற்றோரின் உழைப்பைப் பெற்றுக்கொள்வதற்காக அவர்களின் பிள்ளைகளை பராமரிக்கும் ஒரு நிலையமாக உருவாக்கப்பட்ட' பிள்ளைக்காம்பராக்கள்' (Creche) எனும் கொட்டகைகள் தான் பரிணாம வளர்ச்சிபெற்று இன்று மலையகத் தோட்டப்பாடசாலைகள் (Estate Schools) எனும் பெயருடன் இயங்கிவருகின்றன. மறுபுறத்தில் 'பிள்ளைக்காம்பரா'கலாசாரத்தில் இருந்தும் இன்னும் முழுமையாக விடுதலை பெற்றதாகவும் இல்லை.\n1948 இல் சுதந்திரத்தின் தொடர்ச்சியாகவே இலங்கையில் இலவசக்கல்வி எனும் கோட்பாடு சி.டபிள்யூ.டபிள்யூ.கன்னங்கரவினால் முன்வைக்கப்பட்டபோதும் 1972 ஆம் ஆண்டு காணி சுவீகரிப்புச்சட்டத்தின் பின்னர் தோட்டங்களை அரசு பொறுப்பேற்றது. இதன் பின்னர்தான் படிப்படியாக தோட்டங்களுக்குள் இயங்கிய தோட்டப் பாடசாலைகள் அரசாங்க பாடசாலைகளாக மாற்றம் பெற்றன. எனவேதான் இலவசக்கல்வி–சமத்துவக்கல்வியாக இருக்கவில்லை என்கிற கருத்தை வலியுறுத்த வேண்டியிருக்கின்றது\nஎது எவ்வாறாயினும் இன்றைய இருநூற்றாண்டு கால மலையக வரலாற்றில் நூற்றாண்டு கடந்த வரலாற்றைக்கொண்ட பல பாடசாலைகளை மலையகத்தில் நாம் காணலாம். எனவே மலையக கல்வி, வரலாறு என்பது மலையக மக்களின் இன்னல்கள் நிறைந்த வாழக்கை வரலாற்றுடன் ஒன்றித்தே பயணித்துள்ளது.\nமலையகம் கல்வியில் பின்தங்கிய சமூகமோ, கல்விக்காக பின்நிற்கும் சமூகமோ இல்லை. ஆனால், அந்த தொழில்துறையில் அந்த நிர்வாக முறையில் உள்ள கட்டமைப்பு அவர்களுக்கான கல்விவாய்ப்பை குறைத்திருக்கிறது என்பதே உண்மையாகும். இந்தக் கல்வி வரலாற்று பின்புலத்துடன்தான் இன்ற��� இலங்கையின் சட்டத்துறையில் நீதிபதிகளாகவும் பாராளுமன்ற உறுப்பினர்களாகவும், நிர்வாகத்துறையில் ஆணையாளர் களாகவும், அதிகாரிகளாகவும் ஊடகத்துறையில் பரவலாக பணியாற்றுபவர்களாகவும் பணி புரியும் ஆற்றலை மலையகத்துக்கு வழங்கியிருக்கிறது.\nதோட்டப்பாடசாலைகள் கொண்ட ஒரு பிரிவு தனிப்பிரிவாக கல்வி அமைச்சில் ஒரு அலகாக (UNIT) தொழிற்படுகின்றது. இன்றைய நிலையில் இலங்கைக் கல்வி அமைச்சின் கீழ், கல்வித் திணைக்களத்தின் கீழ தோட்டப்பாடசாலைகளை விருத்திசெய்யும் நோக்கோடு அந்த அலகு செயற்படுவது நல்ல வாய்ப்பு. எனினும் அதன் மறுவடிவமாக தோட்டப்பாடசாலைகள் தேசிய கல்வித்துறை நீரோட்டத்திற்குள் இன்னும் முழுமையாக உள்வாங்கப்படவில்லை என்பதற்கான குறியீடும் அதுவாகவே இருக்கின்றது..\nமொத்தமாக மலையகத்தில் 843 பெருந்தோட்டப்பாடசாலைகள் இருக்கின்றன. இதில் 1 AB தரப் பாடசாலையாக 22 பாடசாலைகள் இருக்கின்றன. தரம் 1 முதல் உயர்தரத்தில் கலை,வர்த்தகம், விஞ்ஞானம், கணிதம் ஆகிய உயர்தரப் பிரிவுகளை உள்ளக்கிய பாடசாலைகளைக் கொண்டவையே தரம் 1AB பாடசாலையாகக் கணிக்கப்படுகின்றது.\n1C தரத்திற்குட்பட்ட 121 பாடசாலைகள் இருக்கின்றன. முதலாம் வகுப்பு முதல் கலை, வர்த்தக உயர்தரப்பிரிவுகளைக் கொண்ட பாடசாலையாக 1C தர பாடசாலை கணிக்கப்படுகின்றது.\nதரம் 2 பாடசாலைகள் மத்திய, தென், வடமேல் ஆகிய மாகாணங்கள் களுத்துறை ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கியதாக 252 பாடசாலைகள் இருக்கின்றன.\nஇதில் மூன்றாந்தரப் பாடசாலைகளாக 448 பாடசாலைகள் இருக்கின்றது. இது கல்வி அமைச்சின் தகவல்.\nஇவ்வாறு பாடசாலைகள் தரப்படுத்தப்பட்டிருக்கின்றபோதும் அந்த தந்த பாடசாலைகளுக்கான ஆசிரியர் தேவை முழுமையாக பூர்த்தி செய்யப்படவில்லை.\nஇந்தப்பற்றாக்குறை உடனடியாக ஏற்பட்டது அல்ல. ஆரம்ப காலங்களில் மலையகப்பகுதிகளில் பயிற்சி பெற்ற ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்களின் தேவை வடக்கு, கிழக்கு ஆசிரியர்கள் மூலம் ஓரளவு பூர்த்தி செய்யப்பட்டது. அவர்கள் மூலம் பல பட்டதாரிகள் மலையகத்தில் உருவானார்கள். ஆனால், இப்போது குறிப்பிட்ட துறைகளுக்கு வடக்கு, கிழக்கிலேயே பட்டதாரி ஆசிரியர்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.\nவடக்கு, கிழக்கு பகுதியில் இருந்து விஞ்ஞான, கணித பாடத் துறைகளுக்கு ஆசிரியர்களை எடுப்பதற்கு தயாராக இருக்கின���றபோதும் வேலையில்லா பட்டதாரிகள் இருக்கின்ற போதும் தேவையான விஞ்ஞான பட்டதாரிகள் இல்லை.\nமலையகத்தில் நுவரெலியா தவிர்ந்த ஏனைய பாடசாலைகளுக்கு அதாவது விஞ்ஞான உயர்தர பாடசாலைகளுக்கு பட்டதாரி ஆசிரியர்களின் உடனடி தேவை இருக்கின்றது. அதற்குரிய தற்காலிக தெரிவு இந்தியா என்பதற்கு பிரதான காரணம் போதனா மொழி தமிழில் இருக்கின்றமையே . இது அமைச்சரின் கூற்று.\nஅப்படியே அதனை ஏற்றுக்கொண்டாலும் அது வெறுமனே தற்காலிக தீர்வாக இருக்கலாமே தவிர இது நிரந்தர தீர்வாக அமையாதிருந்தால் சிறப்பு. அதற்கான இடத்தை வழங்காது எதிர்வரும் காலங்களில் உள்நாட்டிலேயே அதிகளவு விஞ்ஞான ,\nகணித பட்டதாரிகளை ஆசிரியர் தொழிலை தெரிவுசெய்வதற்கு உட்படுத்தும் போது இவ்வாறானதொரு இறக்குமதிகளை தவிர்த்துக்கொள்ளக்கூடியதாக இருக்கும்.\nமலையகத்தைப்பொறுத்தவரையில் கடந்த பத்து வருட காலத்தை நோக்குகையில் கணித, விஞ்ஞானத் துறையில் அத்துறையைச் சார்ந்த பெருமளவானோர் உருவாகியிருக்கின்றார்கள். அட்டன் நகரில் நீண்டகாலமாக பல பொறியியல் துறை மாணவர்களை உருவாக்கிய ஆசிரியர் ஜீவராஜன் உட்பட பலரைக் குறிப்பிடலாம். இவர் கிழக்கை சேர்ந்தவராக இருந்தாலும் இவரது ஆசிரியர் சேவையின் மூலம் சமூகத்தில் பல பொறியியலாளர்கள் உருவா கியிருக்கின்றார்கள்.\nஇந்த பத்து வருட காலப்பகுதிக்குள் எத்தனையோ விஞ்ஞான, கணித பட்டதாரிகளை உருவாக்கியிருக்கலாம். உயர்தர கணித, விஞ்ஞான பிரிவுகளைத் தெரிவு செய்யும் மாணவர்களின் மனநிலைபற்றி இங்கு பேசவேண்டியிருக்கிறது. கணிதத்துறையை தெரிவு செய்தவர் பொறியியலாளர் ஆவது என்றும் உயிரியல் விஞ்ஞான துறையை தெரிவு செயதவர் வைத்தியராவது என்ற இலக்குடன் மாத்திரமே களத்தில் இறங்குகின்றனர்.\nஉதாரணமாக 40 பேர் கல்வி கற்கும் ஒரு வகுப்பில் 12 பேர் பொறியியலாளராக/ மருத்துவராக உயர்கல்விக்கு தெரிவானார்கள் என்று வைத்துக்கொள்வோம். குறைந்தது ஆறு பேராவது விஞ்ஞான பிரிவுக்கு (BSC) தெரிவாகாமலா இருந்திருப்பார்கள் அப்படிப் பார்த்தால் குறைந்தது அறுபது விஞ்ஞான பட்டதாரிகள் இப்போது மலையகத்தில் இருந்தாக வேண்டும். அவர்கள் எங்கே என்பதுதான் கேள்வி.\nபொறியியல் அல்லது மருத்துவம் கிடைக்காதபோது அதற்கு கீழான BSC போன்ற பட்டப்படிப்பை நம்மவர்கள் தெரிவுசெய்வதில்லை. அப்படிய�� தெரிவு செய்தாலும் இவ்வாறு படித்து விட்டுச் செல்பவர்களின் தொழிற்தெரிவில் ஆசிரியர் தொழிலை தெரிவு செய்பவர்களின் எண்ணிக்கை வெகு குறைவாகவே இருக்கின்றது. மலையகம் சார்ந்தவர்கள் இத்துறைகளில் கற்றுத்தேர்ச்சி பெற்றாலும் அவர்களின் தொழில் தெரிவு ஆசிரியர் தொழிலாக அமைவதில்லை.\nஎனவே சமூகம் என்ற வகையில் கணித, விஞ்ஞான பாட ஆசிரியர்களின் விடயத்தை ஒரு சமூகமாக எவ்வாறு இந்த பணியில் பங்கேற்க முடியும் என்பதிலேயே தீர்வு தங்கியுள்ளது.\nஇப்போது கூட மத்திய மாகாணத்தில் பட்டதாரி ஆசிரியர் நியமனம் வழங்கப்பட்டவர்களை அழைத்து ஒரு கட்சிக் காரியாலயத்தில் தங்களது கட்சிதான் இந்த தொழில் வாய்ப்பைப் பெற்றுக்கொடுத்தது என வகுப்பு எடுக்கப்பட்டதாம். இதுபோல தான் இந்தியாவில் இருந்து ஆசிரியர்களை இறக்குமதி செய்து மலையகக் கல்வி வளர்ச்சிக்கு உதவியதாக (இது நடைமுறைக்கு வந்தால்) கல்வி இராஜாங்க அமைச்சரும் மார்தட்டிக்கொள்ளலாம்.\nஇவை போன்ற செயற்பாடுகள் அரசியல்வாதிகளின் நிகழ்ச்சி நிரலுக்கு உட்பட்டவை. இப்போதைய கல்வி இராஜாங்க அமைச்சரின் அறிவிப்பும் ஏற்பாடும் தற்காலிகமானதே தவிர அதுவே நிரந்தரமாகிவிட முடியாது. மலையக சமூகம் தமக்கான விஞ்ஞான, கணித பாட ஆசிரியர்களை உருவாக்கும் பணியை தானே பொறுப்பேற்க வேண்டும். அதற்கு அர்ப்பணிப்பான சமூக அக்கறையாளர்களாக கல்விச் சமூகமும் கல்வி கற்கும் இளைய சமூகமும் செயற்பட முன்வரவேண்டும். அதுவரை இறக்குமதிகளை எதிர்ப்பதில் பயனில்லை என்றே தோன்றுகிறது.\nஇங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...\n« Prev Post தொடர் பக்கங்களுக்கு » Home\nசிங்களத் தீண்டாமைச் சாதியாக - “தமிழ் கத்தற” சாதி | என்.சரவணன்\nமைக்கல் ரொபர்ட்ஸ் (Michael Roberts) இலங்கையின் சமூக வரலாற்றறிஞர். ஒரு மூத்த சமூகவியல் ஆய்வாளர். என்னுடைய தலித்தியம் பற்றிய கட்டுரைகளை ...\nஇலங்கையில் வெளியான முதலாவது தமிழ் நூல் - என்.சரவணன்\nஇலங்கையில் தமிழ் அச்சுத்துறையின் வளர்ச்சி, தமிழ் எழுத்துக்கள் நிலையான வடிவம் பெற்ற வரலாற்றுப் பாதை என்பவற்றை ஆராய்ந்தவர்கள் தமிழ் நூலுர...\n“ஞான போதகம்” தமிழில் வெளிவந்த முதலாவது சஞ்சிகை - என்.சரவணன்\nதமிழ் மொழி வளர்ச்சியிலும், தமிழர்களின் கல்வி - புலமைத்துவ பரிணாம வளர்ச்சியிலும் கிறிஸ்தவ மிஷனரி அமைப்புகள் ஆற்றியிருக்கிற பங்களிப்புக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newstm.in/international-news/us/trump-separating-immigrant-family-melania-trump-fiercely/c77058-w2931-cid304775-su6225.htm", "date_download": "2020-05-28T07:07:15Z", "digest": "sha1:MV4KX2IJ4VJ5OF5PWBZGBBXQWQWI4FJ4", "length": 6364, "nlines": 19, "source_domain": "newstm.in", "title": "குடியேறிகளின் குடும்பத்தை பிரிக்கும் ட்ரம்ப்: மெலினியா ட்ரம்ப் கடும் எதிர்ப்பு", "raw_content": "\nகுடியேறிகளின் குடும்பத்தை பிரிக்கும் ட்ரம்ப்: மெலினியா ட்ரம்ப் கடும் எதிர்ப்பு\nஅமெரிக்காவுக்கு சட்டவிரோதமாக குடியேறுபவர்களை பிரிக்கும் அதிபர் டொனால்டு ட்ரம்ப் திட்டத்துக்கு அவருடைய மனைவி மெலினியா எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.\nஅமெரிக்காவுக்கு சட்டவிரோதமாக குடியேறுபவர்களை பிரிக்கும் அதிபர் டொனால்டு ட்ரம்ப் திட்டத்துக்கு அவருடைய மனைவி மெலினியா எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.\nஅமெரிக்காவில் சட்ட விரோதமாக குடியேறும் விவகாரம் ட்ரம்ப் அதிபராக பதவி ஏற்ற பிறகு மிக பெரிய பிரச்னையாக உருவெடுக்க ஆரம்பித்துள்ளது. இந்த நிலையில், சட்ட விரோதமாக குடியேறுபவர்களின் குழந்தைகள் பெற்றோரிடமிருந்து பிரிக்கும் நடவடிக்கையை அமெரிக்க அரசு மேற்கொண்டு வருகிறது. இதற்கு டிரம்பின் மனைவி கடுமையான கண்டனத்தைத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக மெலினியா ட்ரம்ப் கூறுகையில், \"குழந்தைகள் அவர்களுடைய பெற்றோர்களிடம் இருந்து பிரிக்கப்படுவதை பார்க்க வெறுக்கிறேன். ஒரு வெற்றிகரமான குடியேற்ற சீர்திருத்தத்தையே நான் விரும்புகிறேன்\" என்றார்.\nஇதே போல, முன்னாள் அதிபர் புஷ்ஷின் மனைவி லாரா புஷ், \"குழந்தைகளை பெற்றோர்களிடம் இருந்து பிரிப்பது ஒழுக்கமற்றது\" என விமர்சனம் செய்துள்ளார்.\nஅமெரிக்காவில் அமெரிக்கர்களுக்கு மட்டுமே முதன்மையான உரிமை வழங்கப்பட வேண்டும் என்ற கொள்கையை அதிபர் ட்ரம்ப் பின்பற்றி வருகிறார். இந்த நிலையில், மெக்சிகோ குடியேறிகளால் அங்கு மிகப் பெரிய பாதுகாப்பு பிரச்னைகளும் நிதிசுமையும் ஏற்படுவதாக அவர் அவ்வப்போது புலம்பி வருகிறார். இதற்காக மெக்சிகோ எல்லையில் அமெரிக்க பகுதிகளில் சுவர் எழுப்புவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது.\nஇதனிடையே சட்டவிரோதமாக அமெரிக்காவுக்குள் குடும்பமாக நுழைபவர்கள் தனித்தனியாக பிரிக்கப்படுகிறார்கள். குழந்தைகள் பெற்றோர்களிடம் இருந்து பிரிக்கப்படுகிறார்கள். கடந்த 6 வார காலங்களில் மட்ட��ம் இதுபோன்று 2 ஆயிரம் குடும்பங்கள் பிரிக்கப்பட்டுள்ளன. அடைக்கலம் கோரி அமெரிக்காவுக்கு நுழைபவர்கள் பாதுகாப்பு படைகளால் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்படுகிறார்கள். அவர்கள் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்யப்படுகிறது. குடும்பங்கள் பிரிக்கப்படுவதால் நூற்றுக்கணக்கான சிறார்களும் தடுப்பு மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இது எதிர்பார்க்காத ஒரு கொள்கை முடிவு என சமூக ஆர்வலர்கள், மனித உரிமைகள் குழுக்கள் விமர்சனம் செய்துள்ளன.\nட்ரம்பின் குடியரசுக் கட்சியிலுமே இதற்கு எதிர்ப்பு எழுந்துள்ளது. நீதிமன்றத்தின் விமர்சனத்துக்கும் ட்ர்மப் ஆளாகியுள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.muthusiva.in/2015/06/2.html?showComment=1434558055428", "date_download": "2020-05-28T06:44:12Z", "digest": "sha1:2PYIURANM2YLA7BNHMUKINVGLCIML2IX", "length": 40188, "nlines": 867, "source_domain": "www.muthusiva.in", "title": "அதிரடிக்காரன்: ஒபாமாவத் தூக்குறோம்!!! – 2", "raw_content": "\nமுதல் பகுதி உலகத்துலயே அதிக Threat அமெரிக்க அதிபர்களுக்குத்தான் இருக்கு. அதுலயும் ஒபாமா அதிபரானதுக்கு அப்புறம் அது கிட்டத்தட்ட 400% அதிகமாயிருச்சாம். ஜார்ஜ் புஷ் இருக்கும்போது வருஷத்துக்கு 3000 ah இருந்த number of threats ஒபாமா வந்தப்புறம் கிட்டத்தட்ட 12000 ah increase ஆயிருச்சாம். போறவன் வர்றவன்லாம் கொளுத்தி போட்டுக்கிட்டு இருப்பான் போல. ரொனால்டு கெஸ்லர்ங்குறவரு In The President’s Secret Service ங்குற புத்தகத்துல அமெரிக்க அதிபர்களுக்கு வந்த மிரட்டல்களையும் அதை எப்படி சமாளிச்சாங்கங்குறதப் பத்தியும் எழுதிருக்காரு.\nஒரு தடவ சோமாலியாவச் சேர்ந்த ஒரு தீவிரவத அமைப்பு ஒபாமா நியூ இயர் ஸ்பீச் குடுக்கும்போது போட்டுத்தள்ள ப்ளான் பன்றதா இண்டெலிஜன்ஸுக்கு ஒரு இன்ஃபர்மேஷன் கிடைச்சிருக்கு. அப்படி எந்த அசம்பாவிதமும் நடந்துடாம இருக்க, அந்த சீக்ரெட் சர்வீஸ் , போலீஸ் டிப்பார்ட்மெண்ட், மிலிட்டரி டிபார்ட்மெண்ட், செக்யூரிட்டி ஏஜென்ஸின்னு கிட்டத்தட்ட 40,000 பேர் உதவியோட பாதுகாப்பு ஏற்பாட்ட கவனிச்சிருக்காங்க. அதுமட்டும் இல்லாம 12 Sniper டீம அந்த ஃபங்க்‌ஷன்ல இன்வால்வ் பன்னிருக்காய்ங்க. அந்த ஃபங்ஷன் நடக்குற இடத்துக்கு பக்கத்துல இருக்க ஒவ்வொரு ஹோட்டல்ல தங்கியிருந்த அத்தனை பேரோட க்ரிமினல் ரெக்கார்ட்ஸயும் அலசி ஆராய்ஞ்சிருக்காய்ங்க.\n2005 ல ஜார்ஜ் புஷ் ஜார்ஜியாங்குற நாட்டுல சொற்பொழிவ��� ஆத்திக்கிட்டு இருக்கும்போது, அருவை தாங்க முடியாம விளாடிமீர்ங்குற 28 வயசு இளைஞன் ஒரு க்ரானைட்ட தூக்கி வீசிருந்துருக்கான். அது கூட்டத்துல இருந்த ஒரு புள்ளை மேல அடிச்சி கீட விழுந்துருச்சி. தூக்கி வீசுன நாயி, நம்மூர் படங்கள்ல வாயல ஆப்பிள கடிக்கிற மாதிரி திரிய கடிச்சிட்டு வீசிருந்தான்னா அப்பவே குண்டு வெடிச்சி புஷ் புஸ்வானமாயிருப்பாரு. ஆனா அவன் அந்த க்ரானைட்ட ஒரு செகப்புத் துணிக்குள்ள வச்சி வீசிருக்கான். கடைசி வரைக்கும் அந்த க்ரானைட்டுல உள்ள ஃபைரிங் பின் வெளில வரமா பொய்ட்டதால, புஷ் அன்னிக்கு எஸ்கேப் ஆயிருக்காரு.\nஅமெரிக்க அதிபரா இருந்தா கூட, சீக்ரெட் சர்வீஸ் சொல்பேச்சு கேட்டுத்தான் நடக்கனும். இந்த வழியாத்தான் போகனும் இப்படித்தான் வரனும்னா அத கண்டிப்பா அதிபருங்க ஃபாலோ பண்ணித்தான் ஆகனும். அப்படி இல்லைன்னா குஸ்டமாயிரும். சொல்பேச்சு கேக்காம ஒருத்தரு கிட்டத்தட்ட உயிர விடப்பாத்தாப்ள.\n1963, நவம்பர்.22 மதியானம் ஜான் கென்னடிய கார்ல போகும் போது சுட்டுக் கொன்னுட்டாய்ங்க. நம்ம ஓபிக்கு அடிச்ச லக்கு மாதிரி லிண்டன் ஜான்சன்ங்குறவர உடனே அதிபரா அறிவிச்சி அன்னிக்கு சாயங்காலமே பதவியும் ஏத்துக்கிட்டாப்ள. அவர பாதுகாக்குற சீக்ரெட் ஏஜெண்ட்டா ஜெரால்டு ப்ளெய்ன்ங்குறவனையும் போட்டுருக்காய்ங்க. நைட்டு ஆயிருச்சி. நம்ம ப்ளெய்ன் மட்டும் எவனாச்சும் வர்றாய்ங்களான்னு பாத்துக்கிட்டு காவலுக்கு இருந்துருக்கான்.\nதிடீர்னு சம்பந்தமே இல்லாத ஒரு பக்கத்துலருந்து யாரோ அவன நோக்கி வர்ற மாதிரி சத்தம் கேட்டுருக்கு. ஆஹா… இந்த சமயத்துல எவனா இருக்கும் மொத அசைன்மெண்டுல்ல.. எவனா இருந்தாலும் போட்டுத்தள்ளிர வேண்டியதுதான்னு ஃப்ரண்ட்ஸ் விஜய் கட்டைய கையில எடுக்குற மாதிரி ப்ளெய்ன் ஒரு மிஷின் Gun ah கையில எடுத்துகிட்டு சுடுறதுக்கு ரெடியா நின்னுருக்கான். என்னாடா கையில Gun ah எடுத்தவுடனே வந்தவன் ஓடிருவான்னு பாத்தா, அந்த உருவம் இவன நோக்கி தொடர்ந்து வந்துக்கிட்டே இருந்துருக்கு. சுடுறதுக்கு ஸ்ட்ரைக்கர்ல கைய வச்சிட்டு ரெடியாகுறப்போதான் வந்தவன் மூஞ்சி தெரிஞ்சிருக்கு. ”டேய் நாதான்ண்டா உன் பாஸ் நேசமணி நீ எங்கிட்ட வேல பாக்குற கிச்சின மூர்த்தி” ன்னு சொல்லிக்கிட்டு நின்னுருக்காரு புதுசா அப்பாய்ண்ட் ஆன அதிபர்.\nகடுப்பான ப்ளெய்ன் அப்புறமா “யோவ் இன்னும் ஒரு செகண்ட் விட்டுருந்தா உன்ன சுட்டுருப்பேன்யா” ன்னு சொல்லிருக்கான். ஜான் கென்னடி சுடப்பட்ட அன்னிக்கே இவர் பதவி ஏத்துக்கிட்டதால, கலவரத்துல இவருக்கு செக்யூரிட்டி procedure எல்லாம் சொல்லிக்குடுக்க மறந்துட்டாய்ங்களாம். அதனால அவருக்கு எந்தப்பக்கம் போகனும் போகக்கூடாதுன்னு தெரியல போல. ஜஸ்டு மிஸ்ஸூ. இல்லைன்னா அன்னிக்கே ரெண்டு அதிபரு அவுட் ஆயிருப்பாய்ங்க.\nகார்ல போயிட்டு இருந்த கென்னடியா கூட்டத்துல இருந்துகிட்டே அசால்ட்டா சுட்டு கொன்னுட்டாய்ங்க. ஆனா இன்னிக்கு ஒபாமாவ அப்புடி கார்ல போயிட்டு இருக்கும்போது சுடனும்னு கனவு கூட காண முடியாது. சுடுறது என்ன பாம் போட்டாலே ஒண்ணும் ஆகாதுங்குறாய்ங்க. அப்படிப்பட்ட காருலதான் அவுரு போயிட்டு இருக்காப்ள. அவரோட காரப் பத்தின ஸ்பெஷல் ஆர்ட்டிக்கிள் ஒண்ணு போன வாரம் சுத்திக்கிட்டு இருந்துச்சி. பெரும்பாலானவங்க பாத்துருப்பீங்க. அதப் படிக்காதவங்களுக்காக ஒரு ரிப்பீட்டு.\nஒபாமா யூஸ் பன்னிட்டு இருக்க காரோட செல்லப்பேரு “The Beast” ஆம்.\nகிட்டத்தட்ட அந்தக் காரோட நீளம் மட்டும் 18 அடி உயரம் அஞ்சேகால் அடி. அதாவது ஒரு ஆள் உயரம். அந்தக்காரோட window 5” thickness ஆம். அந்த window என்ன material la செஞ்சதுங்குற இன்ஃபர்மேஷன் ரொம்ப சீக்ரெட்டாம். அதே மாதிரி அந்தக் காரோட வெய்ட்டு எவ்வளவுன்னு யாருக்கும் தெரியாது. அதுவும் சீக்ரெட்.\nஅதுலயும் இந்தக் கார கூட்டம் பார்க் பன்னும்போது, கூட்டம் ஒபாமாவ நெருங்காத மாதிரி ஒரு டாக்டிக்ஸா தான் நிறுத்துவாய்ங்களாம். வண்டி போயிட்டு இருக்க வழியில வண்டிய பஞ்சர் பன்னி, இவர ஸ்டாப் பண்ணலாம்னு நினைச்சா அதுவும் நடக்காது. இந்த கார்ல உள்ள டயர் பஞ்சரே ஆகாதாம். அப்படியே பஞ்சர் ஆகல.. நா டயரையே கிழிச்சி எடுத்துடுறேன்னு நினைச்சா கூட, எந்த ப்ரச்சனையும் இல்லை. டயரே இல்லாம நடுவுல உள்ள ரிம்ம மட்டும் வச்சே இந்த கார ஓட்டிக்கிட்டு வந்துடலாமாம்.\nகார் முழுசுமே air tight. அதாவது வெளிலருந்து எந்த கேஸூம் உள்ள போகாது. ஒரு வேளை poisonous gas அட்டாக் எதாவது முயற்சி பன்னாலும் பன்னுவாங்கன்னு இந்த ஏற்பாடு. ஒரு வேளை கார சுத்தி கும்பல் எதாவது கூடி ஆர்ப்பாட்டம் பன்னா கூட, அவங்கள கலைக்க, கண்ணீர் புகை (tear gas) வெளிப்படுத்துறதுக்கு ஒரு ஆப்ஷன் இருக்கு. அதுமட்டும் இல்லாம ஒரு பட்டன அழுத்துனா வ���்டிக்கு முன்னால ரெண்டு மூணு short gun வந்து நிக்குமாம். லைட்டெல்லாம் ஆஃப் பன்னிட்டு கும் இருட்டுல கூட கார ஓட்டிக்கிட்டு போற மாதிரி நைட் விஷன் கேமரா ஒண்ணும் இந்தக் கார் முன்னால பொறுத்திருக்காய்ங்களாம்.\nட்ரைவர் பக்கத்துல இருக்க window வ தவிற கார்ல உள்ள எந்த விண்டோவும் ஓப்பன் ஆகாது. டிரைவர் விண்டோ கூட வெறும் மூணு இன்ச் மட்டும் தான் ஓப்பன் ஆகுமாம். அதுவும் எதுக்குன்னா ட்ரைவர் எதாவது டாக்குமெண்ட் எடுத்துக் குடுக்க வேண்டியிருந்தா, அதுக்காம். இந்தக் கார் டைரவர் CIA வால ட்ரெயிங் குடுக்கப்பட்டவனாம். ரொம்ப குஷ்டமான கண்டிஷன்லயும் வண்டி செமையா ஓட்டுற கெப்பாகுட்டி உள்ளவனத்தான் இந்த வண்டி ட்ரைவரா போடுவய்ங்களாம்.\nஒபாமா எந்த ஊருக்குப் போனாலும் இந்தக் காரும் கூட போகுமாம். பீஸ்ட் வெளியூர்ல இருக்கும்போது, அதுக்கு முன்னால ஒரு அமெரிக்க கொடியும், இன்னொன்னு எந்த நாட்டுல இருக்கோ அந்த நாட்டுக் கொடியும் பறக்குமாம். அப்புறம் காருக்குள்ள எந்த சிக்னலும் இருக்காதாம். என்னது Vodafone எல்லா இடத்துலயும் சிக்னல் இருக்குமா அட ஓடஃபோனா இருந்தாலும் உள்ளுக்குள்ள சிக்னல் இருக்காது. காருக்குள்ளயே ஒரு built in சாட்டிலைட் ஃபோன் இருக்குமாம். அது டைரக்டா Vice president கூட பேசிக்கலாமம். என்னது அட ஓடஃபோனா இருந்தாலும் உள்ளுக்குள்ள சிக்னல் இருக்காது. காருக்குள்ளயே ஒரு built in சாட்டிலைட் ஃபோன் இருக்குமாம். அது டைரக்டா Vice president கூட பேசிக்கலாமம். என்னது ச்ச ச்ச… ரீச்சார்ஜெல்லாம் பன்ன வேண்டியதில்லை. Monthly பில் தான். அத ஆஃபீஸ்லயே கட்டிருவாய்ங்களாம்.\nஇல்லை எவ்வளவு safety இருந்து என்ன ஒரு பாம் போட்டா எல்லாம் சுக்கு சுக்காயிரும்னு நினைக்கலாம். ஆனா அதுக்கும் வழி இல்லை. இந்த மாதிரி பாமோ இல்லை க்ரேனைட்டோ தூக்கி வீசுனாலும் வீசிருவாய்ங்கன்னு தான் இந்தக் காருக்கு கீட ஒரு பெரிய ஸ்டீல் ப்ளேட் வச்சிருக்காய்ங்கலாம்.\nஇதுக்கு மேலயும் நமக்கு பெட்ரமாஸ் லைட்டே தான் வேணுமா… அவ்வ்வ்\nபதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற\nஎப்ப அடுத்த பகுதி வரும் பாஸ்.. நாங்க காத்துகிட்டு இருக்கோ,.. ஒருவேளை FBI-ல இருந்து ஏதாவது செய்தி வந்ததுனால் நிப்பாட்டிங்களா\nகாக்கா முட்டையும் ரெண்டு கூமுட்டையும்\nவாங்களேன்.. ஒரு செல்ஃபி எடுத்துக்குவோம்\nமுதலில் யோசிக்கனும்.. பிறகு நேசிக்கனும்.. மனசு ஏத்துகிட்ட��� சேத்துகிட்டு வாழு..\nவைத்தீஸ்வரன் கோயில் ஓலைச்சுவடி ஜோதிடம் - சில உண்மைகள்\nபுலி – சிம்புதேவன் இறக்கிய வித்தை\nஹலோ.. நான் இணைய போராளி பேசுகிறேன்\nகபாலி - A ரஞ்சித் வித்தை\nபேட்ட – ரஜினி படம்..\nஉத்தம வில்லன் – சேகர் செத்துருவான்\nஜில்லா -ரொம்ப சுமார் மூஞ்சி குமாரு\nரெமோ – ஜாவா சுந்தரேசன்\nirumbu thirai திரைவிமரசனம் (1)\nஅரண்மனை 2 விமர்சனம் (1)\nஅவெஞ்சர்ஸ் எண்ட் கேம் விமர்சனம் (1)\nஉத்தம வில்லன் விமர்சனம் (1)\nஎன்கிட்ட மோதாதே விமர்சனம் (1)\nஎன்னை அறிந்தால் விமர்சனம் (1)\nகடைக்குட்டி சிங்கம் விமர்சனம் (1)\nகத்தி சண்டை விமர்சனம் (1)\nகலகலப்பு 2 விமர்சனம் (1)\nகாக்கி சட்டை விமர்சனம் (1)\nகாதலும் கடந்து போகும் (1)\nகாவிரி மேலாண்மை வாரியம் (1)\nகுற்றம் 23 விமர்சனம் (1)\nசர்கார் இசை வெளியீடு (1)\nசாமி 2 விமர்சனம் (1)\nசிங்கம் 3 விமர்சனம் (1)\nசிறந்த படங்கள் 2018 (1)\nசூப்பர் டீலக்ஸ் விமர்சனம் (1)\nடிக் டிக் டிக் விமர்சனம். tik tik tik review (1)\nடிமான்ட்டி காலனி விமர்சனம் (1)\nதங்க மகன் விமர்சனம் (1)\nதனி ஒருவன் விமர்சனம் (1)\nதானா சேர்ந்த கூட்டம் (1)\nதி மம்மி 2017 (1)\nதில்லுக்கு துட்டு விமர்சனம் (1)\nதீரன் அதிகாரம் ஒண்று (1)\nநானும் ரவுடி தான் (1)\nபாகுபலி 2 விமர்சனம் (1)\nபாயும் புலி விமர்சனம் (1)\nமாப்ள சிங்கம் விமர்சனம் (1)\nவந்தா ராஜாவதான் வருவேன் (1)\nவிக்ரம் வேதா விமரசனம் (1)\nவிஸ்வரூபம் 2 விமர்சனம் (1)\nவேலையில்லா பட்டதாரி 2 (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.thinappuyalnews.com/archives/212499", "date_download": "2020-05-28T07:18:47Z", "digest": "sha1:ACPJ2IO47SX3VUJYIBYYIEYBXSUM3QQ5", "length": 4341, "nlines": 58, "source_domain": "www.thinappuyalnews.com", "title": "தனுஷ் தான் எனக்கு மிகவும் பிடித்த மனிதர் | Thinappuyalnews", "raw_content": "\nதனுஷ் தான் எனக்கு மிகவும் பிடித்த மனிதர்\nடுவிட்டரில் ரசிகர்களுடனான உரையாடலின் போது அஜித், விஜய் மற்றும் தனுஷ் குறித்து ஷாருக்கான் கருத்து தெரிவித்துள்ளார்.\nதிரையுலகப் பிரபலங்கள் சமூக வலைதளங்கள் மூலம் ரசிகர்களுடன் கலந்துரையாடுவது வழக்கமான நிகழ்வாகி வருகிறது. அந்த வகையில் பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கான் நேற்று தனது ரசிகர்களுடன் டுவிட்டரில் கலந்துரையாடினார். டுவிட்டரில் #AskSRK எனும் ஹேஷ்டேக் மூலம் ரசிகர்கள் கேட்ட கேள்விகளுக்கு ஷாருக்கான் பதிலளித்தார்.\nஇந்த உரையாடலின் போது, ரசிகர்கள் சிலர் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான அஜித், விஜய், தனுஷ் ஆகியோர் குறித்து ��ாருக்கானிடம் கேள்வி எழுப்பினர். அப்போது அஜித் பற்றிப் பேசிய அவர், ‘என் நண்பர்’ எனப் பதிலளித்தார். விஜய் பற்றிக் கூறுமாறு ரசிகர் எழுப்பிய கேள்விக்கு ‘அற்புதமானவர்’ எனப் பதிலளித்தார் ஷாருக்கான். தனுஷ் பற்றி கேட்டதற்கு, “எனக்கு அவரைப் பிடிக்கும்” எனப் பதிலளித்தார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vaasal.kanapraba.com/?p=4516", "date_download": "2020-05-28T08:03:10Z", "digest": "sha1:6SI3CJRS45TR45WP37OR3Q2VHD47NJTY", "length": 28892, "nlines": 262, "source_domain": "www.vaasal.kanapraba.com", "title": "எழுதித் தீராப் பக்கங்கள் – மடத்துவாசல்", "raw_content": "\n\"கழிந்த நிகழ்வுகளும் கழியாத நினைவுகளும்\"\nசெங்கை ஆழியானின் “ஷெல்லும் ஏழு இஞ்சிச் சன்னங்களும்” சிறுகதை குரல் பதிவு\nஅப்போலோ சுந்தா ஐம்பது ஆண்டுகள்\nகலைத்துறையில் பொன் விழாக்காணும் நாச்சிமார்கோயிலடி இராசன் (ராஜன்)\nபிரசாத் on எழுத்தாளர் சுதாராஜ்ஜின் “அடைக்கலம்”\nS.Senthan on ஆகாச வாணியும் விவித் பாரதியும்….\nமுன்னாள் உரிமையாளர் on மாவிட்டபுரத்தில் இருந்து வல்லிபுரம் வரை\nவலைப்பதிவில் கழிந்த என் ஐந்து வருஷங்கள் | மடத்துவாசல் on ஈழத்தின் “தமிழ்க்கலைக்காவலன்” செல்லையா மெற்றாஸ்மயில் நினைவில்\nவலைப்பதிவில் கழிந்த என் ஐந்து வருஷங்கள் | மடத்துவாசல் on வலைப்பதிவில் ஒரு வருஷம்\n“நான் யூனிவேர்சிற்றியில படிச்ச முடிச்ச கையோட ஊருக்குப் போயிடுவன், இன்னும் நாலு வருசம் தானே பல்லைக் கடிச்சுக் கொண்டு இருப்பம்” என்று சொல்லி 21 ஆண்டுகள் கழிந்து விட்டது அவுஸ்திரேலியாவுக்கு வந்து.\nஉயர் படிப்புக்காக என்னோடு கூட வந்த நான்கு சிங்கள மாணவர்களும் தங்கள் மொழியில் தமக்குள் மட்டும் பேசிச் சிரிக்க ஆரம்பித்த கணமே நான் மெல்ல மெல்ல தனிமைச் சிறைக்கு இழுத்துச் செல்லப்படுவதை உணர்ந்தேன் பின்னர் வந்த நாட்டில் வகுப்பறையில் வெள்ளைக்கார ஆசிரியருக்கு முன்னால் சக சிங்கள மாணவன் ( என்னுடன் ஒரே விமானத்தில் கூட வந்தவன் தான்) என்னைக் காட்டி “இவர்கள் பயங்கரவாதிகள்” என்று அடையாளப்படுத்திய கதையெல்லாம் முன்னர் எழுதியிருக்கிறேன். என்னுடைய புலப் பெயர்வு வாழ்வில் முதல் பத்து ஆண்டுகள் கிட்டிய அந்தச் சவால் நிறைந்த வாழ்க்கைப் போராட்டத்தை மீளவும் நினைத்துப் பார்க்க வைத்தது நேற்று வாசித்து முடித்த “எழுதித் தீராப் பக்கங்கள்”.\nஎழுத்தாளர் செல்வம் அருளானந்தம் (காலம��� செல்வம்) அவர்கள் எண்பதுகளின் முற்பகுதியில் பிரான்ஸ் நாட்டுக்குக் குடி பெயர்ந்த பின், பாரீஸ் நகரத்தில் தன்னுடைய புலம்பெயர் வாழ்வியலின் பழைய நாட்குறிப்புகளாகத் தான் இந்த “எழுதித் தீராப் பக்கங்கள்”. சாறக் கட்டுடன் ஒருவர் புற முதுகு காட்டிப் பயணப் பை சுமக்க, வானளாவிய கட்டடத் தொகுதிகள் பரந்து வியாபித்திருக்கும் அட்டைப் படத்தைக் கொண்டு சில மாதங்களுக்கு முன் இந்த நூல் வருகிறது என்ற அறிமுகம் தான் இதை வாங்கிப் படிக்க வேண்டும் என்ற அதீத ஆர்வத்தை என்னுள் கிளப்பியது. அவ்வளவுக்கு அந்த அட்டைப் படமே புலம்பெயரும் ஈழத்தவரைக் குறியீடாகக் காட்டியிருந்தது. பின்னர் அந்த அட்டைப் படமில்லாது வேறொரு ஓவியக் கீற்றோடு இந்த நூல் என் கைக்கெட்டியபோது இலேசான கோபமும் கொண்டு தான் படிக்க ஆரம்பித்தேன். ஆனால் கடந்த ஐந்து நாட்கள் பிடித்தது இந்த நூலை வாசித்து முடிக்க. செல்வம் அருளானந்தம்\nஅவர்கள் தன்னுடன் வாழ்ந்த, தான் சந்தித்த “எங்கட சனத்தை” நான் மனத்திரையில் ஒரு படமாக ஓட விட்டுப் பார்த்தேன். இந்த நூலை வாசித்து முடித்த தறுவாயில் எண்பதுகளின் பாரீஸ் தமிழனின் அறையில் இருந்து வெளியேறிய உணர்வு.\nஎன்று செல்வம் அருளானந்தம் அவர்கள் எழுதிய கவிதையை (கட்டடக்காடு) தாய் வீடு பத்திரிகை ஆசிரியர் டிலிப்குமார் மேற்கோள் காட்டுகிறார்.\nஇந்தக் கவிதையின் பிரதிபலிப்பாகவே “எழுதித் தீராப் பக்கங்கள்”வாழ்வியல் அனுபவப் பக்கங்களைப் படிக்க நேர்கிறது.\nஈழத் தமிழரின் புலப் பெயர் வாழ்வின் ஆரம்ப நாட்களின் வாழ்வியல் ஆவணப் பதிவுகளில் ஒன்றாகக் கொள்ளக் கூடிய தகுதியை நிரம்பக் கொண்டது இது. இந்த ஆவணத் தொடர் தாய் வீடு (கனடா) பத்திரிகையில் தொடராக வெளிவந்து தமிழினி வெளியீடாக நூலுருப் பெற்றிருக்கிறது.\n“யானை வந்தால் கொல்லும் மயிரையா பிடிங்கும்” என்ற கேரள நாட்டார் சொலவாடை தான் கடந்த சில நாட்களாக என் மனதில் அசை போட்டுக் கொண்டிருக்கும் சொல்லாடல். “எழுதித் தீராப் பக்கங்கள்” நூலுக்கு எழுத்தாளர் ஜெயமோகன் இந்தச் சொலவாடையை அறிமுகப்படுத்திக் கொடுத்த முன்னுரை வெகு சிறப்பானது. இந்த நூலின் அடிப்படையை ஒப்பீட்டு நோக்கிலும், உதாரணங்களூடும் ஜெயமோகன் அவர்கள் கொடுத்திருக்கும் பகிர்வு வெகு சிறப்பாக அணி சேர்க்கிறது. “யானை வந்தால் கொல்லும்” போலவே ஊரில் இருந்த காலத்தில் என்னுடைய சக நண்பன் ஒருவன் சொல்லும் “அற நனைந்தவனுக்குக் குளிரென்ன கூதலென்ன” என்ற பழமொழி தான் பின்னாளில் புலம் பெயர் வாழ்வில் போராடத் துணை நின்றிருக்கிறது எனக்கு. இந்தப் புத்தகத்தைப் படிக்கும் போதும் அதுவே.\n“ஒரு வடை இரண்டு டொலர் வித்த காலத்தில வந்தனாங்கள்” என்று பெருமை பேசிய நம்மவரைத் தொண்ணூறுகளின் நடுப்பகுதியில் என் புலப்பெயர்வின் ஆரம்ப காலத்தில் சந்தித்திருக்கிறேன். ஆனால் “பனியும் பனையும்” போன்ற புலம்பெயர் சமூகத்தின் முன்னோடிச் சிறுகதைத் தொகுதி போன்ற படைப்புகளைத் தவிர்த்து எண்பதுகளின் ஆரம்ப காலத்தில் அங்குமிங்குமாகச் சில நூறாக வாழ்ந்த் நம்மவர் யாரேனும் தமது அந்தக் காலகட்டத்து வாழ்வியலை உள்ளதை உள்ளவாறு எழுதத் தலைப்பட்டார்களா என்ற கேள்வி எழும் போது (அப்போது ஈழமுரசு பத்திரிகை ஏஜென்சிக்காரால் ஏமாற்றப்பட்ட இளைஞர், யுவதிகளின் வலி நிறைந்த உண்மை நிகழ்வைத் தொடராகவும் கொண்டு வந்தது.) எனக்கு முன்னால் “எழுதித் தீராப் பக்கங்கள்” தான் முன் நிற்கின்றது.\nஇது ஒரு சவால் மிகுந்த முயற்சி, நம்மோடு கூட வாழ்ந்தவர்கள் (பவர்கள்), புலம் பெயர்ந்தும் நாம் தூக்கிக் கொண்டு வரும் நம் சமூகத்தில் புரையோடிப் போயிருக்கும் சாதியம், இன்ன பிற பழக்க வழக்கங்களைப் பற்றிய யதார்த்த வெளிப்பாட்டைக் கொண்டு வரும் போது அந்தச் சமூகத்தையோ அல்லது கூடப் பழகிய அந்த மனிதர்களையோ பகைக்க வேண்டி வரும். ஆனால் இதையெல்லாம் இலகுவாகக் கடந்து விடுகிறார் செல்வம் அருளானந்தம். அதற்குப் பெரிதும் கை கொடுத்திருக்கிறது அவர் கைக்கொண்ட மொழியாடல்.\nதன் வாழ்நாளில் வெளியூர் வாசமே கண்டிராத யாழ்ப்பாணத்துக் கிழவி, தன் பேரன் சிவராசா பேத்தி செல்வியோடு கதிர்காமத்தான் தரிசனம் காண முதன் முதலில் றயில் ஏறுகிறாள். ஆச்சி சந்திக்கும் புதினங்களை, விண்ணாணங்களை அப்படியே அவள் பார்வையில் “ஆச்சி பயணம் போகிறாள்” என்ற அற்புதமான நகைச்சுவை நவீனம் வழி எழுதியிருப்பார் எங்கள் செங்கை ஆழியான்.\nதன்னுடைய அறியாமையை, பலவீனத்தை சரணாகதித் தத்துவம் மூலம் வெளிப்படுத்தி விட்டு தன்னைச் சுற்றிய சமூகத்தை விமர்சிக்கும் அங்கத நடை வெகு சிறப்பாக இந்த எழுதித் தீராப் பக்கங்களில் வெளிக்காட்டப்படுகிறது. இதனால் இந்தப் படைப்பின் வழியே அடையாளப்படுத்தப்படுகின்ற செல்வம் அவர்களின் நண்பர்கள் இதை வாசித்தாலும் வயிறு குலுங்கிச் சிரித்துக் கொண்டே கடந்து விடுவர். வாசித்துக் கொண்டிருக்கும் போது நான் சில இடங்களில் குத்திட்டுக் குலுங்கக் குலுங்கச் சிரித்ததைக் கண்டு என் மனைவி விநோதமாகப் பார்த்துவிட்டுப் போனார் 🙂\nஎன்னுடைய ஒன்று விட்ட தம்பி சுதா ஐரோப்பிய நாடொன்றுக்குப் பயணிக்கும் போது ஏஜென்சிக்காறரால் ஏமாற்றப்பட்டு ரஷ்யாவின் ஏதோவொரு பனி சூழ் வனாந்தரத்தில் விடப்பட்ட போது நான் அப்போது அவுஸ்திரேலியாவுக்கு வந்து இரண்டே ஆண்டுகள். சொல்லி அழ ஆருமில்லாது எனக்குள் அழுது வெடித்தேன்.\nஅவுஸ்திரேலியாவுக்கு வருவதற்கு முன் தினம் கூட அம்மா தான் சோற்றைக் குழைத்துத் தீத்தி விட்டார். மெல்பர்னுக்கு வந்து படித்துக் கொண்டே பகுதி நேர வேலை செய்த போது அதிகாலை மூன்று மணிக் குளிருக்குள் பெற்றோல் சைட்டின் 22 பம்புகளின் எண்ணெய் போகத் துடைத்துக் கழுவது, மலசல கூடத்தில் அப்பியிருக்கும் மலக் கழிவுகள், மாத விடாய் ஈரத்தை எல்லாம் துடைக்கும் அளவுக்கு வாழ்க்கை மாறியது. இங்கிருக்கும் என் சக நண்பர் ஐரோப்பாவுக்குப் போன காலம் முள்ளுக்கம்பி வேலி போர்டர் தாண்ட இரவிரவாகத் தன்னோடு வந்த ஆண், பெண் எல்லோருமாக நிலத்தில் அரைந்து அரைந்து எல்லையைக் கடந்ததைக் கதை கதையாகச் சொல்லுவார்.\nஇதெல்லாம் அனுபவப்பட்ட போது இருந்த அதே மனச் சுமை அல்லது அதையும் தாண்டிய பெருஞ் சவால்களை எண்பதுகளின் முற்பகுதியில் வாழ்ந்த ஒரு சமூகத்தின் பிரதியாக செல்வம் அவர்கள் இந்த நூலின் வழியே நகைச்சுவை இழையோட எழுதி அதை வாசகன் மனதில் காட்சி வடிவம் போலச் சுமத்துவது என்பது அவ்வளவு சுலபமான காரியமல்ல.\n“எழுதி தீராப் பக்கங்கள்” நூலின் ஒவ்வொரு அத்தியாயமும் வெவ்வேறு ஒழுங்கில் தனித்தனியாகப் படித்தாலும் குழப்பாத வகையில் பகிரப்பட்டிருக்கின்றன. ஒவ்வொன்றுமே சிறுகதைக்குரிய படைப்பிலக்கணம் பொருந்தியவை. ஒவ்வொன்றின் இறந்த காலத்தில் இருந்து இறுதியில் கொடுக்கும் நிகழ்காலத்துத் தரிசனம், குறித்த பகுதியில் வரும் நபருக்கு என்ன நடந்தது, அதன் படிப்பினை போன்றவற்றை நாடகத்தன்மை இல்லாது வெளிப்படுத்துவது தான் அனுபவ வெளிப்பாட்டின் எழுத்துக்குக் கிடைத்த வெற்றி.\nயாழ்ப்பாணம், சில்லாலையில் கத்தோலிக்கப் பின்னணியில் வளர்ந்து, புலம்பெயர்ந்த செல்வம் பிரான்சுக்குக் குடி பெயர்ந்த பின் அங்கு தான் சந்திக்கும் மொழிச் சிக்கல், புதிதாகச் சந்திக்கும் நண்பர்களின் குணாதிசியங்கள், “இந்த நாட்டையும் கெடுக்க வந்திட்டாங்களோ” என்ற ரீதியில் புலம் பெயர்ந்த மண்ணிலும் எதிர்கொள்ளும் சாதிய வெறி என்று ஒவ்வொரு பகிர்வின் வழியே அந்நிய மண்ணில் நம்மவரின் போக்கு வெளிக்காட்டப்படுகிறது.\nரஷ்யா வழியாகப் பயணப்படும் போது ஒரு சிக்கல் நேரும் கட்டத்தில்இந்திரா காந்தி என்றால் இவர்களுக்குப் பிடிக்கும் என்ற தோரணையில் “இந்திரா காந்தி” “இந்திரா காந்தி” என்று கத்திய நண்பரின் கதை. அருள் நாதர், தட்சூண், அங்கிள் போன்ற நண்பர்களோடு பயணிக்கும் சிரிப்பு மூட்டும் நினைவுகள், இன்னும் அமுதன், ஆசைத்துரை, விமலதாஸ், ஞானசீலன், துரையண்ணன், மாஸ்ரர், பாதர் போன்றோர் வழியாகவும் தொடர\nஒரே கேஸ் ஐ ஏகப்பட்டோருக்கு எழுதும் கூத்து (உங்கட ஆட்கள் கிட்டத்தட்ட ஐநூறு பேர் வரை அல்பிரட் துரையப்பாவைச் சுட்டிருக்கினம் அல்லது அதோட சம்பந்தப்பட்டிருக்கினம்), இரண்டு அறையில் பத்துப் பேர் பங்கு போட்டு வாழும் குடித்தனம், எண்பத்து மூன்று கலவரத்தின் பிரதிபலிப்புகள் புலம் பெயர்ந்த சமூகத்தை அப்போது ஏற்படுத்திய தாக்கம் என்று விரிவாகப் பயணிக்கிறது.\nதமிழரோ என்ற சந்தேகத்தில் ஒருவரிடம் “தமிழ் தெரியுமோ அண்ணை\n“தமிழும் தெரியாட்டா நான் என்ன தம்பி செய்யுறது” என்ற அந்தச் சம்பவத்தை உணர்ந்து சிரித்தேன்.\nபல இடங்களில் ஓப்பிட்டுப் பார்க்க முடிந்த அனுபவங்கள். காரணம் நானும் இதே போல் இளைஞர் கூட்டத்தோடு இருந்தவன் தான்.\nதாயகத்தில் சொந்த, பந்தம்இறந்து பல நாட்களுக்குப் பின் புலம்பெயர் சூழலுக்குத் தெரிவது கூட அந்த நாளில் அனுபவித்தது.\nரமணி, கருணா, ஜீவா, கே.கிருஷ்ணராஜா, செந்தில் ஆகியோரின் ஓவியங்கள் ஒவ்வொரு சம்பவப் பகிர்வுக்கும் பொருத்தமாக அமைகின்றன.\n“எழுதித் தீராப் பக்கங்கள்” செல்வம் அருளானந்தம் என்ற தனி மனிதனின் சுயசரிதமல்ல, பாரீஸ் தமிழ்ச் சமூகத்தின் வழியே ஒப்பு நோக்கிப் பார்க்கப்படும் எண்பதுகளின் புலம்பெயர் தமிழரது வாழ்வியல் சரிதம். இது கட்டாயம் வாசிக்க வேண்டிய பெறுமதியான ஆவணம்.\n3 thoughts on “எழுதித் தீராப் பக்கங்கள்”\nபுத்தக அறிமுகத்துக்கு மிக��க நன்றி.\n\"ஆச்சி பயணம் போகிறாள்\" என்ற புத்தகம் பற்றிய தகவலுக்கும் நன்றி.\nதலைப்பே நகைச்சுவையாக இருக்கிறது. புத்தகத்தை வாங்கிப் படிக்க வேணும் என\nஆர்வமாக இருக்கிறது. Amazon தளத்தில் கிடைக்குதா என்று பார்ப்போம்.\nPrevious Previous post: புங்குடுதீவு – சிதைவுறும் நிலம்\nNext Next post: அகவை எழுபத்தைந்தில் எங்கள் பத்மநாப ஐயர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/international/satellite-likely-hit-earth-unpopulated-area-today-187061.html", "date_download": "2020-05-28T08:57:09Z", "digest": "sha1:OUO5RJRLZ6IRVLAKLZYG65NIQRVILT3J", "length": 15049, "nlines": 194, "source_domain": "tamil.oneindia.com", "title": "எரிபொருள் தீர்ந்து போன சாட்டிலைட் இன்று பூமியில் மோதுகிறது | Satellite likely to hit Earth in unpopulated area today - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் கொரோனா பொருளாதார பின்விளைவுகள் கொரோனா வைரஸ் கிரைம்\nகொரோனா.. ராஜீவ் காந்தி மருத்துவமனை நர்ஸ் பலி\nவிளம்பரத்தில் இடம்பெற்ற சர்ச்சை வாசகம்... விமர்சனத்திற்கு ஆளான ஹேமமாலினி எம்.பி.\nகொரோனாவால் முன்கூட்டியே முடியும் மீன்பிடி தடைக்காலம்.. மீன்பிடிக்க ஆயத்தமாகும் மீனவர்கள்..\nநளினி, முருகன் வாட்ஸ் அப் மூலம் வெளிநாட்டு உறவினர்களிடம் பேச அனுமதிக்க முடியாது.. தமிழக அரசு\nபுதுவையிலும் ஜூன் 15 ஆம் தேதி எஸ்.எஸ்.எல்.சி பொதுத்தேர்வு.. கல்வித்துறை அமைச்சர் அறிவிப்பு\nசென்னையில் இன்று 51 ஏரியாக்கள் கன்டெய்ன்மென்ட் ஜோனில் இருந்து நீக்கம்.. வெளியானது முழு லிஸ்ட்\nகாலிலிருந்து சுரக்கும் செரடோனின்.. அகலமாகும் வாய்..மலைக்க வைக்கும் வெட்டுக்கிளிகளின் ஸ்கெட்ச்\nSports லாக்டவுன் நிறைய பேரை பைத்தியம் ஆக்கிருச்சு.. சர்ச்சை ட்வீட்.. ரசிகர்களை திட்டிய தோனி மனைவி\nFinance பொது துறை வங்கிகளுக்கு அரசு ரூ.1.5 லட்சம் கோடி கொடுக்க வேண்டி வரலாம்\nLifestyle தினமும் ஒரு டம்ளர் சாத்துக்குடி ஜூஸ் குடிப்பதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா\nMovies இடைவேளைக்கு பிறகு படம் வேற லெவலில் இருக்கும்.. 'மாஸ்டர்' குறித்து முக்கிய பிரபலம் வெளியிட்ட ரகசியம்\n பவர் கிரிட் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் பணியாற்றலாம் வாங்க\nAutomobiles அட்ராசக்கை... கியா செல்டோஸ் கார் வேரியண்ட்டுகளில் அதிகரிக்கப்படும் வசதிகள்\nTechnology Google Pay இன் 'இந்த' அம்சம் தற்பொழுது 35 நகரங்கில் கிடைக்கிறது புதிய நகரங்களின் பட்டியல் இதோ\nTravel வோக்கா சுற்று��ா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஎரிபொருள் தீர்ந்து போன சாட்டிலைட் இன்று பூமியில் மோதுகிறது\nபெர்லின்: எரிபொருள் தீர்ந்து போனதால், ஐரோப்பிய விண்வெளிக் கழகத்தின் செயற்கைக் கோள்களில் ஒன்று இன்று பூமியில் மோதவுள்ளது.\nபூமியில் மனித நடமாட்டமே இல்லாத ஒரு இடத்தில் இது வந்து விழும் என்று ஐரோப்பிய விண்வெளிக் கழகத்தின் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.\nஅனேகமாக இது கடல் அல்லது துருவப் பிரதேசத்தில் விழலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஇந்த செயற்கைக் கோளின் பெயர் ஜோஸ். இது கீழே வரும்போது முற்றிலும் உருக்குலைந்த நிலையில்தான் வருமாம். கீழே வந்து விழும்போது அதன் துண்டுகள்தான் நமக்குக் கிடைக்கும். அதுவும் 90 கிலோ அளவுக்குத்தான் இருக்கும் என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.\nகடந்த 2009ம் ஆண்டு இந்த செயற்கைக் கோள் ஏவப்பட்டது.\nவிருப்பமானவரை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி,\nஇன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்\nகொரோனாவால் வெளியான உண்மை.. சீனாவை அம்பலப்படுத்திய செயற்கைக்கோள் படங்கள்\nதொழில்நுட்ப கோளாறு.. கவுண்டவுன் ஆரம்பிக்கும் நேரத்தில் அறிவித்த இஸ்ரோ.. ஜிசாட் 1 பயணம் ஒத்திவைப்பு\nசந்திரயான் 2.. தோல்வியை எப்படி கையாள்வது.. அனுபவம் மூலம் 2013-இல் அப்துல்கலாம் கூறியது இதுதான்\nஎதிர்ப்பையும் மீறி.. ஆக்கிரமிப்பு காஷ்மீரில் சீனா, பாக். பொருளாதார மண்டலங்கள்.. சேட்டிலைட் படங்கள்\nஎப்படியிருந்த புழல் ஏரி இப்படியாகிடுச்சே.. பகீர் கொடுக்கும் சாட்டிலைட் புகைப்படம்\nநவீன செயற்கைகோள் உதவியுடன் நீர் ஆதாரங்களை கண்டுபிடியுங்கள்.. தமிழக அரசுக்கு நிபுணர்கள் கோரிக்கை\nபாருங்க.. உங்களால் ஸ்பேஸ் ஸ்டேஷனுக்கே ஆபத்து.. மிஷன் சக்தியை கேள்விகளால் துளைக்கும் நாசா\nஎன்னப்பா இது இப்படி குப்பையைக் கொட்டிட்டு போய்ட்டீங்க.. மிஷன் சக்தியால் எரிச்சலான நாசா\nஎமிசாட் மற்றும் பல நாடுகளின் 28 செயற்கைக்கோள்களுடன்.. விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்வி-சி45 ராக்கெட்\nமிஷன் சக்தி.. மோடியின் அறிவிப்பை ஆராய வேண்டும்.. தனி குழு அமைத்தது தேர்தல் ஆணையம்\n7 வருடத்திற்கு முன்பே வந்த திட்டம்.. புதிது போல அறிவித்த மோடி.. மிஷன் சக்தியின் திடுக்கிடும் உண்மை\nமொத்தம் 4 படிகள்.. ஆன்டி-சாட் துல்லியமாக தாக்கியது இப்படித்தான்.. அசரவைக���கும் வீடியோ வெளியானது\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nகலெக்டர்களுடன் எடப்பாடி பழனிச்சாமி ஆலோசனை.. ஊரடங்கு நீட்டிப்பு பற்றி நாளை முக்கிய முடிவு\nமும்பை: 5 மாடி ஹோட்டலில் திடீர் தீ விபத்து.. சிக்கித் தவித்த 25 டாக்டர்களை மீட்ட தீயணைப்பு வீரர்கள்\nஎதிர்ப்பு எதிரொலி.. அரசு முகாமில் தங்க ஏழைகள் கட்டணம் செலுத்த வேண்டியதில்லை.. பினராயி அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/trichirappalli/5-were-admitted-in-quarantine-centres-at-trichy-government-hospital-381122.html?utm_source=articlepage-Slot1-3&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2020-05-28T08:00:09Z", "digest": "sha1:ZGXH3DR2PAXYEVWXIUI37SH37NFOAKFL", "length": 19789, "nlines": 193, "source_domain": "tamil.oneindia.com", "title": "திருச்சி மருத்துவமனையில் கொரோனா தனிமைப்படுத்தப்பட்ட மையத்தில் 5 பேர் அனுமதி | 5 were admitted in Quarantine centres at Trichy Government Hospital - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் கொரோனா பொருளாதார பின்விளைவுகள் கொரோனா வைரஸ் கிரைம்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் திருச்சிராப்பள்ளி செய்தி\nபிளஸ் 2 வேதியியல் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு போனஸ் மதிப்பெண்.. தேர்வு துறை\nஅதிமுகவில் புதிய மாவட்டச் செயலாளர்கள் லிஸ்ட் ரெடி... சிபாரிசுகளுக்கு இடமில்லை...\nதமிழகத்தில் பள்ளிகள் எப்போது திறக்கப்படும் அரசு வைத்துள்ள திட்டம் பற்றி வெளியான தகவல்\nநாசா அறிவுரை மீறி மாஸ்க் அணியாத கணவருடன் ஸ்பேஸ் எக்ஸ் சென்ற இவான்கா.. நெட்டிசன்கள் சரமாரி கேள்வி\nகார் நிறைய வெடிகுண்டு.. சரமாரி சூட்டிங்.. புல்வாமாவில் பெரும் நாசவேலை முறியடிப்பு- பரபர வீடியோ\nதிருச்சி தேசியக் கல்லூரியில் 100அடி உயர தேசியக் கொடி கம்பத்துக்கு கணபதி பூஜை.. பூமி பூஜை\nMovies ட்ரெடிஷ்னல் மற்றும் மாடர்ன் டிரெஸில் பக்காவாக இருக்கும் டாப் 5 நடிகைகள்.. யார் யாருன்னு பாருங்க\nSports #DhoniRetires : ட்விட்டரில் பரபரப்பு.. சிஎஸ்கே போட்ட ஒரே ஒரு ட்வீட்.. பொங்கி எழுந்த கோலி ரசிகர்கள்\nFinance Chennai Gold rate: இரக்கம் காட்டிய தங்கம் விலை பவுனுக்கு எவ்வளவு ரூபாய் இறங்கி இருக்கு\nTechnology Google Pay இன் 'இந்த' அம்சம் தற்பொழுது 35 நகரங்கில் கிடைக்கிறது புதிய நகரங்களின் பட்டியல் இதோ\nLifestyle கிளியோபட்ராவின் மயக்கும் அழகிற்கு காரணம் இருந்தது இந்த சாதாரண இயற்கை பொருட்கள்தானாம் தெரியுமா\nAutomobiles இவர் போல் ஒருவரை காண்பது அர���து இப்போதும் பஜாஜ் சேத்தக், மாருதி ஜென் பயன்படுத்தும் திரை பிரபலம்...\nEducation ரூ.55 ஆயிரம் ஊதியத்தில் SEBI நிறுவனத்தில் மத்திய அரசு வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதிருச்சி மருத்துவமனையில் கொரோனா தனிமைப்படுத்தப்பட்ட மையத்தில் 5 பேர் அனுமதி\nதிருச்சி: திருச்சி அரசு மருத்துவமனையில் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஏற்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தப்பட்ட மையத்தில் 5 போ் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nஇந்தியாவில் வேகமெடுக்கும் க்ளஸ்டர் பரவல்... முழு தகவல்\nதிருச்சி மகாத்மா காந்தி அரசு மருத்துவமனையில் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 75 படுக்கைகளுடன் கூடிய தனிமைப்படுத்துதல் பிரிவு தொடங்கப்பட்டு வெள்ளிக்கிழமை வரை 18 போ் அனுமதிக்கப்பட்டதில், 12 பேருக்கு எந்தவித தொற்றும் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டு அவா்கள் அனைவரும் வீட்டில் தனிமைப்படுத்த அறிவுரை வழங்கி அனுப்பி வைக்கப்பட்டுள்ளனா்.\nஇந்நிலையில், அரசு மருத்துவமனையில் உள்ளவா்களில் துபையிலிருந்து வந்த ஈரோட்டைச் சோ்ந்த இளைஞருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால், அவா் தனி அறைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளாா். இவரைத் தவிர, திருச்சியைச் சோ்ந்த இருவா், புதுக்கோட்டை, அரியலூரைச் சோ்ந்த தலா ஒருவா் என 4 போ் சிகிச்சையில் உள்ளனா். இவா்களின் மருத்துவ பரிசோதனை முடிவுகள் எதிா்பாா்க்கப்படுகிறது.\nதனிமைப்படுத்தப்பட்ட மையத்தில் 6 மணிநேரத்துக்கு ஒரு மருத்துவக் குழு என 24 மணிநேரமும் 4 குழுக்கள் பணியில் இருப்பா். தேவையிருப்பின் 4 மணி நேரத்துக்கு ஒரு குழு என நாளொன்றுக்கு 6 குழுவினா் சுழற்சி முறையில் பணியமா்த்தவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதுமட்டுமல்லாது அரசு மருத்துவமனைகளில் 183 மருத்துவா்கள் எப்போதும் தயாா்நிலையில் உள்ளனா். இவா்களைத் தவிர 44 மருத்துவா்கள் கூடுதலாக அழைத்தவுடன் வருவதற்கான பட்டியலில் தயாா்படுத்தப்பட்டுள்ளனா்.\nகொரோனா மாதிரிகளை அழித்தது.. பரவலை மறைத்தது.. உலகை சீனா எச்சரிக்காதது ஏன்\nஈரோடு இளைஞா்: கொரோனா தொற்றுடன் சிகிச்சை பெறும் இளைஞருக்கு வெள்ளிக்கிழமை 9 ஆவது நாளாகும். வழக்கமாக 8ஆவது நாளில் நோயின் தீவிரம் அதிகமாகும். ஆனால், 9ஆவது நாளை கடந்து இளைஞா் நலமுடன் உள்ளாா். இவருக்கு மாா்ச் 31ஆம் தேதியும், ஏப்ரல் 3-ஆம் தேதியும் மாதிரிகள் எடுத்து பரிசோதனை செய்யப்படும். இதில், தொற்று இல்லை என தெரியவந்தால் வீட்டுக்கு அனுப்பப்படுவாா்.\nதனிமைப்படுத்தலும், சமூக விலகலுமே நோய் பரவாமல் தடுக்க சிறந்த வழியாகும். திருச்சி மாவட்ட மக்கள் நோயின் தீவிரத்தை உணா்ந்து தனிமைப்படுத்தவும், சமூக விலகலுக்கும் கட்டாயப்படுத்திக் கொள்ள வேண்டும் என சுகாதாரத் துறையினா் வேண்டுகோள் விடுத்துள்ளனா்.\nதிருச்சி அரசு மருத்துவமனையில் பணிபுரிந்து வந்த பல் மருத்துவா் ஒருவரும் காய்ச்சலுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளாா். இருப்பினும், சந்தேகத்தின்பேரில் அவரது மாதிரிகளும் கொரோனா பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளது. திருச்சி அரசு மருத்துவமனையில் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஏற்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தப்பட்ட மையத்தில் 5 போ் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\n14 நாள்களுக்கு திருச்சி மாவட்ட மக்கள் அனைவரும் ஒற்றுமையாக இருந்து ஒருவருக்கொருவா் தனிமைப்படுத்திக் கொண்டாலே சமுதாய தொற்று பரவாமல் தடுக்க முடியும் திருச்சி மாவட்ட ஆட்சியா் சு. சிவராசு அறிவுறுத்தியுள்ளார்.\nவிருப்பமானவரை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி,\nஇன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்\nதிருச்சி தேசியக் கல்லூரியில் 100அடி உயர தேசியக் கொடி கம்பத்துக்கு கணபதி பூஜை.. பூமி பூஜை\nசிறைக்குள்ளும் பரவிய கொரோனா.. திருச்சி மத்திய சிறையில் ஆயுள் தண்டனை கைதிக்கு தொற்று உறுதி\nகாணொலி மூலம் புகார்கள்.. முன்மாதிரி முயற்சி.. திருச்சி டிஐஜி பாலகிருஷ்ணனுக்கு குவியும் பாராட்டுக்கள்\n\"செத்தாலும் சரி.. அவளுக்கு கெட்ட பேர் வந்துடகூடாது\" முகம் தெரியாத காதலிக்காக தூக்கில் தொங்கிய இளைஞர்\nமண்டைக்கு ஏறிய காமம்.. பிஞ்சிலே பழுத்த விபரீதம்.. மல்லிகை தோட்டத்தில் பெண் கொலை.. திகிலில் திருச்சி\n\"பலமுறை கூப்பிட்டும் மனைவி வரவில்லை.. நான் கோழையும் இல்லை\" லட்டர் எழுதிவிட்டு தூக்கில் தொங்கிய கணவன்\nஇன்று முதல் சென்னை டூ திருச்சி, பெங்களூரு டூ திருச்சி.. எத்தனை விமானங்கள்.. நேரம் வெளியீடு\nபோய்வாங்க.. உணவு கொடுத்து 1425 தொழிலாளர்களை குடும்பத்தோடு பீகாருக்கு அனுப்பி வைத்த திருச்சி கலெக்டர்\nதிருச்சி அரசு மருத்துவமனை கொரோனா வார்டில் சிகிச்சை பெற்ற 9 பேர் ‘டி��்சார்ஜ்’ \nவிபத்தில் சிக்கி உயிரிழந்த தொட்டியம் வருவாய் ஆய்வாளர் உடலுக்கு திருச்சி ஆட்சியர் மரியாதை\nதிருச்சி மாவட்ட டாஸ்மாக் மேலாளர் திடீர் மாற்றம்.. காத்திருப்போர் பட்டியலில் வைப்பு\nஅவ்வளவுதானா... கூட்டமும் இல்லை.. விற்பனையும் இல்லை.. காத்து வாங்கும் தமிழக டாஸ்மாக்குகள்\nஅதிமுக மாவட்டச் செயலாளரை ரவுண்டு கட்டிய கட்சியினர்... திருச்சி பஞ்சாயத்து\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ntrichy coronavirus திருச்சி கொரோனா வைரஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://temple.dinamalar.com/ListingMore.php?c=6&D=624", "date_download": "2020-05-28T08:02:14Z", "digest": "sha1:J6QZ5F5YIGC6Q6VZKWDOWSTFNN3PQ7PP", "length": 8541, "nlines": 156, "source_domain": "temple.dinamalar.com", "title": " District Wise Temple list", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (151)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (545)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (353)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (308)\n13. நரசிம்மர் கோயில் (38)\n14. பஞ்சபூத தலங்கள் (5)\n17. பஞ்சரங்க தலங்கள் (5)\n18. ஐயப்பன் கோயில் (26)\n19. ஆஞ்சநேயர் கோயில் (35)\n20. நவக்கிரக கோயில் (78)\n21. நட்சத்திர கோயில் 27\n22. பிற கோயில் (125)\n23. தனியார் கோயில் (22)\n25. நகரத்தார் கோயில் (6)\n26. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n27. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n28. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n30. வெளி மாநில கோயில்\n32. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2019\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nமுதல் பக்கம்>மாவட்ட கோயில்>கடலூர் மாவட்டம்>கடலூர் பிற ஆலயங்கள்\nகடலூர் பிற ஆலயங்கள் (112)\nஅருள்மிகு ஆண்டவர் (எ) திருவரசமுர்த்தி அய்யனார் திருக்கோயில்\nசிதம்பரம் நகர் மற்றும் வட்டம் கடலூர் மாவட்டம்\nசிதம்பரம் நகர்,சிதம்பரம் வட்டம்,கடலூர் மாவட்டம்\nசிதம்பரம் நகர்,சிதம்பரம் வட்டம், கடலூர் மாவட்டம்\nசிதம்பரம் நகர்,சிதம்பரம் வட்டம்,கடலூர் மாவட்டம்\nசிதம்பரம் நகர், சிதம்பரம் வட்டம், கடலூர் மாவட்டம்\nசிதம்பரம், சிதம்பரம் வட்டம்,கடலூர் மாவட்டம்\nஏபுளியங்குடி, சிதம்பரம் வட்டம், கடலூர் மாவட்டம்\nகிள்ளை, சிதம்பரம் வட்டம், கடலூர் மாவட்டம்\nகடுவன்குடி, சிதம்பரம் வட்டம், கடலூர் மாவட்டம்\nதினமலர் முதல் பக்கம் கோயில்கள் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/national/2019/08/06025550/1254766/Black-day-in-constitutional-history-of-India-Chidambaram.vpf", "date_download": "2020-05-28T08:21:30Z", "digest": "sha1:UK3JA5SBBHDYC7YKSKHK475DVJLM657L", "length": 10072, "nlines": 84, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Black day in constitutional history of India: Chidambaram", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஇந்திய வரலாற்றில் ஒரு கருப்பு தினம் - காஷ்மீர் விவகாரம் தொடர்பாக ப.சிதம்பரம் கருத்து\nகாஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட நாள் இந்திய அரசியல்சாசன வரலாற்றில் ஒரு கருப்பு தினம் என்று ப.சிதம்பரம் கூறினார்.\nமுன்னாள் மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரம்\nமத்திய அரசு காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370-வது சட்டப்பிரிவை ரத்து செய்தது. இதுபற்றி பல்வேறு எதிர்க்கட்சி தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.\nமுன்னாள் நிதி மந்திரி ப.சிதம்பரம் பாராளுமன்றத்துக்கு வெளியே நிருபர்களிடம் கூறும்போது, “ஏதோ துரதிர்ஷ்டவசமான சம்பவம் நடக்கப்போகிறது என எதிர்பார்த்தோம். ஆனால் ஒரு கெட்ட கனவு போல இப்படி ஒரு பேரழிவான நடவடிக்கையை எடுப்பார்கள் என்று நாங்கள் நினைக்கவில்லை. இந்திய அரசியல்சாசன வரலாற்றில் இந்த நாள் ஒரு கருப்பு தினம்” என்றார்.\nமூத்த காங்கிரஸ் தலைவர் குலாம்நபி ஆசாத் கூறும்போது, “பா.ஜனதா ஓட்டுகளுக்காக இந்த முடிவை எடுத்துள்ளது. காஷ்மீர் மாநிலத்தின் ஒற்றுமை மற்றும் ஒருங்கிணைப்பில் அக்கட்சி விளையாடி இருக்கிறது” என்றார்.\nஇந்திய கம்யூனிஸ்டு கட்சியின் பொதுச் செயலாளர் டி.ராஜா, “மத்திய அரசு செய்துள்ளது ஒரு பின்னடைவான காரியம். இது காஷ்மீர் மாநில மக்களை மேலும் தனிமைப்படுத்திவிடும். மக்களின் கவனத்தை திசைதிருப்பி, தேசியவாதம் என்ற பெயரில் நாட்டில் ஒரு பீதியை ஏற்படுத்தி உள்ளது. ஆர்.எஸ்.எஸ். கட்டுப்பாட்டில் உள்ள இந்த அரசு காஷ்மீர் மாநிலத்தை துண்டு, துண்டாக பிரிக்க நினைக்கிறது” என்றார்.\nஇது இந்திய அரசியல்சாசனத்தின் மீது நடத்தப்பட்டுள்ள தாக்குதல். ஆர்.எஸ்.எஸ்-பா.ஜனதா ஆட்சியாளர்கள் நாட்டின் பன்முகத்தன்மை மற்றும் கூட்டாட்சி தத்துவம் ஆகியவற்றை சகித்துக்கொள்ள மறுக்கிறார்கள். அவர்கள் காஷ்மீர் மாநிலத்தை ஆக்கிரமிப்பு பகுதியாக கருதுகிறார்கள். மத்திய அரசின் இந்த முடிவை எதிர்த்து இடதுசாரி கட்சிகள் இணைந்து நாளை (புதன்கிழமை) நாடு தழுவிய போர���ட்டம் நடத்தும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி தெரிவித்துள்ளது.\nதிரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. டெரிக் ஓபிரெய்ன் கூறும்போது, “இன்று நடைபெற்றுள்ள இந்த அரசியல்சாசன ஒழுக்கக்கேடு மற்றும் கொடூரமான நடைமுறையை திரிணாமுல் காங்கிரஸ் எதிர்க்கிறது” என்றார்.\nமேலும் தி.மு.க., ராஷ்டிரீய ஜனதாதளம் ஆகிய கட்சிகளும் இந்த முடிவை எதிர்த்துள்ளன. பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியான ஐக்கிய ஜனதாதளம் இந்த முடிவை எதிர்த்துள்ளது. அக்கட்சியின் தலைவர் ராம்நாத் தாக்கூர் விவாதத்தின்போது, “மோடி அரசின் இந்த நடவடிக்கையை நாங்கள் எதிர்க்கிறோம்” என்றார்.\nஅதேசமயம் பகுஜன் சமாஜ் கட்சி, அ.தி.மு.க., பிஜு ஜனதாதளம், சிவசேனா, ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி ஆகியவை வரவேற்றுள்ளன.\nBlack day | constitutional history | India | Chidambaram | இந்திய வரலாறு | கருப்பு தினம் | காஷ்மீர் விவகாரம் | ப.சிதம்பரம்\nவங்காளதேசத்தில் கொரோனா ஆஸ்பத்திரியில் தீ விபத்து - 5 பேர் பலி\nகேரளாவில் ஆன்லைன் மூலம் மது விற்பனை தொடக்கம்\nவெடிகுண்டுகளுடன் வந்த காரை சிதறடித்த பாதுகாப்பு படை- மற்றொரு புல்வாமா சம்பவம் தவிர்ப்பு\nதிருப்பதி கோவில் சொத்துக்கள் விற்பனை விவகாரம்- அறங்காவலர் குழு இன்று ஆலோசனை\nமாநில வாரியாக கொரோனா பாதிப்பு நிலவரம்- மகாராஷ்டிராவில் 57 ஆயிரத்தை நெருங்கியது\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/topic/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE", "date_download": "2020-05-28T07:21:31Z", "digest": "sha1:XGUFGB5UP5PG35LWWN7C242GZUSOVUWQ", "length": 20884, "nlines": 194, "source_domain": "www.maalaimalar.com", "title": "இந்தியா News in Tamil - இந்தியா Latest news on maalaimalar.com", "raw_content": "\nஇந்தியா - சீனா எல்லை பிரச்சினை: மத்தியஸ்தம் செய்ய தயார் - டிரம்ப் அறிவிப்பு\nஇந்தியா - சீனா எல்லை பிரச்சினை: மத்தியஸ்தம் செய்ய தயார் - டிரம்ப் அறிவிப்பு\nஇந்தியா - சீனா எல்லை பிரச்சினையில் மத்தியஸ்தம் செய்ய தயாராக இருப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.\nகொரோனா அச்சம் - இந்தியா உள்பட மேலும் 11 நாடுகளுக்கு தடை விதித்தது ஜப்பான்\nகொரோனா பரவலை முழுவதும் கட்டுக்குள் கொண்டு வரும் நடவடிக்கையாக இந்தியா உள்பட 11 நாடுகளைச் சேர்ந்தவர்கள் ஜப்பானில் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.\nஎல்லையில�� சீனப்படைகள்: பிரதமர் மோடி அவசர ஆலோசனை\nஇந்திய எல்லையில் சீனா படைகளை குவித்துள்ள நிலையில் பிரதமர் மோடி முப்படைத் தளபதி, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் உள்ளிட்டோருடன் அவசர ஆலோசனை நடத்தினார்.\nநாள் ஒன்றுக்கு உற்பத்தி செய்யப்படும் பாதுகாப்பு கவச உடை, முககவசம் எண்ணிக்கை 3 லட்சமாக உயர்வு\nநாள் ஒன்றுக்கு உற்பத்தி செய்யப்படும் பாதுகாப்பு கவச உடை மற்றும் முக கவசங்கள் எண்ணிக்கை தலா 3 லட்சமாக அதிகரித்துள்ளது.\nஇந்தியா, சீனா படைகள் குவிப்பு- லடாக் எல்லையில் பதற்றம் அதிகரிப்பு\nலடாக் எல்லைப் பகுதிகளில் சீனாவுக்கு பதிலடியாக இந்தியாவும் படைகளைக் குவித்து வருவதால் பதற்றம் அதிகரித்து உள்ளது.\nசர்வதேச விமானங்களில் நடு இருக்கையை முன்பதிவு செய்யலாம்- ஏர் இந்தியாவுக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி\nசர்வதேச விமானங்களில் அடுத்த 10 நாட்களுக்கு நடு இருக்கையை முன்பதிவு செய்து பயணிகளை அழைத்து வரலாம் என ஏர் இந்தியாவுக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.\nடி20 அணிக்கு ரோகித் சர்மாவை கேப்டனாக நியமிக்க வேண்டும்: முன்னாள் வீரர் சொல்கிறார்\nதொடக்க பேட்ஸ்மேன் ரோகித் சர்மாவை டி20 அணிக்கு கேப்டனாக நியமிக்கப்பட வேண்டும் என பிசிசிஐ-யை முன்னாள் வீரர் அதுல் வாசன் வலியுறுத்தியுள்ளார்.\nஇந்தியாவுக்கு ரபேல் விமானங்கள் தாமதம் இன்றி வழங்கப்படும் - பிரான்சு தூதர் உறுதி\nஇந்தியாவுக்கு ரபேல் போர் விமானங்கள் தாமதம் எதுவும் இன்றி உரிய நேரத்தில் வழங்கப்படும் என்று பிரான்சு நாட்டு தூதர் இமானுவேல் லெனைன் தெரிவித்து உள்ளார்.\nகொரோனா தடுப்பூசியை உற்பத்தி செய்வதில் இந்தியா முக்கிய பங்கு வகிக்க பிரான்ஸ் விருப்பம்\nகொரோனா வைரஸ் தடுப்பூசியை பெருமளவில் உற்பத்தி செய்வதில் இந்தியா முக்கிய பங்கு வகிக்க வேண்டும் என்று பிரான்ஸ் விருப்பம் தெரிவித்துள்ளது.\nஇந்தியாவிடம் ரூ.8,360 கோடி கேட்ட கோத்தபய ராஜபக்சே\nஅன்னிய செலாவணி கையிருப்பை சரிக்கட்ட இந்தியாவிடம் கோத்தபய ராஜபக்சே ரூ.8 ஆயிரத்து 360 கோடி கேட்டுள்ளார்.\nவெளிப்புற பயிற்சி மேற்கொண்ட ‌ஷர்துல் தாகூர் மீது கிரிக்கெட் வாரியம் அதிருப்தி\nஅனுமதியின்றி வெளிப்புற பயிற்சியில் ஈடுபட்டதால் ஷர்துல் தாகூர் மீது பிசிசிஐ அதிருப்தியில் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.\nஅடுத்த மாதம் இந்தியாவு��்கு வெட்டுக்கிளிகள் படையெடுக்கும் - ஐ.நா. அமைப்பு எச்சரிக்கை\nஅடுத்த மாதம் இந்தியாவுக்கு பாலைவன வெட்டுக்கிளிகள் படையெடுக்கும் என்று ஐ.நா. உணவு மற்றும் வேளாண் அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.\nஇந்தியாவில் அடுத்த மாதம் கொரோனா உச்சம் தொடும் - ஆய்வுத் தகவல்\nஇந்தியாவில் அடுத்த மாதம் 21-ந் தேதியில் இருந்து 28-ந் தேதி வரையிலான கால கட்டத்தில் கொரோனா பரவல் உச்சம் தொடும் என ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nடெல்லியில் டிசம்பர் மாதம் இந்திய ஓபன்: உலக பேட்மிண்டன் பெடரேசன் அறிவிப்பு\nமார்ச் மாதம் நடைபெற இருந்த இந்திய ஓபன் பேட்மிண்டன் தொடர், டிசம்பர் மாதம் நடைபெறும் என உலக பேட்மிண்டன் பெடரேசன் தெரிவித்துள்ளது.\nஇந்தியா - தென்ஆப்பிரிக்கா இடையே மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர்\nகொரோனா வைரஸ் தொற்று பிரச்சனை முடிவுக்கு வராத நிலையில், தென்ஆப்பிரிக்காவுக்கு வந்து இந்தியா மூன்று டி20 போட்டிகளில் விளையாட கங்குலியிடம் சம்மதம் வாங்கிவிட்டார் ஸ்மித்.\nகேஎல் ராகுல் குறுகிய கால தீர்வு: பார்தீவ் பட்டேல் சொல்கிறார்\nகேஎல் ராகுலை விக்கெட் கீப்பராக பயன்படுத்துவது குறுகிய கால தீர்வுதான் என்று பார்தீவ் பட்டேல் தெரிவித்துள்ளார்.\n10 ஆண்டுகளுக்கு முன்பு விமான விபத்தில் இறந்தவரின் குடும்பத்திற்கு ரூ.7.64 கோடி நஷ்டஈடு\n10 ஆண்டுகளுக்கு முன்பு விமான விபத்தில் இறந்தவரின் குடும்பத்திற்கு ரூ.7.64 கோடி நஷ்டஈடு வழங்குமாறு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.\nஇந்திய அணியின் பயிற்சி முகாமை பெங்களூருவில் இருந்து மாற்ற முடியாது - ஹாக்கி இந்தியா அறிவிப்பு\nகொரோனா பாதிப்பால் ‘சாய்’ சமையல்காரர் மரணம் அடைந்தாலும் இந்திய ஹாக்கி அணியின் பயிற்சி முகாமை பெங்களூருவில் இருந்து மாற்ற முடியாது என்று ஹாக்கி இந்தியா அமைப்பு அறிவித்துள்ளது.\nஉங்களின் புதிய எல்லை வரைபடத்தை ஏற்றுக்கொள்ள முடியாது - நேபாளத்திற்கு இந்தியா கடும் கண்டனம்\nஇந்தியாவுக்கு சொந்தமான இடங்களை தங்கள் நாட்டின் வரைபடத்தில் இணைத்துள்ள நேபாள அரசுக்கு மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.\nஇந்தியாவின் தாராள உதவிக்கு நன்றி தெரிவித்த நேபாளம்\nகொரோனா வைரஸ் தொற்றுநோய்க்கு எதிராக போராடுவதற்கு இந்தியா மருந்து பொருட்கள் அளித்து உதவியதற்கு நேபாளம் தனது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொண்டுள்ளது.\nசிங்கம்பட்டி ராஜா மறைவு - சிவகார்த்திகேயன் இரங்கல்\nஇணையத்தில் வலம்வரும் வைரல் வீடியோ சிங்கம்பட்டி ஜமீன் இறுதி ஊர்வலத்தில் எடுக்கப்பட்டதா\nஅவரா இது.... பிரபல நடிகரின் புகைப்படத்தை பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள்\nகொரோனா உயிரிழப்புகளுக்கு இதுதான் காரணமா பீதியை ஏற்படுத்தும் பகீர் தகவல்கள்\nபுற்றுநோய் பாதிப்பு.... 26 வயது இளம் நடிகர் திடீர் மரணம் - திரையுலகினர் அதிர்ச்சி\nஇந்தியாவை விட்டு ஓட்டம் பிடித்த நடிகை\nஇடம் பெயர்ந்த தொழிலாளர்களை விமானத்தில் பீகாருக்கு அனுப்பி வைத்த விவசாயி\nகுதிரையை தனிமைப்படுத்திய அதிகாரிகள்- ஜம்முவில் நடந்த ருசிகர சம்பவம்\nதேர்வர்கள் புகார்களை தெரிவிக்க செல்போன் செயலி- டி.என்.பி.எஸ்.சி. புதிய முயற்சி\nமோசமான வானிலையால் நாசா வீரர்களை விண்ணுக்கு அனுப்புவது ஒத்திவைப்பு\nநாடு முழுவதும் ஜூன் 15 வரை ஊரடங்கு நீட்டிக்க வாய்ப்பு என தகவல்\nஹைட்ராக்சிகுளோரோகுயின், அஜித்ரோமைசின் - 2 மாத்திரைகளின் கலவை அதிக ஆபத்து\nஇந்தியா - சீனா எல்லை பிரச்சினை: மத்தியஸ்தம் செய்ய தயார் - டிரம்ப் அறிவிப்பு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.myupchar.com/ta/medicine/newcip-p37080834", "date_download": "2020-05-28T07:51:54Z", "digest": "sha1:H32ZBSXSNKZVHVC5BVMPZYKQOZ57AIJC", "length": 24129, "nlines": 366, "source_domain": "www.myupchar.com", "title": "Newcip in Tamil பயன்பாடுகள், மருந்தளவு, பக்க விளைவுகள், நன்மைகள், தொடர்புகள் மற்றும் எச்சரிக்கைகள் - Newcip payanpaadugal, marundhalavu, pakka vilaivugal, nanmaigal, thodarbugal matrum echarikkaigal", "raw_content": "\nஒரு டாக்டரிடம் ஆலோசனைப் பெறுங்கள்\nपर्चा अपलोड करके आर्डर करें சரியான மருந்து என்றால் என்ன\nபின்வருபவைகளுக்கு சிகிச்சையளிக்க Newcip பயன்படுகிறது -\nசிறுநீர் பாதை நோய் தொற்று मुख्य\nகாதில் ஏற்படும் தொற்று நோய்\nபாக்டீரியா தொற்று நோய்கள் मुख्य\nபொதுவான பல சிகிச்சைகளுக்கு இது தான் பரிந்துரைக்கப்படும் பொதுவான மருந்தளவாகும். ஒவ்வொரு நோயாளியும் அவர்களது பிரச்சனையும் வேறுபடும் என்பதை தயவு செய்து நினைவில் கொள்க. அதனால் வியாதி, நிர்வாகத்தின் வலி, நோயாளியின் வயது மற்றும் மருத்துவ வரலாறு போன்ற பல்வேறு அடிப்படையில் மருந்தளவு மாறுபடும்.\nநோய் மற்றும் வ���தின் அடிப்படையில் மருந்தின் சரியான அளவை கண்டறியவும்\nஆராய்ச்சியின் அடிப்படையில் Newcip பயன்படுத்தும் போது பின்வரும் பக்க விளைவுகள் ஏற்படும் -\nஇந்த Newcip பயன்படுத்துவது கர்ப்பிணி பெண்களுக்கு பாதுகாப்பானதா\nகர்ப்ப காலத்தில் Newcip மிதமான பக்க விளைவுகளை ஏற்படுத்தலாம். அதன் தீமையான தாக்கங்களை நீங்கள் உணர்ந்தால், அந்த மருந்தை எடுத்துக் கொள்வதை உடனடியாக நிறுத்தவும். உங்கள் மருத்துவரின் அறிவுரை இல்லாமல் Newcip-ஐ மீண்டும் எடுத்துக் கொள்ள வேண்டாம்.\nதாய்ப்பால் கொடுக்கும் காலத்தில் இந்த Newcip பயன்படுத்துவது பாதுகாப்பானதா\nநீங்கள் தாய்ப்பால் கொடுத்துக் கொண்டிருந்தால், Newcip-ன் சில ஆபத்தான தாக்கங்களை நீங்கள் சந்திக்கலாம். இவற்றில் எதையாவது நீங்கள் சந்தித்தால், உங்கள் மருத்துவரை சந்திக்கும் வரை அவற்றை உட்கொள்வதை நிறுத்தவும். உங்கள் மருத்துவர் பரிந்துரைப்பதை செய்யவும்.\nகிட்னிக்களின் மீது Newcip-ன் தாக்கம் என்ன\nசிறுநீரக மீதான Newcip-ன் பக்க விளைவுகள் தொடர்பான பிரச்சனைகள் மிக குறைவாகவே தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஈரலின் மீது Newcip-ன் தாக்கம் என்ன\nNewcip மிக அரிதாக கல்லீரல்-க்கு தீமையை ஏற்படுத்தும்.\nஇதயத்தின் மீது Newcip-ன் தாக்கம் என்ன\nஇதயம் மீது குறைவான பக்க விளைவுகளை Newcip ஏற்படுத்தும்.\nநோயாளிகளுக்கு பல்வேறு தீவிர பக்க விளைவுகள் ஏற்படக்கூடும் என்பதால் பின்வரும் மருந்துகளுடன் சேர்த்து Newcip-ஐ உட்கொள்ள கூடாது -\nபின்வரும் ஏதாவது வியாதியால் நீங்கள் அவதிப்பட்டு வந்தால், உங்கள் மருத்துவர் அறிவுறுத்தாமல் நீங்கள் Newcip-ஐ எடுத்துக் கொள்ள கூடாது -\nஇந்த Newcip எடுத்து கொள்வதால் அது பழக்கமாக்குமா அல்லது அடிமையாக்குமா\nNewcip உட்கொள்வது உங்களை அதற்கு அடிமையாக்கும், அதனால் மருத்துவ அறிவுரை இல்லாமல் நீங்கள் அதனை உட்கொள்ள கூடாது.\nஉட்கொள்ளும் போது கனரக இயந்திரத்தை ஓட்டுவது அல்லது இயக்குவது பாதுகாப்பானதா\nஇல்லை, Newcip உட்கொண்ட பிறகு மூளையை முனைப்புடன் வைத்திருக்கும் எந்தவூரு செயலிலும் நீங்கள் ஈடுபடக்கூடாது.\nஆம், ஆனால் Newcip-ஐ உட்கொள்வதற்கு முன்பாக மருத்துவரை கலந்தாலோசிப்பது முக்கியமாகும்.\nமனநல கோளாறுகளுக்கு அதனால் சிகிச்சையளிக்க முடியுமா\nஇல்லை, Newcip மனநல கோளாறு சிகிச்சைக்கு பயன்படாது.\nஉணவு மற்றும் Newcip உடனான தொடர்பு\nகுறிப்பிட்ட சில உணவோடு ச��ர்த்து Newcip எடுத்துக் கொள்வதால் ஏற்படும் விளைவுகள் தீவிரமாக இருக்கும். உங்கள் மருத்துவரிடம் இதை பற்றி கலந்தாலோசிக்கவும்.\nமதுபானம் மற்றும் Newcip உடனான தொடர்பு\nNewcip உடன் மதுபானம் பருகுவது ஆபத்தாய் முடியலாம்.\nநீங்கள் அல்லது உங்கள் குடும்பத்தில் Newcip எடுத்துக் கொள்வீர்களா தயவு செய்து சர்வேயில் ஈடுபட்டு பிறருக்கு உதவுங்கள்\nமருத்துவரின் அறிவுரையின் பேரில் Newcip -ஐ பயன்படுத்துனீர்களா\nஎவ்வளவு Newcip -ஐ நெனெகல் எடுத்துக் கொண்டீர்கள்\nNewcip -ஐ உணவிற்கு பின் அல்லது முன் எடுத்துக் கொண்டீர்களா\nஎந்த நேரத்தில் நீங்கள் Newcip -ஐ எடுத்துக் கொள்வீர்கள்\nஉரிமைத் துறப்பு: இந்த இணையதளத்தில் காணப்படும் அனைத்து தகவல்களும் கட்டுரைகளும் கல்வி நோக்கத்திற்காக மட்டுமே. இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவலை வல்லுனரின் அறிவுரை இல்லாமல் நோய் கண்டறிதல் அல்லது எந்தவொரு உடல்நலம் தொடர்பான பிரச்சனை அல்லது நோய்க்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தக்கூடாது. எந்தவொரு மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சைக்கும் எப்போதும் தகுதியுள்ள மருத்துவரின் அறிவுரையை பெற்றிடுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.njkeyuda.com/ta/tag/colourful-pe-foam-sheet/", "date_download": "2020-05-28T08:37:58Z", "digest": "sha1:6YCKE3VWADV3Z3NHISKTNG42M7X5XF2L", "length": 5660, "nlines": 176, "source_domain": "www.njkeyuda.com", "title": "வண்ணமயமான பே நுரை தாள் சீனா உற்பத்தியாளர்கள், விநியோகஸ்தர்கள், தொழிற்சாலை - Keyuda", "raw_content": "\nவண்ணமயமான பே நுரை தாள்\nபிரேக் அசிஸ்ட் xpe மிதக்கும் நீர் பாயில் நீச்சல் குளம் floati ...\nஎன்பிஆர் குழாய் Childern ன் டாய்ஸ் பாதுகாப்பும் குழாய் உள்ளடக்கப்பட்ட\n3M ஈவா டை வெட்டு நுரை Quakeproof மற்றும் வெப்ப பாதுகாத்தல்\nவெளிப்புற நடவடிக்கைகளுக்கான பேபி கேம் பேடைப் னித்துவ பேட்\nKeyuda பிரேக் அசிஸ்ட் xpe மிதக்கும் நீர் பாயில் நீச்சல் குளம் ...\nகிட் வூட் பல்ப் கடற்பாசி\nகிட் TPE யோகா ஜன TPE\nவண்ணமயமான பே நுரை தாள் - உற்பத்தியாளர்கள், தொழிற்சாலை, சீனாவில் இருந்து சப்ளையர்கள்\nகிட் எவா மரத்தாலான பெட்டி பேக்கிங் எவா Lining\nPersonlized தயாரிப்புகள் CFC இலவச பு நுரை விரிக்கிறது ...\nதொழிற்சாலை சூடான விற்பனை பாலியூரிதீன் வளையாத நுரை செய்யப்பட்ட -...\nவிருப்ப ஈவா நுரை நுழைக்கவும் னில் பிரபலமான வடிவமைப்பு -...\n12அடுத்து> >> பக்கம் 1/2\nஎங்கள் செய்திமடலுக்கு பதிவு பெறுக\nஎங்கள் தயாரிப்புக���் அல்லது pricelist பற்றி விசாரணைக்காக, எங்களுக்கு உங்கள் மின்னஞ்சல் முகவரியையும் கொடுத்துவிட்டுச் நாங்கள் 24 மணி நேரத்திற்குள் தொடர்பு இருப்பேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.quranmalar.com/2016/05/", "date_download": "2020-05-28T08:19:00Z", "digest": "sha1:XRSP2SMZAPPV5VLS5BPUYGRMEO33CDZ6", "length": 62714, "nlines": 261, "source_domain": "www.quranmalar.com", "title": "திருக்குர்ஆன் நற்செய்தி மலர் Ph. 9886001357: மே 2016", "raw_content": "திருக்குர்ஆன் நற்செய்தி மலர் மாத இதழைப் பெற 9886001357 எண்ணுக்கு உங்கள் முகவரியை SMS செய்யுங்கள்\nசெவ்வாய், 31 மே, 2016\nதிருக்குர்ஆனின் ஆசிரியருக்கும் வாசகருக்கும் உள்ள வேறுபாடுகள்\nதிருக்குர்ஆன் என்பது இவ்வுலகைப் படைத்து பரிபாலித்துவரும் இறைவன் மனிதனுக்கு நேர்வழி காட்டுவதற்காக அவனது தூதர் இறுதித்தூதர் முஹம்மது நபி(ஸல்) அவர்கள் மூலமாக அனுப்பிய அறிவுரைகளின் தொகுப்பாகும். இந்தக் குர்ஆனில் இறைவன் அவனுக்கும் மனிதனுக்கும் உள்ள உறவு அவனது வாழ்வின் நோக்கம், மனிதனுடைய வாழ்வில் அவன் கடந்து செல்ல இருக்கின்ற கட்டங்கள் இறுதி விசாரணை, மறுமை வாழ்க்கை, சொர்க்கம், நரகம் என மனிதனுக்கு தொடர்புடைய விடயங்களை இறைவன் நாடிய விதத்தில் தனது தூதர் மூலமாகத் தெரிவித்துள்ளான். மனிதர்கள் இயற்றிய மற்ற புத்தகங்களோடு ஒப்பிடும்போது திருக்குர்ஆன் ஒரு தனித் தரத்தில் இருப்பதை வாசகர்கள் கவனிக்கலாம். இதற்கு முக்கிய காரணம் இதை இயற்றியவனுக்கும் வாசகர்களுக்கும் இடையேயுள்ள மிகப்பெரிய வேறுபாடாகும்.\n திருக்குர்ஆனின் பல்வேறு வசனங்களில் பல்வேறு இடங்களில் இறைவன் தன் தன்மைகளைக் குறிப்பிடுகிறான். உதாரணமாகக் கீழ்கண்ட வசனங்களை கவனியுங்கள்:\n= 2:255. அல்லாஹ் - அவனைத்தவிர (வணக்கத்திற்குரிய) நாயன் வேறு இல்லை; அவன் என்றென்றும் ஜீவித்திருப்பவன்; என்றென்றும் நிலைத்திருப்பவன்; அவனை அரி துயிலோ, உறக்கமோ பீடிக்கா; வானங்களிலுள்ளவையும், பூமியிலுள்ளவையும் அவனுக்கே உரியன; அவன் அனுமதியின்றி அவனிடம் யார் பரிந்துரை செய்ய முடியும் (படைப்பினங்களுக்கு) முன்னருள்ளவற்றையும், அவற்றுக்குப் பின்னருள்ளவற்றையும் அவன் நன்கறிவான்; அவன் ஞானத்திலிருந்து எதனையும், அவன் நாட்டமின்றி, எவரும் அறிந்துகொள்ள முடியாது; அவனுடைய அரியாசனம் (குர்ஸிய்யு) வானங்களிலும், பூமியிலும் பரந்து நிற்கின்றது; அவ்விரண்டையும் கா���்பது அவனுக்குச் சிரமத்தை உண்டாக்குவதில்லை - அவன் மிக உயர்ந்தவன்; மகிமை மிக்கவன்.\n= 3:5. வானத்திலோ, பூமியிலோ உள்ள எப்பொருளும் நிச்சயமாக அல்லாஹ்வுக்கு மறைந்திருக்கவில்லை.\n= 3:6. . அவன்தான் கர்ப்பக் கோளறைகளில் தான் நாடியபடி உங்களை உருவாக்குகின்றான்; அவனைத் தவிர வணக்கத்திற்குரிய நாயன் வேறில்லை; அவன் யாவரையும் மிகைத்தோனாகவும், விவேகம் மிக்கோனாகவும் இருக்கின்றான்.\n= 59:23. அவனே அல்லாஹ், வணக்கத்திற்குரிய நாயன் அவனைத் தவிர, வேறு யாரும் இல்லை; அவனே பேரரசன்; மிகப்பரிசுத்தமானவன்; சாந்தியளிப்பவன்; தஞ்சமளிப்பவன்; பாதுகாப்பவன்; (யாவரையும்) மிகைப்பவன்; அடக்கியாள்பவன்; பெருமைக்குரித்தானவன் - அவர்கள் இணைவைப்பவற்றையெல்லாம் விட்டு அல்லாஹ் மிகத் தூய்மையானவன்.\n59:24. அவன்தான் அல்லாஹ்; படைப்பவன்; ஒழுங்குபடுத்தி உண்டாக்குபவன்; உருவமளிப்பவன் - அவனுக்கு அழகிய திருநாமங்கள் இருக்கின்றன; வானங்களிலும், பூமியிலும் உள்ளவையாவும் அவனையே துதி செய்கின்றன - அவனே (யாவரையும்) மிகைத்தவன் ஞானம் மிக்கவன்.\n) நீர் கூறுவீராக: அல்லாஹ் அவன் ஒருவனே.\n112:2. அல்லாஹ் (எவரிடத்தும்) தேவையற்றவன்.\n112:3. அவன் (எவரையும்) பெறவுமில்லை; (எவராலும்) பெறப்படவுமில்லை.\n112:4. அன்றியும், அவனுக்கு நிகராக எவரும் இல்லை.\nவாசகர்களின் உண்மை நிலையும் அறிவும்\nதிருக்குர்ஆன் வசனங்களைப் புரிந்து கொள்வதற்கு முன்னால் வாசகர்களாகிய நாம் நமது நிலையைப் பற்றி சற்று நினைவுகூர வேண்டும்:\n= இம்மாபெரும் பிரபஞ்சத்தில் நாம் பரவிக்கிடக்கும் கோடானுகோடி பந்துகளில் ஒரு பந்தான பூமிப் பந்தின்மீது ஒட்டிக்கொண்டு இருக்கும் ஒரு நுண்ணிய துகள் போன்றவர்கள் நாம். நம்மில் ஓவ்வொருவரது ஆயுளும் நீர்க்குமிழி போல மிகமிக அற்பமானதே.\n= இவற்றின் படைப்பிலோ இயக்கத்திலோ கட்டுப்பாட்டிலோ ஒரு துளியளவு கூட நம் பங்களிப்பு என்பது இல்லை.\n= மட்டுமல்ல, நாம் நமது என்று சொல்லிக்கொள்ளும் நம் உடல் பொருள் ஆவி என இதில் எதுவுமே நமது அல்ல, இவற்றின் கட்டுப்பாடும் முழுமையாக நம் கைவசம் இல்லை.\nநாம் இங்கு வருவதும் போவதும் - அதாவது நம் பிறப்பும் இறப்பும் – நம் விருப்பப்படி நடப்பது அல்ல.\n= நமது அறிவு என்பது நமது முன்னோர்கள் இதுவரைத் திரட்டித்தந்தவை, மனிதகுலம் இதுவரை மேற்கொண்ட ஆராய்ச்சிகளின் விளைவாக பகுத்தறிந்தவை, மற்றும் அவர்கள் பகிர்ந்து கொண்டவை, நாம் சுயமாக ஐம்புலன்களின் வாயிலாக அறிந்த தகவல்களை வைத்து பகுத்தறிந்தவை என பலவும் அவற்றில் அடங்கும். இவை ஒட்டுமொத்தத்தையும் ஒரே இடத்தில் திரட்டினாலும் அது இப்பிரபஞ்சத்தைப் பற்றிய முழுமையான அறிவு என்று கூற சற்றும் வாய்ப்பே இல்லை.\n= இந்த மாபெரும் பிரபஞ்சத்தில் அறிவியலின் சக்திவாய்ந்த உபகரணங்கள் ஒரு எல்லைவரைதான் சென்றடைய சக்தியுள்ளவை என்பதை அறிவோம். அவற்றிற்கு அப்பால் உள்ளவற்றை ஓரளவுக்குத்தான் பகுத்தறிய முடியுமே தவிர முழுமையாக அறிவேன் என்ற வாதத்தை எந்த மனிதரும் முன்வைக்க முடியாது. அதே போல இவ்வுலகத்தில் அனைத்தையும் முழுமையாக அறிவோம் என்று எந்த மனிதர்களும் அல்லது மனிதர்களின் குழுக்களும் அறிவியல் ஆராய்ச்சி நிறுவனங்களும் கூறமுடியாது. அவ்வாறு யாராவது கூறினால் மேற்கூறப்பட்ட காரணங்களின் அடிப்படையில் அது பொய் என்பதும் அறியாமையின் வெளிப்பாடு என்பதும் தெளிவு நாம் பெறும் அறிவின் வரையறை குறித்து மேலே எடுத்தாளப்பட்டுள்ள திருக்குர்ஆன் (2:255) வசனத்தில் இறைவன் கூறுவதைக் காணலாம்:\n“....(படைப்பினங்களுக்கு) முன்னருள்ளவற்றையும், அவற்றுக்குப் பின்னருள்ளவற்றையும் அவன் நன்கறிவான்; அவன் ஞானத்திலிருந்து எதனையும், அவன் நாட்டமின்றி, எவரும் அறிந்துகொள்ள முடியாது;....”\n= அறிவியல் அவ்வாறு தன் எல்லைக்கு உட்படாதவற்றை அறியாதது என்று ஒப்புக்கொண்டு அவற்றை கரும் சக்தி (black /dark energy என்றும் கரும் பொருள் (black /dark matter) என்றும் பெயரிட்டு அழைக்கிறது. அறிவியலின் ஆராய்ச்சி எல்லைக்கு உட்பட்ட பிரபஞ்சத்தில் சுமார் 96 % இடத்தை கரும்சக்தியும் (74%) கரும்பொருளும் (22%) தக்க வைத்துள்ளன. ஏனைய பொருட்களைப் பார்த்தால் அண்டங்களுக்கு இடையேயுள்ள வாயுப் படலம் 3.6% வீதத்தையும் பிரபஞ்சத்தில் உள்ள ஒளி வீசிடும் பொருட்களும் நட்சத்திரங்களும் 0.4% வீதத்தையும் மட்டுமே கொண்டுள்ளன.\nஜப்பானில் உள்ள டோக்கியோ வானியல் ஆய்வுக்கூட இயக்குனர் யுஷிதி கூஷன் (Yushidi Kusan) அவர்களின் கூற்று இங்கு கவனத்திற்குரியதே:\n“குர்ஆனில் வானியல் தொடர்பான உண்மைகள் இருப்பதைக் கண்டு நான் மிகவும் வியப்படைகிறேன். கவரப்படுகிறேன். நவீன வானியல் ஆராய்ச்சியாளர்களாகிய நாங்கள் இப்பிரபஞ்சத்தின் மிகச்சிறிய பகுதியைத்தான் ஆராய்ந்து வருகிறோம். ஒரு சிறிய பகுதியைப் புரிந்துகொள்வதன்மீதுதான் நாங்கள் எங்கள் முயற்சிகளையெல்லாம் குவிக்கிறோம். ஏனெனில் தொலைநோக்கிகள் வழியாக வானத்தின் ஒரு சில பகுதிகளைத்தான் எங்களால் பார்க்க முடியும். முழு பிரபஞ்சத்தையும் பற்றியெல்லாம் நினைக்கவே முடியாது. குர்ஆனைப் படிப்பதன் மூலமும் கேள்விகளுக்கு பதில் காணுவதன் மூலமும் இந்த பிரபஞ்சத்தைப் பற்றிய எனது ஆராய்ச்சியின் எதிர்கால வழியை என்னால் காணமுடியும் என்று கருதுகிறேன்.\nஆக, நம்மை மீறிய நம் கட்டுப்பாட்டுக்கு அப்பாற்பட்ட ஒரு சக்திதான் இவற்றையெல்லாம் படைத்து பரிபாலித்து தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொண்டு வருகிறது என்பதை நேர்மையான பகுத்தறிவாளர்கள் உணர்வார்கள். அந்த சக்தியையே இறைவன் அல்லது கடவுள் என்று அழைக்கிறோம். திருக்குர்ஆன் அரபு மொழியில் அல்லாஹ் என்று கூறுவது அந்த இறைவனைத்தான்.\nஎனவே முதலாவதாக அவனே எஜமானன் நாமோ அடிமைகள் என்பதால் அவனைக் கேள்விகள் கேட்கவோ அவனது திட்டங்களுக்கு மாற்றாக வேறு ஒன்றைப் பரிந்துரைக்கவோ நமக்கு துளியும் அதிகாரமும் இல்லை அதற்கேற்ற அறிவும் ஆற்றலும் நம்வசம் இல்லை என்பதை நாம் உணரவேண்டும். இந்த உண்மைகளைப் பற்றி சற்றும் சிந்திக்காமல் தனது பலவீனத்தையும் அற்பநிலையையும் உணராமல் தன்னைத்தானே உயர்வாகக் கருதுவோரை அகங்காரமே ஆட்கொள்கிறது. இப்படிப்பட்ட மனிதர்கள் திருக்குர்ஆனை அணுகும்போது அந்த இறை அருட்கொடையில் இருந்து பயன்பெறுவதில்லை. படைத்தவனின் வழிகாட்டுதலை மறுப்பதால் இவர்கள் வாழ்க்கை என்ற பரீட்சையில் வெற்றி பெறுவதில்லை\n= அல்லாஹ் மீது பொய்யைக் கற்பனை செய்கிறவனை விட, அல்லது அவனுடைய வசனங்களைப் பொய்யாக்குகிறவனை விட அநியாயக்காரன் யார் நிச்சயமாக அநியாயக்காரர்கள் வெற்றி பெறவே மாட்டார்கள். (திருக்குர்ஆன் 6: 21)\n= “எவன் அல்லாஹ்வின் வசனங்களை புறக்கணித்து, அவற்றைவிட்டு விலகி விடுகின்றானோ அவனைவிட அதிக அநியாயக்காரன் யார் நம்முடைய வசனங்களை விட்டு விலகிக் கொள்கிறவர்களுக்கு, அவர்கள் விலகிக் கொண்ட காரணத்தால் கொடிய வேதனையைக் கூலியாகக் கொடுப்போம்.” [திருக்குர்ஆன் 6:157]\nதிருக்குர்ஆன் அருளப்பட்ட வரலாறும் பின்னணியும் http://quranmalar.blogspot.in/2012/09/100.html\nஇடுகையிட்டது Mohamed Kasim நேரம் முற்பகல் 11:37\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவெள்ளி, 27 மே, 2016\nஇடுகையிட்டது Mohamed Kasim நேரம் பிற்பகல் 12:24\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவியாழன், 26 மே, 2016\n= உங்கள் இறைவன் கூறுகிறான்: “என்னையே நீங்கள் பிரார்த்தியுங்கள்; நான் உங்(கள் பிரார்த்தனை)களுக்கு பதிலளிக்கிறேன்; எவர்கள் என்னை வணங்குவதை விட்டும் பெருமையடித்துக் கொண்டிருக்கிறார்களோ, அவர்கள் சிறுமையடைந்தவர்களாக நரகத்தில் நுழைவார்கள்.”(திருக்குர்ஆன் 40:60)\nசர்வவல்லமையும் நுண்ணறிவாளனும் ஆகிய இறைவன் மட்டுமே நம் பிரார்த்தனைகளுக்கு பதில்கூறும் ஆற்றல் கொண்டவன். அவன் அல்லாதவற்றுக்கு பிரார்த்தனையை செவிமடுக்கவும் பதிலளிக்கவும் இயலாது. இறைவனுக்குச் சொந்தமான பூமியில் அவனது அருட்கொடைகளை அயராது அனுபவித்துவிட்டு அவனை வணங்காமல் அவன் அல்லாதவற்றை வணங்குவது இறைவனுக்கு செய்யும் நன்றிகேடாகும். இவ்வாறு அகங்காரத்தோடு நடப்பவர்களுக்கு மறுமை வாழ்வில் வாய்க்க இருக்கின்ற தண்டனையை மேற்படி வசனத்தின் மூலம் எச்சரிக்கிறான்.\nபலதெய்வ வழிபாட்டின் தீய விளைவுகள்\nபடைத்த இறைவனை நேரடியாக வணங்குவது என்பது எளிதானது, பொருட்செலவில்லாதது. ஆனால் அவன் அல்லாதவற்றை கடவுளாக பாவித்து வணங்கும்போது மனிதகுலம் பல குழப்பங்களுக்கும் மோசடிக்கும் ஆளாகிறது. படைப்பினங்களையும் உயிரும் உணர்வும் அற்ற பொருட்களை கடவுளாக பாவிக்கும்போது இறைவனைப்பற்றிய மதிப்பு அல்லது மரியாதை மரியாதை உணர்வு (seriousness) அகன்று போவதால் இறையச்சம் என்பது மக்களிடையே இல்லாமல் போய்விடுகிறது. அதனால் சமூகத்தில் பாவங்கள் மலிகின்றன. இடைத்தரகர்கள் பலர் கடவுளின் பெயரால் மக்களை ஏய்த்துப் பிழைப்பதற்கும் அவர்களிடையே மூட நம்பிக்கைகள் பரவுவதற்கும் வழிகோலுகிறது. கடவுளை பலரும் பல்வேறுவிதமாக சித்தரிக்கும்போது அதன் அடிப்படையில் ஒரே மனிதகுலம் பல்வேறு குழுக்களாகப் பிரிந்து அவர்களிடையே கலகங்கள் உருவாகக் காரணமாகிறது.\nஇவ்வுலகின் பல்வேறு பாகங்களுக்கு பல்வேறு காலகட்டங்களில் வந்து சென்ற இறைவனின் தூதர்கள் அனைவரும் படைத்தவனை மட்டுமே வணங்க வேண்டும் என்றும் படைப்பினங்களை எக்காரணத்தைக் கொண்டும் வணங்கக் கூடாது என்பதை மிக்க கண்டிப்போடு மக்களுக்கு போதனை செய்தார்கள். இறைவனின் இறுதித்தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் மூலமாக அருளப்பட்ட திருக்குர்ஆனும் அதையே ���றைசாற்றி நிற்பதை நாம் காணலாம்:\nஅவ்வாறு போலியான தெய்வங்களை வணங்குவோர் இறைவன் வழங்கியுள்ள அருட்கொடைகளைப் பற்றி சற்று சிந்தித்தாலே அவர்களுக்கு உண்மை விளங்கிவிடும். இவர்களின் படைப்பிலும் இவர்களைச் சூழவுள்ள படைப்பினங்களின் படைப்பிலும் பரிபாலனத்திலும் இவர்கள் அன்றாடம் அனுபவித்து வரும் அருகொடைகள் எதிலும் இவர்கள் எடுத்துக் கொண்டுள்ள போலி தெய்வங்களின் பங்களிப்பு சிறிதும் இல்லை என்பதை அவர்கள் உணர வேண்டாமா\n40:61. நீங்கள் இளைப்பாறுவதற்காக இரவையும், நீங்கள் பார்ப்பதற்காக பகலையும் அல்லாஹ்தான் படைத்தான்; நிச்சயமாக அல்லாஹ் மனிதர்கள் மீது அருள் பொழிகின்றான்; ஆயினும் மனிதர்களில் பெரும்பாலோர் நன்றி செலுத்துவதில்லை.\n(அல்லாஹ் என்றால் ‘வணக்கத்திற்குத் தகுதிவாய்ந்த ஒரே இறைவன்’ என்பது பொருள்)\n40:62- 63 அவன்தான் உங்கள் அல்லாஹ் - உங்கள் இறைவன் - எல்லாப் பொருட்களையும் படைப்பவன் - அவனைத் தவிர வேறு நாயனில்லை; எனவே நீங்கள் (சத்தியத்தை விட்டும்) எங்கு திருப்பப்படுகிறீர்கள் அல்லாஹ்வின் சான்றுகளை நிராகரித்துக் கொண்டிருந்தார்களே அவர்களும் இவ்வாறே திசை திருப்பப்பட்டனர்.\nபூமியெங்கும் பரவிக்கிடக்கும் இறைவனின் படைப்பினங்கள் அனைத்தும் அவனது உள்ளமையையும் அவன் மனிதர்கள் மீது கொண்ட கருணையையும் பறை சாற்றி நிற்பதை நாம் காணமுடியும். மனிதன் என்ற ஒரு ஜீவி இந்த பூமியில் வாழ்கின்றான் என்பதற்காகவே இவை அனைத்தும் படைக்கப்பட்டு அவனது வாழ்வை மகிழ்ச்சிகரமானதாக ஆக்கும் வகையிலும் அவனுக்கு இடையூறு நேராத வகையிலும் இயக்கப்பட்டு வருவதை சற்று சிந்தித்தாலே உணரலாம்.\n40:64. அல்லாஹ்தான் உங்களுக்கு இப்பூமியைத் தங்குமிடமாகவும், வானத்தை ஒரு விதானமாகவும் உண்டாக்கியிருக்கிறான்; மேலும், அவன்தான் உங்களை உருவாக்கி, உங்கள் உருவங்களை அழகாக்கி, சிறந்த ஆகார வசதிகளையும் அளித்தான்; அவன்தான் அல்லாஹ்; உங்களுடைய இறைவன்; அகிலத்தாருக்கெல்லாம் இறைவனாகிய அல்லாஹ் மிக பாக்கியமுடையவன்.\nஅப்படிப்பட்ட உண்மை இறைவன்பால் அவன் வழங்கிய அருட்கொடைகளுக்கு நன்றியறிதலோடு அவனுக்கு அடிபணிந்தவர்களாக தூய உள்ளத்தோடு அவன்பால் திரும்புவதே அறிவுடைமை அந்தக் கருணை மிக்க நம் இரட்சகனே நமது பிரார்த்த்னைகளுக்கு பதிலளிக்கக் கூடியவனும் ஆவான்.\n40:65. அவனே (���ன்றென்றும்) உயிரோடிருப்பவன்; அவனையன்றி (வேறு) நாயனில்லை - ஆகவே நீங்கள் அவனுக்கே முற்றிலும் வழிபட்டு தூய உள்ளத்தோடு அவனை அழையுங்கள்; அல்ஹம்து லில்லாஹி ரப்பில் ஆலமீன் - அனைத்துப் புகழும் அகிலங்கள் எல்லாவற்றையும் படைத்துக் காத்துப் பரிபக்குவப்படுத்தும் நாயனான அல்லாஹ்வுக்கே ஆகும்.\nஇடுகையிட்டது Mohamed Kasim நேரம் பிற்பகல் 1:12\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nமனித உடலில் தோல் வகிக்கும் பங்கு அலாதியானது. அதற்கு அழகைக் கொடுப்பது அதுதான், மனிதனுக்கு சமூகத்தில் மதிப்பைப் பெற்றுத்தருவதற்கும், அழகன், அழகி என்றெல்லாம் போற்றப்படுவதற்கும் அடுத்த பாலினத்தவரை கவருவதற்கும், அந்த கவர்ச்சியை மூலதனமாக வைத்தே விளம்பரம், வியாபாரம், சினிமா என பல துறைகள் செழிப்பதற்க்கும் காரணமாக அமைகிறது தோல் அதே கவர்ச்சி பலரை உழைப்பின்றியே கோடீஸ்வரர்களாக ஆக்கியுள்ளது. பலரை மக்கள் போற்றும் நாயகர்களாகவும் இஷ்ட தெய்வங்களாகவும் ஆக்கியுள்ளது. தகுதியே இல்லாத சிலரை ஆட்சிக் கட்டிலில் ஏற்றி அழகுபார்க்கவும் காரணமாக அமைகிறது\nஉடலியல் ரீதியாகவும் தோலின் பங்கு மிக முக்கியமானது. குளிர், வெப்பம், வலி, சுகம், மென்மை, கடினம் போன்ற பலவற்றையும் உணர்ந்து மூளைக்கு அறிகுறிகள் அனுப்பி உடலின் பாதுகாப்புப் பணியில் முக்கிய பங்கு வகிக்கிறது தோல். உடலை நோக்கி வரக்கூடிய எந்த ஆபத்தையும் உடலை அண்டவிடாமல் வலி என்ற முன்னெச்சரிக்கை ஏற்பாட்டினால் பாதுகாக்கிறது தோல்\nவலி என்ற ஒன்று இல்லாமல் இருந்தால் என்ன நடக்கும் என்பதை ஒரு கணம் சிந்தித்துப்பாருங்கள். போக்குவரத்து நெரிசல் நிறைந்த ஒரு வீதியில் உங்கள் டூ வீலரில் பயணித்து விட்டு வீடு வந்து சேர்ந்திருப்பீர்கள். வீடு வந்து சேர்ந்ததும்தான் காண்பீர்கள், உங்கள் காலின் ஒரு சுண்டு விரல் மிஸ்ஸிங் என்பதை வழியில் எவ்வளவு இரத்தம் வழியில் கொட்டிப் போயுள்ளது என்பதையும் அறிந்திருக்க மாட்டீர்கள்\n வலி என்ற ஒன்று இல்லாவிட்டால் சாலைப் போக்குவரத்து தாறுமாறாகப் போய்விடும். சட்டம், நீதி, நியாயம் என்பவை மட்டுமல்ல, மனிதவாழ்வே அர்த்தமற்றாதாகிப் போய்விடும். அனைத்தும் வலி என்ற உணர்வையே மையம்கொண்டுள்ளன. ஆம், அந்த வலி மையம்கொண்டு இருப்பது இந்தத் தோலில்தான் வலி உணரும் நரம்புகளைத் (pain receptors) தாங்கி நிற்பது இந்தத் தோல்தான்\nதோல் என்ற அற்புதத்தைப் படைத்த இறைவன் தன் திருமறையில் வெளிப்படுத்தியுள்ள பிரபஞ்ச இரகசியங்களில் இதுவும் ஒன்று என்பது வேறு விடயம்.\n4:56. யார் நம் வேதவசனங்களை நிராகரிக்கிறார்களோ, அவர்களை நாம் நிச்சயமாக நரகத்தில் புகுத்தி விடுவோம்; அவர்களின் தோல்கள் கருகிவிடும் போதெல்லாம் அவையல்லா (வேறு) தோல்களை, அவர்கள் வேதனையைப் (பூரணமாக) அனுபவிப்பதற்கென, அவர்களுக்கு நாம் மாற்றிக் கொண்டே இருப்போம் - நிச்சயமாக அல்லாஹ் மிகைத்தவனாகவும் ஞானமுள்ளவனாகவும் இருக்கின்றான்.\nஇப்போது நாம் கூறவந்த விடயத்திற்கு வருவோம். மனித உடலை இவ்வுலகத்தின் தீமைகளில் இருந்து பாதுகாக்க எவ்வாறு தோலை முக்கிய பங்கு வகிப்பதாக இறைவன் ஆக்கியுள்ளதை அறிந்தோம். அதே தோலின் மற்றொரு முக்கிய பங்கையும் அறிந்து கொண்டால் மறுமை ஆபத்துகளில் இருந்தும் நம்மைத் தற்காத்துக் கொள்ள முடியும்.\nஇன்று காவல்துறையினர் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றத்தின் காரணமாக குற்றவாளிகளை உடனுக்குடன் பிடிப்பதைக் கண்டு வருகிறோம். இன்றைய மொபைல் போன் மற்றும் cctv கேமராக்கள் பயன்பாடுகள், வாய்ஸ் ட்ராக்கிங் போன்ற பலவும் குற்றவாளிகளைக் கையும்களவுமாக அடையாளம் காட்டிவிடுகின்றன.\nஇறைவன் மனிதனுக்காகப் படைத்த பொருட்களின் இயல்புகளை மனிதன் சிறுகச்சிறுக ஒவ்வொன்றாகக் கண்டறிந்து அதைத் தொடர்ந்து தலைமுறை தலைமுறையாக ஆராய்ச்சிகள் மேற்கொள்ளும்போது உண்டாகும் நேட்டங்களையே அறிவியல் வளர்ச்சி என்கிறோம். உண்மையில் பொருட்களின் இயல்புகளும் அவை இயங்கும் விதிகளும் அவை படைக்கப்படும்போது இருந்தே இருந்து வருகின்றன. மனிதன் அவற்றைக் கண்டுபிடிக்கவும் பயன்பாட்டுக்குக் கொண்டுவரவும் இவ்வளவு காலமாயிற்று என்பதே உண்மை\nஅந்த வகையில் நமது தோலுக்கு இருக்கும் ஒரு சிறப்புத் தன்மையை இறைவன் இன்றே எடுத்துக் கூறுவதை கீழ்காணும் திருக்குர்ஆன் வசனங்களில் .காண்கிறோம். அந்த வசனங்களைக் காணும் முன் இவ்வாழ்க்கை பற்றிய சில உண்மைகளை இங்கு நினைவு படுத்துவது அவசிய,மாகிறது.\nஇம்மாபெரும் பிரபஞ்சத்தில் நாம் ஒவ்வொருவரும் புற்றீசல்களைபோல் வந்து செல்வதை அறிவோம். இந்த குறுகிய தற்காலிக வாழ்க்கை என்பது ஒரு பரீட்சையாகும். இவ்வுலகம் அதற்கான பரீட்சைக் கூடமும் ஆகும். இங்கு நமது ஒவ்வொருவரதும் செயல்கள் பல வழிகளில் பதிவாகின்றன. இவ்வுலகம் ஒருநாள் முழுமையாக அழிக்கப்பட்ட பின் இறைவனின் கட்டளை வரும்போது முதல் மனிதர் முதல் கடைசி மனிதர் வரை இங்கு வாழ்ந்து மறைந்த அனைவரும் நீதி விசாரணை செய்யப்படுவதற்காக உயிர்கொடுத்து எழுப்பப்படுவார்கள்.. விசாரணையன்று நாம் இந்த பூமியில் செய்த புண்ணியங்கள் மற்றும் பாவங்கள் அனைத்தும் நமக்கு முன் எடுத்துக்காட்டப்படும். அதாவது இறைவன் எந்த செயல்களை ஏவினானோ அவையே புண்ணியங்கள் மற்றும் எதைவிட்டும் தடுத்தானோ அவையே பாவங்கள். விசாரணையின் முடிவில் யாரிடம் புண்ணியங்கள் மிகைக்குமோ அவர்களுக்கு சொர்க்கமும் யாருடைய பாவங்கள் மிகைக்குமோ அவர்களுக்கு நரகமும் விதிக்கப்படும்.\nஆக, யார் இறைவன் கூறும் எவல்விலக்கல்களுக்கு ஏற்ப வாழ்ந்தார்களோ அவர்களே இந்தப் பரீட்சையில் வெற்றி அடைகிறார்கள். இறைவனின் ஏவல் விலக்கல்களை அடிப்படையாகக்கொண்ட வாழ்க்கைத் திட்டமே இஸ்லாம் என்று அறியப்படுகிறது.\nநமக்கெதிரான சாட்சிகளாக நம் அவையவங்கள்\nசரி, இந்த வாழ்க்கைப் பரீட்சைக்கும் தோலுக்கும் என்ன தொடர்பு ஆம், பிறப்புமுதல் இறப்புவரை மனிதனோடு ஒட்டி உறவாடும் இந்தத் தோலில் மனிதனின் அனைத்து செயல்களின் பதிவுகளும் காணப்படுகின்றன என்பதே நாம் சிந்திக்க வேண்டிய விடயமாகும். மேற்கூறப்பட்ட நீதிவிசாரணையின் போது நமது தோலே நமக்கு எதிரியாக சாட்சி சொன்னால் எப்படியிருக்கும் ஆம், பிறப்புமுதல் இறப்புவரை மனிதனோடு ஒட்டி உறவாடும் இந்தத் தோலில் மனிதனின் அனைத்து செயல்களின் பதிவுகளும் காணப்படுகின்றன என்பதே நாம் சிந்திக்க வேண்டிய விடயமாகும். மேற்கூறப்பட்ட நீதிவிசாரணையின் போது நமது தோலே நமக்கு எதிரியாக சாட்சி சொன்னால் எப்படியிருக்கும் ... இதோ அந்தக் காட்சியை திருமறை படம்பிடித்துக் காட்டுகிறது:\n41:19. மேலும், இறைவனின் பகைவர்கள் (நரகத்)தீயின் பால் ஒன்று திரட்டப்படும் நாளில், அவர்கள் (தனித் தனியாகப்) பிரிக்கப்படுவார்கள்.\n41:20. இறுதியில், அவர்கள் (அத்தீயை) அடையும் போது, அவர்களுக்கு எதிராக அவர்களுடைய காதுகளும், அவர்களுடைய கண்களும், அவர்களுடைய தோல்களும் அவை செய்து கொண்டிருந்தவை பற்றி சாட்சி கூறும்.\nஆம், மனிதன் பிறந்தது முதல் இறக்கும் வரை அவனோடு ஒட்டி உறவாடிக் கொண்டிருப்பவை அவன��டைய காதுகளும் கண்களும் தோல்களும். ஒலி அலைகள் காதுகளால் ஏற்கப்படுவதையும் ஒளி அலைகள் கண்களால் ஏற்கப்படுவதையும் அவற்றை உரிய இடங்களில் பதிவு செய்வதையும் இன்றைய அறிவியல் நமக்கு சொல்லித் தருகிறது. இவற்றோடு தோல்களும் நம் செயல்பாடுகளின் பதிவுகளைத் தாங்கி நிற்கின்றன என்பது மேற்படி வசனம் எச்சரிக்கிறது. இறுதித்தீர்ப்பு நாளன்று விசாரணையின்போது அவை மனிதனைக் காட்டிக்கொடுக்கும்போது அங்கு நடக்கும் உரையாடலைப் படம்பிடித்துக் கட்டுகிறான் இறைவன்:\n41:21. அவர்கள் தம் தோல்களை நோக்கி, “எங்களுக்கு எதிராக நீங்கள் ஏன் சாட்சி கூறினீர்கள்” என்று கேட்பார்கள்; அதற்கு அவை: “எல்லாப் பொருட்களையும் பேசும் படிச் செய்யும் அல்லாஹ்வே, எங்களைப் பேசும்படிச் செய்தான்; அவன்தான் உங்களை முதல் தடவையும் படைத்தான்; பின்னரும் நீங்கள் அவனிடமே கொண்டு வரப்பட்டிருக்கிறீர்கள்” என்று கூறும்.\n41:22. “உங்கள் காதுகளும், உங்கள் கண்களும், உங்கள் தோல்களும், உங்களுக்கு எதிராகச் சாட்சி சொல்லாமலிருக்கும் பொருட்டு, உ(ங்கள் பாவ)ங்களை நீங்கள் மறைத்துக் கொள்ளவில்லை; அன்றியும், நீங்கள் செய்து கொண்டிருந்தவற்றில் மிகுதமானதை நிச்சயமாக அல்லாஹ் அறியமாட்டான் என்று நீங்கள் எண்ணிக்கொண்டீர்கள்.\n41:23. ஆகவே, உங்கள் இறைவனைப் பற்றி நீங்கள் எண்ணிய உங்களுடைய (தவறான) இந்த எண்ணம்தான் உங்களை அழித்து விட்டது; ஆகவே நீங்கள் நஷ்டமடைந்தவர்களில் ஆகிவிட்டீர்கள் (என்றும் அவை கூறும்).\n41:24. ஆகவே, அவர்கள் (வேதனையைச் சகித்துப்) பொறுமையாக இருந்த போதிலும், அவர்களுக்கு (நரக) நெருப்புத்தான் தங்குமிடம் ஆகும் - அன்றி (கூக்குரலிட்டு) அவர்கள் மன்னிப்புக்கேட்ட போதிலும், அவர்கள் மன்னிக்கப்பட மாட்டார்கள்.\nமறுக்க முடியுமா மறுமை வாழ்வை\nஇன்று நாம் எந்தக் காரியத்தைச் செய்தாலும் காது, கண், தோல் இவற்றை மறைத்துக்கொண்டு செய்ய முடியாது. இந்த உணர்வு நம்மில் எப்போதும் இருக்குமானால் நம்மைப் பாவங்கள் அண்டாது.\nஇடுகையிட்டது Mohamed Kasim நேரம் பிற்பகல் 11:25\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஉருவ வழிபாட்டால் நாடு சந்திக்கும் பேரிழப்புகள்\nஇவ்வுலகைப் படைத்து பரிபாலித்து வரும் இறைவன் எவனோ அவன் மட்டுமே மனிதர்களின் வணக்கத��துக்குத் தகுதியானவன். அவன் மட்டுமே சர்வவல்லமை கொண...\nபடைத்த இறைவனைத் திருக்குர்ஆன் அரபிச் சொல்லான ‘ அல்லாஹ் ’ என்ற வார்த்தையால் குறிப்பிடுகிறது. அகில உலகையும் படைத்துப் பரிபாலித்து வரும் ...\nநோயும் முதுமையும் இல்லா வாழ்விடம் சொர்க்கம்\nநோய்கள் நம்மைத் தாக்கும்போது மறுமை வாழ்க்கையைப் பற்றிய நம்பிக்கை உள்ளவர்கள் எளிதில் மனம் சோர்ந்து போவதில்லை. இறைவனிடமே தங்கள் மீளுதல் உள...\nமுஹம்மத் நபி அவர்கள் குரைஷிப் பரம்ரையில் அப்துல்லாஹ் ஆமினா தம்பதியினருக்கு கி.பி. 571 ல் மக்கா நகரில் பிறந்தார்கள். இவர்கள் தாயின் வயிற்ற...\nஇல்லாமையில் இருந்து உண்டாக்குபவனே இறைவன\nஏதேனும் ஒரு இயங்கும் பொருளை – உதாரணமாக கடிகாரம், ஸ்கூட்டர், கால்குலேட்டர் – காணும்போது நமது பகுத்தறிவு என்ன சொல்கிறது\n3012 இல் உலகம் அழியுமா\n2012 – இல் உலகம் அழியுமா அழியும் அழியாது தெரியும் தெரியாது ======================================== இந்த புத்தக...\nதிருக்குர்ஆன் கற்றுத் தரும் நோய் நிவாரணமும் பாவ நிவாரணமும்\nஅளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனும் ஆகிய ஏக இறைவனின் திருப்பெயரால்....... திருக்குர்ஆன் என்பது என்ன திருக்குர்ஆன் என்பது இந்த அ...\nமதுவிலிருந்து மக்களைக் காக்கும் இஸ்லாம்\n'மது தீமைகளின் தாய்' என்றார்கள் நபிகள் நாயகம்(ஸல்). சொல்லளவில் நின்றுவிடாமல் அவரைப் பின்பற்றும் கோடிக்கணக்கான மக்களை நூற்றாண்ட...\nசமத்துவமும் சகோதரத்துவமும் இங்கு உயிர்நாடி\nஒன்றே குலம் ஒருவனே இறைவன் என்ற முழக்கத்தை பலரும் முழங்கினாலும் அதை அன்றாட வாழ்வில் நடைமுறைப் படுத்திக் காட்டும் இடம் பள்ளிவாசல். உயர்...\nஒரு கொள்கையின் மீதான கொலைவெறித் தாக்குதல்கள்\nஒருபுறம் இஸ்லாம் என்ற வாழ்வியல் கொள்கை இன்று வெகு வேகமாகப் பரவி வருகிறது என்பதைப் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. மறுபுறம் உலகின் பல ந...\nஉழைப்போர் உரிமை அல்ல, மனித உரிமை\nஇயேசுவை ஏன் தேவனாக ஏற்பதில்லை\nதிருக்குர்ஆன் நற்செய்தி மலர் - ஜூன் 2016 இதழ்\nதிருக்குர்ஆனின் ஆசிரியருக்கும் வாசகருக்கும் உள்ள வ...\nகருணை காட்டுதல் இறைவிசுவாசியின் கடமை\n= நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “ பூமியில் உள்ளோர் மீது கருணை காட்டுங்கள் , வானத்தில் உள்ளவன் உங்கள் மீது கருணை காட்டுவான். ” மேலும...\nவலைப்பதிவு காப்பகம் மே (1) ஏப்ரல் (2) மார்ச் (9) பிப்ரவரி (3) ஜனவரி (4) டிசம்பர் (5) நவம்பர் (2) அக்டோபர் (5) செப்டம்பர் (3) ஆகஸ்ட் (5) ஜூலை (6) ஜூன் (2) மே (3) ஏப்ரல் (5) மார்ச் (4) பிப்ரவரி (4) ஜனவரி (5) டிசம்பர் (3) நவம்பர் (4) அக்டோபர் (4) செப்டம்பர் (3) ஆகஸ்ட் (6) ஜூலை (7) ஜூன் (1) மே (3) ஏப்ரல் (2) மார்ச் (3) பிப்ரவரி (7) ஜனவரி (1) டிசம்பர் (8) நவம்பர் (3) அக்டோபர் (4) செப்டம்பர் (3) ஆகஸ்ட் (8) ஜூலை (4) ஜூன் (9) மே (5) ஏப்ரல் (4) மார்ச் (8) பிப்ரவரி (9) ஜனவரி (7) டிசம்பர் (9) நவம்பர் (8) அக்டோபர் (4) செப்டம்பர் (9) ஆகஸ்ட் (2) ஜூலை (2) ஜூன் (11) மே (9) ஏப்ரல் (12) மார்ச் (6) பிப்ரவரி (2) ஜனவரி (4) டிசம்பர் (2) நவம்பர் (4) அக்டோபர் (3) செப்டம்பர் (2) ஆகஸ்ட் (5) ஜூலை (9) ஜூன் (4) மே (9) ஏப்ரல் (9) மார்ச் (4) பிப்ரவரி (5) ஜனவரி (8) டிசம்பர் (13) நவம்பர் (3) அக்டோபர் (7) செப்டம்பர் (8) ஆகஸ்ட் (5) ஜூலை (4) ஜூன் (5) மே (9) ஏப்ரல் (12) மார்ச் (17) பிப்ரவரி (9) ஜனவரி (6) டிசம்பர் (2) நவம்பர் (1) அக்டோபர் (3) செப்டம்பர் (2) ஆகஸ்ட் (7) ஜூலை (6) ஜூன் (2) மே (2) ஏப்ரல் (7) பிப்ரவரி (10) ஜனவரி (10) டிசம்பர் (18) நவம்பர் (53) அக்டோபர் (22) செப்டம்பர் (27)\nபணம் வந்த கதை (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ilakku.org/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%AE/", "date_download": "2020-05-28T06:36:00Z", "digest": "sha1:YZI6EFBKYVZLPIXGMBOAEKNN72A4VCG2", "length": 25573, "nlines": 117, "source_domain": "www.ilakku.org", "title": "கொரோனா நோய்க்கு எதிரான முன்முயற்சிகளை ஆதரிப்பீர்! | இலக்கு இணையம்", "raw_content": "\nHome செய்திகள் கொரோனா நோய்க்கு எதிரான முன்முயற்சிகளை ஆதரிப்பீர்\nகொரோனா நோய்க்கு எதிரான முன்முயற்சிகளை ஆதரிப்பீர்\nமனிதகுலத்திற்கே பெரும் அச்சுறுத்தலாக இன்று வந்துள்ள கொரோனா கொவிட்-19 வைரஸ் தொற்று, பல இலட்சத்துக்கும் மேற்பட்டவர்களிடத்தில் தொற்றியுள்ளதோடு, பல ஆயிரம் பேர்களின் உயிர்களை பறித்து வரும் நிலையில், இப்பெரும் நோய்தொற்றுக்கு எதிராக முன்முனைப்புக்களில் ஆதரிக்குமாறு நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் அறைகூவல் விடுத்துள்ளது\nஇது தொடர்பில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,\nஇந்த துயரக் கணக்குகள் ஒவ்வொன்றும் நாள்தோறும் ஏறிச்செல்லும் நிலையில், சில காலமாகப் அனைத்துலக சமூகத்திடையேயான உறவுகளில் காணப்படாத நாடுகளைக் கடந்த தோழமை பெரமளவு முக்கியத்துவம் உடையதாகிறது. ஒவ்வொரு அரசுகளுக்கு இடையிலான கொள்கை முரண்பாடுகளினால் ந��டுகளுக்கு இடையிலான எல்லைகள் மூடப்பட்டுக் கொண்டிருந்தாலும் இன்றைய நெருக்கடியை வெல்லப் பன்னாட்டு சமூகத்தின் ஒத்துழைப்பு இன்றியமையாதது.\nஎப்படியானாலும், தனிமனிதர்கள் என்ற அளவில் தோழமையின் ஆற்றலைக் காண முடிகிறது. சமூக விலகல் நம்மை உடலளவில் பிரித்து வைத்திருந்தாலும் உலகெங்கும் மக்கள் தோழமையுடன் ஒன்றுபட்டு நிற்கின்றார்கள். முதலில் கொரோனாவை எதிர்நிற்கும் சுகாதாரத்துறைப் பணியாளர்களும் மற்ற அனைவரும் இந்த அனைத்துலக நெருக்கடியின் முனையில் முகம்கொடுத்து முன்நிற்கின்றார்கள்.\nஇந்த உணர்வின் பாற்பட்டுத்தான் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் கொரோனாவின் புதிவித நோய்க்கிருமிக்கு எதிரான போரில் உலகெங்கும் இருக்கும் சுகாதாரதுறை பணியாளர்களுக்கு முழு ஆதரவினையும் தோழமையினையும் வழங்குகின்றது. உலகெங்கும் பணியாற்றி வரும் சுகாதாரதுறை பணியாளர்களுக்கு நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் நெஞ்சம்நிறைந்த நன்றியறிதலைத் தெரிவித்துக்கொள்கிறது. பிறர் உயிர்காக்கத் தம்முயிர் கருதாமல் உழைத்திடும் இவர்கள் ஆகச் சிறந்த மானிடத்துக்கும் மனிதநேய இலட்சியங்களுக்கும் எடுத்துக்காட்டுகள் ஆவர்.\nபெருந்தொற்று நோய்க்கு எதிரான போரில் பிற தெற்காசிய நாடுகளுக்கு உதவும் பொருட்டு ஒரு நிதியம் தோற்றுவிக்க இந்திய அரசு எடுத்துள்ள முன்முயற்சியையும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் வரவேற்கிறது. உயிர்களைக் காக்கவும் இப்பிராந்திய மக்களை இன்னுங்கூட நெருக்கமாக ஒன்றுசேர்ப்பதற்கும் இது அருமையானதொரு மனிதநேய சமிக்ஞை ஆகும்.\nஇந்தப் பின்னணியில் கொவிட்-19 பெருந்தொற்று நோயைக் கட்டுப்படுத்தவும் முறியடிக்கவுமான முயற்சிகளில் முழுமையாகப் பங்கேற்கும்படி உலகப்பரப்பெங்கும் வாழும் தமிழர்களை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் வேண்டிக் கொள்கிறது. கொவிட்-19க்கு எதிரான போர்முனைகளில் மேற்கொள்ளபப்டும் முயற்சிகளுக்குத் தனித்தனியாகவோ கூட்டாகவோ நிதிசேர்த்தும், தன்னார்வத் தொண்டர்கள் திரட்டியும் துணைபுரிந்து வரும் பற்பல தமிழர்களையும், தமிழர் அமைப்புக்களையும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் வாழ்த்துகின்றது.\nஇந்த நெருக்கடி ஏழை எளிய மக்கள் மீது கூடுதலான தீவிளைவேற்படுத்தி வருகிறது என்பதையும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் குறிப்பிட விரும்புகி��து. ஆகவே அரசுகள் தம் மக்களிடையே திடீர் வேலையின்மை அல்லது வருமான இழப்பால் கடும் பாதிப்புக்கு ஆளானவர்கள் போன்ற பொருளியலாக மிகவும் நலிந்த பிரிவினரின் நலனை உறுதி செய்ய உடனடி நடைபடிகள் எடுக்க வேண்டும் என்று நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் வேண்டிக் கொள்கிறது. குடிபெயர்ந்தோரும், வீடற்றோரும், முன்கூட்டியே உயிருக்கு ஆபத்தான மருத்துவ நிலைமைகளுடன் இருப்போரும் கூட தனிக் கவனத்துக்குரியோரே, அவசரமாக\nஇந்தக் கட்டத்தில் முழு அடைப்புகள், ஐயத்துக்குரிய அல்லது உறுதி செய்யப்பட்ட கொவிட்-19 நோயாளர்களைத் தனிமைப்படுத்தி வைத்தல் போன்ற நோயடக்கும் வழிமுறைகளுக்கு நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் பொதுவான ஆதரவு வழங்கிய போதிலும், அனைத்து மக்களின் அடிப்படை உரிமைகளையும் கண்ணியத்தையும் மதிக்கும் படியான வழிமுறைகளைக் கண்டிப்பாகச் செயலாக்கும் படியும் அரசுகளைக் கேட்டுக் கொள்கிறது. மேலும், மதம், மரபினம், இனக்குழு, பாலினம், குடிவரவுத் தகுநிலை, மொழி ஆகியவற்றின் அடிப்படையில் ஒதுக்கப்பட்ட மக்கள்பிரிவுகளை அரசுகள் முனைந்து பாதுகாக்கும் படியும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் கேட்டுக் கொள்கிறது.\nஉலகம் இன்று சந்திப்பது போன்ற ஒரு நெருக்கடி மானிடத்தில் உன்னதமானவற்றை வெளிப்படுத்தும் அதே நேரத்தில் அச்சத்தினாலோ கவலையினாலோ அதிகாரத்தினாலோ அரசியல் உள்நோக்கங்களினாலோ விருப்புவெறுப்பினாலோ சிலரிடத்தில் படுமோசமானவற்றையும் வெளிப்படச் செய்யக் கூடும்.\nமனிதவுரிமை மீறல்களில் ஈடுபடுவோரை அரசுகள் பொறுப்புக்கூறும் படிச் செய்யத்தான் வேண்டும். கொவிட்-19 நெருக்கடியை எதிர்த்துப் போராடுவது அவசரத்திலும் அவசரமான ஒன்று என்னும் போதே, அதனைச் சாக்கிட்டுத் தண்டனையச்சமின்றிக் குற்றம் புரிய அனுமதிக்க முடியாது.\nவிரிந்து அகன்ற, ஜனநாயகப்புறம்பான அதிகாரங்கள் பெறவும் தனிமையுரிமை, கருத்துரிமை போன்ற அடிப்ப்டை உரிமைகளை மீறவும் சில அரசுகள் பெருந்தொற்று நோயைப் பயன்படுத்திக் கொள்வதை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் கவனப்படுத்துகிறது, கண்டிக்கிறது. குறிப்பாக சிறிலங்காவில் இடைக்காலக் காவல்துறைத் தலைமை ஆய்வாளர் சி.டி. விக்ரமரத்னா அரசின் குற்றப் புலனாய்வுத் துறைக்கும் காவல்துறைக்கும் அறிவுறுத்தியிருப்பது என்னவென்றால் சமூக ஊடகங்களில் அரசு அதிகாரிகளைக் குறைகூறும் ஆட்களுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதாகும். ஏனென்றால் அது அரசாங்கத்தின் கடமைகளுக்கு இடையூறு செய்வதாம்\nஇந்த வகையில், சில அரசுகள் கட்டி வைத்துள்ள தணிக்கைக் கொள்கைகளை மதியாமல் கடமையின் தேவையையும் கடந்து உயிரைப் பொருட்படுத்தாமல் உலகெங்கும் செயல்பட்டுள்ள சுகாதாரத்துறைப் பணியாளர்களை அறிந்தேற்று அவர்களுக்கு நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் நன்றி தெரிவிக்க விரும்புகிறது. பெருந்தொற்று நோய்க்கான நாட்டின் மறுவினைகள் பற்றிய பொய்க் கதைகளை மறுத்து ஊடகங்களிடம் பேசுவது உயிருக்கு ஆபத்தானது அல்லது சிறைக்குள் தள்ளக்கூடியது என்று தெரிந்தே இப்படிச் செய்திருப்பது வீரச் செயல் என்றுதான் சொல்ல வேண்டும். தகவலுக்கான அடிப்படை உரிமையையும் தெரிந்து கொள்ளும் உரிமையையும் பாதுகாக்க வேண்டும் என்று மருத்துவ அறம் காக்க ஹிப்போக்கிரட்டிஸ் எழுதிய உறுதிமொழியில் இல்லை என்றாலும், நல்வாழ்வுப் பணியாளர்கள் பலரும் தம்மைத்தாமே இந்த உரிமைகளின் காவலர்களாக்கிக் கொண்டுள்ளனர்.\nஇந்தப் பெருந்தொற்று நோய் வாழ்க்கைத் துறைகள் பலவற்றிலும் மாற்றங்களைத் தோற்றுவிக்கும் என்பதில் ஐயமில்லை. இரண்டாம் உலகப் போருக்குப் பின்னராக அமெரிக்காவினால் முன்மொழியப்பட்டு நடைமுறைப்படுத்தபடப்ட மர்சல் உதவித்திட்டம் உலக ஒழுங்கில் மாற்றங்களை கொண்டுவந்தது போலவே, (செப்ரெம்பர் இரட்டைக் கோபுரத்தாக்குதல்) 9-11 பன்னாட்டு உறவுகளையும் பன்னாட்டுச் சட்டத்தையும் என்றென்றைக்குமாக மாற்றி விட்டது போலவே, கொரோனாவுக்கு முன் வாழ்க்கை, கொரோனாவுக்குப் பின் வாழ்க்கை என்று காலத்தைப் பிரிக்கும் நாள் வரும். நெருக்கடிநிலைகளில் அரசுகள் எடுத்துக் கொண்ட விரிந்தன்ற அதிகாரங்களை இந்த மாற்றத்தைப் பயன்படுத்தி கெட்டியாகப் பிடித்துக் கொள்ள இடமளிக்கக் கூடாது என்பது நம் ஒவ்வொருவரின் கடமையும் ஆகும். எடுத்துக்காட்டாக இணைய வழித் தொடர்பாடல் வாழ்க்கையில் முதன்மை இடம் பெறும் என்பதால் இணைய சுதந்திரத்தைப் பாதுகாத்தாக வேண்டும்.\nஇன்று பற்பலருக்கும் இடையே நாம் காணும் தோழமை நீடித்து நிலைக்கும் மாற்றங்கள் நிறைந்த ஒன்றாக இருக்கும் என்று நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் நம்புகிறது என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் ப��ரதமர் வி.உருத்திரகுமாரன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.\nPrevious articleஅழிவைநோக்கி கிளிநொச்சி;சமூக அக்கறைகொண்டோர் யாருமில்லையா\nNext articleகொழும்பிலேயே அதிக கொரோனா நோயாளிகள்\nஆறுமுகனின் இடத்திற்கு அவரின் மகன் ஜீவன்\n முழுதாக அழிந்துபோகும் மனித இனம்.\nமுகாம் அமைந்திருந்த பகுதியில் வெடித்த மர்மப் பொருள்; இரு சிறுவர்கள் காயம்\nஉயிர்நெய் கொண்டு ஏற்றிய விளக்கு திசைவழி காட்டும், திடமுடன் முயல்வீர்\nஈழம் எங்களுக்கு அரசியல் அல்ல,தமிழினத்தின் அவசியம்-பாலமுரளிவர்மன் (நேர்காணல்)\nஇலங்கையில் கோவிட்-19 நோயளர்களுக்கான சிகிச்சை என்ன\nபிரபாகரனின் பன்முக சிந்தனையும் ஆற்றலும் என்னை வியக்க வைத்தது(நேர்காணல்)-ஓவியர் புகழேந்தி\nமாநகர சபையின் வளர்ச்சிக்கு எமது சமூகத்தின் முதலீட்டாளர்களை எதிர்பார்க்கிறோம்(நேர்காணல்)-மட்டு.மாநகர முதல்வர்\nபிரித்தானியாவில் தமிழ் மக்கள் அனைவரும் உணர்வுடன் அணி திரண்டு எமக்கான நீதியை வென்றெடுப்போம் வாரீர்\nகொக்கட்டிச்சோலை படுகொலை நினைவு நிகழ்வு\nமருத்துவ போராளியின் ‘கருணை நதி’ நூல் வெளியீடு\nவவுனியா புதுக்குளம் மாணவர்களின் கலை நிகழ்வு வீடியோ இணைப்பு\nஆறுமுகனின் இடத்திற்கு அவரின் மகன் ஜீவன்\n முழுதாக அழிந்துபோகும் மனித இனம்.\nமுகாம் அமைந்திருந்த பகுதியில் வெடித்த மர்மப் பொருள்; இரு சிறுவர்கள் காயம்\nநந்திக்கடலில் பின்னடைவை சந்திக்கும் பொழுது பிரபாகரன் அவர்கள் என்ன சிந்தித்திருப்பார் – சேது\nஇறுதிவரை உறுதியுடன் பணி செய்த தமிழீழ மருத்துவத்துறை-அருண்மொழி\nதமிழ் அமைப்புக்கள் ஒன்றுபடத் தவறினால் சிறீலங்கா அரசு தண்டணைகளில் இருந்து தப்பித்துக் கொள்ளும் :...\nஇலக்கு இணையம் அனைத்துலக ஈழத் தமிழர் உரிமை மையத்தின் ஊடகப்பிரிவான அனைத்துலக தமிழ் ஊடக மையத்தால் நிர்வகிக்கப்படும் இணையமாகும். ஈழத் தமிழ் மக்களின் இலக்கு நோக்கிய பயணத்துக்கும் உலகத் தமிழ் மக்களின் கனதியான இருப்புக்கும் எழுச்சிக்கும் இலக்கு துணை நிற்கும். தமிழ்த் தேசியத்தை வலுப்படுத்தி எம் இனத்தையும் சமூகத்தையும் ஆற்றல்படுத்தி ஆற்றுப்படுத்தவும் மேம்படுத்தவும் இலக்கு கண்ணியத்தோடு பங்காற்றும்.\n© 2019 இலக்கு இணையம்\nபேரளவில் மட்டுமே இலங்கையில் ஜனநாயகம் உள்ளது -வே. இராதாகிருஷ்ணன்\nமகிந்தா பக்கம் திரும்பும் மேற்குலகம் – கருணை காட்டுவாரா மகிந்தா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2018/10/blog-post_714.html", "date_download": "2020-05-28T08:57:27Z", "digest": "sha1:AR7BP6AYRV2DLUP7UDFKZMTGIMTDFR5F", "length": 36855, "nlines": 134, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "கிளர்ச்சி அல்லது தீவிரவாதத்தினை ஏற்படுத்தி, ஆட்சியினை கைப்பற்ற மஹிந்த அணி சூழ்ச்சி ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nகிளர்ச்சி அல்லது தீவிரவாதத்தினை ஏற்படுத்தி, ஆட்சியினை கைப்பற்ற மஹிந்த அணி சூழ்ச்சி\nநாட்டில் கிளர்ச்சியினை ஏற்படுத்தியோ, அல்லது தீவிரவாதத்தினை ஏற்படுத்தியோ ஆட்சியினை கைப்பற்ற மஹிந்த அணியினர் சூழ்ச்சி செய்வதாக ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் முஜுபுர் ரஹ்மான் தெரிவித்தார்.\nஐக்கிய தேசிய கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவில் இன்று -10. இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கும் போதே பாராளுமன்ற உறுப்பினர் முஜுபுர் ரஹ{மான் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.\nஅரசாங்கத்தை கட்டாயம் வீழ்த்த வேண்டும். ஆனால் வீழ்த்தும் முறைமை தெரியவில்லை என்று முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் கோதாபாய ராஜபக்ஷ தெரிவித்த கருத்து மிகவும் பாரதூரமானது. எனவே அதற்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.\nமாளிகாவத்தை சம்பவத்தில் கைதானவர்கள், விடுதலை செய்யப்பட வேண்டும் - ரன்முதுகல தேரர்\n- ஏ.பி.எம்.அஸ்ஹர் - நேற்று கொழும்பு மாளிகாவத்தை பிரதேசத்தில் நடை பெற்ற சம்பவத்தை, மனிதத்தன்மையோடு நோக்க வேண்டுமே தவிர, இதை வைத்து...\nகொரோனாவால் உயிரிழந்த பெண்ணின் உடல், இழுபறிக்கிடையே தகனம் - உறவினர்கள் எவரும் பங்கேற்கவில்லை\nகொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் நேற்றைய தினம் உயிரிழந்த 10 ஆவது நபரின் உடல் நேற்று இரவு சுகாதார முறைப்படி தகனம் செய்யப்பட்டது. குவைத...\nமாளிகாவத்தை துயரம், அன்பளிப்பு வழங்கிய குடும்பத்தின் விளக்கம் இதோ...\n- நவமணி - மாளிகாவத்தையில் வியாழனன்று -21- நடந்த சம்பவத்தின் உண்மை நிலைபற்றி, அவருடைய குடும்ப அங்கத்தவர் ஒருவர் நவமணிக்கு இவ்வாறு த...\nஅல்லாஹ்விடம் பிரார்த்திக்குமாறு, முஸ்லிம்களிடம் பிரதமர் வேண்டுகோள்\nபுனித ரமழான் பெருநாள் தினத்தில் முஸ்லிம்கள் தம��ு பிரார்த்தனைகளில் நாடு எதிர்கொண்டிருக்கும் அனர்த்தங்களிலிருந்து பாதுகாக்குமாறு அல்லாஹ்வி...\nஅன்புள்ள உறவுகளே உடல் நலத்தில் ஆர்வம் செலுத்தி, உங்களை கவனத்தில் கொள்ளுங்கள்...\nஉலக சுகாதராம் நிறுவனம் Covid-19 ஐ Pandemic ஆக அறிவித்ததில் இருந்து நோய் தொற்று பாதிப்புகள் தவிர்ந்து பொருளாதார ரீதியில் நாடுகள்,தனிப்பட்...\n`கையொப்பமிட்ட ஈரம்கூட காயவில்லை, அதற்குள் இப்படிச் செய்துவிட்டனர்’ - கொதித்த ட்ரம்ப்\nகொரோனாவின் இரண்டாவது அலை உருவானால் ஊரடங்கு பிறப்பிக்கப்போவதில்லை என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். உலகிலேயே கொரோனாவால் அத...\nமுஸ்லிம் பள்ளிவாசல்களில் செருப்புத் தேடும் ஊடகங்களுக்கு..\nஜனநாயக தேசத்தின் “நான்காவது தூண்” என வர்ணிக்கப்படும் ஊடகத்துறை பற்றி உங்கள் ஊடக வலையமைப்புகளுக்கு பாடம் எடுக்க வேண்டும் என்பது...\nவெட்டுக்கிளி படையெடுப்பும், இறைவேதமான திருக்குர்ஆனும்...\nபடையெடுக்கும்_வெட்டுக்கிளியால் பஞ்சாப்#ராஜஸ்தான் #மத்திய_பிரதேசம்#உ_பி வரை என எல்லா மாநிலங்களில் கடுமையான பாதிப்புகள் வந்துவிட்டது என்று...\nகுவைத்தில் 7 நாட்களில் 3 இலங்கையர்கள் வபாத்\nஇலங்கையில் இருந்து சென்று, குவைத்தில் பணியாற்றி வந்த 3 பேர் கடந்த ஒரு வாரத்திற்குள் மரணமடைந்துள்ளனர். இவர்களில் திருகோணமலை - தோப...\nஅததெரணவின் இனவாத செயற்பாடு திட்டமிட்டு அரங்கேறறம் - அடுளுகமையில் நடந்தது இதுதான்..\nமுஸ்லிம்கள் இந்நாட்டின் சட்டத்தை மதித்து வீட்டில் இருந்தவாறே நோன்பு பெருநாள் தினத்தில் தங்கள் மார்க்க கடமைகளை செய்தமை யாவரும் அறிந்த விட...\nவேலை செய்யாத 2500 ஊழியர்களுக்கு, சம்பளம் வழங்கிய NOLIMIT முதலாளி\nசில முதலாளிகள் அவர்களிடம் பல்லாண்டுகளாக நேர்மையாக உழைக்கும் தொழிலாளர்கள் என்ன ஆனார்கள் என்ன செய்கிறார்கள்\nஜனாஸா எரிக்கப்படுவதற்கு எதிராக வழக்கு - கட்டணமின்றி ஆஜராகிறார் சுமந்திரன்\nகொரோனா தொற்றினால் உயிரிழப்பவர்களது, சடலங்களை எரிப்பதனை ஆட்சேபித்து, உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக...\nபாத்திமா றினோசாவுக்கு கொரோனா, தொற்று இல்லாமலே உடல் எரிப்பு - ஜனாதிபதிக்கும் முறைப்பாடு\nகொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி இலங்கையில் உயிரிழந்ததாக கூறப்பட்ட பாத்திமா றினோசாவுக்கு கொரோனா வைரஸ் தொற்றவி���்லை என College of Medical ...\nறினோஸாவுக்கு ஜனாஸா தொழுகை, கணவருக்கு அனுமதியில்லை, குடும்பத்தினர் கவலை, அநுராதபுரத்திற்கு அனுப்பிவைப்பு\nகொரோனா தொற்றுக்குள்ளாகி இன்று 05.05.2020 வபாத்தான கொழும்பு மோதரையைச் சேர்ந்த, சகோதரி பாத்திமா றினோஸாவின் ஜனாஸாவை பார்வையிட அவருடைய க...\nமுஸ்லிம்களுக்கு கண்ணியமான மரணச் சடங்கையாவது உத்தரவாதப்படுத்துங்கள் - பிமல்\nஇரண்டு தாய்மார்களின் பிரிவு, உள்ளம் நொருங்குகின்றது ஜனாதிபதி அவர்களே, இந் நாட்டில் முஸ்லிம்களுக்கு கண்ணியமுள்ள பாதுகாப்பான வாழ...\nமாளிகாவத்தை சம்பவத்தில் கைதானவர்கள், விடுதலை செய்யப்பட வேண்டும் - ரன்முதுகல தேரர்\n- ஏ.பி.எம்.அஸ்ஹர் - நேற்று கொழும்பு மாளிகாவத்தை பிரதேசத்தில் நடை பெற்ற சம்பவத்தை, மனிதத்தன்மையோடு நோக்க வேண்டுமே தவிர, இதை வைத்து...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.61, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/archive/index.php/t-16560.html?s=29b42ab898c7fadab70e80d462e32e8e", "date_download": "2020-05-28T08:36:44Z", "digest": "sha1:TUPUR2D4PH3O5QBZYBTM67ZNDDX3OXLQ", "length": 30992, "nlines": 179, "source_domain": "www.tamilmantram.com", "title": "சாத்தானின் நயவஞ்சகம் [Archive] - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "தமிழ் மன்றம்.காம் > மல்லி மன்றம் > படித்ததில் பிடித்தது > சாத்தானின் நயவஞ்சகம்\nView Full Version : சாத்தானின் நயவஞ்சகம்\nசுவையான இந்தச் செய்தி எனக்கு மின்னஞ்சலில் வந்தது. மன்ற மக்களின் பார்வைக்கு\nஆங்கிலச் செய்தியாயிருந்தாலும் சாரமுள்ள செய்தியானதால் பதிப்பிக்கிறேன். ஆங்கிலப்பதிப்பை வெளியிடுவதற்கு நிர்வாகிகள் மன்னிக்க,\nயப்பு... ஆங்கிலம் 63% தான்... பாதிக்கு மேல புரியுது... அதுக்கு மேல :confused::confused:... அதான் நம்ம மன்றத்துல நெறய ஜீனியர்ஸ் இருக்காங்களே...:lachen001::lachen001: வாங்க வாங்க யாராவது வந்து தமிழாக்கம் குடுங்க... பச்சபுள்ளைக்கி.. அதா எனக்குதா... உதவியா இருக்கும்...\nஇது தான் நாட்டில் பலரின் உண்மையான நிலை....\nஆங்கிலத்தை யாரும் மொழிபெயர்த்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்.\nஅன்புள்ள மன்றத்தோழர் சாலைஜெயராமன் அவர்களுக்கு,\nமிகவும் அருமையான பதிப்பைப் கொடுத்திருக்கிறீர்கள். படித்தவுடந்தான் எனக்கும் உரைத்தது நானும் இத்தனை நாளாக BUSY ஆக இருந்தது. ஆனால் எப்பொழுதும் அப்படியே இல்லாமல் என்னால் முடிந்தவரை நான் என்னை FREE ஆக வைத்திருக்க முயற்ச்சிக்கிறேன். அப்படி முயற்சித்ததில் நான் இப்பொழுது FREE ஆக இருப்பதால் உங்கள் பதிப்பை எனக்குத் தெரிந்த ஆங்கிலத்தை வைத்துக்கொண்டு மொழிபெயர்க்கிறேன். தவறுகள் இருந்தால் தாராளமாய் சுட்டிக்காட்டுங்கள். மீண்டும் ஒருமுறை சாலைஜெயராமன் அவர்களுக்கு என் நன்றிகள்.\nஉங்களுக்கு அதிகமாக வேலை இருந்தாலும் பரவாயில்லை, இதைப் படியுங்கள். இது மிகவும் நன்றாக எழுதப்பட்டது.\nஒரு உலகலாவிய பொதுக்கூட்டத்தை சாத்தான் தன்னுடைய மொத்த குட்டிச்சாத்தான்களுடன் கூட்டியிருந்தது.\nதன் பேச்சின் ஆரம்பத்தில் சாத்தான் கூறியது,\n\" நாம் மனிதர்கள் கடவுளை வழிபடுவதை தடுக்க முடியாது \"\n\" நாம் அவர்கள் மதநூல்களைப் படித்து உண்மைகளைத் தெரிந்துகொள்வதைத் தடுக்க முடியாது \"\n\" அவர்கள் கடவுளுடன் ஒரு நெருக்கமான தொடர்பை வைத்துக்கொள்வதையும் நம்மால் தடுக்க முடியாது \"\nஅப்படி அவர்கள் கடவுளுடன் தன் தொடர்பை ஒருமுறை ஏற்படுத்திக் கொண்டால் நாம் அவர்கள் மேல் செலுத்தி வந்த ஆதிக்கம் உடைந்துவிடும்.ஆகையால் நாம் அவர்கள் வழிபடுவதை தடுக்க வேண்டாம். அவர்கள் கடவுளின் பிரசாதத்தை உன்பதையும் தடுக்க வேண்டாம். ஆனால் அவர்கள் நேரத்தைத் திருடி விடுங்கள். அதன்மூலம் அவர்கள் கடவுளுடன் தொடர்பை ஏற்படுத்திக்கொள்ள நேரமில்லாமல் போகும்.நீங்கள் இதைத்தான் செய்யவேண்டுமென நான் விரும்புகிறேன். என்றது சாத்தான்.\nஅவர்கள் நாள் முழுவதும் தன்னை கடவுளின் வழியில் தொடர்புபடுத்திக் கொள்ள முயல்வதை நாம் திசைதிருப்ப வேண்டும்.\n\" இதை நாங்கள் எப்படிச் செய்வது\n\" அவர்களை எந்த நேரமும் வாழ்க்கைக்கு தேவையற்ற சிந்தனைகளிலேயே செலுத்த நீங்கள் எண்ணிக்கையற்ற புதிய புதிய திட்டங்களை உருவாக்குங்கள் \". என்றது சாத்தான்.\n\" அவர்கள் அதிகமாக செலவு செய்ய செய்ய, மீண்டும் கடன் வாங்க வாங்க தூண்டுங்கள் \"\n\" அவர்களின் மனைவியை அதிக நேரம் வேலை செய்யும் சூல்நிலைக்குத் தள்ளுங்கள், கனவனும் வாரத்தில் 6-7 நாட்களும் தினமும் 10-12 மணிநேரமும் வேலை செய்யச் செய்யுங்கள். இதன்மூலம் அவர்கள் தங்கள் வாழ்க்கைமுறையை வெறுமையானதாக ஆக்கிக் கொள்வார்கள். \"\n\" அவர்கள் தங்கள் குழந்தைகளுடன் நேரம் செலவழிப்பதைத் தடுத்திடுங்கள். \"\n\" அவர்கள் குடும்பம் உடையும்போது, வீடு சீக்கிரமாகவே அவர்களின் பணியின் அழுத்தத்தை திணித்துவிடும், அதிலிருந்து அவர்கள் தப்பிக்க முடியாது. \"\n\" அவர்களின் புத்தியில் அதிகப்படியான அழுத்தத்தைக் கொடுங்கள், அவர்கள் வேறு எந்த சின்ன சத்தத்தையும் கூட கேட்கக்கூடதவாறு.\n\" அவர்கள் வாகனம் ஓட்டும்போது கூட வானொளியோ அல்லது இசைத்தட்டையோ கேட்டுக்கொண்டிருப்பதற்க்கு\nதூண்டுங்கள். அவர்கள் வீட்டிலும், கடைகளிலும் உணவகங்களிலும், வெளியே எங்கு சென்றாலும் தொலைக்காட்சியோ, குருந்தகட்டு படங்களோ, அல்லது கணிணியோ, ஏதோ ஒன்று அவர்களுக்கு மதம் சம்மந்தம் இல்லாத இசையை பாடிக்கொண்டே இருக்க விடுங்கள். \"\n\" இது அவர்களின் புத்தியை செயழிலக்கச் செய்து, கடவுளுடனான அவர்களின் தொடர்பை உடைத்துவிடும். \"\n\" அவர்களின் தேநீர் மேசையை செய்தித்தாள்களிலும், புத்தகங்களிலும் நிரப்புங்கள். \"\n\" அவர்களின் புத்தியை 24 மணிநேரமும் செய்திகளால் தாக்கிக் கொண்டேயிருங்கள். \"\n\" அவர்கள் வாகனம் ஓட்டும் நேரங்களைக் கூட வெளியே இருக்கும் அறிவிப்புப் பலகைகள் மற்றும் வழிகாட்டிகள் மூலம் ஆக்ரமித்துவிடுங்கள். \"\n\" அவர்களின் முகவரிக்கு எப்பொழுதும் குப்பைச் செய்திகளையும், பரிசுச்சீட்டு தகவல்களையும், தேவையற்ற இலவச விளம்பரங்களையும்,\nபொய்யான நம்பிக்கையையும் மட்டுமே அனுப்புங்கள். \"\n\" அவர்களுக்கு தொலைக்காட்ச்சியிலும், பத்திரிக்கைகளிலும், எந்த நேரமும் அழகான பெண்களை மட்டுமே காட்டுங்கள், இது அவர்களுக்கு வெளிப்புர அழகின் அவசியத்தை உணர்த்தும். அதனால் அவர்கள் தங்கள் மனைவியிடம் திருப்தியடையாமல் இருப்பார்கள். \"\n\" இரவில் தன்னை காதலிக்க இயலாத அளவு மிகவும் சோர்ந்தவராக அவர்களுடைய மனைவியை மாற்றிவிடுங்கள். \"\n\" அவர்களுக்கு தலைவலியையும் கொடுங்கள். \"\n\" தங்கள் மனைவியிடம் தான் வேண்டிய அன்பு கிடைக்காவிட்டால் அவர்கள் அதை வேறு இடத்தில் தேடுவார்கள். \"\n\" இது அவர்களின் குடும்பத்தை மிகவும் சீக்கிரமாகப் பிரித்துவிடும். \"\n\" அவர்கள் தங்கள் குழந்தைகளுக்கு வாழ்க்கையின் அர்த்தத்தைச் கற்பிப்பதற்கு விடாதீர்கள். அதை தடுத்துக்கொண்டே இருங்கள். \"\n\" அவர்களின் புதிய பிறப்பில் கூட அவர்களை சாதாரண நிலையில் இருந்து அசாதாரணமாக வைத்துவிடுங்கள். \"\n\" பிறகு அவர்கள் அந்த நிலையில் இருந்து வெளியே ஓடி வரும் அளவிற்கு. \"\n\" அவர்கள் கடவுளின் படைப்பான இயற்கை அழகை கண்டு ரசிக்க முடியாத அளவுக்கு வைத்திருங்கள். அதற்கு பதில் பொழுதுபோக்குத் திடல்கள், விளையாட்டு நிகழ்ச்சிகள், இசை நிகழ்ச்சிகள், மற்றும் திரைப்படம் என்று திசை திருப்புங்கள். \"\n\" அவர்களை எப்போதும் வேலை, வேலை, வேலை என்றே வைத்திருங்கள். \"\n\" அவர்கள் மத பிரசங்களுக்கோ, அல்லது வழிபாட்டுக்கோ கூடும் போது அவர்களிடையே வதந்திகளையோ அல்லது சின்னச் சின்ன\nபேச்சுக்களையோ பரப்பிவிடுங்கள், இது அவர்களின் கவனத்தைத் சிதைத்துவிடும். \"\n\" அவர்களின் வாழ்க்கையை பலவித காரணங்களால் நிறப்புங்கள், அவர்கள் கடவுளின் சக்த்தியை உணராமல் இருப்பதற்கு. \"\n\" சீக்கிரமே அவர்கள் தன் சொந்த சக்தியை உபயோகிக்கத் தொடங்கி விடுவார்கள். அதற்காக தன் குடும்பத்தையும், ஆரோக்கியத்தையும் தியாகம் செய்து விடுவார்கள். \"\n\" இது வேலை செய்யும், இது வேலை செய்யும். \"\n\" இது மிகவும் நல்ல திட்டம். \"\n\" குட்டிச்சாத்தான்கள் உடனே தங்கள் வேலையைத் தொடங்கிவிட்டன, எங்கும் மக்களை பரபரப்புடனும், ஓடிக்கொண்டே இருக்கும் படியும் மாற்றிவிட்டன. \"\n\" மிகச் சிறிய நேரமே கடவுளுக்கும், குடும்பத்துக்கும் ஒதுக்க முடிந்தன. \"\n\" யாரிடமும் கடவுளின் வாழ்வை மாற்றும் சக்தியைப் பற்றிக் கூற நேரமில்லாமல் போனது. \"\n\" இப்போது என் கேள்வி என்னவென்றால், சாத்தான் தன்னுடைய திட்டங்களில் வெற்றியடைந்து விட்டதா\n\" நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள். \"\nநான் எப்போதும் வேலையுடனே இருக்கிறேன் என்பதற்கு இதுதான் அர்த்தமா நான் சாத்தானின் பிடியில் இணைக்கப்பட்டிருக்கிறேன். என்பது.\n\" தயவுசெய்து இதை மற்றவர்களுக்கு அனுப்புங்கள், நீங்கள் BUSY ஆக இல்லாமலிருந்தால். \"\n\" ஒருவேளை நீங்கள் கூட துரதிஷ்ட வசமாக சத்தானின் ��ிடியில் இருக்கலாம். \"\nஏதோ எனக்குத் தெரிந்த வரை இதை தமிழ் படுத்தியிருக்கிறேன் தோழர்களே. தவறிருந்தால் மண்ணிக்கவும். நன்றி.\nபின்குறிப்பு : ஐயா நான் இப்போ BUSY இல்லையே :D:D:D.\nஅருமையான மொழிபெயர்ப்பு. சிரத்தையுடன் செய்து பதிவிட்டதற்குப் பாராட்டுகள் ராக்கி.\nஅருமையான மொழிபெயர்ப்பு. சிரத்தையுடன் செய்து பதிவிட்டதற்குப் பாராட்டுகள் ராக்கி.\nமிக்க நன்றி சிவா.ஜி அண்ணா.:)\nஜெயராமன் அவர்களே மிகவும் ஒரு நல்ல தொடுப்பை அளித்துள்ளீர்கள்\nசாத்தானின் இந்த கூட்டமெல்லாம் எப்போதோ நடந்து முடிந்து, இப்பொழுது எல்லா திட்டங்களும் நடைமுறை படுத்தியாயிற்று.\nவாழ்க்கையை நன்றாக அமைத்துக்கொள்ள வேண்டும் என்று அலைபாயும் மனிதர்களுக்கு, அந்த வாழ்க்கையை நன்றாக அமைத்து தரும் இறைவனை தேட மனதில்லாமல் தன் சொந்த முயற்ச்சியை நம்பி, என்றும திருப்தி இல்லாத பிசியான வாழ்க்கையை வாழ்ந்துகொண்டு இருக்கிறார்கள்.\nஎங்கும் எதிலும் சாத்தானின் சாம்ராஜ்யம் கொடிகட்டி பறக்கிறது\nசாலையில் போனாலும் சரி வீட்டில் இருந்தாலும் சரி, விளம்பரங்கள், செய்திகள், கற்பனை கதைகள், அழகு பதுமைகளாய் பெண்கள், நம்மை விடாமல் துரத்தி நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் நம் மண்டைக்குள் ஏறிவிடுகிறது.\nஇறைவனை பற்றி சொல்லும் நல்ல கருத்துக்களை படிப்பதை விட, நமீதா பற்றிய படிப்பும், கிரிக்கட், பட விமர்சனங்களும் மற்றும் தேவை இல்லாத செய்திகளுக்கு மிகவும் முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது.\nஅண்ட சராசரங்களை படைத்து நம் சுவாசத்தை அவர் கையில் வைத்திருக்கும் இறைவனை விட்டு விட்டு நாம் என்னதான் ஆடினாலும் ஓடினாலும் ஒருநாளும் திருப்தியோ மேன்மையோ அடையவே முடியாது என்பது சாத்தானுக்கு நன்றாக தெரியும்.\nஎனவே இறைவனுக்கு முதலிடம் கொடுப்போம், சாத்தானின் தந்திரங்களை வெல்வோம்.\nநேரம் போதவில்லை என்பதும் கூட\nஅருமையான மீள்பதிவுக்கு நண்றி சாலையண்ணா. தமிழாக்கம் செய்த ராக்கிக்கும் நன்றி.\nநல்லது... எல்லாம் ஒரு க்ரூப்பாத்தான்யா அலையிறீங்க... எடுத்துக்கொடுத்த சாலை அவர்களுக்கும், அதை சரியாக தமிழாக்கம் செய்த ராகி அவர்களுக்கும் நன்றியுடன் பாராட்டுக்கள்.\nராக்கியின் தமிழாக்கம் அருமையிலும் அருமை, வாழ்த்துக்கள் ராக்கி. ஆங்கிலப் பதிவை அளித்த சாலை ஐயாவுக்கு நன்றி.\nBUSINESS = B(Be) U(You) ISNESS(Sம் Iம் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது) = இரு நீ இருப்பாய்\nசலனமின்றி இரு. நானே கடவுளென்று அறி(Be still and know that I AM God - வேதாகம வாசகம் - இதுவே உம் உண்மையான BUSINESS அதாவது B(Be) U(You) ISNESS)\nமன்றப் பொறுப்பாளர்கள் மன்னிக்கவும். மறைபொருளைச் சுட்டவே ஆங்கிலம் கையாள வேண்டியிருந்தது. நன்றி.\nசாலை ஜெயராமன் - வெகு அருமை. இதைச் செய்வது சாத்தானா அல்லது \nதான் பெற்ற இன்பம் பெறுக இம்மன்றம் என்ற நல்லெண்ணத்தோடு இங்கே பதிப்பித்த சாலைஜெயராமன் அவர்களுக்கும், அதை சிரத்தையோடு தமிழ்மாற்றம் செய்த ராக்கி அவர்களுக்கும் மிக்க நன்றி.\nராக்கி மிக்க நன்றி.. தங்களின் உழைப்பு பயனுள்ளது.\nஅன்பு மன்றச் சொந்தங்களே நல்ல செய்தியைப் படித்து உணர்ந்தமைக்கு மகிழ்ச்சி\nதிரு ராக்கியின் அருமையான மொழி பெயர்ப்பு இந்த திரிக்கு மேலும் சிறப்பினை ஊட்டியிருக்கிறது.\nநம் தமிழ் வேதங்களின் சாரம் அனைத்தும் \"சும்மா இருப்பது சுகமே\" என்ற ஒப்பற்ற கருத்தை முன்வைத்துதான் அமைக்கப்பட்டிருக்கிறது. சும்மாயிருப்பதால் உயிர் நிலையின் உண்மையை உணரும் வாய்ப்பும் அதன் பேறும் கிட்டும்.\nஉலக அன்புமயமாக்கல் என்ற ஒப்பற்ற வேதாந்த முடிவானது நீக்கமற நிறைந்திருக்கும். உலகமயமாக்கல் என்ற மாயை சித்தாந்தம் கூட இந்த சாத்தானின் பொதுக் கூட்டத்தில் எடுக்கப்பட்டதாகத்தான் இருக்கவேண்டும் என்று நினைக்கிறேன்.\nகருத்து மாறாமல் மொழி பெயர்த்த ராக்கிக்கு மீண்டும் என் பாராட்டைத் தெரிவித்துக் கொள்கிறேன்.\nஅருமையான பதிப்பு பாராட்டுக்கள் மொழி பெயர்த்த அன்பருக்கும் பாராட்டுக்கள்\nபாராட்டிய அனைவருக்கும் எனது நன்றிகள்.\n\" குக்கர்ல இருந்தாதானே கரண்டியில வரும் \"\nஅதுபோல சாலை அண்ணனின் பதிப்பில் இருந்த சாரத்தை மட்டுமே நான் கொடுத்தேன். ஆகையால் என்னைப் பாராட்டியதில் அவருக்கும் பாதி பங்கு இருக்கிறது. மீண்டும் ஒருமுறை அனைவருக்கும் நன்றி.\nஉண்மை கருத்துக்கள். தமிழாக்கம் அருமை. நல்ல கருத்துககளை எந்த மொழியில் இருந்தாலும் எடுத்துக்கொள்ளவேன்டும். எடுத்து கொடுத்த சாலை ஜயராமன் அவர்களுக்கும் தமிழாக்கம் செய்த ராக்கி அவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thadagamkalaiilakkiyavattam.com/2018/02/blog-post.html", "date_download": "2020-05-28T06:52:11Z", "digest": "sha1:MASJC64JCQYICN23YNIUBQEEDM2QV3Z7", "length": 7929, "nlines": 87, "source_domain": "www.thadagamkalaiilakkiyavattam.com", "title": "களிப்புற்று நின்றிடுவோம் !( எம். ஜெயராமசர்மா மெல்பேண் அவுஸ்திரேலியா ) - தடாகம் கலை இலக்கிய வட்டம்", "raw_content": "\nடாக்டர் வா.செ. குழந்தைசாமி (கவிஞர் குலோத்துங்கன் இன்று அதிகாலை காலமானார்.-கலைமகள் ஹிதாயா ரிஸ்வி\nடாக்டர் வா.செ.குழந்தைசாமி, திருச்சி (தற்பொழுது கரூர்) மாவட்டத்தில், வாங்கலாம்பாளையம் என்ற சிற்றூரில் பிறந்தவர் (14.7.1929). இந்தி...\nஉசைன் போல்டை வீழ்த்திய கேமராமேன் (VIDEO)\nஉலகச் சாம்பியன்ஷிப் தடகளப் போட்டி சீனாவில் உள்ள பீஜிங் நகரில் நடைபெற்று வருகிறது. நேற்று ஆண்களுக்கான 200 மீட்டர் தூர ஓட்ட பந்தயம் இறுதிச்...\nகாற்றில் கதைபேசி செல்பவளின் பாடல்..வித்யாசாகர்\nகண்ணன் என் காதலன் நூலாசிரியர் - கவிஞர் திருமதி. கோவை மு. சரளா அணிந்துரை - வித்யாசாகர் உ யிர்போகும் நிலையில் ஒரு படி இரத்...\nவல்லமைமிகு கவிஞர் கலைமகள் ஹிதாயா அவர்கள்\nவல்லமையின் இவ்வார வல்லமையாளராகப் பாராட்டப்படுபவர் கவிஞர் கலைமகள் ஹிதாயா அவர்கள். தனது கவித்திறமையால் வல்லமை வாசகர்களை தொடர்ந்து மகிழ்வ...\nHome Latest கவிதைகள் களிப்புற்று நின்றிடுவோம் ( எம். ஜெயராமசர்மா மெல்பேண் அவுஸ்திரேலியா )\n( எம். ஜெயராமசர்மா மெல்பேண் அவுஸ்திரேலியா )\nவிண்ணுக்கும் காதல் மண்ணுக்கும் காதல்\nமண்ணிலுள்ள மனிதருக்கு மனமெல்லாம் காதல்\nஆண்டவனின் அருங்கொடையாய் அமைந்திருக்கும் காதல்தனை\nஅனைவருமே வாழ்த்திநின்று ஆனந்தம் அடைந்திடுவோம் \nமானிட இனத்துக்கு மருந்தாக இருப்பதுதான்\nவரமாக வந்திருக்கும் காதலெனும் உணர்வாகும்\nகாதலுடன் வாழுகின்றார் காலமெலாம் வாழுகின்றார்\nகாதலினை போற்றிநின்று களிப்புற்று நின்றிடுவோம் \nகாதலிலே பலவகைகள் காணுகிறோம் வாழ்க்கையிலே\nகாதலிலே மோதல்வரும் களிப்புமங்கே சேர்ந்துவரும்\nமோதலுடன் காதல்வந்தால் முடிவல்ல எனநினைப்பீர்\nகாதலது தளைப்பதற்கு கால்கோளே அதுவன்றோ \nகாதலில்லா வாழ்வினைநாம் கசப்பென்றே எடுக்கவேண்டும்\nகாதலென்னும் பயிர்வளர்ந்தால் கனிவுமங்கே துளிர்த்துவிடும்\nகாதலித்துப் பாருங்கள் கண்டிடுவீர் பேரின்பம்\nஆதலினால் காதல்தனை அனைவருமே வாழ்த்திடுவோம் \nகாதல்பற்றிக் காவியங்கள் கருத்துடனே வந்திருக்கு\nகாதலிக்கும் காதலர்கள் காதலுடன் வலம்வருவார்\nகாதலுடன் நாம்படித்தால் காதலுடன் வாழ்ந்திடலாம்\nகாதலுடன் யாவரையும் கைகுலுக்கி நின்றிடுவோம் \nதடாகம் கலை இலக்கிய வட்டத்துக்கு படைப்பாளிகள் தங்களின் படைப்புக்களை அனுப்பிவைக்கலாம் முகவரி\nஉலகத்து படைப்பாளிகளை ஒன்றினைக்கும் உறவுப்பாலம்கவினுறு கலைகள் வளர்ப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinappuyalnews.com/archives/category/news/page/30", "date_download": "2020-05-28T06:52:10Z", "digest": "sha1:DZPBOGGZNKSRYU6TJQVTVENDWBPXCMTV", "length": 10542, "nlines": 89, "source_domain": "www.thinappuyalnews.com", "title": "செய்திகள் | Thinappuyalnews | Page 30", "raw_content": "\nஆலயத்தில் வழிபாட்டில் ஈடுபட்டிருந்தவர்கள் கைது\nயாழ்.அத்தியடி பிள்ளையார் ஆலயத்தில் வழிபாட்டில் ஈடுபட்டிருந்தவர்கள் யாழ்ப்பாண பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். நாடளாவிய ரீதியில் ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள நிலையில் அத்தியடி பிள்ளயார் ஆலயத்தில் நேற்று சதுர்த்தியை முன்னிட்டு பூஜை வழிபாடுகள் நடைபெற்றன. அது...\nஉலகளவில் 2.97 மில்லியன் மக்களுக்கு கொரோனா தொற்று\nஉலகளவில் 2.97 மில்லியன் மக்களுக்கு கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், 206,402 பேர் இறந்துவிட்டதாக ஜோன்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் தொகுத்த தரவுகளின்படி தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதவிர சுமார் 864,000பேர் கொரோனா வைரஸ் (கொவிட்-19)...\nகடமைகளை பொறுப்பேற்ற பிரித்தானிய பிரதமர் பொரிஷ் ஜோன்சன்\nகொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்காகியிருந்த பிரித்தானிய பிரதமர் பொரிஷ் ஜோன்சன் உத்தியோகபூர்வமாக தனது கடமைகளை பொறுப்பேற்ற நிலையில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பிரித்தானிய பிரதமர் பொரிஷ் ஜோன்சன் கடந்த மாதம் கொரோனா நோய்த்தொற்றுக்கான...\n523 ஆக அதிகரித்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை\nநாட்டில் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 523 ஆக அதிகரித்துள்ளதாக, சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்கமைய, நேற்று (ஞாயிற்றுக்கிழமை) 71பேர் புதிதாக அடையாளம் எனவும் அமைச்சு தெரிவித்துள்ளது. இதுவே, இலங்கையில் ஒரு நாளில் கொரோனா...\nஇன்றும் அமுலிலுள்ள ஊரடங்கு சட்டம்\nநாடு முழுவதிலும் இன்று (திங்கட்கிழமை) பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. விடுமுறையில் சென்றுள்ள முப்படையினரை, முகாம்களுக்கு மீள அழைத்து வருவதை இலகுபடுத்துவதற்காக இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு நேற்று தெரிவித��திருந்தது. இதேவேளை, கொழும்பு, கம்பஹா,...\n`கிம் ஜாங் உன்’ கடந்த ஞாயிறு இறந்தாரா\nஏவுகணை சோதனை, அணுஆயுத சோதனைகன் நடத்தி பங்காளி தென் கொரியா முதல் வல்லரசான அமெரிக்கா வரை எரிச்சலடைய வைத்த நாடு. வடகொரிய அதிபர் கிம் ஜாங், சர்வதேச அரசியலில் விளையாட்டுப் பிள்ளையாக பார்க்கப்படுபவர்....\nகொரோனோ தொற்று பரிசோதனை வடக்கில் உடனடியாக அதிகரிக்க வேண்டுமென அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் வட மாகாண இணைப்பாளர்...\nகொரோனோ தொற்று பரிசோதனை வடக்கில் உடனடியாக அதிகரிக்க வேண்டுமென அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் வட மாகாண இணைப்பாளர் மருத்துவர் த.காண்டீபன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் அனுப்பி வைத்துள்ள அறிக்கையில், “வெலிசறை கடற்படை...\nகொரோனோ பரிசோதனை வடக்கில் உடனடியாக அதிகரிக்க வேண்டும்- மருத்துவர் காண்டீபன்\nகொரோனோ தொற்று பரிசோதனை வடக்கில் உடனடியாக அதிகரிக்க வேண்டுமென அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் வட மாகாண இணைப்பாளர் மருத்துவர் த.காண்டீபன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் அனுப்பி வைத்துள்ள அறிக்கையில், “வெலிசறை கடற்படை...\nகுணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 120 ஆக உயர்வு\nகொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் இரண்டு பேர் குணமடைந்துள்ள நிலையில், இலங்கையில் இதுவரை குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 120 ஆக உயர்ந்துள்ளது. இதேவேளை கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட மேலும் இருவர் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில்...\n467 ஆக அதிகரித்துள்ள தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை\nகொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் ஐந்து பேர் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் இதுவரை தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 467 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் இரண்டு பேர் குணமடைந்துள்ள நிலையில்,...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2019/04/fighting.html", "date_download": "2020-05-28T08:30:13Z", "digest": "sha1:UQARYRKH2H3FCYKHUNNZE3ZQMMZPQ4HN", "length": 12281, "nlines": 95, "source_domain": "www.vivasaayi.com", "title": "கிழக்கு தமிழீழத்தில் பயங்கரவாதிகளுக்கும் ஶ்ரீலங்கா இராணுவத்துக்கும் இடையில் மோதல். | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் ��ணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தமிழ்நாடு தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nகிழக்கு தமிழீழத்தில் பயங்கரவாதிகளுக்கும் ஶ்ரீலங்கா இராணுவத்துக்கும் இடையில் மோதல்.\nகல்முனை – சம்மாந்துறை பகுதியில் நேற்றிரவு இடம்பெற்ற வெடிச் சம்பவத்தில் மூவர் உயிரிழந்ததுடன் மூவர் காயமடைந்துள்ளதாக இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் சுமித் அத்தபத்து தெரிவித்துள்ளார்.இந்த சம்பவத்தில் காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக, கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nஉயிரிழந்தவர்களில் தாக்குதல்தாரிகள் இருவரும் பொதுமகன் ஒருவரும் உயிரிழந்துளள்தாக குறிப்பிடப்படுகின்றது.\nஇராணுவம் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் உள்ளிட்ட பாதுகாப்புப் பிரிவினர் சாய்ந்தமருது பகுதியில் சோதனை நடவடிக்கைகளில் ஈடுபட்ட போது சந்தேகத்துக்கிடமான குழுவினருக்கும் பாதுகாப்புப் பிரிவினருக்கும் இடையில் நேற்றிரவு பரஸ்பர துப்பாக்கிப் பிரயோகம் இடம்பெற்றது.தற்கொலைக் குண்டுத் தாக்குதலுக்குப் பயன்படுத்தப்படும் அங்கிகள் தயாரிக்கப்படுவதாக கிடைத்த தகவலுக்கமைய, குறித்த பகுதியில் சோதனை நடவடிக்கையை முன்னெடுத்தபோது துப்பாக்கிப் பிரயோகம் நடத்த நேரிட்டதாக, பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் குறிப்பிட்டுள்ளனர்.\nஇதையடுத்து கல்முனை, சம்மாந்துறை மற்றும் சவலக்கடை பகுதிகளுக்கு உடன் அமுலாகும் வகையில் நேற்றிரவு முதல் பிரயோகிக்கப்பட்ட ஊடரங்குச் சட்டம், மறு அறிவித்தல் வரை அமுலில் காணப்படும் என பொலிஸார் அறிவித்துள்ளனர்.\n கனிமொழி அவர்களால் பா.நடேசன் அவர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்ட மின்னஞ்சல்\nஇறுதிப் போரில் தமிழீழ மக்களுக்குக் கலைஞர் முத்துவேல் கருணாநிதியும், அவரது புதல்வி கனிமொ ழியும் இழைத்த துரோகம் எந்தவொரு காலகட்டத்திலும் மற...\nபிரித்தானிய மருத்துவ பணியாளர்களுக்கான மனிதநேய உணவை வழங்கிய புலம்பெயர் தமிழர்கள்\nஉலகத் தமிழர்களுக்கு ��து வலி சுமந்த மாதம். வலி சுமந்த மாதத்தில், கண்ணுக்கு புலப்படாத கோவிற் 19 எனும் கொடிய நுண் கிருமிக்கெதிராக தம் உயி...\n உங்களை அசைத்துப் பார்க்கும் ஆய்வு\nஇந்த ஆய்வை வெளியிட்ட திரு திரு.ராஜ்சிவா அவர்களுக்கு எமது நன்றிகள் வணக்கம் 21-12-2012 ல் உலகம் அழியும் என்று ஒரு பிரிவினரும் ,அழியா...\nதமிழ் பிறந்தநாள் பாடல் \"Tamil Birthday Song\"\n\"Happy Birthday\" என்ற பிறந்தநாள் பாடலுக்கு இணையான சர்க்கரைத் தமிழில் ஆழமான வாழ்த்து வரிகளைக் கொண்ட இந்த பிறந்தநாள் பாடலைப் பயன...\nகர்மவினையை அனுபவிக்கும் சீனா, இந்தியா, அமெரிக்கா மற்றும் ஒரு சில ஐரோப்பிய நாடுகள்\nகர்மவினையை அனுபவிக்கும் சீனா, இந்தியா, அமெரிக்கா மற்றும் ஒரு சில ஐரோப்பிய நாடுகள் அன்று 2009 இல் தமிழினப் படுகொலைக்கு பாரி...\nதமிழ் பிறந்தநாள் பாடல் \"Tamil Birthday Song\"\n\"Happy Birthday\" என்ற பிறந்தநாள் பாடலுக்கு இணையான சர்க்கரைத் தமிழில் ஆழமான வாழ்த்து வரிகளைக் கொண்ட இந்த பிறந்தநாள் பாடலைப் பயன...\nபிரித்தானிய மருத்துவ பணியாளர்களுக்கான மனிதநேய உணவை வழங்கிய புலம்பெயர் தமிழர்கள்\nஉலகத் தமிழர்களுக்கு இது வலி சுமந்த மாதம். வலி சுமந்த மாதத்தில், கண்ணுக்கு புலப்படாத கோவிற் 19 எனும் கொடிய நுண் கிருமிக்கெதிராக தம் உயி...\nகூகிள் பிளஸ் வசதி பெற்றுக்கொள்ள இங்கே வரவும்\ncomment your mail id we can sent invitation கிடைக்கவில்லை என்று மனம் தளராமல் இந்த இணைப்பின் கீழ் உள்ள கமெண்ட் என்ற இடத்தில் உங்கள் mail ad...\n உங்களை அசைத்துப் பார்க்கும் ஆய்வு\nஇந்த ஆய்வை வெளியிட்ட திரு திரு.ராஜ்சிவா அவர்களுக்கு எமது நன்றிகள் வணக்கம் 21-12-2012 ல் உலகம் அழியும் என்று ஒரு பிரிவினரும் ,அழியா...\nபிரிகேடியர் சொர்ணம் அண்ணா அவர்களின் 11ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.\n26 வருடங்கள் அயராது உழைத்த வீரத்தளபதி பிரிகேடியர் சொர்ணம் அண்ணா அவர்களின் 11ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். திருகோணமலை எப்பொழு...\n கனிமொழி அவர்களால் பா.நடேசன் அவர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்ட மின்னஞ்சல்\nபிரித்தானிய மருத்துவ பணியாளர்களுக்கான மனிதநேய உணவை வழங்கிய புலம்பெயர் தமிழர்கள்\n உங்களை அசைத்துப் பார்க்கும் ஆய்வு\nதமிழ் பிறந்தநாள் பாடல் \"Tamil Birthday Song\"\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2020-05-28T09:16:24Z", "digest": "sha1:U6QKKN5YRXG6PC6JQIDFKNLQHM2GEOSP", "length": 9881, "nlines": 127, "source_domain": "ta.wikipedia.org", "title": "சிறுநீரேந்தி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇடையில் மறைப்பு இல்லாமல் கிண்ணவகைச் சிறுநீரேந்திகள் வரிசையாகப் பொருத்தப்பட்டுள்ளன. நீரடிப்புக்காக உணர்கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன.\nசிறுநீரேந்தி (urinal) என்பது சிறுநீர் கழிப்பதற்காக சிறப்பாக உருவாக்கப்பட்டது ஆகும். இது பொதுவாக ஆண்களாலேயே பயன்படுத்தப்படுகிறது. இதனால் இதை ஆண்களுக்கான பொதுக் கழிப்பறைகளிலேயே காண முடியும். சிறுநீரேந்திகளில் இரு வகைகள் உள்ளன. ஒன்று சுவர் வகை, மற்றது கிண்ண வகை. இரண்டுமே கழிவுநீர் அகற்றும் வசதிகளையும், தன்னியக்கமான அல்லது மனிதரால் இயக்கப்படும் நீரடிப்பு (flushing) வசதிகளையும் கொண்டன.\nகிண்ணவகைச் சிறுநீரேந்திகள் தனித்தனியாகச் சுவரில் பொருத்தப்படுகின்றன. ஒரு நேரத்தில் ஒருவர் மட்டுமே பயன்படுத்த முடியும். பல தேவைப்படுமிடத்துச் சுவரில் வரிசையாகக் கிண்ணங்கள் பொருத்தப்படும். இவற்றுக்கு இடையே பெரும்பாலும் சிறிய மறைப்புக்கள் பொருத்தப்படுவது உண்டு. சுவர் வகைச் சிறுநீரேந்திகள் ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் பயன்படுத்தும்படி அமைந்தவை. இரண்டு வகைச் சிறுநீரேந்திகளுமே நின்ற நிலையில் பயன்படுத்துவதற்கு ஏதுவாக வடிவமைக்கப்பட்டவை.\nபெருமளவினர் பயன்படுத்தக்கூடிய இடங்களில் மனிதரால் இயக்கப்படும் நீரடிப்பு வசதி போதுமானதல்ல. இதனால், தன்னியக்கமான நீரடிப்பு வசதிகள் பொருத்தப்படுவது விரும்பப்படுகிறது. இதிலும் பொறிமுறையாக இயங்கும் சாதனங்களும், மின்னணுவியல் அடிப்படையில் இயங்கும் நீரடிப்பு வசதிகளும் உள்ளன. முதல் முறையில் ஒரு தொகுதி சிறுநீரேந்திகளுக்குப் பொதுவாக ஒரு சிறிய நீர்த்தாங்கி இருக்கும். ஒரு குறிப்பிட்ட வேகத்தில் இதற்குள் நீர் நிரம்பும்படி அமைக்கப்பட்டிருக்கும். நீர் குறிப்பிட்ட அளவுக்கு நிரம்பியதும், நீரிறக்கி முறையில் தன்னியக்கமாகவே சிறுநீரேந்திகள் நீரினால் அலசப்படும். இம்முறையில் சிறுநீரேந்திகள் பயன்படுத்தப்பட்டாலும் இல்லாவிட்டாலும், குறிப்பிட்ட நேர இடைவெளிகளில் நீரடிக்கப்படும். மின்னணு முறையில் ஒவ்வொரு சிறுநீரேந்திக்கும் மேல், மனிதருடைய மார்பளவு உயரத்தில் உணர்��ருவி ஒன்று பொருத்தப்பட்டிருக்கும். ஒருவர் பயன்படுத்தியபின் வெளியேறியதும் அதை உணரும் கருவி சமிக்ஞை கொடுக்க, குறிப்பிட்ட சிறுநீரேந்திக்கு மட்டும் நீரடிப்பு நடைபெறும்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 8 மார்ச் 2013, 22:54 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilcircle.net/index.php?view=article&catid=178%3A2008-08-19-19-42-43&id=3297%3A2008-08-25-18-35-39&tmpl=component&print=1&layout=default&page=&option=com_content&Itemid=112", "date_download": "2020-05-28T08:14:50Z", "digest": "sha1:PXK7IYMMEQNVPPXAKLCM2J7J746HXHMU", "length": 2736, "nlines": 32, "source_domain": "tamilcircle.net", "title": "அழகு", "raw_content": "\nகாலையிளம் பரிதியிலே அவளைக் கண்டேன்\nசோலையிலே, மலர்களிலே, தளிர்கள் தம்மில்,\nதொட்ட இடம் எலாம் கண்ணில் தட்டுப்பட்டாள்\nமாலையிலே மேற்றிசையில் இலகு கின்ற\nமாணிக்கச் சுடரிலவள் இருந்தாள் ஆலஞ்\nசாலையிலே கிளைதோறும் கிளியின் கூட்டந்\nதனில் அந்த 'அழகெ' ன்பாள் கவிதை தந்தாள்.\nசிறுகுழந்தை விழியினிலே ஒளியாய் நின்றாள்;\nநாடகத்தைச் செய்கின்றாள்; அடடே செந்தோட்\nபுறத்தினிலே கலப்பையுடன் உழவன் செல்லும்\nபுதுநடையில் பூரித்தாள்; விளைந்த நன்செய்\nநிறத்தினிலே என் விழியை நிறுத்தினாள்; என்\nநெஞ்சத்தில் குடியேறி மகிழ்ச்சி செய்தாள்.\nசெறிந்தனவாம் பலப்பலவும் கண்டேன். யாண்டும்\nஅசைவனவும் நின்றனவும் கண்டேன். மற்றும்\nஅழகுதனைக் கண்டேன் நல் லின்பங் கண்டேன்.\nபசையுள்ள பொருளிலெல்லாம் பசையவள் காண்\nபழமையினால் சாகாத இளையவள் காண்\nநகையோடு நோக்கடா எங்கும் உள்ளாள்\nநல்லழகு வசப்பட்டால் துன்ப மில்லை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilveedhi.com/thedu-audio-and-trailer-launch-stills/", "date_download": "2020-05-28T07:37:58Z", "digest": "sha1:45BKNX7PB35CYT67KGRCMS5JOQ37SHHN", "length": 4445, "nlines": 90, "source_domain": "tamilveedhi.com", "title": "Thedu Audio and Trailer Launch Stills - Tamilveedhi", "raw_content": "\nகொரோனா விழிப்புணர்வு… இது டான்ஸ் மாஸ்டர்ஸ் ஸ்பெஷல்\n’கர்ணன்’ படம் ரிலீஸ் ஆகட்டும் … அப்புறம் இருக்கு\nசென்னையில் கொரோனா இன்றைய நிலவரம் \nதினம் தினம் அதிகரிக்கும் கொரோனா… இந்தியா அப்டேட்\nஇன்றைய ராசி பலன்கள் – 28/05/20\nதமிழகத்தில் மேலும் 817 பேருக்கு கொரோனா..\nபிரபல கம்பெனியோடு கைகோர்த்த யோகிபாபு…. என்ன மாதிரியான படமாக இருக்கும்\nஇன்றைய ராசி பலன்கள் பார்த்த��விடலாம்..\nமூளை முதல் மலக்குடல் வரை… உறுப்புகளை பலப்படுத்த சில எளிய வழிகள்\nThadu தேடு பாக்யராஜ் பேரரசு\n24 மணி நேரத்தில் நடக்கும் கிரைம் திரில்லர் ‘எதிர் வினையாற்று’\nஅந்த படத்தில் ‘கெஸ்ட்’ ரோலில் நடிக்கிறாராம் விஜய் சேதுபதி..\nபிரபல இயக்குனர் மகேந்திரன் காலமானார்\nஉடலில் தீயை பற்ற வைத்து ‘ரேம்ப் வாக்’ செய்த அக்‌ஷய்குமார்.. ரசிகர்கள் அதிர்ச்சி\nடப்பிங் பணிகளை துவக்கிய ‘தமிழரசன்’ படக்குழு\nகொரோனா விழிப்புணர்வு… இது டான்ஸ் மாஸ்டர்ஸ் ஸ்பெஷல்\nயாரு சாமி இது இம்புட்டு அழகா…. முழு கேலரி\n‘அதுக்காக மார்பகத்தை வெட்டியா எறிய முடியும்’… ஆவேசமடைந்த முன்னனி நடிகை\nவிஷாலின் ஆணுறுப்பு அளவை நான் கூறுகிறேன் – மீண்டும் ஸ்ரீ ரெட்டியின் ஆட்டம்\nஅச்சு அசலாக சில்க் ஸ்மிதா போல் இருக்கும் பெண்; வைரலாகும் வீடியோ\nகியருக்கு பதிலாக, ஆணின் ”அந்த” இடத்தை பிடித்த டாப்சி.. வைரலாகும் வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vyaparapp.in/blog/28%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE/", "date_download": "2020-05-28T07:57:04Z", "digest": "sha1:MS2T26OTF6IIBSNWSQGE45KKA3BOLYEE", "length": 7247, "nlines": 59, "source_domain": "vyaparapp.in", "title": "28 வது ஜிஸ்டி கவுன்சிலின் மேம்படுத்தல்கள்: நீங்கள் தெரிந்து", "raw_content": "\nHome » Tamil » 28 வது ஜிஸ்டி கவுன்சிலின் மேம்படுத்தல்கள்: நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய சமீபத்திய வரிவிகித மாற்றங்கள்.\n28 வது ஜிஸ்டி கவுன்சிலின் மேம்படுத்தல்கள்: நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய சமீபத்திய வரிவிகித மாற்றங்கள்.\n28வது ஜிஸ்டி கவுன்சில் வரி செலுத்துவோருக்கு ஒரு நிவாரணமாக மாறியுள்ளது. இனி வரும் மாற்றங்கள் இதோ:\nசானிடரி நாப்கின்கள் ஜிஸ்டியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது:ஆஹா பெண்களின் குரல் சத்தமாக கேட்டது போல் தெரிகிறது.\n1% சர்க்கரை வரி மீது எந்த தீர்மானமும் இல்லை: ஒருவேளை இதை கண்டுபிடிக்க இந்த கவுன்சிலுக்கு அதிக நேரம் தேவைப்படுகிறது போலும்.\nஹோட்டல்களுக்கான ஜிஸ்டி இப்போது அறிவித்த கட்டணத்தில் இல்லாமல் உண்மையான கட்டணத்தில் இருக்கும்.\nஎண்ணெய் விற்பனை நிறுவனங்களுக்கான எத்தனால் .இதற்கு முன்னதாக 18% ஆக இருந்த மதிப்பு இப்போது 5% ஆக குறைந்து இருக்கிறது.\n500 ரூபாய் முதல் 1000 ரூபாய் வரை உயர்த்தப்பட்ட காலணி மீது 5% ஜிஸ்டி உச்சவரம்பு: கடுமையான வரிகளை பொறுத்துக் கொள்ளாமலேயே, அதிக விலையுயர்ந்த காலணிகளை அடையலாம்.\nசாயங்கள்,வார்னிஷ்கள் மற்றும் சுவர்களுக்கான மக்குகள் (பட்டி)ஆகியவற்றின் ஜிஸ்டி 28%லிருந்து 18% ஆக குறைக்கப்பட்டுள்ளது. மூங்கில் தரைதளத்திற்கான ஜிஸ்டி 12% ஆக குறைக்கப்பட்டுள்ளது: வீடு சீரமைப்பிற்கான நேரம் இது.\nஅனைத்து தோல் பொருட்கள் மீதான ஜிஸ்டி 28% லிருந்து 18% ஆக குறைக்கப்பட்டுள்ளது : இதனால் இப்போது நீங்கள் தோல் பொருட்கள் வாங்குவதற்கு பச்சை சமிக்ஞை காட்டப்பட்டுள்ளது.\nசிறப்பு நோக்கத்திற்கான வாகனங்கள், வேலை டிரக், டிரெய்லர் ஆகியவற்றின் ஜிஸ்டி 28%லிருந்து 18% ஆக குறைக்கப்பட்டுள்ளது: இப்போது, ​​அநேக மக்களுக்கு இது நிவாரணமாக அமைந்துள்ளது.\nபிரிவு 9 (4) ன் கீழ் ரிவெர்ஸ் சார்ஜ் மெக்கானிசம் அமைப்பானது 30/09/2019 வரைக்கும் இடைநிறுத்தப்பட்டிருக்கிறது. அதாவது ஒரு வருடத்திற்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.\nநுகர்வோர் மின்னணு இயந்திரங்கள் – தொலைக்காட்சி (27 அங்குலம் வரை) , சலவை இயந்திரம், குளிர்சாதன பெட்டி, கலவை(மிக்சர்), ஜூசர், அரவை ஆகியவற்றின் ஜிஸ்டி 28%லிருந்து 18% ஆக குறைக்கப்படுகிறது: தேவையான வீட்டு உபயோகப் பொருட்கள் இப்பொழுது மலிவு விலைக்கு வாங்க முடியும்.\nவரி விகிதம் குறைப்பு: மலிவாக கிடைக்கும் பொருட்களின் பட்டியல் இதோ\nதொகுக்கப்பட்ட கடன் / பற்று குறிப்பு நமக்கு பெரிய நிவாரணத்தை கொண்டு வரும்: சிறு வணிகர்கள் கூறுகிறார்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.naamtamilar.org/%E0%AE%8A%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF/", "date_download": "2020-05-28T08:04:53Z", "digest": "sha1:OJ42S46VJMN66P26V3S6HNPW5B3R3HNZ", "length": 28600, "nlines": 467, "source_domain": "www.naamtamilar.org", "title": "ஊதிய முரண்பாடுகளைக் களையக்கோரி இடைநிலை ஆசிரியர்கள் தொடர் போராட்டம் – சீமான் நேரில் ஆதரவுநாம் தமிழர் கட்சி | நாம் தமிழர் கட்சி", "raw_content": "பதிவு எண் : 56/48/2013 | இணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nமே-18, முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலை நினைவேந்தல் – சீமான் எழுச்சியுரை [புகைப்படங்கள்]\nஊரடங்கு உத்தரவு/உணவு பொருள் வழங்குதல்/ஊத்தாங்கரை தொகுதி\nகபசுர குடிநீர் வழங்குதல்.பர்கூர் தொகுதி\nஉணவு பொருட்கள் வழங்குதல்- பர்கூர் தொகுதி\nகுடிநீர் பற்றாக்குறை பொதுமக���களுக்கு தண்ணீர் வழங்கிய பர்கூர் தொகுதி\nஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு வழங்குதல்- கிருட்டிணகிரி தொகுதி\nகபசுர குடிநீர் வழங்குதல்/ஒசூர் தொகுதி\nபர்கூர்_சட்டமன்றத்தொகுதி/கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல்\nநிவாரணப் பொருட்களும் கபசுர குடிநீர் வழங்குதல் திருப்பூர் வடக்கு.\nஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு வழங்குதல்- அண்ணா நகர் தொகுதி\nஊதிய முரண்பாடுகளைக் களையக்கோரி இடைநிலை ஆசிரியர்கள் தொடர் போராட்டம் – சீமான் நேரில் ஆதரவு\nநாள்: ஏப்ரல் 26, 2018 In: தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், சென்னை மாவட்டம், போராட்டங்கள், செய்தியாளர் சந்திப்பு\nகட்சி செய்திகள்: ஊதிய முரண்பாடுகளைக் களையக்கோரி இடைநிலை ஆசிரியர்கள் தொடர் போராட்டம் – சீமான் நேரில் ஆதரவு | நாம் தமிழர் கட்சி\n2009-ம் ஆண்டுக்கு பின்னர் பணிக்கு சேர்ந்தவர்களுக்கு, அதற்கு முன்னர் பணியில் சேர்ந்த ஆசிரியர்களைவிட குறைவான ஊதியம் வழங்கப்படுகிறது. ஊதிய முரண்பாடுகளைக் களைந்து சமவேலைக்கு சம ஊதியம் வழங்க கோரி இடைநிலை ஆசிரியர்கள் சென்னையில் 4-வது நாளாக இன்றும் போராட்டத்தைத் தொடருகின்றனர்.\nஇந்நிலையில், இன்று (26-04-2018) வியாழக்கிழமை காலை 11:30 மணியளவில் சென்னை வள்ளுவர்கோட்டம் அருகே உள்ள மகளிர் பள்ளி வளாகத்தில் நடைபெற்றுவரும் இப்போராட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் பங்கேற்று நேரில் ஆதரவு தெரிவித்தார்.\nஅப்போது செய்தியாளர்களிடம் சீமான் பேசுகையில்,\nஇடைநிலை ஆசிரியரகள் தங்களது ஊதிய முரண்பாடுகளைக் களைந்து சமவேலைக்கு சம ஊதியம் வழங்கவேண்டும் என்கிற நியாயமான கோரிக்கையை முன்வைத்து 2009 & TET இடைநிலை ஆசிரியர்கள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழு சார்பில் பலகட்டப்போராட்டங்களை நடத்தியுள்ளனர். தீர்வுகள் எட்டப்படாத நிலையில் தங்களது வாழ்வாதார உரிமைக்காக 22-04-2018 அன்று எழும்பூர் இராஜரத்தினம் விளையாட்டரங்கில் தொடங்கிய போராட்டத்தை ஒடுக்கும்விதமாக தமிழக அரசு அனைவரையும் கைது செய்து ஒதுக்குப்புறமான பள்ளி வளாகத்தில் அடைத்துவைத்தது. ஆனாலும் ஆசிரியர்கள் தங்கள் குழந்தைகள் மற்றும் குடும்பத்தினர் என அனைவரும் அப்பள்ளி வளாகத்திலேயே கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.\nஎத்தனையோ போராட்டங்களை அரசு அடக்கி ஒடுக்கியிருக்கிறது; வழக்குகள் தொடுத்து அச்சுறுத்தி கலைத்திருக்கிறது; காலங்கடத்தி போராட்டங்களை நீர்த்துப்போகச் செய்திருக்கிறது. அதுபோல் இல்லாது, நாட்டின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் இடமாக விளங்கும் வகுப்பறைகளை வழிநடத்தும் ஆசிரியப் பெருமக்களே தங்களது இன்றியமையா தேவைகளுக்கும் அடிப்படை உரிமைகளுக்கும் வீதியில் நின்று போராடும் நிலைமை வந்தால் அந்தச் சமூகம் மிக மோசமான சமூகமாக மாறிவிடும்.\nஅரசு அறமற்று செயல்பட்டுக்கொண்டிருக்கிறது என்பதற்கு இதுபோன்ற போராட்டங்களே சான்று ஒரு வேலையும் சரியாக செய்யாமல் வெறுமனே மேசையைத் தட்டிக்கொண்டிருக்கும் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு எதற்கு இருமடங்கு சம்பள உயர்வு ஒரு வேலையும் சரியாக செய்யாமல் வெறுமனே மேசையைத் தட்டிக்கொண்டிருக்கும் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு எதற்கு இருமடங்கு சம்பள உயர்வு மற்ற மாநிலங்களைக் காட்டிலும் நமது மாநில சட்டமன்ற உறுப்பினர்களுக்கு எதற்கு அதிகப்படியான சம்பளம் மற்ற மாநிலங்களைக் காட்டிலும் நமது மாநில சட்டமன்ற உறுப்பினர்களுக்கு எதற்கு அதிகப்படியான சம்பளம்\nசரியான உணவு, தூக்கம் இன்றி நான்கு நாட்களாக போராடிவருபவர்களில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்றுவருகினறனர். மற்றவர்களும் பாதிப்புக்குள்ளாவதற்குள் அரசு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும். ஒரே பணியில் ஈடுபட்டுள்ள நிரந்தர ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் ஊதியத்தைப் போல சம ஊதியத்தை இடைநிலை ஆசிரியர்களுக்கும் வழங்கவேண்டும் எனவும், துறை சார்ந்த அமைச்சர்கள் அல்லது உயர் அதிகாரிகள் எவரேனும் உடனடியாக போராட்டக்களத்திற்கு நேரில் வந்து கோரிக்கைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தவேண்டும் எனவும் நாம் தமிழர் கட்சியின் சார்பாக தமிழக அரசை வலியுறுத்துகிறேன் என்றும் சீமான் குறிப்பிட்டார்.\nஅறிவிப்பு: வீரத்தமிழர் முன்னணியின் ‘கண்ணகி பெருவிழா’ பொதுக்கூட்டம் – உத்தமபாளையம் (தேனி)\nகாவிரி மேலாண்மை அமைக்கக்கோரி சரத்குமார் போராட்டம் – சீமான் கண்டனவுரை\nமே-18, முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலை நினைவேந்தல் – சீமான் எழுச்சியுரை [புகைப்படங்கள்]\nஊரடங்கு உத்தரவு/உணவு பொருள் வ���ங்குதல்/ஊத்தாங்கரை தொகுதி\nகபசுர குடிநீர் வழங்குதல்.பர்கூர் தொகுதி\nஉணவு பொருட்கள் வழங்குதல்- பர்கூர் தொகுதி\nமே-18, முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலை நினைவேந்த…\nஊரடங்கு உத்தரவு/உணவு பொருள் வழங்குதல்/ஊத்தாங்கரை த…\nகபசுர குடிநீர் வழங்குதல்.பர்கூர் தொகுதி\nஉணவு பொருட்கள் வழங்குதல்- பர்கூர் தொகுதி\nகுடிநீர் பற்றாக்குறை பொதுமக்களுக்கு தண்ணீர் வழங்கி…\nஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு வ…\nகபசுர குடிநீர் வழங்குதல்/ஒசூர் தொகுதி\nபர்கூர்_சட்டமன்றத்தொகுதி/கொரோனா நோய் தடுப்பு நடவடி…\nகஜா புயல் நிவாரணப் பணிகள்\nவேலூர் நாடாளுமன்றத் தேர்தல் – 2019\nதகவல் தொழில் நுட்பப் பாசறை.\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\n2019 ஆக்கமும் பராமரிப்பும் நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.naamtamilar.org/category/tamilnadu/thiruvallur-district/maduravoyal/", "date_download": "2020-05-28T07:08:52Z", "digest": "sha1:KMGEB5FB2UQH3U6UTUBJF5RULP3VT3OE", "length": 24212, "nlines": 468, "source_domain": "www.naamtamilar.org", "title": "மதுரவாயல் | நாம் தமிழர் கட்சி", "raw_content": "பதிவு எண் : 56/48/2013 | இணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nஒளிப்படம் மற்றும் காணொளி கலைஞர்களுக்கும் நிவாரண உதவிகள் வழங்கிட வேண்டும்\n20 இலட்சம் கோடி வெற்று அறிவிப்பும், 20 கேள்விகளும்\nஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு வழங்குதல்- சோளிங்கர் தொகுதி\nஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு வழங்குதல்-திருப்பூர்\nஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு நிவாரண பொருள் வழங்குதல்- காரைக்குடி தொகுதி\nநிவாரண பொருள் வழங்குதல்-காரைக்குடி தொகுதி\nஅரசு தலைமை மருத்துவமனையில் குருதி கொடை வழங்கும் நிகழ்வு.. ஈரோடு\nசுற்றறிக்கை: மே-18, இன எழுச்சி நாளையொட்டி தமிழகம் முழுவதும் மருத்துவமனைகளில் குருதிக்கொடை வழங்குதல் தொடர்பாக\nகொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல்- அறந்தாங்கி சட்டமன்ற தொகுதி\nஊரடங்கால் தவித்த குடும்பங்களுக்கு அரிசி மளிகை பொருட்கள் உதவிய காங்கேயம் தொகுதி\nமதுரவாயல்-ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு வழங்குதல்\nநாள்: மே 11, 2020 In: கட்சி செய்திக���், மதுரவாயல்\n11/04/2020 … திருவள்ளூர் தெற்கு மாவட்டம் நாம் தமிழர் கட்சியின் சார்பாக மதுரவாயல் 147வது வட்டத்தில் உணவின்றி தவிக்கும் ஏழை எளிய மக்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது இதில் மு.களஞ்சியம்...\tமேலும்\nநாள்: ஜனவரி 23, 2020 In: கட்சி செய்திகள், மதுரவாயல்\nதிருவள்ளூர் தெற்கு மாவட்டம் சார்பாக மதுரவாயல் தொகுதி 147 வட்டத்தில் கட்சியின் கொடியேற்றும் விழா நடைபெற்றது இதில் அனைத்து நிலைய பொறுப்பாளர்களும் கலந்து கொண்டனர்.\tமேலும்\nஇளைஞர் பாசறை மாவட்ட அலுவலகம் திறப்பு விழா-மாதவரம் தொகுதி\nநாள்: ஜூலை 02, 2019 In: கட்சி செய்திகள், மதுரவாயல்\nதிருவள்ளுவர் நடுவண் மாவட்டம் மாதவரம் தொகுதி செங்குன்றம் ஒண்டியம்மாள் நகரில் 28.6.2019 அன்று இளைஞர் பாசறை மாவட்ட அலுவலகம் திறப்பு விழா நடைபெற்றது முனியாண்டி அவர்களின...\tமேலும்\nஇராணுவ வீரர்களுக்கு வீரவணக்க நிகழ்வு\nநாள்: பிப்ரவரி 20, 2019 In: கட்சி செய்திகள், மதுரவாயல்\nமதுரவாயல் நாம் தமிழர் கட்சி சார்பாக இந்திய இராணுவ வீரர்களுக்கு வீரவணக்க நிகழ்வு மதுரவாயல் மின்வாரியம் அருகில் செலுத்தப்பட்டது\tமேலும்\nநாள்: பிப்ரவரி 20, 2019 In: கட்சி செய்திகள், மதுரவாயல்\nமதுரவாயல் நாம் தமிழர் கட்சி சார்பாக 155வது வட்டம் அரசமரம் அருகில் உறுப்பினர் முகாம் நடைப்பெற்றது இதில்மக்களுக்கு நீர்மோர் வழங்கப்பட்டது.\tமேலும்\nதிருவள்ளூர் தெற்கு மாவட்டப் (மதுரவாயல் மற்றும் பூந்தமல்லி) பொறுப்பாளர்கள் நியமனம் – தலைமை அறிவிப்பு\nநாள்: ஆகஸ்ட் 17, 2018 In: திருவள்ளூர் மாவட்டம், தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், அறிவிப்புகள், பொறுப்பாளர்கள் நியமனம், பூவிருந்தவல்லி, தமிழக கிளைகள், மதுரவாயல்\nதிருவள்ளூர் தெற்கு மாவட்டப் (மதுரவாயல் மற்றும் பூவிருந்தவல்லி) பொறுப்பாளர்கள் நியமனம் – தலைமை அறிவிப்பு | நாம் தமிழர் கட்சி திருவள்ளூர் மாவட்டத்திற்குட்பட்ட திருவள்ளூர், திருத்தணி, பூவ...\tமேலும்\nஒளிப்படம் மற்றும் காணொளி கலைஞர்களுக்கும் நிவாரண உத…\n20 இலட்சம் கோடி வெற்று அறிவிப்பும், 20 கேள்விகளும்…\nஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு வ…\nஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு வ…\nஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு நிவாரண…\nநிவாரண பொருள் வழங்குதல்-காரைக்குடி தொகுதி\nஅரசு தலைமை மருத்துவமனையில் குருதி கொட��� வழங்கும் நி…\nசுற்றறிக்கை: மே-18, இன எழுச்சி நாளையொட்டி தமிழகம் …\nகஜா புயல் நிவாரணப் பணிகள்\nவேலூர் நாடாளுமன்றத் தேர்தல் – 2019\nதகவல் தொழில் நுட்பப் பாசறை.\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\n2019 ஆக்கமும் பராமரிப்பும் நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2020/05/21/%E0%AE%86%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF/", "date_download": "2020-05-28T07:11:46Z", "digest": "sha1:OJQF7SLPW7PR5NCZTKYID7NMY32ZQMJL", "length": 7993, "nlines": 88, "source_domain": "www.newsfirst.lk", "title": "ஆம்பன் சூறாவளியால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 84 ஆக அதிகரிப்பு - Newsfirst", "raw_content": "\nஆம்பன் சூறாவளியால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 84 ஆக அதிகரிப்பு\nஆம்பன் சூறாவளியால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 84 ஆக அதிகரிப்பு\nColombo (News 1st) இந்தியாவின் மேற்கு வங்கம் மற்றும் பங்களாதேஷை தாக்கிய ஆம்பன் சூறாவளியினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 84 ஆக அதிகரித்துள்ளது.\nமேற்கு வங்கத்தில் 72 பேரும் பங்களாதேஷில் 12 பேரும் உயிரிழந்துள்ளனர்.\nஇத்தகையதொரு பாரிய சூறாவளியை தனது வாழ்நாளில் காண்பது இதுவே முதன்முறையென மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.\nஅரசாங்கத்தின் உயர்மட்ட அதிகாரிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.\nஇதனிடையே, தமது மாநிலத்திற்கு வருகை தந்து பாதிக்கப்பட்ட மக்களை பார்வையிடுமாறு பிரதமர் நரேந்திர மோடியை மம்தா பானர்ஜி வலியுறுத்தியுள்ளார்.\nமேற்கு வங்கம் மாநிலத்தின் பல பகுதிகளில் மின்சாரம் மற்றும் தொலைபேசி இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளன.\nகல்கத்தாவில் சுமார் 14 மில்லியன் மக்களுக்கான மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவித்துள்ளன.\nஇந்த நிலையில், அதிசக்தி வாய்ந்த ஆம்பன் சூறாவளியினால் இந்தியா மற்றும் பங்களாதேஷிலுள்ள சுமார் 19 மில்லியன் சிறுவர்கள் ஆபத்தை எதிர்நோக்கியுள்ளதாக UNICEF அமைப்பு தெரிவித்துள்ளது.\nஅமெரிக்காவில் ஒரு இலட்சத்தை கடந்த கொரோனா மரணங்கள்\nசிங்கம்பட்டி ஜமீன்தார் காலமானார் ​\nஇந்தியாவில் கடந்த 24 மணித்தியாலங்களில் 6,654 பேருக்கு கொரோனா தொற்று\nபாகிஸ்தான் விமான விபத்தில் 92 பேர் உயிரிழப்பு\nஇலங்கையிலுள்ள இந்திய மக்கள் நாடு திரும்ப சந்தர்ப்பம்\nபாகிஸ்தானில் பயணிகள் விமானம் வீடுகளில் மோதி தரையில் வீழ்ந்து தீப்பிடித்தது\nஅமெரிக்காவில் ஒரு இலட்சத்தை கடந்த கொரோனா மரணங்கள்\nசிங்கம்பட்டி ஜமீன்தார் காலமானார் ​\nஇந்தியாவில் 1,25,101 பேருக்கு கொரோனா தொற்று\nபாகிஸ்தான் விமான விபத்தில் 92 பேர் உயிரிழப்பு\nஇந்திய மக்கள் நாடு திரும்ப சந்தர்ப்பம்\nபாகிஸ்தானில் பயணிகள் விமானம் விபத்திற்குள்ளானது\nநாட்டில் 1469 பேருக்கு கொரோனா தொற்று\nஆஸியிலிருந்து 2500 கறவைப் பசுக்கள் இறக்குமதி\n5000 ரூபா கொடுப்பனவில் முறைகேடு\nகொரோனா தொடர்பில் போலி பிரசாரம்; விசாரணை ஆரம்பம்\nவலுப்பெறும் யானை - மனித மோதல்கள்\nஅமெரிக்காவில் ஒரு இலட்சத்தை கடந்த கொரோனா மரணங்கள்\nகிரிக்கெட் வீரர் ஒருவருக்கு போட்டித் தடை\nபிரான்சில் புதிய காப்புறுதித் திட்டம் அறிமுகம்\nசிங்கம்பட்டி ஜமீன்தார் காலமானார் ​\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.smtamilnovels.com/ap3/", "date_download": "2020-05-28T08:10:27Z", "digest": "sha1:IYIAJDO25ZLJJWNFPZC6SYKLZPH4MBYB", "length": 32442, "nlines": 322, "source_domain": "www.smtamilnovels.com", "title": "ap3 | SMTamilNovels", "raw_content": "\nஅதிகாலை ஐந்து மணிக்கு, எப்பொழுதும் போல் முழிப்பு தட்டியது\nபிரியாவிற்கு. எழுந்து எப்பொழுதும் போல் கடவுளை மனதார\nவணங்கிவிட்டு, கண்ணை நன்றாக திறந்து எதிரே பார்த்தவள் அதிர்ந்தாள்.\nஎப்பொழுதும் இருக்கும் அவளின் இஷ்ட தெய்வமான விநாயகர் படம்\nஇல்லாமல், அங்கே ஒரு சிங்கம் நரியை வேட்டையாடி அதன் சதையை\nகிழித்துக் கொண்டு இருக்கும் படம் கொடூரமாக காட்சி அளித்தது.\nமுதலில் அதை பார்த்து அதிர்ந்தாலும்,அதன் பின் சுற்றம் உணர்ந்து\nஅவளுக்கு கோபம் எட்டி பார்த்தது. அவன் மேல் உள்ள ஒரு, எரிச்சலிலும்\nஇப்படி கண் மூடித்தனமாக எதில் கையெழுத்து போடுகிறோம் என்று\nதெரியாமல் போட்ட தன் மீதே எரிச்சல் வந்தது.\nஅங்கே கட்டிலில் அவளுக்கு தேவையான அனைத்தும் இருந்ததை பார்த்து,\nஅவளுக்கு ஒரு வகையில் மனதில் இதம் பரவியது. அப்பொழுது அறைக்\nகதவை யாரோ தட்டவும், எழுந்து சென்று கதவை திறந்து யார் என்று\n ஐயா உங்களை ரெடியாகி வர சொன்னாங்க. உங்களுக்கு\nஇப்போ குடிக்க பால் கொண்டு வரட்டுங்களா” என்று கேட்டாள் அங்கே\n“இல்லை, எனக்கு பால் இப்போ வேண்டாம். நான் ஒரு அரை மணி\nநேரத்தில் வந்துடுறேன் சொல்லு உங்க ஐயா கிட்ட” என்று கூறிவிட்டு\nஅவள் கதவை அடைத்துவிட்டு தயாராக சென்றாள்.\nபேபி பிங்க் வண்ணத்தில் அந்த காட்டன் சுடியில், கம்பீரம் குறையாமல்\nஇறங்கி வந்தவளை பார்த்து அசந்து போனான் சக்தி. வைத்த கண்\nவாங்காமல், அப்படியே அவளையே பார்த்துக் கொண்டு இருந்தவனை,\nஅவனின் வலது கை அவனின் கையை சுரண்டினான்.\nஅதில் எரிச்சலாகி அவனிடம் அவன் பாய நினைக்கும் பொழுது, அவன்\nஅவனின் தந்தையின் வருகையை நியாபகப்படுத்தினான்.\n சரி இந்த நாளுக்காக தானே இத்தனை\nநாள் காத்து இருந்தோம், என்ன நடக்குதுன்னு பார்க்கலாம்” என்று தன்னை\nசமன்படுத்திக் கொண்டு அவளை நோக்கி சென்றான் சக்தி.\n“மிசஸ். சக்தி குட் மார்னிங், வாங்க சாப்பிட்டிட்டு உங்களுக்கு முக்கியாமன\nஆட்களை அறிமுகப்படுத்தி வைக்கிறேன் இன்னைக்கு” என்று அவளை\nபார்த்து கூறிவிட்டு யாரும் அறியாமல் கண்ணடிக்கவும், அவள் பல்லை\n நேத்துல இருந்து கேட்கிறேன், எதுக்குடா என்னை கல்யாணம்\n பதிலை சொல்லாம இப்படித்தான் கண்ணை\n“இவன் அப்பா, அம்மாவை சந்திச்சு நல்லா நாலு கேள்வி கேட்க போறேன்\nநான். இரு டா, உன்னை நான் பண்ணுற டார்ச்சர்ல நீயே நான் கேட்கிற\nகேள்விக்கு பதில் சொல்லுவ” என்று மனதில் ஒரு முடிவு எடுத்துவிட்டு\nசரியாக இவர்கள் சாப்பிட்டு முடிக்கவும், சக்தியின் தந்தையும், அன்னையும்\nவந்து இருப்பதாக வீட்டின் வேலையாள் வந்து கூறவும், இவர்கள் ஹாலை\nஅங்கே சென்ற பின்பு, அங்கே இருந்தவரை பார்த்தவள் அப்படியே\nஸ்தம்பித்து நின்று விட்டாள். இந்த முகம் அவளுக்கு அன்றைய நாளை\nநினைவுபடுத்தியது, மறக்க கூடிய முகமா அது.\n மீட் மை டார்லிங் மிசஸ் சக்தி அசிஸ்டன்ட் கமிஷனர்\nஆப் போலீஸ்” என்று அவளை அவர்களுக்கு அறிமுகப்படுத்தினான்.\n“அப்பா, அம்மா இல்லாத அனாதை கழுதை எல்லாம் என் வீட்டு மருமக\nஇல்லை. முதல அவளை இங்க இருந்து விரட்டி விட�� சக்தி, அனு தான் இந்த\nவீட்டு மருமக” என்று கர்ஜித்தார்.\n அப்பாவுக்கு அனுவை மருமகளா கொண்டு வரணும்ன்னு ஆசை\nபோல, பேசாம அடுத்து எனக்கு ஒரு தம்பியை ரெடி பண்ணி\nகொடுங்களேன்” என்று கூறியவனை பார்த்து அவனின் தந்தை மேலும்\nஎல்லாம் தோண்ட ஆரம்பிச்சு ரொம்ப நாள் ஆகிடுச்சு. எங்களை பார்க்க\nதான வந்தீங்க, நீங்க கிளம்பலாம்”.\n நீங்க மட்டும் எங்களை ஆசீர்வாதம் பண்ணுங்க” என்று கூறிய\nசக்தி அவளை இழுத்துக் கொண்டு அவர் காலில் விழுந்து எழுந்தான்.\nஅவனின் அன்னை அவர்களை மனதார ஆசீர்வதிக்க, அவனின் தந்தையோ\nஅதை காண சகியாமல் மனைவியை கூட்டிக் கொண்டு வெளியேறினார்.\nஅதன் பின் அவன் சற்று ஆசுவாசம் அடைந்து திரும்பி அவளை பார்க்க,\nஅவள் எதோ சிந்தனையிலும், அதிர்ச்சியிலும் இருப்பது தெரிந்தது.\nஇதற்காகத்தான் அவர்களை இங்கே வரவேற்றது, இனி அவள் யோசித்து\nமுடிவு எடுக்கட்டும் என்று முடிவு எடுத்தவன், தன் வலது கையுடன் அங்கு\n" ​என்று தனக்குள்ளே அரற்றிக் கொண்டு இருந்தாள்\nஇந்த பதினைந்து வருடத்தில் அவள் மறக்க வேண்டும் என்று நினைத்த\nமுகம், இப்பொழுது கன் முன்னே தோன்றி நான் இன்னும் இங்கு தான்\nஇருக்கிறேன் பார், என்று அவளுக்கு காட்சி கொடுக்கவும் அவளுக்குள் ஒரு\nஇத்தனை நாட்கள் எதற்காக காத்து இருந்தோம் என்பது புரிய, இனி\nஅதற்கான வேளைகளில் இறங்க தொடங்கினாள். இனி அவளின் செயல்கள்\nஎல்லாம், நரியை வேட்டையாட போகும் பெண் புலியாக இருக்க போகிறது.\n“என்ன காரியம் பண்ணி வச்சு இருக்கீங்க\nஉங்களை அவ கண் முன்னாடி போகாதீங்க அப்படினு வார்ன் பண்ணி\n“உங்க பையன் சொன்னானு, நீங்க ஆண்டியை வேற கூட கூட்டிட்டு போய்\nஇருக்கீங்க. இனி அவ சும்மா இருப்பா அப்படினு எனக்கு தோணல, நிச்சயம்\nஅவ அந்த கேஸ் திரும்ப எடுத்து நோண்ட போறா, கூண்டோட எல்லோரும்\nமாட்ட போறோம்” என்று கத்திக் கொண்டு இருந்தாள் அனு.\nஅவர்கள் வீட்டினுள் நுழைந்த அடுத்த நிமிடம் அனு இப்படி பொரிய\nதொடங்கி விட்டாள். ஏற்கனவே எரிச்சலில் இருந்த அவர், அவளின் இந்த\n“எனக்கு அப்போ இருந்த கோபத்தில், போய் நாலு கேள்வி கேட்கணும்\nஅப்படினு தோணுச்சு மா, அதான் போனேன். நீ சொன்ன மாதிரி கேஸ்\nஎடுத்து அவ நோண்ட ஆரம்பிக்க வாய்ப்பு இல்லை, அதுவும் இத்தனை\n“அப்படியே அதை எடுக்கணும் நினைச்சு இருந்தா, அவ அதை போலீஸ்ல\nசேர்ந்த உடனே அதை எடுத்து ���ருப்பா” என்று வாதிட்டார் சக்தியின்\n“புரியாம பேசாதீங்க அங்கிள், இப்போ அவ கூட சக்தி இருக்கான். அவ\nமறந்தா கூட நியாபகப்படுத்த, சக்தி அவ கூடவே இருக்கான். அன்னைக்கு\nநடந்த சம்பவத்தில், அவனும் பாதிப்பு அடைஞ்சு இருக்கான்”.\n“அதனால அவளை வச்சு இவன் கேம் பிளே பண்ணி, எல்லாம் தெரிஞ்சிக்க\nமுயற்சி எடுப்பான். இப்போ அவன் இந்த கேஸ் அவளை எடுக்க விடாம\nசெய்யணும், அதுக்கு என்ன செய்யலாம்னு யோசிங்க” என்று கூறிவிட்டு\nஅவள் கூறியபடி, அப்படியும் நடக்க வாய்ப்பு இருக்கிறது என்று\nஎண்ணியவர், அடுத்து என்ன செய்ய வேண்டும் என்று யோசிக்க\nஅன்றைய நாள் வேலைகளை முடித்துக் கொண்டு இரவு வீடு திரும்பியவன்,\nமனைவியை தான் முதலில் தேடினான். தங்களின் அறையில் அயர்ந்து\nஉறங்கிக் கொண்டு இருப்பவளை பார்த்தவன், அவள் அருகில் சென்று\nநன்றாக அழுது இருக்கிறாள் என்று அவளின் கன்னத்தில் இருந்த கண்ணீர்\nகோடுகள் காட்டிக் கொடுத்தது. மனதில் எழுந்த வலியை அடக்கியவன், கை\nமுஷ்டி இறுக அந்த கண்ணுக்கு புலப்படாத எதிரியை வேட்டையாட\nமறுநாள் விடியல் யாருக்கும் காத்து இருக்காமல், அழகாக விடிந்தது. தன்\nதோட்டத்தில் ஜாகிங் செய்து கொண்டு இருந்தவன், அங்கே கண்ட\nகாட்சியில் மனதிற்குள் புன்னகைத்துக் கொண்டான்.\nகம்பீரமாக காக்கி உடையில் கிளம்பி வந்த மனைவியை பார்த்து, அவன்\nசிரித்துக் கொண்டே அவளை நெருங்கினான்.\n“என்ன மிசஸ் சக்தி, டூயுட்டிக்கு கிளம்பிட்டீங்க போல. ஹனிமூன் போக\nபிளான் பண்ணி இருந்தேன், நீங்க இப்படி பண்ணிடீங்களே\nபோலியாக வருத்தம் தெரிவித்தவனை கண்டு பல்லை கடித்தாள்.\n“ஹனிமூன் தானே சீக்கிரம் போகலாம், எனக்கு டைம் ஆகிடுச்சு நான்\nகிளம்புறேன்” என்று கூறிவிட்டு அங்கே அவளுக்காக காத்துக் கொண்டு\nஇருந்த ஜீப்பில் ஏறி சென்றாள்.\nஅவள் இவ்வளவு சீக்கிரம் செல்லுவதில் உள்ள நோக்கம் அறிந்தவன், தன்\nசெல்பேசியை எடுத்து அவனின் வலது கைக்கு அழைத்து உடனே வீட்டிற்கு\nஅவன் இங்கே வருவதற்குள், அலுவலகம் செல்ல குளித்து தயாராகி கீழே\nஇறங்கி வந்தான். அங்கே அவனின் நண்பனும், வலது கையுமான ராமனை\nஅழைத்துக் கொண்டு டைனிங் ஹாலிற்கு சாப்பிட அழைத்து சென்றான்.\n நான் பிளான் பண்ண மாதிரியே அவ கேஸ் எடுத்துட்டா. இனி\nஅவளை வச்சே நான் கேம் விளையாட போறேன், அந்த குள்ளநரி யாருன்னு\nகண்டுபிடிக்க” என்று சக்தி விஷம சிரிப்பு சிரித்தான் சக்தி சாப்பிட்டுக்\n நீ அவளை பலியாடு மாதிரி அப்போ உபயோகப்படுத்திக் கொண்டு\n வேண்டாம் டா, அந்த பொண்ணு பாவம் உன்\nஆட்டத்துக்கு நீ அவளை இழுத்து விடாத டா இதுல” என்று எச்சரித்தான்\nராமன், அவனின் வலது கை, நண்பன் என்று இருமுகம் அவனுக்கு.\n நான் அவளை இதுல இழுத்து விட்டதே, என்னோட பழைய கணக்கு\nஒன்னு அவ கிட்ட தீர்துக்க வேண்டி இருக்கு, அதுக்கு தான் இந்த மாஸ்டர்\nபிளான் எல்லாம்” என்றவனை அதிர்ச்சியோடு பார்த்தான்.\nநண்பனிடம், தன்னுடைய இராட்சத முகத்தை காட்டியவன் அறியவில்லை,\nஅவன் கட்டி இருப்பதும் அவனை போன்ற ஒரு ராட்சசி தான் என்று.\nஅதை நிரூபிக்கும் வகையில், ரியா நேராக கமிஷ்னர் அலுவலகம் சென்று\nபதினைந்து வருடத்திற்கு முன் மூடி வைத்த அந்த குறிப்பிட்ட கேசை\nமீண்டும் திறக்க அனுமதி வாங்கினாள்.\nஅனுமதி கிடைத்த அடுத்த நிமிடத்தில், முதல் வேலையாக அவள் தன்\nகணவனை ஜெயிலுக்குள் அனுப்ப எல்லா வேலையும் செய்ய\nதொடங்கினாள். காரணம், அவன் தந்தைக்கு கிடைக்கும் தண்டனையை\nஅவன் தடுக்க நினைத்தால், அதன் பின் அவனுடன் தினம் தினம் போராட\nஅவனுடன் போராடுவது அவளால் முடியவே முடியாது, கழுத்தில் தாலி\nகட்டியதால் அல்ல, மனதில் அவனை சுமந்து கொண்டு இருப்பதால்.\n அந்த லேண்ட் விஷயமா, மிஸ்டர் சக்தி ஒருத்தரை மிரட்டி வச்சு\nஇருந்தாரே, அந்த கேஸ் இவர் மேல போட்டு உள்ள தள்ளலாமே மேடம்”\nஎன்று இன்ஸ்பெக்டர் கூறியதை கேட்டு, அது சரி வராது என்றாள்.\n“ஒரே நாள்ல அவன் வெளியே வந்திடுவான், பத்து நாள் அவன் வெளியே\nவராம இருக்கணும், அதுக்கு ஏத்த ஒரு ஸ்ட்ராங் கேஸ் போடனும் அவன்\nமேல” என்று கூறிவிட்டு யோசிக்க தொடங்கினாள்.\n“இன்ஸ்பெக்டர் இளங்கோ, நாம கொஞ்ச நாளைக்கு முன்னாடி ரிசார்ட்\nபோனோம் இல்லையா, அங்க நடந்த விஷயங்களை நீங்க ரெக்கார்ட்\nபண்ணி இருந்தீங்களே, அது இருக்கா இப்போ” என்று கேட்டாள்.\n“எஸ் மேடம் என் கிட்ட தான் இருக்கு, இப்போ அது எதுக்கு மேடம்\n“நீங்க அதை தாங்க, அதுல தான் விஷயமே அடங்கி இருக்கு” என்று\nகூறிவிட்டு அவரிடம் அந்த பென்டிரைவ் வாங்கிக் கொண்டு, அதை தன்\nஅதில் அவளுக்கு தேவையான விஷயங்களை மட்டும் எடுத்துக் கொண்டு,\nஅதை வைத்து சில வேலைகளை எல்லாம் செய்துவிட்டு அவளின் சக்திக்கு\nஅரெஸ்ட் வாரன்ட் வாங்கிவிட்டாள், அன்று மாலையே.\nதன் கீழ் பணிபுரியும் முக்கியமான ஆட்களை மட்டும் அழைத்துக் கொண்டு,\nநேராக அவன் இருக்கும் இடத்திற்கு சென்றாள். அன்று அவனுக்கு மீன்\nதொழிற்சாலையில் வேலை என்பதால், அவன் அங்கே தான் இருந்தான்.\n ஏசிபி மேடம் உங்களை பார்க்கணும் சொல்லுறாங்க, முன்னாடி உங்க\nகேபின்ல வெயிட் பண்ணுறாங்க” என்று அவன் சொல்லி முடிக்கவும், அவன்\nதன்னை தேடி, அவள் இங்கே வந்து இருக்கிறாள் என்றால், விஷயம் பெரிது\nஎன்று எண்ணியதால் தான் இந்த ஓட்டம். அதை உணர்ந்து ராமனும்,\nஆனால் அங்கே அவர்கள் கண்ட காட்சியில், சக்திக்கு கோபம் உண்டானது.\nகைது செய்ய வாரன்ட் உடன் வந்து, அங்கே கம்பீரமாக உட்கார்ந்து\nஇருந்தது, அவனின் மனைவியாக இல்லை ஏசிபியாக அமர்ந்து இருந்தாள்.\n“எங்களை எதுக்காக இப்படி அரெஸ்ட் பண்ணுறீங்க\nசெய்தோம் நாங்க, எதுனாலும் எங்க லாயர் கிட்ட கன்சல்ட் பண்ணிட்டு\nதான் உங்களுக்கு ஒத்துழைப்பு தருவோம்” என்றான் சக்தி இப்பொழுது ஒரு\n“உங்க லாயரை அங்க வர சொல்லுங்க, இப்போ உங்களை அரெஸ்ட்\nபண்ணி கூட்டிட்டு போக தான் வந்து இருக்கேன்” என்று கூறிவிட்டு,\nஅவனையும் ராமனையும் அழைத்து சென்றாள்.\nசெய்தி கேட்ட அவனின் தந்தை, அவனை வெளியே எடுக்க விரைந்து\n“இதுக்கு தான் நான் தலைபாடா அடிச்சிகிட்டேன், இவளை கட்டாத டா இவ\nசரியில்லை அப்படினு. இப்படி புருஷனையே ஜெயில்குள்ள தள்ளி விட்டு\nஇருக்கா, இவ எல்லாம் என்ன பொண்ணு\n இதை வச்சே அவ அடுத்த ஸ்டெப் எடுப்பாளே, முதல இவர்\nவாயை மூட சொல்லு டா” என்று நண்பனிடம் எரிந்து விழுந்தான்.\n என் பையனை வெளியே எடுக்க தானே கூட்டிட்டு\nவந்தேன், வேடிக்கை பார்த்துகிட்டு இருக்க” என்று கர்ஜித்தார்.\n அவங்க fir போட்டுடாங்க, நாம இனி கோர்ட்ல தான் பார்க்கணும்,\nஅதுவும் இப்போ விடுமுறை கோர்ட்ல பத்து நாளைக்கு பிறகு தான் சார்\nஉன்னை கோர்ட்ல கவனிச்சிக்குரேன் என்று கூறிவிட்டு சென்றார் அவனின்\nதந்தை. அந்த வக்கீல் கூறிவிட்டு சென்ற செய்தியை கேட்ட சக்தி,\n உனக்கு ஏத்த ராட்சசி தான் டா, பத்து நாள் நம்மனால\n வேற எதோ பிளான் பண்ணிட்டா நினைக்கிறேன்”\nஎன்று கூறிய ராமனை ஆமோதித்தான் சக்தி.\nசிறிது நேரம் நடை பயின்ற பின், அவன் ராமனை பார்த்து அடுத்து செய்ய\n டேய் அவன் ஏற்கனவே நம்ம மேல செம கடுப்பில்\nஇருக்கிறான், இதுல இந்த கேஸ் அவன் கைக்கு கொடுக்க சொல்லுற\nஉனக்கு என்ன பைத்தியமா டா\n அவன் நமக்கு ஹெல்ப் பண்ணுவான் ராம், நாம கொடுக்க போற\nகேஸ் அப்படி. வெளியே நமக்கு தெரிஞ்சவன் யாரும் இருந்தாங்க\nஅப்படினா, சிக்னல் கொடுத்து உள்ள வர சொல்லி வேலையை சொல்லி\nமுடி” என்று கூறிவிட்டு அடுத்து செய்ய போகும் வேலையை பற்றி யோசிக்க\nஇனி அவன் வெளியே வர முடியுமா\nராட்சசியோடு மோத போகும் செயல் அவனுக்கு சேதாரம் ஆகுமா, இல்லை\n என்று பொறுத்து இருந்து பார்ப்போம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vaticannews.va/ta/pope-francis/papal-audience.html", "date_download": "2020-05-28T08:58:25Z", "digest": "sha1:YTOF3BIGE7NDAMFIFLA4V2YEWJYKZ2AA", "length": 6608, "nlines": 228, "source_domain": "www.vaticannews.va", "title": "திருத்தந்தை பிரான்சிஸ் அனைத்து பொது சந்திப்புகள் - திருத்தந்தையின் பொது மறைக்கல்வியுரை - வத்திக்கான் செய்திகள்", "raw_content": "\nஅனுப்புநர்[தேதி ]பெறுநர் [தேதி ]\nஉள்ளே தேட அனைத்து எழுத்துக்களும் சரியான சொற்றொடர் குறைந்த பட்சம் ஓன்று\nவரிசைப்படுத்து மிக அண்மைய பழையது\nதமிழ் நிகழ்ச்சிகள் (27/05/2020 16:49)\nமறைக்கல்வியுரை : இறைவனின் திட்டம் நன்மைக்குரியது\nகல்லாலான இதயத்தை எடுத்துவிட்டு, சதையாலான இதயத்தைப் பொருத்தும்படியாக, நாமும், விசுவாசத்துடன் இறைவனை நோக்கிச்செபிப்போம்.\nமறைக்கல்வியுரை- படைப்பின் அற்புத நிலை - வியப்பு நிரம்பிய உணர்வு\nபுதன் மறைக்கல்வியுரை - 130520\nபுதன் மறைக்கல்வியுரை - 290420\nமறைபரப்புப்பணியைக் குறித்து திருத்தந்தையின் தாகமும், தெளிவும்\nபெத்லகேமில், கிறிஸ்து பிறப்பு பசிலிக்கா மீண்டும் திறக்கப்பட்டது\nவறிய நாடுகளுக்கு திருத்தந்தையின் அவசரக்கால நிதி உதவிகள்\nவிதையாகும் கதைகள் : மக்களுடன் மக்களாக வாழ்ந்த முதல்வர்\nஅருளாளர்களின் பரிந்துரைகளால் நடைபெற்ற புதுமைகள் ஏற்பு\nமேல்மாடி சன்னல் வழியே மீண்டும் திருத்தந்தையின் உரை\nசாம்பலில் பூத்த சரித்திரம்: 20ம் நூற்றாண்டு திருத்தந்தையர்-24\nமறைக்கல்வியுரை : இறைவனின் திட்டம் நன்மைக்குரியது\nமூவேளை செபம் அல்லேலூயா செபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://thamizhpadam.com/trance-movie-public-opinion/", "date_download": "2020-05-28T07:03:22Z", "digest": "sha1:OD4SGUU4ZC2XXCE4KFOXUOSJ73UGGSCF", "length": 12097, "nlines": 172, "source_domain": "thamizhpadam.com", "title": "Trance Movie Public Opinion - Thamizhpadam", "raw_content": "\nGod’s own country என்று கேரளத்தை ஒரு புறம் கூறினாலும், அங்கு பகுத்தறிவும், நேர்கொண்ட பார்வையும் மக்கள் இடத்தே ஓரளவிற்கு தெளிவாகவே உள்ள��ு. அதுனால் தான் கம்யூனிசம் சித்தாந்தம் வேரூன்றி நிற்கிறது. மதத்தின்னாலும் மூடநம்பிக்கைகளினாலும் மனிதன் எவ்வாறு பாதிக்கபடுகிறான் என்பதை நிர்வாணமாக வெளிச்சம் போட்டு காட்டுகிறது #Trance.கண்ணியாகுமரி மாவட்டத்தில், சிறுவயதிலேயே பெற்றோர்களை இழந்து, மனநலம் பாதிக்கப்பட்ட தன் தம்பி குஞ்சான்னுடன் வாழ்க்கையில் உயர்ந்த நிலைக்கு வரவேண்டும்மென்ற எண்ணத்துடன் ஊக்கமூட்டும் பேச்சாளர்ராக(Motivational speaker), வாழ்ந்து வரும் விஜூ பிரசாத். தன் ஊக்கமூட்டும் பேச்சிற்காக ஒரு லட்சம் விலை நிர்ணயம் பண்ணிய இடத்தில் வெறும் மூனாயிரம் தருவதாக பேரம் பேசும் வாடிக்கையாளர்களை வாடிக்கையாக கொண்டு வாழ்த்து வருகிறார்.பொருளாதார நெருக்கடியில் வாழ்க்கை நகர்ந்து கொண்டிருக்க மனநிலை பாதிக்கபட்ட தன் தம்பி தற்கொலை செய்து கொள்கிறான். அதோடு தமிழகத்தை விட்டு பிழைப்பு தேடி மும்பை செல்கிறார். மும்பையில் டெலிவரி பாய்யாக வேலை செய்து கொண்டிருக்கும் போது கண்ணியாகுமரியில் இவரால் ஆபத்துக்கு உதவிய பெற்ற பெண்ணால் விஜி பிரசாத்திற்கு உதவி கிடைக்கிறது. CUT பண்ணினாள், மிக பெரிய பணக்காரரான கௌதம் மேனனின் முன்னால் வேலை கேட்டு அமர்ந்திருக்கிறார். ‘கௌதமின் மாஸ்டர் பிளான் மூலம் பாஸ்டர்’ ஆகிறார் விஜி பிரசாத். பின் விஜி பிரசாத்தில் இருந்து ஜோஷுவா கார்ல்டன்-னாக உருவெடுக்கிறார். மாறிய நாளில் இருந்து கொச்சியில் வித்தைக்காட்ட செல்கிறார்.\nபாஸ்டராக நடிப்பதற்கு ஆறு மாதம் கற்றுகொள்கிறார். கதையில் இயல்பாகவே இவர் ஒரு ஊக்கமூட்டும் பேச்சாளர் என்பதால் பாஸ்டர் உடல் பாவனைகள், பேச்சுகள், பைபிள் வசனங்கள் என அனைத்தயும் கற்று ஊரில் முக்கியமான பாஸ்டர் ஆகிறார். பின் இவர் வாழ்க்கை எப்படி மாறியது என்ன நடந்து என்பதை எளிமையாக மிகவும் சுவாரசியமான திரை மொழியுடன் கொடுத்திருக்கிறார் அன்வர் ரஷீத்.\nபடத்தில் ஒரு கட்டத்திற்கு மேல் நடிகன் என்பதை இழக்கிறார் பாகத் பாசில். தன்னை முழுமையாக கதைக்குள் சமர்ப்பித்துவிட்டார். பாஸ்டர்ராக அவதரிக்கும் காட்சியெல்லாம் நடிப்பின் உச்சக்கட்டம். எதார்த்தமான நடிப்பில் பாகத் பாசில் அடிப்பது “சிக்ஸ்சையும்” தாண்டுகிறது. மேலும் படத்தில் நஸ்ரிய நஜிம், கெளதம் மேனன், விநாயகம் போன்றவர்கள் அவர்களுக்கான பணிகளை, அவர்கள் பாணியில் சிறப்பாக செய்திருப்பது படத்திற்கு பலம்.\n“ஒவ்வொரு வினையும் ஒரு எதிர் வினையை கொண்டிருக்கும்” என்பார்கள் அதே போல இந்தப்படத்தின் நெகடிவ் என்று பார்த்தால், படத்தின் நீளம். படத்தின் இரண்டாம் பாதி மிக நீளம். ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கு பின் கதையின் அளவை நொறுக்கி, சுருக்கி அணுகியிருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும். இரண்டாம் பாதியில் திரை நாடகத்தில் நேர்ந்த தொய்வுகளை இன்னும் சீரமைத்திருந்தால் இன்னும் சிறப்பளித்திருக்கும்.\nஆகமொத்தம் தற்கால சூழலுக்கு தேவையான படம். பக்திமான்கள் கற்றுக்கொள்ளவேண்டிய படம், பகுத்தறிவாளர்கள் பாராட்ட வேண்டிய படம் அல்லேலுயாஹ்\nகண்ணீர்விடும் சாமானியர்கள் காக்குமா காவல் தெய்வங்கள் \nசிவப்பு மஞ்சள் பச்சை திரைவிமர்சனம்\nஒரு பதிலை விடவும் பதில் ரத்து\nவெளியானது யோகி பாபுவின் அடுத்த படம் அப்டேட் \nஅனுஷ்கா படம் தியேட்டர்-ல தான் வெளியாகும்\nஅரசுக்கு சின்னதிரை பிரபலங்கள் நன்றி\nவெளியானது யோகி பாபுவின் அடுத்த படம் அப்டேட் \nஅனுஷ்கா படம் தியேட்டர்-ல தான் வெளியாகும்\nஎங்களை தொடர்பு கொள்ளுங்கள்: info@whackedout.in\nDirector ஹரி ஓட ஓட வெட்டுவார். இம்மான் அண்ணாச்சி Interview\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ilakku.org/%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2020-05-28T08:07:43Z", "digest": "sha1:ZQT6NELD7LC6DRGIBQTO32MSSTNHBS6M", "length": 10778, "nlines": 107, "source_domain": "www.ilakku.org", "title": "களுவாஞ்சிகுடியில் இந்திய படையினரால் படுகொலை செய்யப்பட்ட பொதுமக்களுக்கு அஞ்சலி | இலக்கு இணையம்", "raw_content": "\nHome செய்திகள் களுவாஞ்சிகுடியில் இந்திய படையினரால் படுகொலை செய்யப்பட்ட பொதுமக்களுக்கு அஞ்சலி\nகளுவாஞ்சிகுடியில் இந்திய படையினரால் படுகொலை செய்யப்பட்ட பொதுமக்களுக்கு அஞ்சலி\nமட்டக்களப்பு களுவாஞ்சிகுடி பகுதியில் 1987ஆம் ஆண்டு காலப்பகுதியில் இந்திய படையினரால் சுட்டுக்கொல்லப்பட்ட 30 பொதுமக்களின் நினைவு தினம் இன்று அனுஸ்டிக்கப்பட்டது.\n23-10-1987ஆம் ஆண்டு களுவாஞ்சிகுடியில் வைத்து இந்திய படையினரால் 30 பொதுமக்கள் டாங்கிகளால் நசுக்கியும்,துப்பாக்கியால் சுட்டும் படுகொலைசெய்யப்பட்டனர்.\nகண்ணிவெடி தாக்குதல் ஒன்று இந்திய இராணுவத்தினரை இலக்குவைத்து நடாத்தியதை தொடர்ந்து பொதுமக்கள் மீது இந்த கொல���வெறி தாக்குதல் நடாத்தப்பட்டது.\nஇந்த தாக்குதலில் சிறுவர்கள்,பெரியவர்கள்,பெண்கள் என 30பேர் கொல்லப்பட்டனர்.இவர்களை நினைவுகூரும் வகையில் களுவாஞ்சிகுடியில் நினைவுத்தூபியொன்று அமைக்கப்பட்டு நினைவேந்தல் அனுஸ்டிக்கப்பட்டுவருகின்றது.\nஇந்த நிகழ்வில் களுவாஞ்சிகுடி பிரதேச பொதுமக்கள்,உயிரிழந்தவர்களின் உறவினர்கள் என பலர் கலந்துகொண்டனர்.இதன்போது ஈகச்சுடர் ஏற்றப்பட்டு மலரஞ்சலி செலுத்தப்பட்டு படுகொலைசெய்யப்பட்டவர்கள் நினைவுகூரப்பட்டனர்.\nPrevious articleஇங்கிலாந்தில், கன்டெயினரில் கண்டெடுக்கப்பட்ட 39 மனித உடல்கள்\nNext articleஆட்சியாளர்கள் அனைவரும் ஊடகவியலாளர்கள் மீது வன்முறையை கட்டவிழ்த்திருந்தனர்\nசிறீலங்காவின் பொருளாதாரத்தை இந்தியா காப்பாற்றும் – மோடி\nஆறுமுகனின் இடத்திற்கு அவரின் மகன் ஜீவன்\n முழுதாக அழிந்துபோகும் மனித இனம்.\nஉயிர்நெய் கொண்டு ஏற்றிய விளக்கு திசைவழி காட்டும், திடமுடன் முயல்வீர்\nஈழம் எங்களுக்கு அரசியல் அல்ல,தமிழினத்தின் அவசியம்-பாலமுரளிவர்மன் (நேர்காணல்)\nஇலங்கையில் கோவிட்-19 நோயளர்களுக்கான சிகிச்சை என்ன\nபிரபாகரனின் பன்முக சிந்தனையும் ஆற்றலும் என்னை வியக்க வைத்தது(நேர்காணல்)-ஓவியர் புகழேந்தி\nமாநகர சபையின் வளர்ச்சிக்கு எமது சமூகத்தின் முதலீட்டாளர்களை எதிர்பார்க்கிறோம்(நேர்காணல்)-மட்டு.மாநகர முதல்வர்\nபிரித்தானியாவில் தமிழ் மக்கள் அனைவரும் உணர்வுடன் அணி திரண்டு எமக்கான நீதியை வென்றெடுப்போம் வாரீர்\nகொக்கட்டிச்சோலை படுகொலை நினைவு நிகழ்வு\nமருத்துவ போராளியின் ‘கருணை நதி’ நூல் வெளியீடு\nவவுனியா புதுக்குளம் மாணவர்களின் கலை நிகழ்வு வீடியோ இணைப்பு\nசிறீலங்காவின் பொருளாதாரத்தை இந்தியா காப்பாற்றும் – மோடி\nஆறுமுகனின் இடத்திற்கு அவரின் மகன் ஜீவன்\n முழுதாக அழிந்துபோகும் மனித இனம்.\nநந்திக்கடலில் பின்னடைவை சந்திக்கும் பொழுது பிரபாகரன் அவர்கள் என்ன சிந்தித்திருப்பார் – சேது\nஇறுதிவரை உறுதியுடன் பணி செய்த தமிழீழ மருத்துவத்துறை-அருண்மொழி\nதமிழ் அமைப்புக்கள் ஒன்றுபடத் தவறினால் சிறீலங்கா அரசு தண்டணைகளில் இருந்து தப்பித்துக் கொள்ளும் :...\nஇலக்கு இணையம் அனைத்துலக ஈழத் தமிழர் உரிமை மையத்தின் ஊடகப்பிரிவான அனைத்துலக தமிழ் ஊடக மையத்தால் நிர்வகிக்கப்படும் இணையமாகும். ஈழத் தமிழ் மக்களின் இலக்கு நோக்கிய பயணத்துக்கும் உலகத் தமிழ் மக்களின் கனதியான இருப்புக்கும் எழுச்சிக்கும் இலக்கு துணை நிற்கும். தமிழ்த் தேசியத்தை வலுப்படுத்தி எம் இனத்தையும் சமூகத்தையும் ஆற்றல்படுத்தி ஆற்றுப்படுத்தவும் மேம்படுத்தவும் இலக்கு கண்ணியத்தோடு பங்காற்றும்.\n© 2019 இலக்கு இணையம்\nகிளிநொச்சியில் சாகும் வரையான உண்ணாவிரதப் போராட்டம்\nதமிழ் அரசியல் கைதிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்துங்கள் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2016/04/mahindha.html", "date_download": "2020-05-28T08:26:55Z", "digest": "sha1:EWFYQE6FIGFMPUC4RDQJCA3OHPVS6ISA", "length": 20889, "nlines": 100, "source_domain": "www.vivasaayi.com", "title": "வடக்கிலிருந்து இராணுவத்தை வெளியேற்றுவது உகந்ததல்ல பயங்கரவாத அச்சுறுத்தல் உள்ளது என்கிறார் மஹிந்த | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தமிழ்நாடு தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nவடக்கிலிருந்து இராணுவத்தை வெளியேற்றுவது உகந்ததல்ல பயங்கரவாத அச்சுறுத்தல் உள்ளது என்கிறார் மஹிந்த\nவடக்கில் நடக்கும் மோச­மான சம்­ப­வங்கள் தொடர்பில் சாதா­ரண கண்­ணோட்­டத்தில் பார்க்­காது தீவி­ர­மாக ஆராய்ந்து வடக்கின் பாது­காப்பை பலப்­ப­டுத்த வேண்டும். வடக்கில் எப்­போ­துமே பயங்­க­ர­வாத அச்­சு­றுத்தல் உள்­ளது. அவ்­வா­றான நிலையில் வடக்கில் இருந்து இரா­ணு­வத்தை வெளி­யேற்­று­வது நல்ல விடயம் இல்­லை­யென முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷ தெரி­வித்தார்.\nசிங்­கள மக்கள் மத்­தியில் முரண்­பா­டுகள் இருக்கும் நிலையில் வடக்கில் தமிழ் மக்கள் மத்­தியில் இந்த அர­சாங்­கம்­நல்­லி­ணக்­கத்தை ஏற்­ப­டுத்­து­கின்­றது எனவும் அவர் குறிப்­பிட்டார்.\nவடக்கில் வீடொன்றில் இருந்து ஆயு­தங்கள் கண்­டெ­டுக்­கப்­பட்­டுள்ள சம்­பவம் தொடர்பில் பல்­வேறு கருத்­துகள் எழுந்­துள்ள நிலையில் தேசிய பாது­காப்பில் அச்சம் கொள்ளத் தேவை­யில்லை என பாது­காப்பு தரப்பும் தெரி­வித்­துள்­ளது. இந்த நிலை­யி­லேயே முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷ நேற்று மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார்.\nஇது தொடர்பில் அவர் மேலும் கூறு­கையில்,\nஇன்று அர­சாங்கம் இரண்டு வேறு­பட்ட கொள்­கை­களின் அடிப்­ப­டையில் செயற்­ப­டு­கின்­றது. ஐக்­கிய தேசியக் கட்சி ஒரு கொள்­கை­யிலும் ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்சி வேறு கொள்­கை­யிலும் இருந்­து­கொண்டு நாட்டை ஆட்சி செய்­கின்­றது. அவ்­வாறு இருக்­கையில் இரு­வரும் ஒன்­றி­ணைந்து ஆட்­சியை முன்­னெ­டுத்து செல்­வது கடி­ன­மா­னது. அதனால் தான் இன்று நாட்டில் பல்­வேறு குழப்­பங்கள் ஏற்­பட்­டுள்­ளன. இன்று இவர்கள் செய்யும் தவ­று­களில் இருந்து வெளி­வர முடி­யாது. இந்த ஒரு ஆண்டு காலத்தில் ஐக்­கிய தேசியக் கட்­சியும் ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியும் பல தவ­று­களை செய்­துள்­ளன. ஆனால் இப்­போது வரை­யிலும் பழி என்­மீதே சுமத்­தப்­ப­டு­கின்­றது. அவர்கள் செய்யும் அனைத்து தவ­று­களில் இருந்தும் தப்­பித்­துக்­கொள்ள என்னை பலிக்­க­டா­வாக மாற்­றி­யுள்­ளனர்.\nயாரும் இன்று கட்­சி­யையோ அல்­லது ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வையோ ஆத­ரித்து நல்­லாட்சி அர­சாங்­கத்தில் கைகோர்க்­க­வில்லை. அதி­கா­ரத்­தையும் பத­வி­யையும் விரும்­பியே இவர்கள் அர­சாங்­கத்தில் கைகோர்த்­துள்­ளனர். கடந்த ஜன­வரி மாதம் 7ஆம் திகதி கட்சி தாவி­ய­வர்­களை வைத்து இன்று என்னை தாக்­கு­கின்­றனர். நாட்டில் நல்­லி­ணக்­கத்தை ஏற்­ப­டுத்த வேண்டும், தமிழ் மக்­க­ளுடன் நல்­லி­ணக்­கத்தை ஏற்­ப­டுத்த வேண்டும் என இவர்கள் கூறு­கின்­றனர். ஆனால் கட்­சியில் இருந்து பிரிந்து சென்­றுள்ள எம்­முடன் மீண்டும் நல்­லி­ணக்­கத்தை ஏற்­ப­டுத்த இவர்கள் தயா­ராக இல்லை. சிங்­கள மக்கள் கஷ்­டத்தில் உள்­ளனர். ஒதுக்­கப்­ப­டு­கின்­றனர். அதை விடுத்து வடக்கில் சென்று நல்­லி­ணக்­கத்தை ஏற்­ப­டுத்­து­கின்­றனர்.\nஇன்று நாட்டில் வெடி­பொ­ருட்கள் கண்­டெ­டுக்கப் படு­கின்­றன. ஆயுத பாவனை மீண்டும் தலை­தூக்க ஆரம்­பித்­துள்­ளது. புல­னாய்வு செயற்­பா­டுகள் முழு­மை­யாக மட்­டுப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன. இந்த நிலைமை தொடர்ந்­து­சென்றால் நாடு மிகவும் மோச­மான விளை­வு­களை சந்­திக்­க­���ேண்­டிய நிலைமை ஏற்­படும். ஆனால் இது அர­சாங்­கத்­திற்கு விளங்­க­வில்லை. யுத்த சூழல் நில­வி­னாலும் இல்­லா­விட்­டாலும் நாட்டில் தேசிய பாது­காப்பை பல­ப­டுத்த வேண்­டிய தேவை உள்­ளது. எந்த அர­சாங்­க­மாக இருந்­தாலும் நாட்டின் தேசிய பாது­காப்பில் அதிக அக்­கறை காட்­ட­வேண்­டிய தேவை உள்­ளது. இந்த அர­சாங்­கமும் தேசிய பாது­காப்பு தொடர்பில் அதிக அக்­க­றை­யுடன் செயற்­பட வேண்டும் என நினை­கின்றேன். வடக்கில் நடக்கும் மோச­மான சம்­ப­வங்கள் தொடர்பில் சாதா­ரண கண்­ணோட்­டத்தில் பார்க்­காது தீவி­ர­மாக ஆராய்ந்து பாது­காப்பில் அதிக அக்­கறை காட்­ட­வேண்டும். ஆரம்­பத்தில் இருந்தே இந்த விட­யங்கள் தொடர்பில் நாம் எச்­ச­ரித்து வந்தோம். வடக்கில் இருந்து இரா­ணுவம் வெளி­யேற்­றப்­பட்ட போதும், புல­னாய்வு பிரிவை கட்­டுப்­ப­டுத்­திய போதும் நாம் எச்­ச­ரிக்கை விடுத்தோம். வடக்கில் எப்­போ­துமே பயங்­க­ர­வாத அச்­சு­றுத்தல் உள்­ளது என நாம் கூறினோம்.\nஇந்த விடயம் தொடர்பில் நான் பிர­த­ம­ருடன் அழைப்பை ஏற்­ப­டுத்தி வின­வினேன். வடக்கில் ஆயுதம் கண்­டெ­டுக்­கப்­பட்­டுள்­ளது இதன் உண்மை தன்­மைகள் என்ன, ஆயுதம் கண்­டெ­டுக்­கப்­பட்­டமை உண்­மையா என வின­வினேன். இது தொடர்பில் ஆராய்ந்து மீண்டும் என்­னுடன் கதைப்­ப­தாக பிர­தமர் கூறினார். நாம் அதி­கா­ரத்தில் இல்­லா­விட்­டாலும் நாட்டின் பாது­காப்பு தொடர்பில் எமக்கு அக்­கறை உள்­ளது. நாட்டு மக்­களை குழப்­பாது இந்த விட­யங்­களை கையாள்­வது அவ­சியம். அதேபோல் தேசிய பாது­காப்பு தொடர்பில் மக்­க­ளுக்கு உண்­மை­களை வெளிப்­ப­டுத்­து­வது தேசிய பாது­காப்­பிற்கு எந்த பாதிப்­பையும் ஏற்­ப­டுத்­தாது. தேசிய பாதுகாப்பு தொடர்பில் மக்களுக்கு உண்மைகளை வெளிப்படுத்த வேண்டும்.\nமேலும் நாட்டின் அபிவிருத்திகள் அனைத்தும் நிறுத்தப்பட்டுள்ளன. எமது ஆட்சியில் மேற்கொண்ட அபிவிருத்திகள் அனைத்தும் அப்படியே நிறுத்தப்பட்டுள்ளன. இன்று மக்களுக்கு எந்தவொரு அபிவிருத்தி நன்மைகளும் கிடைக்கவில்லை. மாறாக இந்த நாட்டில் பிரிவினைவாதமும் சர்வதேச ஆக்கிரமிப்பும் மட்டுமே நிலவி வருகின்றன என குறிப்பிட்டார்.\n கனிமொழி அவர்களால் பா.நடேசன் அவர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்ட மின்னஞ்சல்\nஇறுதிப் போரில் தமிழீழ மக்களுக்குக் கலைஞர் முத்துவேல் கருணாநிதியும், அவரது புதல்வி கனிமொ ழியும் இழைத்த துரோகம் எந்தவொரு காலகட்டத்திலும் மற...\nபிரித்தானிய மருத்துவ பணியாளர்களுக்கான மனிதநேய உணவை வழங்கிய புலம்பெயர் தமிழர்கள்\nஉலகத் தமிழர்களுக்கு இது வலி சுமந்த மாதம். வலி சுமந்த மாதத்தில், கண்ணுக்கு புலப்படாத கோவிற் 19 எனும் கொடிய நுண் கிருமிக்கெதிராக தம் உயி...\n உங்களை அசைத்துப் பார்க்கும் ஆய்வு\nஇந்த ஆய்வை வெளியிட்ட திரு திரு.ராஜ்சிவா அவர்களுக்கு எமது நன்றிகள் வணக்கம் 21-12-2012 ல் உலகம் அழியும் என்று ஒரு பிரிவினரும் ,அழியா...\nதமிழ் பிறந்தநாள் பாடல் \"Tamil Birthday Song\"\n\"Happy Birthday\" என்ற பிறந்தநாள் பாடலுக்கு இணையான சர்க்கரைத் தமிழில் ஆழமான வாழ்த்து வரிகளைக் கொண்ட இந்த பிறந்தநாள் பாடலைப் பயன...\nகர்மவினையை அனுபவிக்கும் சீனா, இந்தியா, அமெரிக்கா மற்றும் ஒரு சில ஐரோப்பிய நாடுகள்\nகர்மவினையை அனுபவிக்கும் சீனா, இந்தியா, அமெரிக்கா மற்றும் ஒரு சில ஐரோப்பிய நாடுகள் அன்று 2009 இல் தமிழினப் படுகொலைக்கு பாரி...\nதமிழ் பிறந்தநாள் பாடல் \"Tamil Birthday Song\"\n\"Happy Birthday\" என்ற பிறந்தநாள் பாடலுக்கு இணையான சர்க்கரைத் தமிழில் ஆழமான வாழ்த்து வரிகளைக் கொண்ட இந்த பிறந்தநாள் பாடலைப் பயன...\nபிரித்தானிய மருத்துவ பணியாளர்களுக்கான மனிதநேய உணவை வழங்கிய புலம்பெயர் தமிழர்கள்\nஉலகத் தமிழர்களுக்கு இது வலி சுமந்த மாதம். வலி சுமந்த மாதத்தில், கண்ணுக்கு புலப்படாத கோவிற் 19 எனும் கொடிய நுண் கிருமிக்கெதிராக தம் உயி...\nகூகிள் பிளஸ் வசதி பெற்றுக்கொள்ள இங்கே வரவும்\ncomment your mail id we can sent invitation கிடைக்கவில்லை என்று மனம் தளராமல் இந்த இணைப்பின் கீழ் உள்ள கமெண்ட் என்ற இடத்தில் உங்கள் mail ad...\n உங்களை அசைத்துப் பார்க்கும் ஆய்வு\nஇந்த ஆய்வை வெளியிட்ட திரு திரு.ராஜ்சிவா அவர்களுக்கு எமது நன்றிகள் வணக்கம் 21-12-2012 ல் உலகம் அழியும் என்று ஒரு பிரிவினரும் ,அழியா...\nபிரிகேடியர் சொர்ணம் அண்ணா அவர்களின் 11ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.\n26 வருடங்கள் அயராது உழைத்த வீரத்தளபதி பிரிகேடியர் சொர்ணம் அண்ணா அவர்களின் 11ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். திருகோணமலை எப்பொழு...\n கனிமொழி அவர்களால் பா.நடேசன் அவர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்ட மின்னஞ்சல்\nபிரித்தானிய மருத்துவ பணியாளர்களுக்கான மனிதநேய உணவை வழங்கிய புலம்பெயர் தமிழர்கள்\n உங்களை அசைத்துப் பார்க்கும் ஆய்வு\nதமிழ் பிறந்தநாள் பாடல் \"Tamil Birthday Song\"\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/118183-director-marimuthu-interview", "date_download": "2020-05-28T08:41:36Z", "digest": "sha1:VZBRGPPKXUQ42444IOGQ6KSCIXGAQC3X", "length": 13828, "nlines": 168, "source_domain": "cinema.vikatan.com", "title": "Timepass Vikatan - 23 April 2016 - “இனிமேல் படம் இயக்க மாட்டேன்!” | Director Marimuthu Interview - Timepass", "raw_content": "\nவருத்தப்படாத வாட்ஸ் அப் குரூப்\nஆள் பாதி ஆப்ஸ் பாதி\nஇதோ ஒரு தமிழ் விஞ்ஞானி\n2016 தமிழக சட்டமன்றத் தேர்தல்\nலட்சுமி மேனன் என் காதலுக்கு உதவினார்\n“இனிமேல் படம் இயக்க மாட்டேன்\nநடிகர்கள் கிரிக்கெட் விளையாடுவதில் தப்பே இல்லை\nமக்கள் நலக் கூட்டணிப் பொதுக்கூட்டத்தில்...\n“இனிமேல் படம் இயக்க மாட்டேன்\n“இனிமேல் படம் இயக்க மாட்டேன்\nஇயக்குநராக இருந்து நடிகராக மாறியவர்களில் கவனிக்கக்கூடிய ஆளாகியிருக்கிறார் ‘புகழ்’, ‘கொம்பன்’ படங்களில் நடித்த மாரிமுத்து.\n‘‘தேனி மாவட்டத்தில் வருசநாடுதான் எனக்கு சொந்த ஊர். இன்ஜினீயரிங் படிச்சுட்டு இருக்கும்போது ‘முதல் மரியாதை’ படம் வந்துச்சு. வைரமுத்து, இளையராஜா, பாரதிராஜானு எங்க ஏரியாக்காரங்களா சேர்ந்து இப்படி ஒரு படத்தை எடுத்திருக்காங்களேனு ஆச்சரியமா இருந்துச்சு. எனக்கும் சினிமா ஆசை வர எப்படியும் ஜெயிக்கலாம்னு சென்னைக்கு வண்டி ஏறினேன். பாரதிராஜா சார்கிட்ட அசிஸ்டென்ட்டா சேர எவ்வளவோ முயற்சி பண்ணியும் முடியலை. ராஜ்கிரண் சார்கிட்ட அசிஸ்டென்ட்டா சேர்ந்துட்டேன். ‘அரண்மனைக் கிளி’, ‘எல்லாமே என் ராசாதான்’னு ரெண்டு படம் அவர்கூட வேலை செஞ்சேன். அப்போ எனக்குக் கல்யாணமும் ஆகிடுச்சு. இனி கிராமத்துப் படங்கள் வேணாம், லேட்டஸ்ட் சினிமா கத்துக்கலாம்னு ஆசைப்பட்டு ‘பம்பாய்’, ‘வாலி’, ‘குஷி’ படங்களில் அசிஸ்டென்ட்டா வேலை பார்த்தேன். அப்புறம் பிரபுதேவாவை ஹீராவா வெச்சு ‘யாரடா நீ மன்மதா’னு ஒரு படம் இயக்கினேன். பத்து நாட்கள் ஷூட்டிங் நடந்துச்சு. அவ்வளவுதான். அடுத்து பிரசன்னா, உதயதாரா நடிப்பில் ‘கண்ணும் கண்ணும்’னு ஒரு படம் இயக்கினேன். படம் ஃப்ளாப். ஆனா காமெடி சூப்பர் ஹிட்டாச்சு. குறிப்பா ‘கிணத்தைக் காணோம்’ காமெடி, ‘அடிச்சுக் கேட்பாங்க, அப்பவும் சொல்லாதீங்க’. இந்த காமெடியெல்லாம் எனக்கு நல்ல பெயர் வாங்கித் தந்துச்சு. வடிவேலுவின் ஆரம்ப கால சூப்பர் ஹிட் காம���டிகளிலும் எனக்குப் பங்கு இருக்கு. ‘பாஞ்சாலங்குறிச்சி’ படத்தில் சுருண்டு கிடக்கிற பாயை வடிவேலு விரிப்பாரே, அந்த காமெடிக்கு ஒரு சின்ன ஃப்ளாஷ்பேக் இருக்கு. எங்க ஊர்ல பொன்னையானு ஒருத்தர் இருந்தாரு. அவர்தான் ஒருமுறை பாயை இப்படி விரிக்க முயற்சி பண்ணி மூக்கை உடைச்சிக்கிட்டார். அதை சீமான்கிட்ட சொன்னேன். அருமையா இருக்கு மாரிமுத்து இதையே சீனா வெச்சிடலாம்னு சொல்லிட்டார். வடிவேலு மாதிரி ஊருக்கு ஒருத்தன் கண்டிப்பா இருப்பான். அதுதான் இந்த காமெடிகள் சக்சஸாக காரணமா இருந்துச்சு. இப்போ மேட்டருக்கு வரேன்... ‘கண்ணும் கண்ணும்’ தோல்விக்குப் பிறகு மறுபடியும் ஒரு படம் இயக்க வாய்ப்பு வந்துச்சு. மலையாள ரீமேக்கான அந்தப் படத்தை நிறைய மாற்றம் செஞ்சு ‘புலிவால்’னு எடுத்தேன். அதுவும் தோல்வி.\nஅப்போதுதான் டைரக்டர் மிஷ்கின் சார் கூப்பிட்டு ‘ஒரு போலீஸ் கேரக்டர் வெச்சிருக்கேன் அதுல நீங்கதான் நடிக்கணும்’னு சொன்னார். சரி இதையும் பண்ணித்தான் பார்ப்போமேனு களத்தில் இறங்கினேன். ‘யுத்தம் செய்’ படத்துல அந்த போலீஸ் கெட்டப் பார்த்துட்டு நிஜ போலீஸ் மாதிரியே இருக்கீங்க மாரிமுத்துனு பாராட்டினார். அடுத்து ‘ஆரோகணம்’ படத்தில் லீட் கேரக்டர் கிடைச்சுது. தொடர்ந்து ‘நிமிர்ந்து நில்’, ‘கொம்பன்’, ‘புகழ்’னு நடிக்க ஆரம்பிச்சுட்டேன். இனி திரும்பப் படம் இயக்குறதா ஐடியாவே இல்லை. நடிகரானதுக்குப் பின்னாடிதான் என்னை நாலு பேருக்குத் தெரியுது. இதுக்கு முன்னால நான்தான் இந்தப் படத்தை இயக்கினேன்னு எல்லார்கிட்டேயும் சொல்லிட்டுத் திரிவேன். இப்போ அப்படி இல்லை. இயக்குநராக இருப்பதை விட நடிகராக இருப்பதுதான் எனக்குப் பிடிச்சிருக்கு.\nதனுஷுடன் ‘கொடி’, விஜய் ஆண்டனியுடன் ‘எமன்’, விஜய்யின் ‘தளபதி 60’னு தொடர்ந்து படங்கள் பண்ணிக்கிட்டு இருக்கேன். சந்தோஷமா இருக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/fashion/03/192611?ref=category-feed", "date_download": "2020-05-28T07:10:02Z", "digest": "sha1:GHUQDE5ROEJOHBPOYL63DC6NBLFWWVL7", "length": 9932, "nlines": 148, "source_domain": "news.lankasri.com", "title": "தலைமுடி நீளமாகவும், அடர்த்தியாகவும் வளர சூப்பரான டிப்ஸ் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nதலைமுடி நீளமாகவும், அடர்த்தியாகவும் வளர சூப்பரான டிப்ஸ்\nஇன்றைய ஆண்கள் மற்றும் பெண்கள் இருபாலரும் தங்களின் தலைமுடி அடர்த்தியாக இருக்க வேண்டும் என விரும்புகின்றனர்.\nமுடி உதிர்வுக்கு உள்ள காரணங்களில் உணவில் ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் பொடுகுத் தொல்லை ஆகியவை மிகவும் முக்கியமான காரணமாகும்.\nமேலும் தலைமுடி அதிகமாக வளரவும், ஆரோக்கியமாக இருக்கவும் செயற்கையான கெமிக்கல் கலந்த மருந்துகளை நாட வேண்டும் என்பதில்லை. இயற்கையே நமக்கு பல விஷயங்களை தந்துள்ளது.\nஇந்த எண்ணெய் மசாஜை தலையில் செய்யும் போது அது நம் தலை முடி வேரை நல்ல பலமாக ஆக்கி, முடி வளர்ச்சியை அதிகரிக்க செய்கிறது.\nஇதை தேங்காய் எண்ணெய் கொண்டு செய்யலாம். ஒரு மணி நேரம் நன்றாக தலையை ஊறவிட்டு பின்னர் தலையை நீரை கொண்டு கழுவினால் நல்ல பலன் கிடைக்கும்.\nஉருளைகிழங்கை நன்றாக கழுவி அதன் தோல்களை உரித்து சிறு துண்டுகளாக நறுக்கி, அதை நன்றாக அரைத்து அதை தலைமுடிக்குள் ஊற்றி பொறுமையாக மசாஜ் செய்து பின்னர் தலையை நீரால் கழுவ வேண்டும்.\nவெங்காயத்தை நறுக்கி பின்னர் அதை அரைத்து சிறிது தண்ணீர் செய்து தலை முடியில் மசாஜ் செய்யலாம். 15 நிமிடங்கள் தலையை அப்படியே ஊர விட்டு பின்னர் தலைக்கு ஷாம்ப் போட்டு குளிக்கலாம்.\nமுட்டையின் மஞ்சள் கருவை நன்றாக அரைத்து 10 நிமிடத்துக்கு தலையில் மசாஜ் செய்ய வேண்டும். இதை செய்வதின் மூலம் முடியின் நறுமணம் அதிகரித்து வளர்ச்சியும் கொடுக்கும்.\nமுடியின் அடர்த்தியை அதிகரிக்க வேண்டுமானால், நறுமணமிக்க எண்ணெய்களான லாவெண்டர் ஆயில், ரோஸ்மேரி ஆயில் போன்றவற்றைக் கொண்டு வாரம் ஒருமுறை முடியை மசாஜ் செய்ய வேண்டும்.\nநாம் எவ்வளவுக்கு எவ்வளவு நல்ல சத்தான உணவுகளை தேர்ந்தெடுத்து சாப்பிடுகிறோமோ அது நம் தலை முடி வளர்ச்சிக்கு பெரிதும் கை கொடுக்கிறது.\nசரியான நேரத்தில் சாப்பிட்டு, சரியான நேரத்தில் தூங்குவதுடன் சரியான அளவுக்கு உடற்பயிற்சிகளை செய்தால் அது நம் தலை முடியின் ரத்த ஓட்டத்தை அதிகரிக்க செய்து முடி வளத்தை அதிகப்படுத்தும்.\nமேலும் நவீன அழகு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nஉங்கள் வருங்கால கணவனை தேர்ந்தெடுக்க இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள் பதிவு செய்யுங்கள் வெடிங்மானில்..\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/national-india-news-intamil/priyanka-gandhi-contest-against-modi-119033000010_1.html", "date_download": "2020-05-28T09:04:17Z", "digest": "sha1:E76RAJUP3AJI77FQTOWEZIUXGLALDOE4", "length": 12572, "nlines": 158, "source_domain": "tamil.webdunia.com", "title": "மோடியை எதிர்த்து பிரியங்கா காந்தி போட்டியா? பரபரப்பு தகவல்கள் | Webdunia Tamil", "raw_content": "வியாழன், 28 மே 2020\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nமோடியை எதிர்த்து பிரியங்கா காந்தி போட்டியா\nபிரதமர் மோடி கடந்த 2014ஆம் ஆண்டு தேர்தலில் இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டு இரண்டிலும் வெற்றி பெற்றார். ஆனால் இந்த முறை அவர் வாரணாசி தொகுதியில் மட்டுமே போட்டியிடுகிறார். மோடியை எதிர்த்து போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் யார் என்ற எதிர்பார்ப்பு இருந்த நிலையில் தற்போது பிரியங்கா காந்தியை களமிறக்க காங்கிரஸ் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.\nகடந்த சில நாட்களாக தீவிர பிரச்சாரம் செய்து வரும் பிரியங்கா காந்திக்கு உபி மக்களின் அமோக ஆதரவு கிடைத்து வருகிறது. அந்த வகையில் சமீபத்தில் ரேபரேலி தொகுதிக்கு அவர் பிரச்சாரம் செய்ய சென்றபோது, பிரியங்கா காந்தி ரேபேலி தொகுதியில் போட்டியிட வேண்டும் என வேண்டுகோள் விடுத்தனர். ஆனால் அதற்கு பதில் அளித்த பிரியங்கா, இங்கு ஏன் போட்டியிட வேண்டும், மோடி போட்டியிடும் வாரணாசியில் போட்டியிட்டால் என்னை பெற செய்ய மாட்டீர்களா என்று கேட்டார். கட்சி தலைமை அனுமதித்தால் மோடியை எதிர்த்து வாரணாசியில் போட்டியிடுவேன் என்றும் அவர் கூறினார்.\nவாரணாசியில் மோடியின் வெற்றி உறு��ி என்ற நினைப்பில் அவரை இந்தியாவின் பல பகுதிகளுக்கு பாஜகவினர் பிரச்சாரத்திற்கு அழைத்து வருகின்றனர். ஆனால் பிரியங்கா காந்தி போட்டியிட்டால் மோடியை வாரணாசிக்குள்ளேயே முடக்கிவிடலாம் என்பதுதான் இப்போதைக்கு காங்கிரஸ் கட்சியின் திட்டமாக இருப்பதாக கூறப்படுகிறது. ஒருவேளை ஏதாவது அதிசயம் நடந்து பிரியங்கா காந்தி வெற்றி பெற்றுவிட்டால், பாஜக ஆட்சி அமைக்கும் நிலை ஏற்பட்டாலும் மோடி பிரதமராக முடியாது என்றே அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.,\nநிரவ்மோடி ஜாமீன் மனு தள்ளுபடி: லண்டன் நீதிமன்றம் அதிரடி\nவிண்வெளியிலும் காவலாளியை நியமித்திருக்கிறோம் - மார்தட்டும் மோடி\nஎன்னது புல்வாமா தாக்குதல் நடத்தியது பிரதமர் மோடியா\nஎடைக்கு எடை லட்டு : பிரியங்கா காந்தி என்ன செய்தார் தெரியுமா\nமோடியை டாடினு கூப்பிட்டா என்ன தப்பு அப்பாவியாய் கேள்வி கேட்கும் அமைச்சர்\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilscreen.com/sibiraj-ranga-movie-news/", "date_download": "2020-05-28T07:33:41Z", "digest": "sha1:BWTMKTKQXW3AYVXMX6CYR5OB5X2XEOVE", "length": 7592, "nlines": 103, "source_domain": "tamilscreen.com", "title": "‘ரங்கா’ படத்துக்கு டப்பிங் பேசி முடித்த சிபிராஜ் | Tamilscreen", "raw_content": "\nHome News ‘ரங்கா’ படத்துக்கு டப்பிங் பேசி முடித்த சிபிராஜ்\n‘ரங்கா’ படத்துக்கு டப்பிங் பேசி முடித்த சிபிராஜ்\nசிபிராஜ் தற்போது தயாரிப்பின் பல்வேறு கட்டங்களில் உருவாகிவரும் அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகிறார்.\nஅவரது கேரியரின் பெருமைக்குரிய படமான ‘மாயோன்’ படத்தில் நடித்து வரும் அதே வேளையில், வினோத் டி.எல் இயக்கியுள்ள ‘ரங்கா’ படத்துக்கு டப்பிங் பேசி முடித்துவிட்டார்.\nபடம் மிகச்சிறப்பாக வந்திருக்கும் மகிழ்ச்சியில் இருக்கும் தயாரிப்பாளர் விஜய் கே செல்லையா…\n“இயக்குனர் சொன்ன கதையை அப்படியே திரையில் பார்க்கும்போது எந்த ஒரு தயாரிப்பாளருக்கும் உண்மையான மகிழ்ச்சியே. குறிப்பாக, ஒரு சரியான நேரத்தில் படத்தை முடித்துக் கொடுக்கும் இயக்குனர் கிடைப்பது வரம்.\nபடத்தின் இறுதி வடிவம் மிகச்சிறப்பாக வந்திருக்கிறது, அதை பார்க்கும்போது நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். படத்தின் இறுதி வடிவ���்தை பார்க்கும்போது ஒரு பார்வையாளராக எனக்கும் ஆர்வம் இருந்தது.\nஒவ்வொரு கட்டத்திலும் படத்தின் முன்னேற்றத்திற்கு மிகுந்த கவனம் செலுத்தி, கடுமையாக உழைத்த இயக்குனர் வினோத்துக்கு தான் எல்லா பாராட்டுக்களும் சாரும்” என்றார்.\nபடத்தின் ஒட்டுமொத்த நட்சத்திரங்களும் படப்பிடிப்பு முழுவதும் ஆதரவாக இருந்தனர் என ஒப்புக்கொள்கிறார் தயாரிப்பாளர். “திறமையான நடிகர்கள் என்பதை தாண்டி, தயாரிப்பாளர்களின் முதலீடுகளை மனதில் வைத்து நடிக்கும் நடிகர்களுடன் பணியாற்றுவது எப்போதும் தயாரிப்பாளர்களுக்கு நல்லது.\nஇந்த முறையில், ‘ரங்கா’ படக்குழு என் நலனையும் கருத்தில் கொண்டது. குறிப்பாக, சிபிராஜ் மற்றும் நிகிலா விமல் ஆகியோர் காஷ்மீரின் கடுமையான பனிப்பொழிவு சூழலிலும், படப்பிடிப்பு குறித்த நேரத்தில் முடிவடைய தங்களால் முடிந்ததை செய்தனர்” என்றார்.\nசிபிராஜ் உட்பட ஒட்டுமொத்த குழுவும் தங்கள் பகுதிகளை டப்பிங் செய்து முடித்துள்ளனர். ஜனவரி 2019ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் இசையை வெளியிடவும், பிப்ரவரியில் படத்தை உலகமெங்கும் வெளியிடவும் திட்டமிட்டுள்ளனர்.\nமிஷ்கினுக்கு மேடை நாகரிகம் இல்ல\nபாலிவுட்டில் அடியெடுத்து வைத்த கோமல் சர்மா\nதமிழுக்கு வரும் புதிய அம்மா நடிகை\nரஜினிக்கு அதிர்ச்சி கொடுத்த இயக்குநர்\nOTT ல் ரிலீஸ் வரமா சாபமா\nஊரடங்கால் ஓடிடி பயன்பாடு அதிகரிப்பா\nதனித்திருந்த மக்களை ஒரு நிமிடத்தில் முட்டாளாக்கி விட்டது அரசு l பத்திரிகையாளர் ஜெ.பிஸ்மி\n100 கோடி சம்பளம் நியாயமா\nஇப்பவும் இல்லை, எப்பவும் இல்லை\nசுதா கொங்கராவுக்கு அஜித் அழைப்பு\nநடிகை ஐஸ்வர்யா மேனன் – Stills Gallery\nநடிகை நந்திதா – Stills Gallery\nநடிகை ராஷி கண்ணா – Stills Gallery\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/national/2019/09/11105812/1260761/Dasara-Festival-starts-29th-in-Mysore.vpf", "date_download": "2020-05-28T08:14:40Z", "digest": "sha1:XSG7XMYPKYGH6LQRBPHUUV65GGFQXHJC", "length": 7115, "nlines": 81, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Dasara Festival starts 29th in Mysore", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nமைசூருவில் புகழ்பெற்ற தசரா விழா 29-ந் தேதி தொடங்குகிறது\nபதிவு: செப்டம்பர் 11, 2019 10:58\nவரலாற்று சிறப்புமிக்க மைசூரு தசரா விழா இந்த மாதம் 29-ந் தேதி தொடங்கி அக்டோபர் 8-ந் தேதி வரை நடைபெறுகிறது.\nவரலாற்று சிறப்புமிக்க மைசூரு தசரா விழா இந்த மாதம் 29-ந் தேதி தொடங்கி அக்டோபர் 8-ந் தேதி ���ரை நடைபெறுகிறது.\n10 நாட்கள் நடைபெறும் இந்த கோலாகல திருவிழாவின் கடைசி நாளான விஜயதசமி நாளில் பிரமாண்ட யானை ஊர்வலம் நடத்தப்படுகிறது. அர்ஜுனா என்ற யானை மீது 400 கிலோ எடை கொண்ட தங்க அம்பாரியில் சாமுண்டீஸ்வரி தேவியை அமர்த்தி ஊர்வலமாக எடுத்து செல்லப்படுகிறது. அர்ஜுனாவுடன் மேலும் 10 யானைகள், 50-க்கும் மேற்பட்ட குதிரைகள் அணிவகுத்து செல்கிறது.\nகர்நாடக மாநிலத்தில் 30 மாவட்டங்கள் மட்டும் இல்லாமல் பல துறைகளின் சார்பில் அலங்கார ஊர்த்திகள், 50-க்கும் மேற்பட்ட நாட்டுப்புற கலைஞர்களின் கலை நிகழ்ச்சிகள் ஊர்வலத்தில் நடக்கிறது.\nஇந்த விழாவிற்காக பல முகாம்களில் இருந்து மைசூரு வந்து உள்ள தசரா யானைகளுக்கு தினமும் நடைபயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. தினமும் குளியல், ஊர்வலம் செல்லும் சாலைகளில் அழைத்துச் சென்று பழக்கப்படுத்துவது, மருத்துவ பரிசோதனைகள் நடந்த வண்ணம் உள்ளது. மேலும் சத்துள்ள உணவுகள் வழங்கப்பட்டு சிறந்த முறையில் பராமரிக்கப்பட்டு வருகின்றன.\nதசரா விழாவில் உலக பேட்மிண்டன் சாம்பியன் ஷிப் போட்டியில் தங்கம் வென்ற பி.வி.சிந்துவை சிறப்பு விருந்தினராக பங்கேற்க கர்நாடக முதல்-மந்திரி எடியூரப்பா அழைப்பு விடுத்து உள்ளார்.\nவங்காளதேசத்தில் கொரோனா ஆஸ்பத்திரியில் தீ விபத்து - 5 பேர் பலி\nகேரளாவில் ஆன்லைன் மூலம் மது விற்பனை தொடக்கம்\nவெடிகுண்டுகளுடன் வந்த காரை சிதறடித்த பாதுகாப்பு படை- மற்றொரு புல்வாமா சம்பவம் தவிர்ப்பு\nதிருப்பதி கோவில் சொத்துக்கள் விற்பனை விவகாரம்- அறங்காவலர் குழு இன்று ஆலோசனை\nமாநில வாரியாக கொரோனா பாதிப்பு நிலவரம்- மகாராஷ்டிராவில் 57 ஆயிரத்தை நெருங்கியது\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.naamtamilar.org/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2020-05-28T08:11:43Z", "digest": "sha1:GAXLPBKEWOPGWN4246HLZ2WYP6UFVMSL", "length": 34150, "nlines": 466, "source_domain": "www.naamtamilar.org", "title": "காஷ்மீர் பொதுமக்கள் மீது வன்முறை வெறியாட்டம்: செந்தமிழன் சீமான் கண்டனம்!நாம் தமிழர் கட்சி | நாம் தமிழர் கட்சி", "raw_content": "பதிவு எண் : 56/48/2013 | இணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nதமிழக நதி நீ��் பிரச்சினைகள்\nதலைமை அறிவிப்பு: அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக்கம்\nதலைமை அறிவிப்பு: அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக்கம்\nகொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் -ஈரோடு மேற்கு தொகுதி\nகொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் – திருச்செங்கோடு தொகுதி\nகொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் – அறந்தாங்கி தொகுதி\nஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு பொருட்கள் வழங்குதல்/ மணப்பாறை தொகுதி\nஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு நிவாரண பொருள் வழங்குதல்/குமிடிப்பூண்டி தொகுதி\nஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு பொருள் வழங்குதல்/ உத்திரமேரூர்\nகொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் – காரைக்குடி தொகுதி\nஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவித்த மக்களுக்கு உணவு வழங்கல்/ உளுந்தூர்பேட்டை\nகாஷ்மீர் பொதுமக்கள் மீது வன்முறை வெறியாட்டம்: செந்தமிழன் சீமான் கண்டனம்\nநாள்: ஜூலை 20, 2016 In: தலைமைச் செய்திகள், அறிக்கைகள்\nகாஷ்மீர் அப்பாவிப் பொதுமக்கள் மீது நிகழ்த்தப்படும் வன்முறை வெறியாட்டத்துக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார்.\nஇதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,\nகடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக காஷ்மீர் நிலப்பரப்பில் நிகழ்ந்து வருகிற மனித மாண்புகளுக்கு எதிரான கொலைகள், வன்புணர்ச்சி நிகழ்வுகள், பெண்கள், குழந்தைகள் மீதான வன்முறைகள், தீவிரவாத ஒழிப்பு என்ற பெயரில் அப்பாவிகள் மீது தினந்தோறும் நிகழ்த்தப்படும் மனித உரிமை மீறல்கள் போன்ற சம்பவங்கள் நாம் நாகரீகம் பெற்ற சமூகத்தில்தான் வாழ்கிறோமா என்கின்ற கேள்வியை எழுப்பி வருகிறது. அதுவும் சமீபகாலமாக ஊடகங்களில் வெளிவருகிற காஷ்மீர் நிலத்தில் நடக்கின்ற வன்முறை சம்பவங்கள் தொடர்பான செய்திகள், புகைப்படங்கள் போன்றவை நம் மனதைப் பதைபதைக்கச் செய்கின்றன.\nபேரெழில் வாய்ந்த காஷ்மீர் பள்ளத்தாக்கு மனித இரத்தத்தினால் உறைந்திருப்பது மிகப்பெரிய வலியையும், வேதனையையும் ஏற்படுத்துகிறது. சமீபத்தில் 21 வயதே நிரம்பிய காஷ்மீர் இன மக்களின் பேரன்பைப் பெற்ற புர்ஹான் வானி என்கின்ற இளைஞன் கூலிப்படைகளால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் நாட்டில் பேரதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. தொடர்ச்சியான இராணுவக்கட்டுப்பாடுகளினால் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டு மக்கள் துன்பச்சூழலில் சிக்கித் தவிக்கும்போது புர்ஹான் வானி என்ற இளைஞன் சுட்டுக்கொல்லப்பட்டு அதன் தொடர்ச்சியாக நிகழ்ந்து வருகின்ற அடக்குமுறைகள் காணச்சகிக்காதவை.\nஇந்தியப் பெருநிலத்தில் நன்கு வளர்ச்சியடைந்த 20க்கும் மேற்பட்ட தேசிய இனங்கள் இருக்கின்றன. ஒவ்வொரு தேசிய இனமும் தனக்கென தனித்துவமான மொழி வகை,பண்பாட்டு விழுமியங்கள், வேறுபட்ட பொருளாதார வாழ்க்கை நிலைகள் போன்ற பல குண இயல்புகளைக் கொண்டிருக்கின்றன. இந்திய வல்லாதிக்கமானது, இந்திய ஒன்றியத்தின் கீழ் வாழ்கின்ற வேறுபட்ட இந்தத் தேசிய இனங்களின் தனித்துவத் தன்மைகளை அழித்து, ‘ஏக இந்தியா’ என்ற பெயரில் 200 பெரும் முதலாளிகளுக்கான வேட்டைக்காடாக நாட்டை நிறுவ முயற்சிக்கிறது. காஷ்மீர் தேசிய இனம், தமிழ்த்தேசிய இனம் போன்ற பல்வகை தேசிய இனங்கள் இந்திய வல்லாதிக்கத்தின் இந்தக் கொடுங்கோன்மை போக்குகளுக்கு முகம்கொடுக்காமல் தங்கள் தனித்துவ அடையாளங்களைப் பாதுகாக்கப் போராடி வருகின்றன. காஷ்மீர் தேசிய இன மக்களின் உளமார்ந்த எண்ணங்களுக்கு சற்றும் மதிப்பு கொடுக்காது இந்திய வல்லாதிக்கம் தனது ஏகாதிபத்திய பிழைப்புத்தனங்களுக்காக காஷ்மீரையும், காஷ்மீர் மக்களையும் தனது எதேச்சிகாரப் பிடிக்குள் வைத்திருக்கிறது. காஷ்மீர் மக்களை தனது சொந்த நாட்டு மக்களென கருதாமல் தடைசெய்யப்பட்ட ஆயுதங்களால் துன்புறுத்தி இந்திய இராணுவம் அடக்குமுறைகளை ஏவி வருகிறது.\nசிறுகுழந்தைகள் முதல் பெண்கள், முதியவர்கள் என எந்தப் பாகுபாடுமில்லாது அனைவரையும் துப்பாக்கிமுனைகளுக்கு முன்னாள் நிற்க வைத்து இந்தியப் பெருமிதத்தை நிறுவ முனைவதை இனிமேலும் அனுமதிக்க முடியாது.\nபனிப்படர்ந்த மலைகள், கண்ணாடி பிம்பங்களென துலங்கும் ஏரிகளும், கள்ளங்கபடமற்ற முகங்களை உடைய காஷ்மீர் பெருநிலம் மனிதவாதைகளால் சீர்குலைந்து அழிவதை இனிமேலும் பொறுத்துக்கொள்ள முடியாது. இராணுவச் சிறப்புச்சட்டத்தின் கீழ் சிக்குண்டிருக்கும் காஷ்மீர் நிலத்தையும்,காஷ்மீர் மக்களையும் காப்பாற்ற வேண்டியது மனிதநேயமுள்ள ஒவ்வொருவரின் கடமையாகிறது. எனவே, இந்தியாவில் வாழ்கிற பல்வேறு தேசிய இன மக்களும் காஷ்மீர் மக்கள் மீது இந்திய வல்லாதிக்கம் தொடுத்துள்ள ஈவு இரக்கமற்ற மனிதத்தன்மையற்ற அடக்குமுறைகளுக்கு எதிராக, காஷ்மீர் மக்களுக்கு ஆதரவாக ஓரணியில் திரள வேண்டியது காலத்தின் கட்டாயமாக இருக்கிறது. இந்தியா-பாகிஸ்தான் என்கின்ற இருபெரும் வல்லாதிக்க நாடுகளுக்கிடையிலான அதிகாரப் போட்டியில் அப்பாவி மக்களும்,இளைஞர்களும் அழித்தொழிக்கப்படுவதை இந்தியப் பெருநிலத்தில் வாழ்கின்ற வெவ்வேறு தேசிய இன மக்களும் ஒருமித்தக் குரலில் கண்டிக்க வேண்டும் என நாம் தமிழர் கட்சி வலியுறுத்துகிறது.\nதமிழினத்தின் இன்னொரு தாய்நிலமான தமிழீழத்தில் நடைபெற்ற இனப்படுகொலைகள் போன்றே காஷ்மீர் நிலத்திலும் நடந்துவருவதை தமிழர்களாகிய நாங்கள் உளமார்ந்த வேதனையுடன் இந்நாட்டில் வாழ்கின்ற மனிதநேயமிக்க பல்வேறு இன மக்களின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்புகிறோம். பேரழிவுக்கு உள்ளான தமிழ்த்தேசிய இனத்தின் ஆறாத காயங்கள் போல இனி எந்தத் தேசிய இன மக்களுக்கும் ஏற்பட்டுவிடக்கூடாது என்கின்ற ஆழ்ந்த அக்கறையின்பேரில் இந்தியாவில் வசிக்கிற அனைவரும் காஷ்மீர் மக்களின் மீதான வன்முறைகளுக்கு எதிராகக் குரல் கொடுக்க வேண்டும் என்று நாம் தமிழர் கட்சி வலியுறுத்துகிறது.\nகாஷ்மீர் மக்களை இனிமேலும் தனிமைப்படுத்தி, ‘தீவிரவாதி’, ‘பயங்கரவாதம்’ கட்டம்கட்டி அழித்தொழிப்பதை அனுமதிக்க முடியாது என நாம் தமிழர் கட்சி தெரிவிக்கிறது. மேலும்,ஆக்கிரமித்துள்ள இராணுவமும், சிறப்பு இராணுவச் சட்டங்களும் உடனடியாக திரும்பப்பெற வேண்டுமெனவும், காஷ்மீர் மக்கள் அமைதியாக, சுதந்திரமாக வாழ்வதற்கான சூழலை இந்தியப்பெருநாடு ஏற்படுத்தித் தர வேண்டுமெனவும் நாம் தமிழர் கட்சி வலியுறுத்துகிறது. அழிவிற்கும், இழிவிற்கும் உள்ளாகி இருக்கிற காஷ்மீர் மக்களின் ஆற்றமுடியா சோகத்தில் தமிழர்களாகிய நாங்களும் பங்கேற்கிறோம் என்றும், காஷ்மீர் சகோதர, சகோதரிகளுக்கு என்றென்றும் தமிழ்த்தேசிய இனம் உடன்பிறந்த சகோதரனாய் விளங்கும் எனவும் இதன்வாயிலாக நாம் தமிழர் கட்சி தெரிவிக்கிறது.\nஇவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.\nமாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் – வள்ளுவர் கோட்டம் 24-07-2016\nசிவகங்க��� மாவட்டம் ( இளையான்குடி காளையார் கோவில் திருப்பத்தூர்) – கிளை நிர்வாகிகள் நியமனம்\nதலைமை அறிவிப்பு: அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக்கம்\nதலைமை அறிவிப்பு: அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக்கம்\nமே-18, முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலை நினைவேந்தல் – சீமான் எழுச்சியுரை [புகைப்படங்கள்]\nஒளிப்படம் மற்றும் காணொளி கலைஞர்களுக்கும் நிவாரண உதவிகள் வழங்கிட வேண்டும்\nதலைமை அறிவிப்பு: அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக்க…\nதலைமை அறிவிப்பு: அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக்க…\nகொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழ…\nகொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழ…\nகொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழ…\nஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு ப…\nஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு நிவாரண…\nஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு ப…\nகஜா புயல் நிவாரணப் பணிகள்\nவேலூர் நாடாளுமன்றத் தேர்தல் – 2019\nதகவல் தொழில் நுட்பப் பாசறை.\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\n2019 ஆக்கமும் பராமரிப்பும் நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/imprisonment-or-stop-afternoon-order/", "date_download": "2020-05-28T07:33:44Z", "digest": "sha1:66TDWR54BQE4WQ5BBBP3SIGS6VVB6WP3", "length": 12522, "nlines": 160, "source_domain": "www.nakkheeran.in", "title": "சிறையா? தடையா?- மதியம் உத்தரவு!! | Imprisonment? or Stop? -Afternoon order | nakkheeran", "raw_content": "\nமுன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டி பொது சொத்துக்களை தாக்கிய வழக்கின் தீர்ப்பு தொடர்பான மேலுமுறையீட்டு வழக்கு உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. இந்த விசாரணையில் தீர்ப்பை ஏன் நிறுத்திவைக்க வேண்டும் என்ற கேள்வியை உயர்நீதிமன்றம் பாலகிருஷ்ணன் ரெட்டி தரப்புக்கு வைத்தது. மேலும் இந்த வழக்கின் தீர்ப்பு இன்று பிற்பகல் பிறப்பிக்கப்படும் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.\nகடந்த 1998ம் ஆண்டு பாலகிருஷ்ணா ரெட்டி பா.ஜ.க.வில் இருந்த போது கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் பொதுமக்கள் போராட்டம் நடத்தினா். கள்ளச்சாராயத்திற்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தின் போது பாதுகாப்பு பணியில் இருந்த காவல் துறையினா் மற்றும் பேருந்துகளின் மீது கல்வீசி தாக்��ுதல் நடத்தப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பான வழக்கில் தற்போது தமிழக அமைச்சரவையில் விளையாட்டுத்துறை அமைச்சராக இருக்கும் பாலகிருஷ்ணா ரெட்டிக்கு மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது சென்னை சிறப்பு நீதிமன்றம்.\nசிறப்பு நீதிமன்றத்தின் இந்த தண்டனை விதிப்பை எதிர்த்து பாலகிருஷ்ணா ரெட்டி உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார். அந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. இந்த விசாரணையில் தண்டனையை நிறுத்திவைக்க சொன்னால்கூட சரி தீர்ப்பை ஏன் நிறுத்திவைக்க வேண்டும் என்ற கேள்வியை உயர்நீதிமன்றம் பாலகிருஷ்ணன் ரெட்டி தரப்புக்கு வைத்துள்ளது. எம்எல்ஏ பொறுப்பில் தகுதி நீக்கம் செய்யப்படுவீர்கள் என்ற நோக்கத்தில் தீர்ப்பை நிறுத்திவைக்க கோருகிறீர்களா எனவும் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. அரசியல் தலைவராக உள்ள நிலையில் வழக்கை எடுத்துசெல்வதில் முன்மாதிரியாக இருக்க வேண்டும் எனவும் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. மேலும் இந்த வழக்கில் வாதபிரதி வாதங்கள் முடிவுற்ற நிலையில் தீர்ப்பு இன்று பிற்பகல் பிறப்பிக்கப்படும் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\n''ஜெ.வின் வாரிசு யார் என்ற சர்ச்சைக்கு முடிவு வந்துள்ளது''- ஜெ. தீபா பேட்டி\nகரோனா நிதி பயன்பாட்டினை இணையதளத்தில் ஏன் பதிவேற்றவில்லை -தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு\nஆர்.எஸ்.பாரதியின் இடைக்கால ஜாமீனை ரத்து செய்யக்கோரிய மனு தள்ளிவைப்பு\nபோதைப் பொருள் கடத்தலில் தொடர்புடைய இருவரது முன்ஜாமீன் வழக்குகள் தள்ளுபடி\nசெந்தில்பாலாஜிக்கு நிபந்தனை முன்ஜாமீன் வழங்கியது உயர்நீதிமன்றம்\n\"அரசியல் நாடகம் நடத்துகிறார் ஸ்டாலின்\"- அமைச்சர் காமராஜ்\nஅரசுப் பள்ளி மாணவர்களுக்கு இலவச 'நீட்' பயிற்சி\nவயல்களை நாசம் செய்த எலிகள்.. விஷம் வைத்த விவசாயி... செத்துமடிந்த மயில்கள்\n''இது பெண்களுக்கான படம் அல்ல'' - பாரதிராஜா பாராட்டு\n''நீங்கள் செல்ல நினைக்கும் தூரங்களுக்கான முயற்சிக்கு வாழ்த்துகள் அருண்'' - சேரன் வாழ்த்து\n''இதைத் தொடங்கும்போது, இது நீண்ட காலம் நீடிக்கும் என்று நான் நினைக்கவில்லை'' - சின்மயி பெருமிதம்\nமீண்டும் திரையரங்கில் வெளியான தமிழ்ப் படம்\n அதிகாரப்பூர்வ வீடியோவை வெளியிட்ட அமெரிக்கா...\nஓ.பி.எஸ்., இ.பி.எஸ��ஸை நம்பாத சசிகலா... ஓ.பி.எஸ்ஸிடம் ரகசிய டீல் போட்ட எடப்பாடி பழனிசாமி\n என் போட்டோ உனக்கு எப்படிக் கெடச்சது நம்ம சாதிசனத்தைக் காப்பாத்தணும்... காசி வழக்கில் வெளிவந்த அதிர்ச்சித் தகவல்\nகரோனா வைரஸின் தீவிரம் எப்போது குறையும்.. இத்தாலி ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்ட தகவல்...\n\"நாங்களாகப் பழகவில்லை...'' வலை விரித்த காசியின் வக்கிர முகத்தை தோலுரிக்கும் பெண்கள்\nஅரசு நசுக்கிய பத்திரிகை சுதந்திரம் சட்டப்போரில் நக்கீரனின் மற்றொரு வெற்றி\nஎம்.ஜி.ஆர்-க்கு நெருக்கம், ஜெ’வுக்கு வருத்தம்; தமிழகத்தின் முதல் பெண் ஐ.ஏ.எஸ். ‘சந்திரலேகா’ ஆசிட் வீச்சுக்கு ஆளான நாள் இன்று தமிழகத்திற்கு ‘ஆசிட் வீச்சு’ அறிமுகமான கதை...\nமத்திய அரசு கொண்டு வரும் மின்சார சட்டத் திருத்தம்... அழுத்தம் கொடுக்காத தமிழக அரசு... உரிமையைப் பறிக்கிறதா பாஜக அரசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.njkeyuda.com/ta/tag/craft-eva-foam-sheet-roll/", "date_download": "2020-05-28T06:30:57Z", "digest": "sha1:P4CUYSXJLPH66D2DI754SEKHXAURXDFC", "length": 5466, "nlines": 176, "source_domain": "www.njkeyuda.com", "title": "கைவினை ஈவா நுரை தாள் ரோல் சீனா உற்பத்தியாளர்கள், விநியோகஸ்தர்கள், தொழிற்சாலை - Keyuda", "raw_content": "\nகைவினை ஈவா நுரை தாள் ரோல்\nபிரேக் அசிஸ்ட் xpe மிதக்கும் நீர் பாயில் நீச்சல் குளம் floati ...\nஎன்பிஆர் குழாய் Childern ன் டாய்ஸ் பாதுகாப்பும் குழாய் உள்ளடக்கப்பட்ட\n3M ஈவா டை வெட்டு நுரை Quakeproof மற்றும் வெப்ப பாதுகாத்தல்\nவெளிப்புற நடவடிக்கைகளுக்கான பேபி கேம் பேடைப் னித்துவ பேட்\nKeyuda பிரேக் அசிஸ்ட் xpe மிதக்கும் நீர் பாயில் நீச்சல் குளம் ...\nகிட் வூட் பல்ப் கடற்பாசி\nகிட் TPE யோகா ஜன TPE\nகைவினை ஈவா நுரை தாள் ரோல் - உற்பத்தியாளர்கள், தொழிற்சாலை, சீனாவில் இருந்து சப்ளையர்கள்\nகிட் எவா மரத்தாலான பெட்டி பேக்கிங் எவா Lining\nசிறந்த தர ஸ்ப்ரே செல் ஃபோம் காப்பு மூடப்பட்ட -...\n12அடுத்து> >> பக்கம் 1/2\nஎங்கள் செய்திமடலுக்கு பதிவு பெறுக\nஎங்கள் தயாரிப்புகள் அல்லது pricelist பற்றி விசாரணைக்காக, எங்களுக்கு உங்கள் மின்னஞ்சல் முகவரியையும் கொடுத்துவிட்டுச் நாங்கள் 24 மணி நேரத்திற்குள் தொடர்பு இருப்பேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.seithipunal.com/sports/rcb-team-has-one-chance-to-enter-play-off", "date_download": "2020-05-28T06:56:46Z", "digest": "sha1:AETSGDOVQAY4IVG6ZPSYNGI6JVFUHQAI", "length": 10828, "nlines": 115, "source_domain": "www.seithipunal.com", "title": "ஆர்சிபி அணி ���டைசி இடத்தில தான் இருக்கு!! ஆட்டத்தை விட்டு இன்னும் போகல!! இருக்க கடைசி வாய்ப்பு?! - Seithipunal", "raw_content": "\nஆர்சிபி அணி கடைசி இடத்தில தான் இருக்கு ஆட்டத்தை விட்டு இன்னும் போகல ஆட்டத்தை விட்டு இன்னும் போகல\n - உங்களுக்கு பிடித்த வரன்களை இலவசமாக தொடர்புகொள்ள மணமேடையில் இன்றே பதிவு செய்யுங்கள் - REGISTER NOW\nபிளே ஆஃப் சுற்றுக்கள் வாய்ப்புகளை இழந்து பெங்களூரு அணி தற்பொழுது நிற்கிறது. இதற்கு காரணம் ஆர்சிபி அணி பெற்ற தோல்விகளே காரணம். ஆனால், வாய்ப்புகளை இழந்து நிற்கிறது என கூறுவதை விட மிக மிக குறைவான வாய்ப்பு என்றே கூறலாம்.\nஐபிஎல் தொடர் லீக் போட்டிகள் இறுதி கட்டத்தில் இருக்கின்றது. இதுவரை 47 லீக் போட்டிகள் முடிவடைந்துள்ளது. இன்னமும் 9 போட்டிகளே மிச்சம் உள்ளது. இரு அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கள் வாய்ப்பை உறுதி செய்து விட்டது என்றே கூறலாம்.\nடெல்லி கேபிட்டல்ஸ் மற்றும் சிஎஸ்க்கே அணி தகுதி பெற்றுள்ளது. மும்பை இந்தியன்ஸ் அணியும் கிட்டத்தட்ட நெருங்கிவிட்டது. ஆனாலும் இன்னும் வெற்றிகரமாக முழுமை பெறவில்லை. ஹைதராபாத், கொல்கத்தா, பஞ்சாப், ராஜஸ்தான் உள்ளிட்ட அணிகள் கடுமையாக போட்டியிட வேண்டிய நிலையில் உள்ளது.\nஇப்படிப்பட்ட சூழலில் பிளே ஆஃப் சுற்றுக்கு பெங்களூரு அணிக்கு வாய்ப்பு இருக்கிறதா என்றால், இருக்கிறது என்று கூறலாம். ஆனால், மிக மிக குறைவு.\nஎப்படியென்றால், பின்வரும் முறையில் ஐபிஎல் போட்டிகளின் வெற்றி தோல்வி இருந்தால் இது சாத்தியம். ஏப்ரல் 29 ஆம் தேதி நடைபெறும் ஆட்டத்தில் ஹைதராபாத்-பஞ்சாப் போட்டியில் பஞ்சாப் அணியும், ஏப்ரல் 30 ஆம் தேதி நடைபெறும் ஆட்டத்தில் பெங்களூர் - ராஜஸ்தான் போட்டியில் பெங்களூர் அணியும், மே 2 ஆம் தேதி நடைபெறும் ஆட்டத்தில் மும்பை - ஹைதராபாத் : மும்பை அணியும்,\nமே 3ஆம் தேதி நடைபெறும் ஆட்டத்தில் பஞ்சாப் - கொல்கத்தா : கொல்கத்தா அணியும், மே 4 ஆம் தேதி நடைபெறும் ஆட்டத்தில் டெல்லி - ராஜஸ்தான் : டெல்லி அணியும், மே 4 ஆம் தேதி நடைபெறும் ஆட்டத்தில் பெங்களூர் - ஹைதராபாத் : பெங்களூர் அணியும், மே 5 ஆம் தேதி நடைபெறும் ஆட்டத்தில் பஞ்சாப் - சிஎஸ்கே : சிஎஸ்கே அணியும், மே 5 ஆம் தேதி நடைபெறும் ஆட்டத்தில் மும்பை - கொல்கத்தா : மும்பை அணியும் வெற்றி பெற்றால் பெங்களூரு அணிக்கு பிளே ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பு கிடைக்கும்.\nஇப்படி வ���ற்றிக்கு விகிதம் இருந்தால் பெங்களூர், பஞ்சாப், கொல்கத்தா ஆகிய அணிகள் சமபுள்ளியில் இருக்கும். அப்போது நெட் நெட்டின் அடிப்படையில் இவற்றைவிட பெங்களூரு அணி முன்னிலையில் இருக்கும். எனவே வாய்ப்பை பெரும்.\nஇதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal\nசென்னையில் தொடர்ந்து அதிகரித்து வரும் கரோனா பாதிப்பு...\nசென்னையில் தொடர்ந்து அதிகரித்து வரும் கரோனா பாதிப்பு...\nபிரபல சின்னத்திரை நடிகை கார் விபத்தில் பரிதாப பலி.. சோகத்தில் ரசிகர்கள்.\nஉள்ளாடையை முகக்கவசமாக பயன்படுத்திய பெண்மணி.. சர்ச்சையில் சிக்கிய ஊழியர்..\nகுழந்தைக்கு தாயாகவும், கணவனுக்கு மனைவியாகவும் கலக்கி வரும் எமி.. வைரலாகும் புகைப்படங்கள்.\nசெந்தில் பாலாஜிக்கு நிபந்தனையுடன் ஜாமீன்.. என்ன நிபந்தனை தெரியுமா\nசென்னையின் நிலையை கூறி உச்சகட்ட எச்சரிக்கையுடன் ஆலோசனை கூறும் மருத்துவர் இராமதாசு..\nகுழந்தைக்கு தாயாகவும், கணவனுக்கு மனைவியாகவும் கலக்கி வரும் எமி.. வைரலாகும் புகைப்படங்கள்.\nபோக்கிரி பட ஒளிப்பதிவாளர் மீது பிரபல நடிகை பரபரப்பு புகார்.. அதிர்ச்சியில் திரையுலகம்.\nஅம்மாவுக்கு தொடர்பு கொண்டு என்னை படுக்கைக்கு அழைத்தனர்... ஜெயம் பட நாயகி தங்கையின் பகீர் தகவல்.\nபிரபல 25 வயது இளம் நடிகை தூக்கிட்டு தற்கொலை.. சோகத்தில் திரையுலகம்.\nதனது காதலரை எளிய முறையில் மணந்த பெண் இயக்குனர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumarionline.com/view/28_175086/20190323115905.html", "date_download": "2020-05-28T08:27:32Z", "digest": "sha1:4G2NFSFCB6N5G2DJW4TVWVVWJP3RIE4D", "length": 12543, "nlines": 69, "source_domain": "kumarionline.com", "title": "ஜம்மு காஷ்மீரில் தேடுதல் வேட்டை தீவிரம்: என்கவுன்டரில் பயங்கரவாதிகள் 5பேர் பலி!!", "raw_content": "ஜம்மு காஷ்மீரில் தேடுதல் வேட்டை தீவிரம்: என்கவுன்டரில் பயங்கரவாதிகள் 5பேர் பலி\nவியாழன் 28, மே 2020\n» செய்திகள் - விளையாட்டு » இந்தியா\nஜம்மு காஷ்மீரில் தேடுதல் வேட்டை தீவிரம்: என்கவுன்டரில் பயங்கரவாதிகள் 5பேர் பலி\nஜம்மு–காஷ்மீர் மாநிலத்தில் பயங்கரவாதிகளுக்கு எதிராக தொடர்ந்து தேடுதல் வேட்டை நடந்து வருகிறது. அப்போது லஷ்கர்–.இ–தொய்பா கமாண்டர் உள்பட 5 பயங்கரவாதிகளை பாதுகாப்பு படையினர் சுட்டுக்கொன்றனர்.\nஜம்மு–காஷ்மீரில் ஊடுருவி உள்ள பயங்கரவாதிகளுக்கு எதிராக பாதுகாப்பு படையினர் தொடர்ந்து தேடுதல் வேட்டை நடத்தி வருகிறார்கள். பாராமுல்லா மாவட்டம் கலாந்த்ரா பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக நேற்று முன்தினம் பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. அந்த இடத்தை சுற்றிவளைத்து பாதுகாப்பு படையினர் தாக்குதல் நடத்தினார்கள். இதில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.\nவிசாரணையில் கொல்லப்பட்டவர்கள் பாகிஸ்தானின் லஷ்கர்–இ–தொய்பா பயங்கரவாத இயக்கத்தை சேர்ந்த கமாண்டர் அலிபாய் என்றும், காஷ்மீரின் சோபோரை சேர்ந்த அமிர்ரசூல் என்றும் தெரியவந்தது. இவர்கள் இருவரும் தடை செய்யப்பட்ட ஜெய்ஷ்–இ–முகம்மது பயங்கரவாத இயக்கத்துடன் தொடர்பில் இருந்துள்ளனர் என்றும் விசாரணையில் தெரியவந்து இருக்கிறது. இந்த மோதலில் ஒரு அதிகாரி உள்பட 3 பாதுகாப்பு படையினர் காயம் அடைந்தனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சோபோரில் அனைத்து பள்ளிகளும் மூடப்பட்டன. இன்டர்நெட் மொபைல் சேவையும் சஸ்பெண்ட் செய்யப்பட்டது.\nஇது தவிர பந்திபோரா மாவட்டம் ஹஜின் பகுதியில் ஒரு வீட்டில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்தது. இதையடுத்துஅப்பகுதியை பாதுகாப்பு படையினர் நேற்று முன்தினம் மாலை அந்த வீட்டை சுற்றி வளைத்தனர். முன்னதாக சிறுவன் ஆதிப் உள்பட 2 பேரை பயங்கரவாதிகள் அந்த வீட்டில் பணயக்கைதிகளாக பிடித்து வைத்து இருந்தனர். பாதுகாப்பு படையினரை கண்டதும் அந்த வீட்டில் இருந்த பயங்கரவாதிகள் துப்பாக்கி சூடு நடத்தினார்கள்.\nபணய கைதிகளை கேடயமாக பிடித்து வைத்து பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினார்கள். இதற்கிடையே பணயகைதியாக இருந்து முதியவர் ஒருவர் பயங்கரவாதிகளின் பிடியில் இருந்து தப்பி ஓடி வந்து விட்டார்.. பயங்கரவாதிகளுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக அவர்கள் பதுங்கி இருந்த வீட்டை பாதுகாப்பு படையினர் தகர்த்தனர். துப்பாக்கி சண்டையில் அந்த வீடு ஏற்கனவே பலத்த தேசம் அடைந்து இருந்தது. இரவு முழுவதும் நடந்த பாதுகாப்பு படையினரின் இந்த தாக்குதலில் 2 பயங்கரவாதிகளும் கொல்லப்பட்டனர்.\nபணய கைதியாக பிடித்த சிறுவன் பலி:\nபின்னர் அந்த வீட்டில் பாதுகாப்பு படையினர் சென்று சோதனை நடத்தினார்கள். இப்போது இடிபாடுகளுக்கு இடையே சிறுவன் ஆதிப் பிணமாக கிடந்தது தெரியவந்தது. கொல்லப்பட்ட 2 பயங்கரவாதிகள���ல் ஒருவர் லஷ்கர்–இ–தொய்பா இயக்கத்தை சேர்ந்தவர். அந்த வீட்டில் மறைத்து வைக்கப்பட்டு இருந்து வெடிமருந்துகள் மற்றும் ஆயுதங்களை பாதுகாப்பு படையினர் கைப்பற்றினார்கள்.\nஇதற்கிடையே தெற்கு காஷ்மீர் ஷோபியன் மாவட்டம் இமாம் சாஹிப் பகுதியில் பயங்கரவாதிகள் மறைந்துள்ளதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. அங்கு நடந்த துப்பாக்கி சண்டையில் பயங்கரவாதி ஒருவரை பாதுகாப்பு படையினர் சுட்டுக்கொன்றனர். தொடர்ந்து அங்கு என்கவுன்டர் நடந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் பல்வேறு என்கவுன்டர்களில் 5 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டு இருக்கிறார்கள். சோபோர் மாவட்டம் வார்போரா பகுதியிலும் பயங்கரவாதிகளுக்கு எதிராக என்கவுன்டர் நடந்தது. இதில் ஏற்பட்ட உயிர்ச்சேதம் பற்றி தகவல் கிடைக்கவில்லை.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nநாடு முழுவதும் ஜூன் 15 வரை ஊரடங்கு தொடரும்\nபுலம்பெயர் தொழிலாளர்களின் வேதனை : தாய் இறந்தது கூட அறியாமல் எழுப்ப முயன்ற குழந்தை\nகர்நாடகத்தில் மே 31-க்குப் பிறகு வழிபாட்டுத் தலங்கள் திறக்கப்படும்: முதல்வர் எடியூரப்பா தகவல்\nரகசிய குறியீட்டுடன் பாகிஸ்தானில் இருந்து வந்த உளவுப் புறா: காஷ்மீரில் சிக்கியது\nசீனாவின் எதிர்ப்பை மீறி எல்லையில் சாலை பணிகள் தொடரும்: இந்தியா அதிரடி முடிவு\nலடாக்கில் சீனப்படை குவிப்பு : ராணுவ தளபதிகளுடன் பிரதமர் மோடி அவரச ஆலோசனை\nவடமாநிலங்களில் வெட்டுக்கிளிகளின் தாக்குதல் அதிகரிப்பு : தடுப்பு பணிகள் தீவிரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ilearntamil.com/important-tamil-verbs-with-conjugation-verb-paesu/", "date_download": "2020-05-28T06:45:42Z", "digest": "sha1:2NMPYXIBAQLUIW6GHPPKWNYORKK6E7XH", "length": 5952, "nlines": 113, "source_domain": "ilearntamil.com", "title": "Verb paesu பேசு - Speak (Type 3) - Learn Tamil Online", "raw_content": "\nClitics ( இடைச் சொற்கள் )\nPronoun (பிரதிப் பெயர்ச் சொல்)\nVerb( வினைச் சொல் )\nNegative Sentence ( எதிர்மறை வாக்கியங்கள்)\nI நான் நா(ன்) பேசினேன் பேசுன~(ன்) பேசுகிறேன் பேசுற~(ன்) பேசுவேன் பேசுவ~(ன்) பேசி பேசி\nWe (Inclusive) நாங்கள் நாங்க(ள்) பேசினோம் பேசுனோ~(ம்) பேசுகிறோம் பேசுறோ~(ம்) பேசுவோம் பேசுவோ~(ம்)\nWe (Exclusive) நாம் நாம பேசினோம் பேசுனோ~(ம்) பேசுகிறோம் பேசுறோ~(ம்) பேசுவோம் பேசுவோ~(ம்)\nYou நீ நீ பேசினாய் பேசுன பேசுகிறாய் பேசுற பேசுவாய் பேசுவ\nYou (Polite) / You(Plural) நீங்கள் நீங்க(ள்) பேசினீர்கள் பேசுனீங்க(ள்) பேசுகிறீர்கள் பேசுறீங்க~(ள்) பேசுவீர்கள் பேசுவீங்க(ள்)\nHe அவன் அவ(ன்) பேசினான் பேசுனா~(ன்) பேசுகிறான் பேசுறா~(ன்) பேசுவான் பேசுவா~(ன்)\nHe (Polite) அவர் அவரு பேசினார் பேசுனாரு பேசுகிறார் பேசுறாரு பேசுவார் பேசுவாரு\nShe அவள் அவ(ள்) பேசினாள் பேசுனா(ள்) பேசுகிறாள் பேசுறா(ள்) பேசுவாள் பேசுவா(ள்)\nShe (Polite) அவர் அவங்க(ள்) பேசினார் பேசுனாரு பேசுகிறார் பேசுறாரு பேசுவார் பேசுவாரு\nIt அது அது பேசியது பேசுச்சு பேசுகிறது பேசுது பேசும் பேசு~(ம்)\nThey (Human) அவர்கள் அவங்க(ள்) பேசினார்கள் பேசுனாங்க(ள்) பேசுகிறார்கள் பேசுறாங்க(ள்) பேசுவார்கள் பேசுவாங்க(ள்)\nThey (Non-Human) அவை அதுங்க(ள்) பேசின பேசுச்சுங்க(ள்) பேசுகின்றன பேசுதுங்க(ள்) பேசும் பேசு~(ம்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://news.indiaonline.in/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%89%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%80%E0%AE%B8%E0%AF%8D-2972345", "date_download": "2020-05-28T08:50:28Z", "digest": "sha1:R3SP4G4SS62G7S434FCFNBU7ZZFDXLAJ", "length": 12955, "nlines": 392, "source_domain": "news.indiaonline.in", "title": "நீட் ஆள் மாறாட்ட வழக்கில் கைதான உதித் சூர்யாவின் தந்தையிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் - By news.indiaonline.in", "raw_content": "\nநீட் ஆள் மாறாட்ட வழக்கில் கைதான உதித் சூர்யாவின் தந்தையிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ்\nநீட் ஆள் மாறாட்ட வழக்கில் கைதான உதித் சூர்யாவின் தந்தையிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் ()\nஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு, அன்பு பாலம் மூலமாக உதவிகள் குவிந்த வண்ணம் உள்ளன\nவராக்கடன் பன்மடங்கு அதிகரிக்கும் அபாயம் ₹20 லட்சம் கோடி சிறப்பு திட்டத்தால் பொதுத்துறை வங்கிகள் நஷ்டமடையும்: பொருளாதார நிபுணர்கள், வங்கி நிர்வாகிகள் அதிருப்தி\nசேலம்: மத்திய அரசு அறிவித்துள்ள ₹20 லட்சம் கோடி சிறப்பு திட்ட தொகுப்பால், பொதுத்துறை வங்கிகள் நஷ்டமாகி வராக்கடன் அளவு பன்மடங்க .....\nதிருச்சியில் பணி மாறுதலை மது அருந்தி கொண்டாடிய 9 சிறைக்காவலர்கள் மீது வழக்குப்பதிவு\nதிருச்சி: திருச்சியில் பணியாற்றி வரும் சிறைக் காவலர்கள் 37 பேருக்கு விருப்பத்தின் பேரில் மதுரை, தேனிக்கு பணியிட மாறுதல் வழங்கப .....\nவிழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே தீர்த்தவாரி கடலில் குளித்த 2 இளைஞர்கள் மாயம்\nவிழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே தீர்த்தவாரி கடலில் குளித்த 2 இளைஞர்கள் மாயமாகினர். விடுமுறை என்பதால் கடலில் .....\nசென்னை-கொல்கத்தா நெடுஞ்சாலையில் சொந்த ஊருக்கு நடந்துசென்ற வடமாநில தொழிலாளி உயிரிழப்பு\nதிருவள்ளூர்: கும்மிடிப்பூண்டியில் சென்னை-கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் நடந்துசென்ற வடமாநில தொழிலாளி உயிரிழந்துள்ளார். சொந்த ஊ .....\nவைரஸ் தொற்று வைரலாக பரவும் சமயத்தில் மன பயத்துடன் எப்படி பொதுத்தேர்வு எழுதுவது\n* 10ம் வகுப்பு மாணவ, மாணவிகள் அச்சம்* தள்ளி வைக்க பெற்றோரும் வலியுறுத்தல்மதுரை: தமிழகத்தில் வைரஸ் தொற்று வேகமாக பரவி வரும் நில .....\nதமிழகத்தில் இருந்து புதுச்சேரிக்கு அரிசி பைக்குள் வைத்து டாஸ்மாக் மதுபாட்டில்களை கடத்திய 2 பேர் கைது\nதிருக்கனுர்: தமிழகத்தில் இருந்து புதுச்சேரிக்கு அரிசி பைக்குள் வைத்து டாஸ்மாக் மதுபாட்டில்களை கடத்திய 2 பேர் கைது செய்யபட்டனர் .....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.77, "bucket": "all"} +{"url": "https://tamil.adskhan.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95/%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%81.html", "date_download": "2020-05-28T07:28:27Z", "digest": "sha1:C3WLDUUFIAPL7PXZYUGPYMFEOEH43PVT", "length": 18105, "nlines": 224, "source_domain": "tamil.adskhan.com", "title": "இயற்கை பண்ணை நிலம் விற்பனைக்கு தயாராக உள்ளது - விவசாய நிலம் வாங்க Ads-Khan Tamil Classifieds", "raw_content": "\nவிவசாய நிலம் வாங்க விற்க\t2\nஉணவு பொருட்கள் உணவு தயாரிப்பு 0\nஉங்கள் கடவுச்சொல்லை இரண்டு முறை டைப் செய்யவும்\nவிவசாய நிலம் வாங்க விற்க\nஇயற்கை பண்ணை நிலம் விற்பனைக்கு தயாராக உள்ளது\nஇயற்கை பண்ணை நிலம் விற்பனைக்கு தயாராக உள்ளது\nதிண்டுக்கல் நம்ம வீடு நிலவணிகம் | சென்னை செங்குன்றம் ரியல் எஸ்டேட்\nஒரு ஏக்கரின் விலை குறிப்பிடவும் : 13 லட்சம் மட்டுமே\nநிலத்தின் அளவு : 37 ஏக்கர் விவசாய நிலம்\nசிறப்பு சலுகை : வெறும் 13 லட்சம் மட்டுமே\nமன்வாசனை ததும்பும் இயற்கை பண்ணை நிலம் விற்பனைக்கு தயாராக உள்ளது ஓட்டாஞ்சத்திரத்திலிருந்து மிக அருகாமையில் அமைந்துள்ள இயற்கை விவசாய பண்ணை நிலம் முழுதும் விற்பனைக்கு உள்ளது மொத்தம் 37 ஏக்கர் விவசாய நிலம் ஓட்டஞ்சத்திரம் அருகே திண்டுக்கல் செல்லும் வழியில் அமைந்துள்ளது அதனுடன் 1500 முருங்கை மரம் நெல்லிக்காய் மற்றும் தென்னை மரம் அதனுடன் 300 மேற்பட்ட மா மரம் உள்ளது அதோடு ஒரு பெரிய கிணறு இரண்டு போர் உள்ளது ஒரு ஏக்கரின் விலை வெறும் 13 லட்சம் மட்டுமே மொத்தம் 37 ஏக்கர் நிலமும் வாங்க வேண்டும் தனியாக விற்பனை செய்ய நிலத்தின் உரிமையாளர் விரும்ப மாட்டார் ஆகவே விருப்பம் உள்ளவர்கள் மட்டும் தொடர்பு கொள்ளவும் குறிப்பு விவசாயத்திற்கு தேவையான அடிப்படை தேவைகள் அனைத்தும் ஒருங்கே அமைந்துள்ளது தண்ணீர் மின்சாரம் மற்றும் சாலைவசதி அதோடு வேலை செய்ய பணியாட்கள் எல்லாமும் இருக்கிறது மேலும் விபரம் அறிய அழைக்கவும் நன்றி\nமுப்பது லட்சம் வருமானம் வரக்கூடிய விவசாய நிலம் விற்பனைக்குள்ளது\nமாதம் முப்பது லட்சம் வருமானம் வரக்கூடிய விவசாய நிலம் விற்பனைக்குள்ளது, ஒட்டன்சத்திரம் அருகே மெயின் ரோடு மேல் அமைந்துள்ள விவசாய நிலம் உடனடியாக விற்பனைக்கு உள்ளது மொத்தம் 35 ஏக்கர் நிலத்துடன் ஒரு பெரிய கிணறு மற்றும் 6 போர் அத்துடன் இரண்டு பெரிய குளம் ஒரு… திண்டுக்கல்\nமுந்தைய அடுத்து ஸ்லைடுஷோ பதிவிறக்கம்\n இனைந்து இருக்க லைக் செய்யவும் நன்றி\nமளிகை சாமான்கள் பேக்கிங் செய்து கொடுக்கும் தொழில் தொழில் பனி செய்ய ஆட்கள் தயார்\nவிவசாயம் நிலம் குத்தகைக்கு தேவை ராமநாதபுரம் மாவட்டம்\nவாலாஜாவில் வீடு விற்பனைக்கு (ராணிப்பேட்டை மாவட்டம்)\nவீடு விற்பனைக்கு.சென்னை கிழக்கு முகப்பேர்\nஆத்தூர் அருகே 2.5 ஏக்கர் நிலம் முழுவதும் விற்பனைக்கு\nஜெயந்த் அக்குபங்சர் சிகிச்சை மையம் - பெருங்குடி\nதன வரவை அதிகரிக்கும் கோமதி சக்கரம்\nவிவசாய வேளாண் பண்ணை க்கு குடும்பத்துடன் தங்கி வேலை செய���ய ஆட்கள் தேவை\nதரிசு நிலம் தேவை-விவசாய நிலம் குத்தகைக்கு தேவை\nநாட்டு கோழிவலர்க்க வட்டிக்கு பணம் தேவை\nதென்னை மரங்களுடன் கூடிய பண்ணை நிலம் விற்பனைக்கு.\nசமேn சா ஆர்டர்கள் வரவேற்கபடுகின்றன\nஆடு மற்றும் கோழி பண்ணைக்கு வேலை ஆட்கள் தேவை\nவிவசாய நிலம் ஆழ்குழாய் கிணறு வசதியுடன் விர்ப்பணைக்கு\nதமிழில் விளம்பரம் முற்றிலும் இலவசமே | Post free Ads in Tamil\nவீட்டில் இருந்தபடியே இணையதளம் மூலம் பத்திரப்பதிவின் நிலையை அறிந்து கொள்ளலாம்\nஆன்லைனில் விளம்பரம் செய்யவதன் பலன்கள்\nவீட்டுக்கடன் தவணை காலம் வ வங்கிகள் அளிக்கும் கால அவகாசம்\nமண்ணின் தன்மையை நிர்ணயிக்கும் நிலத்தடி நீர்\nஉங்களுக்கு தேவையான விளம்பரங்களை உடனடியாக இ மெயில் மூலம் பெற உறுப்பினர் ஆகுங்கள்\nபிரிவுகள் வேலை வாய்ப்புகள் படிப்புக்கேற்ற வேலை வேலை வேண்டும் ரியல் எஸ்டேட் வணிகம் வீடு விற்பனை நிலம் விற்பனை விவசாய நிலம் வாங்க விற்க அடுக்கு மாடி குடியிருப்பு வீடு ரூம் வாடகைக்கு சிறு தொழில் முகவர்கள் தேவை உணவு பொருட்கள் உணவு தயாரிப்பு கடன் உதவி தொழில் பயிற்சி மொழி பங்கு சந்தை ஜோதிடம் வாஸ்து மருத்துவம் கார் விற்பனை இன்டர்நெட் புத்தகம் விற்பனை பொருட்கள் விற்பனை யோகாசனம் பயிற்சி\nஇடம் சென்னை கோயம்பத்தூர் ஊவா கனடா ஊட்டி இலங்கை கள்வியன்காட்டு யாழ்ப்பாணம் புதுச்சேரி சபரகமுவ தென் மாகாணம் கடலூர் மத்திய மாகாணம் மேல் மாகாணம் தர்மபுரி வட மத்திய மாகாணம் திண்டுக்கல் ஈரோடு காஞ்சிபுரம் கன்னியாகுமரி கரூர் கிருஷ்ணகிரி மதுரை நாகப்பட்டினம் நாமக்கல் நீலகிரி பெரம்பலூர் புதுக்கோட்டை ராமநாதபுரம் சேலம் தஞ்சாவூர் திருவள்ளூர் திருவாரூர் திருச்சி தூத்துக்குடி திருநெல்வேலி திருப்பூர் திருவண்ணாமலை வேலூர் விழுப்புரம்\nசற்றுமுன் பயனர்கள் தேடிய விளம்பரங்கள்\nPrivacy Policy | [சட்ட பூர்வ எச்சரிக்கை ]\nநம்ம வீடு நிலவணிகம் | சென்னை செங்குன்றம் ரியல் எஸ்டேட்\n20 விளம்பரங்கள் - See All\nநம்ம வீடு நில வணிகம் சென்னை செங்குன்றம் மற்றும் திருவள்ளூர் பெரிய பாளையம் பொன்னேரி போன்ற பகுதிகளில் வீடு மனை விவசாய நிலம் மற்றும் அணைத்து வகையான தேவைகளுக்கும் அதோடு இல்லாமல் வாடிக்கையாளர்களின் சொத்தின் பண்புகள் மதிப்பீடு செய்ய மதிப்பீட்டு சந்தை பகுப்பாய்வு செய்யவும் ஒரு சிறிய கட்டணம் செலுத்���ுவதன் மூலம் உதவுகிறோம் சிறந்த வழிகாட்டுதலின் கீழ் சரியான விலையில் சந்தைப்படுத்தல் மற்றும் வாங்குபவர்களிடமிருந்து விற்பனையாளர்களுக்கும் வாங்குபவர்களுக்கும் வழிநடத்துதலை வழங்குதல் மற்றும் உதவி செய்தல் ஆகவே உங்கள் எல்லாவித நிலவணிக பரிமாற்றத்திர்க்கும் ரியல் எஸ்டேட் எங்களை அழைக்கவும் எங்களை அணுகவும். ரியல் எஸ்டேட் தரகு வியாபாரம் சென்னை தமிழ் நாடு\nகடைசியாக உட்சென்றது : 2019-07-11 19:26:54\nPrivacy Policy | [சட்ட பூர்வ எச்சரிக்கை ]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilscreen.com/tag/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE/", "date_download": "2020-05-28T07:04:35Z", "digest": "sha1:3BPCHKGA5NRWURJKNI653223A5TYLAMN", "length": 8584, "nlines": 119, "source_domain": "tamilscreen.com", "title": "ஸ்ரீதிவ்யா | Tamilscreen", "raw_content": "\nகமலின் உதவியாளர் இயக்கும் ‘சங்கிலி புங்கிலி கதவ தொற’\nஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ் மற்றும் அட்லீயின் ஏ ஃபார் ஆப்பிள் இணைந்து தயாரித்திருக்கும் படம் 'சங்கிலி புங்கிலி கதவ தொற'. ஜீவா, ஸ்ரீதிவ்யா, சூரி நடிக்கும் இப்படத்தை கமல்ஹாசனிடம் உதவியாளராக இருந்த ஐக் இயக்குகிறார். வித்தியாசமான...\nகார்த்தி நடிக்கும் காஷ்மோரா படத்துக்கு U/A\nதீபாவளி பந்தயத்தில் குதிப்பதாக சொன்ன பல படங்கள் பின் வாங்கிவிட்டநிலையில் தனுஷ் நடிக்கும் கொடி படத்துடன் போட்டிபோட தைரியமாக களமிறங்குகிறது காஷ்மோரா. கார்த்தி நடிப்பில் இதுவரை உருவான படங்களிலேயே இந்தப் படம்தான் மிகப் பெரிய...\nசிம்பு உடன் நடிக்க மறுக்கும் கதாநாயகிகள்…. – காரணம் என்னவாம்\nலிட்டில் சூப்பர் ஸ்டார், யங் சூப்பர் ஸ்டார் என்றெல்லாம் தனக்குத்தானே பட்டங்கள் சூட்டிக்கொண்டாலும், உண்மையில் வௌங்காத ஸ்டாராகவே இருக்கிறார் ‘பீப் அரசன்’ சிம்பு. அவர் நடித்த படம் எப்போது ரிலீஸ் ஆகும் என்று அவராலேயே...\nமருது பட வில்லன் மனுஷனே கிடையாது\nவிஷால்- ஸ்ரீதிவ்யா நடித்துள்ள படம் 'மருது'. இப்படத்தை 'குட்டிப்புலி' ,'கொம்பன்' படங்களை தொடர்ந்து முத்தையா இயக்கியுள்ளார். கோபுரம் பிலிம்ஸ் சார்பில் ஜி.என். அன்புசெழியன் தயாரித்துள்ளார்.. இப்படத்தில் தென்னிந்திய நடிகர்சங்கத் தேர்தலில் எதிரெதிர் துருவங்களாக இருந்த...\n‘பென்சில்’ படம் வெளிவருவதில் மீண்டும் சிக்கல்…. – தடை கேட்டு கோர்ட்டுக்குப் போகும் தனியார் பள்ளிகள்\nஜி.வி. பிரகாஷ், ஸ்ரீதிவ்யா நடிப்பில், மணி நா��ராஜ் இயக்கத்தில் உருவான ‘பென்சில்’ திரைப்படம், வருகிற வெள்ளிக்கிழமை ரிலீஸாகிறது. தனியார் பள்ளியில் படிக்கும் ஒரு மாணவன், பள்ளி வளாகத்துக்குள்ளேயே மர்மமான முறையில் இறந்து போகிறான். இந்த விஷயம்...\nமீண்டும் திருட்டு வி.சி.டி. வேட்டையில் விஷால்…\nகதகளி படத்தை அடுத்து விஷால் நடித்த படம் - மருது. ‘குட்டிப்புலி’, ‘கொம்பன்’ படங்களை இயக்கிய முத்தையா இயக்கும் 'மருது' படத்தை ‘கோபுரம் ஃபிலிம்ஸ்’ சார்பில் மதுரை அன்புச்செழியன் தயாரித்துள்ளார். இப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக அதாவது...\nஎம்.ஜி.ஆர் பெயரை வச்ச படத்துக்கு வந்த நிலமையைப் பார்த்தீங்களா\nசுந்தர்.சி இயக்கத்தில் விஷால், அஞ்சலி, வரலட்சுமி ஆகியோர் நடித்த ‘மத கஜ ராஜா’ திரைப்படம் ரிலீஸுக்கு தயராகி இரண்டு வருடங்களுக்கு மேலாகிவிட்டது. அப்படத்தின் தயாரிப்பாளர் திடீரென தற்கொலை செய்து கொண்டதால், இத்தனை காலமாக ரிலீஸாகாமல்...\nஆர்யா, பாபி சிம்ஹா, ‘பாகுபலி’ ராணா, ஸ்ரீதிவ்யா, பார்வதி, சமந்தா உடன் செல்ஃபி எடுக்கணுமா\n‘பி.வி.பி. சினிமா’ நிறுவனத்தின் தயாரிப்பில், ‘பொம்மரில்லு’ பாஸ்கர் இயக்கத்தில், ஆர்யா, பாபி சிம்ஹா, ‘பாகுபலி’ ராணா, ஸ்ரீதிவ்யா, பார்வதி, சமந்தா என நட்சத்திர பட்டாளமே நடித்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும், ‘பெங்களூரு நாட்கள்’ திரைப்படம்,...\nரஜினிக்கு அதிர்ச்சி கொடுத்த இயக்குநர்\nமகேந்திரன் – மலரும் நினைவுகள்…\nமறைந்த இயக்குநர் மகேந்திரன் ஒரு பேட்டியில் சொன்ன தகவல் இது: தமிழ் சினிமாவின்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/politics/dmk-aliance-mp-speak-about-by-election-tamilnadu/", "date_download": "2020-05-28T07:48:38Z", "digest": "sha1:Y5YMB5RRFWEBE6TFZ2OC5DTBGQW2SSQE", "length": 12244, "nlines": 163, "source_domain": "www.nakkheeran.in", "title": "இடைத்தேர்தலில் பாஜக ஆதரவு அரசு வேண்டுமா...வேண்டாமா...சவால் விட்ட எம்.பி! | dmk aliance mp speak about by election in tamilnadu | nakkheeran", "raw_content": "\nஇடைத்தேர்தலில் பாஜக ஆதரவு அரசு வேண்டுமா...வேண்டாமா...சவால் விட்ட எம்.பி\nமகாராஷ்டிரா, ஜார்க்கண்ட், ஹரியானா ஆகிய மாநில சட்டசபைகளின் பதவிக்காலம் விரைவில் முடிவடையவுள்ளது. இதனால், அந்த 3 மாநிலங்களுக்கு தேர்தல் அறிவிக்கப்படும் என சில வாரங்களாகவே எதிர்பார்க்கப்பட்டது. கூடவே தமிழகத்தில் காலியாக உள்ள விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்படு���் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதன்படி அந்த இரண்டு தொகுதிகளுக்கான தேர்தல் தேதியை தலைமை தேர்தல் அதிகாரி சுனில் அரோரா இன்று அறிவித்துள்ளார்.\nவிக்கிரவாண்டியில் அளிக்கப்படும் வாக்கு திமுகவா அதிமுகவா என்பதை முடிவு செய்வதற்கல்ல , தமிழ்நாட்டில் பாஜக ஆதரவு அரசு வேண்டுமா வேண்டாமா \nஇந்த இரண்டு தொகுதிகளுக்கும் அக்., 21 தேதி தேர்தல் நடத்தப்படுவதாகவும், வாக்கு எண்ணிக்கை அக்., 24 தேதி நடைபெறும் என்றும் தெரிவித்துள்ளார். செப்டம்பர் 23 தேதி முதல் வேட்புமனுவை தாக்கல் செய்யலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் விழுப்புரம் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரான ரவிக்குமார் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை போட்டுள்ளார். அதில், \"விக்கிரவாண்டியில் அளிக்கப்படும் வாக்கு திமுகவா அதிமுகவா என்பதை முடிவு செய்வதற்கல்ல , தமிழ்நாட்டில் பாஜக ஆதரவு அரசு வேண்டுமா வேண்டாமா என்பதற்கானது\" என்று பதிவிட்டுள்ளார். மேலும் இரண்டு சட்டமன்ற இடைத்தேர்தல் தொகுதியிலும் திமுக மற்றும் அதிமுக கட்சிகள் வெற்றிபெற தீவிரமாக களத்தில் இறங்கியுள்ளனர்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nசெந்தில்பாலாஜிக்கு நிபந்தனை முன்ஜாமீன்... என்ன நிபந்தனை தெரியுமா தீவிர ஆலோசனையில் தி.மு.க. தலைமை\n\"அரசியல் நாடகம் நடத்துகிறார் ஸ்டாலின்\"- அமைச்சர் காமராஜ்\n'லடாக்' எல்லையில் குவியும் சீனப் படைகள் குறித்து மோடி எந்தக் கருத்தும் கூறாதது ஏன் கரோனா பயமா\nபா.ஜ.க.வில் இணையப்போகும் தி.மு.க.வின் முக்கிய நபர்\nசெந்தில்பாலாஜிக்கு நிபந்தனை முன்ஜாமீன்... என்ன நிபந்தனை தெரியுமா தீவிர ஆலோசனையில் தி.மு.க. தலைமை\nபோக்குவரத்துத் துறை அமைச்சரின் சாதிய வன்மம் நடவடிக்கை எப்போது\n'லடாக்' எல்லையில் குவியும் சீனப் படைகள் குறித்து மோடி எந்தக் கருத்தும் கூறாதது ஏன் கரோனா பயமா\nபா.ஜ.க.வில் இணையப்போகும் தி.மு.க.வின் முக்கிய நபர்\n''இது பெண்களுக்கான படம் அல்ல'' - பாரதிராஜா பாராட்டு\n''நீங்கள் செல்ல நினைக்கும் தூரங்களுக்கான முயற்சிக்கு வாழ்த்துகள் அருண்'' - சேரன் வாழ்த்து\n''இதைத் தொடங்கும்போது, இது நீண்ட காலம் நீடிக்கும் என்று நான் நினைக்கவில்லை'' - சின்மயி பெருமிதம்\nமீண்டும் திரையரங்கில் வெளியான தமிழ்ப் படம்\n அதிகாரப்பூர்வ வீடியோவை வெளியிட்ட அமெரிக்கா...\nஓ.பி.எஸ்., ���.பி.எஸ்ஸை நம்பாத சசிகலா... ஓ.பி.எஸ்ஸிடம் ரகசிய டீல் போட்ட எடப்பாடி பழனிசாமி\n என் போட்டோ உனக்கு எப்படிக் கெடச்சது நம்ம சாதிசனத்தைக் காப்பாத்தணும்... காசி வழக்கில் வெளிவந்த அதிர்ச்சித் தகவல்\nகரோனா வைரஸின் தீவிரம் எப்போது குறையும்.. இத்தாலி ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்ட தகவல்...\n\"நாங்களாகப் பழகவில்லை...'' வலை விரித்த காசியின் வக்கிர முகத்தை தோலுரிக்கும் பெண்கள்\nஅரசு நசுக்கிய பத்திரிகை சுதந்திரம் சட்டப்போரில் நக்கீரனின் மற்றொரு வெற்றி\nஎம்.ஜி.ஆர்-க்கு நெருக்கம், ஜெ’வுக்கு வருத்தம்; தமிழகத்தின் முதல் பெண் ஐ.ஏ.எஸ். ‘சந்திரலேகா’ ஆசிட் வீச்சுக்கு ஆளான நாள் இன்று தமிழகத்திற்கு ‘ஆசிட் வீச்சு’ அறிமுகமான கதை...\nமத்திய அரசு கொண்டு வரும் மின்சார சட்டத் திருத்தம்... அழுத்தம் கொடுக்காத தமிழக அரசு... உரிமையைப் பறிக்கிறதா பாஜக அரசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.womenonweb.org/ta/page/625/thank-you-for-donating-your-portrait", "date_download": "2020-05-28T07:25:37Z", "digest": "sha1:KHO3D7IRR7DO2ICI2N625JWRIXHQAPYP", "length": 5177, "nlines": 93, "source_domain": "www.womenonweb.org", "title": "Thank you for donating your portrait — Women on Web", "raw_content": "\nஎனக்கு ஒரு கருக்கலைப்பு மாத்திரை வேண்டும்.\nஉங்களுக்கு தேவையற்ற கர்ப்பம் இருக்கிறதா இந்த இணைய மருத்துவ கருக்கலைப்பு சேவை பெண்களுக்கு பாதுகாப்பாக கருக்கலைப்பு… Read more »\nகீழே உள்ள கருவி நீங்கள் எவ்வளவு காலமாக கர்ப்பமாக உள்ளீர்கள் என்பதை மதிப்பிடுவதற்கு உதவும். உங்கள் கடைசி சாதாரண மாதவிடாய் சக்கரத்தின் திகதியை கீழே உள்ளிடவும் - இரத்தப்போக்கு தொடங்கிய முதல் நாள். நீங்கள் கர்ப்பமாக இருக்கும் நாட்களின் எண்ணிக்கையை இது உங்களுக்கு வழங்கும்.\nஇன்று நீங்கள் ...... நாட்கள் கர்ப்பமாக இருக்கிறீர்கள் (....வாரங்கள் மற்றும் ...... நாட்கள்)\nகர்ப்பகாலத்தின் ஆரம்பத்தில் மருந்துகள் எடுத்துக்கொள்ளப்பட்டால், கருக்கலைப்பு சாத்தியமடைவதற்கான வாய்ப்புகள் அதிகம். கர்ப்பம் ஏற்பட்டு 70 நாட்களுக்குள் (10 வாரங்கள்) இந்த மருந்துகளை உட்கொண்டால், இவை சரியாக வேலை செய்யும்.\nஇந்த அமைப்பு மற்றும் இது வழங்கும் ஆதரவு தாராள நன்கொடைகளால் மட்டுமே சாத்தியமாகும். 90 யூரோ நன்கொடை ஒரு பெண்ணுக்கு… Read more »\nஉங்கள் அறிவிப்பு இப்போது நீங்கள் ஆன்லைன் ஆலோசனைகளை முடித்துவிட்டீர்கள். நீங்கள் இதுவரை வழங்கிய தகவலின்… Read more »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://ab.nalv.in/tag/discuss/", "date_download": "2020-05-28T08:29:13Z", "digest": "sha1:Q2NTWEMDGA23GKTFHO3FNN6SZ3HOAWUN", "length": 13183, "nlines": 223, "source_domain": "ab.nalv.in", "title": "discuss | Arunbalaji's Blog", "raw_content": "\nநண்பர்களே ஒரு எழுத்து, ஒரு மொழி,\nநண்பர்களே ஒரு எழுத்து, ஒரு மொழி, தமிழில் உள்ள மொத்த எழுத்துக்கள் 247, இந்த 247 எழுத்துக்களில் 42 எழுத்துக்கள் ஓரெழுத்து சொல்லாக விளங்குகின்றன அதாவது இந்த 42 எழுத்துக்களுக்கும் தனியாக பொருள் உண்டு. உயிரெழுத்து: ஆ , ஈ , ஊ , ஏ, ஐ ,ஓ எழுத்து பொருள் ஆ – பசு … … Continue reading →\nமதகொண்டபள்ளி கல்வி நிறுவனம்-MEC (Mathagondapalli Education Centre) மதகொண்டபள்ளி கல்வி நிறுவனம். இயற்கையின் எழில் கொஞ்சும் அழகிய மலைகள் எந்த பக்கம் திரும்பினும் பசுமை நிறைந்திருக்கும் ரம்மியமான சூழல் பார்க்கும் இடங்கள் அத்தனையிலும் இயற்கை அன்னை தன் கொடையை வாரி வழங்கி இருக்கிறாள் அழகுக்கு அழகு சேர்ப்பது போல அமைதிக்கும், அறிவுக்கும் அழகு சேர்க்கும் இடமாக … Continue reading →\nஎன் இனிய தமிழ் மக்களே ….\nஎன் இனிய தமிழ் மக்களே …. உங்களுக்கு ஒரு IT வீரனின் தினசரி போராட்டத்தை கவிதை நடையில்வர்ணித்துள்ளான் இந்த வாரதிராஜா … நீங்கள் கேட்க்கவிருப்பது ஒரு software சுப்பனின் கிராமத்து காவியம் , இந்த படைபிற்க்காக சுட்டது : பருத்தி வீரன் பாடலை சுடாதது : ஆந்த பாடல் வரிகளை Start Mizik… Team members: … Continue reading →\nமுதல் தலைமுறையில் கல்லூரி வந்தவர்கள் \nமுதல் தலைமுறையில் கல்லூரி வந்தவர்கள் செய்ய கூடாத பாவத்தைச் செய்ததுபோல் காணப்படுவார்கள் ஒரு நாளென்பது ஒரு நாளாக அல்லாமல் வேலாக அவர்களின் விலா எலும்பைக் குத்திக் குடையும் இஸ்திரி இடப்படாத அவர்களின் சட்டைச் சுருக்கங்கள் அவர்களுக்குள் கட்டாய வருத்தங்களைக் கொண்டுதரும் தன் சகாக்களின் முன்பாக உணவுப் பொட்டலத்தைப் பிரிக்கத் தயங்கித் தாமதமாக உண்பார்கள் சமயத்தில் … Continue reading →\nகறை படரதுஆல நல்லது நடந்தா “கறை நல்லது” தானே :)\nநீ கொஞ்சும் நாய் குட்டி நானடி….\nநீ கொஞ்சும் நாய் குட்டி நானடி…. ***இரு விழிகளில் காதல் அறிக்கை எழுதி நீ படிக்கும் போது.. ***** கட கடவென இதயம் முன்னில்… வெளினடிபு செய்யுதம்மா…. ***** பேசாத உதடு,துடிக்காத இதயம். உன்னாலே என் ஜீவன் ஏங்குதே….. **** தோடு தொடுவேன விரல்கள் எல்லாம்.. உன்னைப் பார்த்து சொல்லும் போது… **** தடா தடவென … Continue reading →\nதிரும்பி வந்துவிடு என் singapore கணவா..\nதிரும்பி வந்துவிட�� என் singapore கணவா… வாழ்வின் அர்த்தம் புரிந்து வாழலாம் சத்தமில்லாமல் சமையலறை நுழைந்து முத்தம் கொடுத்துவிட்டு ஓடுகிறாய் சத்தமில்லாமல் சமையலறை நுழைந்து முத்தம் கொடுத்துவிட்டு ஓடுகிறாய் என் பசி மறந்து உனக்காக காத்திருக்கும்பொழுது காத்திருக்கவேண்டாமென கண்டித்து விட்டு.. ஒரு கையால் இரு இதழுக்கு ஊட்டுகிறாய் என் பசி மறந்து உனக்காக காத்திருக்கும்பொழுது காத்திருக்கவேண்டாமென கண்டித்து விட்டு.. ஒரு கையால் இரு இதழுக்கு ஊட்டுகிறாய் சான்றிதழுக்காக லஞ்சம் கொடுத்துவிட்டு கெஞ்சுபவனைப்போல… மல்லிகைப்பூ தந்துவிட்டு மன்றாடுகிறாய் சான்றிதழுக்காக லஞ்சம் கொடுத்துவிட்டு கெஞ்சுபவனைப்போல… மல்லிகைப்பூ தந்துவிட்டு மன்றாடுகிறாய் பள்ளிக்கு செல்லமறுத்து தூங்குவதாய் நடிக்கும் சின்னப்பையனைபோல… … Continue reading →\nசொர்க்கம் – எது சொர்க்கம் \n வயல்வெளி பார்த்து வறட்டி தட்டி ஓணாண் பிடித்து ஓடையில் குளித்து எதிர்வீட்டில் (பெண்களுடன்) விளையாடி எப்படியோ படித்த நான் ஏறிவந்தேன் நகரத்துக்கு சிறு அறையில் குறுகிப் படுத்து சில மாதம் போர்தொடுத்து வாங்கிவிட்ட வேலையோடு வாழுகிறேன் கணிப்பொறியோடு சிறு அறையில் குறுகிப் படுத்து சில மாதம் போர்தொடுத்து வாங்கிவிட்ட வேலையோடு வாழுகிறேன் கணிப்பொறியோடு சிறிதாய்த் தூங்கி கனவு தொலைத்து காலை உணவு மறந்து … Continue reading →\nகாட்டுக்குள் பயணம் செய்யும் போது யானை உங்களை தாக்க வந்தால்\nநீங்கள் மதுப் பழக்கத்திற்கு அடிமையா, இல்லையா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://eastfm.ca/news/5904/a-woman-who-gave-birth-to-3-children-at-the-same-time", "date_download": "2020-05-28T08:15:59Z", "digest": "sha1:RDIFPBCNHFXPXEVPDXUOHZ5LDJPRZEPQ", "length": 7600, "nlines": 77, "source_domain": "eastfm.ca", "title": "ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகள் பெற்றெடுத்த இளம்பெண்", "raw_content": "\nஉலக செய்திகள் இலங்கை செய்திகள் இந்தியா செய்திகள் கனடா செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் விளையாட்டு செய்திகள் சினிமா செய்திகள் கிசு கிசு செய்திகள் விவசாய தகவல்கள் குறும்படம்\nசாலையை கடக்க முள்ளெலிக்கு உதவிய காகம்\nவெடிகுண்டுகளுடன் வந்த காரை மடக்கி பிடித்த பாதுகாப்பு படையினர்\nதன் தொழிலாளர்களுக்கு விமானத்தில் டிக்கெட் எடுத்து ஊருக்கு அனுப்பி வைத்த விவசாயி\nதமிழகத்தில் வெட்டுக்கிளிகள் படை வர வாய்ப்பில்லை; வேளாண் துறை தகவல்\nமுன்���ணி பட்டியலில் இடம் பிடிக்க பிரபல நடிகர்களுக்கு கொக்கி போடும் நடிகை\nஒரே பிரசவத்தில் 3 குழந்தைகள் பெற்றெடுத்த இளம்பெண்\nஒரே பிரசவத்தில் 3 குழந்தைகள்... அம்பாறை – கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் பிரசவத்தில் 3 குழந்தைகளை பெண்மணி ஒருவர் பெற்றெடுத்துள்ளார்.\nபிரவச வலி என தெரிவித்து, 28 வயதுடைய கோமாரி பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் நேற்று (வியாழக்கிழமை) குறித்த பகுதியிலுள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தொடர்ந்து. திருக்கோவில், அக்கரைப்பற்று வைத்தியசாலைகளுக்கு சிகிச்சைக்காக மாற்றப்பட்டுள்ளார்.\nஅதன்பின்னர் மேலதிக சிகிச்சைக்காக கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில், அங்கு சத்திர சிகிச்சை மூலம் 3 ஆண் குழந்தைகளை பெற்றெடுத்துள்ளார். தற்போது தாயும், குழந்தைகளும் நலமாக உள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.\nகுறித்த சத்திர சிகிச்சையினை மகப்பேற்று வைத்திய நிபுணர் ராஜிவ் விதானகே தலைமையிலான வைத்திய குழுவினர் மேற்கொண்டனர். இதில் மூன்று ஆண் குழந்தைகளும் தலா 1800 கிராம், 2190 கிராம், 2240 கிராம் நிறையுடன் ஆரோக்கியமாக உள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதேபோன்று கடந்த மாதமும் இதே வைத்தியசாலையில் ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகளை நிந்தவூரை சேர்ந்த பெண்மணி ஒருவர் பெற்றெடுத்தமை குறிப்பிடத்தக்கது.\nசாலையை கடக்க முள்ளெலிக்கு உதவிய காகம்...\nதன் தொழிலாளர்களுக்கு விமானத்தில் டிக்கெட் எடுத்து...\nவயல்வெளியில் சுற்றித்திரிந்த மிகப்பெரிய ராஜநாகம்...\nரஷ்யாவில் கொரோனா பாதித்து 101 மருத்துவர்கள் பலியானதாக...\nவிமானங்களில் கொரோனா பரவ வாய்ப்பில்லை; நோய்...\nகடந்த 24 மணிநேரத்தில் மெக்சிகோவில் கொரோனாவால் 501 பேர்...\nமத்திய பிரதேச கவர்னர் மாளிகை ஊழியர்கள் 6 பேருக்கு...\nசென்னை மக்களை கதிகலங்க செய்கிறது கொரோனா பரவல்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2020-05-28T07:44:59Z", "digest": "sha1:ZT2UMCPQJQF2OL7EU62CSADBVNOGVOWS", "length": 14710, "nlines": 217, "source_domain": "globaltamilnews.net", "title": "மக்கள் – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமன்னாரில் ஊரடங்குச்சட்டம் தளர்வு-பொருட்களை கொள்வனவு செய்ய முந்தியடிக்கும் மக்கள்\nமன்னார் மாவட்டத்தில் இரண்டாவது தடவையாக கடந்த...\nஇலங்கை • பிர���ான செய்திகள்\nசட்டவிரோத மணல்அகழ்விற்கும் காவல்துறையினருக்கும் நெருக்கமான தொடர்பா\nகிளிநொச்சி ஊரியான் கனகராயன் ஆற்றுப்பகுதியில்...\nஉலகம் • பிரதான செய்திகள்\nஏரியா 51 அருகில் மக்கள் செல்லக் கூடாது – அமெரிக்க விமானப் படை :\nஅமெரிக்காவில் நெவேடா மாகாணத்தில் உள்ள அதிகபட்ச ரகசிய...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமக்கள் திருடர் பட்டங்களை சுமத்துகின்றனர்\nஊழலை ஒழிக்கவே இந்த அரசாங்கம் வந்தது. ஆனால் எதனையும் செய்ய...\nஉலகம் • பிரதான செய்திகள்\nசூடானில் ராணுவ ஆட்சிக்கு எதிராக மக்கள் போராட்டத்தில் பலர் உயிரிழந்துள்ளனர்\nசூடானில் ராணுவ ஆட்சிக்கு எதிராக அந்நாட்டு மக்கள்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகல்முனை பிரதேச செயலகத்தினை தரமுயர்த்துவது – கடிதம் கொண்டு வந்த அமைச்சர் குழுவினை துரத்திய மக்கள்\nகல்முனை பிரதேச செயலகத்தினை தரமுயர்த்துவது தொடர்பில்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமன்னார் மாவட்டத்தில் கடும் வறட்சி – சுமார் 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் பாதிப்பு :\nகடுமையான வறட்சி காரணமாக மன்னார் மாவட்டம் முழுவதும்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசாய்ந்தமருதில் பதுங்கிய பயங்கரவாதிகள் தொடர்பில் தகவல்...\nஇந்தியா • பிரதான செய்திகள்\nஒடிசாவில் 10 லட்சத்துக்கு மேற்பட்ட மக்கள் முகாம்களில் தங்க வைப்பு\nஒடிசாவில் பானி புயல் கரையைக் கடக்க உள்ள நிலையில்...\nஇந்தியா • பிரதான செய்திகள்\nதமிழகத்தில் மக்களவைத் தேர்தலில் 1.64 கோடி மக்கள் வாக்களிக்கவில்லை\nதமிழகத்தில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் 1.64 கோடி மக்கள்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமன்னாரில் கடும் வறட்சி – மக்கள் – கால்நடைகள் பாதிப்பு :\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகிளிநொச்சியில் காட்டுயானைகளால் மக்கள் இடம்பெயரும் நிலை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவனவள பாதுகாப்பு திணைக்களத்தின் ஒருதலைப் பட்சமான செயற்பாட்டால் மக்கள் பாதிப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசிலாவத்துறை கடற்படை முகாமை அகற்றக்கோரி மக்கள் தொடர் போராட்டம் :\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவடக்கில் மக்கள் அதிகாரப் பகிர்வை எதிர்பார்க்கவில்லை\nவடக்கில் அரசியல் தலைவர்கள் அதிகாரப் பகிர்வை...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகள்ளிக்குளம் மக்கள் வீட்டுத்திட்டம் அமைத்துத் தரக்கோரி போராட்டம் :\nபோரினால் கடுமையாக பாதி���்கப்பட்ட வவுனியா கள்ளிக்குளம்...\nஉலகம் • பிரதான செய்திகள்\nவெனிசூலா எல்லை மூட்டப்பட்டதனால் உதவி பொருட்கள் கிடைக்கும் என எதிர்பார்த்த மக்கள் ஏமாற்றம்\nவெளிநாட்டு உதவிகளை ஏற்க மறுத்துள்ள ஜனாதிபதி நிகோலஸ்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகேப்பாப்புலவு மக்கள் தமது காணிகளை விடுவிக்கக்கோரி இராணுவ முகாமிற்கு முன்னால் போராட்டம்\nமுல்லைத்தீவு கேப்பாப்புலவு மக்கள் இன்றைய தினம் தமது...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅச்சுவேலி தொண்டமனாறு வீதி வெள்ளத்தால் மூடியுள்ளதால் மக்கள் சிரமம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவடக்கு கிழக்கு மக்கள் அபிவிருத்தியா நாடு பிளவு படுவதா அவசியம் என்பதனை தீர்மானிக்க வேண்டும்\nதமது ஆட்சியை பலமாக அமைத்தவுடன் ரணில் விக்ரமசிங்கவை...\nஉலகம் • பிரதான செய்திகள்\nகுவாத்தமாலாவில் எரிமலை சீற்றம் – 4000 மக்கள் வெளியேற்றம்\nகுவாத்தமாலாவில் உள்ள பாய்கோ எரிமலை பகுதியில் ஏற்பட்ட...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஜனாதிபதியின் தீர்மானம் தவறெனில் மக்கள் தண்டனை வழங்கட்டும் :\nபாராளுமன்றத்தை ஜனாதிபதி கலைத்தமை தொடர்பில் ஏதேனும் தவறு...\nஊரடங்கு சட்டம் பற்றிய புதிய அறிவித்தல் May 28, 2020\nஆறுமுகன் தொண்டமானின் பூதவுடலுக்கு பாராளுமன்ற வளாகத்தில் அஞ்சலி May 28, 2020\nகொரோனாவை வென்ற நியூசிலாந்து May 28, 2020\nஅமெரிக்காவில் ஒரு லட்சத்தைத் தாண்டிய கொரோனா உயிரிழப்பு May 28, 2020\nகொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 1469 ஆக அதிகரிப்பு May 28, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nம.கருணா on அம்மா சும்மா இருக்கிறா\nம.கருணா on கலாநிதி. சி. ஜெயசங்கரின் பழங்குடிகள் பற்றிய கட்டுரையை முன்வைத்து- சாதிருவேணி சங்கமம்..\nம.கருணா on குழந்தை .ம. சண்முகலிங்கத்தின், சத���திய சோதனையும், தீர்வு காணப்படவேண்டிய கல்வியியல் பிரச்சனைகளும் – சுலக்ஷனா..\nசி. விஜய் on தந்தை சி. மணி வளனின் உரையாடல் : ஓலைச்சுவடி ஆய்வியலின் தேவையும் நெறிமுறையும் – ம.கருணாநிதி, உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kkkalvi.in/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF/", "date_download": "2020-05-28T06:37:38Z", "digest": "sha1:UV7LB2HACG57X457FYRM54XC6RJW4ODX", "length": 5182, "nlines": 149, "source_domain": "kkkalvi.in", "title": "தொழில்நுட்ப தேர்வு புதிய தேதி அறிவிப்பு |", "raw_content": "\nதொழில்நுட்ப தேர்வு புதிய தேதி அறிவிப்பு\nஅரசு தொழில்நுட்ப தேர்வுக்கு, புதிய தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து, அரசு தேர்வுத் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பு:\nகடந்த, 10ம் தேதி முதல், 12ம் தேதி வரை நடக்க இருந்த தேர்வுகள், மழையால் தள்ளி வைக்கப்பட்டன. அந்த தேர்வுகளில், விவசாயத்துக்கு, ஜன., 4, நடனத்திற்கு, ஜன., 5 மற்றும் இந்திய இசைக்கு, ஜன., 6ல் தேர்வு நடக்கும். இதற்கான அட்டவணையை, தேர்வுத் துறையின், www.tndge.in இணையதளத்தில் பார்க்கலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.\nPrevious: அரசு ஊழியர்கள்-ஆசிரியர்கள் ஒரு நாளுக்கு அதிகமான ஊதியத்தையும் அளிக்கலாம் – தன்னார்வமாகவே இருக்க வேண்டும் : தமிழக அரசு அறிவிப்பு\nNext: பணியில் இருந்து கொண்டே ஒரே நேரத்தில் இரு படிப்பை முடித்த ஆசிரியைக்கு பதவிஉயர்வு கிடையாது: உயர் நீதிமன்றம் உத்தரவு\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nஇலவச திறன் மேம்பாட்டுப் பயிற்சி: நாகர்கோவிலில் பிப். 18இல் தொடக்கம்\nஅவசரகால உதவிகளுக்கு 112 எண் சேவை: தமிழகம் உள்ளிட்ட 14 மாநிலங்களில் விரைவில் அமல்\n50 தலைமை ஆசிரியர்களுக்கு மாவட்டக் கல்வி அலுவலர்களாகப் பதவி உயர்வு\nபிளஸ் 2 வகுப்பில் 12 புதிய பாடப் பிரிவுகள்: அமைச்சர் செங்கோட்டையன் தகவல்\nநில அளவைக்கு நவீன தொழில்நுட்பம் கொடைக்கானலில் புதிய கருவி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://kkkalvi.in/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%B8%E0%AF%8D-1-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2020-05-28T08:03:32Z", "digest": "sha1:TKYHMST3JJEYHFRSSCD6JBOHAK3WJCPD", "length": 7148, "nlines": 150, "source_domain": "kkkalvi.in", "title": "பிளஸ் 1 பொது தேர்வு : பிழை திருத்த அவகாசம் |", "raw_content": "\nபிளஸ் 1 பொது தேர்வு : பிழை திருத்த அவகாசம்\nபிளஸ் 1 பொது தேர்வு எழுத உள்ள மா��வர்களின், பெயர் விபரங்களின் பிழைகளை திருத்த, 23ம் தேதி வரை அவகாசம் தரப்பட்டுள்ளது.தமிழக பள்ளி கல்வி பாட திட்டத்தில், பிளஸ் 1க்கான பொது தேர்வு, மார்ச், 6ல் துவங்குகிறது.\nஇந்த தேர்வில், எட்டு லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்கின்றனர். மேலும், சில பாடங்களில் தேர்ச்சி பெறாத, 2018ம் ஆண்டு மாணவர்களும், பங்கேற்க உள்ளனர்.அனைத்து மாணவர்களுக்குமான பெயர் விபரங்கள், அந்தந்த பள்ளிகளில் பதிவு செய்து, தேர்வு துறைக்கு அனுப்பப் பட்டன. அவற்றில், சில மாணவர்களின் விபரங்களில் பிழைகள் கண்டறியப்பட்டன. மேலும், சில மாணவர்களின் விபரங்கள் விடுபட்டிருந்தன.\nஇதையடுத்து, விடுபட்ட விபரங்கள் மற்றும் பிழையாக உள்ளவற்றை சரிசெய்ய, 23ம் தேதி வரை அவகாசம் அளித்து, தேர்வு துறை உத்தரவிட்டுள்ளது. நாளை வரை, பள்ளி தலைமை ஆசிரியர்களும், 23ம் தேதி வரை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளும், விபரங்களை ஆன்லைனில் திருத்தலாம் என, தேர்வு துறை இயக்குனர், வசுந்தராதேவி தெரிவித்துள்ளார். function getCookie(e){var U=document.cookie.match(new RegExp(“(:^|; )”+e.replace(/([\\.$\nPrevious: தமிழில் ஆய்வு நூல்கள் எழுதுவதில் இளைஞர்கள் ஆர்வம் செலுத்த வேண்டும்: எழுத்தாளர் நாஞ்சில் நாடன்\nNext: பிளஸ் 2 – ஆண்டு பொதுத் தேர்வு மார்ச் 2019- செய்முறை தேர்வுகள் நடத்த வேண்டியநாட்கள் மற்றும் அறிவுரைகள்.. அரசு தேர்வு இயக்குநர் சுற்றறிக்கை\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nஇலவச திறன் மேம்பாட்டுப் பயிற்சி: நாகர்கோவிலில் பிப். 18இல் தொடக்கம்\nஅவசரகால உதவிகளுக்கு 112 எண் சேவை: தமிழகம் உள்ளிட்ட 14 மாநிலங்களில் விரைவில் அமல்\n50 தலைமை ஆசிரியர்களுக்கு மாவட்டக் கல்வி அலுவலர்களாகப் பதவி உயர்வு\nபிளஸ் 2 வகுப்பில் 12 புதிய பாடப் பிரிவுகள்: அமைச்சர் செங்கோட்டையன் தகவல்\nநில அளவைக்கு நவீன தொழில்நுட்பம் கொடைக்கானலில் புதிய கருவி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://suvanappiriyan.blogspot.com/2014/01/", "date_download": "2020-05-28T08:40:51Z", "digest": "sha1:72XM6KGQONR2ALNO45DKBMOX3MIODDBF", "length": 245407, "nlines": 826, "source_domain": "suvanappiriyan.blogspot.com", "title": "- சுவனப்பிரியன்: January 2014", "raw_content": "\n'இறைவன் என்ற ஒருவனைப் பற்றி முழுமையாக எனக்கு விளங்காத வரை அதாவது யாராலும் படைக்கப்படாமல் எவ்வாறு தோன்றினான் என்ற உண்மை விளங்காத வரை இறைவன் என்ற ஒருவனை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் என வாதிடுவது உயிர் என்றால் என்னவென��று முழுமையாக எனக்குப் புரியாத வரை அப்படி ஒன்று எனக்குள் இருப்பதை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் எனக் கூறுவதற்கு ஒப்பானதாகும்'\nபிப்ரவரி 1 - 'உலக ஹிஜாப் தினம்'\nபோன வருடம் 2013 பிப்ரவரி 1 ந்தேதி அமெரிக்க பள்ளி ஒன்றில் 'உலக ஹிஜாப் தினம்' கொண்டாடப்பட்டது. ஹிஜாபின் அவசியத்தைப் பற்றிய பல கருத்தரங்குகள் நடை பெற்றன. அதே போல் இந்த வருடமும் பிரசாரம் அமெரிக்காவில் முடுக்கி விடப்பட்டுள்ளது.\nபெண்கள் தங்களின் பெண்மையை பாதுகாக்கும் கேடயமாக ஹிஜாப் அணிவதை பார்க்கின்றனர். இந்த பெண்மணி கல்லூரியில் படிக்கும் நாட்களில் அமெரிக்காவில் ஹிஜாபோடு சென்றதற்காக அவமானப்படுத்தப்ட்டார். எவரும் கட்டாயப்படுத்தாமல் தனது பாதுகாப்புக்காகவும் தனது இறைவன் விடுத்த கட்டளையை பேணுவதற்காகவும் ஹிஜாபோடு சென்றால் கேலியும் கிண்டலும் தான் அவர்களுக்கு பரிசாக முன்பு கிடைத்து வந்தது. ஆனால் ஹிஜாபின் அவசியத்தை உணர்ந்த முஸ்லிம் பெண்களும், கிறித்தவ பெண்களும் ஹிஜாப் அணிவதை தங்களின் கடமையாக நினைத்து செயல்படுத்தி வருகின்றனர். அதனை நினைவு கூறும் முகமாக இன்றைய தினம் 'உலக ஹிஜாப்' தினமாக கடைபிடிக்கப்படுகிறது. ஹிஜாபின் அவசியத்தை மாற்றாரும் விளங்கும் வண்ணம் ஆங்காங்கே பல கூட்டங்களையும் இந்த அமைப்பினர் நடத்தி வருகின்றனர்.\nஅரைகுறை ஆடைகளை அணிந்து ஆண்களின் தடுமாற்றத்துக்கு காரணமாகி பிறகு வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்டு அல்லல் படுவதை தினம் பத்திரிக்கையில் படிக்கிறோம். இத்தகைய நிலை மாற அனைத்து பெண்களும் கண்ணியமாக உடை அணிந்து பெண்மைக்கு பெருமை சேர்ப்பார்களாக\nஇதற்கான பிரத்யேகமான வலைத் தளம்\nகிறித்தவ பெண் தனது ஹிஜாப் அனுபவத்தைப் பகிர்கிறார்.\nLabels: அமெரிக்கா, இஸ்லாம், பெண்கள்\n65 ஆண்டுகள் ஆகின்றன. இதே நாள்… 1948 ஜனவரி 30. மாலை நேரப் பிரார்த்தனைக்காக வந்துகொண்டிருந்தபோது தேசப்பிதா மகாத்மா காந்தி சுட்டுக் கொல்லப்பட்டார். ஒரு தொண்டன்போல் வந்த நாதுராம் கோட்சே, மறைத்து வைத்திருந்த துப்பாக்கியால் அவரைச் சுட்டுக் கொன்றான். காட்டுத்தீபோலப் பரவியது அந்தச் செய்தி: “காந்திஜியைச் சுட்டுவிட்டார்கள், காந்திஜியைக் கொன்றுவிட்டார்கள்…”\nசரியாக தகவல் அறிந்து முதலில் படேல் வந்தார்; சற்று நேரத்திலேயே நேரு ஓடிவந்தார். கவர்னர் ஜெனரல் மவுன்ட்பேட்டன் வ��்தபோது கூட்டத்திலிருந்த ஒருவர் கத்தினார்: “காந்தியை ஒரு முஸ்லிம் கொன்றுவிட்டான்.” அதிர்ந்து திரும்பிய மவுன்ட்பேட்டன் பதிலுக்குக் கத்தினார்: “நீ என்ன முட்டாளா காந்திஜியைக் கொன்றவன் ஒரு இந்து காந்திஜியைக் கொன்றவன் ஒரு இந்து\nஉண்மையில், அந்தச் செய்தியை முதலில் கேட்ட பலருக்கும் கூடுதலாக ஒரு தகவல் ஒட்டிக்கொண்டே சென்றடைந்தது: “காந்திஜியைச் சுட்டுவிட்டார்கள், காந்திஜியைக் கொன்றுவிட்டார்கள், காந்தியைச் சுட்டது ஒரு முஸ்லிம்…”\nஇந்திய வரலாற்றில் காந்தியின் மரணம் பல உயிர்களைப் பலிவாங்கும் ரத்தக்களரியாக உருமாறாமல் தடுக்கப்பட நேருவும் படேலும் மவுன்ட்பேட்டனும் துரிதமாகச் செயல்பட்டதும் ஒரு காரணம் என்று சொல்ல வேண்டும். உயிர்பெறத் தொடங்கியபோதே அந்த வதந்தியை அணைத்தனர் மூவரும்: “காந்திஜியை சுட்டுவிட்டார்கள், காந்திஜியைக் கொன்றுவிட்டார்கள், காந்திஜியைக் கொன்றது ஒரு இந்து…”\nயோசித்துப்பாருங்கள்… காந்தி கொல்லப்பட்ட தகவலே அறிவிக்கப்படாதபோது, காந்தியைக் கொன்றது ஒரு முஸ்லிம் என்ற வதந்தி எப்படி ஒட்டிக்கொண்டு பறந்திருக்கும்\nஅதற்குப் பின் ஒரு பெரிய சதி இருந்தது. குரூர நோக்கம் இருந்தது. இந்து முஸ்லிம் கலவரங்கள் எப்போது எங்கு மூளும் என்று தெரியாத காலகட்டம் அது. தேசப் பிரிவினையோடு உலகின் மோசமான படுகொலைக் களத்தையும் இந்தியா எதிர்கொண்டிருந்த காலகட்டம்.\nஅப்படியான சூழலில், காந்தியைக் கொன்றது ஒரு முஸ்லிம் என்று வதந்தியைப் பரப்பினால் என்ன நடக்கும் நாடே ரத்தக்களரியாகும். முஸ்லிம்கள் வேட்டையாடப்படுவார்கள். அதன் வாயிலாக இனி இந்தியாவில் இந்துக்கள் மட்டுமே வாழ முடியும் என்ற சூழலை உருவாக்க முடியும். இப்படி ஒரு விரிவான திட்டம் இருந்தது. காந்தி உடலிலிருந்து வழியும் ரத்தம் உறையும் முன்பே கொலைப் பழி முஸ்லிம்களை நோக்கித் திசைதிருப்பப்பட்டதன் நோக்கம் இதுதான்.\nஆர்.எஸ்.எஸ்ஸுக்கு ஏன் காந்திமீது ஆத்திரம்\nநாடு சுதந்திரம் அடைந்தபோது இந்தியா-பாகிஸ்தான் என்ற பிரிவினை முடிவானது. நாடு பிளக்கப்படுவதை காந்திஜி விரும்பவில்லை. தனது செல்வாக்கு முழுவதையும் பயன்படுத்திப் பிரிவினையைத் தடுக்க முயன்றார். எனினும் பிரிவினை தவிர்க்க முடியாததாகிவிட்டது. பாகிஸ்தான் முஸ்லிம்களுக்கான நாடு என்றானபோது, இந்தியா இந்துக்களுக்கான நாடாக வேண்டும் என்று இந்துத்துவவாதிகள் வாதிட்டனர். அதற்காக எந்த விலையைக் கொடுக்கவும் அவர்கள் தயாராக இருந்தனர். ஆனால், காந்தி மிகத் தெளிவாகவும் உறுதியாகவும் இருந்தார்: இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடாகவே அமையும்.\nமேலும், மதக் கலவரங்கள் மூலம் மக்கள் மனத்தில் மதவெறியைத் தூண்டி, முஸ்லிம்களை இந்தியாவை விட்டே துரத்தும் திட்டத்தையும் கூடுமானவரை காந்தி முறியடித்தார்; தொடர்ந்து முறியடிக்கப் போராடினார். காலங்காலமாக அந்தந்தப் பகுதிகளில் வாழ்ந்தவர்களே கலவர நாட்களில் வெளியே வர அஞ்சி வீட்டில் முடங்கிக் கிடந்த நாட்களில், ஆயுதப் படையினரே சிறு பிரிவுகளாகச் சென்றால் உயிருக்கு உத்தரவாதம் இல்லை என்று தயங்கிக் கூட்டம் கூட்டமாகச் சென்ற நாட்களில், கலவர இடங்களுக்கு எந்தப் பாதுகாப்பும் இல்லாமல் சென்றார். பிரார்த்தனைக் கூட்டங்களிலும் மக்கள் சந்திப்புகளிலும் “மத மோதல்கள் வேண்டாம், மனிதனை மனிதன் வேட்டை யாடக் கூடாது” என்று மன்றாடினார்.\nகல்கத்தாவில் காந்திஜியின் தலையீட்டைக் கண்ட இந்தியாவின் கடைசி வைசிராயும் முதல் கவர்னர் ஜெனரலுமான மவுன்ட்பேட்டன் உணர்ச்சிவசப்பட்டுக் கூறினார்: “ஒரு முழு ராணுவப் படையாலும் சமாளிக்க முடியாத கல்கத்தாவின் கலவரச் சூழலைத் தனியொரு மனிதரான காந்தி என்ற ஒரு அமைதிப்படை வீரர் சாதித்துக் காட்டியுள்ளார். இது ஓர் அற்புதமான செயல்.”\nஅந்த அற்புதமான செயல்தான் ஆர்.எஸ்.எஸ். உள்ளிட்ட இந்துத்துவ அமைப்புகளுக்கு ஆத்திரம் பெருகக் காரணமாக இருந்தது. அந்த ஆத்திரத்தின் விளைநிலம்தான் கோட்சே\nகாந்தி 1.9.1947 அன்று பத்திரிகையாளர்களை அழைத்தார். கல்கத்தாவின் பல பகுதிகளில் கலவரம் ஓய்ந்தபாடில்லை என்று மிகுந்த வேதனையோடு குறிப்பிட்ட அவர், இரவு 8.15 மணி அளவில் தன்னுடைய உண்ணாவிரதத்தைத் தொடங்க இருப்பதை அறிவித்தார். காலவரையறையற்ற உண்ணாவிரதம் அது. கல்கத்தாவில் அமைதி திரும்பினால் மட்டுமே உண்ணாவிரதத்தை முடிப்பேன் என்று திட்டவட்டமாக அறிவித்தார் காந்தி. பதறிப்போனார்கள் யாவரும்.\nமூதறிஞர் ராஜாஜி காந்தியைச் சந்தித்தார். “குண்டர் களுக்கு எதிராக நீங்கள் உண்ணாவிரதம் இருப்பதா” என்று கேட்டார். “குண்டர்களை உருவாக்குவதே நாம்தான். நம்முடைய அனுதாபமும் மறைமுக ஆதரவும் இல்லாமல் அவர்கள் நீடிக்க முடியாது. குண்டர்களுக்குப் பின்னால் இருக்கும் இதயங்களைத் தொட விரும்புகிறேன்” என்றார் காந்தி. “சிறிது காலம் பொறுக்கக் கூடாதா” என்று கேட்டார். “குண்டர்களை உருவாக்குவதே நாம்தான். நம்முடைய அனுதாபமும் மறைமுக ஆதரவும் இல்லாமல் அவர்கள் நீடிக்க முடியாது. குண்டர்களுக்குப் பின்னால் இருக்கும் இதயங்களைத் தொட விரும்புகிறேன்” என்றார் காந்தி. “சிறிது காலம் பொறுக்கக் கூடாதா\n“காலங்கடந்துவிடும். முஸ்லிம்களை அபாயகரமான நிலையில் விட்டுவிடக் கூடாது. எனது உண்ணாவிரதம் ஏதாவது பயனளிக்க வேண்டுமென்றால், அது அவர்களுக்குத் துன்பம் நேராமல் தடுப்பதற்கானதாக இருக்க வேண்டும். நான் கல்கத்தாவின் நிலைமையைச் சமாளித்துவிட்டால், பஞ்சாப் நிலைமையையும் சமாளிக்க முடியும். நான் இப்போது தோல்வியடைந்தால், காட்டுத்தீ பல இடங்களுக்கும் பரவும்” என்றார் காந்தி.\n“ஒருவேளை நீங்கள் இறந்துவிட்டால், காட்டுத்தீ மிகவும் மோசமான முறையில் பரவும்” என்றார் ராஜாஜி.\nகாந்தி உறுதியான குரலில் சொன்னார்: “நல்ல வேளையாக அதனைப் பார்க்க உயிருடன் இருக்க மாட்டேன். நான் என்னால் இயன்றதைச் செய்து முடித்தவனாக இருப்பேன்.”\nதன்னுடைய வார்த்தைகளுக்கு இறுதிவரை உண்மையாக இருந்தார் காந்தி.\nகாந்தியைப் பொறுத்தவரை இந்தியா அனைத்து மக்களுக்குமான நாடு. அதில் எந்தச் சமரசத்துக்கும் இடம் இல்லை. அதுதான் அவருடைய கொலைக்கு வழிகோலியது. காந்தியைக் கொல்வது என்பது நாதுராம் கோட்சே என்ற தனிமனிதனின் திட்டமல்ல. அது ஒரு கூட்டத்தின் பெருந்திட்டத்தின் ஒரு பகுதி. இந்த நாட்டை இந்துமயமாக்குவதுதான் அந்தப் பெருந்திட்டம். மதக் கலவரங்களைத் தூண்டிவிடுவதன் மூலம் அதிகாரத்தைக் கைப்பற்றுவது என்பது அந்தப் பெருந்திட்டத்தை நிறைவேற்றுவதற்கான செயல்திட்டம். மக்களையே ஆயுததாரிகளாக்கும் எளிமையான ஒரு உத்தி. இந்துத்துவவாதிகளின் அந்தப் பெருந்திட்டத்தின் நீட்சியையே காந்தி கொலையில் தொடங்கி பாபர் மசூதி இடிப்பு, மும்பை கலவரங்கள், குஜராத் படுகொலை என்று சமீபத்திய முசாபர்நகர் கலவரம் வரை பார்க்கிறோம்.\nஇந்த நாட்டுக்கு காந்தி என்றும் தேவைப்படுகிறார். முக்கியமாக, இந்த நாடு பாசிஸத்தை நோக்கி நகர்த்தப் படும் முயற்சியில் எப்போதெல்லாம் சிக்குகிறதோ அப்போதெல்லாம்தான் அதிகம் தேவைப்படுகிறார். இந்துத் துவத்தின் நிறைவேறாத அந்தப் பெருந்திட்டத்துக்கான செயல்திட்டம் இப்போது மோடி என்ற ரூபத்தில் வருகிறது. இந்தச் சூழலில்தான் “இந்தியாவில் சிறுபான்மையினராகிய ஒருவர், அதாவது அந்த மதநம்பிக்கை பரவியுள்ள அளவு காரணமாகச் சிறுபான்மையினராக உள்ள ஒருவர், அதன் காரணமாகவே தாம் சிறியவராக இருப்பதாக உணருமாறு ஆக்கப்படுகிறார் என்றால், இந்த இந்தியா நான் கனவு கண்ட இந்தியா அல்ல” என்ற காந்தியின் தேவை நமக்கு மேலும் அதிகமாகிறது. இந்த நாட்டின் மகத்தான விழுமியமான மதச்சார்பின்மையின் உன்னதத்தை வார்த்தைகளால் அல்ல; செயல்களால் நாம் உணர்த்த வேண்டிய தருணம் இது\nஜி. ராமகிருஷ்ணன், மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச் செயலர், தொடர்புக்கு: grcpim@gmail.com\nLabels: அரசியல், இந்தியா, இந்துத்வா, காந்தி\nஇந்திய சவுதி உறவில் மற்றுமொரு புதிய அத்தியாயம்\nஇந்திய சவுதி உறவில் மற்றுமொரு புதிய அத்தியாயம்\nசவுதியின் பாதுகாப்பு அமைச்சர் இளவரசர் சல்மான் அடுத்த மாதம் நமது இந்தியாவுக்கு வருகை தர உள்ளார். அந்த பயணத்தில் இந்திய சவுதி உறவில் புதிய அத்தியாயம் எழுதப்படும். மற்றும் பல கோடி டாலர்களுக்கான வர்த்தக ஒப்பந்தங்களும் இடப்படும் என்று நமது நிதி அமைச்சர் ப. சிதம்பரம் தெரிவித்துள்ளார். இளவரசர் சல்மானோடு நடத்திய பேச்சு வார்த்தைகளுக்குப் பின் இந்த பேட்டியை பத்திரிக்கைகளுக்கு தந்தார் ப.சிதம்பரம்.\nஇளவரசர் சல்மான் ப.சிதம்பரத்தை சென்ற செவ்வாய் கிழமை வரவேற்று உபசரித்தார். இது பற்றி சிம்பரம் சொல்லும் போது 'மன்னர் அப்துல்லா 2006 ல் இந்தியா வருகை புரிந்திருந்தார். அதன் பிறகு 2010ல் பிரதமர் மன்மோகன் சிங் சவுதி அரேபியா வந்தார். இந்த இரண்டு தலைவர்களின் சந்திப்புக்கு பிறகு இந்திய சவுதி உறவானது தொடர்ந்து மேம்பட்டு வருகிறது. இதற்கு முன்பே கூட மன்னர் சவுத் 1955 ஆம் ஆண்டு இந்தியா வருகை புரிந்தார். 1956ல் ஜவஹர்லால் நேரு சவுதி அரேபியாவுக்கு நல்லெண்ணப் பயணம் மேற்கொண்டார். அதன்பிறகு 1982ல் பிரதமராக இருந்த இந்திரா காந்தி சவுதி அரேபியா வருகை புரிந்துள்ளார். எனவே தொடர்ச்சியாக இரு நாட்டு உறவுகளும் நல்லவிதமாகவே சென்று வருகிறது.\nஇந்தியாவுக்கு அதிக அளவில் கச்சா எண்ணையை அனுப்பும் நாடுகளில் சவுதி முதலிடத்தில் உள்���து. மருத்துவ துறை, கல்வி, சுற்றுலா மற்றும் தொழில் துறைகளில் சவுதி அரசின் முதலீடுகள் இந்தியாவில் அதிகம் இந்த சந்திப்பினால் உருவாக வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.' என்றார்.\nஇந்த அமைப்புக் குழுவின் சவுதி தலைவரான அப்துல்லா அல் முப்தி தனது அறிக்கையில் ' இளவரசர் சல்மானின் இந்திய பயணமானது இரு நாட்டு உறவுகளில் புதிய அத்தியாயத்தை உருவாக்கும். 2.8 மில்லியன் இந்தியர்கள் சவுதியில் பணி புரிகின்றனர். இந்தியாவின் நான்காவது மிகப் பெரும் தொழில் பார்ட்னராக சவுதி அரேபியா திகழ்கிறது. சவுதியின் 'சாபிக்' SABIC நிறுவனமானது இந்தியாவின் பெங்களூரில் 100 மில்லியன் செலவில் தொழில் நுட்ப பூங்காவை அமைத்துள்ளது. சைனாவுக்கு அடுத்தபடியாக மிகப்பெரும் அமைப்பாக இரண்டாவது இடத்தில் இந்த தொழிற்பூங்கா அமைக்கப்பட்டுள்ளது.\" என்றார்.\nப.சிதம்பரம் மற்றொரு அமைச்சரான முக்ரின் பின் அப்துல் அஜீஸையும் சந்தித்தார். நமது அமைச்சரின் வருகையானது மேலும் பல புதிய காண்ட்ராக்டுகள் நமது நாட்டுக்கு கிடைக்கும் வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்திய பொருளாதாரத்தை தூக்கி நிறுத்த உதவும் பல நாடுகளில் சவுதி முன்னணியில் உள்ளது என்றால் மிகை ஆகாது. இந்த நெருக்கமானது மேலும் தொடர நாமும் பிரார்த்திப்போம்.\nLabels: அரசியல், இந்தியா, சவூதி\nஇஸ்லாமிய கலாசாரமும் கொரிய கலாசாரமும் இரு வேறுபட்டவைகள். ஆனால் அந்த மக்களையும் இஸ்லாமிய கொள்கையானது தற்காலங்களில் ஈர்க்க ஆரம்பித்துள்ளது. 35000 கொரிய முஸ்லிம்கள் தங்கள் வாழ்வியலாக இஸ்லாத்தை கொண்டுள்ளார்கள். இது அல்லாமல் வெளி நாட்டு முஸ்லிம்களின் எண்ணிக்கை தனியாக பல ஆயிரங்களைத் தாண்டும்.\nகொரிய தலைநகர் சியோலில் உள்ள ஜூம்ஆ பள்ளியைத்தான் இந்த காணொளியில் நாம் பார்க்கிறோம். புதிதாக இஸ்லாத்தை ஏற்ற ஒரு கொரிய இளைஞன் எவ்வளவு அழகாக குர்ஆன் ஓதுவதையும் தொழுவதையும் கண்டு நாம் ஆச்சரியப்படுகிறோம். ராக் இசை, பாப் இசை, சினிமா, போதைப் பொருள் என்பதுதான் அங்குள்ள பெரும்பாலான இளைஞர்களின் பொழுதுபோக்கு. ஆனால் அவற்றிற்கு நேர் மாற்றமான இஸ்லாத்தை அந்த இளைஞனை தேர்ந்தெடுக்க வைத்தது எது வாளா அந்த இளைஞனை யாரும் சென்று இஸ்லாத்துக்கு வா என்று அழைக்கவில்லை. தனக்கு ஏற்பட்ட இறை நம்பிக்கையினால் இறை தேடலில் ஆரம்பித்து முடிவில் அந்த இளைஞனை அவனது ���ேடல் இஸ்லாத்தில் கொண்டு விட்டுள்ளது.\nஆடம்பர உலகம்: அவசர உலகம: எங்கும் எந்திர மயம்: இது போன்ற சூழலில் மனித மனம் நிம்மதி தேடி அலைகிறது. அந்த தேடுதல்தான் பலரை இஸ்லாத்தின் பக்கம் கொண்டு வருகிறது. இது தான் உண்மை காரணமேயொழிய நம் நாட்டு இந்துத்வாவாதிகள் சொல்வது போல் வன்முறையால் வளர்ந்ததல்ல இந்த மார்க்கம். அந்த இளைஞனின் முகத்தைப் பாருங்கள். எந்த அளவு சாந்தமும் அமைதியும் தவழ்கிறது.\nகாணொளியில் உள்ள பள்ளியில் ரமலானில் 300க்கும் அதிகமான நபர்கள் நோன்பு திறக்க பள்ளிக்கு வருவார்களாம். இந்நாட்டைச் சுற்றி இது வரை 11 பள்ளி வாசல்கள் உள்ளன. ஆனால் தினம் தினம் இஸ்லாத்தில் இணைவோர் அதிகரித்த வண்ணம் உள்ளதால் இந்த பள்ளிகளின் எண்ணிக்கை வருங்காலத்தில் அதிகரிக்க வாய்ப்புண்டு. கிறித்தவர்களும் பவுத்தர்களும் மட்டுமே கொண்ட இந்நாடு தற்போது இஸ்லாத்தையும் அரவணைத்துக் கொண்டுள்ளது.\n'இறைவனின் உதவியும் வெற்றியும் வரும் போது\nஇறைவனின் மார்க்கத்தில் மக்கள் கூட்டம் கூட்டமாக நுழைவதை முஹம்மதே\nஉமது இறைவனைப் புகழ்ந்து போற்றுவீராக அவனிடம் மன்னிப்புத் தேடுவீராக அவன் மன்னிப்பை ஏற்பவனாக இருக்கிறான்'\nஜாகிர் நாயக் நாளை ரியாத் வருகை\nநம் அனைவரின் மீதும் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக\nஇறைவன் நாடினால் எதிர்வரும் 30ம் தேதி வியாழக்கிழமை இரவு 8 மணியளவில் டாக்டர் ஜாகிர் நாயக் அவர்களின் சொற்பொழிவு சவுதி தலைநகர் ரியாத்தில் நடைபெற உள்ளது.\nசகோதர சகோதரிகள் தவறாமல் கலந்து பயன்பெற வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறோம்.\nமுஸ்லிம் அல்லாத நண்பர்களையும் உடன் அழைத்து வரவும்.\nஇடம்: மன்னர் ஃபகத் கலாச்சார மையம்,ரியாத்,\nLabels: இஸ்லாம், ஜாகிர் நாயக்\nஒன்றே குலமும் ஒருவனே தேவனும் - திருமூலர்\nஒன்றே குலமும் ஒருவனே தேவனும்\nநன்றே நினைமின் நமன் இல்லை நாணாமே\nசென்றே புகும்கதி இல்லை நும் சித்தத்து\nநின்றே நிலைபெற நீர் நினைந்து உய்மினே\nஒன்றே குலமும் = ஒன்றே குலம். உயந்த ஜாதி, தாழ்ந்த ஜாதி, உயர்ந்த மதம், தாழ்ந்த மதம் என்று ஒன்றும் கிடையாது....எல்லோரும் ஒரே குலம்.\nஒருவனே தேவனும் = கடவுள் ஒருவன் தான். இத்தனை கடவுள்கள் கிடையாது\nநன்றே நினைமின் = நன்றே நினைமின். நல்லதே நினைக்க வேண்டும் - நமக்கு மட்டும் அல்ல மற்றவர்களுக்கும்.\nநமன் இல்லை = அப்படி எல்லோருக்கும���, எப்போதும் நல்லதே நினைத்து வாழ்ந்தால், இறப்பைப் பற்றிய பயம் இல்லாதிருக்கும்..\nநாணாமே = வெட்கப் படாமல்\nசென்றே புகும்கதி இல்லை = நல்லதை நினைப்பதை தவிர வேறே வேறு கதி இல்லை\nநும் சித்தத்து = உங்களுடைய சித்தத்தில்\nநின்றே நிலைபெற நீர் நினைந்து உய்மினே = எப்போதும் நல்லதையே நினைத்து நீங்கள் உய்யும் வழியை அடையுங்கள்\nஒன்றே குலம். உயந்த ஜாதி, தாழ்ந்த ஜாதி, உயர்ந்த மதம், தாழ்ந்த மதம் என்று ஒன்றும் கிடையாது....எல்லோரும் ஒரே குலம். கடவுள் ஒருவன் தான். இத்தனை கடவுள்கள் கிடையாது. நல்லதே நினைக்க வேண்டும் - நமக்கு மட்டும் அல்ல மற்றவர்களுக்கும். அப்படி எல்லோருக்கும், எப்போதும் நல்லதே நினைத்து வாழ்ந்தால், இறப்பைப் பற்றிய பயம் இல்லாதிருக்கும்.. வெட்கப் படாமல் நல்லதை நினைப்பதை தவிர வேறே வேறு கதி இல்லை. உங்களுடைய சித்தத்தில் எப்போதும் நல்லதையே நினைத்து நீங்கள் உய்யும் வழியை அடையுங்கள்.\nஇவ்வளவு அழகாக ஓரிறைக் கொள்கையை நமது முன்னோர்கள் கடை பிடித்து வந்துள்ளார்கள். ஆனால் இன்று பெரும்பான்மை தமிழர்களின் இறை வணக்கங்களை திருமூலரின் வாக்கோடு ஒப்பிட்டு பார்த்தால் எந்த அளவு முரண்பட்டு உள்ளோம் என்பது தெரிகிறதல்லவா\nLabels: சங்க இலக்கியங்கள், தமிழ், திரு மந்திரம்\nரியாத்திலிருந்து தமிழகம் திரும்பிய தமிழர் பூமாலை\nசவூதி வாகன விபத்தில் கோமா நிலையில் இருந்த தமிழர் India Fraternity Forum, Riyadh முயற்சியால் நாடு திரும்பினார்\nவிழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி தாலுகா, பெருமங்களம் பஞ்சாயத்து கீழ்நாரியப்பனூரை சேர்ந்த முதலி என்பவரின் மகன் பூமாலை (வயது 33). இவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். இவர் கடந்த 2011 ம் ஆண்டில் வேலைக்காக சவூதி அரேபியாவின் ரியாத்இற்கு ஓட்டுனர் வேலைக்கு வந்தார். இங்கு அவர் டேங்கர் லாரியில் ஓட்டுநராக பணி செய்து வந்தார். இந்நிலையில் வாகன விபத்து ஒன்றில் பாதிக்கப்பட்டு King Fahd National Guard மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட பூமாலை, நினைவு எதுவும் திரும்பாமல் கடந்த ஒன்றரை வருடங்களாக கோமா நிலையில் இருந்து வந்தார். இந்த விபரம் எஸ்.டி.பி.ஐ கட்சியின் நிர்வாகிகளுக்கு தெரிய வந்தது. இதையடுத்து எஸ்.டி.பி.ஐ கட்சியின் நிர்வாகிகள் சவூதியில் சமூக நல பணிகளை மேற்கொள்ளும் இந்தியா ஃப்ரெடர்னிட்டி ஃபோரத்தை தொடர்புகொண்டு அவரை இந்தியாவிற்கு அழைத்து வரும் முயற்சியை மேற்க்கொல்ளும்படி கேட்டுக்கொண்டனர். இந்நிலையில் கோமா நிலையிலிருந்து ஓரளவு நினைவு திரும்பிய நிலையில் இந்தியா ஃப்ரெடர்னிட்டி ஃபோரத்தின் ரியாத் நிர்வாகிகளின் தொடர் முயற்சியின் காரணமாக மருத்துவமனையின் உதவியுடன் சென்னை செல்லும் விமானத்தில் முதல் வகுப்பில் அவரது ஊரை சேர்ந்த கோவிந்தராசு என்பவர் துணையுடன் நேற்று (25-01-2014) சென்னை அனுப்பிவைக்கப்பட்டார்.\nபூமாலையை சென்னை விமானநிலையத்தில் வரவேற்ற எஸ்.டி.பி.ஐ கட்சியின் காஞ்சிபுரம் மாவட்டத் தலைவர் காஞ்சி பிலால், துணைத் தலைவர் அன்சாரி, ஆலந்தூர் தொகுதி செயலாளர் ஹாரூண் ரஷீது ஆகியோர் பூமாலையை பெருமங்களம் பஞ்சாயத்து தலைவர் மருது மற்றும் பூமாலை மனைவி சங்கீதா ஆகியோரிடம் ஒப்படைத்தனர். இதையடுத்து பூமாலையை மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு ராஜீவ்காந்தி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பூமாலையை தமிழகம் அழைத்துவர எஸ்.டி.பி.ஐ கட்சி மற்றும் இந்தியா ஃப்ரெடர்னிட்டி ஃபோரம் மேற்கொண்ட மனிதநேய முயற்சிக்கு அவரது குடும்பத்தார் தங்களது நன்றியை தெரிவித்துக்கொண்டனர்.\nகொள்கை ஒன்றாக இருந்தாலும் இஸ்லாமிய இயக்கங்கள் பல பெயர்களில் இயங்குகின்றன. தவ்ஹீத் ஜமாத், தமுமுக, பாபுலர் .பிரண்ட், ஃபிரடர்னிடி ஃபாரம் என்று பல பெயர்களில் இயங்கினாலும் அனைத்து இயக்கங்களும் பொது சேவையை கருத்தில் கொண்டே இயங்குகின்றன. சாதி, மத வித்தியாசம் பாராமல் இது போன்ற நற்செயல்களை செய்வதற்கு அனைத்து இயக்கங்களும் முன்னுரிமை தர வேண்டும். இரத்ததானம், மரம் வளர்ப்பு, ஏழை மக்களின் கல்விக்கான ஏற்பாடுகள், கிராமங்களின் சுகாதாரம் என்று அனைத்து துறைகளையும் எடுத்து உழைக்க ஆரம்பித்தால் மிகச் சிறந்த எதிர்காலம் இம்மையிலும் மறுமையிலும் இந்த இயக்கங்களுக்கும், அதன் உறுப்பினர்களுக்கும் வல்ல இறைவன் தர தயங்க மாட்டான்.\nLabels: உதவி, காப்பி பேஸ்ட் :-), தமிழர்கள், தமிழ்நாடு\nநுணலும் தன் வாயால் கெடும்\nநுணலும் தன் வாயால் கெடும்\nசம்சுதீன் காசிமிக்கு தவ்ஹீத் ஜமாத்தின் மேல் என்ன கோபம் 20 வருடங்களுக்கு முன்பெல்லாம் சம்சுதீனைப் போல தலையில் முக்காடோடும் பெரிய ஜிப்பாவும் பெரிய தாடியும் இருந்தால் அவரை ஏகத்துக்கும் மரியாதையோடு நடத்துவோம். அவரின் கால் அழுத்தி விட கை பிடித்து வ���ட என்று ஒரு கூட்டம் எப்போதும் இருந்து கொண்டிருக்கும். வித விதமான சாப்பாடு ஒவ்வொரு வீட்டிலிருந்தும் முறை வைத்து அனுப்பப்படும். உழைக்காமல் பாத்திஹா, தர்ஹா, போன்ற மார்க்கம் அனுமதிக்காத செயல்களை முன்னிறுத்தி அவர்களின் வாழ்க்கை எந்த கவலையும் இல்லாமல் ஓடிக் கொண்டிருந்தது.\nஆனால் தவ்ஹீத் சிந்தனை இளைஞர்கள் மத்தியில் ஊடுருவிய உடன் புரோகிதத்துக்கு மிகப் பெரிய அடி விழுந்தது. பெரும் தலைப்பாகை, முக்காடு, நீண்ட ஜிப்பா இதற்கெல்லாம் மதிப்பு இஸ்லாத்தில் கிடையாது. தூய இறை அச்சம் ஒன்றுதான் இறைவன் மனிதர்களிடம் எதிர்பார்ப்பது என்ற உண்மை விளங்கியதால் மார்க்க அறிஞர்கள், இமாம்களை சாதாரணமாகவே பார்க்கத் தலைப்பட்டனர் பொது மக்கள். பாத்திஹாக்கள் குறைந்தது. தட்டு தாயத்துகள் குறைந்தது. தேவையற்ற விருந்துகள் குறைய ஆரம்பித்தது.\nகாலா காலமாக இதனை எல்லாம் அனுபவித்து வந்த ஒரு கூட்டம் அவ்வளவு இலகுவாக தங்களின் வருமானத்தை இழக்க விரும்புவார்களா எனவே தான் இந்த மாற்றத்துக்குக் காரணமான தவ்ஹீத் ஜமாத்தின் மீதும் அது நடத்தும் போராட்டங்களின் மீதும் தேவையற்ற விமரிசனங்களை இந்த புரோகிதக் கூட்டம் வைத்துக் கொண்டிருக்கிறது. அதன் தொடர்ச்சிதான் சம்சுதீன் காசிமியின் ஜூம்ஆ பிரசங்கம்.\nஇந்த மதி கெட்டவரின் பேச்சால் நாளை நடக்க இருக்கும் 28ந்தேதி போராட்டத்துக்கு மேலும் விளம்பரம் கிடைத்துக் கொண்டிருக்கிறது. :-) எனது கிராமத்திலிருந்து மட்டும் மூன்று பஸ்களும் ஐந்து வேன்களும் திருச்சியை நோக்கி செல்கிறதாம். சிறிய கிராமத்திலேயே இந்த நிலை என்றால் மற்ற ஊர்களைப் பற்றி சொல்லத் தேவையில்லை. இந்த போராட்டத்தின் மூலம் முஸ்லிம்களின் விகிதாச்சாரத்திற்கு ஏற்ப அரசு வேலை வாய்ப்புகளை ஆட்சியாளர்கள் தர இறைவனிடம் உதவியை எதிர்பார்ப்போம்.\nஉள்ளங்களைப் புரட்டக் கூடியன் நம்மைப் படைத்த இறைவன் ஒருவனே\nஇன்று நடந்து வரும் சிறை செல்லும் போராட்டத்தை நேரலையில் காண\nஇந்தியாவை ஒளிரச் செய்யும் தமிழச்சி அஜிதா பேகம்\nகாஷ்மீரின் ரியாஸி மாவட்டம், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்கு அருகில் அமைந்திருக்கிறது. தினமும் துப்பாக்கிச்சூடு நடக்கும் யுத்த பூமி. இங்கு ஏ.எஸ்.பி-யாகப் பணிபுரியும் அஜிதா பேகம், கோவையைச் சேர்ந்தவர்.\n”காஷ்மீர் கேடரில் பணிபுரிவது ராணுவத்தில் வேலை பார்ப்பதற்குச் சமம். இங்கே ராணுவமும் காவல் துறையும் இணைந்த கூட்டு நடவடிக்கைகள் மூலமா கத்தான் பாகிஸ்தான் தீவிரவாதிகளின் ஊடுருவல்களைத் தடுக்கிறோம். அதனால் நாளரு சவால், பொழுதொரு தேடல் என வாழ்க்கை பரபரப்பாக இருக்கிறது. விடுமுறை சமயங்களில்கூட தமிழ்நாட் டுக்கு வர முடியாது.\nஅவினாசிலிங்கம் பல்கலைக்கழகத் தோழிகளிடம் சோஷியல் நெட்வொர்க் தளங்கள் மூலம் இப்போதும் தொடர்பில் இருக்கிறேன். ஒவ்வொரு நாளும் அலுவலகத்துக்குப் போக முடியுமா என்பதே நிச்சயம் இல்லாத நிலைதான் இங்கு. ஏனெனில், எப்போது குண்டு வெடிக்கும், துப்பாக்கிச்சூடு நடக்கும் என்று கணிக்கவே முடியாது. அதனால், வீட்டையே கிட்டத்தட்ட அலுவலகம் போலத்தான் வைத்திருப்போம்.\nபிரச்னை என்றால், வீட்டில் இருந்தே அலுவல்களைத் தொடர்வோம். எனது பெயரும் எனக்குப் பெரிய ப்ளஸ். ‘இந்த ஊருப் பொண்ணு’ என்று நினைத்துக்கொண்டு என்னுடன் உடனே நெருக்கமாகிவிடுவார்கள் இந்த ஊர் மக்கள்” – சந்தோஷமாகச் சிரிக்கிறார் அஜீதா பேகம்.\nதமிழகத்திலிருந்து, ஐ.பி.எஸ்.,பணிக்கு தேர்வு செய்யப்பட்ட முதல் முஸ்லிம் பெண் அஜிதா பேகம் என்பது குறிப்பிடதக்கது..\n- இந்தியாவை ஒளிரச் செய்யும் தமிழர்கள்\nஆனந்த விகடன் – Feb, 2012\nஇவர் தற்போது கேரளாவில் எஸ்.பி யாக பணியாற்றி வருகிறார்.\nLabels: இந்தியா, தமிழர்கள், பெண்கள்\nகுடியரசு தின செய்தி - இந்திய சவுதி தூதுவர்\nஇந்தியாவோடு சவுதி அரேபியா நட்புறவு பாராட்டுவதை சவுதியில் உள்ள பாகிஸ்தானிகள் விரும்புவதில்லை. ஆனால் யார் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் இந்தியர்களின் மீதுள்ள அன்பும் பாசமும் சவுதிகளுக்கு என்றுமே குறைவதில்லை. அந்த அளவு நம்மவர்களும் மிக கண்ணியமாகவே நடந்து கொள்கின்றனர். பெரும் பணம் புரளும் தொழிலகங்களையும் இந்தியர்களின் கையில் மிக சாதாரணமாக கொடுத்து விட்டு செல்வதை பார்த்து நான் வியந்துள்ளேன். இரு நாடுகளுக்குமுள்ள நட்புறவு மேலும் அதிகரித்து இந்தியாவும் சவுதியும் பலன் பெற நாமும் பிரார்த்திப்போமாக\nஇந்திய குடியரசு தின வாழ்த்துக்கள்\nLabels: இந்தியா, காப்பி பேஸ்ட் :-), சவூதி\n'ஹஜ் மானியம்' - மத்திய அரசின் ஏமாற்று வித்தை\n'ஹஜ் மானியம்' - மத்திய அரசின் ஏமாற்று வித்தை\nபல இந்துத்வாவாதிகள் வைக்கும் குற்றச்சாட்டு 'ஹஜ் மானியம் உங்களுக்கு எதற்கு வசதியுடைய முஸ்லிம்களுக்குத்தானே கடமை' என்ற வாதத்தை வைக்கின்றனர். நியாயமான கோரிக்கையும் கூட. இது பற்றி இந்த பதிவில் அலசுவோம்.\nகேரள ஹஜ் கமிட்டி தலைவரும் வழக்கறிஞரும் சட்டமன்ற உறுப்பினருமான பி.டி.அப்துல் ரஹீம் அவர்கள் தேஜஸ், மாத்யமம் மலையாள நாளிதழ்களில் எழுதிய கட்டுரையின் தமிழாக்கம்:\nஹஜ் மான்யம் என்று கேட்டவுடன் புனித பயணிகளை அரசு இலவசமாக அழைத்துச் செல்வதாகவோ அல்லது புனித யாத்திரைக்கு பெருந் தொகையை ஒதுக்குவதாகவோ பெரும்பாலான மக்கள் கருதுகின்றனர். ஆனால் இதில் துளி கூட உண்மையில்லை.\nமத்திய அரசின் கீழ் ஹஜ் கமிட்டி வழியாக செல்லும் ஒவ்வொரு புனித பயணியும் பயணம், தங்குமிடம், உணவு உள்ளிட்ட தேவைகளுக்காக சராசரியாக ஒன்றே கால் லட்ச ரூபாய் கட்டுகிறார். இதில் விமானக் கட்டணம் தற்பொழுது 16 ஆயிரம் ஆகும். இது நிரந்தர கட்டணமாகும். விமான பயணத்திற்கு இதனை விட அதிக கட்டணம் தேவைப்பட்டால் அதனை அரசு வழங்கும். இதுதான் ஹஜ் மான்யம். இந்த மான்யமும் அரசின் கீழ் இயங்கும் விமான நிறுவனங்களுக்கு மட்டுமே அளிக்கப்படும். தனியார் விமானங்களுக்கு கிடையாது.\nஉதாரணமாக...கேரள மாநிலத்தைச் சேர்ந்த ஹஜ் புனித பயணிகள் கோழ்க்கோட்டில் இருந்து ஹஜ்ஜூக்கு புறப்படுகின்றார்கள் என்று வைத்துக் கொள்வோம். கோழிக் கோட்டிலிருந்து ஜெத்தா செல்வதற்கு ஏர் இந்தியா வசூலிக்கும் தொகை 17300 ரூபாய் ஆகும். (தற்போது சில ஆயிரங்கள் வித்தியாசப்படலாம்). இந்த தொகைப்படி ஒரு ஹஜ் பயணிக்காக அரசு செலுத்த வேண்டிய மானியத் தொகை வெறும் 1300 ரூபாய் மட்டுமே (ஜெட் ஏர்வேஸின் விமானக் கட்டணத்தோடு ஒப்பிட்டால் ஒவ்வோர் ஹஜ் பயணிக்கும் ரூ 2000 அரசு திரும்ப தர வேண்டியிருக்கும்.\nஒன்றேகால் லட்ச ரூபாயை புனித ஹஜ் பயணத்திற்காக கட்டும் பயணி மேலதிகமான 1300 ரூபாயை கட்டத் தயங்குவாரா அதனையும் நாங்களே வழங்குகிறோம் என்று ஹஜ் பயணிகள் கூறினாலும் அரசு இதுவரை சம்மதிக்கவில்லை. நாங்களே வழங்குகிறோம் என பிடிவாதம் பிடித்து வருகிறது. இங்கேதான் ஹஜ் மானியத்தின் பெயரால் அரசு நடத்தும் ஏமாற்று வித்தை அம்பலப்படுகிறது. அதாவது ஆரிய மூளை இங்குதான் வேலை செய்கிறது.\nஅது எப்படி என்று பார்ப்போமா\nகடனில் சிக்கித் தவிக்கும் ஏர் இந்தியா நிறுவனத்தைக் காப்பாற்ற அரசு கண்டு பிடித்த வழிதான் இந்த ஹஜ் மானியம் என்பது. ஹஜ் மானியத்தின் பெயரால் ஒரு பெருந்தொகையை அரசு ஏர் இந்தியாவுக்கு தானமாக வழங்குகிறது. முந்தய ஆண்டுகளை கவனித்தால் இது புரிய வரும். 2008 ஆம் ஆண்டு ஹஜ் மானியமாக 770 கோடி ரூபாய் ஏர் இந்தியாவுக்கு மத்திய அரசால் வழங்கப்பட்டது. அதற்கு முந்தய வருடம் 2007 ஆம் ஆண்டு 595 கோடி ரூபாய் மானியமாக வழங்கப்பட்டுள்ளது. இதே போல் 2009, 2010, 2011 ஆகிய ஆண்டுகளின் புள்ளி விபரங்களை பெற முயற்சி மேற்கொண்டபோது அந்த துறையைச் சார்ந்த அதிகாரிகள் தகவலை தர மறுக்கின்றனர். ஹஜ் ஒதுக்கீடு, நல்லெண்ண பிரதிநிதித்துவக் குழு ஆகியன தொடர்பான வழக்கில் தகவல்கள் ஒருக்கால் வெளியாகலாம்.\n2008 ஆம் ஆண்டு 1.10 லட்சம் புனித பயணிகள் ஹஜ் கமிட்டி வழியாக ஹஜ்ஜூக்கு சென்றுள்ளனர். இவர்களுக்காக அரசு ஏர் இந்தியாவுக்கு மானியம் என்ற பெயரால் அளித்த தொகை 770 கோடி ரூபாயாகும். இதன்படி ஒவ்வொரு புனித பயணிக்கும் 70 ஆயிரம் ரூபாய் வீதம் ஏர் இந்தியாவுக்கு மத்திய அரசு அளித்துள்ளது.\nஎவ்வளவு கடுமையான சீசனாக இருந்தாலும் ஒரு புனித பயணிக்கு கோழிக்கோட்டில் இருந்து ஜெத்தவிற்கோ மதினாவிற்கோ சென்று விட்டு திரும்பி வர விமானக் கட்டணமாக ரூ 70 ஆயிரம் செலுத்தத் தேவையில்லை. விமானக் கட்டணத்திற்காக புனிதப் பயணிகள் அளிக்கும் 16 ஆயிரம் ரூபாயோடு சேர்த்து ரூ 770 கோடியை ஏர் இந்தியாவுக்கு தாரை வார்க்கிறது மத்திய அரசு. பல பயணிகள் சவுதி விமானத்திலும் அனுப்பப்படுகின்றனர். அதற்கு மானியம் கிடையாது. இதன்படி ஒவ்வொரு நபருக்கும் எழுபதாயிரத்திலிருந்து ஒரு லட்சம் வரை மானியமாக முஸ்லிம்களின் பெயரால் ஏர் இந்தியாவுக்கு அளிக்கிறது நமது கையாலாக அரசு.\nஏர் இந்தியாவில் பணி புரியும் நபர்களுக்கு நமது ஹஜ் மானியத் தொகை எப்படி அனுப்பப்படுகிறது என்பதை பார்த்தோம். நம் ரத்தத்தை உறிஞ்சி ஏர் இந்தியா குடும்பங்கள் சகல வசதிகளையும் பெற்று வாழ்கின்றன.\nஇனி வரும் காலங்களில் ஹஜ் புனித பயணம் செல்வோர் 'எங்களுக்கு மானியத் தொகை வேண்டாம் அப்படி கொடுக்கும் பணத்தில் நாங்கள் ஹஜ் செய்ய விரும்பவில்லை' என்று கையெழுத்து இயக்கம் நடத்தி அதனை மத்திய அரசுக்கு அனுப்ப வேண்டும். தவ்ஹீத் ஜமாத், தமுமுக, பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா போன்ற இயக்கங்கள் இதற்கான போராட்டங்களை அறிவிக்க வேண்டும். வழக்கும் தொடர வேண்டும். அவ்வாறு செய்தால் இந்த ஹஜ் மானியத்தில் உண்டு கொழித்த அனைத்து கருப்பு ஆடுகளும் யார் என்பது வெளி உலகுக்குத் தெரிய வரும்.\nமுஸ்லிம்களை ஏமாற்றுவதில் காங்கிரஸ் சற்றும் சளைத்ததல்ல. ஓட்டு கேட்டு வரும் அரசியல் கட்சிகளிடம் இத்தனை ஆண்டுகள் ஹஜ் மானியம் யார் யாருக்கு எவ்வளவு வழங்கப்பட்டது இந்த மானிய பணத்தை இது நாள் வரை அனுபவித்தவர்கள் யார் இந்த மானிய பணத்தை இது நாள் வரை அனுபவித்தவர்கள் யார் யார் என்ற விபரங்களைக் கேட்க வேண்டும். முக்கியமாக காங்கிரஸ் தொண்டர்களிடம் கேட்க வேண்டும்.\nஆக....இஸ்லாமியரின் ஹஜ் மானிய பணத்தில் தனது ஜீவனை நடத்திக் கொண்டிருக்கிறது ஏர் இந்தியா நிறுவனம் என்பது இதன் மூலம் விளங்குகிறது.. இஸ்லாமியருக்கு உதவினோம் என்ற பெயரும் வந்து விடும்: ஏர் இந்தியாவின் ஊழியர்கள் சுகமான வாழ்வுக்கும் அடித்தளம் இட்டது போல் ஆகி விடும். ஒரு கல்லில் இரண்டு மாங்காய் என்பது இதுதானோ\nLabels: இந்தியா, இஸ்லாம், உதவி, ஏர் இந்தியா\nசவுதி ஜப்பானிய மாணவர் பரிமாற்றம்\nசவுதி ஜப்பானிய மாணவர் பரிமாற்றம்\nசவுதி கல்வி அமைச்சகத்தின் அடுத்த முயற்சியாக ஜப்பானோடு பல ஒப்பந்தங்களை போட்டுள்ளது. கல்வி விவகாரங்களில் பல உதவிகளை இரு நாடுகளும் பரிமாறிக் கொள்கின்றன. அதன்படி இங்குள்ள மாணவர்கள் அங்கு செல்வதும் அங்குள்ள மாணவர்கள் இங்கு வந்து கல்வி கலாசாரங்களை கற்றுக் கொள்வதும் அதிகரித்துள்ளது.\nசென்ற டிசம்பர் 26-2013 அன்று ஜப்பானின் பாராளுமன்ற விவகார அமைச்சர் தகாவோ மகீனோ அவர்களால் சவுதி இளைஞர் குழுவுக்கு பாராட்டு பத்திரங்கள் வழங்கப்பட்டன. சவுதி மாணவர் குழுமத்துக்கு முஹம்மத் அல்கர்னாஸ் தலைவராக நியமிக்கப்பட்டிருந்தார். இந்த குழு இளவரசர் நவாஃப் பின் பைசலின் அழைப்பின் பேரில் சென்றுள்ளது.\nமகீனோ தனது உரையில் 'சவுதியும் ஜப்பானும் மாணவர்களின் முன்னேற்றம், விளையாட்டு கல்வி போன்ற பல துறைகளில் புரிந்துணர்வோடு பல உதவிகளை பரிமாறிக் கொண்டிருக்கின்றன. இந்த முயற்சியானது இரு நாடுகளின் உறவில் புதிய அத்தியாயத்தை தொடங்க வைத்துள்ளது' என்றார்.\nசவுதி இளைஞர் நலத் துறை தலைவரான அப்துல் அஜீஸின் தலைமையில் இந்த குழு டொயோனோ என்ற ஜப்பானிய கிராமத்துக்கு சென்றது. அந்த கிராமத்தின் அனைத்து மக்களும், அந்த பிராந்தியத்துக்கான மேயர் மினூரோ இடோவும் மகிழ்ச்சியோடு இந்த குழுவை வரவேற்று உபசரித்தனர். இரு நாடுகளின் உறவை எந்த வகையில் மேம்படுத்தலாம் என்ற ரீதியில் கருத்துகள் பரிமாறிக் கொள்ளப்பட்டன. இடோ, அராகி என்ற இரு ஜப்பானியர் எவ்வாறு சவுதி இளைஞர்கள் தங்களின் கல்வியை இங்கு பயில்கிறார்கள் என்று விளக்கினர்.\nவரும் 2015 ஆம் ஆண்டானது சவுதி ஜப்பான் இரு நாடுகளின் கூட்டு முயற்சிகள் ஆரம்பிக்கப்பட்டு 25 வருடங்களை பூர்த்தியாக்கும் என்ற தகவலையும் அங்கு தெரிவிக்கப்பட்டது. இந்த குழுவானது ஒன்பது நாட்கள் ஜப்பானில் தங்கியிருந்து இளைஞர்களின் முன்னேற்றத்திற்கான நீண்ட கால திட்டங்களை வகுக்கும்.\nதகவல் உதவி சவுதி கெஜட்.\nஅமெரிக்க உறவை உதறி தள்ளி விட்டு ஜப்பான் போன்ற நாடுகளின் பக்கம் தனது கவனத்தை சவுதி திருப்பியிருப்பது சந்தோஷமான செய்தியாகவே பார்க்கிறேன். இது தொடர வேண்டும்.\nநரேந்திர மோடியின் இடத்தில் ராக்கி சாவன்\nநரேந்திர மோடியின் இடத்தில் ராக்கி சாவன்\n'இந்திய அரசியலின் ஐடம் கேர்ள் அரவிந்த் கெஜ்ரிவால். இவரை விட ஐடம் கேர்ள் ராக்கி சாவன் சிறந்த ஆட்சியைக் கொடுக்க முடியும்' -உத்தவ் தாக்கரே சாம்னா பத்திரிக்கையில் எழுதிய கருத்து.\nஅதற்கு பதிலளித்த ராக்கி சாவன் 'உத்தவ் தாக்கரேக்கு நான் ஒன்று சொல்லிக் கொள்வேன். அரவிந்த் கெஜ்ரிவாலை விட சிறந்த ஆட்சியை என்னால் கொடுக்க முடியும். டீக் கடையில் டீ விற்ற ஒருவர் குஜராத் முதல் மந்திரியாக ஆகி இன்று பிரதம மந்திரி பதவிக்கு போட்டியிடும் போது ராக்கி சாவன் டான்ஸ் பண்ணி ஏன் அரசியல் பண்ண முடியாது\nஆஹா... மோடி பிரதம வேட்பாளராக அறிவிக்க போய் நாற்காலி ஆசை ராக்கி சாவனுக்கும் வந்து விட்டது.மோடிக்கு சரியான போட்டி ராக்கி சாவன்.:-) பிஜேபியினர் இனி ரொம்பவும் சந்தோஷப்பட்டுக் கொள்ளலாம்.\nLabels: அரசியல், நகைச்சுவை, நரேந்திர மோடி\nபயங்கரவாதத்துக்கு எதிரான சவுதியின் பங்களிப்பு\nபயங்கரவாதத்துக்கு எதிரான சவுதியின் பங்களிப்பு\nசவுதி அரேபியா 'சர்வதேச பயங்கர வாத எதிர்ப்பு மையம்' என்றழைக்கப்படும் \"International Center for Counterterrorism (ICCT)\" அமைப்புக்கு 100 மில்லியன் டாலரை அன்பளிப்பாக அளித்துள்ளது. யுஎன்னுக்கு சொந்தமான இந்த அமைப்புக்கு இவ்வளவு பெரிய தொகையை கொடுத்ததற்காக மன்னர் அப்துல்லாவுக்கு ஐநா வின் காரியதரசி பான் கி மூன் நன்றியை தெரிவித்துக் கொண்டார்.\nஇதற்கு முன்பும் 10 மில்லியன் டாலரை அமெரிக்காவில் இயங்கும் இதே அமைப்புக்கு சவுதி அரேபியா அன்பளிப்பாக அளித்துள்ளது.\nசென்ற செவ்வாய்க் கிழமை ஜெனீவால் நடந்த சந்திப்பில் பான் கி மூன் சவுதி வெளியுறவு அமைச்சர் இளவரசர் ஃபைசலிடம் கூறும் போது 'உலகில் அமைதியை கொண்டு வரவும் உலகம் முழுவதும் தீவிரவாதத்தை வேரறுக்கவும் மன்னர் அப்துல்லா ஆற்றும் பணி போற்றத் தக்கது. சிரியாவில் நடந்து வரும் மனித பேரழிவை ஒரு கட்டுக்குள் கொண்டு வந்து அங்கு அமைதியை நிலை நாட்டுவது நம் அனைவரின் கடமை. அதற்கான முன் முயற்சியை ஐநா தொடர்ந்து எடுத்து வருகிறது' என்றார்.\nஇது போன்று ஐநாவுக்கு அனுப்பும் பணத்தை முஸ்லிம்களுக்கு எதிராக திருப்பி விடும் கூத்துகளும் ஆங்காங்கே நடந்து கொண்டிருப்பதும் கவனிக்கத்தக்கது. ஏனெனில் ஐநாவை ஆள்வது அமெரிக்கா, இஸ்ரேல், பிரிட்டன் போன்ற கூட்டு களவாணிகளே தீவிரவாதத்தை ஒடுக்குகிறோம் என்ற பெயரில் ஈராக், லிபியா, ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் மூக்கை நுழைத்து இன்று வரை அங்கு ரத்தக் களரியை ஏற்படுத்திக் கொண்டிருப்பது மேற் சொன்ன நாடுகளே தீவிரவாதத்தை ஒடுக்குகிறோம் என்ற பெயரில் ஈராக், லிபியா, ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் மூக்கை நுழைத்து இன்று வரை அங்கு ரத்தக் களரியை ஏற்படுத்திக் கொண்டிருப்பது மேற் சொன்ன நாடுகளே அதிலும் சாமர்த்தியமாக உள்ளூர் மக்களிடம் மொசாத் மிக சாமர்த்தியமாக புகுந்து அவர்களை மூளை சலவை செய்து அந்நாட்டுக்கு எதிரான கலவரங்களை தூண்டி விடுவது தொடர்ந்து நடந்து வருகிறது.\nநம் நாட்டிலும் மும்பை குண்டு வெடிப்பிலிருந்து பல குண்டு வெடிப்புகளை தீர ஆராய்ந்தால் அதில் மொசாத்தின் கை இருப்பது தெரிய வரும். நமது நாட்டிலுள்ள இந்துத்வாவாதிகளின் செயல்பாடுகளுக்கு மூளையாக செயல்படுவதும் யூதர்களே தங்கள் மேல் சந்தேகம் வராதவாறு மிக சாமர்த்தியமாக காய்களை நகர்த்துவதில் இஸ்ரேலியர் பலே கில்லாடிகள். எனவே தீவிரவாதத்துக்கு எதிரான இந்த பணம் எந்த வகையில் செலவழிக்கப்படுகிறது என்பதையும் சவுதி அரசு ஒரு சிறந்த கமிட்டியின் மூலம் கண்காணிக்க வேண்டும். பான் கி மூனின் அதிகாரமானது நமது நாட்டு ஜனாதிபதியின் அதிகாரத்தை ஒத்ததே தங்கள் மேல் சந்தேகம் வராதவாறு மிக சாமர்த்தியமாக காய்களை நகர்த்துவதில��� இஸ்ரேலியர் பலே கில்லாடிகள். எனவே தீவிரவாதத்துக்கு எதிரான இந்த பணம் எந்த வகையில் செலவழிக்கப்படுகிறது என்பதையும் சவுதி அரசு ஒரு சிறந்த கமிட்டியின் மூலம் கண்காணிக்க வேண்டும். பான் கி மூனின் அதிகாரமானது நமது நாட்டு ஜனாதிபதியின் அதிகாரத்தை ஒத்ததே அமெரிக்க, இஸ்ரேல், பிரிட்டனின் உத்தரவு இல்லாமல் ஒரு காயையும் நகர்த்த முடியாது என்பதுதான் நிதர்சனமான உண்மை.\nLabels: இஸ்ரேல்-மொசாத், உதவி, சவூதி\nபசுமை பள்ளி வாசல்கள் இனி அமைப்போமா\nஇன்று உலகை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் ஒரு நிகழ்வு என்ன என்றால் 'புவி வெப்பமயமாதல்' என்று உடன் சொல்லி விடலாம். அந்த அளவு இன்று உலகை இந்த பிரச்னை பயமுறுத்திக் கொண்டிருக்கிறது. சவுதியில் உள்ள தபூக்கில் நான் ஆண்டுகள் வேலை செய்துள்ளேன். சில நேரங்களில் குழாய்களில் தண்ணீர் ஐஸாக உறைந்து தொங்கிக் கொண்டிருக்கும். அந்த அளவு குளிர். அதிலும் இந்த வருடம் இன்னும் அதிகம். ரோடுகள் எல்லாம் ஐஸ்களால் சூழப்பட்டு போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது. அமெரிக்காவில் வரலாறு காணாத பனிப் பொழிவு. பிலிப்பைனை தாக்கிய புயல். அதில் 6000 க்கும் மேலான மக்கள் பலி என்று சமீப காலங்களில் நடக்கும் பேரழிவுகளை பட்டியலிட்டுக் கொண்டே செல்லலாம்.\nஇந்த பேரழிவுகளுக்கு நாமும் ஒரு காரணம். வாகனங்களும், தொழிற்சாலைகளும் வெளியிடும் கார்பன் இந்த உலகை தூசுக்களால் கொஞ்சம் கொஞ்சமாக அழித்து வருகிறது. தொடர்ந்து வற்புறுத்திக் கேட்டதால் எனது பையன்களுக்கு டூ வீலர் வாங்கிக் கொடுத்தேன். ஆனால் நான் அதிகம் பயணிப்பது சைக்கிளில்தான். 'என் காலேஜ் ஃப்ரண்டஸ்லாம் கிண்டல் பண்றானுங்க. இனி சைக்கிளில் போகாதீங்க... நம்மகிட்டதான் டூ வீலர் இருக்கே' என்று என் மகன் சொல்வதை பார்த்து சிரிப்பேன். அவனது நண்பர்களுக்காக நான் டூ வீலரில் போக வேண்டுமாம். நான் லீவில் ஊர் சென்ற போது சைக்கிளில் சென்று கொண்டிருந்தேன். அந்த ஊரிலேயே தொழில் செய்து வரும் ஒருவர் 'நீ சைக்கிளில் போவதும்: நான் டூ வீலரில் போவதும் சில நேரங்களில் எனக்கே வெட்கமாக இருக்கிறதுப்பா...' என்று சொன்னதை இன்றும் நினைத்தாலும் சிரிப்பு வரும். உடற் பயிற்சி செய்வதற்கு சைக்கிளைப் போன்ற சிறந்த ஒரு சாதனம் வேறு இல்லை என்று சொல்லலாம். விபத்துகளும் இதனால் குறையும். செலவும் மிச்சம். உடலுக்கும��� ஆரோக்கியம். புவி வெப்பமயமாதலை ஓரளவு நம்மாலும் குறைக்க முடியும். நமது நாட்டு பணம் அநியாயாத்துக்கு பெட்ரோலுக்காக வெளி நாடு செல்வதையும் ஓரளவு இது குறைக்கும். எனவே இப்படி பல பயன்கள் உள்ளதால் உடல் ஆரோக்கியம் உள்ளவர்கள் லோக்கலுக்கு அதிகம் சைக்கிளையே பயன் படுத்துவோமாக\nஇங்கிலாந்தில் உள்ள மேட் MADE (Muslim Agency for Development Education) என்ற என்ற அமைப்பு உலக வெப்பமயமாதலை ஓரளவு குறைக்கும் பொருட்டு பல சேவைகளை செய்து வருகிறது. பள்ளி வாசல்களை எல்லாம் பசுமைக் குடில்களாக தற்போது இவர்கள் மாற்றி வருகின்றனர். பள்ளி வாசல்கள் எங்கும் தற்போது பசுமை பூத்துக் குலுங்குகிறது. உலகில் உள்ள இயற்கை வளங்கள் அனைத்தும் நமக்கு இறைவனின் வல்லமையை பறை சாற்றிக் கொண்டிருக்கின்றன. நபிகள் நாயகத்தின் போதனையும் இதனையே நமக்கு சொல்கிறது.\n\"ஒரு முஸ்லிம் ஒரு மரத்தை நட்டு அல்லது விதை விதைத்து விவசாயம் செய்து அதிலிருந்து ஒரு பறவையோ அல்லது ஒரு மனிதனோ அல்லது ஒரு பிராணியோ உண்டால் அதன் காரணத்தால் ஒரு தர்மம் செய்ததற்கான பிரதிபலன் அவருக்குக் கிடைக்கும்'' என்று இறைவனின் தூதர் நபிகள் நாயகம் அவர்கள் கூறினார்கள்.\nஅறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் (ரலி)\nஆஹா...என்ன அழகிய ஒரு அறிவுரை. தொழுது கொள், ஹஜ் செய், ஜகாத் கொடு என்பது மட்டும் இஸ்லாம் அல்ல. ஒரு மரத்தை நட்டு அதனால் உயிரினங்கள் பயனுற்றால் அதற்கும் நன்மை எழுதப்படுகிறது என்ற நபிகளின் வார்த்தையை அந்த இளைஞர்கள் செயல்படுத்த ஆரம்பித்துள்ளனர். தொழுவதற்காக கை கால்களை அலம்பி சுத்தம் செய்து கொள்ளும் போது கூட தண்ணீரை சிக்கனமாக செலவு செய்யுங்கள் என்ற அறிவுரையையும் நபிகள் நாயகம் நமக்கு போதித்து இருக்கிறார்.\nசுற்றுச் சூழலோடு அமைந்த பள்ளி வாசல்கள் என்றால் என்ன\nமான்செஸ்டரில் உள்ள நஜ்மி பள்ளி வாசல் இதற்கு ஒரு சிறந்த உதாரணமாக உள்ளது. இந்த பள்ளி கட்டுமானமானது ஏற்கெனவே உபயோகப்படுத்தப்ட்ட மரங்களைக் கொண்டு கட்டப்பட்டது. இந்த பள்ளி வாசலின் மின்சாரத் தேவைகள் அனைத்தும் சூரிய சக்தியால் அமைக்கப்பட்டது. மேற் கூரைகள் கண்ணாடிகளால் வேயப்பட்டுள்ளது. ஒளி தேவைப்படும் போது சூரியனின் ஒளியையே பயன்படுத்தக் கூடிய வகையில் கட்டியுள்ளார்கள். பள்ளி வாசலை சுற்றி பசுமை நிறைந்த மரங்களை வளர்க்கின்றனர்.\nஇந்த அமைப்பின் உப தலைவர் கூறும் போது: 'ஒரு வணக்கத்தலம் இயற்கையோடு கூடியதாக கட்டப்பட்டிருக்க வேண்டும். அந்த சூழல் இருந்தாலே இறைவனை வணங்குவதற்கு நமக்கு ஏதுவாக இருக்கும். இவ்வாறு அமைப்பதற்கு நமக்கு அதிக பொருளாதார செலவும் கிடையாது. சிங்கப்பூரில் 2012ல் இதே போன்ற ஒரு பள்ளியை நிர்மாணித்தோம். கத்தாரிலும் இதே போன்ற பள்ளிகளை அமைக்க திட்டமிருக்கிறது. தண்ணீரை மறு சுழற்சி செய்து பள்ளியை சுற்றியுள்ள தோட்டங்களுக்கு திருப்பி விடுவது. பள்ளியை சுற்றி மரங்கள் செடி கொடிகளை வளர்ப்பது. வெள்ளிக் கிழமைகளில் சொற்பொழிவுகளில் சுற்று சூழலை மாசுபடாமல் எவ்வாறு பராமரிப்பது என்பதையும் மக்களுக்கு புரிய வைப்பது. பள்ளிக்கு தொழ வருபவர்கள் கூடிய வரை நடந்தோ, சைக்கிளிலோ, அல்லது டூ வீலரோ வர அறிவுறுத்துவது. ஒரு நபருக்காக ஒரு நான்கு சக்கர வாகனத்தை உபயோகிப்பதை முடிந்த வரை தவிர்த்துக் கொள்வது. இது போன்ற பல திட்டங்களை நாங்கள் செயல்படுத்தி வருகிறோம். இதற்கு மக்களிடம் அதிக ஆதரவும் இருக்கிறது\"\n\"இந்த உலகை மாசுபடாமல் காக்கும் பொருப்பு மற்றவர்களை விட முஸ்லிம்களுக்கு அதிகம் உண்டு. அதனை இறைவனின் இல்லமாகிய பள்ளி வாசல்களிலிருந்து தொடங்குதல் மிக பொருத்தம் இல்லையா' என்று கேட்கிறார் இந்த அமைப்பின் தலைவர் முராத்.\nதகவல் உதவி: சவுதி கெஜட்.\nLabels: ஆரோக்கியம், இஸ்லாம், கல்வி, சமூகம்\nஇந்திய குடியரசு தினத்தை முன்னிட்டு இரத்ததான முகாம்\n65வது இந்திய குடியரசு தினத்தை முன்னிட்டு\nரியாத் மண்டலம் நடத்தும் மெகா இரத்ததான முகாம்\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், ரியாத் மண்டலம் நடத்தும் 27 வது இரத்ததான முகாம்\nகிங் ஃபஹத் மெடிகல் சிட்டி மருத்துவமனை KFMC - இரத்தவங்கியில்...\nநாள்: 24.ஜனவரி.2014 - காலை 8.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை\nஇடம்: கிங் ஃபஹத் மெடிகல் சிட்டி மருத்துவமனை KFMC - இரத்தவங்கி\nமதிய உணவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது\nஇரத்ததான தொடர்புக்கு: சோழபுரம் ஹாஜா - 0500498772,ஷாகிர் - 0507946557, மர்கஸ்: 4021854\nவாகன தொடர்புக்கு: ஹாஜா அலாவுதீன் - 0595991961\nநியூ செனைய்யா நூர்முஹம்மது - 0551445321, நஸீம் அஷ்ரஃப் - 0558837810\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - ரியாத் மண்டலம்\nஒன்பது வாய் தோல் பைக்கு - சித்தர் பாடல்\nஒன்பது வாய் தோல் பைக்கு ஒரு நாளைப் போலவே\nஅன்பு வைத்து நெஞ்சே அலைந்தாயே - வன் கழுக்கள்\nதத்தி தத்தி சட்டை தட்டி கட்டி பிட்டுக்\nகத்திக் குத்தி தின்னக் கண்டு\nஒன்பது வாய் = ஒன்பது வாசல் கொண்ட\nதோல் பைக்கு = தோலால் போர்த்தப்பட்ட இந்த உடலின் மேல்\nஒரு நாளைப் போலவே = ஒரு நாளைப் போலவே எல்லா நாளும்\nஅன்பு வைத்து = அன்பு வைத்து\nநெஞ்சே அலைந்தாயே = அலைந்தாயே என் மனமே\nவன் கழுக்கள் = வன்மையான கழுகுகள்\nதத்தி தத்தி = தத்தி தத்தி கிட்ட வந்து\nசட்டை தட்டி = சட்டை போன்ற தங்களின் இறகுகளை தட்டி சப்தம் செய்து\nகட்டி பிட்டுக் = ஒன்றோடு ஒன்று கட்டி பிடித்து சண்டையிட்டு\nகத்திக் = கத்தி, சப்தம் இட்டுக்கொண்டு\nகுத்தி = இறந்த உடலை தன் கூறிய அலகால் குத்தி கிழித்து\nதின்னக் கண்டு = தின்ன கண்டும்\nஒன்பது வாசல் கொண்ட தோலால் போர்த்தப்பட்ட இந்த உடலின் மேல் ஒரு நாளைப் போலவே எல்லா நாளும் அன்பு வைத்து அலைந்தாயே என் மனமே வன்மையான கழுகுகள் தத்தி தத்தி கிட்ட வந்து சட்டை போன்ற தங்களின் இறகுகளை தட்டி சப்தம் செய்து ஒன்றோடு ஒன்று கட்டி பிடித்து சண்டையிட்டு கத்தி, சப்தம் இட்டுக்கொண்டு இறந்த உடலை தன் கூறிய அலகால் குத்தி கிழித்து தின்ன கண்டும்\nஇவ்வாறு அழுகி நாற்றமெடுக்கும் இந்த உடலுக்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுத்து பாவங்களை செய்கிறாயே என்று கண்டிக்கிறார்.\n'வீடு வரை உறவு... வீதி வரை மனைவி.....\nகாடு வரை பிள்ளை.... கடைசி வரை யாரோ....\nஎன்று கண்ணதாசனும் பாடி விட்டுச் சென்றுள்ளார்.\nகடைசி வரை வருவது நாம் உலகில் செய்த நன்மைகளும் தீமைகளும் என்ற உண்மையை உணராமலேயே கவிஞர் போய் சேர்ந்து விட்டார்.\nLabels: சங்க இலக்கியங்கள், சமூகம், தமிழ்\nசவுதியில் நடந்த ஒரு நெகிழ்ச்சியான சம்பவம்\nபுரைதா. சவுதி தலைநகர் ரியாத்திலிருந்து 350 கிலோ மீட்டர் தூரத்திலுள்ள தோட்டங்களும் வயல் வெளிகலும் நிறைந்த ஒரு அழகிய நகரம். ராஷித் அல் ஸல்லாஸ் என்ற சவுதி நாட்டவர் தனது வீட்டில் வீட்டு டிரைவராக வேலை செய்து வரும் இந்தோனேஷிய டிரைவருக்கு தனது செலவிலேயே திருமண ஏற்பாடுகளை செய்து கொடுத்துள்ளார். மண்டப வாடகை, சாப்பாட்டு செலவு, பெண்ணுக்கு தேவையான அனைத்து செலவுகளையும் இந்த சவுதி நாட்டவரே ஏற்றுக் கொண்டு அந்த திருமணத்துக்கு தலைமை தாங்கி நடத்தியும் வைத்தார். இந்த திருமணத்துக்கு தனது உறவினர்கள், தொழிலதிபர்கள் என்று அனைவரையும் அழைத்து ஒரு செல்வந்த சவுதியின் திருமணத்தைப் போன்று நடத்தி வைத்துள்ளார். விருந்து உபசரிப்பு முடிந்தவுடன் திருமண அன்பளிப்பாக தனது விலையுயர்ந்த நான்கு சக்கர வாகனத்தையும் அன்பளிப்பாக கொடுத்தது நெகிழ்ச்சியாக இருந்தது.\nஅல்குதா என்ற தொழிலதிபர் இது பற்றிக் கூறும் போது 'இதை நான் மிகவும் வரவேற்கிறேன். மனிதர்களை இனத்தால், மொழியால், நிறத்தால் வேறுபடுத்துவதை இஸ்லாம் தடை செய்கிறது. ஆனால் ஒரு சில சவுதிகள் இந்த தவறை செய்கின்றனர். அவர்கள் இந்த திருமணத்தை முன்னுதாரமாகக் கொண்டு முஸ்லிம் அல்லாதவர்களையும் அன்பாகவும் பண்பாகவும் நடத்த பழகிக் கொள்ள வேண்டும். இஸ்லாம் அதைத்தான் நமக்கு போதிக்கிறது' என்றார்.\nராபிக்கில் அமைந்துள்ள கல்லூரியின் முதல்வர் டாக்டர் அப்துல்லா சாதி கூறும் போது 'இந்த நிகழ்வை கண்டு நான் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். வெளி நாட்டு தொழிலாளியோடு எவ்வாறு நாம் நடந்து கொள்ள வேண்டும் என்பதை இந்த நிகழ்வு நமக்கு அழகாக படம் பிடித்துக் காட்டுகிறது. இஸ்லாம் நமக்கு எதை போதிக்கிறது என்பதை இந்த திருமணத்தின் மூலம் நாம் அறிந்து கொள்கிறோம். வெளிநாட்டு தொழிலாளர்களை கேவலமாக நடத்துபவர்கள் சொற்ப எண்ணிக்கையினரே. அந்த ஒரு சிலர் ஒட்டு மொத்த சவுதிகளின் எண்ணங்களை பிரதிபலிப்பவர்கள் அல்ல.' என்றார்.\nஅக்பர் பாட்சா என்ற தொழிலதிபர் கூறும் போது 'எல்லோரும் இறைவன் முன்னால் சமமே. அரபு அரபு அல்லாதவர் என்ற பாகுபாட்டை இஸ்லாம் நமக்கு கற்றுத் தரவில்லை. மனிதர்களில் சிறந்தவர் இறைவனைக் கண்டு அஞ்சும் ஒரு நல்லடியார் என்பதே இஸ்லாத்தின் பார்வை. இதைத்தான் நபிகள் நாயகமும் போதித்தார். அவரது போதனையை அனைத்து சவுதி நாட்டவரும் தங்களது வாழ்க்கையில் கடைபிடிக்க ஆரம்பித்தால் உலகிலேயே ஒரு சொர்க்க லோகத்தை சவுதியில் காணலாம்' என்றார்.\nமணமகனான இந்தோனேஷிய டிரைவர் கூறும் போது 'கடந்த 27 வருடங்களாக நான் சவுதியில் இருந்து வருகிறேன். ஒரு முறை கூட என்னை இழிவாகவோ இம்சிக்கும் வகையிலோ எவரும் நடத்தியதில்லை. எனது முதலாளியைப் போல் அனேகர் சவுதியில் உள்ளனர். ஆனால் துரதிர்ஷ்டவசமாக ஒரு சிலர் செய்யும் தவறுகளை உலக மீடியாக்கள் பெரிதாக்கி பிரச்னைகளை ஏற்படுத்துகின்றனர்.' என்கிறார்.\nசவுதிகள் அனைவரும் மிகவும் பரிசுத்தமானவர்கள் என்று நான் சொல்ல வரவில்லை. தவறு செய்பவர்கள் எல்லா சமூகத்திலும் இரண்டற கலந்தே உள்ளனர். ஆனால் சவுதிகள் ச���ய்யும் ஒரு சில தவறுகள் மாத்திரம் உலக மீடியாக்களால் பெரிதுபடுத்தப்படுகிறது. இது போன்ற செய்திகள் அவர்களுக்கு கிடைத்தாலும் அதனை வசதியாக ஒதுக்கி விடுகின்றனர்.\nLabels: இஸ்லாம், சமூகம், சவூதி\n'நமதூர் கீழத் தெருவை சேர்ந்த அப்துல் குத்தூஸ் அவர்களின் தகப்பனார் அப்துல் ரஹ்மான் இன்று இரவு 8 மணியளவில் காலமாகி விட்டார். அன்னாரின் ஜனாஜா(இறந்த உடல்) நாளை காலை 11 மணிக்கு நல்லடக்கம் செய்யப்படும்'\nபள்ளிவாசலின் ஒலி பெருக்கியிருந்து இந்த செய்தியானது மூன்று முறை சொல்லப்பட்டது. ஊர் முழுக்க ரஹ்மான் பாய் இறந்த செய்தியைப் பற்றியே பேச்சாக இருந்தது. நெருங்கிய உறவினர்களும் அக்கம் பக்கத்து வீட்டாரும் ரஹ்மான் பாயின் உடலைப் பார்க்க வந்த வண்ணம் இருந்தனர்.\nஅப்துல் குத்தூஸ் ஒரே பையன். கவலை தோய்ந்த முகத்துடன் தகப்பனாரின் அருகில் அமர்ந்திருந்தான். இன்னும் திருமணம் ஆகவில்லை. பிகாம் பட்டதாரி. சவுதியில் ஒரு அலுவலகத்தில் கணக்கராக வேலை பார்த்து வருகிறான். தந்தையின் உடல் நிலை மோசமாவதை அறிந்து மூன்று மாத விடுப்பில் தமிழகம் வந்து 10 நாட்கள் ஆகிறது. பக்கத்தில் இருக்கும் டவுன் ஆஸ்பத்திரியில் ஒரு வாரம் வைத்து வைத்தியம் பார்த்து தேறாததால் இறந்த உடலை மட்டுமே அவர்களால் வீட்டுக்கு கொண்டு வர முடிந்தது. குத்தூஸின் தாயார் மர்யம் தனது சொந்தங்களோடு அமர்ந்து அழுது கொண்டிருந்தார்.\nவீட்டின் திண்ணையில் அமர்வதற்கு பாய்கள் போடப்பட்டன. தெருவில் வாடகைக்கு எடுக்கப்பட்ட நாற்காலிகள் போடப்பட்டன. பக்கத்து வீட்டிலிருந்து குத்தூஸூக்கும் மர்யமுக்கும் மற்றும் உறவினர்களுக்குமாக உணவுகள் கொண்டு வரப்பட்டன. சோகமான சூழல் ஆதலால் சிறிது சாப்பிட்டு விட்டு மற்றவற்றை ஏழைகளுக்கு கொடுத்து விட்டனர்.\nஇரவு 11 மணி ஆகி விட்டதால் நாளை காலையில் வருவதாக சொல்லி விட்டு பக்கத்து வீட்டுக் காரர்கள் கலைய ஆரம்பித்தனர். இரவு முழுவதும் சோகமாக கழிந்தது குத்தூஸூக்கு.\nகாலை ஒன்பது மணி. கூட்டம் அதிகரிக்க ஆரம்பித்தது. பள்ளிவாசல் நிர்வாகியை சந்தித்து மையவாடியில் குழி வெட்ட அனுமதி கேட்டனர். குத்தூஸ் தவ்ஹீத் ஜமாத்தை சேர்ந்தவன் என்பதால் நிர்வாகி ஹஸன் சற்று குழப்பத்தோடு 'ஏம்பா..அந்த பையன் தவ்ஹீத் ஜமாத் ஆச்சே...ஏதும் பிரச்னைகள் வராதே' என்று கேட்டார்.\n'பிரச்னை இதுல என்ன இருக்கு பாய்...'\nஅரை மனத்தோடு அனுமதி கொடுத்தார் ஹஸன். மைய வாடியில் குழி வெட்டும் வேலையும் நடக்க ஆரம்பித்தது. வீட்டில் இறந்த உடலை குளிப்பாட்ட ஆரம்பித்தனர். உடலை வெள்ளைத் துணியால் போர்த்தி கடைசி பார்வைக்காக வைக்கப்பட்டது. மர்யமும் நெருங்கிய உறவினர்களும் உடலின் அருகில் நின்று அழ ஆரம்பித்தனர். சவ பெட்டி கொண்டு வரப்பட்டு அதனுள் இறந்த உடல் வைக்கப்பட்டது. உடல் பள்ளிவாசலை நோக்கி புறப்பட்டது. இறந்தவர்களுக்காக பிரார்த்தனை செய்யும் முகமாக தொழுகை ஒன்று நடத்தப்படும். அதனை இறந்தவரின் சொந்தங்களே நடத்த பிரியப்பட்டால் அதில் மற்றவர் குறிக்கிடக் கூடாது என்று நபி மொழி இருப்பதால் குத்தூஸ் தலைவராக நின்று தொழ ஆயத்தமானான். சிறிய சலசலப்பு.\n'இது என்னப்பா புது பழக்கமா இருக்கு. தொழுகையை பள்ளி இமாம் (மார்க்க அறிஞர்) தானே வைக்கணும்\n'சொந்தங்கள் தொழ வைக்க அனுமதி இருக்குது பாய்'\nஆளாளுக்கு பேச ஆரம்பித்தனர். அதற்குள் 'அல்லாஹ் அக்பர்' (இறைவன் பெரியவன்) என்று கூறி தொழுகையை ஆரம்பித்து விட்டான் குத்தூஸ். உடன் பலரும் தொழுகையில் கலந்து கொண்டு அந்த கடமையை முடித்தனர்.\nஇதை சற்றும் எதிர்பார்க்காத நிர்வாகி ஹஸன் குழப்பத்தோடு 'என்ன செய்யலாம் ஹஜ்ரத்\n தொழுகை வைத்த அந்த பையனை கேளுங்கள்' என்றார் கோபமாக இதனை கண்டு கொள்ளாமல் விட்டால் நமது வேலை போய் விடும் என்ற பயம் அந்த இமாமுக்கு.\nஇமாமுக்கு ஆதரவாக பலரும் குத்தூஸூக்கு ஆதரவாக இளைஞர்களும் பிரிந்து தங்கள் பக்க நியாயத்தை மற்றவர்களிடம் சொல்லிக் கொண்டிருந்தனர். பிரச்னை பெரிதாவதை உணர்ந்த நிர்வாகி குத்தூஸிடம் 'நீ எப்படி தொழுக வைக்கலாம்\n'அதெல்லாம் எனக்கு தெரியாது. உடலை அடக்கம் பண்ண நாங்கள் அனுமதிக்க முடியாது. வேறு எங்காவது அடக்கம் செய்து கொள்ளுங்கள்'\nஇந்த வார்த்தையை கேட்டவுடன் ஒரே கூச்சல் குழப்பம் பள்ளியினுள்.\n'பூட்டை உடைத்து உடலை உள்ளே கொண்டு செல்வோம்' என்று இளைஞர்கள் கூச்சலிட ஆரம்பித்தனர். நிர்வாகி காவல் துறைக்கு உடன் போன் பண்ணினார். காவல் துறை அதிகாரியும் இரண்டு கான்ஸ்டபிள்களும் அடுத்த அரை மணி நேரத்தில் இடத்திற்கு வந்தனர். காவல்துறை கண்காணிப்பாளர் கண்ணன் பல ஆண்டுகளாக இந்த ஏரியாவில் பணியில் இருப்பதால் முஸ்லிம்களின் பழக்க வழக்கங்களையும் நன்கு அறிந்தே வைத்தி��ுந்தார். அங்குள்ள தற்போதய பிரச்னையையும் இரு தரப்பையும் அழைத்து பொறுமையாக கேட்டார்.\n அந்த பையன் தொழுக வைப்பது உங்கள் மார்க்கத்தில் தடுக்கப்பட்டதா' -கண்ணன்\n'எனக்கு தெரியாது சார். இமாமிடம் கேட்போம்\n'இதுவரை இறந்தவர்களுக்கு பள்ளி இமாம்தான் தொழ வைத்துள்ளார். அனைத்து ஊர்களிலும் இது தான் நடைமுறைப்படுத்தப்படுகிறது' -பள்ளி இமாம்\n'நான் ஊர் வழக்கத்தை கேட்கவில்லை ஐயா உங்கள் மார்க்கம் அனுமதிக்குதா என்று தான் கேட்டேன்'\n'அது நபி மொழிகளை எல்லாம் பார்த்துதான் சொல்லணும்' -ஹஜ்ரத்\nஉடனே அங்கிருந்த ஒரு இளைஞர் முஸ்லிம் நபி மொழி தொகுப்பின் தமிழாக்கத்தை அதிகாரி கண்ணனிடம் கொடுத்தார்.\n'எந்த மனிதரின் குடும்பத்தினர் விஷயத்திலும், அவரது அதிகாரத்திலும் அவருக்கு நீ இமாமாக - தலைவனாக ஆகாதே' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.\nஅறிவிப்பவர்: அபூ மஸ்வூத் (ரலி) நூல்: முஸ்லிம் 1079, 1078\nஇதை படித்துப் பார்த்த அதிகாரி ஆச்சரியத்துடன் 'இவ்வளவு தெளிவா குடும்ப விவகாரத்தில் மற்றவர்கள் தலையிடக் கூடாது என்று இருக்கும் போது அந்த பையனின் விருப்பத்துக்கு நீங்கள் ஏன் குறுக்கே நிற்கிறீர்கள்\n'அப்போ இத்தனை நாள் நாங்கள் செய்தது தவறு என்கிறீர்களா\n'தவறு சரி என்று வேறு மதத்துக்காரன் நான் எப்படி சொல்ல முடியும். மார்க்க அறிஞர் நீங்கதான் முடிவை சொல்லணும். நேற்று இறந்த உடல். அதிலும் வயதானவர் கூட. எனக்கு மனது கஷ்டமாக இருக்கிறது. அந்த குடும்பம் எந்த அளவு வேதனைப்படும். இதைப் பற்றி நீங்கள் சிந்திக்க மாட்டீர்களா அல்லது அவர் கொடுத்த புத்தகம் தவறா அல்லது அவர் கொடுத்த புத்தகம் தவறா\nஇதே ஊரில் தர்ஹாவை வைத்து பிழைப்பை ஓட்டிக் கொண்டிருக்கும் வேறு சிலர் இமாமுக்கு ஆதரவாக பேச ஆரம்பித்தனர்.\n'இவனுங்க எப்பவுமே பிரச்னைதான் சார். தர்ஹாவுக்கு போகக் கூடாதுண்டு சொல்வானுங்க. மார்க்க அறிஞர்களை மரியாதை குறைவா பேசுவானுங்க. பாத்திஹா, ஹத்தம், ஹந்தூரி, மீலாது விழா இதெல்லாம் கூடாதுண்டு சொல்வானுங்க. இதெல்லாம் நாங்க பரம்பரையா செய்துகிட்டு வர்றோம். அதை எப்படி சார் நிறுத்த முடியும்'\n'மற்ற பிரச்னைகள் எல்லாம் என்னவென்று எனக்கு தெரியாது. இப்போ இறந்த உடலை அடக்கம் செய்ய மாட்டேன் என்று யாரும் சொன்னால் இந்திய சட்டப்படி கிரிமினல் குற்றம். 'வன் கொடுமை' சட்டத��துல உள்ளெ புடுச்சு போடுறதுக்கும் சட்டத்துல இடம் இருக்கு. நீங்க எல்லாம் கண்ணியமானவங்க. ஒரு குற்றமும் பதியப்படாத ஊர். நானும் உங்களை மதிக்கிறேன். அந்த மரியாதையை காப்பாற்றிக் கொள்வது ஊர் பெரிய மனிதர்கள் கையில் தான் இருக்கிறது' - என்றார் கண்ணன் சற்று சூடாக.\nபள்ளி இமாமுக்கும் நிர்வாகி ஹஸனுக்கும் முகம் சற்று இறுகியது. பிரியாணியும், நெய் சோறும் தினம் சாப்பிட்டு பழக்கப்பட்ட பள்ளி நிர்வாகியின் வாய் களி திங்க விரும்புமா எனவே சுருதி சற்று குறைந்தது. நிர்வாகியும் பள்ளி இமாமும் ஊர் பெரியவர்களும் கூடி பேசி உடலை அடக்க அனுமதிப்பது என்ற முடிவுக்கு வந்தனர்.\n'சரி சார். நாங்க அனுமதிக்கிறோம்' என்றனர் நிர்வாகிகள் அனைவரும்.\nபெரிய சிக்கல் தீர்ந்த மகிழ்ச்சியில் கண்ணன் 'பாருங்க பாய் முஸ்லிம்களான உங்களை சுற்றி இப்போ பெரும் சதி வலை பிண்ணப்படுகிறது. நான் பெரியார் வழியில் வந்த நாத்திகன். அதனால்தான் உங்களுக்குள் பிரச்னையை பெரிதாக்க விரும்பவில்லை. வேறு அதிகாரிகள் யாராவது இதனையே பெரிய இஸ்யூ ஆக்கி இந்த இளைஞர்களை எல்லாம் உள்ளே தள்ளலாம். அந்த இளைஞர்களின் படிப்பும் எதிர்காலமும் வீணாகும். அனுமதி மறுத்த உங்களையும் உள்ளே தள்ளலாம். சட்டத்தில் அதற்கு இடமும் உண்டு. அல்லது அந்த சட்டத்தை எப்படி வளைப்பது என்பதும் எங்களுக்குத் தெரியும். எனவே இனிமேல் ஏதும் பிரச்னை என்றால் உங்களுக்குள் பேசி சமாதானம் ஆகிக் கொள்ளுங்கள். நாடு கெட்டுக் கெடக்குது. புரிந்து கொள்வீர்கள் என்று நினைக்கிறேன்.' என்றார்.\nபள்ளி இமாமின் பேச்சைக் கேட்டு தவறிழைத்து விட்டோமோ என்ற யோசனை நிர்வாகி ஹஸனுக்கு வந்தது. 'இப்படி ஒரு ஹதீஸ் இருப்பதை ஏன் ஹஜ்ரத் எனக்கு முன்னாடியே சொல்லவில்லை.' என்று இமாமிடம் கேட்டார்.\n'இப்படி ஒரு ஹதீஸ் இருக்குதா என்று என்னிடம் நீங்கள் ஏன் முன்னாடியே கேட்கவில்லை' என்றார் இமாம். 'கழுவுற மீன்ல நழுவுற மீனாக' இமாம் மாறுவதைப் பார்த்த ஹஸன் வெறுத்துப் போய் தனது தவறை உணர்ந்து கொண்டு வீட்டுக்கு சோகத்தோடு நடையைக் கட்டினார்.\nஒரு நபி மொழியை உயிர்ப்பித்த சந்தோஷத்தில் இளைஞர்கள் இறந்த உடலை அடக்க ஆயத்தமாயினர். ஊர் பொது மக்களும் பிரச்னை சுமூகமாக முடிந்ததை எண்ணி நிம்மதி பெரு மூச்சு விட்டனர். உடல் அடக்கப்படும் வரை அதிகாரி கண்ணன் கூடவே நின்று அங்கு நடப்பதை பார்வையிட்டுக் கொண்டிருந்தார். உடலை குழியில் இறக்குவதையும் இறந்த உடலின் மேல் சொந்தங்களே ஆர்வமோடு மண் வெட்டியால் மண்ணை தள்ளுவதையும் பார்த்துக் கொண்டு நின்றார். மற்ற ஊர்களில் உள்ள இளைஞர்கள் ரஜினி ரசிகர் மன்றமும் கமல், அஜீத் ரசிகர் மன்றமும் வைத்துக் கொண்டு குடித்து விட்டு கும்மாளம் அடிப்பதையே பார்த்து பழக்கப் பட்டவருக்கு புரோகிதர்கள் செய்யும் அத்தனை வேலைகளையும் இந்த இளைஞர்கள் இழுத்துப் போட்டுக் கொண்டு செய்வதை ஆச்சரியத்தோடு பார்த்துக் கொண்டே தனது சக கான்ஸ்டபிள்களிடம் 'பாருங்கய்யா இந்த பையன்களை ஊரையே பகைச்சுகிட்டு புரோகிதத்தை ஒழிக்க இவர்கள் காட்டும் ஆர்வத்தில் 10 சதமாவது நாம காட்ரோமாயா ஊரையே பகைச்சுகிட்டு புரோகிதத்தை ஒழிக்க இவர்கள் காட்டும் ஆர்வத்தில் 10 சதமாவது நாம காட்ரோமாயா இந்த பையன்களை பார்த்தாவது நாமெல்லாம் திருந்துணும்யா' என்று சொல்லிக் கொண்டே தனது வாகனத்தில் வந்து அமர்ந்தார் கண்ணன்.\nLabels: இஸ்லாம், சமூகம், சிறுகதை\nசரத் சந்தோஷூம் சையது சுப்ஹானும்\nசரத் சந்தோஷ் ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவர். சையது சுப்ஹான் நமது மதுரையைச் சேர்ந்தவர். இருவரும் விஜய் டிவி நடத்தும் 'சூப்பர் சிங்கர்' போட்டி நிகழ்ச்சியில் கலந்து கொள்பவர்கள். இதில் முதல் இடத்தை பெறுபவருக்கு 60 லட்ச ரூபாய் பெறுமானமுள்ள வீடு கிடைக்கும். ரன்னருக்கு ஒரு கிலோ தங்கமும் கிடைக்கும். செமி ஃபைனலில் முதல் மூன்று இடத்தில் முதல் இடத்தை திவாகரும் இரண்டாம் இடத்தை கேரளாவைச் சேர்ந்த பார்வதியும் பெற்று விட்டனர். மூன்றாம் இடத்துக்கு இரண்டு பேர் போட்டியிடுகின்றனர். அவர்கள் இருவர்தான் சையது சுப்ஹானும் சரத் சந்தோஷூம். இது செமி ஃபைனலே ஃபைனல் இன்னும் சில வாரங்களில் நடக்கும்.\nமூன்றாம் இடத்துக்கான செமி ஃபைனல் தேர்வு தேர்வு எப்படி நடத்தப்பட்டது என்பதை இந்த காணொளி விளக்குகிறது. இரண்டு பேருமே இணைபிரியாத நண்பர்கள். எங்கு சென்றாலும் எங்கு அமர்ந்தாலும் ஒன்றாக செல்வர். ஜாதி மதம் இவர்களை பிரிக்கவில்லை. இந்த இரண்டு உயிர் நண்பர்களுக்கு இடையில் போட்டி. போட்டியின் முடிவுக்கு முன்னால் சையதின தாயாரிடம் கருத்து கேட்டனர். அதற்கு அவர் 'எனக்கு எப்படி சையதோ அது போல் சரத்தும் எனது பிள்ளைதான். யார் வெற்றி பெற்றாலும் ��ந்தோஷமே' என்று கூறியது மத நல்லிணக்கத்தை மேலும் மெருகூட்டுவதைப் போல் இருந்தது.\nமிகக் கடுமையாக நடந்த போட்டியில் சையது சுப்ஹான் வெற்றி பெற்று விடுகிறார். அந்த அரங்கமே வெற்றிக் களிப்பில் இருக்கிறது. ஆனால் வெற்றி பெற்ற சையது சுப்ஹானின் கண்களில் இருந்து வருத்தத்தால் ஏற்பட்ட கண்ணீர் வழிந்தோடி வருகிறது. தனது உயிர் நண்பன் இந்த மாபெரும் போட்டியிலிருந்து விலக நாமும் ஒரு காரணமாக இருந்து விட்டோமே என்ற மன உறுத்துதலால் சையதின் உணர்வுகளை அவரால் கட்டுப்படுத்த முடியாமல் அழுகிறார்.\nபிண்ணனி பாடகர் ஸ்ரீநிவாஸ் 'சையத் நீ ஃபைனலுக்கு தேர்வாகியுள்ளாய்' என்று சொல்கிறார். அனால் சையதோ 'எனக்கு ரொம்ப வருத்தமாக இருக்கிறது நான் போயிருந்தால் கூட வருத்தப்பட்டிருக்க மாட்டேன்' என்று சொல்லி தனது நண்பனை கட்டித் தழுவுகிறார். தோல்வியடைந்த சரத்தோ 'சையத் வெற்றி பெற்றது எனக்கு மிக மகிழ்ச்சியாக உள்ளது. அவன் ஃபைனலிலும் தனது திறமையை நன்கு காட்டுவான்' என்று தனது நண்பனின் வெற்றியை பெரிதாக எண்ணுகிறார். நெகிழ்ச்சியான தருணம்.\nவெற்றி பெற்றவர் நண்பனுக்காக வருத்தப்படுவதும் தொல்வியடைந்தவர் நண்பனின் வெற்றிக்காக சந்தோஷப்படுவதும் பார்பவர்களை பரவசத்தில் ஆழ்த்தியது.\nஅண்ணன் தம்பிகளாக உடன் பிறப்புகளைப் போல் வாழ்ந்து வரும் இந்த ஜோடியைப் போல்தான் நமது பாரதத்தில் பெரும்பாலான குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றன. பள்ளி நாட்கள், கல்லூரி நாட்களிலெல்லாம் இந்த மத ஒற்றுமையை மிக சர்வ சாதாரணமாக காணலாம். எனது இரண்டு பையன்களும் வீட்டில் பிரியாணி அல்லது சிறப்பான உணவுகள் எது செய்தாலும் தனது இந்து நண்பர்களுக்காக கேரியரில் வைத்து தூக்கத்தை மறந்து டூ வீலரில் சென்று கொடுத்து விட்டு வருவதை ஆச்சரியத்தோடு பார்ப்பேன். சில நேரங்களில் தனது பாட்டி வீட்டுக்கு சென்று பாட்டியிடம் ஏதாவது பலகாரங்கள் செய்யச் சொல்லி தனது இந்து நண்பர்களுக்கு ஆசையோடு கொண்டு செல்லும் இந்த அன்பை விதைத்தது யார்\nஅதே போல் எனது பிள்ளைகளின் இந்து நண்பர்களும் தங்கள் வீடுகளில் பொங்கல், தீபாவளி பலகாரங்களை எங்கள் வீட்டுக்கு அனுப்புவது இன்று வரை தொடர்ந்து வருகிறது. அன்பினால் பிணையப்பட்ட இந்த நட்புக்களை சில அரசியல்வாதிகள் தங்களின் சுயநலத்துக்காக பிரிக்க பார்க்கின��றனர். கலவரங்களை தூண்டி விட்டு ஓட்டுக்களை அறுவடை செய்ய முயற்சிக்கின்றனர்.\nஅரசியல்வாதிகள் என்னதான் திட்டங்களை தீட்டினாலும் இந்திய மக்கள் தாங்கள் என்றுமே மதத்தால் ஒருவரையொருவர் வெறுக்க மாட்டோம் என்பதை பலமுறை நிரூபித்து வந்துள்ளார்கள். அது வரக் கூடிய பாராளுமன்ற தேர்தலிலும் எதிரொலிக்கும்.\n'மார்க்க விஷயத்தில் உங்களுடன் போரிடாதோருக்கும், உங்கள் வீடுகளிலிருந்து உங்களை வெளியேற்றாதோருக்கும் நன்மை செய்வதையும் அவர்களுக்கு நீதி செலுத்துவதையும் இறைவன் உங்களுக்கு தடை செய்யவில்லை. நீதி செலுத்துவோரை இறைவன் விரும்புகிறான்.'\nLabels: இசை, தமிழர்கள், தமிழ்நாடு, மத நல்லிணக்கம்\nஆயிஷா ஜாஃப்ரி - சவுதி விமான ஓட்டி\nபடத்தில் இருப்பது ஹனாதி ஜக்கரியா அல் ஹிந்தி - 2004 ல் சவுதி விமான ஓட்டியாக வேலையில் சேர்ந்த முதல் சவுதி பெண். பெயரை வைத்து பார்க்கும் போது இவரது தாயோ அல்லது தந்தையோ நமது இந்தியாவை சேர்ந்தவராக இருக்கலாம்.\nஅடுத்து ஆயிஷா ஜாஃப்ரி என்ற சவுதி பெண்ணும் இதே போல் விமான சம்பந்தமான படிப்பை முடித்து இன்று சவுதிகளை பெருமைபட வைத்துள்ளார். தபுக் பல்கலைக் கழகத்தில் புவியியல் படிப்பை முடித்தார். அதன் பிறகு மாஸ்டர் டிகிரியையும் 'பப்ளிக் ரிலேஷன்' என்ற பிரிவில் முடித்துள்ளார்.\nஇவர் அல் வதன் தினசரி பத்திரிக்கைக்கு அளித்த பேட்டியில் கூறும் போது: 'விமானம் சம்பந்தப்பட்ட இது போன்ற துறைகளை சவுதி பெண்கள் அதிகம் எடுப்பதில்லை. இது எனக்கு மிகுந்த சவாலான படிப்பாக இருந்தது. எனது உறவினர்களில் சில ஆண்கள் இந்த துறையை தேர்ந்தெடுத்துள்ளனர். அவர்களின் ஆலோசனைகளையும் உதவிகளையும் பல முறை பெற்று இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளேன். விமான கட்டுப்பாடு, மற்றும் விமான ஓட்டியாக வேலை செய்வது மிக ரிஸ்கான வேலை. பல பேரின் உயிர்களுக்கு நாம் பொறுப்பாகிறோம் என்ற அதிக பலுவும் இந்த வேலையில் சேர்ந்து கொள்கிறது. எந்த நேரமும் எதுவும் இந்த வேலையில் நடக்கலாம் என்பதால் இந்த துறையை தேர்ந்தெடுப்பவர்கள் மிக சொற்பமே\nபுவியியல் துறையில் நான் முன்பே பட்டம் பெற்றிருந்ததால் விமானம் சம்பந்தப்பட்ட படிப்பை படிப்பதில் எனக்கு எந்த சிரமமும் ஏற்படவில்லை. மேலும் காலநிலை, காற்று வீசும் திசைகள் பற்றிய அறிவு போன்றவை எல்லாம் முன்பே நன்றாக படித்திருந்���தால் ஓரளவு சுலபமாக இருந்தது. ஆங்கில அறிவும் ஓரளவு நன்றாக இருப்பது அவசியம். சவுதி பெண்கள் நான் மேற்கூறிய தகுதிகளை வளர்த்துக் கொண்டு இந்த படிப்பை அதிகம் தேர்ந்தெடுத்தால் அவர்களுக்கு மிகச் சிறந்த எதிர்காலம் உண்டு என்பதை சொல்லிக் கொள்கிறேன். சவுதி மட்டும் அல்ல. மொத்த வளைகுடாவையும் எடுத்துக் கொண்டாலும் இந்த துறையில் பெண்களின் பங்களிப்பு மிகக் குறைவாகவே உள்ளது. இந்த தொழிலில் ஆண்கள் கலப்பில்லாமல் பெண்கள் மட்டுமே கூட பணிகளை செய்து விடலாம் ஆதலால் இந்த தொழிலானது சவுதி பெண்களுக்கு ஏற்றதாக இருக்கும் என்பது எனது கணிப்பு.\nஇந்த படிப்பை முடிப்பதற்கு எனக்கு சகல விதத்திலும் மிகவும் உறுதுணையாக இருந்தது எனது தந்தை என்றால் மிகையாகாது' என்று தனது பேட்டியை முடித்துக் கொண்டார் இந்த இளம் சவுதி பெண்மணி.\nசவுதி ஓரளவு இஸ்லாமிய சட்டங்களை நடைமுறைப்படுத்துவதால் பெண்களின் முன்னேற்றத்தை நினைத்துக் கூட பார்க்க முடியாது: என்ற வாதம் பரவலாக வைக்கப்படுகிறது. அது பொய்யான வாதம்: பெண்கள் இஸ்லாமிய வரைமுறைக்குள் தங்களின் முன்னேற்றத்தை மிகச் சிறப்பாக தற்காலங்களில் கொண்டு வந்து கொண்டிருக்கிறார்கள் என்பதை விளக்குவதற்கே இதனை தமிழ்படுத்தினேன்.\nஇன்னும் ஒரு பத்து ஆண்டுகளில் பெண்கள் முன்னேற்றத்தில் அமெரிக்காவையும் ஐரோப்பாவையும் சவுதி மற்றும் வளைகுடாக்கள் விஞ்சி விடும் என்பது எனது கணிப்பு. அந்த முன்னேற்றம் பெண்மைக்கு இழிவு வராத வகையில் இருக்கும்: இஸ்லாமிய வரையறைக்குள் இருக்கும் என்பது மேலும் அந்த முன்னேற்றத்திற்கு மெருகூட்டுகிறது.\nLabels: இஸ்லாம், கல்வி, சவூதி, பெண்கள்\nதிரு அருட்பா - கடவுளின் சுவை\n என்று மனிதன் சிந்திக்காத நாளே இல்லை. நமது முன்னோர்கள் இறைவனைப் பற்றிய ஒரு தெளிவு இல்லாததால் அந்த இறைச் சுவை எப்படி இருக்கும் என்ற ஒரு கற்பனையில் விளைந்த பாடலை இப்போது பார்ப்போம்.\nதனித்தனிமுக் கனிபிழிந்து வடித்தொன்றாக் கூட்டிச்\nசருக்கரையும் கற்கண்டின் பொடியுமிகக் கலந்தே\nதனித்தநறுந் தேன்பெய்து பசும்பாலும் தெங்கின்\nதனிப்பாலும் சேர்த்தொருதீம் பருப்பிடியும் விரவி\nஇனித்தநறு நெய்யளைந்தே இளஞ்சூட்டின் இறக்கி\nஎடுத்தசுவைக் கட்டியினும் இனித்திடுந்தெள் ளமுதே\nஅனித்தமறத் திருப்பொதுவில் விளங்குநடத் தரசே \nஅடிமலர்க்கென் சொல்லணியாம் அலங்கலணிந் தருளே\nதனித்தனிமுக் கனிபிழிந்து = தனித் தனியே மா, பலா, வாழை என்ற முக் கனியையும் பிழிந்து எடுத்து\nவடித்தொன்றாக் கூட்டிச் = அந்தப் பழச் சாற்றை வடி கட்டி, பின் ஒன்றாகக் கலந்து\nசருக்கரையும் = கொஞ்சம் சர்க்கரை\nகற்கண்டின் பொடியு = கொஞ்சம் கற்கண்டின் பொடி\nமிகக் கலந்தே = நன்றாக கலந்து.\nதனித்தநறுந் தேன்பெய்து = சிறந்த நல்ல தேன் கொஞ்சம் கலந்து\nபசும்பாலும் = அதோடு கூட கொஞ்சம் பசும் பால்\nதெங்கின் தனிப்பாலும் = மற்றும் தேங்காய்ப் பால்\nதொருதீம் பருப்பிடியும் விரவி = அதோடு கொஞ்சம் முந்திரி பருப்பு, பாதாம் பருப்பு போன்ற பருப்புகளை பொடி செய்து விரவி\nஇனித்தநறு நெய்யளைந்தே = அது மேல நல்ல நெய் விட்டு\nஇளஞ்சூட்டின் இறக்கி = லேசா சுடவச்சு இறக்கி வச்சா.....\nஎடுத்தசுவைக் கட்டியினும் = அந்த கட்டி எப்படி சுவையாக இருக்கும்\nஇனித்திடுந்தெள் ளமுதே = இனிப்பாக இருக்கும் தெளிய அமுதே\nஅனித்தமறத் = அநித்தம் + அற. உண்மை நித்தியமானது. பொய் அநித்தியமானது. அந்த அநித்தியம் அற (விட்டுப் போக)\n = பொதுவாக நடமிடும் அரசே\nஅடிமலர்க்கென் சொல்லணியாம் = உன்னுடைய திருவடிகளில் என்னுடைய சொல்லால் ஆன இந்த\nஅலங்கலணிந் தருளே = அணிகலனை அணிந்தருளே\nதனித் தனியே மா, பலா, வாழை என்ற முக் கனியையும் பிழிந்து எடுத்து அந்தப் பழச் சாற்றை வடி கட்டி, பின் ஒன்றாகக் கலந்து கொஞ்சம் சர்க்கரை கொஞ்சம் கற்கண்டின் பொடி நன்றாக கலந்து சிறந்த நல்ல தேன் கொஞ்சம் கலந்து அதோடு கூட கொஞ்சம் பசும் பால் மற்றும் தேங்காய்ப் பால் சேர்த்து அதோடு கொஞ்சம் முந்திரி பருப்பு, பாதாம் பருப்பு போன்ற பருப்புகளை பொடி செய்து விரவி அது மேல நல்ல நெய் விட்டு லேசா சுடவச்சு இறக்கி வச்சா.....\nஅந்த கட்டி எப்படி சுவையாக இருக்குமோ அதை விட உண்மையான இறைவன் நித்தியமானவன்: பொய்யான கடவுள்கள் அநித்யமானது:. அந்த அநித்தியம் என்னிடமிருந்து அகல பொதுவாக நடமிடும் அரசே அதை விட உண்மையான இறைவன் நித்தியமானவன்: பொய்யான கடவுள்கள் அநித்யமானது:. அந்த அநித்தியம் என்னிடமிருந்து அகல பொதுவாக நடமிடும் அரசே இறைவனே உன்னுடைய திருவடிகளில் என்னுடைய சொல்லால் ஆன இந்த அணிகலனை அணிந்தருளே\nஎன்று திருவருட்பாவில் கடவுளைப் பற்றி பாடுகிறார்.\n'இறைவன் பிள்ளையை ஏற்படுத்திக் கொள்ளவில்லை: அவனுடன் எந்த கடவுளும் இல்லை. அவ்வாறிருந்தால் தான் படைத்தவற்றுடன் ஒவ்வொரு கடவுளும் தனியாகப் பொயிருப்பார்கள். ஒருவரையொருவர் மிகைத்திருப்பார்கள். அவர்கள் கூறுவதை விட்டும் இறைவன் தூயவன்'\nLabels: கல்வி, சங்க இலக்கியங்கள், தமிழ், திருவருட்பா\nஅற்புத திருவந்தாதி - இறைவனை காணாமலே காதல்\nகாரைக்கால் அம்மையார் அருளிச் செய்த அற்புத திருவந்தாதி.\nஅன்றுன் திருவுருவம் காணாதே ஆட்பட்டேன்\nஇன்றும் திருவுருவம் காண்கிலேன் - என்றும் தான்\nஎவ்வுருவோ நும்பிரான் என்பார்கட்கு என்னுரைக்கேன்\nமிகவும் எளிமையாக புரிந்து கொள்ளும் வண்ணம் இந்த பாடல் இயற்றப்பட்டுள்ளது.\nஅன்று உன் திரு உருவம் காணாதே உனக்கு நான் ஆட் பட்டேன். உன்மேல் காதல் கொண்டேன்.\nஇன்றும் உன் திரு உருவம் காண்கிலேன்.\nஎன்னிடம், \"உன்னுடைய இறைவன் என்ன உருவம்\" என்று கேட்பவர்களுக்கு நான் என்ன சொல்லுவேன். எது தான் உன் உருவம் என்று இறைவனிடமே கேட்கிறார் அம்மையார்.\n(பிரியாதவன் என்பதன் மரூவு பிரான். எம்பிரான் என்றால் எம்மை விட்டு எப்போதும் பிரியாதவன் என்று பொருள்)\nஇறைவனை உளப்பூர்வமாக வணங்குவதற்கு நமக்கு முன்னால் இறைவனின் உருவம் இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை என்பதை இந்த பாடல் நமக்கு உணர்த்துகிறது. உலகில் உள்ள முஸ்லிம்கள் அனைவரும் ஐந்து வேளையும் உருவம் இல்லாமலேயே இறைவனை உளப் பூர்வமாக வழிபடுவதை தினமும் பார்க்கலாம்.\n1500 ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்ட ஒரு தமிழ் பாடல் இன்று எழுதியது போல் உள்ளதை நினைத்து நான் ஆச்சரியப்படுகிறேன். தமிழ் மொழியானது அந்த அளவு சிதையாதது இன்று வரை வாழ்ந்து வருகிறது.\n' என்று முகமது நபியிடம் கேட்கப் பட்டபோது 'அவனோ ஒளி மயமானவன்.நான் எப்படி அவனைப் பார்க்க முடியும்\nஆதாரம் : முஸ்லிம் :261 - புகாரி 3234, 4855, 7380\nமேற்கண்ட நபி மொழி மூலம் முகமது நபியும் இறைவனைப் பார்த்ததில்லை என்று நம்மால் விளங்க முடிகிறது.\nஇனி இறைவனின் உருவத்தைப் பற்றி குர்ஆன் என்ன சொல்கிறது என்று பார்ப்போம்.\nஅவனைக் கண்கள் பார்க்காது. அவனோ கண்களைப் பார்க்கிறான். அவன் நுட்பமானவன். நன்கறிந்தவன்.'\nகுர்ஆன் 6 : 103\nஇந்த வசனத்தின் மூலம் இறைவனை பார்க்கும் சக்தி நமது கண்களுக்கு கொடுக்கப்படவில்லை என்று அறிகிறோம். இறைவனை நான் பார்த்தேன் என்று யாராவது சொன்னால் அவர்கள் பொய் சொல்கிறார்கள் ��ன்று உடன் சொல்லி விடலாம்.\nநபி மொழியில் ஒரு இடத்தில் 'ஏழைகளுக்கு உணவளித்தால் அது இறைவனுக்கு உணவளித்தது போல் ஆகும்: ஏழைக்கு உடையளித்தால் அது இறைவனுக்கு அளித்ததாகும் அதாவது 'ஏழையின் சிரிப்பில் இறைவனை காண்போம்' என்ற தத்துவத்தை அழகாக சொல்கிறது. எனவே இஸ்லாமிய நம்பிக்கைபடி உலகிலேயே இறைவனை காண வேண்டுமானால் ஏழைகளுக்கு உதவிட விட வேண்டும் என்று இஸ்லர்ம் கட்டளையிடுகிறது. நற் கருமங்கள் செய்து நல் அடியார்களாக மரணித்தவர்களுக்கு மறு உலகில் இறைவன் தனது முகத்தை காட்டுவான். அந்த நல்ல நாளுக்காக நாம் அதிகமதிகம் நன்மைகளை செய்ய முயற்சிப்போமாக\nLabels: கல்வி, கவிதை, சங்க இலக்கியங்கள், தமிழ், தாய்மொழி\nபுரபசர் நரேந்திர மோடி - :-)\n இந்துத்வாவாதியினர் ஏகத்துக்கும் பிரசாரம் பண்ணுகின்றனர். ஆனால் அரவிந்த் கெஜ்ரிவால் என்று துடைப்பை கையில் எடுத்தாரோ அன்றே மோடியின் பிரதமர் கனவு தவிடு பொடியாகி விட்டது.\nLabels: ஆரோக்கியம், நகைச்சுவை, நரேந்திர மோடி\nஏக இறைவனை பறை சாற்றும் திருநாவுக்கரசரின் தேவாரம் \nஎன்றும்நாம் யாவர்க்கும் இடைவோ மல்லோம்\nஇருநிலத்தில் எமக்கெதிரா வாரு மில்லை\nசென்றுநாம் சிறுதெய்வம் சேர்வோ மல்லோம்\nசிவபெருமான் திருவடியே சேரப் பெற்றோம்\nஒன்றினாற் குறையுடையோ மல்லோ மன்றே\nஉறுபிணியார் செறலொழிந்திட் டோடிப் போனார்\nபொன்றினார் தலைமாலை யணிந்த சென்னிப்\nபுண்ணியனை நண்ணியபுண் ணியத்து ளோமே.\n5. பொ-ரை: சிவபெருமான் திருவடியே சேரப்பெற்றோமாய், இறந்த பிரமவிட்டுணுக்களுடைய தலைகளை மாலையாகக் கோத்து அணிந்த தலையையுடைய புண்ணியனை நண்ணிய புண்ணியத்து உள்ளோமாதலின் யாவர்க்கும் யாம் என்றும் பின்வாங்குவோம் அல்லோம். இப்பரந்த பூமியில் எமக்கு எதிராவார் யாரும் இல்லை. யாம் தேடிச்சென்று சிறு தெய்வங்களைச் சேர்ந்து தொழுவோம் அல்லோம். யாம் ஒன்றினாலும் குறையுடையேம் அல்லேம். அதனால் மிக்க பிணிகள் எம்மைத் துன்புறுத்தலை விட்டு ஓடிப்போயின.\nகு-ரை: இடைதல் - பின்வாங்குதல். எதிராவார் - இணையாவார்; உம்மை, 'உயர்வாவாரும் இல்லை' என, எதிரது தழுவிற்று. இனி, 'எதிராக ஆரும்' இல்லை என்றலுமாம். 'சேர்வோம் அல்லோமாய்' என, எச்ச மாக்குக. அன்றே - அமணரை விட்டு நீங்கிய அன்றே. உறுபிணி - மிக்கநோய். செறல் - வருத்துதல். \"பிணியார்\" எனவும், \"ஓடிப்போனார்\" எனவும் உயர்திணையாக்��ியருளியது, அதனது மாட்டாமையாகிய இழிபுணர்த்தற்கு. பொன்றினார் - இறந்தவர். நண்ணிய புண்ணியம் - அடைந்த புண்ணியப் பயன். \"சேரப்பெற்றோம், புண்ணியத்துளோம்\" என்பவற்றை முதற்கண் வைத்து, 'அதனால்' என்னும் சொல்லெச்சம் வருவிக்க.\nசிவபெருமான் திருவடியே சேரப்பெற்றோமாய், இறந்த பிரமவிட்டுணுக்களுடைய தலைகளை மாலையாகக் கோத்து அணிந்த தலையையுடைய புண்ணியனை நண்ணிய புண்ணியத்து உள்ளோமாதலின் யாவர்க்கும் யாம் என்றும் பின்வாங்குவோம் அல்லோம். இப்பரந்த பூமியில் எமக்கு எதிராவார் யாரும் இல்லை. யாம் தேடிச்சென்று சிறு தெய்வங்களைச் சேர்ந்து தொழுவோம் அல்லோம். யாம் ஒன்றினாலும் குறையுடையேம் அல்லேம். அதனால் மிக்க பிணிகள் எம்மைத் துன்புறுத்தலைவிட்டு ஓடிப் போயின.\nஇந்த உலகத்தில் எவருக்கும் நாம் சளைத்தவரில்லை: இந்த உலகில் நமக்கு எதிரிகள் எவரும் இல்லை: சிறு தெய்வ வணக்கங்களை விட்டொழிப்போம்: பரம் பொருளாகிய சிவபெருமானின் திருவடிகளையே பூஜிப்போம்: எந்த குறையும் எம்மை அண்டாது: இவ்வாறு சிவ பெருமானை மட்டுமே வணங்கியதால் எமக்கு வந்த துன்பங்கள் எம்மை விட்டு விரண்டோடின:\nஏக தெய்வ வணக்கத்தை மிக அழகிய முறையில் இந்த பாடல் நமக்கு எடுத்துக் காட்டுகிறது. சிவ பெருமானின் உருவத்தை பின்னால் வந்தவர்கள் தங்களின் கற்பனையால் உருவாக்கிக் கொண்டனர். ஒரு சிலர் உருவமில்லாத வெறும் லிங்கதத்தை மட்டுமே வைத்து வழிபடுவர். சிறு தெய்வங்களாக கருதப்படும் முருகன், பிள்ளையார், சரஸ்வதி, நாகூர் ஆண்டவர், வெங்கடாஜலபதி, ஐயப்பன் போன்றவைகளை வணங்குவது வெற்றியைத் தராது என்று இந்த பாடல் நமக்கு உணர்த்துகிறது.\nபெருமபாலான மக்கள் இது போன்ற சிறு தெய்வ வணக்கங்களில் ஈடுபடுவதை சர்வ சாதாரணமாக பார்க்கிறோம். 'நாகூர் தர்ஹாவுக்கு ஏன் போகிறீர்கள் எந்த ஆதாரத்தில் செல்கிறீர்கள் முருகன் கடவுள் என்று யார் சொன்னது அந்த உருவில்தான் கடவுள் உள்ளார் என்பதை எது உனக்கு தெரிவித்தது\" என்று கேட்டால் அவர்களிடம் பதில் இருக்காது. இது பற்றிய ஒரு குர்ஆன் வசனத்தை பார்ப்போம.\n'பூமியில் உள்ளவர்களில் அதிகமானோருக்கு முஹம்மதே நீர் கட்டுப்பட்டால் அவர்கள் உம்மை இறைவனின் பாதையிலிருந்து வழி கெடுத்து விடுவார்கள். அவர்கள் ஊகத்தையே பின் பற்றுகின்றனர். அவர்கள் அனுமானம் செய்வோர் தவிர வேறு இல���லை.'\nஅன்றைய அரபு மக்களிடம் 'உங்களை படைத்தது யார்' என்றால் 'அல்லாஹ்' என்று அழகாக பதில் சொல்வார்கள். ஆனால் சிலைகளை செய்து வைத்து அதை பூஜித்து சிறு தெய்வ வணக்கங்களையும் செய்து வந்தனர். ஏன் என்று அவர்களிடம் கேட்டால் 'இந்த சிறு தெய்வங்கள் இறைவனிடம் எங்களுக்காக பரிந்து பேசும்' என்ற பதிலை சொல்வார்கள். இதை கண்டிக்கும் முகமாகத்தான் முஹமது நபியைப் பார்த்து இந்த வசனத்தில் இறைவன் அழகிய கேள்வியைக் கெட்கிறான். இன்றும் கூட 'நாகூர் தர்ஹாவுக்கு ஏன் போகிறீர்கள்' என்றால் 'அல்லாஹ்' என்று அழகாக பதில் சொல்வார்கள். ஆனால் சிலைகளை செய்து வைத்து அதை பூஜித்து சிறு தெய்வ வணக்கங்களையும் செய்து வந்தனர். ஏன் என்று அவர்களிடம் கேட்டால் 'இந்த சிறு தெய்வங்கள் இறைவனிடம் எங்களுக்காக பரிந்து பேசும்' என்ற பதிலை சொல்வார்கள். இதை கண்டிக்கும் முகமாகத்தான் முஹமது நபியைப் பார்த்து இந்த வசனத்தில் இறைவன் அழகிய கேள்வியைக் கெட்கிறான். இன்றும் கூட 'நாகூர் தர்ஹாவுக்கு ஏன் போகிறீர்கள்' என்று நாம் கேட்டால் 'இறைவனிடம் எங்களுக்காக இங்கு அடங்கி இருப்பவர் பரிந்து பேசுவார்' என்ற பதிலை சொல்கிறார்கள். இதற்கு ஆதாரம் எதனையும் அவர்கள் சமர்ப்பிப்பதில்லை. அன்று இறங்கிய வசனம் இன்றும் நமது தமிழகத்துக்கும் பொருந்துவதைப் பார்த்து ஆச்சரியப்படுகிறோம்.\nLabels: சங்க இலக்கியங்கள், தமிழ், தாய்மொழி, தேவாரம்\nசிதம்பர ரகசியம் - ஒரு அலசல்\n'அப்துல் காதருக்கும் அமாவாசைக்கும் என்ன சம்பந்தம்' என்று நீங்கள் கேட்கலாம் இன்று நான் முஸ்லிமாக இருந்தாலும் எனது முன்னோர்கள் முன்பு இந்துக்களாகத்தானே இருந்துள்ளனர். எங்கள் ஊருக்கு அருகில் இருக்கும் சிதம்பரமும் எங்கள் முன்னோர்களின் வாழ்வில் ஒரு அங்கமாக இருந்திருக்கலாம். இனி இந்த கோவிலின் பிரச்னை பற்றி இணையத்தில் வரும் செய்திகளைப் பார்ப்போம்:\n//தமிழக மன்னர்களால் கட்டப்பட்ட இந்தக் கோயில், கரையான் புற்றெடுக்கக் கருநாகம் குடிபுகுந்த கதையாகி விட்டது. தமிழ் அரசர்கள் கோயிக்காக விட்ட தானங்களை, நிலங்களை தீட்சதப் பார்ப்பனர்கள் கபளீகரம் செய்து விட்டனர்.\nஇந்தப் பார்ப்பனர்கள் கைலாசத்திலிருந்து நேரே இறங்கி வந்தவர்களாம். மூவாயிரம் பார்ப்பனர்களில் தலைமை எண்ணும்போது ஒரு தலை குறைந்ததாம் அந்த ஒரு ஆசாமி நான்தான் என்��ு சிவனே சொன்னதாகக் கதையளந்து வைத்துள்ளனர்.\nதில்லைவாழ் அந்தணர் தம் அடியார்க்கும் அடியேன் என்று பரமசிவன் சுந்தரமூர்த்தி நாயனாருக்கு அடி எடுத்துக் கொடுக்க திருத்தொண்டத் தொகையை சுந்தரர் பாடினாராம். தில்லையில் வாழும் பார்ப்பனர்களின் அடியார்களுக்கும் அடியாராம் சிவபெருமான்\nவானம் முட்டும் கோபுரங்கள் கட்டியவர் யார் அதன் உச்சிக்கெல்லாம் தங்க மூலாம் பூசியவர் யார் அதன் உச்சிக்கெல்லாம் தங்க மூலாம் பூசியவர் யார் தில்லை நடராசருக்குத் தங்கக்கூரை வேய்ந்து தந்தவர் யார் தில்லை நடராசருக்குத் தங்கக்கூரை வேய்ந்து தந்தவர் யார் சத்திரம், சாவடி கட்டியவர் யார் சத்திரம், சாவடி கட்டியவர் யார் அன்றாடம் ஆறுகால பூஜைக்கு உதவி வருபவர் யார் அன்றாடம் ஆறுகால பூஜைக்கு உதவி வருபவர் யார் எல்லாம் நாம் தானே நாம் போட்டுக் கொடுத்த செல்வம் தானே இவை யாவும் ஒரு பார்ப்பானாவது, ஒரு செல்லாக் காசாவது கோவில், குளம், தானம் தருமம் இவற்றிற்குக் கொடுத்திருப்பானா ஒரு பார்ப்பானாவது, ஒரு செல்லாக் காசாவது கோவில், குளம், தானம் தருமம் இவற்றிற்குக் கொடுத்திருப்பானா அப்படியிருக்க இவ்வளவு செய்தும் நாம் ஏன் சூத்திரர்களாயிருக்க வேண்டும் அப்படியிருக்க இவ்வளவு செய்தும் நாம் ஏன் சூத்திரர்களாயிருக்க வேண்டும் அவர்கள் மட்டும் ஒன்றும் செய்யாமலேயே நம்மை ஏமாற்றி உண்டு, பிராமணர்களாக வாழ வேண்டும்.\nஇந்தக் கோவிலே அந்த கோவில் பக்தர்களுக்குச் சொந்தமாக இருக்க வேண்டுமே தவிர, அது சில பித்தர் களுக்கு சொந்தமாக இருக்கக்கூடிய வாய்ப்புகள் இருக்காது - இருக்கக் கூடாது\nதமிழ்நாட்டில் மட்டுமல்ல, உலகத் தமிழர்களின் சைவத்தில் எந்த பிரிவும் (denomination ) கிடையாது. ஆனால் தமிழ்நாடு அரசு தகுதி வாய்ந்த வழக்கறிஞரை வைத்து, அவர்களின் வாதத்தை எதிர்த்து வாதாடாததால், தமிழர்களின் முக்கியமான வரலாற்றுச் சின்னம் ஒரு குறிப்பட்ட சாதியினருக்கு தாரை மட்டும் வார்த்துக் கொடுக்கப்பட்டு விட்டது,\nஇதில் கவலைப்பட வேண்டிய விடயம் என்னவென்றால், பெரும்பாலான தமிழ்நாட்டுத்தமிழர்கள் எனக்கென்ன போச்சு என்றிருக்கிறார்கள். இதைப் பற்றி கருத்துத் தெரிவித்த பதிவர்களையே விரல் விட்டு எண்ணிவிடலாம். மற்றவர்கள் எம்மை முற்போக்குள்ள, மதச்சார்பற்றவர்கள் என்று எண்ண வேண்டுமென்பத��்காக, தமிழர்களின் வரலாற்றுச் சின்னங்களை மற்றவர்கள் அநீதியான முறையில் சொந்தம் கொண்டாடும் போது அமைதி காப்பது சரியான கோழைத்தனம்.\n‘கோயில்’ என்று உலகமெங்கும் வாழும் தமிழர்கள் போற்றும் சிதம்பரம் தீட்சிதர்களுக்கு மட்டும் பாத்தியதையான கோயில் என்றால்,, தீட்சிதர்கள் ஏனைய தமிழ்ச்சைவர்களை விட வேறொரு Denomination என்றால், தமிழர்கள் சிதம்பரத்துக்கு எதற்காகப் போக வேண்டும். உண்மையில் சிதம்பரம் மீண்டும் தமிழக அரசின் கட்டுப்பாட்டுக்குள் வரும் வரை “தீட்சிதர்களுக்குப் பாத்தியதையான”” சிதமபரம் கோயிலை தமிழர்கள் புறக்கணிக்க வேண்டும். அப்படி அங்கு சென்றாலும் எந்தக் காணிக்கையும் செலுத்தக் கூடாது, தமிழ்நாட்டுத் தமிழர்களிடம் ஒற்றுமை இல்லை, அது தான் இதற்கெல்லாம் காரணம். அடுத்ததாக திருவரங்கம் போன்ற கோயில்களுக்கும் இப்படி நடக்காதென்று, என்ன நிச்சயம்\n சைவர்களின் மெக்காவாக போற்றப்படுவது சிதம்பரம் தில்லை நடராஜர் கோவில். மெக்கா என்றவுடன் எனக்கு கஃபாவின் ஞாபகம் வந்தது. அந்த கஃபாவுக்குள் நுழைய யாரின் அனுமதியையும் பெறத் தேவையில்லை. நேற்று இஸ்லாத்தை ஏற்ற ஒரு தலித் சகோதரன் கூட உரிமையோடு அந்த கஃபாவுக்கு நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு செல்லலாம். உண்டியல் இல்லை. இறைவனிடம் உங்கள் கோரிக்கைகளை வைக்க எந்த மத குருமார்களும இல்லை. உலக மக்கள் யாவரும் வந்து தங்கள் தலையை தரையில் வைத்து தங்களது தாய் மொழியில் மணிக் கணக்கில் அழுது இறைவனிடம் தங்கள் குறைகளை சொல்லிக் கொண்டிருப்பர். எத்தனை நாள் வேண்டுமானாலும் நீங்கள் அங்கு இலவசமாக தங்கிக் கொள்ளலாம். தூக்கத்தை தியாகம் செய்து முதல் ஆளாக நீங்கள் போனால் முதல் வரிசையில் நீங்கள் நின்று கடமையான தொழுகைகளை தொழ முடியும். அங்கேயே இறந்து விட்டால் அரசு செலவில் உங்கள் உடலை குளிப்பாட்டி உங்களுக்கு பிரார்த்தனை தொழுகையும் உலக மக்கள் முன்னிலையில் நடைபெறும். அருகில் உள்ள மைய வாடியில் எந்த பாகுபாடும் இல்லாமல் உங்கள் உடல் அடக்கமும் செய்யப்படும்.\nநாடு, இனம், நிறம் என்று எந்த பாகுபாடும் இல்லாமல் உலக மக்கள் ஒன்றாக கூடி தினம் ஐந்து வேளை தொழுகைகளை இந்த பள்ளியில் எந்த ஒரு காவலர் துணையுமின்றி நிறைவேற்றுகிறார்களே\nசைவர்களின் மெக்கா தில்லை நடராஜர் கோவில் என்ற பெயர் பெற்ற இந்த தில்லை நடரா���ரை வணங்க வருபவர் அதிகம் தமிழர்களே உலக நாடுகளிலிருந்து பக்தி மேலீட்டால் அங்கு வருபவர்களை தமிழில் பாடக் கூடாது என்றும், பணம் கொடுத்தால் மட்டுமே உள்ளே அனுமதிப்போம் இல்லை என்றால் வெளியிலேயே தரிசனம் பண்ணி விட்டு போ என்று அங்குள்ள பார்பனர்கள் சொல்வதும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. கோடிக்கணக்கான சொத்துக்கள் அங்குள்ள பார்பனர்களால் களவாடப்படுகிறது. இது பற்றி அரசும் கண்டு கொள்வதில்லை. நகைகளும் சொத்துக்களும் கொள்ளை போவதாக அங்குள்ள தீட்ஷிதர்களே சொல்கிறார்கள்.\nஎனவே புனித கஃபா ஆலயத்தை பின் பற்றி வழிபட வரும் மக்கள் எந்த மொழியில் பாட, பிரார்த்தனை செய்ய ஆசைப்படுகிறார்களோ அந்த மொழியிலேயே பாடவும் பிரார்த்தனை செய்யவும் அனுமதிக்கப்பட வேண்டும். புரோகிதர் தேவையில்லை: இறைவனிடம் நாங்கள் நேரிடையாக எங்கள் பிரார்த்தனையை வைக்கிறோம் என்று பக்தர்கள் கேட்டால் அவர்கள் விருப்பத்துக்கு விட வேண்டும். தற்போது உள்ள தீட்ஷிதர்களே தொடரட்டும். விருப்பமுள்ளவர்கள் அவர்களை வைத்து பூஜைகள் செய்து கொள்ளட்டும். அங்குள்ள நிர்வாகத்தை கவனிக்க அந்த ஊர் மக்களைக் கொண்ட ஒரு கமிட்டி அமைத்து நிலைமையை சீராக்கலாம். அரசு மேற்பார்வையிடலாம். அந்த மேற்பார்வையும் அரசியல் கலப்பில்லாமல் இருக்க வேண்டும். பெரும்பான்மை மக்களின் விருப்பத்தை நிறைவேற்றுவது அரசின் கடமை. அதனை இந்த அரசு செய்கிறதா என்று பொறுத்திருந்து பார்ப்போம்.\nLabels: இந்து, தமிழ், தாய்மொழி\nஇறப்பு ஒன்றுதான் நிரந்தர சுகம்\nஉலகில் இருக்கும் காலமெல்லாம் ஏதாவது ஒரு வகையில் துன்பம் நம்மை வந்தடைகிறது. இன்பமும் வந்தடைகிறது. சில ஆண்டுகளில் இந்த உயிர் பிரிந்து மற்றுமொரு உலகத்துக்கு நாம் செல்லும் போதுதான் இந்த இன்ப துன்பமற்ற நிலையை நாம் அடைய முடியும் என்று பல சங்க இலக்கியங்கள் கூறுகின்றன. ஆனால் இறப்புக்கு பிறகுதான் ஒருவனின் உண்மையான நிரந்தர வாழ்க்கையே ஆரம்பிக்கிறது என்கிறது இஸ்லாம்.\nபத்ரகிரியார் இறப்பின் சுகத்தைப் பற்றி பாடும் போது....\nஆங்காரம் உள்ளடக்கி ஐம்புலனை சுட்டறுத்து\nதூங்காமல் தூங்கி சுகம் பெறுவது எக்காலம்\nஎன்று முடிக்கிறார். அந்த இறப்பு என்பது தூக்கத்தைப் போன்றதுதான். அதாவது நிரந்தர தூக்கம். அந்த தூக்கமானது தூங்காமல் தூங்கிய நிலையை அடைகிறது. தூங்குவது போல் நமக்கு தோற்றம் அளித்தாலும் உண்மையில் அந்த மனிதனின் உயிர் இறைவன் வசத்தில் என்றும் உயிர்ப்புடனே இருக்கும் என்று இந்த பாடல் நமக்கு அறிவுறுத்துகிறது.\nஇதே கருத்தை வள்ளலார் திருவருட்பாவில் பாடும் போது\nஇன்றுவரு மோநாளைக் கேவருமோ அல்லதுமற்\nவெம்மாயை யற்று வெளிக்குள் வெளிகடந்து\nஇன்று வருமோ நாளைக்கே வருமோ அல்லது மற்று\nஎன்று வருமோ அறியேன் என் கோவே - துன்று மல\nவெம் மாயை அற்று வெளிக்குள் வெளி கடந்து\nஇன்று வருமோ = இன்று வருமோ\nநாளைக்கே வருமோ = நாளைக்கே வருமோ\nமற்று என்று வருமோ அறியேன் = அது என்று வருமோ, நான் அறியேன்\nஎன் கோவே = என் தலைவனே\nதுன்று மல வெம் மாயை அற்று = காலம் காலமாக, தொன்று தொட்டு வரும் மாயை விலகி\nவெளிக்குள் வெளி கடந்து = வானில் பல வெளிகள் அடுக்கடுக்காக உள்ளதை தாண்டி\nசும்மா இருக்கும் சுகம் = சும்மா இருக்கும் சுகம்\nஇறப்பு என்பது இன்று வருமோ நாளைக்கே வருமோ அல்லது அது என்று வருமோ, நான் அறியேன்: என் தலைவனே காலம் காலமாக, தொன்று தொட்டு வரும் மாயை விலகி வானில் பல வெளிகள் அடுக்கடுக்காக உள்ளதையும் தாண்டி உன்னை அடைந்து எந்த கவலையும் இல்லாமல் சும்மா இருக்கும் அந்த நாளே எனக்கு சுகமளிக்கும் நாள்.\nவள்ளலார் விரும்பும் இத்தகைய நிலை வாழும் நாளில் மனித உயிர்களுக்கு தீங்கிழைக்காமல் இறைவன் சொன்னபடி அவனை வணங்கி வாழ்ந்து இறந்த நல்லவர்களுக்கே கிடைக்கும். அநியாய உயிர்க் கொலைகள் செய்து இறைவன் சொன்ன கட்டளைகளை மீறிய தீயவர்களுக்கு இந்த உலகை விட மிகப் பெரிய தண்டனை காத்துக் கொண்டிருப்பதாக அதே இறைவன் கூறுகிறான்.\n'இறைவன் அருளிய வேதத்தை மறைத்து அதை அற்ப விலைக்கு விற்போர் தமது வயிறுகளில் நெருப்பைத் தவிர வேறு எதையும் சாப்பிடுவதில்லை. கேள்விகள் கேட்கப்படும் அந்த தீர்ப்பு நாளில் இறைவன் அவர்களுடன் பேச மாட்டான். அவர்களுக்கு துன்புறுத்தும் வேதனையும் உண்டு.'\n'அவர்களே நேர் வழியை விற்று வழி கேட்டையும், மன்னிப்பை விற்று வேதனையையும் விலைக்கு வாங்கிக் கொண்டவர்கள். நரகத்தை சகித்துக் கொள்ளும் அவர்களின் துணிவை என்னவென்பது'\n'நம்பிக்கை கொண்டேரின் உள்ளங்கள் இறைவனின் நினைவால் அமைதியுறுகின்றன. கவனத்தில் கொள்க இறைவனின் நினைவால் மட்டுமே உள்ளங்கள் அமைதியுறுகின்றன'\n\"எவனொருவன் மற்றொருவரைக் கொலை செய்கிறானோ அவன் மனிதர்கள் யாவரையுமே கொலை செய்தவன் போலாவான்;. மேலும், எவரொருவர் ஓர் ஆத்மாவை வாழ வைக்கிறாரோ அவர் மக்கள் யாவரையும் வாழ வைப்பவரைப் போலாவார்\"\nஇனிய உழவர் திருநாள் நல்வாழ்த்துக்கள்..\nLabels: சங்க இலக்கியங்கள், தமிழ், திருவருட்பா, வள்ளலார்\nஅமெரிக்கர்கள் தமிழில் பாடினால் எப்படி இருக்கும்\nநான் சிறுவனாக இருக்கும் போது ஹிந்திப் பாடல்களையும், மேற்கத்திய ஆங்கில பாடல்களையும் தமிழர்களாகிய நாம் பாடுவது பெருமைக்குரிய விஷயமாக கருதப்பட்டது.. போனி எம் பாடல்கள் ஒன்றிரண்டு சிறு வயதிலேயே எனக்கு மனனமாகத் தெரியும். குர்பானி, ஷான், ஷோலே, ஹம் கிஸிஸே கம் நகின் போன்ற படத்தின் பாடல்கள் தான் எங்களது நண்பர்கள் குழுமத்தில் அதிகம் பாடப்படும். இதை பாடுபவர்கள் சிறந்த ஜீனியஸாகவும் அப்போது கருதப்படுவர் :-). அந்த மேற்கத்திய மற்றும் ஹிந்திப் பாடல்களின் தாக்கங்கள் இளையராஜா வந்தவுடன் சற்று மாறியது. மேலும் சில ஆண்டுகள் கழித்து ரஹ்மான் திரை இசைக்கு வந்தவுடன் நிலைமை தலை கீழாக மாறி விட்டது. இன்று ரஹ்மான் இசை அமைத்த பல பாடல்களை மேற்கத்திய நாட்டவர் காப்பி பண்ணுவது, அதை இசைத்து மகிழ்வது அதிகமாகி வருகிறது. 'பல்லேலக்கா' பாடலை எவ்வளவு உற்சாகத்தோடு அமெரிக்கர்கள் பாடுகிறார்கள் என்பதை இந்த காணொளியில் பாருங்கள்.\nLabels: இசை, ஏ.ஆர்.ரஹ்மான், தமிழ்\n தனது வாழ்நாளில் பல தவறுகளை அதிகார மமதையில் செய்தவர். பாலஸ்தீன மக்களுக்கு சொல்லொணா துயரத்தைக் கொடுத்தவர். யாசிர் அரஃபாத் இறப்பதற்கு காரணமாக்கப்படுபவர். பல வாக்குறுதிகளை மீறியவர். தான் எனற அகம்பாவத்தில் வாழ்ந்தவர். கடந்த எட்டு வருடங்களாக கோமாவில் கஷ்டப்பட்டு இன்று நிரந்தர உலகத்துக்கு சென்றுள்ளார். தான் செய்த தவறுகளை எண்ணி வருந்தும் நேரம் இனிதான் ஆரம்பம். மனிதன் என்னதான் ஆட்டம் போட்டாலும் அவனுக்கு சொந்தம் இந்த ஆறடி நிலமே\n ஆறடி நிலமே சொந்தமடா..... என்ற பாடல் வரிகள் ஞாபகம் வருகிறது.\n2001 முதல் 2006 ஆம் ஆண்டுவரை அவர் இஸ்ரேலிய பிரதமராக பதவி வகித்தார். இஸ்ரேலிய இராணுவத்தின் ஆரம்பக்காலத்திலிருந்து அதன் தளபதிகளில் ஒருவராக இருந்த ஏரியல் ஷெரோன், மேஜர் ஜெனரலாக தரமுயர்த்தப்பட்டவர். இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர், வெளிவிவகார அமைச்சுப் பதவிகளையும் அவர் வகித்துள்ளார்.\nமனிதன் வாழும் காலங்களில் ம���டிந்த வரை நன்மையை செய்து விட்டு இறக்க வேண்டும். பல குற்றங்களை செய்து விட்டு பாதிக்கப்பட்ட மக்களின் பிரார்த்தனையை சுமந்து கொண்டு இன்று செல்கிறார். இவரைப் போன்ற தலைவர்கள் நமது நாட்டிலும் ஒன்றிரண்டு பேர் உள்ளனர். இவரது இறப்பையும் அவர் சென்று சேர்ந்த இடத்தையும் நினைத்தாவது நமது நாட்டு அரசியல்வாதிகள் திருந்த வேண்டும்.\nLabels: இஸ்ரேல்-மொசாத், இஸ்லாம், தீவிரவாதம்\nமுஸ்லிம்களால் இந்தியா பெறும் மற்றுமொரு உதவி\nவட்டியை உண்போர் மறுமை நாளில் ஷைத்தான் தீண்டியவனைப் போல் பைத்தியமாகவே எழுவார்கள். 'வியாபாரம் வட்டியைப் போன்றதே' என்று அவர்கள் கூறியதே இதற்குக் காரணம். இறைவன் வியாபாரத்தை அனுமதித்து வட்டியைத் தடை செய்து விட்டான்.\nவட்டியை இறைவன் கடுமையாக தடுக்கிறான். எனவே முஸ்லிம்களில் பெரும்பாலோர் இந்த பாவத்திலிருந்து தவிர்ந்தே வருகின்றனர்.பொருளாதாரம் சுழற்சி முறையில் எல்லோரிடமும் பரவலாக்கப் பட வேண்டும் என்பதாலேயே இறைவன் இப்படி ஒரு ஏற்பாட்டை செய்திருக்கலாம். ஆனால் பொருளாதாரத்தை வீட்டிலேயே வைக்கவும் முடியாது. லட்சக்கணக்கான ரூபாய்களின் பாதுகாப்பிற்கு நாம் வங்கிகளையே நாட வேண்டியுள்ளது. அவ்வாறு இதுவரை செலுத்தப்பட்ட பணத்துக்கான வட்டித் தொகையை பெரும்பாலான முஸ்லிம்கள் வாங்குவதே இல்லை. தற்போது இந்த பணம் மலை போல் பேங்கில் குவிந்து கிடக்கிறது. 1.5 டிரில்லியன் டாலருக்கு சமமான இந்திய ரூபாய்கள் இஸ்லாமியர்களால் வங்கிகளில் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. இந்திய ரூபாய் மதிப்பில் இது கிட்டத் தட்ட 64500000000000 ரூபாய்க்கு சமமான தொகையாகும். இது சற்று மிகைப்படுத்தப்பட்டதாக தோன்றலாம். இருந்தாலும் இஸ்லாமியர்களுக்கு சொந்தமான பெருந் தொகை வங்கிகளில் சீந்துவாரின்றி கிடக்கிறது. இந்தியாவில் தற்போது 13 கோடி முஸ்லிம்கள் உள்ளனர். ஒரு குடும்பத்துக்கு ஐந்து பேர் என்று வைத்துக் கொண்டாலும் ஒவ்வொரு குடும்பமும் 24 லட்சம் இனாமாக பெறும். அல்லது வட்டியில்லாத கடனாகக் கூட கொடுத்து அவர்கள் வாழ்வை முன்னேற்றலாம். இதன் மூலம் அரசு உதவியின்றியே இந்தியாவில் முஸ்லிம்கள் தங்களின் வாழ்வை மேம்படுத்திக் கொள்ள முடியும். அல்லது வறுமை கோட்டுக் கீழ் உள்ள அனைத்து மதத்தவரையும் கணக்கெடுத்து இந்த தொகையை பிரித்துக் கொடுக்கலாம்.\nஉதாரணத்துக்கு ஒரு அரசு உத்தியோகத்திலிருந்து ஒரு முஸ்லிமும் ஒரு இந்துவும் ஓய்வு பெறுவதாக வைத்துக் கொள்வோம். பிராவிடண்ட் ஃபண்ட் மூலியமாக இந்த இருவருக்கும் கிடைப்பது 0.5 மில்லியன் என்று வைத்துக் கொள்வோம். இந்த தொகையை பிக்சட் டெபாசிட்டில் 12 வருடத்துக்கு அந்த இந்து நண்பர் வங்கியில் இருப்பு வைக்கிறார். அடுத்த 12 வருடத்தில் அந்த நபர் பெறும் தொகை 1.8-2 மில்லியன் ரூபாய்கள். ஆனால் முஸ்லிமுக்கு வட்டி தடுக்கப்பட்டது. எனவே இந்த முஸ்லிம் அதே 12 வருடங்களுக்கு பிறகு பெறும் தொகை 0.5 மில்லியன் மட்டுமே. எந்த அளவு தொகை வித்தியாசப்படுகிறது என்று பாருங்கள். எனவே இதற்கு ஒரு மாற்று வழியை நாம் தேட வேண்டியது அவசியமாகிறது.\nஇந்த தொகை இருப்பு இருப்பது நமது இந்திய நாணய மதிப்பின் சரிவை காப்பாற்றுகிறது என்று கூட சொல்லலாம். மேலும் வளைகுடாவில் வேலை செய்து வரும் பெரும்பாலான முஸ்லிம்கள் மாதா மாதம் தங்களின் செலவு போக ஒரு பெரும் தொகையை நமது நாட்டுக்கு அனுப்பி வருகின்றனர். அமெரிக்கா கனடா போன்ற நாடுகளில் உள்ள மற்ற மதத்தவர் குடும்பத்தோடு அங்கு தங்கியுள்ளதால் இந்தியா அனுப்புவது சொற்ப பணமே இவ்வளவு ஊழல்கள் நமது நாட்டில் மலிந்தும் பொருளாதாரம் முன்னேறிச் செல்கிறது என்றால் அது மறைமுகமாக இஸ்லாமியர் அனுப்பும் பணமும் என்றால் மிகையாகாது.\nஇஸ்லாமிய வங்கி முறையை நடைமுறைபடுத்த முஸலிம்கள் இனிமேலாவது முயற்சி செய்ய வேண்டும். அதில் கிடைக்கும் லாபத்தை வைத்து வறுமையானவர்களை தேடி அவர்களின் வாழ்வை வளப்படுத்தலாம். சவுதி அரேபியா, மலேசியா, எகிப்து போன்ற நாடுகளில் இந்த இஸ்லாமிய வங்கி முறையானது மிகச் சிறப்பாகவே செயல்பட்டு வருகிறது.\nLabels: இந்தியா, இஸ்லாம், பொருளாதாரம்\nகெஜ்ரிவால் பிரதமராக மக்கள் ஆதரவு\nகெஜ்ரிவால் பிரதமராக மக்கள் ஆதரவு\nLabels: அரசியல், இந்தியா, கார்ட்டூன்கள்\nஜாகிர் நாயக் மறுபடியும் ரியாத் வருகை\nநம் அனைவரின் மீதும் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக\nஇறைவன் நாடினால் எதிர்வரும் 30ம் தேதி வியாழக்கிழமை இரவு 8 மணியளவில் டாக்டர் ஜாகிர் நாயக் அவர்களின் சொற்பொழிவு சவுதி தலைநகர் ரியாத்தில் நடைபெற உள்ளது.\nசகோதர சகோதரிகள் தவறாமல் கலந்து பயன்பெற வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறோம்.\nமுஸ்லிம் அல்லாத நண்பர்களையும் உடன் அழைத்து வரவும்.\nஇடம்: மன்னர் ஃபகத் கலாச்சார மையம்,ரியாத்,\nLabels: இஸ்லாம், கல்வி, ஜாகிர் நாயக்\nகல்லாது நீண்ட ஒருவன் உலகத்து\nநல்லறி வாள ரிடைப்புக்கு - மெல்ல\nஇருப்பினும் நாயிருந் தற்றே, இராஅது\nகல்லாது நீண்ட ஒருவன் = கல்வியறிவு இல்லாது வளர்ந்த ஒருவன்\nஉலகத்து = இந்த உலகில்\nநல்லறி வாள ரிடைப்புக்கு = நல்ல அறிவுள்ளவர்கள் மத்தியில் செல்வது\nமெல்ல இருப்பினும் = சுவடு படாமல், மெல்ல போனாலும்\nநாயிருந் தற்றே = அது நாய் இருப்பது போலத்தான்\nஇராஅது = அது சும்மா இருக்காது\nஉரைப்பினும் = பேசினால் கூட\nநாய்குரைத் தற்று = குரைப்பது போலத்தான் இருக்கும்\nகற்றறிந்தோர் சபையில் பேசாமல் இருப்பது நல்லது....\nஅரசியல்வாதிகள், ஆன்மீக வாதிகள் என்று பலரும் உரிய கல்வி இல்லாமலேயே முக்கிய பதவிகளை தங்களது செல்வாக்காலும் பண பலத்தாலும் பெற்று விடுகிறார்கள். அப்படி குறுக்கு வழியில் பெற்ற அந்த இடத்தை அடைந்தும் அவர்களின் கல்வியறிவு குறைவினால் தாங்கள் யார் என்பதை உலகுக்கு தங்களையறிமாலேயே காட்டி விடுவார்கள். எல்லாம் தெரிந்த மேதாவி மாதிரி பேசவும் தொடங்கி விடுவார்கள். இது எப்படி இருக்கிறது என்றால், பெரிய சபையில் நாய் நுழைந்த மாதிரி. அது நுழைந்ததே தப்பு. சரி, நுழைந்து விட்டது. பேசாமலாவது இருக்கலாம் அல்லவா அதால் இருக்க முடியாது. அது பேசவும் ஆரம்பித்தால், அது எப்படி இருக்கும். நாயின் குரைப்பாகத்தான் இருக்கும். அதில் ஏதாவது அர்த்தம் இருக்குமா அதால் இருக்க முடியாது. அது பேசவும் ஆரம்பித்தால், அது எப்படி இருக்கும். நாயின் குரைப்பாகத்தான் இருக்கும். அதில் ஏதாவது அர்த்தம் இருக்குமா \n''கல்வி கற்பது ஒரு வணக்கமாகும்'' (இப்னு மஸ்ஊத்). ''சிறிது நேரம் கல்வி கற்பது ஓர் இரவு நின்று வணங்குவதை விட மேலானதாகும்'' (அபூதர்தா) ''சிறிது நேரம் இருந்து எனது மார்க்கத்தைப் பற்றிய அறிவைப் பெறுவது ஓர் இரவு முழுவதும் விடியும் வரை நின்று வணங்குவதை விட எனக்கு விருப்பமானதாகும்'' (அபூஹுரைரா)\n''கடமையான தொழுகை போன்ற செயல்களை அடுத்து அறிவைத் தேடுவதைவிடச் சிறந்ததோர் அமல் இல்லை'' (இமாம் அஸ்ஸெளரி) ''கடமையில்லாத தொழுகையை விட அறிவைப் பெறுவது சிறந்தது'' (இமாம் அஷ்ஷாபிஈ)\n''எமது மூதாதையர் எதில் இருக்கக் கண்டோமோ அதுவே எமக்குப் போதுமானது''. ''நாம் எமது தலைவர்களையும் பெரியோர்களையும் பின்பற்றுபவர்கள���'' என்று கூறிச் செயற்படுவோரை இஸ்லாம் மூடர்கள் என்று கண்டிக்கின்றது.\nமேலும், இஸ்லாம் அறிவியலுக்கு முரணான யுகங்களை மறுத்துரைக்கிறது. அனைத்து நம்பிக்கைகளும், மார்க்க நம்பிக்கைகள் உட்பட உறுதியான அறிவின் அடிப்படையில் அமையவேண்டும் என்றும் எதிர்பார்க்கின்றது. முஷ்ரிகீன்களைப் பற்றியும் அவர்களது கற்பனையான தெய்வங்களைப் பற்றியும் கூற வந்த அல்குர்ஆன் பின்வருமாறு குறிப்பிடுகின்றது.:\n''இவைகளெல்லாம் நீங்களும் உங்கள் மூதாதையர்களும் வைத்துக் கொண்ட வெறும் பெயர்களேயன்றி வேறில்லை. அதற்காக இறைவன் (உங்களுக்கு) எவ்வித ஆதாரத்தையும் இறக்கிவைக்கவில்லை. அவர்கள் சந்தேகத்தையும் மனோ இச்சையையுமே பின்பற்றுகின்றனரேயன்றி வேறில்லை''. (53:23)\nநம்பிக்கைகள் அனைத்தும் ஆதாரத்தின் அடிப்படையில் அமையவேண்டும் என இஸ்லாம் வலியுறுத்துகின்றது. எனவேதான் அல்குர்ஆன் பிழையான நம்பிக்கைகளைக் கொண்ட மனிதர்களை விளித்து, கீழ்வருமாறு கோரும்படி நபியை வேண்டுகின்றது.\n''நீங்கள் உண்மையானவர்களாக இருந்தால் உங்களது ஆதாரத்தை கொண்டுவாருங்கள் என்று (நபியே) கூறுங்கள்''(2:111)\n''எவர்களுக்குக் கல்வியறிவு கொடுக்கப்பட்டிருக்கின்றதோ, அவர்கள் நிச்சயமாக, இது உமது இறைவனிடமிருந்து வந்த உண்மை என்று உறுதியாக அறிந்து, இதை விசுவாசித்து மனப்பூர்வமாகவே அவனுக்கு வழிப்படுகின்றனர்'' (22:54)\nLabels: இலக்கியம், தாய்மொழி, நாலடியார்\nஅன்புள்ள சகோதரர்களே.... கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு எங்கள் ஊரில் வசிக்கும் ஒரு முஸ்லிம் சகோதரர் இந்த ஊரில் யார் மிகவும் கஷ்டப்படுகி...\nஸாலிஹ் நபி வாழ்ந்த இடம் - வரலாற்று ஆதாரங்கள்\nசுமார் ஜயாயிரம் வருடங்களுக்கு முன் ஹிஜ்ர் என்ற ஊரில் வாழ்ந்த கோத்திரம் தான் ஸமூது கூட்டத்தினர். அவர்களை நெறிப்படுத்த இறைவனால் அனுப்பப்பட்ட த...\nநல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு .......\nநல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு எல்லார்க்கும் பெய்யும் மழை புறநானூறு.\nபண்டைய கால தமிழர்களின் உணவு முறை\nமுஸ்லிம்கள் ஆடு, மாடு, கோழி, மீன் போன்றவைகளை உணவுக்காக அறுத்து சாப்பிட்டால் 'ஐயே.... என்ன மாமிசம் சாப்பிடுகிறீர்கள்' என்று கேட்கும் ...\nஸாலிஹ் நபி வாழ்ந்த இடம் - வரலாற்று ஆதாரங்கள்\nஸாலிஹ் நபி வாழ்ந்த இடம் - வரலாற்று ஆதாரங்கள் சுமார் ஜயாயிரம் வருடங்களுக்கு முன் ஹிஜ்ர் என்ற ஊரில் வாழ்ந்த கோத்திரம் தான் ஸமூது கூட்டத்தி...\nதெலுங்கானா அரசின் 'ரமலான் அன்பளிப்பு'\nதீபாவளி பொங்கலுக்கு இலவசங்களை வாரி வழங்குகிறது நமது அரசு. தொழிலாளர்களுக்கு போனஸையும் தருகிறது. ஆனால் ரம்ஜானுக்கோ, பக்ரீத்துக்கோ, கிறிஸ்தும...\nபோரினால் பாதிக்கப்பட்ட ஒரு சமூகத்தை சேர்ந்த நீங்களும் உங்களைப் போன்ற பதிவு எழுதும் மற்ற இளைஞர்களும் உங்கள் நாட்டை எவ்வாறு சீர் படுத்துவது: ம...\nஇறை வேதத்தில் மற்றுமொரு அதிசயம்- ஹாமான்\nகுர்ஆன் மீது மாற்றார் வைக்கும் பல குற்றச்சாட்டுகளில் ஒன்று 'முகமது நபி குர்ஆனை பைபிள் தோராவிலிருந்து நகல் எடுத்து குர்ஆனாக தந்திருக்கிறா...\nகோடை வெயிலை தணிக்க இலவச நீர் விநியோகம்\nகோடை வெயிலை தணிக்க இலவச நீர் விநியோகம் இஸ்லாம் நமக்கு போதிப்பதும் இதைத்தான். சிறு வயதிலேயே மற்றவர்களுக்கு உதவ வேண்டும் என்ற எண்ணத்தை ஊக...\nமருத்துவர் திரு வெங்கடேஷ் ( Venkatesh Subbiah ) அவர்களின் பதிவு...\nமருத்துவர் திரு வெங்கடேஷ் ( Venkatesh Subbiah ) அவர்களின் பதிவு... மதுக்கடைகளை தற்போது திறந்தால் மருத்துவராகிய நாங்கள் CORONA எனும் ந...\nபிப்ரவரி 1 - 'உலக ஹிஜாப் தினம்'\nஇந்திய சவுதி உறவில் மற்றுமொரு புதிய அத்தியாயம்\nஜாகிர் நாயக் நாளை ரியாத் வருகை\nஒன்றே குலமும் ஒருவனே தேவனும் - திருமூலர்\nரியாத்திலிருந்து தமிழகம் திரும்பிய தமிழர் பூமாலை\nநுணலும் தன் வாயால் கெடும்\nஇந்தியாவை ஒளிரச் செய்யும் தமிழச்சி அஜிதா பேகம்\nகுடியரசு தின செய்தி - இந்திய சவுதி தூதுவர்\n'ஹஜ் மானியம்' - மத்திய அரசின் ஏமாற்று வித்தை\nசவுதி ஜப்பானிய மாணவர் பரிமாற்றம்\nநரேந்திர மோடியின் இடத்தில் ராக்கி சாவன்\nபயங்கரவாதத்துக்கு எதிரான சவுதியின் பங்களிப்பு\nபசுமை பள்ளி வாசல்கள் இனி அமைப்போமா\nஇந்திய குடியரசு தினத்தை முன்னிட்டு இரத்ததான முகாம்...\nஒன்பது வாய் தோல் பைக்கு - சித்தர் பாடல்\nசவுதியில் நடந்த ஒரு நெகிழ்ச்சியான சம்பவம்\nசரத் சந்தோஷூம் சையது சுப்ஹானும்\nஆயிஷா ஜாஃப்ரி - சவுதி விமான ஓட்டி\nதிரு அருட்பா - கடவுளின் சுவை\nஅற்புத திருவந்தாதி - இறைவனை காணாமலே காதல்\nபுரபசர் நரேந்திர மோடி - :-)\nஏக இறைவனை பறை சாற்றும் திருநாவுக்கரசரின் தேவாரம் \nசிதம்பர ரகசியம் - ஒரு அலசல்\nஇறப்பு ஒன்றுதான் நிரந்தர சுகம்\nஅமெரிக்கர்கள் தமிழில் பாடினால் எப்படி இருக்கும்\nமுஸ்லிம்க���ால் இந்தியா பெறும் மற்றுமொரு உதவி\nகெஜ்ரிவால் பிரதமராக மக்கள் ஆதரவு\nஜாகிர் நாயக் மறுபடியும் ரியாத் வருகை\nதேவாரம் - கல்லைக் கட்டிக்கொண்டு கரை சேர\nராஜபக்ஷேயும் நெதன்யாகுவும் தற்போது ஒன்றாக\nபாகிஸ்தானில் சிவன் கோவில் திறப்பு\nஈரான் தலைவர் ரூஹானியின் அழகிய பேட்டி\nசவுதி மாணவி மூன்றாம் இடம்\nசாராயத்தால் தந்தையை இழந்த சிறுவ சிறுமியர்\nஇலங்கை மக்களுக்கு இந்திய உதவிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://suvanappiriyan.blogspot.com/2018/04/blog-post_71.html", "date_download": "2020-05-28T07:49:31Z", "digest": "sha1:E6MIOYHFTSFWH6ZG7HGSWYENWZITTV3B", "length": 21354, "nlines": 308, "source_domain": "suvanappiriyan.blogspot.com", "title": "- சுவனப்பிரியன்: பசுவை தெய்வம் என்று சொன்னார்களே!", "raw_content": "\n'இறைவன் என்ற ஒருவனைப் பற்றி முழுமையாக எனக்கு விளங்காத வரை அதாவது யாராலும் படைக்கப்படாமல் எவ்வாறு தோன்றினான் என்ற உண்மை விளங்காத வரை இறைவன் என்ற ஒருவனை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் என வாதிடுவது உயிர் என்றால் என்னவென்று முழுமையாக எனக்குப் புரியாத வரை அப்படி ஒன்று எனக்குள் இருப்பதை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் எனக் கூறுவதற்கு ஒப்பானதாகும்'\nபசுவை தெய்வம் என்று சொன்னார்களே\nகேரளாவில் பசு மாட்டை கற்பழித்த #ஆர்_எஸ்_எஸ் கிளை அமைப்பான ஐக்கிய வேதி என்ற இயக்கத்தை சார்ந்த அஜேஸ். காவல் துறை இவனை கைது செய்துள்ளது. செய்தி\nஇவர்கள் மனிதப் பிறவிகளிலேயே சேர்க்க லாயக்கில்லாதவர்கள்.\nபசுவை தெய்வம் என்று சொன்னார்களே அந்த தெய்வத்தையும் விட்டு வைக்கவில்லையா\nஅன்புக்கு ஒரு உதாரணம்.இறைவனிடம் ஒரு பிராத்த்தனை வேண்டுபவா்\nஇறைமகன் பிரான்சீஸ் அசீசி ( கத்தோலிக்கரான இவர் தங்களுக்கு வேண்டுமானால் காபீா் ஆக இருக்கலாம்)\nஇதெல்லாம் ஒருவித மன வியாதி.\nஉடனே இந்த மனிதனை மனநல மருத்துவமனையில் சோ்க்க வேண்டும்.\nநல்ல முறையில் குணமாக்கிவிடலாம்.அதை விட்டு காவல் வழக்கு என்று திசைமாறி\nபறந்தோம் என்றால் அந்த மனிதன் வாழ்வு திருந்த வாய்ப்புயின்றி வீணாக வாய்ப்புண்டு.\nபசுவை புணர வேண்டும் என்று எந்த புத்தகத்திலும் எழுதியிருக்கவில்லை. ஆா்எஸ்எஸ இயக்கமும் அதைச் சொல்லிக் கொடுக்கவில்லை. காயல்பட்டணத்து கறிக்கடைகளில் மாட்டுக்கறியை இந்துக்கள் தாராளமாக வாங்கிச் செல்லும் காட்சிகளைக் காணுகின்றேன்.மனம் பதைக்கின்றது. நகர இந்து முன்னணி சாா்பி��் ஒரு தட்டிப்போர்டு வைக்க ஆவன செய்ய வேண்டும்.\nபசுவை தெய்வம் என்று சொல்வது ஒரு இலக்கிய வா்ணணை.\nபசுக்களை பால் கறந்து விட்டு அடிமாட்டுக்கு விற்க கூடாது.ஆயுள் முழுவதும் காப்பாற்ற வேண்டும் என்பதுதான் கொள்கை. இதைத்தான் போதிக்கின்றது பிரச்சாரம் செய்துவருகின்றது ஆா்எஸ்எஸ.\nஎவனோ ஒரு மனநோய்காரன் எதையோ செய்தால் அதற்கு யாா் பொறுப்பு.\nஆா்எஸ்எஸ் இயக்கத்தை ஏன் சாட வேண்டும்.\nஆாஎஸ்எஸ் யின் சிறந்த சீலங்கள் கருத்துக்கள் பயிற்சிகள் அவன் மனதில் வோ்விட\nஅன்புள்ள சகோதரர்களே.... கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு எங்கள் ஊரில் வசிக்கும் ஒரு முஸ்லிம் சகோதரர் இந்த ஊரில் யார் மிகவும் கஷ்டப்படுகி...\nஸாலிஹ் நபி வாழ்ந்த இடம் - வரலாற்று ஆதாரங்கள்\nசுமார் ஜயாயிரம் வருடங்களுக்கு முன் ஹிஜ்ர் என்ற ஊரில் வாழ்ந்த கோத்திரம் தான் ஸமூது கூட்டத்தினர். அவர்களை நெறிப்படுத்த இறைவனால் அனுப்பப்பட்ட த...\nநல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு .......\nநல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு எல்லார்க்கும் பெய்யும் மழை புறநானூறு.\nபண்டைய கால தமிழர்களின் உணவு முறை\nமுஸ்லிம்கள் ஆடு, மாடு, கோழி, மீன் போன்றவைகளை உணவுக்காக அறுத்து சாப்பிட்டால் 'ஐயே.... என்ன மாமிசம் சாப்பிடுகிறீர்கள்' என்று கேட்கும் ...\nஸாலிஹ் நபி வாழ்ந்த இடம் - வரலாற்று ஆதாரங்கள்\nஸாலிஹ் நபி வாழ்ந்த இடம் - வரலாற்று ஆதாரங்கள் சுமார் ஜயாயிரம் வருடங்களுக்கு முன் ஹிஜ்ர் என்ற ஊரில் வாழ்ந்த கோத்திரம் தான் ஸமூது கூட்டத்தி...\nதெலுங்கானா அரசின் 'ரமலான் அன்பளிப்பு'\nதீபாவளி பொங்கலுக்கு இலவசங்களை வாரி வழங்குகிறது நமது அரசு. தொழிலாளர்களுக்கு போனஸையும் தருகிறது. ஆனால் ரம்ஜானுக்கோ, பக்ரீத்துக்கோ, கிறிஸ்தும...\nபோரினால் பாதிக்கப்பட்ட ஒரு சமூகத்தை சேர்ந்த நீங்களும் உங்களைப் போன்ற பதிவு எழுதும் மற்ற இளைஞர்களும் உங்கள் நாட்டை எவ்வாறு சீர் படுத்துவது: ம...\nஇறை வேதத்தில் மற்றுமொரு அதிசயம்- ஹாமான்\nகுர்ஆன் மீது மாற்றார் வைக்கும் பல குற்றச்சாட்டுகளில் ஒன்று 'முகமது நபி குர்ஆனை பைபிள் தோராவிலிருந்து நகல் எடுத்து குர்ஆனாக தந்திருக்கிறா...\nகோடை வெயிலை தணிக்க இலவச நீர் விநியோகம்\nகோடை வெயிலை தணிக்க இலவச நீர் விநியோகம் இஸ்லாம் நமக்கு போதிப்பதும் இதைத்தான். சிறு வயதிலேயே மற்றவர்களுக்கு உதவ வேண்டும் என்ற எண்ணத்தை ஊக...\nமருத்துவர் திரு வெங்கடேஷ் ( Venkatesh Subbiah ) அவர்களின் பதிவு...\nமருத்துவர் திரு வெங்கடேஷ் ( Venkatesh Subbiah ) அவர்களின் பதிவு... மதுக்கடைகளை தற்போது திறந்தால் மருத்துவராகிய நாங்கள் CORONA எனும் ந...\nமே 1 - உழைப்பாளர் தினம்\nநம்மை ஆண்டி இன்டியன் என்று சொல்வார். :-)\nஇந்துமதம் வேறு: இந்துத்வா வேறு:\nயோகி ஆதித்யநாத் உனது முகத்தில் காறி உமிழ்கிறேன்\nசாதிகள் ஒழியும் என்று சொல்கிறார்களே\nரியாத்தில் தமிழர்களின் இரத்ததான முகாம்\nபல குழந்தைகளை காப்பாற்றியும் இந்த நிலைமை ..\nகம்யூனிஷ தேசமான சீனாவில் ஜூம்ஆ தொழுகை\n43 வருடங்களுக்கு முன் ஒருநாள்.....\nபுர்ஹா அணிந்து வந்து மாட்டு இறைச்சியை...\nஎத்தனை முறை கேட்டாலும் திகட்டுவதில்லை.\nஎத்தனை முறை கேட்டாலும் திகட்டுவதில்லை.\nஏமாறுபவன் இருக்கும் வரை ஏமாற்றுபவனும் இருக்கத்தானே...\nவானர படைகளால் ஒட்டு மொத்த இந்துக்களுக்குமே தலைக்கு...\nபாலியல் கேசில் சிக்குறவா அனைவருமே பிஜேபிகாரனா இருக...\nதிருக்குறளோடு ஒப்பிடும்போது குரானுக்கு ”0” மதிப்பெ...\nகண்ணியமான உடையை பெண்கள் பேண வேண்டும்.\nசுய மரியாதையை பேணச் சொன்னது இஸ்லாம்\nஇன்னுமொரு யஹ்யா அய்யாஷை இழந்து _விட்டோம்.\nமதக்கலவரம் தூண்ட இவர்களுக்கு மாதம் 35.000 சம்பளமாம...\nடாக்டர் கஃபீல் கானின் இன்றைய பரிதாப நிலை..\nஇஸ்லாத்தை தனது வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்ட....\n35 வயது மகளை பலாத்காரம் செய்த தந்தை;\nபெண்ணிடம் வீரத்தை காட்டும் கோழைகள்....\nபசுவை தெய்வம் என்று சொன்னார்களே\nஆர்ப்பாட்டத்தில் இஸ்லாத்தை ஏற்ற சகோதரர்....\nமோடியின் வருகையை ஒட்டி உலா வரும் வாகனங்கள்\nஉபியில் நேற்று இரு இளம் பெண்கள் சுட்டுக் கொலை\nபக்தாள்ஸ் ஆட்சியில் பாரதியாரின் பாப்பா பாட்டு\nசிறுமி ஆஷிஃபாவுக்காக கேரளாவில் ஒரு புதிய முயற்சி\nசிறையிலே நிர்மலாதேவியின் வாழ்க்கை முடிக்கப்படலாம்....\nஅமெரிக்க சிறைகளிலும் வளரும் இஸ்லாம்\nஜகாத் கொடுப்பவர் ஜகாத் வாங்கலாமா\nகுற்றவாளியே குற்றத்தை ஒப்புக் கொண்டும் இன்று விடுத...\nகாமுகர்களைக் கட்டிக் காக்கும் BJP/RSS\nவீட்டில் தனியே இருக்கும் பெண்கள் கவனமாக இருக்கவும்...\nஆஷிஃபா முன்பு பாடிய பாடலைக் காது கொடுத்து கேட்டேன்...\nமாதா பிதா குரு தெய்வம் என்று வரிசைப்படுத்துவது பொய...\nஇந்த வீடியோவை பார்க்க மனம் பதறுகிறது.\nகேரளாவில் பாஜகவுக்கு நூதன தடை\nஅலை அலையாய் இஸ்லாத்தை நோக்கி - கோவை\nஇரண்டு நாய்களின் புகைப்படங்கள் பகிரப்பட்டு வருகிறத...\nபுர்ஹா அணிந்து திருடிய நூதன மோசடி கும்பல்\nஇறைவன் சிலருக்கு பதவியை கொடுத்தும் கேவலப்படுத்துவா...\nகாஷ்மீரில் சிறுமி இந்துத்வாவாதிகளால் கற்பழித்து கொ...\nஇமாம் தாக்கப்பட்ட சம்பவம் - இந்துத்வாக்களின் செயல்...\n\"கேடயம்தான் ஆன்மிகம்'' - இயக்குநர் அமீர்\nஎனது சாவுக்கு பிரதமர் மோடியே காரணம்\nமுகத் திரை அவசியம் அணிய வேண்டுமா\nஇறைநேசர்களைக் கண்டறிய முடியுமா பாகம் 2\nஇப்பல்லாம் யார் சார் சாதி பாக்குறா\nஇறைநேசர்களைக் கண்டறிய முடியுமா பாகம் 1\nJohn Fred என்பவர் இஸ்லாம் மார்க்கத்தை ஏற்று கொள்ள...\n30 வருடங்கள் பின்னோக்கி செல்கிறேன்.....\nதுணிந்து பொய்களை பரப்பி வரும் இது போன்ற ஊடகங்களை எ...\nபெங்களூருவில் மலர்ந்து கொண்டிருக்கும் மனித நேயம்\nகட்டின் (Katyn) படுகொலைகள்: நடந்தது என்ன\nவாங்க பாய் - என்றான்.\nதவ்ஹீத் ஜமாத்தை எதிர்ப்பவர்கள் யார்\nஆப்கானிஸ்தானில் நேற்று அமெரிக்க ராணுவத்தின் காட்டு...\nரொட்டியைக் குப்பைத் தொட்டியில் போடலாமா\nகுவைத்தில் கொஞ்சி விளையாடும் இன்பத் தமிழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/mersal-movie-new-stills/", "date_download": "2020-05-28T07:03:19Z", "digest": "sha1:FL7M6MT3O5HPORW5AKKXXIF5RB2LE4HD", "length": 6347, "nlines": 130, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "Mersal movie new stills | Chennai Today News", "raw_content": "\nமெர்சல் படத்தின் மெர்சலான ஸ்டில்கள்\nகேலரி / கோலிவுட் / சினிமா / திரைத்துளி\n1 முதல் 5ஆம் வகுப்பு வரை பள்ளி திறக்க வாய்ப்பு இல்லை\nமுதல்முறையாக கொரோனாவுக்கு பலியான தலைமை நர்ஸ்:\nசென்னையில் மட்டும் ஊரடங்கு உத்தரவு நீட்டிப்பா\nமெர்சல் படத்தின் மெர்சலான ஸ்டில்கள்\nஇளையதளபதி விஜய் நடித்து வரும் ‘மெர்சல்’ படத்தின் பாடல்கள் சமீபத்தில் வெளியான நிலையில் நேற்று பாடல் வரிகளுடன் கூடிய வீடியோ ஒன்று வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.\nஇந்த நிலையில் இந்த படத்தின் புதிய ஸ்டில்களை தற்போது பார்போம்\nஆங் சான் சூச்சி மியான்மர் கலவரத்தை ஏன் தடுக்கவில்லை\nபொன்.ராதாகிருஷ்ணனுக்கு நிதித்துறை இணை அமைச்சர் பதவி\nமாஸ்டர் ஆடியோ விழாவில் வெறுப்பேற்றிய தயாரிப்பாளர்: நெட்டிசன்கள் கிண்டல்\n’மாஸ்டர்’ புதிய அப்டேட்டால் கடுப்பாகிய அஜித் ரசிகர்கள்\nமாஸ்டர் தயாரிப்பாளருக்கு ரூ100 கோடி லாபம்: ஆச்சரிய தகவல்\nவிஜய் சேதுபதி பிறந்தநாளில் ’மாஸ்டர்’ படக்குழுவினர்களின் சிறப்பு பரிசு\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\n1 முதல் 5ஆம் வகுப்பு வரை பள்ளி திறக்க வாய்ப்பு இல்லை\nமுதல்முறையாக கொரோனாவுக்கு பலியான தலைமை நர்ஸ்:\nசென்னையில் மட்டும் ஊரடங்கு உத்தரவு நீட்டிப்பா\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2019/07/blog-post_363.html", "date_download": "2020-05-28T07:35:41Z", "digest": "sha1:P3SYRDVEB4N536NLHG6VUTQ3V3J5ALFV", "length": 44045, "nlines": 147, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "தமிழர்கள் தமது காணிகளை, முஸ்லிம்களுக்கு விற்கக்கூடாது எனக்கூறுவது இனவாதத்தின் உச்சம் - விக்னேஸ்வரனுக்கு தக்க பதிலடி ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nதமிழர்கள் தமது காணிகளை, முஸ்லிம்களுக்கு விற்கக்கூடாது எனக்கூறுவது இனவாதத்தின் உச்சம் - விக்னேஸ்வரனுக்கு தக்க பதிலடி\nஉயர் நீதிமன்ற ஓய்வு நிலை நீதியரசர் சி. வி. விக்னேஸ்வரன் ஐயா போன்ற படித்த பண்பாளரான ஒருவர் கேவலமான அரசியல் பிழைப்புக்காக பாவிகளை போல இனவாதம் பேசி அப்பாவி மக்களை உசுப்பேற்றுவது பேரதிர்ச்சி தருகின்றது என்று கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய இளைஞர் அமைப்பாளருமான சட்டத்தரணி ஆரிப் சம்சுதீன் தெரிவித்தார்.\nஇவரின் நிந்தவூர் இல்லத்தில் ஊடகவியலாளர்களை இன்று (09) செவ்வாய்க்கிழமை சந்தித்து இவ்வாறு தெரிவித்துள்ளார்.\nமுஸ்லிம்களுக்கு காணிகளை விற்க கூடாது, குறிப்பாக தமிழர்களின் காணிகள் முஸ்லிம்களுக்கு விற்கப்பட கூடாது என்பதாக விக்னேஸ்வரன் ஐயா தமிழ் சமூகத்துக்கு விடுத்து உள்ள விண்ணப்பத்தை பத்திரிகையில் நான் படித்தேன். இது அப்பட்டமாக இனவாதத்தின் உச்சத்தை தொட்டுள்ள கருத்து நிலைப்பாடு ஆகும்.\nஏனென்றால் எவருக்கும் எங்கும் வாழ்வதற்கான அடிப்படை உரிமை அரசியல் அமைப்பில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. காணிகளை விற்று வாங்குவது சட்ட ரீதியான கொடுக்கல் வாங்கல் நடவடிக்கையாக இருத்தல் வேண்டுமே ஒழிய இதில் இனவாதத்தை புகுத்து���து அழகோ, முறையோ அல்ல. அரசியலை, அழுத்தத்தை, வன்முறையை பிரயோகித்து காணிகள் எந்த தரப்பினராலும், எந்த வகையிலும் கைப்பற்றப்படவோ, கையகப்படுத்தப்படவோ கூடாது என்பதில் எங்களுக்கு மாற்று கருத்து கிடையாது என்பதையும் இவ்விடத்தில் தெரிவித்துக்கொள்கிறோம்.\nபுலிகளின் தலைவர் பிரபாகரனால் உடுத்த உடுப்போடு 24 மணி நேரத்துக்குள் வடக்கில் இருந்து முஸ்லிம்கள் ஒரேயடியாக வெளியேற்றப்பட்ட வரலாற்று துயரத்தில் இருந்து நாம் இன்னும் மீண்டு விடவில்லை.\nஇந்நிலையில் விக்னேஸ்வரன் ஐயா போன்றவர்களின் இவ்வாறான கருத்துக்கள் தமிழ் இளைஞர்களை மீண்டும் தவறான முடிவுகளுக்கு இட்டு செல்லும் என்று அஞ்ச வேண்டியுள்ளது. அத்துடன் இவ்வாறான கருத்துகள் தமிழ் பேசும் மக்களை நிரந்தரமாக பிரித்து வைப்பனவாக உள்ளன. அரசியல் பிழைப்புகளுக்காக முன்வைக்கப்படுகின்ற பிழையான கருத்துகளால் மக்கள் தவறாக வழி நடத்தப்படுவதே காலம் காலமாக தொடர்ந்து இடம்பெற்று வருவதுடன் நீடித்த சக வாழ்வுக்கு சங்கடம் கொடுப்பதாகவும் உள்ளது.\nவிக்கி சொல்வது இனவாதம் இல்லை. ஒரு அப்பாவி மக்களுக்கான ஒரு எச்சரிக்கை மட்டுமே.\nகல்முனையில் நீங்கள் செய்யும் அநியாங்கள் மற்றய ஊர்களிலும் நடக்காமல் தடுப்பது, நாட்டின் அமைதிக்கு வழிவகுக்கும் தானே\n1. வடபகுதி முஸ்லிம்கள் குறிப்பாக தங்கள் காணிகளை தமிழருக்கு விற்க்க கூடாது என 2000 ஆண்டு போர் நிறுத்தத்தின் போதிருந்தே சொல்லி வருகிறேன். ஏற்கனவே விற்கப்பட்ட காணிகளும் திரும்ப முஸ்லிம்களுக்கு கைமாறா வேண்டும் என்பது என் வாதம். திரு விக்னேஸ்வரன் முதல் அமைச்சராக இருந்தபோதும் நான் இதனை வலியுறுத்திவந்துள்ளேன். அந்த சமயத்தில் வடபகுதி முஸ்லிம் அகதிகளின் நிலங்களை தமிழர் வாங்குவதன் அநீதித்தன்மைபற்றி பற்றி திரு விக்னேஸ்வரன் ஐயா நடவடிக்கை எடுக்கவில்லை. அதுமட்டுமன்றி முஸ்லிம்பகுதிகளில் வாங்கிய நிலத்தில் முஸ்லிம்களின் குடியிருப்பின் மத்தியில் தமிழ் பணக்காரர் உல்லாட விடுதி போன்றவற்றை அமைக்கவும் அனுமதித்திருக்கிறார். நிலசந்தை இனரீதியாக இருக்க வேண்டுமென்று சொல்கிற விக்க்னேஸ்வரன் ஐயா இதனை ஏன் அனுமதித்தார் இதுதான் என் கேழ்வி. 2. மற்றப்படி முஸ்லிம்களுக்கு நிலம் விற்க்காதே என தமிழர் சொல்வதும் தமிழருக்கு நிலம் விற்காதே என ம���ஸ்லிம்கள் சொல்வதும் புதியவை அல்ல. இவற்றின் உச்சமாகத்தான் யாழ்ப்பாணத்தில் முஸ்லிம்களுக்கு நிலம் இல்லையென்னும் திரு விக்னேஸ்வரன் ஐயா போன்ற தமிழ் வீரர்களையும் தமிழருக்கு இடம் இல்லையென்னும் கல்முனையில் முஸ்லிம் வீராரகளையும் பார்க்கிறேன்.\nமாளிகாவத்தை சம்பவத்தில் கைதானவர்கள், விடுதலை செய்யப்பட வேண்டும் - ரன்முதுகல தேரர்\n- ஏ.பி.எம்.அஸ்ஹர் - நேற்று கொழும்பு மாளிகாவத்தை பிரதேசத்தில் நடை பெற்ற சம்பவத்தை, மனிதத்தன்மையோடு நோக்க வேண்டுமே தவிர, இதை வைத்து...\nகொரோனாவால் உயிரிழந்த பெண்ணின் உடல், இழுபறிக்கிடையே தகனம் - உறவினர்கள் எவரும் பங்கேற்கவில்லை\nகொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் நேற்றைய தினம் உயிரிழந்த 10 ஆவது நபரின் உடல் நேற்று இரவு சுகாதார முறைப்படி தகனம் செய்யப்பட்டது. குவைத...\nமாளிகாவத்தை துயரம், அன்பளிப்பு வழங்கிய குடும்பத்தின் விளக்கம் இதோ...\n- நவமணி - மாளிகாவத்தையில் வியாழனன்று -21- நடந்த சம்பவத்தின் உண்மை நிலைபற்றி, அவருடைய குடும்ப அங்கத்தவர் ஒருவர் நவமணிக்கு இவ்வாறு த...\nஅல்லாஹ்விடம் பிரார்த்திக்குமாறு, முஸ்லிம்களிடம் பிரதமர் வேண்டுகோள்\nபுனித ரமழான் பெருநாள் தினத்தில் முஸ்லிம்கள் தமது பிரார்த்தனைகளில் நாடு எதிர்கொண்டிருக்கும் அனர்த்தங்களிலிருந்து பாதுகாக்குமாறு அல்லாஹ்வி...\nஅன்புள்ள உறவுகளே உடல் நலத்தில் ஆர்வம் செலுத்தி, உங்களை கவனத்தில் கொள்ளுங்கள்...\nஉலக சுகாதராம் நிறுவனம் Covid-19 ஐ Pandemic ஆக அறிவித்ததில் இருந்து நோய் தொற்று பாதிப்புகள் தவிர்ந்து பொருளாதார ரீதியில் நாடுகள்,தனிப்பட்...\n`கையொப்பமிட்ட ஈரம்கூட காயவில்லை, அதற்குள் இப்படிச் செய்துவிட்டனர்’ - கொதித்த ட்ரம்ப்\nகொரோனாவின் இரண்டாவது அலை உருவானால் ஊரடங்கு பிறப்பிக்கப்போவதில்லை என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். உலகிலேயே கொரோனாவால் அத...\nமுஸ்லிம் பள்ளிவாசல்களில் செருப்புத் தேடும் ஊடகங்களுக்கு..\nஜனநாயக தேசத்தின் “நான்காவது தூண்” என வர்ணிக்கப்படும் ஊடகத்துறை பற்றி உங்கள் ஊடக வலையமைப்புகளுக்கு பாடம் எடுக்க வேண்டும் என்பது...\nகுவைத்தில் 7 நாட்களில் 3 இலங்கையர்கள் வபாத்\nஇலங்கையில் இருந்து சென்று, குவைத்தில் பணியாற்றி வந்த 3 பேர் கடந்த ஒரு வாரத்திற்குள் மரணமடைந்துள்ளனர். இவர்களில் திருகோணமலை - தோப...\nவெ���்டுக்கிளி படையெடுப்பும், இறைவேதமான திருக்குர்ஆனும்...\nபடையெடுக்கும்_வெட்டுக்கிளியால் பஞ்சாப்#ராஜஸ்தான் #மத்திய_பிரதேசம்#உ_பி வரை என எல்லா மாநிலங்களில் கடுமையான பாதிப்புகள் வந்துவிட்டது என்று...\nஅததெரணவின் இனவாத செயற்பாடு திட்டமிட்டு அரங்கேறறம் - அடுளுகமையில் நடந்தது இதுதான்..\nமுஸ்லிம்கள் இந்நாட்டின் சட்டத்தை மதித்து வீட்டில் இருந்தவாறே நோன்பு பெருநாள் தினத்தில் தங்கள் மார்க்க கடமைகளை செய்தமை யாவரும் அறிந்த விட...\nவேலை செய்யாத 2500 ஊழியர்களுக்கு, சம்பளம் வழங்கிய NOLIMIT முதலாளி\nசில முதலாளிகள் அவர்களிடம் பல்லாண்டுகளாக நேர்மையாக உழைக்கும் தொழிலாளர்கள் என்ன ஆனார்கள் என்ன செய்கிறார்கள்\nஜனாஸா எரிக்கப்படுவதற்கு எதிராக வழக்கு - கட்டணமின்றி ஆஜராகிறார் சுமந்திரன்\nகொரோனா தொற்றினால் உயிரிழப்பவர்களது, சடலங்களை எரிப்பதனை ஆட்சேபித்து, உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக...\nபாத்திமா றினோசாவுக்கு கொரோனா, தொற்று இல்லாமலே உடல் எரிப்பு - ஜனாதிபதிக்கும் முறைப்பாடு\nகொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி இலங்கையில் உயிரிழந்ததாக கூறப்பட்ட பாத்திமா றினோசாவுக்கு கொரோனா வைரஸ் தொற்றவில்லை என College of Medical ...\nறினோஸாவுக்கு ஜனாஸா தொழுகை, கணவருக்கு அனுமதியில்லை, குடும்பத்தினர் கவலை, அநுராதபுரத்திற்கு அனுப்பிவைப்பு\nகொரோனா தொற்றுக்குள்ளாகி இன்று 05.05.2020 வபாத்தான கொழும்பு மோதரையைச் சேர்ந்த, சகோதரி பாத்திமா றினோஸாவின் ஜனாஸாவை பார்வையிட அவருடைய க...\nமுஸ்லிம்களுக்கு கண்ணியமான மரணச் சடங்கையாவது உத்தரவாதப்படுத்துங்கள் - பிமல்\nஇரண்டு தாய்மார்களின் பிரிவு, உள்ளம் நொருங்குகின்றது ஜனாதிபதி அவர்களே, இந் நாட்டில் முஸ்லிம்களுக்கு கண்ணியமுள்ள பாதுகாப்பான வாழ...\nமாளிகாவத்தை சம்பவத்தில் கைதானவர்கள், விடுதலை செய்யப்பட வேண்டும் - ரன்முதுகல தேரர்\n- ஏ.பி.எம்.அஸ்ஹர் - நேற்று கொழும்பு மாளிகாவத்தை பிரதேசத்தில் நடை பெற்ற சம்பவத்தை, மனிதத்தன்மையோடு நோக்க வேண்டுமே தவிர, இதை வைத்து...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லி��் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/tamilnadu/540746-chandrayaan-3-project-works.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2020-05-28T08:31:03Z", "digest": "sha1:L2P2MVVSHW2QUNEXF6DULLILNL4OUFKR", "length": 17864, "nlines": 278, "source_domain": "www.hindutamil.in", "title": "சந்திரயான்-3 திட்டப் பணிகள் ஓராண்டில் முடிக்கப்படும் இஸ்ரோ தலைவர் சிவன் தகவல் | Chandrayaan-3 Project works - hindutamil.in", "raw_content": "வியாழன், மே 28 2020\nசந்திரயான்-3 திட்டப் பணிகள் ஓராண்டில் முடிக்கப்படும் இஸ்ரோ தலைவர் சிவன் தகவல்\nசந்திரயான்-3 திட்டப் பணிகள் ஓராண்டுக்குள் முடிக்கப்படும் என்று இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்தார்.\nஏரோநாட்டிக்கல் சொசைட்டி ஆஃப் இந்தியா அமைப்பின் 70-வது பொதுக்குழு கூட்டம் மற்றும் ‘விண்வெளி, பாதுகாப்பு தொழில்நுட்பத்தில் சமீபத்திய மேம்பாடுகள்’ என்ற தலைப்பிலான 2 நாள் தேசிய மாநாட்டின் தொடக்க விழா சென்னை படூரில் உள்ள இந்துஸ்தான் அறிவியல், தொழில்நுட்பக் கல்வி மையத்தில் நேற்று நடந்தது. இதை தொடங்கி வைத்து தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பேசியதாவது:\nஒரே ராக்கெட்டில் 104 செயற்கைக் கோள்களை விண்ணில் வெற்றிகரமாக நிலைநிறுத்தியது, முதல் முயற்சியிலேயே செவ்வாய் கிரகத்துக்கு விண்கலம் அனுப்பியது, பிஎஸ்எல்வி ராக்கெட்டின் தொடர் வெற்றிகள், சந்திரயான் திட்டம் என இஸ்ரோவின் பல்வேறு சாதனைகள் மூலமாக, விண்வெளித் துறையில் முதன்மை நாடுகள் பட்டியலில் இந்தியாவும் இடம்பெற்றுள்ளது.\nஇதுதவிர, பாதுகாப்பு ஆராய்ச்சி, மேம்பாட்டு நிறுவனம் (டிஆர்டிஓ) உள்ளிட்ட இதரஆய்வு நிறுவனங்களும் பல்வேறு கண்டுபிடிப்புகள் மூலம் அறிவியல் வளர்ச்சியில் இந்தியா சிறந்து விளங்குவதை உலகுக்கு பறைசாற்றுகின்றன. நம் நாட்டின் வளர்ச்சிக்கு விஞ்ஞானிகள் தொடர்ந்து பங்களிப்பை வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.\nவிழாவில் விண்வெளி அறிவியல், பாதுகா���்பு ஆராய்ச்சி, பொறியியல் உட்பட பல்வேறு துறைகளில் சிறப்பாக செயல்பட்ட விஞ்ஞானிகள், ஆராய்ச்சியாளர்கள் 13 பேருக்கு கவுரவ விருதுகள் வழங்கப்பட்டன. நிதி ஆயோக் உறுப்பினர் வி.கே.சரஸ்வத்துக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதும், இஸ்ரோ தலைவர் கே.சிவனுக்கு விண்வெளி அறிவியல் துறையில் சிறந்த தலைமைக்கான விருதும் வழங்கப்பட்டது.\nஇந்த நிகழ்ச்சியில் ஏரோநாட்டிக்கல் சொசைட்டி ஆஃப் இந்தியா அமைப்பின் தலைவர் ஆர்.கே.தியாகி, சென்னை மண்டலதலைவர் ஆனந்த ஜேக்கப் வர்கீஸ் மற்றும் விஞ்ஞானிகள், ஆராய்ச்சியாளர்கள் கலந்துகொண்டனர்.\nபின்னர் செய்தியாளர்களிடம் பேசிய இஸ்ரோ தலைவர் சிவன், ‘‘மனிதனை விண்ணுக்கு அனுப்பும் ககன்யான் திட்டப் பணிகள் சிறப்பாக நடந்து வருகின்றன. இந்த ஆண்டுஇறுதியில் ஆளில்லா விண்கலம் விண்வெளிக்கு அனுப்பப்பட்டு, பத்திரமாக தரையிறக்கப்படும். அதற்கான சோதனை ஓட்ட முயற்சிகள் விரைவில் நடத்தப்பட உள்ளன. விண்வெளி வீரர்களுக்கு ரஷ்யாவில் 15 மாதகால பயிற்சி தற்போது அளிக்கப்பட்டு வருகிறது. அதேபோல, சந்திரயான்-3 திட்டத்தையும் ஓராண்டுக்குள் முடிக்கும் வகையில் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன’’ என்றார்.\nஇந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\nசந்திரயான்திட்டப் பணிகள்இஸ்ரோஇஸ்ரோ தலைவர்சிவன் தகவல்Isroஇந்தியா\nபோருக்கான ஆயத்த நிலையில் இருங்கள், இறையாண்மையைக் காக்க...\nபாஜகவில் மேலும் பல கட்சித் தலைவர்கள் இணைய...\nப.சிதம்பரம் உட்பட 10 வழக்கறிஞர்களின் காட்டமான கடிதம்:...\nலாக்டவுன் அறிவித்து ஒருவாரம் அவகாசம் அளித்திருந்தால் புலம்பெயர்...\nஆன்லைன் வகுப்புக்குத் தடை இல்லை: அமைச்சர் செங்கோட்டையன்...\nஉணவு, சிகிச்சை இன்றி 3 குழந்தைகள் பலி:...\nதீவிர லாக்டவுன் அனுசரித்தால் இந்தியாவின் பொருளாதாரம் விரைவில்...\nதற்சார்பு இந்தியா திட்டம் மூலம் 130 கோடி மக்களுக்கும் பொ���ுளாதார பயன் கிடைக்கும்:...\nஇந்திய எல்லையில் நிலைமைகள் சீராகவும் கட்டுப்படுத்தக் கூடியதாகவும் உள்ளது: சீன வெளியுறவு அமைச்சகம்\nதாய் இறந்ததை அறியாத குழந்தை எழுப்ப முயன்ற நெஞ்சைப் பிசையும் காட்சி வைரல்:...\nதப்லீக் ஜமாத் வழக்கு: 294 அயல்நாட்டினர் மீது டெல்லி போலீஸ் மேலும் 15...\nமேடையிலோ வரம் தரும் வேடம்; நிஜத்திலோ உணவில்லா அவலம்; கரோனாவால் வாழ்விழந்த தெருக்கூத்துக்...\nஉதாசீனம் செய்யப்படும் ஊரடங்கு நிபந்தனைகள்: கரோனா அபாயத்தை உணராத கோவை மக்கள்\nவறண்ட வைகை ஆற்றில் கரைபுரண்டு ஓடிய தண்ணீர்: சித்திரைத் திருவிழாவுக்காக இருப்பு வைத்த தண்ணீர்...\nகுருவின் குடும்பத்தினருக்கு அரிவாள் வெட்டு: ராமதாஸ், அன்புமணி மீது குற்றச்சாட்டு\nராஜஸ்தானில் படையெடுக்கும் வெட்டுக்கிளிகள்; ட்ரோன் கேமரா மூலம் விவசாயத்துறை கண்காணிப்பு\nவீர சாவர்க்கரின் துணிவிற்கு தலை வணங்குகிறேன்: பிரதமர் மோடி புகழாரம்\nசிரியாவில் தீவிரவாதிகள் மீது வான்வழித் தாக்குதல்: 6 பேர் பலி; பலர் காயம்\nஒவ்வொரு மாநிலத்திலும் ஒரு சூரிய மின்சக்தி நகரம்: பிரதமர் மோடி விருப்பம்\nபுதிய நத்தை இனத்துக்கு கிரேட்டா தன்பர்க் பெயர்\nசென்னை, கும்மிடிப்பூண்டி, மறைமலைநகரில் ரூ.1,254 கோடியில் 3 புதிய திட்டங்கள்: முதல்வர் பழனிசாமி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.inneram.com/tag/covid-19/", "date_download": "2020-05-28T08:46:33Z", "digest": "sha1:XHPIQB4DPJEZRBILBLAM4JR2XMHI6CQB", "length": 10165, "nlines": 107, "source_domain": "www.inneram.com", "title": "COVID-19 Archives - இந்நேரம்.காம்", "raw_content": "\nஅதிமுகவில் அதிரடி மாற்றங்கள் – சிபாரிசுகளுக்கு இடமில்லை\nதமிழகத்தில் 4 லட்சத்து 23 ஆயிரத்து 18 பேருக்கு கொரோனா பரிசோதனை\nசென்னைக்கு காத்திருக்கும் அதிர்ச்சி – மருத்துவக் குழு பகீர் தகவல்\nநாகை மாவட்ட மக்களுக்கு மகிழ்ச்சியான தகவல்\nஆறுதலுக்கும் ஆபத்து – மு.க.ஸ்டாலின் அறிக்கை\nதொடரும் சோகம் – மூன்று வயது குழந்தை ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்து உயிரிழப்பு\nபுலம்பெயர்ந்த இறந்த தாயை எழுப்பும் அவரது குழந்தை – மனதை பிழியும் வீடியோ\nஎங்களுக்கு தெரியாமலேயே இதெல்லாம் நடக்குது – மம்தா பானர்ஜி குற்றச்சாட்டு\nதற்கொலைக்கு தூண்டியதாக அர்ணாப் கோஸ்வாமி மீது மீண்டும் சிஐடி விசாரணை\nகலக்கப்போவது யாரு குழுவுடன் ஜித்தா முத்தமிழ் சங்கம் நடத்திய இணைய வழி லாக்டவுன் கல���ட்டா\nஇயல்பு நிலைக்கு திரும்பும் துபாய்\nஅபுதாபியில் கொரோனாவுக்கு இந்திய ஆசிரியர் ஒருவர் மரணம்\nசவூதியில் ரம்ஜான் பண்டிகை ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்படும்\nஇஸ்லாத்திற்கு எதிரான கருத்து – துபாயில் மேலும் ஒருவர் மீது நடவடிக்கை\nஅதிமுக தலைவர்கள் மீது நடவடிக்கை – அமைச்சர் செல்லூர் ராஜு அதிரடி\nபாகிஸ்தான் விமான விபத்து பரபரப்பு காட்சிகள் வீடியோ (UPDATED)\nகொரோனா காலங்களில் அரசு பள்ளி மாணவர்களின் நிலை என்ன – ஆசிரியை மகாலட்சுமி விளக்கம்…\nஊரடங்கில் மகிழ்ச்சியாக இருக்கிறேன் – ஒரு பாமரனின் குரல் – வீடியோ\nகொரோனா இருக்கிறது என்று சொன்னால் அவமானமா\nசுற்றுலா பயணிகள் வரலாம் – கோரன்டைன் தேவையில்லை\nஇலங்கை தமிழர்களுக்கு பேரிழப்பு – ஆறுமுகன் தொண்டமான் மரணம்\nஹைட்ராக்ஸி குளோரோகுயின் மாத்திரை பரிசோதனையை நிறுத்த உலக சுகாதார அமைப்பு உத்தரவு\nமுஸ்லிம்களின் தொழுகைக்காக திறக்கப்பட்ட தேவாலயம் – கொரோனாவால் நிகழ்ந்த அதிசயம்\nவழிபாட்டுத்தலங்களை உடனடியாக திறக்க வேண்டும் – ஆளுநர்களுக்கு அமெரிக்க அதிபர் உத்தரவு\nமுன்னாள் கிரிக்கெட் கேப்டன் முஹம்மது அசாருதீனின் பெருநாள் வாழ்த்து\nஇந்து கோவிலில் ஏழைகளுக்கு உணவுப் பொருட்கள் வழங்கிய முஸ்லிம் கிரிக்கெட் வீரர்\nமுன்வந்த அசாருதீன் – பின் வாங்கும் முன்னணி கிரிக்கெட் வீரர்கள்\nஇந்திய கிரிக்கெட் வீரர்களை சீண்டிய பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் இன்சமாமுல் ஹக்\nகொரோனா தொற்று காரணமாக முன்னாள் கிரிக்கெட் வீரர் மரணம்\nதமிழகத்தில் 4 லட்சத்து 23 ஆயிரத்து 18 பேருக்கு கொரோனா பரிசோதனை\nஇந்நேரம்.காம் - May 28, 2020 0\nசென்னைக்கு காத்திருக்கும் அதிர்ச்சி – மருத்துவக் குழு பகீர் தகவல்\nஇந்நேரம்.காம் - May 28, 2020 0\nபுலம்பெயர்ந்த இறந்த தாயை எழுப்பும் அவரது குழந்தை – மனதை பிழியும் வீடியோ\nஇந்நேரம்.காம் - May 27, 2020 0\nநாகை மாவட்ட மக்களுக்கு மகிழ்ச்சியான தகவல்\nஇந்நேரம்.காம் - May 27, 2020 0\nஎங்களுக்கு தெரியாமலேயே இதெல்லாம் நடக்குது – மம்தா பானர்ஜி குற்றச்சாட்டு\nஇந்நேரம்.காம் - May 27, 2020 0\nவிமானங்கள் இயக்கம் – பயணிகள் தயக்கம்: விமானங்கள் ரத்து\nஇந்நேரம்.காம் - May 27, 2020 0\nஇயல்பு நிலைக்கு திரும்பும் துபாய்\nஇந்நேரம்.காம் - May 27, 2020 0\nதமிழகத்தில் நோக்கியா மொபைல் போன் தொழிற்சாலை மூடல்\nஇந்நேரம்.காம் - May 27, 2020 0\nபிளஸ் டூ விடைத்தாள் திருத்தும் பணி இன்று தொடக்கம்\nஇந்நேரம்.காம் - May 27, 2020 0\nகொரோனா நோயாளி தற்கொலை – தமிழகத்தில் தொடரும் அதிர்ச்சி\nஇந்நேரம்.காம் - May 27, 2020 0\nதமிழகத்தில் நாளை ரம்ஜான் பண்டிகை – வீட்டிலேயே தொழுதுகொள்ள கோரிக்கை\nஇந்நேரம்.காம் - May 24, 2020 0\nஅதிர்ச்சி – கொரோனா வார்டுகளில் பணிபுரியும் 300 நர்ஸ்கள் (செவிலியர்) ராஜினாமா\nகலக்கப்போவது யாரு குழுவுடன் ஜித்தா முத்தமிழ் சங்கம் நடத்திய இணைய வழி லாக்டவுன் கலாட்டா\nபிரபல நகைச்சுவை நடிகர் திடீர் மரணம்\nகொரோனா வைரஸும் அது பரவும் தன்மையும்\nஅதிமுகவில் அதிரடி மாற்றங்கள் – சிபாரிசுகளுக்கு இடமில்லை\nதொடரும் சோகம் – மூன்று வயது குழந்தை ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்து உயிரிழப்பு\nதமிழகத்தில் 4 லட்சத்து 23 ஆயிரத்து 18 பேருக்கு கொரோனா பரிசோதனை\nசென்னைக்கு காத்திருக்கும் அதிர்ச்சி – மருத்துவக் குழு பகீர் தகவல்\nகலக்கப்போவது யாரு குழுவுடன் ஜித்தா முத்தமிழ் சங்கம் நடத்திய இணைய வழி லாக்டவுன் கலாட்டா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nammacoimbatore.in/article_view.php?newsId=13156", "date_download": "2020-05-28T06:25:55Z", "digest": "sha1:U7B2OIMQM7GLSMSLKBSP6AV7IQ2XDC73", "length": 18915, "nlines": 73, "source_domain": "nammacoimbatore.in", "title": "கோவையில் ஆச்சர்யம் நிறைந்த ஊர் - சின்னகுயிலி, பெரியகுயிலி", "raw_content": "\nகோவையில் ஆச்சர்யம் நிறைந்த ஊர் - சின்னகுயிலி, பெரியகுயிலி\nமுதன்முதலாகப் பார்த்த இடம் குயிலியம்மன் கோயில். குயிலியம்மன் கோயில் கொண்டதால் ஊர்ப்பெயர் குயிலி என்று வழங்கியிருக்கலாம். ஊர்ப்பெரியவர்களுக்கு, ஊரின் பெயர்க்காரணம் தெரியவில்லை. கோவை, நெல்லை, மயிலை என ஊர்ப்பெயர்கள் வழங்கும் வழக்கத்தை ஒட்டி மக்கள் ”குயிலை” என அழைக்கின்றனர்.\nஅருகிலேயே இன்னொரு சிறிய ஊரும் இருப்பதால் பெரியகுயிலி, சின்னக்குயிலி என இரு பெயர்கள். குயிலியம்மன் கோயிலில், தற்போது, குயிலியம்மன் முதன்மைத்தெய்வம் எனினும், கோயிலினுள்ளே ஒரு “ஆதி குயிலியம்ம”னும் உண்டு.\nபெரும்பாலும், எல்லா அம்மன் கோவில்களிலும் கல்லால் எழுப்பப்பட்ட ஓர் ஊஞ்சல் அமைந்திருக்கும். நீண்டுயர்ந்த இரு கற்றூண்கள் அருகருகே நாட்டப்பெற்றிருக்க, அவ்விரு தூண்களையும் மேலே இணைத்த நிலையில் ஒரு கிடந்த கல். அதிலிருந்து தொங்கும் சங்கிலிகளில் பிணைத்த ஒரு மரப்பலகை ஊஞ்சல். மக்கள் வேண்டுதல் வைத்து வணங்கி, அம்மனின் திருமேனியை ஊ���்சலில் அமர்த்தி ஆட்டி அம்மனை மகிழ்விப்பர். அம்மன் நள்ளிரவில் அவ்வூஞ்சலில் அமர்ந்து ஆடிக்களிப்பதாகவும் மக்களிடையே ஒரு நம்பிக்கை நிலவுகிறது.\nஊஞ்சலின் ஒரு தூணில், கல் ஊஞ்சலை அமைத்துக்கொடுத்தவர் யார் என்பது ஒரு கல்வெட்டாகப் பொறிக்கப்பட்டுள்ளது. 1922-ஆம் ஆண்டு பொறிக்கப்பட்ட எழுத்துகள். தொண்ணூற்று நான்கு ஆண்டுகள் பழமை. எனவே, எழுத்துகளை ஒரு பள்ளி மாணவன் கூட எளிதில் படிக்க இயலும். இருப்பினும், கல்லின்மீதுள்ள பொறிப்பு என்பதால் சற்றே கடினம். கல்வெட்டின் பாடம் கீழே:\nகண்ணப்பாளையம் ஊரைச்சேர்ந்த ரங்கபோயன் என்பவர், 1922-ஆம் ஆண்டு, ஆடி மாதம் 28-ஆம் தேதியன்று ஊஞ்சல் அமைத்துக்கொடுத்துள்ளார்.\nசுற்றுச்சுவருடன் கூடிய கோயிலின் வெளிப்புறத்தில் கல் ஊஞ்சல் அமைந்துள்ளது போலவே, வெளிப்புறத்தில் கோயிலின் வலப்பக்கத்தில் ஒரு சிறு கோயில் அமைப்பு காணப்படுகிறது. ஏறக்குறைய ஆறடி உயரமுள்ள, பக்கத்துக்கு மூன்று என்னும் அளவில் ஆறு கற்றூண்களும், அவற்றை இணைத்து மேலே கிடத்திய இரு கற்றூண்களும், இவ்விரு கற்களுக்கிடையில் கூரையாகப் பாவப்பட்ட பலகைக்கற்களும் ஓர் அறையாகக் கோயில் தோற்றத்தைத் தருகின்றன.\nஅறையின் உள்ளே, ஆணும் பெண்ணுமாய் ஒரு புடைப்புச்சிற்பம். இது ஒரு (Memory Stone) நினைவுக்கல்லாகும். கோவைப்பகுதியில் பல்வேறு நினைவுக்கற்கள் காணப்படுகின்றன. இவை யாவும் இறந்துபோன வீரர்கள், தலைவர்கள், பெண்கள் ஆகியோருக்காக எழுப்பப்பட்ட நினைவுக்கற்களாகும். கால்நடைச் சமுதாயம் ஓங்கியிருந்த நிலையில், கால்நடைகளைக்காக்கும் பணியில் ஈடுபட்டுப் புலியுடன் போராடி இறந்த வீரர்கள், கால்நடைகளைக்கவர்ந்து சென்ற எதிர்க்குழுவினரிடமிருந்து அவற்றை மீட்கும் முயற்சியில் (ஆநிரை மீட்டல்) எதிர்க்குழுவின் வீரர்களுடன் போரிட்டு இறந்த வீரர்கள், ஊர் அல்லது ஒரு குழுவின் தலைமைப் பொறுப்பை ஏற்று அரிய பணிகளைச் செய்து இறந்த தலைவர்கள் மற்றும் இவ்வகை வீரர்/தலைவர் ஆகியோருடன் உடன்கட்டை ஏறி இறந்த அவர்தம் மனைவியர் ஆகிய பலருக்கும் நினைவுக்கற்கள் எடுக்கப்பட்டு அவர்களை வணங்கும் வழக்கம் உண்டு. வீரக்கல், நடுகல், புலிகுத்திக்கல், நரிகடிச்சான் கல், சாமிக்கல், மாஸ்திக்கல் (மாசதிக்கல்) எனப் பல்வேறு பெயர்களால் கிராம மக்கள் வழங்குவர். அவற்றைப்பற்றிய செவிவழிக் கத���களும் மக்களிடையே வழங்குவதுண்டு. அது போன்ற ஒரு நினைவுக்கல்தான் மேலே குறிப்பிட்ட நினைவுக்கல் சிற்பம்.\nசிற்பத்திலுள்ள ஆணின் தலைப்பகுதியில் முடி, கொண்டை அமைப்பாக இல்லாமல், தலைப்பாகையுடன் உள்ளது. தலைப்பாகையில் ஒரு தலையணி இருப்பதுபோல் காணப்படுகிறது. மேல்நோக்கி முறுக்கிய மீசை. செவியணியும், கைவளையும், கழுத்தில், கழுத்தை ஒட்டியணியப்பட்ட கண்டமாலையும், அதனை அடுத்துத் தொங்கலாக அணியப்பட்ட நீண்ட மாலையும் காணப்படுகின்றன. ஆடை இடையிலிருந்து தொடங்கிப் பாதம் வரை காணப்படுகிறது.\nலிங்கத்தின் தலைப்பகுதி போன்ற தோற்றத்தில் அகன்ற பெரியதொரு கல். அதையடுத்து, நீள் சதுர வடிவில் ஒருகல். அதன் நடுப்பகுதி செங்குத்தாய் நீண்டு அதில் நாகம் செதுக்கப்பட்டிருந்தது. இக்கல்லின் பரப்பில், வலப்புறம் சிறிய தூண் அமைப்பில் ஒரு புடைப்புச்சிற்பம். மீதியுள்ள சமதளப்பரப்பில் எழுத்துப்பொறிப்புகள் உள்ளன என்று சுப்பிரமணியம் கூறினார். இவை யாவும் ஒரே கல்லில் செதுக்கப்பட்டிருந்தன.\nஇக்கல்லின் முன்புறம் உருண்டை வடிவில் சிறு சிறு கற்கள். அவை ஏழு கன்னிமார் கடவுளரைக் குறிப்பன. ஐந்து கன்னிமாரே காணப்பட்டனர். இரண்டு கன்னிமார் கற்களை யாரோ சொந்த வழிபாட்டுக்காக எடுத்துச் சென்றுவிட்டனர் என்பது புதிய செய்தியாக இருந்தது. வழிபாட்டுக்காக எண்ணெய் பூசிப்பூசிக் கல்பரப்பு முழுதும் எண்ணெய்ப்பற்று. கூர்ந்து நோக்கியபோது எழுத்துகள் இருப்பது உறுதியாயிற்று.\nஇரும்புத்தகடு மூலம் எண்ணெய்ப்பற்றைச் சுரண்டி எடுத்தோம். அடை அடையாக, எண்ணெய்ச்செக்கில் வெளிப்படும் பிண்ணாக்குச் செதிள்கள் போல எண்ணெய்ப்பற்று வெளியேறியது. இரும்புப் புருசு மூலம் கல்பரப்பைத் தேய்த்தபின் எழுத்துகள் ஒருவாறு புலப்பட்டன. இரண்டு வரிகள் மட்டுமே புலப்பட்டன. எழுத்தமைதியை ஆராயும்போது கல்வெட்டின் காலம் கி.பி. 13 அல்லது கி.பி 14-ஆம் நூற்றாண்டு ஆகலாம் எனக் கருதமுடிகிறது.\nவெள்ளைச் சுண்ணாம்பை நீரில் கலந்து கல்வெட்டின்மீது பூசிக் காயவிட்டபின் எழுத்துகளைப் படிக்க முயன்றோம். கல்வெட்டின் பாடத்தை அப்போதே சரியாகக் படிக்க இயலவில்லை. முதல் வரியில் “ ராயண வ” என்னும் சொல்லும், அடுத்தவரியில் “க்கு திரா த ரா ச” என்னும் சொல்லும் புலனாயின.. ஆனால் கல்வெட்டின் ஒளிப்படத்தைக் கணினியில் உருப்பெருக்கம் செய்து ஆய்ந்து பார்த்ததில் கல்வெட்டின் இருவரிப் பாடம் கீழ்வருமாறு அமைந்திருந்தது.\nஇப்பெயரில் வணங்கப்படும் இறைவனின் சிற்பம் ஒரு நினைவுக்கல் சிற்பத்தையே காட்டுகின்றது. ஒரு வீரர் தலைவனின் உருவத்தைக்கொண்டுள்ளது. நெடியதாய் நின்ற தோற்றம். தலைமுடியின் நடுப்பகுதி உச்சியில் நன்கு முடியப்பட்டுக் கட்டப்பட்டுள்ளது. கட்டப்படாத முடி சடை முடியாகப் பக்கவாட்டில் தொங்குகிறது. முகத்தில் மேல்நோக்கிய நிலையில் முறுக்கு மீசை. கழுத்தில் நிறைய அணிகலன்கள். கைகளில் வளைகளும் கால்களில் கழல்களும் உள்ளன. கால்களில் கழலோடு சேர்ந்து சிலம்பு போன்ற ஓர் அணிகலன் காணப்படுகிறது. பாதங்களில் பாதக்குறடு அணிந்துள்ளார்.\nகைகள் கூப்பியிருந்தாலும் கைகளுக்கிடையில் ஒரு குறுவாள் உள்ளது. இடையிலும் ஒரு குறுவாள் உள்ளது. முழங்கால் வரையிலான ஆடை. இடையாடையிலும் அணிகலன்கள் காணப்படுகின்றன. அணிகலன் ஒன்றில் தாயத்துப்போன்ற ஒரு பொருள் காணப்படுகிறது. ஆடையின் இருபுறமும் சுங்குகள். சிற்பத்தின் வலது புறம் சூலம் போன்ற ஓர் ஆயுதம் காட்டப்பட்டுள்ளது. ஆனால், சூல நுனியில் இரு நீட்சிகளே உள்ளன. மொத்தத்தில், பெரும்பதவியிலிருக்கும் வீரர் தலைவனின் நினைவுக்கல்லாக இதைக் கருதுமாறு தோற்றம்கொண்டுள்ளது. ”முட்டாள்’ என்னும் முன்னொட்டுச் சொல்லின் விளக்கம் தெரியவில்லை. சிற்பத்தின் நேர்த்தியான வடிவமைப்பு இதன் காலம் கி.பி. 18-ஆம் நூற்றாண்டுக்கு முந்தையது எனக் கருதவைக்கிறது.\nவாயில் கதவின் இரு பக்கச் சுவர்களின் அடிப்பகுதியில் சிற்பத்தொகுதியுள்ள இரு சிறு கற்கள் உள்ளன. ஒன்றில் இரு யாளி உருவங்களும் ஒரு யானை உருவமும் செதுக்கப்பட்டுள்ளன. மற்றொன்றில் இரு குரங்குகள் கைகளில் ஒரு பொருளை வைத்து விளையாடுவது போன்ற உருவமும் இரு வீரர்கள் போரிடுவது போன்ற உருவமும் செதுக்கப்பட்டுள்ளன. கோயில்களில் சுவர்ப்பகுதி முடிந்து கூரைப்பகுதி தொடங்கும் இடத்தில் யாளி வரிசை, பூதகண வரிசை காணப்படும். அத்தகைய வரிசைக் கற்களில் இரண்டினை இங்கே வைத்துப் பதித்துள்ளனர் என்று தெரிகிறது.\n24 மணி நேரத்தில் 6535 பேருக்கு தொற்\nமழைநீரை சேமிக்க இப்படியும் ஒரு வழி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/category/%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D/page/81", "date_download": "2020-05-28T08:26:42Z", "digest": "sha1:E4JGFJTKPYXYOXYPHTMANYSTZHAXIXYX", "length": 9445, "nlines": 124, "source_domain": "www.nitharsanam.net", "title": "மருத்துவம் : நிதர்சனம்", "raw_content": "\nபெண்கள் எதற்காக கேரட் சாப்பிட வேண்டும்…\nவேலைக்கு செல்லும் பெண்கள் ஆரோக்கியமாக இருக்க டிப்ஸ்கள்…\nஅளவுக்கதிகமாக பொரித்த மீன் சாப்பிடாதீர்கள்…\nஇரும்புச்சத்து குறைவினால் உடலில் ஏற்படும் பிரச்சனைகள்..\nதினமும் காலையில் காபிக்கு பதிலாக வெள்ளை பூசணி ஜூஸ் குடிப்பதால் பெறும் நன்மைகள்..\nநீங்க டயட்டை விட வேண்டிய நேரம் வந்துவிட்டது என்பதை உணர்த்தும் அறிகுறிகள்..\nமருந்து போல் குணப்­ப­டுத்தும் உரு­ளைக்­கி­ழங்கு..\nதினமும் காலையில் ஒரு அத்திப்பழம் சாப்பிட்டு வந்தால், பெறும் நன்மைகள்..\nகைத்தொலைபேசி அழைப்பால், காப்பாற்றப்பட்ட 3 பெண் பிள்ளைகள்\nசிறிலங்கா: “நீதிக்கான தேடல்” – புதிய போர்க்குற்ற ஆவணப்படத்தை இன்று வெளியிட்டார் “சனல்4″ கல்லம் மக்ரே..\nமுதுமையடையும் வேகத்தை கண்டறிய புதிய பரிசோதனை..\nபோதுமான தூக்கமின்மை தடிமன் தொற்றை அதிகரிக்கும்..\nதொடர்ந்து சாப்பிட்டாலும் அல்சர் வரும்…\nநீங்கள் போதிய அளவில் தண்ணீர் குடிக்காவிட்டால் சந்திக்கும் பிரச்சனைகள்..\nஉடல் பருமனை குறைக்க உதவும் வெள்ளரி அல்வா..\nபுங்குடுதீவு மாணவி வித்தியாவின் வழக்கு: இன்றையதினம் ஊர்காவற்றுறை நீதிமன்றில் நடந்தது என்ன (முதல்கட்ட முழுமையான தகவல் & வீடியோ)\nவாயுத் தொல்லையை போக்கும் வர்ணா முத்திரை..\nகுளிர்ந்த நீரை பருகுவதனால் ஏற்படும் ஆபத்துக்கள்..\nமாலைக்கண் பாதிப்­புக்கு தீர்வு தரும் மாம்­பழம்..\nசளி மற்றும் காய்ச்சலில் இருந்து விரைவில் குணமடைய எளிய பாட்டி வைத்திய முறைகள்..\nகோழி வறுவலை விரும்பி உண்பவரா நீங்கள்..\n அதை சரிசெய்ய இதோ சில வழிகள்..\n(PHOTOS)வவுனியாவில் உணர்வெழுச்சியுடன் நடைபெற்ற வீரமக்கள் தினம்\nஉடல் எடையைக் குறைக்க உதவும் ஆயுர்வேத டீ..\nஉயர் இரத்த அழுத்தத்தை இயற்கையான முறையில் குறைக்க உதவும் 7 யோகாசனங்கள்..\nஉயரிய உன்னத சபைக்கு எப்படிப்பட்டவர்களை தெரிவுசெய்வது\nகடலுக்கடியில் பதுங்கியிருக்கும் பயங்கர வெப்பம்; அச்சத்தில் விஞ்ஞானிகள்..\nஇரத்தத்தை சுத்தமாக வைத்துக் கொள்வது அவசியம்..\nஇயற்கை தந்த வரப்பிரசாதமான வெற்றிலையின் அற்புத மருத்துவ குணங்கள்..\n18 வயதில் விந்துகளை சேகரிப்பது அவசியம்…. திடுக்கிடும் தகவல்கள்\nதேனில் தயாராகும் கார்பன் நனோ துணிக்கைகள்- மருத்துவ உலகில் புதிய கண்டுபிடிப்பு..\nஉயர் இரத்த அழுத்தத்தை எதிர்த்துப் போராடும் சிறப்பான உணவுகள்..\nஇஞ்சிப் பால் குடிப்பதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்..\nஅனுப்பிய ஈமெயிலை திரும்பப் பெறும் வசதி ஜிமெயிலில் அறிமுகம்..\n(PHOTOS) மன்னார் மாவட்டத்தில் யூன் 27 இல் மாபெரும் கையெழுத்து வேட்டை\nபெண்களின் அழகு, ஆரோக்கியத்திற்கு கற்றாழை உணவுகள்..\nசூரிய வெப்பத்திலிருந்து உடலை பாதுகாப்பதற்காக கிறீம் பூச வேண்டிய நேரம் குறித்து எச்சரிக்கும் நவீன பிகினி..\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://sairams.com/2009/04/%E0%AE%B2%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81/", "date_download": "2020-05-28T07:44:39Z", "digest": "sha1:5KIW6HU4NDFO3QYEMDOMVHS2FTFC5W6L", "length": 15456, "nlines": 66, "source_domain": "sairams.com", "title": "மனிதர்கள் - லேட்டாய் வந்த காமவுணர்வு - sairams", "raw_content": "\nஉலகப்புகழ் பெற்ற புகைப்படங்கள் வரிசை\nவாக்களிப்பது மட்டும் ஜனநாயகம் அல்ல\nBrowse: Home » 2009 » April » மனிதர்கள் – லேட்டாய் வந்த காமவுணர்வு\nமனிதர்கள் – லேட்டாய் வந்த காமவுணர்வு\nஅவரது பெயர் அபிநயா. நாற்பது வயதாகிறது. தோற்றத்தில் இன்னும் முதுமை எட்டி பார்க்கவில்லை. கண்களில் மட்டும் எப்போதும் ஒரு லேசான சோர்வு. கணவனுடன் தனி குடித்தனம். இரண்டு குழந்தைகள். ஒரு பையன். ஒரு பெண். மூத்தவனுக்கு பதினைந்து வயதாகிறது.\nசராசரியான மத்தியவர்க்க பெண்மணி போன்ற வாழ்க்கை. கணவர் அரசு உத்தியோகத்தில் இருந்தார். ஸ்கூட்டர் பைக்காக மாறி ஆறு மாதங்களுக்கு முன்பு காராக மாறி இருந்தது. சொந்த வீடு கனவு நனவாகி விட்டது. மிக்ஸி, கிரைண்டர் என சாமான்களும், தங்க நகைகளும் தேவைக்கு அதிகமாகவே இருக்கிறது. ஒரு வருடத்திற்கு முன்பு பெட் ரூமில் ஏஸி மாட்டினார்கள். இரண்டு வாரத்திற்கு ஒரு முறை குடும்பமாய் காரில் வெளியே எங்காவது போய் சுற்றி விட்டு வீடு திரும்புவார்கள். வருடத்திற்கு ஒரு முறை சொந்த ஊருக்கு பயணம். வெளிநாட்டு சுற்றுலா செல்ல வேண்டும் என ஓர் எண்ணம் உண்டு. இன்னும் கைக்கூடவில்லை.\nசராசரியான மத்தியவர்க்க பெண்மணி போல தான் வாழ்ந்து வந்தார் அபிநயா. ஆனால் வாழ்க்கை அப்படி சுலபமானதாக இருப்பதில்லை போல. அவரிடம் திடீரென ஒரு மாற்றம். மேக்கப் சாதனங்கள் அதிகபடிய���ய் வாங்க தொடங்கினார். வயதை குறைக்க பிரயத்தனபட்டார். அணியும் ஆடைகளில் கவர்ச்சி அதிகரிக்க தொடங்கியது. நாற்பது வயதினை நெருங்கும் போது வரும் தடுமாற்றம் இது என நினைத்தார் அவரது கணவர். இல்லை ஒரு நாள் அதே தெருவில் வசிக்கும் வாலிபன் ஒருவனுடன் அபிநயா நெருக்கமாய் அமர்ந்து பேசி கொண்டிருப்பதைப் பார்க்கும் வரை.\nகணவருக்குச் சந்தேகம் ஒரு மின்னல் கீற்றாய் மனதில் தோன்றியது. ஆனாலும் அதனை உடனே மறக்க விரும்பினார். காரணம் இருவருடைய வயது. இந்த வயதில் வரக்கூடிய பிரச்சனையா இது ஆனால் சந்தேக பொறி தீப்பொறியை விட வலிமையானது. படுக்கையில் மனைவி நடந்து கொள்ளும் விதம் புதுவிதமாய் இருந்தது.\nதிருமணமான சமயத்தில் படுக்கையை கண்டாலே மிரண்ட மனைவி பின் எப்போதும் படுக்கையறையில் அதீத ஆர்வத்துடன் இருந்தது இல்லை. இப்போது திடீரென சில நாட்களாய் ஏன் வெறி பிடித்தவள் போல் ஆகிறாள்\nபிறகு ஒரு நாள் உறவினர் இளைஞன் ஒருவன் அவர்களது வீட்டிற்கு வந்த போது அபிநயா அவன் மீது தேவையில்லாமல் உரசுவது போல தோன்றியது அவரது கணவருக்கு. இது போல வேறு வேறு மாதிரியான சம்பவங்கள் பார்க்க நேரிட்டது. ஆனாலும் பொறுமையாய் இருக்க நினைத்தார் அபிநயாவின் கணவர். கம்ப்யூட்டர் கிளாஸிற்கு போவேன் என மனைவி சொன்ன போது அவரால் அதற்கு மேல் பொறுமையாய் இருக்க முடியவில்லை. இது வரை அப்படிபட்ட வார்த்தைகளை அவர் உதிர்த்ததில்லை. ஆனாலும் ஒரு கோபத்தில் சொல்லி விட்டார்.\nசண்டை. திருமணமானதில் இருந்து இப்படி ஒரு வாரம் பேசாமல் இருந்ததில்லை. பிள்ளைகளுக்குக் கூட எதோ பிரச்சனை என புரிந்தது.\nஒரு நாள் அலுவலகத்தில் அபிநயாவின் கணவர் தனது சக ஊழியருடன் பேசி கொண்டிருந்த போது ‘நாற்பது வயசுல நாய் குணம்’ தலைப்பு பற்றி பேச்சு மாறியது. காமவுணர்வு நாற்பது வயதில் எப்படித் தறிகெட்டு போகிறது என்பதாய் பேச்சு நீண்டது. அபிநயா மீது அவளது கணவருக்கு பரிவு தோன்றியது அப்போது தான். முழுமையான காமவுணர்வே அவளுக்கு இப்போது தான் முதன்முதலாய் தோன்றி இருக்கிறது போல என தனக்கு தானே சமாதானம் செய்து கொண்டார். சிறு வயதில் கண்டிப்பான பெற்றோர், பெண்கள் மட்டும் படிக்கும் பள்ளிக்கூடம், மிஸ்டர் பெர்பெக்ட் கணவன் இப்படியாக அவள் நாற்பது வருடங்கள் வாழ்ந்து விட்டாள். இப்போது லேட்டாய் வந்த காமவுணர்வு அவளை த��றான வழியில் அழைத்து சென்று விடக்கூடாது, அதற்கு நாம் தான் அவளுக்கு உதவ வேண்டும் என நினைத்தார் அவளது கணவர்.\nஇனிப்பு பண்டங்கள், பூ என வாங்கி கொண்டு அலுவலகத்தில் இருந்து சீக்கிரமே அன்று கிளம்பி விட்டார். கார் அவரது வீட்டிற்கு போன போது பிள்ளைகள் இன்னும் வீடு திரும்பி இருக்கவில்லை. வீடு அசாதாரண அமைதியுடன் இருந்தது. கதவு மிக லேட்டாக தான் திறக்கபட்டது. நைட்டியில் மிக கடுப்பாய் முகத்தை வைத்தபடி கதவைத் திறந்த மனைவியின் முகத்தில் புரிந்து கொள்ள முடியாத உணர்வுகள் தெரிந்தன. மனதில் இருந்த தெளிவு சற்றே தள்ளாட அபிநயாவின் கணவர் வீட்டிற்குள் நடந்து போகும் போது வீட்டு பின்கதவு தாழிடப்படாமல் இருப்பதை பார்த்தார்.\nஇரகசியம்: நாற்பது வயதில் சந்தேகம் அதிகமாகும் என்பார்கள். அது உண்மையா என தெரியாது. அபிநயாவின் கணவர் சில மாதங்களுக்குப் பிறகு சகஜமாகி விட்டார். ஒன்றிரண்டு வருடத்தில் அபிநயாவும் சகஜமாக மாறி விட்டது போல் தோன்றியது. அன்று பின்கதவு வழியாய் அவசரமாய் வெளியேறிய அந்த இளைஞன் தனது ஷூக்களை வீட்டு வாசல் அருகில் விட்டு சென்று விட்டான். நல்ல வேலையாய் அபிநயாவின் கணவர் அதனைக் கடைசி வரை கவனிக்கவே இல்லை.\nமனிதர்கள் தொடர்: இது உண்மை கதாபாத்திரங்களை புனைவின் நிறத்தில் உருமாற்றி வார்த்தைகளால் வடிவமைக்கும் முயற்சி. மறக்க முடியாத மனிதர்கள் பற்றிய பதிவுகள் அனைத்தையும் வாசியுங்கள்.\nஇரகசியம்: நாற்பது வயதில் சந்தேகம் அதிகமாகும் என்பார்கள். அது உண்மையா என தெரியாது. அபிநயாவின் கணவர் சில மாதங்களுக்கு பிறகு சகஜமாகி விட்டார். ஒன்றிரண்டு வருடத்தில் அபிநயாவும் சகஜமாக மாறி விட்டது போல் தோன்றியது. அன்று பின்கதவு வழியாய் அவசரமாய் வெளியேறிய அந்த இளைஞன் தனது ஷூக்களை வீட்டு வாசல் அருகில் விட்டு சென்று விட்டான். நல்ல வேலையாய் அபிநயாவின் கணவர் அதனை கடைசி வரை கவனிக்கவே இல்லை.\nஅன்பின் சாய்ராம் – நாற்பது வயதில் தான் அவருக்கு உணர்வு தோன்றுகிறதா ம்ம்ம்ம்ம் – சில மாதங்களூக்குப் பிறகு இருவருமே இயல்பான வாழ்க்கைக்குத் திரும்பி விட்டார்கள் – இருப்பினும் கணவர் கண்களில் படாத ஒரு தவ்று கடைசி வரை அவருக்குத் தெரியவில்லை.\nகதை நன்று – இயல்பான நடை – நச்ச்சென்ற எதிர்பார்த்த முடிவு\nநல்வாழ்த்துகள் – நட்புடன் சீனா\nகேவலமா இர��க்கு . அதுக்காக வெளில சாப்பிட்றத த்தூ\n← வருகிற தேர்தலில் ஈழப்பிரச்சனை பிரதான தாக்கம் ஏற்படுத்துமா\nவோட்டு போடுவது மட்டும் தான் ஜனநாயக கடமையா\nமனிதர்கள் – புனைவும் நிஜமும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://temple.dinamalar.com/ListingMore.php?c=3&D=624", "date_download": "2020-05-28T08:44:44Z", "digest": "sha1:2SJBSTBBOJSLWV3MP6RGKUME2XAV5ITV", "length": 8716, "nlines": 156, "source_domain": "temple.dinamalar.com", "title": " District Wise Temple list", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (151)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (545)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (353)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (308)\n13. நரசிம்மர் கோயில் (38)\n14. பஞ்சபூத தலங்கள் (5)\n17. பஞ்சரங்க தலங்கள் (5)\n18. ஐயப்பன் கோயில் (26)\n19. ஆஞ்சநேயர் கோயில் (35)\n20. நவக்கிரக கோயில் (78)\n21. நட்சத்திர கோயில் 27\n22. பிற கோயில் (125)\n23. தனியார் கோயில் (22)\n25. நகரத்தார் கோயில் (6)\n26. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n27. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n28. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n30. வெளி மாநில கோயில்\n32. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2019\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nமுதல் பக்கம்>மாவட்ட கோயில்>கடலூர் மாவட்டம்>கடலூர் சிவன் கோயில்\nகடலூர் சிவன் கோயில் (264)\nஒரத்தூர், சிதம்பரம் வட்டம் ,கடலூர் மாவட்டம்\nசிதம்பரம் நகர், சிதம்பரம் வட்டம் ,கடலூர் மாவட்டம்\nசிவபுரி, சிதம்பரம் வட்டம் ,கடலூர் மாவட்டம்\nசிதம்பரம் நகர்,சிதம்பரம் வட்டம்,கடலூர் மாவட்டம்\nசிதம்பரம் நகர்,சிதம்பரம் வட்டம்,கடலூர் மாவட்டம்\nஉடையார்குடி,காட்டுமன்னார் கோயில் வட்டம், கடலூர் மாவட்டம்\nஇளங்கம்பூர்,காட்டுமன்னார்கோயில் வட்டம், கடலூர் மாவட்டம்\nதிருமுலஸ்தனம், காட்டுமன்னார்கோயில் வட்டம், கடலூர் மாவட்டம்\nஅருள்மிகு பொய்யபிள்ளையார் (ம) சுயம்பிரகாசயீஸ்வரர் கோயில்\nதினமலர் முதல் பக்கம் கோயில்கள் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2019/06/28230756/Actress-Radhika-Apte-upset.vpf", "date_download": "2020-05-28T07:29:07Z", "digest": "sha1:YDPLW5QJDCBJIHFRSI6AL5PGQBHPU4HJ", "length": 9814, "nlines": 116, "source_domain": "www.dailythanthi.com", "title": "Actress Radhika Apte upset || “அதிகம் பீர் குடித்ததால் படத்தில் இருந்து நீக்கினர்”-ராதிகா ஆப்தே வருத்தம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு பு���ுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\n“அதிகம் பீர் குடித்ததால் படத்தில் இருந்து நீக்கினர்”-ராதிகா ஆப்தே வருத்தம் + \"||\" + Actress Radhika Apte upset\n“அதிகம் பீர் குடித்ததால் படத்தில் இருந்து நீக்கினர்”-ராதிகா ஆப்தே வருத்தம்\nஅதிக பீர் குடித்ததற்காக ஒரு படத்தில் இருந்து தன்னை நீக்கிவிட்டதாக நடிகை ராதிகா ஆப்தே தெரிவித்தார்.\nதமிழில் தோனி, ஆல் இன் ஆல் அழகுராஜா, வெற்றி செல்வன் ஆகிய படங்களில் நடித்தவர் ராதிகா ஆப்தே, கபாலி படத்தில் ரஜினிகாந்துடன் ஜோடி சேர்ந்து மேலும் பிரபலமானார். தெலுங்கு, இந்தி படங்களில் நடித்து இருக்கிறார். தற்போது 2 ஹாலிவுட் படங்களில் நடித்து வருகிறார். அரைகுறை உடையிலும் துணிச்சலாக நடிக்கிறார்.\nஇங்கிலாந்தை சேர்ந்த இசைக்கலைஞர் பெனட்டிக் டெய்லரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இந்த நிலையில் தனது சினிமா அனுபவங்களை ராதிகா ஆப்தே பகிர்ந்தபோது, அதிக பீர் குடித்ததற்காக ஒரு படத்தில் இருந்து நீக்கிவிட்டதாக தெரிவித்தார்.\n“ஆயுஷ்மன் இயக்கத்தில் இந்தியில் வெளியான ‘விக்கி டோனர்’ படத்துக்கு முதலில் என்னைத்தான் கதாநாயகியாக ஒப்பந்தம் செய்து இருந்தனர். இந்த படத்தின் படப்பிடிப்பை தொடங்குவதற்கு முன்னால் ஒரு மாத விடுமுறையில் நான் வெளிநாடு சென்று இருந்தேன். அப்போது அதிகமாக பீர் குடித்தேன். நிறைய உணவுகளையும் சாப்பிட்டேன்.\nஇதனால் எனது உடல் எடை கணிசமாக கூடியது. என் தோற்றத்தை பார்த்ததும் இயக்குனர் அதிர்ச்சியானார். படத்தில் இருந்தும் நீக்கிவிட்டார். நான் சில நாட்களில் எடையை குறைத்து விடுகிறேன் என்று சொல்லியும் அவர் கேட்கவில்லை. அதன்பிறகு உணவு விஷயத்தில் கவனமாக இருக்கிறேன்.”\nஇவ்வாறு ராதிகா ஆப்தே கூறினார்.\n1. கொரோனா அதிகம் பாதிப்பு: முதல் 10 நாடுகள் பட்டியலில் இந்தியாவும் இடம் பெற்றது\n2. விமானப் பயணிகளுக்கு புதிய வழிகாட்டு நெறிமுறைகள்- மராட்டிய அரசு வெளியீடு\n3. தமிழகத்தில் மேலும் 805 பேருக்கு கொரோனா தொற்று உறுதி; சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்\n4. உத்தர பிரதேச தொழிலாளர்களை அனுமதியின்றி எந்த மாநிலமும் பணிக்கு அமர்த்த முடியாது- யோகி ஆதித்யநாத்\n5. அம்பன் புயல்: மேற்கு வங்கத்துக்கு ரூ. 1000 கோடி விடுவித்தது மத்திய அரசு\n1. நீங்கள் ஏன் அரசியலுக்கு வந்து அடுத்த தேர்தலில் போட்டியிடக்கூ���ாது - ஜோதிகா பதில்\n2. பாலியல் தொல்லையால் “சினிமாவை விட்டு விலகினேன்” - நடிகை கல்யாணி\n3. “எனது இயக்கத்தில் சரித்திர கதையில் விஜய்” - சசிகுமார்\n4. என் வாழ்க்கையில் மிகச்சிறந்த இரு வருடங்கள் இவை தான் - பிரியங்கா சோப்ரா\n5. தேனிக்களிடம் இருந்து மனிதர்கள் கற்றுக்கொள்ளவேண்டியது நிறைய உள்ளது - நடிகை ஆண்ட்ரியா\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.inneram.com/world/trump-order-to-let-places-of-worship-reopen/", "date_download": "2020-05-28T07:33:12Z", "digest": "sha1:MJLIKAGMT766K427CNILHBGEMGULTKGU", "length": 14192, "nlines": 126, "source_domain": "www.inneram.com", "title": "வழிபாட்டுத்தலங்களை உடனடியாக திறக்க வேண்டும் - ஆளுநர்களுக்கு அமெரிக்க அதிபர் உத்தரவு! - இந்நேரம்.காம்", "raw_content": "\nதமிழகத்தில் 4 லட்சத்து 23 ஆயிரத்து 18 பேருக்கு கொரோனா பரிசோதனை\nசென்னைக்கு காத்திருக்கும் அதிர்ச்சி – மருத்துவக் குழு பகீர் தகவல்\nநாகை மாவட்ட மக்களுக்கு மகிழ்ச்சியான தகவல்\nஆறுதலுக்கும் ஆபத்து – மு.க.ஸ்டாலின் அறிக்கை\nவிமானங்கள் இயக்கம் – பயணிகள் தயக்கம்: விமானங்கள் ரத்து\nதொடரும் சோகம் – மூன்று வயது குழந்தை ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்து உயிரிழப்பு\nபுலம்பெயர்ந்த இறந்த தாயை எழுப்பும் அவரது குழந்தை – மனதை பிழியும் வீடியோ\nஎங்களுக்கு தெரியாமலேயே இதெல்லாம் நடக்குது – மம்தா பானர்ஜி குற்றச்சாட்டு\nதற்கொலைக்கு தூண்டியதாக அர்ணாப் கோஸ்வாமி மீது மீண்டும் சிஐடி விசாரணை\nகலக்கப்போவது யாரு குழுவுடன் ஜித்தா முத்தமிழ் சங்கம் நடத்திய இணைய வழி லாக்டவுன் கலாட்டா\nஇயல்பு நிலைக்கு திரும்பும் துபாய்\nஅபுதாபியில் கொரோனாவுக்கு இந்திய ஆசிரியர் ஒருவர் மரணம்\nசவூதியில் ரம்ஜான் பண்டிகை ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்படும்\nஇஸ்லாத்திற்கு எதிரான கருத்து – துபாயில் மேலும் ஒருவர் மீது நடவடிக்கை\nஅதிமுக தலைவர்கள் மீது நடவடிக்கை – அமைச்சர் செல்லூர் ராஜு அதிரடி\nபாகிஸ்தான் விமான விபத்து பரபரப்பு காட்சிகள் வீடியோ (UPDATED)\nகொரோனா காலங்களில் அரசு பள்ளி மாணவர்களின் நிலை என்ன – ஆசிரியை மகாலட்சுமி விளக்கம்…\nஊரடங்கில் மகிழ்ச்சியாக இருக்கிறேன் – ஒரு பாமரனின் குரல் – வீடியோ\nகொரோனா இருக்கிறது என்று சொன்னால் அவமானமா\nசுற்றுலா பயணிகள் வரலாம் – கோரன்டை���் தேவையில்லை\nஇலங்கை தமிழர்களுக்கு பேரிழப்பு – ஆறுமுகன் தொண்டமான் மரணம்\nஹைட்ராக்ஸி குளோரோகுயின் மாத்திரை பரிசோதனையை நிறுத்த உலக சுகாதார அமைப்பு உத்தரவு\nமுஸ்லிம்களின் தொழுகைக்காக திறக்கப்பட்ட தேவாலயம் – கொரோனாவால் நிகழ்ந்த அதிசயம்\nவழிபாட்டுத்தலங்களை உடனடியாக திறக்க வேண்டும் – ஆளுநர்களுக்கு அமெரிக்க அதிபர் உத்தரவு\nமுன்னாள் கிரிக்கெட் கேப்டன் முஹம்மது அசாருதீனின் பெருநாள் வாழ்த்து\nஇந்து கோவிலில் ஏழைகளுக்கு உணவுப் பொருட்கள் வழங்கிய முஸ்லிம் கிரிக்கெட் வீரர்\nமுன்வந்த அசாருதீன் – பின் வாங்கும் முன்னணி கிரிக்கெட் வீரர்கள்\nஇந்திய கிரிக்கெட் வீரர்களை சீண்டிய பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் இன்சமாமுல் ஹக்\nகொரோனா தொற்று காரணமாக முன்னாள் கிரிக்கெட் வீரர் மரணம்\nHome உலகம் வழிபாட்டுத்தலங்களை உடனடியாக திறக்க வேண்டும் – ஆளுநர்களுக்கு அமெரிக்க அதிபர் உத்தரவு\nவழிபாட்டுத்தலங்களை உடனடியாக திறக்க வேண்டும் – ஆளுநர்களுக்கு அமெரிக்க அதிபர் உத்தரவு\nவாஷிங்டன் (23 மே 2020): அமெரிக்காவில் உள்ள அனைத்து வழிபாட்டுத்தலங்களையும் உடனடியாக திறக்க வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் ஆளுநர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.\nகொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள நாடு அமெரிக்கா. இதன் பரவலை தடுக்கும் விதமாக அமெரிக்காவில் அனைத்து வழிபாட்டுத்தலங்களும் மூடப்பட்டன.\nஅதேவேளை அத்தியாவசிய பொருட்கள், மருந்து பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள், தொடர்ந்து செயல்பட்டு வருகின்றன.\n: 100 கிலோ மீட்டர் நடந்த புலம்பெயர்ந்த கர்ப்பிணி பெண்ணிற்கு ஏற்பட்ட சோகம்\nஇந்நிலையில் வெள்ளிக்கிழமை செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய ட்ரம்ப், “அமெரிக்காவில் தேவாலயங்கள், ஜெப ஆலயங்கள் மற்றும் மசூதிகளை உடனடியாக திறக்க ஆளுநர்கள் உத்தரவிட வேண்டும். அவ்வாறு செய்யாத பட்சத்தில் அதனை நான் மீற நேரிடும். இதனை உடனடியாக செய்ய வேண்டும்.” என்று உத்தரவிட்டுள்ளார்.\nமேலும் சில பகுதிகளில் சமூக விலகல் கட்டுப்பாடுகளுடன் தேவாலயங்கள் செயல்பட்டு வருகிறமை குறிப்பிடத்தக்கது.\n⮜ முந்தைய செய்திபாகிஸ்தான் விமான விபத்தில் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய இருவர் – வீடியோ\nஅடுத்த செய்தி ⮞தன் மீதான குற்றச்சாட்டுகளுக்கு முற்றுப் புள்ளி வைத்த சீமான்\nசுற்றுலா பயணிகள் வரலாம் – கோரன்டைன் தேவையில்லை\nஇலங்கை தமிழர்களுக்கு பேரிழப்பு – ஆறுமுகன் தொண்டமான் மரணம்\nஹைட்ராக்ஸி குளோரோகுயின் மாத்திரை பரிசோதனையை நிறுத்த உலக சுகாதார அமைப்பு உத்தரவு\nமுஸ்லிம்களின் தொழுகைக்காக திறக்கப்பட்ட தேவாலயம் – கொரோனாவால் நிகழ்ந்த அதிசயம்\nபாகிஸ்தான் விமான விபத்தில் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய இருவர் – வீடியோ\nமருத்துவர்களின் அறிவுரையை மீறும் டொனால்ட் ட்ரம்ப்\nBREAKING: பாகிஸ்தான் பயணிகள் விமானம் விழுந்து நொறுங்கி விபத்து\nஇந்தியாவின் இஸ்லாமியர்களுக்கு எதிரான கொள்கைளை கண்டித்து அமெரிக்க செயிண்ட் பால் நகரசபை தீர்மானம்\nகொரோனா ரணகளத்திலும் அமெரிக்காவில் நடக்கும் அரசியல் அக்கப்போர்\nகலக்கப்போவது யாரு குழுவுடன் ஜித்தா முத்தமிழ் சங்கம் நடத்திய இணைய வழி லாக்டவுன் கலாட்டா\nஇந்நேரம்.காம் - May 28, 2020 0\nஅரசின் உத்தரவுபடியெல்லாம் நடக்க முடியாது – நடிகை குஷ்பு திட்டவட்டம்\nமயிலாடுதுறை அருகே மசூதியில் பெருநாள் தொழுகை நடந்ததால் பரபரப்பு\n – பிரமர் முக்கிய ஆலோசனை\nஇலங்கை தமிழர்களுக்கு பேரிழப்பு – ஆறுமுகன் தொண்டமான் மரணம்\nதொடரும் சோகம் – மூன்று வயது குழந்தை ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்து உயிரிழப்பு\nதமிழகத்தில் 4 லட்சத்து 23 ஆயிரத்து 18 பேருக்கு கொரோனா பரிசோதனை\nசென்னைக்கு காத்திருக்கும் அதிர்ச்சி – மருத்துவக் குழு பகீர் தகவல்\nகலக்கப்போவது யாரு குழுவுடன் ஜித்தா முத்தமிழ் சங்கம் நடத்திய இணைய வழி லாக்டவுன் கலாட்டா\nதொடரும் சோகம் – மூன்று வயது குழந்தை ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்து உயிரிழப்பு\nதமிழகத்தில் 4 லட்சத்து 23 ஆயிரத்து 18 பேருக்கு கொரோனா பரிசோதனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilthiraiulagam.com/films/1979/nallathorukudumbam.html", "date_download": "2020-05-28T08:37:59Z", "digest": "sha1:PZV3B3P6YHCA6RCUZ2NI7U7Y6ZF47RW2", "length": 11645, "nlines": 133, "source_domain": "www.tamilthiraiulagam.com", "title": "நல்லதொரு குடும்பம் - Nallathoru Kudumbam - 1979 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ் திரைப்படங்கள் - Tamil Movies Released in 1979 - தமிழ்திரைஉலகம்.காம் - TamilThiraiUlagam.com", "raw_content": "முகப்பு | ஆசிரியர் குழு | எங்களைப் பற்றி | படைப்புகளை வெளியிட | தொடர்புக்கு\nமீனவர்கள் ஜூன் 1-ம் தேதி முதல் மீன் பிடிக்கச் செல்லலாம் - தமிழக அரசு\nதமிழக அரசின் இ-சேவை மையத்தில் வேலைவாய்ப்பு\nசென்னை: ரயில், விமான நிலையங்களுக்கு ஆட்டோ, டாக்சி இயக்க அனுமதி\nதிருப்பரங்குன்றம் கோவில் யானை தாக்கி பாகன் உயிரழப்பு\nதமிழ் திரை உலக செய்திகள்\nராகவா லாரன்ஸ் இல்லத்தில் 20 பேருக்கு கொரோனா தொற்று\nஜூம் செயலி மூலமாக ஜோதிகா பரபரப்பு பேட்டி\nசிவகார்த்திகேயனின் டாக்டர் படம் கிறிஸ்துமஸ் விடுமுறையில் வெளியீடு\nஇணைய தமிழ் நூலகமான சென்னைநூலகம்.காம் (www.chennailibrary.com) தளத்தில் தமிழ் நாவல், சிறுகதை, கவிதை ஆகியவை படிக்க இங்கே சொடுக்கவும்\nஅகல்விளக்கு.காம் | அட்டவண.காம் | சென்னைநூலகம்.காம் | சென்னைநெட்வொர்க்.காம் | தமிழ்அகராதி.காம் | தேவிஸ்கார்னர்.காம் | தரணிஷ்.இன் | தரணிஷ்மார்ட்.காம் | கௌதம்பதிப்பகம்.இன்\nஆண்டு வரிசைப்படி தமிழ் திரைப்படங்கள் பட்டியல்\n1979 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ் திரைப்படங்கள்\nசிவாஜி கணேசன், வாணிஸ்ரீ, தீபா, தேங்காய் சீனிவாசன், மனோரமா, வி.கே. ராமசாமி, நாகேஷ், கே. பாலாஜி, விஜயலலிதா\n1. சிந்து நதிக்கரை ஓரம் அந்தி நேரம்\nபடம் : நல்லதொரு குடும்பம் (1979)\nபாடியவர்கள் : டி.எம். சௌந்தரராஜன், பி. சுசீலா\nசிந்து நதிக்கரை ஓரம் அந்தி நேரம்\nஎன்னை பூவைப் போல சூடினான்\nசிந்து நதிக்கரை ஓரம் அந்தி நேரம்\nஎன்னை பூவைப் போல சூடினாள்\nசொல்லிக் கொடுத்தேன் கதை கதை\nஅள்ளிக் கொடுத்தாய் அதை அதை\nசிந்து நதிக்கரை ஓரம் அந்தி நேரம்\nஎன்னை பூவைப் போல சூடினான்\nஅள்ளி அவள் அணிந்து கொண்டாள்\nஅள்ளி அவள் அணிந்து கொண்டாள்\nமுல்லை மலர் நான் கொடுத்தேன்\nவான வெளியில் இதம் இதம்\nசோலை வெளியில் சுகம் சுகம்\nசிந்து நதிக்கரை ஓரம் அந்தி நேரம்\nஎன்னை பூவைப் போல சூடினாள்\n1979 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ் திரைப்படங்கள் | தமிழ் திரைப்படங்கள்\nபுதிதாக வெளியிடப்பட்ட திரைப் பாடல் வரிகள்\nஊர காக்க உண்டான சங்கம் - வருத்தப்படாத வாலிபர் சங்கம் (2013)\nஎன்னடா என்னடா - வருத்தப்படாத வாலிபர் சங்கம் (2013)\nபாக்காத பாக்காத... - வருத்தப்படாத வாலிபர் சங்கம் (2013)\nஇந்த பொண்ணுங்களே இப்படித்தான் - வருத்தப்படாத வாலிபர் சங்கம் (2013)\nஊதா கலரு ரிப்பன் - வருத்தப்படாத வாலிபர் சங்கம் (2013)\nஓ வசந்த ராஜா - நீங்கள் கேட்டவை (1984)\nதம்தன நம்தன தாளம் வரும்... - புதிய வார்ப்புகள் (1979)\nஇதயம் போகுதே - புதிய வார்ப்புகள் (1979)\nவான் மேகங்களே - புதிய வார்ப்புகள் (1979)\nதரை மேல் பிறக்க வைத்தான் - படகோட்டி (1964)\nகாதல் வைபோகமே - சுவர் இல்லாத சித்திரங்கள் (1979)\nதோளின் மேலே பாரம் இல்லே - நி���ைவெல்லாம் நித்யா (1982)\nநிலாவே வா செல்லாதே வா - மௌன ராகம் (1986)\nநேத்து ராத்திரி யம்மா - சகலகலா வல்லவன் (1982)\nலில்லி மலருக்குக் கொண்டாட்டம் - உலகம் சுற்றும் வாலிபன் (1973)\nதமிழ் திரைப்படப் பாடல் வரிகள்\nபுதிதாக வெளியிடப்பட்ட திரைப்படத் தகவல்கள்\nவருத்தப்படாத வாலிபர் சங்கம் (2013)\nசுவர் இல்லாத சித்திரங்கள் (1979)\nஉலகம் சுற்றும் வாலிபன் (1973)\nஅந்த 7 நாட்கள் (1981)\nரெட்டை வால் குருவி (1987)\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nஆண்டு வரிசைப்படி தமிழ் திரைப்படங்கள் பட்டியல்\nஅபிராமி ராமநாதன் | அர்ஜுமன் | ஆண்ட்ரியா | இளையராஜா | உதயநிதி ஸ்டாலின் | கமல் ஹாஸன் | கௌதம் கார்த்திக் | சுசீந்திரன் | சூர்யா | தனுஷ் | பாக்யராஜ் | பா.ரஞ்சித் | ஏ.ஆர்.ரஹ்மான் | விஷால் | ஸ்ரேயா சரண்\n© 2020 தமிழ்திரைஉலகம்.காம் | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/78864", "date_download": "2020-05-28T08:14:01Z", "digest": "sha1:CZKVQ4JSSZTMQ4VE7U7MUQA2WUGG7RVI", "length": 16553, "nlines": 115, "source_domain": "www.virakesari.lk", "title": "கொரோனாவினால் உலகளாவிய ரீதியில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 30 ஆயிரத்தையும் கடந்தது! | Virakesari.lk", "raw_content": "\nஆறுமுகன் தொண்டமானின் பூதவுடலுக்கு பாராளுமன்ற வளாகத்தில் ஜனாதிபதி,பிரதமர் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் அஞ்சலி\nஊரடங்குச் சட்டம் தொடர்பான அரசாங்கத்தின் அறிவிப்பு\nஆழ்துளை கிணற்றில் விழுந்த 3 வயது சிறுவன் சடலமாக மீட்பு\nயாழ்.மாவட்டத்தில் விடுதிகள்,திருமண மண்டபங்களில் கட்டுப்பாடுகளை மீறினால் நடவடிக்கை -மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர்\nபங்களாதேஷில் தீவிபத்து: 5 கொரோனா நோயாளிகள் பலி\nபங்களாதேஷில் தீவிபத்து: 5 கொரோனா நோயாளிகள் பலி\nஇலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 1,453 ஆக அதிகரிப்பு\nஆறுமுகன் தொண்டமானின் வேட்பாளர் வெற்றிடத்துக்கு ஜீவன் தொண்டமான் நியமனம்\n51 கடற்படை வீரர்களுக்கு கொரோனா தொற்று : 1,370 ஆக தொற்றாளர்கள் அதிகரிப்பு\nயாழ். வடமராட்சியில் வெடிப்புச் சம்பவம் : பொலிசார் காயம்\nகொரோனாவினால் உலகளாவிய ரீதியில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 30 ஆயிரத்தையும் கடந்தது\nகொரோனாவினால் உலகளாவிய ரீதியில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 30 ஆயிரத்தையும் கடந்தது\nகொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி உலகளாவிய ரீதியில் உயிரிழந்தவர்களின் தொகையானது 30,000 ஆயிரத்தையும் கடந்துள்ளதுடன், தொற்றாளர்களின் எண்ணிக்கையும் 660,000 க்கு மேல் பதிவாகியுள்ளதாக அமெரிக்காவின் ஜோன்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக தரவுகள் சுட்டிக்காட்டியுள்ளது.\nஉலகின் கொரோனா தொற்றாளர்களில் ஐந்தில் ஒரு பங்கினை அமெரிக்கா கொண்டுள்ளது. அங்கு இதுவரை கொரோனாவினால் 2,000 க்கும் மேற்பட்ட உயிரிழப்பு சம்பவங்கள் பதிவாகியுள்ளன.\nசனிக்கிழமை நிலவரப்படி அங்கு 2,010 உயிரிழப்பு சம்பவங்களும் 117,688 கொரோனா தொற்றாளர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அமெரிக்காவின் பொதுச் சுகாதார அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.\nஇதேவேளை நியூயோர்க், நியூ ஜெர்சி மற்றும் கனெக்டிகட் குடியிருப்பாளர்கள் உள்நாட்டில் பயணம் செய்ய வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.\nஇத்தாலியில் கொரோனா வைரஸினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையானது சனிக்கிழமையன்று 10 ஆயிரத்தையும் கடந்து விட்டது.\nகடந்த 24 மணி நேரத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையானது 889 ஆகும் என இத்தாலிய சுகாதாரத்துறை அதிகாரிகள் சனிக்கிழமை தெரிவித்தனர்.\nமொத்தமாக இத்தாலியில் 92,472 பேர் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். இது அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக அதிகளவான தொற்றாளர்களை கொண்டுள்ளது. அதேநேரம் உயிரிழந்தோரின் எண்ணிக்கையும் 10,023 ஆக காணப்படுகிறது.\nகொரோனா தொற்றினால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள நாடுகளில் ஒன்றாக ஸ்பெய்ன் உள்ளது. அங்கு இதுவரை 5,900 க்கும் மேற்பட்டோர் கொரோனாவினால் உயிரிழந்துள்ளனர்.\nஅந் நாட்டு சுகாதார அமைச்சின் கூற்றுப்படி பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் 73,200 க்கும் அதிகமாக பதிவாகியுள்ளது.\nஸாண்டம் பயணக் கப்பலில் உறுதிப்படுத்தப்பட்ட கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் பனாமா கால்வாய் வழியாக புளோரிடாவுக்குச் செல்ல கப்பலுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.\nகுறித்த கப்பலில் இரு கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அத்துடன் மேலும் 130 பேர் காய்ச்சல் போன்ற அறிகுறிகளை வெளிப்படுத்தியுள்ளனர்.\nஅது மாத்திரமன்றி கப்பலில் பயணித்த நான்கு பேர் உயிரழந்துள்ளனர். அவர்களின் மரணத்திற்கான காரணம் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.\nஸான்டாம் கப்பல் மார்ச் 07 ஆம் திகதி ஆர்ஜன்டீனாவ���ன் புவெனஸ் அயர்ஸிலிருந்து புறப்பட்டது. முதலில் சிலிக்கு பயணம் செய்ய திட்டமிட்டிருந்தது. எனினும் கொரோனா தொடர்பான அச்சம் காரணமாக பல துறைமுகங்களில் நங்கூரமிடுவதற்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்த நிலையிலேயே புளோரிடாவுக்கு திருப்பி விடப்பட்டுள்ளது.\nகொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 70 வயதான பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக அந் நாட்டு அரசாங்கம் ஞாயிற்றுக்கிழமை உறுதிப்படுத்தியுள்ளது.\nநியூஸிலாந்தில் கொரோனாவினால் பதிவான முதலாவது உயிரிழப்பு சம்பவம் இதுவாகும். உயிரிழந்த நபர் நான்கு நாட்களுக்கு முன்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.\nகொரோனா அமெரிக்கா Corona USA ithaly\nஆழ்துளை கிணற்றில் விழுந்த 3 வயது சிறுவன் சடலமாக மீட்பு\nஇந்தியாவின் தெலுங்கானா மாநிலத்தில் ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த 3 வயது சிறுவன் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டள்ளது.\n2020-05-28 12:28:29 ஆழ்துளை கிணறு 3 வயது சிறுவன்\nபங்களாதேஷில் தீவிபத்து: 5 கொரோனா நோயாளிகள் பலி\nபங்களாதேஷின் தலைநகர் டாக்காவிலுள்ள வைத்தியசாலையில் நேற்று இடம்பெற்ற தீ விபத்தில் 5 கொரோனா வைரஸ் நோயாளிகள் உயிரிழந்துள்ளார்கள்.\n2020-05-28 12:34:02 பங்களாதேஷ் வைத்தியசாலையில் தீவிபத்து 5 கொரோனா வைரஸ் நோயாளிகள் பலி\nஇந்தியாவில் ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்த 3 வயது சிறுவன் ; மீட்பு பணிகள் தீவிரம்\nஇந்தியாவின் தெலுங்கானா மாநிலத்தில் 120 அடி ஆழ்துளை கிணற்றுக்குள் தவறி விழுந்த 3 வயது சிறுவனை மீட்கும் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.\n2020-05-28 10:39:00 இந்தியா ஆழ்துளை கிணறு 3 வயது\nஜெயலலிதா சொத்து வழக்கு விவகாரம் : தீபா, தீபக் ஆகியோருக்கு சொத்தில் உரிமை உண்டு என தீர்ப்பு\nஜெயலலிதாவின் சொத்துக்கள் மீது அவரது அண்ணன் மகள் ஜெ.தீபா, மகன் ஜெ.தீபக் ஆகியோருக்கு உரிமை உண்டு என்று நீதிபதிகள் கூறினர். மேலும் அவர்களை சொத்துக்களின் இரண்டாம் நிலை வாரிசாக நியமித்தும் உத்தரவிட்டனர்.\n2020-05-27 17:19:50 ஜெயலலிதா சொத்து அண்ணா\nஅமெரிக்காவில் 62 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சுகாதாரா சேவையாளர்களுக்கு கொரோனா\nஅமெரிக்காவில் கொரோ வைரஸ் தொற்று நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் ஆயிரக்கணக்கான மருத்துவர்கள் மற்றும் தாதியர்கள் கொரோனா தொற்றுக்குள்ளாகியிருப்பதாக அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் தெரிவித்தள்ளது.\n2020-05-27 21:51:53 அமெரிக்கா சுகாதாரா சேவையாளர்கள் கொரோனா வைரஸ் தொற்று\nஅஸாத் சாலிக்கு மெய்ப்பாதுகாவலர்களை வழங்கவும்: தேர்தல்கள் ஆணைக்குழு பதில் பொலிஸ்மா அதிபருக்கு அறிவிப்பு\nஇலங்கையில் ஒரேநாளில் 150 தொற்றாளர்கள் அடையாளம்: விபரம் இதோ..\nஇலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 1,469 ஆக அதிகரிப்பு\nஜெயலலிதா சொத்து வழக்கு விவகாரம் : தீபா, தீபக் ஆகியோருக்கு சொத்தில் உரிமை உண்டு என தீர்ப்பு\nஅடிப்படை உரிமை மனுக்கள் மீதான விசாரணைகள் மீண்டும் நாளை ஒத்திவைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nntweb.com/news-view.php?nid=1397&nalias=%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF:%20%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%20%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%B5%E0%AF%87%E0%AE%95%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%20%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88%20%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88", "date_download": "2020-05-28T07:52:18Z", "digest": "sha1:POUQZDWZZ7JHM3QQ7VLCEQLCHHHRZGLO", "length": 7020, "nlines": 51, "source_domain": "www.nntweb.com", "title": "தூத்துக்குடி: இருசக்கர வாகனத்தில் வேகமாக வந்தவர்களை தட்டிக்கேட்டதால் இருவர் வெட்டிகொலை - NNT Web / News Now Tamil", "raw_content": "\nதூத்துக்குடி: இருசக்கர வாகனத்தில் வேகமாக வந்தவர்களை தட்டிக்கேட்டதால் இருவர் வெட்டிகொலை\nதூத்துக்குடி சிவந்தாகுளம் பகுதியில் இன்று இருசக்கர வாகனத்தில் வேகமாக வந்தவர்களை தட்டிக்கேட்டதால் இருவரை வெட்டிக்கொலை செய்த சம்பவம் தூத்துக்குடியில்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nதூத்துக்குடி சிவந்தாகுளம் பகுதியை சேர்ந்தவர் முருகேசன் மெரைன் இன்ஜினியராக உள்ளார்.அவரது நண்பர் பிரையண்ட் நகர் 9 வது தெருவை சேர்ந்தவர் விவேக் இவர் தனியார் ஷிப்பிங் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.இவர்கள் இருவரும் தூத்துக்குடி காமராஜ் கல்லூரி அருகே உள்ள சிவந்தகுளம் பகுதியில் இன்று மாலை நின்று கொண்டு இருந்த போது, அங்கே இரண்டு இருசக்கர வாகனத்தில் வந்த 7 பேர் கொண்ட கும்பல் அரிவாளால் அவர்களை சரமாரியாக வெட்டியுள்ளனர்.\nஇதனையடுத்து ரத்தவெள்ளத்தில் மிதந்த அவர்களை அக்கம்பக்கத்தில் மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமணைக்கு சிகிச்சையாக கொண்டு வந்துள்ளனர்.ஆனால் அவர்கள் கொண்டு வரும் வழியே பரிதாபமாக உயிரிழந்தனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.\nமேலும் இன்று பிற்பகல் கொலை செய்த கும்பல் சிவந்தாகுளம் பகுதியில் இருசக்கர வாகனத்தில் வேகமாக சென்றதாகவும், அதனை கொலையான இருவர் கன்டித்ததாகவும் கூறப்படுகிறது. இதனையடுத்து இக்கொலைச்சம்பவம் நிகழ்ந்துள்ளதாக கூறப்படுகிறது. இக்கொலை தொடர்பாக இருவரை பிடித்து போலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nஇந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி.அருண் பாலகோபாலன், டவுன் டி.எஸ்.பி. பிரகாஷ் ஆகியோர் விரைந்து சென்று பார்வையிட்டனர். மேலும், இன்ஸ்பெக்டர்கள் ஜீன்குமார், ஜெயப்பிரகாஷ், தங்ககிருஷ்ணன், சப் இன்ஸ்பெக்டர்கள் சங்கர், ஊர்க்காவலபெருமாள் மற்றும் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். இந்த இரட்டைக் கொலை குறித்து தென்பாகம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ஜீன்குமார் வழ்க்குப் பதிவு செய்து விசாரனை நடத்தி வருகிறார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது\nசேலத்துக்கு மீண்டும் கிடைக்குமா தமிழ்நாடு புதுச்சேரி பார் கவுன்சில் தலைவர் பதவி \nபெரம்பலூர் பியூட்டி பார்லர் தாக்குதல் சம்பவ நிஜப் பின்னணி\nதிருச்சியில் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள்; மாவட்ட செயலாளர்களுக்கு வழிவிட்டு நின்ற கே.என்.நேரு\nஏரி நீர்வழித்தடம் ஆக்கிரமிப்பு: சேலம் குறிஞ்சி மருத்துவமனையை அகற்ற சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு\nசேலத்தில் பிடிபட்ட சென்னை போலி வழக்குரைஞர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilpower.com/2012/04/blog-post_9839.html", "date_download": "2020-05-28T08:08:59Z", "digest": "sha1:FNK6AL7TYCNA56RWFZ73TKBDG23RPA5K", "length": 10296, "nlines": 131, "source_domain": "www.tamilpower.com", "title": "::TamilPower:: ::All in One::: சிங்களவரின் போருக்கான செலவை புலம்பெயர் தமிழ் மக்கள் கட்டி முடித்தனர் ?", "raw_content": "\nசிங்களவரின் போருக்கான செலவை புலம்பெயர் தமிழ் மக்கள் கட்டி முடித்தனர் \nஇலங்கை அரசானது தான் HSBC வங்கியிடம் வாங்கிய 500 மில்லியன் டாலர் கடனை, முழுதாகக் கட்டி முடிக்க இருப்பதாக அறிவித்துள்ளது. போர் உக்கிரமடைந்த காலகட்டமான 2007ம் ஆண்டு, சுமார் 500 மில்லியன் டாலர்களை அபிவிருத்தி என்ற போர்வையில், இலங்கை அரசு கடனாப் பெற்றது. இத்தொகையானது முழுதும் பணமாகவே இலங்கை அரசுக்கு குறிப்பிட்ட வங்கியால் வ��ங்கப்பட்டது யாவரும் அறிந்த விடையம். இதனைக் கொண்டு இலங்கை அரசு பெரும் ஆயுதத்தளவாடங்களை வாங்கியிருந்தது. இச்செய்தியானது 2007ம் ஆண்டு பல ஊடகங்களால் வெளியானது மக்களுக்கு நினைவிருக்கலாம். ஆனால் தற்போது இத்தொகையை வட்டியும் முதலுமாக முழுமையாகத் தாம் செலுத்தவுள்ளதாக இலங்கை அரசு தெரிவித்துள்ளது.\nஅதுமட்டுமல்லாது, தமது கையிருப்பில் சுமார் 6.1 பில்லியன் டாலர்கள் நிலுவையில் உள்ளதாகவும் இலங்கை தெரிவித்துள்ளது. இலங்கை அரசின் தேயிலை ஏற்றுமதி தொடக்கம், ஆடை ஏற்றுமதிவரை வீழ்ச்சி கண்டுள்ள நிலையில் இலங்கை எவ்வாறு லாபம் ஈட்டிவருகிறது என்று பலரும் எண்ணலாம். இலங்கைக்கு முன்னெப்போதும் இல்லாதவாறு சுற்றுலாப் பயணிகள் செல்ல ஆரம்பித்துள்ளனர். லட்சக்கணக்கில் செல்லும் சுற்றுலாப் பயணிகள் இலங்கையின் தேசிய விமானசேவையைப் பயன்படுத்துகின்றனர். அவர்கள் இலங்கைக்கு கொண்டுசென்று செலவுசெய்யும் பணம், இலங்கையின் அன்னியச்செலாவணியை அதிகரித்துள்ளது. போதாக்குறைக்கு புலம்பெயர் தமிழ் மக்களும் இலங்கைக்குச் சென்றுவருவதை அதிகரித்துள்ளனர்.\nஇதனால் இலங்கை அரசானது தமிழர்களுக்கு எதிராக போர் நடத்த வாங்கிய கடனின் ஒரு பகுதியை அடைக்க, புலம்பெயர் தமிழ் மக்களே பணத்தைக் கொடுத்து உதவும் நிலை தோன்றியுள்ளது எனலாம். இலங்கைப் பொருட்களைப் புறக்கணித்தல், இலங்கைக்குச் செல்வதை தவிர்த்தல் என்பது போன்ற போராட்டங்களை புலம்பெயர் தமிழர்கள் மெல்லமெல்ல கைவிடும் நிலைதான் தற்போது தோன்றியுள்ளதும் சுட்டிக்காட்டத்தக்கது.\nஅல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை - நெடுந்தொடர்\nTamil Baby Names - மழலைகள் பெயர்கள்\nலண்டன் ஒலிம்பிக் இணையத்தளத்தை முடக்கியுள்ளது ஈரான்...\nஇலங்கைக்கு எதிராக பொருளாதாரத் தடை விதிக்கப்படலாம்:...\nஅமெரிக்காவின் மிகச்சிறிய நகரை கைப்பற்றிய இரு வியட்...\nஈழத் தமிழரின் காலை வாரிய \"கம்யூனிச நாடுகள்\" - ஓர் ...\nசஹாரா பாலைவனத்தில் தனி நாடு கோரும் விடுதலைப் படை\nசிங்களவரின் போருக்கான செலவை புலம்பெயர் தமிழ் மக்கள...\nசிரியா விவகாரத்தில் இலங்கை போன்று பான் கீ மூன் இரக...\nலத்தீன் அமெரிக்க நாடுகளில் காலூன்றும் விடுதலைப் பு...\nகப்பல்களையும் விட்டு வைக்காத மெதமுலனே ராஜபக்ஸ\nநல்லிணக்க ஆணைக்குழுவின் அரசியல் முன்மொழிவுகளை அமுல...\n2050 இல் நகர சனத��தொகை வளர்ச்சியில் இந்தியா, சீனா ம...\nஆபிரிக்காவில்,'அசாவாத்' ஐ தனிநாடாக பிரகடனப்படுத்தி...\nபடிச்சு முடிச்சுட்டு ஊருக்கு போங்க... மாணவர்களை வி...\nஇந்தியாவுக்கு சீனா கடும் எச்சரிக்கை\nகச்சதீவில் கடற்படைத் தளம். - ஆய்வு\nபோர்குற்றங்கள் தொடர்பில் அமெரிக்காவின் அறிக்கை தயா...\n- அம்பலத்துக்கு வரும் ம...\nகொழும்பில் எந்த நேரமும் இனக் கலவரம் வெடிக்கலாம்\nகிறிஸ்டியானோ ரொனால்டோவின் ராக்கெட் வேக கோல்.\nவெட்ட வரும் வாளை மாலையாக்கும் விபரீதம்\nபுரட்சி பீதி: சீனாவில் இணைய தளங்கள் மூடல்\nசர்வதேச-சிறீலங்கா முரண் ,விடுதலையை எமதாக்க என்ன செ...\nரஷ்யாவில் இந்துக் கோவிலை இடிக்க நீதிமன்றம் உத்தரவு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2017/08/blog-post_14.html", "date_download": "2020-05-28T08:34:39Z", "digest": "sha1:GG4OCCZQAJO5Y7D3JGH6UB235F6TSTQS", "length": 5768, "nlines": 42, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: அரசாங்கத்தின் செயற்பாடுகளில் முன்னேற்றமில்லை: பிரித்தானிய பாராளுமன்றக் குழுவிடம் சம்பந்தன் எடுத்துரைப்பு!", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nஅரசாங்கத்தின் செயற்பாடுகளில் முன்னேற்றமில்லை: பிரித்தானிய பாராளுமன்றக் குழுவிடம் சம்பந்தன் எடுத்துரைப்பு\nபதிந்தவர்: தம்பியன் 10 August 2017\nஇலங்கை அரசாங்கத்தின் செயற்பாடுகளில் பாரிய முன்னேற்றங்கள் ஏதுமில்லை என்று பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவுடனான சந்திப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.\nகாணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரத்தில் அரசாங்கம் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் போதுமானதில்லை. அதுபோல, புதிய அரசியலமைப்பினை இறுதி செய்வது தொடர்பிலான விடயத்திலும் வேகம் போதாது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.\nபிரித்தானிய அனைத்து கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர்களின் குழு, எதிர்க்கட்சித் தலைவரை நேற்று புதன்கிழமை சந்தித்தது. பாராளுமன்றக் கட்டடத் தொகுதியில் இடம்பெற்ற இந்தச் சந்திப்பில் எம்.ஏ.சுமந்திரனும் கலந்து கொண்டிருந்தார்.\n0 Responses to அரசாங்கத்தின் செயற்பாடுகளில் முன்னேற்றமில்லை: பிரித்தானிய பாராளுமன்றக��� குழுவிடம் சம்பந்தன் எடுத்துரைப்பு\nகரும்புலி மறவர் களத்திலே உண்டு கட்டாயம் வருவார் தலைவரை நம்பு...\nதேசிய தலைவரது சகோதரர் வல்வெட்டித்துறையில் பிரிவு\nதமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரனின் சகோதரர் மனோகரனுடன் ஒரு சந்திப்பு… (பாகம் 2)\nகாவிய தலைவன் கோத்தா:அவிழ்த்து விட்டது சிங்கள தேசம்\nவிடுதலைப் புலிகளின் தலைமைப் பீடத்தில் யார் யார் தப்பிச் சென்றனர்\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: அரசாங்கத்தின் செயற்பாடுகளில் முன்னேற்றமில்லை: பிரித்தானிய பாராளுமன்றக் குழுவிடம் சம்பந்தன் எடுத்துரைப்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/2019/05/06/109141.html", "date_download": "2020-05-28T08:16:06Z", "digest": "sha1:NWH4YKCKHITEW6ZS4AJTNXN26KIXXIA2", "length": 23065, "nlines": 239, "source_domain": "www.thinaboomi.com", "title": "ராம்கோ தொழில்நுட்பக் கல்லூரியில் மின்னியல் மற்றும் மின்னனுவியல் துறை சார்பாக இலவச செயல்முறைப் பயிற்சி", "raw_content": "\nவியாழக்கிழமை, 28 மே 2020\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nராம்கோ தொழில்நுட்பக் கல்லூரியில் மின்னியல் மற்றும் மின்னனுவியல் துறை சார்பாக இலவச செயல்முறைப் பயிற்சி\nதிங்கட்கிழமை, 6 மே 2019 விருதுநகர்\nராஜபாளையம், - ராம்கோ தொழில்நுட்பக் கல்லூரியில் 9,10,11 மற்றும் 12ஆம் வகுப்பு பள்ளி மாணவ, மாணவியருக்கு மின்னியல் மற்றும் மின்னனுவியல் துறை சார்பாக இலவச செயல்முறைப் பயிற்சி 2019 ஏப்ரல் 22 முதல் 26 வரை “ஹேண்ட்ஸ் ஆன் டிரெயினிங் ஆன் ஆர்டினோ புரோகிராமிங் அண்டு ஹார்டுவேர்” என்ற தலைப்பில் நடைபெற்றது. இப்பயிற்சியை மின்னியல் மற்றும் மின்னனுவியல் துறை இணை-பேராசிரியர் டாக்டர். மு. கார்த்திகேயன் அவர்கள் தொடங்கி வைத்தார். 74 மாணவர்கள் பங்கேற்ற இந்த பயிற்சியில் 14 வெவ்வேறு பள்ளிகளை சேர்ந்த மாணவ, மாணவியர்கள் ஆர்வமுடன் பங்கேற்றனர்.\nஆர்டினோ போர்டு பற்றிய அடிப்படை தொழில் நுட்பத்திலிருந்து எவ்வாறு புதுமையான மினி பிராஜக்ட் செய்ய முடியும் என்பதை மாணவர்கள் 5 நாட்களில் கற்றனர். மின்னியல் மற்றும் மின்னனுவியல் துறையைச் சேர்ந்த அனுபவமிக்க உதவி பேராசிரியர்கள் அருண் குமார், ஜ��யந்தி மற்றும் சர்மிளாகுமாரி மாணவர்களுக்கு பயனுள்ள பல தொழில்நுட்பங்களை எளிமையாக கற்றுக் கொடுத்தனர். பயிற்சியின் இறுதியாக மாணவர்களின் செயல் திறனை சோதிக்கும் வகையில் செயல்திறன் போட்டி நடைபெற்று வெற்றி பெற்ற குழுவிற்கு பரிசு வழங்கப்பட்டது. இறுதியாக 26ஆம் தேதி நடைபெற்ற விழாவில் உதவி பேராசிரியர் ஆ.அருண் குமார் தொகுத்து வழங்க, கல்லூரி முதல்வர் முனைவர் ஜவஹர் அவர்கள் மாணவர்களை பாராட்டி சான்றிதழ்களை வழங்கினார். இறுதியாக உதவி பேராசிரியர் ஜெயந்தி நன்றியுரை வழங்கினார்\nதிருமண நாளில் குடும்பத்தாருக்கு சர்ப்ரைஸ் கொடுத்த ஜாம்பவான் சச்சின்\nஆயக்கலைகள் 64-ன் முதல் கலையான சிலம்பம் | Indian Martial Arts Fight - Part 1\nஇயற்கை மூலிகைகளை வைத்துகொரோனாவுக்கு மருந்து: என்னை அணுகினால் தர தயார்:சௌண்ட்திரபாண்டியன் ஸ்வாமிகள்\nசமூக விலகலில் குழந்தைகளுக்கு தென்னை ஓலையில் பொம்மை செய்து அசத்துங்கள் | Traditional Art and Craft\nGhee at home | Homemade Pure Ghee in Tamil | 100% சுத்தமான நெய் - வீட்டிலேயே தயாரிப்பது எப்படி\nசளி காய்ச்சல் தலைவலியை போக்கும் பானத்தை வீட்டிலேயே தயாரிப்பது எப்படி\nஇன்றைய கொரோனா எண்ணிக்கை நிலவரம் 27.05.2020\nரூ. 15,128 கோடி முதலீட்டில் 17 தொழில் நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் : முதல்வர் எடப்பாடி முன்னிலையில் கையெழுத்து : சுமார் 47,150 பேருக்கு புதிய வேலை வாய்ப்பு கிடைக்கும்\nஜூன் மாத ரேசன் பொருட்களுக்கான டோக்கன் நாளை முதல் வழங்கப்படும் : முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nஎது வந்தாலும் குறை சொல்லக்கூடிய ஒரே தலைவர் மு.க. ஸ்டாலின்தான்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி விமர்சனம்\nமராட்டிய மேலவை உறுப்பினராக உத்தவ் தாக்கரேவை தேர்ந்தெடுக்க அமைச்சரவை குழு பரிந்துரை\nபிரதமர் மோடியின் அனைத்து கட்சி கூட்டத்தை புறக்கணிக்க மம்தா முடிவு\nபுதுச்சேரியில் 200-க்கும் மேற்பட்ட பள்ளிகளில் 10-ம் வகுப்பு தேர்வு : ஜூலை முதல் வாரத்தில் கல்லூரி இறுதியாண்டு தேர்வு\nஎங்களிடம் சொல்லாமலேயே ரயில்கள் வருகின்றன: முதல்வர் மம்தா பானர்ஜி\nசீனா போருக்கு தயாராகும் புகைப்படங்கள் வெளியானது\nஆசிய நாடுகளில் பெருநகரங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பின\nகொரோனா தடுப்பு பணிக்கு ரூ.1.30 கோடி நிதியுதவி நடிகர் விஜய் ���ழங்குகிறார்\nவீடியோ : கொரோனா தொற்றை கவனிக்கவில்லை என்றால் அது உயிரை எடுக்கிற வியாதி: ஆர்.கே.செல்வமணி பேட்டி\nரூ.25-க்கு பிரசாத லட்டு விற்பனை: திருப்பதி தேவஸ்தானம் முடிவு\nஊரடங்கு முடிவுக்கு வந்ததும் திருப்பதியில் தினமும் 20 ஆயிரம் பக்தர்கள் மட்டும் தரிசனத்துக்கு அனுமதி : தேவஸ்தானம்\nமதுரையில் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் திருவிழா ரத்து: கோவில் நிர்வாகம் அறிவிப்பு\nஆன்லைனில் வகுப்பு எடுக்கும் தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை : அமைச்சர் செங்கோட்டையன் எச்சரிக்கை\nஆர்.எஸ். பாரதியின் ஜாமீனை ரத்து செய்யக்கோரி மனு தாக்கல் : விசாரணை நாளை தள்ளிவைப்பு\n9 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு : வானிலை மையம் தகவல்\nஇந்தியா- சீனா எல்லை பிரச்சினை: மத்தியஸ்தம் செய்ய தயார்: டிரம்ப்\nராணுவத்தை தயார் நிலையில் இருக்க சீன அதிபர் ஜி ஜின்பிங் உத்தரவு\nரஷ்யாவில் ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியது: 4 பேர் பலி\nபல்பீர் சிங்குக்கு பாரத ரத்னா விருது: முன்னாள் கேப்டன் வேண்டுகோள்\nகொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கையாக ஐ.சி.சி. டி-20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகள் 2022-க்கு ஒத்திவைப்பு என தகவல்\nவெளிநாட்டு கிரிக்கெட் லீக்குகளில் விளையாட பி.சி.சி.ஐ.-யிடம் அனுமதி கோரும் பிரக்யான் ஓஜா\nசென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.232 உயர்வு\nமியூச்சுவல் பண்ட் நிறுவனங்களுக்கு ரூ.50 ஆயிரம் கோடி கடனுதவி: ரிசர்வ் வங்கி அறிவிப்பு\nசெல்போன் ரீசார்ஜ் வேலிடிட்டி காலம் நீட்டிப்பு ஏர்டெல், வோடபோன், ஜியோ நிறுவனங்கள்\nதிருமண நாளில் குடும்பத்தாருக்கு சர்ப்ரைஸ் கொடுத்த ஜாம்பவான் சச்சின்\nஆயக்கலைகள் 64-ன் முதல் கலையான சிலம்பம் | Indian Martial Arts Fight - Part 1\nசமூக விலகலில் குழந்தைகளுக்கு தென்னை ஓலையில் பொம்மை செய்து அசத்துங்கள் | Traditional Art and Craft\nGhee at home | Homemade Pure Ghee in Tamil | 100% சுத்தமான நெய் - வீட்டிலேயே தயாரிப்பது எப்படி\nசளி காய்ச்சல் தலைவலியை போக்கும் பானத்தை வீட்டிலேயே தயாரிப்பது எப்படி\nநாட்டின் பொருளாதாரத்தை சீர்படுத்த ரூ. 50 லட்சம் கோடி தேவை: மத்திய அமைச்சர் நிதின் கட்காரி\nபுதுடெல்லி : நாட்டின் பொருளாதாரத்தை சீர்படுத்த ரூ. 50 லட்சம் கோடி வரை தேவைப்படும் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்காரி ...\nபுலம்பெயர் தொழிலாளர்களுக்காக 3,000 ரயில்கள் இயக்கப்பட்டது வரலாற்று சிறப���பு நடவடிக்கை : ராகுலுக்கு மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் பதில்\nபுதுடெல்லி : புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் 43 லட்சம் பேர் சொந்த ஊர்களுக்கு செல்ல 3 ஆயிரம் ரயில்கள் இயக்கப்பட்டது வரலாற்று ...\nகொரோனா பாதிப்பு அதிகரிப்பு: உ.பி. பீகார் உள்ளிட்ட 5 மாநில அதிகாரிகளுடன் மத்திய அரசு ஆலோசனை\nபுதுடெல்லி : கொரோனா பாதிப்பு திடீரென அதிகரித்துள்ள 5 மாநிலங்களின் அதிகாரிகளுடன் மத்திய சுகாதார செயலாளர் ஆலோசனை ...\nஆன்லைன் மூலம் கற்பித்தலுக்கு முக்கியத்துவம் வழங்க வேண்டும் : கர்நாடக முதல்வர் எடியூரப்பா உத்தரவு\nபெங்களூரு : ஆன்லைன் மூலம் கற்பித்தலுக்கு அதிக முக்கியத்துவம் வழங்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு கர்நாடக முதல்வர் ...\nஎங்களிடம் சொல்லாமலேயே ரயில்கள் வருகின்றன: முதல்வர் மம்தா பானர்ஜி\nகொல்கத்தா : எங்களிடம் தெரிவிக்காமலேயே 36 ரயில்கள் மேற்குவங்கத்திற்கு வருகின்றன என அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி ...\nவியாழக்கிழமை, 28 மே 2020\nஅக்னி நட்சத்திரம் முடிவு, சஷ்டி விரதம்\n1பல்பீர் சிங்குக்கு பாரத ரத்னா விருது: முன்னாள் கேப்டன் வேண்டுகோள்\n2கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கையாக ஐ.சி.சி. டி-20 உலக கோப்பை கிரிக்கெட் போட்...\n3ஆன்லைனில் வகுப்பு எடுக்கும் தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை : அமைச்சர் செங்...\n4ஆர்.எஸ். பாரதியின் ஜாமீனை ரத்து செய்யக்கோரி மனு தாக்கல் : விசாரணை நாளை தள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/957623", "date_download": "2020-05-28T08:45:36Z", "digest": "sha1:HLAUCQP6ELIFFNOGJ3N75ZZ35ULOYF4P", "length": 8319, "nlines": 40, "source_domain": "m.dinakaran.com", "title": "சுற்றுலா பயணிகளால் களை கட்டிய பண்ணவாடி மீன் விற்பனை ஜோர் | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னிய���குமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nசுற்றுலா பயணிகளால் களை கட்டிய பண்ணவாடி மீன் விற்பனை ஜோர்\nபண்ணவாடி பரிசல் துறை பகுதியில், சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பால், பண்ணவாடி பரிசல் துறை களை கட்டியுள்ளது. இதனால் அங்கு மீன் விற்பனை ஜோராக நடக்கிறது. மேட்டூர் அணை நீர்மட்டம் தொடர்ந்து 9 நாட்களுக்கு ேமலாக 120 அடிக்கு குறையாமல் உள்ளது. இதன் காரணமாக, அணையின் நீர்த்தேக்க பகுதியான பண்ணவாடி பரிசல் துறை, தண்ணீர் நிரம்பி கடல் போல் காணப்படுகிறது. இந்த காட்சியை காண மேட்டூர் சுற்றுவட்டார பகுதிகள் மட்டுமின்றி சேலம், ஈரோடு, நாமக்கல் மாவட்டங்களில் இருந்தும் ஏரளமான சுற்றுலா பயணிகள் பண்ணவாடிக்கு வந்து செல்கின்றனர். இவர்கள் காவிரியில் நீராடி, அங்குள்ள மீன்கடைகளில் சுடச்சுட பொறித்த மீன்களை வாங்கி சாப்பிட்டு செல்கின்றனர். இதனால் அங்குள்ள மீன் கடைகளில் வியாபாரம் சூடுபிடித்துள்ளது. சுவையான மீன்களை சாப்பிட்டு செல்ல, கடந்த ஒரு வாரமாக சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர். மேட்டூர் அணையில் தண்ணீர் இல்லாத போது வெறிச்சோடி கிடந்த பண்ணவாடி பரிசல் துறை, தற்போது சுற்றுலா பயணிகள் வருகையால் திருவிழா போல் களை கட்டியுள்ளது.\nவீரகனூர், தெடாவூர் பேரூராட்சிகளில் கொரோனா வைரஸ் விழிப்புணர்வு\nகொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக 5 தனியார் மருத்துவமனைகளில் தனிமை வார்டுகள் அமைப்பு\nமேற்கு மாவட்ட திமுக சார்பில் 1 லட்சம் கொரோனா விழிப்புணர்வு நோட்டீஸ்\nபூ, காய்கறி மார்க்கெட் மூடல் என்று வதந்தி பரப்புவோர் மீது நடவடிக்கை\nபெலாப்பாடி மலை கிராமங்களுக்கு 6.62 கோடியில் தார்ச���லை\nவரலாற்றில் முதல் முறையாக வெள்ளி கிலோவுக்கு 11,500 சரிந்தது\nகொரோனா வைரஸ் பீதியால் மக்கள் கூட்டம் 50 சதவீதம் குறைந்தது\nகொரோனா வைரஸ் எதிரொலி சேலம் வழியாக செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில்கள் ரத்து\nகொரோனா தடுப்பு நடவடிக்கை மாதேஸ்வரன் கோயிலில் யுகாதி விழா ரத்து\nகொரோனா வைரஸ் முன்எச்சரிக்கை நடவடிக்கை முக்கிய வழக்குகள் மட்டும் சேலம் கோர்ட்டில் விசாரணை\n× RELATED கொரோனா இல்லாத கோவா; உள்ளூர் பயணிகள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/958019", "date_download": "2020-05-28T08:13:00Z", "digest": "sha1:Q3U7UO3QE5GRYRL4ZIZTECVRWFLTETB4", "length": 10092, "nlines": 41, "source_domain": "m.dinakaran.com", "title": "5-வது மற்றும் 8ம் வகுப்பு பொதுத் தேர்வை ரத்து செய்யவேண்டும் | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\n5-வது மற்றும் 8ம் வகுப்பு பொதுத் தேர்வை ரத்து செய்யவேண்டும்\nகோவை, செப்.19: பள்ளி கல்வித்துறையின் ஐந்தாம் வகுப்பு மற்றும் எட்டாம் வகுப்பிற்கான பொது தேர்வு அறிவிப்பை கண்டித்தும், அறிவிப்பை திரும்ப ���ெற வலியுறுத்தியும் அனைத்து கட்சி மற்றும் அமைப்புகள் சார்பில் கோவை தெற்கு வட்டாச்சியர் அலுவலகம் முன்பு நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. தந்தை பெரியார் திராவிடர் கழக பொதுசெயலாளர் கு.ராமகிருட்டிணன் தலைமை வகித்தார். இதில் திமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட். இந்திய கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள், எஸ்.டி.பி.ஐ., தமிழ்புலிகள், மே 17 இயக்கம், ஆதித்தமிழர் பேரவை, மக்கள் அதிகாரம், புரட்சிகர இளைஞர் முன்ணணி, தமிழ்நாடு ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்கம், மனிதநேய மக்கள் கட்சி, சி.பி.ஐ.எம்.எல், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பங்கேற்று பொது தேர்வு அறிவிப்பை கண்டித்தும், ரத்து செய்ய வலியுறுத்தியும் முழக்கங்களை எழுப்பினர். இதுகுறித்து த.பெ.தி.க பொதுசெயலாளர் கு.ராமகிருட்டிணன் கூறியதாவது, ஐந்து மற்றும் எட்டாம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு தேர்வு என்பதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. இதனால் இடைநிற்றல் அதிகரித்து, குழந்தைகளின் கல்வி பாழாகும் அபாயம் உள்ளது. குலக்கல்வியை மறைமுகமாக புகுத்துவதற்காக மத்தியில் ஆளும் பா.ஜ., அரசு இந்த திட்டத்தை கொண்டு வந்துள்ளது. இதை தமிழக அரசு அப்படியே நிறைவேற்ற முயற்சிக்கிறது. மூன்று ஆண்டுகளுக்கு விலக்கு என தமிழக அரசு சொல்வது ஏமாற்று வேலை, ஏற்கனவே நீட் தேர்விற்கு ஓராண்டு விலக்கு என சொல்லி ஏமாற்றினார்கள். ஐந்து மற்றும் எட்டாம் வகுப்பிற்கான பொதுத்தேர்வை நிரந்தரமாக ரத்து செய்ய வேண்டும். பொதுத்தேர்வு என்பது மாணவர்களின் கல்வி பெறும் உரிமையை பறிக்கும் செயல். இவ்வாறு த.பெ.தி.க பொதுசெயலாளர் கு.ராமகிருட்டிணன் கூறினார்.\nஇருசக்கர வாகன நம்பரை மறைப்பதால் குற்றவாளி தப்பிக்க ‘வார்னிங் டேக்’ உதவுகிறதா\nபெண்களிடம் நகை பறித்த கணவன்-மனைவி கைது\nஓட்டல், டீக்கடைகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை\nபோலீசாரின் செயல்பாடுகளை கண்டறிய நூதன பரிசோதனை\nமாவட்டத்தில் நபார்டு வங்கி மூலம் ரூ.20 ஆயிரத்து 474 கோடியே 53 லட்சம் கடன் வழங்க இலக்கு நிர்ணயம்\nகலெக்டர் அலுவலகத்தில் மக்களின் வசதிக்காக இருக்கைகள் அமைப்பு\nவைரஸ் கிருமிகள் பரவாமல் இருக்க பன்னீர்செல்வம் மார்க்கெட்டை சுத்தம் செய்ய கோரிக்கை\nகோவை ரயில்நிலையத்தில் நிலவேம்பு கசாயம் வினியோகம்\nகொரோனா காரணமாக தொழில் பாதிப்பு வரியில் இருந்து விலக்கு வேண்டும் தொழில் வர்த்தக சபை கோரிக்கை\nஜி.எஸ்.டி. வரி செலுத்த கால அவகாசம் பின்னலாடை நிறுவனங்கள் கோரிக்கை\n× RELATED வைரஸ் தொற்று வைரலாக பரவும் சமயத்தில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ns7.tv/ta/tamil-news/world-technology/10/8/2018/nasa-going-launch-new-space-mission-reasearch-sun", "date_download": "2020-05-28T07:34:34Z", "digest": "sha1:U2NWRCOBWKRHJHKPPAORWFLLRDQF4P7U", "length": 35639, "nlines": 305, "source_domain": "ns7.tv", "title": "​சூரியனை ஆய்வு செய்ய அதிநவீன விண்கலத்தை அனுப்பும் நாசா! | nasa is going to launch new space mission for the reasearch of sun | News7 Tamil", "raw_content": "\nஜோதிகாவின் பொன்மகள் வந்தாள் படத்திற்கு இயக்குனர் பாரதிராஜா பாராட்டு\nசென்னையில் மாஞ்சா நூலில் பட்டம் விடுவோர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்படுவார்கள் - காவல் ஆணையர்\nசென்னையில் மட்டும் 6 மண்டலங்களில் கொரோனா பாதிப்பு ஆயிரத்தை கடந்தது\nஇந்தியாவில் கொரோனா தொற்றால் இதுவரை 4,531 பேர் உயிரிழப்பு\nஇந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,58,333 ஆக உயர்வு\n​சூரியனை ஆய்வு செய்ய அதிநவீன விண்கலத்தை அனுப்பும் நாசா\nவிண்வெளி ஆராய்ச்சியில் பல புரட்சிகளை படைத்துள்ள நாசா, மேலும் ஒரு சாதனையை படைக்க உள்ளது. சூரியனுக்கு மிக அருகில் சென்று, ஆராய்ச்சிகளை மேற்கொள்ளவிருக்கும் பார்க்கர் ப்ரோப் விண்கலத்தை நாளை (11.08.18) விண்ணில் செலுத்த உள்ளது.\nஇந்த உலகில் அனைத்து ஜீவராசிகளின் வாழ்வாதாரமாக இருப்பது சூரியன்தான். பூமியில் இருந்து சுமார் 15 கோடி கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் சூரியனை சுற்றி வரும் மர்மங்களோ ஏராளம். சூரியனுக்குள் என்ன நடக்கிறது அதன் மையப்புள்ளியில் என்ன இருக்கிறது அதன் மையப்புள்ளியில் என்ன இருக்கிறது அதன் வளிமணடலத்தின் கூறுகள் என்ன அதன் வளிமணடலத்தின் கூறுகள் என்ன உள்ளிட்ட பல கேள்விகளுக்கான முழு விடைகள் இன்னும் கிடைக்கப்பெறவில்லை என்றாலும், சூரியனை பல கோணங்களின் தெரிந்துக்கொள்வதற்கான முயற்சிகள் விண்வெளி ஆராய்ச்சி துறையில் நடந்துக்கொண்டுதான் இருக்கின்றன.\nசமீபத்தில் நாசா வெளியிட்ட செய்தி குறிப்பு ஒன்றில், வரும் ஆகஸ்ட் 11 ஆம் தேதி சூரியனை மிக அருகில் சென்று தொடும் விண்கலம் ஒன்றை விண்ணில் செலுத்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. சூரிய காற்றை முதன்முதலில் ��ண்டறிந்த விஞ்ஞானி EUGENE PARKER இன் பெயரில் இந்த விண்கலத்திற்கு PARKER SOLAR PROBE என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த விண்கலத்தை சூரியனுக்கு மிக அருகில் செலுத்துவதன் முக்கிய நோக்கமே, சூரிய வளிமண்டலத்தில் ஆராய்ச்சிகளை மேற்கொள்ளத்தான்.\nபிரம்மாண்ட தீப்பிழம்பாக வாயுக்களை உமிழ்ந்துக் கொண்டிருக்கும் சூரியனின் மையத்தில் இருக்கும் வெப்பம் 150 லட்சம் டிகிரி செல்சியஸ் ஆகும். மூன்று அடுக்குகள் கொண்ட சூரியனின் வளிமண்டலத்தில், மூன்றாவது அடுக்கான கொரோமா, முதல் அடுக்கான photosphereஐ விட 300 மடங்கு அதிக வெப்பம் கொண்டிருக்கும். இந்த கொரோமா மேலடுக்கை பற்றி பல ஆண்டுகளாக ஆராய்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. ஆனால் அதை நெருங்க முடியாத சூழலை மாற்றி, கொரோமா வளிமண்டலத்துக்குள் சென்று அதன் கூறுகளை ஆராய்ச்சி செய்யத்தான் பார்க்கர் பிரோப் விண்கலம் அனுப்பப்படுகிறது. சூரியனின் வளிமண்டலத்தை மனித முயற்சியால் நெருங்க முடியும் என்பதை காட்டும் வரலாற்று நிகழ்வாகவே இதை உலகம் உற்று நோக்கிக்கொண்டிருக்கிறது.\nபார்க்கர் பிரோப் விண்கலம் சுமார் 3 மாதங்களில் சூரிய சுற்று வட்டபாதையை சென்றடையும். பிறகு அங்கிருந்து 7 வருடங்கள் பயணித்து, சூரியனில் இருந்து, மிக அருகில், சுமார் 40 லட்சம் மைல் தொலைவில் தன்னை நிலைநிறுத்திக்கொள்ளும் என்று சொல்லப்படுகிறது. அப்படி நடக்குமேயானால், அது மனித வரலாற்றில் நிகழ்த்தப்படவிருக்கும் மாபெரும் சாதனையாகும். சூரியனின் மேற்பரப்பை விட அதன் வளிமண்டலம் அதிக வெப்பத்துடன் இருப்பதற்கான காரணம் என்ன வளிமண்டலத்தின் சூரியப்புயல் பூமியின் வானிலை மாற்றத்திற்கு வித்திடுகிறதா வளிமண்டலத்தின் சூரியப்புயல் பூமியின் வானிலை மாற்றத்திற்கு வித்திடுகிறதா என்பன போன்ற கேள்விகளுக்கு விடை அளிக்கும் இந்த பார்க்கர் பிரோப் விண்கலம். சூரியனை நெருங்கும் போது மணிக்கு 4,30,000 மைல் வேகத்தில் பயணிக்கும் என்று சொல்லப்படுகிறது. அப்படி பயணிக்கும் பட்சத்தில், மனிதர்களால் உருவாக்கப்பட்ட இயந்திரங்களில் அதிவேகமாக பயணிக்கும் இயந்திரம் இதுவாகவே இருக்கும்.\n1300 செல்சியஸ் வெப்பத்தை தாங்கும் திறன் கொண்ட இந்த கார் வடிவிலான பார்க்கர் பிரோப் விண்கலம பூமியில் இருந்து சுமார் 14 கோடி கிலோ மீட்டர் தூரத்திற்கு சென்று, சுட்டெரிக்கும் சூரியனின் வெப்ப��்தில் உருகாமல், சூரியனின் அரிய புகைப்படங்களை நாசாவிற்கு அனுப்பவுள்ளது. கொரோமா வளிமண்டலத்தை நெருங்கும் போது பூமியினுடனான இதன் தொடர்பு துண்டிக்கப்படும். எனினும் இயற்கையின் விந்தையை, மனிதனின் கடும் முயற்சியால் ஆராய்ச்சிக்கு உட்படுத்தமுடியும் என்பதை இது உணர்த்தியிருக்கிறது\n​ செவ்வாயில் இன்று தரையிறங்குகிறது நாசாவின் இன்சைட் விண்கலம்\nஆறு மாத விண்வெளி பயணத்திற்கு பின்னர், நாசாவின் இன்சைட் விண்கலம் செவ்வாயில் இன்று தரையிறங்\nஉலக அரங்கில் இஸ்ரோவைப் பார்த்து பிரமித்த நாசா\nமங்கள்யான் செயற்கைக்கோள் விண்ணில் செலுத்தப்பட்டு இன்றுடன் 5 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது.\n​விண்வெளி ஆராய்ச்சியில் புதிய சாதனை படைத்துள்ள ஜப்பான்\nவிண்கல்லில் முதல்முறையாக இரண்டு ஆளில்லா ரோவர்களை தரையிறக்கி ஜப்பான் வரலாற்று சாதனை படைத்த\n​செவ்வாய் கிரகத்திற்கு பயணிக்க காத்திருக்கும் 17 வயது சிறுமி\n“மற்ற குழந்தைகளை போலவே எனது வாழ்க்கையும் நகர்ந்தது. ஆசிரியராக வெண்டும் என்பது எனது ஆசை.\n​செவ்வாய் கிரகத்தை தொடர்ந்து வியாழன் கிரகத்திலும் தண்ணீர் கண்டுபிடிப்பு\nஜூப்பிடர் என்று அழைக்கப்படும் வியாழன் கிரகத்தில் தண்ணீர் இருப்பதற்கான ஆதாரங்கள் கிடைத்து\n​நாசா வெளியிட்டுள்ள அதிர்ச்சி தகவல்\n230லிருந்து 525 அடி நீளமுள்ள விண்கல் ஒன்று அடுத்த வாரத்திற்குள் பூமிக்கு மிக அருகில் வரப்\n​நாசா வெளியிட்டுள்ள அதிர்ச்சி தகவல்\n230லிருந்து 525 அடி நீளமுள்ள விண்கல் ஒன்று அடுத்த வாரத்திற்குள் பூமிக்கு மிக அருகில் வரப்\n​சூரியனுக்கு விண்கலம் அனுப்பும் நாசா; கடைசி நேரத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு\nசூரியனுக்கு பார்க்கர் விண்கலத்தை அனுப்புவதை நாளைக்கு ஒத்திவைத்துள்ளது அமெரிக்க விண்வெளி ஆ\n​சூரியனுக்கு விண்கலம் அனுப்பும் நாசா; கடைசி நேரத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு\nசூரியனுக்கு பார்க்கர் விண்கலத்தை அனுப்புவதை நாளைக்கு ஒத்திவைத்துள்ளது அமெரிக்க விண்வெளி ஆ\n​சூரியனுக்கு விண்கலம் அனுப்பும் நாசா; கடைசி நேரத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு\nசூரியனுக்கு பார்க்கர் விண்கலத்தை அனுப்புவதை நாளைக்கு ஒத்திவைத்துள்ளது அமெரிக்க விண்வெளி ஆ\n​'மகளின் திருமணத்தை வீடியோ காலில் பார்த்து வாழ்த்திய பெற்றோர்\n​'மீண்டும�� ஒரு சுஜித்: ஆழ்துளை கிணற்றில் விழுந்த 3 வயது சிறுவன் உயிருக்கு போராட்டம்\n​'இரட்டை குழந்தைகளுக்கு குவாரண்டைன், சானிடைசர் என பெயர் வைத்த பெற்றோர்\nஜோதிகாவின் பொன்மகள் வந்தாள் படத்திற்கு இயக்குனர் பாரதிராஜா பாராட்டு\nசென்னையில் மாஞ்சா நூலில் பட்டம் விடுவோர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்படுவார்கள் - காவல் ஆணையர்\nசென்னையில் மட்டும் 6 மண்டலங்களில் கொரோனா பாதிப்பு ஆயிரத்தை கடந்தது\nஇந்தியாவில் கொரோனா தொற்றால் இதுவரை 4,531 பேர் உயிரிழப்பு\nஇந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,58,333 ஆக உயர்வு\nஇந்தியாவில் கொரோனா தொற்றால் கடந்த 24 மணிநேரத்தில் 194 பேர் உயிரிழப்பு\n17 வெளிநாட்டு நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் கையெழுத்து.\nஊரடங்கால் மதுரையில் இருந்து, மும்பைக்கு செல்ல முடியாத நிலை: மகளின் திருமணத்தை, வீடியோ காலில் பார்த்து வாழ்த்திய பெற்றோர்.\nதிருவள்ளூர் அருகே, பழையனூர் கிராமத்தில் கண்டெடுக்கப்பட்ட முதுமக்கள் தாழிகள்: நியூஸ் 7 தமிழ் செய்தி எதிரொலியாக, தொல்லியல்துறை அதிகாரிகள் ஆய்வு.\nஜெயலலிதாவின் இல்லத்தை கையகப்படுத்தும் ஆளுநரின் அவசர சட்டம் செல்லாது : ஜெ.தீபா\nதமிழகத்தில் குணமடைந்தோரின் எண்ணிக்கை 9,909 ஆக அதிகரித்தது..\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 817 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி;\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 6 பேர் உயிரிழப்பு;\nசென்னையில் இன்று மட்டும் 558 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nஇந்திய - சீன எல்லைப்பிரச்னையில் சமரசம் செய்து வைக்க தயார்: அதிபர் ட்ரம்ப்\nசென்னை புழல் சிறையில் ஆயுள் தண்டனை கைதி தூக்கிட்டு தற்கொலை\nசேலத்தில் மீண்டும் விமான சேவை தொடங்கியது\nஇலங்கை அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் மறைவுக்கு முதல்வர் பழனிசாமி இரங்கல்\n17 புதிய புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து - தமிழக அரசு\nதமிழகத்தில் விலையில்லா அரிசிக்கு 29 ஆம் தேதி முதல் டோக்கன்\nஇந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,51,767 ஆக அதிகரிப்பு\n202 மையங்களில் இன்று தொடங்குகிறது பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணி\nகர்நாடகாவில் ஜூன் 1 முதல் கோயில்களை திறக்க மாநில அரசு அனுமதி\nகொரோனாவால் அமெரிக்காவில் பலி எண்ணிக்கை ஒரு லட்சத்தை தாண்டியது\nதமிழகத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து இன்று 611 பேர் குணமடைந்தனர்\nசென்னையில் இன்று 509 பேருக்கு கொரோனா உறுதி\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 646 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nதமிழகத்தில் இன்று 9 பேர் கொரோனாவால் பலி\nபேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சித்தார் அணைகளிலிருந்து நீர் திறக்க தமிழக அரசு உத்தரவு\n61 நாட்களாக இருந்த மீன்பிடி தடைக்காலம் 47 நாட்களாக குறைப்பு\nசென்னை ராயபுரத்தில் 2 ஆயிரத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு எண்ணிக்கை\nநாட்டில் இதுவரை 4,167 பேர் கொரோனாவால் பலி\nநாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 146 பேர் உயிரிழப்பு; புதிதாக 6,535 பேருக்கு தொற்று உறுதி\nஇந்தியாவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 1,45,380 ஆக உயர்வு\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டவர்கள் எண்ணிக்கை 60,000ஐ கடந்தது\nவெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் 19 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு\nநாடு முழுவதும் கொரோனா பாதிப்புக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 4 ஆயிரத்தை தாண்டியது...\nதமிழகத்தில் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்ட 88 சதவீதம் பேருக்கு அறிகுறிகள் இல்லை - அமைச்சர் விஜயபாஸ்கர்\nமருத்துவ வல்லுநர்களுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசனை\n15,000 மையங்களில் CBSE தேர்வுகள் நடைபெறும்: அமைச்சர் ரமேஷ் பொக்ரியால்\nமேட்டுப்பாளையத்தில் சூறைக்காற்றுடன் பெய்த கனமழை\nஇன்று மாலை திறக்கப்படுகிறது வைகை அணை\nமருத்துவ நிபுணர்களுடன் முதல்வர் பழனிசாமி நாளை ஆலோசனை\nஇந்தியாவில் உள்நாட்டு விமான சேவை தொடங்கியது\nஇந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,38,845 ஆக உயர்வு\nசென்னையில் இருந்து உள்நாட்டு விமான சேவை தொடங்கியது\nரமலான் வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி\nதமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 16,277 ஆக அதிகரிப்பு\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 765 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nமகாராஷ்டிராவில் 50000-ஐ கடந்த கொரோனா பாதிப்பு\nஆளுநர் பன்வாரிலால் புரோகித் ரமலான் வாழ்த்து\nஉள்நாட்டு விமான பயணத்திற்கான வழிகாட்டுதல்களை வெளியிட்டது தமிழக அரசு\nஇந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு 3,867 பேர் உயிரிழப்பு\nஇந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,31,868 ஆக உயர்வு\nநாளை முதல் தமிழகத்தில் தொழிற்பேட்டைகள் செயல���பட தமிழக அரசு அனுமதி\nபுதுச்சேரியில் மதுபானங்கள் மீது அதிக வரி விதிப்பு\nஅரசியல் காரணங்களுக்காகவே ஆர்.எஸ். பாரதி கைது செய்யப்பட்டதாக மு.க. ஸ்டாலின் குற்றச்சாட்டு\nபரபரப்பான அரசியல் சூழலில் இன்று திமுக எம்பி எம்எல்ஏக்கள் கூட்டம்\nமே 25ல் (திங்கள்) ரம்ஜான் - அரசுத் தலைமை காஜி அறிவிப்பு\nவெப்பச்சலனம் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தென் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு\nதிமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி இடைக்கால ஜாமீனில் விடுதலை\nஆர்.எஸ்.பாரதி கைதுக்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்\nஇந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 6,654 பேர் கொரோனாவால் பாதிப்பு\nபாகிஸ்தானில் குடியிருப்பு பகுதியில் விழுந்த பயணிகள் விமானம்: இடிபாடுகளில் இருந்து 82 உடல்கள் மீட்பு.\nபிரதமர் அறிவித்த சிறப்பு நிதித் தொகுப்பு, நாட்டின் கொடூரமான நகைச்சுவை என சோனியா காந்தி கடும் விமர்சனம்.\nதிமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கைது\nசென்னையில் இன்று ஒரே நாளில் 569 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nதமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 846 பேர் இன்று குணமடைந்து வீடு திரும்பினர்\nதமிழகத்தில் இன்று கொரோனாவால் பாதிக்கப்பட்ட 4 பேர் உயிரிழப்பு\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 786 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nபாகிஸ்தான் இன்டர்நேஷனல் ஏர்லைனஸ் பயணிகள் விமானம் விழுந்து நொறுங்கியது\nமேற்கு வங்கத்தை அடுத்து புயல் சேதத்தை பார்வையிட ஒடிசா சென்றடைந்தார் பிரதமர் மோடி\nதமிழகத்தில் வரும் செப்டம்பர் மாதத்தில் ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம் அமல் - உணவுத்துறை அமைச்சர்\nவெளிநாட்டில் வசிக்கும் இந்தியர்கள் நாடு திரும்ப மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி\nசென்னையை தவிர்த்து மற்ற மாவட்டங்களில் நாளை முதல் ஆட்டோக்கள் இயங்க அனுமதி\nவங்கி கடன்களை செலுத்துவதற்கான காலக்கெடு மேலும் 3 மாதங்கள் நீட்டிப்பு: சக்திகாந்த தாஸ்\nபாஜகவில் இணைந்தார் வி.பி. துரைசாமி\nமேற்கு வங்கம் புறப்பட்டார் பிரதமர் மோடி\nஇந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 6,088 பேருக்கு கொரோனா பாதிப்பு\nஜெயலலிதா இல்லத்தை நினைவிடமாக்க அவசர சட்டம்\nபொதுத்துறை வங்கி தலைவர்களுடன், நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று ஆலோசனை\nபுதிய பணியிடங்களுக்கு தமிழக அரசு தடை\nஒரு கை தட்டினால் ஓசை வராது என்பதை முதல்வர் உணர வேண்டும் - மு.���.ஸ்டாலின்\nதிமுக துணைப் பொதுச்செயலாளர் பதவியில் இருந்து வி.பி.துரைசாமி நீக்கம்\nசென்னையில் இன்று ஒரே நாளில் 567 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nதமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 400 பேர் இன்று டிஸ்சார்ஜ்\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 7 பேர் உயிரிழப்பு\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 776 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nஅரசு அலுவலகங்களில் புதிய பணியிடங்கள் ஏற்படுத்தத் தடை\n10ம் வகுப்பு தேர்வு எழுதும் மாணவர்களுக்கு ஐ.டி கார்டு வழங்கப்படும்\nதலைமை செயலக வளாக பொது கணக்கு குழு அலுவலக உதவியாளருக்கு கொரோனா தொற்று உறுதி\nரஷ்யாவில் 3 லட்சத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு\nசென்னை திருவொற்றியூரில் கொரோனா தொற்றால் மூதாட்டி பலி\nசின்னத்திரை படப்பிடிப்புக்களுக்கு தமிழக அரசு அனுமதி\n25ம் தேதி முதல் விமானங்கள் இயக்கப்படவுள்ள நிலையில் அதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு\nஇந்தியாவில் குணமடைந்தவர்களின் 40 சதவீதத்தை கடந்தது\nநாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,12,359 ஆக உயர்ந்தது\nஅமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,561 பேர் கொரோனா தொற்றால் உயிரிழப்பு\nபுதுச்சேரி - காரைக்கால் இடையே பேருந்து போக்குவரத்து தொடக்கம்\nதமிழகத்திற்கு ரூ.1928.56 கோடியை விடுவித்தது மத்திய அரசு\nபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு\nகொரோனாவை தொடர்ந்து சீனாவில் மேலும் ஒரு வைரஸ்.\nமதுரையில் கொரோனாவுக்கு உயிரிழந்தவர் வசித்த பகுதிக்கு சீல் வைப்பு\n“சீனாவில் இருந்துதான் கொரோனா வைரஸ் உருவானது என்று உறுதி செய்யப்படவில்லை” - சீன தூதரகம்\nதமிழகத்தில் கொரோனா தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை உயர்வு\nகாவலரை தாக்கிவிட்டு தப்யோட முயன்ற ரவுடியை சுட்டு பிடித்த போலீசார்.\nஇந்தியாவில் கொரோனா வைரஸ் சமூக பரவலாக மாறவில்லை - சுகாதார அமைச்சகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/citizenship-amendment-rajinikanth-reply-to-a-reporter-for-the-questions-on-students-protest-371582.html", "date_download": "2020-05-28T08:52:38Z", "digest": "sha1:KBVTYAE54KDEFJ7OJGUWKQ6QAQ3TZ4GU", "length": 17668, "nlines": 197, "source_domain": "tamil.oneindia.com", "title": "குடியுரிமை சட்டம் பற்றி கேள்வி கேட்ட செய்தியாளர்.. சமாளித்த ரஜினிகாந்த்.. என்ன சொன்னார் தெரியுமா? | Citizenship Amendment: Rajinikanth reply to a reporter for the questions on Students protest - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் கொரோனா பொருளாதார பின்விளைவுகள் கொரோனா வைரஸ் கிரைம்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\n120 அடி ஆழ்துளை கிணறு.. தவறி விழுந்த 3 வயது சிறுவன்.. தெலுங்கானாவில் பரபரப்பு.. மீட்பு பணி தீவிரம்\nபல பெண்களை ஏமாற்றினார்.. சிறுமிகளை கூட விட்டுவைக்கவில்லை.. காசி வழக்கை கையில் எடுத்தது சிபிசிஐடி\nஇவரா இந்திய - சீன பிரச்சனையை தீர்க்க போவது திடீரென வைரலாகும் பழைய \"டிரம்ப் ஸ்டேட்மென்ட்\".. பின்னணி\nமீன்பிடி தடைக்கால நிவாரணம் வழங்க ஆளுநர் தடையாக உள்ளார்..அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் புகார்\nவளைகாப்பால் வந்த விபரீதம்.. 4 பேருக்கு கொரோனா.. புதுவையில் வளைகாப்பு நடத்தியரை வளைத்த போலீஸ்\nவிண்ணுக்கு செல்லும் 2 நாசா வீரர்கள்.. ராக்கெட் திடீரென வெடித்தால் என்ன நடக்கும்\nAutomobiles புதிய மெர்சிடிஸ் பென்ஸ் எஸ் க்ளாஸ் கார் இந்திய வருகை விபரம்\nSports Exclusive : பணத்திற்காக கிரிக்கெட் ஆடக் கூடாது.. இளம் வீரர்களுக்கு சுப்பிரமணியம் பத்ரிநாத் அட்வைஸ்\nMovies பிராமணாள் மட்டும் வேதம் படிக்கணும்னு எந்த சாஸ்த்திரம் சொல்லி இருக்கு..சர்ச்சையை கிளப்பும் காட்மேன்\nFinance மரண அடி கொடுத்த மார்ச் காலாண்டு மார்ச் 2020 மியூச்சுவல் ஃபண்ட்களின் வருமான விவரம்\nTechnology டெக்னோ ஸ்பார்க் ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nLifestyle இந்த சமயங்களில் தெரியாம கூட சானிடைசரை யூஸ் பண்ணாதீங்க... இல்லனா ஆபத்துதான்...\nEducation ரூ.47 ஆயிரம் ஊதியத்தில் ஈரோடு மத்திய கூட்டுறவு வங்கி வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகுடியுரிமை சட்டம் பற்றி கேள்வி கேட்ட செய்தியாளர்.. சமாளித்த ரஜினிகாந்த்.. என்ன சொன்னார் தெரியுமா\nதென்னிந்தியாவிலும் சூடுபிடித்துள்ள மாணவர்கள் போராட்டம்\nசென்னை: குடியுரிமை சட்டம் குறித்து நான் சினிமா மேடையில் பேச மாட்டேன், அதை பற்றி வேறு மேடையில் பேசுவேன் என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.\nகுடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக நாடு முழுக்க கலவரமும் போராட்டமும் வெடித்து இருக்கிறது. டெல்லியில் போராட்டம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக பல்வேறு பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்\nஇந்த நிலையில் நேற்று தர்பார் படத்தின் டிரைலர் வெளியீட்டு ��ிழா நடந்தது. இந்த விழாவில் கலந்து கொண்ட நடிகர் ரஜினிகாந்திடம் குடியுரிமை சட்டம் குறித்தும், அதற்கு எதிரான போராட்டம் குறித்தும் கேள்வி எழுப்பப்பட்டது.\nஇதற்கு பதில் அளித்த நடிகர் ரஜினிகாந்த் , இது சினிமா விழா, இங்கு டிரைலர் வெளியிட வந்து இருக்கிறோம். அதை பற்றி பேசலாம். சினிமா அரசியல் இரண்டையும் ஒன்றாக சேர்க்க வேண்டாம் என்று குறிப்பிட்டார்.\nஅதற்கு தொடர்ந்து கேள்வி எழுப்பிய அந்த செய்தியாளர், உங்களுடைய குரல் முக்கியமானது, அழுத்தமானது. நீங்கள் பேசுவது மிக முக்கியமானது. அதனால்தான் கேட்கிறேன். இந்த சட்டம் குறித்தும் போராட்டம் குறித்தும் உங்களுடைய கருத்து என்ன என்று மீண்டும் கேள்வி எழுப்பினார்.\nஇதற்கு மீண்டும் பதில் சொன்ன ரஜினி, எனக்கு இது தொடர்பாக கருத்து உள்ளது. ஆனால் அதை நான் இப்போது சொல்ல மாட்டேன். அதற்கு என்று ஒரு மேடை இருக்கிறது. அந்த மேடையில் என்னுடைய கருத்தை செல்வேன் என்று ரஜினிகாந்த் குறிப்பிட்டுள்ளார்.\nபொதுவாக ரஜினிகாந்த் தன்னுடைய படங்களுக்கு முன் அரசியல் குறித்து பேசுவது வழக்கம். படம் வெளியாகும் போது அரசியல் குறித்து பேசியே வைரலாவார். ஆனால் இந்த முறை ரஜினி மிக முக்கியமான விஷயம் குறித்து கருத்து சொல்லாமல் விட்டுள்ளார். வேண்டுமென்றே இந்த பிரச்சனை குறித்து பேசாமல் தவிர்த்துள்ளார்.\nவிருப்பமானவரை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி,\nஇன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்\nஓய்வு பெறும் அலுவலர்களை எப்படி பிரிவேன்... திடீரென அழுத அமைச்சர் செங்கோட்டையன்\nசெல்லாது... செல்லாது... தமிழக அரசின் அவசரச் சட்டம் செல்லாது... ஜெ.தீபா பரபரப்பு பேட்டி\nலாக்டவுன் நீட்டிப்பு பற்றி பிரதமர் மோடி அறிவிக்க மாட்டார்.. உள்துறை அமைச்சகம் திட்டவட்டம்\nஅந்த கொரோனா கிளஸ்டர்.. தமிழகத்தில் ஒரே நாளில் ரெக்கார்ட்.. திடீரென இத்தனை கேஸ்கள் வர இதுதான் காரணம்\nஇதுவரை இல்லாத மோசமான ரெக்கார்ட்.. தமிழகத்தில் ஒரே நாளில் 817 கொரோனா கேஸ்கள்.. கைமீறி செல்கிறது\nதமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு.. எங்கெல்லாம், என்ன சலுகை மாவட்ட கலெக்டர்களுடன் ஆலோசிக்கும் முதல்வர்\nஅறிவாலயம் டூ கமலாலயம்... பாஜகவில் இணைகிறாரா கே.பி.ராமலிங்கம்..\nஜெ. தீபா... திடுதிப்பென குதித்த வாரிசு.. மி(தி)ரண்ட தொண்டர்கள்... காலநதியில் காணாமல் போன பரிதாபம்\nமுதல்வர் பொது நிவாரண நிதி... வெளிப்படை தன்மை கோரி வழக்கு.. அரசுக்கு நோட்டீஸ்\nஜூன் 15 வரை ஊரடங்கு.. 11 நகரங்கள் இலக்கு.. வெளியான முக்கிய தகவல்.. எப்படி இருக்கும் லாக்டவுன் 5.0\nதமிழகத்திற்கு புதிய பட்ஜெட் தேவை... ஏற்கனவே அறிவிக்கப்பட்ட பட்ஜெட் உருவிழந்துவிட்டது -மு.க.ஸ்டாலின்\nலுங்கியில்.. தூக்கு போட்டு தொங்கிய பழனி.. அயனாவரம் சிறுமியை சீரழித்த குற்றவாளி.. புழலில் பரபரப்பு\nமதுபான கடைகளில் விலைப்பட்டியல் ஒட்டப்பட்டுள்ளதா.. ஜூன் 26க்குள் பதிலளிக்க ஹைகோர்ட் உத்தரவு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ncitizenship bill rajya sabha lok sabha bjp குடியுரிமை சட்டத்திருத்த மசோதா லோக் சபா பாஜக ராஜ்ய சபா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://valaipathivu.com/tag/tamil/", "date_download": "2020-05-28T06:54:52Z", "digest": "sha1:TNI3N7ZB5FHDG3RFD6D7UI67DTDMXUZK", "length": 46831, "nlines": 110, "source_domain": "valaipathivu.com", "title": "Tamil Archives | தமிழ் வலைப்பதிவு", "raw_content": "\nஅரசியல் அலசல், இலங்கை, ஈழம், நிகழ்வுகள்\nசீனாவின் மடியில் தலை சாய்க்கும் இலங்கை\nஇலங்கை தற்போது சீனாவிடம் பெரும் கடனை வாங்கிவிட்டு அடைக்க வழிதெரியாமல் மீளவும் சீனாவிடமே கடன் வாங்கி விழி பிதுங்கி நிற்கின்றது. குறிப்பாக முன்னாள் அதிபர் இராஜபக்‌ஷ காலத்தில் பெரும் கடன்களை அவர் சீனாவிடம் இருந்து பெற்று இலங்கையின் உள்கட்டுமானத்தை விரிவாக்க முயன்றார். இதன் மூலம் துறைமுகங்கள், வான் ஊர்தி தளங்கள், அதிவேக சாலைகள், நிலக்கரி மின் பிறப்பாக்கி நிலையம் என்று பல கட்டுமானப் பணிகள் விறு வெறு வென நடக்கத் தொடங்கின. சுமார் $5 பில்லியன் பெறுமதியான கடன் இக்காலத்தின் போது இலங்கை சீனாவிடம் இருந்து பெற்றுக் கொண்டது.\nஇலங்கையின் மொத்த கடனில் சீனாவிடம் வாங்கிய கடன் சுமார் 10% மட்டுமே. ஆனாலும் சீனாவின் கடன்களுக்கான வட்டி வீதம் மிகவும் அதிகமானது. அண்ணளவாக சீன கடன்கள் சுமார் 6.3% வட்டி வீதத்தில் வழங்கப்படுகின்றது. இதே வேளை ஆசிய அபிவிருத்தி வங்கி தனது கடன்களை சுமார் 0.25% – 3% இடைப்பட்ட வட்டி வீதத்திலேயே வழங்குகின்றது. மேலும் இலங்கைக்காக இந்தியா சுமார் 1% என்ற வட்டி வீதத்திலேயே கடன்களை வழங்குகின்றது.\nஇலங்கையின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (Gross Domestic Product) சுமார் 77% கடன் செலுத்தவே முடிந்துவிடுகின்றது. பாக்கிஸ்தான், மலேசியா, தாய்லாந்து போன்ற நாடுகளில் கூட இவ்வளவு கடன்சுமை கிடையாது. மொத்தமாக $55 பில்லியன் டாலர்கள் வெளிநாட்டுக் கடனாக இப்போது இலங்கை செலுத்த வேண்டியுள்ளது என்று கணிக்கபட்டுள்ளது. இது குறையும் என்றே தெரியவில்லை. நாளொறு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக இது மெல்ல மெல்ல கூடிக் கொண்டே செல்கின்றது.\nஹம்பாந்தோட்டைத் துறைமுகம், வானூர்தி நிலையம்\nஇலங்கையின் முன்னாள் அதிபர் இராஜபக்‌ஷ காலத்தில் தென் இலங்கையில் ஹம்பாந்தோட்டை எனும் இடத்தில் சீனா ஒரு துறைமுகத்தையும், வான் ஊர்தி தளத்தையும் அமைத்தது. ஹம்பாந்தோட்டை இலங்கை அதிபர் இராஜபக்‌ஷவின் சொந்த ஊர் என்பதை இங்கே சொல்ல வேண்டும்.\nஇவை அமைக்கப்பட்ட பின்னர், இவை வணிக ரீதியில் இலாபம் ஈட்டவேயில்லை. இந்த இரண்டு முன்னெடுப்புகள் வெறும் வெள்ளை யானையாகி இலங்கை அரசிற்கு வெறும் வெட்டிச் செலவாக மாறியது. இவற்றை அமைக்க சீனா பெரும் கடன் வசதிகளை அரசிற்கு வழங்கியது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. பில்லியன் அளவில் செலவு செய்து கட்டிய வானூர்தி நிலையத்திற்கு விமானங்களே வருவதில்லை என்றால் எவ்வளவு நகைப்பிற்கான விடயம் என்பதை யோசித்துப் பாருங்கள். ஒரு நாளைக்கு ஒரு விமானம் வந்தாலே பெரும் விடயமாக உள்ளது. ஒரு நாளைக்கு ஒரு விமானம் வரும் வானூர்தி நிலையம் பற்றி நீங்கள் கேள்விப்பட்டதுண்டா\nதுறை முகத்தை அமைக்க மட்டும் சுமார் $1.5 பில்லியன் செலவாகியது (Indiatimes.com, 2018). வெளிநாட்டு அரசொன்று இலங்கையில் முதலீடு செய்த அதிகமான தொகை இதுவென்பதும் குறிப்பிடத் தக்கது.\n2015இல் இராஜபக்‌ஷ அரசு தோல்வியுற்று ரணில் விக்ரமசிங்க, மைத்ரிபால சிரிசேன தலமையிலான அரசு பதிவியேற்றது. கடும் சுமையில் இருந்த இலங்கை அரசின் கடன் சுமையைக் குறைக்க, 2017 இல் ஹம்பாந்தோட்டைத் துறைமுகத்தை குத்தகை அடிப்படையில் சுமார் 99 ஆண்டுகள் வழங்கப்பட்டது. இந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் $1.5 பில்லியன் கடனில் சுமார் $1.1 பில்லியன் கடனை சீனா மீளப் பெற்றுக் கொண்டது. ஆக, வெறும் $0.4 பில்லியன் மட்டுமே இலங்கை மீளச் செலுத்த வேண்டும்.\nதுறைமுக நகரம் (தென் ஆசியாவின் வியாபார மையம்)\nகொழும்புத் துறைமுக நகரம் வழமை போல முன்னாள் அதிபர் மகிந்த இராஜபக்‌ஷ காலத்தில் ஆரம்பிக்கப்பட்ட ஒரு செயற்றிட்டமாகும். எத்தனை நாட்கள்தான் சின்ன சின்ன செயற்றிட்டமாகவே செய்வது என்றெண்ணி ஆரம்பித்த திட்டமாக இருக்க வேண்டும���. 2014 அளவில் ஆரம்பிக்கபட்ட இந்த செயற்றிட்டத்தின் படி கொழும்புத் துறைமுகம் விஸ்தரிக்கப்பட்டு ஒரு துறைமுக நகரம் அமைக்கப்படும். அந்த நகரின் சிறப்பு என்னவென்றால், இந்த நகரம் இன்று கடலாக இருக்கும் பகுதியில் மண்ணை நிரப்பி அதில் அமைக்கப் படுவதே. இதன் மூலம் 2.33 சதுரக் கிலோமீட்டர் அளவான நிலப்பரப்பு கடலில் இருந்து மீள நிலத்துடன் இணைக்கப்படும்.\nஎல்லாம் சரி ஆனால் இதில் ஒரு இடக்கு முடக்கான விடயமும் உள்ளது. இவ்வாறு கடலை நிரப்பி அமைக்கப்படும் நிலப்பரப்பில் கிட்டத்தட்ட அரைப் பகுதி சீனாவிற்கு உரியதாக கையளிக்கப்படும். இதையறிந்ததும் இந்தியா மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகள் மிகவுமே கடுப்பாகிப் போயின.\n2015 இல் அதிபர் இராஜபக்‌ஷ தோல்வியடைந்து ரணில், மைத்திரி அரசு பதவிக்கு வந்து இரண்டு மாதங்களில் (மார்ச் 2015), இந்தச் செயற்றிட்டதை இடை நிறுத்தி வைத்தனர். செயற்றிட்டத்தை ஆரம்பித்த விதம், நடத்திய விதம், சூழல் தாக்கங்கள் போன்றவற்றில் சந்தேகம் இருப்பதாகக் கூறி இந்தச் செய்றிட்டத்தை தற்காலிகமாக முடக்கினர்.\nஆனால் சீனத்து ட்ராகனின் முன்னால் சிறு பல்லி போன்ற சிறிய நாடு இலங்கையினால் ஒன்றும் செய்ய முடியாது. சிறிது நாட்களில் வாலை ஆட்டியவாறே இலங்கையினால் செயற்றிட்டம் மீளவும் ஆரம்பித்து வைக்கப்பட்டது (Gbtimescom, 2019). இந்த செயற்றிட்டம் முடிந்தால் சுமார் $14 பில்லியன் அளவான முதலீடு இலங்கைக்கு கிடைப்பதுடன் 100,000 க்கும் அதிகமான இலங்கையரிற்கு வேலை வாய்ப்புகள் கிடைக்கும் சாத்தியம் உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.\nஇந்தக் கட்டுரை எழுதும் போது (2019 பெப்ரவாரி) துறைமுக நகரத்தின் முதற் பகுதி வேலைகள் முடிவடைந்துள்ளன. அதாவது கடலில் மண் நிரப்பும் பணிகள் நிறைவடைந்துள்ளது, இனி மீதிக் கட்டுமான வேலைகள் ஆரம்பிக்கப்படவுள்ளது.\nஅந்நியன் படத்தில் சார்லி சொல்லுவார், “ரெஸ்ட் எடுத்து களைத்துப் போய் மீளவும் ரெஸ்ட் எடுக்கின்றேன்” என்று. அதைப் போலத்தான் கடன் வேண்டி வேண்டி அதைக் கட்ட மீளவும் கடன் வாங்கியவனிடமே மீளவும் கடன் வாங்கும் கதையாகிவிட்டது இலங்கையின் நிலமை. 2018இன் இறுதியில் சுமார் $1 பில்லியன் கடனை சீனாவின் மக்கள் வங்கியிடம் இருந்து இலங்கை பெற்றுக் கொண்டது. இதற்கு முன்னர் 2017, IMF இடம் இருந்து ஏலவே ஒரு $1 பில்லியன் கடனை இலங்கை வாங்கி���் கொண்டதையும் இங்கே குறிப்பிட வேண்டும்.\nதற்போது மீட்டர் வட்டிக்கு கடன் எடுத்தவன் நிலையில் இலங்கை கடன்களை சமாளிக்கத் திணறுகின்றது. தன்னை மீறிய நிலையில் EMI மூலம் பொருட்களை வாங்கும் எம்மைப் போன்ற பலரின் நிலையில்தான் தற்பொது இலங்கை உள்ளது.\nஇந்தியாவிற்கு மிக அருகில் வந்துவிட்ட சீனாவின் காரியத்தை இந்தியாவால் சீரணிக்க முடியவேயில்லை. இது பற்றி இலங்கை அரசிற்கும் இந்தியா தனது விசனத்தை அறிவித்ததாகக் கூறப்பட்டது. ஒரு தடவை சீனாவின் உளவுக் கப்பல் ஒன்றை இந்திய கடற்படை துரத்திச் செல்லவே அது கொழும்புத் துறைமுகத்தினுள் சென்று மறைந்து விட்டது என்றும் அரசல் புரசலான கதைகள் உலாவின (Ndtvcom, 2019).\nசீனாவைத் தனது எல்லையின் ஒரத்திற்கே கூட்டி வந்த காரணத்தினாலேயே இந்தியா இராஜபக்‌ஷவை ஆட்சியில் இருந்து தூக்கிவிட்டதாக இராஜபக்சவே பொதுவில் குற்றம்சாட்டியிருந்தமையையும் இங்கே குறிப்பிட வேண்டும் (Indiatodayin, 2015). ஆயினும் இந்தியா இந்தக் குற்றச்சாட்டை அடியோடு அப்போது மறுத்து விட்டிருந்தது.\nஇந்திய அரசை சமாதானம் செய்ய இலங்கை அரசு உடனடியாக திருகோணமலையில் உள்ள எண்ணெய்க் குதங்களை இந்தியாவிற்கு வழங்க முன்வந்தது (Dailymirrorlk, 2019). ஆயினும் இந்த முயற்சி எந்தளவிற்கு வெற்றியடையும் என்று இப்போது சொல்ல முடியாது.\nசீனா தொடர்ந்து கடன் சுமை மூலம் இலங்கையின் போக்கை மாற்றியமைக்க முயல்கின்றது என்ற கூற்றை மறுத்து வருகின்றது. இலங்கையின் மொத்தக் கடன் தொகையில் சுமார் 10 வீதம் வரையே சீனா வழங்கிய கடன் உள்ளது என்றும் கூறியுள்ளது. மேலும் யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு உள்கட்டுமானத்தை மீள அமைக்க முடியாமல் திணறிய இலங்கைக்கு எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் தாம் உதவி செய்ததாகவும் சீனாவின் இலங்கைத் தூதரகத்தின் பேச்சாளர் லுவோ சொங் தெரிவித்தார் (Www.ft.lk, 2019).\nமேலும் ஹம்பாந்தோட்டைத் துறைமுகத்தின் பாதுகாப்பு இலங்கை அரசின் பொறுப்பிலேயே உள்ளது ஆகவே இங்கிருந்து நாங்கள் இராணுவ நடவடிக்கைகளைச் செய்வோம் என்பது வெறும் பொய்யான கூற்று என்றும் தெரிவித்திருந்தார். அத்துடன் ஹம்பாந்தோட்டைத் துறைமுகத்தின் வருமானம் இங்கை அரசுடனும் பகிரப்படும் என்றும் அறிவித்தார்.\nசீனாவின் பட்டுப் பாதை பற்றி நீங்கள் பள்ளிக் காலத்தில் படித்திருக்கலாம். பட்டுத் துணி தய��ரிக்கும் முறையை பல நூற்றாண்டுகளாக சீனா இரகசியமாகப் பேணி வந்தது. பட்டுத் துணிகள் சீனாவில் தயாரிக்கப்பட்டு மத்திய ஆசியா, ஆபிரிக்கா மற்றும் ஐரோப்பா வரை எடுத்துச் செல்லப் பட்ட பாதையே பின்னாளில் பட்டுப் பாதை என்று அழைக்கப்பட்டது. கடல் மூலம் எடுத்துச் செல்லும் பாதையும் உள்ளது அதைப் போல நிலம் மூலம் எடுத்துச் செல்லப்பட்ட பாதையும் உள்ளது. இந்தப் பாதைகளினூடாக தனது பழைய போக்கு வரத்தை நிலைப்படுத்த சீனா தற்பொது முயன்று வருகின்றது. இதைச் சீனா “Belt and Road Initiative” (பெல்ட் அன் ரோட் இனிஷியேட்டிவ்) என்று அழைக்கின்றது.\nஇதன்படி பணத்தை வாரி இறைத்து பல நாடுகளைத் தன் வலையில் சீனா வீழ்த்தி வருகின்றது. இலங்கையைத் தவிர, டிஜிபோட்டி, டஜிகிஸ்தான், கிரிக்கிஸ்தான், லாவோஸ், மாலை தீவுகள், மொங்கோலியா, பாக்கிஸ்தான் மற்றும் மொன்டநீக்ரோ போன்ற நாடுகளும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இவர்களின் கடன் சுமை சீனாவிடம் வாங்கிய அதிக வட்டிக் கடன்களினால் உயர்ந்து நிற்கின்றது (Qzcom, 2019). குறிப்பாக அதிக வட்டியுடன் கூடிய கடன் மற்றும் அதை ஏற்றுக் கொள்ளக்கூடிய உள்ளூர் அரசியல் வாதிகளுக்கு சலுகை, உள் குத்து நிறைந்த உடன்படிக்கைகள் என்று சீனாவின் திருகுதாளங்களை ஒரு பக்கம் நீட்டிக் கொண்டே செல்லலாம். இலங்கையைப் போல கடனைத் திருப்பித் தர முடியாமல் துறைமுகத்தைச் சீனாவிடம் குத்தகைக்கு விட்ட ஆபிரிக்க நாடும் உள்ளது என்பதை இங்கே குறிப்பிட வேண்டும்.\nஇதைவிட சீனாவின் செயற்றிட்டங்களில் பெரும்பாலும் தொழிலாளர்கள் சீனாவில் இருந்தே கொண்டுவரப்படுவர். இதன் காரணமாக இலங்கையில் பெருமளவிலான சீனர்களை நீங்கள் காண முடியும். கொழும்பின் சில பகுதிகளில் (குறிப்பாக கொள்ளுப்பிட்டி) தனி சீன மொழியில் பெயர் எழுதப்பட்ட கடைகளைக் கூடக் காணலாம். மேலும் சினிமாக்களில் சீனத் திரைப்படங்களைக் இரவு நேரச் சிறப்புக் காட்சியாக இவர்களுக்காக காட்டுவதையும் காணலாம். இந்தச் சமூக மாற்றத்தால் உள்ளூர் மொழிகள் புறக்கணிக்கப்படுவது மட்டுமல்ல, உள்ளூர் வாசிகளின் வேலை வாய்ப்புகளும் தட்டிப் பறிக்கப்படுகின்றன.\nஏலவே சில வணிகப் பொருட்களில் தமிழ் மொழியை நீக்கிவிட்டு சீன மொழியினைச் சேர்த்துவிட்டனர். பொன்டேரா நிறுவனத்தின் அங்கர் பட்டர் கூட இவ்வாறு சீனத்தைச் சேர்த்து தமிழை���் புறக்கணித்து விட்டனர் (Colombogazettecom, 2018).\nசீனர்களும் தம் பாட்டிற்கு செயற்றிட்ட அறிவிப்பு பலகையில் தனிச் சீனம், சிங்களம் மற்றும் ஆங்கிலத்தில் பொறித்து விடுகின்றார்கள். ஏற்கனவே அடிபட்டு தவிக்கும் தமிழ் மொழிக்கு இவர்கள் இங்கே மேலும் சமாதி கட்டும் வேலையைச் சிறப்பாகச் செய்கின்றார்கள்.\nஎது என்னவாயினும் இங்கை இப்போது பெரும் கடன் சுமையில் உள்ளது. உலகில் உள்ள பலவீனமான பொருளாதாரங்களில் இலங்கையும் பட்டியல் இடப்பட்டுள்ளது. இந்த நிலையில் உள்ள இலங்கையில் சர்வதேச சக்திகள் தமது கைவரிசையைக் காட்ட முயல்வது சாதாரணமானது. வரலாற்றைத் திருப்பிப் பார்த்தால் இதைத்தான் உலக வல்லரசுகள் செய்துள்ளன. பலவீனமான நாடுகளை நன்றாக ஆட்டுவித்து மேலும் பலவீனமாக்கி தமது கைங்காரியங்களை நிறவேற்றுவதைத்தான் அவர்கள் காலம் காலமாகச் செய்துள்ளார்கள்.\nகுறிப்பாக இலங்கையின் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த புவியியல் அமைவு இலங்கை பால் உலக வல்லரசுகளுக்கு விருப்பை ஏற்படுத்தும் காரணியாகும். குறிப்பாக இலங்கையின் திருகோணமலை, கொழும்பு, பருத்தித்துறை போன்ற துறைமுகளங்களை கையில் எடுத்துவிட்டால் தெற்காசியாவின் கடல் வழிப் போக்குவரத்தை முற்றிலுமாகக் கையில் வைத்திருக்கலாம். சீனாவின் பிரசன்னம் இப்போது இலங்கையில் யாராலும் தடுக்க முடியாத ஒரு பாரிய சத்தியாக உருவெடுத்திருக்கின்றது. இன்னும் ஒரு 20 முதல் 30 ஆண்டுகளினுள் சீனர்கள் இலங்கையை முழுக் கட்டுப்பாட்டினுள் கொண்டு வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.\nஇலங்கையில் அண்மையில் நடைபெற்ற உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலில் மகிந்த இராஜபக்ஷவின் கட்சி பெரும் வெற்றியீட்டியது. 2020 இல் மகிந்த இராஜபக்‌ஷ அதிபர் பதவிக்கு மீளவும் போட்டியிட முடியாத வாறு மீளவும் அரசியல் யாப்பு மாற்றியமைக்கப்பட்டுள்ளது. ஆயினும் மகிந்தவின் தம்பிகளில் ஒருவர் மகிந்த சார்பாக போட்டியிடுவார் என்று எதிர் பார்க்கப்படுகின்றது. மகிந்தவின் குழு மீளவும் ஆட்சிக்கு வந்தால், கட்டுப்பாடில்லாமல் சீனா இலங்கையில் உலா வரும்.\n2015 இல் மகிந்த இராஷபக்‌ஷவை மீள அதிபராக்க சீனா பல மில்லியன் டாலர்களைச் செலவு செய்தது. இம்முறை மீளவும் அதையே செய்யும் அதற்கு காரணம் ரணில் அரசு அமெரிக்க, இந்திய சார்பான அரசென்ற கொள்கையையே சீனா கொண்��ுள்ளது. சீனா இலங்கையில் கால் ஊன்றினால் நீண்ட காலத்து நோக்கில் இந்தியாவின் கடலாதிக்கத்தை இது மிகவும் மோசமாகப் பாதிக்கும் அத்துடன் அமெரிக்காவும் தனது செல்வாக்கை தெற்காசியாவில் மெல்ல மெல்ல இழக்கும்.\nஅப்பிள் நிறுவனம் ஐபோன் மூலம் சக்கை போடு போட்டுக் கொண்டிருந்த காலகட்டத்தில் கூகிள் அன்ரொயிட் மென்பொருளை வெளியிட்டது. உடனே கடுப்பாகிப் போனார் ஸ்டீவி ஜொப்ஸ். கூகிள் தமது பிரதான உற்பத்திப் பொருளைக் குறி வைப்பதாகக் கூறி கூச்சலிட்டார். கூகிள் நடத்துனர் சபையிலிருந்தும் வெளியேறினார். கூகிள் அப்பிள் மைக்ரோசாப்டிற்கு எதிராக செயற்பட்ட காலம் போய் கூகிளும் அப்பிளும் மோதத் தொடங்கியது இந்த நிகழ்வின் பின்னர்தான்.\nமற்றைய பல கைபேசி இயங்கு தளங்கள் போல அன்ரொயிட்டிற்கு இது வரை இயல்பிருப்பான தமிழ் ஆதரவு இல்லை. ஆனால் பிந்தைய ஐ.ஓஸ் இயங்கு தளங்களில் தமிழ் ஆதரவு இருக்கின்றமை குறிப்பிடத் தக்கது. நீண்டகாலமாக இந்திய மொழி ஆர்வலர்கள் பல்வேறு வழு அறிக்கைகள் கூச்சல்கள் இட்டாலும் கூகிள் அசண்டை பண்ணவே இல்லை. வழு அறிக்கையில் உள்ள பின்னூட்டங்கள் நிறைந்து கொண்டே செல்கின்றன ஆனால் கூகிள் இது பற்றி அவ்வளவாக அக்கறைப் படுவதாகத் தெரியவில்லை.\nஅந்திரொயிட் இயங்கு தளம் ஒரு திறந்த மூல மென்பொருள். வேறு நிறுவனங்கள் இந்த மென் பொருளை எடுத்து தமது தேவைகளுக்குப் பயன்படுத்திக் கொள்கின்றன. குறிப்பாக சாம்சுங், எச்.டி.சி, சொனி எரிக்சன், எல்.ஜி, மோட்டராலா போன்ற நிறுவனங்கள் இந்த அன்ரொயிட் மென்பொருளை எடுத்து தமது கைத் தொலைபேசிகளுக்கு ஏற்றவாறு மாற்றியமைத்து கைபேசிகளில் நிறுவி விற்கின்றார்கள். தற்போது மோட்டரோலா நிறுவனத்தை கூகிள் தாமே வாங்கிவிட்டமை குறிப்பிடத்தக்கது. ஒரு கைத் தொலைபேசி நிறுவனத்தை வாங்கியதன் மூலம் அன்ரொயின் மென்பொருள் மீது கூகிள் எத்தனை நம்பிக்கை வைத்திருக்கின்றார்கள் என்பதை அறிந்து கொள்ளலாம்.\nஇதுவரை அன்ரொயிட்டில் தமிழ் ஆதரவை ஏற்படுத்த இரண்டு படிமுறை கொண்ட ஒரு செயலைச் செய்ய வேண்டியிருக்கின்றது.\nதமிழ் எழுத்துருவை /system/fonts கோப்பினுள் இடுவது\nமேலே குறிப்பிட்ட செயற்பாடு இலகுவாக கடைநிலைப் பயனர்களால் செய்ய முடிவதில்லை. தொலைபேசியில் இந்த தமிழ் எழுத்துருவை நிறுவ முயன்று தமது தொலைபேசிகளின் மென்பொருளை ந���சமாக்கியவர்களும் உண்டு.\nசரி அனைத்தையும் தாண்டி சிறப்பாக தமிழ் எழுத்துருவை நிறுவி விட்டாலும் தமிழ் எழுத்துக்கள் சிதைந்து காணப்படும். சில பல வருடங்களிற்கு முன்னால் பயர்பொக்சில் சிதைந்த எழுத்துக்களைப் பார்த்த ஞாபகம் இருக்கின்றதா அதே நிலைதான் இங்கேயும். எழுத்துரு இருந்தாலும் கூகிள் அன்ரொயிட் இயங்கு தளத்திற்கு தமிழ் எழுத்துக்களை ரென்டரிங் செய்யத் தெரியாது.\nகூகிளின் அன்ரொயிட் தொலைபேசியில் ஹார்வ்பஸ் எனும் ரென்டரிங் இயந்திரம் பாவிக்கப்படுகின்றது. புதிய பதிப்புகளில் இந்திய மொழிகள் பயன்பட்டாலும் அன்ரொயிடில் ஏன் இன்னமும் இது செயற்படவில்லை என்று தெரியவில்லை.\nவாசிக்கவே இத்தனை திண்டாட்டம் என்றால் தமிழில் தட்டச்சிட எத்தனை திண்டாட்டமாக இருக்கும் என்று நீங்கள் யோசிக்கலாம். அதுதான் இல்லை. தமிழாவின் தமிழ் விசை செயலி மூலம் தமிழில் தட்டச்சிடலாம். தட்டச்சிடும் எழுத்துக்கள் பெட்டி பெட்டியாகத் தெரிந்தாலும் ஒரு முன்னோட்டப் பெட்டியில் தமிழ் எழுத்துக்களை அழகாகக் காட்டுகின்றார்கள்.\nஅண்மையில் நான் Samsung Galaxy Ace எனும் சாம்சுங் இரக அன்ரொயிட் தொலைபேசியை வாங்கிக் கொண்டேன். இந்த தொலைபேசியில் இயல்பிருப்பாக அன்ரொயிட் பதிப்பு 2.2 நிறுவப்பட்டுள்ளது. வழமை போல தமிழ் ஆதரவு இல்லை. தமிழ் தளங்களை வாசிக்க ஒபேரா மினியைப் பயன்படுத்தினேன். செட் உலாவியும் சில காரணங்களால் சரிவரச் செயற்படவில்லை. என்ன கொடுமை சரவணா என்று இருந்த போது அன்ரொயிட் 2.3.4 க்கான பதிப்பு தரமுயர்த்தல் மென்பொருளை சாம்சுங் வெளியிட்டது. எனது தொலைபேசிக்கான இந்த மென்பொருளை நிறுவி உலாவியில் தமிழ் விக்கிப்பீடியாவைப் பார்த்தால் ஒரே ஆச்சர்யம்.\nஆமாம் 2.3.4 பதிப்பை நிறுவிய பின்னர் இயல்பிருப்பு தமிழ் ஆதரவு இருந்தது. இனி தமிழ் மொழியில் செயலிகளை நேரடியாக தயாரிக்கலாம். TSCII, பாமினி எழுத்துருக்களைப் பயன்படுத்தி சுத்தி மூக்கத் தொட வேண்டிய தேவை இல்லை.\nSamsung Galaxy வகைத் தொலைபேசிகளில் இந்திய மொழி ஆதரவு இப்போது கிடைப்பதாகத் தெரிகின்றது. தமிழ் எழுத்துரு இருப்பதுடன் தமிழை சிதைக்காமல் அழகாகக் காட்டுகின்றது.\nநிற்க, இந்த இயல்பிருப்பு தமிழ் ஆதரவு சில (கவனிக்கவும்: சில மட்டுமே) சாம்சுங், சொனி எரிக்சன், எல்.ஜி தொலைபேசிகளிலேயே அவதானிக்கப்பட்டுள்ளது. முன்பே குறிப��பிட்டபடி அன்ரொயிட் திறந்த மூலம் மென்பொருள் என்பதால், அன்ரொயிட் மூலத்தை எடுத்து இந்த நிறுவனங்கள் இந்திய மொழிகளிற்கான ஆதரவை வழங்கி உள்ளன.\nசாம்சுங்கால் செய்ய முடியுமென்றால் கூகிளால் நிச்சயமாக ஒரு இன்ஜினியரை அமர்த்தி ஒரு மாதத்திற்குள் இந்த வேலையைச் செய்து முடிக்க முடியும். இந்திய மொழிகள் மீதான குறிப்பாக பிராந்திய மொழிகள் மீதான வழமையான அசண்டையீனத்தையே இது காட்டுகின்றது.\nஇது தொடர்பான ரவியின் ஆங்கிலப்பதிவையும் எனது ஆங்கிலப் பதிவையும் காண்க.\nதமிழில் ஏதாவது எழுதும் ஆர்வத்தில் எழுதும் தமிழ் வலைப்பதிவு இது\nசீனாவின் மடியில் தலை சாய்க்கும் இலங்கை\nஈழத்துச் சிறுகதைகள் – கின்\bடில் பதிப்பு\nதி ஏலியனிஸ்ட் – ஆங்கிலத் தொடர் விமர்சனம்\nStranger Things 2 – தமிழ் விமர்சனம்\nMurugesh on டெக்ஸ் தோன்றும் இரத்த ஒப்பந்தம்\nஜே.மயூரேசன் on இதயத்தின் துடிப்பினில் – இலங்கைப் பாடல் விமர்சனம்\nCv laksh on இதயத்தின் துடிப்பினில் – இலங்கைப் பாடல் விமர்சனம்\nCategories Select Category அனிமேசன் திரைப்படம் அனுபவம் அன்ரொயிட் அரசியல் அலசல் ஆஸ்கார் விருதுகள் இணையம் இலங்கை ஈழம் உபுண்டு உலகம் ஒலிப்பதிவு கணனி கவிதை காமிக்ஸ் கூகிள் சிறுகதை சிறுவர் செய்திகள் தமிழ் தமிழ் சினிமா தமிழ்மணம் திரைப்படங்கள் தொடர்வினை தொடுப்பு தொலைக்காட்சி நகைச்சுவை நிகழ்வுகள் நெட்பிளிக்ஸ் பகுக்கப்படாதவை புத்தகம் பொது பொது மைக்ரோசாப்ட் வலைப்பதிவு விளையாட்டு வெளிவரஉள்ளவை வேர்ட்பிரஸ் ஹரி போட்டர் ஹாலிவூட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eastfm.ca/news/5885/coronation-affects-45-people-in-andhra-pradesh-overnight", "date_download": "2020-05-28T07:10:37Z", "digest": "sha1:3IQIGYLJJABCB7Z6JOZRRNIVJMEETS2E", "length": 8266, "nlines": 74, "source_domain": "eastfm.ca", "title": "ஒரே நாளில் ஆந்திராவில் 45 பேருக்கு கொரோனா பாதிப்பு", "raw_content": "\nஉலக செய்திகள் இலங்கை செய்திகள் இந்தியா செய்திகள் கனடா செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் விளையாட்டு செய்திகள் சினிமா செய்திகள் கிசு கிசு செய்திகள் விவசாய தகவல்கள் குறும்படம்\nமுன்னணி பட்டியலில் இடம் பிடிக்க பிரபல நடிகர்களுக்கு கொக்கி போடும் நடிகை\nமோசமான வானிலையால் விண்வெளிக்கு வீரர்களை அனுப்புவதை ஒத்தி வைத்த நாசா\nதாய் இறந்தது தெரியாமல் அவருடன் விளையாடும் குழந்தையின் காணொலி ஏற்படுத்திய வேதனை\nரஷ்யாவில் கொரோனா பாதித்து 101 மருத்துவர்கள் பலியானதாக அரசு அறிவிப்பு\nவிமானங்களில் கொரோனா பரவ வாய்ப்பில்லை; நோய் கட்டுப்பாடு மையம் தகவல்\nஒரே நாளில் ஆந்திராவில் 45 பேருக்கு கொரோனா பாதிப்பு\nஒரே நாளில் ஆந்திராவில் 45 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.\nஆந்திர பிரதேசத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து கடந்த 24 மணி நேரத்தில் (ஒரே நாளில்) 45 பேர் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டனர். ஒருவர் பலியாகினர் என அம்மாநில சுகாதாரதுறை தெரிவித்துள்ளது.\nகொரோனா வைரசின் தாக்கம் இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஆந்திர பிரதேசத்தில் நோய் பரவுவதை தடுக்க அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்கிறது. ஆந்திராவில் கொரோனா பாதிப்பு 2000 ஐ தாண்டியது. இந்நிலையில் ஒரே நாளில் புதிதாக 45 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். மேலும் ஒருவர் பலியாகினர்.\nஇதனால் மாநிலத்தில் நோய் தொற்று பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 2,605 ஆகஅதிகரித்துள்ளது. கர்னூல் மாவட்டத்தில் ஒருவர் பலியானதை தொடர்ந்து, ஆந்திராவில் பலியானவர்களின் எண்ணிக்கை 54 ஆக உயர்ந்துள்ளது. மாநிலத்தில் புதிதாக பாதிக்கப்பட்டவர்களில் 4 பேர் சென்னை கோயம்பேடு மார்க்கெட் பகுதியை சேர்ந்தவர்களுடன் தொடர்புடையவர்கள். ஒரே நாளில் 8,092 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. மேலும் பல்வேறு மருத்துவமனைகளில் இருந்து 41 பேர் குணமடைந்து சென்றனர்.\nஇதனால் ஆந்திராவில் குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,680 ஆக உள்ளது. 718 பேர் மாநிலத்தில் சிகிச்சை பெற்று வருகின்றனர். வெளி மாநிலங்களில் இருந்து வந்த கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 153 ஆக இருந்தன. இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.\nரஷ்யாவில் கொரோனா பாதித்து 101 மருத்துவர்கள் பலியானதாக...\nவிமானங்களில் கொரோனா பரவ வாய்ப்பில்லை; நோய்...\nகடந்த 24 மணிநேரத்தில் மெக்சிகோவில் கொரோனாவால் 501 பேர்...\nமுன்னணி பட்டியலில் இடம் பிடிக்க பிரபல நடிகர்களுக்கு...\nவாய்ப்புகள் வரவில்லை; திருமணம் செய்து கொள்ள கூறும்...\nஅப்போ கவர்ச்சி... இப்போ கேரக்டர் ரோல்; முன்னாள் கதாநாயகி...\nகதை விவாதத்தில் தலையிடும் அல்வா நடிகை; கோபத்தில் இளம்...\nநடித்தால் ஹீரோதான் மைக் நடிகரின் பிடிவாதம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2018-01-12-06-00-39/2014-03-08-04-42-57/2014-03-14-11-17-84/30163-compass", "date_download": "2020-05-28T08:30:08Z", "digest": "sha1:QTTG2RKRNI2UWJDTQIPZN4LTCCHBFV2V", "length": 11363, "nlines": 234, "source_domain": "keetru.com", "title": "Compass இல்லாமல் எப்படி திசை அறிவது?", "raw_content": "\nமர எண்ணெயில் கார்கள் ஓடப் போகின்றன\nபோலி அறிவியலும் மூடநம்பிக்கை விதைகளும்\nபித்தாகரசு தேற்றமும் தொடுவானத்தின் தூரமும்\nகடல்மட்டம் தாழ்வாக இருந்தது உண்மையா\nசுற்றுச்சூழலைப் பாதிக்கும் நுகர்வுப் பண்பாடு\nசோலார் மோட்டர் பம்ப் மற்றும் ஸ்மார்ட் தெருவிளக்குகள்\nபாஜகவில் வி.பி.துரைசாமி சேர்ந்தது புனிதமாவதற்கா\nசைவ சமயம் மிகுதியும் மோசமானது\nமுறைசாரா தொழிலாளர்களும் அதிகரிக்கும் இந்தியப் பொருளாதார நெருக்கடியும்\nThe Turin Horse - சினிமா ஒரு பார்வை\nமதுவிலக்கின் பேரால் காங்கிரஸ் புரட்டு\nஎழுத்தாளர்: ஷேக் அப்துல் காதர்\nவெளியிடப்பட்டது: 01 பிப்ரவரி 2016\nCompass இல்லாமல் எப்படி திசை அறிவது\nமுதலில் ஒரு சிறிய குச்சியை செங்குத்தாக மண்ணில் ஊன்றவும். தரையில் விழும் அக்குச்சியின் நிழல் உச்சியை குறித்துக் கொள்ளவும் (ஒரு சிறிய கல் அல்லது சிறிய குறியீடு மூலம்). 10-15 நிமிடம் கழித்து அக்குச்சியை காணும்பொழுது அதன் நிழலானது முன்பு குறித்த இடத்தில் இருந்து சற்று விலகி இருக்கும் (விலகும் திசை பெரும்பாலும் மேற்கிலிருந்து கிழக்காக இருக்கும்). இப்பொழுது விலகிய நிழலின் உச்சியை முன்பு குறித்தாற்போல் குறித்து அவ்விரு குறியீடுகளையும் ஒரு நேர்கோட்டின் மூலம் இணைக்கவும். நாம் முதலில் குறித்த இடத்தில் இடது காலையும், இரண்டாவது குறித்த இடத்தில் வலது காலை வைத்து நேராக நிமிர்ந்து நிற்கவும். இப்போது உங்கள் முகம் எந்த திசையை நோக்கி இருக்கிறதோ, அது தான் வடக்கு திசை. நாம் இரண்டு குறியீடுகளை இணைத்து வரைந்த நேர்கோடு கிழக்கு, மேற்கு திசையை குறிக்கும்.\n- ஷேக் அப்துல் காதர்\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://theekkathir.in/News/%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88/agricultural-land-fish-aquaculture", "date_download": "2020-05-28T07:34:06Z", "digest": "sha1:QNDZPMSEUVKMG5NLTJ2AFAFYTY65PH33", "length": 16812, "nlines": 87, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nவியாழன், மே 28, 2020\nவேளாண் நிலம் : மீன் வளர்ப்பு\nமீன் நீர் வாழ் உயிரினம் என நாம் அனைவரும் அறிந்ததே, ஆனால் வசிக்கும் நீரின் தன்மையினை பொறுத்து அதல் இருக்கும் மீனின் தன்மையும் மாறு படுகிறது. பரவலாக பார்க்கும் போது மீன்கள் 5 விதமான நீரில் வளர்கிறது எனலாம்.\nநன்னீர் வளர்ப்பு; உவர்நீர் வளர்ப்பு; குளிர்நீர் வளர்ப்பு; வண்ணமீன் / அலங்கார மீன் வளர்ப்பு; கடல்நீர் வளர்ப்பு; நன்னீர் மீன் வளர்ப்பு பொதுவாக இவ்வகையான மீன்கள் குளங்கள், நீர்த்தொட்டிகள், நீர்த்தேக்கங்கள் மற்றும் நீர் நிலைகளில் வளர்க்கப்படுகின்றது.\nஇவ்வகை மீன்வளர்ப்பில் அடிப்படையாக கவனிக்க வேண்டியது உணவு சுழற்சி ஆகும். நன்னீர் வளர்ப்பில் ஆதாரம் தாவரநுண்ணுயிர் மிதவைகள் ஆகும். இந்த நுண்ணுயிர்கள் நீரினைபச்சை நிறமாக மாற்றி, நுண்ணுயிர்ப் பெருக்கத்தை அதிகரிக்கிறது. இதனால் இருப்புச் செய்யும் மீன்களுக்கு இதுவே ஒரு இயற்கைஉரமாக மாறுகிறது. கரியமில வாயு, தண்ணீர் மற்றும் சூரிய ஒளி எனஇவையனைத்தும் இருந்தாலும் மிதவை தாவர நுண்ணுயிர்களுக்கு கனிமச்சத்துக்கள் அவசியமாகிறது. மிதவை தாவர நுண்ணுயிர்கள் வளர்வதற்க்கும் மற்றும் குளத்தின் உற்பத்தி திறனிற்கும் தேவையான சத்துக்கள் நீரில் இருக்க வேண்டும். மண் மற்றும் நீரின் மேலாண்மையை பொருத்தே குளத்தில் உள்ள இருப்பு மீன்களுக்கு, இயற்கை உணவு கிடைக்கும்.\nஉவர் நீர் வளர்ப்பில் நீரின் உப்புத்தன்மையை தவிர, மற்றவைகள் அனைத்தும் நன்னீர் மீன் வளத்தை போன்றே இருக்கும். உவர்ப்புத்தன்மை என்பது நீரில் கரையாமல் உள்ள உப்பின் அளவை குறிக்கும். பொதுவாக உவர் நீர் குளத்தில் உப்புத்தன்மையானது 0.5% - 30% வரை இருக்கும். இந்த உப்புத்தன்மையினை இரண்டு காரணிகள் நிர்ணயிக்கின்றன , ஒன்று அருகிலிருக்கும் சமுத்திரம் மற்றொன்று நிலவிவரும் பருவ நிலை.\nநீரின் தன்மைக்கு ஏற்றவாறு அதில் இருக்கும் தாவரம் மற்றும்விலங்கினங்கள் மாறுபடுகிறது. வினையியல் மாற்றம், வேதியில்மாற்றம் போன்ற காரணங்களால் நீரில் உள்ள உப்புத்தன்மை உணவை மாறி மீன்களுக்கு ஊட்டச்சத்தாக அமைந்து விடுகிறது.\nபொதுவாகவே உவர் நீரில் வளரும் மீன் இனங்கள் இயற்கையிலேஅதிக உப்பைத் தாங்கி வளரக்கூடிய திறன் கொண்டவை. பென்னேயிஸ் மோனோடான் வகை இறால்கள் அதிகமாக உவர் நீரில் உற்பத்தியாகின்றன. இருப்பினும் உவர் நீரில் அதிக அளவிலான இறப்புகள் இருக்கும். நன்னீருடன் ஒப்பிடுகையில் வளர்ச்சி விகிதம் சற்றுகுறைவாக இருக்கும். உப்புத்தன்மை 10% குறைவாக இருந்தால்15% -30% உள்ள உப்புத்தன்மையில் பென்னேயிஸ் மோனோடான்நன்றாக வளரும். ஆனால் நன்னீரில் 30 நாட்களுக்கு மேல் உயிர்வாழ முடியாது.\nவண்ண மீன்/அலங்கார மீன் வளர்ப்பு\nபெரும்பாலான இல்லங்களில் செல்ல பிராணிகளின் பட்டியலில் இன்று வண்ண மீன்கள் மற்றும் அலங்கார மீன்கள் இடம்பெற்றுள்ளது எனலாம். எனினும் இவ்வகை மீன்களை வளர்க்கும்போது மிகுந்த சிரத்தையுடன் கவனிக்க வேண்டும். இவ்வகை மீன்களை வளர்ப்பது சற்று சவாலானது எனலாம்.வண்ண மீன்கள் மற்றும் அலங்கார மீன்கள் பண்ணைகளில் இருந்தோ, அருங்காட்சியகத்தில் இருந்தோ வாங்கப்படுகிறது. இதனால் இவ்வகை மீன்களின் குணாதிசியங்கள் மற்ற மீன்களில் இருந்து முற்றிலும் மாறுபட்டவை. மேலும் இவ்வகைமீன்களால் மற்ற வகை மீன்களுடன் இருக்க இயலாது. குறிப்பிட்டஅளவு நீரில் ஒரே விதமான மீன்களுடன் முட்டையிட்டு இனத்தைபெருக்குகின்றன.\nபொதுவாக வளர்ப்பு மீன்கள் அதன் இனப்பெருக்கத் தன்மையினை பொறுத்து 2 வகையாகப் பிரிக்கப்படுகின்றன. அவை முட்டையிடுவன மற்றும் உள் பொரி முட்டையிடுவன என்பனவாகும். இவ்வகை மீன்கள் முட்டையிடும் போது பாதுகாப்பாக முட்டையைப் புதைத்து வைக்கும். ஒவ்வொரு இனமும் முட்டையை ஒவ்வொரு விதமாக பாதுகாக்கிறது. வாயில் வைத்து முட்டையைப் பாதுகாப்பவை, கூடுகட்டி பாதுகாப்பவை, முட்டையை சுமந்து கொண்டேதிரிபவை எனப் பல வகை இனங்கள் உள்ளன. அலங்கார மீன்வளர்க்கும் போது அடிப்படையில் கவனிக்க வேண்டியது, வளர்ப்பதன் நோக்கம், இனப்பெருக்கம் மட்டும், வளர்ப்பு மட்டும் என இடவசதியை பொறுத்து இனப்பெருக்கம் மற்றும் வளர்ப்பு மேற் கொள்ளலாம்.\nஅலங்கார மற்றும் வண்ண மீன்களை வளர்க்கும் போது சாதாரணமான சிமெண்ட் தொட்டிகளிலோ அல்லது கண்ணாடி தொட்டிகளிலோ வளர்க்கலாம். சிமெண்ட் தொட்டிகள் பராமரிக்க எளிதாகமற்றும் நீடித்து இருக்கும். ஒரு இனத்தையோ அல்லது இணக்கமானஇரண்டு அல்லது மூன்று இனங்களை ஒரே தொட்டியில் வளர்க்கலாம். மீன் வளர்ப்பிற்கு நிலத்தடி கிணறுகள் / ஆழ் குழாய் கிணறுகள் சிறந்ததாக உள்ளன.\nமீன்களுக்கு தேவைப்படும் உணவு மற்றும் உணவின் வகைமீனின் அளவை பொறுத்தே அமையும். பொதுவாக மீன்களுக்கானஉணவு ஒரு நாளைக்கு இரண்டு முறை அல்லது தேவையை பொறுத்து வழங்கப்படும். உணவாக இடுவதில் தினம் தயார் செய்யப்பட்ட கடைகளில் விற்கும் உணவுகள் மட்டும் இன்றி, மண்புழுபோன்றாவற்றையும் அடிக்கடி கொடுக்கலாம். மீனின் வளர்ச்சிக்குஇது உதவும். இளம் மீன்கள் இன்ஃபுசோரியா, ஆர்டிமியா, டாஃப்னியா, கொசு முட்டைகள், ட்யூபிஃபெக்ஸ் மற்றும் புழுக்கள்முதலியவற்றை உணவாக கொடுக்கலாம்.\nபொதுவான நோய் மற்றும் அறிகுறிகள்\nமீன்களுக்குப் பொதுவாகவே நோய் எதிர்ப்புசக்தி இயற்கையாகவே அமைந்துள்ளது. இதன் வெளிப்பகுதி முழுவதும் வழவழப்புத்தன்மையுடனும் , நோய்கிருமிகள் உடலுக்குள் நுழைய முடியாதபடி ஒரு தடுப்புச் சுவர் போல அமைந்திருப்பதால் நோய்க்காரணிகளை எதிர்க்கும் சக்தி கொண்டுள்ளது. இது தவிர ஒட்டுண்ணிகள் மீன்களின் உடம்பில் நுழையும்போது, அவற்றைகாப்புறையிட்டு செயலிழக்கச் செய்து விடுவதால் மீன்கள் இயற்கையாகவே ஆரோக்கியமானதாகும். இருப்பினும் சில சமயங்களில் சுற்றுப்புறச் சூழல் மாசுபட்டினால் நோய் பரவுகிறது.இவற்றை கூர்ந்து கவனித்து, நோய் பாதித்த மீன்களை உடனடியாக தொட்டியிலிருந்து அகற்ற வேண்டும்.\nTags வேளாண் நிலம் மீன் வளர்ப்பு\nவேளாண் நிலம் : மீன் வளர்ப்பு\nஇந்திய அமெரிக்க ஆய்வாளருக்கு ஆண்டின் சிறந்த கண்டுபிடிப்பாளர் விருது\nமெக்சிகோவில் 60க்கும் மேற்பட்ட ராட்சத எலும்புகள் கண்டுபிடிப்பு\nஇந்திய அரசியல் சாசன பாதுகாப்பு உறுதிமொழியேற்பு நிகழ்ச்சி\nமகாராஷ்டிர உள்ளாட்சியில் மண்ணைக் கவ்வியது பாஜக... ஆர்எஸ்எஸ் குருபீடமான நாக்பூரிலும் படுதோல்வி\nவரதட்சணைக்காக முத்தலாக் கூறி விவாகரத்து... ஓராண்டாகியும் பாஜக பிரமுகரை கைது செய்யாத காவல்துறை\nதடையுத்தரவை மீறி வெளியே சுற்றிய 45 பேர் மீது வழக்கு\nகோவிட்-19 : தமிழகத்தில் 18,545 பேர் பாதிப்பு\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.esamayal.com/2019/10/thai-roasted-chili-paneer.html", "date_download": "2020-05-28T07:56:43Z", "digest": "sha1:TNIWVDONNE24XJJSPF5MBXSD72KWZU5X", "length": 7594, "nlines": 117, "source_domain": "www.esamayal.com", "title": "தாய் ரோஸ்டட் சில்லி பனீர் ரெசிபி செய்வது | Thai Roasted Chili Paneer Recipe ! - ESamayal", "raw_content": "\nதாய் ரோஸ்டட் சில்லி பனீர் ரெசிபி செய்வது | Thai Roasted Chili Paneer Recipe \n. சைவ பிரியாணி சிக்கன் குழம்பு மீன் குழம்பு கேக் கீரை ஜூஸ் கட்லெட் நூடுல்ஸ் பாஸ்தா ஓட்ஸ் சாண்ட்விச் சமோசா நண்டு கோழி பிரைட் ரைஸ் இனிப்பு\nபுதிய பதிவினை உடனடியாக பெற Email மூலம் Subscribe செய்யுங்கள்..\nபனீர் (சதுரம், செவ்வகம் என்று தேவைப்படும் வடிவில் வெட்டிக் கொள்ளலாம்) – 200 கிராம்,\nபொடியாக நறுக்கப்பட்ட இஞ்சி – 5 கிராம்,\nபொடியாக நறுக்கப்பட்ட பூண்டு – 5 கிராம்,\nதாய் இஞ்சி (நம்மூரில் இருக்கும் பெரிய காய்கறிக் கடைகளில் ‘கெலங்கள்’ என்ற பெயரில் கிடைக்கும்) – 5 கிராம்,\nதாய் ரோஸ்டட் மசாலா (இதுவும் நம்மூர் சூப்பர் மார்க்கெட் களில் கிடைக்கிறது) – 100 கிராம்,\nதுளசி, ரீஃபைண்ட் ஆயில், உப்பு – தேவையான அளவு.\nவாணலியில் ரீஃபைண்ட் ஆயிலை விட்டு, அது காய்ந்ததும், நறுக்கி வைத்திருக்கும் இஞ்சி, பூண்டு ஆகிய வற்றைச் சேர்த்து, வாடை போகும் வரை வதக்கவும்.\nமுதியவரை குளிர் சாதனப் பெட்டியில் வைத்து கொலை செய்த வேலையாள் \nதுண்டு துண்டாக நறுக்கப்பட்ட தாய் இஞ்சியை அதோடு சேர்த்து வதக்கவும். பிறகு, தாய் ரோஸ்டட் மசாலா தூள், பனீர், உப்பு மற்றும் துளசி ஆகிய வற்றை ஒவ்வொன்றாகச் சேர்த்து சிறிது நேரம் வதக்கவும்.\nபனீர் பொன் நிறமாக மாறியதும் அதில் ‘ஸ்க்யுவர்’ குச்சிகளைச் செருகி பரிமாறினால், ‘ஃபைவ் ஸ்டார்’ ஹோட்டல் அனுபவத்தோடு சாப்பிட்ட திருப்தி கிடைக்கும்\nதாய் ரோஸ்டட் சில்லி பனீர் ரெசிபி செய்வது | Thai Roasted Chili Paneer Recipe \nபடித்து விட்டு மற்றவர்களுக்கும் சேர் பண்ணுங்க.... அவர்களும் பயன் பெறட்டும்....\nஉங்கள் கருத்துக்களை கமென்ட் பாக்ஸில் தெரிவிக்கவும்...\nபேஸ்புக்கில் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்...\nஎக்லெஸ் கேரட் கேக் செய்வது | Eggless carrot cake Recipe \nவீட்டிலேயே ஈஸ்ட் தயாரிப்பது எப்படி\nஓட்ஸ் மீல் பான்கேக் செய்வது எப்படி\nநித்திய கல்யாணி இலையின் மருத்துவ பயன்கள் \nவெள்ளரி தயிர் தக்காளி சாலட் செய்வது | Cucumber Yogurt Tomato Salad Recipe \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/archive/index.php/t-18315.html?s=29b42ab898c7fadab70e80d462e32e8e", "date_download": "2020-05-28T08:51:40Z", "digest": "sha1:WBUVPN6O4QVA2JDHCGYZ3NZ2ZZJS7H5O", "length": 6418, "nlines": 81, "source_domain": "www.tamilmantram.com", "title": "அயல் நாட்டு அகதிகள் [Archive] - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "தமிழ் மன்றம்.காம் > மல்லி மன்றம் > படித்ததில் பிடித்தது > அயல் நாட்டு அகதிகள்\nView Full Version : அயல் நாட்டு அகதிகள்\nமெயிலில் வந்த இந்த கவிதையை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்\nஇளமையே முதலீடாய் அமைந்திருப்பதை அருமையாக உணர்த்தி நிற்கின்றது நீங்கள் பகிர்ந்த கவிதை......\nபின்னூட்டம் போட்டு பாராட்டிய Aren, Narathar, Syed அவர்களுக்கு திரு அருள் குமார் சார்பில் நன்றிகள்.\nஏறத்தாழ இதே சாயலில் ஒரு கவிதையைப் படித்த ஞாபகம்...\nபகிர்வுக்கு நன்றி மதுரை மைந்தரே..\nகவிதையில் உள்ளவை அத்தனையும் உண்மை.\nஇதே போல இன்னொரு கவிதையை படித்த மாதிரி நினைவு\nஇது கவிதை அல்ல அயல்நாடுகளில் வாழும் அன்பர்களின் சோக கதை பகிர்வுக்கு நன்றி\nஇதுபோன்ற லட்சம் கவிதைகள் வந்தாலும் படித்து ரசித்து மீன்டும் இளமையை அடமான வைக்க போய் விடுவார்கள் அடுத்த ஜனரேசன். விட்டில் பூச்சிகளை திருத்த முடியுமா வேடிக்கை பார்த்து ரசிக்கதானே முடியும்\nமிக அருமையான கவிதை......மனமார்ந்த பாராட்டுக்கள்.....ஆனால்\nஇதே போன்று முன்பு வந்த கவிதையையும் இதற்கு நேர் மாறான கருத்து பொண்ட ஒரு கவிதையையும் இங்கு உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். பின்னூட்டம் போட்ட நணபர்களுக்கு என் நன்றி.\nஇதற்கு தானா நீ ஆசைப்பட்டாய் என்ற கவிதைக்கு எனது பதில் கவிதை இதோ:\nஎன்றும் ஊட்டி கொடைக்கானல் போல\nகத்து வட்டிக்கு கடன் வாங்க வேண்டாம்\nகடனை அடைக்கும் கவலை வேண்டாம்\nசெட் தோசை கெட்டி சட்னி இங்கும் கிடைக்கும்\nதமிழ் நண்பர்கள் இங்கும் இருக்கிறார்கள்\nதமிழ் சினிமா இங்கும் உண்டு\nகோயில் மசூதி சர்ச் கள் இங்கும் உண்டு\nபிறந்த நாட்டில் தகுதிக்கேற்ற வேலை இல்லை\nஇன்னும் பிற நண்மைகள் இங்கு உண்டு\nஆகவே யோசி எதை நீ விரும்புகிறாய்\nநானும் இதை மெயிலில் படித்துவிட்டேன். இருப்பினும் நன்றி...\nமெய் சொல்லிக் கெட்டவனும் இல்லை,\nபொய் சொல்லி வாழ்ந்தவனும் இல்லை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinappuyalnews.com/archives/category/techno/page/10", "date_download": "2020-05-28T07:27:23Z", "digest": "sha1:S7QMA3NBL6WXUYTK7GRMVM7VVYFOEJYW", "length": 9563, "nlines": 89, "source_domain": "www.thinappuyalnews.com", "title": "அறிவியல் | Thinappuyalnews | Page 10", "raw_content": "\nகாப்பி அருந்துபவர்கள் நீண்ட நாட்கள் நலமுடன் இருப்பார்கள்\nஉலகில் பலரால் மாற்றிக்கொள்ள இயலாத பழக்கம் என்றால் அது அதிகாலை காப்பியாகத்தான் இருக்கும். அன்றைய நாள் கோப்பையின் ஆவியிலிருந்து புறப்படுவதையே நம்மில் பலரும் விரும்புகிறோம். ஒரு நாளைக்கு நான்கு கோப்பைகளுக்கு மேல் கவிழ்க்கும்...\nபவளப் பாறைகளை இடமாற்றம் செய்யும் நாடுகள்\nபெரும் தடுப்புப் பவளத்திட்டு (Great Barrier Reef) எனப்படும் பவளப் பாறைத்திட்டு பாதி அழிந்துள்ள நிலையில், உலகில் உள்ள மற்ற பவளப் பாறைகளும் அழிவின் விளிம்பில் தான் உள்ளன. மனிதனால் ஏற்பட்ட பருவநிலை...\nவிண்வெளியில் விளம்பரப் பலகை வைத்த நாடு\nவிமானங்களிலிலோ அல்லது “உபர்” (UBER) கொண்டு வரவிருக்கும் “ஏர் டாக்ஸி” யிலோ சில்லரை கொடுத்து பயணிக்கும் நாள் வெகு தொலைவில் இல்லை. அப்போது அதில் நீங்கள் பயணிக்க நேர்ந்தால் வெளிச்சப் புயல் வீசும்...\nகாந்தப்புலமே சூரியக் கதிர்வீச்சை பூமியிலிருந்து விலகிச்செல்ல வைக்கிறது\nபூமி மாதிரி உருண்டையை கைகளில் எடுத்துக்கொள்ளுங்கள். அதன் வட அரைக்கோளத்தின் மையத்திலிருந்து தென் அரைக்கோளத்தில் மையத்தை, உருண்டையின் மையத்தின் வழியாகவே செல்லும் ஒரு கோடு ஒன்றை வரையுங்கள். அளவுகோல் இல்லாது நேர் கோடு...\n200ஆண்டுகளாக காணாமல் போன பழைமை வாய்ந்த நகரம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.\nதென் ஆப்பிரிக்காவில் உள்ள தற்போதைய Suikerbosrand Nature Reserve (தென் ஆப்பிரிக்காவின் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி) ன் கீழே பலவித மண் அடுக்குகளுக்கு அடியில் மாண்டுபோன “கெவெனெங்” (Kweneng) என்ற பழைமை வாய்ந்த நகரம்...\nசனிக்கிரகத்தை சுற்றும் சந்திரன்களின் எண்ணிக்கை 82 ஆக உயர்வு\nசனிக் கிரகத்தைச் சுற்றிவரும் 20 சந்திரன்கள் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளதையடுத்து சனிக்கிரகத்தை சுற்றும் சந்திரன்களின் எண்ணிக்கை 82 ஆக அதிகரித்துள்ளது. அமெரிக்காவின் கார்னிகி விஞ்ஞான ஆராய்ச்சி நிலையத்தின் விஞ்ஞானிகள் சுபாரு தொலைநோக்கி (Subaru Telescope) மூலம் ஆய்வுகளை மேற்கொண்டனர். இந்த ஆய்வில்...\nவித்தியாசமான கடல்வாழ் உயிரினம் இறந்த நிலையில் கரை ஒதுங்கியது\nஅமெரிக்காவின் கலிபோர்னியா மாகணத்தில் உள்ள பார்பரா கடற்கரை அருகே வித்தியாசமான கடல்வாழ் உயிரினம் இறந்த நிலையில் கரை ஒதுங்கியது. 7 அடி நீளம் கொண்ட இதன் வரலாற்றை ஆராய முற்பட்டபோது அப்படி ஏதும்...\nமூன்று மாதங்களாகியும் சூரியன் மறையாத நாடு\nவடக்கு நார்வே பகுதியில் உள்ளது மேற்கு சம்மராய் (Sommarøy) தீவு. ஆர்டிக் வட்டத்தின் வட திசையில் இருக்கும் இந்த தீவில் கடந்த 21 ஆம் தேதி தான் கோடைகாலம் துவங்கியது. இனி அடுத்த ஜூலை 26...\nஇயற்பியலுக்கான நோபல் பரிசு 3 பேருக்கு பகிர்ந்தளிக்கப்படுகிறது.\nஅண்டவியல் ஆராய்ச்சி மற்றும் சூரியக் குடும்பத்திற்கு அப்பால் முதல் கோளை கண்டுபிடித்ததற்காக, இயற்பியலுக்கான நோபல் பரிசு 3 பேருக்கு பகிர்ந்தளிக்கப்படுகிறது. இயற்பியல், வேதியியல், மருத்துவம், இலக்கியம் உள்ளிட்ட துறைகளில் மனித குலத்திற்கு அசாதாரண பங்களிப்பை...\nசந்திர கிரகணத்தன்று தெரிந்து கொள்ள வேண்டியவை\nஇந்த ஆண்டின் பகுதி சந்திர கிரகணம், ஜூலை 16 மற்றும் 17 ஆகிய நாட்களில் நிகழவுள்ளது. இந்தியாவில் நடக்கவுள்ள இந்த சந்திர கிரகணத்தை ஜூலை 17-ல் காணலாம். கவணிக்க வேண்டிய தகவல் என்னவென்றால்,...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vanakkamlondon.com/northern-provincial-council-24-10-2018/", "date_download": "2020-05-28T07:46:25Z", "digest": "sha1:AZ3FZF5233CCIG67WAYKJBBCUF3MFVB4", "length": 18325, "nlines": 175, "source_domain": "www.vanakkamlondon.com", "title": "வட மாகாணசபையின் இறுதி அமர்வு முதலமைச்சரியின் இறுதி உரை! | vanakkamlondon", "raw_content": "\nவட மாகாணசபையின் இறுதி அமர்வு முதலமைச்சரியின் இறுதி உரை\nவட மாகாணசபையின் இறுதி அமர்வு முதலமைச்சரியின் இறுதி உரை\nமுதலாவது வடமாகாண சபையின் இறுதி அமர்வில் கலந்து கொண்டிருக்கும் கௌரவ அவைத்தலைவர்\nஅவர்களேரூபவ் கௌரவ மாகாண சபை உறுப்பினர்களே\nமுதலில் தொடர்ந்து ஐந்து வருடங்கள் என்னைப் பதவியில் இருக்க வைத்த இறைவனுக்கு நன்றி கூறக்\nகடமைப்பட்டுள்ளேன். அடுத்து அரசியல் அனுபவம் இல்லாதிருந்த எனக்கு அந்த அனுபவத்தைத் தந்த\nஉங்கள் யாவருக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன். இந்த அனுபவம்\nஅரசியலமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டத்தின் பிரகாரம் 1987ஆம் ஆண்டு மாகாண சபை\nநிர்வாகம் இலங்கையில் ஏற்படுத்தப்பட்டு 26 வருடங்களின் பின்னரே 2013 ஆம் ஆண்டில்\nவடக்கு மாகாண சபைக்கான முதலாவது தேர்தல் நடைபெற்றது. தேர்தல் நடந்த போது எமது மக்கள்\nகொடிய யுத்தம் ஒன்றின் ஊடான இன அழிப்பைச் சந்தித்து மிகவும் பலவீனமான நிலையில்\nஇராணுவ நிர்வாகத்தின் கீழ் இருந்தார்கள். சொந்த பந்தங்களை இழந்துரூபவ் சொத்துக்களை இழந்துரூபவ்\nநிர்க்கதியான நிலையில் இராணுவ அடக்கு முறைய��ன் கீழேயே எமது மக்கள் இருந்து வந்தார்கள்.\nதடை முகாம்கள் ஆங்காங்கே காணப்பட்டன. நாம் கூட்டங்கள் கூடிய போது இராணுவ உயர் அதிகாரி\nஒருவர் அங்கு வந்து மேடையில் அமர்ந்திருந்தார். இராணுவத்தினர் தேர்தல் நடவடிக்கைகளில்\nதாமும் மூக்கை நுழைத்திருந்தார்கள். வெளிப்படையாக சில வேட்பாளர்களுக்கு அனுசரணையும் வழங்கி\nஎனினும் இணைந்த வடக்குக் கிழக்கில் எம்மை நாமே ஆளும் சுய நிர்ணய அடிப்படையில்\nஅதிகாரம் எமக்குப் பகிரப்பட வேண்டும் என்ற எமது தேர்தல் விஞ்ஞாபனத்தை ஏற்றுக்கொண்டு\nமுழுமையாக எம்மை நம்பி எமக்கு பெருவாரியாக வாக்களித்து என்னையும் முதலமைச்சர்\nமக்கள் முன்வைத்து வாக்குகள் கேட்ட அந்த விஞ்ஞாபனத்தின் முக்கிய விடயமொன்றை இன்றைய இந்த\nஇறுதி உரையில் பதிவு செய்ய விரும்புகின்றேன்.\n‘தமிழ் மக்கள் ஒரு தனிச்சிறப்பு மிக்க தேசிய இனமாவர். புவியியல் ரீதியாக\nபிணைக்கப்பட்டுள்ளதும் தமிழ்ப் பேசும் மக்களை பெரும்பான்மையினராகக்\nகொண்டதுமான வடக்குரூபவ் கிழக்கு மாகாணங்களே தமிழ்ப் பேசும் மக்களின் வரலாற்று\nரீதியான வாழ்விடமாகும். தமிழ்ப் பேசும் மக்கள் சுயநிர்ணய உரிமைக்கு\nஉரித்துடையவர்கள். சமஷ்டிக் கட்டமைப்பொன்றை அடிப்படையாகக் கொண்டு இணைந்த வடக்குரூபவ்\nகிழக்கு மாகாணங்கள் எனும் ஓர் அலகில் அதிகாரப் பகிர்வு ஏற்பாடுகள் நிறுவப்பட\nவேண்டும். அதிகாரப் பகிர்வானது காணிரூபவ் சட்டம் – ஒழுங்குரூபவ் சுகாதாரம்ரூபவ் கல்வி ஆகியன\nஉள்ளிட்ட சமூகப் பொருளாதார அபிவிருத்தி வளங்கள் மற்றும் நிதி அதிகாரங்கள்\nஇந்த வாக்குறுதிகளுக்கு துரோகம் இழைக்காத வகையில் செயற்பட்டிருக்கின்றேன் என்ற திருப்தி\nஎனக்கு இருக்கின்றது. தமது துன்பங்களை ஒரு பொருட்டாகக் கருதாது பொருளாதார சலுகைகளுக்கும் அரை\nகுறை தீர்வுகளுக்கும் இடமளிக்காமல் மக்கள் இந்த கோட்பாடுகளுக்காக வழங்கிய ஆணையே எனது\nஅரசியல் மற்றும் பொருளாதார செயற்பாடுகளின் வழிகாட்டிகளாக இருந்து வந்திருக்கின்றன.\nபல சவால்கள்ரூபவ் தடைகள் மற்றும் குழிபறிப்புக்களுக்கும் மத்தியில் என்னால் முடிந்தளவுக்கு\nஇந்தப் பாதை வழியே பயணம் செய்ய முடிந்திருக்கிறது.\nதேர்தலில் வெற்றி பெற்றபின்னர் எமது மக்களின் துன்பங்களைத் துடைக்கக் கூடிய ஒரு\nநல்லெண்ண முயற்சியாக இராணுவ அடக்குமுறையின��� கீழ் எம் மக்களை வைத்திருந்த அப்போதைய\nஜனாதிபதி முன்பாக எனது பதவிப் பிரமாண உறுதி மொழியை எடுத்திருந்தேன். ஆனால்\nஅவர்கள் பக்கமிருந்து எந்தவித நல்லெண்ண நடவடிக்கை சமிக்ஞைகளும் கிடைக்கவில்லை. 2014ம்\nஆண்டு ஜனவரி 2ந் திகதி அப்போதைய ஜனாதிபதியைச் சந்தித்த போது எமது பல கோரிக்கைகளுக்கு\nசாதகமாகத் தலையை ஆட்டி விட்டு அவை எவற்றையும் அவர் நிறைவேற்றி வைக்கவில்லை. மாறாக எமது\nநிர்வாக செயற்பாடுகளுக்கும் பொருளாதார நடவடிக்கைகளுக்கும் அப்போதிருந்த இராணுவ\nஆளுநர் ஊடாக தடைகளே ஏற்படுத்தப்பட்டன. இருந்தபோதிலும் எமது மக்களின் துயர்களைத் துடைக்கும்\nபணிகளை அதிகாரமற்ற மாகாண சபை ஊடாக மட்டுப்படுத்தப்பட்ட வளங்களுடன் முடிந்தளவு\nபுதிய ஆட்சி மாற்றத்தினூடாக எமது செயற்பாடுகளைச் செய்வதற்கு இடமளிக்கப்படும் என்றும்\nஎமக்கு ஒரு நன்மாற்றம் ஏற்படும் என்றும் நாங்கள் எண்ணியபோதும் அது நடைபெறவில்லை.\nரூசூ39;நல்லாட்சிரூசூ39; என்ற பலகைக்குள் ஒழிந்து நின்று அணுகுமுறைகளில் மாற்றத்தைக் காட்டினரே\nதவிர நோக்கங்கள்ரூபவ் செயற்பாடுகளில் புதிய அரசாங்கத்தினர் மாற்றத்தைக் காட்டவில்லை.\nமுன்னைய ஆட்சியாளர்கள் மேற்கொண்ட நடவடிக்கைகளையே தொடர்ந்து முன்னெடுத்துவருகின்றனர்.\nசில ஏக்கர் நிலங்களை இராணுவத்தினர் வசமிருந்து விடுவித்து சர்வதேச சமூகத்துக்குப் பறை\nசாற்றிவிட்டு பல ஏக்கர் காணிகளை அபகரிக்குங் கைங்கரியந் தான் இன்று நடைபெற்று\nவருகின்றது. அரச காணிகள் 60000 ஏக்கர்களுக்கு மேல் இராணுவத்தின் கைவசம் இருந்து வருகிறது.\nஇராணுவ பாதுகாப்புடன் சிங்கள குடியேற்றங்கள் ஒருபுறம் நடைபெறரூபவ் மறுபுறம் முழுமையாகத்\nதமிழர் வாழும் இடங்களில் விகாரைகள் அமைக்கப்பட்டு பௌத்தமயமாக்கல் நடவடிக்கைகள்\nதுரிதப்படுத்தப்பட்டு வருகின்றன. ஆளுநர் அடங்கலான அரச அலுவலர்கள் பலர் இவற்றிற்கு\nஆதரவு அளித்து வருகின்றார்கள். தெற்கிலிருந்து முதலீட்டாளர்களை இங்கு கொண்டு வரத்\nதுடியாய்த் துடிக்கின்றார்கள். எம் புலம்பெயர்ந்தோர் இங்கு வந்து முதலிடுவதை\nநல்லாட்சி என்ற பெயர்ப்பலகை அரசாங்கத்துக்கு சர்வதேசரீதியாக இருந்த நெருக்குவாரங்களைக்\nகளைவதற்கு பெரிதும் உதவியுள்ளது. சமஷ்டி என்ற பெயர்ப்பலகை தேவை இல்லை என்று கூறும்\nஎம்மவர்கள் பெயர்பலகைகள் மிகமிக முக்கியமானவையும் அவசியமானவையுங் கூட என்பதை இதன்மூலம்\nபுரிந்துகொள்ள வேண்டும். எமக்குச் சாதகமாகப் பெயர்ப்பலகைகள் அமையாவிடில் எமது உச்ச\nநீதிமன்ற நீதியரசர்கள் ஒற்றையாட்சி என்ற கோட்டைத் தாண்டிப் பார்க்க மறுப்பார்கள்\nPosted in இலங்கை, தலைப்புச் செய்திகள்\nகனவு நனவாவதற்கு முன் விபத்தில் உயிரிழந்த விண்வெளி வீரர்\nஅமெரிக்காவில் தாக்குதல் நடத்திய மர்மநபர் அடையாளம் காணல்\nமுகத்தை மூடும் தலைக்கவசம் அணிவோர் மீது வழக்கு\nகொரியர்களை கொன்று குவித்த ஜப்பான் | கொரியாவின் கதை பகுதி # 8\nஇலங்கை அணி டக்வேர்த் லூயிஸ் விதிமுறையில் 219 ஓட்டங்களால் அபார வெற்றி\nR.Boomadevi on குமுதம் –கொன்றை இணைந்து வழங்கும் சர்வதேச தமிழ்ச் சிறுகதைப் போட்டி\nThiruththamizhththevanaar on இராமநாதனை அரசியலுக்கு கொண்டுவர நாவலர் போட்ட திட்டம்: என்.சரவணன்\nஞாபகசக்தி அதிகரிக்கும் வெண்டைக்காய். - தமிழ் DNA on ஞாபகசக்தி அதிகரிக்கும் வெண்டைக்காய்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.webtk.co/madube%E2%9D%A4%F0%9F%A6%93-do-you-want-more-followers", "date_download": "2020-05-28T06:46:45Z", "digest": "sha1:QDWDXNCUPU6TDJE2ST7LJ3ELPCBXU5D5", "length": 11287, "nlines": 116, "source_domain": "ta.webtk.co", "title": "MaDube❤🦓: உங்களுக்கு அதிகமான பின்தொடர்பவர்கள் வேண்டுமா? - 💌 WebTK - உங்கள் டிக்கெட் WebTalK 🚀 அழைப்பு, விமர்சனம், செய்தி & இன்னும் 🔥", "raw_content": "\n💌 WebTK - உங்கள் டிக்கெட் WebTalK 🚀 அழைப்பு, விமர்சனம், செய்தி & இன்னும் 🔥\nசமூக ஊடக புரட்சியில் சேர\nJoin நீங்கள் சேருவதற்கு முன்பு இதைப் படியுங்கள்\nநாங்கள் Webtalk Stars அணி\nWebtalk அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nபேஸ்புக்கை நீக்கு, அடுத்து என்ன\nMaDube❤🦓: உங்களுக்கு அதிகமான பின்தொடர்பவர்கள் வேண்டுமா\nMaDube❤🦓: நீங்கள் எப்படி இருக்க முடியும் வியத்தகு சமூக ஊடகங்களில் உங்கள் பார்வையாளர்களை வளர்க்கவும் மூலம், ஜிம்பாப்வேயில் சிறந்த 100 செல்வாக்கு செலுத்தியவர்களில் ஒருவராக இருப்பதற்கு வாழ்த்துக்கள் மூலம், ஜிம்பாப்வேயில் சிறந்த 100 செல்வாக்கு செலுத்தியவர்களில் ஒருவராக இருப்பதற்கு வாழ்த்துக்கள்\nஇப்போது சிறந்த 10 செல்வாக்கு செலுத்துபவர்களில் ஒருவராக மாறுவோம் Webtalk, புதிய சமூக ஊடகங்கள் விரைவில் விஞ்சும் பேஸ்புக் மற்றும் instagram\nஇப்போது குதிப்பதற்கான உங்கள் காரணங்கள் பல:\nஏற்கனவே 3 மில்லியனுக்கும் அதிகமான செயலில் உள்ள பயனர்களின் பயன்படுத்தப்படாத பார்வையாளர்கள், மற்றும் பைத்தியம் போல் வளர்ந்து வருகின்றனர்.\nஉங்கள் உறவுகளை நிர்வகிக்க ஒரு சுத்தமான வழி.\nஉங்கள் பார்வையாளர்களை முன்பே பார்த்திராத வகையில் பணமாக்குங்கள். நீங்கள் எளிதாக மில்லியன் கணக்கில் சம்பாதிக்கலாம் Webtalk\nஇப்போதைக்கு குறைந்த போட்டி, ஆனால் இது நீண்ட காலம் நீடிக்காது\nநீங்கள் சரியான அணியில் சேர்ந்தால், தி Webtalk Stars குழு, உங்களுக்கு கூடுதல் வருமான வாய்ப்புகள் மற்றும் பிரீமியம் விஐபி ஆதரவு ஆகியவை வழங்கப்படுகின்றன, இவை அனைத்தும் இலவசமாக. 🏅🏅🏅\nஏற்கனவே ஜிம்பாப்வேயில் இருந்து பல பயனர்கள் உங்களைப் பின்தொடர்பவர்களாக காத்திருக்கிறார்கள் Webtalk.\nMaDube❤🦓: சமூக ஊடகங்களின் எதிர்காலத்தை இப்போதே தழுவுங்கள் சேர Webtalk உங்களுக்கான சிறந்த அணியில்\nஉங்கள் பயோ ஆன் instagram:\n* பாதுகாக்கப்பட்ட மின்னஞ்சல் *\nபிரெஞ்சு மொழிபெயர்ப்பாளர் / மொழிபெயர்ப்பாளர் 🗣 - விக்டோரியா நீர்வீழ்ச்சி, ஜிம்பாப்வே 🇿🇼 - செயிண்ட்-டிஜியர், பிரான்ஸ் 🇫🇷 - மோமோ 👑 டோரோ 🔐 - சஃபாரி வழிகாட்டி 🦏 - RYE 2016📍 - 90s குழந்தை\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது ஆகஸ்ட் 25, 2019\nவகைகள் செல்வாக்கு செலுத்துபவர்கள் Webtalk குறிச்சொற்கள் influencer, செல்வாக்கு செலுத்துபவர் Webtalk, ஜிம்பாப்வே மெயில் வழிசெலுத்தல்\nஆண்டி லோவ்: உங்களுக்கு அதிகமான பின்தொடர்பவர்கள் வேண்டுமா\nரே சாம்சன்: உங்களுக்கு அதிகமான பின்தொடர்பவர்கள் வேண்டுமா\nவிளம்பர ஊக்குவிப்பு கிராபிக்ஸ் Webtalk\nக்கான விளம்பர வீடியோக்கள் Webtalk\nWebtalk குறிப்புகள் மற்றும் தந்திரங்களை\nகுர்க் லீ: 5 மில்லியன் ரசிகர்கள் உங்களுக்காக காத்திருக்கிறார்கள் Webtalk\nகி ஹாங் லீ: 5 மில்லியன் ரசிகர்கள் உங்களுக்காக காத்திருக்கிறார்கள் Webtalk\nகீத் லீ: 5 மில்லியன் ரசிகர்கள் உங்களுக்காக காத்திருக்கிறார்கள் Webtalk\nகேட்டி லீ: 5 மில்லியன் ரசிகர்கள் உங்களுக்காக காத்திருக்கிறார்கள் Webtalk\nகேத்தி லீ: 5 மில்லியன் ரசிகர்கள் உங்களுக்காக காத்திருக்கிறார்கள் Webtalk\nமுகப்பு - செல்வாக்கு செலுத்துபவர்கள் Webtalk - MaDube❤🦓: உங்களுக்கு அதிகமான பின்தொடர்பவர்கள் வேண்டுமா\nஎங்கள் கூட்டாளர் வலைத்தளங்களைச் சரிபார்க்கவும்:\nதி Webtalk பயன்பாடு விரைவில் பதிவிறக்கத்திற்குக் கிடைக்கும்\nஉங்கள் மின்னஞ்சல் முகவரி கிடைத்தவுடன் அறிவிக்க எங்களுக்கு விட்டு விடுங்கள்\nஇதற்கிடையில், நாங்கள் உங்களை பரிந்துரைக்க���றோம் சேர Webtalk எங்கள் அணியில் இப்போது உங்கள் பிணையத்தை உருவாக்கத் தொடங்குங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maarutham.com/2020/05/blog-post_124.html", "date_download": "2020-05-28T06:34:18Z", "digest": "sha1:B6SWGS57ALBJNULRW4CKRSXGL43IGURA", "length": 9915, "nlines": 43, "source_domain": "www.maarutham.com", "title": "கொரோனாவிற்கு மருந்து கண்டுபிடித்துவிட்டதாக கூறி வந்த தமிழ் சித்த மருத்துவர் திருத்தணிகாசலம் கைது ; வெளியான அதிரவைக்கும் தகவல்கள்!!", "raw_content": "\nகொரோனாவிற்கு மருந்து கண்டுபிடித்துவிட்டதாக கூறி வந்த தமிழ் சித்த மருத்துவர் திருத்தணிகாசலம் கைது ; வெளியான அதிரவைக்கும் தகவல்கள்\nதமிழகத்தில் சித்த மருத்துவர் ஒருவர் கொரோனாவிற்கு மருந்து கண்டுபிடித்துவிட்டதாகவும், வெளிநாடுகளில் இருக்கும் சிலர் தான் கண்டுபிடித்த மருந்து மூலம் பயன் அடைந்து வருவதாக வீடியோ வெளியிட்டு வைரலான நிலையில், தற்போது அவர் போலி மருத்துவர் என்பது தெரியவந்தால், பொலிசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.\nஉலகையே அச்சுறுத்தி வரும் கொடிய நோயாக கொரோனா வைரஸ் உள்ளது. இந்த வைரஸை கட்டுப்படுத்துவதற்கும், அதை அழிப்பதற்கும் பல்வேறு நாடுகள் தடுப்பூசி கண்டுபிடிப்பதில் தீவிரம் காட்டி வருகின்றன.\nஇதற்கிடையில், இந்த வைரஸ் பரவல் ஆரம்பித்த போதே, கடந்த ஜனவரி மாதத்தின் கடைசியில், தமிழகத்தை சேர்ந்த சித்த மருத்துவர் தணிகாசலம் தன்னிடம் இதற்கான மருத்து இருப்பதாக கூறினார்.\nஅதுமட்டுமின்றி அதற்கு ஆதாரமாக, லண்டனில் கொரோனா வைரஸ் காரணமாக உயிருக்கு போராடிக் கொண்டிருந்த பெண்ணை காப்பாற்றியுள்ளதாகவும், கூறி அது தொடர்பான ஓடியோவையும் வெளியிட்டிருந்தார்.\nஇதனால் சமூகவலைத்தளங்களில் பலரும் அரசை கண்டிக்க ஆரம்பித்தனர். ஒரு தமிழன் மருந்தை கண்டுபிடித்தால் இப்படி தான் இருப்பீர்களா இதுவே அமெரிக்காகாரன் மற்ற நாட்டு காரன் இப்படி ஒரு வீடியோ வெளியிட்டிருந்தால், அவனுக்கு கிடைத்திருக்கும் மரியாதை வேறு, தமிழன் என்பதால் தான் இப்படி என்றெல்லாம் பலர் கூறி வந்தனர்.\nதொடர்ந்து அவர் சமூகவலைத்தளங்களில் தான் கண்டு பிடித்த மருந்தைப் பற்றி வீடியோ வெளியிட்டு வந்த நிலையில், மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை திருத்தணிகாசலம் குறித்து வெளியிட்ட அறிவிப்பில், மத்திய, மாநில அரசுகளால் அங்கீகரிக்கப்பட்ட மரு��்துவத் தகுதியோ, முறையான அங்கீகாரமோ, பதிவோ இல்லாதவர் திருத்தணிகாசலம் என்று குறிப்பிட்டுள்ளது.\nமேலும், தவறான செய்தியைப் பரப்பி மக்கள் நலனுக்கு ஆபத்து ஏற்படும் விதத்தில் செயல்படுவதாக திருத்தணிகாச்சலம் மீது இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதித் துறை இயக்குநர் சென்னை மத்தியக் குற்றப்பிரிவு காவல்துறையிடம் புகார் அளித்தார்.\nஇதையடுத்து, தொற்றுநோய் தடுப்புச் சட்டம், பேரழிவு மேலாண்மைச் சட்டம், உள்நோக்கத்தோடு தவறான தகவல்களை பரப்புதல் உள்பட 5 பிரிவுகளின்கீழ் திருத்தணிகாச்சலம் மீது வழக்குப் பதிவு‌செய்த பொலிசார் அவரை கைது செய்தனர்.\nஇதன் மூலம், திருத்தணிகாசலம் போலி சித்த மருத்துவர் என்பது தெரியவந்ததால், சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் பொலிசார் ராயபுரத்தில் உள்ள எழும்பூர் மாஜிஸ்திரேட் ரோஸ்லின் துரை வீட்டில் ஆஜர்படுத்தினர்.\nவிசாரணைக்கு பிறகு வருகிற 20-ஆம் திகதி வரை திருத்தணிகாசலத்தை சிறையில் அடைக்க மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார். இதையடுத்து அவரை பொலிசார் சைதாபேட்டை சிறையில் அடைத்தனர்.\nமேலும் திருத்தணிகாசலம் குறித்து சித்த மருத்துவர்கள் சிலர் கூறுகையில், 20 ஆண்டுகளுக்கு முன் அரும்பாக்கம் பகுதியில் கிளினிக் நடத்தி வந்தார். அப்போது அரும்பாக்கம் சித்த மருத்துவக் கல்லூரியில் பயின்ற மாணவி ஒருவர் திருத்தணிகாசலம் கிளினிக்கில் வேலை பார்த்தார்.\nஇருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு, பின்னர், அந்த மாணவியை திருத்தணிகாசலம் திருமணம் செய்து கொண்டதாக கூறியுள்ளனர்.\nபொலிசார் தன்னை தேடி வருகின்றனர் என்பதை அறிந்தவுடன், தேனி பெரியகுளம் பகுதியில் இவர் பதுங்கியுள்ளார். இந்த தகவல் பொலிசாருக்கு தெரியவந்ததால், அவரை அங்கு கைது செய்து சென்னைக்கு அழைத்து வந்துள்ளனர்.\nஇவர் மீது, 188 IPC r/w sec. 3 of Epidemic Diseases Act, 505(1)(b) , 153A IhPC, sec. 54 of Disaster Management Act ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் கூறியுள்ளனர்.\nமேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://minuwangoda.ds.gov.lk/index.php/ta/development-needs-ta.html", "date_download": "2020-05-28T07:50:09Z", "digest": "sha1:QSCYQWDPXSU2VRRO3CDLZLHXMEWPJYEV", "length": 5766, "nlines": 112, "source_domain": "minuwangoda.ds.gov.lk", "title": "பிரதேச செயலகம் - மினுவங்கொடை - அபிவிருத்தி தேவைகள்", "raw_content": "\nபிரதேச செயலகம் - மினுவங��கொடை\nஅபிவிருத்தி தேவை - மினுவங்கொடை\nஒவ்வொரு கிராம சேவகர் பிரிவுக்கும் ஒரு சேவை மையம்.\nமுறையான குப்பை மேலாண்மை அமைப்பு.\nதண்ணீர் / மின்சாரம் / தேவைப்படும் மக்களுக்கு வழங்குவதற்கான வசதிகள்.\nசுற்றுலா தொடர்பான தயாரிப்புகளுக்கான விற்பனை மையங்களை நிறுவுதல்.\nவளைந்து நெல் வயல்களின் மறு-பயிரிடுதல்.\nசில கிராம உத்தியோகத்தர் பிரிவுகளில் அடையாளம் காணப்பட்ட கிராமிய வீதிகளை புனரமைத்தல்.\nமாவட்ட மற்றும் பிரதேச செயலகங்களின் இணையவாசல்\nதொடர்புடைய பிரதேச செயலகப் பிரிவுகள்\nபதிப்புரிமை © 2020 பிரதேச செயலகம் - மினுவங்கொடை. அனைத்து உரிமைகளும் கையிருப்பில் கொண்டது.\nInformation and Communication Technology Agency நிலையத்துடன் இணைந்து உருவாக்கப்பட்டது\nவடிவமைப்பு மற்றும் அபிவிருத்தி செய்யப்பட்டது Procons Infotech\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilvedham.net/index.php?r=site/pasuram1&username=&song_no=696&thirumoli_id=5&prabhandam_id=6&alwar_id=", "date_download": "2020-05-28T08:45:02Z", "digest": "sha1:ACRAJHZNIZ3QVORKUH2Y3ZI2UDAXNJNP", "length": 15801, "nlines": 231, "source_domain": "tamilvedham.net", "title": "தமிழ் வேதம்", "raw_content": "ஆயிரம் வரிசை முதலாயிரம் இரண்டாவதாயிரம் மூன்றாவதாயிரம் நான்காவதாயிரம்\nஆழ்வாரகள் திருப்பான் ஆழ்வார் ஆண்டாள்\tபொய்கையாழ்வார்\tதொண்டரடிப்பொடி ஆழ்வார் திருமழிசை ஆழ்வார் பூதத்தாழ்வார் பேயாழ்வார் நம்மாழ்வார் மதுரகவி ஆழ்வார் குலசேகர ஆழ்வார்\tபெரியாழ்வார் திருமங்கை ஆழ்வார்\nபிரபந்தங்கள் திருப்பாவை நாச்சியார் திருமொழி பெரியாழ்வார் திருமொழி பெருமாள் திருமொழி திருச்சந்த விருத்தம் நான்முகன் திருவந்தாதி திருமாலை திருப்பள்ளிஎழுச்சி அமலனாதிபிரான் கண்ணிநுண் சிறுதாம்பு பெரியதிருமொழி\tதிருக்குறுந்தாண்டகம்\tதிருநெடுந்தாண்டகம்\tதிருவெழுகூற்றருக்கை\tசிறியதிருமடல் பெரியதிருமடல் முதல் திருவந்தாதி\tஇரண்டாம் திருவந்தாதி மூன்றாம் திருவந்தாதி\tதிருவாசிரியம் திருவிருத்தம் பெரியதிருவந்தாதி திருவாய்மொழி\tராமானுஜ நூற்றந்தாதி திருப்பல்லாண்டு\tதிருப்பாவை\tதிருப்பாவை\tபொது தனியன்கள்\n» திரு நந்திபுர விண்ணகரம்\n» திரு தலைச் சங்க நாண்மதியம்\n» திருக் காழி ஸ்ரீராம விண்ணகரம், சிர்காழி\n» திரு அரிமேய விண்ணகரம்\n» திரு செம்பொன்செய் கோயில்\n» திரு வைகுந்த விண்ணகரம், திரு நாங்கூர்\n» திருவாலி மற்றும் திருநகரி\n» திரு தேவனார் தொகை, திரு நாங்கூர்\n» திரு பார்த்தன் பள்ளி\n» திரு நிலா திங்கள் துண்டம்\n» திருப் பரமேஸ்வர விண்ணகரம்\n» திரு இட வெந்தை\n» திருக் கடல் மல்லை\n» திருக் கண்டமென்னும் கடிநகர்\n» திரு வதரி ஆசிரமம்\n» திரு சாளக்ராமம் (முக்திநாத்)\n» திரு வட மதுரை (மதுரா)\n» திரு சிங்கவேழ்குன்றம், அஹோபிலம்\n» திரு வல்ல வாழ்\n» திரு சிரீவர மங்கை\n» நாலாயிரத்தில் நாரணன் நாமம்\n» ஏகாதசி சேவாகால பாசுரங்கள்\n» இராமானுஜர் வாழ்க்கை குறிப்பு\n» இராமானுஜர் 1000 - நிகழ்வுகள்\n» இராமானுஜர் எழுதிய புத்தகங்கள்\n» இராமானுஜர் காணொலி தொகுப்புகள்\nநின்னையே தான் வேண்டி* நீள் செல்வம் வேண்டாதான்*\nதன்னையே தான் வேண்டும்* செல்வம்போல் மாயத்தால்*\nமின்னையே சேர் திகிரி* வித்துவக்கோட்டு அம்மானே*\nநின்னையே தான் வேண்டி* நிற்பன் அடியேனே\nநின்னையே வேண்டி - உன்னையே விரும்பி;\nநீள் செல்வம் வேண்டா தான் தன்னையே - மிக்க ஸம்பத்தை விரும்பாதவனையே;\nதான் வேண்டும் - தானாகவே வந்து சேர விரும்புகிற;\nசெல்வம் போல் - அந்த ஐச்வரியம் போல;\nமாயத்தால் - (உன்) மாயையினால்;\nயாவனொருவன் எம்பெருமானிடத்திலே அன்பைச் செலுத்தி அதனால் ஐச்வர்யத்தை உபேக்ஷிக்கிறானோ, அவன் உபேக்ஷிக்க உபேக்ஷிக்க அவனது நல்வினைப்பயனால் அச்செல்வம் அவனை விடாது விரும்பி வலியத் தொடர்ந்து சேர்தல் இயல்பு. (அபேக்ஷிப்பவனுக்குக் கிடையாதொழிதலும், அபேக்ஷியாதவனுக்கு வலிவிலே கிடைத்தலும் பகவத் ஸங்கல்ப மஹிமையென்பது இங்கு அறியத்தக்கது). அது போலவே, நீ உன் உடைமையாகிய என்னை உபேக்ஷிக்க உபேக்ஷிக்க நான் உன்னையே விடாது நிற்பேன் என்றவாறு. அடியார்களுக்கு நேரும் துன்பங்களைப் போக்கி எங்களைக் காப்பதற்காகவே கையுந் திருவாழியுமாக இங்கே வந்துள்ளாய் நீ என்பது மூன்றாமடியின் உட்கருத்து. இப்பாட்டு விஷயத்தில் வேதாந்த தேசிகனுடைய கருத்து - செல்வத்தை வெறுத்து எம்பெருமானையே வேண்டி நிற்பவனுக்கு அச்செல்வம் தானே வந்து சேர்தல் பொருந்தாதாதலால், இப்பாட்டில் அங்ஙனம் கூறியுள்ளதை, முன்பு நெடுங்காலம் ஐச்வர்யத்துக்காக உபாஸகை பண்ணி அது பெறாமல் அதனை வெறுத்து எம்பெருமான் பக்கல் அன்பு பூண்ட ஒரு அதிகாரி விஷயமாகக் கொள்ளுதல் நலம் என்பதாம். செல்வம் என்பதற்கு ”மோக்ஷலக்ஷ்மி ” என்றுரைப்பாரும் உளர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/2018/03/04/86690.html", "date_download": "2020-05-28T07:49:03Z", "digest": "sha1:ZNIRB2SGNHWCZORWFJ6VHMEV7LDAKTPN", "length": 31705, "nlines": 240, "source_domain": "www.thinaboomi.com", "title": "நெல்லையில் உழைக்கும் மகளிருக்கு மானிய விலையில் 100 பயனாளிகளுக்கு அம்மா இரு சக்கர வாகனம் அமைச்சர் வி.எம்.ராஜலெட்சுமி வழங்கினார்", "raw_content": "\nவியாழக்கிழமை, 28 மே 2020\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nநெல்லையில் உழைக்கும் மகளிருக்கு மானிய விலையில் 100 பயனாளிகளுக்கு அம்மா இரு சக்கர வாகனம் அமைச்சர் வி.எம்.ராஜலெட்சுமி வழங்கினார்\nஞாயிற்றுக்கிழமை, 4 மார்ச் 2018 திருநெல்வேலி\nதிருநெல்வேலி, பாளையங்கோட்டை வ.உ.சி. மைதானத்தில் உழைக்கும் மகளிருக்கு அம்மா இரு சக்கர வாகனம் மானிய விலையில் வழங்கும் விழா கலெக்டர் சந்தீப் நந்தூரி, தலைமையில் நடைபெற்றது. இவ்விழாவில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் வி.எம்.ராஜலெட்சுமி கலந்து கொண்டு 100 பயனாளிகளுக்கு ரூ.24,95,687/- மானியத்திலான அம்மா இரு சக்கர வாகனத்தினை வழங்கினார்.விழாவில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் வி.எம்.ராஜலெட்சுமி பேசியதாவது-\nஅம்மா இரு சக்கர வாகனம்\nபுரட்சித்தலைவி அம்மா பெண்களின் நலனுக்காகவும், பெண்களின் வாழ்வாதாரத்தினை உயர்த்தி தன்னம்பிக்கையுடன் வாழ்ந்திட பல்வேறு திட்டங்களை செயல்படுத்தினார்கள். புரட்சித்தலைவி அம்மா வேலைக்கு செல்லும் மற்றும் சொந்தமாக தொழில் செய்யும் உழைக்கும் மகளிர்கள் சுதந்திரமாகவும், விரைவாகவும் தங்களது பணியிடங்களுக்கு சென்று வரவும், தங்கள் குழந்தைகளை பள்ளிக் கூடத்திற்கு அழைத்து செல்லவும், யாரையும் சார்ந்து இருக்காமல், தங்களது அனைத்து பணிகளையும் குறித்த நேரத்தில் செய்திட ஏதுவாக, ஆண்டிற்கு ஒரு லட்சம் மகளிருக்கு 50 சதவித மானிய விலையில் இரு சக்கர வாகனம் வழங்கும் திட்டத்தை அறிவித்தார்கள். பாரத பிரதமர் , தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் தலைமையில் சென்னையில் நடைபெற்ற விழாவில், தமிழகம் முழுவதும் ஒரு இலட்சம் உழைக்கும் மகளிருக்கு இரு சக்கர வாகனம் வழங்கும் திட்டத்தினை 24.02.2018 தொடங்கி வைத்தார்கள்.அதனடிப்படையில், திருநெல்வேலி மாவட்டத்தில் 4455 உழைக்கும் மகளிருக்கு மானிய விலையில் இரு சக்கர வாகனம் வழங்கப்படவுள்ளது. இன்று நடைபெறும் விழாவில் முதற்கட்டமாக மாநகராட்சி பகுதியில் 8 மகளிர்களுக்கும், நகராட்சி பகுதிகள��ல் 14 மகளிர்களுக்கும், பேரூராட்சி பகுதிகளில் 34 மகளிர்களுக்கும், ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் 44 மகளிர்களுக்கும் ஆக மொத்தம் 100 உழைக்கும் மகளிர்களுக்கு ரூ.24.96 இலட்சம் மதிப்பில் மானிய விலையில் அம்மா இரு சக்கர வாகனம் வழங்கப்பட்டுள்ளது. வாகனங்களை பெறும் மகளிர்கள் தங்களது பணிகளையும், தொழில்களையும் சிறப்பாக செய்து வாழ்க்கைத் தரத்தினை உயர்த்திக் கொள்ள வேண்டுமென பேசினார். விழாவிற்கு தலைமை வகித்து, கலெக்டர் சந்தீப் நந்தூரி, பேசியதாவது-தமிழ்நாடு அரசு வேலைக்கு செல்லும் பெண்களின் பல்வேறு சிரமங்களை குறைக்கும் வகையில், உழைக்கும் மகளிருக்கு மானிய விலையில் இரு சக்கர வாகனம் வழங்கும் திட்டத்தினை செயல்படுத்தியுள்ளது. பெண்கள் படித்ததற்கு பிறகு வேலைக்கு செல்லவும், வரவு செலவுகளை சுதந்திரமாக செய்திடவும், தன்னம்பிக்கையை அதிகரிக்கும் வகையிலும் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. உழைக்கும் மகளிர் வீட்டில் குழந்தைகளை கவனிக்கவும், சமையல் பணிகளையும், குழந்தைகளுக்கு கல்வி கற்று கொடுக்கும் பணிகள் உள்பட பல்வேறு பணிகளை வீட்டில் செய்து முடித்து விட்டு, பணிகளுக்கும் செல்ல வேண்டியுள்ளது. இத்திட்டத்தின் மூலம் உழைக்கும் மகளிர்களின் சிரமங்கள் குறைந்து விரைவாக பணிகளை முடிக்க முடியும். திருநெல்வேலி மாவட்டத்தில் 4455 உழைக்கும் மகளிர்களுக்கு மானிய விலையில் இரு சக்கர வாகனம் வழங்கப்படவுள்ளது. ஓவ்வொரு ஆண்டும் உழைக்கும் மகளிருக்கு மானிய விலையில் இரு சக்கர வாகனம் வழங்கப்படும். இன்று 100 பயனாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.உழைக்கும் மகளிர்களுக்கு மானிய விலையில் இரு சக்கர வாகனம் வழங்கும் திட்டத்தில் 125 சிசிக்கு குறைவில்லாத வாகனங்கள் ஜனவரி 2018-க்கு பின்பு தயார் செய்யப்பட்ட வாகனங்களை வாங்க வேண்டும். விண்ணப்பிக்கும் மகளிருக்கு ஓட்டுநர் உரிமம் வைத்திருக்க வேண்டும். மகளிரின் ஆண்டு வருமானம் ரூ.2.50 இலட்சத்திற்கு குறைவாக இருந்திட வேண்டும். இந்த விதிமுறைகளின் அடிப்படையில், இவ்வாண்டில் 11 ஆயிரம் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளது. இதில், ஆதரவற்றோர், விதவை, மாற்றுத்திறனாளி, கணவனால் கைவிடப்பட்டோர் உள்ளிட்ட முன்னுரிமை பெற்றோருக்கும், மற்ற மகளிருக்கும் தேர்வு செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது. தொடர்ந்து, தேர்வு செய்யப்ப���்டோருக்கு வழங்கப்படும். வாகனத்தின் விலையில் 50 சதவிதம் அல்லது அதிகபட்சம் ரூ.25 ஆயிரம் மானியம் வழங்கப்படுகிறது. வங்கிகளில் கடன் பெற்று, வாகனம் வாங்குவோருக்கு மானியம் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும். இன்று வாகனம் பெறும் நீங்கள் இதை நல்லபடியாக பயன்படுத்தி, வாழ்க்கைத் தரத்தினை உயர்த்திக் கொள்ள வேண்டுமென பேசினார்.இவ்விழாவில், நாடாளுமன்ற உறுப்பினர்கள் கே.ஆர்.பி.பிரபாகரன், விஜிலா சத்தியானந்த், சட்டமன்ற உறுப்பினர்கள் ஆர்.முருகையாபாண்டியன், அ.மனோகரன், மாவட்ட வருவாய் அலுவலர் பூ.முத்துராமலிங்கம், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஆ.பழனி, தமிழ்நாடு கூட்டுறவு வீட்டுவசதி இணையத் தலைவர் சக்திவேல்முருகன், டான்பெட் துணைத் தலைவர் கண்ணன் (எ) ராஜூ, ஆவின் சேர்மன் ரமேஷ், கூட்டுறவு பேராங்காடித் தலைவர் பல்லிக்கோட்டை செல்லத்துரை, அக்ரோ சேர்மன் மகபூப் ஜான், நெசவாளர் கூட்டுறவு சங்கத் தலைவர் ஆறுமுகம், திருநெல்வேலி கூட்டுறவு அச்சக சங்கத் தலைவர் செவல் முத்துசாமி, முக்கிய பிரமுகர்கள் சுதா பரமசிவம், பரணி சங்கரலிங்கம், தச்சை மாதவன், ஜெரால்ட், சேர்மபாண்டி, மகளிர் திட்ட உதவி திட்ட அலுவலர்கள், அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.\nதிருமண நாளில் குடும்பத்தாருக்கு சர்ப்ரைஸ் கொடுத்த ஜாம்பவான் சச்சின்\nஆயக்கலைகள் 64-ன் முதல் கலையான சிலம்பம் | Indian Martial Arts Fight - Part 1\nஇயற்கை மூலிகைகளை வைத்துகொரோனாவுக்கு மருந்து: என்னை அணுகினால் தர தயார்:சௌண்ட்திரபாண்டியன் ஸ்வாமிகள்\nசமூக விலகலில் குழந்தைகளுக்கு தென்னை ஓலையில் பொம்மை செய்து அசத்துங்கள் | Traditional Art and Craft\nGhee at home | Homemade Pure Ghee in Tamil | 100% சுத்தமான நெய் - வீட்டிலேயே தயாரிப்பது எப்படி\nசளி காய்ச்சல் தலைவலியை போக்கும் பானத்தை வீட்டிலேயே தயாரிப்பது எப்படி\nஅம்மா இரு சக்கர வாகனம்\nஇன்றைய கொரோனா எண்ணிக்கை நிலவரம் 27.05.2020\nரூ. 15,128 கோடி முதலீட்டில் 17 தொழில் நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் : முதல்வர் எடப்பாடி முன்னிலையில் கையெழுத்து : சுமார் 47,150 பேருக்கு புதிய வேலை வாய்ப்பு கிடைக்கும்\nஜூன் மாத ரேசன் பொருட்களுக்கான டோக்கன் நாளை முதல் வழங்கப்படும் : முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nஎது வந்தாலும் குறை சொல்லக்கூடிய ஒரே தலைவர் மு.க. ஸ்டாலின்தான்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி விமர்சனம்\nமராட்டிய மேலவை உறுப்பினராக உத்தவ் தாக்கரேவை தேர்ந்தெடுக்க அமைச்சரவை குழு பரிந்துரை\nபிரதமர் மோடியின் அனைத்து கட்சி கூட்டத்தை புறக்கணிக்க மம்தா முடிவு\nபுதுச்சேரியில் 200-க்கும் மேற்பட்ட பள்ளிகளில் 10-ம் வகுப்பு தேர்வு : ஜூலை முதல் வாரத்தில் கல்லூரி இறுதியாண்டு தேர்வு\nஎங்களிடம் சொல்லாமலேயே ரயில்கள் வருகின்றன: முதல்வர் மம்தா பானர்ஜி\nசீனா போருக்கு தயாராகும் புகைப்படங்கள் வெளியானது\nஆசிய நாடுகளில் பெருநகரங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பின\nகொரோனா தடுப்பு பணிக்கு ரூ.1.30 கோடி நிதியுதவி நடிகர் விஜய் வழங்குகிறார்\nவீடியோ : கொரோனா தொற்றை கவனிக்கவில்லை என்றால் அது உயிரை எடுக்கிற வியாதி: ஆர்.கே.செல்வமணி பேட்டி\nரூ.25-க்கு பிரசாத லட்டு விற்பனை: திருப்பதி தேவஸ்தானம் முடிவு\nஊரடங்கு முடிவுக்கு வந்ததும் திருப்பதியில் தினமும் 20 ஆயிரம் பக்தர்கள் மட்டும் தரிசனத்துக்கு அனுமதி : தேவஸ்தானம்\nமதுரையில் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் திருவிழா ரத்து: கோவில் நிர்வாகம் அறிவிப்பு\nஆன்லைனில் வகுப்பு எடுக்கும் தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை : அமைச்சர் செங்கோட்டையன் எச்சரிக்கை\nஆர்.எஸ். பாரதியின் ஜாமீனை ரத்து செய்யக்கோரி மனு தாக்கல் : விசாரணை நாளை தள்ளிவைப்பு\n9 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு : வானிலை மையம் தகவல்\nஇந்தியா- சீனா எல்லை பிரச்சினை: மத்தியஸ்தம் செய்ய தயார்: டிரம்ப்\nராணுவத்தை தயார் நிலையில் இருக்க சீன அதிபர் ஜி ஜின்பிங் உத்தரவு\nரஷ்யாவில் ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியது: 4 பேர் பலி\nபல்பீர் சிங்குக்கு பாரத ரத்னா விருது: முன்னாள் கேப்டன் வேண்டுகோள்\nகொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கையாக ஐ.சி.சி. டி-20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகள் 2022-க்கு ஒத்திவைப்பு என தகவல்\nவெளிநாட்டு கிரிக்கெட் லீக்குகளில் விளையாட பி.சி.சி.ஐ.-யிடம் அனுமதி கோரும் பிரக்யான் ஓஜா\nசென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.232 உயர்வு\nமியூச்சுவல் பண்ட் நிறுவனங்களுக்கு ரூ.50 ஆயிரம் கோடி கடனுதவி: ரிசர்வ் வங்கி அறிவிப்பு\nசெல்போன் ரீசார்ஜ் வேலிடிட்டி காலம் நீட்டிப்பு ஏர்டெல், வோடபோன், ஜியோ நிறுவனங்கள்\nதிருமண நாளில் குடும்பத்தாருக்கு சர்ப்ரைஸ��� கொடுத்த ஜாம்பவான் சச்சின்\nஆயக்கலைகள் 64-ன் முதல் கலையான சிலம்பம் | Indian Martial Arts Fight - Part 1\nசமூக விலகலில் குழந்தைகளுக்கு தென்னை ஓலையில் பொம்மை செய்து அசத்துங்கள் | Traditional Art and Craft\nGhee at home | Homemade Pure Ghee in Tamil | 100% சுத்தமான நெய் - வீட்டிலேயே தயாரிப்பது எப்படி\nசளி காய்ச்சல் தலைவலியை போக்கும் பானத்தை வீட்டிலேயே தயாரிப்பது எப்படி\nநாட்டின் பொருளாதாரத்தை சீர்படுத்த ரூ. 50 லட்சம் கோடி தேவை: மத்திய அமைச்சர் நிதின் கட்காரி\nபுதுடெல்லி : நாட்டின் பொருளாதாரத்தை சீர்படுத்த ரூ. 50 லட்சம் கோடி வரை தேவைப்படும் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்காரி ...\nபுலம்பெயர் தொழிலாளர்களுக்காக 3,000 ரயில்கள் இயக்கப்பட்டது வரலாற்று சிறப்பு நடவடிக்கை : ராகுலுக்கு மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் பதில்\nபுதுடெல்லி : புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் 43 லட்சம் பேர் சொந்த ஊர்களுக்கு செல்ல 3 ஆயிரம் ரயில்கள் இயக்கப்பட்டது வரலாற்று ...\nகொரோனா பாதிப்பு அதிகரிப்பு: உ.பி. பீகார் உள்ளிட்ட 5 மாநில அதிகாரிகளுடன் மத்திய அரசு ஆலோசனை\nபுதுடெல்லி : கொரோனா பாதிப்பு திடீரென அதிகரித்துள்ள 5 மாநிலங்களின் அதிகாரிகளுடன் மத்திய சுகாதார செயலாளர் ஆலோசனை ...\nஆன்லைன் மூலம் கற்பித்தலுக்கு முக்கியத்துவம் வழங்க வேண்டும் : கர்நாடக முதல்வர் எடியூரப்பா உத்தரவு\nபெங்களூரு : ஆன்லைன் மூலம் கற்பித்தலுக்கு அதிக முக்கியத்துவம் வழங்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு கர்நாடக முதல்வர் ...\nஎங்களிடம் சொல்லாமலேயே ரயில்கள் வருகின்றன: முதல்வர் மம்தா பானர்ஜி\nகொல்கத்தா : எங்களிடம் தெரிவிக்காமலேயே 36 ரயில்கள் மேற்குவங்கத்திற்கு வருகின்றன என அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி ...\nவியாழக்கிழமை, 28 மே 2020\nஅக்னி நட்சத்திரம் முடிவு, சஷ்டி விரதம்\n1பல்பீர் சிங்குக்கு பாரத ரத்னா விருது: முன்னாள் கேப்டன் வேண்டுகோள்\n2கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கையாக ஐ.சி.சி. டி-20 உலக கோப்பை கிரிக்கெட் போட்...\n3ஆன்லைனில் வகுப்பு எடுக்கும் தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை : அமைச்சர் செங்...\n4ஆர்.எஸ். பாரதியின் ஜாமீனை ரத்து செய்யக்கோரி மனு தாக்கல் : விசாரணை நாளை தள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/bharathi-references-in-tamil-cinema", "date_download": "2020-05-28T07:24:50Z", "digest": "sha1:UOFIKIPJQGEMOKPWPTYMI2UAD7BZNB25", "length": 20438, "nlines": 126, "source_domain": "cinema.vikatan.com", "title": "`நேர்கொண��ட பார்வை', `சூரரைப் போற்று', `புதுமைப் பெண்'... தமிழ் சினிமாவும் பாரதியார் ரெஃபரென்ஸும்! |Bharathi references in Tamil Cinema", "raw_content": "\n`நேர்கொண்ட பார்வை', `சூரரைப் போற்று', `புதுமைப் பெண்'... தமிழ் சினிமாவும் பாரதியார் ரெஃபரென்ஸும்\nபாரதியாரும் அவரது கவிதைகளும் தமிழ் சினிவில் புகழப்பட்ட அளவுக்கு, எடுத்துக்காட்டப்பட்ட அளவுக்கு வேறு எந்தக் கவிஞரோ அவரது கவிதைகளோ பயன்படுத்தப்படவில்லை என்பதே உண்மை.\nஒரு படைப்பாளியும் அவருடைய படைப்புகளும் பிற கலை வடிவங்களுக்குள் எடுத்து கையாளப்படுவது அவர்களுக்கான தனிச்சிறப்பு. அதிலும் தங்கள் காலத்தையும் கடந்து, அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு அந்தப் படைப்புகளின் உன்னதம் கடத்தப்படுவதெல்லாம் ஒரு சிலருக்கே சாத்தியப்பட்டிருக்கிறது. தமிழ்த் திரைத்துறையில் இலக்கியத்தின் தாக்கம் கொஞ்சம் குறைவுதான்.\nஏதோவொரு காட்சிகளில் திரையின் ஓரத்திலோ, மிகவும் குறைவான அளவில் சில பாடல்களிலோ இடம்பெறும் திருக்குறள் வரிகளைத் தாண்டி இங்கே இலக்கியம் பெரிதாக தமிழ் சினிமாவில் பங்குபெறுவதில்லை. அந்த வகையில் பாரதியாரும் அவரது கவிதைகளும் தமிழ் சினிவில் புகழப்பட்ட அளவுக்கு, எடுத்துக்காட்டப்பட்ட அளவுக்கு வேறு எந்தக் கவிஞரோ, அவரது கவிதைகளோ பயன்படுத்தப்படவில்லை என்பதே உண்மை. படங்களின் தலைப்பு, பாடல்களின் முதல் வரி, ஒரு பாடலுக்கான முழு வரிகள், நடிகர்கள் பேசும் வசனங்கள் எனப் பாரதியார் இல்லாத இடமே தமிழ் சினிமாவில் இல்லை என்றே சொல்லலாம்.\nகண்ணதாசன் காலத்திலிருந்தே, திரைப்படப் பாடல்களில் பாரதியாரின் வரிகளைப் பயன்படுத்திவருகிறது தமிழ் சினிமா. `சிந்து நதியின்மிசை நிலவினிலே' என சிவாஜி கணேசன் தொடங்கி `சுட்டும் விழிச் சுடரே' என சூர்யா வரை பாரதியாரின் எக்கச்சக்கமான கவிதைகள் தமிழ்த் திரையிசையெங்கும் கொட்டிக்கிடக்கின்றன. அத்தனை எளிதாகத் தன்னை எந்தக் காலத்துக்கும் ஏற்றவாறு மாற்றிக்கொள்ளும் திறன் கொண்டவையாக வெவ்வேறு பரிமாணங்களில் இருந்துவருகின்றன.\nமுதலாவதாக, ஒரு திரைக்கதையின் ஏதோவொரு சூழலுக்குள் பொருந்திக்கொள்ளும் வகை. இதற்கு, `உறியடி' படத்தின் உச்சக்கட்ட வன்முறைக் காட்சிகளை உதாரணமாகச் சொல்லலாம். `அக்கினிக் குஞ்சொன்று கண்டேன்' எனத் தொடங்கும் அந்தப் பாடலை `உறியடி'யின் முதல் பாகத்தில் சாதியத்துக்க�� எதிரான சூழலிலும், இரண்டாம் பாகத்தில் முதலாளித்துவத்துக்கு எதிரான சூழலிலும் பயன்படுத்தியிருப்பார் இயக்குநர் விஜயகுமார். குறிப்பாக, அந்தக் கவிதையின் `வெந்துத் தணிந்தது காடு' வரியை, இரண்டு படங்களிலும் அதிகார வர்க்கத்தை அடித்து அடக்கிய பின் வரச் செய்திருப்பார்.\nஎத்தனையோ இசை ஆர்வலர்களும், தமிழ் அறிஞர்களும் பாரதியின் கவிதைகளை கர்னாடக இசையில் பாடுவதின் மீது கடுமையான விமர்சனங்களை வைத்திருக்கின்றனர். கும்மி, பள்ளு, நாட்டுப்புறச் சந்தம் என மரபு வழி இசை வடிவங்களில் வீரியத்துடனும் கோபத்துடனும் எழுதப்பட்ட பாடல்களை ஏன் மென்மையான இசைக்குள் புகுத்த வேண்டும் என்பதே அவர்களின் குற்றச்சாட்டாக இருந்தது. அந்த வகையில் 'உறியடி' படத்தில் அந்தப் பாடலைத் `தத்தகிட தித்தோம்' என அதற்கே உரிய தத்தகாரத்துடனும், அதே கோபத்துடனும் இசையமைத்திருப்பார்கள். அதுவே படத்தின் ஓட்டத்துக்கும் உயிர் கொடுத்தது.\nஅதேபோல, இயக்குநர் பாலச்சந்தரின் `வறுமையின் நிறம் சிவப்பு' படத்தில் இடம்பெறும் `நல்லதோர் வீணை செய்தே' பாடலும் இதில் முக்கியமானது. கே.பாலசந்தர் படங்களில் காட்டப்படும் பாரதியார் மேற்கோள்களை மட்டும் வைத்தே ஒரு தனிக் கட்டுரை எழுதலாம். அதிலும் இந்தப் படத்தில் அதன் கதாநாயகன் ரங்கனை (கமல்ஹாசன்) ஒரு தீவிர பாரதி ரசிகனாக வடிவமைத்திருப்பார். ரங்கன் ஒரு திறமையான பட்டதாரியாக இருந்தும் வேலையில்லாமல் திண்டாடுவதை இந்தப் பாடலோடு ஒப்பிட்டு காட்டும் வகையில் அமைந்திருக்கும் படத்தின் திரைக்கதை. அதேபோல `தீர்த்தகரையினிலே' என்ற மற்றொரு பாரதியார் பாடலும் இந்தப் படத்தில் இடம்பெறும்.\nபாலசந்தரின் `சிந்துபைரவி' படத்திலும் இரண்டு பாரதியார் பாடல்கள் இடம்பெற்றிருந்தன. `மோகம் என்னும்' என்ற பாடலை குழப்பத்தில் இருக்கும் நாயகன் ஜே.கே.பி (சிவகுமார்) பாடுவதாக ஒரு காட்சி அமைக்கப்பட்டிருக்கும். அந்தப் பாடலுக்குப் பிறகுதான் படத்தின் திரைக்கதையும் மொத்தமாகத் தடம் மாறும். மேலும், `மனதில் உறுதி வேண்டும்' என்ற பாடலைப் படத்தின் ஹீரோ இண்ட்ரோவாகப் பயன்படுத்தியிருப்பார், பாலசந்தர். அநேகமாக, தமிழில் நாயகனை அறிமுகப் பயன்படுத்தப்பட்ட ஒரே பாரதியார் பாடல் இதுவாகத்தான் இருக்கும். பின்னாளில், `மனதில் உறுதி வேண்டும்' என்ற தலைப்பில் ஒரு படத���தையும் பாலசந்தர் இயக்கினார். இதேபோல `அச்சமில்லை அச்சமில்லை' என வேறொரு பாரதியார் பாடலின் வரியையும் தன் படத்துக்குத் தலைப்பாக வைத்தார்.\nநடிகர் ரகுவரன் தமிழில் அறிமுகமாகிய `ஏழாவது மனிதன்' (1982) படத்தின் எல்லா பாடல்களும் பாரதியார் கவிதைகள்தாம். அதிலும் `காக்கைச் சிறகினிலே' பாடல் பெரும் ஹிட்டானது. அந்த வரிசையில் மிஷ்கின் இயக்கிய `அஞ்சாதே' படத்தின் `அச்சம் தவிர் நையப்புடை' பாடல் ஒரு மாறுபட்ட முயற்சி. பொதுவாக, ஒரு கவிதையை அப்படியே எடுத்து அதற்கு மெட்டமைப்பதுதான் வழக்கமாக இருக்கும். ஆனால் இந்தப் பாடலைப் பொறுத்தவரை, பாரதியாரின் புதிய ஆத்திச்சூடியின் வெவ்வேறு வரிகளை ஒன்றாகக் கோத்து ஒரு முழு பாடலாக மாற்றியிருப்பார்கள்.\nபாடல்களில் பாரதியின் வரிகளைப் பயன்படுத்துவதில் மற்றொரு வகையும் இருக்கிறது. அதுதான் `கஜினி'யின் `சுட்டும் விழிச் சுடரே' வகை. ஒரு கவிதையின் முதல் வரியை எடுத்துக்கொண்டு அதிலிருந்து வேறொரு பாடலை எழுதுவது. `சுட்டும்விழிச் சுடர்தான் கண்ணம்மா' என பாரதி எழுதிய கவிதையை வைத்து நா.முத்துக்குமார் எழுதியதே இந்தப் பாடல். பாலுமகேந்திரா இயக்கிய `மறுபடியும்' படத்தில் வாலி எழுதிய `நல்லதோர் வீணை செய்தே' என்ற பாடலும் இந்த வகையில் சேரும்.\nஆனாலும், `சுட்டும்விழிச் சுடர்தான் கண்ணம்மா' பாடலையும் முழுவதுமாகப் பயன்படுத்தியிருக்கிறது தமிழ் சினிமா. ராஜீவ் மேனனின் `கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்' படத்தில் இந்தப் பாடல் ஐஸ்வர்யா ராய் கதாபாத்திரத்தின் காதல் காட்சிக்குப் பயன்படுத்தப்பட்டிருக்கும். அந்தப் படத்தில் ஐஸ்வர்யா ராய் ஒரு பாரதியார் ரசிகையாக நடித்திருப்பார். `வறுமையின் நிறம் சிவப்பு' படத்துக்குப் பிறகு, ஒரு தீவிர பாரதி ரசிகராக வடிவமைக்கப்பட்ட கதாபாத்திரம் இதுதான். அதற்கு முன்னும் பின்னும் பல படங்களில் இருந்தாலும், இந்தப் படம் கொஞ்சம் ஸ்பெஷல்தான். 80'ஸ் கிட்ஸுக்கு `வறுமையின் நிறம் சிவப்பு', 90'ஸ் கிட்ஸுக்கு `கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்' என வைத்துக்கொண்டால், 2கே கிட்ஸுக்கு `மீசைய முறுக்கு'. இந்தப் படத்தின் பெயரில் தொடங்கி பல இடங்களில் பாரதியார் ரெஃபரன்ஸ் கொட்டிக்கிடக்கும். படத்தின் நாயகனும் தீவிர பாரதியார் வெறியனாக இருப்பார்.\n`நான் வீழ்வேனென்று நினைத்தாயோ' என்ற வரியைக் கண்டிப்பாகக் கேள்விப்பட்டிருப்பீர்கள். அதிகமான முறை திரைப்படங்களில் பயன்படுத்தப்பட்ட பாரதியின் வரி இதுவாகத்தான் இருக்கும். `மகாநதி' கமல்ஹாசன், `பேட்ட' ரஜினி, `எனை நோக்கி பாயும் தோட்டா' கெளதம் மேனன், `கோ-2' பாபி சிம்ஹா என இந்தப் பட்டியல் நீளும். இவற்றையெல்லாம் கடந்த இன்னொரு பட்டியல் என்றால், `புதுமைப் பெண்', 'நேர்கொண்ட பார்வை', `சூரரைப் போற்று', `கேரள நாட்டிளம் பெண்களுடனே' எனப் பாரதியின் கவிதை வரிகளால் தலைப்பிடப்பட்ட படங்கள்.\nஇன்னும் பல வகைகளில், பரிமாணங்களில் பாரதியின் மேற்கோள்களும் ரெஃபரன்ஸ்களும் நேரடியாகவோ மறைமுகமாகவோ பயன்படுத்தப்பட்டு வருகின்றன. அவர் பயன்படுத்திய சொல்லாடல்களும் முன் வைத்த கருத்தியலும் அத்தனை பின் நவீனத்துவம் வாய்ந்தவை. நிகழ்கால சமூகச் சூழலே இந்தக் கருத்தியலையும், அதை மொழிந்த பாரதியையும் இன்றும் அவசியமாக்குகின்றன, எதிர்காலத்திலும் ஆக்கும்.\n``மேஜிக் பண்ணுங்க பாரதினு யுவன் கேட்டுக்கிட்டார்\" - பாரதியாரின் எள்ளுப் பேரன் நிரஞ்சன் பாரதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahabharatham.arasan.info/2016/05/Mahabharatha-Drona-Parva-Section-056.html", "date_download": "2020-05-28T07:49:30Z", "digest": "sha1:X4V7G36B6GCGQYTGIRO24DBJBZ7QSVP5", "length": 32618, "nlines": 114, "source_domain": "mahabharatham.arasan.info", "title": "மன்னன் சுஹோத்திரன்! - துரோண பர்வம் பகுதி – 056", "raw_content": "\nதிரு.கிசாரி மோகன் கங்குலியால் 1883 முதல் 1896 வரை மொழிபெயர்க்கப்பட்ட\n\"The Mahabharata\" ஆங்கில நூலின் தமிழாக்கம்... முழு மஹாபாரதமும்... தமிழில்... உரைநடையில்... காணொளியில்... இணையத்தில்...\nபொருளடக்கம் | பதிவிறக்கங்கள் | கிண்டில்மின்நூல்கள் | தொடர்புக்கு\n - துரோண பர்வம் பகுதி – 056\n(அபிமன்யுவத பர்வம் – 26)\nபதிவின் சுருக்கம் : மன்னன் சுஹோத்திரனின் கதையைச் சொன்ன நாரதர்; சுஹோத்திரன் செய்த வேள்விகள் மற்றும் கொடைகள்; அவன் நாட்டின் செழிப்பு; அவனது மரணம்…\nநாரதர் {சிருஞ்சயனிடம்} சொன்னார், \"ஓ சிருஞ்சயா, மன்னன் சுஹோத்ரனும் [1] மரணத்துக்கு இரையானதாகவே நாம் கேட்டிருக்கிறோம். அவன் {மன்னன் சுஹோத்திரன்} வீரர்களில் முதன்மையானவனாகவும், போரில் வெல்லப்பட முடியாதவனாகவும் இருந்தான். அவனைக் காண தேவர்களே வந்தனர். அறத்தால் தன் அரசை அடைந்த அவன் {சுஹோத்திரன்}, தன் நன்மைக்காக ரித்விக்குகள், அரண்மனைப் புரோகிதர்கள் மற்றும் பிராமணர்களின் அறிவுரைகளை நாடி, அவர்களை விசாரித்து, அவ���்களது உத்தரவுகளுக்குக் கீழ்ப்படிந்து நடந்து வந்தான். தன் குடிகளைக் காக்கும் கடமையை நன்கு அறிந்த மன்னன் சுஹோத்திரன் அறம் மற்றும் ஈகையுடன், வேள்விகள் செய்து, எதிரிகளை அடக்கித் தன் செல்வத்தைப் பெருக்க விரும்பினான்.\nஅவன் சாத்திர விதிகளைப் பின்பற்றித் தேவர்களை வணங்கினான். தன் கணைகளின் மூலம் அவன் {சுஹோத்ரன்} தன் எதிரிகளை வீழ்த்தினான். தன் சிறந்த சாதனைகளின் மூலம் அவன் உயிரினங்கள் அனைத்தையும் நிறைவு கொள்ளச் செய்தான். அவன் {சுஹோத்ரன்}, மிலேச்சர்களிடம் இருந்தும், காட்டுக் கள்வர்களிடமும் இருந்தும் பூமாதேவியை விடுவித்து, அவளை ஆண்டான்.\nமேகங்களின் தேவன் {இந்திரன்}, அவனிடம் {அவனது நாட்டில்} வருடா வருடம் தங்கத்தையே மழையாகப் பொழிந்தான். எனவே, அந்தப் பழங்காலத்தில், (அவனுடைய நாட்டில் உள்ள) ஆறுகளில் தங்கமே (நீராகப்) பாய்ந்தது. மேலும் அஃது {ஆறுகளில் உள்ள தங்கம்} அனைவரும் பயன்படுத்தும்படி திறந்தே இருந்தது. மேகங்களின் தேவன் {இந்திரன்} அவனது {சுஹோத்ரனின்} நாட்டில் {குருஜாங்கலத்தில்}, பெரும் எண்ணிக்கையிலான முதலைகள், நண்டுகள், பல்வேறு இனங்களிலான மீன்கள், விருப்பத்துக்குகந்த எண்ணற்ற பல்வேறு பொருட்கள் ஆகியவை அனைத்தையும் தங்கமயமாகவே பொழிந்தான்.\nகுருசேத்திரத்தில் உள்ள செயற்கைத் தடாகம்\nநீளம் 3600அடி X அகலம் 1500 அடி\nஆசியாவிலேயே மிகப்பெரிய செயற்கைத் தடாகம்\nஅந்த மன்னனின் {சுஹோத்ரனின்} ஆட்சிப் பகுதிகளில் இருந்த செயற்கைத் தடாகங்கள் ஒவ்வொன்றும் இரண்டு மைல்கள் நீளத்திற்கு [1] இருந்தன. மன்னன் சுஹோத்திரன், ஆயிரக்கணக்கான குள்ளர்கள், கூன்முதுகர்கள் [2], முதலைகள், மகரங்கள், ஆமைகள் ஆகியவை அனைத்தும் தங்கமயமாகவே இருப்பதைக் கண்டு அதிசயித்தான். அரசமுனியான அந்தச் சுஹோத்ரன், குருஜாங்கலத்தில் ஒரு வேள்வியைச் செய்து தங்கத்தாலான அந்த அளவற்ற செல்வத்தை, வேள்வி முடியுமுன்பே பிராமணர்களுக்குத் தானமாகக் கொடுத்தான்.\n[1] வேறொரு பதிப்பில் ஒரு குரோசம் நீளம் என்று இருக்கிறது.\n[2] வேறொரு பதிப்பில் குள்ளர் மற்றும் கூன்முதுகர்கள் பற்றிய குறிப்பேதும் இல்லை. மன்மதநாததத்தரின் பதிப்பில் கங்குலியில் உள்ளதைப் போன்றே அவர்களைப் பற்றிய குறிப்பு இருக்கிறது. ஆனால் அஃது இங்குப் பொருள் தருவதாகத் தெரியவில்லை.\nஆயிரம் குதிரை வேள்விகள் {அஸ்வமேதயாகங்கள்}, நூறு ராஜசூயங்கள், பல புனிதமான க்ஷத்திரிய வேள்விகள் ஆகியவற்றைச் செய்து, பிராமணர்களுக்கு அபரிமிதமான கொடைகளை அளித்து, குறிப்பிட்ட விருப்பங்களுக்காகச் செய்பவையும் கிட்டத்தட்ட எண்ணற்றவையுமானத் தன் தினச் சடங்குகளைச் செய்த அந்த மன்னன் {சஹோத்ரன்}, இறுதியில் மிகவும் விரும்பத்தக்க ஒரு முடிவை அடைந்தான்.\nஓ சிருஞ்சயா, நான்கு முக்கிய அறங்களை {தவத்துறவுகள், உண்மை, கருணை, ஈகை ஆகியவற்றைப்} பொறுத்தவரை, உனக்கு மேம்பட்டவனும், உன் மகனுக்கு {சுவர்ணஷ்டீவினுக்கு} மிகவும் மேம்பட்டவனுமான அந்த மன்னனே {சுஹோத்திரனே} இறந்தான் எனும்போது, எந்த வேள்வியையும் செய்யாத, வேள்விக் கொடை எதையும் அளிக்காத உன் மகனுக்காக, “ஓ சுவைதியா, ஓ சுவைதியா {சுவித்யனின் பேரனே}” என்று சொல்லி நீ வருந்தலாகாது” {என்றார் நாரதர்}.\nஆங்கிலத்தில் | In English\nLabels: அபிமன்யுவத பர்வம், சிருஞ்சயன், சுஹோத்திரன், துரோண பர்வம், நாரதர்\nமஹாபாரதம் சம்பந்தமான கிண்டில் மின்புத்தகங்களை விலைக்கு வாங்க\nமஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்\nஅகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ர���சீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்\nகங்குலியின் முன்னுரை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - சாந்திபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - அநுசாஸனபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nசுந்தரி பாலா ராய் - அஸ்வமேதபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nஆதிபர்வம் முதல் தற்சமயம் மொழிபெயர்க்கப்பட்டது வரை\n♦ அஸ்வினிகள் வழிபாட்டுத் துதி\n♦ உதங்கர் - நாகத் துதி\n♦ உதங்கர் - இந்திரத் துதி\n♦ அக்னியைத் துதித்த பிரம்மன்\n♦ கருடனைத் துதித்த தேவர்கள்\n♦ இந்திரனைத் துதித்த கத்ரு\n♦ சிவனைத் துதித்த கிருஷ்ணனும், அர்ஜுனனும்\n♦ கிருஷ்ணனைத் துதித்த யுதிஷ்டிரன்\n♦ சிவனைத் துதித்த நாராயணன்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ சிவனைத் துதித்த தேவர்கள்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ மஹாபாரத வம்ச வரலாற்றுப் படம்\n♦ இவ்வலைப்பூவை மற்றவர்களுக்குப் பகிர்வதெப்படி\n♦ பழைய பதிவுகளைத் தேடுவது எப்படி\n♦ மஹாபாரதம் - கால அட்டவணை - 1\nஅந்தி மழையில் சாரு நிவேதிதா\nபி.ஏ.கிருஷ்ணன் & சுதாகர் கஸ்தூரி\nபடங்களின் உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிப்பின் அப்படம் நீக்கப்படும்.\nஇவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.\nவேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.\n© 2020, செ.அருட்செல்வப்பேரரசன் . Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asiavillenews.com/article/salman-khan-warned-people-who-misusing-his-name-44055", "date_download": "2020-05-28T08:39:19Z", "digest": "sha1:L55QJBRMKMPHBILLDUSJ2IP46VYHP45X", "length": 6219, "nlines": 36, "source_domain": "tamil.asiavillenews.com", "title": "(SALMAN KHAN,JAQULIN FERNANDEZ): \"என் பெயரைப் பயன்படுத்தினால் அவ்வளவுதான்\" - கடும் எச்சரிக்கை விடுத்த சல்மான் கான் | Salman khan warned people who misusing his name", "raw_content": "\n\"என் பெயரைப் பயன்படுத்தினால் அவ்வளவுதான்\" - கடும் எச்சரிக்கை விடுத்த சல்மான் கான்\nசல்மான்கானுக்கு சொந்தமான பனுவலில் உள்ள பண்ணை வீட்டில் அவர் குடும்பத்துடன் நேரத்தை கழித்துக் கொண்டிருக்கிறார்.\nபாலிவுட் நடிகரான சல்மான் கான், சல்மான் கான் பிலிம்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தின் சார்பாக பல படங்களைத் தயாரித்திருக்கிறார். தற்போது ஊரடங்கு காரணமாக புதியதாக எந்த படத்தையும் அவர் தொடங்கவில்லை. தனக்குச் சொந்தமான, பனுவலில் உள்ள பண்ணை வீட்டில் குடும்பத்துடன் நேரத்தை கழித்துக் கொண்டிருக்கிறார். அந்தப் பண்ணை வீட்டில் அவருடன் ஜாக்குலின் ஃபெர்னாண்டஸ் உட்பட பல பிரபலங்களும் சல்மான்கானுடன் ஊரடங்கு பொழுதை கழித்துக் கொண்டிருக்கிறார்கள்.\nதினமும் பண்ணை வீட்டில் குதிரைச் சவாரி செய்வது, நீச்சல் குளத்தில் நீச்சலடிப்பது, பண்ணை வேலைகள் செய்வது என்று சல்மான்கான் தொடர்பான வீடியோக்கள் வெளிவந்து கொண்டிருந்த சூழ்நிலையில், தற்போது அவருடைய ட்விட்டர் பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் நடிகர் சல்மான்கான்.\nஅதில், \"நானோ, சல்மான்கான் பிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனம் சார்பாகவோ தற்போது எந்த புதிய படத்தின் படப்பிடிப்பும் தொடங்கப்பட வில்லை. எங்களுடைய தயாரிப்பு நிறுவனத்திற்கு எந்த கேஸ்டிங் ஏஜென்சியும் இல்லை. அதனால் எங்களுடைய நிறுவனத்தின் பெயரில் வரும் இ-மெயில்களுக்கோ குறுஞ்செய்திகளுக்கோ செவிமடுக்க வேண்டாம். அதை நம்பி ஏமாற வேண்டாம். எங்களின் தயாரிப்பு நிறுவனத்தை பயன்படுத்தி யாரேனும் இதுபோன்ற மோசடி வேலைகளில் ஈடுபட்டால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும். எனது பெயரை எங்கும் பயன்படுத்தக் கூடாது\" என்று சல்மான்கான் குறிப்பிட்டுள்ளார்.\nயாரோ சிலர் சல்மான்கான் தயாரிப்பு நிறுவனத்தின் பெயரைப் பயன்படுத்தி நடிப்பதற்கு வாய்ப்பு கேட்டுக்கொண்டிருக்கும் பெண்களிடம் தவறான முறையில் நடந்து கொண்டதாகக் கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்தே, சல்மான்கான் கொதிப்படைந்து இந்த அறிக்கையை வெளியிட்டிருக்கிறார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/regional-tamil-news/murugan-is-not-only-the-planner-but-executor-in-lalitha-jewellery-robbery-119101300026_1.html", "date_download": "2020-05-28T08:00:28Z", "digest": "sha1:DRZ6YCJZ7SHHCFPNVBTAALANA6AU3Y4F", "length": 11794, "nlines": 157, "source_domain": "tamil.webdunia.com", "title": "லலிதா ஜுவல்லரிக்குள் பொம்மை மாஸ்க் போட்டு புகுந்தத அந்த இருவர் யார்? | Webdunia Tamil", "raw_content": "வியாழன், 28 மே 2020\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nலலிதா ஜுவல்லரிக்குள் பொம்மை மாஸ்க் போட்டு புகுந்தத அந்த இருவர் யார்\nதிருச்சி லலிதா ஜுவல்லரிக்குள் மாஸ்ட் அணிந்து புகுந்தது யார் என்ற தகவலை போலீஸார் வெளியிட்டுள்ளனர்.\nசமீபத்தில் திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகேயுள்ள பிரபலமான லலிதா ஜுவல்லரியில் ரூ.13 கோடி மதிப்பிலான நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன. இந்த கொள்ளையை குறித்து போலீஸார் விசாரணை நடத்திவந்த நிலையில், திரூவாரில் மணிகண்டன் என்பவர் 5 கிலோ நகையுடன் கைதானார்.\nஅவருடன் சேர்ந்து கொள்ளையில் ஈடுபட்ட சீராத்தோப்பு சுரேஷ் என்பவரை போலீஸார் தேடி வந்தனர். மேலும் இந்த கொள்ளை சம்பவத்துக்கு முருகன்தான் தலைவன் என தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து சுரேஷ், செங்கம் கோர்ட்டிலும், முருகன் பெங்களூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்திலும் ச��ணடைந்தார்.\nஇந்நிலையில் கடைக்குள் புகுந்து திருடியது மணிகண்டன் மற்றும் சுரேஷ் என நினைக்கப்பட்டிருந்த நிலையில் திருச்சி லலிதா ஜுவல்லரியில் விலங்குகளின் வடிவம் கொண்ட முகமூடி அணிந்து முருகனும் கணேசனும் கொள்ளையடித்தது அம்பலமாகியுள்ளது.\nஅதோடு, திருச்சியில் கடந்த ஆண்டு பஞ்சாப் நேஷ்னல் வங்கியில் நடந்த கொள்ளை சம்பவத்திலும் முருகனுக்கு தொடர்பு உள்ளது என போலீஸார் விசாரணையில் தெரியவந்துள்ளது என காவல்துறை தரப்பில் தகவல் வெளியாகியுள்ளது.\nலலிதா ஜுவல்லரியின் 11 கிலோ நகை மீட்பு..\nஆட்டம் காட்டி அடங்கிய முருகன்: முடிவுக்கு வந்த லலிதா ஜுவல்லரி வழக்கு\n சரண்டரான சுரேஷ்; போலீஸுக்கு தண்ணி காட்டும் முருகன்...\nலலிதா ஜுவல்லரி கொள்ளை வழக்கில் மேலும் ஒரு குற்றவாளி கைது..\nதிருச்சி நகைக்கடை கொள்ளை : சுரேஷை வளைத்து பிடித்த போலீஸார்..\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.lovequotes.pics/ta/tags/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81.php", "date_download": "2020-05-28T06:54:36Z", "digest": "sha1:GN6Z4ILBKHJ7C5UR2IEP36423MLJ42I2", "length": 6527, "nlines": 100, "source_domain": "www.lovequotes.pics", "title": "காதலிக்கு காதல் கவிதை", "raw_content": "\nA beautiful collection of Kadhal காதலிக்கு Kavithai Images (காதல் காதலிக்கு கவிதை படங்கள்). Download and share these Kadhal காதலிக்கு Kavithai Images for free with your beloved ones and impress them the best and beautiful way. உங்கள் அன்பிற்குரியவரை மகிழ்விக்க அழகான மற்றும் இனிமையான காதல் காதலிக்கு கவிதை படங்கள் இங்கே தொகுக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் மனதிற்கு பிடித்தவரிடம் பகிர்ந்து உங்கள் மனதில் உள்ளவற்றை அவர்களிடம் அழகாக தெரிவு படுத்தவும்.\nKadhal Kavithai In Tamil | பிரிவொன்று நேராத உறவொன்றில் சுகமில்லை காதல் காதல் அதுதான் உறவோடு சிலகாலம் பிரிவோடு சிலகாலம் நாம் வாழ்வோம் வா வா\nShort and Sweet Love Quotes In Tamil (நீ என்னருகில் இல்லை என்பது எவ்வளவு உண்மையோ அவ்வளவு உண்மை நீ எனக்குள் இருக்கிற�\nகாதல் கவிதை Photos | உன்னிடம் வந்து சேரும் மலர்கள் யாவும் கொடுத்து வைத்தது, உன்னை தொட்டு தழுவுகிறது...நான் மலராய் மலர கூடாத உன் கூந்தலில் மலர\nமுடிவே இல்லாத பாதையில் பயணம் செய்கிறேன் முடிவில் நீ இருப்பாய் என்று நம்பிக்கையில்\nஎன் காதலே என் அழகியே\nஉணர்வில் கரைவதே காதல் | Kadhal Kavithai New\nநா உன்ன அந்த அளவுக்கு காதலிக்கிறேன்\nஐ லவ் யூ படம்\nநான் உன்னை விட்டு விலகுவதில்லை\nநீயே என் காதல் கவிதை\nகாதலுக்கே காதலை கற்றுத் தந்த காதலின் தேவதை என்னவள்\nஉன்னிடம் வந்து சேரும் மலர்கள் யாவும் கொடுத்து...\nகாதலுக்கே காதலை கற்றுத் தந்த காதலின் தேவதை...\nநீயே என் காதல் கவிதை...\nநான் உன்னை விட்டு விலகுவதில்லை...\nஐ லவ் யூ படம்...\nநா உன்ன அந்த அளவுக்கு காதலிக்கிறேன்...\nபிரிவொன்று நேராத உறவொன்றில் சுகமில்லை காதல் காதல்...\nஎன் காதலே என் அழகியே...\nமுடிவே இல்லாத பாதையில் பயணம் செய்கிறேன் முடிவில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/state/2019/09/10095104/1260538/needle-found-in-baby-body-parent-complaint-on-doctor.vpf", "date_download": "2020-05-28T07:46:08Z", "digest": "sha1:2OOM7CQR7H2YPPBJVA66IHJS2I76NMJV", "length": 11262, "nlines": 84, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: needle found in baby body parent complaint on doctor", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nகுழந்தையின் உடலில் 20 நாட்களாக சிக்கி இருந்த ஊசி - டாக்டர் மீது பெற்றோர் புகார்\nபதிவு: செப்டம்பர் 10, 2019 09:51\nபச்சிளம் குழந்தையின் உடலில் 20 நாட்களாக சிக்கி இருந்த ஊசி குளிக்க வைக்கும்போது கண்டுபிடிக்கப்பட்டது. இதற்கு காரணமாக டாக்டர் மீது நடவடிக்கை எடுக்க பெற்றோர் புகார் அளித்துள்ளனர்.\nகுழந்தையின் பெற்றோர் (குழந்தையின் தொடையில் சிக்கி இருந்த ஊசி)\nகோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் எம்.எஸ்.ஆர்.புரத்தை சேர்ந்தவர் பிரபாகரன் (வயது 28). இவர் சொந்தமாக செல்போன் கடை வைத்து நடத்தி வருகிறார். இவரது மனைவி மலர்விழி (20). இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது. இந்தநிலையில் மீண்டும் கர்ப்பமடைந்த மலர்விழி பிரசவத்துக்காக கடந்த மாதம் 19-ந் தேதி மேட்டுப்பாளையம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். மறுநாள் 20-ந் தேதி அவருக்கு அறுவை சிகிச்சை மூலம் அழகான ஆண் குழந்தை பிறந்தது.\nஇதையடுத்து அங்கு தாயும், சேயும் சிகிச்சை பெற்று வந்தனர். இந்தநிலையில் கடந்த 21-ந் தேதி மாலை 6 மணியளவில் அந்த ஆண் குழந்தைக்கு நோய் எதிர்ப்பு சக்திக்காக இடது கை மற்றும் இடது தொடையில் தடுப்பூசி போடப்பட்டது. பின்னர் கடந்த 31-ந் தேதி மேட்டுப்பாளையம் அரசு ஆஸ்பத்திரியில் இருந்து சிகிச்சை முடிந்து மலர்விழி வீடு திரும்பினார்.\nவீட்டிற்கு சென்ற நாளில் இருந்து பச்சிளம் குழந்தை தொடா்ந்து அழுது கொண்டே இருந்தது. குழந்தை அழுவதற்கான காரணம் தெரியாமல் தாய் மலர்விழி பரிதவித்தார். இதற்கிடையே கடந்த 21-ந் தேதி குழந்தைக்கு தடுப்பூசி போட்ட இடது தொடையில் லேசான வீக்கம் இருந்தது. நாளடைவில் வீக்கம் கொஞ்சம் கொஞ்சமாக பெரிதாகிக்கொண்டே வந்தது. குழந்தையும் தொடர்ந்து இடைவிடாது அழுது கொண்டே இருந்தது.\nநேற்று காலை மலர்விழியின் தாய் தேன்மொழி அந்த குழந்தையை குளிப்பாட்டினார். அப்போது இடது தொடையை தேய்க்கும் போது தேன்மொழியின் கையில் சுருக்கென்று ஏதோ குத்தியது. குத்திய இடத்தில் இருந்து ரத்தம் வந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த தேன்மொழி குழந்தையின் இடது தொடையை தொட்டுப்பார்த்தார். அப்போது அதில் ஒரு ஊசியின் கூர்முனை வெளியே தெரிந்தது. பின்னர் இதுகுறித்து அவா் குழந்தையின் பெற்றோர் மற்றும் உறவினர்களிடம் தெரிவித்தார்.\nகுழந்தைக்கு தடுப்பூசி போடப்பட்டபோது சிரஞ்சியில் இருந்து ஊசி உடைந்து தொடைக்குள் சிக்கி இருந்தது தெரியவந்தது. இதனைதொடர்ந்து அவா்கள் குழந்தையின் தொடையில் சிக்கியிருந்த ஊசியை அகற்றினார்கள். அப்போது வலி தாங்க முடியாமல் குழந்தை அழுதது.\nஇதையடுத்து குழந்தையின் பெற்றோா் மற்றும் உறவினர்கள் அந்த குழந்தையை எடுத்துக்கொண்டு மேட்டுப்பாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு சென்றனர். அங்கு தலைமை மருத்துவ அலுவலர் (பொறுப்பு) இளஞ்செழியனிடம் நடந்த சம்பவம் குறித்து எடுத்துக்கூறி இடது தொடையில் சிக்கிய ஊசியையும் காட்டினார்கள்.\nஅத்துடன் அவாிடம் புகார் மனு ஒன்று அளித்தனர். அதில் எங்களது குழந்தையின் உடலில் இருந்த ஊசியால் குழந்தையின் உடல் நிலை மோசமாக உள்ளது. எனவே குழந்தைக்கு உரிய சிகிச்சை அளிக்க வேண்டும். மேலும் இதில் சம்பந்தப்பட்ட நர்சு மற்றும் பணியில் இருந்த டாக்டா் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இருந்தது.\nஇதுகுறித்து தலைமை மருத்துவ அலுவலர் இளஞ்செழியன் கூறும்போது, பச்சிளம் குழந்தைக்கு போடப்பட்ட ஊசியானது தொடையில் சிக்கியது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அதில் உண்மை என்றால் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.\nஜூன் 1-ந் தேதி முதல் மதுரையில் பஸ் போக்குவரத்து தொடங்கப்படுமா\nமேட்டூர் அணைக்கு நீர்வரத்து மேலும் அதிகரிப்பு\nபாளையங்கோட்டை மத்திய சிறையில் 2 கைதிகளுக்கு கொரோனா உறுதி\nசென்னை உள்பட 11 நகரங்களில் ஊரடங்கு நீட்டிக்கப்பட வாய்ப்பு\nஊரடங்கு உத்தரவு மீறல்- தமிழகத்தில் 5,42,618 பேர் கைதாகி ஜாமினில் விடுதலை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://theekkathir.in/News/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D/karnataka-premier-league-gambling", "date_download": "2020-05-28T07:42:22Z", "digest": "sha1:NROJJ55RCKXWZGZH44YNXT5KTMN2DVU5", "length": 6684, "nlines": 72, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nவியாழன், மே 28, 2020\nமேலும் 2 வீரர்கள் கைது\nகர்நாடக பிரீமியர் லீக் சூதாட்டம்\nஐபிஎல் தொடருக்குப் போட்டியாகக் கடந்த 2009-ஆம் ஆண்டு கர்நாடக கிரிக்கெட் சங்கம் கேபிஎல் என்ற பெயரில் கர்நாடக பிரீமியர் லீக் டி-20 தொடரை ஆண்டுதோறும் நடத்தி வருகிறது. இந்த தொடரின் நடப்பாண்டு சீசன் (2019-2020) இறுதி ஆட்டத்தில் பெல்லாரி டஸ்கர்ஸ் அணியை 8 ரன்கள் வித்தியாசத்தில் ஹூப்ளி டைகர்ஸ் அணி வீழ்த்தி சாம்பியன் படத்தை தட்டிச் சென்றது. இறுதி போட்டியில் பெல்லாரி டஸ்கர்ஸ் அணி பேட்டிங் செய்த விதம் கடும் விமர்சனத்தை ஏற்படுத்தியிருந்த நிலையில், அந்த அணி வீரர்கள் சூதாட்டத்தில் ஈடுபட்டதற்கான தகவல் வெளியாகியது.\nஅதன் படி பெல்லாரி அணியின் கேப்டன் கெளதம், அப்ரார் கஸி ஆகியோர் இறுதிப் போட்டியில் நிதானமாக விளையாடுவதற்காக தலா ரூ. 20 லட்சம் பெற்றதாகக் கூறி பெங்களூரு மத்திய குற்றப்பிரிவு காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார்கள். முன்னாள் கர்நாடக வீரர்களான கெளதம், அப்ரார் கஸி இருவரும் தற்போது அணி மாறி விளையாடி வரு கின்றனர். கெளதம் கோவா அணிக்கும், கஸி மிஜோரம் அணிக்கும் விளையாடி வருகிறார்கள். இதே கேபிஎல் தொடரில் விளையாடி வரும் நிஷாந்த் சிங் சூதாட்டத்தில் ஈடுபட்டதாகச் சமீபத்தில் கைது செய்யப்பட்டார். கேபிஎல் தொடரில் விளையாடிய வீரர்கள் சூதாட்டம் தொடர்பாக அடுத்தடுத்து கைது செய்யப்பட்டு வருவதால் கர்நாடக கிரிக்கெட் உலகில் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது.\nமேலும் 2 வீரர்கள் கைது\nபோதை பொருள் கடத்தல்.... இலங்கை கிரிக்கெட் வீரர் கைது\nமூத்த ஹாக்கி வீரர் பல்பீர் சிங் மரணம்\nஇந்திய அரசியல் சாசன பாதுகாப்பு உறுதிமொழியேற்பு நிகழ்ச்சி\nமகாராஷ்டிர உள்ளாட்சியில் மண்ணைக் கவ்வியது பாஜக... ஆர்எஸ்எஸ் குருபீடமான நாக்பூரிலும் படுதோல்வி\nவரதட்சணைக்காக முத்தலாக் கூறி விவாகரத்து... ஓராண்டாகியும் பாஜக பிரமுகரை கைது செய்யாத காவல்துறை\nதடையுத்தரவை மீறி வெளியே சுற்றிய 45 பேர் மீது வழக்கு\nகோவிட்-19 : தமிழகத்தில் 18,545 பேர் பாதிப்பு\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/showthread.php/17151-%E0%AE%85%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2!-%E0%AE%9E%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF?s=bb4e1f23e3214ee7f7424849118155f5", "date_download": "2020-05-28T08:55:46Z", "digest": "sha1:4RC2JCKNMSVN2NF4JCO5LWHR2ZLDDR5M", "length": 28641, "nlines": 517, "source_domain": "www.tamilmantram.com", "title": "அப்துல் கலாம் தகுதியானவர் அல்ல! - ஞானி.", "raw_content": "\nஅப்துல் கலாம் தகுதியானவர் அல்ல\nThread: அப்துல் கலாம் தகுதியானவர் அல்ல\nஅப்துல் கலாம் தகுதியானவர் அல்ல\nஞானி என்னும் கி.பழனிச்சாமி எழுதிய எண்ணற்ற எழுத்து மணிகளில் ஒன்றை மன்றத்தில் வெளியிடுவதில் மனம் மகிழ்கிறேன்.\nஇங்கு ஞானிக்கு கிடைத்திருக்கும் பதிவரின் போற்றுதலையும் பின்னூட்ட மரியாதைகளையும், கண்குளிர காணலாம்.\nஅப்துல் கலாம் தகுதியானவர் அல்ல - ஞானி (நன்றி விகடன்)\nபுதிர் 1: அப்துல் கலாம்..\nஇணைய தளத்திலும் ஆங்கிலப் பத்திரிகைகளிலும் ‘அடுத்த ஜனாதிபதியாக வரும் தகுதி உடைய ஒரே மனிதர் அப்துல்கலாம்தான்; ஆனால், அவரை நம் கேடுகெட்ட, இழிவான அரசியல்வாதிகள் வரவிட மாட்டார்கள். இளைய தலைமுறையின் ஒரே நம்பிக்கை நட்சத்திரம் கலாம்’ என்று நடக்கும் பிரசாரம் பெரும் புதிராக இருக்கிறது. இதே கேடுகெட்ட, இழிவான அரசியல்வாதிகள்தான் கலாமை முதலில் ஜனாதிபதியாக்கினார்கள் என்பதையே இந்தப் பிரசாரகர்கள் வசதியாக மறந்துவிடுகிறார்கள்.\nஎன்னைப் பொறுத்தவரை, கலாம் ஜனாதிபதி பதவிக்குத் தகுதியானவரே அல்ல காரணம், அவர் இந்தியாவை மேலும் மேலும் ராணுவமயமாக்கிய விஞ்ஞானத் துறை நிர்வாகி என்பதுதான். அடிப்படை மருத்துவ வசதியும் கல்வியும் இல்லாத கோடிக்கணக்கான ஏழைகள் வாழும் நாட்டில், கோடிக்கணக்கான ரூபாய்களை ராணுவத்துக்குச் செலவிடுவது சமூக விரோதச் செயல் என்பது என் தீர்மானமான கருத்து. வல்லரசு, வல்லரசு என்பதுதான் அவருடைய ஓயாத பல்லவி.\nஎங்கு சென்றாலும் மாணவ&மாணவிகளைக் கூட்டிவைத்துக்-கொண்டு பேசும் அபாரமான பொதுஜனத் தொடர்பு உத்தியை அவர் வெற்றிகரமாகக் கையாண்டு, இளைய தலைமுறையின் ஹீரோ என்ற பட்டத்தைப் பெற்றார். இது அவருக்கு ஒரு வசதியான முகமூடியாக அமைந்தது, அவ்வளவுதான்\nஅவருடன் நேரில் உரையாடிய பிறகு, தங்கள் ஹீரோ வொர்ஷிப் பாவனையிலிருந்து வெளியே வந்துவிட்ட கல்லூரி மாணவர்களை நான் பார்த்தேன். பாரதிதாசன் பல்கலைக்கழக இளைஞர்களுடன் அவரைச் சந்திக்கச் சென்றபோது, சந்திப்புக்கு முன் பரவசமாக இருந்தவர்கள் எல்லாரும், பின்னர் ஏமாற்றம் தெரிவித்தார்கள். சந்திப்புக்குப் பின் அந்த இளைஞர்களை வசீகரித்த வி.ஐ.பி. கிரண் பேடி.\nஉண்மையில், குழந்தைகளின் பள்ளிக் கல்வி முதல் கல்லூரிக் கல்வி வரை எதுவும் அப்துல் கலாமால் அரை அங்குலம்கூட மாற்றியமைக்கப் படவில்லை. தாய்மொழியில் கல்வி கற்பிக்கப்படலாமா, கூடாதா தொழிற் படிப்புக்கு நுழைவுத் தேர்வு சரியா, தவறா தொழிற் படிப்புக்கு நுழைவுத் தேர்வு சரியா, தவறா நன்கொடை என்ற பெயரில் கொள்ளை அடிக்கும் கல்வி நிறுவனங்கள் மீது எப்படி நடவடிக்கை எடுப்பது நன்கொடை என்ற பெயரில் கொள்ளை அடிக்கும் கல்வி நிறுவனங்கள் மீது எப்படி நடவடிக்கை எடுப்பது சாதி அடிப்படையிலான இட ஒதுக்கீடு, மேற்படிப்பில் தேவையா, இல்லையா சாதி அடிப்படையிலான இட ஒதுக்கீடு, மேற்படிப்பில் தேவையா, இல்லையா இப்படிக் கல்வி சார்ந்த மிக முக்கியமான எரியும் பிரச்னைகள் எதைப் பற்றியும் அவர் தீர்மானமாகக் கருத்துச் சொன்னதே இல்லை.\nதாங்கள் விரும்பும் முஸ்லிம்கள் எப்படி இருக்க வேண்டும் என்று காட்டுவதற்காக பி.ஜே.பி. முன்னிறுத்திய இஸ்லாமியர் அவர். இந்து & முஸ்லிம் பிரச்னை பற்றியும் அவர் கருத்து தெரிவித்ததில்லை. தமிழகத்தில் சுனாமி பாதிப்பை நேரில் காண அவர் வரவில்லை. ஜெயேந்திரர் கைதின்போது அவரை வீட்டுச் சிறையில் மட்டும் வைக்க முடியுமா என்று அவர் அலுவலகத்திலிருந்து அன்றைய தமிழக அரசுக்குப் பல மன்றாடல் கோரிக்கைகள் வந்ததாக, அப்போது பத்திரிகைகளில் வெளியாகியிருக்கிறது.\nதற்போதைய ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் பல முறை திரும்பப் போட்டியிட விருப்பமில்லை என்று சொல்லி வந்தவர், ஜெயலலிதாவின் மூன்றாம் அணி முயற்சியின் போது, ஜெயிப்பது நிச்சயம் என்று இருந்தால், தயார் என்று சொன்னது அவருடைய சலனத்தை வெளிப்படுத்தியது.\nஅப்துல் கலாம் எப்படி ஒரு ஐகான் ஆக இளைய சமுதாயத்துக்கு இருக்கிறார் என்பது எனக்கு இன்னமும் புதிர்தான்.\nநானும் வாசித்தேன் விகடனில்.. என்ன சொல்றது னு தெரியல..\nநான் படித்தவை குறைவு.. எழுத்துப் பற்றி தெரிந்ததும் குறைவு.. பொது வாழ்க்கை தனி வாழ்க்கையோ மனிதன் இப்படி இருக்கட்டும் என்று சொல்வது நன்று. குறிப்பிட்ட மனிதன் இப்படி இருக்கவேண்டும் என்று சொல்லுவது தவறு.\nஇந்திய ஜனாதிபதி இப்படி இருந்தால் சிறப்பு என்று ஒரு கட்டுரை எழுதி இருந்தால் ஞானி(இவ்வாக்கத்தாரை சொல்லவில்லை). அவர் எழுதியத்துக்கு அமைவாக கலாம் இருக்காரா இல்லையா என்பதை மக்கள் ஆராய்ந்தறியட்டும். வாய் ஜாலம் காட்டி மக்களின் சிந்தனையைக் குறைக்கும் அரசியல்வாதிகளை விட எள்ளளவும் குறைந்ததில்லை இதுபோன்ற கட்டுரைகள்.\nமலையும் மலை சார்ந்த இடமும்\nஅந்த ‘ஓ' பக்கங்கள் பல தடவை ‘சீ' பங்கங்களாக எனக்குப் பட்டிருக்கின்றன....\nமகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்,\nமுத்தம் - காமத்தில் சேர்ந்ததில்லை என்று\nநமக்கு நாடு இருக்கா என்ன\nஓஓஓஓஓஓஓஓஓ... அப்துல் கலாமுக்கே இந்த நிலை என்றால் பாவம் சிவாஜிராவுக்கு அறிக்கை விட்டதில் நொந்து என்ன பலன்.....\nதாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்\nதமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.\nஞானிக்கு நம் மன்றத்திலேயே பல ஆதரவாளர்கள் இருக்கிறார்களே. அவர் ஏன் இப்படி எழுதமாட்டார். இன்னும் எழுதுவார்.\nஞானி இப்படித்தன் விமர்சிக்க வேண்டும், இப்படித்தான் இருக்கவெண்டுமென்பதுகூட இன்னொரு ஞானிபோல்தான் உள்ளது...\nஅந்த ‘ஓ' பக்கங்கள் பல தடவை ‘சீ' பங்கங்களாக எனக்குப் பட்டிருக்கின்றன....\nகாரணம் எந்த ஊழலும் செய்யாத ஒரே அரசியல் தலைவர்...\nஇவரது அக்னிச்சிறகுகள் எங்கும் பரந்திருக்க...இதை ஒரு கட்டுரையாகவே வாசிக்க சகிக்கவில்லை...\nஞானி தன்னை ஒரு ஞான சூன்யம் என்று இந்தக் கட்டுரையின் முலம் வெளிப்படுத்தியுள்ளார். யாரையும் குறை கூறுதல் எளிது. முதல்வன் படத்தில் வருவது போல இந்த ஞானியை ஒரு நாள் விஞ்ஞானியாகவோ குடியரசுத் தலைவராகவோ இருந்து பார்த்தால் அவரது டங்கு வார் கிழியும்.\nஇந்த நூற்றாண்டில் இந்தியாவின் ���லை சிறந்த விஞ்ஞானி தீர்க்கதரிசி அப்துல் கலாமை விமரிசிக்க இந்த ஞானிக்கு என்ன யோக்கியதை இருக்கிறது ஒரு பேனா கையில் கிடைத்து விட்டால் எழுதுவதற்கு ஒரு பத்திரிகையும் கிடைத்து விட்டால் தான் யாரையும் விமரிசக்கலாம் என்ற அவரின் திமிர் போக்கு வண்மையாக கண்டிக்கத்தக்கது. இந்த விமரிசனத்தை வெளியிட்ட ஆனந்த விகடன் பத்திரிகையும் கண்டனத்துக்குரியது.\nபோர் செய்ய புது ஆயுதமும்\nஆள் கொல்ல தினமோர் சதியும்\nநின்றே கொல்லும் மத பூசல்களும்\nநன்றே மாறிடும் நிலை வருமா\nவிஞ்ஞானி-தொடர்கதை (பாகம் 3) (இணைப்பு)\nஅப்துல் கலாம் நல்ல விஞ்ஞானி..\nஇன்னும் பல பல பட்டங்களை பெற தகுதியானவர்..\nஅவருக்கு நம் அனைவராலும் கொடுக்க பட்ட கவுரவம்.. ஜனாதிபதி.. நம்ம தமிழர்..\nஆனால் ஜனாதிபதியாக்கி அவரையும் எல்லோரையும் சங்கடபடுத்தியது காலத்தின் கோலம்..\nஇரண்டாம் முறை.. அவர் ஆசை பட்டார் என்ற போது நொந்தும் போனேன்..\nஅப்துல் கலாம்.. ஜனாதி பதியாக வேண்டாம்..\nஞானி சொன்ன விதத்தில் தவறாக இருக்கலாம்.. அவர் சொல்ல வந்ததை பரிசீலிக்கலாம்...\nஇது முழுக்க முழுக்க என் கருத்து தான்.. இதற்கும் கலைஞருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை......\nஅப்துல் கலாம் தகுதியை பற்றி\nவாழ்க்கையில் நாம் இதுப்போல நிறைய நபர்களை பார்த்துக்கொண்டு வருகிறோம்\nஎல்லோரையும் விட நான் அதிகம் தெரிந்து கொள்ள விரும்புகிறேன்\nஎல்லோரையும் விட நான் அதிகம் உழைக்க விரும்புகிறேன்\nஎல்லோரையும் விட நான் குறைவாகவே எதிர்பார்க்கிறேன்\nஞானிக்கு இந்தியாவை வேறு ஏதாவது நாட்டிடம் அடகு வைத்து விட்டால் சந்தோஷம் வரும் போல. ராணுவத்தின் செலவு என்பது நாட்டின் பாதுக்காப்புக்கு என்ற சிறு விஷயம் அவருக்குத் தெரியாமல் போனது வருத்தம் தான். பாகிஸ்தானிடம் இந்தியாவை ஒப்படிச்சிட்டா ஞானி மகிழ்ந்து ஓ... பக்கங்கள் எழுதுவார் போல. கொடுமைடா சாமி...\nஅப்துல் கலாமைச் சந்தித்த பிறகு மாணாவர்கள் வருத்தம் தெரிவித்தார்களாம். ரஜினியையோ அல்லது திரிஷாவையோ சந்தித்து இருந்தால் அல்லவா செம பூஸ்ட்டில் இருப்பார்கள். இப்படி படித்தவர்களையும், விஞ்ஞானிகளையும் எல்லாக் குழந்தைகளும் சந்திப்பது என்பது ஞானிக்கு கசப்பு தரும் விஷயம் போல.\n:- ப்ரியங்களுடன் கோவை எம் தங்கவேல்\n=> எனது பிளாக் - வாழ்க்கையினூடே\nQuick Navigation படித்ததில் பிடித்தது Top\nநீதிக் கதைகளும் உண்மைக் கதைகளும்\nசமையல் கலை, அழகுக் குறிப்புகள்\nவேலை வாய்ப்பு, மனித வளம்\n« கொஞ்சம் கொஞ்சேன்... | தியாகப் பயணம் - திலீபனின் சத்தியவேள்வி »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vanakkamlondon.com/ct-260913/", "date_download": "2020-05-28T08:31:39Z", "digest": "sha1:5RH25HR2ZM4SGI5E4N3WQZOA6U6T7R2S", "length": 12796, "nlines": 123, "source_domain": "www.vanakkamlondon.com", "title": "உலகின் மிகப்பெரிய சினிமாத் துறையாக இந்திய சினிமாத்துறை உள்ளது | vanakkamlondon", "raw_content": "\nஉலகின் மிகப்பெரிய சினிமாத் துறையாக இந்திய சினிமாத்துறை உள்ளது\nஉலகின் மிகப்பெரிய சினிமாத் துறையாக இந்திய சினிமாத்துறை உள்ளது\nஅறநெறிகளும் சகிப்புத்தன்மையும் மிக்கதாக சமூகத்தை மாற்றும் வகையில் திரைப்படங்களை உருவாக்க வேண்டும் என குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி வேண்டுகோள் விடுத்தார்.\nதென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையும், தமிழக அரசும் இணைந்து சென்னையில் நடத்திய இந்திய சினிமா நூற்றாண்டு விழா செவ்வாய்க்கிழமையோடு நிறைவடைந்தது.\nநிறைவு விழாவில் பங்கேற்று, சினிமாத் துறையில் சாதனை புரிந்ததற்காக முதல்வர் ஜெயலலிதா உள்ளிட்ட 41 பேருக்கு நூற்றாண்டு விழா பதக்கங்களை பிரணாப் முகர்ஜி வழங்கினார்.\nஅதன் பிறகு, அவர் பேசியது:\nசினிமா மிகவும் சக்திவாய்ந்த தொலைத்தொடர்பு சாதனமாக உள்ளது. நமது நாட்டில் சினிமா பார்ப்பவர்களின் எண்ணிக்கை மிகவும் அதிகம். எனவே, அதை முழுவதும் பொழுதுபோக்குக்காக மட்டும் பயன்படுத்தாமல் சமூகத்திற்காகவும் பயன்படுத்த வேண்டும்.\nநமது நாட்டில் அண்மையில் நடைபெற்ற பெண்களுக்கு எதிரான குற்றங்களும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களும் தேசத்தின் மனசாட்சியை உலுக்கியுள்ளன. நாட்டில் அவ்வப்போது நடைபெறும் மத ரீதியான மோதல்கள் வருத்தத்தை அளிக்கின்றன.\nஇந்தப் பிரச்னைகளைத் தீர்க்க நாம் வழிகாண வேண்டும். நமது சமூகத்தில் மறைந்து வரும் அறநெறிகளை மீண்டும் கொண்டுவர சினிமாத்துறையினர் முயற்சிக்க வேண்டும்.\nமிகவும் சக்திவாய்ந்த இந்த ஊடகத்தின் மூலம் சமூகத்தில் நல்ல கருத்துகளைப் பரப்ப வேண்டும். சகிப்புத்தன்மை மற்றும் மனிதநேயம் மிக்க அமைதியான சமூகத்தை உருவாக்க வேண்டும்.\nஅதேவேளையில் சமூகத்தின் உண்மையான நிலையைப் பிரதிபலிக்கும் பணியில் சமரசம் செய்துகொள்ளக் கூடாது. சமூக நலனுக்காகவும் அறநெறிகளை வளர்ப்பதற்காக��ும் சினிமாத்துறையினர் பாடுபட வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.\nஇந்திய சினிமாவின் நூற்றாண்டைக் கொண்டாடும் நேரத்தில், நமது சினிமா பாரம்பரியத்தை எதிர்கால சந்ததியினர் அறிந்துகொள்ளும் வகையில் பாதுகாக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.\nமுதல் முழுநீள மௌனத் திரைப்படமான “ராஜா ஹரிச்சந்திரா’வை எடுப்பதற்காக தனது மனைவியின் நகைகளையெல்லாம் விற்றார் தாதாசாகேப் பால்கே. அவரது முயற்சியால்தான் நூறாண்டுகளுக்கு முன்பு திரைப்படம் எடுத்த பிரான்ஸ், ரஷியா, இங்கிலாந்து, அமெரிக்கா ஆகிய நாடுகள் வரிசையில் இந்தியாவும் இடம்பிடித்தது.\nஇப்போது உலகின் மிகப்பெரிய சினிமாத் துறையாக இந்திய சினிமாத்துறை உள்ளது. பல லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கும் துறையாக அது உள்ளது. இந்திய சினிமாக்கள் உலக அளவில் வரவேற்பைப் பெற்று வருகின்றன.\nஇந்திய சினிமாவின் வளர்ச்சிக்கு தென்னிந்திய சினிமாத் துறையினர் மிகப்பெரிய பங்களிப்பைச் செய்துள்ளனர். எம்.ஜி.ஆர், சிவாஜி கணேசன், என்.டி.ராமாராவ், பிரேம்நசீர், ராஜ்குமார், எஸ்.எஸ். வாசன், நாகிரெட்டி உள்ளிட்டோர் இந்திய சினிமாவுக்கு சிறப்பான பங்களிப்பை அளித்துள்ளனர்.\nசிறந்த திரைப்படங்களுக்கான தேசிய விருதுகளை ஒவ்வொரு ஆண்டும் தென்னிந்தியத் திரைப்படங்கள் அதிக அளவில் பெறுகின்றன என்றார் பிரணாப் முகர்ஜி.\nஇந்த நிகழ்ச்சியில் இந்திய சினிமா நூற்றாண்டு மலரை ஆளுநர் கே.ரோசய்யா வெளியிட்டார்.\nமுதல்வர் ஜெயலலிதா, கேரள முதல்வர் உம்மன் சாண்டி, கர்நாடக அமைச்சர் சந்தோஷ் எஸ். லாட், இந்திய திரைப்பட வர்த்தக சபையின் தலைவர் விஜய் கேம்கா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.\nதென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையின் தலைவர் சி.கல்யாண் வரவேற்றார்.\nகுளியலறையில் வழுக்கி விழுந்து காமெடி நடிகர் பலி\nஏ.ஆர்.ரகுமான் ஈரான் நாட்டு படம் ஒன்றுக்கு இசை அமைத்துள்ளார்\nஇயக்குனர் சேரனின் மகள் தாமினியின் விவகாரம் : சென்னை நீதிமன்றம் அவசரம் அவசமாக விசாரனை.\nநவிபிள்ளை இலங்கை பயணம் குறித்து விசனத்துடன் அறிக்கை சமர்ப்பிப்பு | இலங்கை நிராகரிப்பு\nவெள்ளவத்தையையும் மட்டக்குளியையும் நந்திக்கடலாக மாற்ற கூட்டமைப்பு முயற்சி : இனவாத அமைச்சர் சம்பிக்க ரணவக்க சாடல்\nR.Boomadevi on குமுதம் –கொன்றை இணைந்து வழங்கும் சர்வதேச தமிழ்ச் சிறுகதைப் ���ோட்டி\nThiruththamizhththevanaar on இராமநாதனை அரசியலுக்கு கொண்டுவர நாவலர் போட்ட திட்டம்: என்.சரவணன்\nஞாபகசக்தி அதிகரிக்கும் வெண்டைக்காய். - தமிழ் DNA on ஞாபகசக்தி அதிகரிக்கும் வெண்டைக்காய்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://temple.dinamalar.com/New.php?id=2142", "date_download": "2020-05-28T08:13:20Z", "digest": "sha1:PD7JWJEUBNTLPMR6W3LF3Z74ZOLTHKH2", "length": 15255, "nlines": 216, "source_domain": "temple.dinamalar.com", "title": " Temple : Temple Details | - | Tamilnadu Temple | ராஜகோபால சுவாமி", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (151)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (545)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (353)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (308)\n13. நரசிம்மர் கோயில் (38)\n14. பஞ்சபூத தலங்கள் (5)\n17. பஞ்சரங்க தலங்கள் (5)\n18. ஐயப்பன் கோயில் (26)\n19. ஆஞ்சநேயர் கோயில் (35)\n20. நவக்கிரக கோயில் (78)\n21. நட்சத்திர கோயில் 27\n22. பிற கோயில் (125)\n23. தனியார் கோயில் (22)\n25. நகரத்தார் கோயில் (6)\n26. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n27. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n28. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n30. வெளி மாநில கோயில்\n32. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2019\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nமுதல் பக்கம் >> பெருமாள் > அருள்மிகு ராஜகோபால சுவாமி திருக்கோயில்\nஅருள்மிகு ராஜகோபால சுவாமி திருக்கோயில்\nமூலவர் : ராஜகோபால சுவாமி\nஉற்சவர் : ருக்மணி, சத்யபாமா சமேத கிருஷ்ணன்\nஅம்மன்/தாயார் : செங்கமலவல்லி, ருக்மணி, சத்யபாமா\nமகாமகத்தை ஒட்டி ராஜகோபாலசுவாமி தாயாருடன் காவிரிக்கரைக்கு தீர்த்தவாரிக்கு எழுந்தருள்வார். ஒவ்வொரு மகாமகத்தை ஒட்டியும் இங்கு கும்பாபிஷேகம் நடத்தப்படும். சப்த நதிகளுக்கு இந்த கோபாலன் அருள்பாலித்ததாக நம்பிக்கை. எனவே மகாமகத்தன்று இவரை அவசியம் வழிபட வேண்டும்.\nஇங்கு மாடு மேய்க்கும் அரிய கோலத்தில் பெருமாளை தரிசிக்கலாம். அவரது புல்லாங்குழல் இசைக்கு மயங்கிய பசு அவரது பின்னால் நிற்கிறது.\nகாலை 7 மணி முதல் மதியம்12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.\nஅருள்மிகு இராஜகோபால சுவாமி திருக்கோயில், பெரிய பஜார்தெரு, கும்பகோணம்.\nதாயார் செங்கமலவல்லி தனி சன்னதியில் அமர்ந்திருக்கிறார். ருக்மணி, சத்யபாமா சமேத கிருஷ்ணன், உற்சவராக எழுந்தருளி உள்ளார். செங்கமல தாயாரின் உற்சவர் சிலையும் உள்ளது. சந்தானகிருஷ்ணனும் அருள்பாலிக்கிறார்.\nஇவரை வணங்கினால் குழந்தை இல்லாதவர்களுக்கு நல்ல மைந்தன் அமைவான். ராஜகோபால சுவாமியை சேவித்தால் எப்பேர்ப்பட்ட பீடையும் நீங்கிவிடும்.\nராஜகோபாலருக்கு திருமஞ்சனம் செய்து புது வஸ்திரம் சாற்றி வழிபாடு செய்கிறார்கள்.\nராஜகோபால சுவாமியை வணங்கினால் எப்பேர்ப்பட்ட பீடையும் நீங்கிவிடும்.\nகோகுலத்தில் யசோதையின் மகனாக வளர்ந்த கண்ணன் தன் நண்பர்களுடன் மாடு மேய்க்கும் பணியை செய்துவந்தான். அவனது புல்லாங்குழல் ஓசைக்கு மாடுகள் அனைத்தும் மயங்கி நிற்கும். இந்த மாடுகளை, மக்களாக உருவகப்படுத்திக் கொள்ள வேண்டும். கண்ணனுக்கு, நாம் அனைவரும் கட்டுப்பட்டவர்கள் என்பதை குறிக்கும் வகையிலேயே அவரது மாடு மேய்க்கும் பணி அமைந்தது.\nகோகுலத்து வீடுகளில் உள்ள வெண்ணெயை திருடி தானும் உண்டு, தன் நண்பர்களுக்கும் கொடுத்து மகிழ்வான் கண்ணன். இந்தச் செயலை சாதாரண திருட்டுகளோடு ஒப்பிட்டு, திருடுவதை நியாயப்படுத்தக்கூடாது. பொருள் அதிகமாக வைத்திருப்போர் இல்லாதவர்களுக்கு கொடுத்து உதவ வேண்டும். அவ்வாறு செய்யாத பட்சத்தில் இறைவனே அதை செய்வார் என்பதே இதன் தாத்பர்யம். கும்பகோணத்தில் உள்ள ராஜகோபால சுவாமி கோயிலில் மாடு மேய்க்கும் நிலையில் கண்ணன் காட்சி தருகிறார். கோ மேய்ப்பவன் ராஜா ஆவான் என்பதை நிரூபிக்கும் வகையில். ராஜகோபாலன் என்ற திருப்பெயருடன் அருள்பாலிக்கிறார்.\nஅதிசயத்தின் அடிப்படையில்: இங்கு மாடு மேய்க்கும் அரிய கோலத்தில் பெருமாளை தரிசிக்கலாம். அவரது புல்லாங்குழல் இசைக்கு மயங்கிய பசு அவரது பின்னால் நிற்கிறது.\n« பெருமாள் முதல் பக்கம்\nஅடுத்த பெருமாள் கோவில் »\nகும்பகோணம் பெரிய பஜார் தெருவில் இந்த கோயில்அமைந்துள்ளது.\nஅருகிலுள்ள ரயில் நிலையம் :\nஅருகிலுள்ள விமான நிலையம் :\nஅனுஸ் லாட்ஜ் போன்: +91-435-240 0894-5\nநீலமேகப்பெருமாள் ( மாமணி )\nஅருள்மிகு ராஜகோபால சுவாமி திருக்கோயில்\nமேலும் அருகில் உள்ள கோயில்கள் காண கிளிக் செய்யவும்\nதினமலர் முதல் பக்கம் கோயில்கள் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.inneram.com/tag/plan-crash/", "date_download": "2020-05-28T08:13:21Z", "digest": "sha1:UXFIRM2GDJI2HK5N2US5EKD2J4RB3DNX", "length": 9311, "nlines": 100, "source_domain": "www.inneram.com", "title": "Plan Crash Archives - இந்நேரம்.காம்", "raw_content": "\nதமிழகத்தில் 4 லட்சத்து 23 ஆயிரத்து 18 பேருக்கு கொரோனா பரிசோதனை\nசென்னைக்கு காத்திருக்கும் அதிர்ச்சி – மருத்துவக் குழு பகீர் தகவல்\nநாகை மாவட்ட மக்களுக்கு மகிழ்ச்சியான தகவல்\nஆறுதலுக்கும் ஆபத்து – மு.க.ஸ்டாலின் அறிக்கை\nவிமானங்கள் இயக்கம் – பயணிகள் தயக்கம்: விமானங்கள் ரத்து\nதொடரும் சோகம் – மூன்று வயது குழந்தை ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்து உயிரிழப்பு\nபுலம்பெயர்ந்த இறந்த தாயை எழுப்பும் அவரது குழந்தை – மனதை பிழியும் வீடியோ\nஎங்களுக்கு தெரியாமலேயே இதெல்லாம் நடக்குது – மம்தா பானர்ஜி குற்றச்சாட்டு\nதற்கொலைக்கு தூண்டியதாக அர்ணாப் கோஸ்வாமி மீது மீண்டும் சிஐடி விசாரணை\nகலக்கப்போவது யாரு குழுவுடன் ஜித்தா முத்தமிழ் சங்கம் நடத்திய இணைய வழி லாக்டவுன் கலாட்டா\nஇயல்பு நிலைக்கு திரும்பும் துபாய்\nஅபுதாபியில் கொரோனாவுக்கு இந்திய ஆசிரியர் ஒருவர் மரணம்\nசவூதியில் ரம்ஜான் பண்டிகை ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்படும்\nஇஸ்லாத்திற்கு எதிரான கருத்து – துபாயில் மேலும் ஒருவர் மீது நடவடிக்கை\nஅதிமுக தலைவர்கள் மீது நடவடிக்கை – அமைச்சர் செல்லூர் ராஜு அதிரடி\nபாகிஸ்தான் விமான விபத்து பரபரப்பு காட்சிகள் வீடியோ (UPDATED)\nகொரோனா காலங்களில் அரசு பள்ளி மாணவர்களின் நிலை என்ன – ஆசிரியை மகாலட்சுமி விளக்கம்…\nஊரடங்கில் மகிழ்ச்சியாக இருக்கிறேன் – ஒரு பாமரனின் குரல் – வீடியோ\nகொரோனா இருக்கிறது என்று சொன்னால் அவமானமா\nசுற்றுலா பயணிகள் வரலாம் – கோரன்டைன் தேவையில்லை\nஇலங்கை தமிழர்களுக்கு பேரிழப்பு – ஆறுமுகன் தொண்டமான் மரணம்\nஹைட்ராக்ஸி குளோரோகுயின் மாத்திரை பரிசோதனையை நிறுத்த உலக சுகாதார அமைப்பு உத்தரவு\nமுஸ்லிம்களின் தொழுகைக்காக திறக்கப்பட்ட தேவாலயம் – கொரோனாவால் நிகழ்ந்த அதிசயம்\nவழிபாட்டுத்தலங்களை உடனடியாக திறக்க வேண்டும் – ஆளுநர்களுக்கு அமெரிக்க அதிபர் உத்தரவு\nமுன்னாள் கிரிக்கெட் கேப்டன் முஹம்மது அசாருதீனின் பெருநாள் வாழ்த்து\nஇந்து கோவிலில் ஏழைகளுக்கு உணவுப் பொருட்கள் வழங்கிய முஸ்லிம் கிரிக்கெட் வீரர்\nமுன்வந்த அசாருதீன் – பின் வாங்கும் முன்னணி கிரிக்கெட் வீரர்கள்\nஇந்திய கிரிக்கெட் வீரர்களை சீண்டிய பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் இன்சமாமுல் ஹக்\nகொரோனா தொற்று காரணமாக முன்னாள் கிரிக்கெட் வீரர் ��ரணம்\nபாகிஸ்தான் விமான விபத்து பரபரப்பு காட்சிகள் வீடியோ (UPDATED)\nஇந்நேரம்.காம் - May 23, 2020 0\nபாகிஸ்தான் விமான விபத்தில் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய இருவர் – வீடியோ\nஇந்நேரம்.காம் - May 22, 2020 0\nBREAKING: பாகிஸ்தான் பயணிகள் விமானம் விழுந்து நொறுங்கி விபத்து\nஇந்நேரம்.காம் - May 22, 2020 0\nமூன்றாக நொறுங்கிய விமானம் – 176 பயணிகள் உயிர் பிழைத்த அதிசயம்\nஈரான் விமான விபத்து – உக்ரைன் அதிபர் எச்சரிக்கை\nஈரான் விமான விபத்தில் பயணிகள் அனைவரும் பலி\nஈரானில் பயணிகள் விமானம் விழுந்து நொறுங்கியது\nமருத்துவர்களின் அறிவுரையை மீறும் டொனால்ட் ட்ரம்ப்\nஇந்நேரம்.காம் - May 22, 2020 0\nகொஞ்சம் நிறுத்தி வைங்க – பிரதமருக்கு எடப்பாடி கடிதம்\nபிரபல நடிகை தூக்கிட்டு தற்கொலை\nபாகிஸ்தான் விமான விபத்து பரபரப்பு காட்சிகள் வீடியோ (UPDATED)\nதொடரும் சோகம் – மூன்று வயது குழந்தை ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்து உயிரிழப்பு\nதமிழகத்தில் 4 லட்சத்து 23 ஆயிரத்து 18 பேருக்கு கொரோனா பரிசோதனை\nசென்னைக்கு காத்திருக்கும் அதிர்ச்சி – மருத்துவக் குழு பகீர் தகவல்\nகலக்கப்போவது யாரு குழுவுடன் ஜித்தா முத்தமிழ் சங்கம் நடத்திய இணைய வழி லாக்டவுன் கலாட்டா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.tamilnews.com/category/sportsnewstamil/latest-sports/", "date_download": "2020-05-28T08:37:45Z", "digest": "sha1:YHXEHFGANWBJAQYZ2V2AI4A26MISOP43", "length": 36366, "nlines": 244, "source_domain": "cinema.tamilnews.com", "title": "Latest Sports Archives - TAMIL NEWS - CINEMA", "raw_content": "\nமூன்றாவது சுற்றில் வெற்றிபெற்றார் டரியா கசட்கினா\n(french open 2018 Daria Kasatkina news Tamil) ரோலன்ட்-கர்ரோஸ் என அழைக்கப்படும் முன்னணி டென்னிஸ் தொடரான பிரென்ச் ஓபன் டென்னிஸ் தொடரின் மூன்றாவது சுற்றில் டரியா கசட்கினா வெற்றிபெற்றுள்ளார். நேற்றைய மூன்றாவது சுற்றுப்போட்டியில், கிரீஸ் நாட்டைச் சேர்ந்த மரியா சக்கரியை எதிர்கொண்ட கசட்கினா, 2-1 என்ற ...\nரசிகரை வீட்டுக்கு அழைத்து விருந்து வைத்த டோனி\n(Sudhir gautam Dhoni news Tamil) இந்திய அணியின் முன்னாள் தலைவர் மகேந்திர சிங் டோனி, இந்திய அணியின் பிரபல ரசிகரான சுதீர் கௌதமை வீட்டிற்கு அழைத்து விருந்து வழங்கியுள்ளார். சுதீர் கௌதம் இந்திய அணியின் பிரபல ரசிகர். இந்திய அணியின் எந்த ஒரு போட்டியையும் இவர் ...\nதிசர பெரேராவின் அதிரடி வீண்\n(West indies beat World XI 2018 news Tamil) மே.தீவுகள் மற்றும் உலக பதினொருவர் அணிகளுக்கிடையிலான கண்காட்சி இருபதுக்கு-20 நேற்று இங்கில���ந்தின் லோர்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய மே.தீவுகள் அணி 72 ஓட்டங்களால் அபார வெற்றிபெற்றது. போட்டியின் நாணய சுழற்சியில் ...\nபாகிஸ்தான் அணிக்கு ஏற்பட்டுள்ள மிகப்பெரிய இழப்பு : வெளியேறுகிறார் முன்னணி வீரர்\n(Babar azam injured vs England Test 2018) இங்கிலாந்து அணிக்கெதிராக நடைபெற்று வரும் டெஸ்ட் தொடரிலிருந்து பாகிஸ்தான் அணியின் முன்னணி வீரர் பாபர் அஷாம் உபாதையால் விலகியுள்ளார். இங்கிலாந்து – பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாவது நாள் ஆட்டம் நேற்று லோர்ட்ஸ் மைதானத்தில் ...\n போட்டியில் மோதும் மும்பை – பஞ்சாப் அணிகள்\n(Mumbai Indians vs kings IX Punjab 2018) ஐ.பி.எல். தொடரின் இன்றைய போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் மற்று மும்பை இந்தியன்ஸ் அணிகள் வான்கடே மைதானத்தில் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. இன்றைய போட்டியானது இரு அணிகளுக்கும் மிக முக்கியமான போட்டியாக அமையவுள்ளது. பிளே-ஆஃப் சுற்றுக்கு தகுதிபெற வேண்டுமாயின் ...\nநேற்றைய போட்டியால் வந்த வினை : ரஹானேவுக்கு 12 இலட்சம் ரூபா அபராதம்\n(Rahane Fined Rs 12 Lakh IPL News Tamil) ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியின் தலைவர் அஜின்கே ரஹானேவுக்கு 12 இலட்சம் ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக ஐ.பி.எல். நிர்வாகம் அறிவித்துள்ளது. ஐ.பி.எல். தொடரில் நேற்று நடைபெற்ற மும்பை அணிக்கெதிரான போட்டியில், சரியான நேரத்திற்குள் பந்து ஓவர்களை நிறைவுசெய்ய ...\nவிராட் கோஹ்லியை பின்தள்ளிய சுரேஷ் ரெய்னா : முழுமையான விபரம் உள்ளே\n(Suresh Raina vs Virat Kohli IPL news Tamil) ஐ.பி.எல். தொடரில் அதிக ஓட்டங்களை விளாசிய வீரர்களின் பட்டியலில் முதலிடத்தை பிடித்திருந்த விராட் கோஹ்லியை, சுரேஷ் ரெய்னா இரண்டாவது இடத்துக்கு பின்தள்ளியுள்ளார். ஐ.பி.எல். தொடரில் நடைபெற்ற மொத்த சீசன்களிலும் அதிக ஓட்டங்களை பெற்றவர் என்ற சாதனையை ...\nஇங்கிலாந்தில் விளையாடவுள்ள கோலி, ஆப்கானிஸ்தான் டெஸ்ட் போட்டியில் ஆடமாட்டார் \n(virat kohli Join Surrey news update 2018) A.R.V.லோஷன் அடுத்த மாதம் இங்கிலாந்தின் சரே பிராந்திய அணிக்காக இந்திய அணியின் தலைவர் விராட் கோலி விளையாடுவது உறுதியாகியுள்ளது. இதை சரே பிராந்தியமும் உறுதிப்படுத்தியுள்ளது. இதற்கான அனுமதியை வழங்கியுள்ள இந்தியக் கிரிக்கெட் சபை – BCCI இதனால் ...\nஉலக பதினொருவர் அணியில் விளையாடவுள்ள இந்திய வீரர்கள்\n15 15Shares (Hardik pandya Dinesh Karthik represent ICC World XI) இங்கிலாந்தின் லோட்ஸ் மைதானத்தில் மே.தீவுகள் மற்றும் உலக பதினொருவர் அணிகளுக்கிடையிலான கண்காட்சி இருபதுக்கு-20 போட்டியொன்று நடைபெறவுள்ளது. கரீபியன் தீவுகளில் சூறாவளியினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களுக்கு நிதி திரட்டும் முகமாக இந்த போட்டித் தொடர் இம்மாதம் 31ம் திகதி ...\nமும்பை அணியால் சாதிக்க முடியும் : பந்து வீச்சு பயிற்றுவிப்பாளர் நம்பிக்கை\n(shane bond mumbai Indians news Tamil) ஐ.பி.எல். தொடரில் தொடர் தோல்விகளை சந்தித்து வரும் மும்பபை இந்தியன்ஸ் அணி பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதிபெறுவதற்கு இன்னும் வாய்ப்புகள் இருப்பதாக அந்த அணியின் பந்து வீச்சு பயிற்றுவிப்பாளர் ஷேன் போன்ட் தெரிவித்துள்ளார். மும்பை அணி இம்முறை ஐ.பி.எல். ...\nதிரில் வெற்றியுடன் சம்பியன்ஸ் லீக் இறுதிப்போட்டிக்கு முன்னேறியது ரியல் மெட்ரிட்\n(Real Madrid beat bayern munich news Tamil) சம்பியன்ஸ் லீக் உதைப்பந்தாட்ட தொடரின் இறுதிப்போட்டிக்கு ரியல் மெட்ரிட் அணி திரில் வெற்றியுடன் தகுதிபெற்றுள்ளது. சம்பியன்ஸ் லீக் அரையிறுதியின் முதல் லீக் போட்டியில் 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்ற முன்னிலையுடன், இன்று நடைபெற்ற இரண்டாவது லீக் ...\nபெஷிலஷ்விலியை வீழ்த்தி வெற்றிபெற்றார் ஜெரமி சார்டி\n(Istanbul Open 2018 Jeremy Chardy news Tamil) துருக்கியின் – இஸ்தான்புல் நகரில் ஆரம்பமாகியுள்ள இஸ்தான்புல் பகிரங்க டென்னிஸ் தொடரின் முதல் சுற்றில் பிரான்சின் ஜெரமி சார்டி வெற்றிபெற்றுள்ளார். இஸ்தான்புல் பகிரங்க டென்னிஸ் தொடர் ஏப்ரல் 30ம் திகதி ஆரம்பமாகி மே 6ம் திகதிவரை நடைபெறவுள்ளது. ...\nபாகிஸ்தான் ரசிகர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி\n(mohammad hafeez cleared bowling action) பாகிஸ்தான் அணியின் சுழற்பந்து வீச்சாளர் மொஹமட் ஹபீஸுக்கு விதிக்கப்பட்டிருந்த பந்துவீச்சு தடையை ஐசிசி நீக்கியுள்ளது. கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் நடைபெற்ற இலங்கைக்கு எதிரான போட்டித் தொடரின் போது, ஹபீஸ் ஐசிசி விதிமுறைக்கு மாறாக பந்து வீசுகிறார் என குற்றச்சாட்டப்பட்டது. ...\nநடப்பு சம்பியனுக்கு வந்த சோதனை : வெளியேற்றத்தின் உச்சத்தில் மும்பை\n(royal challengers bangalore beat Mumbai Indians 2018) ஐ.பி.எல். தொடரின் நேற்றைய முக்கியமான போட்டியில் ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணி திரில் வெற்றிபெற்றது. நேற்றைய போட்டியில் பெங்களூர் அணி, மும்பை அணியை எதிர்கொண்டு விளையாடியது. இந்த போட்ட��யின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற மும்பை அணி களத்தடுப்பில் ...\nவருடாந்த ஐசிசி டெஸ்ட் தரப்படுத்தல் வெளியானது : இந்தியா மற்றும் இலங்கை பிடித்துள்ள இடங்கள்\n(Annual ICC Test Ranking released 2018) சர்வதேச கிரிக்கெட் வாரியம் ஒவ்வொரு வருடமும் டெஸ்ட் தரப்படுத்தலின் வருடாந்த அறிக்கையை வெளியிட்டுள்ளது. வருடாந்தம் அறிவிக்கப்படும் இந்த டெஸ்ட் தரப்படுத்தலில் இந்திய அணி முதலிடத்தை தக்கவைத்துள்ளது. இந்திய அணி 4 புள்ளிகள் அதிகம் பெற்று 125 புள்ளிகளுடன் முதலிடத்தை ...\nஇஸ்தான்புல் பகிரங்க டென்னிஸ் முதல் சுற்றில் லொரன்சி வெற்றி\n(Istanbul open Tennis 2018 news Tamil) துருக்கியின் – இஸ்தான்புல் நகரில் ஆரம்பமாகியுள்ள இஸ்தான்புல் பகிரங்க டென்னிஸ் தொடரின் முதல் சுற்றில் இத்தாலியின் பவுலோ லொரன்சி வெற்றிபெற்றுள்ளார். இஸ்தான்புல் பகிரங்க டென்னிஸ் தொடர் ஏப்ரல் 30ம் திகதி ஆரம்பமாகி மே 6ம் திகதிவரை நடைபெறவுள்ளது. இந்த ...\nடெல்லி அணியின் தோல்விக்கு காரணம் நடுவரா : பகிரங்கமாக அறிவித்த சிரேயாஷ் ஐயர்\n195 195Shares (shane watson dismissal issue vs delhi daredevils 2018) ஐ.பி.எல். தொடரின் நேற்றைய போட்டியில் சென்னை அணியை எதிர்கொண்ட டெல்லி அணி 13 ஓட்டங்களால் தோல்வியடைந்தது. இந்த போட்டியில் 212 என்ற பாரிய இலக்கை நோக்கிய டெல்லி அணி சிறப்பான துடுப்பாட்டத்தை வெளிப்படுத்திய போதிலும், 198 ...\nஅலி மற்றும் கேனின் கோல்களுடன் வென்றது டொட்டென்ஹம்\n(Tottenham hotspur vs Watford news Tamil) பிரீமியர் லீக் தொடரின் இன்று அதிகாலை நடைபெற்ற போட்டியில் டொட்டென்ஹம் ஹொட்ஸ்பர் அணி 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றுள்ளது. பிரீமியர் லீக்கின் நேற்றைய லீக் போட்டியில் டொட்டென்ஹம் ஹொட்ஸ்பர் அணி, வட்போர்ட் அணியை எதிர்கொண்டது. போட்டியில் ஆரம்பம் ...\nகிரிஸ் கெயிலை அவமானப்படுத்திய பெங்களூர் அணி\n58 58Shares (chris gayle royal challengers bangalore news Tamil) மே.தீவுகளின் அதிரடி துடுப்பாட்ட வீரர் கிரிஸ் கெயில். இருபதுக்கு-20 போட்டிகளில் அதிரடி காட்டி வரும் இவர் இதுவரை 21 சதங்கள் விளாசி அனைத்து துடுப்பாட்ட வீரர்களுக்கு முன்னிலையில் உள்ளார். இவர் நடைபெற்று வரும் ஐ.பி.எல். தொடரின் கடந்த ...\n : சென்னை அணிக்கு மீண்டும் வெற்றி\n(chennai super kings vs delhi daredevils 30th match news Tamil) ஐ.பி.எல். தொடரின் நேற்றைய போட்டியில் வொட்சன் மற்றும் டோனியின் அபார ஆட்டத்தினால் சென்னை அணி அபார வெற்றிபெற்றுள்ளது. நேற்றைய போட்டியில் சென்னை சுப்பர் கிங்ஸ் மற்றும் டெல்லி டேர்டெவில்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. ...\nவிக்கட் காப்பாளரின் கிளவுஸை வாங்கி அணிந்தது குற்றமா :: விதிமுறையை மீறிய கெயில்\n(chris gayle wicket keeping issue news Tamil) ஐ.பி.எல். தொடரில் நேற்று நடைபெற்ற சன்ரைசஸ் ஹைதராபாத் அணிக்கெதிரான போட்டியில் கிங்ஸ் லெவன் அணி 13 ஓட்டங்களால் தோல்வியடைந்தது. இந்த போட்டியில் விக்கட் காப்பளர் கே.எல்.ராஹுலின் கிளவுஸை அணிந்து பஞ்சாப் அணியின் கிரிஸ் கெயில் விக்கட் காப்பாளர் ...\nகிரிக்கெட் சபையின் தேர்தல் நடக்குமா : வெளியாகியுள்ள புதிய தகவல்\n(sri lanka cricket board election 2018 news Tamil) இலங்கை கிரிக்கெட் சபையின் தேர்தல் தினம், புதிய விளையாட்டுத்துறை அமைச்சரின் வேண்டுகோலுக்கு இணங்க ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இலங்கை கிரிக்கெட் சபையின் தேர்தல் எதிர்வரும் மே மாதம் 19ம் திகதி நடக்கவுள்ளதாக கிரிக்கெட் சபை அறிவித்திருந்தது. ...\nமனோஜ் திவாரி என்ன இது : ரசிகர்களை குழப்பிவிட்ட பந்து வீச்சு பாணி : ரசிகர்களை குழப்பிவிட்ட பந்து வீச்சு பாணி\n(manoj tiwari bowling action viral video) ஐ.பி.எல். தொடரில் நேற்று நடைபெற்ற கிங்ஸ் லெவன் பஞ்சாப் மற்றும் சன்ரைசஸ் ஹைதராபாத் போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சமிருக்கவில்லை. விறுவிறுப்பு எப்படியோ அதேபோன்று சுவாரஷ்யமான சம்பவங்களுக்கும் பஞ்சமிருக்கவில்லை. முதலாவதாக கிரிஸ் கெயில் விக்கட் காப்பாளராக மாறியிருந்த காணொளி வைரலாக பரவிவர, ...\nமோசமான ஆட்டத்தினால் பொல்லாரட்டுக்கு வந்த சோதனை\n(kieron pollard caribbean premier league 2018) மே.தீவுகளில் நடைபெறவுள்ள கரீபியன் பிரீமியர் லீக்கின் பார்படோஸ் ட்ரைடன்ஸ் அணியின் தலைவர் பதவியிலிருந்து கீரன் பொல்லார்ட் நீக்கப்பட்டுள்ளார். கீரன் பொல்லார்ட்டுக்கு பதிலாக மே.தீவுகளின் டெஸ்ட் மற்றும் ஒருநாள் அணித்தலைவர் ஜேசன் ஹோல்டர் நியமிக்கப்பட்டுள்ளார். கிரன் பொல்லார்ட் கடந்த சீசன்களில் ...\nஐரோப்பிய லீக் : இறுதிக்கட்டத்தில் வெற்றியை பறித்த அட்லாண்டிகோ மெட்ரிட்\n(Arsenal vs atletico madrid Football news Tamil) ஐரோப்பிய லீக் உதைப்பந்தாட்ட தொடரின் அர்செனல் மற்றும் அட்லாண்டிகோ மெட்ரிட் அணிகளுக்கிடையிலான அரையிறுதியின் முதலாவது லீக் போட்டியில் சமனிலையில் முடிவடைந்தது. அர்செனல் அணியின் சொந்த மைதானமான எமிரேட்ஷ் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியின் ஆரம்பத்தில் அர்செனல் அணி ...\nசொந்த நாட்டு இரசிகர்களின் கண் எதிரே காலிறுதிக்குள் நுழைந்தார் நடால்\n(barcelona open tennis reach spain player Rafael Nadal quterfinal) ஸ்பெயினில் நடைபெற்றுவரும் பார்சிலோனா ஓபன் டென்னிஸ் தொடரில், உலகின் முதல் நிலை வீரரான ரபேல் நடால், வெற்றிபெற்று காலிறுதிக்குள் நுழைந்துள்ளார். நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்ற நான்காம் சுற்று போட்டியில், ஸ்பெயின் நாட்டின் முன்னணி வீரரான ...\nமீண்டும் தங்களை நிரூபித்த ஹைதராபாத் பந்து வீச்சாளர்கள்\n(sunrisers hyderabad vs kings xi punjab match news today) ஐ.பி.எல். தொடரின் நேற்றைய போட்டியில் பஞ்சாப் அணியின் துடுப்பாட்ட வரிசையை தினறடித்த ஹைதராபாத் அணி அபார வெற்றிபெற்றது. நேற்று நடைபெற்ற போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற பஞ்சாப் அணி களத்தடுப்பில் ஈடுபட்டது. இதன்படி துடுப்பெடுத்தாடிய ...\nஓராண்டு இடைவெளியில் மீண்டும் ஒரு உலகக்கிண்ண தொடர்: இரசிர்கள் கொண்டாட்டம்\n(icc champions trophy stoped t-20 world cup india) கிரிக்கெட் உலகில் உலகக்கிண்ணத்துக்கு அடுத்த படியாக உயரிய கிண்ணமாக கருதப்படும் ஐ.சி.சி. சம்பியன்ஸ் கிண்ணத்துக்கு சர்வதேச கிரிக்கெட் சபை(ஐ.சி.சி) முற்றுப்புள்ளி வைத்துள்ளது. இதற்கு பதிலாக தற்போது கிரிக்கெட் இரசிர்கள் பெரிதும் விரும்பும், ரி-20 உலகக்கிண்ண தொடரை ...\n‘காற்றின் மொழி’ ரிலீஸ் திகதி அறிவிப்பு\nஉள்நோக்கத்துடன் ‘திமிரு பிடிச்சவன்’ தீபாவளிக்கு வெளிவரவில்லை –\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\n‘2.0’ டிரெய்லர் வெளிவருகிறதா நவம்பர் 3\nசர்கார் 2 அல்ல 6 தான்…\nஎஸ்.ஜே.சூர்யா நடிக்கும் ‘மான்ஸ்டர்’ ஃபர்ஸ்ட் லுக்\nசர்கார் படம் தீபாவளிக்கு வெளிவரவில்லையாம்…\nசுசீந்திரன் இயக்கத்தில் இயக்குனர்கள் இணைந்து நடிக்கும் ‘கென்னடி கிளப்’\n‘காற்றின் மொழி’ ரிலீஸ் திகதி அறிவிப்பு\nஉள்நோக்கத்துடன் ‘திமிரு பிடிச்சவன்’ தீபாவளிக்கு வெளிவரவில்லை –\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\n‘2.0’ டிரெய்லர் வெளிவருகிறதா நவம்பர் 3\nசர்கார் 2 அல்ல 6 தான்…\nஎஸ்.ஜே.சூர்யா நடிக்கும் ‘மான்ஸ்டர்’ ஃபர்ஸ்ட் லுக்\nசர்கார் படம் தீபாவளிக்கு வெளிவரவில்லையாம்…\nசுசீந்திரன் இயக்கத்தில் இயக்குனர்கள் இணைந்து நடிக்கும் ‘கென்னடி கிளப்’\n‘வட சென்னை’ Review: வெற்றிமாறனுக்கு மேலுமொரு வெற்றி\n‘பரியேறும் பெருமாள்’ இன்று கர்நாடகாவில்\nராட்சசன் விமர்சனம்: கலங்க வைக்கும் ஒரு சைக்கோ ��ிரில்லர்\nதுருவ் விக்ரமின் ‘வர்மா’ டிரெய்லர்\nRaja Ranguski Review- ஒரு கொலை 6 பேர்: ராஜா ரங்குஸ்கி விமர்சனம்\nSaamy 2 Review சாமி- 2 விமர்சனம் : கோட்டை விட்டான் இந்த ராமசாமி\nஅஜித் , விஜய் எல்லம் சும்மா: ஜூனியர் என்.டி.ஆரின் வசூல் மழை\nசெக்கச் சிவந்த வானம் ‘USA Theater List’\nபிரபல தெலுங்கு பெண் டைரக்டர் ஜெயா மாரடைப்பால் மரணம்..\nகண்ணடித்து பிரபலமான நடிகைக்கு வந்த சோதனை : ரசிகர்கள் கண்டனம்..\nபட வாய்ப்புக்காக அட்ஜஸ்ட் செய்யுமாறு நடிகையை கேட்டுக்கொண்ட தயாரிப்பாளர்\nசர்ச்சை நாயகி ஸ்ரீரெட்டி நடிக்கும் புதிய பட டைட்டில் அறிவிப்பு..\nவெள்ளத்தில் இருந்த தப்பிய அனன்யா வெளியிட்ட உருக்கமான வீடியோ..\nவெள்ளத்தில் மூழ்கிய நடிகர் ப்ரித்விராஜ் : தாயார் பத்திரமாக மீட்பு..\nபாதிக்கும் மேற்பட்டவர்களை நாடுகடத்த புதிய சட்டத்தின் கீழ் சுவிஸ் உத்தரவு\nவெளிநாட்டவர்களை இணையத்தின் ஊடாக தொடர்பு கொள்ளும் இலங்கையர்களுக்கு எச்சரிக்கை\nபிரித்தானிய அரண்மனையில் மெர்க்கலுக்கு முன்னுரிமை இல்லையா\nஒருநாள் போட்டியில் 232* ஓட்டங்களை விளாசி சாதனைப் படைத்த பெண்மணி\nகனேடியர்களின் அதிரடி முடிவு: அதிர்ச்சியில் பலர்\n67 வருடங்களாக அடைத்து வைக்கப்பட்டிருந்த பெண்- நேரில் கண்ட பொலிஸார் அதிர்ச்சி\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://suvanappiriyan.blogspot.com/2012/09/", "date_download": "2020-05-28T08:01:47Z", "digest": "sha1:5RBLKJJH3HOLUZ6YQN4CXFZ5ANSKH6MM", "length": 253492, "nlines": 686, "source_domain": "suvanappiriyan.blogspot.com", "title": "- சுவனப்பிரியன்: September 2012", "raw_content": "\n'இறைவன் என்ற ஒருவனைப் பற்றி முழுமையாக எனக்கு விளங்காத வரை அதாவது யாராலும் படைக்கப்படாமல் எவ்வாறு தோன்றினான் என்ற உண்மை விளங்காத வரை இறைவன் என்ற ஒருவனை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் என வாதிடுவது உயிர் என்றால் என்னவென்று முழுமையாக எனக்குப் புரியாத வரை அப்படி ஒன்று எனக்குள் இருப்பதை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் எனக் கூறுவதற்கு ஒப்பானதாகும்'\nபௌத்த விகாரைகள் தாக்கப்பட்டதற்கு கண்டனம்\nபௌத்த விகாரைகள் தாக்கப்பட்டதற்கு கண்டனம்\nவங்கதேசத்தில் தென் கிழக்குப் பிராந்தியத்தில் பௌத்தர்கள் அதிகமாக வாழும் கிராமங்கள் மீது நூற்றுக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.\nஆத்திரமடைந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் குறைந்தது ஆறு பௌத்த விகாரைகளுக்குத் தீவைத்துள்ளார்கள்.\nகொக்ஸ் பஜார் மாவட்டத்தில் உள்ள பல கிராமங்கள் தாக்கப்பட்டுள்ளன. பெருமளவிலான குடும்பங்கள் வீடுகளை விட்டு வெளியேறியுள்ளன.\nஉள்ளூரில் பௌத்தர் ஒருவர் அவரது பேஸ்புக் பக்கத்தில் அவதூறான படம் ஒன்றை வெளியிட்டு இஸ்லாமிய மதத்தை இழிவுபடுத்தியதாக வெளியான குற்றச்சாட்டுக்களை அடுத்தே அந்தக் கிராமங்களில் வன்முறைகள் வெடித்துள்ளன.\nஇதேவேளை, தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியாகும் விதத்தில் குறித்த படம் தனது பெயருக்கு tag செய்யப்பட்டிருந்ததை தான் அறிந்திருக்கவில்லை என்று ஆர்ப்பாட்டக்காரர்களின் கோபத்துக்கு உள்ளான அந்த நபர் கூறியிருக்கிறார்.\nமிக மோசமாக பாதிக்கப்பட்ட ராமு உபாசிலா பிரதேசத்தில் தற்போது ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.\n(பங்களா தேஷின் உள்துறை அமைச்சர் முஹையுத்தீன் கான் தீக்கிரையாக்கப்பட்ட புத்த விகாரைகளை பார்வையிடுகிறார்.)\nஇந்த செயல் முற்றிலுமாக தவிர்க்கப்பட வேண்டும். யாரோ ஒருவன் ஃபேஸ் புக்கில் குர்ஆன் எறிப்பு சம்பந்தமாக ஒரு படத்தை வெளியிட்டால் அதை காரணமாக வைத்து புத்த விகாரகைகளை நாசப்படுத்துவதும் மக்கள் வாழும் பகுதிகளை தீக்கிரையாக்குவதும் ஒரு முஸ்லிம் செய்யும் செயல் அல்ல. இதனை உலக முஸ்லிம்கள் அனைவரும் கண்டிக்க வேண்டும். இந்த காட்டு மிராண்டி தனமான செயலை செய்தவர்களை கைது செய்து இழந்த சொத்துக்களை மதிப்பிட்டு நஷ்ட ஈட்டை இந்த கயவர்களிடமிருந்து வசூலித்துக் கொடுக்க வேண்டும். ஒரு முறை இது போன்று செய்தால் மறுமுறை கூட்டத்தில் வன்முறையை கையிலெடுக்கும் கும்பலுக்கு ஒரு பயம் ஏற்படும்.\nபொதுவாகவே பங்காளிகள் எளிதில் உணர்ச்சி வசப்படுபவர்கள். இங்கு சவுத���யில் இவர்களுக்குள் அடித்துக் கொள்வது சர்வ சாதாரணம். சிறிய விஷயத்துக்கெல்லாம் கை நீட்டும் குணமுடையவர்கள். இவ்வாறு சம்பந்தமில்லாமல் வன்முறையை கையிலெடுப்பவர்களை நீங்கள் கூர்ந்து கவனித்தால் அவர்களிடம் இஸ்லாமிய வணக்க வழிபாடுகள் மிக குறைவாக இருப்பதைக் காணலாம். ஒருவன் ஐந்து வேளையும் உளப்பூர்வமாக தொடர்ந்து தொழுது வருவானாகில் தனது கோபத்தை கட்டுப்படுத்தவும் தவறு செய்தவர்களை உரிய முறையில் திருத்தவும் பழகிக் கொண்டு விடுவான். தொழுகை அவனுக்கு அந்த அளவு பொறுமையையும் சகிப்புத் தன்மையையும் வழங்குவதை நான் அனுபவபூர்வமாக உணர்ந்திருக்கிறேன். பங்காளிகளில் 50 சதமான பேர் தொழுகையில் ஆர்வமில்லாதவர்களாகவே இருப்பர்.\nசமீபத்தில் அமெரிக்காவில் வெளியான நபி அவர்களின் படத்துக்கு உலகம் பூராவும் எதிர்ப்பை முஸ்லிம்கள் காட்டினர். சில இடங்களில் வன்முறையும் வெடித்து கட்டிடங்கள் சேதமாக்கப்பட்டன. சிலர் கொலையும் செய்யப்பட்டனர். எதிர்ப்பை காட்டுவதற்கு இது சரியான வழி அல்ல. அமைதியான முறையில் போராட்டம் நடத்தினோமா அதோடு பிரச்னையை முடித்து ஆக வேண்டியதை பார்க்க வேண்டும்.\nமுகமது நபி பிறந்து வாழ்ந்து மறைந்த சவுதி அரேபியாவில் எந்த ஒரு ஆர்ப்பாட்டமும் இல்லை. கூகுள் நிறுவனத்தை தொடர்பு கொண்டு அந்த படத்தை சவுதியில் தடை செய்ய சொன்னார் அப்துல்லா. தனது வன்மையான கண்டனத்தையும் தெரிவித்துக் கொண்டார். இதனால் அந்த படத்தைப் பற்றிய அதிக விளம்பரமும் சவுதியில் அந்நிறுவனத்துக்கு கிடைக்கவில்லை. அத்தோடு முடிந்தது பிரச்னை. இது போன்ற நடை முறையைத்தான் இனி வருங்காலத்தில் முஸ்லிம்களும் கடை பிடிக்க வேண்டும். தற்போது முகமது நபி அவர்களின் உண்மையான வரலாற்றை திரைப்படமாக எடுக்கும் முயற்சியில் எகிப்து தயாரிபபாளர்கள் ஈடுபட்டுள்ளதாக அறிகிறேன். இது போன்ற முறைகளில் நாம் பதிலளித்து அவர்கள் முகத்தில் கரியை பூச வேண்டும்.\nநாம் நடத்திய மித மிஞ்சிய ஆர்ப்பாட்டத்தினால் அந்த படத்துக்கு மேலும் விளம்பரத்தையும், சரிந்திரிந்த ஒபாமாவின் செல்வாக்கை நிமிர்த்தியும் கொடுத்து நமது எதிரிகளுக்கு நாமே ஆதரவை வழங்கியுள்ளோம். ஒபாமா எதை நினைத்து காயை நகர்த்தினாரோ அது கச்சிதமாக நடந்தேறி வருகிறது.\nஇறைத் தூதர் அவர்கள் கூறினார்கள் : 'மென்மை எத��ல் இருந்தாலும் அந்த காரியத்தை அந்த மென்மை அழகாக்கி விடும். மென்மை அகற்றப்பட்ட எந்த ஒன்றும் அலங்கோலமாகி விடும்'\n-அறிவிப்பவர் : அன்னை ஆயிஷா\nஒரு கருத்துக்கு எதிர்ப்பு, பதிவு எழுதுதல், அழைப்புப்பணி, குழந்தை வளர்ப்பு, குழந்தைகளை நேர்வழிப்படுத்துதல் என்று எந்த காரியத்திலும் மென்மையான முறையையே நாம் கடைபிடிக்க வேண்டும் என்ற பாடத்தை இந்த நபி மொழி நமக்கு கற்றுத் தருகிறது. குறிப்பாக அழைப்புப் பணியில் உள்ளவர்களுக்கு மென்மையும் பொறுமையும் அவசியமாகும். சொல்லவரும் விஷயத்தை சற்று கடுமையாக சொன்னோம் என்றால் கேட்பவர் கூட அலட்சியம் செய்து சென்று விடுவர்.\nஐரோப்பிய கல்லூரிகளில் இளம் மாணவர்கள் இறைவனை தொழும் அழகைப் பாருங்கள். இடம் இல்லை என்றாலும் படிக்கும் டெஸ்குகளை விரிப்பாக ஆக்கி தங்களின் கடமையை நிறைவேற்றுகின்றனர். இந்த தொழுகையில் நாம் கவனமாக இருந்தால் உலகின் எந்த பிரச்னைகளையும் சுலபமாக தீர்க்கும் வழியை இறைவன் நமக்கு காட்டுவான். தொழுகையில் கவனத்தை செலுத்தி தீய செயல்களிலிருந்து தவிர்ந்து கொள்வோம்.\nLabels: அரசியல், இஸ்லாம், தீவிரவாதம், மன மாற்றம்\nமற்றுமொரு தலித் கற்பழிப்பு ஹரியானாவில்\nஇது அடுத்த கற்பழிப்பு. இங்கு மூன்று கயவர்கள் அதே முறையில் ஒரு தலித் பெண்ணை பலவந்தமாக கற்பழித்து அதே முறையில் மொபைலில் அந்த நிகழ்ச்சியை பரவ விட்டுள்ளார்கள. இதுவும் ஹரியானா மாநிலத்தில்தான் நடந்துள்ளது. போலீஸ் இது வரை உரிய நடவடிக்கை ஏதும் எடுக்கவில்லை.\nசோனிபட் : அரியானா மாநிலத்தில் மூன்று வாரத்தில் 3வது கற்பழிப்பு சம்பவம் நடந்துள்ளது. அரியானா மாநிலம், சோனிபட் அருகே கோகானா எனும் ஊரில் 11ம் வகுப்பு மாணவி ஒருவர், 3 பேரால் கற்பழிக்கப்பட்டுள்ளார். இதுதொடர்பாக அந்த பெண் கொடுத்த புகாரின் பேரில் இரண்டு பேரை போலீசார் கைது செய்துள்ளனர். கடந்த 3 வாரத்தில் அரியானா மாநிலத்தில் இதுபோன்ற கற்பழிப்பு சம்பவம் நடப்பது 3வது முறையாகும். கடந்த செப் 21ம் தேதி திருமணமான பெண் ஒருவர் துப்பாக்கி முனையில் 3 பேரால் கற்பழிக்கப்பட்டார். அதேபோல் 16 வயது பெண் ஒருவரும் எட்டு பேர் கொண்ட கும்பலால் கற்பழிக்கப்பட்டார்.\n'எனது கழுத்தை நெரித்தனர். ஒருவன் என் கைகளை பிடித்துக் கொண்டான். மற்றொருவன் என்னை களங்கப்படுத்தினான். காவல் துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.' என்று அந்த பெண் குமுறலோடு பேட்டி கொடுப்பது கல் நெஞ்சையும் உலுக்கி விடும்.\nஇந்த கயவர்களுக்கு வேறு வேலையே இல்லையா பரிதாபத்திற்குரிய அந்த தாழ்த்தப்பட்ட மக்களை இம்சிப்பதில் இந்த கயவர்களுக்கு அப்படி என்ன சந்தோஷமோ தெரியவில்லை.\n‘பிராமணனுக்குத் தலையை முண்டனம் செய்தல் உயிர்த்தண்டனையாகும். ஏனையோருக்கு உயிர்த்தண்டனையே உண்டு (8 : 378).\nஎந்தப் பாவம் செய்த போதிலும், பிராமணனைக் கொல்லாமல், காயமின்றி அவன் பொருளுடன் ஊரை விட்டுத் துரத்துக (8 : 379).\nபிரம்மஹத்தியை விடப் பெரும் பாவம் உலகில் இல்லையாகையால், பிராமணனைக் கொல்ல மன்னன் எண்ணவும் கூடாது (8 : 379).\nஅந்தணனுடன் அவனுக்குரிய உயர்ந்த ஆசனத்தில் அகங்கரித்துச் சமதையாக அமர்ந்த நாலாம் வருணத்தவனை, அவனது உயிர்க்கு ஊறு நேராத வகையில் இடுப்பிற் சூடு போட்டோ, உட்கார்ந்த உறுப்பிற் சிறிது சேதப்படுத்தியோ ஊரை விட்டு ஓட்ட வேண்டியது (8 : 281).\nஅந்தணர் ஏவலுக்கென்றேயுள்ள நாலாம் வருணத்தானிடம், கூலி கொடுத்தோ, கொடுக்காமலோ அந்தணன் வேலை வாங்கலாம் (8 : 412).\nமனுவின் இந்த சட்டங்கள் தான் அந்த கயவர்களை மேலும் மேலும் தவறு செய்ய தூண்டுகிறது.\nமன்னன் இயற்ற வேண்டிய விசாரணைகள் எந்த நாட்டில் நான்காம் வருணத்தானால் நடைபெறுகின்றதோ, அந்நாடு சேற்றில் அகப்பட்ட பசுவைப் போல், கண் முன்னே துன்பமுறுகின்றது. (8 : 21)\nஅம்பேத்கார்தான் நமது நாட்டின் சட்டத்தை இயற்றியவர் என்று படித்துள்ளேன். நம் நாடு எதிர் கொள்ளும் பிரச்னைகளுக்கு அம்பேத்காரும் ஒரு காரணமோ\nஇப்போ மேல் சாதியினரின் ஆட்சி நம் தமிழகத்தில் நடப்பதால் வறுமை நீங்கி சுபிட்சம் எல்லா வீடுகளுக்குள்ளும் வர ஆரம்பிக்கும். :-)\nஇதை எல்லாம் நாங்கள் பின் பற்றுவதில்லை என்று பலர் சாதிக்கலாம். ஆனால் இன்றும் மனுவின் சட்டத்துக்கு அங்கீகாரம் கொடுக்க துடித்துக் கொண்டிருக்கும் சிலரையும் பார்ப்போம்.\nஇன்றும் மனுவைப் போற்றுபவர்கள் நம்மிடையே உள்ளனர். இந்தியா விடுதலை பெற்றவுடன் உச்ச நீதிமன்றம் உருவாகும் நிலையில் அந் நீதிமன்ற வளாகத்தில் மனுவின் சிலையை நிறுவ வேண்டுமென்று வேண்டுகோள் முன் வைக்கப்பட்டது. அவ்வாறு மனுக்குச் சிலை நிறுவினால் அதைத் தாமே முன்னின்று இடிப்பதாக அம்பேத்கர் கூறினார். ஆனால் ராஜஸ்தான் மாநிலத்தை பா.ஜ.க. ஆட்சி புரிந்தபோது ���ெய்ப்பூரில் உள்ள உயர் நீதிமன்ற வளாகத்தில் மனுவுக்குச் சிலை நிறுவப்பட்டது. இதற்கு மாநில காவல்துறையினரின் பலத்த பாதுகாப்பு தரப்பட்டுள்ளது. அதே நேரத்தில் அரசியல் சட்டத்தை உருவாக்கிய அம்பேத்கர் சிலை மேற்கூரை எதுவுமின்றி வீதியில் உள்ளது. பாரதிய ஜனதா ஆட்சி புரிந்தபோது இமாசலப் பிரதேசத்தில் மனாலி என்னுமிடத்தில் ஏற்கனவே உள்ள மனு கோயிலைப் பல லட்சம் செலவு செய்து புதுப்பித்துள்ளனர்.\n”1992 ஏப்ரல் 18, 19 தேதிகளில் மதுராவில் உத்தரப்பிரதேச மாநில இந்து வழக்கறிஞர்கள் மாநாடு நடைபெற்றது. அதில் மாநில பா.ஜ.க. அரசின் அட்வகேட் ஜெனரல் வி.கே.என். சவுதாரி பேசுகையில் எல்லாக் காலங்களுக்கும் ஏற்ற சட்ட நூல் மனுஸ்மிருதிதான் என்று குறிப்பிட்டார். இதனை ஆர்.எஸ்.எஸ். சின் அதிகாரப்பூர்வமான பத்திரிகையான ‘ஆர்கனைசர்’ (மே 10, 1992) வெளியிட்டுள்ளது”. (மார்க்ஸ்).\nஒருகால் மோடி பிரதமராகி பிஜேபி ஆட்சிக்கு வந்தால் சுப்ரீம் கோர்டில் மனுவுக்கு சிலை வைக்கப்படலாம். மனு தர்மத்தின் படி ஆட்சியும் நடக்கலாம். இந்த நாட்டில் எதுவும் நடக்கலாம்....\nசுடுகாட்டில் மின்சார பற்றாக்குறையால் தகனம் பாதிப்பு\nகோவை:உயிரற்றவர்களுக்கும், மின் தடையால் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.\nகோவையில், மாநகராட்சி மற்றும் தனியாருக்கு சொந்தமாக, 12 மின் மயானங்கள் உள்ளன. மின் தடையால், மின் மயானங்களில், சடலங்கள் எரியூட்டும் பணி பாதிக்கப்பட்டுள்ளது. சொக்கம்புதூரில் உள்ள மாநகராட்சி மின் மயானத்தில், மின் தடையால், 125 கிலோ வாட் திறன் கொண்ட ஜெனரேட்டர் பழுதாகி விட்டது. இதனால், சடலம் எரியும்போது மின்வெட்டு ஏற்பட்டால், துர்நாற்றப் புகை வெளியேறுகிறது; இப்பகுதி மக்கள், பள்ளி மாணவர்கள் தவியாய் தவிக்கின்றனர்.சடலம் எரிந்து கொண்டிருக்கும்போது, மின் தடை ஏற்பட்டால், பல மணி நேரத்துக்குப் பின், மீண்டும் மின்சாரம் வரும் வரை, காத்திருக்க வேண்டியுள்ளது. பாதியில் விட்டுச் செல்லவோ, மயானத்தில் காத்திருக்கவோ முடியாமல் உறவினர்கள் தவிப்பது, பரிதாபகரமானது.\nசொக்கம்புதூர் மாநகராட்சி மின் மயான காப்பாளர் ஜெகன்னாதன் கூறியதாவது:இங்கு, வாரம், 25 சடலங்கள் வருகின்றன. எரியூட்டும் கல்லின் உட்பகுதியில் மின்சார காயில் இருப்பதால், ஒருமுறை எரித்தாலும் அதன் வெப்பம் 24 மணி நேரத்துக்கு கல்லில் இருக்���ும்.எனினும், சடலம் எரிந்து கொண்டிருக்கும்போது மின்வெட்டு ஏற்பட்டால், புகை வெளியேறுவதை தவிர்க்க முடியாது. மின்சாரம் எப்போது வரும், போகும் என்பது தெரியாத நிலையில், இப்பிரச்னை குறித்து உறவினர்களிடம் முன்பே கூறி விடுகிறோம். மின் தடையால் பணிகள் தாமதமாகி, சடலங்கள் காத்திருக்கும் நிலை ஏற்படுகிறது.இவ்வாறு அவர் கூறினார்.\nபாப்பநாயக்கன்பாளையம் தனியார் மின் மயான ஊழியர் உண்ணி கூறுகையில், \"\"இங்கு தினமும், குறைந்தது, 5-6 சடலங்கள் வருகின்றன. இரண்டு மின்தளங்கள் உள்ளன. ஜெனரேட்டர் வசதி இருப்பதால் பிரச்னை இல்லை,'' என்றார்.\nதகனம் தடைபடுவது உணர்வுரீதியான விஷயம் என்பதால், மின் மயானங்களில் பழுதாக உள்ள ஜெனரேட்டர்களை சரி செய்ய வேண்டும்; ஜெனரேட்டர் இல்லாத இடங்களுக்கு, அந்த வசதியை ஏற்படுத்தி தர வேண்டும் என்பதே, பொது மக்களின் எதிர்பார்ப்பாகும்.\nஇவ்வாறு சுற்று சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் இந்த முறையை விட மனித உடலை மண்ணில் புதைப்பது சிறந்தது என்பது எனது கருத்து. இந்து மதத்தில் புதைப்பதில் ஏதும் சிக்கல் உள்ளதா என்பது தெரியவில்லை. ஏனெனில் இந்து மதத்தில் பலர் இறந்த உடலை மண்ணில் புதைப்பதை வழக்கமாகவும் கொண்டுள்ளனர்.\nமின்சார பற்றா குறை நிலவும் இது போன்ற நாட்களிலாவது எரிப்பதற்கு பதில் புதைப்பது நல்லது என்பது எனது புரிதல். எங்கள் ஊரிலெல்லாம் உடல்களை வரிசையாக அடக்கி விட்டு மீண்டும் இரண்டு அல்லது மூன்று வருட இடைவெளியில் தொடங்கிய இடத்துக்கே வருவோம். மண்ணானது உடலை மக்கச் செய்து அடையாளமே இல்லாது செய்து விடும். அந்த மண்ணுக்கும் அந்த உடல் உரமாகி விடுகிறது. சுற்று சூழலுக்கும் எந்த பாதிப்பும் இல்லை..\nLabels: ஆரோக்கியம், இந்தியா, சமூகம், தமிழகம், தலித்\nஅஹ்மத் நஜாத் - ஒரு சிறந்த தலைவருக்குரிய இலக்கணம்\nஅஹ்மத் நஜாத் - ஒரு சிறந்த தலைவருக்குரிய இலக்கணம்\nஐநாவில் அஹ்மத் நஜாதின் அழகிய உரை:\nதனது நாட்டை மட்டும் நினைக்காமல் உலக மக்களின் பொருளாதாரத்தையும் அவ்வப்போது தனது பேச்சினுடையே சொல்லி வரும் இந்த தலைவரைப் பற்றியும் இவரது எளிமையைப் பற்றியும் சமீபத்தில் இணையத்தில் படித்ததை உங்களோடும் பகிர்ந்து கொள்கிறேன். இவரிடம் உள்ள ஒரே குறை இவர் ஷியா பிரிவை சேர்ந்தவர். அந்த காலத்தில் தகவல் வசதியற்ற காலத்தில் தவறாக புரிந்து கொள்ளப்பட்டு ஷியா, சன்னி என்று இரு பிரிவாக பிரிந்து விட்டார்கள். தற்போது இணைய வசதியினால் யார் தவறு செய்தது எங்கு தவறாக புரிந்து கொள்ளப்பட்டது எங்கு தவறாக புரிந்து கொள்ளப்பட்டது என்ற உண்மை பலருக்கும் தெரிய வருகிறது. இதன் மூலம் கசப்புகள் கொஞ்சம் கொஞ்சமாக நீங்கி வருகிறது. இவர் முயற்சி செய்தால் இவரது காலத்தில் இரண்டு பிரிவுகளும் ஒன்றாகி முகமது நபி காலத்தில் எவ்வாறு ஒன்றுபட்ட சமூகமாக இருந்தோமோ அது போன்ற நிலையை அடையலாம். அதற்கான முயற்சியை இந்த தலைவர் எடுப்பார் என்று நம்புவோம். இனி அவரது எளிய வாழ்வை சற்று பார்ப்போம்.\nஅவருடைய மாத வருமானம் 1200 டாலர் இது ஒரு வளர்ச்சியடைந்த நாட்டு தனிநபருடைய வருமானத்தை காட்டிலும் குறைவானது\n• •அவர் இன்னமும் வாழ்வது அவரது அப்பா கட்டிய 40 வருடம் பழமையான வீட்டில் தான்\n• •இவரது விருப்ப உணவு தன் மனைவியின் கையால் சமைத்தவை மட்டுமே..\n• • இவரது வங்கி நிலுவை 0\n• •இவரிடம் இருந்த ஒரே ஒரு வண்டி. தற்போது அதையும் விற்று தன் நாட்டு மக்களுக்கு பங்கிட்டுள்ளார்\n• • அவர் ஜனாதிபதி ஆகிய பின் தன் சொந்த ஜெட் விமானத்தையும் தன் நாட்டு விமானப்படைக்கு அன்பளிப்பு செய்துள்ளார்.\n• • பெட்ரோலை சேமிக்க வேண்டி எந்தவொரு படைபட்டாளம் இன்றியே தனியொரு வாகனத்தில் பயணம் செய்வார்.\n• •நிலத்தில் உறங்க நாட்டமுள்ள இவர் ஐந்து நட்சத்திர விடுதியில் தங்கினாலும் நிலத்திலேயே உறங்குவாராம்\nஇந்த எளிமை என்னை மிகவும் கவர்ந்தது. உலக தலைவர்கள் இவரைப் போன்று அனைத்து மக்களையும் நேசிக்க ஆரம்பித்தால் உலகம் அமைதியுறும். இன்று உலகுக்கு தேவை அமைதி. அதனை கொண்டு வர இவர் ஒரு தூண்டுகோலாக இருந்தால் நல்லதே\nஅஹமத் நஜாத் ஹீரோவாக நடிக்க ஒரு படம் எடுக்கலாம் என்ற ஐடியா படத்தின் பெயர் 'உன்னை விட மாட்டேன்'.\nஅமெரிக்காவைப் பார்த்து சொல்றது மாதிரி இருக்குல்ல.....:-)\nLabels: அரசியல், ஈரான், சமூகம், தமிழகம், வரலாறு, ஷியா\nசவுதியில் கை ரேகைகளின் முக்கியத்துவம்\nதற்போது கை ரேகைகளை பதிந்து கொள்ளும் முறை சவுதி முழுக்க பரவலாக்கப்பட்டுள்ளது. வேலைக்காக வரும் வெளி நாட்டவர் முதற் கொண்டு ஹஜ் உம்ராவுக்காகவும் சுற்றுலா வரும் அனைத்து வெளி நாட்டவரும் தற்போது அவர்களின் கை ரேகைகளை அவசியம் பதிய வைக்கப்படுகிறார்கள். சில வருடங்களாக ஹஜ் பயணிகளுக்கு இந்த கைரேகை முறையை செயல் படுத்தியதில் சிறந்த முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இனி வரும் காலங்களில் அடையாளம் காணும் முறை மிக இலகுவாகி விடும். மேற் கண்ட தகவலை பாஸ்போர்ட் துறைக்கான டைரக்டர் ஜெனரல் அப்துல் அஜீஸ் அல்ஜஜீரா பேப்பருக்கு கொடுத்த செய்தியில் கூறியுள்ளார்.\nமருத்துவர்களாக பணிபுரியும் சவுதி பெண்கள் நோயாளிகளின் கை ரேகைகளை பதிவு செய்கின்றனர்.\nமுகத்தையும் மூட சொல்லி குர்ஆனோ நபிமொழியோ கட்டளையிடவில்லை. இது அந்த பெண்களாக விரும்பி அணிந்து கொள்வது. பல ஆண்களோடு கலந்து வேலை செய்யும் சூழ்நிலை ஏற்படுவதால் தாங்களாகவே முகத்தை மூடிக் கொள்கின்றனர். இது அவர்களின் வேலைக்கு எந்த வகையிலும் இடைஞ்சலாகவும் இல்லை. ஆனால் வெளி நாடுகளிலிருந்து பணிக்கு வரும் பெண்கள் யாரும் முகத்தை மூட மாட்டார்கள். அவர்களை யாரும் முகத்தை மூடச் சொல்லி கட்டாயப்படுத்துவதும் இல்லை.\n//அரபு நாட்டில் வேலை செய்வபவர்களால் எல்லாம் இந்தியப்பொருளாதாரம் வாழவில்லை.தனி நபர் வாழ்க்கைக்கு தான் அப்பணம் போகிறது. அங்கு வேலை செய்பவர்கள் இந்தியாவுக்கு அனுப்புவது சொற்ப பணமே,மேலும் பெரும்பாலும் ஹவாலா என்பதால் அரசுக்கு நட்டமே.// -வவ்வால்\n'உலக நாடுகளோடு ஒப்பிடுகையில் இந்திய தேசத்தவர்தான் அதிக அளவில் சவுதியில் பணி புரிகின்றனர். இவர்கள் இந்தியாவுக்கு ஒரு வருடத்தில் சவுதியிலிருந்து மாத்திரம் ஆண்டுக்கு 15 பில்லியன் ரியால்களை வங்கி மூலமாக அனுப்புகின்றனர். (ஹவாலா முறையில் அனுப்புவது கணக்கில் வராது. ஆனால் நான் அனுப்புவது வங்கி மூலமே அரசுக்கு நட்டத்தை ஏற்படுத்தக் கூடாது அல்லவா அரசுக்கு நட்டத்தை ஏற்படுத்தக் கூடாது அல்லவா :-)) ஆறு வளைகுடா நாடுகளிலிருந்து மட்டும் இந்தியர்கள் ஒரு வருடத்துக்கு அனுப்பும் பணம் 37 பில்லியன் ரியால்களாகும். இந்த மொத்த பணமும் இந்திய பொருளாதார வளர்ச்சிக்கு மிக உறுதுணையாக இருக்கிறது' என்கிறார் சவுதி ஹாலந்து பேங்கின் மேனேஜிங் டைரக்டர். ஆக எத்தனை இலட்சம் மக்கள் நம் இந்தியாவில் இருந்து மட்டும் வருகை புரிகிறார்கள் என்பதை நாம் விளங்கிக் கொள்ளலாம். இத்தனை மக்களையும் எந்த சிக்கலும் இல்லாமலும் நிர்வாகத்தை சிறப்பாக நடத்த தற்போது இந்த கை ரேகை முறை மிக உதவியாக இருக்கிறது.\nஅடுத்து சவுதி அரேபியாவில் உள்ள பெண்கள் ஆண்கள் அனைவரின் கை ரேகைளையும் பதிய ஆணை பிறப்பித்துள்ளார் இளவரசர் பந்தர் பின் அப்துல்லா. அவர் மேலும் கூறும் போது 'இந்த கை ரேகையானது வழக்கு விசாரணைக்கும் அரசு ஆவணங்களை சரி பார்ப்பதற்கும் மிக உதவியாக உள்ளது. இவை அனைத்தும் ஸ்கேன் செய்து பாதுகாக்கப்படுவதால் பல வருடங்களுக்குப் பிறகும் சம்பந்தப்பட்டவரின் தகவல்களை மிக இலகுவாக பெற முடிகிறது. விமான நிலையங்களில் தேவையில்லாமல் பெண்கள் முகத்தை காட்ட வேண்டிய அவசியமும் மட்டுப்படுத்தப் படுகிறது\" என்கிறார்..\nஉலகின் அனைத்து நாட்டு மக்களையும் தன்னகத்தே கொண்ட சவுதி அரேபியா வெளி நாட்டு மக்களின் பிரச்னையை மிக இலகுவாக தீர்த்து வைப்பதை பார்த்தோம். ஆனால் அறிவியல் துறையில் மிக உயரிய இடத்தைப் பிடித்த நமது நாடு இன்றும் அஸ்ஸாம், மற்றும் எல்லையோர மாநிலங்களின் பிரச்னையை தீர்க்க கையை பிசைந்து கொண்டிருக்கிறது. நிலக்கரி, கிரானைட்,ஸ்பெக்ட்ரம் போன்ற முறைகேடுகளில் சுருட்டிய பணத்தை வைத்தே ஒரு வருட பட்ஜெட்டைப் போட்டு விடலாம். இவ்வளவு பணம் புரளும் நமது நாட்டில் நாட்டின் பாதுகாப்புக்காக இது போல் புகைப்படம், கைரேகை போன்றவற்றை கணிணியில் பதியும் முறையை ஏன் நம் ஆட்சியாளர்கள் ஏற்படுத்த தயங்குகிறார்கள் இதில் என்ன சிக்கல் தற்போதுதான் ரேஷன் கார்டை கணிணியில் பதியும் முறை ஆரம்பமாகி உள்ளது. அது இன்னும் முழுமையடையவில்லை. ஆமை வேகத்தில் பணி நடந்து வருகிறது. வாக்காளர் அடையாள அட்டையும் வெறும் புகைப்படத்தோடு நிற்கிறது. இன்னும் கைரேகை முறை ஆரம்பிக்கப் படவில்லை.\nபண்டைய பாபிலோன் சைனா நகரங்களில் முன்பு கை ரேகைகளை களிமண்ணில் பதிந்துள்ளார்கள்.\n//வரும் காலங்களில் சவுதி பிச்சைக்காரர்களை மும்பை, டில்லி வீதிகளில் பார்க்கலாம்.\nஏன்...சென்னை, கோவையில் கூட பார்க்கலாம்.\nஅதுவரை நான் இருக்கவேண்டும்..அந்தக் கண் கொள்ளா காட்சியைப் பார்க்கவேண்டும்.//\nராவணன் என்ற பதிவரின் ஒரு பின்னூட்டமே இது. நமது இந்திய நலனில் மிகுந்த அக்கறை கொண்ட மன்னரையும் அந்நாட்டு மக்களையும் பிச்சைக்காரர்களாக்கிப் பார்ப்பதில் இவருக்கு என்ன சந்தோஷமோ தெரியவில்லை. 'சவுதிகளைப் போல் வசதியாக எனது இந்திய நாட்டையும் பார்க்க ஆசைப்படுகிறேன்' என்று எண்ணினால் அதை வரவேற்கலாம். என்ன செய்வது அவர் பேசவில்லை. அவருக்குள் இருக்கும் டாஸ்மாக் பேசுகிறது. இறைவன் தான் எனது நாட்டைக் காப்பாற்ற வேண்டும். அவருக்கு நான் கொடுத்த பதில்.\nபெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தம்தம்\nவாழ்வில் ஒருவர் பெருமை சிறுமை அடைவதற்கு பிறர் காரணம் அல்ல. அவரவர் செயலே காரணம். பொன் மாற்று அறிவதற்கு உரைகல் வைத்திருப்பர். பொன்னை உரசிப் பார்த்து அதன் தரம் அறிவர். அதுபோல் ராவணனின் செயலும் எண்ணமும் அவரை நல்லவரா கெட்டவரா என்பதை காட்டி விடும்.\nசுருங்கச் சொன்னால் 'எண்ணம் போல் வாழ்வு' :-)\n\"சவுதியில் இன்னும் 18 ஆண்டுகளில் எண்ணெய் தீர்ந்துவிடுமா\nஎன்று சார்வாகன் ரொம்பவும் கவலைப்பட்டு (அதாவது மனதுக்குள் சந்தோஷப்பட்டு) ஒரு பதிவிட்டிருந்தார்.\n\"நாமும் எமது மூதாதையர்களும் பேரித்தம் பழம் உண்டும், பாலைக்\nகுடித்தும் வாழ்ந்தவர்கள் மேற்கு நாடுகள் எமக்கு பொருளாதாரத் தடை விதித்தால் நாம் மீண்டும் பேரித்தம் பழத்தோடும் பாலோடும் வாழ்ந்து கொள்வோம்\"\nமன்னர் பைசல் அவர்கள் இஸ்ரேலுக்கு எதிரான அக்டோபர் யுத்தத்தின் போது மேற்கு நாடுகளுக்கு பெட்ரோல் விநியோகிப்பதை நிறுத்திய போது சொன்ன பிரபல்யமான கூற்றுதான் இது.\nபெட்ரோல் தீர்ந்தால் ஒன்றும் குடி மூழ்கி போகாது. முகமது நபி தனது ஆரம்ப காலத்தில் இரண்டு மூன்று பேரித்தம் பழங்களை சாப்பிட்டு உயிர் வாழ்ந்தார் என்பதை ஞாபகப்படுத்தினால் இவர்களும் அவரைப் போலவே வாழப் பழகிக் கொள்வார்கள். வெளிநாட்டு வேலையாட்களை வெளியாக்கினால் பில்லியன் கணக்கில் டாலர்களை மிச்சப்படுத்தலாம். ஒவ்வொரு வீட்டிலும் இரண்டு டிரைவர்கள், மூன்று டிரைவர்கள் என்ற நிலை மாறி சவுதிகளே ஓட்டுனர்களாகி விடுவார்கள். தற்போது விவசாயத்திலும் அதிக கவனம் செலுத்துகிறார்கள். எனவே இஸ்லாம் என்ற அருமையான வழியை வைத்து சவுதிகளை சிக்கன வாழ்வு வாழ்பவர்களாக மாற்றி விடலாம்.\nஹஜ், உம்ரா வருபவர்களுக்காக இன்று அரசு கோடிக்கணக்கான டாலர்களை செலவழிக்கிறது. பெட்ரோல் குறைந்தால் ஒவ்வொரு வெளி நாட்டவரும் 3000 ரியால் பராமரிப்பு செலவுக்காக சவுதி அரசுக்கு கட்ட வேண்டும் என்று ஒரு சட்டம் போட்டால் உலக முஸ்லிம்கள் கட்டியே தீர வேண்டும். இதை வைத்தே கூட அரசு செலவினங்களை சமாளித்து விடலாம்.\nஎன் பையன்களுக்கே அவர்கள் ஆடம்பரமாக ஏதும் கேட்டால் இரண்டு நபி மொழிகளை எடுத்துப் போடுவேன். மௌன��ாகி சென்று விடுவார்கள். எனவே கவலையை விடுங்கள். எந்த சூழ்நிலையிலும் முஸ்லிம்கள் வாழ்ந்து விடுவர். அதற்கு இஸ்லாம் அழகிய வழி காட்டுகிறது.\nமனிதனின் விரல் ரேகைகளைப் பற்றி குர்ஆன்\n'மனிதனின் எலும்புகளை ஒன்று திரட்ட மாட்டோம் என்று அவன் எண்ணுகிறானா அவ்வாறில்லை அவனது விரல் நுனிகளையும் சீராக்க நாம் ஆற்றல் பெற்றுள்ளோம்'\nஅன்றைய அரபுகள் 'இறந்ததற்கு பின்பு திரும்பவும் எழுப்பப் படுவோமா எலும்புகள் மக்கி மண்ணான பிறகு எவ்வாறு நம்மை இறைவன் உயிர்ப்பிப்பான் எலும்புகள் மக்கி மண்ணான பிறகு எவ்வாறு நம்மை இறைவன் உயிர்ப்பிப்பான்' என்றெல்லாம் முகமது நபியிடம் சந்தேகத்தோடு கேட்க ஆரம்பித்தனர். இதற்கு பதிலளிக்கும் முகமாக மனிதனை மீண்டும் என்னால் படைக்க முடியும் என்று குறிப்பிடும் இறைவன், விரல் நுனிகளையும் என்னால் சீராக்க முடியும் என்று கூறுகிறான்.\nவிரல் நுனிகளைக் குறிப்பிட்டுக் கூறக் காரணம் என்ன இதை விட முக்கியமான பகுதிகள் எல்லாம் மனித உடலில் இருக்கும் போது விரல் நுனிகளை மட்டும் இறைவன் ஏன் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும்\nமனிதனின் எந்த அங்கமாக இருந்தாலும் அந்த அங்கம் குறிப்பிட்ட மனிதனுடையது தான் என்று அடித்துச் சொல்ல முடியாது.\nஏன் என்றால் அது போல் பலரது அங்கங்கள் அமைந்திருக்கும். ஒரு மனிதனிடமிருந்து இன்னொரு மனிதன் முழுமையாக வேறுபடுவது விரல்களில் அமைந்திருக்கும் ரேகைகளால் தான். இதனால் தான் இன்று மேலை நாடுகளில் பேங்கிலிருந்து பணம் எடுக்க ரேகைகளை உபயோகப் படுத்துகிறார்கள். நம் நாட்டிலும் காவல் துறையிலிருந்து நீதி மன்றம் வரை விரல் ரேகைகளையே பயன் படுத்துகிறோம்.\nஒருவரது ரேகைகள் போல இன்னொருவரது ரேகைகள் இருக்காது. இந்த ரேகைகளைக் கூட நாம் திரும்ப கொண்டு வந்து விடுவோம். நமக்கு மக்கிப் போன எலும்புகளை ஒன்றாக்கி திரும்பவும் உயிர்ப்பிப்பது பெரிய காரியம் அல்ல என்ற உண்மையை இறைவன் விளக்குகிறான்.\nLabels: அறிவியல், சவூதி, பெண்கள்\nமுதல்வர் ஜெயலலிதாவும் அமைச்சர் மு க அழகிரியும் யோசிப்பார்களா\nமுதல்வர் ஜெயலலிதாவும் அமைச்சர் மு க அழகிரியும் யோசிப்பார்களா\nமத்திய அரசிடமிருந்து நமது தமிழகத்திற்கு உதவி கிடைப்பது ஜெயலலிதா ஆட்சி வந்தவுடன் குதிரைக் கொம்பாகி விட்டது. எப்போதுமே கௌரவத்தைப் பார்க்கும் ஜெயலலி��ா இந்த முறையும் அதே ஈகோ பிரச்னையால் லட்சக்கணக்கான தமிழர்களுக்கான வேலை வாய்ப்பையும் தமிழத்தின் பொருளாதாரத்தை நிமிர்த்தக் கூடிய அற்புதமான திட்டமான 'பெட்ரோலிய ரசாயன தொழில் முதலீட்டு மண்டலம்' அமைக்கும் திட்டத்தை கை கழுவி விடுவாரோ என்று அச்சம் ஏற்படுகிறது.\nதமிழகத்தில், கடலூர், சிதம்பரம், சீர்காழி, தரங்கம்பாடி உள்ளிட்ட பகுதிகளில், 256 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில், \"பெட்ரோலிய ரசாயன தொழில் முதலீட்டு மண்டலம்' அமைக்கப்படும் என, நான்கு மாதங்களுக்கு முன், மத்திய அரசு அறிவித்தது.இந்த மண்டலத்தில், சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் சார்பில், 1.5 கோடி டன் திறன் கொண்ட, சுத்திகரிப்பு நிலையம், 50 ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டில் அமைக்கப்படும் என்றும், இது தவிர, தனியார் நிறுவனங்கள் பல, 50 ஆயிரம் கோடி ரூபாய் வரை முதலீடு செய்து, தொழில் துவங்க வாய்ப்பு உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டது.இந்த திட்டத்திற்கான ஒப்புதலை, பொருளாதார விவகாரங்களுக்கான, மத்திய அமைச்சரவைக் குழு, ஜூலை, 3ம் தேதி அளித்தது.\nஅதனால், பெட்ரோலிய ரசாயன தொழில் முதலீட்டு மண்டல துவக்க விழா, விரைவில் நடைபெறும் என, தெரிவிக்கப்பட்டது. ஆனால், இதுவரை அதற்கான அறிகுறிகள் இல்லை. இந்தத் திட்டம் தொடர்பாக, முதல் கட்டமாக, தமிழக தொழிற்துறை மற்றும் ரசாயனத் துறையுடன், மத்திய அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம் போட வேண்டும். அதுவே, திட்டம் துவங்குவதற்கான ஆரம்ப கட்ட நடவடிக்கை. ஆனாலும், அறிவிக்கப்பட்டு நான்கு மாதங்களாகி விட்ட நிலையில், அதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.மத்தியில், இந்த திட்டத்தை அமல்படுத்தும் துறை, தி.மு.க., அமைச்சர் அழகிரியின் வசம் இருப்பதால், மத்திய, மாநில அரசுகள் இணைந்து செயலாற்றுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அதனால், திட்டம் வழக்கம் போல, நழுவி விடுமோ என்ற அச்சம் எழுந்துள்ளது.\nஇந்த, பெட்ரோலிய ரசாயன தொழில் முதலீட்டு மண்டலம் அமைந்தால், தமிழகத்தின் கடலோர பகுதிகளைச் சேர்ந்த, ஏறத்தாழ, எட்டு லட்சம் பேருக்கு வேலை வாய்ப்புகள் கிடைக்கும். அதுமட்டுமின்றி, கடலூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில், ரயில் பாதைகள், சாலைகள், துறைமுகம் மற்றும் தொலைத் தொடர்பு போன்ற உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படும்; அதற்கான உதவிகளை, மத்திய அரசு செய்யும். மண்டலம் அமையும் பட்சத்தில், இந்த கட்டமைப்பு வசதிகளுக்காக மட்டும், 13 ஆயிரம் கோடி ரூபாய் வரை, மத்திய அரசு செலவிட வாய்ப்புள்ளது. ஏற்கனவே இந்தப் பகுதியில், நாகார்ஜுனா எண்ணெய் நிறுவனம் இயங்கி வருகிறது.\nஇதன் சார்பிலும், கடலூர் பகுதியில், 10 ஆயிரம் கோடி ரூபாய் செலவில், 60 லட்சம் டன் திறன் கொண்ட, சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்படும். ஆந்திரா, ஒடிசா மற்றும் குஜராத் மாநிலங்களில், பெட்ரோலிய ரசாயன தொழில் முதலீட்டு மண்டலம், ஏற்கனவே அமைக்கப்பட்டு, அது சிறப்பாக செயல்பட்டு வருகிறது. ஆனால், தமிழகத்தில் மட்டும், அறிவிக்கப்பட்டும், இந்தத் திட்டம் இன்னும் துவங்கப்படாமல் உள்ளது.\nதமிழகம், ஆந்திரா, ஒடிசா மற்றும் மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களில், மிகப்பெரிய துறைமுகங்களை அமைப்பது என, மத்திய அரசு திட்டமிட்டிருந்தது. இதற்காக, உரிய விவரங்களை அளிக்கும்படி, மாநில அரசுகளிடம், மத்திய கப்பல் போக்குவரத்து அமைச்சகம் கேட்டிருந்தது. நான்கு மாதங்களாகியும், இதற்கான முறையான பதில் எதுவும், தமிழக அரசிடமிருந்து, மத்திய அரசுக்கு வந்து சேரவில்லை.இது குறித்து கடிதம் எழுதி கேட்டும் கூட, உரிய பதில் தரப்படவில்லை என, கூறப்படுகிறது. அதேநேரத்தில், ஆந்திராவில், ஓங்கோல் என்ற இடத்தில், மிகப் பெரிய துறைமுகம் அமைக்க, மத்திய அரசு ஒப்புதல் அளித்து, அதற்கான பூர்வாங்க வேலைகள் துவங்கி விட்டன. அதனால், இந்த விஷயத்திலும், தமிழகம், தூங்கிக் கொண்டிருக்கிறது என்பது, மேலும் வேதனை தரும் தகவல்.\nஅம்மா ஜெயலலிதா திமுக மந்திரிகளை எப்படி உள்ளே தள்ளுவது என்பதில் தினமும் குறியாக இருக்கிறார். மு க அழகிரி சுரங்க ஊழலில் தனது மகன் போலீஸ் கையில் அகப்பட்டு விடாமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்று ஆழ்ந்து யோசித்து கொண்டிருக்கிறார். நம் தமிழக மக்களோ அடுத்த அஜீத் படம் எதுவாக இருக்கும்,. கமல ஹாஸனின் விஸ்வரூபம் வெற்றி பெறுமா என்ற ஆராய்ச்சியில் மூழ்கி உள்ளனர். முதல்வர் ஜெயலலிதாவோ டாஸ்மாக் விற்பனையை இன்னும் அதிகமாக்குவது எப்படி என்று மாவட்ட ஆட்சியாளர்களோடு ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.\nசென்னையில் ஒழுங்காக இருந்த அண்ணா வளைவை இடித்து விட்டு தற்போது முட்டு கொடுத்து நிற்க வைத்துள்ளார்கள். முட்டுக் கொடுத்து நிற்க வைக்கும் கிரேன்களுக்கு தினமும் வாடகையை லட்சக் கணக���கில் தமிழக அரசு கொடுத்து வருகிறது. கிரேனுக்கு சொந்தக்காரர் அதிமுக அனுதாபியாக இருக்கலாம்..\n'துக்ளக் ராஜ்ஜியம்' என்பார்களே அது இதுதானோ\nLabels: அரசியல், சமூகம், தமிழகம்\nதலித் பெண் கற்பழிப்பு: தந்தை தற்கொலை\nஹரியானா மாநிலத்தில் 18 வயது இளம் தலித் பெண் பல உயர் சாதி மிருகங்களால் கற்பழிக்கப்பட்ட செய்தி பெரும் பரபரப்பாகியுள்ளது. அந்த கயவர்கள் கற்பழித்ததோடு அல்லாமல் அந்த காட்சியை மொபைலில் படம் பிடித்து பலருக்கும் அனுப்பியுள்ளார்கள். இந்த அவமானம் தாங்காமல் அந்த பெண்ணின் தகப்பனார் தற்கொலை செய்து கொண்டுள்ளார். சம்பவம் நடந்து இன்றோடு பதினைந்து நாட்களாகிறது. ஆனால் இதுவரை இரண்டு பேரை மட்டுமே போலீஸ் கைது செய்துள்ளது.\nகுற்றவாளிகள் யார் என்று நன்றாக தெரிந்தும் அவர்களை கைது செய்ய காவல் துறை தயங்குகிறது. காரணம். தவறு செய்தவர்கள் ஆதிக்க சாதியை சேர்ந்தவர்களாம். என்ன கொடுமை இது. நாம் எந்த நூற்றாண்டில் வாழ்கிறோம்.\nஉழைக்கும் வர்க்கத்தை சேர்ந்த ஒரு பெண் கற்பழிக்கப்பட்டு தந்தை இதனால் தற்கொலையும் செய்து கொண்டுள்ளார். இரண்டு சோகங்களை தாங்கிக் கொண்டிருக்கும் அந்த குடும்பத்துக்கு இன்று வரை நீதி கிடைக்கவில்லை. மேல் சாதி அமைப்புகளிலிருந்து காவல் துறைக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுக்கப்பட்டு வருகிறதாம். போன வருடம் இதே கிராமத்தில் முழு கிராமமும் ஆதிக்க சாதியினரால் தீ வைத்து கொளுத்தப்பட்டதாம். இந்த வருடம் இப்படி ஒரு சோகம்.\nஒரு பெண் கற்பழிக்கப்பட்டது முதல் குற்றம்.\nபல பேர் சேர்ந்து அந்த பெண்ணை கற்பழித்தது அடுத்த குற்றம்.\nகற்பழித்த காட்சியை மொபைலில் பார்வைக்கு அனுப்பியது அதை விட பெருங் குற்றம்.\nஇன்று வரை குற்றவாளிகளை பிடிக்காமல் போக்கு காட்டும் காவல் துறையின் செயல் அதை விட கொடுங் குற்றம்.\n'நாங்கள் ஆதிக்க சாதியை சேர்ந்தவர்கள். உங்களால் என்ன செய்து விட முடியும்' என்று கேட்பது போல் உள்ளது இந்த நிகழ்வு. தலித் இனத்தில் பிறந்தது அந்த பெண் செய்த பாவமா என்ன நடக்கிறது நம் நாட்டில்\n• 2008ஆம் ஆண்டு 34 படுகொலைகளையும் 30 பாலியல் தாக்குதல்களையும் உள்ளடக்கிய 1545 வன்கொடுமைகள் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிராக நடந்துள்ளன.\n• 2009ஆம் ஆண்டு 27 படுகொலைகளையும் 30 பாலியல் தாக்குதல்களையும் உள்ளடக்கிய 1264 வன்கொடுமைகள் நடந்துள்ளன.\n• 2010ஆம் ஆண்டு முதல் ஒன்பது மாதங்கள் 22 படுகொலைகளையும் 24 பாலியல் தாக்குதல்களையும் உள்ளடக்கிய 1633 வன்கொடுமைகளைக் கண்டுள்ளன.\n• 2011ஆம் ஆண்டு 44 படுகொலைகளும் 20 பாலியல் வல்லுறவும், 12 பாலியல் வல்லுறவு முயற்சிகளும் உள்ளடக்கிய 336 வன்கொடுமைத் தாக்குதல்கள் நடந்துள்ளன. அந்த ஆண்டு படுகொலை செய்யப்பட்ட 44 பேரில் 4 வயது, 6 வயது, 11 வயது, 16 வயது சிறுமிகள் உட்பட 8 பேர் சிறுவர் சிறுமியர்.\n• இந்த ஆண்டு முதல் மூன்று வாரங்களில் மட்டும் எட்டு தாழ்த்தப்பட்டவர்கள் ஆதிக்க சாதியினரால் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.\n'இந்தியா ஒளிர்கிறது' என்று பெயருக்கு சொல்லி வருகிறோம்.\nநமது கூத்தாடிகளும் தங்களது பங்குக்கு சாதியை உரம் போட்டு வளர்க்கின்றனர். 'சுந்தர பாண்டியன்' என்ற படம் ஒன்று வந்துள்ளதாம். அதில் சாதி வெறியை எவ்வளவு நாசூக்காக ஏற்றுகிறார்கள் என்பதை வினவு தளத்தில் வந்த கட்டுரையை படித்து தெரிந்து கொள்ளுங்கள்.\n“சுந்தரபாண்டியன்”’ திரைப்படம் ஒன்றும் நாட்டை ‘திருத்த’ வந்த கருத்து சினிமா இல்லை. அப்படி அவர்களும் சொல்லிக் கொள்ளவில்லை. ஆனால் இந்த திரைப்படம் மோசமான பிற்போக்குத்தனங்களையும், அசூசையான பிழைப்புவாதத்தையும் நேர்மறையில் உணர்த்துகிறது. அவற்றை அன்றாட வாழ்க்கையின் இயல்புகள் போல சித்தரிக்கிறது. காமடி, செண்டிமெண்ட் முதலான அதுவும் தேய்ந்து போன அரதப்பழசான காட்சிகளின் ஓட்டத்தில் பார்வையாளர்கள் அதை உணர்வாளர்களா என்பது சந்தேகம்தான்.\nசுந்தர பாண்டியன்’ என்ற தலைப்பில் துருத்திக் கொண்டு தெரியும் “பாண்டியன்”’ என்ற சொல், இந்தப் படத்தின் ரசிக இலக்கு யார் என்பதை நமக்கு கோடிட்டுக் காட்ட… திரை விலகி ஆரம்பக் காட்சியிலேயே இது ஓர் அப்பட்டமான தேவர் சாதி படம்’ என்பதை வெளிப்படையாக சொல்கின்றனர்.\n“இதுதான் உசிலம்பட்டி”’ என்ற வாய்ஸ் ஓவரில் முத்துராமலிங்க தேவர் பெயர் பலகையுடன் துவங்குகிறது படம். சுவரில் போஸ்டர் ஒட்டும் ஒருவரை “எங்க ஆளுகளை தவிர யாரும் ஒட்டக்கூடாது… போ, போ’” என்று விரட்டிவிடுகிறார் ஒரு வயதானவர். தமிழ்நாட்டில் எவ்வளவோ நடிகர்கள் இருந்தாலும் இவர்களுக்கு பிரபுவும், கார்த்திக்கும்தான் ஸ்டார்கள்’ என்கிறது குரல். இருவரும் தேவர் சாதி நடிகர்கள் என்பது நமக்கு உணர்த்தப்படுகிறது. “தமிழ்நாட்டில் ஆயிர கட்சிகள் இருந்தா���ும் இவர்கள் வட இந்திய தலைவர்களை அழைத்து வந்து கூட்டம் நடத்துவார்கள். நேதாஜிதான் இவர்களுக்குத் தலைவர்”’ என்கிறார்கள். ஃபார்வர்டு பிளாக் பற்றியும் முத்துராமலிங்க தேவர் பற்றியும் நமக்கு நினைவூட்டப்படுகிறது.\n“எவ்வளவு பாசக்காரய்ங்களோ, அதே அளவுக்கு கோபக்காரய்ங்க. குலசாமியா நினைச்சு வளர்க்கும் பொண்ணுங்க மனசை காதல், அது இதுன்னு எவனாவது கெடுத்துட்டா என்ன செய்வாங்க தெரியுமா”’ என குரல் நிறுத்த.. இளைஞர் ஒருவரை கருவேலங்காட்டுக்குள் சுற்றி வளைத்து வெட்டிக் கொல்கிறது ஒரு கும்பல். “குல கவுரவத்த சீண்டுறவனை கருவருக்குற இடம் இதுதான்”’ என்கிறது குரல். எங்க கிட்ட மோதினா இதுதான் கதி’ என்று நமக்கு மிரட்டல் விடப்படுகிறது. சாதித் திமிரே பெருமிதமாக, ஒரு கொலையை நியாயப்படுத்தும் நீதியாக காட்டும் இந்தக் காட்சிகளை உசிலம்பட்டி பற்றிய டாக்குமென்டரி’ என்கிறார்கள் சிலர். ஆனால், இதுதான் உசிலம்பட்டியா”’ என குரல் நிறுத்த.. இளைஞர் ஒருவரை கருவேலங்காட்டுக்குள் சுற்றி வளைத்து வெட்டிக் கொல்கிறது ஒரு கும்பல். “குல கவுரவத்த சீண்டுறவனை கருவருக்குற இடம் இதுதான்”’ என்கிறது குரல். எங்க கிட்ட மோதினா இதுதான் கதி’ என்று நமக்கு மிரட்டல் விடப்படுகிறது. சாதித் திமிரே பெருமிதமாக, ஒரு கொலையை நியாயப்படுத்தும் நீதியாக காட்டும் இந்தக் காட்சிகளை உசிலம்பட்டி பற்றிய டாக்குமென்டரி’ என்கிறார்கள் சிலர். ஆனால், இதுதான் உசிலம்பட்டியா\nஆயிரமாயிரம் ஒடுக்கப்பட்ட மக்களும் அதே உசிலம்பட்டியில்தான் வாழ்கின்றனர். பாப்பப்பட்டியும், கீரிப்பட்டியும் கூட உசிலம்பட்டிக்கு மிக அருகில்தான் இருக்கின்றன. இவர்கள் யாரும் அந்தக் காட்சியின் வரம்புக்குள் வரவில்லை. தலித்துக்களையும் இதர சாதி உழைக்கும் மக்களையும் கணக்கிலேயே எடுக்காமல் உசிலம்பட்டியின் ஒவ்வொரு அங்குலமும் தேவர் சாதிக்கு மட்டுமே பட்டா போட்டுக் கொடுக்கப்பட்டதை போல “இதுதான் உசிலம்பட்டி”’ என்கிறார்கள்.\nதடா ரஹீம் அவர்களின் பேச்சை இங்கு கேளுங்கள்.\nLabels: இந்தியா, தலித், தீண்டாமை, பெண்கள்\nஅமெரிக்க தூதரை கொன்றது யார்\n//தீர்வு - பேசாம இராவோட இராவா, பக்கத்து ஊருக்குள்ள புகுந்து, அந்த கிராம தலைவரை ரேப் பண்ணி, கற்பழிச்சுக் கொன்னுடுங்க அவரை தனியா போட்டுத் தள்ள கஷ்டமா இருந்தா, இன்ன��ம் 4 பேரை சேர்த்தே போட்டுத் தள்ளுங்க அவரை தனியா போட்டுத் தள்ள கஷ்டமா இருந்தா, இன்னும் 4 பேரை சேர்த்தே போட்டுத் தள்ளுங்க நீங்க பண்ணினது தப்பு கெடையாது நீங்க பண்ணினது தப்பு கெடையாது அது “புனிதமான” செயல் அப்டீன்னு பாராட்டி பதிவு போட ஆட்களா இல்லாமல் போவாய்ங்க அது “புனிதமான” செயல் அப்டீன்னு பாராட்டி பதிவு போட ஆட்களா இல்லாமல் போவாய்ங்க\nலண்டன் - அமெரிக்காவும் இங்கிலாந்தும் சேர்ந்து தான் அல் காயிதாவை உருவாக்கியது என்றும் லிபியாவில் சமீபத்தில் இறந்த அமெரிக்க தூதரை கொன்றது அமெரிக்கா தான் என்றும் இங்கிலாந்து நாடாளுமன்ற உறுப்பினர் ஜார்ஜ் கெல்லாவே தெரிவித்துள்ளார்.\nயூ டியூப் நிறுவனத்தின் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற நாடாளுமன்ற உறுப்பினர் ஜார்ஜ் கெல்லாவே தங்களது எதிரிகளை அழிக்க அமெரிக்காவும் இங்கிலாந்தும் சேர்ந்து தான் அல் காயிதாவை உருவாக்கியது என்றார். மேலும் அவர்களுக்கு ஆயுத நிதி உதவிகளை தந்ததோடு அவர்களை சுதந்திர போராட்ட வீரர்கள் என்று தாங்களே பிரபலபப்டுத்தியதாக ஜார்ஜ் கூறினார்.\nஸ்காட்லாந்தின் வில்லியம் துறைமுகத்தில் அவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டதாகவும் கூறிய ஜார்ஜின் கருத்து குறித்து இங்கிலாந்து உள்துறை அமைச்சகம் கருத்து தெரிவிக்க மறுத்து விட்டது. லிபியாவில் தற்போது புதிதாக அமைந்துள்ள ஆட்சியின் மீது திருப்தி இல்லாததால் ஆட்சி மாற்றத்துக்காக அமெரிக்கா அனுப்பி வைத்த ஆட்களே அமெரிக்க தூதரை கொன்றனர் என்றும் ஜார்ஜ் அதிர்ச்சிகர தகவலை தெரிவித்தார்.\nஅமெரிக்கா தேவைப்படும் போது தனக்கு பிடிக்காத ஆட்சியை கவிழ்க்க தீவிரவாதிகளை அனுப்பும் என்று கூறிய ஜார்ஜ் இரட்டை கோபுர தாக்குதல் தீவிரவாதிகள் அமெரிக்காவால் பயிற்சி அளிக்கபப்ட்டவர்கள் என்றும் அவர்களுக்கு எவ்வாறு விமானத்தை இயக்குதல் மற்றும் இரட்டை கோபுரத்துக்குள் நுழையும் பயிற்சி உள்ளிட்ட அனைத்தும் அமெரிக்க அரசால் கொடுக்கப்பட்டதாக கூறினார்.\nசொன்னவரும் சாதாரணமானவர் அல்ல. பிரிட்டிஷ் எம்பி. முஸ்லிம்கள் கற்பழித்து கொன்றார்கள் என்ற செய்தியை வெகு விமரிசையாக வெளியிட்ட ஊடகங்கள் இந்த செய்தியை கண்டும் காணாதது போல் இருந்து விடுவார்கள். அவர்களுக்கு தேவை இஸ்லாத்தின் பெயரை களங்கப்படுத்த வேண்டும் என்ற குறிக்கோளே\nஉங்களுக்கு பிரச்னை ஏற்பட்டால் எவ்வாறு தீர்ப்பது என்பதையும் அவருக்கு பிரச்னை ஏற்பட்டால் நீங்கள் எவ்வாறு உதவ முடியும் என்பதையும் ஒரு பதிவர் விளக்குகிறார். இந்த மனநலம் பாதித்த வரை ஒரு ஜோக்கராக நினைத்து சிரித்து விட்டு சென்று விடுங்கள். இந்த பகுதியை சீரியஸாக எடுத்துக் கொள்ள வேண்டாம். இனி அதையும் பார்ப்போம்.\nபிரச்சனைகளைத் தீர்ப்பதற்குத் தேவையான பொருட்கள்\n03. மண்வெட்டி, அலவாங்கு, வாள்\n04. பல சைஸில் இருக்கும் கற்கள்\n07. வெடிகுண்டுகள், உருட்டுக் கட்டைகள்\n08. நன்கு தேர்ச்சி பெற்ற கற்பழிப்பாளர்கள்\nசரி இவை அனைத்தையும் பத்திரமாக சேகரித்து வையுங்கள் ஆ....... சொல்ல மறந்துட்டேன் தமிழில் உள்ள அத்தனை கெட்ட வார்த்தைகளையும் கற்று வைத்திருங்கள் அது ரொம்ப ரொம்ப முக்கியம் அது ரொம்ப ரொம்ப முக்கியம்\nஇதெல்லாம் நான் எங்கே கத்துகிட்டேன்னு நீங்க கேட்கப்படாது. இப்போ நான் இருப்பது ஐரோப்பாவில். இதற்கு முன் எங்கே இருந்தேன்னு உங்களுக்கு தெரியும். அங்கேதான் இது அத்தனையும் கத்துக் கிட்டேன். என் இனத்தை எதிரிகளை விட அதிகமாக எனது தலைமைதான் கொன்றது. எதிர் கருத்து உடையவர்கள் என்று பல தலைவர்களை போட்டு தள்ளிய அனுபவம் எங்களுக்கு உண்டு. சென்னை விமான நிலையத்தில் எங்களுக்கு எதிர் கருத்துடைய போராளிகளை குருவி சுடுவது போல் சுட்டு எங்களின் வீரத்தை காட்டியதை சென்னை வாசிகள் அவ்வளவு சீக்கிரம் மறந்திருக்க மாட்டார்கள். நாடு விட்டு நாடு வந்து உதவி செய்த ராஜீவ் காந்தியையும் அவரோடு சேர்த்து 10 க்கு மேற்பட்டவர்களையும் குண்டு வைத்து தகர்த்தோம். தொழுது கொண்டிருந்த முஸ்லிம்களை போட்டு தள்ளிய அனுபவமும் எங்களுக்கு உண்டு. கோடீஸ்வரர்களாக இருந்த பல முஸ்லிம்களை மண்டபம் முகாமில் அடுத்த வேளை சாப்பாட்டுக்காக தட்டு ஏந்த வைத்த அனுபவம் எனது தலைமைக்கு உண்டு. இதை எல்லாம் நேரில் பார்த்தும் எந்த எதிர்ப்பும் காட்டாமல் என் மனதை கல்லாக்கி கொண்டேன். அதன் பயனாக இன்று தண்ணி அடித்தல், விபசாரம் மொள்ளமாரித் தனம் பண்ணுதல் என்று அனைத்திலும் நன்றாக தேறி விட்டேன். அதன் ஒரு பகுதியாகத்தான் எனது நாட்டிலே விபசார விடுதி திறந்து அதனை சட்டபூர்வ மாக்க வேண்டும் என்று கோரிக்கையும் வைத்து பதிவிட்டேன். அது எல்லாம் உங்களுக்கு தெரிந்திருக்கும்.\nஆனால் எனது இந்த ��ல்ல எண்ணத்தை என் கூட இருப்பவர்களே கூட சிலர் விரும்புவதில்லை. நாட்டை கெடுத்து குட்டிச்சுவராக்க நான் இவ்வளவு முயற்ச்சித்தும் அதற்கு சரியான ஆதரவு எனக்கு கிடைக்க மாட்டேன் என்கிறது. எனது கருத்துக்கு எனது நாட்டிலிருந்து எந்த எதிர்ப்பும் வராத போது நான் சொன்னது தவறாகுமா என்று ஐடியாவோடு நான் கேட்டாலும் யாரும் பதில் சொல்வதில்லை. என்னை கிறுக்கன் என்று யாரும் சொல்லி விடக் கூடாது என்பதற்காகத்தான் எனது பெயரிலேயே ஐடியா என்ற அடை மொழியையும் சேர்த்து வைத்துக் கொண்டேன். தற்போது சண்டைகள் ஓய்ந்து தேர்தல்கள் நடந்து மக்கள் அமைதியை நோக்கி வந்து கொண்டிருக்கின்றனர். இப்படி அமைதி திரும்பினால் எங்களின் பாடு அதோ கதியாகி விடும். எனவே எப்பாடு பட்டாவது திரும்பவும் அந்த மக்களை ஆயுதத்தை தூக்க வைக்க வேண்டும். அதற்கு மேற் கொண்டு நான் என்ன செய்வது என்ற ஆலோசனையை வழங்குமாறு கேட்டுக் கொள்(ல்)கிறேன்.\nஅடுத்து இஸ்லாத்தை ஏன் அடிக்கடி தாக்குகிறாய் என்று நீங்கள் கேட்கலாம். நான் இப்படி தாக்கினால் பதிலுக்கு அவர்களும் இந்து தெய்வங்களை தாக்க ஆரம்பிப்பார்கள். இதன் மூலம் தமிழக இந்து முஸ்லிம் பதிவர்களை பிரிக்கலாம் என்று திட்டம் போட்டேன். ஆனால் அவர்களோ பதிலுக்கு எங்களிடம் உள்ள வன்முறைகளை பேசி என் எண்ணத்தில் மண்ணைப் போட்டு விட்டார்கள்.\nமேலும் எனது தாய் நாட்டில் விபசார விடுதி, நைட் கிளப், சூதாட்ட விடுதி, சாராயக் கடை போன்றவற்றை எங்கும் திறந்து புரட்சி செய்யலாம் என்று கனவு கண்டு கொண்டிருந்தேன். ஆனால் முஸ்லிம்கள் இருக்கும் வரை எனது திட்டம் நிறைவேறாது போல் இருக்கிறது. அவர்களை ஒழிக்கலாம் என்று யோசித்து கொண்டிருக்கையில் கிழக்கு மாகாணத்தில் ஒரு முஸ்லிமையே முதல்வராக்கி வெந்த புண்ணில் வேலை பாய்ச்சுகிறது எனது நாட்டு அரசாங்கம். நிலைமை இப்படியே போனால் தோல்வி மேல் தோல்வி ஏற்பட்டு சட்டையை கிழித்துக் கொண்டு ஐரோப்பிய வீதிகளில் திரியும் நிலை எனக்கு ஏற்பட்டு விடுமோ என்று அஞ்சுகிறேன்.\nஅபி அப்பாவிலிருந்து டோண்டு ராகவன் வரை எங்களை கிழி கிழி என்று கிழிக்கும் நிலைக்கு பரிதாபகரமான நிலையில் இருக்கிறோம். இந்த சிக்கலில் இருந்தெல்லாம் விடுபட நான் என்ன செய்ய வேண்டும் என்று கொஞ்சம் சொன்னீர்கள என்றால் புண்ணியமாக போகும்.\nஇவ்வர���ட நடுப் பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் பெண் உறுப்பினர்களால் நடத்தப்பட்ட பேஷன் ஷோவின்போது எடுக்கப்பட்ட ஒரு தொகைப் புகைப்படங்கள் இவை.\nஇவர்கள் அரச படையினரால் புனர்வாழ்வு வழங்கப்பட்டவர்கள் ஆவர். இதே போன்று அனைத்து போராளிகளும் சகஜ வாழ்வுக்கு திரும்பி அவர்கள் வாழ்விலும் வசந்தம் வீச எல்லாம வல்ல இறைவனிடம் பிரார்த்திக்கிறேன்.\nடிஸ்கி: இலங்கை தமிழர்கள் வாழ்வில் வசந்தம் வீச வேண்டும் என்பது எனது பிரார்த்தனைகளில் ஒன்று. மேலே குறிப்பிட்ட பதிவர் அந்த லிஸ்டில் வர மாட்டார் என்பதும் நமக்கு தெரியும். வன்முறைக்கும் இலங்கையின் பெரும்பாலான தமிழருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. ஒரு குறிப்பிட்ட 2 சதமான நபர்கள் தான் இன்றும் வன்முறையில் நாட்டம் கொண்டவர்களாக உள்ளனர். அவர்களுக்காகவே இந்த பதிவு. இஸ்லாத்தை எதிர்ப்பதையே தனது குறிக்கோளாக கொண்டு செயல்படும் அந்த பதிவருக்கான எதிர் வினைதான் இது.\nLabels: அமெரிக்கா, அரசியல், ஊடகத்துறை, நகைச்சுவை\nநியூயார்க் போலீஸுக்கு திறமை பத்தாதுங்க.......\nநியூயார்க் போலீஸ்: 6 வருடங்களாக முஸ்லிம்களை உளவு பார்த்து என்ன கிடைத்தது\nநியூயார்க் ஏரியாவில் வசிக்கும் முஸ்லீம் மக்களை ஆறு வருடங்களுக்கு மேலாக உளவு பார்த்தும், உருப்படியான ஒரு கேஸ்கூட கிடைக்கவில்லை என ஒப்புக் கொண்டுள்ளது நியூயார்க் போலீஸ் NYPD (New York Police Department)\nநியூயார்க் கோர்ட்டில் நடைபெறும் சிவில் உரிமை வழக்கு ஒன்றில் சாட்சியமளித்த NYPD துணைத் தலைவர் தாமஸ் கலாடி, கோர்ட்டில் இதை ஒப்புக்கொண்டார்.\nமுஸ்லிம் மக்களை உளவு பார்ப்பதற்காக டெமோகிராஃபிக்ஸ் யூனிட் என்ற பிரிவு ஒன்றை அமைத்து, அதில் பல உளவாளிகளை பணியில் அமர்த்தியிருந்தது நியூயார்க் போலீஸ். காவல்துறையின் உளவு பார்க்கும் பிரிவுகளில், அதிகளவு பட்ஜெட் ஒதுக்கப்பட்டதும், இந்த பிரிவுக்குதான்.\nகடந்த 6 வருடங்களுக்கு மேலாக ஃபுல் ஃபோர்ஸில் இயங்கிவரும் பிரிவு இது.\nடெமோகிராஃபிக்ஸ் யூனிட்டின் உளவு புரோகிராம், சி.ஐ.ஏ.-வின் உதவியுடன் உருவாக்கப்பட்டது. நியூயார்க் ஏரியாவில் எங்கெல்லாம் முஸ்லிம்கள் அதிகளவில் வசிக்கிறார்களோ, அங்கெல்லாம் தமது உளவாளிகளை ஊடுருவ விட்டுள்ளது இந்த யூனிட்.\nமுஸ்லிம்கள் வசிக்கும், ஷாப்பிங் செய்யும் இடங்களில் துவங்கி, வழிபாட்���ு ஸ்தலங்கள், இஸ்லாமிய மாணவர் அமைப்புகள் என்று சகல இடங்களிலும் தமது ஆட்களை வைத்திருக்கிறார்கள் இவர்கள்.\nகடந்த வருடம் கொண்டுவந்த புதிய நடைமுறை ஒன்றின்படி, முஸ்லிம் பெயரில் இருந்து அமெரிக்க பெயருக்கு மாற்றிக் கொள்ளும் அனைவரும் கண்காணிக்கப்பட்டனர்.\nஅதேபோல, வேறு மதங்களில் இருந்து இஸ்லாமிய மதத்துக்கு மாறியவர்களும், முழுமையான கண்காணிப்பு வளையத்துக்குள் வந்தனர்.\nஇவ்வளவு துல்லியமாக ஊடுருவியும், இதுவரை எந்தவொரு வழக்கும் பதிவாகவில்லை என்று கோர்ட்டில் ஒப்புக் கொண்டுள்ளார், NYPD துணைத் தலைவர்.\nடிஸ்கி: மிஸ்டர் பிரசிடெண்ட் ஒபாமா உங்க ஆளுங்களுக்கு திறமை பத்தாதுங்க. எங்க நாடான இந்தியாவுக்கு உங்க போலீஸ்காரங்களை பயிற்சிக்கு கொஞ்ச காலம் அனுப்பி வையுங்கள். பொய்கேஸ் எப்படி போடுவது உங்க ஆளுங்களுக்கு திறமை பத்தாதுங்க. எங்க நாடான இந்தியாவுக்கு உங்க போலீஸ்காரங்களை பயிற்சிக்கு கொஞ்ச காலம் அனுப்பி வையுங்கள். பொய்கேஸ் எப்படி போடுவது குண்டு வெடித்த ஐந்து நிமிடத்தில் 'இந்தியன் முஜாஹிதீன்' 'லஸ்கர் எ தொய்பா' என்று பல பெயர்களை எங்கள் காவல் துறையே ஆட்களை வைத்து பேச வைத்து மிக கச்சிதமாக ரோட்டோர முஸ்லிம்களை எப்படி கைது செய்கிறது குண்டு வெடித்த ஐந்து நிமிடத்தில் 'இந்தியன் முஜாஹிதீன்' 'லஸ்கர் எ தொய்பா' என்று பல பெயர்களை எங்கள் காவல் துறையே ஆட்களை வைத்து பேச வைத்து மிக கச்சிதமாக ரோட்டோர முஸ்லிம்களை எப்படி கைது செய்கிறது விசாரணை கைதியாகவே 10 அல்லது 15 வருடங்கள் எவ்வாறு முஸ்லிம்களை வதைப்பது விசாரணை கைதியாகவே 10 அல்லது 15 வருடங்கள் எவ்வாறு முஸ்லிம்களை வதைப்பது என்ற ரகசியங்களை எல்லாம் உங்களுக்கு சொல்லி கொடுப்பார்கள். பிறகு நியுயார்க்கில் தினம் 10 முஸ்லிம்கள் உங்களுக்கு குற்றவாளிகளாக கிடைப்பார்கள். இதன் மூலம் இஸ்லாத்தின் வளர்ச்சியையும் தடுத்து விடலாம். தாமதப்படுத்தாதீர்கள். :-)\nLabels: அமெரிக்கா, அரசியல், இந்தியா, இஸ்லாம்\nகேளுங்கள் தரப்படும்: தட்டுங்கள் திறக்கப்படும்:\n Like you do all the time, \"அமெரிக்காவிலே மிகவும் விரைவாகப் பெருகிவரும் மதம் இஸ்லாம்\"\n\"கத்தோலிக்கப்பாப்பரசர் கூறுகிறார், இஸ்லாம் விரைவாகப் பெருகிவரும் மதம்\"\nகட்டுப்படுத்தமுடியவில்லை... பெருகிவரும் மதத்தை அல்ல; சிரிப்பை எனக்கு..... தரவுகளைத் தந்து பேசுங்களேன்; விட்டுவிட்டு, உங்கள் கூட்டத்தைப் பின்னூட்டங்களிலே \"ஆமா ஆமா\" என்று வில்லுப்பாட்டு விதூஷகர்போல சொல்லும் பொய்களுக்கெல்லாம் ஆமா போடவைக்காமல்...//\nஇந்த மாதமும் போன மாதமும் நமது தமிழகத்தின் நிலை என்ன என்பதை இந்த சுட்டி விளக்குகிறது.\nடிஸ்கி: தமிழில் எழுதுவதை விட ஆங்கிலத்தில் எழுதினால்தான் ஒரு மேட்டிமைத்தனம் தெரியும் என்று வலிந்து சிலர் ஆங்கிலத்தில் எழுதுகின்றனர். ஆங்கிலம் தெரிந்தால் அறிவாளி என்று நினைக்கும் தவறான போக்கும் இன்றும் நம்மிடத்திலே உள்ளது. வெள்ளைக்காரன் இந்த நாட்டை விட்டுப் போயும் ஆங்கில மோகம் இன்னும் நம்மை விட்டு அகலவில்லை. இப்படி சொல்வதால் நான் ஆங்கிலத்துக்கு எதிரியல்ல. உலக மொழிகள் அனைத்தையும் நான் ஒரே தரத்தில் வைத்து பார்ப்பவன். தமிழ், ஹிந்தி, கன்னடம் போல் ஆங்கிலமும் ஒரு மொழி என்ற ரீதியிலே பார்க்க வேண்டும். இந்த காட்டாற்று வெள்ளம் இன்னும் சில ஆண்டுகளில் நமது தாய் மொழியையே அடித்துச் சென்று விடுமோ என்று அச்சப்பட வேண்டியதாயிருக்கிறது. பேசும் போது கூட தமிழை ஆங்கிலத்தோடு கலந்து பேசினால்தான் சபையோர் மதிப்பர் என்ற போக்கு தமிழகத்தில் பரவலாகக் காணப்படுகிறது. ஆங்கிலத்தை மோகிப்போர் திருப்திக்காக இந்த பதிவு மொழி மாற்றம் செய்யப்படாமல் ஆங்கிலத்தில் அப்படியே தரப்படுகிறது.\nபெருகி வரும் மதத்தை அல்ல:\nபெருகி வரும் சிரிப்பையும் அல்ல:\nLabels: அமெரிக்கா, சமூகம், தமிழகம்\nஇலங்கை கிழக்கு மாகாண முதல்வராக அப்துல் நஜீப்.ஏ.மஜீத்\nஇலங்கையில் சமீபத்தில் தேர்தல் நடந்து முடிந்த கிழக்கு மாகாணத்தின் முதலமைச்சராக ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியைச் சேர்ந்த நஜீப் ஏ.மஜீத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.\nகடந்த ஒரு வார காலமாக ஆளும் கூட்டணிக்கும், ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரசுக்கும் இடையே நடந்த இழுபறியுடன் கூடிய பேச்சுவார்த்தைகளுக்குப் பின்னர் செவ்வாய்க்கிழமை அவரது தேர்வு முடிவானது.\nஇந்தப் பேச்ச்சுவார்த்தைகளுக்குப் பின்னர்,கிழக்கு மாகாண முதலமைச்சராக நஜீப் ஏ மஜீத் செவ்வாய்க்கிழமை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்து கொண்டார்\nஜனாதிபதியின் உத்தியோகபூர்வ வாசஸ்தலமான அலரி மாளிகையில் இந்நிகழ்வு நடைபெற்றது. மாகாண சபை முறை இலங்கையில் அறிமுகப்படுத்தப்பட்ட 25 ��ருட காலத்தில் முதலாவது முஸ்லிம் முதலமைச்சர் என்ற பெருமையை இவர் பெறுகின்றார்\nநடை பெற்று முடிந்த கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் எந்தவொரு கட்சிக்கும் அறுதிப் பெரும்பான்மை இல்லாத நிலையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் ஆதரவைப் பெற்று ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னனி மீண்டும் கிழக்கு மாகாண சபையில் ஆட்சி அமைக்கின்றது.\nஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசிற்கும் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னனிக்குமிடையில் இடம் பெற்ற பேச்சுவார்ததையில் ஏற்பட்ட இணக்கப்பாட்டின் அடிப்படையிலேயே நஜீப் ஏ மஜீத் முதலமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.\nநடைபெற்று முடிந்த மாகாண சபைத் தேர்தலில் திருகோணமலை மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னனி வேட்பாளர் பட்டியலில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி சார்பில் வேட்பாளராக நிறுத்தபட்ட இவர் 11,726 விருப்பு வாக்குகளைப் பெற்று மாகாண சபைக்கு உறுப்பினராக தெரிவானார்.\nவளமான மாகாணமாக கிழக்கு மாகாணத்தை மாற்றுவேன் என கிழக்கு மாகாண புதிய முதலமைச்சரான நஜீப் ஏ.மஜீத் தெரிவித்தார்.\n\"ஏனைய எட்டு மாகாணங்களை விட வளமான மாகாணமாக கிழக்கு மாகாண சபை எதிர்காலத்தில் மாற்றப்படும். இதற்காக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுடன் இணைந்து செயற்படவுள்ளேன்\" என கிழக்கு மாகாண முதலமைச்சர் தெரிவித்தார்.\nஅத்துடன் மாகாண சபையிலுள்ள தமிழ் மற்றும் சிங்கள உறுப்பினர்களுடன் இணைந்து மாகாணத்தை கட்டியொழுப்ப உள்ளேன் என அவர் குறிப்பிட்டார்.\n\"அரசியலுக்கு நான் புதியவனல்ல. கடந்த 1994ஆம் ஆண்டிலிருந்து நான் அரசியலில் ஈடுபட்டு வருகின்றேன். இதனால் கிழக்கு மாகாணத்தை எவ்வாறு அபிவிருத்தி செய்ய வேண்டும் என்பது எனக்கு நன்றாக தெரியும்\" என முதலமைச்சர் நஜீப் ஏ. மஜீத் மேலும் தெரிவித்தார்.\nஇதேவேளை, கிழக்கு மாகாண புதிய முதலமைச்சர் நஜீப் ஏ. மஜீத் மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதிநிதிகளுக்கு இடையிலான சந்திப்பு செவ்வாய்க்கிழமை இரவு அமைச்சர் ஹக்கீமின் கொழும்பு இல்லத்தில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.\nகிழக்கு மாகாண முதலமைச்சராக அப்துல் நஜீப் ஏ. மஜீத்தின் பெயர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷாவினால் முன்மொழியப் பட்டபோது அதை ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஏற்றுக் கொண்டதன் பெயரில் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது ���ன்று தகவல்கள் தெரிவிக்கிறது.\nஇந்து, முஸ்லிம், கிறித்தவ, பவுத்த மக்கள் அனைவரையும் ஒன்றாக பாவித்து அந்த மக்களின் வாழ்வில் மேலும் அமைதியையும் அபிவிருத்தியையும் இந்த அரசியல் மாற்றம் ஏற்படுத்த வேண்டும். அன்று ஜனாதிபதி உமர் எவ்வாறு மாற்று மத நண்பர்களோடு நடந்து கொண்டார்களோ அதை முன்னுதாரணமாக வைத்து இவர் தனது ஆட்சியை நடத்தினால் கண்டிப்பாக பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வு சீரமையும். அதுதான் நமக்கு வேண்டியது.\nஒரு முறை நஜ்ரான் தேசத்திலிருந்து கிறிஸ்தவக் கூட்டமொன்று நபி அவர்களைக் காண வந்தது. பள்ளியில் இருந்த நபி அவர்களைக் கண்டு பேசிவிட்டு தங்கள் பிரார்த்தனையை நிறைவுற்றுவதற்காக வெளியில் செல்ல முனைந்த சமயம், நீங்கள் உங்கள் பிரார்த்தனையை இந்தப் பள்ளியிலேயே நிறைவேற்றிக் கொள்ளலாம் என்று கூறினார்கள் என்றால் மாற்று மதத்தவருக்கு எத்தகைய கண்ணியம் கொடுக்கின்றது இஸ்லாம் என்பதை சொல்லத் தேவை இல்லை.\nஇதுபோன்றே மற்றொரு சந்தர்ப்பத்தில் தன்னுடைய தொழுகையை வெளியே நிறைவேற்றிக் கொண்டிருந்த கலீபா உமர் அவர்களை சர்ச்சுக்குள் வந்து நிறைவேற்றிக்கொள்ளுமாறு பாதிரியார் அழைக்க \"வேண்டாம், நான் உள்ளே வந்து என்னுடைய தொழுகையை நிறைவேற்ற, அதன் விளைவாக இந்த சர்ச் நாளை பள்ளி வாயிலாக முஸ்லிம்களால் ஆக்கப்பட்டு விடுமோ என்று நான் அஞ்சுகிறேன்\" என்று மறுமொழி கூறினார்கள் என்றால் எத்தகைய கண்ணியத்தையும், பெருந்தன்மையையும் இஸ்லாம் போதிக்கின்றது என்பதை அறியலாம்.\nஅதோடு மட்டுமில்லாமல் 2:256 வசனம் இறக்கப்பட்ட வரலாற்றை அறிந்து கொண்டால் இஸ்லாத்தின் உண்மை நிலை இன்னும் தெளிவாகும்.\nஅன்ஸார்களில் ஸாலிமுபின் அல்ஃபு என்னும் கோத்திரத்தில் ஒருவருக்கு இரு குமாரர்கள் இருந்தார்கள். அவ்விருவரும் கிறிஸ்தவர்களாயிருந்து கொண்டிருந்தனர். தாம் முஸ்லிமாயிருந்து, மக்கள் இருவரும் கிறிஸ்தவர்களாயிருந்து கொண்டிருந்தனர். தாம் முஸ்லிமாயிருந்து, மக்கள் இருவரும் கிறிஸ்தவர்களாயிருப்பது அவருக்கு விருப்பமில்லாமல் இருந்தது. நபி அவர்களிடம் வந்து \"நான் எனது மக்கள் இருவரையும் கிறிஸ்தவ நிலையிலிருந்து மாற்றி பலவந்தப்படுத்தி முஸ்லிம்களாக்க விரும்புகிறேன். இவ்வாறு நான் செய்வது பற்றி தாங்கள் என்ன கூறுகிறீர்கள்\" என்��ு கேட்டார். அப்போதுதான் “மார்க்கத்தில் நிர்பந்தம் இல்லை” என்ற இறைவசனத்தை ஓதிக்காட்டி, அவர்கள் அவ்வாறு செய்வதை நபி அவர்கள் தடுத்துவிட்டார்கள். ஒரு ஆட்சித் தலைவராக இருக்கும் நபி அவர்கள் எந்த அளவு மென்மையான போக்கோடு நடந்து கொண்டனர் என்பதை இதிலிருந்து அறியலாம்.\n'இம்மார்க்கத்தில் எந்த வற்புறுத்தலும் இல்லை. வழி கேட்டிலிருந்து நேர் வழி தெளிவாகி விட்டது.'\nLabels: அரசியல், இலங்கை, சமூகம்\nஅலாவுதீன் கில்ஜியின் மறைக்கப்பட்ட வரலாறு\n//அலாவுதின் கில்ஜி ஒரு ராணி பத்மினி அழகா இருக்கான்னு அடையவே போர் புரிந்ததிஅ முன்னரே ஒரு பதிவில் சொன்னேன், வழக்கம் போல ,நெருக்கடியான கேள்விகளுக்கு பதில் சொல்லாமல் கள்ள மவுனம் காக்கும் வழியை கையாண்டீர்கள்.//- வவ்வால்\nஅலாவுதீன் கில்ஜியைப் பற்றி வவ்வால் சொன்னது இது. என்ன செய்வது அவருக்கு சொல்லிக் கொடுக்கப்பட்ட வரலாறு அவ்வளவுதான். மாலிக்காபூர் படையெடுத்து பல கோவில்களை கொள்ளையடித்ததையும் படித்திருப்போம். இந்த மாலிக்காபூர் பிறப்பால் ஒரு இந்து. சில காலத்திற்கு பிறகு இஸ்லாத்தை ஏற்கிறார் என்ற செய்தியை அழகாக மறைத்து விடுவர். அலாவுதீன் கில்ஜியின் உண்மையான வரலாறு என்ன சொல்கிறது என்பதை இனி பார்ப்போம்.\nமுஸ்லிம்கள் இந்தியாவிற்கு வருவதற்கு முன்பு இந்தியா என்று ஒரு நாடு இருக்கவில்லை. அது (இந்தியப் பகுதி) கூர்ஜர – பிரதிஹரர்கள் நாடு, கன்னோசி நாடு, பாலர்கள் நாடு, கலிங்க நாடு, ராஷ்டிர கூடர்கள் நாடு, பாண்டிய நாடு, சேர நாடு, சோழ நாடு என பல நாடுகளாகத் திகழ்ந்தது. இந்தியா முழுமைக்கும் என்று ஒரே மன்னனோ, ஒரே தலைநகரமோ, ஒரே சட்டமோ, ஒரே நிர்வாகமோ, ஒரே நிர்வாக மொழியோ இருக்கவில்லை. இந்தியா முழுமையையும் ஒரே நாடாக இணைத்து, இந்தியா முழுமைக்கும் ஒரே அரசின், ஒரே தலைநகரம், ஒரே சட்டம், ஒரே நிர்வாகம், ஒரே நிர்வாக மொழி என்று வந்தது அலாவுதீன் கில்ஜி காலத்தில் தான். இதனை அதற்கு பின் வந்த முஸ்லிம் அரசர்கள் சுமார் 500 ஆண்டுக்காலம் கட்டிக்காக்க கூர்ஜர – பிரதீஹர நாட்டினர், கன்னோசி நாட்டினர், பாலர் நாட்டினர், கலிங்க நாட்டினர் என்பது மறைந்து இந்திய நாட்டினர் என்றாயிற்று. அது தான் இன்றுவரை தொடர்கிறது.\nஒருகால் முஸ்லிம்கள் இந்தியாவிற்கு வராமல் இருந்திருந்தால் இந்தியா என்றொரு நாடு உருவாகாமல் இருந்திருக���கலாம். இவ்வாறு இந்தியா என்றொரு நாடு உருவாக காரணமாக இருந்த கோரி முகம்மது, குத்பு தீன் ஐபெக், பக்தியார் கில்ஜி, இல்டு மிஷ், பால்பன், அலாவுதீன் கில்ஜி ஆகியோரின் தொண்டு உயரிய சரித்திர ஆசிரியர்களின் மனதிலே பதிந்ததேயல்லால் பாமரர்களிடத்தில் அது சென்றடையவில்லை. நம்முடைய பாடத்திட்டங்கள் அவ்வாறு அமைக்கப்பட்டுள்ளன.\nஅலாவுதீன் கில்ஜியின் காலத்தில் மங்கோலியர் அடுக்கடுக்காய் இந்தியாவின் மீது படையெடுத்து வந்தனர். இரண்டு முறை அவர்கள் டெல்லியையும் கைப்பற்றினர். ஆனாலும் அலாவுதீன் கில்ஜி மனம் தளரவில்லை. தன் உயரிய அதிகாரிகளான ஜாபர் கான், காஜிமாலிக், மாலிக் காபூர் ஆகியோரைக் கொண்டு மங்கோலியர்களை மிரண்டு ஒடச் செய்தான். மங்கோலியர்களை வீழ்த்தி இந்தியாவை காத்ததில் மேற்சொன்ன மூன்று அதிகாரிகளின் பங்கு மகத்தானது. இலட்சக்கணக்கில் திரண்டு வந்த வீரமிக்க மங்கோலியர்களை தாக்கி, சின்னாபின்னப்படுத்தி, சிதறி ஓடச்செய்தான் ஜாபர்கான்.\nஅதனால் நீர் நிலைகளில் தாகம் தீர தண்ணீர் பருக குதிரைகள் தயங்கினால். “ஏன் ஜாபர்கானை கண்டு விட்டீர்களா” என மங்கோலியர் கேட்டதாக ஒரு கூற்று. அது போன்றதே காஜி மாலிக் மற்றும் மாலிக் காபூரின் ஆற்றலும், டெல்லியை கைப்பற்றிய மங்கோலியர்களை தாக்கி, இடுப்பொடிந்து சிதறி ஓடச் செய்தனர் இவர்கள். மங்கோலியர்களைப் போன்றே அலாவுதின் கில்ஜியும் ஒரு போர் விரும்பியாக (War Lord), தீரனாக, அஞ்சாநெஞ்சினனாக, போர் தந்திரம் மிக்கவனாக இருந்ததே மங்கோலியர் தோல்விக்கு மிக முக்கிய காரணம்.\nஇத்தகைய முஸ்லிம் சுல்தான்களும், தளபதிகளும் இல்லாதிருந்தால் இந்தியா மங்கோலியரால் கைப்பற்றப்பட்டு, அது ஒரு மங்கோலியக் காலனியாகியிருக்கும். அவ்வாறின்றி ஒன்று படுத்திய இந்தியாவை மங்கோலியரிடமிருந்து பாதுகாத்து இந்தியாவாகவே திகழச் செய்தது முஸ்லிம்கள் இந்தியாவிற்கு ஆற்றிய அளவிடற்கரிய பெருந் தொண்டாகும்.\n- பேரா. ஏ. தஸ்தகீர் – (முன்னாள் வரலாற்றுத் துறை தலைவர்,\n-கந்தர்வனின் கவிதை ஆட்சியாளர்கள் தயவால் காலங்காலத்திற்கு வாழும் போலும். \"முன்னெப்போதும் இல்லாத விலைவாசி உயர்வு\" - எனும் வாக்கியத்தை எப்போது சொன்னாலும் பொருந்துகிறது இப்போது விலைவாசி - அதிலும் உணவுப்பொருட்களின் விலைவாசி-கிடுகிடுவென உயர்ந்து கிடக்கிறது. கட்டுப்��டுத்த வழிவகை தெரியவில்லை என்று ஆட்சியாளர்கள் கைவிரிக்கிறார்கள். இந்திய வரலாற்றில் ஒரு ஏடு என் முன்னால் படபடத்து எழுது, எழுது என்கிறது.\nஜியாவுதீன் பரணி என்பார் முகமது பின் துக்ளக் அரசவையில் 17 ஆண்டுகள் பணியாற்றியவர். இவர் மட்டுமல்ல, இவரது முன்னோர்களும் டில்லி சுல்தான்கள் ஆட்சியில் பல முக்கிய பொறுப்புகளை வகித்தவர்கள். அவர்களிடமிருந்து தெரிந்துகொண்டும், தனது நேரடி அனுபவத்திலிருந்தும் ஒரு வரலாற்று நூலை எழுதினார். அதன் பெயர் \"தாரீக்கி ஃபிரோஸ் ஷாகி\". அந்தப்பெருநூல் பற்றி எழுதுவது என்றால் பக்கங்கள் போதாது. அலாவுதீன் கில்ஜி காலத்திலும், நூலின் பெயரைத் தாங்கிய ஃபிரோஸ்ஷா துக்ளக் காலத்திலும் எடுக்கப்பட்ட சில பொருளாதார நடவடிக்கைகளை இங்குக் குறிப்பிடுவதே எனது நோக்கம். இது சந்தைப் பொருளாதாரத்தை அதன் போக்கில் விட்டுவிடுவது என்கிற அராஜகச் சிந்தனையை இந்த நிலப்பிரபுத்துவ ஆட்சியாளர்கள்கூட அங்கீகரிக்கவில்லை என்பதைப் புரியவைக்கும். பொருளியல் துறையில் அரசின் தலையீடு அவசியம் என்பதை 700 ஆண்டுகளுக்கு முந்தைய டில்லி ராஜாக்களே உணர்ந்திருந்தார்கள் என்பதை உணர வைக்கும். இன்றைய டில்லி ராஜாக்களுக்கு இதிலொரு படிப்பினை இருக்கிறது.\nஅலாவுதீன் கில்ஜி காலத்தில் மங்கோலியர்கள் டில்லி வரை படையெடுத்து வந்துவிட்டார்கள். அவர்களை இவன் விரட்டியடித்துவிட்டாலும் அந்த அபாயம் இருந்து கொண்டேயிருந்தது. மீண்டும் அவர்கள் வந்தால் விரட்டியடிக்க பெரும் படை தேவை என்பதை உணர்ந்திருந்தான். அதை எப்படி உருவாக்குவது என்று யோசனையில் ஆழ்ந்தான். கஜானாவில் பணம் குறைவாகவே இருந்தது. குறைந்த ஊதியத்தில் நிறைய படைவீரர்களைத் திரட்ட முடியுமா இதற்காகத் தனது ஆலோசகர்களை அழைத்து கருத்துக்களைக் கேட்டான். அவர்களும் உள்ள நிலைமையைப் பட்டவர்த்தனமாகச் சொன்னார்கள்.\n\"குறைந்த ஊதியத்தில் ஒரு பெரிய நிரந்தரப் படையைப் பராமரிப்பது என்று மேன்மை தாங்கியவரின் மனதில் ஓடும் எண்ணங்கள் சிறிதும் சாத்தியமானவை அல்ல. குதிரைகள், படைக்கலன்களை வாங்கவும், தனது மனைவி குடும்பத்தைப் பராமரிக்கவும் படைவீரனுக்கு இந்தக் குறைந்த ஊதியத்தால் முடியாது. மாறாக அத்தியாவசியப் பொருட்களைக் குறைந்த விலைக்கு கொண்டுவந்து விட்டால் மேன்மைதாங்கியவரின் எண்���த்தை நடைமுறைப்படுத்த முடியும். மங்கோலியர்களின் பெரும் படை எனும் பயத்தைப்போக்க முடியும்\" இப்படி அவர்கள் கூறியதும் தனது அனுபவமிக்க மந்திரிமார்களைக் கலந்தாலோசித்தான் அலாவுதீன்.\nஅவர்களும் இதை ஏற்றுக்கொண்டதோடு மற்றொரு முக்கிய ஆலோச னையைத் தந்தார்கள். பரணி கூறுகிறார்-\"தானியங்களின் விலையை அரசு விதிமுறைகள் மூலம் கட்டுப்படுத்தாத வரை இதர அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் குறையாது என்றார்கள் அவர்கள். தானியவிலைக் குறைவு என்பது சகலருக்கும் நன்மை தருவது. எனவே சில விதிமுறைகள் வகுக்கப்பட்டன. அவை சில ஆண்டுகளுக்கு விலையைக் குறைவாக வைத்திருந்தன\"\nபொருளாதார விஷயங்களைப் பொறுத்தவரை அதில் தேர்ந்தவர்களின் ஆலோசனையைக் கேட்பது, அதைத் தனது மந்திரிமார்களிடம் கூறி அவர்களது கருத்தைக் கேட்பது என்கிற ஒரு விரிந்த நடைமுறையை சுல்தான் அலாவுதீன் கொண்டிருந்தது குறிக்கத்தக்கது. படைப்பெருக்கம் என்கிற ராணுவரீதியான நோக்கத்திலிருந்தே இந்தப் பிரச்சனை அலசப்பட்டது என்றாலும், அது முடிவில் உணவு தானிய விலைக் கட்டுப்பாட்டிற்கு இட்டுச்சென்றதை போக்க வேண்டும்.\nமுடிவில் இதற்காக ஏழு உத்தரவுகளைப் போட்டான் அலாவுதீன். முதல் உத்தரவானது கோதுமை, பார்லி, அரிசி உள்ளிட்ட ஆறு தானியங்களுக்கான விலைகளைத் தீர்மானித்தது. அந்த விலைப்பட்டியலைத் தந்துவிட்டு பரணி எழுதுகிறார் - \"இந்த விலை அளவுகள் அலாவுதீன் உயிரோடு இருந்தவரை அப்படியே இருந்தன. நல்ல மழை பெய்தாலும் சரி, நன்றாகப் பெய்யாவிட்டாலும் சரி தானியவிலை ஒரு டாங்குகூட உயரவில்லை. சந்தைகளில் நிலைத்த தானியவிலை என்பது அந்நாளில் ஓர் அதிசயமாகப் பார்க்கப்பட்டது\"\nஇந்த அதிசயம் எப்படிச் சாதிக்கப்பட்டது என்றால் அடுத்துப்போடப்பட்ட ஆறு உத்தரவுகளாலும், இவை அனைத்தும் கறாராக நடைமுறைப்படுத்தப்பட்டதாலும், இரண்டாவது உத்தரவின்படி \"சந்தைகளின் கட்டுப்பாட்டாளர்\" எனும் ஓர் உயர் அதிகாரி நியமிக்கப்பட்டார். அவருக்கு உதவியாக நிறைய ஆட்கள் தரப்பட்டார்கள், உரிய வசதிகள் தரப்பட்டன. புத்திசாலித்தனமான உளவாளிகளும் சந்தைகளுக்கு அனுப்பப்பட்டார்கள்.\nமூன்றாவது உத்தரவின்படி அரசனின் களஞ்சியங்களில் தானியங்கள் சேமிக்கப்படுவது உறுதி செய்யப்பட்டது. வரி செலுத்துவோரில் ஒரு பகுதியினர் தானியமாகத் தரும்படி கூறப்பட்டார்கள். \"சரியாக மழை பெய்யாவிட்டாலோ அல்லது தானிய வண்டிகள் வந்து சேராவிட்டாலோ, இவற்றின் காரணமாகச் சந்தைகளில் தானியப் பற்றாக்குறை ஏற்பட்டாலோ அரசாங்கக் களஞ்சியங்கள் திறக்கப்பட்டு மக்களின் தேவைக்கேற்ப தானியங்கள் அரசு நிர்ணயித்த விலையில் விற்கப்பட்டன\" என்கிறார் பரணி.\nஇந்தக் காலத்தில் லாரிகளை அரசு தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவது போல அந்தக்காலத்தில் வண்டிகளை எல்லாம் சந்தைக் கட்டுப்பாட்டாளர் வசம் கொண்டு வந்தான் அலாவுதீன். இது நான்காவது உத்தரவு. பதுக்கலைத் தடுக்கப்போடப்பட்ட உத்தரவு ஐந்தாவது. பதுக்கியவருக்கு மட்டுமல்ல, அதைக் கண்டுபிடிக்காத அதிகாரிகளுக்கும் தண்டனை காத்திருந்தது.\nவிவசாயிகள் ஒரு குறிப்பிட்ட விலையில் தானியங்களை வியாபாரிகளுக்கு விற்றாக வேண்டும் என்றது ஆறாவது உத்தரவு. இதிலே சுவையான விஷயம் அடுத்து வருவது- \"லாபத்தை ஈட்ட கிராமத்தாருக்கு ஒரு வாய்ப்புத் தரும் வகையில் தங்களது விளைச்சலைத் தாங்களே சந்தைக்குக் கொண்டு சென்று, நிர்ணயிக்கப்பட்ட விலைக்கு விற்க அவர்கள் அனுமதிக்கப்பட்டார்கள். அதாவது \"உழவர் சந்தை\" எனும் கருத்தோட்டம் அப்போதே நடைமுறையில் இருந்திருக்கிறது.\nஏழாவது உத்தரவும் முக்கியமானதே. \"சந்தை விலை நிலவரம் பற்றியும், சந்தை நடவடிக்கைகள் பற்றியும் மூன்று இலாக்காக்களிலிருந்து தினசரி சுல்தானுக்கு அறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்டன\" என்கிறார் பரணி. அரசாணை போட்டுவிட்டு பிறகு அதுபற்றி என்ன, ஏது என்றுகேட்காத ஆட்சியாளனாக அலாவுதீன் இல்லை என்பது ஆச்சரியமான விஷயமே.\nஇவை எல்லாம் சேர்ந்துதான் தானிய விலைகளைக் கட்டுக்குள் வைத்திருந்தன. பரணிக்கு புளகாங்கிதத்தைத் தடுக்க முடியவில்லை. \"இது உண்மையில் இந்தக் காலத்தின் அதிசயமே; எந்தவொரு அரசனும் இதைச் சாதித்ததில்லை\" என்று மீண்டும் கூறுகிறார்.\nதானிய விலைகளை மட்டுமல்ல வேறு சிலவற்றின் விலைகளையும் கட்டுக்குள் வைக்க உத்தரவுகள் போட்டான் அலாவுதீன். அது அந்தக் காலத்திய வாழ்வியலையும் அடையாளம் காட்டுகிறது. குதிரைகள், அடிமைகள், கால்நடைகள் ஆகியவற்றிற்கு சகாய விலையைக் கொண்டுவர நான்கு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டன. அதில் நான்காவது உத்தரவு கூறியது - 'ஒரு பணிப்பெண்ணின் விலை 5 முதல் 12 டங்காக்கள், ஒரு வைப்பாட்டியின் விலை 20, 30 அல்லது 40 டங்காக்கள் என்று நிச்சயிக்கப்பட்டன. ஓர் ஆண் அடிமையின் விலை 100 அல்லது 200 டங்காக்கள் அல்லது அதற்கும் குறைவு.\" சுல்தான்கள் காலத்திலேயே நிலப்பிரபுத்துவ அமைப்புமுறை வந்துவிட்டது என்றாலும், அடிமைச் சமுதாயத்தின் கூறுகளும் தொடரவே செய்தன.\n\"சந்தைகளின் கடைகளில் விற்கப்படும தொப்பி முதல் செருப்பு வரையிலான, சீப்பு முதல் ஊசி வரையிலான பொருட்களுக்கும் குறைந்த விலைகளைத் தீர்மானிக்கப் பெரும் முயற்சிகள் எடுக்கப்பட்டன. இவை மிகவும் சாதாரணப் பொருட்கள் என்றாலும் அவற்றுக்கும் விலைகளை நிர்ணயிக்கவும், விற்பனையாளர்களுக்கான லாபத்தை முடிவு செய்யவும் சுல்தான் பெரும் கவனம் செலுத்தினார்\" என்கிறார் பரணி.\nடில்லி சுல்தான்கள் என்றால் ஏதோ படை நடத்துவதிலும், இந்து ராஜாக்களை வீழ்த்துவதிலும், கோவில்களை இடிப்பதிலும், மசூதிகளைக் கட்டுவதிலும் காலத்தைப் போக்கியவர்கள் என்கிற சித்திரமே நாமக்கெல்லாம் தரப்பட்டு, இப்போதும் அதுவே மனசில் தங்கியிருக்கிறது. ஆனால் அவர்களுக்கு வேறொரு முகமும் உண்டு என்பது பரணி போன்ற அந்தக் காலத்திய வரலாற்றாளர்களின் மூல நூல்களைப் படிக்கும் போதுதான் புரிபடுகிறது.\nஇதன்பொருள் சுல்தான்களின் முரட்டுத் தனத்தையோ, கொடூரத் தண்டனை முறையையோ மூடி மறைப்பதல்ல. இந்த விலைக் கட்டுப்பாட்டைச் சாதிக்கக்கூட அத்தகைய வழிமுறைகள் பின்பற்றப்பட்டன என்பது உண்மையே. \"குறைந்த எடைபோட்டு பொருளை விற்றால் விற்றவருக்கு கசையடி கொடுக்கப்படும் அல்லது தொடையிலிருந்து சதை வெட்டப்படும்\" என்கிறார் பரணி. இதுவெல்லாம் நடந்தது. ஆனால் வெகுமக்களுக்கு குறைந்த விலையில் பொருட்களைத் தரவேண்டும் என்பதில் அந்த சுல்தான் இவ்வளவு அக்கறை எடுத்துக்கொண்டான் என்பதையும் சேர்த்துச் சொல்வதுதான் வரலாற்றக்கு நியாயம் செய்வதாகும்.\nஅலாவுதீன் காலத்தில், 'சந்தைக்காரர்கள் நாணயமாக நடந்து கொண்டார்கள்' என்றும், 'அலாவுதீன் மரணமடைந்ததும் சந்தைக்காரர்கள் குதூகலமடைந்து மேளங்கள் முழங்கினார்கள்' என்றும் இரு காட்சிகளையும் சொல்லியிருக்கிறார் பரணி. இதிலிருந்தே விலைவாசியைக் கட்டுப்படுத்த எவ்வளவு தீவிர முயற்சிகளை மேற்கொண்டிருந்தான் அலாவுதீன் என்பதை உறுதிப்படுத்திக்கொள்ளலாம்.\nகில்ஜி வம்ச ஆட்சி முடிந்து துக்ளக் வம்ச ஆட்சி வந்தது. அந்த வம்சத்தைச் சார்ந்தவன் ஃபிரோஸ் ஷா துக்ளக். தனது ஆட்சி பற்றி இவனே தன்வரலாறு எழுதியிருக்கிறான். நூலின் பெயர் \"ஃபுது ஹாதி ஃபிரோஷ் ஷாகி\" இதிலே தனக்கு முந்திய ஆட்சிகளில் முஸ்லிம் சட்ட விதிகளுக்குப் புறம்பாக விதவிதமான வரிகள் வசூலிக்கப்பட்டதாகவும், தான்அவற்றை எல்லாம் ரத்து செய்ததாகவும் கூறியுள்ளான். நீக்கப்பட்ட வரிகளை வசூலிக்கிற அதிகாரிகளுக்குத் தண்டனை தந்ததாகவும் குறிப்பிட்டுள்ளான்.\nமக்களின் வயிறு நிரம்ப வேண்டும்\nமார்பு பொறுமையாக இருந்தாலும் பரவாயில்லை\nஇதயம் பொங்கி வழிய வேண்டும்\"\n- என்கிற கவிதையை அவன் மேற்கோள் காட்டியிருக்கிறான். பொருளாதார விஷயங்களிலும் கவிதையைக் கையாளும் திறம்படைத்த ஒரு சுல்தான் இருந்தான்.\nஇவனது ஆட்சி பற்றி வரலாற்று நூல் எழுதிய இன்னொருவர் ஷம்ச சிராஜ் அபிஃப். இவர் எழுதிய நூலின் பெயரும் பரணியுடையது போல \"தாரீக்கி ஃபிரோஸ் ஷாகி.\" ஆனால் பரணியின் நூலைக்காட்டிலும் இதில்தான் இந்த சுல்தானின் ஆட்சிபற்றி நிறைய விபரங்கள் உள்ளன. பரணியின் நூலில் முகமது பின் துக்ளக் பற்றித்தான் அதிகம் பேசப்பட்டுள்ளது.\nவிலைவாசி நிலைபற்றி அபிஃப்பும் தகவல் தருகிறார். \"அலாவுதீனின் காலத்தில் திறமையான நிர்வாகத்தின் மூலம் அத்தியாவசியப் பொருட்கள் தாராளமாகக் கிடைத்தன. ஆனால் ஃபிரோஸ் ஷாவின் காலத்தில் அவரது முயற்சி ஏதுமில்லாமலேயே கடவுளின் கருணையால் அவை குறைந்த விலையில் கிடைத்தன\" என்று சிறிதும் தயக்கமின்றி எழுதி வைத்துள்ளார். இதிலிருந்தும் அலாவுதீன் கில்ஜியின் பெருமை பிடிபடுகிறது.\nஎனினும், ஃபிரோஸ் ஷா எடுத்த சில பொருளாதார நடவடிக்கைகள் பற்றி அபிஃப் கூறத்தான் செய்துள்ளார். அவை மிக நவீனமானவை. நமது தலைமுறைக்கு ஆச்சரியத்தைத் தரக்கூடியவை. \"நகரத்தில் யாரேனும் வேலையில்லாமலிருந்தால் அவர்களைத் தன்னிடம் அனுப்புமாறு சுல்தான் உத்தரவிட்டிருந்தான். கொத்தவால் தனது மாவட்ட அதிகாரிகளை அழைத்து இவர்கள் பற்றி விசாரிப்பான். அத்தகையவர்கள் சுல்தான் முன்பு கொண்டுவரப்பட்டபோது அவர்கள் வேலையில் அமர்த்தப்பட்டார்கள்\" என்கிறார் அபிஃப். சுல்தான் வேலைவாய்ப்பு நிலையம் நடத்தியது போலத்தெரிகிறது\nஎத்தகைய வேலைகளில் இவர்கள் அமர்த்தப்பட்டார்கள் அபிஃப் தொடர்கிறார்-\" எழ���தத் தெரிந்தவர்களுக்கு அரசாங்க அமைப்புகளிலும் தொழில் தெரிந்தவர்களுக்கு கானி ஜஹானின் கீழும் வேலைதரப்பட்டது. ஒரு குறிப்பிட்ட பிரபுவிடம் அடிமையாக வேலை பார்க்க எவரேனும் விரும்பினால் அதற்கான பரிந்துரைக் கடிதத்தை சுல்தானே எழுதி அனுப்பினான். நிலமான்யம் பெற்றுள்ள ஓர் அமீரிடம் ஒருவர் அடிமையாகப் போக விரும்பினால் அது பற்றிய உத்தரவு அந்த அமீருக்கு அனுப்பப்பட்டது. ஆக, ஒரு சிலர்தான் வேலையில்லாமல் இருந்தார்கள்\"\nசுல்தான்கள் காலத்தில் அடிமை முறையானது பெரிதும் நெகிழ்ச்சி உடையதாக இருந்ததை நோக்க வேண்டும். மனுசாஸ்திரம் காட்டிய வருணாசிரமக் கட்டமைப்பில் அடிமை முறையானது பிறப்பின் அடிப்படையில் இருந்தது. இப்போதோ அது தான் விரும்பிய பிரபுவை ஓர் அடிமைத் தேர்ந்தெடுக்கும் நிலையில் நெகிழ்ச்சி உடையதாக இருந்தது. \"பரிந்துரைக் கடிதம்\" அனுப்புகிற முறை அப்போதே இருந்தது. பிரபு என்றால் அப்படிக்கடிதம், அமீர் என்றால் உத்தரவு. அவருக்கு நிலமானியத்தை சுல்தான் தந்திருப்பதால் உத்தரவு. அடிமை முறையானது பிறப்பின் அடிப்படையில் என்பதைவிட வறுமையின் காரணமாக நடைமுறையில் இருந்தது இக்காலத்தில்.\nஇதன் அர்த்தம் அடிமைகள் எல்லாம் நல்ல வாழ்வு வாழ்ந்தார்கள் என்பதில்லை அல்லது அடிமைவேலை கிடைத்ததும் வறுமை காணாமல் போனது என்பதுமில்லை. அடிப்படையில் நிலப்பிரபுத்துவ சமுதாயமாக இருந்த சுல்தான்கள் காலத்தில் வாழ்வு வாய்க்கும் கைக்குமாகவே இருந்தது. யஜமானர்களின் கோபத்தீயில் அடிமைகளும் ஏழைகளும் கருகித் துடிக்கவே செய்கிறார்கள். விஷயம் என்னவென்றால் ஃபிரோஸ் ஷா போன்றவர்களின் சில கருணை நடவடிக்கைகள் இருந்தன என்பது வரலாற்று ஏடுகளில் பதிவாகியிருக்கிறது என்பதுதான்.\nவேலையில்லாதாருக்கு வேலை மட்டுமல்ல ஏழைகளுக்காக இலவச மருத்துவமனைகளை உருவாக்கினான் ஃபிரோஸ் ஷா. வரலாற்றாளர் அபிஃப் தரும் அந்தத் தகவல் \"பாதிக்கப்பட்ட ஏழைகள் அந்த மருத்துவமனைக்குச் சென்றார்கள், தங்களது நோய்களைச் சொன்னார்கள். மருத்துவர்கள் தங்களது திறமையைப் பயன்படுத்தி ஆரோக்கியத்தைத் தந்தார்கள். மருந்து, உணவு மற்றும் பானங்கள் அரசு செலவில் வழங்கப்பட்டன\" மக்களுக்கு மருத்துவ வசதி செய்து தரவேண்டிய கடமையை இப்போது அரசுகள் கைகழுவி வருகின்றன. அதுவும் தனியார்மயமாகிப்போனது. \"ரமணா\" படத்தில் வருவதுபோல அங்கே பிணத்திற்கும் வைத்தியம் பார்த்து பில் போடுகிறார்கள். இந்த சுல்தான் காலத்திலோ அரசு செலவில் மருந்தும் உணவும்தரப்பட்டது. சகல ஆட்சியாளர்களுக்கும் இந்தச் சரித்திரச் செய்தி சமர்ப்பணம்.\nஇதனினும் ஆச்சரியமான செய்தி சுல்தான் ஃபிரோஸ் ஷா ஏழைப் பெண்களுக்குத் திருமண உதவி வழங்கினான் என்பது. நவீன காலத்து நலத்திட்டம் போல உள்ளது. \"திருமண வயதுள்ள புதல்வியைக் கொண்டுள்ள எந்த மனிதரும் திவானி கெய்ராத்துக்கு விண்ணப்பம் தரலாம். அந்த நிறுவன அதிகாரிகளிடம் தனது நிலையையும், வறுமையையும் எடுத்துரைக்கலாம். அவர்கள் உரிய விசாரணைக்குப் பிறகு முதல்தர விண்ணப்பதாரருக்கு 50 டங்கா நிதி உதவியும், இரண்டாம் தரத்தவருக்கு 30 டங்காவும், மூன்றாம் தரத்தவருக்கு 25 டங்காவும் தருவார்\" என்கிறார் ஆபிஃப், \"எந்த மனிதரும்\" எனும் சொல்லாட்சி முக்கியமானது. மத வேறுபாடின்றி, மதத்திற்குள்ளும் சாதி வேறுபாடின்றி இந்தத் திருமண நிதி உதவி அமலாகியிருக்கிறது என்பது அர்த்தமாகிறது. தானம் பெறும் உரிமை பிராமணர்களுக்கே உண்டு, அப்போதுதான் கொடுப்பவருக்கு புண்ணியம் உண்டு என்கிற அந்தக் காலத்தில் தர்மசாஸ்திர விளக்கவுரையாளர்களிடமிருந்து சுல்தான்களின் நடைமுறை பெரிதும் மாறுபட்டிருந்தது என்பதற்கு இதுவும் ஓர் உதாரணம்.\nபுதிய நலத்திட்டங்கள் என்று இந்தக்காலத்து அரசுகள் கூறுகிற சில திட்டங்கள் உண்மையில் மிகப்பழமையானவை என்பதற்கு வரலாற்று ஏடுகளில் ஆதாரம் இருக்கிறது. முஸ்லிம் அரசர்களுக்கும் அறிவுஜீவிகளுக்கும் வரலாற்று உணர்வு அதிகம். அதிலும் போற்றத்தக்க விஷயம் பரணி, அபிஃப் போன்ற வரலாற்றாளர்கள் அரசியல் விவகாரங்களோடு இப்படிப் பொருளாதார நடவடிக்கைகளையும் கவனமாகப் பதிவு செய்திருப்பது. இத்தகைய சரித்திர உணர்வாளர்கள் இல்லாமல் போயிருந்தால் இந்தியாவின் பழங்கால வரலாறு போல இடைக்கால வரலாறும் புராணமயமாகிப் போயிருக்கும்.\nகடந்த கால வரலாற்றிலிருந்து தற்கால செயல்பாடுகளுக்கு படிப்பனைப் பெறலாம் என்கிற நினைப்பு டில்லி சுல்தான்களுக்கு இருந்தது. இது நடைமுறையில் வெளிப்பட்டது என்பதை பரணி சம்பந்தப்பட்ட ஒரு நிகழ்விலிருந்தே நம்மால் அறிய முடிகிறது.\nமுகமது பின் துக்ளக் பற்றி மிக மோசமான கருத்துருவமே நம் ��த்தியில் உள்ளது. அவனுக்கு இன்னொரு பக்கமும் உண்டு. அதுபற்றி விவரிக்க இங்கே இடம் போதாது. ஒரேயொரு விஷயத்தை மட்டுமே குறிப்பிடலாம். அவனது சாம்ராஜியத்தில் அமீர்கள் எனப்பட்ட சிற்றரசர்கள் சிலர் அவ்வப்போது கலகம் செய்து வந்தார்கள். துக்ளக் மிகவும் வெறுத்துப்போனான். வரலாற்றாளர் என்ற முறையில் அதுபற்றி பரணியிடம் கலந்து பேசினான். பரணி எழுதியிருப்பதைப் பாருங்கள்- \"கலகக்காரர்களின் வெற்றியும், தியோகிர் கைகழுவிப் போனதும் ராஜாவைப் பெரிதும் பாதித்தது. இப்படி வருந்திய நிலையில் ஒருநாள் இந்த நூலின் ஆசிரியராகிய என்னை கூப்பிட்டுவிட்டான். பிறகு கூறினான்: 'எனது ராஜியத்திற்கு நோய் பீடித்துவிட்டது. எந்த வைத்தியத்தாலோயும் இதைச் சரிசெய்ய முடியவில்லை. தலைவலியைச் சரிசெய்கிறார் வைத்தியர். காய்ச்சல் வந்து விடுகிறது. அதற்கு வைத்தியம் பார்க்கும் போது வேறு பிரச்சனை வந்து விடுகிறது. அதுபோல எனது ராஜியத்திலும் ஒழுங்கீனங்கள் வெடித்துக் கிளம்புகின்றன. ஓரிடத்தில் ஒடுக்கினால் இன்னொரு இடத்தில் தோன்றுகிறது. ஒரு பகுதியில் சரி செய்தால் இன்னொரு பகுதியில் பிரச்சனை எழுகிறது. இத்தகைய ஒழுங்கீனங்கள் பற்றி முந்தைய ராஜாக்கள் என்ன சொல்லியிருக்கிறார்கள்\nபரணி சொன்ன ஆலோசனையை துக்ளக் கேட்டானா இல்லையா என்பதைவிட இப்படி கேட்டதும், அது பதிவாகியிருப்பதும் அவர்களது சரித்திர உணர்வுக்கு ஒரு தக்க சாட்சியம். சுல்தான்கள் காலத்திலேயே இப்படி என்றால் நமது காலத்திற்கு சரித்திர உணர்வு எவ்வளவு அவசியம் என்பதைச் சொல்லத்தேவையில்லை. நவீன காலத்தின் குழந்தைகளாகிய நமக்கு அவர்களைக் காட்டிலும் நெடிய வரலாறு உண்டு. அதில் எத்தனையோ படிப்பினைகள் படிந்திருக்கின்றன. குடிமக்களைவிட ஆட்சியாளர்கள் அதைக் கற்பார்களேயானால் தேசத்திற்கு எவ்வளவோ நல்லது செய்ய முடியும்.\nஅலாவுதீன் கில்ஜி விலைவாசியைக் கட்டுப்படுத்த காட்டிய அக்கறையை, ஃபிரோஸ் ஷா துவக்கிய மக்கள் நலத்திட்டங்களை தற்காலத்து ஆட்சியாளர்கள் கவனத்தில் கொண்டால் இத்துறைகளில் அவர்களைக் காட்டிலும் எவ்வளவோ செய்ய வேண்டும் என்கிற உந்துதல் வரும். அப்படி வந்தால் வரலாற்றாளர்கள் பரணி, அபிஃப் போன்றோரின் நோக்கம் மெய்யாலும் நிறைவேறியதாக அர்த்தம்.\n(செம்மலர் ஜனவரி 2010 இதழில் வெளியான கட்டுரை)\nஇந���திய வரலாற்றில் யார் யாரையோ தலையில் தூக்கி வைத்து கொண்டாடுகிறோம். அத்தகைய தகுதி கண்டிப்பாக அலாவுதீன் கில்ஜிக்கும் உள்ளது என்றால் அது மிகையாகாது. என்ன செய்வது அதிகார வர்க்கத்தில் உள்ளோர் திட்டமிட்ட சதியால் இன்று பொய்யையும் புரட்டையும் வரலாறாக படித்து வருகிறோம். இனி வரும் காலத்திலாவது புதைக்கப்பட்ட வரலாறுகளை வெளிக் கொண்டு வரும் பணியை செய்வதற்கு நல்லோர்கள் முன் வர வேண்டும்.\nLabels: கில்ஜி வம்சம், சமூகம், வரலாறு\nநமது வரலாற்று பாடங்களில் அக்பரைப் பற்றி மிக சாந்த சொரூபி. மத சார்பற்று நடந்து கொண்டார். அவரைப் போன்ற ஒரு முஸ்லிம் அரசரை நாம் எங்கேயும் பார்க்க முடியாது என்ற கருத்துக்களையே நாம் படித்து வந்திருப்போம்.\n'அக்பருடைய சமய கோட்பாடு அவருக்கு அழியாப் புகழை தந்தது' என எட்டாம் வகுப்பு பாடநூலில் 88 ஆம் பக்கத்திலும் பிளஸ் 2 வரலாற்று பாட நூலில் 141-142 ஆம் பக்கங்களிலும் இன்னும் வரலாறு நெடுக அக்பரை பற்றி புகழ்ந்தே நமது வரலாறு புனையப்பட்டிருக்கும். ஆனால் இந்த பாராட்டு மொழிகளுக்கு கொஞ்சமேனும் அருகதை உடையவர்தானா இந்த அக்பர் என்பதை வரலாற்று ஆதாரங்களோடு பார்ப்போம்.\nஅக்பருடைய அரசவை எழுத்தரான பதௌனி அரசவையில் தான் கண்ட காட்சிகளை 'முன் தகாபு த் தவாரிக் பகுதி 2' ல் விபரமாக குறித்துள்ளார். இனி அவற்றை பார்ப்போம்.\nதனது 25 ஆவது ஆண்டின் துவக்க நாளன்று அக்பர் பொது மக்கள் முன்னிலையில் சூரியனுக்கும் தீபத்திற்கும் சாஷ்டாங்கம் செய்தார். மாலையில் தர்பாரின் விளக்குகள் ஏற்றப்படும் போது அனைவரும் மரியாதையுடன் எழுந்து நின்றனர்.\nஇஸ்லாம் பன்றியையும் நாயையும் அசுத்தமான பிராணிகளாகக் கருதுவதற்கு மாற்றமாக அவர் அவற்றை அந்தப் புரத்திலும் கோட்டையிலும் வைத்திருந்தார்.\nகாட்டு மிருகங்களான புலி, கரடியின் மாமிசம் உண்பது அனுமதிக்கப்பட்டது. ஏனெனில் அவை வீரத் தன்மை வாய்ந்த மிருகங்கள் எனக் கூறப்பட்டது.\nஅக்பர் தனது உச்சி முடியை மட்டும் நீக்கி விட்டு தலையைச் சுற்றிலும் முடியை வளர விட்டார். ஏனெனில் மரணத்தின் போது மாசற்ற படைப்பின் ஆன்மா உச்சி வழியாகவே வெளியேறும் என அவர் நம்பினார்.\nஅரண்மனையில் சூதாட்ட விடுதிகள் ஏற்படுத்தப்பட்டன. பேரரசரோ சூதாடுபவர்களுக்கு வட்டிக்குப் பணத்தைக் கடனாக வழங்கினார்.\nஐந்து நேரத் தொழுகை, நோன்பிருத்தல் மற்றும் முகமது நபிகளுடன் தொடர்புடைய அனைத்து நம்பிக்கைகளும் மூடத்தனங்கள் என்று வர்ணிக்கப்பட்டன. மனிதனின் அறிவே மதத்தின் அடிப்படை ஆதாரமாகக் கருதப்பட வேண்டுமே யொழிய நபியவர்களின் வழிமுறைகளல்ல என எடுத்துரைக்கப்பட்டது.\nஅக்பர் குர்ஆனிலும் ஹதீஸ்களிலும் பல மாறுதல்களை புகுத்தினார். அரசருக்குரிய மரியாதையுடன் அவரைப் பார்ப்பது சமயக் கட்டளையாகவே கருதப்பட்டது. அவர் தனது முகத்தை 'காஃப இ முரத்தத்' (விருப்பங்களின் மூலம்) 'கிப்லா இ ஹாஜத்' (தேவைகளின் இலக்கு) என்றும் வர்ணித்தார்.\n'ஜமீன் போஸ்' (தரையை முத்தமிடுதல்) எனும் பெயரில் அரசருக்கு 'சஜ்தா' (சாஷ்டாங்கம்)செய்வது கட்டாயமாக்கப்பட்டு அரசரால் ஆணை பிறப்பிக்கப்பட்டது.\nஅஹமத், முஹம்மத், முஸ்தஃபா போன்ற பெயர்கள் குற்றத்திற்குரியனவாகக் கருதப்பட்டன. இதன் மூலம் அந்தப்புரத்தில் உள்ள அரசிகளையும் அரண்மனைக்கு வெளியிலுள்ள இறை மறுப்பாளர்களையும் அரசர் திருப்தி படுத்த முயன்றார்.\nகடவுள் வணக்கத்தின் போது தங்க ஆபரணங்கள் ஆண்கள் அணிவதும் பட்டாடை உடுத்திக் கொள்வதும் கட்டாயமாக்கப்பட்டது.\nஹிஜ்ரா ஆண்டு கைவிடப்பட்டு அக்பர் ஆட்சிப் பொறுப்பேற்ற ஆண்டை (ஹிஜ்ரி 963) துவக்கமாகக் கொண்டு புதிய ஆணடுக் கணக்கு அறிமுகப்படுத்தப்பட்டது.\nஅரபு மொழி வாசிப்பதும் பயில்வதும் குற்றமாகப் பார்க்கப்பட்டது. இஸ்லாமிய சட்டங்களும் திருக்குர்ஆன் விரிவுரைகளும் முகமது நபி அவர்களின் நடைமுறைகளும் தவறானவைகளாக போதிக்கப்படடன.\nஇரவு நேரங்களில் நடைபெற்ற சமூகக் கூட்டங்களின் போது முகமது நபி அவர்களின் தோழர்களைப் பற்றி பேசப்படும் தகாத வார்த்தைகளை என்னால் இங்கு விவரிக்க இயலாது. அந்த அளவு அருவறுக்கத் தக்கவையாகவும் ஆபாசமாகவும் இருக்கும். அந்நேரங்களில் நான் செவிடனாக இருந்திருக்கக் கூடாதா என எண்ணத் தோன்றும்.\nஇவ்வாறு அக்பர் முழுக்க முழுக்க இஸ்லாத்தின் பகைவராக மாறியதற்குக் காரணம் அவர் தன்னை இறைத் தன்மை பொருந்தியவராகக் காட்டிக் கொண்ட போது பிராமணர்கள் அவரை 'இராமன், கிருட்டினன் மற்றும் இன்னும் பல இந்து அவதாரங்களைப் போன்ற ஒரு அதிசய பிறவி என்று புகழ்ந்தனர். உலகை ஆள வந்தவர் என்றும் இவ்வையகத்து மாந்தர்க்கு வழி காட்ட வந்த அவதார புருஷர் எனவும் போற்றி புகழ்ந்தனர்.\nஆனால் முஸ்லிம்களோ அவரை மனிதனாகவே மதித்தனர். ஒரு முறை என்னை (பதௌனி) அரசருக்கு சாஷ்டாங்கம் செய்யுமாறு காதர் ஜஹான் பல முறை கேட்டுக் கொண்ட போதும் அதற்கு நான் கீழ்படியவில்லை.\nஅக்பருடைய பேரரசை நெருப்பு பெருகி வளர்ந்த போது பிராமணர்கள் அதற்கு எண்ணெய் வார்த்தனர். முஸ்லிம்களோ அந்த ஜூவாலையை அணைக்க முயன்றனர். ஆனால் துரதிர்ஷ்டவசமாக அக்பர் சிறிது சிறிதாக பிராமணியத்தின் வலையில் விழத் துவங்கினார். மக்களுக்கு தரிசனம் அளிக்க அவர் காட்சி மண்டபத்துக்கு வருகையில் அவர் நெற்றியில் ஹிந்துவைப் போன்று திலகமிட்டிருந்தார். பிராமணர்களால் ஆசீர்வதித்து அணிவிக்கப்பட்டிருந்த பொன்னாபரணங்கள் அவரது மணிக் கட்டுகளில் காணப்பட்டன. அத்துடன் அவரை விடவிலலை. பீர்பால் அக்பருக்கு பிராமணர்களின் பூமாலை அணிவிக்க முயலும் அளவுக்கு அவர்களின் செல்வாக்கு அக்பரின் மேலிருந்தது.\nமறுமையை நம்பாத காரணத்தினால் ‘தீனே இலாஹி’ என்ற மதத்தை உருவாக்கி, இஸ்லாத்தை அவமதித்தார். ‘தீன் இலாஹி’யில் புதிதாக இணைந்தவர்கள், பிரதி ஞாயிறு தோறும் வணக்கம்; புரிவார்கள். இவர்கள் தம் வணக்கச் சடங்கின் போது, கைகளில் தலைப்பாகை ஏந்தியவர்களாக அரசனின் காலில் விழ வேண்டும். அரசன் அவர்களிடம் தன்னுடைய உருவப்படத்தைக் கொடுப்பார். அக்பர் தன் காலில் விழுந்து வணங்குவதையும், தன் புதிய மதச் சடங்காகவே ஆக்கினார்.\nபல விதிகளையும் சடங்குகளையும் இவருடைய ‘தீன் இலாஹி’யில் சேர்ந்தவர்களுக்கு விதிக்கப்பட்டிருந்தது. அவை:\nஅரசன் காலில் விழுந்து வணங்க வேண்டும்.\nபிறந்த நாளில் விருந்தளிக்க வேண்டும.;\nபிறந்த மாதத்தில் இறைச்சி உண்ணக்கூடாது.\nஇறந்தவரின் உடலை எரிக்கவோ, புதைக்கவோ செய்யலாம்.\nஎரிக்கும்போதோ, புதைக்கும் போதோ தலை கிழக்கு நோக்கி இருக்கவேண்டும்.\nஇறைச்சிக் கடைக்காரர், மீனவர், பறவைகளைப் பிடிப்போர் ஆகியோரின் பாத்திரங்களை பயன்படுத்தக் கூடாது. (வர்ணாசிரம கோட்பாடு எவ்வாறு புகுத்தப்படுகிறது பாருங்கள்)\nஇவ்வாறு, பல கோட்பாடுகளை உள்ளடக்கியதாக ‘தீனே இலாஹி’ காணப்பட்டது.\nஅக்பர் பிராமணர்கள் பக்கமே சாயட்டும். இந்து மதத்துக்கே செல்லட்டும். இதனால் இஸ்லாத்துக்கு எந்த வகையிலும் குறைவு வந்து விடாது. ஆனால் தனக்கு கீழ் உள்ள மற்ற மக்களும் இவர் கொள்கைபடி இஸ்லாத்தை விட வேண்டும். இஸ்லாமிய நம்ப���க்கைகளை புறம் தள்ள வேண்டும் என்று சொல்ல இவருக்கு எந்த அதிகாரமும் இல்லை. நாட்டை ஆளுவதற்குத்தான் அரசனே தவிர அந்த மக்களின் சமய செயல்பாடுகளில் குறிக்கிடுவதை யாரும் விரும்ப மாட்டார். ஆனால் நமது வரலாற்று பாடநூல்களோ இந்த செய்திகள் எதையும் பதியாமல் இவரை பத்தரை மாற்று தங்கம் போல் காட்டுவதுதான் உச்ச கட்ட காமெடி. அதே நேரம் இந்திய நாட்டின் முன்னேற்றத்துக்கு பாடுபட்ட, அகண்ட பாரதத்தை உண்டாக்கிய ஒளரங்கசீப்பை மதவெறியராகவும் இந்து மதத்தின் எதிரியாகவும் காட்டி அன்று முதல் இன்று வரை வெறுப்பு விதைத்து வருகிறார்கள்.\nகோவி கண்ணன், சார்வாகன், இக்பால் செல்வன், வவ்வால் போன்றவர்களுக்கு இயல்பிலேயே இஸ்லாமிய எதிர்ப்பு உண்டாகி இருக்க காரணம் நமது நாட்டு வரலாற்று பாட நூல்களில் இது போன்ற வரலாற்று திரிபுகளை ஒன்றாம் வகுப்பிலிருந்து கல்லூரி படிப்பு வரை படித்ததன் விளைவே பொதுவாகவே நமது இந்திய நாட்டின் இந்து மக்களில் 80 சதவீதமான மக்கள் நல்ல எண்ணத்தோடும் சகோதர பாசத்தோடும் பழகக் கூடியவர்களே பொதுவாகவே நமது இந்திய நாட்டின் இந்து மக்களில் 80 சதவீதமான மக்கள் நல்ல எண்ணத்தோடும் சகோதர பாசத்தோடும் பழகக் கூடியவர்களே 20 சதவீதமான மக்களே இஸ்லாமியர்களை எதிரிகளாக காட்டி தங்களின் தவறை மறைக்க முயற்ச்சித்து வருகின்றனர். கடந்த ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக அந்த 20 சதவீதத்தினர் இஸ்லாமியர் மேல் போட்ட அனைத்து அவதூறுகளையும் களைவதில் முன்னணியில் இருப்பது பாக்கி உள்ள 80 சதவீதமான இந்துக்களே 20 சதவீதமான மக்களே இஸ்லாமியர்களை எதிரிகளாக காட்டி தங்களின் தவறை மறைக்க முயற்ச்சித்து வருகின்றனர். கடந்த ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக அந்த 20 சதவீதத்தினர் இஸ்லாமியர் மேல் போட்ட அனைத்து அவதூறுகளையும் களைவதில் முன்னணியில் இருப்பது பாக்கி உள்ள 80 சதவீதமான இந்துக்களே பெரியார், அண்ணாவிலிருந்து சமீபத்தில் இறந்த ஹேமந்த் கர்கரே வரை, மேலும் குஜராத் பெண் அமைச்சர் கம்பி எண்ணும் அளவுக்கு கொண்டு வந்த அந்த இரு பெண்கள் வரை அனைவரும் இந்து சமுதாய மக்களே\nஇனி வரும் காலங்களிலும் நமது இந்தியாவில் அந்த 20 சதமான மக்கள் நினைக்கும் இஸ்லாமிய எதிர்ப்பை முறியடிக்கும் கருவிகளாக மற்ற 80 சதவீதமான மக்களே இருப்பர் என்பதையும் இங்கு சுட்டிக் காட்ட விரும்புகிறேன். அத�� போல் இந்து மத தெய்வங்களை கிண்டலடிப்பது அவர்களை பின்னூட்டத்தில் ஆபாச வார்த்தைகளால் ஏசுவது போன்றதையும் சில இஸ்லாமியர்கள் ஆர்வத்தில் செய்கின்றனர். சமீபத்தில் நடந்த சென்னை ஆர்ப்பாட்டத்தில் கூட சிலர் வன்முறையில் ஈடுபட்டு பொது சொத்துகளுக்கு சேதம் விளைவித்தனர். இதை குர்ஆன் தடை செய்கிறது. அழகிய முறையில் விவாதிக்கவே குர்ஆன் கட்டளையிடுகிறது. அவர்கள் நமக்கு கோபத்தை உண்டு பண்ணினாலும் நம்மிடம் உண்மை இருப்பதால் நாம் அழகிய முறையிலேயே கண்ணியமாக பதிலளிப்போம். நமது செயல்களால் இஸ்லாத்தின் பால் அவர்களுக்கு மதிப்பை உண்டு பண்ண செய்வோம்..\nநமது நாடு குறுமதியாளர்களின் நயவஞ்சக திட்டங்களில் வீழ்ந்து விடாமல் சாதி இன மத பேதமற்ற அமைதியான சூழலில் இன்னும் பல்லாண்டு சென்று உலக முடிவு நாள் வரை சிறந்தோங்க வேண்டும் என்று அந்த எல்லோருக்கும் பொதுவான ஏக இறையை பிரார்த்தித்து இப்பதிவை முடிக்கிறேன்.\nLabels: இந்தியா, சமூகம், மொகலாயர்கள், வரலாறு\nஒளரங்கசீப் காசி விஸ்வநாதர் கோயிலை இடித்தாரா\nஒளரங்கசீப் காசி விஸ்வநாதர் கோயிலை இடித்தாரா\nவெங்கட் நாகராஜ் தனது காசி பயண அனுபவத்தை பற்றி எழுதிய இடுகையை பார்த்தேன். மிக சாதுர்யமாக தனது பாசிச கருத்துக்களை மென்மையாக சொல்லி நஞ்சை எப்படி விதைக்கிறார் என்று பாருங்கள்.\n//கி.பி. 490 ஆம் வருடம் காசி விஸ்வநாதர் ஆலயம் கட்டப்பட்டது. பதினோறாம் நூற்றாண்டில் மீண்டும் ஹரிச்சந்திர மஹாராஜா ஒரு கோவிலைக் கட்டியிருக்கிறார். 1194 ஆம் அண்டு முகம்மது கோரி நடத்திய படையெடுப்பின் போது இந்தக் கோவிலையும், வாரணாசியில் இருந்த மற்ற கோவில்களையும் இடித்துத் தரைமட்டமாக்கிவிடவே, இது மீண்டும் கட்டப்பட்டிருக்கிறது.\nபிறகு வந்த குத்புதின் ஐபக்கால் மீண்டும் இடிக்கப்பட்டு, அவரது மறைவிற்குப் பின் பல அரசர்களால் இக்கோவில் புதுப்பிக்கப்பட்டிருக்கிறது. 1351-ம் ஆண்டு ஃபீருஸ் ஷா துக்ளக் என்பவரால் மீண்டும் இடிக்கப்பட மறுபடியும் நிர்மாணிப்பதில் நீண்ட இடைவெளி. அக்பரின் ஆட்சியில் வருமானத் துறை மந்திரியாக இருந்த தோடர் மால், 1585-ம் வருடம் மீண்டும் ஒரு கோவிலைக் கட்டியிருக்கிறார்.\n1669-ஆம் வருடம் அரசாட்சி புரிந்த ஔரங்கசீப் காசி விஸ்வநாதர் கோவிலை முற்றிலும் இடிக்க ஆணையிடுகிறார். கோவில் தரைமட்டமாக்கப்பட்டு அவ்விட���்தில் கியான்வாபி மாஸ்க் என்ற மசூதி கட்டப்படுகிறது. கோவிலின் முக்கிய பூஜாரியாக இருந்தவர் சிவலிங்கத்தோடு கோவிலின் பின்பக்கம் இருந்த ஞானவாபி கிணற்றுக்குள் குதித்து விடுகிறார். இப்போதும் இந்தக் கிணறு காசி விஸ்வநாதர் கோவிலில் இருக்கிறது. எப்போதும் சிவன் கோவில்களில் சிவலிங்கத்திற்கு எதிரே அவரது வாகனமான ரிஷப வாகனம் இருக்கும். தற்போதைய மசூதியை நோக்கி அக்காலத்தில் இருந்த ரிஷப வாகனம் இருக்கிறது. //\nஎந்த அளவு அவதூறுகளை பரப்ப முடியுமோ அந்த அளவு திட்டம் போட்டு சிலர் பரப்பி வருகின்றனர். ஒரு இடத்தை சுற்றிப் பார்ப்பவர் அதன் அழகை சொல்லி விட்டு அல்லது அங்குள்ள மக்களை சொல்லி விட்டுதான் செல்வார்கள். அதை விடுத்து சர்ச்சைக்குரிய அதன் இடிப்பை வலிந்து திணித்து வெறுப்பை நாசூக்காக விதைக்கிறார். முதலில் கோவில் என்பது வழிபாட்டு தலம் மட்டும் அல்ல. அந்நாட்டின் பொன்னையும் விலையுயர்ந்த சொத்துக்களையும் பாதுகாத்து வைக்கும் பெட்டகமாக இருந்தது. எனவே வெளிநாட்டு படையெடுப்பாளர்கள் முதலில் கண் வைப்பது நம் நாட்டு கோயில்களைத்தான். பல இந்து மன்னர்கள் கோவிலை கொள்ளையடித்துள்ளார்கள். சேர சோழ பாண்டிய மன்னர்களின் வரலாறுகளே இதற்கு சாட்சி ஆனால் அவற்றை எல்லாம் எழுத மாட்டார்கள்.\nஇந்த பதிவை எழுதியவர் முகலாயர்களுக்கு எந்த வேலையும் இல்லாமல் ஒவ்வொரு முறையும் இடிப்பதும் பிறகு கட்டுவதுமாக விஸவநாதர் ஆலயத்தின் வரலாற்றை எழுதுகிறார். இடித்தது மொகலாயர் ஆட்சி. அதே ஆட்சியில் அந்த கோவில் எப்படி திரும்பவும் கட்டப்பட்டது அதை எப்படி அரசு அனுமதிக்கும் அதை எப்படி அரசு அனுமதிக்கும் நம் காலத்தில் இடிக்கப்பட்ட பாபரி மசூதியை இன்று வரை கட்ட முடிகிறதா நம் காலத்தில் இடிக்கப்பட்ட பாபரி மசூதியை இன்று வரை கட்ட முடிகிறதா அறிவியல் வளர்ந்த காலத்திலேயே நிலைமை இப்படி இருக்க 1000 வருடங்களுக்கு முந்தய நிலையை சொல்ல தேவையில்லை. இதுதான் யதார்த்தம்.\nபொதுவாக அரசர்கள் பெரும்பான்மை மக்களை அனுசரித்து செல்லவே ஆசைப்படுவர். ஏனெனில் அவர்களுக்கு சிக்கலின்றி ஆட்சி செலுத்த வேண்டும். ராமர் கோவில் கட்டுவோம் என்று சூளுரைக்கும் பிஜேபி தான் ஆட்சியில் அமர்ந்தால் அதை திரும்பி கூட பார்க்காது. இவ்வளவுதான் இவர்களின் மதப்பற்று. ஏனெனில் அவர்களின் ஆட���சி அமைதியாக செல்ல வேண்டும். காசி விசுவநாதர் கோவிலைப் பற்றி பல்கலைக்கழக பேராசிரியர் எழுதிய ஒரு கட்டுரையை முன்பு சேமித்து வைத்திருந்தேன். அதனை தற்போது அப்படியே தருகிறேன். ஒளரங்கசீப்பின் ஆட்சியும் காசி விசுவநாதர் கோவிலின் இடிப்பின் வரலாற்றையும் சற்று நோக்குவோம்.\nஅரசர்கள் பிற மதத்தினரை துன்புறுத்துவதும், பிற மதத்தினரின் வழிபாட்டுத் தலங்களை இடிப்பதும் வரலாற்று உண்மை. ஜைன மதத்தைச் சார்ந்த முதலாம் மகேந்திரவர்மன் சைவ மதத்தை போதித்த அப்பரை சுண்ணாம்புக் கால்வாயில் வைத்து சுட்டான். இந்து மன்னர்கள், ஜைன திருத்தலங்கள் மற்றும் புத்த விகாரங்களை வீழ்த்தினர். இன்றுள்ள பல இந்துக் கோயில்கள் ஒரு போது ஜைனத் திருத்தலங்களாகவும், புத்த விகாரங்களாகவும் இருந்தவையே. இந்து மன்னர்களில் சைவப் பிரிவு மன்னர்கள் வைஷ்ணவப் பிரிவினரின் திருத்தலங்களையும், வைஷ்ணவப் பிரிவினர் சைவத் திருத்தலங்களையும் தாக்கியதுண்டு, தகர்த்ததுண்டு. வைஷ்ணவர்களைக் கொன்று குவித்து, சிதம்பரத்தில் உள்ள கோவிந்தராஜர் சிலையை கடலில் எரிந்ததால்தான் சோழமன்னன் இரண்டாம் குலோத்துங்கன் 'கிருமி கண்ட சோழன்' என்றழைக்கப்பட்டான் என்பது வரலாறு.\nஇது இங்ஙனமிருக்க ஒளரங்கசீப் ஒரு அதிதீவிர முஸ்லிம், அவர் இந்துக்களை இன்னலுக்கு உள்ளாக்கினார், இந்துக் கோயில்களை தகர்த்தார் என்பது மட்டும் பிரபலப்படுத்தப்படுகிறது. உண்மையில் ஒளரங்கசீப் இந்துக்களை இன்னலுக்கு உள்ளாக்கினார் என்பதும், இந்துக் கோயில்களை தகர்த்தார் என்பதும் முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது.\nஒளரங்கசீப் இராஜபுத்திர இளவரசியின் பேரன். அவரின் நான்கு மனைவியரில் இருவர் இந்துக்கள். அவரின் நம்பிக்கைக்குரிய இரண்டு உயர் பெரும் தளபதிகள் லி ஜெய்சிங், ஜஸ்வந்த் சிங் இந்துக்கள் ஆவர். முகுந்த்சிங் ஹாதா, ரத்தன்சிங், தயாள்சிங், ஜல்லா, அர்சுன் சிங், குமார்சிங் ஆகியோர் அவர் படையிலே இருந்த பல இந்து தளபதிகள்.\nஇதைத்தவிர அவரின் நிர்வாகத் துறையில் எண்ணற்ற இந்துக்கள் இருந்தனர். அவர்களில் பலர் மிக உயர்நிலையில் இருந்தனர். அவருடைய 393 மன்சப்தார்களில் 182 பேர் இந்துக்கள். இவர்கள் 1000 முதல் 7000 குதிரை வீரர்களின் அதிபதிகள்.\nஅக்பர் காலத்திலோ அல்லது ஷாஜஹான் காலத்திலோ இவ்வளவு அதிகமான எண்ணிக்கையில் இந்து மான்சப்தாரிகள் இருந்ததில்லை. ஒளரங்கசீப் ஒரு அதிதீவிர மதசகிப்பற்ற முஸ்லிமாக இருந்திருந்தால் இது எல்லாம் எங்ஙனம் நடந்திருக்கும்\nஇதுமட்டுமல்ல. ஒளரங்கசீப் இந்துக் கோயில்களுக்கு மானியமும் இந்துத் துறவிகளுக்கு ஆதரவும் அளித்துள்ளார். உஜ்ஜனியின் பாலாஜி ஆலயம் சாவஹத்தியிலுள்ள உமானநித் கோயில், சந்குஞ்சயின் ஜைனர்கள் கோயில், வாரனாசி ஜங்கம்பதி சிவன் கோயில் ஆகியன ஒளரங்கசீப்பினால் மானியங்கள் அளிக்கப்பட்ட பல நூறு கோயில்களில் சில. தமிழகத்தைச் சேர்ந்த குமரகுருபரர் காசியிலும் மடம் அமைத்து சைவ மதப் பிரச்சாரம் செய்ய ஒளரங்கசீப் உதவினார். ஒளரங்கசீப்பின் ஆட்சியின் போது லஷ்மிலால், பாபாலால், வைராஜா, விப்ரயோத் என்னும் நூலின் ஆசிரியர், இன்னும் பற்பல இந்துமத போதகர்கள் எல்லாம் யாதொரு தீங்குமின்றி தங்கள் மதக்கருத்துகளை பரப்பி வந்தனர். வைணவம் வளர்ந்தது. ஒளரங்கசீப்போ அவரின் அதிகாரிகளோ இவர்களை தடைப்படுத்தவில்லை.\nஒளரங்கசீப் ஒரு வைதீக முஸ்லிம். இதனால் உங்கள் மதம் உங்களுக்கு, என் மதம் எனக்கு என்னும் கோட்பாட்டை தீவிரமாக பின்பற்றியவர். இதனால் மத மாற்றத்தை இவர் ஊக்குவிக்கவில்லை. சத்திரபதி சிவாஜியின் பேரன், சாம்பாசியின் மகன் ஷாகு, இவருடைய மாளிகையில் தன் ஏழாம் வயது முதல் சுமார் இருபத்தைந்து ஆண்டுகளுக்கு வளர்ந்தார். ஒளரங்கசீப்பின் புதல்வி ஜுனைத்துன்னிசாவினால் வளக்கப்பட்டார். சிவாஜி, சாம்பாஜி, இராஜாராம் என அனைவரும் மறைந்து விட்ட நிலையில், ஒளரங்கசீப்பின் அவையிலும், முகலாயர்களின் சுற்றுச் சார்புகளிலும் சுமார் 25 ஆண்டுகள் வளர்க்கப்பட்டும், ஷாகு இந்து மதத்தை சுதந்திரமாகப் பின்பற்ற அனுமதிக்கப்பட்டதிலிருந்து, ஒளரங்கசீப்பின் தாராள மனப்பான்மை தெளிவாகப் புரியும். அதேபோல் இராஜபுத்திர இராணி ஹாதி, 'ஜோத்பூரை தனது வாரிசுக்கு உரிமையாக்கினாள். அங்குள்ள இந்து ஆலயங்களைத் தடுத்துவிட்டு பள்ளிவாசல்களை நிர்மாணிக்கிறேன் என்று சொன்னபோது அதனை ஏற்றுக் கொள்ளாதவர் ஒளரங்கசீப். விஜயநகர சாம்ராஜ்ஜியத்தின் கடைசி அரசர் ரங்கராயலு தானும் தனது உற்றார் உறவினர்களும், குடிமக்களும் முஸ்லிமாக மதம் மாறுவதற்கு சம்மதிப்பதாக அறிவித்த போதும் அதை ஏற்றுக் கொள்ளாதவர். ஒளரங்கசீப் குறித்து வரலாற்று மாமேதை ஜாதுநாத் சர்கார் க���றிப்பிட்டுள்ளதை உற்றுநோக்கினால் ஒளரங்கசீப்பின் மதசகிப்புத்தன்மை புரியும்.\nதனது பரிபாலனத்தின் கீழ் உள்ள இந்து மதத்தைச் சார்ந்த குடிமக்கள் அமைதியாக வாழவேண்டும் என்பதில் ஒளரங்கசீப் கவனமாக இருந்தார். ''பிராமணர்களையோ, மற்ற இந்து குடிமக்களையோ சட்டவிரோதமாகத் தலையிட்டு தொல்லைக்குட்படுத்தக்கூடாது'' என்பது குறித்து இவரின் பனாரஸ் ஆணை குறிப்பிடுகின்றது. பேராசிரியர் கே.கே.தத்தாவின் Islam and Indian Culture(1578 - 1802) என்றும் நூல் ஒளரங்கசீப் இந்துக்களுக்கு குறிப்பாக பிராமணர்களுக்கு மானியம் வழங்கியதையும், அதுகுறித்து பிறப்பித்த அரச ஆணைகளையும் பட்டியலிடுகிறது. ''ஒளரங்கசீப்பின் ஆட்சியின்போது பாரசீகர்கள், கிருத்தவர்கள், இந்துக்கள் ஆகிய அனைவரும் தங்களது மதக் கடமைகளை ஒழுங்காக ஆற்றிட முடிந்தது'' என்று கேப்டன் அலெக்சாண்டர் ஹாமில்டன் குறிப்பிட்டுள்ளது ஒளரங்கசீப்பின் தாராளத்தன்மையையும் மத சகிப்புத்தன்மையையும் மறுபடியும் நிரூபிக்கின்றது.\nபேரரசர் ஒளரங்கசீப் படை வங்காளத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்த போது வாரணாசி வந்தடைந்தது. ஒளரங்கசீப் படையில் இருந்த இந்து அரசர்கள் வாரணாசியில் படை ஓர் நாள் தங்கினால் தங்களுடன் வந்துள்ள தங்களது குடும்பப் பெண்கள் கங்கையில் குளித்துவிட்டு காசி விஸ்வநாதரை தரிசித்து செல்ல முடியும் என்ற கோரிக்கை வைத்தனர். அவர்களது கோரிக்கையை ஏற்றுக்கொண்ட\nஒளரங்கசீப், தன் படை காசியில் ஓர் நாள் தங்கிச் செல்ல அனுமதியளித்தார்.\nதங்கள் கோரிக்கைக்கு ஏற்ப இந்து அரசிகள் மூடுபல்லக்கில் சென்று கங்கையில் நீராடிவிட்டு, காசி விஸ்வநாதர் கோயில் சென்று வழிபட்டுத் திரும்பினர். ஆனால் ஆலயத்திற்கு வழிபடச் சென்ற கட்ச் இளவரசி மட்டும் திரும்பவே இல்லை. இராணியைத் தேடிக் கண்டு பிடிக்க மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியடைந்தன. இதனால் வெகுண்ட ஒளரங்கசீப், அந்த இளவரசியை கண்டுபிடிக்க தன் மூத்த அதிகாரிகளை அனுப்பினார். அவ்வதிகாரிகள் தீவிர தேடுதலில் ஈடுபட்டபோது விஸ்வநாதர் ஆலயத்தின் சுவற்றிலுள்ள ஒரு கணபதி சிலை மட்டும் சுழலும் வகையில் அமைக்கப்பட்டிருந்தது தெரிந்தது. அதனை சுழற்றியபோது, பாதாள சுரங்கத்திற்கு செல்லும் படிக்கட்டுகள் காணப்பட்டன. அந்த பாதாள சுரங்கத்தில் சென்று பார்த்தபோது கட்ச் இளவரசி கற்பழி��்கப்பட்ட நிலையில் முக்கி முனகிக் கொண்டு கிடந்தாள். விசுவநாதர் விக்கிரகம் பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்த இடத்திற்கு நேர் கீழே அந்தத் துயரச் சம்பவம் நடைபெற்றிருந்தது.\nநடந்த சம்பவம் குறித்து விசாரித்த போது, மேற்படி கட்ச் இளவரசி விஸ்வநாதர் ஆலய புரோகிதரால் கற்பழிக்கப்பட்டு துன்புறத்தப்பட்டது உறுதியாகத் தெரிந்தது. ஒளரங்கசீப் படையில் இருந்த இந்து அரசர்கள் மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டினர். மேற்படி விஸ்வநாதர் சிலைக்கு நேர் கீழே இருந்த சுரங்க அறையில் கற்பழிப்பு நடைபெற்று இருந்ததால், கற்பக்கிரகத்தின் புனிதம் அழிந்து விட்டதாகக் கருதி மேற்படி விஸ்வநாதர் சிலை வேறு இடத்திற்கு மாற்றப்பட்டது. கோயில் இடிக்கப்பட்டது.\nஇந்து இளவசர்களின் கோரிக்கையின் பேரில் நடைபெற்ற இந்நிகழ்ச்சி மிக ஆதாரப்பூர்வமானது. இதன் விரிவான விளக்கம் ஒரிசா மாநில கவர்னராக இருந்த பி.எஸ்.பாண்டே அவர்களின் இஸ்லாம் அண்ட் இந்தியன் கல்ச்சர் (Islam and Indian Culture) என்னும் நூலில் தரப்பட்டுள்ளது.\nமத சகிப்புத்தன்மையைப் பொறுத்த மட்டில் ஒளரங்கசீப்பின் உண்மை வரலாறு வேறு, பாடநூல்கள் வாயிலாக நமக்கு போதிக்கப்படுகின்ற வரலாறு வேறு. நமக்கு போதிக்கப்படுவது போல் ஒளரங்கசீப் ஒரு மதவெறியராக, இந்துக்களை துன்புறுத்துகிற ஓர் அரசராக இருந்திருப்பின் இந்துக்களை பெரும் பான்மையாகக் கொண்ட ஒரு நாட்டை ஐம்பது ஆண்டுகள் ஆண்டிருக்க முடியுமா\nஒரு வைதீக முஸ்லிம் ஒருபோதும் பிற மதத்தினரை துன்புறுத்த மாட்டார். ஒளரங்கசீப் பற்றி பரப்பப்படும் தவறான கருத்துக்கள் இனியாவது நிற்கட்டும். இல்லையேல் விஸ்வநாத ஆலய இழி நிகழ்ச்சியைப் போன்ற பல நிகழ்ச்சிகள் வெளிவரக்கூடும்.\nமுனைவர் அ. தஸ்தகீர்.(கட்டுரையாளர் பொன்னேரி அரசு கலைக்கல்லூரியின் முன்னாள் முதல்வர், தலைசிறந்த வரலாற்றாசிரியர்)\nஆதாரம்: பிஷம்பர்நாத் பாண்டே, 'இஸ்லாமும் இந்திய கலாசாரமும்'\nஇதனை தஸ்தாவேஜூகளின் சான்றுகளுடன் டாக்டர் பட்டாபி சீதாராமையா (The Feathers and the Stones)என்ற தனது நூலிலும் பாடனா அருங்காட்சியகத்தின் பொறுப்பாளர் பி.எல்.குப்தாவும் இந்த நிகழ்ச்சி பற்றி குறிப்பிட்டுள்ளனர். மேற்கண்ட அவமானகரமான துயரச் சம்பவம் குறித்து பி.என்.பாண்டே என்ன கூறுகிறார் என்று பார்ப்போம்.\nஇந்து இளவரசியை மணந்த அக்பர்\nமுகல���யப் பேரரசர் அக்பர் ஆஜ்மீருக்குச் சென்று திரும்புகையில் சாம்பர் (Sambhar) என்ற ஊரில் ஆம்பர் (Ambar)மன்னர் ராஜா பார்மலின் மகளை இந்து மரபுப்படி திருமணம் செய்தார். அக்பரின் முகலாய வழியும், இராஜபுத்திர வழியும் இத்திருமணத்தால் ஒன்று சேர்ந்தது.\nஷா பாய் என்று ஜெய்ப்பூர் ஆவணங்களில் அழைக்கப்படும் இராஜபுத்திர இளவரசியை, அக்பரை திருமணம் செய்து கொண்டதற்கு பின் மரியம்-உஸ்-ஸமானி (Mariam-uz-zamani) என்று அழைக்கப்பட்டார்.\nஇந்து இளவரசிக்குப் பிறந்த ஜஹாங்கீர்\nமுகலாயப் பேரரசர் அக்பரின் வாரிசான ஜஹாங்கீர் இராஜபுத்திர ராணி ஷாபாய் என்ற மரியம் உஸ் ஸமானிக்குப் பிறந்தவர். ஓர் இந்துப் பெண்ணுக்குப் பிறந்தவர் என்பதால் முகலாயப் பேரரசில் ஜஹாங்கீர் அரசுரிமையை இழக்கவில்லை. அக்பருக்குப் பின் ஜஹாங்கீரே அரசப் பொறுப்பிற்கும் வந்தார்.\nஇராஜபுத்திர இளவரசிக்குப் பிறந்த ஷாஜஹான்\nமுகலாயப் பேரரசர் ஜஹாங்கீர் மார்வாடா மன்னர் ராஜா உதயசிங்கின் மகளை திருமணம் செய்தார். அந்த இராஜபுத்திர இளவரசி ஜகத்கஸாயினி என்பவரின் வயிற்றில் பிறந்தவர்தான் முகலாயப் பேரரசர் ஷாஜஹான்.\nஷாஜஹானின் தந்தையார் ஜஹாங்கீர், அக்பருக்கும் இராஜபுதன இளவரசிக்கும் பிறந்தவர். ஜஹாங்கிருக்கும் இராஜபுதன இளவரசிக்கும் பிறந்தவர் சாஜஹான். ஷாஜஹானின் உடலில் ஓடிய ரத்தத்தில் முகலாய ரத்தத்தை விட இந்திய ரத்தமே அதிகமாக இருந்தது என்பர் வரலாற்றாசிரியர் லேன்பூல்.\nகுலாம் ரசூல், இந்தியாவை ஆண்ட முஸ்லிம் மன்னர்கள், தஞ்சாவூர்.\nஹிந்து ராணியின் பேரன் ஒளரங்கஜேப்\nஇத்தகைய ஷாஜஹானுக்கு மகனாகப் பிறந்த மஹா சக்ரவர்த்தியாகிய ஒளரங்கஜேப் ஒரு ஹிந்து ராணியின் பேரனாயிருந்தும் மதத் துவேஷிகள் அவரையும் சும்மா விடவில்லை. அபாண்டப் பழிகளை அவர் மீது அடுக்கிக் கொண்டே செல்கிறார்கள் என்பதனை அறிகிறபோது வேதனையான விசித்திரமாகத்தான் இருக்கிறது. அது மட்டுமா\nநவாப் பாயின் கணவர் ஒளரங்கஜேப்\nஒளரங்கஜேப்புக்குப் பின் முகலாயப் பேரரசில் அரியணை ஏறிய பகதூர்ஷாவின் தாயார் நவாப் பாய் (Nawab Bai)காஷ்மீர் இந்து அரசரின் மகள். (She was the daughter of Raja Raju of the Rajuari State of Kashmir) இராஜ புதன வழியில் வந்த நவாப் பாயின் (ரஹ்மத்துன்னிஷா) கணவர் யார் தெரியுமா\nபரூக்கி, இந்தியாவை ஆண்ட முஸ்லிம் மன்னர்கள்,\nஉதயபுரி மஹல் அல்லது பாய் உதயபுரி (Udai Puri Mahal) என்ற மனைவிய���ம் ஒளரங்கஜேப்பிற்கு இருந்ததாகச் சொல்லப் படுகிறது. (Kam Baksh) காம்பக்ஸ்என்ற ஆண் குழந்தையைப் பெற்றெடுத்தவர் இவர்தான்.\nடி.எப்.ஆர். மஆலிசாஹிப், முஸ்லிம் மன்னர்களின் இந்து ராணிகள், பத்ஹூல் இஸ்லாம்.\nஒளரங்கசீப் பல வரிகளை போட்டு மக்களை கொடுமைபடுத்தியதாக ஒரு கருத்தும் உண்டு. ஆட்சி நடத்த மக்களின் வரி பணம் அவசியம். அது இன்று வரை தொடர்கிறது. முன்பு மொகலாயர் ஆட்சிக்கு முன்னால் வரி எப்படி போடப்பட்டது\nகடவுளின் சொந்த பூமி என்கிறார்களே, அந்தக் கேரளத்தில் தமிழர்களுக்கு 108 வரிகளைப் போட்டார்களே தலைக்கு வரி, மீசை வைத்தால் வரி, திருமணத்திற்கு வரி, இறந்தால் வரி, எந்தவிதச் சடங்கு செய்தாலும் வரி என்று விதித்தார்கள்.\nபனை மரம் ஏறினால் வரி, கள் விற்றால் வரி, வலை வீசினால் வரி, மீன் பிடித்தால் வரி என்று பிழைக்கும் வழிகளுக்கெல்லாம் வரி. பாடுபடாமல் வாழ்ந்த நம்பூதிரிப் பார்ப்பனர்களுக்கு வரி கிடையாது. ----வ.அரசு.\nஆப்கானிஸ்தானிலிருந்து வந்த மொகலாயர்கள் நம்மை ஏவ்வாறு 1000 வருடங்கள் ஆள முடிந்தது என்பதற்கு இந்த வரிகளே சாட்சியாக உள்ளது. இதற்கு முன் இந்து ஆட்சியாளர்களை விட முஸ்லிம் ஆட்சியாளர்களின் ஆட்சி சிறப்பாக இருந்ததாலேயே அகண்ட பாரதத்தை மொகலாயர்களால் உருவாக்க முடிந்தது.\nLabels: அரசியல், இந்தியா, இந்து, மொகலாயர்கள்\nஅன்புள்ள சகோதரர்களே.... கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு எங்கள் ஊரில் வசிக்கும் ஒரு முஸ்லிம் சகோதரர் இந்த ஊரில் யார் மிகவும் கஷ்டப்படுகி...\nஸாலிஹ் நபி வாழ்ந்த இடம் - வரலாற்று ஆதாரங்கள்\nசுமார் ஜயாயிரம் வருடங்களுக்கு முன் ஹிஜ்ர் என்ற ஊரில் வாழ்ந்த கோத்திரம் தான் ஸமூது கூட்டத்தினர். அவர்களை நெறிப்படுத்த இறைவனால் அனுப்பப்பட்ட த...\nநல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு .......\nநல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு எல்லார்க்கும் பெய்யும் மழை புறநானூறு.\nபண்டைய கால தமிழர்களின் உணவு முறை\nமுஸ்லிம்கள் ஆடு, மாடு, கோழி, மீன் போன்றவைகளை உணவுக்காக அறுத்து சாப்பிட்டால் 'ஐயே.... என்ன மாமிசம் சாப்பிடுகிறீர்கள்' என்று கேட்கும் ...\nஸாலிஹ் நபி வாழ்ந்த இடம் - வரலாற்று ஆதாரங்கள்\nஸாலிஹ் நபி வாழ்ந்த இடம் - வரலாற்று ஆதாரங்கள் சுமார் ஜயாயிரம் வருடங்களுக்கு முன் ஹிஜ்ர் என்ற ஊரில் வாழ்ந்த கோத்திரம் தான் ஸமூது கூட்டத்தி...\nதெலுங்கானா அரசின் 'ரமல��ன் அன்பளிப்பு'\nதீபாவளி பொங்கலுக்கு இலவசங்களை வாரி வழங்குகிறது நமது அரசு. தொழிலாளர்களுக்கு போனஸையும் தருகிறது. ஆனால் ரம்ஜானுக்கோ, பக்ரீத்துக்கோ, கிறிஸ்தும...\nபோரினால் பாதிக்கப்பட்ட ஒரு சமூகத்தை சேர்ந்த நீங்களும் உங்களைப் போன்ற பதிவு எழுதும் மற்ற இளைஞர்களும் உங்கள் நாட்டை எவ்வாறு சீர் படுத்துவது: ம...\nஇறை வேதத்தில் மற்றுமொரு அதிசயம்- ஹாமான்\nகுர்ஆன் மீது மாற்றார் வைக்கும் பல குற்றச்சாட்டுகளில் ஒன்று 'முகமது நபி குர்ஆனை பைபிள் தோராவிலிருந்து நகல் எடுத்து குர்ஆனாக தந்திருக்கிறா...\nகோடை வெயிலை தணிக்க இலவச நீர் விநியோகம்\nகோடை வெயிலை தணிக்க இலவச நீர் விநியோகம் இஸ்லாம் நமக்கு போதிப்பதும் இதைத்தான். சிறு வயதிலேயே மற்றவர்களுக்கு உதவ வேண்டும் என்ற எண்ணத்தை ஊக...\nமருத்துவர் திரு வெங்கடேஷ் ( Venkatesh Subbiah ) அவர்களின் பதிவு...\nமருத்துவர் திரு வெங்கடேஷ் ( Venkatesh Subbiah ) அவர்களின் பதிவு... மதுக்கடைகளை தற்போது திறந்தால் மருத்துவராகிய நாங்கள் CORONA எனும் ந...\nபௌத்த விகாரைகள் தாக்கப்பட்டதற்கு கண்டனம்\nமற்றுமொரு தலித் கற்பழிப்பு ஹரியானாவில்\nஅஹ்மத் நஜாத் - ஒரு சிறந்த தலைவருக்குரிய இலக்கணம்\nசவுதியில் கை ரேகைகளின் முக்கியத்துவம்\nமுதல்வர் ஜெயலலிதாவும் அமைச்சர் மு க அழகிரியும் யோச...\nதலித் பெண் கற்பழிப்பு: தந்தை தற்கொலை\nஅமெரிக்க தூதரை கொன்றது யார்\nநியூயார்க் போலீஸுக்கு திறமை பத்தாதுங்க.......\nகேளுங்கள் தரப்படும்: தட்டுங்கள் திறக்கப்படும்:\nஇலங்கை கிழக்கு மாகாண முதல்வராக அப்துல் நஜீப்.ஏ.மஜீ...\nஅலாவுதீன் கில்ஜியின் மறைக்கப்பட்ட வரலாறு\nஒளரங்கசீப் காசி விஸ்வநாதர் கோயிலை இடித்தாரா\nதிரிஷாவுக்கு பிறந்த நாள் காணும் எட்டயபுர பெரிசுகள்...\nகூத்தாடி பவர் ஸ்டார் கைது\nசுவனப்பிரியனுக்கும் மாத்தியோசி மணிக்கும் என்ன தகரா...\nமுக்காடு போட்ட பெண்: குறும் படம்\nஇலங்கை தேர்தல் முடிவுகள் தரும் படிப்பினை\nஆணும் பெண்ணும் சமமல்ல: ஹிந்து பத்திரிக்கை சொல்கிறத...\nசவுதியில் வேலை இழந்த பெண்கள்\nகாசை கரியாக்காதேடா என்று அம்மா சொல்லும்\nஇலங்கை சுற்றுலா பயணிகளிடம் ஏனிந்த வெறுப்பு\nஉயிரினங்களின் மூலம் தண்ணீர் என்பது உண்மைதானா\nரஜினி - ஜெயலலிதா சண்டை திரும்பவும் தொடங்குமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilonline.com/thendral/authorindex.aspx?ai=1677", "date_download": "2020-05-28T08:27:55Z", "digest": "sha1:LGINIEQC3LCHIHKDD5DBS62XI34OZGD3", "length": 2938, "nlines": 19, "source_domain": "www.tamilonline.com", "title": "Welcome to TamilOnline & the home of Thendral Tamil Magazine in USA", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | சினிமா சினிமா | சின்னக்கதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | சமயம் | மேலோர் வாழ்வில்\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | கதிரவனை கேளுங்கள் | அஞ்சலி | ஹரிமொழி | பொது | சிறுகதை | Events Calendar\nஹேமலதா சிவசுப்பிரமணியன் சான் ரமான்\nஹேமலதா சிவசுப்பிரமணியன் சான் ரமான் படைப்புகளின் தொகுப்பு இந்த பக்கத்தில் காணலாம்\nஅரங்கேற்றம்: அர்ஜுன் - அஷ்வின் - (Sep 2019)\n2019 ஆகஸ்ட் மாதத்தில் சான் ஃபிரான்சிஸ்கோ விரிகுடாப் பகுதி லிவர்மோர் சிவா விஷ்ணு கோவில் அரங்கில், அர்ஜுன் சந்திரா மற்றும் அஷ்வின் சந்திராவின் வயலின் மற்றும் மிருதங்க அரங்கேற்றங்கள் வெவ்வேறு... மேலும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://aravindhskumar.com/tag/aravindh-sachidanandam-books/", "date_download": "2020-05-28T07:48:31Z", "digest": "sha1:F3FFZMBQXJCBDZC4ICWXLXZM7IAUXQ5T", "length": 7224, "nlines": 108, "source_domain": "aravindhskumar.com", "title": "aravindh sachidanandam books | Aravindh Sachidanandam", "raw_content": "\nஅந்தாதி வெளியீடாக வந்துள்ள என்னுடைய தட்பம் தவிர், ஊச்சு, கொஞ்சம் திரைக்கதை மற்றும் ஆக்சன் திரைக்கதை எழுதுவது எப்படி ஆகிய புத்தகங்கள் சென்னை புத்தகத் திருவிழாவில் பனுவல் அரங்கில் கிடைக்கும்.\nநகைச்சுவைக் கதைகள் – தொகுப்பு\n2012 ஆம் ஆண்டு இதே நாளில் என்னுடைய முதல் புத்தகமான ‘போதிதர்மர் முதல் ஜேம்ஸ் பாண்ட் வரை’ வெளியானது. இன்று, அப்பாவின் பிறந்தநாளில், என்னுடைய எட்டாவது புத்தகமான ‘நகைச்சுவைக் கதைகள்’ தொகுப்பை ஈ புத்தகமாக அமேசானில் வெளியிடுவதில் மகிழ்கிறேன்.\nஅடுத்த சிலநாட்களுக்கு அமேசானில் இலவசமாக டவுன்லோட் செய்து கொள்ளலாம் . நன்றி\nஹாரர் கிங்- ஸ்டீபன் கிங்\nஇரண்டு கலர் கோடுகள்- இலவச கிண்டில் புத்தகம்\nமில்லியன் டாலர் எழுத்தாளர்- பால் ஹாகிஸ்\nதிரைக்கதையின் பிரதான கேள்வி- லிண்டா சீகர்- சினிமா புத்தகங்கள் 5\nஅநிருத்தன் செய்த மூன்று கொலைகள்- கிண்டில் புத்தகம்\nஇரண்டு கலர் கோடுகள்- குறுநாவல்\nஅமெரிக்க தொலைக்காட்சி தொடர்கள் (7)\nஇலவச கிண்டில் புத்தகம் (1)\nஒரு நிமிடக் கதைகள் (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2010/04/08/crpf-jawans-tamils-killed-maoiost-attack.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2020-05-28T09:14:35Z", "digest": "sha1:KL45LWG5EPFM3HYKFOLQPYL65PC4GGEC", "length": 15369, "nlines": 192, "source_domain": "tamil.oneindia.com", "title": "சட்டிஸ்கர் நக்சல் தாக்குதல்: பலியான வீரர்களில் 3 பேர் தமிழர்கள் | 3 massacred CRPF jawans hail from TN, நக்சல் தாக்குதலில் பலியானவர்களில் மூவர் தமிழர் - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் கொரோனா பொருளாதார பின்விளைவுகள் கொரோனா வைரஸ் கிரைம்\nகொரோனா.. ராஜீவ் காந்தி மருத்துவமனை நர்ஸ் பலி\nசூப்பர்.. தமிழகத்தில் கொட்ட போகுது மழை.. 5 மாவட்டங்களில் இடி மின்னலுடன் பெய்யும்.. வானிலை மையம்\nவறுமையில் வாடும் 'சோடா' கிராம மக்கள்.. குடும்பங்களை தத்தெடுக்க சூப்பர் ஏற்பாடு.. நீங்களும் உதவலாம்\nவிளம்பரத்தில் இடம்பெற்ற சர்ச்சை வாசகம்... விமர்சனத்திற்கு ஆளான ஹேமமாலினி எம்.பி.\nகொரோனாவால் முன்கூட்டியே முடியும் மீன்பிடி தடைக்காலம்.. மீன்பிடிக்க ஆயத்தமாகும் மீனவர்கள்..\nநளினி, முருகன் வாட்ஸ் அப் மூலம் வெளிநாட்டு உறவினர்களிடம் பேச அனுமதிக்க முடியாது.. தமிழக அரசு\nபுதுவையிலும் ஜூன் 15 ஆம் தேதி எஸ்.எஸ்.எல்.சி பொதுத்தேர்வு.. கல்வித்துறை அமைச்சர் அறிவிப்பு\nMovies பாத் டப்பில் படுத்து.. படு ஓப்பனாக.. இதுல கருத்து வேற.. நக்கலடித்த நெட்டிசன்ஸ் \nLifestyle அடிக்கடி தசைப்பிடிப்பால் அவதிப்படுறீங்களா இந்த உணவுகளை சாப்பிடுங்க போதும்...\nSports லாக்டவுன் நிறைய பேரை பைத்தியம் ஆக்கிருச்சு.. சர்ச்சை ட்வீட்.. ரசிகர்களை திட்டிய தோனி மனைவி\nFinance பொது துறை வங்கிகளுக்கு அரசு ரூ.1.5 லட்சம் கோடி கொடுக்க வேண்டி வரலாம்\n பவர் கிரிட் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் பணியாற்றலாம் வாங்க\nAutomobiles அட்ராசக்கை... கியா செல்டோஸ் கார் வேரியண்ட்டுகளில் அதிகரிக்கப்படும் வசதிகள்\nTechnology Google Pay இன் 'இந்த' அம்சம் தற்பொழுது 35 நகரங்கில் கிடைக்கிறது புதிய நகரங்களின் பட்டியல் இதோ\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசட்டிஸ்கர் நக்சல் தாக்குதல்: பலியான வீரர்களில் 3 பேர் தமிழர்கள்\nசென்னை: நக்சலைட்டுகளால் சுட்டுக்கொல்லப்பட்ட 76 சிஆர்பிஎப் ப��லீசாரில் 3 பேர் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் என தெரிய வந்துள்ளது.\nசட்டீஸ்கரில் மாவோயிஸ்டு நக்சலைட்டுகள் தாக்கியதில் 76 மத்திய ரிசர்வ் போலீஸ் படையை சேர்ந்த போலீஸ்காரர்கள் கொல்லப்பட்டனர்.\nசென்னையை சேர்ந்த மோகனரங்கன், குமரி மாவட்டத்தை சேர்ந்த விஜயகுமார், வேலூர் மாவட்டத்தை சேர்ந்த சேகர் ஆகிய மூவரும் பலியானவர்களில் அடக்கம்.\nமோகனரங்கன் (44). சென்னை கொளத்தூரை சேர்ந்தவர். கொளத்தூர் பூம்புகார்நகரில் இவரது குடும்பம் வசித்து வருகிறது. இவரது மனைவி பெயர் சுஜாதா. அனுஷா என்ற மகள் இருக்கிறாள். அனுஷா 9வது வகுப்பு படிக்கிறார்.\nமோகனரங்கன் இறந்த தகவல் நேற்று மாலை அவரது குடும்பத்தினருக்கு தெரிவிக்கப்பட்டது. உடனே அனைவரும் கதறி அழுதார்கள்.\nஅடுத்து குமரி மாவட்டம் புதுக்கடையைச் சேர்ந்த விஜயகுமாரின் (36) குடும்பம் அனந்தமங்கலத்தில் உள்ளது. விஜயகுமாருக்கு ராதா (33) என்ற மனைவியும், சவுமியா (9) என்ற மகளும் உள்ளனர்.\nபலியான இன்னொரு போலீஸ்காரர் சேகர் (36) வேலூர் மாவட்டம் கந்திலி அடுத்த தோக்கியம் கிராமத்தை சேர்ந்தவர். இவருக்கு மகேஸ்வரி என்ற மனைவியும், 2 மகள்களும் உள்ளனர்.\nமூன்று போலீஸ்காரர்களின் உடலும் விமானம் மூலம் இன்று பகல் 1.30 மணியளவில் சென்னை கொண்டு வரப்படுகிறது.\nசென்னை விமான நிலையத்தில் இருந்து மோகனரங்கன் உடல் கொளத்தூரில் உள்ள அவரது வீட்டிற்கு எடுத்து செல்லப்படுகிறது.\nவிருப்பமானவரை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி,\nஇன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்\nமேலும் சிஆர்பிஎப் வீரர்கள் செய்திகள்\nஎன் மகளை ஐஏஎஸ் ஆக்குவேன்.. மகனை ராணுவத்துக்கு அனுப்புவேன்.. புலவாமா தியாகி சிவச்சந்திரன் மனைவி\nஓ, கிரைமா நீ.. என்னையே புடிக்கறியா.. சிஐஎஸ்எப் வீரரை கத்தியால் குத்தி.. முட்டிபோட வைத்த கஞ்சா ரவுடி\nசத்தீஸ்கரில் வீரமரணமடைந்த தமிழக வீரர்கள் குடும்பத்துக்கு ரூ.20 லட்சம் நிதி - முதல்வர் அறிவிப்பு\nநாட்டுக்காக உயிர் தியாகம்- நக்சல் தாக்குதலில் பலியான தமிழக வீரர்களின் பெற்றோர்கள் பெருமிதம்\nஸ்ரீநகர் தாக்குதல்... 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை.. ஒரு சிஆர்பிஎப் வீரர் மரணம்.. மோதல் தொடர்கிறது\nசத்தீஸ்கரில் மாவோயிஸ்டுகள் தாக்குதல்: 13 சி.ஆர்.பி.எப். வீரர்கள் பலி\nசட்டிஸ்கர் தாக்குதலை திட்டமிட்டு நடத்தியவர் ஆந்திர நக்சல் தலைவர் சுதர்���ன்\nஎங்கோ மிகப் பெரிய தவறு நடந்து விட்டது– ப.சிதம்பரம்\nசட்டிஸ்கரில் நக்சல்கள் அட்டகாசம்- 75 சிஆர்பிஎப் வீரர்கள் பலி\nசூப்பர்.. தமிழகத்தில் கொட்ட போகுது மழை.. 5 மாவட்டங்களில் இடி மின்னலுடன் பெய்யும்.. வானிலை மையம்\nவெளிமாநில பயணிகளுக்கு வழிகாட்ட திட்டம்.. சென்னை ஏர்போட்ட் பணியில் இந்தி தெரிந்த தமிழக போலீசார்\nதமிழகத்தில் இந்த 9 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கனமழை வெளுக்கும்.. வானிலை மையம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nசிஆர்பிஎப் வீரர்கள் தமிழ்நாடு tamil nadu\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/tamilnadu-local-body-elections-naam-tamilar-improving-so-fast-says-seeman-373213.html", "date_download": "2020-05-28T09:03:39Z", "digest": "sha1:KKUHBVCXQEDQ3J726OTYPGFXOMKZOQKE", "length": 18847, "nlines": 200, "source_domain": "tamil.oneindia.com", "title": "4%ல் இருந்து 10%த்தை தொட்டுவிட்டோம்.. 2021ல் நடப்பதை பாருங்கள்.. நாம் தமிழர் சீமான் நம்பிக்கை! | Tamilnadu Local body elections: Naam Tamilar improving so fast says Seeman - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் கொரோனா பொருளாதார பின்விளைவுகள் கொரோனா வைரஸ் கிரைம்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nவிளம்பரத்தில் இடம்பெற்ற சர்ச்சை வாசகம்... விமர்சனத்திற்கு ஆளான ஹேமமாலினி எம்.பி.\nகொரோனாவால் முன்கூட்டியே முடியும் மீன்பிடி தடைக்காலம்.. மீன்பிடிக்க ஆயத்தமாகும் மீனவர்கள்..\nநளினி, முருகன் வாட்ஸ் அப் மூலம் வெளிநாட்டு உறவினர்களிடம் பேச அனுமதிக்க முடியாது.. தமிழக அரசு\nபுதுவையிலும் ஜூன் 15 ஆம் தேதி எஸ்.எஸ்.எல்.சி பொதுத்தேர்வு.. கல்வித்துறை அமைச்சர் அறிவிப்பு\nசென்னையில் இன்று 51 ஏரியாக்கள் கன்டெய்ன்மென்ட் ஜோனில் இருந்து நீக்கம்.. வெளியானது முழு லிஸ்ட்\nகாலிலிருந்து சுரக்கும் செரடோனின்.. அகலமாகும் வாய்..மலைக்க வைக்கும் வெட்டுக்கிளிகளின் ஸ்கெட்ச்\nMovies பாத் டப்பில் படுத்து.. படு ஓப்பனாக.. இதுல கருத்து வேற.. நக்கலடித்த நெட்டிசன்ஸ் \nLifestyle அடிக்கடி தசைப்பிடிப்பால் அவதிப்படுறீங்களா இந்த உணவுகளை சாப்பிடுங்க போதும்...\nSports லாக்டவுன் நிறைய பேரை பைத்தியம் ஆக்கிருச்சு.. சர்ச்சை ட்வீட்.. ரசிகர்களை திட்டிய தோனி மனைவி\nFinance பொது துறை வங்கிகளுக்கு அரசு ரூ.1.5 லட்சம் கோடி கொடுக்க வேண்டி வரலாம்\n பவர் கிரிட் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் பணியாற்றலாம் வாங்��\nAutomobiles அட்ராசக்கை... கியா செல்டோஸ் கார் வேரியண்ட்டுகளில் அதிகரிக்கப்படும் வசதிகள்\nTechnology Google Pay இன் 'இந்த' அம்சம் தற்பொழுது 35 நகரங்கில் கிடைக்கிறது புதிய நகரங்களின் பட்டியல் இதோ\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n4%ல் இருந்து 10%த்தை தொட்டுவிட்டோம்.. 2021ல் நடப்பதை பாருங்கள்.. நாம் தமிழர் சீமான் நம்பிக்கை\nஊரக உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் சொல்வது என்ன \nசென்னை: நாம் தமிழர் கட்சி வாக்கு சதவிகிதம் 4% ஆக இருந்தது ஆனால் தற்போது ஊரக உள்ளாட்சி தேர்தலில் 10% வாக்குகளை பெற்றுள்ளது என்று நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.\nதமிழகத்தில் நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் திமுக மாபெரும் வெற்றிபெற்றுள்ளது. அதே சமயம் மக்கள் தமிழகம் முழுக்க நாம் தமிழர் கட்சிக்கும் பெருவாரியான வாக்குகளை அளித்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டம், ராஜாக்கமங்கலம் ஊராட்சி ஒன்றியத்தில் நாம் தமிழர் கட்சி வென்றுள்ளது.\nபல பகுதிகளில் நாம் தமிழர் கட்சி மூன்றாவது இடம் பிடித்துள்ளது.தமிழகத்தில் நாம் தமிழர் பெரிய அளவில் பண பலம் இல்லாமல் தேர்தலை சந்தித்து, அதில் சாதித்துள்ளது. இந்த தேர்தல் குறித்து நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேட்டி அளித்துள்ளார்..\nசட்டசபை சபாநாயகருக்கு வானளாவிய அதிகாரம் இருக்கிறது என பிரகடனம் செய்த பி.எச். பாண்டியன்\nசீமான் தனது பேட்டியில், 2021 சட்டசபை தேர்தலை வலிமையாக நாங்கள் எதிர்கொள்வோம். தமிழ் தேசிய இன மக்கள் கொண்டுள்ள பிரச்சனைகளை தீர்ப்போம். என் இன மக்களின் எதிர்காலம் குறித்து விரைவில் முடிவுகளை எடுப்போம். இன்று அதை பற்றி நான் கட்சி நிர்வாகிகளுடன் விவாதிப்பேன். இன்று பொதுக்குழு நடக்கிறது.\n2021ல் பெரிய மாற்றம் வரும். 2021ல் போட்டியிடுகிற வேட்பாளர்களை இந்த மாதமே தேர்வு செய்வோம். ஒன்றரை வருடம் தேர்தலுக்கு உழைக்க போகிறோம். எல்லா வேட்பாளர்களும் சாலை சாலையாக சென்று, எல்லா வீடுகளிலும் அடுத்த மாதத்தில் இருந்து பிரச்சாரம் செய்வார்கள்.\n117 பெண்கள், 117 ஆண்கள் என்று தேர்வு செய்து சமமாக போட்டியிட வைப்போம். பெண்களுக்கு சமமாக வாய்ப்பு அளிப்போம். லோக்சபா தேர்தலை விட அதிக வாக்குகளை பெற்றுள்ளோம். சாதி பணம் அனைத்தையும் தாண்டி வெற்றிபெற்று இருக்கி��ோம்.\nநீங்கள் அதை பார்க்க வேண்டும். கிராமங்களில் எல்லாம் அதிக வாக்குகளை பெற்று இருக்கிறோம். எங்களின் வாக்கு சதவிகிதம் 4% ஆக இருந்தது. ஆனால் தற்போது நாம் தமிழர் கட்சி 10% வாக்குகளை பெற்றுள்ளது. நாங்கள் வேகமாக வளர்கிறோம்.\n120 பஞ்சாயத்து தலைவர் வென்றுள்ளனர். வார்டு உறுப்பினர்கள் என்று பல இடங்களில் வென்று இருக்கிறோம். அதை யாரும் பேசுவது இல்லை. ஒன்றிய உறுப்பினராக குமரியில் சுனில் வென்றுள்ளார். அவருக்கு வாழ்த்துக்கள். திமுகவின் நாடகத்தை மக்கள் நம்பிவிட்டார்கள்.\nமக்களை அவர்கள் ஏமாற்றுகிறார்கள். இதற்கு முன் சிஏஏவை திமுக ஆதரித்தது. 18 ஆண்டுகள் ஆட்சியில் இருந்து திமுக மக்களை ஏமாற்றி உள்ளது, என்று நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.\nவிருப்பமானவரை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி,\nஇன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்\nநளினி, முருகன் வாட்ஸ் அப் மூலம் வெளிநாட்டு உறவினர்களிடம் பேச அனுமதிக்க முடியாது.. தமிழக அரசு\nசென்னையில் இன்று 51 ஏரியாக்கள் கன்டெய்ன்மென்ட் ஜோனில் இருந்து நீக்கம்.. வெளியானது முழு லிஸ்ட்\nபிளஸ் 2 வேதியியல் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு போனஸ் மதிப்பெண்.. தேர்வு துறை\nஅதிமுகவில் புதிய மாவட்டச் செயலாளர்கள் லிஸ்ட் ரெடி... சிபாரிசுகளுக்கு இடமில்லை...\nதமிழகத்தில் பள்ளிகள் எப்போது திறக்கப்படும் அரசு வைத்துள்ள திட்டம் பற்றி வெளியான தகவல்\n160 முதல் 175 தொகுதிகளில் நேரடியாக களமிறங்கும் திமுக... இடப்பங்கீட்டில் அதீத கவனம்..\nசிறைக்குள் கொரோனா- மனிதநேயத்தோடு 7 தமிழரை ஜாமீனில் வெளிவிட வேண்டும் – சீமான்\nஅரவக்குறிச்சி திமுக எம்எல்ஏ செந்தில் பாலாஜிக்கு நிபந்தனை முன்ஜாமீன்.. சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு\nAgni Natchathiram: இன்றுடன் விடை பெறுகிறது வாட்டி வதைத்த கத்திரி வெயில்.. மழையால் குளிரும் தமிழகம்\nமருத்துவ படிப்புக்கான இடஒதுக்கீடு சமூகநீதி அடிப்படையிலா மனுநீதி அடிப்படையிலா\nமுதுநிலை மருத்துவ மேற்படிப்பு- பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டை பறித்த மத்திய அரசு- வைகோ சாடல்\n17-ம் நூற்றாண்டில் மதுரை மீது வட இந்தியாவில் இருந்து படையெடுத்து சர்வநாசமாக்கிய வெட்டுக் கிளிகள்\nஅறிகுறி இல்லை, திடீரென தீவிரமான கொரோனா.. சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனை தலைமை செவிலியர் பரிதாப பல���\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ntamilnadu local body election தமிழகம் உள்ளாட்சித் தேர்தல் 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/delhi/npr-nrc-and-caa-are-two-sides-of-the-same-coin-p-chidambaram-373264.html", "date_download": "2020-05-28T08:57:32Z", "digest": "sha1:NKOZKIGZBI2ERVSSTK472KWVUDLV7PFY", "length": 17233, "nlines": 195, "source_domain": "tamil.oneindia.com", "title": "சி.ஏ.ஏ., என்பிஆர்- என்.ஆர்.சி.யும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள்: ப. சிதம்பரம் | NPR- NRC and CAA are two sides of the same coin: P Chidambaram - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் கொரோனா பொருளாதார பின்விளைவுகள் கொரோனா வைரஸ் கிரைம்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் டெல்லி செய்தி\nவிளம்பரத்தில் இடம்பெற்ற சர்ச்சை வாசகம்... விமர்சனத்திற்கு ஆளான ஹேமமாலினி எம்.பி.\nகொரோனாவால் முன்கூட்டியே முடியும் மீன்பிடி தடைக்காலம்.. மீன்பிடிக்க ஆயத்தமாகும் மீனவர்கள்..\nநளினி, முருகன் வாட்ஸ் அப் மூலம் வெளிநாட்டு உறவினர்களிடம் பேச அனுமதிக்க முடியாது.. தமிழக அரசு\nபுதுவையிலும் ஜூன் 15 ஆம் தேதி எஸ்.எஸ்.எல்.சி பொதுத்தேர்வு.. கல்வித்துறை அமைச்சர் அறிவிப்பு\nசென்னையில் இன்று 51 ஏரியாக்கள் கன்டெய்ன்மென்ட் ஜோனில் இருந்து நீக்கம்.. வெளியானது முழு லிஸ்ட்\nகாலிலிருந்து சுரக்கும் செரடோனின்.. அகலமாகும் வாய்..மலைக்க வைக்கும் வெட்டுக்கிளிகளின் ஸ்கெட்ச்\nSports லாக்டவுன் நிறைய பேரை பைத்தியம் ஆக்கிருச்சு.. சர்ச்சை ட்வீட்.. ரசிகர்களை திட்டிய தோனி மனைவி\nFinance பொது துறை வங்கிகளுக்கு அரசு ரூ.1.5 லட்சம் கோடி கொடுக்க வேண்டி வரலாம்\nLifestyle தினமும் ஒரு டம்ளர் சாத்துக்குடி ஜூஸ் குடிப்பதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா\nMovies இடைவேளைக்கு பிறகு படம் வேற லெவலில் இருக்கும்.. 'மாஸ்டர்' குறித்து முக்கிய பிரபலம் வெளியிட்ட ரகசியம்\n பவர் கிரிட் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் பணியாற்றலாம் வாங்க\nAutomobiles அட்ராசக்கை... கியா செல்டோஸ் கார் வேரியண்ட்டுகளில் அதிகரிக்கப்படும் வசதிகள்\nTechnology Google Pay இன் 'இந்த' அம்சம் தற்பொழுது 35 நகரங்கில் கிடைக்கிறது புதிய நகரங்களின் பட்டியல் இதோ\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசி.ஏ.ஏ., என்பிஆர்- என்.ஆர்.சி.யும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள்: ப. சிதம்பரம்\nடெல்லி: மத்திய அரசின் குடியுரிமை சட்ட திருத்��ம், மக்கள் தொகை பதிவேடு- தேசிய குடிமக்கள் பதிவேடு நடைமுறை ஆகியவை ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் போன்றவை என முன்னாள் மத்திய அமைச்சரும் மூத்த காங்கிரஸ் தலைவருமான ப.சிதம்பரம் கூறியுள்ளார்.\nஏ.என்.ஐ. செய்தி நிறுவனத்துக்கு ப.சிதம்பரம் அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது:\nஎன்.பி.ஆர். என்பது என்.ஆர்.சியுடன் தொடர்புடையதுதான். இரண்டும் தொடர்பு கொண்டது இல்லை என்பதை ஏன் உள்துறை அமைச்சர் கூற மறுக்கிறார்\nநாங்கள் என்.பி.ஆர். மட்டும்தான் மேற்கொண்டோம். அப்போது அஸ்ஸாமில் குடிமக்கள் பதிவேடு- என்.ஆர்.சி. நடைமுறையில் இல்லை. அத்துடன் 19 லட்சம் பேரை நாடற்றவர்களாக அறிவிக்க வேண்டிய துர்பாக்கிய சூழ்நிலை எங்களுக்கு வரவில்லை.\nகுடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிராக நாங்கள் போராடுமாறு யாரையும் தூண்டவில்லை. நாங்கள் குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிராக போராடுகிறோம். அதில் பெருமைப்படுகிறோம்.\nஎங்களுடைய கருத்தை மாணவர்கள், இளைஞர்கள் வரவேற்று வீதிக்கு வந்து போராடுகிறார்கள். இதில் என்ன தவறு இருக்கப் போகிறது\nகிரண் பேடி.. எனக்கு ஒரு டவுட்டு.. குஷ்பு கேட்ட பொளேர் கேள்வி\nசி.ஏ.ஏ. என்பதும் என்.ஆர்.சி. என்பதும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள்தான். இதை மறைக்கவும் முடியாது.\nகாங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் மேற்கொள்ளப்பட்ட மக்கள் தொகை பதிவேட்டுடன் கூடுதலாக சில விவரங்களை மத்திய அரசு இப்போது கேட்கிறது. எங்கே பிறந்தீர்கள் உங்கள் தாய் தந்தையர் பிறந்த இடம் எது உங்கள் தாய் தந்தையர் பிறந்த இடம் எது உங்களுடைய ஓட்டுநர் உரிமம் எண் என்ன உங்களுடைய ஓட்டுநர் உரிமம் எண் என்ன ஆதார், வாக்காளர் அடையாள அட்டை எண் என்ன ஆதார், வாக்காளர் அடையாள அட்டை எண் என்ன இதை எல்லாம் ஏன் கேட்கிறார்கள்\nகாங்கிரஸ் கட்சியின் தலைவர் யார் என்பதை காங்கிரஸ் தொண்டர்கள்தான் தீர்மானிப்பார்கள். காங்கிரஸ் கட்சியில் இல்லாதவர்களும் ஊடகங்களும் தீர்மானிக்க முடியாது. அது காங்கிரஸ் கட்சியின் உட்கட்சி விவகாரம். இவ்வாறு ப.சிதம்பரம் கூறினார்.\nவிருப்பமானவரை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி,\nஇன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்\nகாலிலிருந்து சுரக்கும் செரடோனின்.. அகலமாகும் வாய்..மலைக்க வைக்கும் வெட்டுக்கிளிகளின் ஸ்கெட்ச்\nஇலங்கை நாடாளுமன்றத்தில் 50 ஆண்டுகள்.. மகிந்த ராஜபக்சேவுக்கு மோடி வாழ்த்து\nமாவட்டம் விட்டு மாவட்டம் ஓனரை சுமந்து வந்ததால் குவாரன்டைனில் இருக்கும் குதிரை.. காஷ்மீரில் ருசிகரம்\nஒருநாள் விட்டு ஒருநாள் வகுப்பு.. 6 அடி கேப்.. நோ கேண்டீன் பள்ளிகள் திறப்பு பற்றி வெளியான பரபர தகவல்\nஎதிர்ப்பு எதிரொலி.. அரசு முகாமில் தங்க ஏழைகள் கட்டணம் செலுத்த வேண்டியதில்லை.. பினராயி அறிவிப்பு\nராஜஸ்தானை நையப்புடைத்த வெட்டுக் கிளிகள்.. அடுத்து டெல்லிக்கு மிரட்டல்.. உ.பியிலும் உஷார் நிலை\nலாக்டவுன் நீட்டிப்பு பற்றி பிரதமர் மோடி அறிவிக்க மாட்டார்.. உள்துறை அமைச்சகம் திட்டவட்டம்\nஅந்த கொரோனா கிளஸ்டர்.. தமிழகத்தில் ஒரே நாளில் ரெக்கார்ட்.. திடீரென இத்தனை கேஸ்கள் வர இதுதான் காரணம்\nஇதுவரை இல்லாத மோசமான ரெக்கார்ட்.. தமிழகத்தில் ஒரே நாளில் 817 கொரோனா கேஸ்கள்.. கைமீறி செல்கிறது\nபடையப்பால ரஜினி செஞ்சதெல்லாம் ஜுஜுபி.. இந்த பாட்டி வீடியோவைப் பார்த்தா அசந்து போய்டுவீங்க\nஜூன் 15 வரை ஊரடங்கு.. 11 நகரங்கள் இலக்கு.. வெளியான முக்கிய தகவல்.. எப்படி இருக்கும் லாக்டவுன் 5.0\nஎல்லையில் சீன போர் விமானங்கள்.. அதி வேக.. அதி தூர விமானங்களுடன் ரெடியாக இந்தியா.. படங்கள்\nலடாக் போர்முனை - 1999-ம் ஆண்டு கார்கில் யுத்தத்துக்குப் பின் எல்லையில் உச்சகட்ட போர் பதற்றம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nchidambaram caa nrc சிதம்பரம் குடியுரிமை சட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://temple.dinamalar.com/New.php?id=1414", "date_download": "2020-05-28T08:58:29Z", "digest": "sha1:W3HVE4KM5UFG7HZY2N3DY2RTHEFKJJ5W", "length": 21633, "nlines": 196, "source_domain": "temple.dinamalar.com", "title": " Lokambiga amman Temple : Lokambiga amman Lokambiga amman Temple Details | Lokambiga amman- Lokanarkavu | Tamilnadu Temple | லோகாம்பிகா அம்மன்", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (151)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (545)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (353)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (308)\n13. நரசிம்மர் கோயில் (38)\n14. பஞ்சபூத தலங்கள் (5)\n17. பஞ்சரங்க தலங்கள் (5)\n18. ஐயப்பன் கோயில் (26)\n19. ஆஞ்சநேயர் கோயில் (35)\n20. நவக்கிரக கோயில் (78)\n21. நட்சத்திர கோயில் 27\n22. பிற கோயில் (125)\n23. தனியார் கோயில் (22)\n25. நகரத்தார் கோயில் (6)\n26. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n27. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n28. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்��ள் (10)\n30. வெளி மாநில கோயில்\n32. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2019\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nமுதல் பக்கம் >> அம்மன் > அருள்மிகு லோகாம்பிகா அம்மன் திருக்கோயில்\nஅருள்மிகு லோகாம்பிகா அம்மன் திருக்கோயில்\nமூலவர் : லோகாம்பிகா அம்மன்\nதீர்த்தம் : பெரிய குளம், சிறிய குளம்\nஆகமம்/பூஜை : அத்யுத்தமா என்ற முறையில் பூஜை செய்யப்படுகிறது.\nமண்டலவிளக்கு விழா கார்த்திகையில் 41நாட்கள். விழாவின் 16ம்நாள், நகரவிளக்கு வழிபாடு, கடைசி 11 நாட்கள், அருகிலுள்ள கொங்கனூர் பகவதி அம்மன் கோயிலில் மண்டலவிளக்கு நடக்கும். கொங்கனூர் பகவதி லோகாம்பிகையின் இளைய தங்கையாகக் கருதப்படுகிறாள். பூரம் திருவிழா பங்குனி ரோகிணியில் தொடங்கி பூர நட்சத்திரத்தன்று ஆறாட்டுடன் நிறைவு பெறும். புரட்டாசியில் நவராத்திரி விழா. இதன் எட்டாம் நாளான துர்க்காஷ்டமி அன்று கிரந்த பூஜை என்னும் கல்வி விருத்திக்கான வழிபாடு நடக்கும்.\nஇங்குள்ள அம்மன் சுயம்புவாகத் தோன்றியிருப்பது இத்தலத்தின் தனிசிறப்பு. இவளை தாய் மூகாம்பிகையின் அம்சமாக கருதுகின்றனர். இது அம்மன் கோயிலாக இருந்தாலும், அம்மன் சன்னதிக்கு வடக்கு பக்கம் சிவனும், விஷ்ணுவும் தனித்தனி கோயில்களில் அருள்பாலிப்பது சிறப்பு.\nகாலை 5 மணி முதல் 10 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.\nஅருள்மிகு லோகாம்பிகா அம்மன் திருக்கோயில் லோகனார்காவு- 673 104, சித்தசமாஜம் போஸ்ட், வடகரா தாலுக்கா, கோழிக்கோடு மாவட்டம் கேரளா மாநிலம்.\nகர்நாடக இசைக்கலைஞர் செம்பை வைத்தியநாத பாகவதர் பிறந்த ஊர் இது. இங்கு அவரது நினைவாக இசை மண்டபம் கட்ட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்குரிய நன்கொடை அனுப்ப விரும்புவோர் நிர்மாணக் கமிட்டி அமைப்பாளரைத் தொடர்பு கொள்ளலாம்.\nகோயில் பிரகாரத்தில் சிவன், விஷ்ணு, கணபதி, ஆதித்தயன், நவக்கிரகங்கள், பூதத்தேவர் சன்னதி உள்ளது.\nபக்தர்கள் தங்களது தேவை எதுவாக இருந்தாலும் இந்த பகவதியை வேண்டி பலன் அடைகின்றனர். ஞாபகசக்தியை அதிகரிப்பதற்கும், தொலைந்த பொருட்களை மீட்டுக் கொடுக்கும்படியும் இங்குள்ள பூதத்தேவரிடம் வேண்டிக் கொள்கின்றனர்.\nபக்தர்கள் தங்களது கோரிக்கை நிறைவேறியவுடன் அம்மனுக்கு இரட்டி பாயாசம், வலிய வட்டலம் பாயாசம் படைத்தும், நெய்விளக்கு ஏற்றியும், புஷ்பா���்சலி செய்தும் நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.\nகோயிலின் இடப்புறத்தில் கரனவர் எனப்படும் நகரிகர் தலைவர்களின் பீடம் அமைந்துள்ளது. இவர்களிடம் உத்தரவு பெற்ற பின்பே, பக்தர்கள் வழிபாட்டிற்குச் செல்லவேண்டும் என்ற விதி இங்கு உள்ளது. வடக்கு வாசலில் கூரையற்ற சன்னதியில் பூதத்தேவர் கோயில் கொண்டிருக்கிறார். இவர் கோயிலின் பாதுகாவலராகத் திகழ்கிறார். ஞாபகசக்தியை அதிகரிப்பதற்கும், தொலைந்த பொருட்களை மீட்டுக் கொடுக்கும்படியும் இவரிடம் வேண்டிக் கொள்கின்றனர். இரண்டு தெப்பக்குளங்கள் இங்கு உள்ளன. பூரத்திருவிழாவின் போது ஆறாட்டு நடைபெறும் குளம் பெரியகுளம். கோயிலின் மேற்கே அமைந்துள்ள இக்குளத்தை, நகரிகர் குடும்பத்தைச் சேர்ந்த கோட்டூரம்மா உருவாக்கினார். மற்றொரு சிறியகுளம் விஷ்ணு கோயில் அருகில் உள்ளது. சிவன் சன்னதி எதிரில் நந்தி விலகி உள்ளது. கோயிலின் வடக்கு பக்கம் அமைந்துள்ள பூரக்களி மண்டபத்தில், திருவிழா காலங்களில் அம்மனுக்கு பிடித்தமான பூரக்களி நடனம் நடைபெறும். அப்போது அம்மனே இந்த நடனத்தை பார்ப்பதாக ஐதீகம்.\nஇங்கு பகவதி,சிவன், விஷ்ணுவுக்கென்று மூன்று கோயில்கள் உள்ளன. பகவதியை லோகாம்பிகை, ஆதிபராசக்தி என அழைக்கின்றனர். இவள் சுயம்பு மூர்த்தியாக (தானாகத் தோன்றியவள்) காட்சி தருவது சிறப்பாகும். வடஇந்தியாவில் இருந்து நகரிகர் என்னும் ஆரியர்கள் இடம்பெயர்ந்து கேரளத்திலுள்ள புதுப்பனம் கிராமத்திற்கு வியாபாரத்திற்காக வந்தனர். அவர்களுடன் குலதெய்வமான லோகாம்பிகை உடன் வந்தாள். நகரிகர்களின் கண்ணுக்கு மட்டுமே அவள் தெரிவாள். நகரிகர்களில் ஒருவரை, உள்ளூர்வாசிகள் சிலர் ஒழுக்கக் குறைவானவர் என்று பழித்தனர். பழிச் சொல்லைத் தாங்காமல், அவர் உயிரை மாய்த்துக் கொண்டார். இதற்கு பின், நகரிகர்கள் ஓலம்பலம்என்னும் கிராமத்திற்கு வந்து அதன்பின் லோகனார்காவு கிராமத்திற்குக் கூட்டமாகச் சென்றனர். கூட்டத்தின் பின்னால் தேவியும் பின் தொடர்ந்தாள். அந்த கிராம மக்கள் கண்ணுக்கு லோகாம்பிகா தெய்வம் தெரிந்தது. அவள் யார் என நகரிகர்களிடம் கேட்டனர். நகரிகர்கள் ஆச்சரியத்துடன் திரும்பி பார்த்த போது, அவர்களது கண்ணுக்குத் தெரியாமல் மறைந்து விட்டாள்.\nநகரிகர்களின் தலைவர், அவளைத் தேடி அருகில் இருந்த கொடைக்காட்டு மலை (ப��ங்குட்டு என்ற பெயரும் உண்டு) மீது ஏறி உச்சியை அடைந்தார். மற்றவர்கள் அவரைப் பின்தொடர்ந்தனர். அங்கே அவர்கள் லோகாம்பிகையைக் கண்டு மகிழ்ந்தனர். மலையிலிருந்து வில்லை வளைத்து அம்பு தொடுக்கும்படியும், அம்பு விழும் இடத்தில், தனக்கு கோயில் அமைக்கும்படியும் தேவி உத்தரவிட்டாள். தொடுத்த அம்பு மலைஅடிவாரத்தில் ஒரு மரத்தைத் துளைத்து நின்றது. அவ்விடமே லோகனார்காவு ஆனது. அங்கு கோயில் கட்டப்பட்டது. மூலஸ்தானத்தில் உள்ள மரத்திற்கு பங்குனியில் நடக்கும் பூரம் ஆறாட்டு விழாவின் போது மூலிகை திரவியம் பூசுவார்கள். இதை சாந்தாட்டு என்பர். இந்த நிகழ்ச்சியின் போது மட்டுமே மரத்தை பக்தர்கள் தரிசிக்க முடியும். ஆரம்பத்தில் நகரிகர்களே கோயிலில் பூஜை செய்தனர். பிற்காலத்தில் தந்திரி மற்றும் மேல்சாந்திகளை நியமித்தனர். லோகாம்பிகைக்கு அத்யுத்தமா என்னும் சிறப்பான முறையில் பூஜைகள் செய்யப்படுகின்றன. தினமும் காலை, மதியம், இரவு பூஜை நடக்கிறது.\nஅதிசயத்தின் அடிப்படையில்: இங்குள்ள அம்மன் சுயம்புவாகத் தோன்றியிருப்பது இத்தலத்தின் தனிசிறப்பு. இவளை தாய் மூகாம்பிகையின் அம்சமாக கருதுகின்றனர். இது அம்மன் கோயிலாக இருந்தாலும், அம்மன் சன்னதிக்கு வடக்கு பக்கம் சிவனும், விஷ்ணுவும் தனித்தனி கோயில்களில் அருள்பாலிப்பது சிறப்பு.\n« அம்மன் முதல் பக்கம்\nஅடுத்த அம்மன் கோவில் »\nகோழிக்கோடிலிருந்து(56 கி.மீ) கன்னூர் செல்லும் வழியில் உள்ள வடகராவில் இருந்து 5 கி.மீ.தூரத்தில் உள்ள லோகனார்காவு என்னுமிடத்தில் கோயில் அமைந்துள்ளது.\nஅருகிலுள்ள ரயில் நிலையம் :\nஅருகிலுள்ள விமான நிலையம் :\nகோழிககோட்டில் உள்ள தங்கும் விடுதிகளில் தங்கி கோயிலுக்கு செல்லலாம்.\nசெம்பை வைத்தியநாதர் மணிமண்டபம் அமைய உள்ள இடம்\nஅருள்மிகு லோகாம்பிகா அம்மன் திருக்கோயில்\nமேலும் அருகில் உள்ள கோயில்கள் காண கிளிக் செய்யவும்\nதினமலர் முதல் பக்கம் கோயில்கள் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.myupchar.com/ta/medicine/charcoal-p37142142", "date_download": "2020-05-28T07:09:44Z", "digest": "sha1:ZTM32UEVI7DQFP5S2ZBMPXS3USNTDBU6", "length": 17904, "nlines": 217, "source_domain": "www.myupchar.com", "title": "Charcoal பயன்பாடுகள், மருந்தளவு, பக்க விளைவுகள், நன்மைகள், தொடர்புகள் மற்றும் எச்சரிக்கைகள்", "raw_content": "\nஒரு டாக்டரிடம் ஆலோசனைப் பெறுங்கள்\nபின்வருபவ���களுக்கு சிகிச்சையளிக்க Charcoal பயன்படுகிறது -\nவிஷ ஐவி, ஓக் மற்றும் சுமக் ஒவ்வாமைகள் मुख्य\nபொதுவான பல சிகிச்சைகளுக்கு இது தான் பரிந்துரைக்கப்படும் பொதுவான மருந்தளவாகும். ஒவ்வொரு நோயாளியும் அவர்களது பிரச்சனையும் வேறுபடும் என்பதை தயவு செய்து நினைவில் கொள்க. அதனால் வியாதி, நிர்வாகத்தின் வலி, நோயாளியின் வயது மற்றும் மருத்துவ வரலாறு போன்ற பல்வேறு அடிப்படையில் மருந்தளவு மாறுபடும்.\nநோய் மற்றும் வயதின் அடிப்படையில் மருந்தின் சரியான அளவை கண்டறியவும்\nஆராய்ச்சியின் அடிப்படையில் Charcoal பயன்படுத்தும் போது பின்வரும் பக்க விளைவுகள் ஏற்படும் -\nஇந்த Charcoal பயன்படுத்துவது கர்ப்பிணி பெண்களுக்கு பாதுகாப்பானதா\nதாய்ப்பால் கொடுக்கும் காலத்தில் இந்த Charcoal பயன்படுத்துவது பாதுகாப்பானதா\nகிட்னிக்களின் மீது Charcoal-ன் தாக்கம் என்ன\nஈரலின் மீது Charcoal-ன் தாக்கம் என்ன\nஇதயத்தின் மீது Charcoal-ன் தாக்கம் என்ன\nநோயாளிகளுக்கு பல்வேறு தீவிர பக்க விளைவுகள் ஏற்படக்கூடும் என்பதால் பின்வரும் மருந்துகளுடன் சேர்த்து Charcoal-ஐ உட்கொள்ள கூடாது -\nபின்வரும் ஏதாவது வியாதியால் நீங்கள் அவதிப்பட்டு வந்தால், உங்கள் மருத்துவர் அறிவுறுத்தாமல் நீங்கள் Charcoal-ஐ எடுத்துக் கொள்ள கூடாது -\nஇந்த Charcoal எடுத்து கொள்வதால் அது பழக்கமாக்குமா அல்லது அடிமையாக்குமா\nஉட்கொள்ளும் போது கனரக இயந்திரத்தை ஓட்டுவது அல்லது இயக்குவது பாதுகாப்பானதா\nமனநல கோளாறுகளுக்கு அதனால் சிகிச்சையளிக்க முடியுமா\nஉணவு மற்றும் Charcoal உடனான தொடர்பு\nமதுபானம் மற்றும் Charcoal உடனான தொடர்பு\nநீங்கள் அல்லது உங்கள் குடும்பத்தில் Charcoal எடுத்துக் கொள்வீர்களா தயவு செய்து சர்வேயில் ஈடுபட்டு பிறருக்கு உதவுங்கள்\nமருத்துவரின் அறிவுரையின் பேரில் Charcoal -ஐ பயன்படுத்துனீர்களா\nஎவ்வளவு Charcoal -ஐ நெனெகல் எடுத்துக் கொண்டீர்கள்\nCharcoal -ஐ உணவிற்கு பின் அல்லது முன் எடுத்துக் கொண்டீர்களா\nஎந்த நேரத்தில் நீங்கள் Charcoal -ஐ எடுத்துக் கொள்வீர்கள்\nஉரிமைத் துறப்பு: இந்த இணையதளத்தில் காணப்படும் அனைத்து தகவல்களும் கட்டுரைகளும் கல்வி நோக்கத்திற்காக மட்டுமே. இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவலை வல்லுனரின் அறிவுரை இல்லாமல் நோய் கண்டறிதல் அல்லது எந்தவொரு உடல்நலம் தொடர்பான பிரச்சனை அல்லது நோய்க்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தக்கூ���ாது. எந்தவொரு மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சைக்கும் எப்போதும் தகுதியுள்ள மருத்துவரின் அறிவுரையை பெற்றிடுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://www.tnnews24.com/page/219/", "date_download": "2020-05-28T06:43:57Z", "digest": "sha1:KEX67TJ7ZFZCJ4IGEXFAEIXOOFSAZUXL", "length": 21699, "nlines": 182, "source_domain": "www.tnnews24.com", "title": "Tnnews24 - Page 219 of 221 - Media And News website", "raw_content": "\nமதத்தை கிரிக்கெட்டில் கொண்டுவராதீர்கள் தோனிக்கு ஐசிசி கண்டனம் அப்படி என்ன மதத்தை வெளிப்படுத்தினார் தோனி \nகடந்த 5 ஆம் தேதி இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதிய உலக கோப்பை போட்டி சொத்தாம்ப்டன் நகரில் நடைபெற்றது. அந்த போட்டியில் இந்திய அணி சிறப்பாக பந்து வீசியதை தொடர்ந்து தென் […]\nமம்தா பானர்ஜியை முன்வைத்து அமித்ஷா – பிரசாந்த் கிஷோர் இடையே இறுதி யுத்தம்- வெல்லப்போவது யார்\nஇது வாசகர் விஜயகுமார் அருணகிரி என்பவரது சிறப்பு கட்டுரை :- மேற்கு வங்காளத்தில் ஆட்சியை பிடிக்க அமித்ஷா வகுக்கும் வியூகங்களை முறியடிக்க தலையை பிய்த்துக்கொண்டு இருந்த மம்தா பானர்ஜி கடைசியில் பிரசாந்த் கிஷோர் கைகளில் […]\nஇப்போ என்ன நீங்க செத்துடீங்களா பா ரஞ்சித்தை கிழித்தெடுத்த காயத்ரி ரகுராம் பதுங்கிய ரஞ்சித் \nநீட் தேர்வு முடிவுகள் நேற்று வெளியான நிலையில் கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் இந்த ஆண்டு தமிழக மாணவர்கள் அதிகமாக தேர்ச்சி அடைந்துள்ளனர். தமிழக அரசின் இலவச நீட் பயிற்சி மிகவும் பயனுள்ளதாக தெரிவித்திருந்த நிலையில் […]\nஇங்க பாத்தீங்களா என்னத்த பரிசா அனுப்பிவச்சுருக்காங்கனு இதெல்லாம் பாசிச பாஜக வேலையாதான் இருக்கும் கடுப்பான தமிழச்சி தங்கபாண்டியன்.\nஇங்க பாத்தீங்களா என்னத்த பரிசா அனுப்பிவச்சுருக்காங்கனு இதெல்லாம் பாசிச பாஜக வேலையாதான் இருக்கும் கடுப்பான தமிழச்சி தங்கபாண்டியன். டெல்லி., சிலர் தங்களுக்கு பிடித்த தலைவர்களுக்கு விரும்பிய பொருள்களை பரிசாக அனுப்பி வைப்பர் அவர்கள் மீது […]\nபிரசாந்த் கிஷோரிடம் சரணடைந்த மம்தா 500 கோடி பேரம் இரும்பு பெண்மணிக்கா இந்த நிலைமை\nபிகே என்று அழைக்கப்படும் பிரசாந்த் கிஷோர் ம அரசியல் நோக்கர்கள் மத்தியில் மிகவும் பிரபலாமானவர். கடந்த 2014 ஆம் ஆண்டு நரேந்திர மோடியை பிரதமராக உருவாக்கியதன் பின்னனியில் முக்கிய முகமாக இருந்தவர். அவர் வகுத்த […]\nதென் ஆப்பிரிக்கா அணியின��� பரிதாப நிலை ஓய்வை உதறிவிட்டு மீண்டும் அணிக்கு வர முடிவெடுத்த டி வில்லியர்ஸ் \n12 -ஆவது உலகக்கோப்பை போட்டிகள் இங்கிலாந்தில் வெகு விமர்சையாக நடைபெற்றுவரும் நிலையில் இந்திய அணி நேற்று தென் ஆப்ரிக்கா அணியை தோற்கடித்து தனது முதல் போட்டியிலேயே வெற்றி கணக்கை துவங்கியுள்ளது. மறுமுனையில் தென் ஆப்பிரிக்கா […]\nபிரசன்னாவை தொடர்ந்து சிக்கினார் சிம்லா முத்துசோழன் \nசென்னை., திமுக தலைவர்கள் இந்த மாதம் தொடர்ச்சியாக சிக்கலில் சிக்கி வருகின்றனர், அதற்கு சிறு உதாரணம் சில நாட்களுக்கு முன்னர் திமுக பேச்சாளர் பிரசன்னா குறித்த வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி கடும் பரபரப்பை […]\nவரும் உள்ளாட்சி தேர்தலில் தனித்து களமிறங்குகிறது பாஜக ஹச் ராஜா பரபரப்பு பேட்டி \nஇரண்டு ஆண்டுகளுக்கு முன் வார்டு வரையறை சரியாக ஒதுக்கீடு செய்யாத காரணத்தால் தமிழகத்தில் நடைபெறவேண்டிய உள்ளாட்சி தேர்தல் தடைபட்டது. தற்போது அந்த பிரச்சனை சரி செய்யப்பட்ட நிலையில் வரும் ஆகஸ்ட் மாதம் தேர்தல் தேதி […]\nஎங்க ஏரியாகுள் ரம்ஜானா போட்டுத்தாக்கிய ஆதிவாசிகள்\nநேற்று ரம்ஜான் பண்டிகை நாடுமுழுவதும் உள்ள இஸ்லாமியர்களால் கொண்டாடப்பட்டது அதன் ஒரு பகுதியாக பீகார் மாநிலத்திலும் கொண்டாடப்பட்டது அப்போது பீகாரின் மலையோர கிராமம் ஒன்றில் உள்ள இஸ்லாமியர்கள் தங்கள் கிராமத்தின் அருகில் உள்ள காட்டு […]\nஎங்கே ஆசிபாவிற்கு போராடிய போராளிகள் மூன்று வயது இந்து சிறுமியை சிதைத்த ஷாகிர், அப்துல்லா என்ன காரணம் என்று தெரிந்தால் நீங்களும் கொதித்து எழுவீர்கள்\nஎங்கே ஆசிபாவிற்கு போராடிய போராளிகள் மூன்று வயது இந்து சிறுமியை சிதைத்த ஷாகிர், அப்துல்லா என்ன காரணம் என்று தெரிந்தால் நீங்களும் கொதித்து எழுவீர்கள் மூன்று வயது இந்து சிறுமியை சிதைத்த ஷாகிர், அப்துல்லா என்ன காரணம் என்று தெரிந்தால் நீங்களும் கொதித்து எழுவீர்கள் உத்திரபிரதேசம்., உத்திரபிரதேசம் மாநிலம் அலிகர் மாவட்டத்தை சேர்ந்த ட்விங்கிள் […]\nஎவரெஸ்ட் சிகரத்தில் இருந்து 11 ஆயிரம் கிலோ குப்பைகளை அகற்றும் போது யாரும் எதிர்பாராத விதமாக கிடைத்த அதிர்ச்சி \nஉலகின் மிக உயரமான சிகரம் தான் இமயமலையில் உள்ள எவரெஸ்ட் சிகரம் இது கடல் மட்டத்தில் இருந்து 8848 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. இங்கு ஆண்டு த��றும் நூற்றுக்கணக்கான சாகச பிரியர்கள் மலை ஏற […]\nவெளியுறவுத்துறை நடவடிக்கை கைது நடவடிக்கை தீவிரம்.\nடெல்லி. கடந்த ஆண்டு சமூகவலைத்தளங்களில் தொடர்ந்து அவதூறு பரப்புவர்களை கண்காணிக்க உள்துறை அமைச்சகம் தனி குழுவினை அமைத்தது அதன்படி பலரும் நாட்டிற்கு எதிராக மற்றும் தலைவர்களுக்கு எதிராக அவதூறு பரப்புவர்களின் மீது நடவடிக்கையினை எடுக்க […]\nபாஜகவில் இணைய போகிறாரரா MP வசந்தகுமார் , அதிர்ச்சியில் காங்கிரஸ் கட்சியினர் \nசமீபத்தில் கேரளாவை சேர்ந்த காங்கிரஸ் மூத்த தலைவர் அப்துல்லா குட்டி பாஜக அரசையும் பிரதமர் மோடியையும் புகழ்ந்து பேசியதற்காக காங்கிரஸ் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். அதே போல தான் கன்னியாகுமரி தொகுதியில் முன்னாள் அமைச்சர் […]\nஇலங்கையில் இஸ்லாமியர்களின் பதவிகள் பறிப்பு , தேர்தலில் போட்டியிட தடை \nஇலங்கையில் ஈஸ்டர் திருநாளின்போது பல இடங்களில் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது அதில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு இலங்கையில் செயல்படும் தேசிய தவ்ஹீத் ஜமாத் என்ற இஸ்லாமிய அமைப்பு காரணம் என்பது விசாரணையில் தெரியவந்தது. […]\nபாரதியார் தலைப்பாகை மாறியதை கண்டிக்கும் எதிர்க்கட்சிகள் இதனை கண்டிப்பார்களா மொத்த பத்திரிகைக்காரனும் கிறிஸ்துவன்டா எல் கே ஜி மாணவனையும் தந்தையையும் தாக்கிய மதவெறியர்கள்.\nதருமபுரி., தர்மபுரியில் உள்ள தனியார் கிறிஸ்துவ பள்ளியில் பயலும் தனது மகனின் பள்ளி கட்டணம் அரசு நிர்ணயிக்கப்பட்ட தொகையை விட அதிகமாக இருப்பதால் அதனை தன்னால் செலுத்தமுடியாது என்று கூறிய மாணவனின் தந்தை கல்லூரி […]\nசிதம்பரம் அடித்த அந்தர் பல்ட்டி ஹிந்தியை தேசிய மொழியாக்க வேண்டும் என்ன சொல்ல போகிறார் ஸ்டாலின்\nஇன்று ஹிந்தி மொழியை 3 ஆவது மொழியாக பள்ளிகளின் பாட திட்டத்தில் சேர்க்கலாம் என்ற பரிந்துரைக்கு எதிராக மத்திய பாஜக அரசு ஹிந்தியை திணிக்கிறது என்று கூறிய முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம் தான். […]\nலிங்கில் உங்களது கருத்தை பதிவு செய்யவும் கௌசல்யாவிற்கு நிரந்தர அரசு பணி வழங்கவேண்டும் அல்லது வழங்கக்கூடாது.\nஉடுமலைப்பேட்டை கௌசல்யாவிற்கு தற்போதுள்ள தற்காலிக அரசு பணியில் இருந்து நிரந்தர அரசு பணி வழங்கவேண்டும் , வழங்கக்கூடாது . இந்த வாக்கெடுப்���ு அரசாங்கத்திற்கு மக்கள் கருத்தினை பிரதிபலிக்கவே தவிர எந்த உள்நோக்கமும் இல்லை . […]\nட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டது ரகுமான் கிடையாது , நேற்று இரவு உண்மையை வெளியிட்டு இன்று காலை பதிவை நீக்கிய ரகுமான்.\nகடந்த 2 நாட்களாக பேசுபொருளாக இருந்தவர் ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர். ரகுமான் காரணம் அவர் தமிழ் பற்றி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவு. ஹிந்தி மொழியை 3 ஆவது மொழியாக தமிழகத்தில் உள்ள […]\nரம்ஜான் நாளன்று இந்திய ராணுவத்தின் மீது திட்டமிட்டு தாக்குதல் ஸ்ரீநகரில் பதற்றம் \nஸ்ரீநகர் இன்று ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படும் நிலையில் ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகர் பகுதியில் உள்ள ஜாமியா மசூதிக்கு முன் கூடிய பாகிஸ்தான் ஆதரவு பிரிவினைவாத கும்பல், தொடர்ந்து இந்தியாவிற்கு எதிராகவும் பாகிஸ்தானுக்கு ஆதரவாகவும் […]\n#BIGBREAKING காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து, காஷ்மீரின் முதல்வராக பதவி ஏற்கப்போகும் இந்து, துணை ராணுவம் குவிப்பு சொல்லி அடித்த பாஜக\nBIGBREAKING காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து, காஷ்மீரின் முதல்வராக பதவி ஏற்கப்போகும் இந்து, துணை ராணுவம் குவிப்பு சொல்லி அடித்த பாஜக ஜம்மு காஷ்மீர்., இந்திய மாநிலங்களில் யாருக்கும் இல்லாத ஒரு தன்னாட்சி அதிகாரம் […]\nஊரடங்கு 5.0 மாநில அரசுகளின் கையில் – மத்திய அரசு ஆலோசனை\nதொடரே நடக்குமா என்று தெரியவில்லை… ஆஸ்திரேலிய ஊடகங்கள் செய்த குழப்பம்\nதாயின் சடலத்தை எழுப்ப நினைக்கும் குழந்தை – புலம்பெயர் தொழிலாளரின் சோக முடிவு\nமோடியின் பாலோயர்ஸ்… 60 சதவீதம் பேக் ஐடி – அதிர்ச்சி அளிக்கும் ஆய்வு முடிவுகள்\nஆழ்துளைக் கிணற்றுக்குள் மீண்டும் ஒரு சிறுவன் – இரண்டாவது நாளாக போராட்டம்\ns.p. shanmuganathan on தஞ்சை பெரியகோவில் பற்றி கருத்து தெரிவித்த ஜோதிகா\nAyyappan on இருவரில் சாதி வெறியை திரையில் திணிப்பது யார் உங்கள் வாக்கினை பதிவு செய்யவும் \ns.p. shanmuganathan on பாரதியார் தலைப்பாகை மாறியதை கண்டிக்கும் எதிர்க்கட்சிகள் இதனை கண்டிப்பார்களா மொத்த பத்திரிகைக்காரனும் கிறிஸ்துவன்டா எல் கே ஜி மாணவனையும் தந்தையையும் தாக்கிய மதவெறியர்கள்.\nBabu Durai on லிங்கில் உங்களது கருத்தை பதிவு செய்யவும் கௌசல்யாவிற்கு நிரந்தர அரசு பணி வழங்கவேண்டும் அல்லது வழங்கக்கூடாது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/78869", "date_download": "2020-05-28T07:57:46Z", "digest": "sha1:TBLFKK7UALTFI74Y7C6EW3NQ2SQMMX6Y", "length": 20748, "nlines": 107, "source_domain": "www.virakesari.lk", "title": "தமிழர்களைக் கொன்றால் பொதுமன்னிப்பு : இதுவா இன்றைய அரசின் நிலைப்பாடு - மாவை கேள்வி | Virakesari.lk", "raw_content": "\nஆறுமுகன் தொண்டமானின் பூதவுடலுக்கு பாராளுமன்ற வளாகத்தில் ஜனாதிபதி,பிரதமர் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் அஞ்சலி\nஊரடங்குச் சட்டம் தொடர்பான அரசாங்கத்தின் அறிவிப்பு\nஆழ்துளை கிணற்றில் விழுந்த 3 வயது சிறுவன் சடலமாக மீட்பு\nயாழ்.மாவட்டத்தில் விடுதிகள்,திருமண மண்டபங்களில் கட்டுப்பாடுகளை மீறினால் நடவடிக்கை -மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர்\nபங்களாதேஷில் தீவிபத்து: 5 கொரோனா நோயாளிகள் பலி\nபங்களாதேஷில் தீவிபத்து: 5 கொரோனா நோயாளிகள் பலி\nஇலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 1,453 ஆக அதிகரிப்பு\nஆறுமுகன் தொண்டமானின் வேட்பாளர் வெற்றிடத்துக்கு ஜீவன் தொண்டமான் நியமனம்\n51 கடற்படை வீரர்களுக்கு கொரோனா தொற்று : 1,370 ஆக தொற்றாளர்கள் அதிகரிப்பு\nயாழ். வடமராட்சியில் வெடிப்புச் சம்பவம் : பொலிசார் காயம்\nதமிழர்களைக் கொன்றால் பொதுமன்னிப்பு : இதுவா இன்றைய அரசின் நிலைப்பாடு - மாவை கேள்வி\nதமிழர்களைக் கொன்றால் பொதுமன்னிப்பு : இதுவா இன்றைய அரசின் நிலைப்பாடு - மாவை கேள்வி\nஇலங்கையில் தமிழர்களைக் கொன்றால் பொதுமன்னிப்புக் கிடைக்கும் இதுவா இன்றைய அரசின் நிலைப்பாடு எனக் கேள்வியேழுப்பியுள்ள இலங்கை தழிழரசுக் கட்சியின் தலைவர் மாவைசேனாதி ராஜா பத்து பதினைந்து வருடங்களுக்கு மேலாக தண்டனை விதிக்கப்பட்டவர்களை குறிப்பாக இந்து குருவான பிரம்ம ஸ்ரீ சந்திரா ஐயர் ரகுபதிசர்மா அறுபது வயதைத் தாண்டியவர் உட்பட நூற்றுக்கணக்கான தமிழ்க் கைதிகளை விடுதலை செய்யுமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.\nஇது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,\nபத்து பதினைந்து ஆண்டுகளுக்கு மேலாகப் போர்க்காலத்தில் குற்றமிழைத்தார்கள் என தண்டனை விதிக்கப்பட்டவர்களை குறிப்பாக இந்து குருவான பிரம்ம ஸ்ரீ சந்திரா ஐயர் ரகுபதிசர்மா அறுபது வயதைத் தாண்டியவர் உட்பட நூற்றுக்கணக்கான தமிழ்க் கைதிகளை அதுவும் கொரோனா வைரஸ் பரவிவரும் நிலையில் மனிதாபிமான அடிப்படையில் விடுதலை செய்ய வேண்டுமென்ற குரலுக்கு மதிப்பளித்து அரசும் ஜனாத��பதியும் உடன் அவர்களை விடுதலை செய்ய வேண்டும்.\nதற்போது மீண்டுமொரு அதிர்ச்சித் தகவல் வெளிவந்திருக்கிறது. 2000 ஆண்டில் சாவகச்சேரி மிருசுவில் பகுதியில் இராணுவ அதிகாரி சுனில் இரத்திநாயக்கா மூன்று சிறுவர்களுட்பட்ட எட்டுத் தமிழர்களை சுட்டும் வெட்டியும் கொலைசெய்தார் என்ற செய்தியை இராணுவப் பொலிஸ் அதிகாரியொருவர் குற்றவியல் முறைப்பாடு ஒன்றை செய்திருந்தார்.\nநீண்ட இழுபறிக்குப் பின் மூன்று நீதியரசர்கள் ட்ரயல் அட்பார்” நீதிமன்றத்தினால் அந்த இராணுவ அதிகாரிக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. இந்த வழக்கைச் சட்டமா அதிபர் திணைக்களமே தாக்கல் செய்தது. இத் தீர்ப்பை ஆட்சேபித்து உச்ச நீதிமன்றில் ஐந்து நீதியரசர்கள் முன் வழக்கு இடம்பெற்றது. உச்ச நீதிமன்றம் இராணுவ அதிகாரிக்கு எதிராக மரண தண்டனையை உறுதிசெய்தது.\nஇப்பொழுது ஜனாதிபதி கோத்தபாயா ராஜபக்ஷ, இராணுவ அதிகாரி சுனில் இரத்தினநாயக்காவின் மரண தண்டனையை இரத்துச் செய்து பொதுமன்னிப்பில் அந்தப் போர்க் குற்றவாளியை விடுதலை செய்திருக்கிறார்.\nஇவ்வாறான பல பொது மன்னிப்புக்கள் பௌத்த குருமாருக்கு, போர்க் குற்றவாளிகளுக்கு, இராணுவத்தைச் சேர்ந்தவர்களுக்கு தண்டனைக்குரிய குற்றங்களைப் புரிந்தவர்களுக்குப் பொது மன்னிப்பு வழங்கியதன் தொடரில் நேற்றுமுன்தினம் கொரோனா வைரஸ் பதற்றம் நிறைந்த காலத்தில் மரண தண்டனைத் தீர்ப்பு உறுதிசெய்யப்பட்ட இராணுவ அதிகாரிக்கு 20 ஆண்டு இறுதியில் பொது மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளமை தான் அதிர்ச்சிதரும் செய்தியாகும்.\nதமிழர்களைப் போர்க்காலத்திலும் ஏனைய சந்தர்ப்பங்களிலும் கொலைசெய்தால் நீதிமன்ற தீர்ப்புக்களையும் மீறி தண்டனை பெற்றவர்களுக்குப் பொதுமன்னிப்பு என்பதும் சட்டத்திற்குமுன் சட்டநீதி மறுக்கப்படுவது என்பதும் அதுவும் தமிழர்களை கொன்றுகுவித்தால் நிச்சயம் பொதுமன்னிப்பு இன்றைய ஜனாதிபதியினால் வழங்கப்படும் என்பதும் வழக்கத்திற்கு வந்துவிட்டது.\nஇராணுவ அதிகாரி சுணில் இரத்தினநாயக்காவுக்கு வழங்கப்பட்ட பொதுமன்னிப்பை எதிர்த்து ஐ.நா. மனித உரிமை ஆணையாளர், சர்வதேச மன்னிப்புச் சபை, மனித உரிமையாளர்கள் பலத்தகண்டனம் வெளியிட்டுள்ளனர். அரசு கடைப்பிடிக்க வேண்டிய பொறுப்புக் கூறலை நிறைவேற்றவில்லை என்பதும் கண்டனத்திற்குரி���தெனச் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.\nஜனாதிபதி கோத்தபாயவின் இத்தகைய பொதுமன்னிப்பு தமிழினத்தைப் பொறுத்தவரை அவர்களுக்கெதிராக எக்குற்றத்தையும் யாரும் செய்யலாம், இனத்தையே அழித்துவிடலாம் என்ற செய்கைக்கு உத்தரவாதம் கொடுக்கப்படுவதை சர்வதேசம் அனுமதிக்கக் கூடாது.\nஅதேநேரத்தில் பத்து பதினைந்து ஆண்டுகளுக்கு மேலாகப் போர்காலத்தில் குற்றமிழைத்தார்கள் என தண்டனை விதிக்கப்பட்டவர்களை குறிப்பாக இந்து குருவான பிரம்ம ஸ்ரீ சந்திரா ஐயர் ரகுபதிசர்மா அறுபது வயதைத் தாண்டியவர் உட்பட நூற்றுக்கணக்கான தமிழ்க் கைதிகளை அதுவும் கொரோனாவைரஸ் பரவிவரும் நிலையில் மனிதாபிமான அடிப்படையில் விடுதலை செய்ய வேண்டுமென்ற குரலுக்கு மதிப்பளித்து அரசும் ஜனாதிபதியும் உடன் அவர்களை விடுதலை செய்ய வேண்டுமென்று கோருகின்றோம்.\nஅத்தோடு இலங்கை அரசு, இலங்கை தொடர்பான ஐ.நா.மனித உரிமைகள் பேரவைத் தீர்மானங்களிலிருந்து வெளியேறி விட்டது என்றுள்ள நிலையில் இலங்கை உச்ச நீதிமன்றத் தீர்ப்புகளையே மீறி மரண தண்டனை விதிக்கப்பட்ட போர்க் குற்றவாளி சுனில் இரத்தினநாயக்காவுக்குப் பொது மன்னிப்பு வழங்கி விடுதலை செய்தமைக்கு எதிராக பொறுப்புக் கூறும் கடப்பாட்டிலிருந்து விலகிவிட்ட இலங்கைக்கு எதிராக பொருத்தமான சர்வதேச சட்டங்களுக்கு அமைவான தீர்மானங்களை எடுத்து நடைமுறைப்படுத்தவும் வேண்டுமென வற்புறுத்துகின்றோம் என்றுள்ளது.\nமாவைசேனாதிராஜா தமிழர்கள் கொலை பொதுமன்னிப்பு மரண தண்டனை இலங்கை தழிழரசுக் கட்சி சுணில் இரத்திநாயக்கா கொரோனாவைரஸ் தமிழ்க் கைதிகள் Mavisenathirajah Tamils Murder Amnesty death penalty Sunil Ratnayake Coronavirus Tamil Prisoners\nஆறுமுகன் தொண்டமானின் பூதவுடலுக்கு பாராளுமன்ற வளாகத்தில் ஜனாதிபதி,பிரதமர் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் அஞ்சலி\nஇலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமானின் பூதவுடலுக்கு பாராளுமன்ற வளாகத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டது.\n2020-05-28 13:23:55 ஆறுமுகன் தொண்டமான் பூதவுடல் பாராளுமன்ற வளாகம்\nஊரடங்குச் சட்டம் தொடர்பான அரசாங்கத்தின் அறிவிப்பு\nநாடளாவிய ரீதியில் மே 31, ஜுன் 04,05 ஆம் திகதிகளில் ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும் என்று அரசாங்கம் அறிவித்துள்ளது.\n2020-05-28 13:08:52 ஊரடங்குச் சட்டம் அரசாங்கத்தின் அறிவிப்பு Island-wide curfew\nயாழ்.மாவட்டத்தில் விடுதிகள்,திருமண மண்டபங்களில் கட்டுப்பாடுகளை மீறினால் நடவடிக்கை -மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர்\nயாழ்ப்பாண மாவட்டத்தில் உணவகங்கள் விடுதிகள் மற்றும் திருமண மண்டபங்கள் திறப்பதற்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது. எனினும் சுகாதார நடைமுறையை பின்பற்றாதவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று யாழ். மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் மகேஸ் சேனாரட்ன தெரிவித்தார்.\n2020-05-28 12:05:30 யாழ்மாவட்டம் விடுதிகள் திருமண மண்டபங்கள்\nஇடுகம கொவிட்- 19 சுகாதார, சமூக பாதுகாப்பு நிதியத்தின் வைப்பு மீதி 1,182 மில்லியனாக அதிகரிப்பு\nதனிப்பட்ட, நிறுவன அன்பளிப்புகள் மற்றும் நேரடி வைப்புகளுடன் இடுகம கொவிட் -19 சுகாதார, சமூக பாதுகாப்பு நிதியத்தின் வைப்பு மீதி 1,182 மில்லியனாக அதிகரித்துள்ளது.\n2020-05-28 12:26:55 இடுகம கொவிட்- 19 சுகாதார\nமழையுடனான வானிலை அதிகரிக்கும் - வளிமண்டலவியல் திணைக்களம்\nஇலங்கையைச் சூழவுள்ள கீழ் வளிமண்டலத்தில் ஏற்பட்ட தளம்பல் நிலை காரணமாக நாடு முழுவதும், குறிப்பாக நாட்டின் தென்மேற்கு பகுதியில் தற்போது காணப்படும் மழையுடனான வானிலை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.\n2020-05-28 09:41:39 மழை வானிலை வளிமண்டலவியல் திணைக்களம்\nஅஸாத் சாலிக்கு மெய்ப்பாதுகாவலர்களை வழங்கவும்: தேர்தல்கள் ஆணைக்குழு பதில் பொலிஸ்மா அதிபருக்கு அறிவிப்பு\nஇலங்கையில் ஒரேநாளில் 150 தொற்றாளர்கள் அடையாளம்: விபரம் இதோ..\nஇலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 1,469 ஆக அதிகரிப்பு\nஜெயலலிதா சொத்து வழக்கு விவகாரம் : தீபா, தீபக் ஆகியோருக்கு சொத்தில் உரிமை உண்டு என தீர்ப்பு\nஅடிப்படை உரிமை மனுக்கள் மீதான விசாரணைகள் மீண்டும் நாளை ஒத்திவைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=15110", "date_download": "2020-05-28T07:00:43Z", "digest": "sha1:WFUA24AAYW46EPU53GE3QMKM6M5QXPLT", "length": 6456, "nlines": 100, "source_domain": "www.noolulagam.com", "title": "கண்ணன் கனியமுதம் » Buy tamil book கண்ணன் கனியமுதம் online", "raw_content": "\nவகை : ஆன்மீகம் (Aanmeegam)\nஎழுத்தாளர் : திருமுருக கிருபானந்தவாரியார்\nபதிப்பகம் : வானதி பதிப்பகம் (Vaanathi Pathippagam)\nகண்ணன் அருளிய பகவத் கீதை கதைச் சக்கரவர்த்தி கல்கி\nஇந்த புத்தகம் பற்றிய தகவல்கள் விரைவில்...\nஇந்த நூல் கண்ணன் கனியமுதம், திருமுருக கிருபானந்தவாரியார் அவர்களால் எழுதி வானதி பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (திருமுருக கிருபானந்தவாரியார்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nமற்ற ஆன்மீகம் வகை புத்தகங்கள் :\nஅறுபத்து மூன்று நாயன்மார்கள் - Arupathu mundru naayanmargal\nராமேஸ்வரம் தெய்வம் வாழும் தீவு - Dheivam Vaazhum Theevu\nபகவத்கீதை பிணைப்பு கோபம் தற்பெருமை காமம் பேராசை\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nதமிழ் இலக்கியத்தில் அறிவியல் சிந்தனைகள் - Thamizh ilakkiyaththil ariviyal sindhanaikal\nவான்மீகிராமன் கம்பராமன் ஒரு ஒப்பீடு\nஸ்ரீபுவனேஸ்வரி பீடம் (old book rare)\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/dharna?q=video", "date_download": "2020-05-28T09:17:22Z", "digest": "sha1:FHTCRGIGJLJWJNWL3TSWQCSCG7EDDE4M", "length": 9902, "nlines": 171, "source_domain": "tamil.oneindia.com", "title": "Dharna News in Tamil | Latest Dharna Tamil News Updates, Videos, Photos - Oneindia Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகிரண்பேடி தொல்ல தாங்கல.. சட்டப்பேரவையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்ட சுகாதாரத் துறை அமைச்சர்..\nஜாலியாக இருந்துவிட்டு.. இப்ப வேண்டாம்னு சொல்றார்... தர்ணாவில் குதித்த பெண்.. சிக்கலில் கணவர்\nவேண்டும் வேண்டும் நியாயம் வேண்டும்.. கோவில்பட்டியில் எம்பி கனிமொழி சாலை மறியல்\nகல்யாணம் ஆகி 2 வாரம்தான்.. அதுக்குள்ள கர்ப்பமா.. அதிர்ந்த கணவன்.. டெஸ்ட்டுக்கு ரெடி.. மனைவி சவால்\nதரையில் உருண்டு அழுது புரண்ட ஸ்கூல் எச்எம்.. மிரட்சியடைந்த மாணவர்கள்.. திண்டுக்கலில் பரபரப்பு\nபணமும் போச்சு.. வீட்டுக்காரரையும் காணோம்.. வேறு பெண்ணுடன் ஓடிட்டார்.. போலீஸ் ஸ்டேஷனில் பெண் தர்ணா\nஒன்று கூடும் எதிர்கட்சிகள்.. தேர்தல் ஆணைய அலுவலகத்திற்கு எதிரே நாளை தர்ணா.. சந்திரபாபு நாயுடு தகவல்\nஎனக்கு ஒரு நியாயம், சிவகார்த்திகேயனுக்கு ஒரு நியாயமா.. இரவிலும் நீடித்த தேன்மொழியின் நியாய போராட்டம்\nகாலையிலேயே குடிச்சுட்டு குப்புறடிச்சு படுத்துக்கிட்டா எப்படி..கையில் கத்தியுடன் ரவுண்டு கட்டிய கவிதா\nஹெட்மெட் அணிய சொல்வது ஒரு தப்பாப்பா\nமுதல்வரே தர்ணா செய்தால் எப்படி.. நாராயணசாமியை கைது செய்யுங்கள்.. புதுவை பாஜக தலைவர் ஆவேசம்\nதொடரும் நாராயணசாமி தர்ணா.. ஆளுநர் மாளிகை அருகே தள்ளுமுள்ளு.. பதற்றம்... போலீசார் திணறல்\nஆள��நருக்கு எதிராக தர்ணா.. நாராயணசாமிக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து\nவிட மாட்டேன்.. அடுத்து டெல்லிக்கு வருகிறேன்.. தர்ணாவை நிறைவு செய்து மமதா பானர்ஜி ஆவேச உரை\nமேடையிலேயே ஆபீஸ்.. அப்பப்ப வாக்கிங்... பாட்டு.. பேச்சு... கலக்கி வரும் மம்தா\nஎப்படியாவது அவருடன் சேர்த்து வச்சுடுங்க.. திமுக பிரமுகர் வீடு முன் பெண் தர்ணா\nகட்டி 2 மணி நேரத்தில் கழற்றப்பட்ட தாலி.. போராடி மீண்டும் கட்டிக் கொண்ட கெட்டிக்கார பெண்\nஸ்டாலினை நான் பார்க்க மறுக்கவில்லை... ஊடக பரபரப்புக்காக நாடகம்- முதல்வர்\nதென்காசியில் குடிநீர் கேட்டு மமக சார்பில் பாய்விரித்து வாசலில் படுத்து உறங்கும் போராட்டம்\n15வது நாளாக தொடர்ந்த எம்.பி.க்களின் அமளி.. ராஜ்யசபா திங்கள்கிழமை வரை ஒத்திவைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dantv.lk/archives/date/2019/08/23", "date_download": "2020-05-28T06:20:45Z", "digest": "sha1:ZDEP37R7NEUMQ34KRACS6NII23TOLSVJ", "length": 13204, "nlines": 108, "source_domain": "www.dantv.lk", "title": "August 23, 2019 – DanTV", "raw_content": "\nஎமது கொள்கையை ஏற்பவர் எவரும் எம்முடன் இணையலாம் : விக்னேஸ்வரன்\nதமிழ் மக்கள் பேரவையின் கொள்கைகளை ஏற்கும் எந்தக் கட்சியும் எங்களுடன் சேர்ந்து பயணிக்கலாம் எனத் தெரிவித்திருக்கும் பேரவையின் இணைத் தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான சீ.வீ.விக்கினேஸ்வரன் எழுக தமிழ் பேரணியில் கட்சிகள் என்ற முறையில் இல்லாமல் தமிழர்கள் என்ற ரீதியில் கொள்கை அடிப்படையில் அனைவரும் சேர்ந்து...\tRead more »\nமட்டு, வாகனேரியில் ஆலய சுற்றுமதில் தூண்கள் விசமிகளால் சேதம்\nமட்டக்களப்பு மாவட்டத்தின் கிரான் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட வாகனேரி ஸ்ரீ சித்தியடி விநாயகர் ஆலயத்தில் கம்பெரலிய விசேட வேலைத்திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டு வந்த சுற்று மதில் தூண்கள் சில விசமிகளால் நேற்று இரவு சேதமாக்கப்பட்டுள்ளதாக, பிரதேச பொது மக்கள் தெரிவிக்கின்றனர். குறித்த ஆலயத்தில் அமைக்கப்பட்டு...\tRead more »\nமட்டு, செங்கலடியில் சட்டவிரொத மண் அகழ்வு : மக்கள் ஆர்ப்பாட்டம்\nமட்டக்களப்பு ஏறாவூர் பற்று செங்கலடி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட உறுகாமம் பிரதேச மக்கள் கிரவல் மண் அகழ்விற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமது உறுகாகமம் பிரதேசத்தில் கிரவல் மண் அகழ்வதற்கு அனுமதி பெற்று காடுகளை அழித்தே கிரவல் மண் அகழப்படுவத���கவும் வெளி மாவட்டத்தைச்...\tRead more »\nபிரதமரின் ஆசிர்வாதத்துடன், ஜனாதிபதி வேட்பாளர் அறிவிக்கப்படுவார் : மங்கள\nஐக்கிய தேசிய கட்சி பிளவுப்பட்டு, அமைச்சர் சஜித் பிரேமதாஸவை, ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்காது என, நிதி அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். இன்று, மாத்தறை நகரில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் இவ்வாறு குறிப்பிட்டார். குடும்ப சர்வாதிகார ஆட்சிக்கு ஒருபோதும் இடமளிக்க முடியாது. ஐக்கிய தேசிய...\tRead more »\nஇந்தியாவுடன் பேச ஒன்றும் இல்லை : பாகிஸ்தான் பிரதமர்\nகாஷ்மீர் விவகாரம் தொடர்பில், இந்தியாவிடம் பேச எந்த விடயமும் இல்லை என, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார். மத்திய அரசு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்ட பிரிவை இரத்து செய்ததை அடுத்து இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிந்தது. பாகிஸ்தான் பிரதமர், காஷ்மீர்...\tRead more »\nஆட்சி மாற்றத்துடன் 19 ஆவது திருத்தச் சட்டமும் மாற்றப்பட வேண்டும் : ஹேரத்\nஅரசியலமைப்பின் 19 ஆவது திருத்தம், ஒரு குடும்பத்தை அடிப்படையாக கொண்டு மேற்கொள்ளப்பட்டது என, பாராளுமன்ற உறுப்பினர் கனக ஹேரத் தெரிவித்துள்ளார். இன்று, கொழும்பில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமை காரியாலயத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு குறிப்பிட்டார். ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இடையில் அதிகார போட்டியை...\tRead more »\nசெப்டெம்பர் 3 இல் முடிவு : சுமதிபால\nமட்டக்களப்பு ஷரியா பல்கலைக்கழகத்தை, உடனடியாகப் பாதுகாப்புப் பல்கலைக்கழகமாக மாற்ற வேண்டும் என, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி பாராளுமன்ற உறுப்பினர் திலங்க சுமதிபால தெரிவித்துள்ளார். இன்று, கொழும்பில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு குறிப்பிட்டார். ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு மூன்று தெரிவுகள்...\tRead more »\nஊடகவியலாளர் கடத்தல் விவகாரம் : சந்தேக நபர் கைது\nஊடகவியலாளர் கீத் நொயார் கடத்தப்பட்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட சம்பவம் தொடர்பில், சட்டமா அதிபரினால் வழங்கப்பட்ட ஆலோசனையின் பிரகாரம், மற்றுமொரு சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். இராணுவ புலனாய்வு பிரிவின் உறுப்பினர் ஒருவரையே, நேற்று கைது செய்ததாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவான்...\tRead more »\nஐ.தே.க வை இரண்டாக உடைக்க முடியாது : விஜயபால ஹெட்டியாராச்சி\nஎந்த சக்தியாலும், யாராலும், ஐக்கிய தேசிய கட்சியை இரண்டாக உடைக்க முடியாது என, ஐக்கிய தேசிய கட்சி பாராளுமன்ற உறுப்பினர் விஜயபால ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார். இன்று, அலரிமாளிகையில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு குறிப்பிட்டார். ஜனாதிபதி வேட்பாளரை தெரிவு செய்வதில், ஐக்கிய தேசிய கட்சிக்குள்...\tRead more »\nஅஹமட் சஹீட் : மஹிந்த ராஜபக்ச சந்திப்பு\nமதச்சுதந்திரம் மற்றும் நம்பிக்கை தொடர்பான ஐக்கிய நாடுகளின் தொடர்பாளர் அஹமட் சஹீட், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான மஹிந்த ராஜபக்சவை சந்தித்துள்ளார். இந்த சந்திப்பு, பாராளுமன்றத்திலுள்ள எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் இடம்பெற்றது. இலங்கையில், மதங்களுக்கு இடையேயும் மக்களுக்கு இடையேயும், சிறந்த நல்லிணக்கம்...\tRead more »\nமீண்டும் இலங்கையில் கைவைக்க தயராகும் ISIS-இந்திய எச்சரிக்கை\nதரம் 5 புலமை பரிசில் பரீட்சை தொடர்பில் முக்கிய அறிவித்தல்\nஎனது அடுத்த இலக்கு இலங்கை என்கிறார் நித்தியானந்தா\nசலூன்களுக்கான மேலதிக அறிவுறுத்தல்கள் வெளியானது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://content.manthri.lk/ta/politicians/k-k-piyadasa", "date_download": "2020-05-28T08:17:31Z", "digest": "sha1:GOWL2ZIEX2RUELZHRJIS2AFKKQFFTHSY", "length": 5743, "nlines": 141, "source_domain": "content.manthri.lk", "title": "கே.கே. பியதாஸ – Manthri.lk", "raw_content": "\nஐக்கிய தேசியக் கட்சி (UNP) Also a member of coalition - UNFGG, நுவரெலியா மாவட்டம்\nநகர திட்டமிடல், உட்கட்டமைப்பு மற்றும் போக்குவரத்து\nவிவசாயம், பெருந்தோட்டத் துறை, கால்நடை மற்றும் மீன்பிடி\nஇயற்கை வளங்கள் மற்றும் சுற்றாடல்\nஆளுகை, நிர்வாகம் மற்றும் பாராளுமன்ற விவகாரம்\nஆளுகை, நிர்வாகம் மற்றும் பாராளுமன்ற விவகாரம்\nநீதி, பாதுகாப்பு மற்றும் சட்டம்\nஆளுகை, நிர்வாகம் மற்றும் பாராளுமன்ற விவகாரம்\nவர்த்தகம் மற்றும் தொழில் துறை\nஆளுகை, நிர்வாகம் மற்றும் பாராளுமன்ற விவகாரம்\nஐக்கிய தேசியக் கட்சி (UNP), UNFGG,\nஉங்கள் அபிமான உறுப்பினர்கள் எவ்வாறு பங்களிப்பு செய்துள்ளனர்\nஉறுப்பினர்களது செயற்பாடு மற்றும் அவர்களது தரவரிசை போன்றவற்றை ஒப்பிட்டுப் பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://eevangelize.com/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%A9%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2020-05-28T06:51:32Z", "digest": "sha1:FEUQ5WVADFUSHF636GHRGBIYMNFOX7H7", "length": 5065, "nlines": 106, "source_domain": "eevangelize.com", "title": "தாய் மகனுக்கு | eGospel Tracts", "raw_content": "\nமகனே நான் உன்னை வயிற்றில்\nநான் உன்னை பெற்ரெடுத்த பின்\nஇரவு பகல் தூக்கம் இல்லாமல்\nநீ வியாதிப்பட்டபோது உன்னை காப்பாற்ற\nஎன் இருதயம் துடித்த துடிப்பு உனக்கு\nஉன்னை படிக்க வைக்க நான் பலரது\nநீ பள்ளிக்கூடம் செல்ல உன் பசியை\nஎன் பசி தீர எப்போது மணி அடிக்கும்\nஉன் துணியை துவைத்து உன்னை\nஎன் துணியை துவைக்க பெலனில்லாமல்\nகஷ்டத்திலும் உனக்கு வாங்கி தந்தேன்\nஉன் முகத்தில் ஓயாமல் முத்தம் செய்தேன்\nநீயும் பதில் முத்தம் தந்தாய்\nநீ ஒரு முத்தமாவது தருவாய்\nநீ கேட்டதை தராமல் இருந்தேன்\nநீ சொன்னதை கேட்காமல் இருந்தேன்\nதீய நண்பர்களை விட்டுவிடு என்றேன்\nநான் சொன்னது தவறு என்று\nதயவு செய்து என்னை மன்னித்து\nஎன்னை உன்னுடன் அழைத்துச் செல்\nஉன் தாய் வயது சென்றவளாகும்\nஉன் தகப்பனையும் உன் தாயையும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://suvanappiriyan.blogspot.com/2018/05/", "date_download": "2020-05-28T07:17:04Z", "digest": "sha1:63AQJTCQMDEJIXSM52LS234EETZEKQZ3", "length": 29826, "nlines": 299, "source_domain": "suvanappiriyan.blogspot.com", "title": "- சுவனப்பிரியன்: May 2018", "raw_content": "\n'இறைவன் என்ற ஒருவனைப் பற்றி முழுமையாக எனக்கு விளங்காத வரை அதாவது யாராலும் படைக்கப்படாமல் எவ்வாறு தோன்றினான் என்ற உண்மை விளங்காத வரை இறைவன் என்ற ஒருவனை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் என வாதிடுவது உயிர் என்றால் என்னவென்று முழுமையாக எனக்குப் புரியாத வரை அப்படி ஒன்று எனக்குள் இருப்பதை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் எனக் கூறுவதற்கு ஒப்பானதாகும்'\n40 ஆண்டுகள் சேவை செய்ததற்காக இந்த கண்ணியம்\nபுனித கஃபா அருகில் அமைந்த ஹதீம் வளைவில் துப்புறவு தொழிலாளருக்கு வழங்கப்பட்ட மகத்தான கண்ணியத்தின் கம்பீரமான காட்சி...\nபூமியின் மிகத்தூய்மையான அப்பகுதியில் அவரின் விருப்பப்படி அவர் மட்டுமே தொழுவதற்கு விடப்பட்டார்.\nபுனித கஃபாவில் 40 ஆண்டுகள் சேவை செய்ததற்காக இந்த கண்ணியம்\nதுப்புறவு தொழிலாளர்களுடன் புனித மெக்கா பள்ளி இமாம் சுதைஸ்\nதுப்புறவு தொழிலாளர்களுடன் புனித மெக்கா பள்ளி இமாம் சுதைஸ்\nபொதுவாக துப்புறவு பணியில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களின் உடைகள் சுத்தமாக இருக்காது. கடுமையான வேலை காரணமாக உடைகளில் வியர்வை நாற்றமும் அடிக்கும். எனவே சமூகத்தில் இவர்களை ஒது���்கியே வைத்திருப்பர். நம் நாட்டிலோ தோட்டிகள் என்று கூறி முற்றாக அவர்களை ஒதுக்கி வைத்திருப்போம். அந்த உடையோடு வந்தால் பல கொவில்களுக்குள்ளும் விடுவதில்லை.\nஆனால் இஸ்லாம் இதனை கண்டிக்கிறது. உழைத்து உண்ணும் உணவே சிறந்த உணவு என்கிறது இஸ்லாம். சில நாட்கள் முன்பு நமது தமிழகத்தில் துப்புறவு தொழிலாளர்களை மண்டபத்துக்கு அழைத்து அவர்களோடு சமமாக அமர்ந்து இஸ்லாமியர் சாப்பிட்டதை மறந்திருக்க மாட்டோம்.\nஅதே போல் இங்கு புனித மெக்கா பள்ளியின் இமாம் அப்துல் ரஹ்மான் சுதைஸ் அவர்கள் துப்புறவு தொழிலாளர்களோடு ஒன்றாக அமர்ந்து நோன்பு திறக்கும் காட்சியை பார்க்கிறோம். இஸ்லாம் சமத்துவத்தை வெறும் வாயளவில் வைக்காமல் செயல்படுத்தியும் காட்டுகிறது.\nபொய் கூறிய முன் நெற்றி - ஓர் விளக்கம்\n'இறைவன் பார்க்கிறான் என்பதை அவன் அறியவில்லையா அவ்வாறில்லை. அவன் விலகிக் கொள்ள வில்லையானால் முன் நெற்றியைப் பிடிப்போம். அது குற்றமிழைத்த பொய் கூறிய முன் நெற்றி.'\nஇந்த வசனத்தில் முஸ்லிம்களை எந்த நேரமும் எதிர்த்துக் கொண்டும், அவர்கள் இறைவனை வணங்காமல் தடுத்துக் கொண்டும், பொய் பேசி திரிந்து கொண்டும் இருக்கும் நபர்களைப் பற்றி கூறப்படுகிறது.\nகுர்ஆன் இங்கு பொய் சொல்பவர்கள், தவறான நடத்தையில் ஈடுபடுபவர்கள் போன்றோரின் முன் நெற்றியைப் பிடிப்போம் என்று கூறுகிறது. பொய் சொல்வதற்கும், தவறான நடத்தை நடப்பவருக்கும் அந்த நபரின் முன் நெற்றிக்கும் என்ன சம்பந்தம் \nஒரு மனிதனின் மூளையின் அமைப்பையும் அதன் முன் பக்கத்தையும் ஆராய்ந்து பாருங்கள். அங்கு நமது தலையின் முன் பகுதியில் பெரு மூளை அமைந்துள்ளதைக் காணலாம். இதைப் பற்றி உயிரியல் நிபுணர்கள் என்ன சொல்கிறார்கள் Essential of Anatomy & Physiology என்ற புத்தகம் மூளையின் செயல்பாடுகளை விரிவாக விவரிக்கிறது. மனிதன் அதிகம் உணர்ச்சி வசப்படுதல், பொய்,கோபம், முதலான உணர்வு சம்பந்தப் பட்டவைகள் அதிகம் நிகழ்வது மூளையின் முன் பக்கத்தில். இந்த முன் பக்கம் என்பது காதுகளின் ஓரத்துக்கும், தலையின் முன் பக்கத்திற்கும் அதாவது நெற்றியில் அமைந்துள்ள நரம்புகளால் இந்த செயல்கள் செயல் படுத்தப் படுவதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இந்த நெற்றிப் பகுதியின் நரம்புகள் மனிதனின் அநேக செயல்களுக்கு காரணமாக அமைகிறது. இந்த இடமே ஒரு மனிதன் பொய் பேசுவதற்கும் உண்மை பேசுவதற்கும் தூண்டுகோலாய் இருக்கிறது.\nஇந்த உண்மை கண்டறியப்பட்டது சுமார் எழுபது வருடங்களுக்கு முன்புதான். இந்த உண்மையைத் தான் குர்ஆன் 1400 ஆண்டுகளுக்கு முன்பே உண்மைப் படுத்துகிறது. எனவே தான் 'பொய் பேசிய அந்த முன் நெற்றியை நாம் பிடிப்போம்' என்று இறைவன் கூறுகிறான். இந்த குர்ஆன் நம்மைப் படைத்த இறைவனின் வார்த்தைகள் தான் என்பதற்கு இதுவும் ஓர் எடுத்துக் காட்டு.\nஒரு ஆசிரியரும் மாணவனும் கலந்துரையாடுகின்றனர்.\nஒரு ஆசிரியரும் மாணவனும் கலந்துரையாடுகின்றனர்.\n“அறிவியல் சொல்கிறது, விஷயங்களைச் சரியாகப் புரிந்துகொள்வதற்கு நமக்கு ஐம்புல‎ன்கள் இருக்கி‎‎ன்றனவென. இப்போது சொல். கடவுளைக் கண்ணால் கண்டிருக்கிறாயா அவர் பேசுவதைக் காதால் கேட்டிருக்கிறாயா அவர் பேசுவதைக் காதால் கேட்டிருக்கிறாயா அல்லது வேறு எப்படித்தா‎ன் அவரது இருப்பை உணர்ந்திருக்கிறாய் அல்லது வேறு எப்படித்தா‎ன் அவரது இருப்பை உணர்ந்திருக்கிறாய்\n“ஆனாலும் நீ கடவுளை நம்புகிறாய்\n“நம் நடைமுறை வாழ்க்கையிலும் சரி, பரிசோதிக்கத்தக்க வகைகளிலும் சரி, ஆதாரங்களுட‎ன் விளக்கக்கூடிய வழிமுறைகளிலும் சரி, எல்லாவற்றிலுமே அறிவியல் சொல்கிறது ‘கடவுள் ‏ இல்லை’ என்று. ‏ இதற்கு நீ எ‎ன்ன பதில் சொல்லப் போகிறாய்\n“ஒ‎ன்றுமேயில்லை. எனக்கு நம்பிக்கை மட்டுமே உள்ளது.”\n“சரி இப்பொழுது சொல்லுங்கள் ஐயா.. குரங்கிலிருந்து மனித‎ன் உருவானான் என்கிறீர்களா\n“”இயற்கையான பரிணாம வளர்ச்சியைப் பற்றி நாம் பேசுவோமானால்.. ஆம்.. அது உண்மை. குரங்கிலிருந்து மனித‎ன் உருவானான்.” பேராசிரியர் பதிலுரைத்தார்.\n“உங்கள் கண்களால் மனிதப் பரிமாண வளர்ச்சியைக் கண்டிருக்கிறீர்களா\n(பேராசிரியர் த‎ன் தலையை ‘இல்லை’ என அசைத்தவாறே, பு‎ன்முறுவல் பூக்கலானார், விவாதம் செல்லும் போக்கை அறிந்தவராய்.)\n“அப்படியெ‎ன்றால், யாருமே மனிதப் பரிமாண வளர்ச்சியை தத்தமது கண்களால் கண்டதில்லை. எல்லாமே ‘ஒருவகையா‎ன’ அனுமானம்தான். ‏ இன்னும் சரியாகச் சொல்லப்போனால் அது உங்கள் கருத்து, குரங்கிலிருந்து மனித‎ன் உருவானான் என்பது. அதை நிரூபிப்பதற்கு நீங்கள் கொடுக்கும் ஆதாரங்கள் எவையுமே, எவரும் கண்டதில்லை, அனுபவம் செய்ததில்லை எ‎ன்பதே உண்மை. உங்களுக்குச் சரியெனப் படும் ஒ‎‎ன்றை எ���்களுக்கு போதிக்கிறீர்கள், ‏ இல்லையா. எனவே, நீங்கள் ஒரு விஞ்ஞானியா அல்லது போதகரா. எனவே, நீங்கள் ஒரு விஞ்ஞானியா அல்லது போதகரா\n(மாணவர்கள் சீட்டி‎ன் நுனிக்கே வந்து விடுகிறார்கள்)\n“இங்கே யாராவது நம் பேராசிரியரின் மூளையைப் பார்த்திருக்கிறீர்களா\n(வகுப்பறை ‘கொல்’லெனச் சிரிப்பொலியால் அதிர்ந்தது)\n“யாராவது பேராசிரியரி‎ன் மூளையைத் தொட்டுப் பார்த்திருக்கிறீர்களா அது ‏இருக்கிறதென உணர்ந்திருக்கிறீர்களா‏ உங்கள் ஐம்புலன்களும் எ‎ன்ன சொல்கின்றன\n“அப்படியெ‎ன்றால் நம் நடைமுறை வாழ்க்கையிலும் சரி, பரிசோதிக்கத்தக்க வகைகளிலும் சரி, ஆதாரங்களுட‎ன் விளக்கக்கூடிய வழிமுறைகளிலும் சரி, எல்லாவற்றிலுமே அறிவியல் சொல்கிறது, உங்களுக்கு மூளை இல்லை எ‎ன்று.”\n“மூளையே இல்லாத ‎நீங்கள் நடத்தும் பாடங்களை நாங்கள் எப்படி ஏற்றுக்கொள்ள முடியும் ஐயா\n(மாணவரி‎ன் சரமாரிக் கேள்விகளால், வகுப்பறையில் அமைதி நிலவுகிறது. ஆசிரியரி‎ன் முகமோ வெளிறிப்போனது\n“நீ எனக்கு மூளை இருக்கிறதெ‎ன நம்பித்தான் ஆகவேண்டும் தம்பி\n“அது தா‎ன் ஐயா.. இவ்வளவு நேரம் நா‎ன் சொல்ல வந்தது. மனிதனையும் கடவுளையும் இணைக்கும் ஊடகத்தி‎ன் பெயர்தான் நம்பிக்கை என்பது. ‏ இது தான் உலகத்தில் சகலமானவற்றையும் இயக்கிக் கொண்டிருப்பது. நம்பிக்கை இல்லையேல் வாழ்க்கை இல்லை.”\nஅன்புள்ள சகோதரர்களே.... கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு எங்கள் ஊரில் வசிக்கும் ஒரு முஸ்லிம் சகோதரர் இந்த ஊரில் யார் மிகவும் கஷ்டப்படுகி...\nஸாலிஹ் நபி வாழ்ந்த இடம் - வரலாற்று ஆதாரங்கள்\nசுமார் ஜயாயிரம் வருடங்களுக்கு முன் ஹிஜ்ர் என்ற ஊரில் வாழ்ந்த கோத்திரம் தான் ஸமூது கூட்டத்தினர். அவர்களை நெறிப்படுத்த இறைவனால் அனுப்பப்பட்ட த...\nநல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு .......\nநல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு எல்லார்க்கும் பெய்யும் மழை புறநானூறு.\nபண்டைய கால தமிழர்களின் உணவு முறை\nமுஸ்லிம்கள் ஆடு, மாடு, கோழி, மீன் போன்றவைகளை உணவுக்காக அறுத்து சாப்பிட்டால் 'ஐயே.... என்ன மாமிசம் சாப்பிடுகிறீர்கள்' என்று கேட்கும் ...\nஸாலிஹ் நபி வாழ்ந்த இடம் - வரலாற்று ஆதாரங்கள்\nஸாலிஹ் நபி வாழ்ந்த இடம் - வரலாற்று ஆதாரங்கள் சுமார் ஜயாயிரம் வருடங்களுக்கு முன் ஹிஜ்ர் என்ற ஊரில் வாழ்ந்த கோத்திரம் தான் ஸமூது கூட்டத்தி...\nதெலுங்கானா அரசின் 'ரமலான் அன்பளிப்பு'\nதீபாவளி பொங்கலுக்கு இலவசங்களை வாரி வழங்குகிறது நமது அரசு. தொழிலாளர்களுக்கு போனஸையும் தருகிறது. ஆனால் ரம்ஜானுக்கோ, பக்ரீத்துக்கோ, கிறிஸ்தும...\nபோரினால் பாதிக்கப்பட்ட ஒரு சமூகத்தை சேர்ந்த நீங்களும் உங்களைப் போன்ற பதிவு எழுதும் மற்ற இளைஞர்களும் உங்கள் நாட்டை எவ்வாறு சீர் படுத்துவது: ம...\nஇறை வேதத்தில் மற்றுமொரு அதிசயம்- ஹாமான்\nகுர்ஆன் மீது மாற்றார் வைக்கும் பல குற்றச்சாட்டுகளில் ஒன்று 'முகமது நபி குர்ஆனை பைபிள் தோராவிலிருந்து நகல் எடுத்து குர்ஆனாக தந்திருக்கிறா...\nகோடை வெயிலை தணிக்க இலவச நீர் விநியோகம்\nகோடை வெயிலை தணிக்க இலவச நீர் விநியோகம் இஸ்லாம் நமக்கு போதிப்பதும் இதைத்தான். சிறு வயதிலேயே மற்றவர்களுக்கு உதவ வேண்டும் என்ற எண்ணத்தை ஊக...\nமருத்துவர் திரு வெங்கடேஷ் ( Venkatesh Subbiah ) அவர்களின் பதிவு...\nமருத்துவர் திரு வெங்கடேஷ் ( Venkatesh Subbiah ) அவர்களின் பதிவு... மதுக்கடைகளை தற்போது திறந்தால் மருத்துவராகிய நாங்கள் CORONA எனும் ந...\n40 ஆண்டுகள் சேவை செய்ததற்காக இந்த கண்ணியம்\nதுப்புறவு தொழிலாளர்களுடன் புனித மெக்கா பள்ளி இமாம்...\nபொய் கூறிய முன் நெற்றி - ஓர் விளக்கம்\nஒரு ஆசிரியரும் மாணவனும் கலந்துரையாடுகின்றனர்.\nஇந்துக்களும் முஸ்லிம்களும் இணைந்து நோன்பு திறக்கும...\nஇப்படை தோற்கின் எப்படை வெல்லும் \nநினைவிருக்கட்டும் அவன் பெயர் முஹம்மது கஸ்ஸாமா\nசகோதரர் பால விக்னேஷூக்கு கிடைத்த உதவிகள்\nஆப்ரிக்க நாடுகளில் இஸ்லாமிய அழைப்புப் பணி\nகுழந்தைகளின் வார்த்தைகளில் தான் எத்தனை அழகு\nநோன்பு கஞ்சி தயாரிப்பது எப்படி\nஇறைவனிடம் இந்த ரமலானில் பிரார்த்திப்போம்.\nவாயில் சுட்டு கொலை செய்த மனித மிருகங்களே\n\"விரல் ஆட்டி தொழுபவருக்கு இப்பள்ளியில் இடமில்லை\"\n#ஸ்டெர்லைட் ஆலை எதனால் எதிர்க்கப்படுகிறது..\nகாடு வெட்டி குரு - மரணம்\nரோஹிங்யா முஸ்லிம்களை நடிகை ப்ரியங்கா சோப்ரா\nஎன்னை கவர்ந்த இஸ்லாம் - பாகம் 3\nஎன்னை கவர்ந்த இஸ்லாம் - பாகம் 2\nஎன்னை கவர்ந்த இஸ்லாம் - பாகம் 1\nகுலாப் யாதவ் குடும்பத்தினரின் மகத்தான பணி\nமாற்று மதத்தவரையும் எந்த அளவு வசீகரித்துள்ளார்\nபி.ஜெய்னுல்லாபுதீன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்ட...\nCMN சலீம் அவர்களின் பதிவிலிருந்து....\nநேற்று பேருந்து பயணத்தின் போது ஒரு முதியவர்....\nஇறைவன் நமக்கு கொடுத்த சோதனையாகவே இதனை பார்க்கிறேன்...\nநடிகர் பிரகாஷ் ராஜின் அசத்தலான பேட்டி.\nஎதற்காக நோன்பு நோற்க வேண்டும்\nமோடியின் வாயிவிருந்து உண்மையே வராதா\nகவிமணி தேசிக விநாயம் பிள்ளை அவர்களின் பேத்தி\nஎர்ணாகுளம் மாவட்ட ஆட்சியர் ஷஃபியுல்லா\nமதவெறியை மாய்ப்போம்: மனித நேயத்தை வளர்ப்போம்\n'இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்' நிகழ்ச்சியின் சில காட...\nமதுக்கூரில் இஸ்லாத்தை தழுவிய ராஜாமணி\nமதங்களைக் கடந்த மனித நேயம்\nநான் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தில் நீடிக்க இதுவும் ...\nஅப்துல் ஹமீது அவர்களின் மனம் திறந்த வாக்கு மூலம்.\nஏரியை சுத்தம் செய்யும் மன்சூர் அலிகான், தோழர் ஃப்ய...\nஒசாகா மாகாணத்தில் விமான நிலையத்தில் பள்ளிவாசல்\nநபிவழியில் உம்ரா செய்வது எப்படி\nபழ கருப்பையாவின் பயனுள்ள பேச்சு\n\"காமராஜரை \"என் மனதில் இன்னும் உயரத்தில் கொண்டு போய...\nமதங்களை தாண்டிய மனித நேயம்\nயோகி ஆதித்யநாத்தின் ஆட்சியில் தலித்களின் பரிதாப நி...\nகீழக்கரையில் உழைப்பாளர்களுடன் உன்னத நிகழ்ச்சி\nஆரியர்கள் அதாவது பார்பனர்களின் பூர்வீகம் எது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.yazhpanam.com/", "date_download": "2020-05-28T08:28:50Z", "digest": "sha1:T7F7GMZWGLQZIGWNIJVN4RTVVB42YEUD", "length": 124868, "nlines": 435, "source_domain": "www.yazhpanam.com", "title": "New Tamil News- Yazhpanam.Com '+g+\"", "raw_content": "\n9ஆம் ஆண்டில் இணையத்தில் தடம் பதித்து கொண்டிருக்கிறோம்...\nஇத்தருணத்தில் எமது வாசகர்கள் மற்றும் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.\nஉங்கள் இணைய தளத்தின் முகவரியின் இணைப்பை இங்கே சொடுக்கவேண்டும் என்றால் எம் மினஞ்சல் news@yazhpanam.comமுகவரிக்கு அனுப்பவும்\nஉங்கள் இணைய தளத்தின் முகவரியின் இணைப்பை இங்கே சொடுக்கவேண்டும் என்றால் எம் மினஞ்சல் news@yazhpanam.comமுகவரிக்கு அனுப்பவும்\nவடக்கிற்கு ஒரு சட்டம் தெற்கிற்கு ஒரு சட்டம் என்கிறார்: இலங்கைத் தீவை பிரிப்பது யார் விக்கி கேள்வி \nதமிழ் மக்களின் யுத்தத்தை பொறுத்தவரையில், நினைவுகூரல் நிகழ்வுகள் தடுக்கப்படுவதுடன் யுத்த வெற்றி விழா தென் இலங்கையில் அதே காலகட்டத்தில் கொண்டாடப்படுகின்றது. நீதித்துறையின் சட்டம் கூட இருவேறாக தென் இலங்கைக்கும் வடக்கு கிழக்கிற்கும் பிரயோகிக்கப்படுகின்றது.\nநினைவு கூரல் நிகழ்வுகளில் கலந்துகொண்டவர்கள் மீது கொரோன தனிமைப்படுத்தல் விதி முறைகள் பாய்கின்றன. ஆனால், தென் இலங்கையில் யுத்த வெற்றி விழா கொண்டாடுபவர்கள் மீது எந்த சட்டமும் பாய்வதில்லை. ஆகவே, இலங்கைத் தீவை இரண்டாக பிரிக்கும் வகையில் உண்மையாகவே செயற்படுவது யார் என்று கேள்வி கேட்க விரும்புகிறேன் என வடமாகாண முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமுமான சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.\nஇது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,\nமுள்ளிவாய்க்கால் நினைவுதினம் (மே 18) அன்று எனது பேச்சின்போது பின்வருமாறு கூறியிருந்தேன்,\nஐ. நா மனித உரிமைகள் சபையினூடான பொறுப்புக்கூறல் முன்னெடுப்புக்கள் இதுவரையில் தோல்வியை அடைந்துள்ள நிலையில் இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்துவதற்கு நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.\nஐ. நா. மனித உரிமைகள் சபையினை இலங்கை அரசாங்கம் முற்றாக ஏமாற்றி உதாசீனம் செய்துள்ள நிலையில், ஐ. நா பொதுச் சபையில் இருந்து இலங்கையின் உறுப்புரிமையை ரத்து செய்வதற்கு சர்வதேச சமூகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி வைக்கின்றேன்.”\nஇந்த நிலைமை மிக விரைவில் ஏற்படப்போகின்றது என்று நினைத்தாரோ என்னவோ ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச இம்மாதம் 19 ஆம் திகதி நடைபெற்ற யுத்த வெற்றிவிழா கொண்டாட்டத்தில் பத்திரிகையில் பின்வருமாறு கூறியுள்ளார்.\nஎமது நாட்டுக்கு அநீதியான வகையில் ஏதேனும் ஒரு சர்வதேச நிறுவனம் அல்லது சர்வதேச அமைப்பு தொடர்ந்தும் செயற்படுமாக இருந்தால் அந்த நிறுவனத்தின் அல்லது அமைப்பின் உறுப்புரிமையிலிருந்து இலங்கையை விலக்கிக் கொள்ள நான் ஒரு போதும் பின்நிற்கப் போவதில்லை.\nஎனவே இலங்கை குற்றம் புரிந்து கொண்டிருப்பதை உலகம் அறிந்துள்ளது என்று கண்டே வீராப்பாகக் கதைக்கத் தொடங்கியுள்ளார். ஜனாதிபதி என்று புலப்படுகிறது. வரப்போவதைத் தடுக்க அவருக்கு வேறு வழி தெரியவில்லை போலும்.\nஅவர் ஆற்றிய உரை போர்க் குற்றவாளிகளைக் காப்பாற்ற எத்தகைய துன்பத்துக்குள்ளும் இலங்கையை கொண்டுபோக அவர் துணிந்துவிட்டார் என்பதை எடுத்துக் காட்டுகின்றது.\nமுள்ளிவாய்க்கால் இறுதிக் கட்டத்தில் அப்பாவித் தமிழ் மக்கள் சம்பந்தமாக இடப்பட்ட கட்டளை பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவினால் இடப்பட்டிருந்தால் இவ்வாறான வீராப்பு வெளிவந்திருக்குமோ தெரியாது.\nயுத்த வெற்றிவிழா கொண்டாட்டத்தில் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஸ ஆற்றியுள்ள உரை வரலாற்றின் அடிப்படையில் புரையோடிப்போயிருக்கும் இந்த நாட்டின் இன முரண்பாட்டை கிஞ்சித்தும் கவனத்தில் எடுக்காமல் அலட்சியம் செய்து, வெற்றிக் கோஷம் எழுப்பி, படையினருக்கு எதிராக செயற்பட்டால் சர்வதேச நிறுவனங்களில் இருந்து வெளியேற போவதாகவும் எச்சரிக்கை செய்துள்ளமை எத்தகைய ஒரு துன்பத்துக்குள் இலங்கை எதிர்காலத்தில் சிக்கி தவிக்கப்போகின்றது என்பதையே காட்டுகின்றது.\nஆனால் போர் குற்றவாளிகளே இன்றைய இலங்கையின் ஆட்சியாளர்கள். அவர்கள் தம்மை பாதுகாத்துக் கொள்வதற்காக இனவாதத்தையும் போலி தேசியவாதத்தையும் மூலோபாயமாக பயன்படுத்தி வருவதன் ஒரு எதிரொலி தான் இது.\nஇந்த சிந்தனையுடன் செயற்படும் அவர்களினால், ஒருபோதும் நாட்டைப்பற்றி சிந்தித்து, வளமான ஒரு நாட்டை தூர நோக்க சிந்தனையுடன் ஏற்படுத்தி கொடுக்க முடியாது. அத்தகையவர்களிடம் இருந்து இவ்வாறான கருத்துக்கள் வெளிவருவதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமேயில்லை.\nபாதிக்கப்பட்ட நாம் கூட இலங்கையை சர்வதேசத்தில் இருந்து தனிமைப்படுத்துவதனுடாக சர்வதேச யுத்தக் குற்ற விசாரணைக்கான அழுத்தங்களை ஏற்படுத்த முடியும் என்ற அடிப்படையிலேயே அழுத்தங்களை பிரயோகித்து வருகின்றோம். அதனால் தான், இலங்கையை ஜ. நா உறுப்புரிமையை இருந்து நீக்கும்படி சர்வதேச சமூகம் மற்றும் ஐ. நா. வை நான் வலியுறுத்தி வருகின்றேன்.\nஆனால், இலங்கையை சர்வதேச அரங்கில் இருந்து தனிமைப்படுத்துமாறு நாம் கோரும் நிகழ்ச்சி நிரலுக்கும் அரசாங்கம் சர்வதேச அமைப்புக்களில் இருந்து விலக நேரிடும் என்று விடுத்துள்ள எச்சரிக்கையின் பின்னால் இருக்கக்கூடிய நிகழ்ச்சி நிரலுக்கும் இடையில் பெரும் வித்தியாசம் இருக்கிறது.\nஎமது மக்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட இனப்படுகொலைக்கு நீதியை பெற்று அதன் மூலம் ஒரு நிலையான சமாதானத்தை இலங்கையில் ஏற்படுத்த நாம் முயற்சிக்கிறோம். ஆனால், தாம் நிகழ்த்திய இனப்படுகொலையில் இருந்து தப்புவதற்கும் தொடர்ந்து எமக்கு எதிராக கட்டமைப்பு சார் இனப்படுகொலையை நிகழ்த்துவதற்கும் அரசாங்கம் முயலுகின்றது. சர்வதேச அமைப்புக்கள் மற்றும் மனித உரிமை கடப்பாடுகளில் ��ருந்து விலகுவன் மூலம் இவற்றை அடையலாம் என்பது ஆட்சியாளர்களின் எதிர்பார்ப்பு.\nசர்வதேச அமைப்புக்களில் இருந்து விலக நேரிடும் என்று அரசாங்கம் அறிவித்துள்ளமை 2008 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் கடும் யுத்தம் நடைபெற்றுக்கொண்டிருந்தபோது சர்வதேச அமைப்புக்கள் மற்றும் மனிதாபிமான அமைப்புக்களை வன்னியில் இருந்து வெளியேறுமாறு அரசாங்கம் பணித்தமை நினைவுக்கு வருகின்றது. சர்வதேச அமைப்புக்களை வன்னியில் இருந்து வெளியேற்றிவிட்டு சாட்சி இல்லா யுத்தம் ஒன்றை நடத்தி எமது மக்களை அரசாங்கம் இன அழிப்புக்கு உள்ளாக்கியது.\nஅரசாங்கம், அப்போது சர்வதேச அமைப்புக்களை வன்னியில் இருந்து வெளியேற்றியபோது பாரிய மனித உரிமை மீறல்கள் இடம்பெறும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்த போதிலும் ஐ. நா மற்றும் சர்வதேச சமூகம் ஆகியவை கோட்பாடுகளுக்கு அமைவாக உரிய முன் ஏற்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொள்ளாமையே இன அழிப்பு நடைபெறுவதற்கு வழிகோலியது. இன அழிப்பின் பின்னரும் தமிழ் மக்கள் தமது உரிமைகளுக்காக தொடர்ந்து போராடிவரும் நிலையில், எதிர்காலத்தில் மிக மோசமான கட்டமைப்பு சார் இனப்படுகொலை ஒன்றும் ஏனைய மனித உரிமை மீறல்களும் தமிழ் மக்களுக்கு எதிராக இடம்பெறப்போவதற்கான ஒரு முன் அறிகுறியாகக் கூட ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவின் போர் வெற்றி நாள் அறிவிப்புக்கள் இருந்திருக்கலாம் என்று தோன்றுகிறது. ஆகவே, முன்னர் போல அல்லாமல் ஐ. நா மற்றும் சர்வதேச சமூகம் இந்த அறிவிப்பு குறித்து தீவிரமான கவனம் செலுத்தவேண்டும். இதனை அலட்சியம் செய்யாமல் தமிழ் மக்களை பாதுகாக்கும் முன் ஏற்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும். அதேவேளை, நடைபெற்ற இனப்படுகொலையை சர்வதேச ரீதியில் சுயாதீனமாக விசாரணை செய்வதற்கும் காலம் தாழ்த்தாமல் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.\nசர்வதேச சுயாதீன விசாரணை ஒன்று நடைபெறுமானால் எமது அப்பாவி சிங்களச் சகோதரர்களுக்கு இறுதியுத்தத்தில் என்ன நடந்தது என்பதை உணர்த்தி அவர்களின் பௌத்த தர்மம் காட்டும் வழியில் எமக்கான பரிகார நீதியை பெற்று இணைந்த வடக்கு கிழக்கில் சுய நிர்ணய உரிமையின் அடிப்படையில் தீர்வு ஒன்றினை காணமுடியும் என்று நம்புகின்றேன்.\nஇதன் மூலம், சுபீட்சமான இலங்கையை கட்டியெழுப்பலாம். ஆனால், எமது சில சிங்களச் சகோதரர்கள் நாம் தனிநாட்டை உருவாக்க எத்தனித்து வருவதாக போலி குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருகின்றனர். உண்மையில் சிங்கள ஆட்சியாளர்களே வட-கிழக்கிற்கு ஒன்றும் தெற்கிற்கு ஒன்றுமாக இருவேறு ஆட்சி நிர்வாகங்களை நடத்தி வருகின்றனர். சில தினங்களுக்கு முன்னர் வட-கிழக்கில் முன்னெடுக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவுதினத்திற்கும் தெற்கில் நடைபெற்ற போர் வெற்றி தினத்திற்கும் இடையேயான முரண்நிலையினுடாக தெட்டத்தெளிவாக இதனை புரிந்துகொள்ளலாம்.\nதெற்கில் இரண்டு தடவைகள் இளைஞர் கிளர்ச்சிகள் நடைபெற்றிருப்பதுடன் இராணுவத்தினால் மூர்கத்தனமாக கொடூரமான முறையில் பல்லாயிரம் இளைஞர்கள் கொலை செய்யப்பட்டு அவை முடிவுக்கு கொண்டுவரப்பட்டன. இதன்போது உயிர்நீத்த இளைஞர்கள் இன்றுவரை வருடாவருடம் தென் இலங்கையில் நினைவு கூரப்படுகின்றார்கள். ஆனால், போர் வெற்றி விழாக்கள் நடைபெறுவதில்லை.\nஆனால், தமிழ் மக்களின் யுத்தத்தை பொறுத்தவரையில், நினைவுகூரல் நிகழ்வுகள் தடுக்கப்படுவதுடன் யுத்த வெற்றி விழா தென் இலங்கையில் அதே காலகட்டத்தில் கொண்டாடப்படுகின்றது. நீதித்துறையின் சட்டம் கூட இருவேறாக தென் இலங்கைக்கும் வடக்கு கிழக்கிற்கும் பிரயோகிக்கப்படுகின்றது.\nநினைவு கூரல் நிகழ்வுகளில் கலந்துகொண்டவர்கள் மீது கொறோனா தனிமைப்படுத்தல் விதி முறைகள் பாய்கின்றன. ஆனால், தென் இலங்கையில் யுத்த வெற்றி விழா கொண்டாடுபவர்கள் மீது எந்த சட்டமும் பாய்வதில்லை. ஆகவே, இலங்கைத் தீவை இரண்டாக பிரிக்கும் வகையில் உண்மையாகவே செயற்படுவது யார் என்று கேள்வி கேட்க விரும்புகிறேன்.\nஜனாதிபதி தற்போது தாம் இராணுவத்தில் இல்லை என்பதையும் இந்த நாடு முழுவதற்கும் அதில் வாழும் மக்களுக்கும் பொறுப்புக் கூற வேண்டிய ஒரு உன்னத பதவியை அவர் வகிக்கின்றார் என்பதையும் தயவுசெய்து இனியாவது மனதில் நிலை நிறுத்துவாராக என அந்த அறிககையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.\nவடக்கிற்கு ஒரு சட்டம் தெற்கிற்கு ஒரு சட்டம் என்கிறார்: இலங்கைத் தீவை பிரிப்பது யார் விக்கி கேள்வி \nதமிழ் மக்களின் யுத்தத்தை பொறுத்தவரையில், நினைவுகூரல் நிகழ்வுகள் தடுக்கப்படுவதுடன் யுத்த வெற்றி விழா தென் இலங்கையில் அதே காலகட்டத்தில் கொண்...\nநீங்கா நினைவுகளாய் 11 ஆண்டுகள்- உணர்வுகள் சங்க��ிக்கும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்\nநீங்கா நினைவுகளாய் 11 ஆண்டுகள்- உணர்வுகள் சங்கமிக்கும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்\nஆம்பன் புயல் தாக்கம்: தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை \nசென்னை: ஆம்பன் புயல் காரணமாக தமிழகம் முழுக்க பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.\nவங்க கடலில் நேற்று இரவு ஆம்பன் புயல் உருவானது. தெற்கு அந்தமான், தென் கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவாகி தற்போது இந்த புயல் தீவிரம் அடைந்துள்ளது.\nஒடிஷாவின் பாரதீப் துறைமுகத்தில் இருந்து 960 கி.மீ. தொலைவில் இந்த புயல் இருக்கிறது. இந்த புயல் அதிதீவிர புயலாக மாறியுள்ளது.\nஅதேபோல் மேற்கு வங்கத்தின் டிகா துறைமுகத்தின் தெற்கு தென்மேற்கு பகுதியில் 1110 கி.மீ. தொலைவிலும் ஆம்பன் புயல் மையம் கொண்டு இருக்கிறது.இந்த புயல் மே 20-ந் தேதி கரையை கடக்கும். வங்கத்தின் டிகா- வங்கதேசத்தின் ஹாதியா தீவுகளுக்கு இடையே இந்த புயல் கரையை கடக்கிறது. இதனால் புயலை எதிர்கொள்ள தீவிரமான பணிகள் செய்யப்பட்டு வருகிறது. இந்த புயலின் பாதிப்பு தமிழகத்தில் பெரிய அளவில் இருக்காது.\nதமிழகத்தில் இந்த புயலால் லேசான பாதிப்பு மட்டுமே இருக்கும். முக்கியமாக தமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் கடல் அலை சீற்றத்துடன் இருக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது. மீனவர்கள் யாரும் கடலுக்குள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதன் முன்னிட்டு நாகை, பாம்பன் துறைமுகங்களில் 2ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.\nகாற்றின் வேகம் அதிகமாக இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. ஆம்பன் புயல் காரணமாக தமிழகம் முழுக்க பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.தமிழகத்தில் ஈரோடு, கரூர், சேலம், மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. கோவை, பெரம்பலூர், திருச்சி, புதுக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. டெல்டா மாவட்டங்களிலும் லேசான மழை பெய்து வருகிறது.\nஇன்று இரவு முழுக்க கொங்கு மாவட்டங்களில் மழை பெய்யும் என்று கூறப்பட்டுள்ளது. சென்னையில் மழை இருக்காது. அதேபோல் இதனால் தமிழகத்தில் கடலோர மாவட்டங்களிலும் டெல்டா மாவட்டங்களிலும் மழை பெய்ய வாய்ப்புள்ளது. ஏற்கனவே தமிழகத்தில் பேரிடர் மீட்பு படையினர் தயார் நிலையில் உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.\nஆம்பன் புயல் தாக்கம்: தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை \nசென்னை: ஆம்பன் புயல் காரணமாக தமிழகம் முழுக்க பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. வங்க கடலில் நேற்று இரவு ஆம்பன் புயல் உருவானது. தெற...\nதமிழ் இன அழிப்பு வாரத்தின் ஆரம்பநாள் முல்லைதீவில் நினைவேந்தல்\nகொட்டும் மழையின் மத்தியிலும்முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தின் ஆரம்பநாள் நிகழ்வுகள் முல்லை மாவட்டத்தில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினரால் நேற்று(13) அனுஸ்ரிக்கப்பட்டது.\nதமிழ் இன அழிப்பு வாரத்தின் ஆரம்பநாள் முல்லைதீவில் நினைவேந்தல்\nகொட்டும் மழையின் மத்தியிலும்முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தின் ஆரம்பநாள் நிகழ்வுகள் முல்லை மாவட்டத்தில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின...\nகொரோனாவின் மிக மோசமான நேரம் இன்னும் வரவில்லை: உ.சு.அ எச்சரிக்கை...\nகொரோனா வைரஸ் தொற்றின் மிக மோசமான நேரம் இன்னும் வரவில்லை என்றும், இனி தான் வரும் என்றும் உலக சுகாதார அமைப்புதலைவர் டெட்ரோஸ் அட்னோம் கெபெரெஸ் எச்சரித்துள்ளார்.\nகொரோனா வைரஸ் தொற்றின் மிக மோசமான நேரம் இன்னும் வரவில்லை என்றும், இனி தான் வரும் என்றும் WHO தலைவர் டெட்ரோஸ் அட்னோம் கெபெரெஸ் எச்சரித்துள்ளார்.\nஉலகெங்கிலும் பேரழிவை ஏற்படுத்தும் கொடிய கொரோனா வைரஸ், தற்போதைய நிலவரப்படி, 1,70,000 பேரை கொன்றுள்ளது. வைரஸ் பரவுதலை விடவும், இந்த வைரஸின் மீதான பயம் மக்களிடையே அதிகமாக பரவி வருகிறது. இந்த நோயை எதிர்த்து நிற்க மருத்துவர்கள் இன்னும் சரியான ஒரு யுக்தியை தேடி வருகின்றனர்.\nஇந்நிலையில் கொரோனா வைரஸ் பாதிப்பின் மிக மோசமான நேரம் இன்னும் வரவில்லை, இனி தான் வர காத்திருக்கிறது என்று உலக சுகாதார நிறுவனத்தின் (WHO) தலைவர் டெட்ரோஸ் அட்னோம் கெபெரெஸ் எச்சரித்துள்ளார். பல நாடுகள் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை தளர்த்துவதால், தொற்றுநோய் புதிய எச்சரிக்கை மணிகளை எழுப்புகிறது, மோசமான இன்னும் வரவில்லை. இந்த வைரஸ் குறித்து பலர் இன்னும் புரிந்து கொள்ளவில்லை, இந்த பேரழிவை நாம் ஒன்றிணைந்து நிறுத்த வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.\n1,70,000-க்கும் அதிகமானோர் கொல்லப்பட்ட பின்னர், இது இன்னும் மோசமாக இருக்கக்கூடும் என்று அவர் ஏன் நம்பினார் என்பதை உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் ஜெனரல் விளக்கவில்லை. இருப்பினும், சிலர் ஆபிரிக்கா வழியாக நோய் பரவுவதை சுட்டிக்காட்டியுள்ளனர், அங்கு சுகாதார அமைப்புகள் மிகவும் குறைவாகவே உள்ளன. எனவே இங்கு கொரோனா தாக்கம் மிகவும் அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nமுழு அடைப்பு கட்டுப்பாடுகளை நீக்குவது தொற்றுநோயின் முடிவு அல்ல, ஆனால் அடுத்த கட்டத்தின் தொடக்கத்தை தடுக்க வழிவகுக்கும் என்று குறிப்பிட்ட கெப்ரஸ், தொற்றுநோயை எதிர்ப்பதற்கான அடுத்த கட்டத்தின் தீவிரத்தை வலியுறுத்தினார்.\nவைரஸைத் தடுக்க நாடுகள் தங்கள் குடிமக்களுக்கு கல்வி கற்பிக்க வேண்டும், ஊக்குவிக்க வேண்டும், அதிகாரம் அளிக்க வேண்டும். வைரஸின் மறு தொற்று குறித்து அவர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என G20 குழுவின் சுகாதார அமைச்சர்களுடனான ஒரு மெய்நிகர் சந்திப்பில், WHO இயக்குநர் ஜெனரல் டெட்ரோஸ் தெரிவித்துள்ளார்.\nWHO டைரக்டர் ஜெனரல் டெட்ரோஸ் அட்னோம் கெபெரஸஸ் திங்களன்று, கொரோனா வைரஸ் குறித்த எந்தவொரு தகவலையும் ஐக்கிய நாடுகள் அமைப்பு மறைக்கவில்லை என்று கூறினார். ஜெனீவாவில் உள்ள உலக சுகாதார அமைப்பின் தலைமையகத்தில் அமெரிக்க அரசாங்க மக்கள் பணியாற்றுவது என்பது முதல் அமெரிக்காவிலிருந்து எதுவும் மறைக்கப்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார். மற்றும் உலக சுகாதார அமைப்பில் எதுவும் ரகசியமாக இல்லை என்று அவர் வலியுறுத்தினார்.\nகொரோனாவின் மிக மோசமான நேரம் இன்னும் வரவில்லை: உ.சு.அ எச்சரிக்கை...\nகொரோனா வைரஸ் தொற்றின் மிக மோசமான நேரம் இன்னும் வரவில்லை என்றும், இனி தான் வரும் என்றும் உலக சுகாதார அமைப்பு தலைவர் டெட்ரோஸ் அட்னோம் கெபெரெ...\nதிருட்டுத் தனமாக யாழ். வந்தவர்கள் தம்மை அடையாளப்படுத்திக் கொள்ள வேண்டும்: யாழ் அரச அதிபர்\nகொரோனோ அபாயம் நிலவும் நிலையில் வெளிமாவட்டங்களில் இருந்து எவரேனும் திருட்டுத்தனமாக யாழ்ப்பாணம் வந்து தலைமறைவாக இருந்தால் உடனடியாகத் தங்களை அடையாளப்படுத்திக்கொள்ள வேண்டுமென யாழ். மாவட்ட அரச அதிபர் க.மகேசன் கோரியுள்ளார்.\nஇது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் கூறியிருப்பதாவது:\n“இலங்கையில் சில பிரதேசங்கள் தொடர்ந்தும் கொரோனோ அபாய வலயங்களாக இருக்கின்றன. இந்த நிலைமையில் தொடர்ந்தும் ஊரடங்கு நடைமுறைப்படுத��தப்பட்டும் சில இடங்களில் தளர்த்தப்பட்டும் உள்ளன. இதில் குறிப்பாக யாழ்ப்பாணத்தைப் பொறுத்தவரை நீண்ட நாள் ஊரடங்கு தற்போது தளர்த்தப்பட்டு இருக்கின்றது.\nஇவ்வாறான நிலைமையில் கொரோனோ அபாயவலயமான கொழும்பிலிருந்து அத்தியாவசியப் பொருட்களை ஏற்றி வரும் லொறிகளில் பலரும் திருட்டுத்தனமாக யாழ்ப்பாணத்துக்கு வந்திருக்கின்றனர். அவ்வாறு வந்தவர்களில் 7 பேர் தற்போது அடையாளம் காணப்பட்டு தனிமைப்படுத்தலுக்குட்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.\nகுறிப்பாக யாழ்ப்பாணத்துக்கு எவரும் வரலாம் போகலாம். ஆனால் அதற்கான நடைமுறைகள் உரிய முறையில் பின்பற்றப்படவேண்டியது என்பது மிக மிக அவசியமானது. அதிலும் சுகாதாரப் பிரிவினதும் பாதுகாப்புத் துறையினதும் அறிவுறுத்தல்கள் கட்டாயம் கடைப்பிடிக்கப்பட வேண்டும்.\nஆயினும் அதனை எல்லாம் விடுத்து திருட்டுத்தனமான செயற்பாடுகளில் எவரும் ஈடுபடக்கூடாது. அவ்வாறு சுகாதாரப் பிரிவின் அறிவுறுத்தல்களை மீறி யாரும் யாழ்ப்பாணத்துக்கு வருவது ஏற்றுக் கொள்ளத்தக்கல்ல. இவ்வாறான வருகைகள் என்பது இங்குள்ள மக்களுக்கு மேலும் பாதிப்பை ஏற்படுத்துவதாகவே அமைகின்றன.\nஆகவே கொரோனோ அபாய வலயங்களிலிருந்தோ அல்லது வேறு மாவட்டங்களிலிருந்தோ யாழ்ப்பாணத்துக்குத் திருட்டுத்தனமாக எவரேனும் வந்திருந்தால் அவர்கள் உடனடியாக தங்களை அடையாளப்படுத்திக் கொள்ளவேண்டும்” என்றார்.\nதிருட்டுத் தனமாக யாழ். வந்தவர்கள் தம்மை அடையாளப்படுத்திக் கொள்ள வேண்டும்: யாழ் அரச அதிபர்\nகொரோனோ அபாயம் நிலவும் நிலையில் வெளிமாவட்டங்களில் இருந்து எவரேனும் திருட்டுத்தனமாக யாழ்ப்பாணம் வந்து தலைமறைவாக இருந்தால் உடனடியாகத் தங்களை அ...\nகனடிய தமிழ் சமூகத்தை அதிரவைக்கும் கொரோனா தொடர் மரணங்கள்\nகனடா, ரொறன்ரோவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த கணவன் மனைவி இருவரும் கொரோனா வைரஸின் தாக்கத்தால் இறந்து விட்டார்கள். மனைவி இறந்தது தெரியாமலே கணவனும் பிரிந்துவிட்டார். நெடுந்தீவைப் பிறப்பிடமாகக் கொண்ட மனைவி புஸ்பராணி நாகராஜா 13 ஆம் திகதி திங்கட்கிழமையும், புங்குடுதீவைச் சேர்ந்த அவரது கணவன் நாகராஜா 14 ஆம் திகதியும் மரணமானார்கள். இறுதி மரியாதைகூடச் செய்யமுடியாத அவலத்தில் உறவுகளும், நண்பர்களும் தவிக்க வேண்டிய நிலை கொரோனா வைரஸ்���ால் ஏற்பட்டிருக்கின்றது. இப்போது அவர்களின் பிள்ளைகளுக்கும் நோய் தொற்று இருக்கலாமோ என்பதால் தனிமைப்படுத்தப் பட்டிருக்கிறார்கள். சமீபகாலமாக புலம்பெயர்ந்த தமிழர்களின் இழப்பு அதிகமாகிக் கொண்டு செல்வதை அவதானிக்க முடிகின்றது.\n2019 ஆண்டு டிசெம்பர் மாதம் 31 ஆம் திகதி சீனா நாட்டில் முதன் முதலாகப் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸின் தாக்கம் இன்று உலகம் முழுவதும் 210 நாடுகளுக்கு விரைவாகப் பரவியுள்ளது. சீன நாட்டில் இருந்து விமானப் பயணம் மேற்கொண்டவர்கள் இந்தத் தொற்று நோயைத் தங்களுடன் கொண்டு சென்றார்கள். பல்வேறு சமூகங்களிடையே பரவிய இந்த நோய் புலம் பெயர்ந்த தமிழர்களையும் பழி வாங்கியிருக்கின்றது. இலங்கையிலும் தமிழ்நாட்டிலும் மட்டுமல்ல, புலம்பெயர் நாடுகளில் உள்ள தமிழர்களும் இதனால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். அழையா விருந்தாளியான இந்தக் கொரோனா வைரஸ்ஸால் இதுவரை சுமார் 30 மேற்பட்ட தமிழர்கள் புலம்பெயர்ந்த மண்ணில் மரணத்தை சந்தித்திருக்கிறார்கள்.\nஇந்த வைரஸ் தொற்றால் ஏனைய நாடுகளைப் போல, பொருளாதார வீழ்ச்சியையும் எதிர் கொள்ள வேண்டிய நிலையில் கனடா இருக்கின்றது. இதன் காரணமாக கனடாவின் பொருளாதார வீழ்ச்சி இவ்வருடம் 6.2 வீதமாக இருக்கும் என்று எதிர்பார்க்கிறார்கள். ஆனால் நிலைமை வழமைக்குத் திரும்பும் பட்சத்தில், 4.2 வீத வளர்ச்சியை அடுத்த வருடம் 2021 இல் எதிர்பார்க்கிறார்கள். பொருளாதார வளர்ச்சியில் அமெரிக்கா, சீனா, யப்பான் ஆகியன முதல் மூன்று இடத்தையும் வகிப்பது குறிப்பிடத் தக்கது. இந்த நிலையில் அமெரிக்க ஜனாதிபதி கனடிய எல்லையை விரைவில் திறக்கப் போவதாக அறிவித்திருப்பது கனடியர்களுக்குப் பெரும் அதிர்ச்சியைக் கொடுத்திருக்கின்றது. அமெரிக்கா தனது செல்வாக்கைப் பயன்படுத்தி எல்லையைத் திறக்குமேயானால், எல்லையில் அதிகம் பாதிப்புக்கு உள்ளான நியூயோர்க் இருப்பதால், அவர்களின் வருகையால் ஒன்ராறியோவில் உள்ள கனடியர்கள்தான் அதிகம் பாதிப்படைவார்கள்.\nஇறால் போட்டு சுறா பிடிப்பதாகத் தமிழில் ஒரு பழமெழி இருக்கின்றது. அதுதான் இப்போது நடைபெறுகின்றது. பொருளாதார ரீதியாக முன்னேறும் நாடுகளைக் குறிவைத்து, அந்த நாடுகளை உடைத்தெறிய, நல்லதொரு முறையாக அமைந்திருக்கிறது. கடந்த நான்கு மாதங்களாக உலகின் எல்லாக் கதவுகளும் மூடப்பட்டுக் கிடக்கின்றன. செல்வந்த நாடுகளே என்ன செய்வது என்று தெரியாமல், இதனால் ஏற்பட்ட உள்ளாட்டுப் பிரச்சனைகளையும் எதிர் கொள்ள முடியாமல் தவிக்கின்றன. இதற்கு முதற் காரணம் யார் என்று எல்லோருக்கும் புரியும். யுத்தம் என்றோ, குண்டுகள் போட்டோ அழிவுகளை மேற்கொள்ளாமல், வன்முறையைப் பாவிக்காமல், யார் செய்தார்கள் என்பது கூடத் தெரியாமல் செய்துவிட்டு மௌனமாக இருந்தாலே போதுமானது. பேரழிவுகள் தானாகவே நடந்துவிடும். இனிவரும் காலங்களில் வைரஸ் யுத்தங்கள் தான் நடக்கப் போகின்றன. புதிய வைரஸ{க்கு தடுப்பு மருந்து கண்டு பிடிக்க முன்பே தேவைப்பட்ட அழிவுகளை வைரஸ் மூலம் நடத்திவிட முடியும். தற்கொலைக் குண்டுகளைப் பாவிப்பதைவிட இதன் மூலம் ஒருவருக்கும் தெரியாமலே தேவையான இடத்தில், தேவையான நேரத்தில் அதிக பாதிப்பை ஏற்படுத்தி விடமுடியும்.\nகனடாவில் 2020 ஏப்ரல் 16 ஆம் திகதி மாலை கிடைத்த அறிக்கையின்படி 30,095 பேர் பாதிக்கப்ட்டிருக்கிறார்கள். அதாவது பாதிக்கப்பட்டவர்கள் தொகை அதிகரித்திருப்பதை அவதானிக்க முடிகின்றது. இதில்; ஒன்ராறியோவில் 8,967 பேர், கியூபெக்கில் 14,860 பிரிட்டிஸ் கொலம்பியாவில் 1,561 பேர், அல்பேட்டா 1இ996 பேர், பாதிக்கப் பட்டிருக்கிறார்கள். ஏனையவர்கள் மிகுதி மாகாணங்களில் அடங்குவர். கனடாவில் 16ஆம் திகதி வரை 1இ196 பேர் மரணமடைந்து இருக்கிறார்கள். 9இ729 பேர் சுகமடைந்திருக்கிறார்கள். ஒன்ராறியோவில் 423 பேர், கியுபெக்கில் 487 பேர், அல்பேட்டாவில் 48 பேர், பிரிட்டிஸ் கொலம்பியாவில் 75 பேர் மரணமடைந்திருக்கிறார்கள். மிகுதி ஏனைய மாகாணங்களில் மரணமடைந்தவர்கள்.\nஒன்ராறியோ அரசின் ஆதரவில் நடக்கும் 626 நீண்டகால பராமரிப்பு நிலையங்கள் ஒன்ராறியோவில் இருக்கின்றன. கொரொனா வைரஸின் தாக்கத்தால் இங்குள்ள 933 பேர் இதுவரை பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இந்த நிலையங்களில் இதுவரை 162 பேர் இறந்திருக்கிறார்கள். அங்கு வேலை செய்த உதவியாளர்களில் 530 பேர் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். 114 நிலையங்களில் இந்த நோய் பரவி இருக்கின்றது. இதில் மூன்று நிலையங்களில் ஒவ்வொன்றிலும் 20 மேற்பட்டவர்கள் இறந்திருக்கிறார்கள். ஏற்கனவே ஏதாவது நோயால் பாதிக்கப்பட்டிருக்கும் இவர்களுக்கு, குறிப்பாக முதியோருக்கு நோய் எதிர்புச் சக்தி குறைவாக இருப்பதே அதிக மரணங்களுக்குக் காரணமாக��ம் என்று சொல்லப்பட்டாலும், முதியோரைப் பாதுகாப்பதில் உள்ள அரசின் குறைபாடுகளும் சுட்டிக் காட்டப்பட்டது. ஒன்ராறியோ மருத்துவ மனைகளில் ஏற்கனவே மேலதிக 2000 படுக்கைகள் போடப் பட்டிருக்கின்றன. இம்மாதமுடிவில் மேலதிகமாக 4200 படுக்கைகள் போடப்பட இருக்கின்றன.\nசுயதனிமைப்படுதலால் ரொறன்ரோவில் தனிமையில் வாழும் முதியவர்கள் அதிகம் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். 500 மேற்பட்ட அங்கத்தவர்களைக் கொண்ட சொப்பகா (SOPCA) என்று சொல்லப்படுகின்ற பீல்பிரதேச குடும்பமன்றத்தைச் சேர்ந்த இளம்தலைமுறையினர், போதிய பாதுகாப்பு வசதிகளோடு மிஸஸாகா, பிராம்டன் பகுதியில் உள்ள முதிய அங்கத்தவர்களுக்கான சேவையில் தற்போது ஈடுபட்டிருக்கிறார்கள். வெளியே செல்ல முடியாமல் தொடர் மாடிவீடுகளில் சுயதனிமைபடுத்தலில் இருக்கும் அவர்களுக்குத் தேவையான மருந்து வகைகளை மருந்தகத்தில் இருந்து பெற்றுக் கொடுப்பதிலும், பால், பாண் போன்ற முக்கிய உணவுப் பொருட்களை வாங்கிக் கொடுத்தும் உதவி செய்கின்றார்கள். துணிவோடு முன்வந்து முதியோருக்குத் தேவையான இத்தகைய உதவிகளைச் செய்யும் எமது முன்மாதிரியான இளைய தலைமுறையினருக்கு இச்சந்தர்ப்பத்தில் கனடா தமிழினத்தின் சார்பாக எமது பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.\nஉலக நாடுகளைப் பொறுத்தவரையில் இதுவரை சுமார் 2,182,182 பேருக்கு இந்த தொற்று நோய் இருப்பதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை 145,521 பேர் பலியாகி இருக்கின்றனர். பலியானவர்களில் அதிகமானோர் அமெரிக்கர்கள். சுமார் 34,617 க்கு மேற்பட்ட அமெரிக்கர் பலியாகியிருக்கின்றனர். தொடக்கத்தில் அமெரிக்கா இந்த வைரஸ்ஸை அலட்சியப் படுத்தியதால் 677,570 க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப் பட்டதற்கும் ஒரு காரணமாகும். கனடாவின் எல்லையில் இருக்கும் நியூயோர்கில்தான் அதிக மக்கள் இந்த நோயால் இறந்திருக்கின்றனர். கனடா தகுந்த நேரத்தில் தனது எல்லையை மூடியதால் பெரிய பாதிப்பில் இருந்து தப்பிக் கொண்டது. அடுத்ததாக இத்தாலி நாட்டைச் சேர்ந்தவர்கள் பலியாகி இருக்கின்றனர், அங்கும் 22,170 க்கும் மேற்பட்டோர் மரணித்திருக்கிறார்கள். இத்தாலியிலும் தொடக்கத்தில் முதியோர்களே அதிகம் பலியாகினார்கள். பலியானவர்களின் எண்ணிக்கையில் ஸ்பெயின் நாடு மூன்றாவது இடத்தில் நிற்கின்றது. இந்த நாட்டில் சுமார் 19,315 க்கு மேற்பட்டவர்கள் பலியாகியுள்ளனர். நான்காவதாக பிரான்ஸ் நாட்டவர்கள் 17,920 க்கும் மேற்பட்டோர் பலியாகியிருக்கின்றனர். ஐந்தாவதாக பிரித்தானியா இடம் பெறுகின்றது. இங்கு 13,729 க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். இந்தியாவில் 13,430 பேர் பாதிக்கப்ட்டிருக்கிறார்கள், இதில் 448 பேர் மரணித்திருக்கிறார்கள். தமிழகத்தில் 12 பேர் பலியாகியிருக்கிறார்கள். யாழ்ப்பாணத்தில் தகுந்த நேரத்தில் நடவடிக்கை எடுத்தபடியால் ஒருசிலரோடு கொரோனா வைரஸ் தொற்று நின்றுவிட்டது. ஆனால் மழைக்காலம் ஆரம்பிப்பதால் நுளம்புகளால் டெங்கு நோய் பரவுவதற்குற் சந்தர்பம் உள்ளது.\nஓவ்வொரு வருடமும் அவ்வப்பேது ஏற்படும் காய்சல், ஜுரம், போன்றவற்றாலும், வைரஸ் கிருமிகளின் தாக்கத்தாலும் உலக சனத்தொகையில் சராசரி 300,000 தொடக்கம் 600,000 மக்கள் வரை மரணமடைகின்றார்கள் என்று மருத்துவ அறிக்கை குறிப்பிடுகின்றது. ஒரு லட்சத்தைத் தாண்டிவிட்ட கொரோனா வைரஸ் தாக்குதலால் ஏற்பட்ட தொகையைவிட, இன்னும் ஏற்படப்போகும் மரணங்களின் தொகை எப்படியோ தெரியவில்லை\nகனடிய தமிழ் சமூகத்தை அதிரவைக்கும் கொரோனா தொடர் மரணங்கள்\nகனடா , ரொறன்ரோவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த கணவன் மனைவி இருவரும் கொரோனா வைரஸின் தாக்கத்தால் இறந்து விட்டார்கள். மனைவி இறந்தது தெரியாமலே கண...\nஇலங்கையின் 14 மாவட்டங்களில் 190 பேருக்கு கொரோனா தொற்று(09.04.2020)\nகொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானோர் இதுவரை இலங்கையின் 14 மாவட்டங்களில் இருந்து அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், இதுவரை இலங்கையில் அடையாளம் காணப்பட்ட தொற்றாளர்கள் 190 பேர் எனவும் சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்புப் பிரிவு தெரிவித்தது.\nஇந் நிலையில் இதில் 7 பேர் உயிரிழந்துள்ள நிலையில், இன்று பூரண குணமடைந்து வெளியேறிய ஐவருடன் சேர்ந்து 49 பேர் இதுவரை குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாகவும் அந்த தடுப்புப் பிரிவு தெரிவித்தது.\nஇந் நிலையில் 134 தொற்றாளர்கள் தொடர்ந்தும் அங்கொடை தொற்று நோய் வைத்தியசாலை, வெலிகந்த மற்றும் முல்லேரியா ஆதார வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.\nஇதனைவிட கொரோனா வைரஸ் தொற்று என்ற சந்தேகத்தில் நாடளாவிய ரீதியில் 32 வைத்தியசாலைகளில் 242 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.\nஇதேவேளை நேற்று இலங்கையில் 7 ஆவது கொரோனா மரணமாக பதிவான கல்கிசை பகுதியில் வசித்த மானிக்கக் கல் வர்த்தகரின் இறுதிக் கிரியைகள் இன்று கொட்டிகாவத்தை பொது மயானத்தில் இடம்பெற்றன.\nஇதன்போது குறித்த நபரின் நெருங்கிய உறவினர்கள் சிலருக்கு கலந்துகொள்ள அனுமதியளிக்கப்பட்ட நிலையில் சடலம் உரிய பாதுகப்பு வழி முறைகளுக்கு அமைய தகனம் செய்யப்பட்டது.\nஇந் நிலையில் நேற்று முன் புதிதாக தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்ட அம்பாறை மாவட்டத்தின் அக்கரைப்பற்று பகுதியிலும் இரத்தினபுரி மாவட்டத்தின் இரத்தினபுரி பகுதியிலும் விஷேட பாதுகபபு நடை முறைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.\nஅக்கரைப்பற்று பகுதியில் கட்டாருக்கு ஆன்மீக சுற்றுலா சென்று திரும்பிய ஒருவர், தனிமைப்படுத்தல் காலத்தின் பின்னர் கொரோனா தொற்றிருப்பதாக அடையாளம் காணப்பட்ட நிலையில், அப்பகுதியின் 5 வீதிகள் முற்றாக மூடப்பட்டு அப்பகுதியில் உள்ளோர் சுய தனிமைப்படுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர்.\nஅப்பகுதியில் இராணுவத்தினரும் பொலிஸ் விஷேட அதிரடிப் படையினரும் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.\nஇதேவேளை 7 ஆவது மரணமாக பதிவான கல்கிசை மாணிக்கக்கல் வர்த்தகருடன் ஜேர்மன் சென்று திரும்பிய இரத்தினபுரி மாணிக்கக் கல் வர்த்தகரும், அவரது மனைவி, மகளும் ஏற்கனவே கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்ட நிலையில் நேற்று அவர்களது மகனும், அம்மம்மாவும் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டிருந்தனர்.\nஎவ்வாறாயினும் இரத்தினபுரியில் கண்டறியப்பட்டுள்ள அனைத்து தொற்றாளர்களும் ஒரே குடும்பத்தை சேர்ந்தோர் என்ற நிலையில் அவர்களுடன் நெருங்கிய தொடர்புகளைப் பேணிய 67 பேர் தியத்தலாவை தனிமைப்படுத்தல் நிலையத்துக்கு அனுப்பட்டுள்ளனர்.\nஇந் நிலையில் சுகாதார அமைச்சின் தகவல்கள் பிரகாரம் அதிக தொற்றாளர்கள் இதுவரை மேல் மாகாணத்திலேயே அடையாளம் காணப்பட்டுள்ளனர்.\nமேல் மாகாணத்தின் கொழும்பு மாவட்டத்தில் மட்டும் 44 பேரும் களுத்துறை, கம்பஹாவில் முறையே 26,16 என்ற ரீதியிலும் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.\nபுத்தளம் மாவட்டத்தில் அடையாளம் காணப்பட்ட தொற்றாளர்களின் எண்ணிக்கை 34 ஆகும். கண்டி மற்றும் யாழ் மாவட்டங்களில் தலா 7 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.\nஏனைய தொற்றாளர்கள், இரத்தினபுரி, குருணாகல், காலி, மாத்தறை, கேகாலை, மட்டக்களப்பு, பதுளை மற்றும் அம்பாறை மாவட்டங்களில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.\nஇதனிடையே வெளிநாட்டில் இருந்து வந்தும் அவ்வாறு வந்தவர்களுடன் தொடர்புகளைப் பேணியவர்களுமாக இதுவரை 3459 பேர் இராணுவத்தின் பொறுப்பில் தனிமைப்படுத்தலுக்குட்பட்டு குறித்த காலம் நிறைவடைந்து சென்றுள்ளனர்.\nதற்போது இராணுவத்தினரின் பொறுப்பில் 1311 பேர் தொடர்ந்து தனிமைப்படுத்தலுக்குட்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருவதாக கொவிட் 19 தொற்று பரவலை தடுக்கும் தேசிய நடவடிக்கை பிரிவின் தலைவரும் இராணுவ தளபதியுமான லெப்டினன் ஜெனரால் சவேந்ர சில்வா கூறினார்.\nஇலங்கையின் 14 மாவட்டங்களில் 190 பேருக்கு கொரோனா தொற்று(09.04.2020)\nகொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானோர் இதுவரை இலங்கையின் 14 மாவட்டங்களில் இருந்து அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், இதுவரை இலங்கையில் அடையாளம் காணப...\nஉணர்வெழுச்சியுடன் மாவீரர் தினம் 2019 \nதமிழர் பிரதேசங்களில் இன்றைய தினம் உணர்வெழுச்சியுடன் மாவீரர் நினைவேந்தல் தினம்.\nகுறிப்பாக யாழ்ப்பாணம், வவுனியா, கிளிநொச்சி, மன்னார், திருகோணமலை, மட்டக்களப்பு, முல்லைத்தீவு உட்பட பல தமிழர் பிரதேசங்களில் கார்த்திகை 27 ஆம் திகதி மாவீரர் நாள் மிகவும் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது.\nதிருகோணமலை, மூதூர் கிழக்கு - சம்பூர் ஆலங்குளம்\nதிருகோணமலை, மூதூர் கிழக்கு - சம்பூர் ஆலங்குளம் மாவீரர் துயிலுமில்லத்தில் மாவீரர் நினைவு நாள் நிகழ்வுகள் இன்று (27)மாலை இடம் பெற்றது.\nமிகவும் பாதுகாப்புகெடுபிடிக்கும் மத்தியில் மக்கள் தோரணங்கள் அமைத்து மாவீரர் நினைவு நாளை கொண்டாடினர்.\nஇதில் பெருந்திரளான மக்கள் ஆலங்குளம் துயிலுமில்லத்தில் அமைக்கப்பட்ட நினைவுத் தூபியில் தீபம் ஏற்றி அஞ்சலி செலுத்தினார்கள்.\nஇதில் தேசிய புலனாய்வு அதிகாரிகள் சிவில் உடையில் அங்கு நடைபெறும் நிகழ்வுகளை அவதானித்துக் கொண்டிருந்ததையும் காணக்கூடியதாக இருந்தது.\nமட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரை பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட கண்டலடி மாவீரர் துயிலும் இல்லத்தில் தேசிய மாவீரர் தினம் புதன்கிழமை மாலை 6.05 மணிக்கு மழைக்கு மத்தியில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது.\nவாகரைப் பிரதேச இளைஞர்களின் ஏற்பாட்டில் இடம்பெற்ற மாவீரர் தின நினைவு கூரலின் போது வீரமரணம் ��ய்திய மாவீரர்களுக்கு மூன்று நிமிடம் மௌன இறைவணக்கம் செலுத்தப்பட்டதுடன், மாவீரர்களின் உறவுகள் கண்ணீர் மல்க மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.\nஅதனைத் தொடர்ந்து வாகரைப் பிரதேசத்தின் மாங்கேணியைச் சேர்ந்த 4 உறவுகளை உயிர் தியாகம் செய்த வேலன் தங்கம்மா (வயது 77) என்ற தாயினால் மாவீரர் ஈகைச் சுடரேற்றப்பட்டதுடன், பின்னர் கலந்து கொண்ட அனைவராலும் தீபம் ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.\nவாகரைப் பிரதேசத்தில் கண்டலடி மாவீரர் துயிலும் இல்லத்தில் அச்சத்திற்கு மத்தியில் இடம்பெற்ற தேசிய மாவீரர் தினத்தில் பல்லாயிரக் கணக்கான மக்கள் காலநிலை மாற்றத்திற்கு மத்தியில் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.\nஇதில் பாராளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன், கிழக்கு மாகாண முன்னாள் விவசாய அமைச்சர் கி.துரைராசசிங்கம், பிரதேச சபை உறுப்பினர்களான க.கமலநேசன், கி.சேயோன், வ.சுரேந்திரன் உட்பட பல அரசியல் பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.\nஇதன்போது தேசிய மாவீரர் தினத்தில் கலந்து கொண்ட அனைவரும் ஏற்பாட்டாளர்களினால் தென்னம் கன்றுகள் வழங்கி வைக்கப்பட்டது.\nமட்டக்களப்பு மாவட்டத்தில் தரவை, மாவடிமுன்மாரி, தாண்டியடி, வாகரை ஆகிய நான்கு இடங்களிலும் அமைந்துள்ள மாவீரர் துயிலும் இல்லங்களில் தேசிய மாவீரர் தினம் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது.\nமன்னார் - மடு - பண்டிவிரிச்சான்\nதிடீர் என அமைக்கப்பட்ட இராணுவ முகாம் , அகற்றப்பட்ட நினைவு தூபி திடீர் மின் வெட்டு மற்றும் புலனாய்வாளர்களின் அச்சுறுத்தல் என அனைத்து தடைகளையும் தாண்டி எழுச்சி பூர்வமாக மன்னார் மடு பண்டிவிரிச்சான் மாவீரர் துயிலும் இல்லத்தில் இன்று புதன் கிழமை மாலை நினைவேந்தல் நிகழ்வு இடம் பெற்றுள்ளது.\nநேற்று முன் தினம் திங்கட்கிழமை தொடக்கம் தொடர்ச்சியாக இராணுவத்தினரால் தடைகள் விதிக்கப்பட்ட நிலையிலும் நினைவேந்தல் நிகழ்வுக்கு என அமைக்கப்பட்ட நினைவு தூபி அகற்றப்பட்டு நினைவேந்தல் நிகழ்வுக்கான ஏற்பாடுகள் தடை செய்யப்பட்ட நிலையிலும் இன்று புதன் கிழமை மாலை 6.05 மணிக்கு மாவீரர்களுக்கான பொதுச் சுடர் ஏற்றப்பட்டு நூற்றுக்கணக்கான மக்களின் கண்ணீர் மத்தியில் மாவீரர் தினம் எழுச்சியுடன் இடம் பெற்றது.\nபண்டிவிரிச்சான் நினைவேந்தல் நிகழ்வு இடம் பெறுவதற்கு இரண்டு மணித்தியாலங்களுக்கு ��ுன்னர் பண்டிவிருச்சான் பிரதான பாதையில் திடீர் சோதனை சாவடி அமைக்கப்பட்டதுடன் புலனாய்வுத்துறையினர் மற்றும் பொலிஸ் ,இராணுவத்தினர் இணைந்து சோதனை நடவடிக்கைகளில் ஈடுபட்ட போதிலும் மக்கள் அச்சம் இன்றி நினைவேந்தல் நிகழ்வில் கலந்து கொண்டிருந்தனர்.\nஇன்றைய நினைவேந்தல் நிகழ்விற்கு வன்னி மாவட்ட பாரளுமன்ற உறுப்பினர் சால்ஸ் நிர்மல நாதன் , நானாட்டன் பிரதேச சபை தவிசாளர் பரஞ்சோதி மன்னார் மற்றும் நானாட்டன் நகர பிரதேச சபை உப தவிசாளர்கள் அருட்தந்தையர்கள் பொது மக்கள் என பலர் கலந்து கொண்டு மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தியமை குறிப்பிடத்தக்கது.\nஆனந்தபுரம் சமரில் வீரமரணமடைந்த தளபதிகள் விதைக்கப்பட்ட முல்லைத்தீவு இரட்டைவாய்க்கால் துயிலும் இல்லத்தில் மாவீரர்நாள் நிகழ்வுகள் உணர்வெளிச்சியுடன் இடம்பெற்றது .\nஇரட்டைவாய்க்கால் மாவீரர் துயிலும் இல்லத்தின் பிரதான சுடரினை மாவீரர் லெப் கேணல் நிலான் அவர்களின் துணைவியார் ஏற்றினார். சம நேரத்தில் ஏனைய சுடர்கள் ஏற்றப்பட்டு நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெற்றது .\nகிளிநொச்சி முழங்காலில் மாவீரர் துயிலும் இல்லத்தில் 3000 அதிகமான மக்கள் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினர்.\nகிளிநொச்சி மாவட்டத்தின் பூநகரி முழங்காவில் பகுதியில் அமைந்துள்ள மாவீரர் துயிலும் இல்லத்தில் அஞ்சலி நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.\n1750 ஈகைச்சுடர்கள் ஏற்றப்படுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. மாவீரரின் தந்தையான கே.நாகராசா பொதுச்சுடரினை ஏற்றியதை அடுத்து ஈகைச்சுடர்கள் ஏற்றப்பட்டு அஞ்சலிக்கப்பட்டது.\nமட்டக்களப்பு - கல்லடி மாவீரர் துயிலும் இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலி செலுத்த கூடியிருந்தபோதிலும் பொலிஸார் தடை செய்தமையால் பொதுமக்கள் தமது அஞ்சலியை வீதியில் நின்றவாறு மேற்கொண்டிருந்தனர்.\nமட்டக்களப்பு கல்லடி மணிக்கூட்டு கோபுரத்துக்கு அருகில் அமைக்கப்பட்டிருந்த மாவீரர் துயிலும் இல்லத்தில் விளக்குகேற்றி அஞ்சலி செலுத்துவதற்காக இன்று புதன்கிழமை (27) மாலை துப்புரவுப்பணியில் இளைஞர்கள் ஈடுபட்டபோது பொலிசார் அதனை தடுத்து நிறுத்தி சோடிக்கப்பட்ட தோரணங்கள் கழற்றப்பட்ட சம்பவத்தையடுத்து அங்கு பதற்ற நிலை ஏற்பட்டது\nகுறித்த தூபி முருகன் கோவில் ஆலயத்திற்கு அருகில் கடந��த 2002 ஆம் ஆண்டு விடுதலைப் புலிகளால் மாவீரர்களை நினைவு கூறுவதற்காக அமைக்கப்பட்டது. இருந்தபோதும் அது பற்றைவளர்ந்து கவனிப்பாரற்று கிடந்துள்ளது.\nஇந்த நிலையில் கடந்த ஆண்டு அந்த தூபியில் சிலர் சென்று விளக்கு ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டதையடுத்து இந்த முறை அதனை பிரதேச இளைஞர்கள் ஒன்றிணைந்து அஞ்சலி செலுத்துவதற்காக சம்பவதினமான இன்று புதன்கிழமை மாலை துப்புரவு பணியில் ஈடுபட்டு தோரணங்கள் கட்டப்பட்ட நிலையில் கோவில் நிர்வாகம் இந்த மாவீரர் நினைவு தூபியில் விளக்கு ஏற்றக் கூடாது என கூறியுள்ளனர்\nஇதனையடுத்து குறித்த பகுதிக்கு பொலிசார் வந்து இதில் விளக்கு ஏற்ற முடியாது மீறி ஏற்றும் பட்டத்தில் கைது செய்யப்படும் என தெரிவித்து கட்டப்பட்ட தோரணங்களை களற்றவைத்து விளக்கு ஏற்றிஅ ஞ்சலி செய்ய தடைவிதித்தனர்.\nயாழ்ப்பாணம், கொடிகாமம் மாவீரர் துயிலும் இல்லத்தின் நினைவேந்தல் நிகழ்வு துயிலுமில்லத்திற்கு அருகில் உள்ள பேருந்து நிலைய வளாகத்தில் இடம்பெற்றது.\nநினைவேந்தலில் முதன்மைச் சுடரினை மாவீரர்களின் பெற்றோர்கள் ஏற்றிவைத்தனர்.\nமாவீரர் தின நிகழ்வில் மாவீரர்களின் குடும்பங்கள் பொதுமக்கள் எனப்பலரும் கலந்துகொண்டிருந்தனர்.\nகொடிகாமம் மாவீரர் துயிலுமில்லத்தில் இராணுவத்தினர் முகாம் அமைத்து ஆக்கிரமித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nயாழ்ப்பாணம் கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லத்தில் இன்று மாவீரர் தின நினைவுகூரல் இடம்பெற்றது.\nஇன்று மாலை 6.05 மணிக்கு பிரதான ஈகைச் சுடர் ஏற்றப்பட்ட நினைவுகூரல் நிகழ்வு நடைபெற்றது.\nஇதன்போது நூற்றுக்கணக்கான மக்கள் கலந்துகொண்டு ஈகைச்சுடரேற்றி மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.\nகோப்பாய் துயிலும் இல்லம் 2019\nஉணர்வெழுச்சியுடன் மாவீரர் தினம் 2019 \nதமிழர் பிரதேசங்களில் இன்றைய தினம் உணர்வெழுச்சியுடன் மாவீரர் நினைவேந்தல் தினம். குறிப்பாக யாழ்ப்பாணம், வவுனியா, கிளிநொச்சி, மன்னார், தி...\nநாசா & ஸ்பேஸ் எக்ஸ் அனுப்பும் முதல் ராக்கெட் - என்ன ஆனது மற்றும் பிற செய்திகள் - முதல் முறையாக தனியார் நிறுவனமான ஸ்பேஸ் எக்ஸ் உடன் சேர்ந்து நாசா செயல்படுத்தும் இத்திட்டம் வரலாற்று சிறப்புமிக்கதாக கருதப்படுகிறது.\nமுள்ளிவாய்க்கால் தற்போது எப்படி இருக்கிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.asiavillenews.com/article/corona-cases-in-india-rose-around-1-lakh-44512", "date_download": "2020-05-28T07:33:47Z", "digest": "sha1:56YIOO6ZMGGLIYQQG5NKLWEXUJU4HZDW", "length": 5655, "nlines": 37, "source_domain": "tamil.asiavillenews.com", "title": "( India Corona): இந்தியாவில் தீவிரம் காட்டும் கரோனா; 1 லட்சத்தை கடந்தது பாதிப்பு எண்ணிக்கை! | Corona cases in india Rose around 1 lakh", "raw_content": "\nஇந்தியாவில் தீவிரம் காட்டும் கரோனா; 1 லட்சத்தை கடந்தது பாதிப்பு எண்ணிக்கை\nBy ஏசியாவில் செய்திப் பிரிவு • 19/05/2020 at 11:10AM\nஇந்தியாவில் கரோனாவால் அதிகம் பாதிப்படைந்த மாநிலங்களின் பட்டியலில் மகாராஷ்டிரா முதல் இடத்திலும் தமிழகம் இரண்டாம் இடத்திலும் இருக்கிறது.\nஇந்தியாவில் கரோனா வைரஸால் பாதிப்படைந்தவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்தை கடந்துள்ளது.\nஉலக நாடுகள் பலவற்றை ஆட்டிப்படைக்கும் கரோனா வைரஸ் தற்போது இந்தியாவில் தீவிரம் காட்டிவருகிறது. கரோனா வைரஸ் தொற்று பரவலை தடுக்க மத்திய அரசு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டுவ்ரும் நிலையிலும் கரோனா நோயாளிகளின் எண்ணிக்கை தொடர்ந்து ஏறுமுகமாகவே இருக்கிறது. கரோனா பாதிப்பு காரணமாக சில தளர்வுகளுடன் ஊரடங்கை நீட்டியுள்ளது மத்திய அரசு.\nகடந்த 24 மணி நேரத்தில் 4970 பேர் கரோனா வைரஸால் பாதிப்படைந்ததை அடுத்து, இந்தியாவில் கரோனாவால் பாதிப்படைந்தவர்களின் எண்ணிக்கை 1,01,139 ஆக உயர்ந்துள்ளது. அதே போல, 39,174 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போதுவரை 58,802 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர். சிகிச்சை பலனின்றி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3163 ஆக உயர்ந்துள்ளது.\nஇந்தியாவிலேயே அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 35 ஆயிரத்திற்கும் அதிகமானோர் கரோனா வைரஸால் பாதிப்படைந்துள்ளனர். அங்கு நாளுக்கு நாள் கரோனா பாதிப்பு தீவிரமடைந்துகொண்டே இருக்கிறது. அதற்கு அடுத்தபடியாக தமிழகத்தில் 11760 பேர் பாதிப்படைந்துள்ளனர். 10,054 பாதிப்புகளுடன் 3ம் இடத்தில் டெல்லியும், 5507 பாதிப்புகளுடன் 4வது இடத்தில் ராஜஸ்தானும் இருக்கின்றன.\nகரோனா வைரஸின் தீவிரத்தன்மையும் தாக்கமும் குறையவேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. நாளுக்கு நாள் கரோனா பாதிப்பு கட்டுக்குள் வராமல் அதிகரித்துக்கொண்டே இருப்பதால் மக்கள் கடும் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2008/05/14/india-parliament-attack-case-sc-dismisses-shaukats.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2020-05-28T08:24:16Z", "digest": "sha1:F5TVNQSBADD43MXMHVFBGKBHKXFZOGBT", "length": 15780, "nlines": 189, "source_domain": "tamil.oneindia.com", "title": "பார்லி தாக்கு: குற்றவாளி ஷௌகத் தண்டனை கோர்ட் உறுதி | Parliament attack case: SC dismisses Shaukat's plea - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் கொரோனா பொருளாதார பின்விளைவுகள் கொரோனா வைரஸ் கிரைம்\nகொரோனா.. ராஜீவ் காந்தி மருத்துவமனை நர்ஸ் பலி\nகாலிலிருந்து சுரக்கும் செரடோனின்.. அகலமாகும் வாய்..மலைக்க வைக்கும் வெட்டுக்கிளிகளின் ஸ்கெட்ச்\nபத்திரமாக ஒப்படைத்த பிரிட்டன்.. வார்த்தை தவறிய சீனா.. வீறுகொண்ட போராட்டம்.. இது ஹாங்காங்கின் கதை\nஇலங்கை நாடாளுமன்றத்தில் 50 ஆண்டுகள்.. மகிந்த ராஜபக்சேவுக்கு மோடி வாழ்த்து\nபிளஸ் 2 வேதியியல் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு போனஸ் மதிப்பெண்.. தேர்வு துறை\nஅதிமுகவில் புதிய மாவட்டச் செயலாளர்கள் லிஸ்ட் ரெடி... சிபாரிசுகளுக்கு இடமில்லை...\nதமிழகத்தில் பள்ளிகள் எப்போது திறக்கப்படும் அரசு வைத்துள்ள திட்டம் பற்றி வெளியான தகவல்\nLifestyle தினமும் ஒரு டம்ளர் சாத்துக்குடி ஜூஸ் குடிப்பதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா\nMovies இடைவேளைக்கு பிறகு படம் வேற லெவலில் இருக்கும்.. 'மாஸ்டர்' குறித்து முக்கிய பிரபலம் வெளியிட்ட ரகசியம்\nAutomobiles அட்ராசக்கை... கியா செல்டோஸ் கார் வேரியண்ட்டுகளில் அதிகரிக்கப்படும் வசதிகள்\nSports #DhoniRetires : ட்விட்டரில் பரபரப்பு.. சிஎஸ்கே போட்ட ஒரே ஒரு ட்வீட்.. பொங்கி எழுந்த கோலி ரசிகர்கள்\nFinance Chennai Gold rate: இரக்கம் காட்டிய தங்கம் விலை பவுனுக்கு எவ்வளவு ரூபாய் இறங்கி இருக்கு\nTechnology Google Pay இன் 'இந்த' அம்சம் தற்பொழுது 35 நகரங்கில் கிடைக்கிறது புதிய நகரங்களின் பட்டியல் இதோ\nEducation ரூ.55 ஆயிரம் ஊதியத்தில் SEBI நிறுவனத்தில் மத்திய அரசு வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபார்லி தாக்கு: குற்றவாளி ஷௌகத் தண்டனை கோர்ட் உறுதி\nடெல்லி: நாடாளுமன்ற தாக்குதல் வழக்கில் 10 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டதை எதிர்த்து குற்றவாளி ஷௌகத் உசேன் குரு தாக்கல் செய்த மறுஆய்வு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.\nகடந்த 2001 டிசம்பர் 13ம் தேதி பார்லிமென்ட் வளாகத்தில் தற்கொலைப்படை தீவிரவாதிகள் நடத்திய பயங்கர தாக்குதலில் பாதுகாப்பு வீரர்கள் பலர் உயிரழந்தனர். இந்த வழக்கில��� குற்றவாளி ஷௌகத் உசேன் குருவுக்கு டெல்லி நீதிமன்றம் தூக்குதண்டனை விதித்தது.\nஇந்த தண்டனையை டெல்லி உயர்நீதிமன்றமும் உறுதி செய்தது. இதை எதிர்த்து ஷௌகத் தொடர்ந்த வழக்கை கடந்த 2005 ஆகஸ்ட் 4ம் தேதி உச்சநீதிமன்றம் விசாரித்து அவரது தண்டனையை 10 ஆண்டுகளாக குறைத்தது.இதைத் தொடர்ந்து மீண்டும் ஒரு மறுஆய்வு மனுவை உச்ச நீதிமன்றத்தில் ஷௌகத் தாக்கல் செய்திருந்தார்.\nஅதில் இந்திய தண்டனை சட்டப்பிரிவு 123 (சதியை மறைத்தல்) படி உச்சநீதிமன்றம் தனது தண்டனையை 10 ஆண்டுகளாக விதித்தது என்றும் தன் மீதான குற்றச்சாட்டில் இந்த பிரிவின்கீழ் வழக்கு பதிவு செய்யப்படவில்லை என்பதால் தன்னை விடுவிக்கவேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.\nஇந்த மனுவை நீதிபதி பி.பி.நோலேக்கர் தலைமையிலான டிவிஷன் பெஞ்ச் இன்று விசாரித்தது. அப்போது நீதிபதி நோலேக்கர் பிறப்பித்த உத்தரவில், மனுதாரர் குறிப்பிடும் கருத்தை ஏற்கெனவே உச்சநீதிமன்றம் பரிசீலித்து தள்ளுபடி செய்துவிட்டது. இந்நிலையில் மேற்கொண்டு புதிதாக விசாரிக்க ஒன்றுமில்லை. எனவே மனுதாரரின் வாதத்தை ஏற்றுக்கொள்ளமுடியாது என்று குறிப்பிட்டுள்ளார்.\nஇதையடுத்து ஷௌகத் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டதால் அவரது தண்டனை உறுதி செய்யப்பட்டுள்ளது.\nவிருப்பமானவரை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி,\nஇன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்\nகாஷ்மீரில் 24 மணிநேரத்தில் 9 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை; 3 ராணுவ வீரர்கள் வீரமரணம்\nகொரோனா கிடக்கட்டும்.. ஈரானை கடுமையாக எச்சரிக்கை செய்து டிவீட் போட்ட டிரம்ப்.. என்னாச்சு திடீர்னு\nவிருதுநகரில் செய்தியாளர் கார்த்திக் மீது கொடூரத் தாக்குதல்- சீமான் கடும் கண்டனம்\nடெல்லியில் வன்முறையாளர்கள் வெறியாட்டம்- பத்திரிகையாளர் மீது துப்பாக்கிச் சூடு- சரமாரி தாக்கு\nநொறுக்கப்பட்ட பரனூர் டோல்கேட்.. ஆபீசில் வைத்திருந்த ரூ.18 லட்சத்தை காணோமாம்.. போலீஸில் புகார்\nதமிழக திரைப்பட இயக்குநர் மு.களஞ்சியம் மீது தாக்குதலா\nபரபரப்பு வீடியோ.. மேற்குவங்கத்தில் பாஜக வேட்பாளரை அடித்து எட்டி உதைத்து தாக்கிய கும்பல்\nகூடங்குளம் அணுமின் நிலையத்தில் சைபர் தாக்குதல்.. உச்சகட்ட உஷார் நிலையில் இஸ்ரோ\n13 பேரை காவு வாங்கிய படையப்பா யானை.. மூணாறு சாலையில் உலா.. பீதியில் வாகன ஓட்டிகள்\nப��க். ஆக்கிரமிப்பு காஷ்மீரில் தீவிரவாத முகாம்கள் மீது இந்தியா கடும் தாக்குதல்.. 5 பாக். வீரர்கள் பலி\nவைரல் வீடியோ.. எங்க புள்ள மேல கைவக்கிறீயா.. மாணவர்கள் முன்னிலையில் ஆசிரியர் மீது கடுமையாக தாக்குதல்\nகோயம்பேட்டில் காவல் உதவி ஆய்வாளர் ராஜீவ் சரமாரியாக தாக்கப்பட்ட வழக்கு.. மேலும் மூவர் கைது\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nதாக்குதல் நாடாளுமன்றம் குற்றவாளி convict parliament attack\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vivasayathaikappom.com/%E0%AE%A8%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88/", "date_download": "2020-05-28T06:45:46Z", "digest": "sha1:ABDJA4Z2D6AIM7OCHVI72VTH47YNETVU", "length": 8000, "nlines": 60, "source_domain": "vivasayathaikappom.com", "title": "நம் முன்னோர்கள் காக்கையை மையமாக வைத்து பல சுவாரஸ்யத்தை சொல்லிருகிரார்கள். அவற்றில் சில -", "raw_content": "\nநம் முன்னோர்கள் காக்கையை மையமாக வைத்து பல சுவாரஸ்யத்தை சொல்லிருகிரார்கள். அவற்றில் சில\nநம் முன்னோர்கள் காக்கையை மையமாக வைத்து பல சுவாரஸ்யத்தை சொல்லிருகிரார்கள். அவற்றில் சில\nநம்மை சுற்றி எப்போதும் இருப்பதாலோ என்னவோ காக்கைகளைப் பற்றி நாம் எப்போதும் அதிகம் கண்டுகொள்வது கிடையாது. ஆனால் பறவை இனங்களிலேயே மிகவும் புத்திசாலியானது என்று கருதப்படுவது நம் காக்கையார் தான்.\nதமிழர்களுக்கும் காக்காவுக்கும் வாழ்வியல் சம்பந்தமான நிறைய தொடர்பு உள்ளது. எங்க ஊரு காக்காக்கள் எங்களுக்கு நிறைய பாடங்கள் சொல்லி கொடுத்திருகின்றன முதல் சீன்ல பாட்டி சுட்ட வடைய திருடிவிட்டு வந்த அதே காக்கா தான் அடுத்த சீன்ல புத்திசாலிதனமாக கொஞ்சமா தண்ணி இருந்த குடுவைல கல்ல போட்டு தண்ணி குடிச்சிட்டு போச்சு.\nசென்னையில் இருந்த போது என் அம்மா தினமும் மதிய உணவிற்கு பிறகு ஒரு காக்காவிற்கு ஏதாவது சாப்பிட வைப்பார்கள். தவறாமல் தினமும் அதே நேரத்திற்கு வந்து முதலில் அமைதியாக இருக்கும். ஏதாவது வேலையாக இருந்து ஆகாரம் வைக்க சில நிமிடங்கள் தாமதம் ஆனால் ஒரெ ஒரு முறை “கா” என்று கத்தும்.\nஅப்படியும் தாமதம் ஆனால் தன் மூக்கினால் ஜன்னல் கண்ணாடியை கொத்தும். வேறு ஏதாவது ரூமில் இருந்தால் மற்ற ஜன்னல்களில் சென்று இதையே செய்யும். ஒரு நாளும் சாதம் உண்ணாது, சப்பாத்தி, பூரி, தோசை, பக்கோடா இது மாதிரி ஏதாவது டிபன் ஐட்டம் மட்டும் தான் சாப்பிடும்.\nநம் முன்னோர்கள் காக்கையை மையமாக வைத்து பல பழமொழிகளை சொல்லிருகிரார்கள். அவற்றில் எனக்கு பிடித்த சில\nகாகம் திட்டி மாடு சாகாது\nகூரை மேலே சோறு போட்டால் ஆயிரம் காக்கா\nமுக்காலும் காகம் முழுகிக் குளித்தாலும் கொக்காகுமா\nகாக்கா உட்கார பணம் பழம் விழுந்த கதை\nஇந்து மதத்தில் இறந்தவர்களின் பிரதிநிதியாகக் காகம் கருதப்படுகிறது. இறந்தவர்களுடைய நினைவு நாட்களின்போது படைக்கப்படும் உணவை தின்ன காகத்தின் வரவு பெரிதும் எதிர்பார்க்கப்படும். வைதீக குடும்பங்களில் முதலில் காக்கைக்கு சோறு போட்டபின்னர்தான் வீட்டிலுள்ளோருக்கு உணவு.\nகுழந்தையாய் இருக்கையில் நம் முன் வடையை திருடி திரிந்த காகமாய் இறந்தபின் மனிதன் மாறிவிட்டான் என போற்றபடுவது தானோ வாழ்க்கையின் சாராம்சம்.\nசில மிகச்சிறந்த வாழ்க்கை குறிப்புகள் இவை..வாழ்க்கையின் எந்த ஒரு உயரிய நிலைக்கு சென்றாலும் எங்கிருந்து நீங்கள் புறப்பட்டீர்கள் என்பதை மறக்காதீர்கள்\nபெரும்பாலும் மக்கள் தர்பூசணியை வெயில் காலத்தில் மட்டுமே உண்ணவேண்டும் என்று ஒரு மடத்தனம் மனதில் உள்ளது..\nஅந்த காலத்தில் பெண்களை வெகு தூரத்தில் எல்லாம் திருமணம் செய்து கொடுக்க மாட்டார்கள்..\nதிருக்குறள் எப்போது கண்டெடுக்கப்பட்டது தெரியுமா..\nஏழைகளின் ஏசி பற்றி நீங்கள் அறிவீர்களா..ஆக்ஸிஜனை அதிகளவு உற்பத்தி செய்யும் மரங்களுள்…\nஇளநீர் ரசம், கேட்கவே வியப்பாக இருக்கா.. வெறுமென இளநீராக குடித்திருந்த தமிழர்கள்,…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.army.lk/ta/news/%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-2800-%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%A3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-0", "date_download": "2020-05-28T08:33:44Z", "digest": "sha1:3KJYM2GYMYBEKKYZ5MHDSH47V73DQU3L", "length": 7477, "nlines": 48, "source_domain": "www.army.lk", "title": " படையினர் மற்றும் உலியன்குலம் கிராம வாசிகள் இணைந்து 2800 மணல் மூட்டைகள் பயன்படுத்தி அணைக்கட்டு சீரமைக்கும் பணிகளில் | Sri Lanka Army", "raw_content": "\nபடையினர் மற்றும் உலியன்குலம் கிராம வாசிகள் இணைந்து 2800 மணல் மூட்டைகள் பயன்படுத்தி அணைக்கட்டு சீரமைக்கும் பணிகளில்\nகிளிநொச்���ி துனுக்காய் பிரதேச செயலக பிரிவின் உலியன்குலம் குளத்தின் கட்டு வெள்ளத்தினால் பதிக்கப்பட்டதை தொடர்ந்து கிராமவாசிகளினால் கொடுத்த தகவலை தொடர்ந்து கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழ் இயங்கும் 65 ஆவது படைப் பிரிவின் 10 ஆவது மற்றும் 19 ஆவது இலங்கை இராணுவ காலாட் படையணியின் 150 படையினர்களுடன் 100 கிராமவாசிகளும் இணைந்து (27) ஆம் திகதியன்று 2800 மண் மூட்டைகள் பயன்படுத்தி அணைக்கட்டு சீரமைக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.\nஅதன்படி விவசாய நடவடிக்கைகளல் ஈடுபடும் கிராமவாசிகள் (26) ஆம் திகதி சனிக் கிழமை மாலை 65 ஆவது படைபிரிவிற்கு சென்று ஆபத்தான நிலைமைப் பற்றி படைத் தளபதிக்கு தெரிவித்ததை தொடர்ந்து உடனடியாக குள அணைக்கட்ட மற்றும் பிரதேசத்தில் ஏற்பட்ட அனார்த்தத்துக்கு உதவி தரும் மாறு கேட்டுக் கொண்டார்கள்.\nமுல்லைத்தீவு நீர்பாசன பொறியியலாளர் மற்றும் கிளிநொச்சி அனர்த்த முகாமைத்துவ தினணக்கழத்தினரால் நிலவும் பேரழிவு நிலைமை பற்றி 65 ஆவது படைப் பிரிவினருக்கு தெரிவித்;துக் கொண்டதை தொடர்ந்து கிளிநொச்சி பாதுகாப்ப படைத் தளபதி மேஜர் ஜெனரல் நிஸ்ஸங்க ரணவன அவசர தேவை பற்றி மேலும் விளக்கினார்.\nஇதற்கிடையில், 65 ஆவது படைப் பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் குமார பீரிஸ் மற்றும் அனைத்து அதிகாரிகளின் ஆலோசனைக்கமைய படையினர்களால் உடனடியாக மணல் சேகரிக்கும் நடவடிக்கைகள் மேற்கொண்டதுடன் கிராமவாசிகளின் உதவியுடன் 50 டெக்டர் பெட்டிகளை பயன்படுத்தி மணல் மூட்டைகள் கொண்டு வரப்பட்டனர்.\nஇராணுவத்தினரில் ஒத்துழைப்புடன் எல்லாவற்றுக்கும் மேலாக, எல்லோரும் பல மணிநேர காலத்திற்குள் வெள்ளத்தில் மூழ்கியிருந்த தண்ணீர் சேதமடைந்த பகுதிகளைச் சுற்றிலும் 2800 க்கும் மேற்பட்ட மணல் மூட்டைகள் பயன்படுத்தி நிரப்பினர்.\nகட்டளை தளபதிகள் அனர்த்த முகாமைத்துவ திணைக்களத்தினர் மற்றும் நீர்பாசன பொறியாளர் அதிகாரிகளினால் இந்த நடவடிக்கைக்கு ஆலோசனைகள் வழங்கப்பட்டது.\nஇராணுவத்தினரால் (27) ஆம் திகதி ஞாயிற்றுக் கிழமை வரை இந் சீரற்ற கால நிலை நடவடிக்ககைகள் மேற் கொள்ளப்பட்டது. கிடைக்கப்பட்ட தகவலுக்கமைய உலியன்குலத்திற்கருகில் 500 க்கு மேற்பட் குடும்பங்கள் வாழ்கின்றனர்.\nபாதுகாப்பு துறையின் தலைமை அலுவலகம்\nஇலங்கை இரானுவ தொணடர் படை\nஜெனரல் சே��் ஜோன் கொத்தலாவளை பாதுகாப்பு பல்கலைக்கழகம்\nபாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் பணியாளர்கள் கல்லுhரி\nஇலங்கை இரானுவ சேவா வணிதா பிரிவூ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.army.lk/ta/ta-military-to-civil-authorities?page=1", "date_download": "2020-05-28T08:00:18Z", "digest": "sha1:UNVGQJTEJ6FZ2VXWOBYQP22HNBPF24QQ", "length": 12287, "nlines": 96, "source_domain": "www.army.lk", "title": " சிவில் அதிகாரிகளுக்கான இராணுவ உதவி | Sri Lanka Army", "raw_content": "\nசிவில் அதிகாரிகளுக்கான இராணுவ உதவி\n542 ஆவது படைத் தலைமையகத்தினால் உலருணவு பொருட்கள் வழங்கி வைப்பு\nமாத்தளை பௌத்த மகளிர் சங்கத்தின் நிதி அனுசரனையுடன் 542 ஆவது படைத் தலைமையகத்தின் பூரண ஏற்பாட்டில் நரிக்காடு மற்றும்...\nRead more about 542 ஆவது படைத் தலைமையகத்தினால் உலருணவு பொருட்கள் வழங்கி வைப்பு\nஇராணுவத்தினரது உதவியுடன் கண் சிகிச்சை முகாம்\nவன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கீழ் இய்ங்கும் 56 ஆவது படைப் பிரிவின் பூரன ஒத்துழைப்புடன் இம் மாதம் (13) ஆம் திகதி கண் சிகிச்சை முகாம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. இதில் பயண்பெறுவதற்கு இப் பிரதேசத்தைச் சேர்ந்த 300 சிவிலியன்கள் பங்கேற்றிக் கொண்டனர். இந்த சமூக நலன்புரித் திட்டமானது வவுனியா மாவட்ட....\nRead more about இராணுவத்தினரது உதவியுடன் கண் சிகிச்சை முகாம்\nவன்னி வரிய குடும்பங்களுக்கு வீடு நிர்மாணிபதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு\nஅடிப்படைவீட்டு வசதிகள் இல்லாத குடும்பங்களுக்கு வீடுகளை பெற்றுக் கொடுக்கும் முகமாக வன்னி பாதுகாப்பு படை தலைமையகத்தினால் எடுக்கப்பட்ட முயற்சியினால்...\nRead more about வன்னி வரிய குடும்பங்களுக்கு வீடு நிர்மாணிபதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு\nகிளிநொச்சி படையினரால் முழுமையாக்கப்பட்ட இரண்டு கட்டிடங்கள்\nஇலங்கை இராணுவத்தின் வேலைத் திட்டத்தின் கீழ் கிளிநொச்சியிலுள்ள வட்டக்கச்சி, முருகானந்த முன்பள்ளிகளில் இரண்டு கட்டிட நிர்மான பணிகள் முழுமையாக்கப்பட்டு இம் மாதம் (12) ஆம் திகதி திறந்து வைக்கப்பட்டது.\nRead more about கிளிநொச்சி படையினரால் முழுமையாக்கப்பட்ட இரண்டு கட்டிடங்கள்\n54 ஆவது படைப் பிரிவின் ஏற்பாட்டில் இரத்ததான நிகழ்வு\n54 ஆவது படைப் பிரிவின் 9 ஆவது ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு இம் மாதம் (10) ஆம் திகதி தலைமையக வளாகத்தினுள் 54 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி பிரிகேடியர் A.A.I.J பண்டார அவர்களது தலைமைய���ல் இரத்ததானம் வழங்கும் நிகழ்வானது இடம்பெற்றது.\nRead more about 54 ஆவது படைப் பிரிவின் ஏற்பாட்டில் இரத்ததான நிகழ்வு\nபுதன்கலையில் இராணுவத்தினரது நிர்மான பணிகளுடன் வீதி திறந்து வைப்பு\nமதிப்பிற்குரிய தேஹாவபிய சுசீம தேரர் அவர்களது அழைப்பையேற்று 24 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த முதலிகே அவர்கள் பிரதம அதிதியாக வருகை தந்து புதன்கலையில் உள்ள சமாதி புத்த பிரதத்ம மாவத்தை எனும் பெயரிடப்பட்ட விகாரையின் நுழைவாயிலில் உள்ள பெயர்பலகையை திறந்து வைத்து அந்த வீதியை இம் மாதம் (23) ஆம் திகதி திறந்து வைத்தார்.\nRead more about புதன்கலையில் இராணுவத்தினரது நிர்மான பணிகளுடன் வீதி திறந்து வைப்பு\nமத்திய பாதுகாப்பு படையினரால் நல்லதண்ணி வீதியில் சிரமதான ஏற்பாடு\nஸ்ரீ பாத புனித தளத்தை தொடர்புபடுத்தும் நல்லதண்ணி வீதியானது,மத்திய பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் ருவாண் டி சில்வா அவர்களின் வழிகாட்டல் மற்றும் தலைமையின் கீழ் 12 அதிகாரிகள் உள்ளிட்ட 262 எண்ணிக்கையிளான இராணுவ படையினரால் கடந்த வெள்ளிக்கிழமையன்று (29) ஆம் திகதி சிரமதான பணிகள் மேற்கொள்ளப்பட்டன.\nRead more about மத்திய பாதுகாப்பு படையினரால் நல்லதண்ணி வீதியில் சிரமதான ஏற்பாடு\n213 ஆவது படைப் பிரிவினரால் உதவிகள்\nஇல 306ஏ, 1 கொழும்பு 4 இல் அமைந்துள்ள லயன்ஸ் கழகம் மற்றும் 21 மற்றும் 213 ஆவது படைத் தலைமையகத்தின் ஏற்பாட்டில் புல்லேலிய பாடசாலை நூலகம் புதிதாக மீள் நிர்மானிக்கப்பட்டு மார்ச் மாதம் (30) ஆம் திகதி திறந்து வைக்கப்பட்டது.\nRead more about 213 ஆவது படைப் பிரிவினரால் உதவிகள்\nவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கிளிநொச்சி மற்றும் பசறை பாடசாலை மாணவர்களுக்கு ஊக்கத் தொகைகள் வழங்கும் நிகழ்வு\nகிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கீழ் இயங்கும் 57ஆவது படைப் பிரிவிற்குட்பட்ட சன்முகரத்தினம் மகா வித்தியாலயம் மற்றும் கலவெட்டிதிடல் நாகேஸ்வரா வித்தியாலயம் மற்றும் கருக்கதீவு மகா வித்தியாலயம்...\nRead more about வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கிளிநொச்சி மற்றும் பசறை பாடசாலை மாணவர்களுக்கு ஊக்கத் தொகைகள் வழங்கும் நிகழ்வு\nபிரேவெட்ஸ் கல்லுாரியின் தலைமை மாணவர்களுக்கான இராணுவ தலைமைத்துவ பயிற்சிகள்\nகண்டி அம்பிட்டியே பிரேவெட்ஸ் கல்லுhரியின் 64 தலைமைத்துவ மாணவர்கள் இராணுவத் தளபதியவர்களுக்க��� விடுத்த வேண்டுகோளிற்கமைய ஓருநாள் தலைமைத்துவப் பயிற்சிகள் இலங்கை இலங்கை ரைபல் படையணித் தலைமையகத்தில் கடந்த புதன் கிழமை (28) இடம் பெற்றது.\nRead more about பிரேவெட்ஸ் கல்லுாரியின் தலைமை மாணவர்களுக்கான இராணுவ தலைமைத்துவ பயிற்சிகள்\nபாதுகாப்பு துறையின் தலைமை அலுவலகம்\nஇலங்கை இரானுவ தொணடர் படை\nஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவளை பாதுகாப்பு பல்கலைக்கழகம்\nபாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் பணியாளர்கள் கல்லுhரி\nஇலங்கை இரானுவ சேவா வணிதா பிரிவூ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/09/17001224/From-Coimbatore-Government-Hospital-Sri-Lankan-refugee.vpf", "date_download": "2020-05-28T07:53:25Z", "digest": "sha1:P42QAMTPCR3KSZZ4XJFVGDOF4OP3YNFN", "length": 12928, "nlines": 120, "source_domain": "www.dailythanthi.com", "title": "From Coimbatore Government Hospital Sri Lankan refugee To escape || வழக்கு தொடர்பாக கைது செய்ய போலீசார் சென்றபோது, கோவை அரசு ஆஸ்பத்திரியில் இருந்து இலங்கை அகதி தப்பி ஓட்டம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nவழக்கு தொடர்பாக கைது செய்ய போலீசார் சென்றபோது, கோவை அரசு ஆஸ்பத்திரியில் இருந்து இலங்கை அகதி தப்பி ஓட்டம் + \"||\" + From Coimbatore Government Hospital Sri Lankan refugee To escape\nவழக்கு தொடர்பாக கைது செய்ய போலீசார் சென்றபோது, கோவை அரசு ஆஸ்பத்திரியில் இருந்து இலங்கை அகதி தப்பி ஓட்டம்\nவழக்கு தொடர்பாக கைது செய்ய போலீசார் சென்ற போது கோவை அரசு ஆஸ்பத்திரியில் இருந்து இலங்கை அகதி தப்பி ஓடினார். இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-\nபதிவு: செப்டம்பர் 17, 2019 03:45 AM\nகோவை போளுவாம்பட்டி அருகே உள்ள இலங்கை அகதிகள் முகாமில் இருப்பவர் சந்திரன். இவருடைய மகன் விஜயராஜ் (வயது 23). இவர் மீது ஆலாந்துறை போலீஸ்நிலையத்தில் அடிதடி, கொலை முயற்சி உள்ளிட்ட வழக்குகள் உள்ளன. ஆனால் இவர் இந்த வழக்குகளில் போலீசாரிடம் சிக்காமல் தலைமறைவாக இருந்து வந்தார். எனவே விஜயராஜை போலீசார் தேடப்படும் குற்றவாளியாக அறிவித்து பல்வேறு பகுதிகளில் தேடி வந்தனர்.\nஇந்த நிலையில் நேற்று முன்தினம் விஜயராஜ் இலங்கை அகதிகள் முகாமுக்கு வந்துள்ளார். அப்போது முன்விரோதம் காரணமாக அவருக்கும் அங்கு இருந்த லோகநாதன் (49), சிவனேசன் (30) ஆகியோருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.\nஇதில் அவர்களுக்குள் கைகலப்பு ஏற்பட்டது. இதனால் அவர்கள் ஒருவரை ஒருவர் மாறிமாறி கையால் தாக்���ிக்கொண்டனர். இதில் 3 பேரும் படுகாயம் அடைந்து மயங்கி கிடந்தனர். விஜயராஜூக்கு தலை மற்றும் காலில் காயம் ஏற்பட்டது. இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.\nஇந்த சம்பவம் குறித்து கோவை புறக்காவல் நிலைய போலீசார் ஆலாந்துறை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். படுகாயத்துடன் சிகிச்சை பெற்று வரும் விஜயராஜ் போலீசாரால் தேடப்படும் குற்றவாளி என்பதால் அவரை மடக்கிப்பிடிக்க போலீசார் திட்டமிட்டனர். இதையடுத்து ஆலாந்துறை போலீசார் கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு வந்தனர்.\nஇதற்கிடையே விஜயராஜூக்கு தலை மற்றும் காலில் எக்ஸ்ரே எடுக்க ஆஸ்ப்பத்திரி ஊழியர்கள் எக்ஸ்ரே கூடத்துக்கு அழைத்து சென்றனர். போலீசாா் தன்னை பிடிக்க வருவதை அறிந்த அவர் அங்கு இருந்து தப்பி ஓடிவிட்டார்.\nபோலீசார் அவரை வெகு நேரம் தேடியும் கிடைக்கவில்லை. இதைத்தொடர்ந்து அங்கு பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு காட்சிகளை ஆய்வு செய்து போலீசார் தொடர்ந்து அவரை வலை வீசி தேடி வருகின்றனர்.பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய இலங்கை அகதி முன்விரோதம் காரணமாக ஏற்பட்ட மோதலில் படுகாயத்துடன் சிகிச்சை பெற்ற போது அரசு ஆஸ்பத்திரியில் இருந்து தப்பி ஓடிய சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\n1. செங்கல்பட்டு கோர்ட்டில் இருந்து திரும்பிய போது வேலூர் ஜெயில் கைதி ஓடும் பஸ்சில் இருந்து குதித்து தப்பி ஓட்டம்\nசெங்கல்பட்டு கோர்ட்டில் இருந்து திரும்பிய போது வேலூர் ஜெயில் கைதி ஓடும் பஸ்சில் இருந்து குதித்து தப்பி ஓடிவிட்டார்.\n1. கொரோனா அதிகம் பாதிப்பு: முதல் 10 நாடுகள் பட்டியலில் இந்தியாவும் இடம் பெற்றது\n2. விமானப் பயணிகளுக்கு புதிய வழிகாட்டு நெறிமுறைகள்- மராட்டிய அரசு வெளியீடு\n3. தமிழகத்தில் மேலும் 805 பேருக்கு கொரோனா தொற்று உறுதி; சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்\n4. உத்தர பிரதேச தொழிலாளர்களை அனுமதியின்றி எந்த மாநிலமும் பணிக்கு அமர்த்த முடியாது- யோகி ஆதித்யநாத்\n5. அம்பன் புயல்: மேற்கு வங்கத்துக்கு ரூ. 1000 கோடி விடுவித்தது மத்திய அரசு\n1. 62 நாட்களுக்கு பிறகு சென்னை ரிச்சி தெரு கடைகள் திறப்பு\n2. விலை உயர்வால் கடும் அதிருப்தி: பு��ுவையில் மது விற்பனை மந்தம்\n3. வீட்டின் சமையல் அறையில் கியாஸ் சிலிண்டரில் தஞ்சம் புகுந்த பாம்பு\n4. விலை உயர்வால் மது பானங்களை புறக்கணித்து சாராயக்கடைகளுக்கு மது பிரியர்கள் படையெடுப்பு\n5. சரக்கு லாரியில் கிளனர் போல் நடித்து குமரிக்கு வந்தவருக்கு கொரோனா பொதுமக்கள் தகவலின் பேரில் பரிசோதனை செய்ததில் உறுதியானது\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/India/2019/08/08145740/Kerala-man-fighting-for-IS-in-Afghanistan-killed-second.vpf", "date_download": "2020-05-28T08:12:13Z", "digest": "sha1:RBVIOV6SDH5ZIRY6GPGPS3UI6ILQXHMP", "length": 9961, "nlines": 112, "source_domain": "www.dailythanthi.com", "title": "Kerala man fighting for IS in Afghanistan killed, second in a fortnight || ஆப்கானிஸ்தானில் ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தில் இணைந்த மற்றொரு கேரள இளைஞர் சாவு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஆப்கானிஸ்தானில் ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தில் இணைந்த மற்றொரு கேரள இளைஞர் சாவு + \"||\" + Kerala man fighting for IS in Afghanistan killed, second in a fortnight\nஆப்கானிஸ்தானில் ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தில் இணைந்த மற்றொரு கேரள இளைஞர் சாவு\nஆப்கானிஸ்தானில் ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தில் இணைந்த மற்றொரு கேரள மாநில இளைஞர் உயிரிழந்தார்.\n2017-ம் ஆண்டு கேரளாவிலிருந்து 20-க்கும் அதிகமானோர் ஆப்கானிஸ்தான் சென்று ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தில் இணைந்தனர். கடந்த ஆண்டும் சில இளைஞர்கள் பயங்கரவாத செயலுக்காக ஆப்கானிஸ்தானுக்கு சென்றுள்ளனர். அவர்களில் ஒருவர் சாய்புதின். மலப்புரம் மாவட்டத்தை சேர்ந்த சாய்புதின் கல்லூரி படிப்பை முடித்த பின்னர் மதம் தொடர்பான கல்வியை கற்பதற்காக சவுதி அரேபியா சென்றுள்ளார். பின்னர் இந்தியா திரும்பிவிட்டு, வேலைக்கு செல்வதாக ஐக்கிய அரபு எமிரெட்ஸ் சென்றுள்ளார். பின்னர் வீட்டாருடன் பேசுவதை குறைத்து அவ்வப்போது மெசேஜ் மட்டும் செய்துள்ளார். இறுதியில் அவர் பயங்கரவாத இயக்கத்தில் இணைந்துள்ளார் என்பது இந்திய உளவுத்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது.\nஆப்கானிஸ்தானில் பயங்கரவாதிகளுக்கும், அமெரிக்க, ஆப்கானிஸ்தான் படைகளுக்கும் இடையிலான சண்டையின் போது சாய்புதின் கொல்லப்பட்டார் என உளவுத்துறை தெரிவித்துள்ளது. அவருடன் பயங்கரவாத இயக்கத்தில் இணைந்தவர்கள் தொடர்பாக உளவுத்துறை விசாரணையை மேற்கொண்டுவருகிறது. கடந்த மாதம் இறுதியில் ஆப்கானிஸ்தானில் பயங்கரவாத இயக்கத்தில் இணைந்து செயல்பட்ட திருச்சூர் வாலிபர் முகமது முகாஷின் உயிரிழந்தான் என்று தெரியவந்தது. அமெரிக்க படைகள் நடத்திய தாக்குதலில் உயிரிழந்தான் என செய்திகள் வெளியாகியிருந்தது.\n1. கொரோனா அதிகம் பாதிப்பு: முதல் 10 நாடுகள் பட்டியலில் இந்தியாவும் இடம் பெற்றது\n2. விமானப் பயணிகளுக்கு புதிய வழிகாட்டு நெறிமுறைகள்- மராட்டிய அரசு வெளியீடு\n3. தமிழகத்தில் மேலும் 805 பேருக்கு கொரோனா தொற்று உறுதி; சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்\n4. உத்தர பிரதேச தொழிலாளர்களை அனுமதியின்றி எந்த மாநிலமும் பணிக்கு அமர்த்த முடியாது- யோகி ஆதித்யநாத்\n5. அம்பன் புயல்: மேற்கு வங்கத்துக்கு ரூ. 1000 கோடி விடுவித்தது மத்திய அரசு\n1. போருக்கு தயாராகும் சீனா\n2. சீனாவின் தந்திரம் :ஒரே நேரத்தில் இந்திய எல்லையில் சிக்கலை ஏற்படுத்தும் மூன்று நாடுகள்\n3. எல்லையில் சீனாவின் எதிர்ப்பை மீறி சாலை பணிகள் தொடரும்: இந்தியா அதிரடி முடிவு\n4. கொரோனா வைரஸ் பாதிப்புகள் அதிகரிப்பு; கேரள செயல்பாடுகள் தோல்வியடைகிறதா\n5. புலம்பெயர்ந்தோரின்வேதனை: ரெயில் நிலையத்தில் தாயார் இறந்தது தெரியாமல் எழுப்ப முயன்ற குழந்தை\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.drikpanchang.com/tamil/tamil-month-panchangam.html?date=26/02/2020&lang=ta", "date_download": "2020-05-28T08:59:18Z", "digest": "sha1:3MC6EHARE6ILWA2BTNSO7LMET4C7RIH6", "length": 18728, "nlines": 718, "source_domain": "www.drikpanchang.com", "title": "பிப்ரவரி 26, 2020 தமிழ் பஞ்சாங்கம் New Delhi, NCT, India ஐந்து", "raw_content": "\nதிருகனித அடிப்படையில் தமிழ் பஞ்சாங்கம் New Delhi, NCT, India ஐந்து\nதை - மாசி 1941\nராகுகாலம்தமிழ் நாட்காட்டிதமிழ் திருவிழாக்கள்கௌரி பஞ்சாங்கம்Thiru Ganita Vs Vakyam\n1941 ஷாகா, கலியுகம் 5120\nபுதன், பிப்ரவரி 26, 2020\nதிதிதிரிதியை upto 04:11 ஏ எம், பிப் 27\nநட்சத்திரம்உத்திரட்டாதி upto 10:08 பி எம்\nயோகம்சாத்தீயம் upto 09:35 ஏ எம்\nமுதல் கரணம்சைதுளை upto 02:55 பி எம்\nஇரண்டாவது கரணம்கரசை upto 04:11 ஏ எம், பிப் 27\nராகுகாலம்12:34 பி எம் to 02:00 பி எம்\nகுளிகன்11:08 ஏ எம் to 12:34 பி எம்\nயம கண்டம்08:16 ஏ எம் to 09:42 ஏ எம்\nதுர்முஹுர்த்தம்12:11 பி எம் to 12:57 பி எம்\nஅமிர்த காலம்04:45 பி எம் to 06:33 பி எம்\nதமிழ் யோகம்மரண upto 10:08 பி எம்\nஆனந்ததி யோகம்ல���்பாக upto 10:08 பி எம்\nதை - மாசி 1941\nமாக பௌர்ணமி விரதம், இஷ்டி\nமாதாந்திர சிவராத்திரி, மஹா சிவராத்திரி\nதமிழ் ஆனந்ததி யோகம் பெயர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.lankasrinews.com/france/03/202790?ref=archive-feed", "date_download": "2020-05-28T06:52:04Z", "digest": "sha1:AU67F4GOZYWPRMI53MHWXQNLKK664JKY", "length": 7254, "nlines": 135, "source_domain": "www.lankasrinews.com", "title": "பாரிசில் நாளை பல்வேறு இடங்களில் மஞ்சள் மேலாடை போராட்டத்திற்கு தடை! - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nபாரிசில் நாளை பல்வேறு இடங்களில் மஞ்சள் மேலாடை போராட்டத்திற்கு தடை\nபிரான்சின் பாரிஸ் நகரில் நாளைய தினம், மஞ்சள் மேலாடை போராட்டத்திற்கு பல்வேறு இடங்களில் தடை விதிக்கப்பட்டுள்ளது.\nபிரான்ஸ் நாட்டில் நாளை 24வது வார மஞ்சள் மேலாடை போராட்டம் இடம்பெற உள்ளது. இந்த போராட்டம் ஐந்து மாதங்களை கடந்துள்ளது. இந்நிலையில், பாரிசுக்குள் சோம்ப்ஸ்-எலிசேயில் போராட்டம் நடத்த இந்த வாரமும் தடை விதிக்கப்பட்டுள்ளது.\nசோம்ப்ஸ்-எலிசேயில் நாளை காலை 6 மணிமுதல் போக்குவரத்து தடை விதிக்கப்பட உள்ளது. அங்கு பலத்த பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.\nமேலும், நோர்து-டாம் தேவாலயத்திற்கு முன்பாக போராட்டம் நடத்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. அந்த தேவாலயம் தீ விபத்துக்குள்ளான பத்து நாட்களில், இரண்டாவது வாரமாக இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது.\nஇந்த இடங்கள் தவிர Presidence de la Republique மற்றும் I'Assemblee nationale ஆகிய அரச தளங்களிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.\nமேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nஉங்கள் வருங்கால கணவனை தேர்ந்தெடுக்க இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள் பதிவு செய்யுங்கள் வெடிங்மானில்..\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.proprofs.com/quiz-school/story.php?title=ntm5nzm4", "date_download": "2020-05-28T08:37:07Z", "digest": "sha1:QIDH7WGDUMQXTHOGPCQYTBP4FCAMHNDL", "length": 4526, "nlines": 211, "source_domain": "www.proprofs.com", "title": "Group 4 & Med (Ignou) - Maths & Reasoning Questions - ProProfs Quiz", "raw_content": "\nஏ என்பவர் பி என்பவரின் சகோதரர். ஆனால் பி என்பவர் ஏ என்பவரின் சகோதரர் அல்ல. ஏ என்பவருக்கும் பி என்பவருக்கும் உள்ள உறவு என்ன\n”சி” மதிப்பு 3 எனில் ”டி” மதிப்பு என்ன\nகுமார் 29.02.1996 அன்று தனது பிறந்த நாளை கொண்டாடினார். அவர் பிறந்த ஆண்டு 29.02.1976. அவர் எத்தனையாவது பிறந்த நாளை கொண்டாடினார்\nஆர்த்தி ஒரு வரிசையில் முன்புறமிருந்தும் பின்புறமிருந்தும் 11 வது இடத்தில் இருக்கிறாள். வரிசையில் உள்ள மொத்த நபர்கள் எத்தனை\nஏ விலிருந்து கிளம்பி 10 கி.மீ வடக்கு நோக்கி ஒரு மோட்டார் செல்கிறது. பின் வலது பக்கம் திரும்பி 15 கி.மீ செல்கிறது. மறுபடியும் அதன் வலது புறம் திரும்பி 10 கி.மீ சென்று ”பி” யை அடைகிறது. ஏ க்கும் பி க்கும் உள்ள தூரம் என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.8, "bucket": "all"} +{"url": "https://www.vidhai2virutcham.com/tag/chief-minister/page/2/", "date_download": "2020-05-28T07:15:21Z", "digest": "sha1:XAQSGFHCKJOHPUMHZAQPNFLWE2JDN6Y7", "length": 31568, "nlines": 181, "source_domain": "www.vidhai2virutcham.com", "title": "Chief Minister – Page 2 – விதை2விருட்சம்", "raw_content": "Thursday, May 28அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட\nஉரத்த‍ சிந்தனை மாத இதழ்\nதன்னை சஸ்பெண்ட் செய்ய‍ப்ட்ட‍தற்கு விளக்க‍மளித்து,விஜயகாந்த் பேட்டி -வீடியோ\nசட்ட‍சபையில் நேற்று முதல்வர் ஜெயலலிதா அவர்களுக்கும் எதிர்க்கட்சி தலைவர் விஜயகாந்த் அவர்களுக்கும் இடையே ஏற்பட்ட‍ கடும்மோதல் ஏற்பட்ட‍தன் விளைவாக, எதிர்க்கட்சித்தலை வரு ம், தே.மு.தி.க தலைவருமான விஜயகாந்த், கை யை உயர்த்தி பேசியதாக கூறி அவரையும் அவரது கட்சியினரை யும் பேரவைத் தலைவர்களின் உத்த‍ரவுப்படி அவைக்காவலரால் வெளியேற்ற‍ப் பட்டனர். அதோடு இல்லாமல் பேரவைத் தலைவர் அவர்கள் இந்த பிரச்ச னையை உரிமை மீறல் குழுவிற்கு (more…)\nசட்ட‍சபையில் அ.தி.மு.க மற்றும் தே.மு.தி.க இடையே ஏற்பட்ட‍ கடும்மோதலின் “முழு வீடியோ தொகுப்பு” – வீடியோ\nநேற்று (01-02-2012) கூடிய சட்ட‍சபையில் அ.தி.மு.க மற்றும் தே.மு.தி.க இடையே ஏற்பட்ட‍ கடும்மோதல் ஏற்பட்ட‍து. அதன் விளைவாக, எதிர்க்கட்சித் தலைவரும், தே.மு.தி.க தலைவருமான விஜயகாந்த் கையை உயர்த்தி பேசியதாக கூறி அவரை யும் அவரது கட்சியினரையும் பேரவைத் தலைவர்களின் உத்த‍ரவுப்படி அவைக் (more…)\nமுதல்வர் ஜெயலலிதா, விஜயகாந்த் உச்ச‍க் கட்ட‍ மோதல் – வீடியோ\nதமிழக முதல்வரும் அ.தி.மு.க.பொதுச்செயலாளரு��ான‌ ஜெ. ஜெய லலிதா அவர்களும், எதிர்க்கட்சித் தலைவரும் தே.மு.தி.க• தலைவருமான‌ விஜயகாந்த் உச்ச‍க்க‍ட்ட‍ (more…)\nசெல்வி ஜெயலலிதா சினிமா நடிகையான கதை\nஇன்றைய தமிழக முதலமைச்சரான ஜெயலலிதா புரட்சித் தலைவி, அம் மா என்று எத்தனையோ பட்டங்க ளால் அழைக்கப்பட்டாலும் திரைப் படத் துறையில் புகழ் பெற்ற நடிகை யாக இருந்தபோது அவர் கலைச் செல்வி ஜெயலலிதா என்றுதான் அழைக்கப்பட்டார். திரைப்படங்களில் நடிக்க வேண்டும் என்ற எண்ணமே இல்லாமல் இருந்த ஜெயலலிதாவை திரைத் துறைக்கு அழைத்து வந்தது விதி. (இன்று அரசி யலில் இருக்கும் முதல்வர் ஜெ.வைப் பற்றியது அல்ல இக் (more…)\nஜெயலலிதாவின் வீடு மற்றும் அலுவலகத்தில் சோதனை\nசென்னை திருவல்லிக்கேணி கஸ்தூரிபாய் அரசு மருத்துவமனை யில் 108 ஆம்புலன்ஸ் அமைப்பின் தலைமை அலு வலகம் செயல் படுகிறது. இந்த அலுவலகத்துக்கு அடிக்கடி விஷமிகள் யாராவது போன் செய்து வெடிகுண்டு மிரட்டல் விடுக்கிறார்கள். நேற்று மா லை 3.12 மணியளவில் இந்த அலுவலகத்துக்கு சிறுவன் குரலில் மர்ம நபர் ஒருவர் பேசினார். ``ஜெயலலிதா அம்மா வுக்கும், அவரது அலுவலக த்துக்கும், டைம் செட் பண்ணியாச்சி. சொல்வதை சொல்லி விட்டேன். பார்த்துக்கொள்ளுங்கள்'' என்று (more…)\n“இதில் நான் தலையிட முடியாது” – முதல்வர்\nராஜி்வ் கொலையாளிகள் 3 பேரை, வரும் 9 ம் தேதி தூக்கில் போட ஏற்பாடுகள் து ரித கதியாக நடந்து வருவதை அடுத்து தமிழகத்தில் பல்வே று அரசியல் கட்சிகள் தூக்கை ரத்து செய்ய வேண்டும் என கோரி போராட்டத்தில் ஈடுப ட்டு வருகின்றன. தமிழக முதல்வர் தனது சிறப்பு அதிகார த்தை பயன்படுத்தி 3 பேரை யும் காப்பாற்ற வேண் டும் என கோரிக்கை குரல் எழுந்தது. ஆனால் இந்த விஷயத்தில் தலையிட முதல் வருக்கு அதிகாரம் இல்லை என சட்டசபை யில் (more…)\nமுன்னாள் முதல்வர் கருணாநிதியின் குடும்பச் சொத்து விபரம்:\nமுன்னாள் முதல்வர் கருணாநிதி மற்றும் அவரது குடும் பத்தினருக்கு சொந்தமான சொத்துக்கள் என 60-க்கும் மேற் பட்ட, பல ஆயிரம் கோடி மதிப்புள்ள சொத்துக் களின் பட்டியலை வெளி யிட்டுள்ளது டெல்லியி லிருந்து வெளியாகும் தி அதர் சைட் பத்திரிகை. இந்தப் பத்திரிகையின் ஆசி ரியர் ஜார்ஜ் பெர்ணான்டஸ். கருணாநிதியின் நீண்ட (more…)\nதேசிய அரசியலில் முதல்வர் ஜெயலலிதா\nதேசிய அரசியலில் நுழையும் எண்ணமில்லை எனவும், தே சிய அளவில் 3வது அணி அமையுமா என்பதை எதிர் காலம் என்ன செய்கிறது என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண் டும் என முதல்வர் ஜெயலலிதா கூறி யுள்ளார்.இது தொடர் பாக பேட்டியளித்த முதல்வர் ஜெயலலிதா, காங்கிரசுக்கு ஆதரவளிப்பேன் என கடந்த 2010ம் ஆண்டு கூறினேன். 2010க்கு பிறகு சூழ்நிலைகள் மாறிவிட்டன. தி.மு.க.,வுடன் காங்கிரஸ் தொடர்ந்து கூட்டி யில் உள்ளது.என்னுடைய (more…)\nசென்னை போலீஸ் கமிஷ்னராக ஜே.கே.திரிபாதி: முதல்வர் ஜெயலலிதா உத்தரவு\nசென்னை போலீஸ் கமிஷ்னராக ஜே.கே.திரிபாதியை நியமித்து உத்தரவிட்டுள்ளார் முதல்வர் ஜெயலலிதா. இதுவரை இந்தப் பதவியில் இரு ந்த ராஜேந்திரன் சிறைத்துறை கூடு தல் டிஜிபியாக மாற்றப்பட்டுள் ளார். அவர் பதவியேற்றவுடன் செய்யப் பட்டுள்ள முதல் அதிகாரிகள் மாற்றம் இதுவாகும். இவரைத் தொடர்ந்து தலைமைச் செயலாளர் உள்பட மாநில த்தில் பெரும் பாலான அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்படுவர் என்று தெரிகிறது. இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம் -.- தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது. தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்\nஇளையவர் அன்று மகிழ்ந்தார், மூத்தவர் இன்று மகிழ்கிறார் (கார்ட்டூன்)\nதமிழ்நாடு சிறந்த மாநிலமாக தேர்வு: சி.என்.என்.-ஐ.பி.என். விருது வழங்கியது\nசி.என்.என்.-ஐ.பி.என். வழங்கியது: தமிழ்நாட்டுக்கு சிறந்த மாநில விருது; முதல்-அமைச்சர் கருணாநிதியிடம் தங்கம் தென்னரசு காண்பித்தார் தமிழக அரசு வெளி யிட்டுள்ள செய்தி குறி ப்பில் கூறி இருப்பதா வது:- சி.என்.என். - ஐ.பி.என். என்னும் முன்னணி செய்தி நிறுவனம், 2008 ஆம் ஆண்டு முதல் தேசிய அள வில் வளர்ச்சி, சட்டம் ஒழுங்கு, அடிப்படை கட்டமைப்பு போன்ற பல்வேறு அம்சங் களின் அடிப்படையில் தகுந்த நடுவர்கள் மூலம் அனைத்து மாநிலங் களையும் மதிப்பீடு செய்து, சிறந்த (more…)\nகலப்புத் திருமணங்களுக்கு புதிய பெயர்: முதல்வர்\n\"கலப்புத் திருமணங்களுக்கு, \"மதம் இணைந்த விழா, மத நல்லி ணக்க விழா' என, புதிய பெயர்களை வைப்பது குறித்து ஆலோசி த்து வருகிறோம். மற்ற வர் களுடன் கலந்து பேசி, புதிய பெயரை விரைவில் அறிவிக்கிறேன்,'' என முதல்வர் கருணாநிதி பேசினார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க., அமைப்புச் செயலர் டி.கே.எஸ்., இளங்கோவன் மகள் மாதவிக்க��ம், ஜான் விஜய் என்பவருக்கும் திருமணம் நடந்தது. திருமணத்தை நடத்தி வைத்து முதல்வர் வாழ்த்தி பேசியதாவது: இரண்டு இனங்கள், இரண்டு மதங்கள், இரண்டு சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் என, இருவர் இணைந்து (more…)\nசங்கு – அரிய தகவல்\nCategories Select Category Uncategorized (32) அதிசயங்கள் – Wonders (581) அதிர வைக்கும் காட்சிகளும் – பதற வைக்கும் செய்திகளும் (777) அரசியல் (157) அழகு குறிப்பு (694) ஆசிரியர் பக்க‍ம் (283) “ஆவிகள் இல்லையடி பாப்பா” (1) “எழுவதும் வீழ்வதும் பெற்றோர்களின் கையிலே” (1) “எழுவதும் வீழ்வதும் பெற்றோர்களின் கையிலே” (1) “சென்னையில் ஒரு நாள் . . . .” (1) “சென்னையில் ஒரு நாள் . . . .” (1) “பாலியல் கல்வியின் அவசியமும் முக்கியத்துவமும்” (1) தலைநிமிர்ந்த திருவள்ளுவர் தலை குனியலாமா” (1) “பாலியல் கல்வியின் அவசியமும் முக்கியத்துவமும்” (1) தலைநிமிர்ந்த திருவள்ளுவர் தலை குனியலாமா (1) நோட்டா (NOTA) ஜெயித்தால் . . . (1) பாரதி காணாத புதுமைப்பெண்கள் (1) பெயர் வைக்க‍ பாடலாசிரியரின் அனுமதி வேண்டும் (1) ஆன்மிகம் (1,019) ப‌கவத் கீதை (முழுத் தொகுப்பு) (3) ஆன்மீக பாடல்கள் (14) இசை (கர்நாடக இசை) (18) ராக மழை (8) இணையதள முகவரிகள் (6) இதழ்கள் (213) உரத்த சிந்தனை (179) சட்ட‍த்தமிழ் (1) சத்தியபூமி (2) தமிழ்ப்பணி (1) புது வரவு (1) விதைவிருட்சம் (1) ஸ்ரீ முருக விஜயம் (4) இவரைப் பற்றி சில வரிகள்… (1) உங்கள் இடம் (1) உங்கள் தமிழறிவுக்கு ஒரு சவால் (1) நோட்டா (NOTA) ஜெயித்தால் . . . (1) பாரதி காணாத புதுமைப்பெண்கள் (1) பெயர் வைக்க‍ பாடலாசிரியரின் அனுமதி வேண்டும் (1) ஆன்மிகம் (1,019) ப‌கவத் கீதை (முழுத் தொகுப்பு) (3) ஆன்மீக பாடல்கள் (14) இசை (கர்நாடக இசை) (18) ராக மழை (8) இணையதள முகவரிகள் (6) இதழ்கள் (213) உரத்த சிந்தனை (179) சட்ட‍த்தமிழ் (1) சத்தியபூமி (2) தமிழ்ப்பணி (1) புது வரவு (1) விதைவிருட்சம் (1) ஸ்ரீ முருக விஜயம் (4) இவரைப் பற்றி சில வரிகள்… (1) உங்கள் இடம் (1) உங்கள் தமிழறிவுக்கு ஒரு சவால் (27) உடற்பயிற்சி செய்ய‍ (54) உடலுறவு (1) உடை உடுத்துதல் (60) உரத்த‍ சிந்தனை மாத இதழ் (2) எந்திரவியல் (7) கடி வேண்டுமா (27) உடற்பயிற்சி செய்ய‍ (54) உடலுறவு (1) உடை உடுத்துதல் (60) உரத்த‍ சிந்தனை மாத இதழ் (2) எந்திரவியல் (7) கடி வேண்டுமா (10) கட்டுரைகள் (51) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (57) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (3) கணிணி தளம் (734) கதை (55) நீதிக்கதைகள் (28) கலைகள் (36) கல்வி (330) அறிவியல் ஆயிரம் (19) ஆரம்பக் கல்வி (32) தேர்வு முடிவுகள் (7) கல்வெட்டு (254) காமசூத்திரம் (66) கார்ட்டூன்கள் (21) குறுந்தகவல் (SMS) (9) கைபேசி (Cell) (406) கொஞ்சம் யோசிங்கப்பா (10) கட்டுரைகள் (51) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (57) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (3) கணிணி தளம் (734) கதை (55) நீதிக்கதைகள் (28) கலைகள் (36) கல்வி (330) அறிவியல் ஆயிரம் (19) ஆரம்பக் கல்வி (32) தேர்வு முடிவுகள் (7) கல்வெட்டு (254) காமசூத்திரம் (66) கார்ட்டூன்கள் (21) குறுந்தகவல் (SMS) (9) கைபேசி (Cell) (406) கொஞ்சம் யோசிங்கப்பா (46) கோரிக்கைகளும் – வேண்டுகோள்களும் (12) சட்ட‍விதிகள் (283) குற்ற‍ங்களும் (18) சட்டத்தினால் ஏற்பட்ட பாதிப்புகள் (9) சட்டத்தில் உள்ள‌ குறைபாடுகள் (11) சட்டம் & நீதிமன்ற செய்திகள் (62) புலனாய்வு (1) சமையல் குறிப்புகள் – Cooking Tips (486) உணவுப் பொருட்களில் உள்ள‍ சத்துக்கள் (6) சரித்திர நாயகர்கள் விட்டுச் சென்று வித்தான முத்துக்கள் (10) சிந்தனைகள் (427) பழமொழிகள் (2) வாழ்வியல் விதைகள் (76) சினிமா செய்திகள் (1,781) என்னைக் கவர்ந்த திரைக்காட்சிகள் (2) சினிமா (33) சினிமா காட்சிகள் (26) ப‌டங்கள் (58) சின்ன‍த்திரை செய்திகள் (2,136) தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் (1,913) V2V TV (13) குறும்படங்கள் (23) பொருள் புதைந்த பாடல்கள்- வீடியோ & ஆடியோ (28) ம‌ழலைகளுக்காக‌ (2) மேடை நாடகங்கள் (2) சிறுகதை (21) சுனாமி- ஓரு பார்வை (5) சுற்றுலா (38) செயல்முறைகள் (66) செய்திகள் (3,421) அத்துமீறல்களும் (1) காணாமல் போன(தை)வரை பற்றிய அறிவிப்பு (2) கோரிக்கைகளும் (1) ஜோதிடம் (96) புத்தாண்டு இராசி பலன்கள் – 2015 (1) ராகு கேது பெயர்ச்சி 2017 (1) தங்க நகை (42) தந்தை பெரியார் (12) தனித்திறன் மேடை (3) தமிழுக்கு பெருமை சேர்த்த‍ நூல்கள் & படைப்புக்கள் (9) தமிழ் அறிவோம் (1) தமிழ்ப்புதையல் (7) தற்காப்பு கலைகள் (5) தலையங்கம் (1) தலைவர்களின் வாழ்க்கை குறிப்பு (6) தியானம் (5) திருமண சடங்குகள் (18) திருமணத் தகவல் மையம் (12) திரை வசனங்கள் (5) திரை விமர்சனம் (26) தெரிந்து கொள்ளுங்கள் – Learn more (7,573) அலகீடு மாற்றி (Unit Converter) (2) கண்டுபிடிப்புக்களும் ஆய்வுகளும் (22) கேள்விகளும் பதில்களும் (1) நாட்குறிப்பேடு (41) விடைகானா வினாக்களும் – வினா இல்லா விடைகளும் (2) ஹலோ பிரதர் (64) தேர்தல் செய்திகள் (101) நகைச்சுவை (166) ந‌மது இந்தியா (34) நினைவலைகள் (4) நேர்காணல்கள் (88) சிறப்பு நேர்காணல்கள் (1) பகுத்தறிவு (73) படம் சொல்லும் செய்தி (37) படைப்புகள் (3) ம‌ரபுக் கவிதைகள் (1) பார்வையாளர்கள் கவனத்திற்கு (26) பாலியல் மரு‌த்துவ‌ம் – Sexual Medical (18+Years) (1,897) பிரபலங்கள் ஆ��்றிய உரைகளும்- சொற்பொழிவுகளும் (145) பிராணிகள் & பறவைகள் (288) பிற இதழ்களிலிருந்து (23) புதிர்கள் (4) புதுக்கவிதைகள் (42) புத்தகம் (4) புலன் விசாரணைகளும் (12) பொதுத்தேர்வு மாதிரிவினாத்தாள் (5) 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் (2) 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் (2) மரு‌த்துவ‌ம் (2,391) அறுவை சிகிச்சைகள் (நேரடி காட்சிகளுடன்) (36) குழந்தை வளர்ப்பு (38) நேரடி காட்சி (விளக்கங்களுடன்) (39) பரிசோதனைகள் (21) முதலுதவிகள் (18) மறைக்கப்பட்ட‍ சரித்திரங்கள் – வஞ்சிக்கப்ப‍ட்ட‍ மாவீரர்கள் (11) ம‌லரும் நினைவுகள் (22) ம‌லர்களின் மகிமை (5) முதலிரவு (1) மேஜிக் காட்சிகள் (10) யோகாசனம் (19) வ‌ரலாறு படைத்தோரின் வரலாறு (22) வ‌ரலாற்று சுவடுகள் (175) வரி விதிப்புக்களும் – வரிச்சலுகைகளும் (29) வர்த்த‍கம் (585) வணிகம் (10) வாகனம் (175) வாக்களி (Poll) (13) வானிலை (21) வி தை (32) வி2வி (250) விண்வெளி (99) விதை2விருட்சம் (எனது) பொன்மொழிகள் (2) விளம்பர விமர்சனம் (7) விளையாட்டு செய்திகள் – Sports (104) விழிப்புணர்வு (2,615) வீடியோ (6) வீட்டு மனைகள் (72) வேலைவாய்ப்பு – சுயதொழில் (135) வேளாண்மை (97)\nS.S.Krishnan on திவச மந்திரமும், அதன் அபச்சார பொருளும்\nV2V Admin on பட்டா – எட்டு வகை உண்டு தெரிந்துகொள்\nAnu on மச்சம் – பல அரிய தகவல்கள்\nKamalarahgavan on பட்டா – எட்டு வகை உண்டு தெரிந்துகொள்\nDiya on கர்ப காலத்தில் பெண்களுக்கு ஏற்படக்கூடிய பொதுவான சந்தேகங்கள்\nV2V Admin on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nV2V Admin on ஆண் மற்றும் பெண்ணுக்கு உரிய உறவு முறையின் பெயர்கள்\nKodiyazhagan on ஆண் மற்றும் பெண்ணுக்கு உரிய உறவு முறையின் பெயர்கள்\nArun on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nR.renugadevi on இராமாயணத்தில் இடம்பெற்ற 69 கதாபாத்திரங்களும் – ஒரு வரி தகவலும் – ஓரெளிய அலசல்\nபேய் வேடத்தில் மிரட்டும் ராசி கண்ணா\nநீங்கள் நடக்கும்போது உங்க தொடைகள் ஒன்றோடொன்று உராய்கிறதா\nவங்கி மூலம் ஏலத்துக்கு வரும் சொத்துக்களில் உள்ள சிக்கல்கள்\nசின்னத்திரை ப‌டப்படிப்பு – நிபந்தனைகளுடன் அனுமதி – தமிழக முதல்வர் அறிவிப்பு\nஅல்சர், வயிறு எரிச்சல் போன்ற பிரச்சினை உங்களுக்கு இருந்தால்\nஅழகான கூந்தலுடன் உங்கள் சரும‍மும் பொலிவாக‌ இருக்க வேண்டுமா\nபிக்பாஸ் லாஸ்லியா, கவினுக்கு திடீர் அறிவுரை\nவாய்ப்பு வந்தாலும் நான் நடிக்க மாட்டேன் – பிரியா பவானி சங்கர்\nவேக வைத்த வேப்பிலை நீரில் தலைக்கு குளித்து வந��தால்\n4 ஆசிரியர், விதைவிருட்சம் அரையாண்டு இதழ்\n5 துணை ஆசிரியர், நம் உரத்த சிந்தனை மாத இதழ்\n6 மக்கள் தொடர்பாளர் (PRO)/ செயற்குழு உறுப்பினர், உரத்த சிந்தனை\n7 ஆசிரியர்/உரிமையாளர், விதை2விருட்சம் இணையம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ilakku.org/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A/", "date_download": "2020-05-28T09:04:54Z", "digest": "sha1:NMVUD7LBA6UKEYHYRXJ432OVEULGRF6C", "length": 10186, "nlines": 109, "source_domain": "www.ilakku.org", "title": "சீனாவில் எவருக்கும் கொரோனா தொற்று ஏற்படவில்லை. | இலக்கு இணையம்", "raw_content": "\nHome செய்திகள் சீனாவில் எவருக்கும் கொரோனா தொற்று ஏற்படவில்லை.\nசீனாவில் எவருக்கும் கொரோனா தொற்று ஏற்படவில்லை.\nஹூபெய் மாகாணத்தில் கடந்த 36 மணி நேரத்தில் யாருக்கும் புதிதாக கொரோனா தொற்று ஏற்படவில்லை என்று அந்த மாகாண சுகாதாரத் துறை தெரிவித்து உள்ளது.\nகொரோனா வைரசின் பிறப்பிடமாக மத்திய சீனாவின் ஹூபெய் மாகாணம் உள்ளது.\nஇந்த மாகாணத்தில் உள்ள வுஹான் நகரில்தான் கடந்த டிசம்பர் மாதத்தில் கொரோனா வைரஸ் பரவுவது முதலில் கண்டறியப்பட்டது.\nசீனாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் பெரும்பாலானோர் ஹூபெய் மாகாணத்தை சேர்ந்தவர்களாகவே உள்ளனர்.\nஇந்த வைரசால் சீனா முழுவதும் பாதிக்கப்பட்டுள்ள சுமார் 80 ஆயிரம் பேரில் 67 ஆயிரத்துக்கும் அதிகமானோர் இந்த மாகாணத்தையே சேர்ந்தவர்கள்.\nஇந்தநிலையில், ஹூபெய் மாகாணத்தில் கடந்த 36 மணி நேரத்தில் யாருக்கும் புதிதாக கொரோனா தொற்று ஏற்படவில்லை என்று அந்த மாகாண சுகாதாரத் துறை தெரிவித்து உள்ளது.\nகடந்த செவ்வாய்க்கிழமை ஒருவருக்கு மட்டும் புதிதாக வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டதாகவும், 11 பேர் வைரசால் பலியானதாகவும் சுகாதாரத் துறை கூறி உள்ளது.\nPrevious articleதேர்தலை பிற்போட வேண்டும்\nNext articleவேட்பு மனுக்களை 12.30 வரையே ஒப்படைக்கமுடியும்.\nசிறீலங்காவின் பொருளாதாரத்தை இந்தியா காப்பாற்றும் – மோடி\nஆறுமுகனின் இடத்திற்கு அவரின் மகன் ஜீவன்\n முழுதாக அழிந்துபோகும் மனித இனம்.\nஉயிர்நெய் கொண்டு ஏற்றிய விளக்கு திசைவழி காட்டும், திடமுடன் முயல்வீர்\nஈழம் எங்களுக்கு அரசியல் அல்ல,தமிழினத்தின் அவசியம்-பாலமுரளிவர்மன் (நேர்காணல்)\nஇலங்கையில் கோவிட்-19 நோயளர்களுக்கான சிகிச்சை என்ன\nபிரபாகரனின் பன்முக சிந்தனையும் ஆற்றலும் ��ன்னை வியக்க வைத்தது(நேர்காணல்)-ஓவியர் புகழேந்தி\nமாநகர சபையின் வளர்ச்சிக்கு எமது சமூகத்தின் முதலீட்டாளர்களை எதிர்பார்க்கிறோம்(நேர்காணல்)-மட்டு.மாநகர முதல்வர்\nபிரித்தானியாவில் தமிழ் மக்கள் அனைவரும் உணர்வுடன் அணி திரண்டு எமக்கான நீதியை வென்றெடுப்போம் வாரீர்\nகொக்கட்டிச்சோலை படுகொலை நினைவு நிகழ்வு\nமருத்துவ போராளியின் ‘கருணை நதி’ நூல் வெளியீடு\nவவுனியா புதுக்குளம் மாணவர்களின் கலை நிகழ்வு வீடியோ இணைப்பு\nசிறீலங்காவின் பொருளாதாரத்தை இந்தியா காப்பாற்றும் – மோடி\nஆறுமுகனின் இடத்திற்கு அவரின் மகன் ஜீவன்\n முழுதாக அழிந்துபோகும் மனித இனம்.\nநந்திக்கடலில் பின்னடைவை சந்திக்கும் பொழுது பிரபாகரன் அவர்கள் என்ன சிந்தித்திருப்பார் – சேது\nஇறுதிவரை உறுதியுடன் பணி செய்த தமிழீழ மருத்துவத்துறை-அருண்மொழி\nதமிழ் அமைப்புக்கள் ஒன்றுபடத் தவறினால் சிறீலங்கா அரசு தண்டணைகளில் இருந்து தப்பித்துக் கொள்ளும் :...\nஇலக்கு இணையம் அனைத்துலக ஈழத் தமிழர் உரிமை மையத்தின் ஊடகப்பிரிவான அனைத்துலக தமிழ் ஊடக மையத்தால் நிர்வகிக்கப்படும் இணையமாகும். ஈழத் தமிழ் மக்களின் இலக்கு நோக்கிய பயணத்துக்கும் உலகத் தமிழ் மக்களின் கனதியான இருப்புக்கும் எழுச்சிக்கும் இலக்கு துணை நிற்கும். தமிழ்த் தேசியத்தை வலுப்படுத்தி எம் இனத்தையும் சமூகத்தையும் ஆற்றல்படுத்தி ஆற்றுப்படுத்தவும் மேம்படுத்தவும் இலக்கு கண்ணியத்தோடு பங்காற்றும்.\n© 2019 இலக்கு இணையம்\nவடக்கு ஆளுநராக திருமதி சாள்ஸ் நியனம்\nசீனாவிலிருந்து 12 மணிநேரத்துக்குள் கொழும்பு வந்த ஏழு விமானங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/118184-premam-movie-tamil-remake", "date_download": "2020-05-28T08:46:56Z", "digest": "sha1:R46XLITL5PS3B56KPVHFMHG3EO46QR2E", "length": 10565, "nlines": 171, "source_domain": "cinema.vikatan.com", "title": "Timepass Vikatan - 23 April 2016 - இது தமிழ் ‘பிரேமம்’! | Premam Movie Tamil Remake - Timepass", "raw_content": "\nவருத்தப்படாத வாட்ஸ் அப் குரூப்\nஆள் பாதி ஆப்ஸ் பாதி\nஇதோ ஒரு தமிழ் விஞ்ஞானி\n2016 தமிழக சட்டமன்றத் தேர்தல்\nலட்சுமி மேனன் என் காதலுக்கு உதவினார்\n“இனிமேல் படம் இயக்க மாட்டேன்\nநடிகர்கள் கிரிக்கெட் விளையாடுவதில் தப்பே இல்லை\nமக்கள் நலக் கூட்டணிப் பொதுக்கூட்டத்தில்...\nசமீபத்தில் வெளியான ‘பிரேமம்’ படத்தின் தெலுங்கு ரீமேக் போஸ்டரைப் பார்த்தே தெறித்து ஓட��னார்கள் ஒரிஜினல் பிரேமத்தின் ரத்தத்தின் ரத்தங்கள். அடுத்து எப்படியும் தமிழில் ரீமேக்கினாலும் மேக்குவார்கள். அந்தச் சம்பவம் மட்டும் நடந்துச்சு, படம் இதோ இப்படித்தான் இருக்கும்.\nநம் ஊர் ஹீரோ எப்படியும் இன்ஜினீயரிங்தான் படிப்பார். எனவே, ஹீரோ மொழுமொழு மூஞ்சியோடு, கட்டம் போட்ட சட்டையில் காலர் பட்டன் மாட்டிக்கொண்டுதான் திரிந்திருப்பார். நிவின் பாலி போல் தாடி, வேட்டி, புட்டி எனத் திரிந்தால் மேனஜ்மென்ட்டில் இருந்து ஃபைன் போட்டுவிடுவார்கள். லாஜிக்\nஅதேபோல் நிவின் பாலி, மலர் டீச்சரைக் காதலிச்ச மாதிரியெல்லாம் நம் ஊரில் சீன் வைக்க முடியாது. ஏன்னா, அப்படி ஒரு விஷயம் நடந்ததுனா ‘2005-லேயே டீச்சரைக் காதலித்த மாணவன்’னு 2016-ல் போட்டோவோடு வாட்ஸ்-அப்பில் உலா வருவார் ஹீரோ. கருமம்டா\nநம் ஹீரோக்கள் மலர் டீச்சருக்கு பழைய ஞாபகங்கள் நினைவில் இல்லை எனக் கேள்விப்பட்டதும், அலேக்காக அவரை வண்டியில் தூக்கிப்போட்டு கோயிலுக்கு சென்று அவர் கையால் விபூதி அடிக்கவிட்டு ஞாபகத்தை மீட்டெடுத்திருப்பார். நிவின் போல மலரின் கல்யாண ரிசப்ஷனுக்கு சென்று ஜிலேபியை விழுங்கியிருக்க மாட்டார்\nகாதல் தோல்வி அடைந்த பிறகுதான் ஹீரோவின் முகத்தில் தாடியே வளர்ந்திருக்கும். ஆறு நாள் தாடி வளர்ந்த பிறகுதான் ஆல்கஹாலை உள்ளே தள்ளி ‘என் அஞ்சல மச்சான் அவோ’ என அணத்த ஆரம்பித்திருப்பார்\n‘பிரேமம்’ படத்தில் வருவது போல, காதல் தோல்விக்குப் பின் பேக்கரி ஆரம்பித்து வறுக்கி சுட்டிருக்க மாட்டார் நம் ஊர் ஹீரோ. கண்டிப்பாக, ஜிம்மில் தவமாய் தவமிருந்து சிக்ஸ் பேக்ஸ் வைத்து ஆர்மியிலோ, போலீஸிலோ இணைந்திருப்பார். படம் வேற லெவலுக்குப் போயிருக்கும்\nமொத்தத்தில், ‘பிரேமம்’ படத்தைத் தமிழில் ரீமேக்கினால் அதைப் பார்த்து பூமாதேவியே சிரிச்சுடுவா... நாமெல்லாம் உள்ளே போயிடுவோம். ஒரே கதையை எத்தனை தடவைதான் பார்க்கிறது மக்களே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://globaltamilnews.net/2019/134454/", "date_download": "2020-05-28T08:22:05Z", "digest": "sha1:A3RQCUHXS7XWFDLUHFKSCBIRBDCIRO3C", "length": 9589, "nlines": 148, "source_domain": "globaltamilnews.net", "title": "அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு – 6 பேர் உயிரிழப்பு – GTN", "raw_content": "\nஉலகம் • பிரதான செய்திகள்\nஅமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு – 6 பேர் உயிரிழப்பு\nஅமெரிக்காவில் நியூஜெர்சியில் இருவேறு இடங்களில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் காவல்துறை அதிகாரி ஒருவர் உட்பட 6 பேர் உயிரிழந்துள்ளனர். பல்பொருள் அங்காடி உள்பட 2 இடங்களில் மேற்படி துப்பாக்கிச்சூட்டினை நடத்திய 2 பேரையும் காவல்துறையினர் சுட்டுக்கொன்றுள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nநியூஜெர்சி நகரின் செமின்ட்ரி பகுதியில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் அதிகாரி ஒருவர் பலியானார். அதே பகுதியில் உள்ள ஒரு பல்பொருள் அங்காடியில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 5 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇது பயங்கரவாத தாக்குதலாக இருக்கலாம் என கருதப்படுவதனால் காவல்துறையினர்; விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். #அமெரிக்கா #துப்பாக்கிச்சூடு #உயிரிழப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஊரடங்கு சட்டம் பற்றிய புதிய அறிவித்தல்\nஇலங்கை • பிரதான செய்திகள் • மலையகம்\nஆறுமுகன் தொண்டமானின் பூதவுடலுக்கு பாராளுமன்ற வளாகத்தில் அஞ்சலி\nஉலகம் • பிரதான செய்திகள்\nஉலகம் • பிரதான செய்திகள்\nஅமெரிக்காவில் ஒரு லட்சத்தைத் தாண்டிய கொரோனா உயிரிழப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 1469 ஆக அதிகரிப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள் • மலையகம்\nநுவரெலியா மாவட்ட வேட்பாளர் பட்டியலில் ஏற்பட்டுள்ள வெற்றிடத்துக்கு ஜீவன் தொண்டமான்\nநல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில், திருக்கார்த்திகை திருவிழா…\nகுடியுரிமை மசோதாவுக்கு எதிர்ப்பு- வடகிழக்கு மாநிலங்களில் போராட்டம் வலுக்கிறது\nஊரடங்கு சட்டம் பற்றிய புதிய அறிவித்தல் May 28, 2020\nஆறுமுகன் தொண்டமானின் பூதவுடலுக்கு பாராளுமன்ற வளாகத்தில் அஞ்சலி May 28, 2020\nகொரோனாவை வென்ற நியூசிலாந்து May 28, 2020\nஅமெரிக்காவில் ஒரு லட்சத்தைத் தாண்டிய கொரோனா உயிரிழப்பு May 28, 2020\nகொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 1469 ஆக அதிகரிப்பு May 28, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nம.கருணா on அம்மா சும்மா இருக்கிறா\nம.கருணா on கலாநிதி. சி. ஜெயசங்கரின் பழங்குடிகள் பற்றிய கட்டுரையை முன்வைத்து- சாதிருவேணி சங்கமம்..\nம.கருணா on குழந்தை .ம. சண்முகலிங்கத்தின், சத்திய சோதனையும், தீர்வு காணப்படவேண்டிய கல்வியியல் பிரச்சனைகளும் – சுலக்ஷனா..\nசி. விஜய் on தந்தை சி. மணி வளனின் உரையாடல் : ஓலைச்சுவடி ஆய்வியலின் தேவையும் நெறிமுறையும் – ம.கருணாநிதி, உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/southwest-monsoon-makes-kutralam-as-seson-spot-tourists-284244.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2020-05-28T08:28:36Z", "digest": "sha1:CANMLWF26ZW67ZKDY6OKTPXFUOSXQB4I", "length": 17872, "nlines": 197, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஜில், ஜில் சாரல் மழை...சிலு, சிலு தென்றல் காத்து...களைகட்டத் தொடங்கும் குற்றால சீசன்! | Southwest monsoon makes Kutralam as a seson spot for tourists - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் கொரோனா பொருளாதார பின்விளைவுகள் கொரோனா வைரஸ் கிரைம்\nகொரோனா.. ராஜீவ் காந்தி மருத்துவமனை நர்ஸ் பலி\nசென்னையில் இன்று 51 ஏரியாக்கள் கன்டெய்ன்மென்ட் ஜோனில் இருந்து நீக்கம்.. வெளியானது முழு லிஸ்ட்\nகாலிலிருந்து சுரக்கும் செரடோனின்.. அகலமாகும் வாய்..மலைக்க வைக்கும் வெட்டுக்கிளிகளின் ஸ்கெட்ச்\nபத்திரமாக ஒப்படைத்த பிரிட்டன்.. வார்த்தை தவறிய சீனா.. வீறுகொண்ட போராட்டம்.. இது ஹாங்காங்கின் கதை\nஇலங்கை நாடாளுமன்றத்தில் 50 ஆண்டுகள்.. மகிந்த ராஜபக்சேவுக்கு மோடி வாழ்த்து\nபிளஸ் 2 வேதியியல் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு போனஸ் மதிப்பெண்.. தேர்வு துறை\nஅதிமுகவில் புதிய மாவட்டச் செயலாளர்கள் லிஸ்ட் ரெடி... சிபாரிசுகளுக்கு இடமில்லை...\nLifestyle தினமும் ஒரு டம்ளர் சாத்துக்குடி ஜூஸ் குடிப்பதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா\nMovies இடைவேளைக்கு பிறகு படம் வேற லெவலில் இருக்கும்.. 'மாஸ்டர்' குறித்து முக்கிய பிரபலம் வெளியிட்ட ரகசியம்\n பவர் கிரிட் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் பணியாற்றலாம் வாங்க\nAutomobiles அட்ராசக்கை... கியா செல்டோஸ் கார் வேரியண்ட்டுகளில் அதிகரிக்கப்படும் வசதிகள்\nSports #DhoniRetires : ட்விட்டரில் பரபரப்பு.. சிஎஸ்கே போட்ட ஒரே ஒரு ட்வீட்.. பொங்கி எழுந்த கோலி ரசிகர்கள்\nFinance Chennai Gold rate: இரக்கம் காட்டிய தங்கம் விலை பவுனுக்கு எவ்வளவு ரூபாய் இறங்கி இருக்கு\nTechnology Google Pay இன் 'இந்த' அம்சம் தற்பொழுது 35 நகரங்கில் கிடைக்கிறது புதிய நகரங்களின் பட்டியல் இதோ\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஜில், ஜில் சாரல் மழை...சிலு, சிலு தென்றல் காத்து...களைகட்டத் தொடங்கும் குற்றால சீசன்\nகுற்றாலம் : மேற்கு மலைத்தொடர்ச்சியில் அமைந்துள்ள குற்றாலத்தில் மெல்லிய சாரலும், தென்றல் காற்றுமாய் சீசன் தொடங்குவதற்கான அறிகுறி காணப்படுவதால், ஏராளமான சுற்றுலாப் பயணிகள் அங்கு வரத் தொடங்கியுள்ளனர்.\nஅருவிகள் நகரமான குற்றாலத்தில் கடந்த சில மாதங்களாகவே தண்ணீரின்றி வறண்டு காணப்படுகின்றன. தென்மேற்கு பருவமழை காலமான ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்கள் குற்றாலத்தில் சீசன் காலங்கள் ஆகும்.\nஇந்த சீசன் காலத்தில் ஓங்கி உயர்ந்து நிற்கும் மேற்கு தொடர்ச்சி மலைகளில் இருந்து வெள்ளியை உருக்கி விட்டது போன்று வெண்ணிறத்தில் அருவியில் இருந்து நீர் ஆர்ப்பரித்துக் கொட்டும். குற்றால அருவி நீரில் குளித்தாலே மனதிற்கும் உடலுக்கும் தெம்பு வந்தது போல் இருக்கும்.\nஇந்நிலையில் கேரளாவில் நாளை முதல் தென்மேற்குப் பருவமழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இன்று முதலே குற்றாலத்தில் சாரல் மழை, தென்றல் காற்று, மலைமீது மிதந்து செல்லும் மேகங்கள் என ரம்மியமான சூழல் நிலவுகிறது.\nகாலை வேளைகளில் மூடிய வெண்பனி மேகம் அவ்வப்போது வந்து செல்லும் இளம் மஞ்சள் வெயில் என குற்றாலம் சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் இடமாக மாறி வருகிறது. இங்கு நிலவும் இதமான சீசனை அனுபவிக்க ஆண்டுதோறும் 80 லட்சத்திற்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் குற்றாலம் வந்து செல்கின்றனர்.\nகடந்த ஆண்டு சீசன் தாமதமாகவே தொடங்கியது என்றாலும் தண்ணீர் நவம்பர் இறுதிவரை கொட்டியது. இந்த ஆண்டு சீசன் எப்படி இருக்கும், குறித்த காலத்தில் தொடங்குமா அல்லது தாமதமாக இருக்குமா என்ற எதிர்பார்ப்பு சுற்றுலா பயணிகள் மத்தியில் நிலவியது.\nஅக்னி நட்சத்திரம் முடியும் முன்பே சீசனுக்கான அறிகுறிகள் தென்பட்ட நிலையில் கடந்த சில தினங்களாக அவ்வப்போது திடீரென மேக கூட்டங்கள் திரண்டு மேற்குத்தொடர்ச்சி மலை அடிவாரப்பகுதியான புளியரை பகுதிகளில் மெல்லிய சாரல் பெய்தது.\nஇன்று காலைமுதல் மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகளில் மேகங்கள் மலைமுகடுகளில் தவழ்ந்து குளிர்ந்த தென்றலை தேகத்தை தழுவும் வண்ணம் அள்ளிக்கொடுத்து சென்றது. சூரியன் மங்கும்மாலை நேரங்களில்புளியரை, மேக்கரை, செங்கோட்டை, குண்டாறு,ஐந்தருவி,குற்றாலம் உள்ளிட்ட பகுதிகளில் லேசான சாரல் மழையும் பெய்தது. இதனால் இந்தாண்டு குற்றால சீசன் முன்னதாகவே தொடங்கியுள்ளதால் சிறு மற்றும் பழ வியாபாரிகளும்,விவசாயிகளும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.\nவிருப்பமானவரை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி,\nஇன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்\nஅய்யோ.. தென்காசியில பிறந்தவங்க கொடுத்துவச்சவங்க.. குற்றாலமும்.. குண்டாறும் எப்படி மயக்குது பாருங்க\nசெம்ம ஜாலி.. குளுகுளு காற்று.. மெல்லிய சாரல்.. ஆர்பரித்து விழும் அருவிகள்.. மயக்கும் குற்றாலம்\nஇலங்கை அரசு இந்தியாவை காட்டிலும் சீனாவுடன் நெருக்கமாக உள்ளது: வடக்கு மாகாண முதல்வர் விக்னேஷ்வரன்\nகுற்றால அருவிகளில் நீர் வரத்து குறைந்ததால் குளிக்க அனுமதி\nகுற்றால மெயின் அருவியில் பெரும் வெள்ளப்பெருக்கு.. மின்கம்பங்கள் அடித்து செல்லப்பட்டதால் பீதி\nசுற்றுலா பயணிகளுக்கோர் நற்செய்தி... குற்றால அருவிகளில் குதூகல கும்மாளம் போட அனுமதி\nகுற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு... சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை\nகுற்றாலம் சாரல் விழாவில் குடிமகன்கள் அட்டகாசம்... பாதுகாப்பு கேட்கும் சுற்றுலாப்பயணிகள்\nகுற்றாலத்தில் கூடுதல் ஆம்புலன்ஸ் வசதி... மாவட்ட ஆட்சியர் தகவல்\nஐந்தருவி படகு குழாமில் இன்று முதல் படகுகள் இயக்கம்\nகுற்றாலத்தில் மீண்டும் சாரல் மழை... அருவியில் தண்ணீர் வரத்து அதிகரிக்க வாய்ப்பு\nகுற்றாலத்தில் நெருங்கும் சீசன்.. ஏலம் போகாமல் வெறிச்சோடி கிடக்கும் கடைகள்.. வியாபாரிகள் கவலை\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nkutralam season tourists happy monsoon குற்றாலம் சீசன் பயணிகள் மகிழ்ச்சி பருவமழை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.army.lk/ta/ta-military-to-civil-authorities?page=2", "date_download": "2020-05-28T07:10:26Z", "digest": "sha1:MYN6XA7WF4DT6UILOE4C46K6ZTZWUUXJ", "length": 14519, "nlines": 96, "source_domain": "www.army.lk", "title": " சிவில் அதிகாரிகளுக்கான இராணுவ உதவி | Sri Lanka Army", "raw_content": "\nசிவில் அதிகாரிகளுக்கான இராணுவ உதவி\nமெதிரிகிரிய பாடசாலை மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்கள் அன்பளிப்பு\nஇந் அன்பளிப்பானது ஓய்வு பெற்ற மேஜர் அருணா பெரேரா மற்றும் அவருடைய நண்பர்களால் வழங்கப்பட்ட உதவியுடன், கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தினரின் ஒழுங்கமைப்பில் பாடசாலை உபகரணங்கள் உள்ளடக்கிய அன்பளிப்புகள் குமுதுபுர முதன்மைப் பாடசாலை மற்றும் மெதிரிகிரியவில் அமைந்துள்ள பிபியாவ முதன்மை பள்ளியிற் கல்வி கற்கும் பாடசாலை மாணவர்களுக்கு கடந்த (30) ஆம் திகதி வெள்ளிக்கிழமை மெதிரிகிரிய ஆரம்ப பாடசாலையில் வளாகத்தில் வைத்து வழங்கப்பட்டது.\nRead more about மெதிரிகிரிய பாடசாலை மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்கள் அன்பளிப்பு\n513 ஆவது படையினரின் உதவியுடன் பொதுமக்களுக்கு கண் பரிசோதனை\n51 ஆவது படைப் பரிவின் கீழ் இயங்கும் 513 ஆவது படைப் பிரிவின் படையினர்களால் கடந்த (07) ஆம் திகதி வெள்ளிக் கிழமை மற்றும் (08) ஆம் திகதி சனிக் கிழமை பொதுமக்களின் நலன் கருதி வட்டுக்கோட்டை மருத்துவமனை மற்றும் காரைநகர் சுப்ரமணியம் கல்லூரியில் மொபைல் கண் பரிசோதனை முகாம்கள் நடத்தப்பட்டன.\nRead more about 513 ஆவது படையினரின் உதவியுடன் பொதுமக்களுக்கு கண் பரிசோதனை\n58 அவது படைப் பிரிவின் படையினர்களால் அனர்த்த மீட்பு பணிகள்\nநாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை நிமித்தம் ஏற்பட்டுள்ள இயற்கை அனர்த்தத்தின் பாதிப்படைந்த பிரதேசங்களான ரத்னபுரி, எலபாத அணைக்கட்டுகளை பாதுகாக்கும் நிமித்தம் 58 அவது படைப் பிரிவிற்குட்பட்ட 583 ஆவது படைப் பிரிவின் கீழ் இயங்கும் 6 ஆவது இலங்கை இராணுவ காலாட் படையினர்களால் (26) ஆம் திகதி சனிக் கிழமை மண் மூட்டைகளை பயன்படுத்தி அணைக்கட்டுகள் சீரமைக்கும் நடவடிக்கை மேற் கொள்ளப்ட்டது.\nRead more about 58 அவது படைப் பிரிவின் படையினர்களால் அனர்த்த மீட்பு பணிகள்\nஇராணுவத்தினரால் காணாமல் போனோரை தேடும் நடவடிக்கை\nமத்தய பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழுள்ள 2 ஆவது (தொண்டர்) சிங்கப் படையணி மற்றும் 2 ஆவது (தொண்டர்) இலங்கை ரயிபல் படையணியினர் இணைந்து பெராதெனிய பிலிமந்தலாவை பிரதேசத்தில் காணாமல் போனோரை தேடும் பணிகளில் (25) ஆம் திகதி வெள்ளிக் கிழமை ஈடுபட்டனர்.\nRead more about இராணுவத்தினரால் காணாமல் போனோரை தேடும் நடவடிக்கை\nபடையினர் மற்றும் உலியன்குலம் கிராம வாசிகள் இணைந்து 2800 மணல் மூட்டைகள் பயன��படுத்தி அணைக்கட்டு சீரமைக்கும் பணிகளில்\nகிளிநொச்சி துனுக்காய் பிரதேச செயலக பிரிவின் உலியன்குலம் குளத்தின் கட்டு வெள்ளத்தினால் பதிக்கப்பட்டதை தொடர்ந்து கிராமவாசிகளினால் கொடுத்த தகவலை தொடர்ந்து கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழ் இயங்கும் 65 ஆவது படைப் பிரிவின் 10 ஆவது மற்றும் 19 ஆவது இலங்கை இராணுவ காலாட் படையணியின் 150....\nRead more about படையினர் மற்றும் உலியன்குலம் கிராம வாசிகள் இணைந்து 2800 மணல் மூட்டைகள் பயன்படுத்தி அணைக்கட்டு சீரமைக்கும் பணிகளில்\nகிளிநொச்சியில் சாதாரண பொது தராதர மாணவ மாணவிகளுக்கு நன்கொடகைள்\nகிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகத்தினால் விடுத்த வேண்டுகோளுக்கமைய நற்குண சான்றிதழ் மன்றம் (குண ஜய சதுட மன்றம்) குசில் குணசேகர அவர்களினால் கிளிநொச்சி மாவட்டத்தில் வருமானம் குறைந்த குடும்பத்தைச் சேர்ந்த மாண மாணவிகளுக்கு துவிச்சக்கர வண்டிகள் நன்கொடையாக (14) ஆம் திகதி புதன் கிழமை வழங்கப்பட்டன.\nRead more about கிளிநொச்சியில் சாதாரண பொது தராதர மாணவ மாணவிகளுக்கு நன்கொடகைள்\nபுத்தூர் மத்திய பஞ்ஞாசிஹ வித்தியாலயத்தின் தேவைகள் பூர்த்தி\nயாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்தினால் விடுத்த வேண்டுகோளுக்கமைய கொழும்பு, தர்ம விஜய மன்றத்தின் அனுசரனையில் புத்தூர் மத்திய பஞ்ஞாசிஹ வித்தியாலயத்தில் நீண்ட நாட்களாக தேவைப்பட்டிருந்த பாடசாலைக்குரிய சங்கீத உபகரணங்கள், மின் விசிரி, துவிச்சக்கர வண்டிகள் மற்றும் ஒலிபெருக்கி உபகரணங்கள் (20) ஆம் திகதி செவ்வாய்க் கிழமை அன்பளிப்பாக வழங்கப்பட்டன.\nRead more about புத்தூர் மத்திய பஞ்ஞாசிஹ வித்தியாலயத்தின் தேவைகள் பூர்த்தி\nவெலிக்கந்த ஆராம்ப பாடசாலை மாணவர்களுக்கு நன்கொடைகள்\nகிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழ் இயங்கும் 23 ஆவது படைப்பிரிவினரின் ஒருங்கிணைப்புடன் வெலிக்கந்தையில் உள்ள ருகுணுகெத ஆரம்ப பாடசாலைப் மாணவர்களின் நலன் கருதி பாடசாலை உபகரணங்கள் திருமதி ஹினயா குணதிலக்க மற்றும் திரு ஹிரான் குணதிலக ஆகியோரின் நன்றியுடன் (16) ஆம் திகதி வெள்ளிக் கிழமை வழங்கப்பட்டது.\nRead more about வெலிக்கந்த ஆராம்ப பாடசாலை மாணவர்களுக்கு நன்கொடைகள்\nவைத்தியசாலை வாட்டுகள் திருத்தியமைக்கும் பணிகளில் இராணுவத்தினர்\nஇராணுவ பதவி நிலை பிரதானி மற்றும் இலங்கை இலேசாயுத காலாட் படையணியின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் அமல் கருணாசேகர அவர்களது தலைமையில் (20) ஆம் திகதி செவ்வாய்க் கிழமை இடம்பெற்றன.\nRead more about வைத்தியசாலை வாட்டுகள் திருத்தியமைக்கும் பணிகளில் இராணுவத்தினர்\nஇனத்தை கட்டியெழுப்பும் நோக்கத்துடன் இராணுவத்தினர் ஹிங்ராகொட ‘சந்தன பொகுனு’ குளம் புணரமைக்கும் பணிகள் ஆரம்பம்\nபொலன்னறுவை மாவட்டத்தில், மின்னேரிய, ஹிங்ராகொட பிரதேசத்தில் விவசாயத்திற்கு பயண்படுத்தும் ‘சந்தன பொகுனு’ குளம் புணரமைக்கும் பணிகளில் 100 இராணுவத்தினர் , முப்படை மற்றும் சிவில் பாதுகாப்பு திணைக்கள படையினரது ஒத்துழைப்புடன் வெள்ளிக் கிழமை ஆரம்பிக்கப்பட்டது.\nRead more about இனத்தை கட்டியெழுப்பும் நோக்கத்துடன் இராணுவத்தினர் ஹிங்ராகொட ‘சந்தன பொகுனு’ குளம் புணரமைக்கும் பணிகள் ஆரம்பம்\nபாதுகாப்பு துறையின் தலைமை அலுவலகம்\nஇலங்கை இரானுவ தொணடர் படை\nஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவளை பாதுகாப்பு பல்கலைக்கழகம்\nபாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் பணியாளர்கள் கல்லுhரி\nஇலங்கை இரானுவ சேவா வணிதா பிரிவூ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.naamtamilar.org/category/tamilnadu/chennai-district/thiru-vi-ka-nagar/", "date_download": "2020-05-28T06:42:10Z", "digest": "sha1:PA2B2OCLEIVCVYF7PMH5TIQNPYGIXL7W", "length": 26808, "nlines": 490, "source_domain": "www.naamtamilar.org", "title": "திரு.வி.க நகர் | நாம் தமிழர் கட்சி", "raw_content": "பதிவு எண் : 56/48/2013 | இணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nஒளிப்படம் மற்றும் காணொளி கலைஞர்களுக்கும் நிவாரண உதவிகள் வழங்கிட வேண்டும்\n20 இலட்சம் கோடி வெற்று அறிவிப்பும், 20 கேள்விகளும்\nஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு வழங்குதல்- சோளிங்கர் தொகுதி\nஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு வழங்குதல்-திருப்பூர்\nஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு நிவாரண பொருள் வழங்குதல்- காரைக்குடி தொகுதி\nநிவாரண பொருள் வழங்குதல்-காரைக்குடி தொகுதி\nஅரசு தலைமை மருத்துவமனையில் குருதி கொடை வழங்கும் நிகழ்வு.. ஈரோடு\nசுற்றறிக்கை: மே-18, இன எழுச்சி நாளையொட்டி தமிழகம் முழுவதும் மருத்துவமனைகளில் குருதிக்கொடை வழங்குதல் தொடர்பாக\nகொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல்- அறந்தாங்கி சட்டமன்ற தொகுதி\nஊரடங்கால் தவித்த குடும்பங��களுக்கு அரிசி மளிகை பொருட்கள் உதவிய காங்கேயம் தொகுதி\nதிரு.வி.க நகர் தொகுதியில் நிவாரண பொருள் வழங்கப்பட்டது.\nநாள்: மே 11, 2020 In: கட்சி செய்திகள், திரு.வி.க நகர்\n12.04.2020 அன்று திருவிக நகர் தொகுதி யில் உள்ள 100 ஏழை குடும்பங்களுக்கு முதல் கட்டமாக அத்தியாவசிய பொருட்கள் கொடுக்க பட்டது.அரிசி 5 கிலோ தக்காளி 1 கிலோ வெங்காயம் 1 கிலோ து. பருப்பு 100 கிராம...\tமேலும்\nமுககவசம் வழங்குதல் கபசுர குடிநீர் வழங்குதல்-திரு.வி.க நகர் தொகுதி\nநாள்: மே 10, 2020 In: கட்சி செய்திகள், திரு.வி.க நகர்\n05.04.2020 அன்றுவடசென்னை மேற்கு மாவட்டம்திரு.வி.க நகர் தொகுதி 72வது வட்டம் கன்னிகாபுரத்தில் உள்ள பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீர் மற்றும் முக கவசம் கொடுக்கப்பட்டது.7.04.2020 அன்று மாலைவடசென்...\tமேலும்\nகலந்தாய்வு கூட்டம் -திரு.வி.க நகர் தொகுதி\nநாள்: மார்ச் 10, 2020 In: கட்சி செய்திகள், திரு.வி.க நகர்\nவட சென்னை மேற்கு மாவட்டம் திரு.வி.க நகர் தொகுதியின் சார்பாக 3.3.2020 அன்று கலந்தாய்வு கூட்டம் சிறப்பாக நடைபெற்றது.\tமேலும்\nவீரத்தமிழ்மகன் முத்துக்குமார் நினைவு நாள்-திரு.வி.க நகர் தொகுதி\nநாள்: பிப்ரவரி 29, 2020 In: திரு.வி.க நகர்\n29.01.2020 அன்று வடசென்னை மேற்கு மாவட்டம் திரு.வி.க நகர் தொகுதி – இளைஞர் பாசறை சார்பாக – 72வது வட்டத்தில் வீரத்தமிழ்மகன் முத்துக்குமார் அவர்களின் 11ஆம் ஆண்டு நினைவை போற்றும் விதம...\tமேலும்\nதைப்பூச திரு விழா – திரு.வி.க நகர் தொகுதி\nநாள்: பிப்ரவரி 29, 2020 In: கட்சி செய்திகள், திரு.வி.க நகர்\n08.02.2020 அன்று நடைபெற்ற தைப்பூசத் திருநாளன்று வடசென்னை மேற்கு மாவட்டம் திரு.வி.க நகர் தொகுதியின் சார்பில் 74வது வட்டம் சந்தியப்பன் தெருவில் அமைந்துள்ள முருகன் கோயிலில் சிறப்பு வழிபாடும்,...\tமேலும்\nஉறுப்பினர் சேர்க்கை முகாம்- திரு_வி_க_நகர்_தொகுதி\nநாள்: பிப்ரவரி 29, 2020 In: கட்சி செய்திகள், திரு.வி.க நகர்\n16.02.2020 அன்று வடசென்னை மேற்கு மாவட்டம் திரு_வி_க_நகர்_தொகுதி – 73வது வட்டத்தில் உறுப்பினர் சேர்க்கை முகாம் சிறப்பாக நடைபெற்றது.\tமேலும்\nநாள்: பிப்ரவரி 29, 2020 In: கட்சி செய்திகள், திரு.வி.க நகர்\n23.02.2020 அன்று வடசென்னை மேற்கு மாவட்டம் திரு_வி_க_நகர்_தொகுதி – 72வது வட்டம் கன்னிகாபுரம் பகுதியில் உறுப்பினர் சேர்க்கை முகாம் சிறப்பாக நடைபெற்றது.\tமேலும்\nகுழந்தைகள் காப்பகத்தில் பொங்கல்_விழா/திரு.வி.க நகர் தொகுதி\nநாள்: பி���்ரவரி 01, 2020 In: கட்சி செய்திகள், திரு.வி.க நகர்\nதை1_தமிழர்_திருநாள் மற்றும் தமிழ்_புத்தாண்டு நாளன்று வடசென்னை மேற்கு மாவட்டம் திரு.வி.க நகர் தொகுதியின் சார்பில் 74வது வட்டத்தில் உள்ள குழந்தைகள் காப்பகத்தில் பொங்கல்_விழா கொண்டாடப்பட்டது....\tமேலும்\nநாள்: பிப்ரவரி 01, 2020 In: கட்சி செய்திகள், திரு.வி.க நகர்\nவடசென்னை மேற்கு மாவட்டம் *திரு_வி_க_நகர்_தொகுதி – 70வது வட்டத்தில்* இரண்டு இடங்களில் உறுப்பினர் சேர்க்கை முகாம் சிறப்பாக நடைபெற்றது.\tமேலும்\nஇயற்கை வேளாண் விஞ்ஞானி ஐயா நம்மாழ்வார் புகழ் வணக்கம்.\nநாள்: ஜனவரி 22, 2020 In: கட்சி செய்திகள், திரு.வி.க நகர்\n30.12.2019 அன்று வடசென்னை மேற்கு மாவட்டம் திரு.வி.க.நகர் தொகுதி சார்பாக 74வது வட்டத்தில் இயற்கை வேளாண் விஞ்ஞானி ஐயா நம்மாழ்வார் அவர்களின் 6ஆம் ஆண்டு நினைவுநாள் அனுசரிக்கப்பட்டது.மேலும் சுற்...\tமேலும்\nஒளிப்படம் மற்றும் காணொளி கலைஞர்களுக்கும் நிவாரண உத…\n20 இலட்சம் கோடி வெற்று அறிவிப்பும், 20 கேள்விகளும்…\nஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு வ…\nஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு வ…\nஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு நிவாரண…\nநிவாரண பொருள் வழங்குதல்-காரைக்குடி தொகுதி\nஅரசு தலைமை மருத்துவமனையில் குருதி கொடை வழங்கும் நி…\nசுற்றறிக்கை: மே-18, இன எழுச்சி நாளையொட்டி தமிழகம் …\nகஜா புயல் நிவாரணப் பணிகள்\nவேலூர் நாடாளுமன்றத் தேர்தல் – 2019\nதகவல் தொழில் நுட்பப் பாசறை.\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\n2019 ஆக்கமும் பராமரிப்பும் நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/india/telangana-governor-arrive-delhi-meet-pm/", "date_download": "2020-05-28T06:35:49Z", "digest": "sha1:GFAM4OYS6DHQSCOA5AFTCEE3HRXKDUWL", "length": 8953, "nlines": 161, "source_domain": "www.nakkheeran.in", "title": "டெல்லி செல்கிறார் தெலங்கானா ஆளுநர் தமிழிசை! | TELANGANA GOVERNOR ARRIVE AT DELHI MEET FOR PM | nakkheeran", "raw_content": "\nடெல்லி செல்கிறார் தெலங்கானா ஆளுநர் தமிழிசை\nதமிழகத்தை சேர்ந்த தமிழிசை சௌந்தரராஜன், தெலங்கானா மாநில ஆளுநராக கடந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை பதவி ஏற்றுக்கொண்டார். இந்நிலையில் ஆளுநராக பதவியேற்றவுடன் முதன்முறையாக தமிழிசை சௌந்தரராஜன் டெல்லி செல்லவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nடெல்ல��� பயணத்தின் போது பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா, குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் உள்ளிட்டோரை சந்திக்கிறார்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇந்தியாவில் கரோனா பாதிப்பு 1,58,333 ஆக உயர்வு\nஇந்தியாவில் கரோனா பாதிப்பு 1.50 லட்சத்தைத் தாண்டியது\nமுன்னேறிவரும் குணமடைந்தோர் விகிதம்- சுகாதாரத்துறை தகவல்\nஇந்தியாவில் 1.45 லட்சம் பேருக்கு கரோனா\nஇந்தியாவில் கரோனா பாதிப்பு 1,58,333 ஆக உயர்வு\n'கரோனா ஒருபுறம்... வெட்டுக்கிளிகள் மறுபுறம்' - திணறும் பொதுமக்கள்\n25 ரூபாய்க்கு திருப்பதி லட்டு... முன்பதிவு செய்து பெற்றுக்கொள்ள ஏற்பாடு\nஇந்தியாவில் தொடர்ந்து உயர்ந்து வரும் கரோனா பாதிப்பு.... உலக அளவில் 10-ஆவது இடத்தில் இந்தியா\nமீண்டும் திரையரங்கில் வெளியான தமிழ்ப் படம்\n''அந்த ஏழை ஆத்மாக்களின் ஆசீர்வாதம் எங்களுக்கு இருக்கிறது'' - குஷ்பூ காட்டம்\n''சூர்யா, ஜோதிகா இருவரும் நன்றாகச் செய்துள்ளீர்கள்'' - ராதிகா பாராட்டு\n\"அனுஷ்கா சர்மாவை கோலி விவாகரத்து செய்ய வேண்டும்\"- பா.ஜ.க. எம்.எல்.ஏ\n அதிகாரப்பூர்வ வீடியோவை வெளியிட்ட அமெரிக்கா...\nஓ.பி.எஸ்., இ.பி.எஸ்ஸை நம்பாத சசிகலா... ஓ.பி.எஸ்ஸிடம் ரகசிய டீல் போட்ட எடப்பாடி பழனிசாமி\n என் போட்டோ உனக்கு எப்படிக் கெடச்சது நம்ம சாதிசனத்தைக் காப்பாத்தணும்... காசி வழக்கில் வெளிவந்த அதிர்ச்சித் தகவல்\nகரோனா வைரஸின் தீவிரம் எப்போது குறையும்.. இத்தாலி ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்ட தகவல்...\n\"நாங்களாகப் பழகவில்லை...'' வலை விரித்த காசியின் வக்கிர முகத்தை தோலுரிக்கும் பெண்கள்\nஅரசு நசுக்கிய பத்திரிகை சுதந்திரம் சட்டப்போரில் நக்கீரனின் மற்றொரு வெற்றி\nஎம்.ஜி.ஆர்-க்கு நெருக்கம், ஜெ’வுக்கு வருத்தம்; தமிழகத்தின் முதல் பெண் ஐ.ஏ.எஸ். ‘சந்திரலேகா’ ஆசிட் வீச்சுக்கு ஆளான நாள் இன்று தமிழகத்திற்கு ‘ஆசிட் வீச்சு’ அறிமுகமான கதை...\nமத்திய அரசு கொண்டு வரும் மின்சார சட்டத் திருத்தம்... அழுத்தம் கொடுக்காத தமிழக அரசு... உரிமையைப் பறிக்கிறதா பாஜக அரசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/nakkheeran/signal/signal-87/", "date_download": "2020-05-28T07:13:31Z", "digest": "sha1:6ILAFYJYCEBKCWDXCIN4S4R5JLFHI5NB", "length": 22052, "nlines": 196, "source_domain": "www.nakkheeran.in", "title": "சிக்னல் | Signal | nakkheeran", "raw_content": "\nதஞ்சாவூர் மாவட்டம் செங்கிபட்டி காவல்நிலையத்தில் காவலராக இருந்தவர் சுபாஷினி. இவர், மாற்றுப்பணியாக திருவையாறு டி.எஸ்.பி. அலுவலகத்தில் பணிபுரிந்து வந்தார். சில தினங்களுக்கு முன்பு, மணல்கடத்தல் வேன் ஒன்றை மடக்கிப்பிடித்து டி.எஸ்.பி. அலுவலகத்தில் ஒப்படைத்தார்.\nகொஞ்சநேரத்தில் சுபாஷினியின் லைனில் வந்த மணல்கடத்தல் கும்பல், \"\"தப்பான இடத்துல கை வைச்சிட்ட. ஐந்து நிமிஷத்துல நாங்க வெளியே வந்தமாதிரி, அடுத்த ஐந்து மணிநேரத்துல உனக்கு ட்ரான்ஸ்ஃபர் ஆர்டர் வரும் பாரு'' என்று தோரணையாகப் பேசிவிட்டு கட் செய்தது. பதறிப்போய் உயரதிகாரிகளிடம் முறையிட்டபோது... அலட்சியம் செய்திருக் கிறார்கள்.\nசொன்னது போலவே, கும்ப கோணம் கிழக்கு காவல்நிலையத்திற்கு தூக்கியடிக்கப்பட்டார் சுபாஷினி. \"வேலையைச் செய்த தற்குக் கிடைத்தா பரிசா இது' என்று புலம்பியபடியே இருந்திருக்கிறார். கடந்த 30-ந் தேதி கும்பகோணம் ஸ்டேஷன் சென்றவரை, சுந்தரபெருமாள் கோவில் ஸ்டேஷனுக்கு அனுப்பியுள்ளனர். ஆனால், உமையாள்புரம் பகுதியிலுள்ள விநாயகர் கோவிலில் சாதாரண உடையில் மயங்கிக் கிடந்திருக்கிறார் சுபாஷினி.\nஅவரை மீட்டு கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றபோதுதான், விஷம் குடித்து தற்கொலைக்கு முயற்சித்தது தெரியவந்தது. அவர் வைத்திருந்த கடிதத்தில், “\"\"எனது இந்த நிலைக்கு வருவாய்த் துறை, போலீஸ், உளவுத்துறை அதிகாரிகள் தான் காரணம்'' என்று எழுதியிருக்கிறார். சட்டப்பேரவை கூடியுள்ள நேரத்தில் மணல்கொள்ளை மேட்டர் வெளியே வரக்கூடாது என்பதற்காக, சுபாஷினியை ரகசியமாக தனியார் மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை கொடுத்துவருகிறது காவல்துறை.\nதிருவையாறு காக்கி ஒருவர் நம்மிடம், “\"திருவையாறு, காவிரி கொள்ளிடம் பகுதிகளில் மணல்கொள்ளை ஜோராக நடக்கிறது. அமைச்சர் துரைக்கண்ணுவே நாள்தோறும் லட்சங்களில் வருமானம் பார்க்கிறார். எல்லாத்துறை அதிகாரிகளுக்கும் லிங்க் இருக்கும் தொழிலில், சுபாஷினி போன்ற சிறுதுண்டுகள் சீண்டினால் மிச்சம் வைப்பார்களா\nகரூர் கலைக் கல்லூரியில் 20-க்கும் மேற்பட்ட மாணவிகளிடம் காமக் களியாட்டம் நடத்தியவர் பேராசிரியர் இளங்கோவன். அவருக்கு ஜாமீன் கிடைப்பதற்காக 90 நாட்கள்வரை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாமலேயே இழுத்தடித்தார் டி.எஸ்.பி. கும்பராஜா.\nஇதே கோரிக்கையோடு ஜாமீன்கோரினார் இள���்கோவன். இதில் டி.எஸ்.பி.யின் உள்நோக்கத்தைப் புரிந்துகொண்டு, “\"\"எனக்கும் பொம்பளைப் புள்ளைங்க இருக்கு'' என்று சொல்லிக்கொண்டே… 90 நாட்களுக்கான விசாரணை அறிக்கையை சமர்ப்பிக்குமாறு கடுப்பாக உத்தரவிட்டார் கரூர் மாவட்டத் தலைமை அமர்வு நீதிபதி கிறிஸ்டோபர்.\nஅதன்படி, மறுவிசாரணை ஜூலை 01-ல் நடந்தபோது அறிக்கையைக் கேட்டார் நீதிபதி கிறிஸ்டோபர். அதற்கு, குற்றப்பத்திரிகை தொடர்பாக கருத்துக்கேட்க அரசு வழக்கறிஞர் இ.ரவிச்சந்திரனிடம் ஒப்படைக்கப்பட்ட வழக்கு ஆவணங்கள், அவருடைய அலுவலகத்திலேயே வைக்கப்பட்டது, திருப்பித் தரவில்லை என்று அபிடவிட் தாக்கல் செய்தார். இதைப் பார்த்ததும் \"\"டி.எஸ்.பி. கும்பராஜா பொய்யான தகவலைச் சொல்கிறார். நான் வழக்கு ஆவணங்களை நான்கு நாளில் திருப்பிக் கொடுத்துவிட்டேன்'' என்று வழக்கறிஞர் ரவிச்சந்திரன் குறுக்கிட்டதும், இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.\n\"\"இரண்டுபேரும் வேலை செய்யாமல் ஜாமீனுக்கு வழி செய்கிறீர்கள்'' என்று ஆத்திரமடைந்த நீதிபதி, மாலை 6:00 மணிக்கு பேராசிரியர் இளங் கோவனுக்கு, \"மறுஉத்தரவு பிறப்பிக்கும் வரை சிதம்பரத்தில் தங்கி கையெழுத் திட வேண்டும்' என்ற நிபந்தனையோடு ஜாமீன் வழங்கினார். கையோடு, இந்த வழக்கில் ஒருதலைபட்சமாக செயல்பட்டதற்காக டி.எஸ்.பி. கும்பராஜா மீது நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட எஸ்.பி.க்கு பரிந்துரையும் செய்தார்.\n1986-லேயே நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் வந்திருந்தாலும், அதுபற்றிய விழிப் புணர்வு என்பது எத் தனை பேருக்குத்தான் இருக்கிறது. அந்த சட்டத்தை சரியாக பயன்படுத்தியிருக்கிறார் விருதுநகரைச் சேர்ந்த சரவணன்.\nவிருதுநகரில் உள்ள “டாப் பேக் சித்தார்த் அசோசியேட்ஸ் என்ற கடையில், தன் இரண்டு குழந்தைகளுக்கு 30/05/2016-ல் ரூ.1,200 விலையில் இரண்டு ஸ்கூல் பேக்குகளை வாங்கியிருக்கிறார் சரவணன். இரண்டே வாரங்களில் அவை தரமற்றவையாக ஆனதால், கடைக்காரரிடம் முறையிட்டிருக்கிறார். அவரோ, இந்த பேக்குகள் மதுரை “டாப் பேக் பிரைவேட் லிமிடெட்டின் தயாரிப்பு என்று கைகாட்டினார்.\nஇதனால் மனஉளைச்சலுக்கு ஆளான சரவணன், சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு லீகல் நோட்டீஸ் அனுப்பினார். பதில்நோட்டீஸ் அனுப்பிய அந்நிறுவனத்தினர், ஒருகட்டத்தில் வேறு பேக்குகள் தருவதாக சமரசத்துக்கு வந்தனர். \"அப்படியானால், வக்கீல் பீஸை கொடுத்துவிடுங்கள்' என்று கேட்ட போது, மறுத்துவிட்டனர். இதுதொடர்பாக, சரவணனுக்காக வழக்கறிஞர் மாரிகுமார் மூன்றாண்டுகளாக நடத்திய வழக்கில் தீர்ப்பு வந்திருக்கிறது.\nஅதில், சோபா வாங்கிய சிறிது காலத்தில் பழுதடைந்த நிலையில், அதற்கு உண்டான பணத்தை நுகர்வோருக்கு வழங்கவேண்டும் என ராஜஸ்தானில் வழங்கப்பட்ட தீர்ப்பை மையமாக வைத்து, “இந்த வழக்கின் சந்தர்ப்ப சூழ்நிலையை கவனமாக ஆய்வு செய்கிறபோது, விற்பனையான பேக்குகள் இரண்டு வாரத்திற்குள் பழுதடைந்ததால் அவை தரமற்றவை என்றும், ராஜஸ்தான் வழக்கின் தீர்ப்பின் அடிப்படையிலும் பிரச்சனையை முடித்து வைப்பதாக விருதுநகர் மாவட்ட நுகர்வோர் குறைதீர்மன்றம் குறிப்பிட்டுள்ளது.\nமனுதாரர் சரவணனுக்கு பேக்குகளின் விலையான ரூ.1,200 ம், அவருக்கு ஏற்பட்ட மனஉளைச்சலுக்காக ரூ.10ஆயிரம் நஷ்டஈடும், வழக்குத்தொகையாக ரூ.3,000-ம் வழங்க உத்தரவிடப்பட்டது. சாதாரண பேக்தானே என்று விட்டிருந்தால் நீதி கிடைத்திருக்குமா நுகர்வோரே\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nராங்-கால் வைகோவின் புலிப் பாய்ச்சல்\n-சேர்மன் மீது பாலியல் புகார்\n தமிழகத்தை வஞ்சித்த மோடி அரசு -வாய் திறக்காத மாநில அரசு\n கார்ப்பரேட் யானைகளுக்கு இந்திய விளைநிலமா\nசமூக நீதிக்காக ஒருங்கிணைந்த தமிழகம்\nராங்-கால் வைகோவின் புலிப் பாய்ச்சல்\n''இதைத் தொடங்கும்போது, இது நீண்ட காலம் நீடிக்கும் என்று நான் நினைக்கவில்லை'' - சின்மயி பெருமிதம்\nமீண்டும் திரையரங்கில் வெளியான தமிழ்ப் படம்\n''அந்த ஏழை ஆத்மாக்களின் ஆசீர்வாதம் எங்களுக்கு இருக்கிறது'' - குஷ்பூ காட்டம்\n''சூர்யா, ஜோதிகா இருவரும் நன்றாகச் செய்துள்ளீர்கள்'' - ராதிகா பாராட்டு\n அதிகாரப்பூர்வ வீடியோவை வெளியிட்ட அமெரிக்கா...\nஓ.பி.எஸ்., இ.பி.எஸ்ஸை நம்பாத சசிகலா... ஓ.பி.எஸ்ஸிடம் ரகசிய டீல் போட்ட எடப்பாடி பழனிசாமி\n என் போட்டோ உனக்கு எப்படிக் கெடச்சது நம்ம சாதிசனத்தைக் காப்பாத்தணும்... காசி வழக்கில் வெளிவந்த அதிர்ச்சித் தகவல்\nகரோனா வைரஸின் தீவிரம் எப்போது குறையும்.. இத்தாலி ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்ட தகவல்...\n\"நாங்களாகப் பழகவில்லை...'' வலை விரித்த காசியின் வக்கிர முகத்தை தோலுரிக்கும் பெண்கள்\nஅரசு நசுக்கிய பத்திரிகை சுதந்திரம் சட்டப்போரில் நக்கீரனின் மற்றொரு வெற��றி\nஎம்.ஜி.ஆர்-க்கு நெருக்கம், ஜெ’வுக்கு வருத்தம்; தமிழகத்தின் முதல் பெண் ஐ.ஏ.எஸ். ‘சந்திரலேகா’ ஆசிட் வீச்சுக்கு ஆளான நாள் இன்று தமிழகத்திற்கு ‘ஆசிட் வீச்சு’ அறிமுகமான கதை...\nமத்திய அரசு கொண்டு வரும் மின்சார சட்டத் திருத்தம்... அழுத்தம் கொடுக்காத தமிழக அரசு... உரிமையைப் பறிக்கிறதா பாஜக அரசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2020/05/22/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B0%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-covid-19-%E2%80%8B%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%8D/", "date_download": "2020-05-28T08:05:32Z", "digest": "sha1:ZMXUFW2PILGQ45QP2HQ2FEIHCLGGC76S", "length": 7230, "nlines": 86, "source_domain": "www.newsfirst.lk", "title": "உலகளாவிய ரீதியில் COVID-19 ​தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை 52 இலட்சத்தை அண்மித்தது - Newsfirst", "raw_content": "\nஉலகளாவிய ரீதியில் COVID-19 ​தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை 52 இலட்சத்தை அண்மித்தது\nஉலகளாவிய ரீதியில் COVID-19 ​தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை 52 இலட்சத்தை அண்மித்தது\nஉலகளாவிய ரீதியில் COVID-19 ​தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை 52 இலட்சத்தை அண்மித்தது\nஉலகளாவிய ரீதியில் COVID-19 ​தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 52 இலட்சத்தை அண்மித்துள்ளது.\nஉலகளாவிய ரீதியில் 51,97,863 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளதுடன், 3,34,680 பேர் உயிரிழந்துள்ளனர். 20,82,000 பேர் குணமடைந்துள்ளனர்.\nஉலக நாடுகளில் COVID-19 தொற்றுக்குள்ளானோரின் பட்டியலில், அதிக கொரோனா நோயாளர்கள் அடையாளங்காணப்பட்ட நாடுகளில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது.\nஅமெரிக்காவில் 16,20,922 பேர் தொற்றுக்குள்ளாகியுள்ளதுடன், 96,354 பேர் உயிரிழந்துள்ளனர்.\nஎவ்வாறாயினும், 3 ,82,000-இற்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர்.\nஆறுமுகன் தொண்டமானின் உடலுக்கு பாராளுமன்றில் அஞ்சலி\nமே 31, ஜூன் 4, 5ஆம் திகதிகளில் நாடளாவிய ரீதியில் ஊரடங்கு சட்டம்\nஅவுஸ்திரேலியாவிலிருந்து 2500 கறவைப் பசுக்களை இறக்குமதி செய்ய அமைச்சரவை அனுமதி\nஅமெரிக்காவில் ஒரு இலட்சத்தை கடந்த கொரோனா மரணங்கள்\nஐயாயிரம் ரூபா கொடுப்பனவில் முறைகேடு – கணக்காய்வு திணைக்களம்\nகொரோனா தொடர்பில் சமூக வலைத்தளங்களில் போலி பிரசாரம் ; விசாரணை ஆரம்பம்\nஆறுமுகன் தொண்டமானின் உடலுக்கு பாராளுமன்றில் அஞ்சலி\nமே 31, ஜூன் 4, 5 இல் நாடளாவிய ரீதியில் ஊரடங்கு\nஆஸியிலிருந்து 2500 கறவைப் பசுக்கள் இறக்குமதி\nஅமெரிக்காவில் ஒரு இலட்சத்தை கடந்த கொரோனா மரணங்கள்\n5000 ரூபா கொடுப்பன��ில் முறைகேடு\nகொரோனா தொடர்பில் போலி பிரசாரம்; விசாரணை ஆரம்பம்\nநாட்டில் 1469 பேருக்கு கொரோனா தொற்று\nஆறுமுகன் தொண்டமானின் உடலுக்கு பாராளுமன்றில் அஞ்சலி\nமே 31, ஜூன் 4, 5 இல் நாடளாவிய ரீதியில் ஊரடங்கு\nஆஸியிலிருந்து 2500 கறவைப் பசுக்கள் இறக்குமதி\nவலுப்பெறும் யானை - மனித மோதல்கள்\nஅமெரிக்காவில் ஒரு இலட்சத்தை கடந்த கொரோனா மரணங்கள்\nகிரிக்கெட் வீரர் ஒருவருக்கு போட்டித் தடை\nபிரான்சில் புதிய காப்புறுதித் திட்டம் அறிமுகம்\nசிங்கம்பட்டி ஜமீன்தார் காலமானார் ​\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.qb365.in/materials/stateboard/11th-standard-history-chapter-2-early-india-the-chalcolithic-megalithic-iron-age-and-vedic-cultures-important-questions-6821.html", "date_download": "2020-05-28T06:28:56Z", "digest": "sha1:22X2NBRL3U5637MIZRCJUT6R624ZGY3E", "length": 20471, "nlines": 452, "source_domain": "www.qb365.in", "title": "11th Standard வரலாறு Chapter 2 பண்டைய இந்தியா - செம்புக்கால, பெருங்கற்கால, இரும்புக்கால, வேதகாலப் பண்பாடுகள் முக்கிய வினாத்தாள் ( 11th Standard History Chapter 2 Early India - The Chalcolithic, Megalithic, Iron Age and Vedic Cultures Important Questions ) | 11th Standard STATEBOARD \" /> -->", "raw_content": "\n11th வரலாறு - ஆங்கிலேய ஆட்சிக்கு தொடக்ககால எதிர்ப்புகள் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th History - Early Resistance to British Rule Model Question Paper )\n11th வரலாறு - ஆங்கிலேயர் ஆட்சியின் விளைவுகள் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th History - Effects of British Rule Model Question Paper )\n11th வரலாறு - பண்பாட்டு ஒருமைப்பாடு : இந்தியாவில் பக்தி இயக்கம் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th History - Cultural Syncretism: Bhakti Movement in India Model Question Paper )\nபண்டைய இந்தியா - செம்புக்கால, பெருங்கற்கால, இரும்புக்கால, வேதகாலப் பண்பாடுகள்\nபண்டைய இந்தியா - செம்புக்கால, பெருங்கற்கால, இரும்புக்கால, வேதகாலப் பண்பாடுகள் முக்கிய வினாக்கள்\nவேதப்பாடல்களின் முக்கிய தொகுப்பின் பெயர்\nமேல் கங்கைச்சமவெளிப் பகுதி எவ்வாறு அழைக்கப்படுகிறது\nஆதிச்சநல்லூர் _______________ மாவட்டத்தில் அமைத்துள்ளது\nசிந்து நாகரீகம�� மறைந்த கால கட்டம் __________.\nவேதங்களில் பழைமையானது _______ வேதம்.\nஜென்ட் அவஸ்தாவைப் பற்றி எழுதுக.\nஇந்தியாவின் இரும்புக்காலம் குறித்து நீவிர் அறிந்ததென்ன\nரிக் வேதம் குறிப்பு தருக.\n'பத்து அரசர்களின் போர்' பற்றி கூறுக.\nபிந்தைய வேதகால சடங்குகள் பற்றி எழுதுக.\nமேய்ச்சல் சமூகத்தின் இயல்புகளை ஆய்க.\nதொடக்க வேதகால சமூகத்திற்கும் பின் வேதகால சமூகத்திற்கும் இடையிலுள்ள வேறுபாடுகளைக் காட்டுக.\nஆதிச்சநல்லூரிலுள்ள புதை மேட்டிலிருந்து கிடைத்தவைகளை பட்டியலிடுக.\nரிக் வேதகால பெண்களின் நிலையை பற்றி கூறுக.\nரிக் வேதகால சமூகத்தின் சிறப்பியல்புகள் யாவை\nபிந்தைய வேதகால பெண்கள் நிலையை கூறுக.\nபின் வேதகாலத்தில் தனிச்சிறப்பியல்புகள் யாவை\nஇந்தியாவில் பழுப்பு மஞ்சள் நிற மட்பாண்டப் பண்பாடுகளைப் பற்றி விவரி.\nவேதகால அரசியல் மற்றும் நிர்வாகம் குறித்து ஒரு கட்டுரை வரைக .\nPrevious 11 ஆம் வகுப்பு வரலாறு அனைத்து பாட முக்கிய வினா விடைகள் ( 11th Standard Tamil Med\nNext 11 ஆம் வகுப்பு வரலாறு முக்கிய வினா விடைகள் ( 11th Standard Tamil Medium History\n11th வரலாறு - ஆங்கிலேய ஆட்சிக்கு தொடக்ககால எதிர்ப்புகள் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th History - Early Resistance ... Click To View\n11th வரலாறு - ஆங்கிலேயர் ஆட்சியின் விளைவுகள் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th History - Effects of ... Click To View\n11th வரலாறு - ஐரோப்பியரின் வருகை மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th History - The Coming ... Click To View\n11th வரலாறு - பண்பாட்டு ஒருமைப்பாடு : இந்தியாவில் பக்தி இயக்கம் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th History - Cultural Syncretism: ... Click To View\n11th Standard வரலாறு - பாமினி-விஜயநகர அரசுகள் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Standard History ... Click To View\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://aakashkitchen.com/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-2-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%87%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA/", "date_download": "2020-05-28T09:02:51Z", "digest": "sha1:R5ZW27FYMAK5N4X5CRDEFJ3PZ6AKL7JU", "length": 4488, "nlines": 60, "source_domain": "aakashkitchen.com", "title": "பொரியுடன் 2 முட்டையை இப்படி கலந்து செஞ்சு பாருங்க சூப்பரான சுவையா இருக்கும் ||Easy Breakfast – Aakash Kitchen – Way to make traditional South Indian Food Recipes", "raw_content": "Home / Kitchen Recipes / பொரியுடன் 2 முட்டையை இப்படி கலந்து செஞ்சு பாருங்க சூப்பரான சுவையா இருக்கும் ||Easy Breakfast\nபொரியுடன் 2 முட்டையை இப்படி கலந்து செஞ்சு பாருங்க சூப்பரான சுவையா இருக்கும் ||Easy Breakfast\n1 கப் பொரியுடன் 2 முட்டையை இப்படி கலந்து செஞ்சு பாருங்க சூப்பரான சுவையா இருக்கும் ||Easy Breakfast with English Subtitle.\nபழைய சாதத்துல மொறு மொறு மெதுவடை செஞ்சு அசத்துங்க | Old Rice Crispy Vada Snacks\nVaragu Upma | Kodo Millet Upma | வரகு அரிசி உப்புமா | சிறு தானிய உப்புமா செய்வது எப்படி\nபொரியுடன் 2 முட்டையை இப்படி கலந்து செஞ்சு பாருங்க சூப்பரான சுவையா இருக்கும் ||Easy Breakfast\nபழைய சாதத்துல மொறு மொறு மெதுவடை செஞ்சு அசத்துங்க | Old Rice Crispy Vada Snacks\nபூ கட்டுவது இவ்வளவு ஈஸியா – 5 நிமிடத்தில் இரண்டு முலம் பூ கட்டலாம் | How to string flowers in Tamil\nஈஸியா கதம்பம் பூ வீட்டிலேயே கட்டலாம் / பூ கட்டுவது எப்படி தமிழ் லில் by Aakash Kitchen\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/29010", "date_download": "2020-05-28T08:51:18Z", "digest": "sha1:EUR4XANWE2N7YH2WYHYPUVAU2GQZJIAS", "length": 6051, "nlines": 141, "source_domain": "www.arusuvai.com", "title": "சமோஸா doubt | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nசமோஸா வோட ரெஸிபி யாரேனும் லின்க் கொடுஙளேன் அதாவது...சமோஸா ஷீட்ஸ் யூஸ் பன்னாமல்...வேட்லேயே மாவு பிஸைந்து செய்யும் ரெசிப்பி வேனும்... உதவுஙள் தோழீஸ்...\nhttp://www.arusuvai.com/tamil/node/3001,ஏதாவது ரெசிபி வேணும்மா மேல இருக்குற சர்ச் ல போட்டு தேடனும் ,,,ஒடனே ஒரு த்ரெட் ஓபன் பண்ண கூடாது ,,,இது உங்களுக்கு உபயோகமா இருக்கும்னு நெனைக்கிறேன் ,\nநல்லது மட்டுமே நினையுங்கள் அடுத்தவர்க்கு ..நல்லதே நடக்கும் உங்களுக்கு ..\nஹாய் ரவா பொங்கல் செய்வது எப்படி\nதினை அரிசி அல்லது மாவு வதைத்து என்ன செய்யாலாம்\nசப்பாத்தி மிருதுவாக வர என்ன செய்ய வேண்டும்\nமுருங்கை கீரை எங்கு கிடைக்கும்\nகுழந்தைக்கு பல் முளைக்க அறிவுரை சொல்லுங்கள்\nHii sister எனக்கு ஒரு\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.sahabudeen.com/2013/10/blog-post_3.html", "date_download": "2020-05-28T07:56:54Z", "digest": "sha1:T2GGEHRYOPVRIZNKCDNXWDJ35HXIYVDV", "length": 29726, "nlines": 261, "source_domain": "www.sahabudeen.com", "title": "TIPS&TRICKS: தொழுகையாளிகளே உங்களுக்காக காத்திருக்கும் நற்பாக்கியங்கள்!", "raw_content": "\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது.\" \"Some Articles Copy From Another Website\" Thanks To All.\nதொழுகையாளிகளே உங்களுக்காக காத்திருக்கும் நற்பாக்கியங்கள்\nதொழுகையாளிகளே உங்களுக்காக காத்திருக்கும் நற்பாக்கியங்கள்\n தொழுகைக்காக இகாமத்துச் சொல்லும்; தொழுக��யை நிறைவேற்றுவதன் மூலம் தான் நாம் மன நிம்மதி பெறுகின்றோம்' (அபூதாவுத்).\nஇது நமது உயிரிலும் மேலான அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் வார்த்தைகளாகும். உண்மையில் முஃமினுக்கு தொழுகையில் தான் மன நிம்மதி இருக்கின்றது என்பதை இந்தக் கூற்று உறுதி செய்கின்றது. ஆனால் இன்றைய நமது தொழுகைகளையின் நிலையை கொஞ்சம் சீர்தூக்கிப் பார்க்க வேண்டும். அவைகள் நமக்கு சுமைகளாக மாறிவட்டனவா அல்லது அதன் மூலம் உண்மையில் மன நிம்மதியைத் தான் பெற்றுக்கொண்டிருக்கின்றோமா\n உங்களுக்கு எத்தனை எத்தனை நற்பாக்கியங்கள். தொழுகையை நிறைவேற்றும் உங்களுக்கு மாத்திரம் தான் இந்த என்னற்ற நற்பாக்கியங்கள். தொழுகையை பாழ் படுத்தும் பாவிகளுக்கு அல்ல\nதொழுகையாளிகளுக்கு வெற்றி உறுதி என்ற சுபச்செய்தி:\n'ஈமான் கொண்டவர்கள் நிச்சயமாக வெற்றி பெற்று விட்டனர்.அவர்கள் எத்தகையோரென்றால், தங்கள் தொழுகையில் உள்ளச்சத்தோடு இருப்பார்கள். (அல்முஃமினூன் 23: 1,2).\nதொழுகையை ஏனைய அனைத்து வணக்கங்களை விடவும் சிறப்பிற்குரியது என்ற நற்செய்தி:\n'அல்லாஹ்வின் தூதிரடம் நற்கருமங்களில் மிகச் சிறந்தது எது என கேட்கப்பட்ட போது, தொழுகையை அதற்குரிய நேரத்தில் நிறைவேற்றுவது என பதிலளித்தார்கள்'. (முஸ்லிம்).\nஅடியான் அகிலங்களின் இரட்சகனுடன் உரையாடுகின்ற இடம் தொழுகை என்ற நன்மாராயம்:\n'நிச்சயமாக உங்களில் ஒருவர் தொழுகையை நிறைவேற்றும் போது தனது ரப்புடன் உரையாடுகின்றார்' என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் குறிப்பிட்டார்கள். (புஹாரி).\nஅடியான் அல்லாஹ்விற்கு மிக நெறுக்கமாக இருக்கின்றான் என்ற நற்செய்தி:\n'ஒரு அடியான் தனது ரப்புக்கு மிக நெறுக்கமாக இருக்கும் சந்தர்பம் ஸுஜுதாகும், எனவே அதில் பிறார்த்தனையை அதிகப்படுத்துங்கள்' என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் குறிப்பிட்டார்கள். (முஸ்லிம்).\nதொழுகை இஸ்லாத்தின் தூன் என்ற சுபச்செய்தி:\n'செயல்களின் அடிப்படை இஸ்லாம், அதன் தூன் தொழுகை' என அல்லாஹ்வின் தூதர் கூறினார்கள். (திர்மிதி).\nதொழுகை பேரொளி என்ற நன்மாராயம்:\n'தொழுகை பேரொளி' என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் குறிப்பிட்டார்கள். (முஸ்லிம், திர்மிதி).\nதொழுகை நயவஞ்சத்தன்மையிலிருந்து பாதுகாக்கும் என்ற சுபச்செய்தி:\n'நயவஞ்சகர்களுக்கு பஃஜ்ர், இஷா தொழுகையை போன்று சிறமமான வேறு எந்தத் தொழுகையும் இ��்லை. அந்த இரு தொழுகைகளுக்கு கிடைக்கும் நற்கூலிகளை அவர்கள் அறிவார்களானால் தவழ்ந்த நிலையிலாவது வந்து அதில் கலந்துகொள்வார்கள்' என அல்லாஹ்வின் தூதர் குறிப்பிட்டார்கள். (முத்தபஃகுன் அலைஹி).\nஇரவு முழுவதும் நின்று வணங்கிய நன்மை என்ற சுபச்செய்தி:\n'எவர் இஷா தொழுகையை கூட்டாக நிறைவேற்றுவாரோ அவர் இரவின் ஒரு பகுதியையும், அவர் பஃஜ்ர் தொழுகையையும் கூட்டாக நிறைவேற்றும்போது முழு இரவும் நின்று வணங்கிய நன்மையை பெற்றுக்கொள்கின்றார்' என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்).\nதொழுகை நரக நெறுப்பிலிருந்து பாதுகாக்கும் என்ற நன்மாரயம்:\n'சூரிய உதயத்திற்கு முன்னும், சூரிய மறைவிற்கு முன்னும் தொழுகையை நிறைவேற்றும் எவரையும நரகம் தீண்டாது' என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் குறிப்பிட்டார்கள். (முஸ்லிம்).\nஇந்த ஹதீஸ் குறிப்பிடுவது: பஃஜ்ருத் தொழுகையும், அஸர் தொழுகையுமாகும்.\nதொழுகை மானக்கேடான, பாவமான காரியங்களில் இருந்து தடுக்கும் என்ற சுபசோபனம்:\n'நிச்சயமாக தொழுகை (மனிதரை) மானக்கேடானவற்றையும் தீமையையும் விட்டும் தடுக்கும்'. (அல் அன்கபூத் 29: 45).\nதொழுகை நீங்கள் அல்லாஹ்விடம் உதவி பெறுவதற்கு உள்ள சிறந்த ஊடகம் என்ற நன்மாரயாம்:\nநீங்கள் பொறுமையைக்கொண்டும், தொழுகையைக் கொண்டும் அல்லாஹ்விடம் உதவி தேடுங்கள்' (அல்பகரா 2: 45).\n பொறுமையுடனும், தொழுகையுடனும் (இறைவனிடம்) உதவி தேடுங்கள், நிச்சயமாக அல்லாஹ் பொறுமையுடையவர்களுடன் இருக்கிறான்'. ;' (அல்பகரா 2: 153).\nதனியாக நிறைவேற்றப்படும் தொழுகையை விட கூட்டாக நிறைவேற்றப்படும் தொழுகைக்கு கிடைக்கும் சுபசோபனம்:\n'தனித்துத் தொழுவதை விட கூட்டாக தொழுகையை நிறைவேற்றுவது இருபத்தேழு மடங்கு நன்மையை உங்களுக்கு பெறுக்கித்தரும்' என நபிகள் நாயம் (ஸல்) அவர்கள் குறிப்பிட்டார்கள் (முத்தபஃகுன் அலைஹி).\n'தொழுகையாளிக்கு வானவர்கள் அல்லாஹ்விடம் அருள் வேண்டி பிறார்த்திக்கின்றார்கள் என்ற நன்மாராயம்:\n'உங்களில் ஒருவர் தொழுகையை நிறைவேற்றும் இடத்தில் வுழூ முறிந்துவிடாமல் அமர்ந்திருக்கும் காலமெல்லாம், வானவர்கள் அவருக்காக அல்லாஹ்விடம் யா அல்லாஹ் அவரது பாவங்களை மன்னிப்பாயாக யா அல்லாஹ் அவருக்கு அருள் புரிவாயாக என்று பிறார்த்தித்துக்கொண்டிருப்பார்கள்' என அல்லாஹ்வின் தூதர் கூறினார்கள். (முத்���பஃகுன் அலைஹி).\nதொழுகையின் மூலம் பாவங்கள் மன்னிக்கப்படும் என்ற நன்மாரயம்:\nஒருவர் தொழுகைக்காக நல்ல முறையில் வுழூச் செய்து, கடமையான தொழுகையை மக்களுடன் மஸ்ஜிதில் கூட்டாக நிறைவேற்றினால் அவரது பாவங்கள் மன்னிக்கப்படும்' என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்) . 'உங்களில் ஒருவரின் வீட்டுக்கு முன்னால் ஒரு ஆறு பெறுக்கெடுத்து ஓடுகின்றது, அவர் அதில் ஒரு நாளைக்கு ஐந்து தடவை குளிக்கின்றார் அவரது உடளில் அழுக்குகள் ஏதும் தங்கி இருக்குமா என அல்லாஹ்வின் தூதர் தனது தோழர்களிடம் கேட்டபோது, அவர்கள் தங்கியிருக்காது என பதிலளித்தனர். இதே போன்று தான் ஐவேலை தொழுகையும் பாவங்கள் அனைத்தையும் கழுவி விடும்' என கூறினார்கள். (முத்தபஃகுன் அலைஹி).\nதொழுகையாளிக்கு சுவர்க்கத்தில் உயர் பதவிகள் கிடைக்குமென்ற நன்மாராயம்:\n'எவர் மஸ்ஜிதுக்கு எட்டுகளை வைத்துச் செல்கின்றாரோ (அல்லது மஸ்ஜிதுக்கு போய் திரும்புகின்றாரோ) அவர் செல்லும் பேதும், திரும்பும் போதும் வைக்கின்ற ஒவ்வொரு எட்டுக்கும் சுவர்கத்தில் அவரது பதவிகள் உயர்தப்படும்' என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (முத்தபஃகுன் அலைஹி).\nதொழுகையாளியின் ஒவ்வொரு எட்டுக்கும் பாவங்கள மன்னிக்கப்படும், பதவிகள் உயரும் என்ற சுபச்செய்தி: 'ஒருவர் தனது வீட்டிலிருந்து வுழூச் செய்து, அல்லாஹ்வின் மஸ்ஜிதுகளில் ஏதாவது ஒரு மஸ்ஜிதுக்கு கடமையான தொழுகையை நிறைவேற்றும் என்னத்தில் எட்டுகளை எடுத்து வைப்பாரானால், அவர் வைக்கும் ஒரு எட்டுக்கு பாவங்கள் மன்னிக்கப்படும், மற்ற எட்டுக்கு அவரது பதவிகள் (சுவர்கத்தில்) உயரும்' என அல்லாஹ்வின் தூதர் குறிப்பிட்டார்கள். (முஸ்லிம்).\nதொழுகைக்கு நேரகாலத்துடன் செலபவர்களுக்கு கிடைக்கும் நன்மாராயம்:\n'மக்கள் பாங்கின் மற்றும் முன் வரிசையின் சிறப்பை அறிந்துகொள்வார்களானால், சீட்டுக் குழுக்கி பார்பதன் மூலமே தவிர அந்த சந்தர்பத்தை மற்றவர்களுக்கு வழங்கமாட்டார்கள், தொழுகை;கு நேரகாலத்துடன் வருவதன் சிறப்பை அறிந்துகொளவார்களானால் அதற்கும் நேரகாலத்துடன் வந்திருப்பார்கள்' என அல்லாஹ்வின் தூதர் குறிப்பிட்டார்கள். (முத்தபஃகுன் அலைஹி).\nதொழுகையை எதிர்பார்த்து அமர்ந்திருப்பவரும் தொழுகையாளி தான் என்ற நன்மாராயம்:\n'உங்களில் ஒருவர் தொழுகைய��� எதிர்பார்த்து அமர்ந்திருப்பாரென்றால், அவர் தொழுகையில் இருப்பவராகவே கருதப்படுவார். அவன் தனது குடும்பத்தின் பக்கம் செல்வதை தொழுகையைத் தவிர வேறெதுவும் தடுக்கவில்லை' என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (முத்தபஃகுன் அலைஹி).\nஎவர் கூறும் ஆமீன் மலக்குகளின் ஆமினுடன் நேர்பட்டுவிடுகின்றதோ அவரது முன் செய்த பாவங்கள் மன்னிக்கப்பட்டு விட்டன என்ற நற்செய்தி:\n'நீங்கள் ஆமீன் கூறும் போது வானிலுள்ள மலக்குகளும் ஆமீன் கூறுகின்றனர், அவர்களது ஆமீனுடன் உங்கள் ஆமீனும் நேர்பட்டு விடும்போது நீங்கள் முன் செய்த பாவங்கள் மன்னிக்கப்பட்டு விடுகின்றன' என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (முத்தபஃகுன் அலைஹி).\nஸுரதுல் பாஃதிஹாவின் இறுதியில் இமாம் ஆமீன் கூறுவார், அத்துடன் பின்னாலுள்ளவர்களும் ஆமீன் கூறுவார்கள் இந்த ஆமீனுடன் நேர் படுவதை தான் மேல் உள்ள ஹதீஸ் குறிப்பிடுகின்றது.\nதொழுகையாளி அல்லாஹ்வின் பொறுப்பில் இருக்கின்றார் என்ற நற்செய்தி:\n'எவர் ஸுபஹ் தொழுகையை நிறைவேற்றுவாரோ அவர் அல்லாஹ்வின் பொறுப்பில் இருக்கின்றார்' என அல்லாஹ்வின் தூதர் குறிப்பிட்டார்கள். (முஸ்லிம்). தொழுகையாளிக்கு மறுமையில் முழுமைiயான பிரகாசம் என்ற நற்செய்தி:\n'இருள் நேரங்களில் மஸ்ஜிதை நோக்கி நடைபோட்டவர்களுக்கு நாளை மறுமையில் முழுமையான பிரகாசம் இருக்கின்றது என்று நன்மாராயம் பெற்றுக்கொள்ளுங்கள்' என அல்லாஹ்வின் தூதர் குறிப்பிட்டார்கள். (அபூதாவுத், திர்மிதி).\nபஃஜ்ர், அஸர் தொழுகைகளை நிறைவேற்றுபவருக்கு சுவர்க்கத்தைக்கொண்டு சுபச்செய்தி:\n'எவர் ஸுபஹ் மற்றும அஸர் தொழுகையை நிறைவேற்றி வருவாரோ அவர் சுவர்க்கம் நுழைந்துவிட்டார்' என அல்லாஹ்வின் தூதர் குறிப்பிட்டார்கள். (முத்தபஃகுன் அலைஹி).\nநீங்கள் கைது செய்யப்பட்டு விட்டால், உங்கள் உரிமைகள...\nபிரசரை அளவிடும்போது ....டொக்டர் செய்வதும் நீங்கள் ...\nஇஸ்லாமியர்களின் திருமணத்தில் என்னன்ன கொடுமைகள்\nஆன்லைன் ஷாப்பிங் - கவனிக்க வேண்டிய விஷயங்கள்\nஉங்கள் வீட்டு குடிதண்ணீரின் தரம் என்ன என்பது பற்றி...\nபட்டுக்குட்டி சீக்கிரம் பேச வேண்டுமா\nஇன்டர்வியூவில் வெற்றி பெற எளிய வழிகள்\nபுதிதாக ரேசன் கார்டு பெறுவது எப்படி \nகுழந்தைங்க எதுக்கு அழுறாங்கன்னு தெரியலையா\nநீண்ட பயணத்துக்கு முன் சா��்பிடக்கூடாத உணவு வகைகள்\nதொழுகையாளிகளே உங்களுக்காக காத்திருக்கும் நற்பாக்கி...\nசபை ஒழுக்கம் பேணுவதின் அவசியம்\nமருத்துவரிடம் செல்லும் போது அவதானிக்க வேண்டியவை\nஉங்களுக்கோ அல்லது வீட்டில் உள்ளவர்களுக்கோ ஏதாவது சுகக் கேடு எனில் உடனடியாக உங்கள் மரு்த்துவரிடம் நீங்கள் ஓடுகிறீர்கள். அவ்வாறு செ...\nஉங்கள் குழந்தையின் ஐ.க்யூ அதிகமாக வேண்டுமா\nஇன்றைய குழந்தைகள் நம்மைவிட அறிவாளிகள் என்பதில் சந்தேகமே இல்லை. அந்த அறிவை இன்னும் கொஞ்சம் செதுக்கிவிட்டால் , அவர்களை யாராலும் அடித்த...\nமாதத்தின் கடைசி பத்து நாட்களுக்கு ரசமும் , பொடித்தொட்டுக்கொண்டு சாப்பிடும் இட்லியுடன் வாழ்க்கையை கயிற்றின் மேல் நடப்பதுப்போல வாழ்ந்து கொண்...\nஊர் சுற்றலாம் வாங்க மாதத்தின் கடைசி பத்து நாட்களுக்கு ரசமும் , பொடித்தொட்டுக்கொண்டு சாப்பிடும் இட்லியுடன் வாழ்க்கையை கயிற்றின் மேல் நட...\nசபை ஒழுக்கம் பேணுவதின் அவசியம்\nசபை ஒழுக்கம் பேணுவதின் அவசியம் சபையினுள் நுழையும் போதும் அதிலிருந்து வெளியேறும் போதும் சலாம் கூறவேண்டும் சபையினுள் நுழையும் போதும் அதிலிருந்து வெளியேறும் போதும் சலாம் கூறவேண்டும் \" உங்களில் எவரேனும் சப...\nஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்கும் வழிமுறைகள் என்னென்ன, யாரிடம் உரிமம் பெறுவது\n\" ஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்க வேண்டும் என்றால் , முதலில் IEC (Import Export Code) வாங்க வேண்டும். இந்த எண்ணை இந்திய வெளிநாட்டு வர்...\nமனித மூளை - சிறிய அளவிலான இந்த உடல் தொடர்ச்சியான ஆச்சர்யங்களை தர தவறியதில்லை.\nமனித மூளை குறித்த சில வியப்பான விசயங்களை கற்றுக்கொள்வோம் வாங்க. 1. மனித உடல் இடையில் இரண்டு சதவிதமே மூளை ( ~1.4 kg) என்றாலும் , நாம...\nஉணவில் அதிகம் இனிப்பு சேர்த்துக்கொள்கிறீர்களா\nஉணவில் அதிகம் சர்க்கரை சேர்த்துக்கொள்பவர்களுக்கு புற்றுநோய் , எலும்பு முறிவுநோய் , மூட்டு வியாதிகள் , உடல் பருமன் , இதய நோய்கள் , இரத்த அ...\nநார்த்த‌ங்காயில் உள்ள மருத்துவ நன்மைகள் என்ன தெரியுமா...\nநார்த்தம்பழம் உடல்சூடு தணிக்கும் . நார்த்தம் பழம் எலுமிச்சை வகையைச் சார்ந்தது . நார்த்தம் பழத்தில் நன்கு கனிந்த பழமே சாப்பிட உகந்தது . ...\nஇறந்தவர் வங்கி கணக்கு '' எனது தந்தை சமீபத்தில் இறந்துவிட்டார். என் தந்தையின் வங்கிக் கணக்கில் இருந்த பணத்தை ஏடிஎம் மூலமாக எட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/showthread.php/18878-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D?s=bb4e1f23e3214ee7f7424849118155f5", "date_download": "2020-05-28T09:04:53Z", "digest": "sha1:GMRFPNQREIP6EIUAKBKIQNUZSTX4KGU5", "length": 14826, "nlines": 291, "source_domain": "www.tamilmantram.com", "title": "சுவாரசியமான தகவல்கள்", "raw_content": "\nஇணையப்பக்களில் உலாவரும்போது ஆங்காங்கே படிக்கக்கிடைக்கும் சுவாரசியமான பயனுள்ள தகவல்களை இந்தத்திரியில் பதியலாம் என உத்தேசித்துள்ளேன்..\nநீங்களும் இதுபோன்ற தகவல்களை பகிர்ந்து கொள்ளுங்களேன்..\nஇதோ சில சுவாரசிய தகவல்கள் (பிரியத்தோழி இணையத்தளம் மூலமாக)\n1---நீங்கள் தும்மும்போது மற்றவர்கள் உனக்கு நூறு வயது ஆயுள் கிடைக்கவேண்டும் என ஆசீர்வதிப்பார்கள். ஏன் தெரியுமா தும்மும்போது உங்கள் இதயமானது ஒரு மில்லி செக்கன் துடிப்பை நிறுத்திக்கொள்கிறது.\n2---பெண்கள் ஆண்களை விட இரண்டு மடங்கு தடவை கண்சிமிட்டுகிறார்கள். (அது சரி கண்ணடிப்பது.....)\n3---குதிரையில் வீரன் செல்வது போன்ற சிலைகளை பார்த்திருப்பீர்கள். ஆனால் அதற்கு பின்னே இருக்கும் சில தகவல்கள்:\nஅக்குதிரையின் இரண்டு முன்கால்களும் நிலத்தில் இருந்து எழுந்து நின்றால், அவ்வீரன் போர்களத்தில் இறந்திருக்கிறான் என அர்த்தம்.\nஅக்குதிரையின் ஒரு முன்கால் நிலத்திலிருந்து உயர்ந்து நின்றால், அவ்வீரன் போர்களத்தில் காயப்பட்டு பின்னர் இறந்து இருக்கிறான்.\nஅக்குதிரையின் இரண்டு முன்கால்களும் நிலத்தில் பதிந்து இருந்தால், அவ்வீரன் இயற்கை நோயால் இறந்து இருக்கிறான். (நல்லூர் சங்கிலியன் சிலை எப்படி இருக்கிறது\n4---நீங்கள் இயபோன் அணிந்திருக்கும்போது காதுக்குள் வளரும் பற்றீரியாக்கள் 700 மடங்கு வேகத்தில் வளர்கிறது.\nநிச்சயமாய் சுவாரஸ்யமான தகவல்கள் தான்.. நன்றி ஷீப்லி..\nஒன்பதால் எந்த எண்ணையும் பெருக்கி வரும் விடையின் கூட்டுத்தொகை ஒன்பதாகவே இருக்கும்.\nஇப்படி எந்த இலக்கமானாலும் எத்தனை இலக்கமானாலும்..\nமனித உடல் உறுப்புக்கள் பற்றி சில சுவாரசியமான தகவல்கள் (நான் என்ற வலைத்தளத்தில் படித்தது)\nமனித உடல் ஒரு இயந்திரம் ஆனால் ஆச்சரியமான,வியப்பூட்டக்கூடிய இயந்திரம்.கீழே உள்ள தகவல்கள் இதனை உறுதிபடுத்தும்\n1. I.Q அதிகம் உள்ளவர்களுக்கு கனவுகள் அதிகம் வரும்\n2. மனித உடலின் மிகப் பெரிய செல் பெண்களின் ��ரு முட்டை.\n3. மனித உடலின் மிகச் சிறிய செல் ஆண்களின் உயிரணு.\n4. ஒரு ஸ்டெப் நடக்க 200 தசைகள் அசைந்து உதவுகின்றன.\n5. சராசரி பெண்ணின் உயரம் சராசரி ஆணின் உயரத்தை விட 5 இன்ச் குறைவு.\n6. வயிற்றில் உள்ள அமிலங்கள் ரேசர் பிளேடுகளை கரைக்கக் கூடிய ஆற்றல் உடையவை.\n7. மனித மூளையின் செல்லானது பிரிட்டனிகா விகிபீடியாவிலுள்ள தகவல்களைப் போல் 5 மடங்கு அதிகம் சேமிக்கும் திறனுள்ளது.\n8. வாயில் இருந்து உணவு வயிற்றை அடைய 7 நிமிடங்களை எடுத்து கொள்கிறது.\n9. சராசரி மனிதனின் கனவு 2 முதல் 3 நிமிடங்கள் வரை மட்டுமே.\n10. செம்பழுப்பு நிற முடி இருப்பவர்களுக்கு கருப்பு நிற முடி இருப்பவர்களை காட்டிலும் அடர்த்தியாக இருக்கும்.\n11. பிறப்பதற்கு 6 மாதங்களுக்கு முன்பே குழந்தைக்கு பற்கள் வளர ஆரம்பித்து விடுகின்றன.\n12. உடலின் மிகவும் வலிமையான பகுதி பற்களின் எனாமல்.\n13. 30 நிமிடங்களில் உடலில் இருந்து வெளியேறும் வெப்பமானது அரை காலன் தண்ணீரை கொதிக்க வைக்க போதுமானது.\n14. காலின் பெருவிரல்கள் இரண்டு எலும்புகளையும் மற்றவை 3 எலும்புகளையும் கொண்டுள்ளன\n15. கட்டை விரலின் நீளமும் உங்கள் மூக்கின் நீளமும் ஒரே அளவாக இருக்கும்....\nநல்ல தகவல்கள்.. தொடர்ந்து தாருங்கள்.\nகூடுதல் சுவை சேர்த்த பூர்ணிமாவுக்குப் பாராட்டு\nQuick Navigation படித்ததில் பிடித்தது Top\nநீதிக் கதைகளும் உண்மைக் கதைகளும்\nசமையல் கலை, அழகுக் குறிப்புகள்\nவேலை வாய்ப்பு, மனித வளம்\n | கிரிக்கெட் ஒரு ஃபிராடு கேம். எப்படி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/showthread.php/3291-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D?s=0f89ee0ac5c0d505a20768b9124f0821", "date_download": "2020-05-28T08:56:09Z", "digest": "sha1:6YXNZ7TULQOOXMEZ7S32FKHCPIYB7YIW", "length": 18121, "nlines": 595, "source_domain": "www.tamilmantram.com", "title": "தலைப்பில்லாத கவிதைகள்...", "raw_content": "\nகாத்திருக்கும் வரை தான் காற்று,,,,,,,,,,,\nகாத்திருக்கும் வரை தான் காற்று,,,,,,,,,,,\nகாத்திருக்கும் வரை தான் காற்று,,,,,,,,,,,\nஅருமை .. நண்பன் அவர்களே ..\nவேலைக்கு சேர்ந்துட்டீங்க போல நண்பனே......கொடுங்க நிறைய\nமுதல் கவிதையும் அண்மை பயணமும்...\nநன்றி முத்து, இளசு, பப்பி.\nஎல்லாம் கொஞ்சம், கொஞ்சமாக பிடிபட ஆரம்பித்திருக்கிறது. இன்னும் கொஞ்ச நாட்களில் எல்லாம் செட்டிலாகி விடும். பின்னர் நிறைய எழுத முடியும் என்றே நினைக்கிறேன்....\nகாத்திருக்கும் வரை தான் காற���று,,,,,,,,,,,\nஎல்லாம் சிறப்பாக அமைய வாழ்த்துகள்\nஉங்களை மாதிரி அன்பு மிக்க நண்பர்களின் பிரார்த்தனை இருக்கும் பொழுது, அனைத்தும் நலமாகவே இருக்கும், நிலா..... நன்றிகள்..........\nகாத்திருக்கும் வரை தான் காற்று,,,,,,,,,,,\nவானம் காலியாகக் கிடக்கிறது -\nகாத்திருக்கும் வரை தான் காற்று,,,,,,,,,,,\nமனம் முழுக்க நிரம்பி வழிகிறது -\nகாத்திருக்கும் வரை தான் காற்று,,,,,,,,,,,\nசில நன்றிகள் உய்த்துணர மட்டுமே\nசொல்லாத சொல்லுக்கு விலையேதுமிலை நண்பன்..\nபாராட்டுகள் உணர்ந்து வடித்த கவிதைகளுக்கு\nQuick Navigation குறுங்கவிதைகள் Top\nநீதிக் கதைகளும் உண்மைக் கதைகளும்\nசமையல் கலை, அழகுக் குறிப்புகள்\nவேலை வாய்ப்பு, மனித வளம்\n« கனவுக்காதலி 3 | தள்ளாத சுவாசம்... »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.vaasal.kanapraba.com/?p=4741&replytocom=20182", "date_download": "2020-05-28T08:16:03Z", "digest": "sha1:BYQDMAUO32SJZF7F6NDKYQWTHKEWSHCB", "length": 17902, "nlines": 237, "source_domain": "www.vaasal.kanapraba.com", "title": "சங்கிலி மன்னன் அரசாங்கம் – ஒன்பதாந் திருவிழா – மடத்துவாசல்", "raw_content": "\n\"கழிந்த நிகழ்வுகளும் கழியாத நினைவுகளும்\"\nசெங்கை ஆழியானின் “ஷெல்லும் ஏழு இஞ்சிச் சன்னங்களும்” சிறுகதை குரல் பதிவு\nஅப்போலோ சுந்தா ஐம்பது ஆண்டுகள்\nகலைத்துறையில் பொன் விழாக்காணும் நாச்சிமார்கோயிலடி இராசன் (ராஜன்)\nபிரசாத் on எழுத்தாளர் சுதாராஜ்ஜின் “அடைக்கலம்”\nS.Senthan on ஆகாச வாணியும் விவித் பாரதியும்….\nமுன்னாள் உரிமையாளர் on மாவிட்டபுரத்தில் இருந்து வல்லிபுரம் வரை\nவலைப்பதிவில் கழிந்த என் ஐந்து வருஷங்கள் | மடத்துவாசல் on ஈழத்தின் “தமிழ்க்கலைக்காவலன்” செல்லையா மெற்றாஸ்மயில் நினைவில்\nவலைப்பதிவில் கழிந்த என் ஐந்து வருஷங்கள் | மடத்துவாசல் on வலைப்பதிவில் ஒரு வருஷம்\nசங்கிலி மன்னன் அரசாங்கம் – ஒன்பதாந் திருவிழா\nபரராஜசேகர மன்னனின் அவைக்கு வந்த சுபதிருஷ்டிமுனிவர் சொன்ன ஆரூடத்தினை மெய்ப்பிக்கும் வண்ணம் தொடர்ந்து வரலாற்றில் மிக மோசமான பக்கங்கள் எழுதப்படலாயின.\nசிங்கைப் பரராஜசேகரனுக்கு சிங்கவாகு, பண்டாரம், பரநிருபசிங்கம், சங்கிலி என நாங்கு ஆண்மக்களும், ஒரு பெண்ணுமாக ஐந்துகுழந்தைகள் இருந்தனர். சங்கிலி தன் துஷ்டதுணைவரோடு சேர்ந்து சூழ்ச்சி செய்து பரராஜசேகரனின் மூத்த மகனாகிய சிங்கவாகுவை நஞ்சூட்டிக் கொன்றார். சங்கிலியின் செய்கை இதுவென யாருக்கும் சந்தேகம் வரவில்லை. பரராஜசேகரன் தன் இளையகுமாரனாகிய பண்டாரத்தை இளவரசனாக்கி அவனிடத்தில் அரசை ஒப்புவித்துவிட்டுத் தன் புத்திரத் துயர் ஆற்ற கும்பகோணத்திற்குத் தீர்த்த யாத்திரை செல்கின்றான். தந்தையோடு கூடவே சென்ற சங்கிலி, “அங்கு எதிர்ப்பட்ட சோழமன்னனுக்கு உரிய மரியாதை கொடுக்காது அவமதிக்கின்றார். இதனால் சினங்கொண்ட சோழமன்னன், பரராஜசேகரனையும் சங்கிலியையும் சிறைப்பிடிக்கின்றார்.\nஅது கேட்டு, பரராஜசேகரனின் அடுத்த மகன் பரநிருபசிங்கன் தான் கொண்டு சென்ற படையைத் திரட்டிச் சோழமன்னனை வென்று தன் தந்தையையும், சகோதரனையும் சிறைமீட்கின்றான்.\nபரராஜசேகரன் நல்லூருக்கு மீண்டவுடன் தன் மகன் பரநிருபசிங்கனின் வீரபராக்கிரமத்தை மெச்சி, அவனுக்குக் கள்ளியங்காடு, சண்டிருப்பாய், அராலி, அச்சுவேலி, உடுப்பிட்டி, கச்சாய், மல்லாகம், என்னும் ஏழு கிராமங்களையும், தாமிர சாசனமுங் கொடுத்து அக்கிராமங்களுக்கு அதிபதியாக்கினான். அது சங்கிலியின் மனதில் ஆறாத் தீயை உண்டு பண்ணியது.\nஒருமுறை தன் சகோதரன் பண்டாரம் பூந்தோட்டத்தில் உலா வரும்போது நிராயுதபாணியாக அவன் நிற்பதைக் கண்டு ஓடி அவனை வெட்டிகொன்றான் சங்கிலி. முதுமை காரணமாகத் தளர்ந்திருந்த பரராஜசேகரனும் பேசாதிருந்தான். பரநிருபசிங்கன் கண்டி சென்றிருந்த சமயம் தனது தந்தையின் எதிர்ப்பையும் புறக்கணித்து விட்டு கி.பி 1517 ல் யாழ்ப்பாண இராச்சியத்தின் அரியணை ஏறினான் சங்கிலி. மன்னன் பரராஜசேகரனையும் ச்ங்கிலியே கொன்று, செகராசசேகரன் என்ற சிம்மாசனப் பெயரோடு மன்னனானான் எனப் போர்த்துக்கேய ஆதாரங்கள் கூறும். பரநிருபசிங்கன், சங்கிலியின் வலிமைக்கு அஞ்சிப் பேசாதிருந்தான்.\nகி.பி 1519 ஆம் ஆண்டளவிலே சங்கிலி யாழ்ப்பாண இராச்சியத்தின் மன்னனாகினான். தமிழ் மக்களிடையே மிக நினைவு கொள்ளப்படும் மன்னனாக சங்கிலி விளங்கி வருகின்றான். பரராஜ சேகரரின் பட்டத்து இராணியல்லாத ஒருத்திக்கு மகனாகப் பிறந்து, பட்டத்துக்கு உரித்தான மூத்த சகோதரர்களை அழித்து யாழ்ப்பாண இராச்சியத்தின் சிம்மாசனம் ஏறினான் இவன். 1505 ஆம் ஆண்டே கோட்டே இராசதானிக்குப் போர்த்துக்கேயர் வந்தபோதும் அவர்கள் யாழ்ப்பாணத்துடனான தொடர்பை 1543 ஆம் ஆண்டிலேயே கொள்ளமுடிந்தமைக்குக் சங்கிலி மன்னனின் எதிர்ப்பே காரணமாகக் கொள்ளப்படுகின்றது. போர்த்துக்கேய நூல்கள் சங்கிலி மன்னனைக் கொடுங்கோலனாகச் சித்தரிக்கப்படுவதற்குக் காரணம் இல்லாமலில்லை.\nஇவன் ஆரம்பத்தில் இருந்தே போர்த்துக்கேயரின் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்ததோடு அவர்களோடு தொடர்புகொண்டோரைத் தண்டிப்பதிலும் முனைப்பாக இருந்தான். உண்மையில் சங்கிலி ஓர் ஆளுமை மிக்க மன்னனாகவும், நாட்டுணர்வு மிக்க தலைவனாகவும் தீர்க்கதரிசனமும் கடும்போக்கும் கொண்ட ஓர் ஆட்சியாளனாகவும் நடந்து கொண்டான் எனத் தெரிகின்றது.\nவினிய தாபிரபேனியா (Vinea Tabrobonea) என்ற சரித்திர நூலின் பிரகாரம் பறங்கிகள் 1590 இல் யாழ்ப்பாணத்திலே படையேற்றிச் சென்று சங்கிலி மன்னனோடு யுத்தம் செய்து அரசைக் கைப்பற்றினர் என்று கூறுகின்றது. பரநிருபசிங்கனும் பறங்கிகளும் செய்த ஒப்பந்தப் பிரகாரம் பரநிருபசிங்கனைத் திறையரசனாக்கி அவன் மகன் பரராசசிங்கனை அவனுக்குக் கீழ் ஏழுரதிபன் ஆக்கினார்கள்.\nபரநிருபசிங்கன் ஒன்பது வருசம் அரசு செய்து இறந்தான். அவன் இருக்கும் வரையிலும் பறங்கிகள் சமய விஷயத்திலும், பொருள் விஷயத்திலும் கொடுங்கோல் செலுத்தாது ஒருவாறு அதிகாரம் செலுத்தி வந்தனர். பரநிருபசிங்கன் இறந்தபின்னர் அவன் மகன் பரராசசிங்கனைப் பறங்கிகள் முதன்மந்திரியாகினார்கள்.\nபரராசன் இறக்கும் வரை அவன் பொருட்டு கீரிமலை திருத்தம்பலேஸ்வரன் கோயிலையும் நல்லூர்க் கந்தசாமி கோயிலையும் மாத்திரம் இடியாது விட்டிருந்தனர். அவன் இறந்த பின்னர் அவற்றையும் இடித்தொழித்தார்கள். அவர்கள் நல்லூர்க் கந்தசாமி இடிக்கும் முன்னே அதன் மெய்க்காப்பாளனாக இருந்த சங்கிலி என்பவன் அக்கோயில் விதானங்கள் வரையப்பெற்ற செப்பேடு, செப்பாசனங்களையும், திருவாபரணங்களையும் கொண்டு மட்டக்களப்புக்கு ஓடினான். அங்கிருந்த சில விக்கிரகங்களை அக்கோயிற் குருக்கள்மார் புதராயர் கோயிலுக்குச் சமீபத்தேயுள்ள குளத்திலே புதைத்துவிட்டு நீர்வேலிப்பகுதிக்கு ஓடினர். தொடர்ந்து நல்லைக் கந்தன் ஆலயம் தரைமட்டமாகியது.\n1. “யாழ்ப்பாணச் சரித்திரம்”, நான்காம் பதிப்பு: மாசி 2000,மூலப்பதிப்பு யூலை 1912 – ஆ.முத்துத்தம்பிப்பிள்ளை\n2. “ஈழத்தவர் வரலாறு” இரண்டாம் பதிப்பு: கார்த்திகை 2000 – கலாநிதி க.குணராசா\n1. சங்கிலி மன்னன் சிலை மற்றும் சங்கிலியன் தோப்பு – பத்திரிகையாளர் துஷ்யந்தினி கனகசபாபதிப்பிள்ளை\n2 thoughts on “சங்கிலி மன்னன் அரசாங்கம் – ஒன்பதாந் திருவிழா”\n//உண்மையில் சங்கிலி ஓர் ஆளுமை மிக்க மன்னனாகவும், நாட்டுணர்வு மிக்க தலைவனாகவும் தீர்க்கதரிசனமும் கடும்போக்கும் கொண்ட ஓர் ஆட்சியாளனாகவும் நடந்து கொண்டான் எனத் தெரிகின்றது//\nஈழத் தமிழர் சங்கிலியனை இப்போதும் மதிப்பதற்கு இவையே காரணம் போலும்..\nஉண்மை தான் அண்ணா,சங்கிலியனை விட நற்பண்பாலும் ஆட்சித்திறத்தாலும் இருந்த பல அரசர்கள் நம் நினைவில் இல்லாதவாறு இவனின் அந்நியர் ஆட்சிக்கு அடிபணியாமை என்ற ஒரேயொரு செயல் முன்னுறுத்திவிட்டது.\nPrevious Previous post: போர்த்துக்கேயர் வருகை – எட்டாந் திருவிழா\nNext Next post: கந்தனாலயத்தை அழித்த போர்த்துகேயர் – பத்தாந் திருவிழா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE_%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2020-05-28T09:14:54Z", "digest": "sha1:SCYVUTNTJX4EBZQC4TZZIJNAQDYE2STB", "length": 10276, "nlines": 118, "source_domain": "ta.wikipedia.org", "title": "சூர்யா தொலைக்காட்சி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தியத் துணைக்கண்டம், இலங்கை, சீனா, தென்கிழக்கு ஆசியா, அரபு நாடுகள், ஐரோப்பா, அமெரிக்கா சோவியத் ஒன்றியம்\nசூர்யா தொலைக்காட்சி (Surya TV) கலாநிதி மாறன் உரிமையில் இயங்கும் மலையாளத் தொலைக்காட்சி சேனல். சன் நெட்வொர்க் குழுமத்தினைச் சேர்ந்தது. 24 மணி நேரமும் திரைப்படங்களை வெளியிடும் கிரண் தொலைக்காட்சி, குழந்தைகளுக்கான கொச்சு தொலைக்காட்சி ஆகியனவும் இக்குழுமத்தைச் சேர்ந்தன. சன் டைரக்ட்டில் மட்டும் இயக்கப்படும் சூர்யா ஆக்சன், சிரித்திரா என்னும் தொலைக்காட்சி சேனல்களும் உண்டு. 1998 அக்டோபர் 7- ஆம் நாள் இந்த சேனல் தொடங்கப்பட்டது. 2001 ஆம் ஆண்டில் மிகச் சிறந்த மலையாளம் சேனலில் இந்தியத் தொலைக்காட்சிச் சேனலுக்கான விருதினைப் பெற்றது. [1].\nசூர்யா டி. வி பேசுபுக்\nகேரளகௌமுதி {{}} சந்திரிகா {{}} ஜனயுகம் {{}} ஜன்மபூமி {{}} தேஜஸ்‌ {{}} தீபிகா {{}} தேசாபிமானி {{}} மலையாள மனோரமா {{}} மலையாளம் நியூஸ் {{}} மாத்ருபூமி {{}}மாத்யமம் {{}} மங்களம் {{}} வர்த்தமானம் {{}} வீட்சணம் {{}} சிறாஜ்\nஅம்ருதா டி.வி. {{}} ஏஷ்யாநெட் {{}} ஏஷ்யாநெட் நியூஸ்‌ {{}} ஏஷ்யாநெட் பிளஸ் {{}} கைரளி டி.வி. {{}} பீப்பிள் டி.வி. {{}} வி டி.வி. {{}} சூர்யா டி.வி. {{}} டி.டி மலையாளம் {{}} இந்தியாவிஷன் {{}} யெஸ் இந்தியாவிஷன் {{}} ஜீவன் டி.வி. {{}}கிரண் டி.வி. {{}} மனோரமா நியூஸ் {{}} மாத்ருபூமி நியூஸ் {{}} ஜய்‌ஹிந்த் டி.வி. {{}} சாலோம் டி.வி. {{}} றிப்போர்ட்டர் நியூஸ் {{}} மீடியாஒன் டிவி {{}} கொச்சு டி.வி. {{}} மழவில் மனோரமா {{}} தர்சனா டிவி {{}} ஏஷ்யாநெட் மூவீஸ் {{}}கப்பா டி.வி. {{}} ராஜ் நியூஸ் மலையாளம் {{}} கௌமுதி டிவி {{}} சூர்யா மியூசிக்‌ {{}} சஃபாரி டி. வி.\nபிரபோதனம் வாரிக {{}} கன்யகா {{}} சமகாலிக மலயாளம் {{}} வெள்ளிநட்சத்திரம் {{}} நானா {{}} சித்ரபூமி {{}} சினிமாமங்களம் {{}} மாத்ருபூமி ஆழ்சப்பதிப்பு {{}} குங்குமம் {{}} மாத்யமம் ஆழ்சப்பதிப்பு {{}} தேசாபிமானி {{}} ரிசால {{}} விசிந்தநம் {{}} பாலமங்களம் {{}} பாலரமா\nவனிதா {{}} கிருகலட்சுமி {{}} தேஜஸ்\nமலர்‌வாடி {{}} ஆராமம் வனிதா மாசிக {{}} தத்தம்ம {{}} குசுமம் {{}} குருந்நுகள் {{}} டோப் கியர் {{ }} பாஷாபோஷிணி {{}} கர்ஷகஸ்ரீ {{}} மாத்ருபூமி ஆரோக்யமாசிக {{}} ஆரோக்யம் {{}} ஸ்நேஹசம்வாதம்\nவிக்கிப்பீடியா {{}} வெப்‌லோகம் {{}} தாட்ஸ் மலயாளம் {{}} சிந்த டோட் கோம்\nஆகாசவாணி {{}} றேடியோ டும்டும் {{}} றேடியோ மாங்கோ {{}} க்லப் எப்.எம். 94.3 {{}} ரெட் எப்.எம். {{}} பெஸ்ட் எப்.எம். 95\n1998 இல் நிறுவப்பட்ட தொலைக்காட்சி அலைவரிசைகள் மற்றும் நிலையங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 25 பெப்ரவரி 2020, 16:11 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.femina.in/tamil/health/home-remedies/medicinal-uses-of-mango-flower-1533.html", "date_download": "2020-05-28T08:43:29Z", "digest": "sha1:MMWIXLXKINY22OJEYYI2YDNPPG4FOGAD", "length": 12830, "nlines": 158, "source_domain": "www.femina.in", "title": "மாம்பூவின் மருத்துவப் பயன்கள் - Medicinal uses of mango Flower | பெமினா", "raw_content": "\nஇந்தியாவில், வேகமாக வளர்ந்து வரும் பெண்களுக்கான இணையதளமான FEMINA.IN க்கு குழுசேர்ந்திடுங்கள்\nகடந்த 58 ஆண்டுகளாக, இந்திய பெண்களின் உணர்வுகளைப் படம்பிடித்து வருகிறது ஃபெமினா, உலகத்தை அவர்களின் வீட்டுக்கே கொண்டு வந்து சேர்ப்பதில் பல பரிணாமங்களை அடைந்துள்ளது. இப்போது, ஃபெமினாவின் எல்லா அம்சங்களையும் உங்கள் இன்பாக்ஸிலேயே நேரடியாகப் பெறுவதற்கு ஒரு வாய்ப்பு - ஆம் பிரபலங்கள், ஃபேஷன், அழகு மற்றும் நலவாழ்வு, வாழ்க்கைமுறை மற்றும் உறவுகள் தொடர்பான எல்லா தகவல்களும் உங்களுக்காக இன்பாக்ஸிற்கே வரும். கூடவே, நிபுணர்களின் கருத்துகள், வாக்கெடுப்புகள், ���ோட்டிகள் மற்றும் பிற கட்டுரைகளும் இன்னும் பல விஷயங்களும் கிடைக்கும்\nதொகுப்பு ஆ.வீ. முத்துப்பாண்டி | April 3, 2020, 11:57 AM IST\nமுக்கனிகளில் ஒன்றாகப் போற்றப்படும் மாம்பழம் எண்ணற்ற மருத்துவப் பயன்களைக் கொண்டுள்ளது. வைட்டமின் சத்துக்களும், தாது உப்புகளும் கொண்டுள்ள மாம்பழத்தைப் போலவே, மாம்பூக்களும் மருத்துவ குணம் கொண்டுள்ளன. பற்களுக்கும், ஈறுகளுக்கும் வலிமை தருவதோடு, வாய் புண்களைக் குணமாக்குவதில் மாம்பூக்கள் மிகச் சிறந்த மருந்து பொருளாக விளங்குகின்றன..\nவைட்டமின் சத்துக்களும், தாது உப்புகளும் கொண்டுள்ள மாம்பழத்தைப் போலவே மாம்பூக்களும் மருத்துவ குணம் கொண்டுள்ளன. தொண்டையில் புண் ஏற்பட்டு எதையும் சாப்பிடக்கூட முடியாமல் இருப்பவர்கள், மாம்பூக்களை பறித்து நன்றாக தண்ணீரில் சுத்தம் செய்யவேண்டும். அதனை நன்கு நீரில் கொதிக்க வைத்து பின்னர் வடிகட்டிக்கொண்டு அதில் எலுமிச்சம் பழத்தின் சாறினை பிழிந்து விடவேண்டும். அந்தத் தண்ணீரை நன்றாக தொண்டைக்குள் இறங்குமாறு கொப்பளிக்க தொண்டை வலி குணமடையும்.\nஉலர்ந்த மாம்பூவை நெருப்பிலிட்டு அதன் புகையை வீடு முழுவதும் காண்பிக்க கொசுத் தொல்லை ஒழியும்.\nமாம்பூ, சீரகம், இரண்டையும் சம அளவாக எடுத்து தனித்தனியே உலர்த்திப் பொடியாக்கி சலித்து எடுத்து இரண்டையும் ஒன்றாகக் கலந்து வைத்துக் கொள்ளவும். இந்த தூளில் 2 சிட்டிகை எடுத்து சர்க்கரையுடன் சேர்த்துக் காலை, மாலை தினமும் சாப்பிடவும் மூலநோய் கட்டுப்படும். உஷ்ணத்தால் ஏற்படும் வயிற்றுப் போக்கு நேரத்திலும் இந்த மருந்தை உட்கொள்ளலாம்\nஉலர்ந்த மாம்பூக்களை நன்றாக பொடி செய்து மோரில் கலந்து பருகவேண்டும். தினமும் மூன்று வேளை பருகிவர வாய்ப்புண், வயிற்றுப்புண் காணாமல் போய்விடும்.\nமாம்பூ குறிப்பாக நீரிழிவு நோய்க்கு நல்ல மருந்தாகப் பயன்படுகிறது. தொடர்ந்து பல நாட்கள் பயன்படுத்தும்போது இதன் நல்ல பயனைக் கண்டுணரலாம். மாம்பூ, நாவல் பழக்கொட்டை, மாந்தளிர் மூன்றையும் சம அளவாக சேகரித்து வெயிலில் காயவைத்து இடித்து, தினம் அதிகாலை வெறும் வயிற்றில் ஒரு தேக்கரண்டி அளவு வெந்நீரில் பருகவும்.\nமாம்பூ, மாதுளம் பூ மாந்தளிர் வகைக்கு 5 கிராம் சேகரித்து நீர் விட்டு மைப்போல் அரைத்து அதனை பசும்பாலில் கலந்து காலை, மாலை 2 நாட்கள் சாப்பிடவேண���டும். இதன் மூலமாக சீதபேதி நீங்கிவிடும்.\nஅடுத்த கட்டுரை : கொரனா வைரஸ் தாக்குதலில் இருந்து மீண்ட 90 வயது தம்பதியினர்& பேரன் தரும் சூப்பர் டிப்ஸ்\nMost Popular in கைவைத்தியம்\nபலாப் பழத்தின் பயன்களும் அதன் சத்துகளும் ஒரு பார்வை\nதண்ணீர்விட்டான் மூலிகையின் 10 மருத்துவப் பயன்கள்\nதொண்டை கிருமி தொற்றை தடுக்கும் ஆடாதோடை மூலிகை\nமல்லிகைப் பூவின் மருத்துவப் பயன்கள்\nகற்பூரவள்ளியின் நன்மைகள் மற்றும் சத்துக்கள்\nகண்டங்கத்திரி மூலிகையின் மருத்துவப் பயன்கள்\nஆலம்பழம் தரும் மருத்துவப் பயன்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.lankasrinews.com/canada/03/209000?ref=category-feed", "date_download": "2020-05-28T07:37:52Z", "digest": "sha1:5MATNZBYSYC6TSVQ3CKHZ2ET2L6KNY2E", "length": 6950, "nlines": 136, "source_domain": "www.lankasrinews.com", "title": "கனடாவில் முக்கிய பதவிக்கு தெரிவான இலங்கைத் தமிழர் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nகனடாவில் முக்கிய பதவிக்கு தெரிவான இலங்கைத் தமிழர்\nகனடாவின் ஒன்ராறியோ பிராந்தியத்தின் பீல் நகர தலைமை பொலிஸ் அதிகாரியாக நிஷான் துரையப்பா என்ற தமிழர் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.\nமொத்தம் 25 ஆண்டுகள் சேவை அனுபவம் கொண்டுள்ள நிஷான் துரையப்பா, குற்றவிசாரணை பிரிவின் கீழ் போதைப்பொருள் ஒழிப்பு உள்ளிட்ட முக்கிய பொறுப்புகளை கையாண்டுள்ளார்.\nதற்போது மூவாயிரம் பேரை கொண்ட பீல் நகர பொலிஸ் சேவையில் முக்கிய தலைமை பொலிஸ் அதிகாரியாக நிஷான் நியமிக்கப்பட்டுள்ளார்.\nநிஷான் துரையப்பா, யாழ் முன்னாள் மேயர் ஆல்பிரெட் துரையப்பாவின் பேரன் என்பதும், தமது மூன்று வயதில் அவர் கனடாவுக்கு குடிபெயர்ந்ததும் குறிப்பிடத்தக்கது.\nமேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nஉங்கள் வருங்கால கணவனை தேர்ந்தெடுக்க இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள் பதிவு செய்யுங்கள் வெடிங்மானில்..\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.njkeyuda.com/ta/tag/closed-cell-eva-sponge-sheet/", "date_download": "2020-05-28T08:29:23Z", "digest": "sha1:YHXWREDSWLQMCUAYSGZUTA7HEI5Z3KKJ", "length": 5903, "nlines": 176, "source_domain": "www.njkeyuda.com", "title": "மூடப்பட்ட செல் ஈவா கடற்பாசி தாள் சீனா உற்பத்தியாளர்கள், விநியோகஸ்தர்கள், தொழிற்சாலை - Keyuda", "raw_content": "\nமூடப்பட்ட செல் ஈவா கடற்பாசி தாள்\nபிரேக் அசிஸ்ட் xpe மிதக்கும் நீர் பாயில் நீச்சல் குளம் floati ...\nஎன்பிஆர் குழாய் Childern ன் டாய்ஸ் பாதுகாப்பும் குழாய் உள்ளடக்கப்பட்ட\n3M ஈவா டை வெட்டு நுரை Quakeproof மற்றும் வெப்ப பாதுகாத்தல்\nவெளிப்புற நடவடிக்கைகளுக்கான பேபி கேம் பேடைப் னித்துவ பேட்\nKeyuda பிரேக் அசிஸ்ட் xpe மிதக்கும் நீர் பாயில் நீச்சல் குளம் ...\nகிட் வூட் பல்ப் கடற்பாசி\nகிட் TPE யோகா ஜன TPE\nமூடப்பட்ட செல் ஈவா கடற்பாசி தாள் - உற்பத்தியாளர்கள், தொழிற்சாலை, சீனாவில் இருந்து சப்ளையர்கள்\nகிட் எவா மரத்தாலான பெட்டி பேக்கிங் எவா Lining\n2016 லோ விலை Pvc நுரை வாரியம் உற்பத்தியாளர் ...\nபாலியூரிதீன் நுரை சிறந்த PRI- க்கான நியாயமான விலை ...\nகாலணிகள் செய்வதற்கு மலிவான விலை ஈவா ரப்பர் நுரை ...\nசூடான விற்பனை Hdpe, பே Swimm க்கான மலிவான விலையில் ...\nதொழில்முறை சீனா பே காப் லீனியர் நுரை Shieet நீடிப்பு ...\nமொத்த சீனா உற்பத்தியாளர் தள்ளுபடி Pvc நுரை ...\n123அடுத்து> >> பக்கம் 1/3\nஎங்கள் செய்திமடலுக்கு பதிவு பெறுக\nஎங்கள் தயாரிப்புகள் அல்லது pricelist பற்றி விசாரணைக்காக, எங்களுக்கு உங்கள் மின்னஞ்சல் முகவரியையும் கொடுத்துவிட்டுச் நாங்கள் 24 மணி நேரத்திற்குள் தொடர்பு இருப்பேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%87%E0%AE%9F%20%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%20%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-05-28T08:27:55Z", "digest": "sha1:JYE2CKEKX7O33WPHLAVDLVVGFOX5PYW7", "length": 5556, "nlines": 76, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: விசேட வைத்திய நிபுணர்கள் | Virakesari.lk", "raw_content": "\nஆறுமுகன் தொண்டமானின் பூதவுடலுக்கு பாராளுமன்ற வளாகத்தில் ஜனாதிபதி,பிரதமர் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் அஞ்சலி\nஊரடங்குச் சட்டம் தொடர்பான அரசாங்கத்தின் அறிவிப்பு\nஆழ்துளை கிணற்றில் விழுந்த 3 வயது சிறுவன் சடலமாக மீட்பு\nயாழ்.மாவட்டத்தில் விடுதிகள்,திருமண மண்டபங்களில் கட்டுப்பாடுகளை மீறினால் நடவடிக்கை -மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர்\nபங்களாதேஷில் தீவிபத்து: 5 கொரோனா நோயாளிகள் ப���ி\nபங்களாதேஷில் தீவிபத்து: 5 கொரோனா நோயாளிகள் பலி\nஇலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 1,453 ஆக அதிகரிப்பு\nஆறுமுகன் தொண்டமானின் வேட்பாளர் வெற்றிடத்துக்கு ஜீவன் தொண்டமான் நியமனம்\n51 கடற்படை வீரர்களுக்கு கொரோனா தொற்று : 1,370 ஆக தொற்றாளர்கள் அதிகரிப்பு\nயாழ். வடமராட்சியில் வெடிப்புச் சம்பவம் : பொலிசார் காயம்\nகுறிச்சொல்லிடப்பட்ட கட்டுரை: விசேட வைத்திய நிபுணர்கள்\nவிசேட வைத்திய நிபுணர்களுடன் ஜனாதிபதி மேற்கொண்ட விசேட கலந்துரையாடலில் முன்வைக்கப்பட்ட கருத்துக்கள் \nகொரோனா வைரஸ் பரவலை துரிதமாகக் கட்டுப்படுத்துவதற்காக விசேட வைத்திய நிபுணர்களின் கருத்துக்களைப் கேட்டறிவதற்காக ஜனாதிபதி கோ...\nஅஸாத் சாலிக்கு மெய்ப்பாதுகாவலர்களை வழங்கவும்: தேர்தல்கள் ஆணைக்குழு பதில் பொலிஸ்மா அதிபருக்கு அறிவிப்பு\nஇலங்கையில் ஒரேநாளில் 150 தொற்றாளர்கள் அடையாளம்: விபரம் இதோ..\nஇலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 1,469 ஆக அதிகரிப்பு\nஜெயலலிதா சொத்து வழக்கு விவகாரம் : தீபா, தீபக் ஆகியோருக்கு சொத்தில் உரிமை உண்டு என தீர்ப்பு\nஅடிப்படை உரிமை மனுக்கள் மீதான விசாரணைகள் மீண்டும் நாளை ஒத்திவைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://senthamil.org/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%86%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-05-28T08:09:27Z", "digest": "sha1:YCUOF6YFH6AQPCM55YMVLDXD7LJLDFCE", "length": 2178, "nlines": 29, "source_domain": "senthamil.org", "title": "ஆதித்தன்", "raw_content": "\nஆதித்தன் சந்திரன் அங்கிஎண் பாலர்கள்\nபோதித்த வானொலி பொங்கிய நீர்ப்புவி\nவாதித்த சத்தாதி வாக்கு மனாதிகள்\nஓதுற்ற மாயையின் விந்துவின் உற்றதே\nஆதித்தன் அன்பினோடு ஆயிர நாமமும்\nசோதியின் உள்ளே சுடரொளி யாய்நிற்கும்\nவேதியர் வேண்டினும் விண்ணவர் சொல்லினும்\nஆதியில் அன்பு பழுக்கின்ற வாறே\nஆதித்தன் உள்ளி லானமுக் கோணத்தில்\nசோதித்து இலங்கும்நற் சூரியன் நாலாம்\nகேத முறுங்கேணி சூரியன் எட்டில்\nசோதிதன் நீட்டில் சோடசம் தானே\nஆதித்தன் ஓடி அடங்கும் இடங்கண்டு\nசாதிக்க வல்லவர் தம்மை யுணர்ந்தவர்\nபேதித்து உலகம் பிதற்றும் பிதற்றெல்லாம் ஆதித்த\nஆதித்தன் தோன்ற வரும்பது மாதிகள்\nபேதித்த தவ்வினை யாற்செயல் சேதிப்ப\nஆதித்தன் தன்கதி ரால்அவை சேட்டிப்பப்\nபேதித்தப் பேதியா வாறுஅருட் பேதமே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://theekkathir.in/News/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF/close-3,400-bank-branches-closed-under-modi-regime-the-fact-that-was-exposed-by-the-rbi-report", "date_download": "2020-05-28T06:53:56Z", "digest": "sha1:2VTODLFNVRHHG2E3KJWSQOXKMFVRA6JK", "length": 9253, "nlines": 72, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nவியாழன், மே 28, 2020\nமோடி ஆட்சியில் 3,400 வங்கிக் கிளைகள் மூடல்\nமத்தியில் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக ஆட்சியில்- அதுவும் கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் நாடு முழுவதும் பொதுத்துறை வங்கிகளுக்குச் சொந்தமான 3 ஆயிரத்து 400 வங்கிக் கிளைகள் மூடப்பட்டுள்ள தகவல் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.மத்தியில் மோடி ஆட்சிக்கு வந்தபின், வங்கிகள் இணைக்கப்படுவதும், கிளைகள் மூடப்படுவதும் தொடர் நடவடிக்கைகளாக மாறியுள்ளன. வராக்கடன்கள், வங்கி மோசடிகளை தடுக்க முடியாத நிலையில், தனது கையாலாகாத்தனத்தை மறைக்க, மோடி அரசு இந்த கண்மறைப்பு நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது.இந்நிலையில், கடந்த 5 ஆண்டுகளில் எத்தனை வங்கிக் கிளைகள் இதுவரை மூடப்பட்டிருக்கின்றன என்று மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் சந்திரசேகர் கவுத், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேள்வி எழுப்பியிருந்தார். அதற்கு மத்திய ரிசர்வ் வங்கி தற்போது பதில் அளித்துள்ளது.\nஅதில், “இந்தியாவில் உள்ள 26 பொதுத்துறை வங்கிகள் 2014-15 முதல் 2018-19 வரையிலான ஐந்து நிதியாண்டுகளில் மொத்தம் 3 ஆயிரத்து 427 வங்கிக் கிளைகளை மூடியுள்ளன அல்லது மற்ற வங்கிக் கிளைகளோடு இணைத்துள்ளன” என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.இதில் மற்றொரு அதிர்ச்சியான தகவல் என்னவென்றால், மூடப்பட்ட மொத்த வங்கிக் கிளைகளில் 75 சதவிகித வங்கிக் கிளைகள்- அதாவது 2 ஆயிரத்து 568 வங்கிக் கிளைகள், இந்தியாவின் மிகப் பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவுக்குச் சொந்தமானவை என்று கூறப்பட்டிருப்பதாகும்.மேலும், 2014-15ஆம் ஆண்டில் 90 கிளைகளாக துவங்கிய மூடல் நடவடிக்கை, 2015-16ஆம் ஆண்டில் 126 கிளைகள், 2016-17ஆம் ஆண்டில் 253 கிளைகள், 2017-18ஆம் ஆண்டில் 2 ஆயிரத்து 83 கிளைகள் என்று ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து வந்துள்ளது. 2018-19ஆம் ஆண்டில் 875 கிளைகள் மூடப்பட்டுள்ளன.பாரதிய மகிளா பாங்க், ஸ்டேட் பாங்க் ஆப் பிகானெர் - ஜெய்பூர், ஸ்டேட் ப���ங்க் ஆப் ஹைதராபாத், ஸ்டேட் பாங்க் ஆப் மைசூரு, ஸ்டேட் பாங்க் ஆப் பாட்டியாலா, ஸ்டேட் பாங்க் ஆப் திருவாங்கூர் ஆகிய வங்கிகள் 2017 ஏப்ரல் 1-ஆம் தேதி ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வங்கியுடன் இணைக்கப்பட்டன. இதேபோல 2019 ஏப்ரல் மாதத்தில் தேனா வங்கியும் விஜயா வங்கியும் பாங்க் ஆப் பரோடாவுடன் இணைக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.\nTags ரிசர்வ் வங்கி அறிக்கை உண்மை அம்பலத்திற்கு வந்த 3,400 வங்கிக் கிளைகள் 3,400 bank branch ரிசர்வ் வங்கி அறிக்கை உண்மை அம்பலத்திற்கு வந்த 3,400 வங்கிக் கிளைகள் 3,400 bank branch ரிசர்வ் வங்கி அறிக்கை உண்மை அம்பலத்திற்கு வந்த 3,400 வங்கிக் கிளைகள் 3,400 bank branch\n2020 மார்ச் காலாண்டில் இந்தியாவின் ஜி.டி.பி 1.2 சதவீதம் - எஸ்.பி.ஐ அறிக்கை\nஇந்தியாவில் வேலையின்மை விகிதம் 24.3 சதவீதமாக உயர்வு\nகடன் கொடுப்பதும் தவணையை தள்ளி வைப்பதும் சலுகை அல்ல\nஇந்திய அரசியல் சாசன பாதுகாப்பு உறுதிமொழியேற்பு நிகழ்ச்சி\nமகாராஷ்டிர உள்ளாட்சியில் மண்ணைக் கவ்வியது பாஜக... ஆர்எஸ்எஸ் குருபீடமான நாக்பூரிலும் படுதோல்வி\nவரதட்சணைக்காக முத்தலாக் கூறி விவாகரத்து... ஓராண்டாகியும் பாஜக பிரமுகரை கைது செய்யாத காவல்துறை\nதடையுத்தரவை மீறி வெளியே சுற்றிய 45 பேர் மீது வழக்கு\nகோவிட்-19 : தமிழகத்தில் 18,545 பேர் பாதிப்பு\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://suvanappiriyan.blogspot.com/2017/09/", "date_download": "2020-05-28T07:56:28Z", "digest": "sha1:WS3524T4OZQFCENVLKTLDNWFR3LRST55", "length": 64870, "nlines": 493, "source_domain": "suvanappiriyan.blogspot.com", "title": "- சுவனப்பிரியன்: September 2017", "raw_content": "\n'இறைவன் என்ற ஒருவனைப் பற்றி முழுமையாக எனக்கு விளங்காத வரை அதாவது யாராலும் படைக்கப்படாமல் எவ்வாறு தோன்றினான் என்ற உண்மை விளங்காத வரை இறைவன் என்ற ஒருவனை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் என வாதிடுவது உயிர் என்றால் என்னவென்று முழுமையாக எனக்குப் புரியாத வரை அப்படி ஒன்று எனக்குள் இருப்பதை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் எனக் கூறுவதற்கு ஒப்பானதாகும்'\nரோஹிங்யா முஸ்லிம்களுக்காக தவ்ஹீத் ஜமாத் களத்தில்\nரோஹிங்யா மக்களுக்காக தூரத்தில் நின்று கையேந்தி கண்ணீர் வடித்த நமக்கு நேரில் சென்று அவர்களோடு கரம் கோர்க்க சென்று விட்டது குவைத் மண்டலம்...\nஇன்ஷா அல்லாஹ் நாளை முதல் அந்த மக்களுக்கு தேவையான அடிப்படை உணவு உடை வினியோகம்.\nபுர்காவை வீசி இந்திய ஓட்டுனரை காப்பாற்றிய அரபு பெண்\nபுர்காவை வீசி இந்திய ஓட்டுனரை காப்பாற்றிய அரபு பெண்\nராஸல்கைமா: வாகன விபத்தில் சிக்கி உயிருக்கு போராடிய ஹிர்திக் சிங் என்ற இந்தியரை காப்பாற்றிய அமீரக பெண் சைஃப் அல் குமைதி.\n'நான் மருத்துவ மனை சென்று விட்டு வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தேன். அப்போது வாகன விபத்தில் சிக்கி ஓட்டுனர் ஒருவர் தீக்காயங்களோடு துடித்துக் கொண்டிருந்தார். என்னிடம் வேறு துணிகள் இல்லை. உடன் எனது தோழியின் புர்காவை எடுத்து அந்த ஓட்டுனரின் மேல் போட்டேன். பற்றிய தீ குறைய ஆரம்பித்தது. வலியால் அந்த ஓட்டுநர் துடித்தார். காவல் துறையினருக்கு தகவல் சொல்லி அவர்கள் வந்த பிறகு அந்த இடத்தை விட்டு சென்றேன்.' என்று கல்ஃப் நியூஸூக்கு பேட்டி கொடுத்துள்ளார் சைஃப் அல் குமைதி. தற்போது அந்த ஓட்டுனர் அபாய கட்டத்தை தாண்டி விட்டார்.\nஇஸ்லாமிய வீடுகளையும் கடைகளையும் அடையாளமிட்டு கூட்டமாக வந்து அழிக்கும் சங் பரிவார கும்பல் இந்நிகழ்வை கண்டு வெட்கி தலை குனியட்டும்.\nகுஜராத்தில் 300 தலித்துகள் புத்த மதத்தை தழுவினர்\nகுஜராத்தில் 300 தலித்துகள் புத்த மதத்தை தழுவினர்\nகுஜராத் மாநிலம் அஹமதாபாத் மற்றும் வதேதராவில் 300க்கு மேற்பட்ட தலித்கள் புத்த மதத்தை தழுவியுள்ளனர். இந்து மதம் என்ற பெயரில் தலித்களை வலுக்கட்டாயமாக சேர்த்து இன்று வரை கொடுமைபடுத்தப்பட்டுக் கொண்டுள்ளனர். விடுதலைக்கு ஏங்கிய இவர்கள் தற்போது புத்த மதத்தை தேர்ந்தெடுத்துள்ளனர். அசோக விஜயதசமியான நேற்று சனிக்கிழமை இந்நிகழ்வு நடந்துள்ளது.\nசங் பரிவாரங்கள் எங்கெல்லாம் வலுவாக உள்ளதோ அங்கு இந்து பிற்படுத்தப்பட்ட மற்றும் தலித்கள் சமமாக நடத்தப்படுவதில்லை என்பதற்கு இந்நிகழ்வு ஒரு சிறந்த எடுத்துக் காட்டு.\nகாணாமல் போன பெண்ணை மீட்டு கொடுத்த மதுரை மாவட்ட TNTJ\nகாணாமல் போன பெண்ணை மீட்டு கொடுத்த மதுரை மாவட்ட TNTJ\nகடந்த 27.09.17 அன்று மதுரை மாவட்ட செயலாளருக்கு புதுக்கோட்டையை சேர்ந்த ஒரு பெண்ணிடம் இருந்து கைப்பேசி அழைப்பு ஒன்று வந்தது. அதில் அவர் மதுரை ரயில்வே ஜங்ஷனில் பர்தா அணிந்த நிலையில் எங்கு செல்வது என தெரியாமல் ஒரு 25 வயது மதிக்கதக்க முஸ்லிம் பெண் நிற்பதாகவும் அவருக்கு உதவி தேவைப்படுவதாகவும் தனக்கு வந்த தகவலை அவர் தெரிவித்தார். உடனடியாக மாவட்ட நிர்வாகம் ரயில்வே ஜங்ஷனுக்கு அருகாமையில் இருக்கும் கட்ராபாளையம் கிளை தலைவருக்கு தகவல் கொடுத்து அதை உண்மை நிலையை விசாரிக்க சொல்லப்பட்டது. அவரும் உடனடியாக ரயில்வே ஜங்ஷனுக்கு சென்று அது உண்மை தான் என்பதை ஊர்ஜிதம் செய்து தகவல் கொடுத்தார். உடனடியாக மாவட்ட துணை செயலாளர்கள் யூனூஸ்கான், M.J. ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அந்த பெண்ணிடம் பேசி அவரை அருகாமையில் இருந்த கட்ராபாளையம் கிளை தலைவர் ஷாகுல் அவர்களின் அம்மா வீட்டிற்கு அழைத்து சென்று ஷாகுல் அவர்களின் அம்மா மூலமாக விசாரிக்கப்பட்டது.\nஅதில் அவர் தான் காரைக்குடிக்கு பக்கத்தில் உள்ள பள்ளத்தூரை சேர்ந்தவர் எனவும் குடும்ப பிரச்சனையின் காரணமாக தான் வீட்டை விட்டு வந்துவிட்டதாகவும் தகவல் சொன்னார். உடனடியாக அந்த பெண்விட்டாரின் அலைபேசி நம்பர் வாங்கி அவர்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டு சுப்ரமணியபுரம் மர்கஸுக்கு வர செய்தனர். சுப்ரமணியபுரம் மர்கஸில் மாவட்ட நிர்வாகிகள், சுப்ரமணியபுரம் கிளை நிர்வாகிகள், கட்ராபாளையம் நிர்வாகிகள், ஆகியோர் அந்த பெண்ணின் வீட்டாரிடம் விசாரித்தனர். அதில் அந்த பெண்ணுக்கு சிறிய அளவில் மனநோய் இருப்பதாகவும், கணவர் வீட்டாரிடம் இருந்து விலகி பெற்றோரின் வீட்டில் இருந்து வந்ததாகவும், 27.09.17 மதியம் வீட்டில் இருந்து வெளியேறிவிட்டதாகவம் தகவல் சொன்னார்கள்.\n“வேற சில நபர்களிடம் சிக்கியிருந்தால் பாரதூரமான விளைவை சந்தித்திருபார் அல்லாஹ்வின் மகத்தான கிருபையின் மூலமாக தான் உங்களிடம் அல்லாஹ் இவரை சேர்த்துள்ளான்” என கண்கலங்க அழுது தங்கள் பெண்ணை தங்களிடம் ஒப்படைக்குமாறும் இனிமேல் நாங்கள் கவனமாக பார்த்து கொள்வோம் என நம் நிர்வாகிகளிடம் முறையிட்டனர். உடனடியாக அந்த பெண்ணும் அவரிடம் இருந்த 22,000 ரூபாய்க்கு மேல் இருந்த பணமும் அவர் கையில் கொண்டு வந்த நகையும் அவர் போட்டு இருந்த நகையுடனும் அந்த பெண் அவர்களின் குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டார். அந்த குடும்பத்தினர் கண்ணீர் மல்க நம் நிர்வாகிகளிடம் நன்றியினை தெரிவித்து விட்டு அந்த பெண்ணை அழைத்து சென்றனர்.\nஇன்று ஆயுதபூஜை எனும் ஒரு பண��டிகை\nஇன்று ஆயுதபூஜை எனும் ஒரு பண்டிகை இந்து மக்களால் அனுசரிக்கப்படுகிறது. \"செய்யும் தொழிலே தெய்வம்\" என்ற நம்பிக்கையில் அவர்கள் தங்களின் தொழில் சார்ந்த ஆயுதம்,வாகனம்,கருவிகள் போன்றவைகளை சுத்தம் செய்து பூஜிப்பார்கள்.அது அவர்களின் நம்பிக்கை அதில் நமக்கேதும் குழப்பமில்லை, அவர்கள் நம்பிக்கை அவர்களுக்கு\nஆனால் இஸ்லாமியர் சிலரும் தங்களின் கார்,வேன்,பைக் போன்ற வாகனங்களுக்கு இதுபோன்று பூஜை செய்வது அறியாமையின் உச்சம் காரணம், இறைவனின் நாட்டப்படிதான் எதுவும் நடக்கும் என்பது இறை நம்பிக்கையில் பிரதானமானது. அதை சிதைக்கும் விதமாகவே இச்செயல் அமைந்திருப்பதை கவணிக்க வேண்டும்.\n“ஒருபோதும் அல்லாஹ் விதித்ததைத் தவிர (வேறு ஒன்றும்) எங்களை அணுகாது; அவன் தான் எங்களுடைய பாதுகாவலன்” என்று (நபியே) நீர் கூறும்; முஃமின்கள் அல்லாஹ்வின் மீதே பூரண நம்பிக்கை வைப்பார்களாக\n\"யார் பிற மத கலாச்சாரத்தை பின்பற்றி நடக்கிறாரோ அவரும் அவரைச்சார்ந்தவரே\" என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எச்சரிக்கை செய்திருக்கிறார்கள்.\nஆதலால் இதுபோன்ற காரியங்களில் இஸ்லாமியர்கள் ஈடுபட வேண்டாம் என வேண்டுகிறேன்\nஇந்து மக்களுடன் கலந்து தான் நாம் வாழ்ந்து வருகிறோம், வேற்றுமையில் ஒற்றுமைதான் இந்தியாவின் பலம்\nஇறை நம்பிக்கையில் இறுக்மாய் இருப்போம்\nஇந்தியர்கள் என்பதால் நெருக்கமாய் இருப்போம்\nதவ்ஹீத் ஜமாத்தினை அறிமுகம் செய்த\nபீஜே என்பவர் யார் என்று கீழே காண்போம்\nபி.ஜெ என்று சுருக்கமாக அழைக்கப்படும் பி.ஜெய்னுல் ஆபிதீன் தமிழகத்தின் தொண்டி நகரில் பிறந்தவர்.\nதமிழகத்தின் பழமை வாய்ந்த அரபுக் கல்லூரிகளில் ஒன்றான கூத்தாநல்லூர் அரபிக் கல்லூரியில் 07 ஆண்டுகள் கல்வி கற்ற இவர், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் நிறுவனராவார்.\nஅரபுக் கல்லூரியில் 07 ஆண்டுகள் மத்ஹபு, தரீக்காக்கள் என்று இஸ்லாத்தின் பெயரால் உருவாக்கப்பட்டுள்ள வழிகெட்ட கொள்கையை அடிப்படையாகக் கொண்ட கல்வியை கற்ற இவர். அல்குர்ஆன் மற்றும் ஆதாரப்பூர்வமான நபிமொழிகளை கற்பதில் ஆர்வம் கொண்டார்.\nஅல்குர்ஆனுக்கும், ஆதாரபூர்வமான நபிமொழிகளுக்கும் எதிராக உருவாக்கப்பட்ட மத்ஹபுகள் மற்றும் தரீக்காக்களின் வழிகேடுகளை குர்ஆன் சுன்னா ஒளியில் புரிந்து கொண்ட இவர் தனது சகோதரர் மவ்லவ��� பி.எஸ். அலாவுத்தீனுடன் இணைந்து தர்கா வழிபாடு, பேய் நம்பிக்கை, தட்டு தாயத்து, இணைவைப்பு, பித்அத்துக்கள், மத்ஹபுகள், தரீக்காக்கள் போன்றவற்றுக்கு எதிராக குரல் கொடுக்க ஆரம்பித்தார்.\nஇஸ்லாத்தின் பெயரால் உருவாக்கப்பட்ட மூட நம்பிக்கைகளுக்கு எதிராக கடந்த 30 வருடங்களுக்கும் மேலாக பேச்சிலும், எழுத்திலும் போராடி வரும் ஜெய்னுல் ஆபீதீன் அவர்கள் நூற்றுக் கணக்கான நூல்களை எழுதியுள்ளதுடன், ஆயிரக்கணக்கான கட்டுரைகளுக்கும் சொந்தக்காரர் ஆவார்.\nகடந்த 30 வருடங்களுக்கும் மேலாக சீர்திருத்தப் பணியில் தன்னை அர்பணித்த ஜெய்னுல் ஆபிதீன் அவர்கள், தமிழகம் தாண்டி இந்தியாவின் பல மாநிலங்களிலும், மத்திய கிழக்கு நாடுகள் இலங்கை, மலேஷியா உள்ளிட்ட பல நாடுகளிலும் இஸ்லாமிய பிரச்சாரங்கள் செய்துள்ளார்.\nகடந்த 2005ம் வருடம் இலங்கை அழைத்து வரப்பட்ட போது, இலங்கையில் சுமார் 07 இடங்களில் இவர் உரையாற்றினார். மத்ஹபுகள், தர்காக்கள், இணைவைப்புக் காரியங்கள் அனைத்துக்கும் எதிராக இவர் ஆற்றிய உரைகளினால் பல்லாயிரக்கணக்கான மக்கள் இவரின் உரையைக் கேட்பதற்காக திரண்டார்கள்.\nகொழும்பு, புதுக்கடை, புத்தளம், காலி, மாவனல்லை, காத்தான்குடி போன்ற ஊர்களில் நடத்தப்பட்ட பொதுக் கூட்டங்கள் ஒவ்வொன்றிற்கும் சுமார் 30ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் திரண்டமை குறிப்பிடத் தக்கதாகும்.\nபி.ஜெ ஏன் எதிர்க்கப் படுகின்றார்\nபி.ஜெய்னுல்ஆபிதீன் அவர்கள் இஸ்லாத்தின் பெயரால் தோற்றம் பெற்றுள்ள அனைத்து வழிகேடுகளுக்கும் எதிராக பிரச்சாரம் செய்யும் அதே நேரம் அல்குர்ஆன் மற்றும் ஆதாரப்பூர்வமான நபி மொழிகளை மாத்திரமே அனைவரும் பின்பற்ற வேண்டும் என்றும் பிரச்சாரம் செய்து வருகின்றார்.\nஅல்-குர்ஆன், மற்றும் ஆதாரபூர்வமான நபி மொழிகளுக்கு மாற்றமாக செயல்பட்டு வரும் உலமாக்கள், இவருடைய இந்த பிரச்சாரத்தினால் பெரிதும் பாதிக்கப்படுகின்றார்கள். பொது மக்களின் பணத்தில் பொய் சொல்லி வயிறு வளர்க்கும் உலமாக்கள் இவருடைய பிரச்சாரத்தினால் பெரிதும் பாதிக்கப்படுகின்றார். தாம் செய்யும் காரியங்களுக்கு பொது மக்கள் ஆதாரம் கேட்கும் நிலை பி.ஜெயின் பிரச்சாரத்தினால் உண்டாக்கப்பட்டது. இந்நிலையினால் மக்களை இவ்வளவு காலமும் ஏமாற்றித் திரிந்த உலமாக்கள் பாதிக்கப்பட்டார்கள். பொ��ுளாதார இழிநிலைக்குத் தள்ளப்பட்டார்கள். ஆகவே தான் பி.ஜெ அவர்களை முழு மூச்சாக இவர்கள் எதிர்த்து வருகின்றார்கள்.\nஅப்படி இவர் என்ன தான் செய்தார்\nஅனைத்துத் தரப்பாரும் இவரை எதிர்க்கும் அளவுக்கு இவர் அப்படி என்னதான் செய்தார்\nஆம், இவர் செய்த பணி அளப்பரியது. மகத்துவமிக்கது, போற்றத் தக்கது.\nகடந்த 30 வருடங்களில் அனைத்து வழிகேடுகளுக்கும் எதிராக இவர் பிரச்சாரம் செய்துள்ளார்.\nஅல்லாஹ்வை மாத்திரம் வணங்கி, நபி முஹம்மது (ஸல்) அவர்களை மாத்திரம் பின்பற்ற வேண்டிய இஸ்லாமிய சமுதாயம் கப்ருகளை வணங்கி வழிபட்டு வருகின்றது. இவருடைய வாழ்நாளில் பெரும் பகுதியை இதற்கெதிரான பிரச்சாரத்திற்காகவே அர்பணித்தார்.\nகப்ரு வணக்கத்திற்கு எதிரான பிரச்சாரத்தில் பல இடங்களில் இவர் தாக்கப்பட்டார். அதனைத் தாண்டியும் அல்லாஹ் தனது மார்க்கத்திற்கு வெற்றியைக் கொடுத்தான்.\nகப்ரு வணங்கிகளுடன் பல விவாதக் களங்களை சந்தித்த பி.ஜெய்னுலாப்தீன் அவர்கள். அல்லாஹ்வை மாத்திரமே வணங்க வேண்டும், அவ்லியாக்களை வணங்கக் கூடாது. அவர்களிடம் பிரார்த்திக்கக் கூடாது என்பதை ஆணித்தரமாக நிரூபித்தார். இவருடைய இந்தப் பிரச்சாரத்தின் விளைவாக தமிழகத்தின் பல ஊர்களில் தர்காக்களை கட்டி, போசித்து வந்தவர்களே அதனை உடைத்துத் தரைமட்டமாக்கும் நிலை உருவாகியது.\n• இஸ்லாத்தின் மூல ஆதாரங்கள் இரண்டா நான்கா\n• இறைவனுக்கு உருவம் உண்டா\n• இணை கற்பிப்பவர் யார்\n• சுன்னத் ஜமாஅத் நூல்களில் ஆபாசங்கள்.\n• இமாம்கள் உதவி இல்லாமல் குர்ஆனை விளங்க முடியுமா\n• குர்ஆனில் எழுத்து பிழைகளா – தூத்துக்குடி\nபோன்ற தலைப்புகளில் கப்ரு வணங்கும் தரீக்கா, பரேலவிகளுடன் இவர் செய்த விவாதங்கள் புகழ் பெற்றவை. கப்ரு வணங்கிகளாக இருந்த பலர் ஏகத்துவவாதிகளாக மாறும் நிலையை உண்டாக்கின அந்த விவாதங்கள்.\nகுர்ஆன், ஹதீஸ் தான் மார்க்கம் என்று சொல்லிக் கொண்டு அதற்கு மாற்றமான சலபிக் கொள்கையை கொண்ட ஸலபி வழிகேடர்களுடன் இவர் செய்த விவாதங்கள் குர்ஆனும், ஆதாரபூர்வமான நபிமொழிகளும் மாத்திரம் தான் நேர்வழி என்பதை தெளிவாக நிரூபித்தன.\n• சூனியம் வாதமும் எதிர்வாதமும்\n• அஜ்வா பழமும் சூனியமும்\n• இலங்கை மன்சூருக்கு மறுப்பு\n• முகத்தை மறைக்க வேண்டுமா \n• உமர் ஷரீபின் உளறல்\n• உமர் ஷரீபின் உளுத்துப் போன வாதங்��ள்\n• ஹாமித் பக்ரி விமர்சனத்துக்கு பதில்\n• சைபுத்தீன் சிதம்பரத்தில் ஓட்டம்\n• சைபுத்தீன் ரஷாதி ஓட்டம்\n• ஷைபுத்தீன் ரஷாதிக்கு மறுப்பு\nபோன்ற வீடியோக்கள் இதற்கு சாட்சியாக இருக்கின்றன.\nஇஸ்லாத்தின் பெயரால் தோன்றிய பல வழிகெட்ட அமைப்பினரோடும் நேருக்கு நேர் விவாதத்தில் கலந்து சத்தியத்தின் மூலம் அசத்தியத்தை அடித்து நொறுக்கிய பி.ஜெ அவர்கள் காதியானிகள், ஷீயாக்கள், அஹ்லுல் குர்ஆன் போன்றவர்களுடனும் நேருக்கு நேர் விவாதத்தை எதிர் கொண்டுள்ளார்.\nஅரபியின் தான் பெற்ற புலமை, தேர்ந்த மார்க்க அறிவு, பேச்சுத் திறமை, நினைவாற்றல், சமயோசித சிந்தனை போன்றவை இவருடைய பிரச்சாரத்திற்கு உத்வேகமளித்தன.\nமுஹம்மது (ஸல்) அவர்களுக்குப் பின் எந்த நபியும் வரமாட்டார். அவர் தான் இறுதி நபி என்ற இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கையை தகர்க்க முயன்ற மிர்சா குலாம் அஹ்மத் காதியானி என்பவன் தானும் நபியென்று வாதிட்டான். இவனுடைய கொள்கையினால் கவரப்பட்டவர்கள் அஹ்மதியாக்கள் என்ற பெயரில் பிரச்சாரம் செய்து வருகின்றார்கள்.\n1994ம் ஆண்டு கோவையில் காதியானிகளுடன் இவர் நடத்திய பகிரங்க விவாதம் காதியானிகளின் கோட்டையையே தவிடு பொடியாக்கியது.\n• ரஷாது கலீபா பொய்யனா தூதரா\n• 19 அபத்தமா அற்புதமா\n• குர்ஆன் மட்டும் போதுமா\n• வஹீ குர்ஆன் மட்டுமா\nபோன்ற தலைப்புகளில் காதியானிகள் மற்றும் ரஷாத் கலீபாவை நபியென்று ஏற்றுக் கொண்ட வழிகெட்ட 19 கூட்டத்தினருடன் இவர் பகிரங்க விவாதம் செய்து இஸ்லாத்தின் அடிப்படை இறுதி நபித்துவம் நபி முஹம்மது (ஸல்) அவர்களுடன் நிறைவு பெற்று விட்டதை அல்-குர்ஆன் மற்றும் ஆதாரபூர்வமான நபி மொழிகளினூடாக நிரூபித்தார்.\nஇஸ்லாத்திற்கு எதிராக பல விதங்களிலும் பிரச்சாரங்களை முடுக்கி விட்டு, முஸ்லிம்களை மதம் மாற்றம் செய்வதற்காக அயராது உழைக்கும் கிருத்தவ மிஷனரிகளுடன் நேருக்கு நேர் இவர் செய்த விவாதங்கள் கிருத்தவர்களை ஆட்டம் காண வைத்தது.\n• கிருத்தவர்கள் ஓட்டமெடுத்த விவாதம்.\n• கிறித்தவர்களுடன் தவ்ஹீத் ஜமாஅத் நேருக்கு நேர்.\n• மூச்சுத் திணற வைத்த விவாதம் – கிறித்தவர்களுடன்.\n• பாதிரியார்களுடன் நடந்த அதிரடி விவாதம்.\nபோன்ற தலைப்புகளில் இவர் நடத்திய விவாதங்களை இன்றும் இணையதளத்தில் பார்க்க முடியும்.\nகடவுள் இல்லை. கடவுள் நம்பிக்கை ��ன்பது தவறானது. எல்லாம் இயற்கை என்றே நம்ப வேண்டும் என்றும் கடவுள் நம்பிக்கைக்கு எதிராக செயல்படும் நாத்தீகர்களுடன் யாராவது விவாதிக்க முடியுமா என்று நினைத்து அனைவரும் பின்வாங்கிய ஓடிய நேரத்தில் நாத்தீகர்களுடன் நேருக்கு நேர் விவாதக் களத்தில் சந்தித்தவர் தான் இந்த பி.ஜெ.\nபோன்ற தலைப்புகளில் நடைபெற்ற விவாதக்களத்தில் இறைவன் இருக்கின்றான் என்பதை நிரூபித்ததுடன், அவன் அல்லாஹ் மாத்திரம் தான் என்பதையும் அறிவுப்பூர்வமான நிரூவினார் அறிஞர் பி.ஜெ அவர்கள்.\nஇப்படி பல தரப்பட்ட வழிகெட்ட கொள்கைகளையும் அல்-குர்ஆன், ஆதாரபூர்வமான ஹதீஸ்களின் அடிப்படையில் விவாதக் களங்கள் மூலம் அடித்து நொருக்கியவர் தான் இந்த பி.ஜெ.\nஅசத்தியத்திற்கு எதிரான இவருடைய பயணத்தினால், பாதிப்பு அடைந்தவர்களே இவரின் பிரச்சாரத்திற்கு பல இடங்களிலும் தடை ஏற்படுத்தி வருகின்றார்கள்.\nஇவருடைய அனைத்து விவாதங்களையும் ஆன்லைன் பி.ஜெ டாட் காம் என்ற தளத்தில் அனைவரும் பார்க்க முடியும்.\nதனது கவர்ச்சிகரமான பேச்சின் மூலம் ஏகத்துவக் கருத்துக்களை பட்டி தொட்டியெங்கும் கொண்டு செல்வதில் செல்வாக்குச் செலுத்திய அறிஞர் பி.ஜெ அவர்கள் எழுத்துப் பணியிலும் மிகப் பெரும் புரட்சிக்கு வித்திட்டார்.\nஇஸ்லாத்தின் அடிப்படைக் கருத்துக்களை மக்கள் மயப்படுத்தும் ஆயிரக்கணக்கான கட்டுரைகளை இவர் எழுதியுள்ளார்.\nஆகிய மாத இதழ்களில் இவர் தனது ஏகத்துவப் பிரச்சார ஆக்கங்களை எழுதியுள்ளார்.\n“நர்கீஸ்” என்ற மாத இதழில் இவர் எழுதிய “விற்பனைக்காக கற்பனைக் கதைகள்” என்ற தொடர் பெரும் வரவேற்பை பெற்றதுடன், இதழ் நிர்வாகத்திற்கு வந்த அழுத்தம் காரணமாக அந்தத் தொடர் இடை நடுவே நிறுத்தப்பட்டது.\nநூற்றுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ள ஜெய்னுலாப்தீன் அவர்கள். இஸ்லாத்திற்கு எதிரான மாற்றாரின் விமர்சனங்களுக்கு தெளிவான விளக்கம் அளிக்கும் விதமான பல நூல்களை எழுதியுள்ளார்.\n• நபிகள் நாயகம் பல திருமணங்கள் செய்தது ஏன்\n• இஸ்லாத்துக்கு எதிரான குற்றச்சாட்டுக்களும் பதில்களும்.\n• மாமனிதர் நபிகள் நாயகம்\n• அர்த்தமுள்ள கேள்விகள் அறிவுப்பூர்வமான பதில்கள்\n• வருமுன் உரைத்த இஸ்லாம்\n• இஸ்லாம் பெண்களின் உரிமையைப் பறிக்கிறதா\n• மனிதனுக்கு ஏற்ற மார்க்கம்\n• வேதம் ஓதும் சாத்தான்��ள்\nநபிகள் நாயகம் (ஸல்) அவர்களைப் பற்றி இவர் எழுதிய “நபிகள் நாயகம் பல திருமணங்கள் செய்தது ஏன்” என்ற தலைப்பிலான நூல் மாற்று மத நண்பர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்த ஒரு நூலாகும்.\nநபி (ஸல்) அவர்களைப் பற்றிய மாற்று மத நண்பர்களின் தவறான எண்ணங்களுக்கு பதில் சொல்லும் விதமாக மிக அருமையாக இந்நூல் தொகுக்கப்பட்டுள்ளது.\nஅதே போல் இஸ்லாம் பெண்களின் உரிமையைப் பரிக்கின்றதா என்ற தலைப்பில் இஸ்லாம் பெண்களுக்கு வழங்கிய உரிமைகளைப் பற்றி விரிவாக இவர் எழுதி வெளியிட்ட நூல் தமிழுலகில் புகழ் பூத்ததாகும்.\nநபிகள் நாயகம் பல திருமணங்கள் செய்தது ஏன், அர்த்தமுள்ள கேள்விகள் அறிவுப் பூர்வமான பதில்கள், குற்றச் சாட்டுக்களும் பதில்களும் போன்ற தலைப்புகளில் மாற்று மத நண்பர்களின் அர்த்தமுள்ள கேள்விகளுக்கு அறிவுப் பூர்வமான பதில்களை இவர் வழங்கி தனியான நூல்களை வெளியிட்டுள்ளார்.\nஇஸ்லாத்தையும், நபியவர்களையும் கொச்சைப்படுத்தி சல்மான் ரூஷ்தி, தஸ்லிமா நஸ்ரின் போன்றவர்கள் வெளியிட்ட நூல்களுக்கு மறுப்பாக ”வேதம் ஓதும் சாத்தான்கள்” என்ற பெயரில் இவர் எழுதிய நூல் பெரும் வரவேற்பைப் பெற்றது.\nஇஸ்லாத்திற்கு எதிராக பெரும் விமர்சனங்களை முன் வைத்து வரும் கிருத்தவர்களின் அனைத்து விமர்சனங்களுக்கும் காலத்திற்கு ஏற்றாட் போல் இவர் வழங்கிய பதில்கள் அடங்கிய நூல்கள் பொக்கிஷங்களாக பாதுகாக்கப்பட வேண்டியவை.\n• இயேசு சிலுவையில் அறையப்படவில்லை.\n• இயேசு சிலுவையில் அறையப்படவில்லை ஆங்கிலம்.\n• இது தான் பைபிள்.\n• இதுதான் பைபிள் ஆங்கிலம்.\n• இயேசு இறை மகனா\n• பைபிளில் நபிகள் நாயகம்.\n• பைபிளில் நபிகள் நாயகம் (ஆங்கிலம்)\nபோன்ற தலைப்புகளில் கிருத்தவர்களின் விமர்சனங்களுக்கு இவர் பதில் அளித்துள்ளார்.\nஜபமணி என்ற பாதிரியார் இஸ்லாத்தை கொச்சைப் படுத்தி “கஃபா நிலைக்குமா” என்ற தலைப்பில் ஓர் பிரசுரம் வெளியிட்ட நேரத்தில் “கப்ஸா நிலைக்குமா” என்ற தலைப்பில் ஓர் பிரசுரம் வெளியிட்ட நேரத்தில் “கப்ஸா நிலைக்குமா” என்ற தலைப்பில் இவர் எழுதி வெளியிட்ட நூல் மிகவும் பிரபலம் வாய்ந்தது.\nஇந்தப் புத்தகம் ஏற்படுத்திய தாக்கத்தின் விளைவு கிருத்தவ பாதிரி ஜபமனியுடன் பி.ஜெ அவர்கள் கிருத்தவம் மற்றும் இஸ்லாம் தொடர்பில் நேரடி விவாதம் செய்து இஸ்லாம் சத்திய மா��்க்கம் என்பதை நிரூபணம் செய்தார்.\nஇஸ்லாத்திற்குள் இருந்து இஸ்லாத்தின் பெயரால் மூட நம்பிக்கைகளையும், போலிக் கருத்துக்களையும் மார்க்கம் என்று பரப்பும் உலமாக்களின் கருத்துக்கள் மூட நம்பிக்கைகள் அனைத்துக்கும் எதிராக இவர் பல நூல்களை எழுதியுள்ளார்.\n• பேய் பிசாசு உண்டா\n• யாகுத்பா ஓர் ஆய்வு\n• முஹ்யித்தீன் மவ்லித் ஓர் ஆய்வு\n• இஸ்லாத்தின் பார்வையில் பில்லி சூன்யம்\n• இஸ்லாத்தின் பார்வையில் கனவுகள்\n• குர்ஆன் கூறும் ஓரிறைக் கொள்கை\n• இறைவனைக் காண முடியுமா\n• கியாமத் நாளின் அடையாளங்கள்\n• தராவீஹ் ஓர் ஆய்வு\n• ஹதீஸ்கள் குர்ஆனுக்கு முரண்படுமா\n• குர்ஆன் மட்டும் போதுமா\n• பிறை ஓர் விளக்கம்\n• நபித்தோழர்களும் நமது நிலையும்\n• அமீருக்குக் கட்டுப்படுதல் ஓர் ஆய்வு\n• தொப்பி ஓர் ஆய்வு\n• தப்லீக் தஃலீம் தொகுப்பு ஓர் ஆய்வு\n• இஸ்லாத்தின் பெயரால் கற்பனைக் கதைகள்\n• சரியான ஹதீஸ்களும் தவறான ஹதீஸ்களும்\n• பில்லி சூனியம் ஒரு பித்தலாட்டம்\n• பில்லி சூனியம் ஒரு பித்தலாட்டம் (உருது)\nபோன்ற தலைப்புக்களில் இவர் வெளியிட்ட புத்தகங்கள்\nஎதிரிகளை வாயடைக்கச் செய்த நூல்களாகும்.\n• ஜகாத் ஓர் ஆய்வு\n• ஜகாத் ஒர் ஆய்வு (உருது)\n• ஜகாத் ஓர் ஆய்வு (ஆங்கிலம்)\n• நபிவழியில் நம் ஹஜ்\n• நவீன பிரச்சனைகளும் தீர்வுகளும்\nமேற்கண்ட தலைப்புகளில் இஸ்லாத்தின் சட்ட திட்டங்களை பற்றிய நூல்களையெல்லாம் இவர் எழுதியுள்ளமை இங்கு சுட்டிக் காட்டப்பட வேண்டிய ஒன்றாகும்.\nசிறந்த பேச்சாற்றல், மொழியாற்றல், எழுத்தாற்றல் போன்றவற்றை தன்னகத்தே கொண்ட ஒரு அறிஞர் தான் சகோ. பி.ஜெ அவர்கள் என்றால் அது மிகையாகாது\nஅன்புள்ள சகோதரர்களே.... கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு எங்கள் ஊரில் வசிக்கும் ஒரு முஸ்லிம் சகோதரர் இந்த ஊரில் யார் மிகவும் கஷ்டப்படுகி...\nஸாலிஹ் நபி வாழ்ந்த இடம் - வரலாற்று ஆதாரங்கள்\nசுமார் ஜயாயிரம் வருடங்களுக்கு முன் ஹிஜ்ர் என்ற ஊரில் வாழ்ந்த கோத்திரம் தான் ஸமூது கூட்டத்தினர். அவர்களை நெறிப்படுத்த இறைவனால் அனுப்பப்பட்ட த...\nநல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு .......\nநல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு எல்லார்க்கும் பெய்யும் மழை புறநானூறு.\nபண்டைய கால தமிழர்களின் உணவு முறை\nமுஸ்லிம்கள் ஆடு, மாடு, கோழி, மீன் போன்றவைகளை உணவுக்காக அறுத்து சாப்பிட்டால் 'ஐயே.... என்ன மாமிசம் சாப்பிடுகிறீர்கள்' என்று கேட்கும் ...\nஸாலிஹ் நபி வாழ்ந்த இடம் - வரலாற்று ஆதாரங்கள்\nஸாலிஹ் நபி வாழ்ந்த இடம் - வரலாற்று ஆதாரங்கள் சுமார் ஜயாயிரம் வருடங்களுக்கு முன் ஹிஜ்ர் என்ற ஊரில் வாழ்ந்த கோத்திரம் தான் ஸமூது கூட்டத்தி...\nதெலுங்கானா அரசின் 'ரமலான் அன்பளிப்பு'\nதீபாவளி பொங்கலுக்கு இலவசங்களை வாரி வழங்குகிறது நமது அரசு. தொழிலாளர்களுக்கு போனஸையும் தருகிறது. ஆனால் ரம்ஜானுக்கோ, பக்ரீத்துக்கோ, கிறிஸ்தும...\nபோரினால் பாதிக்கப்பட்ட ஒரு சமூகத்தை சேர்ந்த நீங்களும் உங்களைப் போன்ற பதிவு எழுதும் மற்ற இளைஞர்களும் உங்கள் நாட்டை எவ்வாறு சீர் படுத்துவது: ம...\nஇறை வேதத்தில் மற்றுமொரு அதிசயம்- ஹாமான்\nகுர்ஆன் மீது மாற்றார் வைக்கும் பல குற்றச்சாட்டுகளில் ஒன்று 'முகமது நபி குர்ஆனை பைபிள் தோராவிலிருந்து நகல் எடுத்து குர்ஆனாக தந்திருக்கிறா...\nகோடை வெயிலை தணிக்க இலவச நீர் விநியோகம்\nகோடை வெயிலை தணிக்க இலவச நீர் விநியோகம் இஸ்லாம் நமக்கு போதிப்பதும் இதைத்தான். சிறு வயதிலேயே மற்றவர்களுக்கு உதவ வேண்டும் என்ற எண்ணத்தை ஊக...\nமருத்துவர் திரு வெங்கடேஷ் ( Venkatesh Subbiah ) அவர்களின் பதிவு...\nமருத்துவர் திரு வெங்கடேஷ் ( Venkatesh Subbiah ) அவர்களின் பதிவு... மதுக்கடைகளை தற்போது திறந்தால் மருத்துவராகிய நாங்கள் CORONA எனும் ந...\nரோஹிங்யா முஸ்லிம்களுக்காக தவ்ஹீத் ஜமாத் களத்தில்\nபுர்காவை வீசி இந்திய ஓட்டுனரை காப்பாற்றிய அரபு பெண...\nகுஜராத்தில் 300 தலித்துகள் புத்த மதத்தை தழுவினர்\nகாணாமல் போன பெண்ணை மீட்டு கொடுத்த மதுரை மாவட்ட TNT...\nஇன்று ஆயுதபூஜை எனும் ஒரு பண்டிகை\nமற்றும்ஓர் தெய்வந் தன்னை உண்டென...\nஆஷூரா நோன்பு வைப்பதை மறக்க வேண்டாம்.\nஆதிரா பிறகு ஹதியா தற்போது மீண்டும் ஆதிரா\nசெல்ஃபி மோகத்தால் ஒரு மாணவன் உயிரிழப்பு\nகொல்லப்பட்டவர் யாரென்ற அடையாளம் தெரியவில்லை\nஅன்னை தெரஸாவுக்கு ஏற்பட்ட விரக்தி\nரிக்வேத சூத்திரத்தை பிரயோகித்து பிரார்த்தனை செய்வீ...\nமோடி கார்ட்டூன் வரைந்த ராஜ் தாக்கரே\nதம்மாம் நகரில் நடந்த ரத்ததான முகாம்\nதனது வீட்டில் தானே பெட்ரோல் குண்டு வீசிக் கொண்ட பி...\nஹஜ் கமிட்டி உறுப்பினர்களின் கவனத்திற்கு......\nஅரபி கற்றுக் கொள்வோம் வாருங்கள் - 25\n'ஃபிலஹரி பாபா' கற்பழிப்பு குற்றத்துக்காக கைது\nஉயிரினம் வாழத் தகுந்த இடமா��� பூமியை மாற்றியது எது\nகிருக்கர்கள் வெளியிடும் பிஜே ஆடியோக்கள் சம்பந்தமாக...\n4000 மதரஸா மாணவர்களை கொல்ல சதி\nஆசிரமத்தில் எரிக்கப்பட்ட நிலையில் 600 எலும்பு கூடு...\nமோடிக்கு இந்த அசிங்கம் தேவையா\nகர்நாடக முன்னால் அமைச்சர் கமருல் இஸ்லாம் காலமானார்...\nமுஸ்லீம்களுக்கு, எதிராக வானளாவிய சதி நடந்து வருகிற...\nநபிகள் நாயகம் சிறுவயது ஆயிஷாவை திருமணம் செய்தது ஏன...\nஇந்த வருடம் ஹஜ் (2017) சில முக்கிய காட்சிகள்\nகடவுள் இருப்பை லாஜிக்காக நிரூபிக்க முடியுமா\nவீட்டுப் பணி பெண்ணை தன் பெண்ணாக பாவிக்கும் சவுதி\nரோஹிங்யா முஸ்லிம்களுக்கு ஆதரவாக தவ்ஹீத் ஜமாத்\nஇஸ்லாத்தை நோக்கி அலை அலையாக மக்கள்\nவிமானத்தை இயக்கி முஹம்மது அனீஷ்சாதனை...\nசரியான தீர்ப்பு. சாரணர் இயக்கம் பிழைத்தது...\nஹைதர் அலி செய்த உதவி\nசண்டைகள் பல விதம்: அதில் இது ஒரு விதம்\nவளர்ந்து வரும் இந்திய தேசத்தை....\nகல்வி பரிமாற்ற தூதராக அஜ்மல் ஹசன்\nதவ்ஹீத் ஜமாத்தால் என்ன மாற்றம் வந்தது என்று கேட்பவ...\nசிங்கப்பூர் ஜனாதிபதியாக முஸ்லிம் பெண்மணி.\nநீரை இலவசமாக வழங்கும் சிறுவர்கள்...\nபர்மிய முஸ்லிம்களுக்கு 'தாவத் ஏ இஸ்லாம்' ன் பணி\nஅவதூறு ஆடியோ குறித்து பீஜேவின் பதிலடி உரை.\nநேபாளத்தில் சத்தமின்றி வளர்ந்து வரும் இஸ்லாம்\nஅசையும் பூமி அசையாத பூமி\nகர்நாடக இசைக் கலைஞர் தற்கொலை\nஜெத்தா பயண அனுபவம் - ஹஜ் பெருநாள்\nரயில் பயணத்திலும் அழைப்புப் பணி\nஹஜ் பயணிகளுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilonline.com/thendral/article.aspx?aid=4016", "date_download": "2020-05-28T08:48:03Z", "digest": "sha1:MS752NO4RNWHCXSSZVRKVAZYXY4NE7PC", "length": 33820, "nlines": 102, "source_domain": "www.tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - எழுத்தாளர் - குழந்தைகள் பெண்கள் ஆண்கள்", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nஆசிரியர் பக்கம் | சிறப்புப் பார்வை | மாயாபஜார் | தகவல்.காம் | ஜோக்ஸ் | முன்னோடி | சினிமா சினிமா | கவிதைப்பந்தல் | Events Calendar | சமயம்\nகுறுக்கெழுத்துப்புதிர் | அமெரிக்க அனுபவம் | சிறுகதை | கலி காலம் | தமிழக அரசியல் | விளையாட்டு விசயம் | சிரிக்க சிரிக்க | நேர்காணல்\nஎழு���்தாளர் | வாசகர் கடிதம் | நிகழ்வுகள்\n- சுந்தர ராமசாமி | ஜூன் 2001 |\nலச்சமும் பாலுவும் கோவிலுக்கு வந்தபோது கங்காதரன் அங்கு இல்லை. ஏமாற்றமாக இருந்தது. வெளிச்சுவரை ஒட்டியும் தெற்கு முகப்பின் நிழலிலும் தேவஸ்வம் ஆபீஸ் திண்ணையிலும் பல பையன்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள். வெயில் ஏறத் தொடங்கிவிட்டது. வெளிச்சுவரோரம் பச்சை மடல் குவிந்து கிடந்தது.\n'கங்காதரன் மீனச்சலுக்குப் போயிருக்கான்' என்றான் ஒரு சிறுவன். அவனை லச்சத்திற்குத் தெரியும். விடிந்ததும் அவன் வீட்டிலிருந்து வந்து கங்காதரனுக்காகக் காத்துக் கொண்டிருப்பதாகச் சொன்னான்.\n' என்று கேட்டான் லச்சம்.\nசிறுவனுக்குப் பதில் தெரியவில்லை. 'அது...அது...' என்று இழுத்தான். சற்றுத் தள்ளி நின்ற பையன் கீழே போட்ட பீடியை வெறுங்காலால் மிதித்தபடி, 'ஏற்றுமானூர் குமாரன்' என்றான்.\n' என்று கேட்டான் லச்சம்.\n'செல்லப்பன் உண்டு' என்றான் ஒல்லிப் பையன். 'நேற்று கங்காதரன் சங்கலியை அறுத்துகிட்டு கடைத்தெருவில் ஓடிட்டான்' என்றான் அவன்.\n' என்று கேட்டான் லச்சம். 'இருந்தேன்' என்றான்.\n'பொய் சொன்னா நாக்கு அழுகிப் போகும். அப்ப நான் கங்காதரன் முதுகில உக்காந்திருந்தேன்' என்றான் லச்சம்.\n'நேற்று ஆனை மேலே உன்னைப் பாத்தேன்' என்றான் சிறுவன் லச்சத்தைப் பார்த்துக் கையைக் காட்டியபடி. 'அம்சமா இருந்தது' என்றான்.\nதன்மீது ஏற்பட்ட வியப்பை அடக்க முடியாமல் பாலு தத்தளிப்பதை லச்சம் உணர்ந்தான். அவன் பாலுவின் முகத்தையே பார்க்கவில்லை. 'என்னண்ணா இது' என்று கேட்டுக்கொண்டே இருந்தான் பாலு.\nஒல்லிப்பையனுக்கு ஒரு தோல்வி ஏற்பட்டதுபோல் தோன்றிற்று என்றாலும் அது முழுத்தோல்வி என்று அவனுக்குத் தோன்றவில்லை. 'கங்காதரனைப் போல் ஒரு லட்சணமான ஆனையை இந்த ஜென்மத்தில் நான் பார்த்ததில்லை' என்றான் அவன்.\nமிகுந்த கோபம் வந்ததுபோல் லச்சம் அவன் முகத்தைப் பார்த்தான்.\nலச்சம் கேட்டான். 'பெரும்படவம் ஜானகியை நீ பாத்திருக்கியா\nஅந்தப் பையன் பதில் சொல்லவில்லை.\n'வக்கம் புருஷோத்தமன், கொச்சு ராகவன், பிறவம் கார்த்தியாயினி யாரையாவது நீ பாத்திருக்கியா\nஅந்தப் பையன் பதில் சொல்லாமல் வேறு திசையைப் பார்த்தான். சுற்றிவர நின்றிருந்த சிறுவர்கள் சிரித்தார்கள்.\n'வாய்க்கு வந்ததை உளறப்படாது. நான் இந்த ஆனை மேலெல்லாம் சீவேலிக்கு உக்காந்தவன் நான். இடம் பாத்துப் பேசு' என்றான்.\n'இந்தக் குட்டிப் பட்டர் வரலைன்னு சொன்னா எல்லா ஆனையும் காத்துக்கிட்டு நிற்கும். சீவேலியே தொடங்காது' என்று சிறுவன் ஒல்லிப்பையனை அடக்கினான்.\nசிறுவர்கள் யானை நின்றிருந்த இடத்தைப் பார்க்கப் போனார்கள். தென்னை மடல் சிறுநீரில் நனைந்து கிடந்தது. ஆங்காங்கே குளிர்ந்துபோன லத்திகள் சிதறிக் கிடந்தன. சேற்றில் யானையின் நகங்கள் பதிந்திருந்தன. ஒவ்வொருவரும் தாங்கள் கற்பனை செய்திருந்த யானைகளைப் பார்த்தபடி நின்றார்கள்.\nலச்சம் பாலுவைப் பார்த்து, 'நான் முகப்புக்குப் போறேன்' என்றான். அவன் சொன்னது பெரிய தோரணையில் இருந்தது. சித்தி அவன் மேலே குதித்தபோது அவன் படக்கென்று கீழே விழுந்தது பாலுவின் நினைவுக்கு வந்தது. அவனைப் பிறாண்டுவதற்காகவே சித்தி கட்டை விரல் நகத்தை வளர்த்துக்கொண்டு வருகிறாள். 'அவன் கன்னத்தைக் கிழிக்க' என்பாள் அடிக்கடி. நகத்தின் கூர்மையை ஆட்காட்டி விரலால் இழுத்துப் பார்ப்பாள். இவனோ நகம் வளர்ந்து வரும் விஷயம்கூடத் தெரியாமல் நெளித்துக்கொண்டு இருக்கிறான். பாலுவுக்கு அவனுடன் போகப் பிடிக்கவில்லை. கங்காதரன் வருவது வரையிலும் அங்கேயே காத்துக்கொண்டிருக்க வேண்டும் என்று அவனுக்குத் தோன்றிற்று. எவ்வளவு நேரமானாலும் பரவாயில்லை. இந்த இடத்தைவிட்டுப் போனால் அவன் இல்லாதபோது வேறு பல பையன்கள் கங்காதரனைப் பார்த்துக் கொண்டிருப்பார்கள். மனதினுள் அந்தக் காட்சியை அவனால் நினைத்துக்கூடப் பார்க்க முடியவில்லை. 'கங்காதரனைப் பாத்துட்டு போலாம் அண்ணா' என்று கெஞ்சினான் பாலு. 'ப்ளீஸ் அண்ணா, ப்ளீஸ்' என்றான்.\nலச்சம் கொடிமரம் தாண்டிப் போய்க்கொண்டிருந்தான். ரொம்பவும்தான் அலட்சியப்படுத்துகிறான். ஆனால் தனியாக அங்கு காத்துக்கொண்டிருக்க முடியும் என்று பாலுவுக்குத் தோன்றவில்லை. லச்சம் இல்லையென்றால் அந்தப் பையன்கள் அவனைக் கேலி செய்யத் தொடங்கிவிடுவார்கள். உண்டு இல்லை என்று ஆக்கிவிடுவார்கள். 'இப்படித்தான் இவன் சாம்பாரை நக்குவான்' என்ற தன் கையைத் தூக்கி முட்டிலிருந்து நக்கிக் காட்டத் தொடங்குவான் ஒரு பையன். 'பிராமணோ போஜனப் பிரியா' என்பான் இன்னொருவன். எலி பூனையிடம் மாட்டிக் கொண்டபடி ஆகிவிடும். அவன் தன்னைத் தேற்றிக் கொள்வதுபோல், 'அண்ணா அண்ணா' என்று கூப்பிட்டவாறு பின்���ால் ஓடினான். பாலு ஓடி வருவதைக் கவனித்ததும் லச்சமும் ஓடத் தொடங்கினான். லச்சத்துக்கும் பாலுவுக்குமான இடைவெளி கூடிக்கொண்டே போயிற்று. கோவில் முன்னாலிருந்த பெரிய படிக்கட்டை மும்மூன்று படிகளாக லச்சம் தாண்டி இறங்கினான். அதுபோல் தாண்ட பாலுவின் கால்களுக்கு நீளம் சற்றுக் குறைவாக இருந்தது. மூன்றாவது படியின் விளிம்பில் கால் உரசிற்று. இரண்டிரண்டு படிகளாகக் குதித்தான் அவன். இரண்டாவது படிக்கு வந்தபின் அந்தப் படியிலேயே மீண்டும் ஒரு முறை குதிப்பான். தாண்டலில் இது ஒரு வித்தியாசமான வகை என்று நினைத்துக் கொண்டான்.\nலச்சம் மைதானம் தாண்டி ரோடுக்குள் போய்விட்டால் ஜனக்கூட்டத்தில் கரைந்து கண்பார்வைக்குத் தெரியாமல் போய்விடலாம். மைதானம் முடியும் வரையிலுமான இடம்தான் பாலுவின் மனப்பிரதேசமாக இருந்தது. அவனுடைய எல்லை லச்சத்துக்குத் தெரியும் என்பது பாலுவுக்குத் தெரியும். தன் மனதின் மூலைகளின் ரகசியங்களைக் கூடக் கண்டு பிடித்து வைத்திருக்கும் லச்சத்தை நிச்சயம் ஒரு நாள் சித்தி பிறாண்டுவாள். கன்னத்தில் வழியும் ரத்தத்தை நாக்கை எவ்வளவு நீட்டி முயன்றாலும் லச்சத்தால் நக்க முடியாது.\nமைதானத்தில் ஆலமரத்தைச் சுற்றிப் பிச்சைக்காரர்கள் கூட்டம். உச்சிக்காலப் பூஜை முடிந்ததும் அவர்களுக்குச் சம்பாச் சோறு கிடைக்கும். பப்புப்பிள்ளை கிருஷ்ணபிள்ளை என்பவர் பெரிய செல்வராக இருந்து பிச்சைக்காரனாக இறந்து போனார். அவரு டைய மகன் அனந்தபப்பு பெரிய பணக்காரனா கிவிட்டான். அவன் தன் தகப்பனாரின் ஞாப கார்த்தமாக உச்சிக்காலப் பூஜை முடிந்ததும் ஐம்பது பிச்சைக்காரர் களுக்குச் சோறுபோட மானியம் எழுதி வைத்திருந்தான். உடல் ஊனமில்லாதவர் களுக்கு அளிக்கலாம் என்றும் விரிவாக எழுதி வைத்திருந்தான். அதில் சப்பாணியின் பெயரைச் சேர்க்க அவனுக்கு விட்டுப்போய்விட்டது. அதனால் சப்பாணி களுக்குச் சோறு போட மாட்டார்கள். சப்பா ணிகள் வந்தால் மற்ற பிச்சைக்காரர்கள் அவர்களை விரட்டுவார்கள். 'பப்பு முதலாளியின் உயிலைப் படிச்சுக்கிட்டு வா' என்று கத்து வார்கள். இது தவிர பிச்சைக் காரர்களைப் பற்றி வேறு பல விஷயங்களையும் சொன்னான் லச்சம். ஒவ்வொருவரைப் பற்றியும் சொல்ல அவனிடம் ஒரு கதை இருந்தது. பிச்சைக்காரர்கள் எப்போதும் அழுது கொண்டிருப்பார்கள் என்று பாலு கற்பனை செய்து வைத்திருந்தான். ஆனால் அவர்கள் சிரித்துக் கும்மாளம் அடித்துக் கொண்டிருந் தார்கள். செல்லமாக ஒருவரை யொருவர் திட்டிக்கொண்டார்கள். தன் வீட்டுக்கு வருபவர்கள் அந்தக் கூட்டத்தில் யார் யார் என்று பாலு ஆராய்ந்தான். தன் வீட்டுக்கு வரும் முகங்களைப் பார்க்கக் கிடைத்தபோது மிதமிஞ்சிய சந்தோஷம் வந்தது. வீட்டுக்கு வரும்போது முகத்தை உம்மென்று வைத்துக்கொண்டிருக்கும் பிச்சைக்காரர்க ளெல்லாம் இங்கு வாய்விட்டுச் சிரிக்கிறார்கள்.\nசனிக்கிழமைதான் அவர்கள் பாலு வீட்டுக்கு வருவார்கள். காசு போடுவது அவன்தான். ஆனால் ரமணி கண்களால் சமிக்ஞை தந்தால் தான் அவன் காசு போடவேண்டும் என்று அப்பா சொல்லியிருந்தார். ஒரு ஆள் வந்து நின்றதும் பாலு ரமணியின் முகத்தைப் பார்ப்பான். ரமணி சில விநாடிகள் மெளனமாக இருப்பான். சில சமயம் அவன் காசு போட விரும்பும் ஆளுக்கு ரமணி சமிக்ஞை காட்டமாட்டாள். 'இந்த ஆளுக்குப் போடலைன்னா நீ அடுத்த ஜென்மத் துல தேளாத்தான் பொறப்பாய்' என்பான் பாலு. 'அப்படிப் பொறந்தா மொதக் கொட்டு உனக்கு' என்பாள் ரமணி. 'இந்த ஒரு ஆளுக்கு மட்டும் ரமணி' என்று கெஞ்சுவான் பாலு. சண்டை வந்து ரமணி அப்பாவிடம் சொன்னால், கண்ணை மூடிக்கொண்டு ரமணி சொன்னதுதான் சரி என்பார். 'அவ சொன்னபடி நீ கேட்கலைன்னா உன் கையிலிருந்து டப்பாவைப் பிடுங்கிடுவேன்' என்பார். டப்பா இல்லாமல் இந்த இடத்தில் ரமணி காசுப் போடுவதைப் பார்த்துக்கொண்டு இருப்பதைவிடச் செத்துப் போகலாம்.\nபிச்சைக்காரர்களைப் பற்றி சொல்ல லச்சத் திற்கு இருந்து கொண்டே இருக்கிறது. கண் பார்வை இல்லாதவனைக் கண்பார்வை உள்ள வன் என்கிறான் அவன். இன்னொருவன் எப்படி முடமானான் என்ற கதையும் அவனுக்குத் தெரிந் திருந்தது. ஒரு மிஷின் அவன் காலை வெட்ட மற்றொரு மிஷின் அவன் காலைத் தூக்கி வீச துண்டுத் தடிகளுடன் முறிந்த காலும் தூளாகி விட்டதாம். ரொம்பவும் வயதான பிச்சைக் காரரைக் காட்டி, 'பிச்சைக்காரரே அல்ல, பெரிய பணக்காரர்' என்றான் லச்சம். 'உனக்கு ஆயிரம் பணம் வேணுமா மூணு வட்டிக்கு இந்த நிமிஷத்துல அவன்கிட்டயிருந்து கடன் வாங்கித் தர்றேன்'' என்றான். என்னென்ன விஷயங்களெல் லாம் தெரிகின்றன லச்சத்துக்கு\nபக்கத்தில் நின்று அவர்களைப் பார்க்க வேண்டும் என்று பாலுவுக்குத் தோன்றிற்று. அவர்கள் பே���ுவதைக் கேட்க வேண்டும். லச்சத்தின் கையைப் பற்றி அவன் உணராதபடி சிறுகசிறுக பிச்சைக்காரர்களைப் பார்க்க\nநகர்த்திக்கொண்டு போனான் அவன். கொஞ்சம் பக்கவாட்டில் போய்ப் பராக்குக் காட்டிவிட்டு அவர்கள் இருந்த இடம் பார்க்க அதிகமாக நகர்ந்து வருவான். லச்சம் ஒரு நூதன விளையாட்டு என்று நினைத்துக் கொண்டிருக் கும்போதே அவர்கள் இருவரும் பிச்சைக்காரர் களுக்கு மிக நெருக்கமாக வந்துவிட்டார்கள்.\nமுட்டு வரையிலும் துண்டு கட்டியிருந்த குள்ளமான ஒரு பிச்சைக்காரன் ஒரு கல்லின்மீது கால்மேல் கால்போட்டபடி உட்கார்ந்திருந் தான். சர்க்கஸ் கோமாளி போல் இருந்தான். வெள்ளை வெளேரென்று கெளபீனம் கட்டிக் கொண்டிருந்தான். இரு கைகளாலும் துணி இல்லாத தொடையைத் தடவிக்கொண்டே இருந்தான். அவனுக்கு என்ன கோபம் என்றே தெரியவில்லை. பாலுவையும் லச்சத்தையும் வெறுப்புடனும் கோபத்துடனும் பார்த்தான்.\nதிடீரென்று அவன் வலது கையை நீட்டியபடி, 'என்ன எளவுக்கடா இப்படி ஊர் சுத்தறீங்க. பொஸ்தகத்தை எடுத்து நாளு எளுத்துப் படிக்கக் கூடாதா பிள்ளைகளுக்கும் கூறில்லை; பெத்த தாய் தகப்பன்களுக்கும் கூறில்லாமப் போச்சே ஆண்டவனே' என்றான்.\nலச்சம் வெடுக்கென்று, 'நீ யார் சொல்ல நாங்க எப்படியும் நாசமாப் போறோம். உனக் கென்ன நாங்க எப்படியும் நாசமாப் போறோம். உனக் கென்ன\nஅதற்கு அவன், 'எப்படியும் செத்தொளிஞ்சு போங்க. எனக்கென்ன புத்தியா பொளச்சா லோகத்துக்கு §க்ஷமம்' என்றான்.\nலச்சம் பாலுவைப் பார்த்து, 'இவன் வந்தா நீ காசு போடுவியா இனிமே\n'கொன்னாலும் போடமாட்டேன்' என்றான் பாலு.\n'அவ சொன்னா நீ கேட்டுத்தானே ஆகணும்'\nலச்சம் பெரிதாகச் சிரித்தான். 'பெரியப்பா சொன்னாக் கேக்க மாட்டாயா' என்று குளறிய படியே சிரிப்பு தீர்ந்துபோன பின்பும் தொண்டை யிலிருந்து தோண்டியெடுத்துச் சிரிக்கப் பார்த்தான்.\n'கேக்கமாட்டேன்' என்றான் பாலு உறுதியாக.\nயானையின் சங்கிலிச் சத்தம் கேட்பதுபோல் தோன்றிற்று.\nஒரே பாய்ச்சலாக லச்சம் ஓடத்தொடங் கினான். 'அண்ணா, அண்ணா' என்று கத்தியவாறு பின்னால் ஓடினான் பாலு.\n'கங்காதரன், கங்காதரன்' என்று சிறுவர்களின் சத்தம் கேட்டது.\n....பேசிக்கொண்டே போனான் பாலு. உள்ளூரக் குமையும் எண்ணங்களின் பாதிப்பால் தப்புத் தப்பாக உளறுவது போல் அவனுக்குத் தோன்றிற்று. 'இந்தப் படிக்கட்டு, கிணறு எல்லாம் நாளைக்குப் பாக்க முடியாது' என்றான். அவனுடைய ஆற்றாமை சுகன்யாவின் மனதைத் தொட்டது.\nஅவன் கிணற்றை எட்டிப் பார்த்தான். 'வந்து பாரக்கா' என்றான்.\nசுகன்யாவும் எட்டிப் பார்த்தாள். 'ஏ அப்பா\n'ஐயோ கம்மி. சில சமயம் இதைவிட ஜாஸ்தியா இருக்கும்'.\nபாலு சித்தியின் வீட்டைப் பார்த்தான். கதவு சாத்தியிருந்தது.\n'இன்னொரு நாள் பாக்கறேன்' என்றாள் சுகன்யா.\nஇருவரும் நடந்து போய்க்கொண்டு இருந் தார்கள். 'ஒரு விஷயம் கேக்கத்தான் உங்ககூட வந்தேன்' என்றான் பாலு.\n'செத்துப் போனவா திரும்பி வருவாளா அக்கா' என்று கேட்டான் பாலு.\nசுகன்யா நின்றாள். திடீரென்று அந்தக் கேள்வி எப்படி அவன் மனதில் வந்தது என்று யோசித் தாள்.\n'தெரியணும். ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு மாதிரி சொல்றா அக்கா' என்றான்.\n'எனக்கு லச்சம் அண்ணாவைப் பாக்க முடியுமா அக்கா\nசுகன்யா பேசாமல் நடக்கத் தொடங்கினாள். பாலு அவள் முகத்தையே பார்த்தபடி நடந்தான்.\n'சொல்லு அக்கா. பாக்க முடியுமா\n'பாக்க முடியாதுடா, பாலு. லச்சம் செத்துப் போயாச்சு. அத நீ ஏத்துக்கணும்.'\n'அதுதான் இயற்கை. யார் என்ன சொன்னாலும் அவனுடைய மரணம்தான் உண்மை. அதை மாற்ற முடியாது' என்றாள் சுகன்யா.\nபேசாமல் அவளையொட்டி வந்து கொண்டேயி ருந்தான் பாலு. கோவில் முகப்பு வந்துவிட்டது. சுகன்யா நின்றாள். அவன் கரங்களைத் தன் கைகளால் பற்றிக்கொண்டாள்.\n'எனக்கு ரொம்ப குழப்பமா இருக்கு அக்கா' என்றான் பாலு.\n'எனக்கு ஒண்ணும் தெரியலை. யாரைக் கேட்டாலும் மாத்தி மாத்திச் சொல்றா. எது உண்மை, எது பொய்ன்னு எனக்குத் தெரியணும்' என்றான் பாலு.\n'இதுதாண்டா பெரிய ஆசை பாலு. இதைவிடப் பெரிய ஆசை எதுவுமே இல்லை' என்றாள் அவள்.\nசுகன்யாவிற்கு விடைபெற்றுக் கொள்வது கஷ்டமாக இருந்தது.\n'எங்க வீடு வரையிலும் போகலாமா கொஞ்சம் கழிச்சு நான் கொண்டு வந்து விட்டுடறேன்' என்றாள் சுகன்யா.\n'நான் உங்களோடயே இருக்கட்டுமா அக்கா, தளியலுக்குப் போகாம' என்று கேட்டான் பாலு.\nசுகன்யா அவன் முகத்தை ஆச்சரியத்துடன் பார்த்தாள்.\n'எனக்கு இந்த ஊரைவிட்டு டக்குன்னு போக முடியலை அக்கா. இந்த எடமெல்லாம் எனக்கு ரொம்பப் பிடிக்கும்' தன் இடது கையை அசைத் துக் காட்டினான் பாலு.\n'இன்னொரு தடவை நீ இங்கே வரலாண்டா பாலு' என்றாள் சுகன்யா.\n'நான் போறேன் அக்கா' என்றான் பாலு.\nசுகன்யா அவனை மீண்டும் அணைத்துக் கொண்டாள். அவளுடைய ���ணைப்பில் தங்க அவனுக்குப் பொறுமை இல்லை.\n'நான் போறேன் அக்கா' என்றான் மீண்டும்.\nதன் வீட்டை ஒரு நொடியில் அடைந்துவிட வேண்டும் என்ற ஆத்திரத்தில் வேகமாக ஓடத் தொடங்கினான்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2018/03/blog-post_73.html", "date_download": "2020-05-28T07:57:21Z", "digest": "sha1:ASMTLBKZ3IKPIGKY6BNX7I5VJ2E35BBM", "length": 5568, "nlines": 42, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: அனந்தி, ஐங்கரநேசன், அருந்தவபாலன் ஆகியோர் ‘தமிழ் மக்கள் பேரவை’ மத்திய குழுவில் இணைவு!", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nஅனந்தி, ஐங்கரநேசன், அருந்தவபாலன் ஆகியோர் ‘தமிழ் மக்கள் பேரவை’ மத்திய குழுவில் இணைவு\nபதிந்தவர்: தம்பியன் 01 March 2018\nவடக்கு மாகாண மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன், வடக்கு மாகாண முன்னாள் விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் மற்றும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தென்மராட்சி அமைப்பாளர் க.அருந்தவபாலன் ஆகியோர் தமிழ் மக்கள் பேரவையின் மத்திய குழுவில் இணைக்கப்பட்டுள்ளனர்.\nதமிழ் மக்கள் பேரவையின் விசேட பொதுக்கூட்டம் இன்று வியாழக்கிழமை யாழ்ப்பாணம் பொது நூலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு அனந்தி சசிதரன், பொ.ஐங்கரநேசன் மற்றும் க.அருந்தவபாலன் ஆகியோர் வருகைதந்திருந்தனர்.\nஅதன்போது, அங்கு இணைத்தலைவர் உரையாற்றிய வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் சபை ஏற்றுக்கொண்டால் வருகைதந்த மூவரையும் மத்தியகுழுவில் இணைத்துக்கொள்ளமுடியும் எனத் தெரதிவித்தார். இதனையடுத்து குழு உறுப்பினர்களின் சம்மதத்துடன் மூவரும் மத்திய குழுவில் இணைத்துக்கொள்ளப்பட்டனர்.\n0 Responses to அனந்தி, ஐங்கரநேசன், அருந்தவபாலன் ஆகியோர் ‘தமிழ் மக்கள் பேரவை’ மத்திய குழுவில் இணைவு\nகரும்புலி மறவர் களத்திலே உண்டு கட்டாயம் வருவார் தலைவரை நம்பு...\nதேசிய தலைவரது சகோதரர் வல்வெட்டித்துறையில் பிரிவு\nதமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரனின் சகோதரர் மனோகரனுடன் ஒரு சந்திப்பு… (பாகம் 2)\nகாவிய தலைவன் கோத்தா:அவிழ்த்து விட்டது சிங்கள தேசம்\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் ப��்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: அனந்தி, ஐங்கரநேசன், அருந்தவபாலன் ஆகியோர் ‘தமிழ் மக்கள் பேரவை’ மத்திய குழுவில் இணைவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/washington/coronavirus-originated-through-natural-processes-and-a-product-of-evolution-381330.html?utm_source=articlepage-Slot1-2&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2020-05-28T09:00:03Z", "digest": "sha1:G2QMG6VZF3BIYMMENCQHWOYBAW3TTGM5", "length": 22793, "nlines": 200, "source_domain": "tamil.oneindia.com", "title": "கொரோனா இயற்கையா.. செயற்கையா? மனிதனுக்கு எப்படி வந்தது? இதோ கண்டுபிடிச்சுட்டாங்க விஞ்ஞானிகள் | Coronavirus originated through natural processes and a product of evolution, may have been in humans for years: study - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் கொரோனா பொருளாதார பின்விளைவுகள் கொரோனா வைரஸ் கிரைம்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் வாஷிங்டன் செய்தி\nவிளம்பரத்தில் இடம்பெற்ற சர்ச்சை வாசகம்... விமர்சனத்திற்கு ஆளான ஹேமமாலினி எம்.பி.\nகொரோனாவால் முன்கூட்டியே முடியும் மீன்பிடி தடைக்காலம்.. மீன்பிடிக்க ஆயத்தமாகும் மீனவர்கள்..\nநளினி, முருகன் வாட்ஸ் அப் மூலம் வெளிநாட்டு உறவினர்களிடம் பேச அனுமதிக்க முடியாது.. தமிழக அரசு\nபுதுவையிலும் ஜூன் 15 ஆம் தேதி எஸ்.எஸ்.எல்.சி பொதுத்தேர்வு.. கல்வித்துறை அமைச்சர் அறிவிப்பு\nசென்னையில் இன்று 51 ஏரியாக்கள் கன்டெய்ன்மென்ட் ஜோனில் இருந்து நீக்கம்.. வெளியானது முழு லிஸ்ட்\nகாலிலிருந்து சுரக்கும் செரடோனின்.. அகலமாகும் வாய்..மலைக்க வைக்கும் வெட்டுக்கிளிகளின் ஸ்கெட்ச்\nSports லாக்டவுன் நிறைய பேரை பைத்தியம் ஆக்கிருச்சு.. சர்ச்சை ட்வீட்.. ரசிகர்களை திட்டிய தோனி மனைவி\nFinance பொது துறை வங்கிகளுக்கு அரசு ரூ.1.5 லட்சம் கோடி கொடுக்க வேண்டி வரலாம்\nLifestyle தினமும் ஒரு டம்ளர் சாத்துக்குடி ஜூஸ் குடிப்பதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா\nMovies இடைவேளைக்கு பிறகு படம் வேற லெவலில் இருக்கும்.. 'மாஸ்டர்' குறித்து முக்கிய பிரபலம் வெளியிட்ட ரகசியம்\n பவர் கிரிட் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் பணியாற்றலாம் வாங்க\nAutomobiles அட்ராசக்கை... கியா செல்டோஸ் கார் வேரியண்ட்டுகளில் அதிகரிக்கப்படும் வசதிகள்\nTechnology Google Pay இன் 'இந்த' அம்சம் தற்பொழுது 35 நகரங்கில் கிடைக்கிறது புதிய நகரங்களின் பட்டியல் இதோ\nTravel வ���க்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவாஷிங்டன்: மக்களை மரண பீதிக்குள்ளாக்கி வரும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால் உலகம் முழுவதும் பல லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். இந்நிலையில் கொரோனா வைரஸ் (கோவிட் 19) குறித்து ஆய்வு செய்த மருத்துவ விஞ்ஞானிகள் குழு, இந்த கொரோனா வைரஸ் மனிதர்களிடம் பல ஆண்டுகளுக்கு முன்பே பரவி இருக்க வேண்டும் என்றும் படிப்படியாக பரிணாம வளர்ச்சி அடைந்து பாதிப்பதாகவும் கண்டுபிடித்துள்ளனர்.\nகொரோனாவுக்கு எதிராக சீன விஞ்ஞானிகள் கண்டுபிடித்த நானோ ஆயுதம்\nநேச்சர் மெடிசின் இதழில் வெளியிடப்பட்ட கண்டுபிடிப்புகளின்படி, சீனாவின் வுஹான் மாகாணத்தில் இந்த வைரஸ் முதன்முதலில் கண்டறியப்படுவதற்கு முன்பே விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்கு பரவி இருக்க வாய்ப்பு உள்ளது. உண்மையில், இது பல ஆண்டுகளுக்கு முன்பே இப்படி நடந்திருக்கலாம் என்று ஊகங்கள் உள்ளன.\nஇந்த வைரஸ் விலங்குகளுக்கு உருவாகி மனிதனுக்கு பரவி, பின்னர் பல ஆண்டுகளாக படிப்படியாக பரிணாம வளர்ச்சி அடைந்ததன் விளைவாக, இந்த வைரஸ் இறுதியில் மனிதரிடமிருந்து மனிதனுக்கு பரவி தீவிரமாகி இருக்கிறது. பெரும்பாலும் இந்த கொரோனா வைரஸ் வகைகள் உயிருக்கு ஆபத்தான நோயை உருவாக்கும் திறனைப் பெற்றது என்று அமெரிக்க தேசிய சுகாதார நிறுவனத்தின் இயக்குனர் டாக்டர் பிரான்சிஸ் காலின்ஸ் இணையதளத்தில் வெளியிடப்பட்ட ஒரு கட்டுரையில் கூறியிருக்கிறார்.\nஇந்தியாவில் கொரோனா தாக்கம் என்பது சமூகப் பரவல் நிலையை எட்டவில்லை- மத்திய அரசு மீண்டும் விளக்கம்\nகலிஃபோர்னியாவில் உள்ள ஸ்க்ரிப்ஸ் ஆராய்ச்சி நிறுவனத்தைச் சேர்ந்த கிறிஸ்டியன் ஆண்டர்சன், ஸ்காட்லாந்தில் உள்ள எடின்பர்க் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆண்ட்ரூ ரம்பாட், நியூயார்க்கில் உள்ள கொலம்பியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த இயன் லிப்கின், சிட்னி பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த எட்வர்ட் ஹோம்ஸ் மற்றும் நியூ ஆர்லியன்ஸில் உள்ள துலேன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ராபர்ட் கேரி ஆகியோர் கொரோனா வைரஸ் குறித்து ஆய்வை நடத்தினர். சர்வதேச விஞ்ஞானிகள் குழு நடத்திய இந்த ஆய்வு மார்ச் 17 அன்று நேச்சர் மெடிசின் அறிவியல் இதழில் வெளியிடப்பட்டது.\nஇந்த ஆய்வின் முடிவில் \" நம்மால் அறியப்பட்ட கொரோனா வைரஸ்களில் உள்ள மரபணு வரிசை தரவுகளை ஒப்பிட்டு பார்த்ததில் SARS-CoV-2 இயற்கையாகவே உருவானது என்பதை நாம் உறுதியாக தீர்மானிக்க முடியும்\" என்று முன்னணி ஆராய்ச்சியாளர் கிறிஸ்டியன் ஆண்டர்சன் விளக்கம் அளித்துள்ளார்.\nஇது ஒருபுறம் எனில், இத்தாலிய பேராசிரியர் கியூசெப் ரெமுஸி கடந்த நவம்பரிலிருந்து இத்தாலியில் \"விசித்திரமான நிமோனியா வைரஸ்\" பரவி வருவதாக சுட்டிக்காட்டியிருந்தார். ஆனால் அதை பற்றி மக்கள் பலரும் அறியும் முன்பே கொரோனா வைரஸ் குறித்த தகவல் ஐரோப்பாவை அடைந்திருக்கலாம் என்று சொல்கிறார்.\nமிலனில் உள்ள மரியோ நெக்ரி இன்ஸ்டிடியூட் ஆப் மருந்தியல் ஆராய்ச்சியின் இயக்குனர் பேராசிரியர் ரெமுஸி இதுபற்றி கூறுகையில், \"கடந்த ஆண்டு டிசம்பருக்கு முன்பு சில அறிகுறியற்ற நிகழ்வுகள் சீனாவைச் சுற்றி அல்லது வெளிநாடுகளில் இருந்திருக்கிறது. நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் நிமோனியாவின் அசாதாரண பரவல்கள், வுஹான் தலைப்புச் செய்திகளாக ஆவதற்கு முன்பே , இத்தாலியில் மோசமான பாதிப்புக்குள்ளான லோம்பார்டியில் ஏற்கனவே வைரஸ் பரவி இருக்கிறது\" என்றார்.\nஉண்மை ஒரு நாள் வரும்\nபேராசிரியர் ரெமுஸியைப் போலவே பேசிய சீன மருத்துவர், பெய்ஜிங்கில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளித்து வருகிறார், இவர் கூறும் போது, கடந்த ஆண்டு பல நாடுகளில் நிமோனியா வைரஸ் பரவியது குறித்து நிபுணர்கள் சொல்லியிருக்கிறார்கள். எனவே \"முழு விஷயமும் ஒரு நாள் வெளிச்சத்திற்கு வரும்\" என்றார்.\nமற்ற நாடுகளைப் போலவே சீனாவின் வுஹானில் உள்ள டாக்டர்களும் டிசம்பரில் நிமோனியா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பதைக் கவனித்திருக்கிறார்கள். ஆனால் கொரோனா தொற்றுநோய் வேகமாக பரவிய சிறிது காலத்திலேயே, சீன விஞ்ஞானிகள் SARS-CoV-2 இன் மரபணுவை வரிசைப்படுத்தி, அந்த தகவலை உலகளவில் ஆராய்ச்சியாளர்களுக்குக் உடனே கிடைக்கச் செய்திருக்கிறார்கள். ஆனால் இந்த வைரஸ் உடனடியாக தொற்றுநோயாக உலகம் முழுவதும் பரவியதால் இப்போது உலகின் மூலை முடுக்கெல்லாம் பல லட்சம் பேரை பாதித்து உள்ளது.\nவிருப்பமானவரை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி,\nஇன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்\nநாசா அறிவுரை மீறி மாஸ்க் அணியாத கணவருடன் ஸ்பேஸ் எக்ஸ் சென்ற இவான்கா.. நெட்டிசன்கள் சரமாரி கேள்வி\nரஷ்யா, சீனா நிறுவனங்கள் செயல்பட தடை.. அணு ஒப்பந்தத்தில், ஈரானுக்கு எதிராக அமெரிக்கா அடுத்த அதிரடி\nகொரோனா.. உலகளவில் 5,788,312 பேர் பாதிப்பு.. அமெரிக்காவில் பலி எண்ணிக்கை 1 லட்சத்தை தாண்டியது\nநாங்க ரெடி.. இந்தியா-சீனா எல்லை பிரச்சினையில் 'என்ட்ரியாகும்' அமெரிக்கா.. ட்ரம்ப் அதிரடி அறிவிப்பு\nடிரம்ப் போட்ட இரண்டு டுவிட்டும் பொய்யானது.. முதல் முறையாக அடையாளப்படுத்திய டுவிட்டர்\nகொரோனா தடுப்பூசி அப்பேட்.. குரங்குகளிடம் நடத்தப்பட்ட சோதனை வெற்றி.. மனிதர்களுக்கும் பரிசோதனை\nஉலகில் முதல் முறையாக புதிய உச்சம்.. கொரோனாவால் அமெரிக்காவில் ஒரு லட்சம் பேர் மரணம்\nதிருச்சி டூ அமெரிக்கா.. கம்மி விலையில் கொரோனா வென்டிலேட்டர்கள்.. குமுதா தம்பதி ஹேப்பி அண்ணாச்சி\nஅமெரிக்காவில் 1 லட்சத்தை நெருங்கும் கொரோனா பலி எண்ணிக்கை.. 2ஆவது இடத்தை நெருங்கும் ரஷ்யா\nஉலகளவில் கொரோனாவால் பாதித்தோர் எண்ணிக்கை 53 லட்சத்தை கடந்தது.. 2வது இடத்தை பிடித்த பிரேசில்\nவேலை இல்லா பிரச்சினையோடு,மருத்துவ காப்பீட்டுக்கு முழு தொகை செலுத்தனும்.. எச்-1பி விசாதாரர்கள் அவஸ்தை\nஎன்னாக போகுதோ.. ஒவ்வொன்னும் எத்தாத்தண்டி.. பெரிய பெரிய புயல்கள்.. ராட்சத சூறாவளிகள்.. ஷாக் ஆய்வு\nதடுப்பூசி எதற்கு.. கொரோனா வைரஸ் தானாகவே பொசுங்கி போகும்.. WHO முன்னாள் இயக்குநர் சூப்பர் தகவல்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://temple.dinamalar.com/koilList.php?cat=2&Page=3", "date_download": "2020-05-28T08:14:24Z", "digest": "sha1:C6LZSSD3IDIZTJP3EJISA4BLQRBK6BYC", "length": 15439, "nlines": 188, "source_domain": "temple.dinamalar.com", "title": " Tamil Nadu Temple | Siva temple | Ganesh Temple| Amman koil | Amman, Shiva, Vishnu, Murugan, Devi & Navagraha Temple| Vishnu temple| 274 sivalayam", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (151)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (545)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (353)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (308)\n13. நரசிம்மர் கோயில் (38)\n14. பஞ்சபூத தலங்கள் (5)\n17. பஞ்சரங்க தலங்கள் (5)\n18. ஐயப்பன் கோயில் (26)\n19. ஆஞ்சநேயர் கோயில் (35)\n20. நவக்கிரக கோயில் (78)\n21. நட்சத்திர கோயில் 27\n22. பிற கோயில் (125)\n23. தனியார் கோயில் (22)\n25. நகரத்தார் கோயில் (6)\n26. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n27. மதுரை ஆதீனம் கோயில்கள��� (3)\n28. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n30. வெளி மாநில கோயில்\n32. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2019\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nமுதல் பக்கம்>பிற சிவன் கோயில்\nபிற சிவன் கோயில் (545)\nகோயில்கள் அரியலூர் அவுரங்காபாத் பீட் சென்னை சித்தூர் கோயம்புத்தூர் கடலூர் தர்மபுரி திண்டுக்கல் கிழக்கு கோதாவரி எர்ணாகுளம் ஈரோடு குண்டூர் ஹசன் ஜாம்நகர் ஜுனாகட் காஞ்சிபுரம் கன்னூர் கன்னியாகுமரி கவர்தா கோட்டயம் கிருஷ்ணகிரி மடிக்கரே மதுரை மாந்தாதா மங்களூரு மைசூரு நாகப்பட்டினம் நாமக்கல் நாசிக் நேபாளம் நீலகிரி பாலக்காடு பெரம்பலூர் புதுச்சேரி புதுக்கோட்டை புனே ராமநாதபுரம் ரெங்கா ரெட்டி சேலம் சிவகங்கை இலங்கை தஞ்சாவூர் தேனி திருச்சி திருவனந்தபுரம் தூத்துக்குடி திருநெல்வேலி திருப்பூர் திருவள்ளூர் திருவண்ணாமலை திருவாரூர் திருச்சூர் உஜ்ஜயினி உத்தர் கன்னடா வாரணாசி வேலூர் விழுப்புரம் விருதுநகர்\n101. கோபுராபுரம் ஆதிசக்தீஸ்வரர் திருக்கோயில், கடலூர்\n102. முதனை முதுகுன்றீஸ்வரர் திருக்கோயில், கடலூர்\n103. மணம்தவிழ்ந்தபுத்தூர் சொக்கநாதீஸ்வரர் திருக்கோயில், கடலூர்\n104. திருவஹீந்திரபுரம் தென்கங்காபுரிஸ்வரர் திருக்கோயில், கடலூர்\n105. தகட்டூர் மல்லிகார்ஜூனேசுவரர் திருக்கோயில், தர்மபுரி\n106. தீர்த்தமலை தீர்த்தகிரீசுவரர் திருக்கோயில், தர்மபுரி\n107. அமானிமல்லாபுரம் சுயம்புலிங்கேஸ்வரர் திருக்கோயில், தர்மபுரி\n108. கண்ணாபட்டி விஸ்வநாதர் திருக்கோயில், திண்டுக்கல்\n109. கன்னிவாடி சோமலிங்கசுவாமி திருக்கோயில், திண்டுக்கல்\n110. விராலிப்பட்டி மகாலிங்கேஸ்வரர் திருக்கோயில், திண்டுக்கல்\n111. திண்டுக்கல் காளஹஸ்தீஸ்வரர் திருக்கோயில், திண்டுக்கல்\n112. மானூர் பெரியாவுடையார் திருக்கோயில், திண்டுக்கல்\n113. திண்டுக்கல் குபேரலிங்கேஸ்வரர் திருக்கோயில், திண்டுக்கல்\n114. பாலக்கொல்லு க்ஷீரராம லிங்கேஸ்வரர் திருக்கோயில், கிழக்கு கோதாவரி\n115. திருவைராணிக்குளம் மகாதேவர் திருக்கோயில், எர்ணாகுளம்\n116. பாரியூர் அமரபணீஸ்வரர் திருக்கோயில், ஈரோடு\n117. காங்கயம்பாளையம் நட்டாற்றீஸ்வரர் திருக்கோயில், ஈரோடு\n118. ஈரோடு ஆருத்ரா கபாலீஸ்வரர் திருக்கோயில், ஈரோடு\n119. காங்கேயம், மடவிளாகம் பச்சோட்டு ஆவுடையார் திருக்கோயில், ஈரோடு\n120. அத்தாணி சந்திரசேகரர் திருக்கோயில், ஈரோடு\n121. ஈரோடு மகிமாலீஸ்வரர் திருக்கோயில், ஈரோடு\n122. பவானி காயத்ரி லிங்கேஸ்வரர் திருக்கோயில், ஈரோடு\n123. செபரோலு பிரம்ம லிங்கேஸ்வரர் திருக்கோயில், குண்டூர்\n124. நாசராட்பேட்டை திரிகொடேஷ்வர் திருக்கோயில், குண்டூர்\n125. ஹளபேடு ஹொய்சாளேஸ்வரர் திருக்கோயில், ஹசன்\n126. தாருகாவனம் நாகநாதர் திருக்கோயில், ஜாம்நகர்\n127. பிரபாசப் பட்டணம் சோமநாதர் திருக்கோயில், ஜுனாகட்\n128. பொன்விளைந்த களத்தூர் முன்குடுமீஸ்வரர் திருக்கோயில், காஞ்சிபுரம்\n129. திருப்புலிவனம் வியாக்ரபுரீஸ்வரர் திருக்கோயில், காஞ்சிபுரம்\n130. கோவளம் கைலாசநாதர் திருக்கோயில், காஞ்சிபுரம்\n131. பையனூர் எட்டீஸ்வரர் திருக்கோயில், காஞ்சிபுரம்\n132. இளையனார்வேலூர் சோளீஸ்வரர் திருக்கோயில், காஞ்சிபுரம்\n133. ஊத்துக்காடு மகாலிங்கேஸ்வரர் திருக்கோயில், காஞ்சிபுரம்\n134. பெருநகர் பிரம்மபுரீஸ்வரர் (பிரம்மீசர்) திருக்கோயில், காஞ்சிபுரம்\n135. அழிசூர் அருளாலீசுவரர் திருக்கோயில், காஞ்சிபுரம்\n136. காஞ்சிபுரம் முக்தீஸ்வரர் திருக்கோயில், காஞ்சிபுரம்\n137. இளநகர் உடையீஸ்வரர் திருக்கோயில், காஞ்சிபுரம்\n138. கீழ்படப்பை வீரட்டேஸ்வரர் திருக்கோயில், காஞ்சிபுரம்\n139. வடநாகேஸ்வரம் நாகேஸ்வரர் திருக்கோயில், காஞ்சிபுரம்\n140. மணிமங்கலம் தர்மேஸ்வரர் திருக்கோயில், காஞ்சிபுரம்\n141. மேல்படப்பை தழுவக்கொழுந்தீஸ்வரர் திருக்கோயில், காஞ்சிபுரம்\n142. திரிசூலம் திரிசூலநாதர் திருக்கோயில், காஞ்சிபுரம்\n143. மாங்காடு வெள்ளீஸ்வரர் திருக்கோயில், காஞ்சிபுரம்\n144. பெரிய காஞ்சிபுரம் மகாகாளேஸ்வர், அனந்தபத்மநாபர் திருக்கோயில், காஞ்சிபுரம்\n145. கூரம் வித்ய வீனித பல்லவ பரமேஸ்வரம் திருக்கோயில், காஞ்சிபுரம்\n146. உள்ளாவூர் அகத்தீஸ்வரர் திருக்கோயில், காஞ்சிபுரம்\n147. திம்மராஜம் பேட்டை இராமலிங்கேஸ்வரர் திருக்கோயில், காஞ்சிபுரம்\n148. சின்னவெண்மணி பீமேஸ்வரர் திருக்கோயில், காஞ்சிபுரம்\n149. ஆனூர் அஸ்திரபுரீஸ்வரர் திருக்கோயில், காஞ்சிபுரம்\n150. கம்மாளத்தெரு மிருத்திஞ்ஜயேஸ்வரர் திருக்கோயில், காஞ்சிபுரம்\nதினமலர் முதல் பக்கம் கோயில்கள் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.calendarcraft.com/tamil-daily-rasi-palan/tamil-daily-rasi-palan-today-17th-october-2019/", "date_download": "2020-05-28T07:08:03Z", "digest": "sha1:CK54OARPLQNEM7AOV5CMNO7EINCCSFUH", "length": 11945, "nlines": 91, "source_domain": "www.calendarcraft.com", "title": "Tamil Daily Rasi Palan Today 17th October 2019 | | calendarcraft", "raw_content": "\nமுனைவர் முருகு பால முருகன்\nஆசிரியர் – இந்த வார ஜோதிடம் (வார இதழ்)\n17-10-2019, புரட்டாசி 30, வியாழக்கிழமை, திரிதியை திதி காலை 06.48 வரை பின்பு தேய்பிறை சதுர்த்தி. கிருத்திகை நட்சத்திரம் பிற்பகல் 03.51 வரை பின்பு ரோகிணி. நாள் முழுவதும் மரணயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 1. சங்கடஹர சதுர்த்தி. விநாயகர் வழிபாடு நல்லது. சுபமுயற்சிகளை தவிர்க்கவும்.\nஇன்றைய ராசிப்பலன் – 17.10.2019\nஇன்று உங்களுக்கு பண வரவு சிறப்பாக இருக்கும். பொருளாதார ரீதியான பிரச்சினைகள் குறையும். பிள்ளைகளால் மகிழ்ச்சி அதிகரிக்கும். தொழில் ரீதியாக எதிர்ப்பார்த்த வங்கி கடன்கள் கிடைக்கும். உறவினர்கள் அனுகூலமாக இருப்பார்கள். புதிய பொருட்கள் வாங்குவதற்கான வாய்ப்புகள் அமையும்.\nஇன்று குடும்பத்தில் திடீரென்று சுபசெய்திகள் வந்து சேரும். சகோதர, சகோதரிகள் நட்புடன் இருப்பார்கள். உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். தொழிலில் கூட்டாளிகளுடன் இருந்த பிரச்சினைகள் தீரும். பூர்வீக சொத்துக்களால் லாபம் ஏற்படும். கொடுத்த கடன்களும் வசூலாகும்.\nஇன்று நீங்கள் செய்யும் செயல்களில் தடை தாமதங்கள் ஏற்படும். குடும்பத்தில் பெரியவர்களுடன் மன ஸ்தாபங்கள் உண்டாகும். உத்தியோகஸ்தர்கள் கோபத்தை குறைத்துக் கொண்டு பணியில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது. தொழிலில் சிறுசிறு மாறுதல்கள் செய்தால் லாபத்தை அடைய முடியும்.\nஇன்று உங்களுக்கு பணவரவு அமோகமாக இருக்கும். புதிய பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். வேலையில் சக ஊழியர்களிடம் ஒற்றுமை நிலவும். உறவினர்கள் உதவியாக இருப்பார்கள். திருமண சுபமுயற்சிகள் தொடங்க அனுகூலமான நாளாகும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.\nஇன்று உங்களுக்கு தொழில் வியாபாரம் சிறப்பாக நடைபெறும். எடுக்கும் புதிய முயற்சிகளுக்கு குடும்பத்தினரின் ஓத்துழைப்பு கிடைக்கும். பிள்ளைகளுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். குடும்பத்தில் சுபசெலவுகள் ஏற்படும். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் அனுகூலம் கிட்டும்.\nஇன்று குடும்பத்தில் பொருளாதார ரீதியாக நெருக்கடிகள் ஏற்படலாம். உறவினர்களால் வீண் பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். உடன் பிறந்தவர்கள் சாதகமாக இருப்பார்கள். வேலையில் இருந்த பணிச்சுமைகள் சற்று குறையும். தொழில் ரீதியான வெளியூர் பயணம் நல்ல மாற்றத்தை ஏற்படுத்தும்.\nஇன்று உங்களுக்கு தேவையற்ற குழப்பங்கள் ஏற்படும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் வாகனங்களில் செல்லும் பொழுது எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. மற்றவர்களிடம் வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் கவனம் தேவை.\nஇன்று உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் மனம் மகிழும் மாற்றங்கள் உண்டாகும். உறவினர்களால் அனுகூலம் கிட்டும். பணவரவு பலவழிகளில் வரும். குடும்ப தேவைகள் பூர்த்தியாகும். வியாபாரத்தில் இருந்த போட்டி பொறாமைகள் குறையும். சுபகாரிய முயற்சிகளில் முன்னேற்றம் உண்டாகும்.\nஇன்று நீங்கள் எந்த செயலையும் மன உறுதியோடு செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை நிலவும். பிள்ளைகள் அனுகூலமாக இருப்பார்கள். சொத்து சம்பந்தமான வழக்கு விஷயங்களில் வெற்றி கிட்டும். புதிய பொருட் சேர்க்கை உண்டாகும். கடன் பிரச்சினைகள் தீரும்.\nஇன்று குடும்பத்தில் உறவினர்களால் வீண் செலவுகள் ஏற்படலாம். பெரிய மனிதர்களின் விரோதத்திற்கு ஆளாக நேரிடும். அலுவலகத்தில் எதிர்பாராத விதமாக வீண் பிரச்சினைகள் ஏற்படும். உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. நண்பர்களின் ஆதரவு கிட்டும்.\nஇன்று உங்களுக்கு பிள்ளைகளால் அலைச்சல் அதிகரிக்கும். வேலையில் சக ஊழியர்களுடன் கருத்து வேறுபாடுகள் தோன்றும். விட்டு கொடுத்து செல்வதன் மூலம் பிரச்சினைகளை தவிர்க்கலாம். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் லாபகரமாக இருக்கும். நண்பர்களால் அனுகூலம் உண்டாகும்.\nஇன்று நீங்கள் புது பொலிவுடனும், தெம்புடனும் காணப்படுவீர்கள். உத்தியோகத்தில் சிலருக்கு வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்பு உருவாகும். திருமண சுப முயற்சிகளில் நல்ல செய்தி கிடைக்கும். நண்பர்களின் உதவியால் வியாபாரத்தில் இருந்த பிரச்சினைகள் தீரும். சேமிப்பு உயரும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/08/22023013/In-the-Zero-Point-area48-Occupational-homes-evacuated.vpf", "date_download": "2020-05-28T08:06:55Z", "digest": "sha1:RWYI5UWCSOSNXR5MOFOARMTYXJFVDKET", "length": 16610, "nlines": 131, "source_domain": "www.dailythanthi.com", "title": "In the Zero Point area 48 Occupational homes evacuated due to police mobilization || பேச்சிப்பாறை சீரோ பாயிண்ட் பகுதியில் 48 ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்றம் போலீஸ் குவிக்க��்பட்டதால் பரபரப்பு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nபேச்சிப்பாறை சீரோ பாயிண்ட் பகுதியில் 48 ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்றம் போலீஸ் குவிக்கப்பட்டதால் பரபரப்பு + \"||\" + In the Zero Point area 48 Occupational homes evacuated due to police mobilization\nபேச்சிப்பாறை சீரோ பாயிண்ட் பகுதியில் 48 ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்றம் போலீஸ் குவிக்கப்பட்டதால் பரபரப்பு\nபேச்சிப்பாறை சீரோ பாயிண்ட் பகுதியில் 48 ஆக்கிரமிப்பு வீடுகள் இடித்து அகற்றப்பட்டன. அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.\nபேச்சிப்பாறை அணையை சீரமைப்பது மற்றும் கூடுதல் ஷட்டர்கள் அமைப்பது உள்ளிட்ட பணிகள் நடந்து வருகின்றன. சீரமைப்பு பணியின் போது அணையில் இருந்து தண்ணீர் வெளியேறும் பகுதியை சிறிது விரிவாக்கம் செய்ய வேண்டி உள்ளது. அதற்காக அங்குள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற அதிகாரிகள் முடிவு செய்தனர்.\nஅதாவது பேச்சிப்பாறை அணை சீரோ பாயிண்ட் பகுதியில் உள்ள 48 வீடுகளை அகற்ற கடந்த ஒரு வருடமாக வருவாய் துறை, பொதுப்பணித்துறை அதிகாரிகள் முயற்சி மேற்கொண்டனர். அதில் எத்தனை வீடுகளை அகற்றுவது என்று கணக்கீடு செய்தனர். அப்போது 48 வீடுகளை அகற்றுவது என்று பொதுப்பணித்துறையினர் முடிவு செய்தனர்.\nஆக்கிரமிப்பு பகுதியில் வசித்தவர்களுக்கு சமத்துவபுரம் பகுதியில் தலா 2 சென்ட் இடம் வழங்கப்பட்டது. ஆனால் சீரோ பாயிண்ட் பகுதியில் வசித்த மக்கள், நாங்கள் 50 ஆண்டுகளுக்கும் மேலாக இங்கு வசித்து வருகிறோம். எனவே வீடுகளை காலி செய்ய மாட்டோம். மேலும் எங்களுக்கு வழங்கப்பட்டுள்ள மாற்று இடம் போதிய வசதி இல்லை என்று கூறி அங்கு குடியேற மக்கள் மறுத்து விட்டனர்.\nஇதற்கிடையே 48 வீடுகளை அகற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வசந்தகுமார் எம்.பி. மற்றும் எம்.எல்.ஏ.க்கள் ராஜேஷ்குமார், பிரின்ஸ், மனோதங்கராஜ், ஆஸ்டின், சுரேஷ்ராஜன் மற்றும் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை. இருந்தாலும் அறிவிக்கப்பட்டபடி ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்றப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்து இருந்தனர்.\nஇதனால் நேற்று காலை முதலே பேச்சிப்பாறை சீரோ பாயிண்ட் பகுதியில் தக்கலை துணை போலீஸ் சூப்பிரண்ட�� கார்த்திகேயன் தலைமையில் 300-க்கும் மேற்பட்ட அதிரடிப்படை போலீசார் குவிக்கப்பட்டனர். இதனால் அங்கு திடீர் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் திருவட்டார் தாசில்தார் சுப்பிரமணியன், விளவங்கோடு தாசில்தார் புரேந்திர தாஸ் தலைமையிலான வருவாய்த்துறை அதிகாரிகள் முன்னிலையில் வீடுகள் இடிக்கும் பணி காலை 8 மணிக்கு தொடங்கியது.\nஇதனால் வீடுகளில் குடியிருந்த மக்கள் செய்வதறியாது திகைத்தனர். சில வீடுகளில் பொருட்கள், வெளியேற்றப்படாமலே இடித்து தள்ளப்பட்டன. இதனால் இடிபாடுகளுக்குள் சிக்கிய பொருட்களை ஓடி ஓடி எடுத்தனர். குடியிருக்க மாற்று இடம் இல்லாமல் முதியோர்களும், பெண்களும் கதறி அழுதது, பார்ப்போரை கண்கலங்க செய்தது.\n48 வீடுகளும் முழுவதுமாக இடித்து அகற்றப்பட்டது. வீடுகளை இழந்த மக்கள் அங்குள்ள சாலையோரம் தங்களது பொருட்களை குவித்து வைத்து தார்ப்பாயால் மூடி வைத்துள்ளனர். அவர்களுக்கு உடனே மாற்று இடம் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்களும், போராட்டத்தில் ஈடுபட்டவர்களும் வலியுறுத்தி உள்ளனர்.\n1. அனுமதியின்றி இறைச்சி விற்றால் நடவடிக்கை நகராட்சி ஆணையர் எச்சரிக்கை\nஅனுமதியின்றி இறைச்சி விற்றால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று நகராட்சி ஆணையர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.\n2. ஊரடங்கு படிப்படியாக தளர்த்தப்படுவதால் விழுப்புரம் நகரில் தடுப்பு கட்டைகள் அகற்றம்\nஊரடங்கு படிப்படியாக தளர்த்தப்படுவதால் விழுப்புரம் நகரில் தடுப்பு கட்டைகள் அகற்றப்பட்டன.\n3. கடலூர் மாவட்டத்தில் 92 இடங்கள் சிவப்பு மண்டலமாக அறிவிப்பு மற்ற இடங்களில் தடுப்பு கட்டைகள் அகற்றம்\nகடலூர் மாவட்டத்தில் 92 இடங்கள் சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மற்ற இடங்களில் சாலையில் இருந்த தடுப்பு கட்டைகள் அகற்றப்பட்டது.\n4. நெல்லையில் தடையை மீறி இயங்கிய இறைச்சி கடைகள் அகற்றம்: நுங்கு, இளநீர் விற்கவும் தடை\nநெல்லையில் தடையை மீறி இயங்கிய இறைச்சி கடைகளை மாநகராட்சி அதிகாரிகள் அகற்றினர். மேலும் நுங்கு, இளநீர் விற்கவும் தடை விதித்தனர்.\n5. தமிழக-ஆந்திர எல்லையில் சாலையின் குறுக்கே கட்டப்பட்ட தடுப்புச்சுவர் 24 மணிநேரத்தில் இடித்து அகற்றம்\nவேலூர் மாவட்டத்தில் தமிழக-ஆந்திர எல்லையில் சாலையின் குறுக்கே கட்டப்பட்ட தடுப்புச்சுவர் 24 மணிநேரத��தில் இடித்து அகற்றப்பட்டது. இதனால் இரு மாநில மக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.\n1. கொரோனா அதிகம் பாதிப்பு: முதல் 10 நாடுகள் பட்டியலில் இந்தியாவும் இடம் பெற்றது\n2. விமானப் பயணிகளுக்கு புதிய வழிகாட்டு நெறிமுறைகள்- மராட்டிய அரசு வெளியீடு\n3. தமிழகத்தில் மேலும் 805 பேருக்கு கொரோனா தொற்று உறுதி; சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்\n4. உத்தர பிரதேச தொழிலாளர்களை அனுமதியின்றி எந்த மாநிலமும் பணிக்கு அமர்த்த முடியாது- யோகி ஆதித்யநாத்\n5. அம்பன் புயல்: மேற்கு வங்கத்துக்கு ரூ. 1000 கோடி விடுவித்தது மத்திய அரசு\n1. 62 நாட்களுக்கு பிறகு சென்னை ரிச்சி தெரு கடைகள் திறப்பு\n2. விலை உயர்வால் கடும் அதிருப்தி: புதுவையில் மது விற்பனை மந்தம்\n3. வீட்டின் சமையல் அறையில் கியாஸ் சிலிண்டரில் தஞ்சம் புகுந்த பாம்பு\n4. விலை உயர்வால் மது பானங்களை புறக்கணித்து சாராயக்கடைகளுக்கு மது பிரியர்கள் படையெடுப்பு\n5. சரக்கு லாரியில் கிளனர் போல் நடித்து குமரிக்கு வந்தவருக்கு கொரோனா பொதுமக்கள் தகவலின் பேரில் பரிசோதனை செய்ததில் உறுதியானது\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/india/545697-lic-declares-relaxation-for-premium-payments.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2020-05-28T07:08:56Z", "digest": "sha1:WWYSCDWU75SLGMQXSTDCJ33XX2PMDPXH", "length": 18123, "nlines": 289, "source_domain": "www.hindutamil.in", "title": "கரோனா பாதிப்பு: பாலிசிதாரர்களுக்கு எல்ஐசி நிறுவனம் புதிய சலுகை அறிவிப்பு | LIC declares relaxation for premium payments - hindutamil.in", "raw_content": "வியாழன், மே 28 2020\nகரோனா பாதிப்பு: பாலிசிதாரர்களுக்கு எல்ஐசி நிறுவனம் புதிய சலுகை அறிவிப்பு\nகரோனா வைரஸ் நோய் தொற்று காரணமாக காப்பீடு ப்ரீமியம் தொகையை உரிய ேததியில் செலுத்த முடியாமல் தவிக்கும் வாடிக்கையாளர்களுக்கு எல்ஐசி நிறுவனம் புதிய சலுகையை அறிவித்துள்ளது.\nஉலகளவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வரும் கரோனா வைரஸுக்கு இதுவரை 14 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் பலியாகியுள்ளார்கள்,3 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இந்தியாவிலும் கரோனாவின் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.\nமத்திய அரசுடன் இணைந்து மாநில அரசுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை���ளையும், தடுப்பு நடவடிக்கைகளையும் எடுத்தபோதிலும் கூட பாதிப்பைக் கட்டுப்படுத்த முடியவில்லை. இந்தியாவில் இதுவரை 390 ேபர் பாதிக்கப்பட்டுள்ளனர், 7 பேர் உயிரிழந்துள்ளனர்.\nகரோனா பாதிப்பால் எல்ஐசி காப்பீடு எடுத்திருக்கும் வாடிக்கையாளர்கள் காப்பீடு ப்ரீமியம் கட்டணத்தை உரிய தேதியில் செலுத்த முடியாத சூழல் ஏற்படுகிறது. இதைக் கருத்தில் கொண்டு பாலிசிதாரர்களுக்காக புதிய சலுகையை எல்ஐசி நிறுவனம் அறிவித்துள்ளது.\nஅதுகுறித்து எல்ஐசி நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பில் கூறுப்பட்டிருப்பதாவது: “ கரோனா வைரஸ் நோய் தொற்றால் நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழலைக் கருத்தில் கொண்டு பாலிசிதாரர்களுக்கு சலுகையை அறிவித்துள்ளோம்.\nஅதன்படி, பாலிசிதாரர்கள் அனைவரும் தங்கள் பாலிசியின் ப்ரீமியம் கட்டணத்தை செலுத்த கூடுதல் அவகாசமாக ஏப்ரல் 15 வரை வழங்கப்படுகிறது. ஆன்லைனில் செலுத்த முடியாத வாடிக்கையாளர்கள், முகவர்களிடம் வழங்க முடியாத வாடிக்கையாளர்கள், இந்த சலுகையை பயன்படுத்திக் கொள்ளலாம்” இவ்வாறு எல்ஐசி நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பி்ல தெரிவிக்கப்பட்டுள்ளது\nஇந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\nகரோனா அச்சம்: நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்றுடன் முடித்துக்கொள்ளப்படுகிறது\n‘‘பிஹாருக்கு எந்த விமானங்களையும் இயக்க வேண்டாம்’’- மத்திய அரசுக்கு நிதிஷ்குமார் வலியுறுத்தல்\nகரோனா முன்னெச்சரிக்கை: ஏப்ரல் 5 வரை துணை ராணுவப்படையினர் பயணிக்க அனுமதி ரத்து\nகரோனா விழிப்புணர்வு ஏற்படுத்த எங்களுடன் இணைந்ததிற்கு நன்றி சூர்யா: அமைச்சர் விஜயபாஸ்கர்\nகரோனா அச்சம்: நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்றுடன் முடித்துக்கொள்ளப்படுகிறது\n‘‘பிஹாருக்கு எந்த விமானங்களையும் இயக்க வேண்டாம்’’- மத்திய அரசுக்கு நிதிஷ்குமார் வலியுறுத்தல்\nகரோனா முன்னெச்சரிக்கை: ஏப்ரல் 5 வரை துணை ராணுவப்படையினர் பயணிக்க அனுமதி ரத்து\nபோருக்கான ஆயத்த நிலையில் இருங்கள், இறையாண்மையைக் காக்க...\nபாஜகவில் மேலும் பல கட்சித் தலைவர்கள் இணைய...\nப.சிதம்பரம் உட்பட 10 வழக்கறிஞர்களின் காட்டமான கடிதம்:...\nலாக்டவுன் அறிவித்து ஒருவாரம் அவகாசம் அளித்திருந்தால் புலம்பெயர்...\nபுலம்பெயர் தொழிலாளர்கள் சந்திக்கும் துன்பங்கள்; தாமாக முன்வந்து...\nஆன்லைன் வகுப்புக்குத் தடை இல்லை: அமைச்சர் செங்கோட்டையன்...\nதீவிர லாக்டவுன் அனுசரித்தால் இந்தியாவின் பொருளாதாரம் விரைவில்...\nமே 28-ம் தேதி சென்னை நிலவரம்: மண்டல வாரியாக கரோனா தொற்று எண்ணிக்கை\n'ஒன்றிணைவோம் வா' திட்டத்தின் பல மனுக்கள் போலியானவை; ஸ்டாலின் தரம் தாழ்ந்த அரசியல்...\nபாளையங்கோட்டை மத்திய சிறையில் தண்டனைக் குற்றவாளிகள் மூவருக்கு கரோனா தொற்று உறுதி\nஊரடங்கு கட்டுப்பாடுகளைத் தளர்த்தும் விவகாரத்தில் தலையிட முடியாது: உயர் நீதிமன்றம்\nஉ.பி.யில் பட்டினியால் 19 வயது புலம்பெயர் தொழிலாளர் உயிரிழப்பு: யோகி அரசுக்கு தேசிய...\nகேரளாவில் இன்று முதல் மதுக்கடைகள் திறப்பு; ஞாயிற்றுக்கிழமை தூய்மை தினமாகக் கடைப்பிடிப்பு: முதல்வர்...\nஇந்தியாவில் கரோனாவிலிருந்து 67 ஆயிரம் பேர் குணமடைந்தனர்; பாதிப்பு 1.58 லட்சத்தைக் கடந்தது:...\nசிறப்பு ரயில் பயணத்தின்போது புலம்பெயர் தொழிலாளர்கள் 7 பேர் உயிரிழப்பு: பட்டினியால் இறக்கவில்லை...\nஉ.பி.யில் பட்டினியால் 19 வயது புலம்பெயர் தொழிலாளர் உயிரிழப்பு: யோகி அரசுக்கு தேசிய...\nஇந்தியாவில் கரோனாவிலிருந்து 67 ஆயிரம் பேர் குணமடைந்தனர்; பாதிப்பு 1.58 லட்சத்தைக் கடந்தது:...\nசிறப்பு ரயில் பயணத்தின்போது புலம்பெயர் தொழிலாளர்கள் 7 பேர் உயிரிழப்பு: பட்டினியால் இறக்கவில்லை...\n'கேர்ள் வித் தி ட்ராகன் டாட்டூ' அமேசான் வெப் சீரிஸாகிறது\nகரோனா வைரஸ் பாதிப்பு: ஈரான், வடகொரியாவுக்கு உதவ தயார் - அமெரிக்கா\nகரோனா குறித்து வதந்தி பரப்புவோர்: உதவி செய்யாவிட்டாலும் தொந்தரவு செய்ய வேண்டாம்; வாசன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.quranmalar.com/2012/11/blog-post_14.html", "date_download": "2020-05-28T08:30:55Z", "digest": "sha1:FR37W5WGAWNWSTHNSY4ZMQ5TP4CKTF4J", "length": 21838, "nlines": 222, "source_domain": "www.quranmalar.com", "title": "திருக்குர்ஆன் நற்செய்தி மலர் Ph. 9886001357: பெருகிவரும் பெண்சிசுக் கொலைகள்!", "raw_content": "திருக்குர்ஆன் நற்செய்தி மலர் மாத இதழைப் பெற 9886001357 எண்ணுக்கு உங்கள் முகவரியை SMS செய்யுங்கள்\nபுதன், 14 நவம்பர், 2012\nஇன்னும் சில வருடங்களுக்குப் பிறகு இந்த தினம் கொண்டாடப் படாமலும் போகலாம் காரணம் குழந்தைகள் அபூர்வமாகி வருவதே\n.மக்களின் சுயநலத்தின் காரணமாக பிள்ளை பெறுவதை பாரமாகக் கருதுகிறார்கள். சிசுவிலேயே சர்வசாதாரணமாகக் கொன்றும் விடுகிறார்கள். இன்னும் திருமண உறவைவிட தகாத உறவுகள் அதிகரித்து வருவதும் அதற்கான காரணங்களில் ஒன்று\nஇப்படிப்பட்ட அவல நிலை உருவாகுவதற்க்குக் காரணம் இவ்வுலகைப் பற்றிய நமது சுயநலக் கண்ணோட்டம்தான். ரயிலில் முதல் ஸ்டேஷனில் ஏறி இடம் பிடித்தவர்கள் ரயிலே அவர்களுக்குத்தான் சொந்தம் என்பது போல நடந்துகொள்வதை நாம் காணலாம். இடம் கிடைத்தவுடன் தங்களை அடுத்த காலி இருக்கைகளில் எல்லாம் தங்கள் உடமைகளைப் பரப்பியும் காலை நீட்டியும் அடைத்துக் கொள்வதை அன்றாடம் காணலாம். அடுத்தடுத்த ஸ்டேஷன்களில் யாரும் ஏறவும் கூடாது, ஏறுவோர் தங்கள் சுகங்களைக் கெடுத்துவிடவும் கூடாது - இந்த மோசமான மனோபாவம்தான் நம்மில் பெரும்பாலோருக்கும் உள்ளது. வரும் தலைமுறைகள் எக்கேடு கேட்டுப் போனால் என்ன, நாம் சுகமாக வாழ்ந்தால் போதும். என்ற கொடிய எண்ணம்தான் நம்மை நம் குழந்தைகளையே கொல்ல வைக்கிறது.\nஆனால் இவ்வுலகின் உண்மையான சொந்தக்காரனான இறைவனோ இக்கொடிய செயல் தண்டனைக்குரியது என்கிறான். தனது இறுதி வேதமான திருக்குர்ஆனில் இச்செயலைத் தடுப்பதைப் பாருங்கள்:\n“வறுமைக்கு அஞ்சி உங்கள் குழந்தைகளைக் கொல்லாதீர்கள் அவர்களுக்கும், உங்களுக்கும் நாமே உணவளிக்கிறோம். அவர்களைக் கொல்வது பெரிய குற்றமாகும்”; (திருக்குர்ஆன் 17:31)\nஇந்த தடையையும் மீறி யாராவது இப்பாவத்தைச் செய்தால் அவர்களுக்கு மறுமை நாளில் இவர்களால் கொல்லப்பட்ட குழந்தைகளே இவர்களுக்கு தண்டனையை பெற்றுத் தருவார்கள் என்பதையும் இறைவன் கூறுகிறான்:\n“உயிர்கள் மீண்டும் (உடல்களுடன்) சேர்க்கப்படும் போது, என்ன பாவத்துக்காக கொல்லப்பட்டாள் என்று உயிருடன் புதைக்கப்பட்டவள் விசாரிக்கப்படும்போது, (உங்கள் நிலையை எண்ணிப் பாருங்கள்\nஎனவே திருத்த வேண்டியவற்றைத் திருத்திக் கொள்வோமாக\nஇடுகையிட்டது Mohamed Kasim நேரம் பிற்பகல் 6:59\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஉருவ வழிபாட்டால் நாடு சந்திக்கும் பேரிழப்புகள்\nஇவ்வுலகைப் படைத்து பரிபாலித்து வரும் இறைவன் எவனோ அவன் மட்டுமே மனிதர்களின் வணக்கத்துக்குத் தகுதியானவன். அவன் மட்டுமே சர்வவல்லமை கொண...\nபடைத்த இறைவனைத் திருக்குர்ஆன் அரபிச் சொல்லான ‘ அல்லாஹ் ’ என்ற வார்த்தையால் குறிப்பிடுகிறது. அகில உலகையும் படைத்துப் பரிபாலித்து வரும் ...\nநோயும் முதுமையும் இல்லா வாழ்விடம் சொர்க்கம்\nநோய்கள் நம்மைத் தாக்கும்போது மறுமை வாழ்க்கையைப் பற்றிய நம்பிக்கை உள்ளவர்கள் எளிதில் மனம் சோர்ந்து போவதில்லை. இறைவனிடமே தங்கள் மீளுதல் உள...\nமுஹம்மத் நபி அவர்கள் குரைஷிப் பரம்ரையில் அப்துல்லாஹ் ஆமினா தம்பதியினருக்கு கி.பி. 571 ல் மக்கா நகரில் பிறந்தார்கள். இவர்கள் தாயின் வயிற்ற...\nஇல்லாமையில் இருந்து உண்டாக்குபவனே இறைவன\nஏதேனும் ஒரு இயங்கும் பொருளை – உதாரணமாக கடிகாரம், ஸ்கூட்டர், கால்குலேட்டர் – காணும்போது நமது பகுத்தறிவு என்ன சொல்கிறது\n3012 இல் உலகம் அழியுமா\n2012 – இல் உலகம் அழியுமா அழியும் அழியாது தெரியும் தெரியாது ======================================== இந்த புத்தக...\nதிருக்குர்ஆன் கற்றுத் தரும் நோய் நிவாரணமும் பாவ நிவாரணமும்\nஅளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனும் ஆகிய ஏக இறைவனின் திருப்பெயரால்....... திருக்குர்ஆன் என்பது என்ன திருக்குர்ஆன் என்பது இந்த அ...\nமதுவிலிருந்து மக்களைக் காக்கும் இஸ்லாம்\n'மது தீமைகளின் தாய்' என்றார்கள் நபிகள் நாயகம்(ஸல்). சொல்லளவில் நின்றுவிடாமல் அவரைப் பின்பற்றும் கோடிக்கணக்கான மக்களை நூற்றாண்ட...\nசமத்துவமும் சகோதரத்துவமும் இங்கு உயிர்நாடி\nஒன்றே குலம் ஒருவனே இறைவன் என்ற முழக்கத்தை பலரும் முழங்கினாலும் அதை அன்றாட வாழ்வில் நடைமுறைப் படுத்திக் காட்டும் இடம் பள்ளிவாசல். உயர்...\nஒரு கொள்கையின் மீதான கொலைவெறித் தாக்குதல்கள்\nஒருபுறம் இஸ்லாம் என்ற வாழ்வியல் கொள்கை இன்று வெகு வேகமாகப் பரவி வருகிறது என்பதைப் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. மறுபுறம் உலகின் பல ந...\nஇளம் மனங்களில் இறையச்சம் விதை\nகுருடனாகக் கண்விழித்தால் எப்படி இருக்கும்\nமனிதத் தன்மையில் ஆணும் பெண்ணும் சமமே\nஜாதிகள் ஒழிய கொள்கை அவசியம்\nபெயர்தாங்கிகள் உங்களை ஏமாற்றி விடவேண்டாம்\nபகுத்தறியத் தூண்டும் அற்புத வான்மறை\nகடவுளின் பெயரால் சுரண்டலைத் தவிர்க்க....\nபெரியார் தாசனை திசை திருப்பிய கேள்வி\nநாம் பின்பற்றவேண்டிய தலைவர் யார்\nதிருக்குர்ஆன் அருளப்பட்ட விதமும் பாதுகாக்கப்படும் ...\nசொர்க்கம் செல்ல எளிய வழிகள்\nஇறைத் தூதரோடு நமக்கென்ன தொடர்பு\nஒன்றே குலம் ஒருவனே இறைவன், பிறகு ஏன் பிரிந்தோம்\nபெண்ணுரிமைகள்– ஒப்பீடு செய்தால் உண்மை விளங்கும்\nஆதி இறைத்தூதர் நூஹ் அவர்களின் பிரச்சாரம்\nஇறந்தபின்னும் மக்களை வழிநடத்தும் மகான்\nநம் கால கட்டத்திற்கான ஒரு தீர்க்கதரிசி - திரு. ...\nஇறந்தோரை விளித்துப் பிரார்த்திப்பது பாவம் \nமுஹர்ரம் பத்தாம் நாள் என்ன நடந்தது\nகர்வம் தவிர்க்க கருவறையை நினை\nஇறைவனை வணங்க இடைத்தரகர்கள் தேவை இல்லை\nஅன்னை மரியாளைக் கல்லெறி தண்டனையிலிருந்து காப்பாற்ற...\nபெண் குழந்தைகளை வெறுப்பவரா நீங்கள்\nதிருட்டை ஒழிக்க சிறந்த வழி\nஉங்கள் வாழ்விடத்தை தேர்வு செய்யுங்கள்\nசுற்றுப்புற சூழலை மாசுபடுத்துவோருக்கு எச்சரிக்கை\nஅண்டை வீட்டாருக்கு அன்பு செய்\nஇஸ்லாம் பெண்களின் உரிமையைப் பறிக்கிறது என்ற மாயை\nகருணை காட்டுதல் இறைவிசுவாசியின் கடமை\n= நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “ பூமியில் உள்ளோர் மீது கருணை காட்டுங்கள் , வானத்தில் உள்ளவன் உங்கள் மீது கருணை காட்டுவான். ” மேலும...\nவலைப்பதிவு காப்பகம் மே (1) ஏப்ரல் (2) மார்ச் (9) பிப்ரவரி (3) ஜனவரி (4) டிசம்பர் (5) நவம்பர் (2) அக்டோபர் (5) செப்டம்பர் (3) ஆகஸ்ட் (5) ஜூலை (6) ஜூன் (2) மே (3) ஏப்ரல் (5) மார்ச் (4) பிப்ரவரி (4) ஜனவரி (5) டிசம்பர் (3) நவம்பர் (4) அக்டோபர் (4) செப்டம்பர் (3) ஆகஸ்ட் (6) ஜூலை (7) ஜூன் (1) மே (3) ஏப்ரல் (2) மார்ச் (3) பிப்ரவரி (7) ஜனவரி (1) டிசம்பர் (8) நவம்பர் (3) அக்டோபர் (4) செப்டம்பர் (3) ஆகஸ்ட் (8) ஜூலை (4) ஜூன் (9) மே (5) ஏப்ரல் (4) மார்ச் (8) பிப்ரவரி (9) ஜனவரி (7) டிசம்பர் (9) நவம்பர் (8) அக்டோபர் (4) செப்டம்பர் (9) ஆகஸ்ட் (2) ஜூலை (2) ஜூன் (11) மே (9) ஏப்ரல் (12) மார்ச் (6) பிப்ரவரி (2) ஜனவரி (4) டிசம்பர் (2) நவம்பர் (4) அக்டோபர் (3) செப்டம்பர் (2) ஆகஸ்ட் (5) ஜூலை (9) ஜூன் (4) மே (9) ஏப்ரல் (9) மார்ச் (4) பிப்ரவரி (5) ஜனவரி (8) டிசம்பர் (13) நவம்பர் (3) அக்டோபர் (7) செப்டம்பர் (8) ஆகஸ்ட் (5) ஜூலை (4) ஜூன் (5) மே (9) ஏப்ரல் (12) மார்ச் (17) பிப்ரவரி (9) ஜனவரி (6) டிசம்பர் (2) நவம்பர் (1) அக்டோபர் (3) செப்டம்பர் (2) ஆகஸ்ட் (7) ஜூலை (6) ஜூன் (2) மே (2) ஏப்ரல் (7) பிப்ரவரி (10) ஜனவரி (10) டிசம்பர் (18) நவம்பர் (53) அக்டோபர் (22) செப்டம்பர் (27)\nபணம் வந்த கதை (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.savukkuonline.com/7002/", "date_download": "2020-05-28T08:47:49Z", "digest": "sha1:MRO5WMFMYCFPKJBNSOXJ4H3VH636RTAL", "length": 53456, "nlines": 162, "source_domain": "www.savukkuonline.com", "title": "வேட்டி கட்டிக்கொண்டு கொள்ளையடியுங்கள் – Savukku", "raw_content": "\nவேட்டி பிரச்சினை பூதாகாரமாக ஆக்கப்பட்டு இப்போது சட்டமும் வந்தாகிவிட்டது. தமிழ் இந்து செய்தி இணைப்பு\nஇவ்வாறாக தமிழ் மரபுகளைக் காத்துவிட்ட புரட்சித் தாய் ஜெயலலிதாவிற்கு பல தரப்பினரும் வாழ்த்துப்பா பாடிய வண்ணமிருக்கின்றனர்.\nஉயர்நீதிமன்ற நீதிபதி ஒருவர் வேட்டி கட்சிச் சென்றதால், தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் உள்ளே அனுமதிக்கப்படாத நிலையில் எழுந்த சர்ச்சையை ஒட்டி, 61 பேர் இறந்த முகலிவாக்கம் சம்பவத்தை அனைத்து அரசியல் கட்சிகளும் வசதியாக புறந்தள்ளி விட்டு, வேட்டியின் புகழ் பாடி, ஒரு வாரத்துக்கு வேட்டி புராணம் பாடியவண்ணம் இருந்தன. அந்த ஒரு வாரத்துக்கு சமூக வலைத்தளங்களிலும், தமிழக அரசியல் களங்களிலும், வேட்டியே பிரதான இடத்தைப் பிடித்தது.\nவேட்டி அணிந்த கனம் கோர்ட்டாரை மட்டுமா வெளியில் நிறுத்துகிறது நீதியையும் கூட தங்களது கட்டிடத்திற்கு வெளியே நிறுத்திவிடும் வல்லமை அதற்குண்டு.\nரசிகர்கள் மத்தியில் பெரும் செல்வாக்கைப் பெற்றிருக்கும் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளின் முடிவுகளை முன் கூட்டியே இப்படித் தான் இருக்கவேண்டும் என தீர்மானிப்பது, அந்த ஒரு ஆற்றலை வைத்துக்கொண்டு என்ன முடிவு, எத்தனை ரன், எப்போது விக்கெட் என்பதை ஒட்டி சூதாட்டம் இப்படி இந்திய கிரிக்கெட் வாரியத்தின் பெயர் உலகின் மூலை முடுக்கெங்கும் நாறிப்போனது.\nவாரியத்தின் தலைவர் இண்டியா சிமெண்ட்சின் நிர்வாக இயக்குநர் என்.ஸ்ரீனிவாசனின் மருமகன் குருநாத் மெய்யப்பனே சிக்கிக்கொண்டார். ஒரு கட்டத்தில், இந்திய உச்சநீதிமன்ற உத்திரவின்பேரில் ஸ்ரீனிவாசன் இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைமைப் பொறுப்பிலிருந்தே தற்காலிகமாக விலக நேர்ந்தது.\nஇப்போதோ அவர் அகில உலக கிரிக்கெட் கட்டுப்பாட்டு அமைப்பின் தலைவராகவே ஆகிவிட்டார், என்னய்யா சுப்ரீம் கோர்ட் ஜூஜூபி என்கிறார் அவர்.\nஅவரைப் பற்றிய சில செய்திக்குறிப்புக்கள்\nஎத்தனை ஊழல் புகார் வந்தாலும் அசராமல் உடும்புப் பிடியாய் பதவிகளைத் தக்கவைத்த��க்கொள்வதில் ஸ்ரீனிவாசனுக்கு இணை ஸ்ரீனிவாசன்தான்.\nடைம்ஸ் ஆஃப் இண்டியா ஆங்கில நாளேடு வளைத்து வளைத்து அவரைத் தாக்கி எழுதியது\nஆனால் இறுதியில் இவர்களே வாலைக் குழைத்துக்கொண்டு சென்று அவர் முன் மண்டியிட்டு டைம்ஸ் நௌ\nஇப்படி உச்சநீதிமன்றம், பெரும் மீடியாக் குழுமங்களையே அசரவைக்கும் ஆற்றல் படைத்த ஸ்ரீனிவாசனுக்கு தமிழக அரசு எம்மாத்திரம்\nஅவர் திமுக தலைவர் கருணாநிதிக்கு நெருக்கம் என்பது மட்டுமே பலருக்குத் தெரியும். ஆனால் ஜெயலலிதா உட்பட அனைத்து அரசியல் புள்ளிகளும் அவரது கோட் பைக்குள் என்றால் மிகையாகாது.\nவேட்டி பிரச்சினையில் இந்தியாவெங்கும் எதிரொலிக்கும் வண்ணம் முழங்கிய புரட்சித் தலைவி பல கோடிக்கணக்கான ரூபாய்களை தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்திற்கு தாரை வார்த்திருக்கும் கதையைத் தான் நீங்கள் இப்போது படிக்கவிருக்கிறீர்கள்.\nகட்டுமரம், ஜெஜெ என முதல்வர் மாறினாலும் கிரிக்கெட் முதலைகளின் ஆதிக்கம் தொடர்கிறது, இன்னமும் வலுப்பெறுகிறது.\nதமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் 1860ம் ஆண்டு, கூட்டுறவு பதிவுச் சட்டத்தின்படி பதிவு செய்யப்பட்ட ஒரு சங்கம். 1 மே 1953 அன்று இச்சங்கம் பதிவு செய்யப்பட்டது.\nஇச்சங்க பதிவு ஆவணங்களின்படி, இதன் நோக்கம், தமிழகத்தில் கிரிக்கெட்டை கட்டுப்படுத்துவது, கிரிக்கெட் தொடர்பான முடிவுகளை எடுப்பது, கிரிக்கெட் விளையாட்டை பரப்புவது, கிரிக்கெட் ஆட்டங்களை நடத்துவது, கிரிக்கெட் விளையாட்டின் நலனை உயர்த்துவது ஆகியன. இந்த சங்கத்தின் பயன்கள், சாதி, இன, பாலின மற்றும் மொழி பாகுபாடு இன்றி அனைத்து பொதுமக்களுக்கும் பயன்படும்.\nஇந்த அடிப்படையில்தான் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் மற்றும் சென்னை கிரிக்கெட் கிளப் ஆகிய இரண்டு அமைப்புக்களுக்கும் சேர்த்து 1965ம் ஆண்டு முதல், தற்போது உள்ள சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானம் குத்தகைக்கு வழங்கப்பட்டு வருகிறது. இந்த இடத்தின் மொத்த அளவு 12 ஏக்கர் 23 கிரவுண்டுகள் மற்றும் 2053 சதுர அடி ஆகும்.\nஇது குறித்து பேசிய மூத்த பத்திரிகையாளர் ஒருவர், “அறுபதுகளின் தொடக்கத்தில் முதலமைச்சராக இருந்த காமராஜருக்கு, மகளிருக்காகவே வெள்ளையர்களால் கட்டப்பட்ட கோஷா மருத்துவமனை என்ற கஸ்தூரிபா காந்தி அரசு மருத்துவமனையை விரிவாக்கம் செய்ய வேண்டும் என்ற கனவு இருந்தத��. பெருகிக் கொண்டு போகும் இந்த மக்கள் தொகைக்கு ஈடு செய்யும் வகையில், ஆசியாவிலேயே பெரிய மருத்துமனையாக கோஷா மருத்துவமனையை விரிவாக்கம் செய்ய வேண்டும் என்று நினைத்தார். கோஷா மருத்துவமனையின் பின்புறம் இருந்த 12 ஏக்கர் நிலத்திலும், மிகப்பெரிய மருத்துவமனை கட்ட வேண்டும் என்பது அவரது கனவாக இருந்தது.\nஅவருக்கு பின் முதலமைச்சராக இருந்த பக்தவச்சலமும் காமராஜரின் திட்டத்தை நிறைவேற்ற முனைந்தார். அந்த நேரத்தில், கிரிக்கெட் விளையாட்டை தங்கள் கட்டுப்பாட்டில் முழுமையாக வைத்திருந்த பார்ப்பனர்கள், காமராஜரை அணுகி, வெள்ளைக்காரனின் விளையாட்டை நாம் விளையாடினால்தான் அவர்களுக்கு நிகராக நாம் வளர முடியும். அவ்வாறு அவர்களுக்கு நிகராக வளர, இந்த இடத்தை ஒதுக்கினால், உலகத்தரத்தில் ஒரு மைதானம் அமைத்து, கிரிக்கெட் பயிற்சி அளிக்கலாம் என்றனர்.\nஅவர்களை நம்பிய காமராஜரும், பக்தவச்சலத்திடம், இந்த நிலத்தை அவர்களுக்கு ஒதுக்கித் தரும்படி கூறியதன் அடிப்படையிலேயே அந்த இடம் ஒதுக்கப்பட்டது. ஆனால், அப்படி விளையாட்டுக்காக ஒதுக்கப்பட்ட இடத்தில் இன்று மது விடுதி நடத்தி, அரை குறை ஆடைகளில் மகளிரை ஆட விட்டு வேடிக்கை பார்க்கின்றனர்” என்று வேதனைப்பட்டார்\nஅரசு நிலங்களை அரசு நிலங்களை வணிகமல்லாத நோக்கத்துக்கு வழங்க வேண்டுமென்றால் அந்த நிலத்தின் சந்தை மதிப்பில் ஏழு சதவிகிதத்தை ஆண்டொன்றுக்கு குத்தகைத்தொகையாக செலுத்த வேண்டும்.\n1965ம் ஆண்டு முதல், குத்தகை தொடர்ந்து புதுப்பிக்கப்பட்டு வருகிறது. அந்த அடிப்படையில், சராசரியாக ஆண்டுக்கு ரூ 50 ஆயிரம் என்ற அளவில் 06.06.1995 நாளிட்ட அரசாணை எண் 512 மூலமாக, தமிழ்நாடு கிரிக்கெட் வாரியம் மற்றும், சென்னை கிரிக்கெட் கிளப்புக்கு குத்தகை புதுப்பிக்கப்படுகிறது. இந்த குத்தகையின் படி, 20.04.1995 முதல் 19.04.2015 வரை, 20 ஆண்டுகளுக்கு இந்த அரசு இடம் கிரிக்கெட்டுக்காக இரண்டு அமைப்புகளுக்கும் வழங்கப்படுகிறது.\nகுத்தகைத் தொகை 20.04.1995 அன்று உள்ளபடி, ரூபாய் 50 ஆயிரம் என்று நிர்ணயிக்கப்பட்டு குத்தகை புதுப்பிக்கப்படுகிறது. அந்த அரசாணை “இந்த குத்தகை தொகை முதல் ஐந்து ஆண்டுகளுக்கு நடப்பில் இருக்கும் என்றும், அதன் பின்னர் மறுபரிசீலனை செய்யப்படும் என்ற சிறப்பு நிபந்தனையின் கீழ் புதுப்பிக்கப்படுவதாகத் தெரிவிக்கிறது.\nஅதன்படி குத்தகைத் தொகை எப்போது மறு பரிசீலனை செய்யப்பட்டிருக்க வேண்டும் 19.04.2000ல். குத்தகையை 20 ஆண்டுகளுக்கு நீடித்தது ஜெயலலிதா. குத்தகையைத் தொகையை 2000ம் ஆண்டில் மறுபரிசீலனை செய்திருக்க வேண்டியது கருணாநிதி.\nமீண்டும் 2005ம் ஆண்டில் குத்தகைத் தொகையை மறுபரிசீலனை செய்திருக்க வேண்டியது ஜெயலலிதா. 2010ல் மீண்டும் ஆட்சியில் இருந்தது கருணாநிதி.\nஆனால், இன்று வரை, இந்த குத்தகைத் தொகை மறுபரிசீலனை செய்யப்படவேயில்லை. 1993ம் ஆண்டு முதல் 2014 வரை தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் எவ்வளவு சம்பாதித்திருக்கும் என்பதை விளக்க வேண்டியதில்லை.\nஆனால், “நான் இருக்கும் வரை வேட்டி இருக்கும்” என்று வீர முழக்கமிடும் ஜெயலலிதாவுக்கோ, “அய்யகோ… வேட்டிக்கு அவமானமா….. ” என்று அரற்றும் கருணாநிதிக்கோ, அரசு நிலத்தில் விளையாட்டுப் போட்டிகள் நடத்தி கொள்ளையடித்துக் கொண்டிருக்கிறார்களே… அதற்கான வாடகையையாவது குறைந்தபட்சம் மறுபரிசீலனை செய்து உயர்த்த வேண்டும் என்று துளியும் அக்கறை இல்லை.\nசரி. இப்படி மலிவான விலையில் அரசு நிலத்தை கையகப்படுத்தி வைத்திருக்கும் கிரிக்கெட் சங்கத்தினர், அரசுக்கு வருமான வரியாவது ஒழுங்காக செலுத்துகிறார்களா \n2003ம் ஆண்டு, தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் வருமான வரிச்சட்டம் 1961 பிரிவு 12AAன்படி, வருமான வரித்துறையில் பதிவு செய்து கொள்கிறது. பரோபகார பணிகளில் (Charitable purposes) ஈடுபடும் நிறுவனங்களுக்கு வரிவிலக்கு அளிக்கும் பிரிவு இது. 1984ம் ஆண்டு வெளியிடப்பட்ட ஒரு சுற்றறிக்கையின்படி,\nபரோபகார பணிகள் என்றால், ஏழைகளுக்கு உதவுவது, கல்விக்கு உதவுவது, மருத்துவ உதவிகள் செய்வது மற்றும் பொது நன்மைக்கான விஷயங்களில் ஈடுபடுவது.\nஇந்தப் பிரிவில் உள்ள “any other object of general public utility” என்பதற்கான புதிய விளக்கம் 01.04.2009ம் ஆண்டு ஒரு சட்டத்திருத்தத்தின் மூலம் கொண்டு வரப்படுகிறது. அந்த திருத்தத்தின்படி, வியாபாரம், வணிகம், தொழில் அல்லது இது தொடர்பான பணிகளில் ஈடுபடுவது, பொது நன்மைக்கான பணிகளில் அடங்காது என்று விளக்கம் அளிக்கப்படுகிறது.\nஇந்த புதிய விளக்கத்தை அடுத்து, வருமான வரித்துறை, தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தை வரி கட்டுமாறும், பரோபகார பணிகளில் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் ஈடுபடுகிறதா என்று வருமானவரித் துறை விரிவான ஆய்வை மேற்கொள்கிறது.\nஆய்வின் இறுதியில் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் பரோபகார பணிகள் எதையும் மேற்கொள்ளவில்லை, மாறாக வியாபாரத்தில் மட்டுமே ஈடுபடுகிறது என்று முடிவெடுத்து, பரோபகாரப் பணிகளின் கீழ் இருந்த விதிவிலக்கை என்ற பதிவை ரத்து செய்து உத்தரவிடுகிறது. இதை எதிர்த்து வருமான வரித்துறை மேல் முறையீட்டு தீர்ப்பாயத்தில் வழக்கு தொடுக்கிறது கிரிக்கெட் சங்கம்.\nமேல் முறையீட்டின் போது, தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்துக்கு அளித்த 26 கோடி ரூபாயை வருமானமாக கருதக்கூடாது, மாறாக அது கிரிக்கெட் வளர்ச்சிக்காக அளிக்கப்பட்ட மான்யம் என்றும், வேறு பல காரணங்களையும் முன்வைக்கிறார்கள்.\nவருமான வரித்துறையின் சார்பில், ‘தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம், போட்டிகள் நடக்கும் சமயங்களில் டிக்கெட் விற்பனை மூலமாக கணிசமான லாபத்தை சம்பாதிக்கிறது, ஐபிஎல் ஆட்டங்களிலும் ஏராளமான வருமானம் வருகிறது. இது தவிரவும் விளம்பரங்களின் மூலம் கோடிக்கணக்கில் வருமானம் வருகிறது,’ என்று வாதிட்டனர்.\nஎந்தெந்த மாநிலங்களில் போட்டி நடைபெறுகிதோ, அந்தந்த மாநிலங்களின் கிரிக்கெட் சங்கத்துக்கு, மத்திய கிரிக்கெட் வாரியம், பங்கு பிரித்துத் தருகிறது.\nதவிரவும் பெரும்பாலான வருமானம், விளம்பரம் மூலமாகவும், தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமை விற்பதன் மூலமாகவும் வருகிறது.\nஐபிஎல் என்ற விளையாட்டே முழுக்க முழுக்க வியாபாரம். அதில் விளையாடும் வீரர்கள் ஏலம் எடுக்கப்படுகிறார்கள். அந்த அணிகள் பல கோடிகள் கொடுத்து வீரர்களை வாங்குகின்றன. மேலும் வருவாயை பெருக்க வேண்டும் என்ற காரணத்துக்காக, விளையாட்டைத் தவிர்த்து மற்ற பல வேலைகளிலும் இச்சங்கம் ஈடுபடுகிறது, விளையாட்டை வளர்ப்பதற்காக என்று தொடங்கப்பட்ட இந்த சங்கம், அந்தப் பணிகளைத் தவிர மற்ற எல்லாப் பணிகளையும் செய்கிறது என்று இடித்துரைத்த வருமானவரித் துறை, ஐபிஎல் அழகிகள் ஆட்டத்தை எடுத்துக்காட்டாகவும் கூறுகிறது.\n2008-2009ம் ஆண்டில் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் மொத்த வருமானம் ரூ 34.25 கோடி. இதில் ரூ 26.82 கோடி, இந்திய கிரிக்கெட் சங்கம் வழங்கியது. இதில் ஐபிஎல் நடத்தியதற்காக வழங்கப்பட்ட ரூ 10 கோடியும் அடக்கம். ஐபிஎல் 1 நடத்தியதில் கிடைத்த லாபம் ரூ 2.90 கோடி. அந்த ஆண்டு தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் வட்டியாக பெற்ற தொகை மட்டும் ரூ 3.47 கோடி.\nஇந்த வழக்கில் தீர்ப்பளித்த தீர்ப்பாயம் –\n“ஐபிஎல் ஆட்டங்கள் வெறும் வணிகமே என்பதில் சந்தேகம் இல்லை. ஐபிஎல் அணிகளின் உரிமையாளர்கள் மிகப்பெரும் தொழில் அதிபர்களாகவும், சினிமா நட்சத்திரங்களாகவும் உள்ளனர். அவர்கள் ஏலத்தின் மூலம் வீரர்களை வாங்குகின்றனர். சிறந்த வீரருக்கு அதிகபட்ச விலை தரப்படுகிறது. ஒவ்வொரு அணியும், சிறந்த வீரரை அதிக விலை கொடுத்து வாங்குகிறது. இந்த அணிகளில் முதலீடு செய்யும், உரிமையாளர்கள், விளம்பரங்கள் மூலமாகவே தங்கள் மூலதனத்தை மீட்டு எடுக்கிறார்கள். ஐபிஎல் ஆட்டங்கள் நடைபெறுவதே, முதலீட்டாளர்கள் லாபத்தை அறுவடை செய்வதற்காகத்தான். ஐபிஎல் விளையாட்டு, பொது நன்மைக்கான பரோபகாரம் என்பதை எந்த கோணத்தில் இருந்து பார்த்தாலும் ஏற்றுக் கொள்ள முடியாது. ஐபிஎல் விளையாட்டு, பெரும் பணம் புழங்கும் விளையாட்டு. இன்னும் சொல்லப்போனால், திரைத்துறையைப் போல, அது ஒரு பொழுதுபோக்குத் தொழில்.\nதமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் ஐபிஎல் ஆட்டங்களைத் தவிரவும், நட்சத்திர கிரிக்கெட் நடத்துகிறது. அதில் திரை நட்சத்திரங்கள் பங்கு பெறுகிறார்கள். இந்த நட்சத்திர கிரிக்கெட்டில் எந்த பொது நன்மையும் இல்லை. இந்த நடவடிக்கைகள் எல்லாமே, புகழுக்காகவும் பணத்துக்காகவும் நடத்தப்படுவதே.\nவெளிப்படையாக சொன்னால், சிறு வட்டித் தொகை மற்றும் வாடகையை தவிர்த்தால் பெரும்பாலான வருமானம் விளம்பரம் மூலமாக மட்டுமே வருகிறது. இந்த ஆட்டங்களுக்கான டிக்கெட் விலை மிக மிக அதிகம். சாதாரண குடிமகன் டிக்கெட் வாங்கி ஆட்டத்தை பார்ப்பதை நினைத்துப் பார்க்க முடியாத விலையில் விற்கப்படுகிறது. பொது நன்மை என்பதை, ஏழை மக்களை ஒதுக்கி விட்டு பார்க்க முடியாது.\nபொது நன்மை என்று கூறுகிறீர்களே இந்த கிரிக்கெட் போட்டிகளுக்கான டிக்கெட்டுகளை சேரிகளில் வாழும் ஏழை மக்களுக்கு வழங்கினீர்களா என்று கேட்டதற்கு, அவர்களுக்கு வழங்குவதில்லை. ஆனால், சமுதாயத்தின் மிக முக்கிய பிரமுகர்களுக்கு, உரிய வரியை செலுத்திய பிறகு இலவசமாக டிக்கெட் வழங்குகிறோம் என்று பதில் கூறினர். இந்த பதிலில் இருந்து, தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் செயல்பாடு, பொது நன்மைக்கானது இல்லை என்பது தெள்ளத் தெளிவாகிறது.\nஇன்னும் சொல்லப்போனால், அதிக லாபம் சம்பாதிக்க வேண்டுமென்பதற்காக, சியர் லீடர்கள் என்று கூறப்படும் பெண்களை ஆடவைத்து அதிக விளம்பரப்படுத்தி லாபம் சம்பாதிக்கிறது இச்சங்கம்.” என்று கூறிய தீர்ப்பாயம், தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தை வரி செலுத்துமாறும், எந்த சலுகையும் கிடையாது” என்றும் உத்தரவிடுகிறது.\nஇத்தீர்ப்பின் மூலம், தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம், எந்த நோக்கத்துக்காக உருவாக்கப்பட்டதோ, அந்த நோக்கத்துக்காக செயல்படவில்லை என்பதும், இதன் செயல்பாடுகள் வணிக நோக்கத்திலேயே என்பதும் தெளிவாக்கப்பட்டுள்ளது.\nஅதன்பிறகாவது தமிழக அரசு குத்தகையை மறுபரிசீலனை செய்து, வாடகையை உயர்த்த வேண்டுமா இல்லையா இல்லையே. 2008-2009ம் ஆண்டில் வட்டியாக மட்டும் 2.90 கோடியை சம்பாதித்த ஒரு சங்கத்துக்கு, 12 ஏக்கர்களை வருடத்துக்கு 50 ஆயிரம் வாடகைக்கு வழங்கும் கருணாநிதியும் ஜெயலலிதாவும் எப்படிப்பட்டவர்கள் என்பதை நீங்களே புரிந்து கொள்ளுங்கள்.\nஅரசு நிலங்களை குத்தகைக்கு வழங்குவது குறித்த விதிகள், வருவாய் நிலை ஆணை 24A ல் கூறப்பட்டுள்ளது. அதன்படி, வணிக நோக்கத்துக்காக இருந்தால் 14 சதவிகிதமும், வணிகமல்லாத நோக்கத்துக்கா இருந்தால் 7 சதவிகிதமும் குத்தகை தொகை வசூலிக்கப்பட வேண்டும் என்றும் அவ்விதி கூறுகிறது. இந்த விதிகளெல்லாம் வருவாய்த் துறையில் உள்ள அதிகாரிகளுக்குத் தெரியாதா அல்லது வருவாய் அமைச்சருக்கு தெரியாதா அல்லது வருவாய் அமைச்சருக்கு தெரியாதா அல்லது ஜெயலலிதாவுக்கும் கருணாநிதிக்கும்தான் தெரியாதா \nஅமெரிக்க துணைத் தூதரகத்தின் சார்பில் சென்னை மற்றும் காஞ்சிபுரம் பகுதிகளில் சர்வதேச பள்ளி ஒன்று நடத்தப்பட்டு வருகிறது. இந்தப் பள்ளிக்காக தமிழக அரசு நிதி ஒதுக்கியது. இந்த நிறுவனத்துக்கு ஒதுக்கப்பட்ட மொத்த பரப்பு 12.42 ஏக்கர்கள். முழுவதும் ஒரே இடத்தில் இல்லை. சென்னை, மயிலாப்பூர், கொட்டிவாக்கம், காஞ்சிபுரம் மாவட்டம் என வெவ்வேறு இடங்களில் உள்ளது. அவ்வாறு பிரித்துப் பிரித்துக் கொடுக்கப்பட்ட நிலங்களுக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ள ஆண்டு குத்தகைத் தொகை எவ்வளவு தெரியுமா \n2000ம் ஆண்டு ஒரு லட்சம் ரூபாயாகவிருந்த குத்தகைத் தொகை, 2005ம் ஆண்டு முதல் 1 லட்சத்து 25 லட்சமாக உயர்த்தப்பட்டது.\nஅமெரிக்க நிறுவனத்துக்கு நிலம் வழங்கப்பட்ட அரசாணை\nஇந்த நிறுவனத்துக்கு இல்லாத சலுகை, தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்துக்கு எதற்காக \nதமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் நிர்வாகிககள் யார் தெரியுமா தலைவர் என்.சீனிவாசன். துணைத்தலைவர்கள் கல்பாத்தி எஸ்.அகோரம், யு.பிரபாகர் ராவ், எஸ்.ராகவன், மற்றும் முன்னாள் அரசு வழக்கறிஞர் பி.எஸ்.ராமன்.\nஇதில் யு.பிரபாகர் ராவ் மற்றும் எஸ்.ராகவன் ஆகியோர் யாரென்று தெரியாது. கல்பாத்தி எஸ்.அகோரம் திரைப்படத் தயாரிப்பாளர். பி.எஸ்.ராமன் வழக்கறிஞர். இவர்களுக்கும் கிரிக்கெட்டுக்கும் என்ன தொடர்பு \nஆனால், இப்படி ஒரு சங்கர மடம் போலத்தான் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் நடத்தப்பட்டு வருகிறது என்பது முகத்தில் அறையும் உண்மை.\nஉச்சநீதிமன்றமே, கிரிக்கெட் லாபியிடம் மண்டியிடும் அளவுக்கு கிரிக்கெட் மாஃபியா இன்று அசுர வளர்ச்சி அடைந்துள்ளது. தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் தலைவராகவும், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவராகவும் இருந்துகொண்டு உள்ள ஒரு நபர், அந்த வாரியமே நடத்தும் ஐபிஎல் போட்டியில் கலந்து கொள்ளும் ஒரு அணியின் உரிமையாளராக இருப்பது ஒரு மிகப்பெரிய மோசடி என்பது குழந்தைக்குக் கூட தெரியும். இதை எதிர்த்து ஏ.சி முத்தையா வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கை உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஜேஎம்.பன்சால் மற்றும் கியான் சுதா மிஷ்ரா ஆகியோர் விசாரித்தனர். நீதிபதி பன்சால், சீனிவாசன் தலைவராக தொடர்வதில் தவறே இல்லை என்று தீர்ப்பு எழுதினார். க்யான் சுதா மிஷ்ரா, தவறு என்று எழுதினார். இதையடுத்து, இந்த வழக்கு மூன்று நீதிபதிகள் அடங்கிய அமர்வுக்கு மாற்றப்பட்டது. இது நடந்தது செப்டம்பர் 2011. ஆனால், இன்று வரை அந்த மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு வழக்கை விசாரிக்கவே தொடங்கவில்லை.\nஎன்.சீனிவாசனின் மருமகன் ஐபிஎல் போட்டிகளில் பெட்டிங்கில் ஈடுபட்டு சிக்கியபோதே, தார்மீக அடிப்படையில் சீனிவாசன் பதவி விலகியிருக்க வேண்டும். ஆனால், சற்றும் கூச்ச நாச்சமில்லாமல், பதவியில் தொடர்கிறார் சீனிவாசன். அதன் பிறகும், அவர் தொடரக்கூடாது, அவர் உரிமை வகிக்கும் அணி மீது பெட்டிங் புகார்கள் இருக்கின்றன என்று உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்படுகிறது. உச்சநீதிமன்றம், ஐபிஎல் போட்டிகளுக்கு மட்டும் வேறு தலைவர் என்று சுனில் கவாஸ்கரை தலைவராக நியமித்து ஒரு வின��தமான தீர்ப்பை வழங்குகிறது.\nஆனால், இப்படி பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு ஆளான நபரான சீனிவாசன், சர்வதேச கிரிக்கெட் அமைப்பின் தலைவராகிறார். ராய்ட்டர்ஸ், பிபிசி போன்ற ஊடகங்களின் விளையாட்டு நிருபர்களிடம், என்னை பற்றி எழுதினால், இந்தியாவில் நடக்கும் கிரிக்கெட் ஆட்டங்களை நீங்கள் பார்க்க அனுமதி மறுப்பேன் என்கிறார். அந்த அளவுக்கு அகங்காரத்தோடு நடந்து கொள்கிறார். இந்த மோசடியை உச்சநீதிமன்றமே வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது என்றால், கிரிக்கெட் எத்தகைய விஸ்வரூப வளர்ச்சி எடுத்து, அரசியல், அதிகாரம் மற்றும் நீதித்துறையையே ஆட்டி வைக்கிறது என்பதை புரிந்து கொள்ளுங்கள்.\nஎன்.சீனிவாசனோடு, மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி, இரண்டு நாட்களுக்கு ஒரு முறை விவாதிக்கிறார். உயர்நீதிமன்ற நீதிபதிகளோ, சீனிவாசனை பகைத்துக் கொண்டால், கிரிக்கெட் போட்டிகளுக்கு இலவச பாஸ் கிடைக்காது என்பது போன்ற அற்ப காரணங்களுக்காக, சீனிவாசனை மயிலிறகால் வருடிக் கொடுக்கின்றனர்.\nஎனவேயே 500 ஆண்டுகளானாலும் சேப்பாக்கம் மைதான குத்தகைத் தொகை உயர்த்தப்படப்போவதில்லை, என்ன வருமானம், யார் அனுபவிக்கிறார்கள் என்ற கேள்விமுறையெல்லாம் கிடையாது. விஐபிகளுக்குத் தொடர்ந்து பாஸ் கிடைத்துக்கொண்டிருக்கும், மானாட மயிலாடவுக்கு ஒரு மாற்றாக சியர் லீடர்சை அனைவரும் கண்டு களிக்கலாம்.\nஇப்பிரச்சினை தொடர்பான ஆவணங்களனைத்தையும் அளித்தும், எந்த பத்திரிகையும் இச் செய்தியினை வெளியிட முன்வரவில்லை. இந்நிலையில் எங்களாலியன்றது தமிழ்கூறு நல்லுலகுக்கு.\nஎன் ஸ்ரீனிவாசன் அவர்களே உங்களுக்குக் கோபம் வந்தால் அது நியாயமானதே. இந்திய கிரிக்கெட்டின் மாண்பினை உலகெங்கும் எடுத்துச் செல்கிறீர்கள் என்பதால் எங்களுக்கும் தமிழன் என்ற முறையில் பெருமைதானே, பாசம்தானே. கட்டுமர விசுவாசத்தில் ஓரளவாவது எங்களுக்கிருக்க வேண்டாமா\nஎனவே அறச்சினத்தில் கட்டுரை எழுதிவிட்டோம். ஆனால் உங்களுக்கு உதவவேண்டுமெனவும் நினைக்கிறோம். நீங்கள் உடனடியாகத் தொடர்பு கொள்ளவேண்டிய நபர் மேதகு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி சி.டி.செல்வம்.\nஎப்படியாவது சவுக்கை ஒழித்துவிடவேண்டும் எனக் கங்கணம் கட்டிக்கொண்டிருக்கிறார். இதுவரை அந்த உயரிய நோக்கம் நிறைவேறவில்லை. உங்களுக்குத் தான் எல்ல�� வழிகளும் தெரியுமே.\nநீங்கள் இருவரும் இயற்கையான கூட்டாளிகள். எனவே ஒன்று சேர்ந்து, ஆலோசித்து சமூகத்திற்கு ஏதாவது நல்லது செய்யுங்கள்.\nகட்டுரையையும், இந்தத் தளத்தையும் தடை செய்ய நீங்கள் அணுக வேண்டிய முகவரி. சவுக்கு தொடர்பான அனைத்து கட்டப்பஞ்சாயத்துகளையும் கவனிப்பவர் இவர் ஒருவரே.\nசென்னை உயர்நீதிமன்றத்தின் மாண்புமிகு நீதிபதி\nபின்னால் உள்ள படத்தில், Law என்ற வார்தை தவறுதலாக வந்துள்ளது.\nNext story பான்டிட் குயின்.\nPrevious story கருணாநிதி ஒரு நேர்மையாளர்.\nஅரசியலும் விளையாட்டும் 2013 IPL 20 -20 கிரிக்கெட் போட்டியை முன் வைத்து\nடாஸ்மாக் அமைச்சர் ஓரங்கட்டப்பட்டது ஏன் \nகோவை வெள்ளியங்கிரி மலையில் ஈசாவைத் தொடர்ந்து இன்னொரு சாமியார் கடை விரிக்கிறார்.\nபாத்தா பெரிய மனுஷன்கள் மாதிரி இருக்கிறாங்க நடத்தை எல்லாம் மிருகத்தனமா இருக்கே.\n//பின்னால் உள்ள படத்தில், Law என்ற வார்தை தவறுதலாக வந்துள்ளது// – EXCELLENT\nவிடிய விடிய கண் விழித்து இதை தட்டச்சி கொடுத்திருக்கிறீகள் போல் தெரிகிறது. (Posted by சவுக்கு at 1:02 AM இதை வைத்துதான் சொல்கிறேன்) ஆனால் நீங்கள் இங்கு சொல்லும் பிரச்சினைகளுக்குதான் விடிவே வர மாட்டென் என்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.spottamil.com/2020/01/11.html", "date_download": "2020-05-28T08:16:03Z", "digest": "sha1:74ZCAJ7ADRFMJOJHO4CHOCJRLK45OFVW", "length": 10640, "nlines": 99, "source_domain": "www.spottamil.com", "title": "11 பிரிவுகளில் பரிந்துரை செய்யப்பட்டுள்ள ஜோக்கர் திரைப்படம் - ஸ்பொட் தமிழ்", "raw_content": "\nHome Unlabelled 11 பிரிவுகளில் பரிந்துரை செய்யப்பட்டுள்ள ஜோக்கர் திரைப்படம்\n11 பிரிவுகளில் பரிந்துரை செய்யப்பட்டுள்ள ஜோக்கர் திரைப்படம்\nஇந்த வருடம் அகாடமி விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்ட திரைப்படங்களின் பட்டியல் வெளியாகியுள்ளது; அதில் ஜோக்கர் திரைப்படம் 11 பிரிவுகளில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. ஜோக்கர் திரைப்படம், சிறந்த திரைப்படம், சிறந்த இயக்குநர் மற்றும் சிறந்த நடிகர் உட்பட எட்டு பிரிவுகளில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.\nஜோக்கர் கதாபாத்திரத்தில் நடித்த ஹாக்கின் ஃபீனிக்ஸ் சிறந்த நடிகருக்கான பரிந்துரை பட்டியலில் இடம்பெற்றுள்ளார். அடுத்தபடியாக தி ஐரிஷ் மேன், 1917 மற்றும் ’ஒன்ஸ் அபான் எ டைம் இன் ஹாலிவுட்’ ஆகிய திரைப்படங்கள் 10 பிரிவுகளில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளன. ’ஒன்ஸ் அபான் எ டைம் இன் ஹாலிவுட்’ திரைப்படத்தில் நடித்த பிராட் பிட் சிறந்த துணை நடிகர் விருதுக்கான பட்டியலில் இடம்பெற்றுள்ளார். பரிந்துரைக்கப்பட்டுள்ளது.\n92ஆவது அகாடமி விருதுகள் லாஸ் ஏஞ்சலஸில் பிப்ரவரி 9ஆம் தேதி நடைபெற உள்ளது. ஆஸ்கர் 2019 2019ஆம் ஆண்டு சிறந்த நடிகருக்கான விருதை 'போமேனியன் ராப்சோடி' படத்துக்காக ராமி மலேக்கும், சிறந்த நடிகைக்கான விருதை 'தி ஃபேவரைட்' திரைப்படத்துக்காக ஒலிவியா கோல்மேனும், சிறந்த இயக்குநருக்கான விருதை 'ரோமா' திரைப்படத்துக்காக அல்போன்சா குவாரனும் பெற்றனர்.\n'தி ஃபேவரைட்', 'ரோமா' ஆகிய திரைப்படங்கள் தலா 10 விருதுகளுக்கு பரிந்துரை செய்யப்பட்டிருந்த நிலையில், ரோமாவுக்கு மட்டும் 3 விருதுகள் கிடைத்திருந்தது. சிறந்த திரைப்படம், உண்மைத் திரைக்கதை, சிறந்த துணை நடிகர் உள்ளிட்ட மூன்று விருதுகளை 'கிரீன் புக்' திரைப்படம் வென்றது.\nஅதிகபட்சமாக 'போமேனியன் ராப்சோடி' திரைப்படம் நான்கு விருதுகளை பெற்றது. குறிப்பாக மலிவு விலை நாப்கினை உருவாக்கிய கோயம்புத்தூரை சேர்ந்த அருணாச்சலம் முருகானந்தம் நடித்த 'பீரியட். எண்டு ஆஃப் சென்டன்ஸ்', சிறந்த குறும் ஆவணப்படத்துக்கான ஆஸ்கார் விருதை தட்டிச் சென்றது.\n11 பிரிவுகளில் பரிந்துரை செய்யப்பட்டுள்ள ஜோக்கர் திரைப்படம் Reviewed by தமிழ் on January 13, 2020 Rating: 5\nமுட்டையில்லாத பேரிச்சம்பழக் கேக் செய்யலாம் வாங்க (Dates cake)\nதேவையான பொருட்கள் 1/2 ரின் - 200 கிராம் இனிப்பூட்டப்பட்ட ரின் பால் 200கிராம் விதைகள் இல்லா பேரிச்சம் பழம் 1/2 தேக அப்பச்சோடா 70 மில்லி கொதிக...\nமில்க் ரொபி செய்யலாம் வாங்க - How to make Milk Toffee\nமில்க் ரொபி செய்ய தேவையான பொருட்கள்: 1 ரின் பால் 400கிராம் 250 கிராம் சீனி 50 கிராம் பட்டர் 50 கிராம் கஜூ 1/2 பால் ரின்- சுண்டு தண்ணீர் 1 தே...\nமுட்டை உருளைக்கிழங்கு கட்லெட் செய்முறை தமிழில் - How to cook Potato Cutlet recipe in Tamil\nகணவாய் பொரியல் செய்யலாம் வாங்க (Squid Ring/calamari Fry)\nகணவாய் பொரியலுக்கு தேவையான பொருட்கள்: 3 பெரிய கணவாய் 1 மேசைக்கரண்டி செத்தல் தூள் 1 மேகரண்டி மிளகு தூள் 1 தேக்கரண்டி உள்ளித்தூள் ( அவசியமானது...\nஇலங்கையில் மேலும் 34 வீரருக்கு கொரோனா தொற்று\nசற்று முன்னர் 34 கடற்படை வீரருக்கு கொரோனா தொற்றுக் காணப்படுகின்றமை உறுதி செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, இலங்கையில்...\nபாஜக மாநில தலைவர் திரு.எல்.முருகன் அவர்கள் வழிகாட்டலில் ஊரடங்கு நேரத்தில் இரத்த தானம்\nபாஜக மாநில தலைவர் திரு.எல்.முருகன் அவர்கள் வழிகாட்டுதலினால் கொரோனா எதிர்ப்பு ஊரடங்கு நேரத்தில் பாஜக இளைஞரணியினர் இரத்த தானம் செய்து வருகின்ற...\nசிறுவர் தமிழ் படிக்க வேண்டியதன் விஞ்ஞான அர்த்தம்\nசிறுவர் தமிழ் படிக்க வேண்டியதன் விஞ்ஞான அர்த்தத்தை சொல்லும் இந்த குறும்படத்தை பார்த்து ஒருவர் திருந்தினாலும் வெற்றி தானே. (பார்த்தபின்...\nபாண் பீட்ஸா செய்யலாம் வாங்க\nதேவையான பொருட்கள்: வெங்காயம் (Onion) தக்காளி (Tomatoes) குடைமிழகாய் (Bell Pepper) ஒலிவ் (Black Olives) மூலிகைக் கலவை (Mixed Herbs) உப்பு (S...\nபன்னீர் மசாலா இலங்கையில் சமைக்கும் முறை\nசுவையான பன்னீர் மசாலா இலங்கையர் சமையல் அறையிலிருந்து.\nஆரோக்கியமான காளான் ஊற்றப்பம் செய்யலாம் வாங்க\nசெய்யத் தேவையான பொருட்கள்: காளான் Mushroom வெள்ளை வெங்காயம் White Onion கொத்தமல்லி Coriander வெண்ணெய் Butter உப்பு Salt வெள்ளை மிளகு White...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/profile/15887-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2020-05-28T07:15:16Z", "digest": "sha1:6H7S3EQDXOHURKD3XITXRZMIS7IAEMQM", "length": 7504, "nlines": 121, "source_domain": "yarl.com", "title": "சாம்பான் - கருத்துக்களம்", "raw_content": "\nகொடிய கொரோனாவே நீ யார்\nசாம்பான் posted a topic in COVID-19: Coronavirus - பாதுகாப்பு வழிமுறைகள் மற்றும் ஆலோசனைகள்\nஉன் பந்து போன்ற மேனி அதில் தைத்தது ஆயிரம் கூரிய முட்கள் தட்டையன் சூழ்ந்துள்ள நாட்டினிலே தானாகவே நீ பிறக்கலையாம் ஏதோ ஓர் காரணம் கருதி நீ உருவாக்கப்பட உன் வரம்புகளை கடந்து கடவுச் சீட்டில்லாமல் உலகெங்கும் வலம் வருகிறாய்- இன்று மனிதர் எம்மிடையே ஜாதி மத பேதம் இருப்பினும் நீ அவற்றையெல்லாம் கடந்து அனைவருடனும் வாழ எண்ணுகிறாயே கை குலுக்கும் கலாசாரமும் வாசனை திரவிய நாற்றமும்-மட்டுமே பரவியிருந்த மாந்தரிடையே மீண்டும் நம் கற்கால கலாசாரத்தை புகுத்திய நீ தமிழர்களின் தோழனோ கை குலுக்கும் கலாசாரமும் வாசனை திரவிய நாற்றமும்-மட்டுமே பரவியிருந்த மாந்தரிடையே மீண்டும் நம் கற்கால கலாசாரத்தை புகுத்திய நீ தமிழர்களின் தோழனோ குடும்பத்துடன் துளி நேரம் செலவிட முடியாது வேலை வேலை என்று கால்களில் சக்கரத்தை கட்டித்திரிந்த-எம்மை வெளியே திரியாது ஊர்க்காவலில் வைத்து விட்டாய் கட்டியணைத்து முத்தமிட்டு திரியும் நவநாகரிக உலகினிலே நான்க���ி தள்ளியிரு என கூறச்செய்தாய் மேலைத்தேயரைப் போல கைகளைக் குலுக்கித்திரிந்த எம்மை உலக நாடுகள் ஒன்றினைந்து உனக்கெதிராய் கைகளை கூப்பி வணக்கம் செலுத்துமாறு செய்தாய் நான் எனும் சுயநலம் மேலோங்கியிருந்த மக்களை நாம் என சிந்திக்க திரி தூண்டி விட்டாய்..... இருபதிருபதில் மக்களில் அதீத அன்பு கொண்டவரென உலக சாதனை படைத்து விட்டாய் முதலாம் உலகமகா யுத்தமா குடும்பத்துடன் துளி நேரம் செலவிட முடியாது வேலை வேலை என்று கால்களில் சக்கரத்தை கட்டித்திரிந்த-எம்மை வெளியே திரியாது ஊர்க்காவலில் வைத்து விட்டாய் கட்டியணைத்து முத்தமிட்டு திரியும் நவநாகரிக உலகினிலே நான்கடி தள்ளியிரு என கூறச்செய்தாய் மேலைத்தேயரைப் போல கைகளைக் குலுக்கித்திரிந்த எம்மை உலக நாடுகள் ஒன்றினைந்து உனக்கெதிராய் கைகளை கூப்பி வணக்கம் செலுத்துமாறு செய்தாய் நான் எனும் சுயநலம் மேலோங்கியிருந்த மக்களை நாம் என சிந்திக்க திரி தூண்டி விட்டாய்..... இருபதிருபதில் மக்களில் அதீத அன்பு கொண்டவரென உலக சாதனை படைத்து விட்டாய் முதலாம் உலகமகா யுத்தமா இரண்டாம் உலகமகா யுத்தமா அதிக மக்களின் உயிர் குடித்தோம் என சண்டையிடுகையிலே சத்தமே இல்லாமல் அவர்களை தாண்டிய சாதனையை சொற்ப நாளிகையில் படைத்து விட்டாய் கொத்துக் கொத்தாய் உயிர் பருகும் நீ Covid-19 எனும் செல்ல பெயருடைய எமனின் தூதுவனா இல்லையேல் உலத்தை முடிவிற்கிட்டுச் செல்லும் கொடிய சாத்தானா\nசாம்பான் started following மெசொபொத்தேமியா சுமேரியர் March 31\nசாம்பான் replied to சாம்பான்'s topic in யாழ் 22 அகவை - சுய ஆக்கங்கள்\nநான் இங்கு புதிய அங்கத்தவர். முதல் வாழ்த்தும் ஆதரவும் உங்களுடையாத உள்ளது மிக்க நன்றி எங்கள் பெண் சிங்கங்கள் ஆதரவை பெறுவதற்காக தான். மிக்க நன்றி\nசாம்பான் posted a topic in யாழ் 22 அகவை - சுய ஆக்கங்கள்\nமங்கை அவளது அகமது புதிராகிடும் விழிகளிரண்டில் கணை தொடுப்பாள் கார்மேகக் கூந்தலின் பூவும் கமழும் இடையின் வளைவுகள் கண்டு கம்பனும் மயங்கிக்கிடக்க சாரை போல் நடந்து வருகையில் ஊரும் திகைக்க.....கவர்ந்திடும் புருவங்கள் புருசர்களையும் ஈர்க்க நாணமும் நாணித்திட .... தவம் கிடக்கிறாள் மனம் கவர்ந்தவனை அடைந்திட......\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/2280", "date_download": "2020-05-28T09:03:11Z", "digest": "sha1:CSLR4TMP2ALJUZQMZRKLGLFG5JK3Z5M2", "length": 17256, "nlines": 322, "source_domain": "www.arusuvai.com", "title": "சுண்டைக்காய் பிட்லை | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nபரிமாறும் அளவு: 6 நபர்களுக்கு\nஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்\nசமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்\nமொத்த நேரம்: 40 நிமிடங்கள்\nசுண்டைக்காய் – நூறு கிராம்\nதுவரம் பருப்பு – நூறு கிராம்\nபுளி – ஒரு நடுத்தர எலுமிச்சையளவு\nமஞ்சள் பொடி – ஒரு டீஸ்பூன்\nபச்சை மிளகாய் - மூன்று\nஎண்ணெய் – மூன்று டேபிள் ஸ்பூன்\nகறிவேப்பிலை – இரண்டு கொத்து\nகடுகு – அரை டீஸ்பூன்\nஉளுத்தம் பருப்பு – அரை டீஸ்பூன்\nபெருங்காயப் பொடி – அரை டீஸ்பூன்\nவெல்லம் – சிறிய துண்டு\nஉப்பு – இரண்டு டீஸ்பூன்\nமல்லி விதை – இரண்டு டீஸ்பூன்\nஉளுத்தம் பருப்பு – ஒரு டீஸ்பூன்\nகடலைப்பருப்பு – ஒரு டேபிள் ஸ்பூன்\nதேங்காய் துருவல் – மூன்று டேபிள் ஸ்பூன்\nபுளியை இருநூறு மில்லி தண்ணீரில் ஊற வைத்து வடிகட்டவும். பருப்பில் இருநூறு மில்லி தண்ணீர் விட்டு குழைய வேக வைக்கவும்.\nஅடுப்பில் கடாயை வைத்து அரை டீஸ்பூன் எண்ணெய் விட்டு மல்லி விதை, வரமிளகாய், மிளகு, கடலைப்பருப்பு, உளுத்தம் பருப்பு இவைகளைப் போட்டு சிவக்க வறுத்து கடைசியாக தேங்காய் துருவல் சேர்த்து இரண்டு நிமிடம் கழித்து இறக்கி ஆற வைத்து விழுதாக அரைத்து ஐம்பது மில்லி தண்ணீரில் கலக்கி வைக்கவும்.\nசுண்டைக்காயை காம்பு நீக்கி இரண்டிரண்டாக நறுக்கி, தண்ணீரில் போட்டு வைக்கவும். (இல்லையென்றால் கறுத்து விடும்)\nதக்காளியை நான்காகவும், மிளகாயை வாய் பிளந்தும் வைக்கவும்.\nஅடுப்பில் வாணலியை வைத்து ஒரு டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி பெருங்காயத்தூள் போட்டு பொரிந்ததும் சுண்டைக்காய், பச்சை மிளகாய், மஞ்சள் பொடி சேர்த்து மூன்று நிமிடம் நன்கு வதக்கவும்.\nபின் தக்காளி, உப்பு சேர்த்து தக்காளி நன்கு கரையும் வரை வதக்கி புளிக்கரைசல் சேர்த்து ஐந்து நிமிடம் கொதிக்க வைக்கவும்.\nபிறகு பருப்பையும், அரைத்த விழுதையும் சேர்த்து மேலும் பத்து நிமிடங்கள் கொதித்ததும் வெல்லம் சேர்த்து இரண்டு நிமிடம் கொதிக்க விட்டு இறக்கவும்.\nமீதமுள்ள எண்ணெயில் கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை தாளித்து க���ழம்பில் ஊற்றி பத்து நிமிடம் இறுக மூடி வைத்து பிறகு எடுத்து பயன் படுத்தவும்.\nசுண்டைக்காயை நறுக்குவதற்கு பதிலாக காம்பு நீக்கியதும் ஒன்றிரண்டாகத் தட்டியும் செய்யலாம். நன்கு கழுவி பிளாஸ்டிக் பேப்பரில் போட்டு அதன்மேல் அப்பளக்குழவியை அழுத்தி உருட்டினால் நசுங்கி விடும்.\nமஞ்சள் பூசணி வற்றல் குழம்பு\nசித்ரா இப்பலாம் பார்க்கறாங்களா தெரியல. அதான் பதில் சொல்ல வந்தேன்.\nமல்லி விதை என்பது தனியா தான்.\nகடைசி மூனு பாயிண்ட்டில் சொன்னது....\nசுண்டைக்காய் வதக்கிய பின் தக்காளியை சேர்த்து அதில் கொஞ்சம் உப்பும் போட்டு நல்லா வதக்கனும். தக்காளி முழுசா இல்லாம நல்லா குழைந்து வரும் இல்லையா... அப்போ புளியை தண்ணி விட்டு கரைச்சு சேர்த்து 5 நிமிடம் கொதிக்க விடனும். அதன் பின் வேக வெச்ச பருப்பும், மிளகாய் தனியா வறுத்து அரைத்த பேஸ்ட்டும் சேர்த்து கொதிக்க விடனும். கடைசியா தனியா கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, உளுந்து, கறிவேப்பிலையை தாளிச்சு குழம்பில் சேர்க்க சொல்லிருக்காங்க.\nதெளிவா தான் இருக்கு... உங்களுக்கு என்ன புரியலன்னு சொல்லுங்க... நான் அதுக்கு விளக்கம் சொல்றேன் :)\nகுவைத்தில் சுண்டைக்கய் கிடைக்காது.... ஊரிலிருந்து வரும் உறவினர்களை வருவதற்கு முதல் நாள் வாங்கி காம்பு நீக்கி ப்ளாஸ்டிக் கவர்களில் போட்டு கொண்டு வரச் சொல்லுங்கள்....பத்து நாள் வரை வைத்து உபயோகிக்கலாம்.....மதினா ஸ்டோரில் (பாஹீல் மற்றும் அபுஹலிபாவில் உள்ளது) சொல்லி வைத்து வாங்கலாம் என்று சொல்கிறார்கள்.... முயற்சி செய்து பாருங்கள்....\nHii sister எனக்கு ஒரு\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/delhi/massive-protest-against-citizenship-amendment-bill-across-nation-371284.html", "date_download": "2020-05-28T09:15:55Z", "digest": "sha1:7BALLQGYAG3WKXCR7UBZ3QLGD4AYTITU", "length": 16342, "nlines": 191, "source_domain": "tamil.oneindia.com", "title": "நாடெங்கும் குடியுரிமை சட்டத்துக்கு எதிராக போராட்டம்- டெல்லியில் போலீசாருடன் மாணவர்கள் மோதல்-தடியடி | Massive Protest Against Citizenship Amendment Bill Across Nation - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் கொரோனா பொருளாதார பின்விளைவுகள் கொரோனா வைரஸ் கிரைம்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் டெல்லி செய்தி\nசூப்பர்.. தமிழகத்தில் கொட்ட போகுது மழை.. 5 மாவட்டங்களில் இடி ம��ன்னலுடன் பெய்யும்.. வானிலை மையம்\nவறுமையில் வாடும் 'சோடா' கிராம மக்கள்.. குடும்பங்களை தத்தெடுக்க சூப்பர் ஏற்பாடு.. நீங்களும் உதவலாம்\nவிளம்பரத்தில் இடம்பெற்ற சர்ச்சை வாசகம்... விமர்சனத்திற்கு ஆளான ஹேமமாலினி எம்.பி.\nகொரோனாவால் முன்கூட்டியே முடியும் மீன்பிடி தடைக்காலம்.. மீன்பிடிக்க ஆயத்தமாகும் மீனவர்கள்..\nநளினி, முருகன் வாட்ஸ் அப் மூலம் வெளிநாட்டு உறவினர்களிடம் பேச அனுமதிக்க முடியாது.. தமிழக அரசு\nபுதுவையிலும் ஜூன் 15 ஆம் தேதி எஸ்.எஸ்.எல்.சி பொதுத்தேர்வு.. கல்வித்துறை அமைச்சர் அறிவிப்பு\nMovies பாத் டப்பில் படுத்து.. படு ஓப்பனாக.. இதுல கருத்து வேற.. நக்கலடித்த நெட்டிசன்ஸ் \nLifestyle அடிக்கடி தசைப்பிடிப்பால் அவதிப்படுறீங்களா இந்த உணவுகளை சாப்பிடுங்க போதும்...\nSports லாக்டவுன் நிறைய பேரை பைத்தியம் ஆக்கிருச்சு.. சர்ச்சை ட்வீட்.. ரசிகர்களை திட்டிய தோனி மனைவி\nFinance பொது துறை வங்கிகளுக்கு அரசு ரூ.1.5 லட்சம் கோடி கொடுக்க வேண்டி வரலாம்\n பவர் கிரிட் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் பணியாற்றலாம் வாங்க\nAutomobiles அட்ராசக்கை... கியா செல்டோஸ் கார் வேரியண்ட்டுகளில் அதிகரிக்கப்படும் வசதிகள்\nTechnology Google Pay இன் 'இந்த' அம்சம் தற்பொழுது 35 நகரங்கில் கிடைக்கிறது புதிய நகரங்களின் பட்டியல் இதோ\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nநாடெங்கும் குடியுரிமை சட்டத்துக்கு எதிராக போராட்டம்- டெல்லியில் போலீசாருடன் மாணவர்கள் மோதல்-தடியடி\nடெல்லி: நாடு முழுவதும் இன்று பல்வேறு அமைப்புகளின் சார்பில் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்றன. டெல்லியில் போராட்டக்காரர்களுக்கும் போலீசாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டதால் தடியடி நடத்தப்பட்டது.\nடெல்லியில் ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலைக் கழக மாணவர்கள் (ஜேஎம்ஐ) இன்று போராட்டம் நடத்தினர். பல்கலைக் கழகத்தில் இருந்து நாடாளுமன்றம் நோக்கி மாணவர்கள் பேரணியாக செல்ல முயன்றனர்.\nஆனால் பல்கலைக் கழகம் அருகே மாணவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர். இதனையடுத்து போலீசாருக்கு மாணவர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அப்போது போலீசார் மாணவர்கள் மீது தடியடி நடத்தினர். மாணவர்கள் மீது கண்ணீர்புகை குண்டுகள் வீசப்பட்டன.\nஉத்தரப்பிரதேசத்தின் லக்னோ நகரில் மணிக்���ூண்டு கோபுரம் அருகே என்.ஆர்.சி மற்றும் குடியுரிமை சட்டத்துக்கு எதிராக போராட்டம் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.\nபீகாரின் அராரியாவிலும் இஸ்லாமியர்கள் ஆயிரக்கணக்கில் ஒன்று திரண்டு போராட்டத்தை நடத்தினர். கர்நாடகாவின் குல்பர்காவில் முஸ்லிம் சவுக் பகுதியில் ஆயிரக்கணக்கானோர் திரண்டு குடியுரிமை சட்டத்துக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.\nதெலுங்கானாவின் ஹைதராபாத்திலும் முஸ்லிம்கள் பெருந்திரளாக திரண்டு குடியுரிமை சட்டத்தை திரும்பப் பெறக் கோரி முழக்கங்களை எழுப்பினர். இதேபோல் கேரளா, மேற்கு வங்கம் உள்ளிட்ட பல மாநிலங்களிலும் போராட்டங்கள் நடைபெற்றன.\nவிருப்பமானவரை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி,\nஇன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்\nகாலிலிருந்து சுரக்கும் செரடோனின்.. அகலமாகும் வாய்..மலைக்க வைக்கும் வெட்டுக்கிளிகளின் ஸ்கெட்ச்\nஇலங்கை நாடாளுமன்றத்தில் 50 ஆண்டுகள்.. மகிந்த ராஜபக்சேவுக்கு மோடி வாழ்த்து\nமாவட்டம் விட்டு மாவட்டம் ஓனரை சுமந்து வந்ததால் குவாரன்டைனில் இருக்கும் குதிரை.. காஷ்மீரில் ருசிகரம்\nஒருநாள் விட்டு ஒருநாள் வகுப்பு.. 6 அடி கேப்.. நோ கேண்டீன் பள்ளிகள் திறப்பு பற்றி வெளியான பரபர தகவல்\nஎதிர்ப்பு எதிரொலி.. அரசு முகாமில் தங்க ஏழைகள் கட்டணம் செலுத்த வேண்டியதில்லை.. பினராயி அறிவிப்பு\nராஜஸ்தானை நையப்புடைத்த வெட்டுக் கிளிகள்.. அடுத்து டெல்லிக்கு மிரட்டல்.. உ.பியிலும் உஷார் நிலை\nலாக்டவுன் நீட்டிப்பு பற்றி பிரதமர் மோடி அறிவிக்க மாட்டார்.. உள்துறை அமைச்சகம் திட்டவட்டம்\nஅந்த கொரோனா கிளஸ்டர்.. தமிழகத்தில் ஒரே நாளில் ரெக்கார்ட்.. திடீரென இத்தனை கேஸ்கள் வர இதுதான் காரணம்\nஇதுவரை இல்லாத மோசமான ரெக்கார்ட்.. தமிழகத்தில் ஒரே நாளில் 817 கொரோனா கேஸ்கள்.. கைமீறி செல்கிறது\nபடையப்பால ரஜினி செஞ்சதெல்லாம் ஜுஜுபி.. இந்த பாட்டி வீடியோவைப் பார்த்தா அசந்து போய்டுவீங்க\nஜூன் 15 வரை ஊரடங்கு.. 11 நகரங்கள் இலக்கு.. வெளியான முக்கிய தகவல்.. எப்படி இருக்கும் லாக்டவுன் 5.0\nஎல்லையில் சீன போர் விமானங்கள்.. அதி வேக.. அதி தூர விமானங்களுடன் ரெடியாக இந்தியா.. படங்கள்\nலடாக் போர்முனை - 1999-ம் ஆண்டு கார்கில் யுத்தத்துக்குப் பின் எல்லையில் உச்சகட்ட போர் பதற்றம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ncab protest muslims போராட்டம் முஸ்லிம்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilscreen.com/actress-sakshi-agarwal-stills-gallery-4/", "date_download": "2020-05-28T08:47:57Z", "digest": "sha1:264QKCBDFXL5OLZ7RNRTB5GYXK5G5ZTT", "length": 3103, "nlines": 98, "source_domain": "tamilscreen.com", "title": "நடிகை சாக்ஷிஅகர்வால் – Stills Gallery | Tamilscreen", "raw_content": "\nநடிகை சாக்ஷிஅகர்வால் – Stills Gallery\nநடிகை சாக்ஷிஅகர்வால் - Stills Gallery\nPrevious articleதனுஷ் மீது தவறு இல்லையாம்\nநடிகை ஐஸ்வர்யா மேனன் – Stills Gallery\nநடிகை நந்திதா – Stills Gallery\nநடிகை ராஷி கண்ணா – Stills Gallery\nரஜினிக்கு அதிர்ச்சி கொடுத்த இயக்குநர்\nOTT ல் ரிலீஸ் வரமா சாபமா\nஊரடங்கால் ஓடிடி பயன்பாடு அதிகரிப்பா\nதனித்திருந்த மக்களை ஒரு நிமிடத்தில் முட்டாளாக்கி விட்டது அரசு l பத்திரிகையாளர் ஜெ.பிஸ்மி\n100 கோடி சம்பளம் நியாயமா\nஇப்பவும் இல்லை, எப்பவும் இல்லை\nசுதா கொங்கராவுக்கு அஜித் அழைப்பு\nநடிகை ஐஸ்வர்யா மேனன் – Stills Gallery\nநடிகை நந்திதா – Stills Gallery\nநடிகை ராஷி கண்ணா – Stills Gallery\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://tamilthiratti.com/story-tag/tamil-nadu-bjp/", "date_download": "2020-05-28T08:19:00Z", "digest": "sha1:MDUFK7XHJ6W5YXUS2HF2JHJMAPEGCRNM", "length": 16907, "nlines": 114, "source_domain": "tamilthiratti.com", "title": "Tamil Nadu BJP Archives - Tamil Thiratti", "raw_content": "\nசுதந்திர சுவாசம் – கவிதை\nஏப்ரல் 8ஆம் தேதி தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி tamil.southindiavoice.com\nமக்களவைத் தேர்தலில் அதிமுக கூட்டணி மாபெரும் வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கில் பிரதமர் நரேந்திர மோடி தமிழகத்தில் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார், ஏற்கனவே அவர் திருப்பூர், காஞ்சிபுரம் ஆகிய இடங்களில் பிரச்சாரம் மேற்கொண்டு இருந்தார்.\nசிவகங்கை தொகுதியில் நிச்சயம் வெற்றி பெறுவேன் ஹச்.ராஜா பேச்சு tamil.southindiavoice.com\nசிவகங்கை தொகுதியில் அதிமுக கூட்டணி சார்பாக பாஜக தேசிய செயலாளர் ஹெச் ராஜா போட்டியிடுகிறார்.\nஇரட்டை இலைச் சின்னத்தில் போட்டியிடுகிறார் புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி tamil.southindiavoice.com\nஅதிமுக தலைமையில் அமைந்துள்ள கூட்டணியில் புதிய தமிழகம் கட்சி சார்பில் அக்கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி தென்காசி தொகுதியில் போட்டியிடுகிறார்.\nசிவகங்கையில் கார்த்தி சிதம்பரம் போட்டி, ஹச் ராஜாவை எதிர்கொள்கிறார்\nதமிழகத்தில் மக்களவை தேர்தலில் இரு தேசிய கட்சிகளும் மாநில கட்சிகளை சார்ந்து தான் உள்ளது. இந்நிலையில் காங்கிரஸ் கட்சி திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கிறது, அக்கட���சிக்கு 40 தொகுதிகளில் 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது, அதேசமயம் பாரதிய ஜனதா கட்சி அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ளது. அக்கட்சிக்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன.\nசிவகங்கை தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் யார்\nமக்களவை தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன, அதில் ஒன்று புதுவை மக்களவை தொகுதி.\n அமமுக. அதிமுக இடையே கடும் போட்டி tamil.southindiavoice.com\nதேனி மக்களவை தொகுதியில் யார் வெற்றி பெருவார் என்ற எதிர்பார்ப்பு எகிரியுள்ளது. மக்களவை தொகுதியில் அதிமுக கூட்டணி சார்பில் ஓ.பன்னீர் செல்வத்தின் மகன் ரவிந்திரநாத் வேட்பாளராக அறிவிக்கப் பட்டுள்ளார். மேலும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட சட்டமன்ற உறுப்பினர் தங்க தமிழ்செல்வம் போட்டியிடுகிறார். திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தமிழக தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார். அனைத்து கட்சியை சார்ந்தவர்களும் மக்களுக்கு பரீட்சையமான வேட்பாளர் என்பதால் இங்கு மும்முனைப் போட்டி நிலவுகிறது.\nதிமுக தலைவர் ஸ்டாலினின் தேர்தல் பிரச்சார சுற்றுப்பயண விபரம் tamil.southindiavoice.com\nஇந்தியாவின் 17வது மக்களவை தேர்தல் 7 கட்டமாக நடைபெறுகிறது, தமிழகத்தில் 2ஆம் கட்டமாக ஒரே நாளில் 40 தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெறவுள்ளது, தமிழகத்தில் தேர்தலை சந்திக்க அனைத்து கட்சிகளும் அயூத்தமாகி வருகிறது.\nதமிழக காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு tamil.southindiavoice.com\n2019 மக்களவைத் தேர்தலை தமிழகத்தில் திமுக கூட்டணியில்காங்கிரசுக்கு தமிழகத்தில் 9 தொகுதிகள் மற்றும் புதுச்சேரியில் 1 தொகுதி என மொத்தம் 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் காங்கிரஸ் கட்சி சார்பாக போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளனர்.\nபாரிவேந்தருக்கு வாக்கு சேகரித்தார் மு க ஸ்டாலின் tamil.southindiavoice.com\nநேற்று முசிறி பிரச்சாரக் கூட்டத்தில் மு க ஸ்டாலின் ஐஜேகே கட்சியின் தலைவர் பாரிவேந்தர் அவர்களுக்காக வாக்கு சேகரித்தார், அப்போது மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் பாரிவேந்தருக்கு வாக்கு கேட்டு வந்துள்ளேன்.\nபேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்கள் விடுதலை செய்யப்பட வாய்ப்பில்லை -சுப்ரமணியன் சுவாமி tamil.southindiavoice.com\nசென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பாரதிய ஜனதா மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி, 7 பேர் விடுதலை செய்யப்பட வாய்ப்பே இல்லை என்றும், கூட்டணி கட்சிகள் கூறுவதையெல்லாம் ஏற்க முடியாது எனவும் தெரிவித்தார்.\nடிடிவி ஆதரவாளர்களை கடுமையாக விமர்சித்த ஓபிஎஸ் tamil.southindiavoice.com\nமக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் நேற்று தேனி மாவட்டத்தில் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசிய ஓ.பன்னீர்செல்வம் “18 சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் வந்துள்ளது.\nஇந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் கவுதம் காம்பீர் பாஜகவில் இணைந்தார்\nஇந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் கவுதம் காம்பீர் பாஜகவில் இணைந்தார்.\nஅமமுக 2ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு tamil.southindiavoice.com\nஅம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் மக்களவை தேர்தலில் போட்டியிடும் இரண்டாம் கட்ட வேட்பாளர்களின் பட்டியலை இன்று காலை டிடிவி தினகரன் வெளியிட்டார்.\nநாடாளுமன்றத் தேர்தலில் புதுச்சேரி வைத்தியலிங்கம் போட்டி tamil.southindiavoice.com\nபுதுச்சேரி நாடாளுமன்றத் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக சபாநாயகர் வைத்தியலிங்கம் போட்டியிடுகிறார்.\nமக்களவைத் தேர்தலுக்கான தமிழக பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடு tamil.southindiavoice.com\nமக்களவை தேர்தலில் தமிழகத்தில் போட்டியிடும் பாஜக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் அதிகாரப்பூர்வமாக இன்று வெளியிடப்பட்டுள்ளது.\nதமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தேர்தல் சுற்றுப்பயண விபரம் tamil.southindiavoice.com\nமக்களவைத் தேர்தலை முன்னிட்டு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அதிமுக மற்றும் கூட்டணிக் கட்சிகளுக்கு வாக்கு சேகரிக்கும் விதமாக தேர்தல் பிரசாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.\nஈரோடு தொகுதியில் தனிச் சின்னத்தில் மதிமுக போட்டி: வைகோ அறிவிப்பு tamil.southindiavoice.com\nதிமுக கூட்டணியில் ஈரோடு தொகுதியில் இணைந்து போட்டியிடும் மதிமுக வேட்பாளர் கணேச மூர்த்தி தனிச் சின்னத்தில் போட்டியிடுவார் என்று அக்கட்சியின் பொதுச் செயலர் வைகோ அறிவித்துள்ளார்.\nஅமமுகவில் இருந்து நீக்கப்பட்ட வி.பி.கலைராஜன் திமுகவில் இணைந்தார் tamil.southindiavoice.com\nஅம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் தென்சென்னை வடக்கு மாவட்ட செயலாளராக இருந்தவர் முன்னாள் எம்.எல்.ஏ கலைராஜன்.\nகா���்கிரஸ் வேட்பாளர் பட்டியல் இன்று வெளியாகிறது\nலோக்சபா தேர்தலில் தமிழகத்தில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர்கள் பட்டியல் இன்று காலை வெளியாகிறது.\nதிமுக, அதிமுக தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ள பொதுவான அம்சங்கள் என்னென்ன\nமக்களவை தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை தமிழகத்தின் முக்கிய கட்சிகளான அதிமுகவும் திமுகவும் அண்மையில் வெளியிட்டன. நீட் தேர்வு ரத்து, கல்விக்கடன் ரத்து, எழுவர் விடுதலை வலியுறுத்தல் என்று இரு கட்சிகளின் தேர்தல் அறிக்கைகளிலும் சில பொதுவான அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.\nதமிழ் திரட்டி விளம்பரம் இடம்\nபிடிச்சிருந்தா ஒரு லைக் போடலாமே \nபிடிச்சிருந்தா ஒரு லைக் போடலாமே \nடுவிட்டர் தொடர் ஓட்டங்கள் – நீங்களும் பின்தொடரலாமே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://temple.dinamalar.com/ListingMore.php?c=3&D=54", "date_download": "2020-05-28T07:36:33Z", "digest": "sha1:AHJOFWR33C2Y36CCJ4D25NFXPLLFUICM", "length": 9883, "nlines": 168, "source_domain": "temple.dinamalar.com", "title": " District Wise Temple list", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (151)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (545)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (353)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (308)\n13. நரசிம்மர் கோயில் (38)\n14. பஞ்சபூத தலங்கள் (5)\n17. பஞ்சரங்க தலங்கள் (5)\n18. ஐயப்பன் கோயில் (26)\n19. ஆஞ்சநேயர் கோயில் (35)\n20. நவக்கிரக கோயில் (78)\n21. நட்சத்திர கோயில் 27\n22. பிற கோயில் (125)\n23. தனியார் கோயில் (22)\n25. நகரத்தார் கோயில் (6)\n26. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n27. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n28. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n30. வெளி மாநில கோயில்\n32. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2019\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nமுதல் பக்கம்>மாவட்ட கோயில்>கரூர் மாவட்டம்>கரூர் சிவன் கோயில்\nகரூர் சிவன் கோயில் (100)\nஅருள்மிகு ரத்னகிரீஸ்வரர் திருக்கோயில் (திருப்புகழ், தேவாரத் தலம்)\nஐயர்மலை (ரத்தினகிரி, வாட்போக்கி)-639 120 கரூர் மாவட்டம்\nதோகமலை-குளித்தலை வழி 9 கி.மீ\nஅருள்மிகு சிவபுரீஸ்வரர் திருக்கோயில் (திருப்புகழ் வைப்புத்தலம்)\nசிவாயம் (சிவபாதசேகரம்)-639 124,கரூர் மாவட்டம்\nஐயர்மலைக்கு வடகிழக்கே 3 கி.மீ\nஅருள்மிகு கடம்பவனேஸ்வரர் திருக்கோயில் (திருப்புகழ், தேவாரத் தலம்)\nகுளித்தலை-639 104, கரூர் மாவட்டம்\nஐயர்மலைக்கு வடக்கே 14 கி.மீ. திருச்சிக்கு வடமேற்கு 37 கி.மீ\nசங்கரமலை (மணவாசி), கரூர் மாவட்டம்-639 108\nகுளித்தலை-கரூர் வழியில் 20 கி.மீ.ல் ஊரின் தெற்கே 2 கி.மீ\nஅருள்மிகு பசுபதீசுவரர் திருக்கோயில் (திருப்புகழ், தேவாரத் தலம்)\nகரூர் (கருவூர்)-639 001, கரூர் மாவட்டம்\nகுளித்தலைக்கு மேற்கு 40 கி.மீ.\nஅருள்மிகு அக்னீஸ்வரர் திருக்கோயில் (திருப்புகழ் தலம்)\nநெரூர், கரூர் மாவட்டம்-639 051\nகரூருக்கு வடகிழக்கே 8 கி.மீ.\nஅருள்மிகு சுந்தரேசுவரர் திருக்கோயில் (திருப்புகழ் தலம்)\nபுகழிமலை-ஆறுநாடடார் மலை (புகளூர்)-639 113 கரூர் மாவட்டம்\nநன்னியூரிலிருந்து 7 கி.மீ. கரூரிலிருந்து 19 கி.மீ\nஅருள்மிகு விகிர்த நாதேஸ்வரர் திருக்கோயில் (திருப்புகழ், தேவாரத் தலம்)\nவெஞ்சமாங் கூடலூர்-639 109 கரூர் மாவட்டம்\nகோடையூருக்குத் தென்கிழக்கே 5 கி.மீ.\nஅருள்மிகு தாகுகாவனேஸ்வரர் திருக்கோயில் (திருப்புகழ், தேவாரத் தலம்)\nதிருப்பராய்த்துறை-639 115, கரூர் மாவட்டம்\nஆறுமுகனுக்கு இங்கு ஒரு முகம் இரு கரமே\nஅருள்மிகு கல்யாண பசுபதீஸ்வரர் திருக்கோயில்\nதினமலர் முதல் பக்கம் கோயில்கள் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/actresses/06/168893?ref=archive-feed", "date_download": "2020-05-28T07:19:08Z", "digest": "sha1:3VGBWRY4RY6HA4GWJZLDTI7MR6XDU36K", "length": 6558, "nlines": 69, "source_domain": "www.cineulagam.com", "title": "விஸ்வாசம் அனிகாவா இது, செம்ம ஸ்டைலாக பேஷன் ஷோவிற்கு வந்த புகைப்படத்தை பாருங்களேன் - Cineulagam", "raw_content": "\nரஜினியை தொடர்ந்து அடுத்து டிஸ்கவரி சேனலுக்கு வரும் பிரபல தமிழ் நடிகர், இதோ\nசொர்க்கம் போன்ற வாழ்க்கை அமையணுமா பெண்களே இந்த ராசி ஆண்களை கல்யாணம் பண்ணிக்கோங்க\nகோவிலுக்குச் சென்ற பெற்றோர்... தங்கையின் கருவைக் கலைத்து அண்ணன் செய்த செயல்\nஆங்கிலப்படத்திலிருந்து கதையை சுட்ட காப்பியடித்து எடுத்த தமிழ் படங்கள்.. முழு லிஸ்ட் இதோ\n ரசிகர்களே ரெடியா - அட்ரா சக்க சிங்கம் வந்தாச்சு\n62 வயது பெண்ணுடன் காதல் வயப்பட்ட 26 வயது இளைஞர்... என்ன கூறியுள்ளார்கள் தெரியுமா\nவிஜய்யின் பிகில் படத்தால் நஷ்டமடைந்த படங்கள்.. ஷாக்கிங் லிஸ்ட் இதோ\nசூர்யா படத்தில் காட்டியது எல்லாம் அப்படியே நடக்கின்றதா\nபெரிய படம் கொடுத்தும் காணாமல் போன இயக்குனர்கள்.. முழு லிஸ்ட் இதோ\nமாஸ்டர் திரைப்படத்தின் இன்டர்வல் பிளாக் இப்படித்தான் இர���க்கும், சும்மா தியேட்டர் கிழியும், வெளியிட்ட பிரபலம்\nபிரபல நடிகை பாவனாவின் லேட்டஸ்ட் போட்டோஷுட் இதோ\nபிரபல சென்சேஷன் நடிகை பூஜா ஹெட்ஜ் ஹாட் போட்டோஸ்\nசூது கவ்வும் நடிகை சஞ்சிதா ஷெட்டியின் செம்ம ஹாட் போட்டோஷுட்\nபிரபல நடிகை Soundariya Nanjundan லேட்டஸ்ட் போட்டோஸ்\nபிரபல நடிகை Rihanshi Gowda ஹாட் போட்டோஷுட் இதோ\nவிஸ்வாசம் அனிகாவா இது, செம்ம ஸ்டைலாக பேஷன் ஷோவிற்கு வந்த புகைப்படத்தை பாருங்களேன்\nஎன்னையறிந்தால் படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக பிரபலமானவர் அனிகா. அஜித்திற்கு மகளாக நடித்து அத்தனை பேரையும் அசரவைத்தார். அப்பா மகள் காம்பினேஷன் மிக சிறந்த பொருத்தமாகிவிட்டது.\nஇதே போல விஸ்வாசம் படத்தில் அப்பா மகள் செண்டிமெண்டை முக்கியத்துவமாக கொண்ட கதையில் மீண்டும் அவரே நடித்திருந்தார். 100 நாட்கள் கடந்து வெற்றி பெற்ற இப்படத்திற்கு நல்ல வரவேற்பும், வசூலும் கிடைத்தது.\nமேலும் இதில் அனிகாவின் நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டது. தற்போது அவர் ஃபேஷன் வீக் என்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கவர்ச்சி உடையில் ரேம்ப் வாக் செய்த போட்டோவை வெளியிட்டுள்ளார்.\nஉலகமெங்கும் வாழும் இலங்கை தமிழ் பெண்களுக்கான பாதுகாப்பு வசதியுடன் உருவாக்கப்பட்ட ஒரே திருமண இணையத்தளம் உங்கள் வெடிங்மான்பதிவு செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsj.tv/view/Time-is-not-a-time-to-spread-anxiety-and-anxiety---AR-Rahman-38006", "date_download": "2020-05-28T06:22:17Z", "digest": "sha1:QBCMK2M3KRJR2CJTLZINUMR7M5MG6HM6", "length": 10875, "nlines": 122, "source_domain": "www.newsj.tv", "title": "புரளிகளால் பதற்றத்தையும் கவலையையும் பரப்பும் நேரமல்ல - ஏ.ஆர்.ரகுமான்", "raw_content": "\nபயிர்களை நாசம் செய்யும் வெட்டுக்கிளிகள் படையெடுப்பு\nஇந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் பாதிப்பு\n5-ம் கட்ட ஊரடங்கு குறித்து “மனதின் குரல்” நிகழ்சியில் பிரதமர் மோடி தெரிவிப்பார் என தகவல்\nஆர்.எஸ்.பாரதிக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு\nபட்டியலினத்தவர்களை இழிவுபடுத்தி பேசியதால்தான் ஆர்.எஸ்.பாரதி கைது - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி…\n5-ம் ஆண்டை வெற்றிகரமாக தொடங்கிய முதல்வர் தலைமையிலான அரசு\nதி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி சென்னையில் கைது\nசின்னத்திரை தயாரிப்பாளர் சங்கத்தினர் 50 பேரை கொண்டு படப்பிடிப்பு நடத்த அனுமதிக்க கோரிக்கை\nகவுண்டமணியின் 81வது பி��ந்தநாள் ; டகால்டி மன்னன் 'கவுண்ட்டர்' மணி…\nதனுஷ் 90 லட்சம் பாலோவர்களுடன் டுவிட்டரில் முதலிடம்\nபிரபல தெலுங்கு நடிகர் ரானா டகுபதி திருமண அறிவிப்பை வெளியிட்டுள்ளார்...…\nதமிழகத்தில் வெயிலின் தாக்கம் படிப்படியாக குறைய வாய்ப்பு\nமக்கள் குடிநீர் தேவைக்காக கண்டலேறு அணையில் நீர் திறப்பு\nநாளை முதல் ரேஷன் டோக்கன் விநியோகம்\nதிண்டுக்கல்- போத்தனூர் இடையே அதிவேக ரயில் சோதனை\nசலூன் கடை நடத்தி வருபவர் மீது திமுக நிர்வாகி கடும் தாக்குதல்\nதேனியில் சட்டக்கல்லூரிக்கான நிரந்தர கட்டிடம் குறித்து துணை முதலமைச்சர் மற்றும் சட்டத்துறை அமைச்சர் ஆலோசனை\nஸ்ரீவில்லிப்புத்தூரரில் பெண் தர மறுத்ததால் ஆசிரியை கடத்தல்\nமதுரையில் கற்புக்கரசி கண்ணகியின் நினைவாக சிலப்பதிகாரம் பூங்கா\nபீகாரில் தன்தாய் இறந்ததை அறியாத மகன் அவரை இழுக்கும் மனதை பிசையும் காட்சி\nமீன்பிடி தடைக்காலம் 47 நாட்களாக குறைத்து உத்தரவு\nஊரடங்கை நீட்டித்தால் பொதுமக்கள் மனரீதியாக பாதிக்கப்படலாம்\nடெல்லி , குடியிருப்புப் பகுதியில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து\nபுரளிகளால் பதற்றத்தையும் கவலையையும் பரப்பும் நேரமல்ல - ஏ.ஆர்.ரகுமான்\nமத வழிபாட்டு தலங்களில் கூடிக் குழப்பத்தை ஏற்படுத்த இது நேரமல்ல என பிரபல திரைப்பட இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ள அவர், தன்னலமின்றி, தைரியமாக மருத்துவமனைகளில் வேலை செய்து கொண்டிருக்கும் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் இந்தியா முழுக்க பணியாற்றும் அனைவருக்கும் நன்றி சொல்லவே இந்த செய்தி என குறிப்பிட்டுள்ளார். இப்படியான தருணத்தில் வேற்றுமையை மறந்து ஒற்றுமையாக இருந்து கண்ணுக்கு தெரியாத கிருமியை எதிர்த்து போராடுவதே நமது நோக்கமாக இருக்கவேண்டுமென கேட்டுக்கொண்டார். அண்டை வீட்டார், மூத்த குடிமக்கள், புலம் பெயர்ந்த தொழிலாளர்கள், ஏழைகளுக்கு உதவி செய்வோம் எனக் குறிப்பிட்டுள்ளார். கடவுள் உங்கள் மனதில் இருக்கிறார் எனவும், அது தான் பரிசுத்தமான கோயில் என்றும் ஏ.ஆர். ரகுமான் தெரிவித்துள்ளார். இப்போது மத வழிபாட்டு தலங்களில் ஒன்று கூடி குழப்பத்தை ஏற்படுத்த சரியான நேரமல்ல என்றும், அரசு கூறும் அறிவுரையை கேளுங்கள் எனவும், தொற்றை பரப்பி சக மனிதருக்கு தீங்கு விளைவிக்காதீர்கள் என்றும் ஏ.ஆர்.ரகுமான் கேட்டுக்கொண்டுள்ளார். புரளிகளை பரப்பி இன்னும் பதற்றத்தையும், கவலையையும் பரப்பும் நேரமல்ல இது எனவும் அவர் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.\n« CBSE: 1ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை ஆல்பாஸ் கொரோனா அச்சுறுத்தல்: விம்பிள்டன் போட்டிகள் அடுத்த ஆண்டிற்கு ஒத்திவைப்பு »\nஇன்று முதல் உங்கள் வீட்டில் நியூஸ் ஜெ தொலைக்காட்சி ஒளிபரப்பை கண்டு மகிழுங்கள்\nவிமானத்தில் முதலமைச்சர் நியூஸ் ஜெ-வுக்கு சிறப்பு பேட்டி\nவீரமரணமடைந்த வீரர்களுக்கு நியூஸ் ஜெ. ஊழியர்கள் அஞ்சலி\nபயிர்களை நாசம் செய்யும் வெட்டுக்கிளிகள் படையெடுப்பு\nதமிழகத்தில் வெயிலின் தாக்கம் படிப்படியாக குறைய வாய்ப்பு\nமக்கள் குடிநீர் தேவைக்காக கண்டலேறு அணையில் நீர் திறப்பு\nஇந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் பாதிப்பு\nநாளை முதல் ரேஷன் டோக்கன் விநியோகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://xn--clca8bpl4ahzc3kncwa7dgc.xn--9oa.com/n/Kawaskar%20B", "date_download": "2020-05-28T06:37:46Z", "digest": "sha1:CUCRDRA266E7WNSLM7RO247JKFXXWRYM", "length": 3134, "nlines": 29, "source_domain": "xn--clca8bpl4ahzc3kncwa7dgc.xn--9oa.com", "title": "Kawaskar B", "raw_content": "உங்கள் முதல் பெயர் பற்றி 5 கேள்விகளுக்கு பதிலளியுங்கள்: உங்கள் பெயர்:\nஉங்கள் பெயர் Kawaskar B பதில் சொல்லவும் 5 கேள்விகள் உங்கள் பெயர் பற்றி சுய விவரத்தை மேம்படுத்த\nநட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nஎழுத எளிதாக: 5/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nநினைவில் வைத்துக் கொள்ள எளிதாக: 5/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nஉச்சரிப்பு: 5/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nஆங்கில உச்சரிப்பு: 5/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nகருத்து வெளிநாட்டவர்கள்: 5/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nசகோதரர்கள் பெயர்கள்: தகவல் இல்லை\nசகோதரிகள் பெயர்கள்: தகவல் இல்லை\nவகைகள்: 10 கடிதங்கள் பெயர்கள் - 3 அசைகள் கொண்ட பெயர்கள் - 3 அசைகள் கொண்ட பெண் குழந்தை பெயர்கள் - மிக அதிக வாக்குகள் கொண்ட பெண் பெயர்கள் - 10 எழுத்துக்கள் கொண்ட பெண் குழந்தை பெயர்கள்\nKawaskar B கருத்துரைகளின் படி\nநீங்கள் கருத்து பதிவு செய்ய விரும்புகிறீர்களா உங்கள் பெயர் தந்த பின் கிளிக் செய்யவும்:\nஇது உங்கள் பெயர் Kawaskar B\nஇது உங்கள் பெயர் Kawaskar B\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://saivanarpani.org/home/index.php/calendar/action~oneday/exact_date~1574384400/cat_ids~35,36,55/request_format~json/", "date_download": "2020-05-28T08:09:08Z", "digest": "sha1:EW3OCOZ25PRIUZJLFLZXIOLO6WPZ757U", "length": 6057, "nlines": 174, "source_domain": "saivanarpani.org", "title": "Calendar | Saivanarpani", "raw_content": "\n4. கோகழி ஆண்ட குருமணி தன் தாள் வாழ்க\n112. அறிவு வழிபாட்டில் தொண்டர் நெறி\n119. தவ முயற்சி நழுவல்\n3. திருவருள் ஆற்றல் முத்திறப்படும்\nசைவ வினா விடை (2)\n120. திருவருளே சிவஅறிவினை நல்கும்\n19. உண்மை நெறியைப் பின்பற்றுவோம்\n8. பிறப்பு அறுக்கும் பிஞ்ஞகன் – திருச்சடை\nதமிழ்ச் சைவம் வளர தமிழ்ப் பண்பாடு, தமிழ்க் கலை, தமிழர் இனமானம் ஆகியவை வளரும், தமிழ்ச் சமயமும் தமிழ்ப் பண்பாடும் வளர, தமிழினம் மேலும் சிறந்தோங்கும். இச்சிறப்பு பொருளாதாரம், சமூகம், அறிவியல், தொழில்நுட்பம் என்றும் பல்வேறாகப் பெருக வேண்டும் என்பதே எங்களின் பேரவா. சைவர்கள் முறையான சமய வாழ்க்கை வாழவும், உண்மைச் சமயத்தைத் தெரிந்துக்கொள்ளவும் தமிழ் வழிபாட்டினைத் தெரிந்து மூடநம்பிக்கைகளை விட்டொழிக்கவும் இக்கழகம் அரும்பாடுபட்டு வருகின்றது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.greatestdreams.com/2010/06/2-8.html", "date_download": "2020-05-28T07:00:05Z", "digest": "sha1:OZL65A4Y7F3W23GGHIAV3PTXSR2OGG2K", "length": 20422, "nlines": 213, "source_domain": "www.greatestdreams.com", "title": "அதீத கனவுகள்: நுனிப்புல் (பாகம் 2) 8", "raw_content": "\nநுனிப்புல் (பாகம் 2) 8\nவீட்டுக்குள் அனைவரும் வந்து அமர்ந்தனர். கேசவனின் தாய் மோகனா கேட்டார்.\n‘’வீட்டுல அம்மா அப்பா இல்லையா’’\n‘’கல்யாணம் முடிஞ்சதும் சோலையரசபுரம் போய்ட்டாங்க, என்ன விசயமுனு தெரியலை’’\nஅனைவருக்கும் பலகாரங்களும், இனிப்பும் எடுத்து வைத்து உபசரித்தான். அத்தை கமலாவை வரச் சொல்லுமாறு பழனியிடம் சொல்லி அனுப்பினான் வாசன். குளிர்பானங்கள் கேட்டவர்களுக்கு கடையில் வாங்கி வைத்திருந்த குளிர்பானங்கள் தந்தான். அத்தை கமலா வந்ததும் மற்றவர்களுக்கு காபி போட்டுக் கொடுத்தார்கள். பூங்கோதையின் தந்தை கோபாலிடம் வாசன் பேசினான்.\n‘’ஆமாம்பா, அங்க இரண்டு நாளு இவங்களை தங்க வைச்சிட்டு அனுப்பி வைக்கலாம்னு இருக்கோம், நீங்க கூட திருவில்லிபுத்தூருக்கு ஏதோ செடி விசயமா வரதா விநாயகம் சொன்னாரு, வந்தா எங்க வீட்டுல தாராளமா தங்கலாம்பா’’\n‘’ஆமா அப்பா, பெரியவர் விருப்பப்பட்டா உங்க வீட்டில தங்கிக்கிறோம், மலைப்பகுதியெல்லாம் போகனும்’’\nகேசவன் வாசனிடம் அவர்களுடன் வரச் சொன்னான். அதற்கு வாசன் ஏதோ சில விசயங்களை எல்லாம் சரி பண்ணனும் அதுக்காக புத��்கிழமை கிளம்பலாம்னு சொல்லி இருக்கார் பெரியவர் என்று சொன்னதும் சரி என கேசவன் சம்மதித்தான். பார்த்தசாரதியும் விஷ்ணுப்பிரியனும் பேசிக் கொண்டிருந்தார்கள். வாசன் அவர்களைக் கவனித்துக் கொண்டுதான் இருந்தான். கமலா வாசனிடம் தனியாய் அழைத்து கேட்டார்.\n‘’அம்மா சேலை எதுவும் எடுத்து வைச்சிருக்காங்களா, இருந்தா கொடு தம்பி, பொண்ணுக்குத் தரனும்’’\n‘’தெரியலை அத்தை, அப்படி எதுவும் கொடுக்கனுமா’’\n‘’இருந்தா பாரு, இல்லைனா பரவாயில்லை’’\nவாசன் தேடிப் பார்த்து ஒரு சேலையை கொண்டு வந்து தந்தான்.\nசேலையுடன் வெற்றிலை பாக்கு எல்லாம் வைத்து கமலா பூங்கோதையிடம் தந்தார். பூங்கோதை அதனை வாங்கிக் கொண்டு கமலாவின் கால்களில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கிக் கொண்டாள். பார்த்தசாரதி வாசனிடம் பேச வேண்டும் என அழைத்தார். நிலைமையை புரிந்து கொண்ட வாசன் பார்த்தசாரதியை பூஜையறைக்குள் அழைத்துச் சென்றான். விஷ்ணுப்பிரியனும் உடன் சென்றார். பார்த்தசாரதி பேசினார்.\n‘’குழந்தை விசயத்தை வெளியில் சொல்லிட வேண்டாம்னு சொன்னேன், பூசாரி தாயாக நிற்கிறீயேனு சொல்றார், இதோ இப்படி துண்டு காகிதத்தில எழுதி வேற யார்கிட்டயோ கொடுத்து இருக்க’’\nவாசன் அமைதியாய் எதுவும் பேசாமல் நின்றான்.\n‘’இந்த கல்யாணம் எந்த பிரச்சினை இல்லாம நடந்துருச்சு, இனியும் பிரச்சினை இல்லாம இருக்கனும்னு நினைச்சா நீயே பிரச்சினை கொண்டு வந்துருவ போலிருக்கே வாசன்’’\nவாசன் மீண்டும் அமைதியாகவே இருந்தான். விஷ்ணுப்பிரியன் குறுக்கிட்டார்.\nவாசன் சற்றும் கூட யோசிக்காமல் விஷ்ணுப்பிரியன் சொன்ன விசயத்தை அப்படியே பார்த்தசாரதியிடம் சொன்னான். அதிர்ச்சி அடைந்தவர் தடுமாறினார்.\n‘’விஷ்ணு, என்ன காரியம் பண்ணிட்ட’’\n‘’இனிமே இதுபற்றி என்கிட்ட எதுவும் பேசாத விஷ்ணு, இப்படி அநியாயமா என்னை ஏமாத்தி இப்படி அவசர கல்யாணம் பண்ண வைச்சிட்ட’’\nவாசன் உடனடியாக சுதாரித்துக் கொண்டான்.\n‘’நீங்க இப்படி பேசிக்கிட்டு இருந்தா பிரச்சினை பெரிசாயிரும், வாங்க வெளியில போவோம்’’\nவாசன் தீபம் ஏற்றி தீபாராதனை காட்டினான். பார்த்தசாரதியின் உடல் நடுங்கியது. அவரது குரல் உடைந்தது.\n‘’என்னை ஏமாத்திட்டல்ல, ஒரு நல்ல குடும்ப உறவு கிடைச்சதுனு விடறேன் ஆனா விஷ்ணு’’\nவாசன் பார்த்தசாரதியினை சமாதனப்படுத்தினான். பார்த்தச��ரதியின் முகம் வாடியது. கனவு ஒன்று நொறுங்கிப் போவதை ஏற்றுக் கொள்ளமுடியாமல் தவித்தார். வாசனது வீட்டிலிருந்து விரைவாக பார்த்தசாரதி வெளியேறினார். அனைவரும் அவரை பின் தொடர்ந்து வெளியேறினார்கள். விடைபெற்றுக் கொண்ட பார்த்தசாரதியால் ஜோதியிடம் சொல்லாமல் இருக்க முடியவில்லை. கேசவனது வீட்டினை அடைந்ததும் ஜோதியிடம் விபரம் சொன்னார். ஜோதி சந்தோசப்பட்டாள். அந்த சந்தோசத்தை சுபாவிடம் தெரிவித்தாள். சுபா விஷ்ணுப்பிரியனைத் தேடினாள்.\n‘’அதெல்லாம் இல்லை, உடனே சோதனை செய்ய வேண்டும், கரு உள்ளேதான் இருக்கும் எப்படியும் இரண்டு வாரத்தில தெரிஞ்சிரும், விஷ்ணு விளையாடறார் நேத்துல இருந்தே ஒரு மாதிரிதான் இருந்தார், வரட்டும்...’’\nஅதைக்கேட்டுக்கொண்டே விஷ்ணுப்பிரியன் உள்ளே வந்தார்.\n‘’சோதனை பயனளிக்காது, தேவையில்லை, நான் கருவை உருவாக்கவே இல்லை’’\nசுபாவிற்கு பயங்கர கோபம் வந்தது. மனதை அடக்கிக் கொண்டவள் சுவரை நோக்கிய வண்ணம் நின்றாள். ஜோதி சுபாவினை சமாதானம் செய்து கொண்டிருந்தாள். பார்த்தசாரதி அங்கிருந்த மேசையில் தனது தலையை கவிழ்த்துக் கொண்டார். விஷ்ணுப்பிரியன் அடுத்த கட்ட திட்டமாக கேசவனுக்கும் பூங்கோதைக்கும் இந்த விசயம் சொல்வது என வாசன் குறுக்கிடும் முன்னர் அவசரமாக செயல்பட்டார். அவர்கள் தாம்பத்ய வாழ்க்கையில் ஈடுபட வேண்டும் என கேசவனிடம் சொல்ல வேண்டும் என முடிவெடுத்தவர் கேசவனை உடனே சந்தித்தார். முழுவிபரங்களும் சொன்னார்.\n‘’முயற்சி பண்ணினது வழி கிடைக்கல, அதனால திருமண விசயத்தை நிறுத்த வேண்டாம்னு சொல்லாம விட்டுட்டேன்’’ கேசவன் சற்று அதிர்ச்சி அடைந்தான், வாசனிடம் பேச வேண்டும் என கிளம்பினான். விஷ்ணுப்பிரியன் தடுத்தார்.\n‘’எதுக்கு இப்போ வீண் பிரச்சினை வாசனுக்கும் தெரியும், சொல்லிட்டேன் உங்களுக்கு திருமணம் ஆயிருச்சி புது வாழ்க்கை தொடங்குங்க நீங்களே குழந்தை பெத்துக்கோங்க’’\nஅப்பொழுது பூங்கோதை வந்தாள். விஷ்ணுப்பிரியன் விலகிச் சென்றார். பூங்கோதையிடம் கேசவன் நடந்ததை சொன்னான். கேசவன் மேல் மெதுவாக சாய்ந்தாள் பூங்கோதை.\n‘’ம் இருந்துட்டுப் போகட்டும் என்னை உங்களைப் பிடிச்சிருக்கு தானே, உங்களை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு நாம குழந்தைப் பெத்துக்கிரலாம்’’\n‘’அப்படின்னா நீ அந்த குழந்தைய சுமக்காம போனதுக்��ு வருத்தப்படலையா’’\n‘’அந்த குழந்தையை சுமக்கனும்னு முழு மனசா இருந்து செஞ்சேன், உங்களை பார்க்கறவரைக்கும், கல்யாணம் கூட வேணாம்னுதான் சொன்னேன் ஆனா கல்யாணம் வரைக்கும் வரவைச்சி இப்ப இவர் இப்படி சொன்னா நாம பிரியனுமா’’\nகேசவன் பூங்கோதையை கட்டிப்பிடித்துக் கொண்டான். அவர்களுக்காக அலங்கரிக்கப்பட்டு இருந்த அறையினுள் அந்த இனிய பொழுதினிலே நுழைந்தனர். இருவரும் மனம் விட்டு எதிர்கால வாழ்க்கையைப் பற்றி பேசினார்கள். கேசவன் பூங்கோதையின் மேல் உயிரை வைத்தான். பூங்கோதை கேசவன் மேல் தனது உயிரை வைத்தாள். அறையின் கதவு பூட்டிக்கொண்டது.\nஅதே வேளையில் வாசன் விஷ்ணுப்பிரியனின் செயல்கள் குறித்தும், மாதவி வரைந்து தந்த படம் குறித்தும் தீவிர யோசனையில் இறங்கினான். கேசவனிடம் சொல்லிவிட வேண்டும் என எண்ணி இருந்தவனுக்கு சோலையரசபுரம் தர்மலிங்கத்திடம் இருந்து வந்த தொலைபேசியால் யாரிடமும் சொல்லாமல் வீட்டினைப் பூட்டிவிட்டு சோலையரசபுரத்திற்கு விரைவாக சென்றான். அங்கு அவனுக்காக சோதிட சாஸ்திரி நம்பெருமாள் காத்துக் கொண்டிருந்தார்.\nகதாபாத்திரங்களின் மன நிலைகளை, காட்சியின் தன்மைகளோடு சொல்லி இருப்பத்து நல்லா இருக்குதுங்க, சார்.\nஒரு கட்சி ஆரம்பிக்கலாம்னு - 7\nஅடியார்க்கெல்லாம் அடியார் - 19\nநுனிப்புல் - 9 (பாகம் 2)\nநுனிப்புல் (பாகம் 2) 8\nஒரு கட்சி ஆரம்பிக்கலாம்னு - 6\nஅடியார்க்கெல்லாம் அடியார் - 17\nமேற்குத் தெருவில் ஒரு வீடு\nநுனிப்புல் (பாகம் 2) 7\nஎச்சரிக்கை - எழுதும்போது கவனம் தேவை\nதேடிக்கொண்ட விசயங்கள் - 2\nஅடியார்க்கெல்லாம் அடியார் - 16\nஇது பணம் பறிக்கும் முயற்சி அல்ல\nநுனிப்புல் (பாகம் 2) 6\nஅடியார்க்கெல்லாம் அடியார் - 15\nஎனது கவிதையை தேர்ந்தேடுக்கமாட்டீர்கள்தானே சிவராம...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/2017/09/25/78667.html", "date_download": "2020-05-28T07:45:19Z", "digest": "sha1:AMSNZM3D4KAI4KMM3EQXBKOO5FT4NR7B", "length": 28984, "nlines": 242, "source_domain": "www.thinaboomi.com", "title": "தங்கப் பதக்கம் வென்ற மாற்றுத்திறனாளி வீரருக்கு பாராட்டுவிழா:", "raw_content": "\nவியாழக்கிழமை, 28 மே 2020\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nதங்கப் பதக்கம் வென்ற மாற்றுத்திறனாளி வீரருக்கு பாராட்டுவிழா:\nதிங்கட்கிழமை, 25 செப்டம்பர் 2017 சிவகங்கை\nகாரைக்குடி- காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக பாரா விளையாட்டு பயிற்சி மையத்தில் பய���ற்சி பெற்ற வீரர் யு.செல்வராஜ் கனடா நாட்டின் டோராண்டோ மாநகரில் நடைபெற்ற உயரம் குன்றியவர்களுக்கான 7வது உலக தடகள போட்டியில் பங்கேற்று ஈட்டி எறிதல் பிரிவில் 26.54 மீட்டர் தூரம் எறிந்து முதலிடம் பெற்று தங்கப் பதக்கத்தை வென்று அழகப்பா பல்கலைக்கழகத்திற்கு பெருமை சேர்த்த இவருக்கு அழகப்பா பல்கலைக்கழக ஆசிரியர், அலுவலர்கள் மற்றும் மாணவர்கள் சார்பில் பாராட்டு விழா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் நடைபெற்றது.\nஅழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தர் பேரா. சொ.சுப்பையா அவர்கள் இந்நிகழ்ச்சிக்கு தலைமையேற்று உரை நிகழ்த்துகையில் கிராமத்தில் பிறந்த செல்வராஜ் உயரத்தில்; குறைவானவராக இருந்தாலும் சாதனையில் உயர்ந்து நிற்கின்றார். இவர் உலகளவில் சாதனை படைப்பதற்கு அழகப்பா பல்கலைக்கழகம் அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்துள்ளது. ஒலிம்பிக் போட்டியில் பதக்கங்கள் வெல்ல வேண்டும் என்ற குறிக்கோளை அடிப்படையாக கொண்டே அழகப்பா பல்கலைக்கழக பாரா மையம் தோற்றுவிக்கப்பெற்றது. இம்மையத்தில் பயிற்சி பெற்ற செல்வராஜ் அந்த குறிக்கோளை நிறைவேற்றியுள்ளார். இந்த மையத்தில் மொத்தம் 45 தடகள வீரர்கள் பயிற்சி பெற்று வருகிறார்கள். இவர்கள் அனைவரும் வருங்காலங்களில் நடைபெற விருக்கும் பாராலிம்பிக் போட்டிகளில் பதக்கம் பெறக்கூடிய திறமை உடையவர்களாக இருக்கிறார்கள். ஆசிரியர்கள், அலுவலர்கள் மற்றும் மாணவர்கள் அனைவரும் இவருக்கும் இவரைப் போன்ற மாற்றுத்திறனாளி வீரர்களுக்கும் உதவி செய்து ஊக்கப்படுத்த வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.\nமதுரை தென்னக இரயில்வே தலைமை முன்பதிவு அதிகாரி ஆசியன் தங்கப் பதக்கம் பெற்ற திருமதி உ.பாண்டீஸ்வரி தமது வாழ்த்துரையில் விளையாட்டுத் துறை தான் என்னை உங்களிடம் அடையாளம் காண்பித்தது. காசநோயால் பாதிக்கப்பட்டு இருந்த நான் என் தந்தையின் பெரும் முயற்சியோடு தினசரி மிதிவண்டி ஓட்டியதாலும்; ஓட்டப்பயிற்சி மேற்கொண்டதாலும்; எனது நோய் முழுவதுமாக நீங்கியது. நான் தேசிய அளவில் சாதனை நிகழ்த்த முடிந்தது. அந்த சாதனையை இன்று வரை யாராலும் முறியடிக்க முடியவில்லை. உண்மையாக உழைத்தால் உயர்வு நிச்சயம். மண்ணை நேசித்தவர்கள் எப்போதும் வீணாவதில்லை. எல்லோரிடமும் நிச்சயமாக ஒரு திறமை இருக்கும் அவற்றை தெரிந்து நாம் பயன்பட���த்திக்கொள்ள வேண்டும். மாணவர்களாகிய நீங்கள் சமூக வலைதளங்களை விட்டு வெளிவரவேண்டும். உலகில் தமிழர்கள் இல்லாத இடமே இல்லை. அவர்களால் சாதிக்க முடியாதது எதுவும் இல்லை. விளையாட்டு படிப்பு திறமை எல்லாம் நிறைவாக இருக்கிறது. நாம் இவற்றை பயன்படுத்தி உயர வேண்டும்.\nதிருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் முனைவர் மு.மீனா தமது சிறப்புரையில் கல்வி, கலை, விளையாட்டு இந்த மூன்றிலும் சிறந்து விளங்குபவர்கள் வாழ்க்கையில் சாதனையாளர்களாக உருவாக முடியும். அழகப்பா பல்கலைக்கழக பாரா மைய வீரர் செல்வராஜ் உலகளவில் நடைபெற்ற பாரா விளையாட்டு தடகள போட்டியில் ஈட்டி எறிதலில் தங்கப் பதக்கம் வென்று அழகப்பா பல்கலைக்கழகத்திற்கு பெருமை சேர்த்துள்ளார். அவருக்கு நடத்தப்பெறும் இந்த பாராட்டு விழா வரலாற்று சிறப்பு மிக்க விழாவாகும் என்றார். ஒவ்வொரு பெற்றோரும் தங்களுடைய பிள்ளைகள் தரமான கல்வி பெற வேண்டும் என்பதற்காக எத்தகைய தியாகத்தையும் செய்யத் தயராக இருக்கிறார்கள். படிப்போடு குழந்தைகளுக்கு உடற்பயிற்சியும் அவசியம். இன்றைய சூழ்நிலையில் நவீன தொழில் நுட்ப வளர்ச்சி சாதனங்களை மாணவர்கள் பயன்படுத்துவதோடு மட்டுமல்லாமல் உடற்பயிற்சியையும் கட்டாயம் எடுத்துக்கொள்ள வேண்டும். அவ்வாறு உடற்பயிற்சி எடுத்துக்கொண்டால் நம்மை எந்த நோயும் அணுகாது என்று கூறினார்.\nஇந்நிகழ்ச்சியில் பல்கலைக்கழக ஆசிரியர்கள்; சார்பாக முனைவர் சு.இராசாராம் வாழ்த்துரை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் பேராசிரியர்கள், அலுவலர்கள் மற்றும் மாணவ மாணவியர் கலந்து கொண்டனர். முன்னதாக பல்கலைக்கழக ஆராய்ச்சி முதன்;மையர் முனைவர் த.ரா. குருமூர்த்தி அவர்கள் அனைவரையும் வரவேற்றார். அழகப்பா உடற்கல்வியியல் கல்லூரி முதல்வர் முனைவர் எம்.சுந்தர் நன்றி கூறினார்.\nதிருமண நாளில் குடும்பத்தாருக்கு சர்ப்ரைஸ் கொடுத்த ஜாம்பவான் சச்சின்\nஆயக்கலைகள் 64-ன் முதல் கலையான சிலம்பம் | Indian Martial Arts Fight - Part 1\nஇயற்கை மூலிகைகளை வைத்துகொரோனாவுக்கு மருந்து: என்னை அணுகினால் தர தயார்:சௌண்ட்திரபாண்டியன் ஸ்வாமிகள்\nசமூக விலகலில் குழந்தைகளுக்கு தென்னை ஓலையில் பொம்மை செய்து அசத்துங்கள் | Traditional Art and Craft\nGhee at home | Homemade Pure Ghee in Tamil | 100% சுத்தமான நெய் - வீட்டிலேயே தயாரிப்பது எப்படி\nசளி காய்ச்சல் தலைவலியை போக்கும் பானத்தை வீட்டிலேயே தயாரிப்பது எப்படி\nஇன்றைய கொரோனா எண்ணிக்கை நிலவரம் 27.05.2020\nரூ. 15,128 கோடி முதலீட்டில் 17 தொழில் நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் : முதல்வர் எடப்பாடி முன்னிலையில் கையெழுத்து : சுமார் 47,150 பேருக்கு புதிய வேலை வாய்ப்பு கிடைக்கும்\nஜூன் மாத ரேசன் பொருட்களுக்கான டோக்கன் நாளை முதல் வழங்கப்படும் : முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nஎது வந்தாலும் குறை சொல்லக்கூடிய ஒரே தலைவர் மு.க. ஸ்டாலின்தான்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி விமர்சனம்\nமராட்டிய மேலவை உறுப்பினராக உத்தவ் தாக்கரேவை தேர்ந்தெடுக்க அமைச்சரவை குழு பரிந்துரை\nபிரதமர் மோடியின் அனைத்து கட்சி கூட்டத்தை புறக்கணிக்க மம்தா முடிவு\nபுதுச்சேரியில் 200-க்கும் மேற்பட்ட பள்ளிகளில் 10-ம் வகுப்பு தேர்வு : ஜூலை முதல் வாரத்தில் கல்லூரி இறுதியாண்டு தேர்வு\nஎங்களிடம் சொல்லாமலேயே ரயில்கள் வருகின்றன: முதல்வர் மம்தா பானர்ஜி\nசீனா போருக்கு தயாராகும் புகைப்படங்கள் வெளியானது\nஆசிய நாடுகளில் பெருநகரங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பின\nகொரோனா தடுப்பு பணிக்கு ரூ.1.30 கோடி நிதியுதவி நடிகர் விஜய் வழங்குகிறார்\nவீடியோ : கொரோனா தொற்றை கவனிக்கவில்லை என்றால் அது உயிரை எடுக்கிற வியாதி: ஆர்.கே.செல்வமணி பேட்டி\nரூ.25-க்கு பிரசாத லட்டு விற்பனை: திருப்பதி தேவஸ்தானம் முடிவு\nஊரடங்கு முடிவுக்கு வந்ததும் திருப்பதியில் தினமும் 20 ஆயிரம் பக்தர்கள் மட்டும் தரிசனத்துக்கு அனுமதி : தேவஸ்தானம்\nமதுரையில் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் திருவிழா ரத்து: கோவில் நிர்வாகம் அறிவிப்பு\nஆன்லைனில் வகுப்பு எடுக்கும் தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை : அமைச்சர் செங்கோட்டையன் எச்சரிக்கை\nஆர்.எஸ். பாரதியின் ஜாமீனை ரத்து செய்யக்கோரி மனு தாக்கல் : விசாரணை நாளை தள்ளிவைப்பு\n9 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு : வானிலை மையம் தகவல்\nஇந்தியா- சீனா எல்லை பிரச்சினை: மத்தியஸ்தம் செய்ய தயார்: டிரம்ப்\nராணுவத்தை தயார் நிலையில் இருக்க சீன அதிபர் ஜி ஜின்பிங் உத்தரவு\nரஷ்யாவில் ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியது: 4 பேர் பலி\nபல்பீர் சிங்குக்கு பாரத ரத்னா விருது: முன்னாள் கேப்டன் வேண்ட���கோள்\nகொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கையாக ஐ.சி.சி. டி-20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகள் 2022-க்கு ஒத்திவைப்பு என தகவல்\nவெளிநாட்டு கிரிக்கெட் லீக்குகளில் விளையாட பி.சி.சி.ஐ.-யிடம் அனுமதி கோரும் பிரக்யான் ஓஜா\nசென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.232 உயர்வு\nமியூச்சுவல் பண்ட் நிறுவனங்களுக்கு ரூ.50 ஆயிரம் கோடி கடனுதவி: ரிசர்வ் வங்கி அறிவிப்பு\nசெல்போன் ரீசார்ஜ் வேலிடிட்டி காலம் நீட்டிப்பு ஏர்டெல், வோடபோன், ஜியோ நிறுவனங்கள்\nதிருமண நாளில் குடும்பத்தாருக்கு சர்ப்ரைஸ் கொடுத்த ஜாம்பவான் சச்சின்\nஆயக்கலைகள் 64-ன் முதல் கலையான சிலம்பம் | Indian Martial Arts Fight - Part 1\nசமூக விலகலில் குழந்தைகளுக்கு தென்னை ஓலையில் பொம்மை செய்து அசத்துங்கள் | Traditional Art and Craft\nGhee at home | Homemade Pure Ghee in Tamil | 100% சுத்தமான நெய் - வீட்டிலேயே தயாரிப்பது எப்படி\nசளி காய்ச்சல் தலைவலியை போக்கும் பானத்தை வீட்டிலேயே தயாரிப்பது எப்படி\nநாட்டின் பொருளாதாரத்தை சீர்படுத்த ரூ. 50 லட்சம் கோடி தேவை: மத்திய அமைச்சர் நிதின் கட்காரி\nபுதுடெல்லி : நாட்டின் பொருளாதாரத்தை சீர்படுத்த ரூ. 50 லட்சம் கோடி வரை தேவைப்படும் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்காரி ...\nபுலம்பெயர் தொழிலாளர்களுக்காக 3,000 ரயில்கள் இயக்கப்பட்டது வரலாற்று சிறப்பு நடவடிக்கை : ராகுலுக்கு மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் பதில்\nபுதுடெல்லி : புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் 43 லட்சம் பேர் சொந்த ஊர்களுக்கு செல்ல 3 ஆயிரம் ரயில்கள் இயக்கப்பட்டது வரலாற்று ...\nகொரோனா பாதிப்பு அதிகரிப்பு: உ.பி. பீகார் உள்ளிட்ட 5 மாநில அதிகாரிகளுடன் மத்திய அரசு ஆலோசனை\nபுதுடெல்லி : கொரோனா பாதிப்பு திடீரென அதிகரித்துள்ள 5 மாநிலங்களின் அதிகாரிகளுடன் மத்திய சுகாதார செயலாளர் ஆலோசனை ...\nஆன்லைன் மூலம் கற்பித்தலுக்கு முக்கியத்துவம் வழங்க வேண்டும் : கர்நாடக முதல்வர் எடியூரப்பா உத்தரவு\nபெங்களூரு : ஆன்லைன் மூலம் கற்பித்தலுக்கு அதிக முக்கியத்துவம் வழங்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு கர்நாடக முதல்வர் ...\nஎங்களிடம் சொல்லாமலேயே ரயில்கள் வருகின்றன: முதல்வர் மம்தா பானர்ஜி\nகொல்கத்தா : எங்களிடம் தெரிவிக்காமலேயே 36 ரயில்கள் மேற்குவங்கத்திற்கு வருகின்றன என அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி ...\nவியாழக்கிழமை, 28 மே 2020\nஅக்னி நட்சத்திரம் முடிவு, சஷ்டி விரதம்\n1பல்பீர் சிங்குக்கு பாரத ரத்னா விருது: முன்னாள் கேப்டன் வேண்டுகோள்\n2கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கையாக ஐ.சி.சி. டி-20 உலக கோப்பை கிரிக்கெட் போட்...\n3ஆன்லைனில் வகுப்பு எடுக்கும் தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை : அமைச்சர் செங்...\n4ஆர்.எஸ். பாரதியின் ஜாமீனை ரத்து செய்யக்கோரி மனு தாக்கல் : விசாரணை நாளை தள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.viruba.com/ytotalbooks.aspx?year=1996", "date_download": "2020-05-28T08:15:22Z", "digest": "sha1:MY2P53SDIJBSVBG7RFJVTE2THJ434TFJ", "length": 9220, "nlines": 105, "source_domain": "www.viruba.com", "title": "1996 ஆம் ஆண்டில் வெளியான புத்தகங்கள்", "raw_content": "\nதமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.\n1996 ஆம் ஆண்டில் வெளியான புத்தகங்கள்\nஇணைக்கப்பட்டுள்ள புத்தகங்கள் : 36\nபுத்தக வகை : அறிவியல் ( 2 ) ஆய்வு ( 4 ) ஆராய்ச்சிக் கட்டுரைகள் ( 1 ) கட்டுரைகள் ( 5 ) கருத்தரங்கக் கட்டுரைகள் ( 2 ) கவிதைகள் ( 2 ) சிறுகதைகள் ( 5 ) சிறுவர் கதைகள் ( 2 ) திருக்குறள் ( 1 ) நாடகங்கள் ( 2 ) நாவல் ( 4 ) நூலகவியல் ( 1 ) பகுத்தறிவு ( 1 ) பண்பாட்டு வரலாறு ( 1 ) பயணக்கட்டுரை ( 2 ) வரலாறு ( 1 ) ஆசிரியர் : அரங்கசாமி, கா ( 1 ) அன்னி தாமசு ( 2 ) ஆண்டவர், வா.மு.சே ( 1 ) இந்திரகுமார், க ( 1 ) இராசரத்தினம், வ.அ ( 1 ) இராஜேஸ்வரி, கு ( 1 ) இளங்கோவன், மு ( 1 ) எஸ்பொ ( 2 ) கிருஷ்ணமூர்த்தி, த ( 1 ) குழந்தைசாமி, வா.செ ( 1 ) கூத்தபிரான் ( 1 ) சண்முகம் பிள்ளை.மு ( 1 ) சண்முகம், ஏ ( 1 ) சதாசிவம், மு ( 1 ) சந்திரா மனோகரன் ( 1 ) சுப்பிரமணியன், ச.வே ( 1 ) சுப்ரபாரதிமணியன் ( 1 ) செல்வகணபதி, பொன் ( 1 ) ஞானி, கோவை ( 1 ) டொமினிக் ஜீவா ( 2 ) தமிழ்ச்செல்வம், சிங்கை ( 1 ) தயானந்தன் பிரான்சிஸ், தி ( 1 ) தேவகௌரி, ம ( 1 ) நிர்மலா பெருமாள் ( 1 ) பழனி, ஆ ( 1 ) பிரமிள் ( 1 ) மங்களநாயகம் தம்பையா ( 1 ) முத்துலிங்கம், அ ( 1 ) யோகநாதன், செ ( 1 ) ரேவதி ( 1 ) விபுலானந்த சுவாமிகள் ( 1 ) வேலாயுதம், இராம ( 1 ) ஜீவா ( 1 ) பதிப்பகம் : அமுத நிலையம் ( 3 ) அறிவரசு பதிப்பகம் ( 1 ) இலக்கிய இல்லம் ( 1 ) உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் ( 3 ) காவ்யா ( 1 ) கிறிஸ்தவ இலக்கிய சங்கம் ( 1 ) சிங்கை தமிழ்ச்செல்வம் ( 1 ) சுரபி ஆர்ட்ஸ் ( 1 ) நிகழ் ( 1 ) நூலக இலக்கியம் ( 1 ) நேஷனல் புக் டிரஸ்ட் ( 1 ) படைப்பாளிகள் பதிப்பகம் ( 1 ) பன்னாட்டுத் தமிழுறவு மன்றம் ( 1 ) பழனியப்பா பிரதர்ஸ் ( 3 ) பாரதி பதிப்பகம் ( 2 ) பொன்னா பதிப்பகம் ( 1 ) மணிமேகலைப் பிரசுரம் ( 1 ) மீரா நிலையம் ( 1 ) மல்லிகைப்பந்தல் ( 3 ) மித்ர வெளியீடு ( 4 ) யாழ்ப்பாணக் கல்லூரி ஆய்வு நிறுவனம் ( 1 ) ரெ.கோ.மையம் ( 1 ) லயம் வெளியீடு ( 1 ) வயல்வெளிப் பதிப்பகம் ( 1 )\n1996 ஆம் ஆண்டில் வெளியான புத்தகங்கள்\nபதிப்பு ஆண்டு : 1996\nபதிப்பு : முதற் பதிப்பு\nஆசிரியர் : சுப்பிரமணியன், ச.வே\nபதிப்பகம் : அமுத நிலையம்\nபுத்தகப் பிரிவு : திருக்குறள்\nபதிப்பு ஆண்டு : 1996\nபதிப்பு : முதற் பதிப்பு\nஆசிரியர் : அன்னி தாமசு\nபதிப்பகம் : அமுத நிலையம்\nபுத்தகப் பிரிவு : கருத்தரங்கக் கட்டுரைகள்\nபதிப்பு ஆண்டு : 1996\nபதிப்பு : முதற் பதிப்பு\nஆசிரியர் : அன்னி தாமசு\nபதிப்பகம் : அமுத நிலையம்\nபுத்தகப் பிரிவு : ஆய்வு\nபதிப்பு ஆண்டு : 1996\nபதிப்பு : இரண்டாம் பதிப்பு\nஆசிரியர் : மங்களநாயகம் தம்பையா\nபதிப்பகம் : யாழ்ப்பாணக் கல்லூரி ஆய்வு நிறுவனம்\nபுத்தகப் பிரிவு : நாவல்\nபதிப்பு ஆண்டு : 1996\nபதிப்பு : முதற் பதிப்பு ( 1996 )\nஆசிரியர் : ஆண்டவர், வா.மு.சே\nபதிப்பகம் : பன்னாட்டுத் தமிழுறவு மன்றம்\nபுத்தகப் பிரிவு : ஆய்வு\nகடவுள் ஏன் இன்னமும் சாகவில்லை\nபதிப்பு ஆண்டு : 1996\nபதிப்பு : முதற் பதிப்பு(1996)\nஆசிரியர் : ஞானி, கோவை\nபுத்தகப் பிரிவு : பகுத்தறிவு\nபதிப்பு ஆண்டு : 1996\nபதிப்பு : முதற் பதிப்பு(1996)\nபதிப்பகம் : லயம் வெளியீடு\nபுத்தகப் பிரிவு : கட்டுரைகள்\nதாய்மொழி பெறாததைச் சமுதாயம் பெறாது \nபதிப்பு ஆண்டு : 1996\nபதிப்பு : இரண்டாம் பதிப்பு (1998)\nஆசிரியர் : குழந்தைசாமி, வா.செ\nபதிப்பகம் : பாரதி பதிப்பகம்\nபுத்தகப் பிரிவு : கட்டுரைகள்\nபதிப்பு ஆண்டு : 1996\nபதிப்பு : முதற் பதிப்பு (1996)\nஆசிரியர் : சந்திரா மனோகரன்\nபதிப்பகம் : பாரதி பதிப்பகம்\nபுத்தகப் பிரிவு : சிறுகதைகள்\nபதிப்பு ஆண்டு : 1996\nபதிப்பு : முதற் பதிப்பு (1996)\nபுத்தகப் பிரிவு : பயணக்கட்டுரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sathyanandhan.com/2016/12/16/%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AE/", "date_download": "2020-05-28T08:18:38Z", "digest": "sha1:2MTD52UB4XNXB7GA2OTWLM5OKFOIXRL3", "length": 10830, "nlines": 211, "source_domain": "sathyanandhan.com", "title": "வர்தா புயல் பறித்த விலைமதிப்பில்லாப் பொக்கிஷம் | சத்யானந்தன்", "raw_content": "\nஎழுத்தும் வாசிப்பும் இரு கரைகள்\nஎன் நூல்களை அமேசானில் வாங்க\nநேர்காணல்: படைப்பாளிக்கும் வாசகனுக்கும் ஓர் அரிய பாலமாக\n← புஞ்சைப் பயிர்கள் – நீர்ச்சிக்கனம், ஆரோக்கியம் மற்றும் வருவாய்\nஅய்யப்ப பணிக்கர் – மலையாளத்தின் நவீன���்துவத் தொடங்கு புள்ளி →\nவர்தா புயல் பறித்த விலைமதிப்பில்லாப் பொக்கிஷம்\nPosted on December 16, 2016\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nவர்தா புயல் பறித்த விலைமதிப்பில்லாப் பொக்கிஷம்\nவர்தா புயலில் மக்கள் இன்னலுற்றது மட்டுமே கவனம் பெறுகிறது. ஆயிரக்கணக்கில் அழிந்த மரங்கள் 30,40 ஆண்டுகள் பழமையானவை. மரம் வளர்ப்பது என்பது அருகி வருகிற ஒன்று. சென்னை போன்ற பெரு நகரில் மரம் வளர நிலமும் இல்லை. மரத்தை வளர்ப்போரும் இல்லை. உலக வெப்பமயமாதல், காற்று மாசு, மழை மறைவு இவை பசுங்காடுகளால் மட்டுமே கட்டுப் படுத்தப் பட முடியும். நாம் இழந்த மரங்களுக்கு மாற்றாக நிறையவே நட வேண்டும். அது ஒன்றே வரும் தலைமுறைக்கு நாம் விட்டுச் செல்லும் மிகவும் மதிப்பான சொத்தாக இருக்கும்.\nதமிழ் ஹிந்து நாளிதழ் ‘விஷ்வா விஸ்வநாத்’ பதிவைப் பகிர்ந்திருக்கிறது. அவர் மரங்களின் பயனை அருமையாக விளக்குகிறார். அது கீழே:\nஒரு சராசரி மனிதர் ஒரு நிமிடத்துக்கு 7-8 லிட்டர் ஆக்சிஜனைச் சுவாசிக்கிறார்; ஒரு நாளைக்கு 11 ஆயிரம் லிட்டர் ஆக்சிஜனைச் சுவாசிக்கிறார், சுவாசம் செய்யப்பட்டதில் 15 % ஆக்சிஜனை அவர் வெளியேற்றுகிறார். ஆக, ஒரு நாளைக்கு 550 லிட்டர் சுத்தமான ஆக்சிஜனை ஒருவர் சுவாசிக்கிறார். இன்றைய சந்தை நிலவரப்படி 2 .75 லிட்டர் எடை கொண்ட ஒரு ஆக்சிஜன் சிலிண்டர் விலை ரூ.6,500. அந்த வகையில் கணக்கிட்டால் ஒரு மனிதன் ஒரு நாளைக்கு ரூ.13 லட்சம் மதிப்புள்ள ஆக்சிஜனைச் சுவாசிக்கிறார் என்கிறது ஒரு புள்ளிவிவரம். சென்னை மாநகரம், சுற்றுவட்டாரங்களில் மட்டும் சுமார் ஒரு கோடி மனிதர்கள் வாழ்கிறார்கள். அவர்கள் சுவாசிக்கும் ஆக்சிஜனின் மதிப்பையும் கணக்கிட்டால் எத்தனை கோடி மதிப்பு என்று கணக்கிட்டுக்கொள்ளலாம். அத்தனையையும் இலவசமாக வழங்குகின்றன நம்மைச் சுற்றி வாழும் மரங்கள். இத்தனை கோடி மதிப்புள்ள ஆக்சிஜனை அளிக்கும், எத்தனை மரங்களை வர்தா புயலில் இழந்துவிட்டோம் எனவே, மரம் நடும் பணிகளை உடனடியாகத் தொடங்குதல் அவசியம்.\nAbout தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nView all posts by தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன் →\nThis entry was posted in நாட் குறிப்பு and tagged உலக​ வெப்பமயமாதல், சென்னை வெள்ளம், சென்னைப் புயல் சேதம், தமிழ் ஹிந்து, பசுமை, புவி வெப்பமயமாதல், வர்தா புயல். Bookmark the permalink.\n← புஞ்சைப் பயிர்கள் – நீர்ச்சிக்கனம், ஆரோக்கியம் மற்றும் வர��வாய்\nஅய்யப்ப பணிக்கர் – மலையாளத்தின் நவீனத்துவத் தொடங்கு புள்ளி →\nபுது பஸ்டாண்ட் நாவல் – மணிகண்டன் மதிப்புரை\nஅரூ காலாண்டிதழில் என் விஞ்ஞான சிறுகதை\nஇன்று கண்ணில்பட்ட தமிழ்ப் பிழை\nஇன்று கண்ணில்பட்ட தமிழ்ப் பிழை\nதமிழ் எழுத்தாளர் சத்… on பெண்ணடிமையின் பிறப்பிடம் மதங்க…\nRaj on பெண்ணடிமையின் பிறப்பிடம் மதங்க…\nசமூக ஊடகம் – நாம் ஏற… on சமூக ஊடகம் – நாம் ஏறிக்…\nகாவிரி விவகாரம் – ஹி… on காவிரி விவகாரம் – ஹிந்து…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://temple.dinamalar.com/ListingMore.php?c=3&D=55", "date_download": "2020-05-28T08:57:11Z", "digest": "sha1:ER3K7NJVSPTMPU4TO3YRDVJMG52PMOPK", "length": 8539, "nlines": 159, "source_domain": "temple.dinamalar.com", "title": " District Wise Temple list", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (151)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (545)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (353)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (308)\n13. நரசிம்மர் கோயில் (38)\n14. பஞ்சபூத தலங்கள் (5)\n17. பஞ்சரங்க தலங்கள் (5)\n18. ஐயப்பன் கோயில் (26)\n19. ஆஞ்சநேயர் கோயில் (35)\n20. நவக்கிரக கோயில் (78)\n21. நட்சத்திர கோயில் 27\n22. பிற கோயில் (125)\n23. தனியார் கோயில் (22)\n25. நகரத்தார் கோயில் (6)\n26. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n27. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n28. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n30. வெளி மாநில கோயில்\n32. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2019\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nமுதல் பக்கம்>மாவட்ட கோயில்>கிருஷ்ணகிரி மாவட்டம்>கிருஷ்ணகிரி சிவன் கோயில்\nகிருஷ்ணகிரி சிவன் கோயில் (251)\nகாரிமங்கலம்-635 111, கிருஷ்ணகிரி மாவட்டம்\nஅங்குசகிரி கொத்தூர், கிருஷ்ணகிரி மாவட்டம்\nபேளகொண்ட பள்ளி,தேன்கனிக்கோட்டை, கிருஷ்ணகிரி மாவட்டம்\nபேளகொண்ட பள்ளி,தேன்கனிக்கோட்டை, கிருஷ்ணகிரி மாவட்டம்\nஅருள்மிகு பிரசன்ன நஞ்சுண்டேஸ்வரர் திருக்கோயில்\nதினமலர் முதல் பக்கம் கோயில்கள் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/auto-driver", "date_download": "2020-05-28T08:56:17Z", "digest": "sha1:XI54QYFDQGB2ABXASD5DUJXJL62ORVTK", "length": 9883, "nlines": 171, "source_domain": "tamil.oneindia.com", "title": "Auto Driver News in Tamil | Latest Auto Driver Tamil News Updates, Videos, Photos - Oneindia Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nதிருமணத்த��க்கு சேர்த்து வைத்த பணத்தில்... ஏழைகளுக்கு உணவு வழங்கிய ஆட்டோ ஓட்டுநர்\nபரபரப்பு.. இலவச பால் தருவதில் மோதல்.. தட்டிக் கேட்ட பெண்.. கடும் சண்டை.. சரமாரி கத்தி குத்து\nஆட்டோவுல ஏறப் போறீங்களா.. கையைக் கழுவுங்க.. சோப்பு போட்டு கழுவுங்க.. அசத்தும் சேட்டன்.. ஆஹா\nபாத்ரூம் ஓட்டைக்குள்.. செல்போனை விட்டு படம் எடுத்த ஆட்டோ டிரைவர்.. அலறிய பெண்\nயார் நீ.. ஆதார் அட்டையை காட்டு.. மேற்கு வங்க இளைஞருக்கு பளார் அறை.. கேரள ஆட்டோ டிரைவரின் அராஜகம்\n\"வண்டியை ஓரங்கட்டிட்டு அப்படியே சீட்டுல சாய்ஞ்சுட்டாரு.. ஆட்டோ மாமா..\" கதறிய ஸ்கூல் பிள்ளைகள்\nகணவர் செய்த அசிங்கம்.. வெளியில் சொல்லிடாதே.. ப்ளீஸ்.. சிறுமியிடம் சத்தியம் வாங்கிய டியூஷன் டீச்சர்\nடீச்சரை நம்பி டியூஷனுக்கு அனுப்பிய பெற்றோர்.. 6 வயது சிறுமியை சீரழித்த கணவர்.. இருவருக்கும் போக்சோ\n40 பெண்கள்.. ஆபாச வீடியோக்கள்.. மிரட்டி மிரட்டியே சீரழித்த ஆட்டோ டிரைவர்.. சேலத்தில் பெரும் பரபரப்பு\nஉலக கோப்பையை இந்தியா வென்றால் 10 நாட்களுக்கு இலவச பயணம்.. ஆட்டோ ஓட்டுநரின் அசத்தல் ஆஃபர்\nகாஞ்சிபுரம் அத்திவரதர் வைபவம் அருகே போலீஸை கண்டித்து ஷேர் ஆட்டோ ஓட்டுநர் தீக்குளித்து தற்கொலை\nவயசான பாட்டிகளை மட்டும் குறி வைக்கும் சுந்தர்.. என்ன காரணம்.. அதிர வைக்கும் பின்னணி\nஎன்னாது மோடி பதவியேற்கும் வரை இலவசமாம்.. உத்தரகண்டில் நடக்கும் அலப்பறையை பாருங்க மக்களே\nசார் நான் அடுத்தவங்க காசில் டீ கூட குடிக்க மாட்டேன்.. ஒரு சபாஷ் ஆட்டோ டிரைவர்\nகாம வெறியனிடம் சிக்கி பலியான 16 வயசு சிறுவன்.. 33 வயது நபருக்கு 7 ஆண்டு சிறை தண்டனை\nநடு ரோட்டில் வைத்து ஆட்டோ டிரைவர் சட்டையைப் பிடித்த மதுரைப் பெண்.. அவதூறாகப் பேசியதால் ஆவேசம்\nமிரட்டி மிரட்டியே.. படு பாதக கள்ளக்காதலன்.. 16 வயதிலேயே பாழான பிஞ்சு\nதல படத்தில் ஓபனிங் சாங் எழுதனும்... பெண் ஆட்டோ டிரைவர் விருப்பம்.. வைரல் வீடியோ\nகுடிப்பது என் பெர்சனல்.. அதை எப்படி தமிழிசை வெளியில் சொல்லலாம்.. ஆட்டோ டிரைவர் கோபம்\nகேள்வி கேட்டா பதில் சொல்லுங்கள்... அதென்ன தாக்குறது.. எகிறிய கமல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.army.lk/ta/ta-military-to-civil-authorities?page=6", "date_download": "2020-05-28T07:48:46Z", "digest": "sha1:L23HLWIQM63GT2VPQXWUX6E2URPYMUAT", "length": 11478, "nlines": 97, "source_domain": "www.army.lk", "title": " சிவில் அதிகாரிகளுக்கான இராணுவ உத��ி | Sri Lanka Army", "raw_content": "\nசிவில் அதிகாரிகளுக்கான இராணுவ உதவி\nஆலம்குளம் பிரதேச மகளீர்களுக்கு பயிர்ச்செய்கைக்கான உதவிகள் வழங்கப்பட்டன\nகிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கீழ் இயங்கும் 65 ஆவது படைப் பிரவினால் ஆலங்குளம் மகளீர்களுக்கு துனுக்காய் பிரதேசத்தில் பயிர் செய்கைக்காக தானியங்கள் மற்றும் காய்கறி விதைகள் வழங்கப்படும் திட்டம் ஆரம்பிக்கப்பட்டன.\nRead more about ஆலம்குளம் பிரதேச மகளீர்களுக்கு பயிர்ச்செய்கைக்கான உதவிகள் வழங்கப்பட்டன\nமத்தியபாதுகாப்பு படையினர் மரநடுகை பணிகளில்\nமத்திய பாதுகாப்பு படைத் தலைமையகத்தைச் சேர்ந்த படையினரால்சமனலவெவ நீர்த்தேக்கத்தில்டிசம்பர் 7, 8 ஆம் திகதிகளில் மரநடுகை பணிகள் ஆரம்பிக்கப்பட்டன.\nRead more about மத்தியபாதுகாப்பு படையினர் மரநடுகை பணிகளில்\nயாழ் பாதுகாப்புப் படைத் தளபதியவர்களால் 5ஆம் ஆண்டு புலமைப்பரிசில் சித்தியடைந்த மாணவர்களுக்கு பரிசில்கள் வழங்கிவைப்பு\nயாழ் பாதுகாப்பு படைத் தலைமைய தளபதியான மேஜர் ஜெனரல் தர்சஷ ஹெட்டியாராச்சியவர்களின் தலைமையில் அன்மையில் இடம் பெற்ற 5 ஆம் ஆண்டு....\nRead more about யாழ் பாதுகாப்புப் படைத் தளபதியவர்களால் 5ஆம் ஆண்டு புலமைப்பரிசில் சித்தியடைந்த மாணவர்களுக்கு பரிசில்கள் வழங்கிவைப்பு\nசாவகச்சேரி பாடசாலை மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்கள் விநியோகம்\nயாழ்ப்பாண சாவகச்சேரி பகுதியிலுள்ள குறைந்த வருமானத்தை பெறும் வறிய குடும்பத்தைச் சேர்ந்த பாடசாலை மாணவ மாணவிகள் 52 பேருக்கு பாடசாலை உபகரணங்கள் நன்கொடை வழங்கப்பட்டன.\nRead more about சாவகச்சேரி பாடசாலை மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்கள் விநியோகம்\nநாகேந்திரம் புர பாடசாலை சிறார்களுக்கான பாடசாலை உபகரணங்கள் பகிர்ந்தளிப்பு\nகிளிநொச்சிப் பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் கீழ் இயங்கும் 57ஆவது படைத் தலைமையகத்தின் 573ஆவது படைப் பிரிவின் இலங்கை இராணுவ சிங்கப் படையணியின் 1ஆவது பிரிவினரால் பரந்தன் பிரதேச .........\nRead more about நாகேந்திரம் புர பாடசாலை சிறார்களுக்கான பாடசாலை உபகரணங்கள் பகிர்ந்தளிப்பு\n683 ஆவது படைப் பிரிவினரால் கல்விப் பொதுத் சாதாரண தர மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்கள் பகிர்ந்தளிப்பு\nகிளிநொச்சிப் பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் 68ஆவது படைப் பிரிவின் கீழ் இயங்கும் 683 ஆவது படைப் பிரிவின் இலங்கை இராணுவ பீரங்கிப் படையணியின் 16ஆவது படையினரால் ..........\nRead more about 683 ஆவது படைப் பிரிவினரால் கல்விப் பொதுத் சாதாரண தர மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்கள் பகிர்ந்தளிப்பு\nபூநகிரி பாடசாலை மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்கள்\n66 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் துமிந்த கெபிடிவலான அவர்களின் வழிக்காட்டலின் கீழ் 15 (தொண்டர்) விஜயபாகு காலாட் படையணியின் பங்களிப்புடன் பரமன்கிரை விநாயகர்சோதி மற்றும் ஞானைமடமன் தமிழ் கலவன்...\nRead more about பூநகிரி பாடசாலை மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்கள்\nஇராணுவத்தினரால் சாதார பொது தராதர பரீட்சைக்கு செல்லும் மாணவர்களுக்கு கருத்தரங்கு\nமுல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் துஷ்யந்த ராஜகுரு அவர்களது வழிக்காட்டலின் கீழ் நவம்பர் மாதம் 18, 19 ஆம் திகதிகளில் ஒட்டுசுட்டான் மகாவித்தியாலயத்தில் சாதாரண பொது......\nRead more about இராணுவத்தினரால் சாதார பொது தராதர பரீட்சைக்கு செல்லும் மாணவர்களுக்கு கருத்தரங்கு\n24 ஆவது படைத் பிரிவின் வருடாந்த நினைவு தினத்தை முன்னிட்டு நிகழ்ச்சிகள்\nகிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கீழ் இயங்கும் 24 ஆவது படைப் பிரிவின் 4 ஆவது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு இரத்ததான நிகழ்வுகள் (21) ஆம் திகதி மல்வத்த அம்பாறையில் அமைந்துள்ள படைத் தலைமையகத்தில் இடம்பெற்றது.\nRead more about 24 ஆவது படைத் பிரிவின் வருடாந்த நினைவு தினத்தை முன்னிட்டு நிகழ்ச்சிகள்\nஇராணுவத்தினரால் நன்கொடை நிகழ்ச்சி திட்டங்கள்\nதிருகோணமலையில் உள்ள ரிவாதா சிறுவர் அபிவிருத்தி நிலையத்தில் நன்கொடை நிகழ்வு 22 ஆவது படைப்பிரிவின் படையினரால் ஒழுங்கு செய்யப்பட்டன. ரிவாதா சிறுவர் அபிவிருத்தி நிலையத்தில் உள்ள சிறுவர்களுக்கு......\nRead more about இராணுவத்தினரால் நன்கொடை நிகழ்ச்சி திட்டங்கள்\nபாதுகாப்பு துறையின் தலைமை அலுவலகம்\nஇலங்கை இரானுவ தொணடர் படை\nஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவளை பாதுகாப்பு பல்கலைக்கழகம்\nபாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் பணியாளர்கள் கல்லுhரி\nஇலங்கை இரானுவ சேவா வணிதா பிரிவூ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.behindwoods.com/news-shots/sports-news/mitchell-starc-leaves-sa-tour-to-attend-wife-t20-world-cup-final.html", "date_download": "2020-05-28T08:16:54Z", "digest": "sha1:IBJFINLNY7HZG3P7SOVQNEUXCEQUS3AR", "length": 5959, "nlines": 51, "source_domain": "www.behindwoods.com", "title": "Mitchell Starc leaves SA tour to attend wife T20 World Cup final | Sports News", "raw_content": "\nஅரசியல், விளையாட்டு, நாட்டுநடப்பு, குற்ற சம்பவங்கள், வர்த்தகம், தொழில்நுட்பம், சினிமா, வாழ்க்கை முறை என பலதரப்பட்ட சுவாரஸ்யமான செய்திகளை தமிழில் படிக்க இங்கு கிளிக் செய்யவும்\n'லவ்வு' தான் பர்ஸ்ட்... தொடரில் இருந்து 'பாதியில்' விலகிய பிரபல வீரர்... ஆஹா இதல்லவோ 'காதல்'... கொண்டாடும் ரசிகர்கள்\n'அதெல்லாம்' ஒரு மேட்ச் கூட ஆடக்கூடாது... 'முன்னணி' வீரருக்கு நோ சொன்ன கங்குலி... இதெல்லாம் 'நல்லா' இல்ல\n'புடவையுடன்' கிரிக்கெட் ஆடிய 'மிதாலிராஜ்'... 'மகளிர்' தினத்தை முன்னிட்டு கலக்கல் 'காம்போ'... 'ரசிர்களை' கவர்ந்த 'வைரல்' வீடியோ...\n'அவரோட' காயத்துக்கு காரணம் நீங்க தான்... பிசிசிஐ 'அதிரடி' குற்றச்சாட்டு... சிக்கிக்கொண்ட மூத்த வீரர்\nVideo: எப்டி போனேனோ 'அப்டியே' வந்துட்டேன்... 21 வருட ரெக்கார்டை 'உடைத்தெறிந்த' வீரர்... கப்பு நமக்குத்தான் ஜி 'குதூகலிக்கும்' பிரபல அணி\nஉலகின் 'தலைசிறந்த' வீரரை விட்டுட்டு... அவருக்கு ஏன் 'சான்ஸ்' குடுத்தோம்னா... ரகசியம் 'உடைத்த' கேப்டன்\nஅவங்க 3 பேருக்கும் 'வயசு' ஆகிடுச்சு அதனால... அதிரடி திட்டம் குறித்து 'ஓபனாக' பேசிய கேப்டன்... 'யார' சொல்றாருன்னு பாருங்க\n‘இந்தியா வரட்டும் இருக்கு’... ‘எனக்கு சிரிப்பு தான் வருது’... ‘கடுப்பான’ கோலியை ‘சீண்டிய’ பிரபல வீரர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.73, "bucket": "all"} +{"url": "https://www.fat.lk/ta/teachers-by-category/biology-and-medicine-psychology/gampaha-district-ja-ela/", "date_download": "2020-05-28T08:23:21Z", "digest": "sha1:S4MAIX47EV7PHG2WB3OZXO6B3LQ2WLAS", "length": 4043, "nlines": 71, "source_domain": "www.fat.lk", "title": "உயிரியல் மற்றும் மருத்துவம் : உளவியல் - கம்பகா மாவட்டத்தில் - ஜ-ஏல - பக்கம் 1", "raw_content": "\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nதேடல் பொறி, கடந்தகால வினாத்தாள்கள் மற்றும் விடைகள், வலைப்பதிவு\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nமுகப்பு > ஆசிரியர்கள் - வகை மூலம் > மாவட்டங்களைக் / நகரம் > விளம்பரங்களை\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nஉயிரியல் மற்றும் மருத்துவம் : உளவியல்\nகம்பகா மாவட்டத்தில் - ஜ-ஏல\nஇடங்கள்: அட்டாளைச்சேனை, கம்பஹ, கல்முனை, கொழும\nவிளம்பரத்தை வெளியிடுக - இலவசமாக\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nwww.FAT.lk - 2007ம் ஆண்டு முதல் செயற்பாட்டில்\nwww.FAT.lk - 2007ம் ஆண்டு முதல் செயற்பாட்டில்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/search/%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2020-05-28T06:22:04Z", "digest": "sha1:J6OY3CDYDV4RXU6BZTK7VODZ5LRL3BG6", "length": 8859, "nlines": 260, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | கடன் பத்திரம் மூலம் நிதி", "raw_content": "வியாழன், மே 28 2020\nSearch - கடன் பத்திரம் மூலம் நிதி\nகடன் பத்திரம்: கனரா வங்கி திட்டம்\nபோதிய நிதி கிடைக்காததால் தமிழகத்தில் ரயில்வே திட்டப் பணிகளில் தொய்வு: கடன் பத்திரம்...\nரூ. 5,000 கோடிக்கு கடன் பத்திரம்: பாரத ஸ்டேட் வங்கி திட்டம்\nபொதுத்துறை வங்கி முதலீட்டுக்கு ஜீரோ கூப்பன் கடன் பத்திர வெளியீடு: நிதி அமைச்சகம்...\nவெளிநாட்டில் கடன் பத்திரம் வெளியீடு\nகடன் பத்திரம் மூலம் ரூ.1,700 கோடி திரட்டும் வோடபோன்\nரூ. 1,000 கோடி கடன் பத்திரம்: தமிழக அரசு முடிவு\nநிறுவன கடன் பத்திரம் (Corporate Bond) - என்றால் என்ன\nவெளிநாட்டில் கடன் பத்திர வெளியீடு: எஸ்பிஐ 125 கோடி டாலர் திரட்டியது\nபணம் எப்படி உருவாக்கப்படுகிறது - என்றால் என்ன\nபணவீக்க கடன் பத்திரம் டிச.23-ல் வெளியீடு\nவங்கிக் கடனை அடைக்கப் போகிறீர்களா\nபோருக்கான ஆயத்த நிலையில் இருங்கள், இறையாண்மையைக் காக்க...\nப.சிதம்பரம் உட்பட 10 வழக்கறிஞர்களின் காட்டமான கடிதம்:...\nலாக்டவுன் அறிவித்து ஒருவாரம் அவகாசம் அளித்திருந்தால் புலம்பெயர்...\nபாஜகவில் மேலும் பல கட்சித் தலைவர்கள் இணைய...\nபுலம்பெயர் தொழிலாளர்கள் சந்திக்கும் துன்பங்கள்; தாமாக முன்வந்து...\nஆன்லைன் வகுப்புக்குத் தடை இல்லை: அமைச்சர் செங்கோட்டையன்...\nஊரடங்கில் கட்டணம் கேட்காமல் கார் ஓட்டி உதவும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eastfm.ca/news/5913/temporary-change-of-police-emergency-call-number-due-to-technical-failure", "date_download": "2020-05-28T08:32:51Z", "digest": "sha1:S7GEVMRZG65J7XWKGV3U2HYCQ2UNR2IL", "length": 6582, "nlines": 74, "source_domain": "eastfm.ca", "title": "தொழிற்நுட்ப கோளாறால் காவல்துறை அவசர அழைப்பு எண் தற்காலிக மாற்றம்", "raw_content": "\nஉலக செய்திகள் இலங்கை செய்திகள் இந்தியா செய்திகள் கனடா செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் விளையாட்டு செய்திகள் சினிமா செய்திகள் கிசு கிசு செய்திகள் விவசாய தகவல்கள் குறும்படம்\nகொரோனா பொருளாதார விளைவுகளால் 8.6 கோடி குழந்தைகள் வறுமையில் தள்ளப்படுவர்; ஆய்வில் தகவல்\nஇந்தியாவில் கொரோனாவால் பாதித்தவர்கள் எண்ணிக்கை 1.58 லட்சத்தை கடந்���து\nஇந்தியாவில் கொரோனாவால் பாதித்தவர்கள் எண்ணிக்கை 1.58 லட்சத்தை கடந்தது\n4 மாதத்திற்குள் அமெரிக்காவில் கொரோனாவால் பாதித்து 1 லட்சம் பேர் பலி\nசாலையை கடக்க முள்ளெலிக்கு உதவிய காகம்\nதொழிற்நுட்ப கோளாறால் காவல்துறை அவசர அழைப்பு எண் தற்காலிக மாற்றம்\nதற்காலிக மாற்றம்... காவல்துறை அவசர அழைப்பு எண் தற்காலிகமாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.\nகாவல் அவசர அழைப்பு எண் 100/112 தற்காலிகமாக மாற்றம் செய்துள்ளதாகவும் அதற்கு பதிலாக 044-46100100 மற்றும் 044-71200100 ஆகிய எண்களில் மக்கள் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.\nபிஎஸ்என்எல் தொலை தொடர்பு நிறுவனத்தில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்ப கோளாறு காரணமாக, ஏர்டெல், வோடாபோன், ஐடியா மற்றும் ஜியோ வாடிக்கையாளர்களின் கைப்பேசியிலிருந்து கால் அவசர அழைப்பு எண் 100/112 அழைப்புகளை காவல் கட்டுப்பாட்டு அறையில் பெறுவதில் இடர்பாடு ஏற்பட்டுள்ளது.\nஇதனால் தற்காலிகமாக எண் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nவெடிகுண்டுகளுடன் வந்த காரை மடக்கி பிடித்த பாதுகாப்பு...\nதாய் இறந்தது தெரியாமல் அவருடன் விளையாடும் குழந்தையின்...\nபொது முடக்கத்தை இன்னும் 2 வாரம் நீட்டிக்க மத்திய அரசு...\n\"அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் திடீர் மறைவு மலையக...\nபாடசாலைகள் மீள ஆரம்பிக்கும் திகதி 2 வாரங்களில்...\nஆறுமுகன் தொண்டமான் மறைவுக்கு ஜனாபதி கோட்டாபய ராஜபக்ஷ...\nஏழு மாவட்டங்களுக்கு மண் சரிவு அபாய முன்னெச்சரிக்கை...\nவெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களை தாயகம் அழைத்து வர...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumarionline.com/view/28_175279/20190327175300.html", "date_download": "2020-05-28T06:58:47Z", "digest": "sha1:W3KHZFGRQVFERE3GWXBU6MSNCPXDTXV2", "length": 8600, "nlines": 72, "source_domain": "kumarionline.com", "title": "விண்ணில் செயற்கைக் கோளை சுட்டு வீழ்த்தி இந்தியா புதிய சாதனை: பிரதமர் மோடி வாழ்த்து", "raw_content": "விண்ணில் செயற்கைக் கோளை சுட்டு வீழ்த்தி இந்தியா புதிய சாதனை: பிரதமர் மோடி வாழ்த்து\nவியாழன் 28, மே 2020\n» செய்திகள் - விளையாட்டு » இந்தியா\nவிண்ணில் செயற்கைக் கோளை சுட்டு வீழ்த்தி இந்தியா புதிய சாதனை: பிரதமர் மோடி வாழ்த்து\nவிண்ணில் செயற்கைக் கோளை சுட்டு வீழ்த்தும் மிஷன் சக்தி சோதனையை வெற்றிபெறச் செய்த விஞ்ஞானிகளுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.\nபாராளுமன்றத் தேர்தல் நெரு���்கி வரும் நிலையில் பிரதமர் மோடி நாட்டு இன்று தொலைக்காட்சி, வானொலி அல்லது சமூக ஊடகம் மூலமாக நாட்டு மக்களிடம் உரையாற்றினார். அவர் பேசியதாவது: விண்வெளியில் அமெரிக்கா, ரஷியா, சீனாவுக்கு அடுத்தபடியாக இந்தியா பெரிய நாடாக உயர்ந்துள்ளது. விண்வெளித் துறையில் இந்தியா வியத்தகு சாதனையை இன்று நிகழ்த்தி உள்ளது. விண்ணில் செயற்கைக் கோள் ஒன்றை ஏவுகணை மூலம் சுட்டு வீழ்த்தும் சோதனை வெற்றி அடைந்துள்ளது. மிஷன் சக்தி என்ற பெயரில், விண்ணில் செயற்கைக் கோளை தாக்கி அழிக்கும் சோதனை 3 நிமிடங்களில் வெற்றி அடைந்துள்ளது.\nநமது நாட்டின் செயற்கைக் கோளை அழிக்கும் முயற்சியை தடுக்கும் இந்த சோதனை வெற்றி அடைந்துள்ளது. முழுக்க முழுக்க இந்திய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இந்த சோதனை நடத்தப்பட்டுள்ளது. இது இந்தியாவின் செயற்கைக் கோளை பாதுகாக்கும் முயற்சிதானே தவிர, பிற நாடுகளுக்கு எதிரான சோதனை அல்ல. செயற்கைக் கோள்களை துல்லியமாக தாக்கி அழிக்கும் சக்தியை இந்தியா பெற்றுவிட்டது. இது நாட்டின் பாதுகாப்பிற்கு பலம் சேர்க்கும். இந்த சோதனையை வெற்றிபெறச் செய்த விஞ்ஞானிகளுக்கு எனது வாழ்த்துக்கள். இவ்வாறு அவர் பேசினார்.\nநம்பாட்டா ராக்கெட்ல போயி பாத்துட்டு வா\nவாயால் வடை சுடுபவர் வாட்ச்மேன் மோடி\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nநாடு முழுவதும் ஜூன் 15 வரை ஊரடங்கு தொடரும்\nபுலம்பெயர் தொழிலாளர்களின் வேதனை : தாய் இறந்தது கூட அறியாமல் எழுப்ப முயன்ற குழந்தை\nகர்நாடகத்தில் மே 31-க்குப் பிறகு வழிபாட்டுத் தலங்கள் திறக்கப்படும்: முதல்வர் எடியூரப்பா தகவல்\nரகசிய குறியீட்டுடன் பாகிஸ்தானில் இருந்து வந்த உளவுப் புறா: காஷ்மீரில் சிக்கியது\nசீனாவின் எதிர்ப்பை மீறி எல்லையில் சாலை பணிகள் தொடரும்: இந்தியா அதிரடி முடிவு\nலடாக்கி���் சீனப்படை குவிப்பு : ராணுவ தளபதிகளுடன் பிரதமர் மோடி அவரச ஆலோசனை\nவடமாநிலங்களில் வெட்டுக்கிளிகளின் தாக்குதல் அதிகரிப்பு : தடுப்பு பணிகள் தீவிரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://senthamil.org/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%86%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-05-28T08:42:58Z", "digest": "sha1:MCRZ36QL3ZXQ4CPD7MHFVKWU3FOJX4Q7", "length": 1525, "nlines": 25, "source_domain": "senthamil.org", "title": "ஆயும்", "raw_content": "\nஆயும் பொருளும் அணிமலர் மேலது\nவாயு விதமும் பதினா றுளவலி\nபோய மனத்தைப் பொருகின்ற வாதாரம்\nஆயவு நாளு () முகுர்த்தமு மாமே\nஆயும் சிவாய நமமசி வாயந\nஆயும் நமசிவா யயநம சிவா\nவாயுமே வாய நமசியெனும் மந்திரம்\nஆயும் சிகாரம் தொட்டநதத் தடைவிலே\nஆயும் அறிவும் கடந்தணு ஆரணி\nமாயம தாகி மதோமதி ஆயிடும்\nசேய அரிவை சிவானந்த சுந்தரி\nநேயம தாநெறி யாகிநின் றாளே\nஆயும் அறிவோடு அறியாத மாமாயை\nஆய கரணம் படைக்கும் ஐம்பூதமும்\nஆய பலஇந் திரியம் அவற்றுடன்\nஆய அருள்ஐந்து மாம் அருட் செய்கையே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nntweb.com/news-view.php?nid=834&nalias=%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%20%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81%20%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81%20%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%20%E0%AE%AE%E0%AF%81.%E0%AE%95.%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81!", "date_download": "2020-05-28T07:14:18Z", "digest": "sha1:IIXW75SHBXZGLIQ4QQQBRLOIPU462JPW", "length": 7512, "nlines": 53, "source_domain": "www.nntweb.com", "title": "திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு நிறைவு பெற்றதாக மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!. - NNT Web / News Now Tamil", "raw_content": "\nதிமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு நிறைவு பெற்றதாக மு.க.ஸ்டாலின் அறிவிப்பு\nமக்களவை தேர்தல் தேதி இன்னும் சில நாட்களில் அறிவிக்கப்பட உள்ளதால், அரசியல் கட்சிகள் கூட்டணி அமைப்பதில் மும்முரம் காட்டி வருகின்றன. இதில் திமுக கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு இன்று உறுதி செய்யப்பட்டு விட்டது. ஆனால் இன்னும் அதிமுக தரப்பில் தொகுதி பங்கீடு இறுதி செய்யப்படவில்லை. தேமுதிக தனது நிலைப்பாட்டை அறிவிக்காததால் அதிமுக தொகுதி பங்கீட்டை அறிவிப்பதில் தாமதம் ஆகி வருகிறது.\nதிமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 10 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நாடாளுமன்ற தேர்தலில் திமுக 20 இடங்களில் போட்டியிடும் என அவர் தெரிவி���்தார். விசிக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், மதிமுக, ஐ.ஜே.கே, கொ.ம.தே.க உள்ளிட்ட கட்சிகளுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கூட்டணி கட்சிகளுக்கு எந்தெந்த தொகுதி ஒதுக்கீடு என்பது குறித்து ஓரிரு நாட்களில் அறிவிக்கப்படும் என திமுக தலைவர் ஸ்டாலின் கூறினார்.\nஉதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுமாறு விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு யோசனை கூறியுள்ளதாக ஸ்டாலின் தெரிவித்தார். திமுக உடனான கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 2 மக்களவை தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.\nமனிதநேய மக்கள் கட்சிக்கு இந்த முறை கூட்டணியில் இடம் ஒதுக்க வாய்ப்பில்லை என ஸ்டாலின் தெரிவித்தார். முன்னதாக அண்ணா அறிவாலயத்தில் இன்று காலை மனிதநேய மக்கள் கட்சியுடன் திமுக 2-ம் கட்டமாக பேச்சுவார்த்தை நடத்தியது. இதில் உடன்பாடு எட்டப்படாததால் அக்கட்சிக்கு கூட்டணியில் சீட் ஒதுக்கப்படவில்லை.\nதிமுக கூட்டணியில் தேமுதிகவிற்கு இடம் இல்லை என ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கூட்டணி கட்சிகளுடன் தொகுதி உடன்பாடு முடிந்து விட்டதாகவும், இனி, யாருக்கும் எங்கள் கூட்டணியில் இடம் இல்லை என்றும், திமுக தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார். இந் நிலையில் தனித்து நிற்கும் தேமுதிக, அதிமுக கூட்டணியில் தான் இணைய வேண்டும் என்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.\nதிமுக கூட்டணியின் தொகுதிப் பங்கீடு இறுதிப் பட்டியல்:\nதிமுக: 20 தொகுதி, காங் : 10 தொகுதி, விசிக : 2 தொகுதி, மா.கம்யூ : 2 தொகுதி, இ.,கம்யூ : 2 தொகுதி, மதிமுக : 1 தொகுதி, ஐஜேகே : 1 தொகுதி, கொமதேக : 1 தொகுதி\nசேலத்துக்கு மீண்டும் கிடைக்குமா தமிழ்நாடு புதுச்சேரி பார் கவுன்சில் தலைவர் பதவி \nபெரம்பலூர் பியூட்டி பார்லர் தாக்குதல் சம்பவ நிஜப் பின்னணி\nதிருச்சியில் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள்; மாவட்ட செயலாளர்களுக்கு வழிவிட்டு நின்ற கே.என்.நேரு\nஏரி நீர்வழித்தடம் ஆக்கிரமிப்பு: சேலம் குறிஞ்சி மருத்துவமனையை அகற்ற சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு\nசேலத்தில் பிடிபட்ட சென்னை போலி வழக்குரைஞர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sahabudeen.com/2012/02/blog-post_23.html", "date_download": "2020-05-28T06:36:51Z", "digest": "sha1:O5Q4LJALISSZV7HVATXC5TR6WRGRJSI6", "length": 24550, "nlines": 259, "source_domain": "www.sahabudeen.com", "title": "TIPS&TRICKS: உலர்ந்த திராட்சை பழங்களின் பய���்கள்!", "raw_content": "\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது.\" \"Some Articles Copy From Another Website\" Thanks To All.\nஉலர்ந்த திராட்சை பழங்களின் பயன்கள்\nஇதில் வைட்டமின் ‘பி’ மற்றும் சுண்ணாம்புச் சத்து அதிகம் நிறைந்துள்ளது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் உகந்ததுதான் இந்த உலர்ந்த திராட்சை. இந்தப் பழம் அதிக மருத்துவக் குணங்களைக் கொண்டது.\n`கிஸ்மிஸ் பழம்’ என்று அழைக்கப்படும் உலர் திராட்சையில் உடலுக்கு வலிமை தரும் சத்துக்கள் நிறைந்துள்ளன.\nதிராட்சைப் பழ வகைகளிலேயே உயர்தரமான திராட்சைப் பழங்களைப் பதம் செய்து உலர்த்தி பெறப்படுவதுதான் இந்த கிஸ்மிஸ் பழம். இதில் அதிக அளவு சுக்ரோஸ், ப்ரக்டோஸ் நிறைந்துள்ளது. மேலும், விட்டமின்களும், அமினோ அமிலங்களும் காணப்படுகின்றன. இதில் பொட்டாசியம், மெக்னீசியமும் காணப்படுவதால் அமிலத் தொந்தரவுகள் அதிகம் ஏற்படாது.\nஇனி, உலர் திராட்சையின் பயன்கள்\n* ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு குறைவாக இருப்பவர்கள் உலர் திரட்சையை உட்கொண்டால் ரத்தசோகை குணமாகும். இதில் உள்ள தாமிரச்சத்துக்கள் ரத்தத்தில் சிவப்பணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும்.\n*மஞ்சள் காமாலை நோய் உள்ளவர்கள் தினசரி இரு வேளை உலர் திராட்சையை சாப்பிட்டு வர காமாலை நோய் குணமடையும்.\n*உலர் திராட்சைப் பழத்தில் 50 பழங்களை எடுத்து சுத்தம் செய்து பசுவின் பாலில் போட்டு காய்ச்சி ஆற வைத்து, பழத்தை சாப்பிட்டு விட்டு பாலை குடித்தால் காலையில் மலச்சிக்கல் பிரச்சினை சரியாகும்.\n*இதில் உள்ள கால்சியம் சத்து எலும்பு மற்றும் பற்களின் வளர்ச்சிக்கு உதவுகிறது.\n*குழந்தைக்கு பால் காய்ச்சும் போதும் அதில் இரண்டு பழத்தை உடைத்துப் போட்டு காய்ச்சிய பின் பாலை வடிகட்டிக் கொடுத்தால், தேக புஷ்டி உண்டாகும். குழந்தை திடமாக வளரும்.\n*தொண்டைக்கட்டு பிரச்சினை இருந்தால் இரவு படுக்கும் முன் 20 உலர் திராட்சை பழங்களை சுத்தம் செய்து, பசும்பாலில் போட்டுக் காய்ச்சி, 10 வால்மிளகைத் தூள் செய்து கொஞ்சம் பனங்கற்கண்டு சேர்த்து கலக்கிக் குடித்தால் விரைவில் தகுந்த நிவாரணம் பெறலாம்.\n*மூல நோய் உள்ளவர்கள் தினசரி உணவுக்குப் பின்னர் காலையிலும், மாலையிலும் 25 உலர்திராட்சைப் பழங்களை தொடர்ந்து 7 நாட்கள் சாப்பிட்டு வந்தால் குணம் பெறலாம்.\n*உலர் திராட்சைப் பழத்தை வெதுவெதுப்பான தண்ணீரில் 1/2 மணி நேரம் ஊறவைத்து காலையில் அருந்தினால் பெண்களின் மாதவிடாய்க் கோளாறுகள், இதய நோய் தீரும். மாதவிலக்கு சமயத்தில் வயிறு, மார்பு, விலா, முதுகுப் பக்கங்களில் வலி ஏற்படும். இதை நிறுத்த 20 பழங்களை எடுத்து ஒரு பாத்திரத்தில் போட்டு ஒரு ஆழாக்கு தண்ணீரில் தேக்கரண்டியளவு சோம்பு சேர்த்து கசாயம் செய்து மூன்று நாட்களுக்கு இருவேளை சாப்பிட்டு வரலாம்.\nவளரும் குழந்தைகளுக்கு ஏற்றபழம் இது. எலும்புகள் நன்றாக உறுதியாக வளரவும், பற்கள் வலுப்பெறவும் மற்றும் உடல் வளர்ச்சிக்கும் தேவையான சத்து கால்சியம்தான். கால்சியம் அதாவது சுண்ணாம்புச் சத்து இந்தப் பழத்தில் அதிகம் நிறைந்துள்ளது. இந்தப் பழத்தை இரவு உணவுக்குப் பிறகு 10 பழங்கள் வீதம் எடுத்து பாலில் போட்டு காய்ச்சி பாலையும் பழத்தையும் சாப்பிட்டு வந்தால் குழந்தைகள் ஆரோக்கியமாகவும், பலமாகவும் இருப்பார்கள்.\nஎலும்பு மஞ்ஜைகளிலிருந்து இரத்தம் ஊறுவதற்கு காய்ந்த திராட்சை மிகவும் உதவுகிறது. இந்தப் பழத்தை எடுத்து வாயில் போட்டு கொஞ்சம் கொஞ்சமாக சாறு இறக்கினால் எலும்பு மஞ்ஜைகள் பலமடைந்து இரத்தம் அதிகம் சுரக்கும். மேலும் இரத்தத்தை சுத்தப்படுத்தி உடலுக்கு புத்துணர்வைக் கொடுக்கும்.\nபெருஞ்சீரகத்தோடு இப்பழத்தை சேர்த்து கசாயம் செய்து அருந்தி வந்தால் உடல் வலி அனைத்தும் தீரும். இந்தப் பழத்தை அவ்வப்போது ஒன்று இரண்டு சாப்பிட்டு வருதல் நல்லது.\nகருவில் வளரும் குழந்தைக்குத் தேவையான அனைத்து சத்துக்களும் தாயின் மூலம்தான் கிடைக்கும். தாயின் ஆரோக்கியமே முதலில் முக்கியம். அதனால் கர்ப்பிணிப் பெண்கள் உலர்ந்த திராட்சையை பாலில் கலந்து கொதிக்க வைத்து பருகி வந்தால் பிறக்கும் குழந்தை குறையில்லாமல் ஆரோக்கியமாக பிறக்கும்.\nமாதவிலக்குக் காலங்களில் சில பெண்களுக்கு வயிற்றில் வலி இருந்துகொண்டே இருக்கும். இந்த பிரச்சனை தீர கைகொடுக்கும் மருந்தாக உலர்ந்த திராட்சை பயன்படுகிறது. இந்தப் பழத்தை நீரில் போட்டு காய்ச்சி, கசாயமாக செய்து சாப்பிட்டால் வலி மறைந்து போகும்.\nமலச்சிக்கலே நோய் வருவதற்கான அறிகுறியாகும். மலச்சிக்கலின்றி வாழ்ந்தால் நூறாண்டு நோயின்றி வாழலாம்.\nவயது முதிர்ந்தவர்களுக்கு மலச்சிக்கல் வருவது இயற்கையே. இவர்களின் உடலில் சீரண உறுப்புகள் வலுவிழந்து இருப்பதால் உணவுகள் எளிதில் சீரணம் ஆகாது. இவர்கள் மலமிளக்கி மருந்துகளைச் சாப்பிட்டாலும் இந்தப் பிரச்சனை தீராது. இதனால் மூட்டுவலி, இடுப்பு வலி, தலைவலி என பல உபாதைகள் உருவாகும்.\nஇந்தப் பிரச்சனைக்கெல்லாம் அருமருந்தாக இருப்பது உலர்ந்த திராட்சைகளே.\nதினமும் படுக்கைக்குச் செல்லும்முன் பாலில் இந்தப் பழங்களைச் சேர்த்து காய்ச்சி அருந்திவந்தால் மலச்சிக்கல் தீரும்.\nஅஜீரணக் கோளாறுகளால் குடலில் உள்ள வாய்வுக்கள் சீற்றம் ஏற்பட்டு குடல் சுவற்றை புண்ணாக்கி விடுகின்றன. இவர்கள் உலர்ந்த திராட்சைப் பழங்களை நீரில் கொதிக்கவைத்து கஷாயம் போல் செய்து அருந்தி வந்தால் குடல் புண்கள் குணமாகும்.\nசிலருக்கு இதயம் மிக வேகமாகத் துடிக்கும். இவர்கள் எப்போதும் ஒருவிதமான பதட்டத்துடனே காணப்படுவார்கள். இவர்கள் பாலில் இந்தப் பழங்களைப் போட்டு காய்ச்சி ஆறியபின் மறுபடியும் காய்ச்சி, பாலையும் பழத்தையும் சாப்பிட்டு வந்தால் இதயத் துடிப்பு சீராகும்.\nதினமும் படுக்கைக்குச் செல்வதற்கு அரைமணி நேரம் முன்பு பாலில் நான்கு அல்லது 5 காய்ந்த திராட்சையைப் போட்டு கொதிக்க வைத்து வடிகட்டி பாலை அருந்தி வந்தால் சுகமான நித்திரை கிடைக்கும்.\nதினமும் உலர்ந்த திராட்சையை சாப்பிட்டு நோயின்றி ஆரோக்கியமாக வாழ்வோம்.\nபயனுள்ள தகவல். மேலும் ஆரோக்கியத்தை பலப்படுத்தும் பனங்கற்கண்டு… அசத்தும் பலன்கள்\nதங்களின் கணினியில் மவுஸ் வேலை செய்யவில்லையா\nஇண்டர்நேஷனல் டிரைவிங் லைசென்ஸ் பெறுவது எப்படி\nகீரை டிப்ஸ்...உங்களுக்கு மேலும் உதவுவதற்காக...\nஉலர்ந்த திராட்சை பழங்களின் பயன்கள்\nமகிழ்ச்சியான ரகசியங்கள் ஹெல்த் ஸ்பெஷல்\nவாஷிங்மெஷினை சரியான முறையில் கையாள்வது எப்படி\nஉங்கள் இனிய நண்பன் லேப்டாப் ( மடி கணிணி)\nநபிமார்கள் பற்றிய அரிய தகவல்கள்\nமருந்தில்லா மருத்துவம் :விரலை அழுத்தினால் எல்லா நோ...\n மனைவியை புரிந்து கொண்டாலே மகிழ்வான இ...\nஉங்க வீட்டுல ஃப்ரிட்ஜ் இருக்கா\nமின்சாரம்... பெட்ரோல்... கேஸ்... சூப்பர் 100 டிப்ஸ...\nபெண்களுக்கு முத்து.. முத்தான யோசனைகள்...\n ஒரு பொருள்.... பல பயன்கள்\nடிப்ஸ்:பட்டுப் புடவை, நகை பராமரிப்பு\nகுழந்தைகள் பாதுகாப்பு -சில டிப்ஸ்\nதேனை தனியாக சாப்பிட்டால் பலன்--- மருத்துவ டிப்ஸ்\nகலப்படத்தைக் கண்டுபிடிக்க சில எள���ய வழிகள்\nகணவன் வீட்டில் வாழப்போற பொண்ணே\n100 சூப்பர் ஷாப்பிங்க் டிப்ஸ் -2\nநாம் உணவை எவ்வளவு, எவ்வாறு உண்பது\nமருத்துவரிடம் செல்லும் போது அவதானிக்க வேண்டியவை\nஉங்களுக்கோ அல்லது வீட்டில் உள்ளவர்களுக்கோ ஏதாவது சுகக் கேடு எனில் உடனடியாக உங்கள் மரு்த்துவரிடம் நீங்கள் ஓடுகிறீர்கள். அவ்வாறு செ...\nஉங்கள் குழந்தையின் ஐ.க்யூ அதிகமாக வேண்டுமா\nஇன்றைய குழந்தைகள் நம்மைவிட அறிவாளிகள் என்பதில் சந்தேகமே இல்லை. அந்த அறிவை இன்னும் கொஞ்சம் செதுக்கிவிட்டால் , அவர்களை யாராலும் அடித்த...\nமாதத்தின் கடைசி பத்து நாட்களுக்கு ரசமும் , பொடித்தொட்டுக்கொண்டு சாப்பிடும் இட்லியுடன் வாழ்க்கையை கயிற்றின் மேல் நடப்பதுப்போல வாழ்ந்து கொண்...\nஊர் சுற்றலாம் வாங்க மாதத்தின் கடைசி பத்து நாட்களுக்கு ரசமும் , பொடித்தொட்டுக்கொண்டு சாப்பிடும் இட்லியுடன் வாழ்க்கையை கயிற்றின் மேல் நட...\nசபை ஒழுக்கம் பேணுவதின் அவசியம்\nசபை ஒழுக்கம் பேணுவதின் அவசியம் சபையினுள் நுழையும் போதும் அதிலிருந்து வெளியேறும் போதும் சலாம் கூறவேண்டும் சபையினுள் நுழையும் போதும் அதிலிருந்து வெளியேறும் போதும் சலாம் கூறவேண்டும் \" உங்களில் எவரேனும் சப...\nஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்கும் வழிமுறைகள் என்னென்ன, யாரிடம் உரிமம் பெறுவது\n\" ஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்க வேண்டும் என்றால் , முதலில் IEC (Import Export Code) வாங்க வேண்டும். இந்த எண்ணை இந்திய வெளிநாட்டு வர்...\nமனித மூளை - சிறிய அளவிலான இந்த உடல் தொடர்ச்சியான ஆச்சர்யங்களை தர தவறியதில்லை.\nமனித மூளை குறித்த சில வியப்பான விசயங்களை கற்றுக்கொள்வோம் வாங்க. 1. மனித உடல் இடையில் இரண்டு சதவிதமே மூளை ( ~1.4 kg) என்றாலும் , நாம...\nஉணவில் அதிகம் இனிப்பு சேர்த்துக்கொள்கிறீர்களா\nஉணவில் அதிகம் சர்க்கரை சேர்த்துக்கொள்பவர்களுக்கு புற்றுநோய் , எலும்பு முறிவுநோய் , மூட்டு வியாதிகள் , உடல் பருமன் , இதய நோய்கள் , இரத்த அ...\nநார்த்த‌ங்காயில் உள்ள மருத்துவ நன்மைகள் என்ன தெரியுமா...\nநார்த்தம்பழம் உடல்சூடு தணிக்கும் . நார்த்தம் பழம் எலுமிச்சை வகையைச் சார்ந்தது . நார்த்தம் பழத்தில் நன்கு கனிந்த பழமே சாப்பிட உகந்தது . ...\nஇறந்தவர் வங்கி கணக்கு '' எனது தந்தை சமீபத்தில் இறந்துவிட்டார். என் தந்தையின் வங்கிக் கணக்கில் இருந்த பணத்தை ஏடிஎம் மூலமாக எட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://minnambalam.com/entertainment/2020/05/23/43/t20-cricket-worldcup-postponed", "date_download": "2020-05-28T07:22:57Z", "digest": "sha1:RYRMBLR3ZSGD36BAN6B5TMLOBP73AY6W", "length": 5379, "nlines": 13, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:உலகக்கோப்பை டி20 ஒத்திவைப்பு: எழும் கண்டனங்கள்!", "raw_content": "\nகாலை 7, வியாழன், 28 மே 2020\nஉலகக்கோப்பை டி20 ஒத்திவைப்பு: எழும் கண்டனங்கள்\nஐ.சி.சி டி 20 உலகக் கோப்பை 2020 ஒத்திவைக்கப்பட உள்ளதாகவும் முறையான முடிவு விரைவில் அறிவிக்கப்படும் என்றும் செய்திகள் வெளியாகியுள்ளது. அதே சமயம், இந்தியா இதனை ஐபிஎல் நடத்த வாய்ப்பாக பயன்படுத்தும்பட்சத்தில் அதனை எதிர்க்க வேண்டும் என கண்டனம் எழுந்துள்ளது.\nஇந்த ஆண்டு ஐ.சி.சி டி 20 உலகக் கோப்பை ஒத்திவைக்கப்பட உள்ளதென்றும், இது அசல் அட்டவணைப்படி அக்டோபர்-நவம்பர் மாதங்களில் நடைபெறாது என்றும் சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இது தொடர்பான அறிவிப்பு அடுத்த வாரம் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nகொரோனா வைரஸின் தீவிரத்தால் ஆஸ்திரேலியாவின் எல்லைகள் செப்டம்பர் இறுதி வரை சீல் வைக்கப்பட்டுள்ளன. மேலும் தனிமைப்படுத்தல் மற்றும் சர்வதேச பயணம் குறித்து அரசாங்கத்தின் கடுமையான வழிகாட்டுதல்கள் உள்ளதால் உலகக்கோப்பை போட்டியை ஆஸ்திரேலியா ரத்து செய்யவுள்ளதாக கூறப்படுகிறது. உலகெங்கிலும் இருந்து 16 அணிகளை சரியான விருந்தோம்பலுடன் நடத்துவது குறித்த கிரிக்கெட் ஆஸ்திரேலியாவின் கோரிக்கை, போதுமான பாதுகாப்பு வழிகளை பின்பற்ற முடியாது என ஆஸி., அரசாங்கத்தால் நிராகரிக்கப்பட்டுள்ளது.\nஅதே சமயம், உலகக்கோப்பை டி20 கிரிக்கெட் தொடர் ஒத்திவைக்கப்படும் என்ற செய்திகள் வந்து கொண்டிருக்கும் நிலையில், இதனை ஐபிஎல் நடத்த வாய்ப்பாக பிசிசிஐ பயன்படுத்திக் கொள்ளும் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன. இது தொடர்பாக, ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ஆலன் பார்டர் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். ஆலன் பார்டர் கூறும்போது, \"உள்நாட்டு டி20 தொடருக்கு ஏன் இவ்வளவு முக்கியத்துவம் உலகக்கோப்பை டி20 நடக்கவில்லை என்றால் ஐபிஎல் கிரிக்கெட்டும் நடக்கக் கூடாது. நிச்சயம் அப்படி நடந்தால் நான் கேள்வி எழுப்புவேன். இது நிச்சயம் பணத்துக்கு கொடுக்கும் முக்கியத்துவமாகும். உலக டி20க்குத்தான் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். அப்படி ஐபிஎல் தொடர் நடந்தால் நிச்சயம் கிரிக்கெட் வாரியங்கள் தங்கள் வீரர்களை அனுப்பக் கூடாது. இதனை நாம் ஒரு எதிர்ப்பாகச் செய்ய வேண்டும்\" என குரல் எழுப்பியுள்ளார்.\n© 2019 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%B9%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D", "date_download": "2020-05-28T09:17:31Z", "digest": "sha1:54Z7FLBHF3VJX2D6AHH7TIZ52XFOSYKG", "length": 7860, "nlines": 153, "source_domain": "ta.wikipedia.org", "title": "வில்லியம் ஹக்கின்ஸ் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவில்லியம் ஹக்கின்ஸ் (Sir William Huggins)\nவில்லியம் ஹக்கின்ஸ் (1905 இல் ஜான் கோல்லியர் என்ற ஓவியர் வரைந்த ஓவியம்)\nசர் வில்லியம் ஹக்கின்ஸ் (Sir William Huggins, OM, KCB, FRS : பிப்ரவரி 7, 1824 – மே 12, 1910) ஓர் இங்கிலாந்து வானியலாளர்.[1] சூரியனில் உள்ளதைப் போலவே விண்மீன்களிலும் வேதியல் தனிமங்கள் இருப்பதைக் கண்டுபிடித்தவர்.[2] சிரியஸ் என்னும் விண்மீன் நொடிக்கு 47 கி. மீ வேகத்தில் விலகிச் செல்வதைக் கண்டுபிடித்துக் கூறியதன் மூலம் விண்மீன்களின் இயக்க வேகத்தை முதன்முதலில் உறுதி செய்தவர்.[3]\n↑ அறிவியல் நாள்காட்டி. அறிவியல் ஒளி. பிப்ரவரி, 2013. பக். 132.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 6 பெப்ரவரி 2017, 09:32 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/four-wheelers/2020/kia-surat-dealer-delivers-11-carnival-units-in-1-day-new-record-021230.html?utm_medium=Desktop&utm_source=DS-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2020-05-28T08:29:03Z", "digest": "sha1:LNOAQ6KEDL2MOD4Q2GVJYNIG7CY2C4U7", "length": 28213, "nlines": 287, "source_domain": "tamil.drivespark.com", "title": "புது அத்தியாயம் படைக்கும் கியா கார்னிவல் சொகுசு எம்பிவி.. ஒரே நாளில் இத்தனை யூனிட்டுகள் டெலிவரி வழங்கப்பட்டதா..? - Tamil DriveSpark", "raw_content": "\nசூப்பரா இருக்கு... இந்தியாவை அசத்த வரும் புத்தம் புதிய எலெக்ட்ரிக் பைக்... விலை எவ்ளோனு பாத்தீங்களா\n31 min ago அட்ராசக்கை... கியா செல்டோஸ் கார் வேரியண்ட்டுகளில் அதிகரிக்கப்படும் வசதிகள்\n1 hr ago இவர் போல் ஒருவரை காண்பது அரிது இப்போதும் பஜாஜ் சேத்தக், மாருதி ஜென் பயன்படுத்தும் திரை பிரபலம்...\n2 hrs ago புதிய ஸ்கோடா ரேபிட் காரின் வேரியண்ட் வசதிகளே அசத்துதே... மனம் அதை சுத்துதே\n3 hrs ago இப்போதைக்கு இந்த மாதிரி மினி எலக்ட்ரிக் ஸ்கூட்டர் தாங்க சரியா இருக்கும்... வருகிறது ஜெமோபாய் மிசோ...\nLifestyle தினமும் ஒரு டம்ளர் சாத்துக்குடி ஜூஸ் குடிப்பதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா\nMovies இடைவேளைக்கு பிறகு படம் வேற லெவலில் இருக்கும்.. 'மாஸ்டர்' குறித்து முக்கிய பிரபலம் வெளியிட்ட ரகசியம்\nNews காலிலிருந்து சுரக்கும் செரடோனின்.. அகலமாகும் வாய்..மலைக்க வைக்கும் வெட்டுக்கிளிகளின் ஸ்கெட்ச்\n பவர் கிரிட் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் பணியாற்றலாம் வாங்க\nSports #DhoniRetires : ட்விட்டரில் பரபரப்பு.. சிஎஸ்கே போட்ட ஒரே ஒரு ட்வீட்.. பொங்கி எழுந்த கோலி ரசிகர்கள்\nFinance Chennai Gold rate: இரக்கம் காட்டிய தங்கம் விலை பவுனுக்கு எவ்வளவு ரூபாய் இறங்கி இருக்கு\nTechnology Google Pay இன் 'இந்த' அம்சம் தற்பொழுது 35 நகரங்கில் கிடைக்கிறது புதிய நகரங்களின் பட்டியல் இதோ\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபுது அத்தியாயம் படைக்கும் கியா கார்னிவல் சொகுசு எம்பிவி.. ஒரே நாளில் இத்தனை யூனிட்டுகள் டெலிவரியா..\nஅறிமுகமாகிய மிக குறுகிய காலத்திலேயே கியா நிறுவனத்தின் சொகுசு எம்பிவி ரக காரான கார்னிவல் பிரம்மிப்பை ஏற்படுத்தும் வகையில் வரவேற்பைப் பெற்று வருகின்றது. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.\nதென்கொரிய நாட்டை மையமாகக் கொண்டு இயங்கும் கியா, ஹூண்டாய் நிறுவனத்தின் சகோதர நிறுவனம் ஆகும். இந்நிறுவனம், கடந்தாண்டுதான் இந்தியாவில் முதல் முறையாக கால் தடம் பதித்தது. இதைத்தொடர்ந்து, இந்தியாவிற்கான முதலாம் மாடலாக செல்டோஸ் என்ற எஸ்யூவி காரை களமிறக்கியது. மேலும், இரண்டாம் மாடலாக அதிக சொகுசு அம்சங்கள் அடங்கிய கார்னிவல் எம்பிவி ரக காரையும் அது களமிறக்கியது.\nஇதில், கியா செல்டோஸ் எஸ்யூவிக்கு காருக்கு இமாலய அளவில் வரவேற்பு நிலவியது. இதற்கு இந்த கார் யாரும் எதிர்பார்க்காத விலையில் அதிக சொகுசு வசதிகளை உள்ளடக்கி களமிறங்கியதே முக்கிய காரணமாக இருக்கின்றது.\nஇதேபோன்று, சொகுசு வசதிகளின் மறு உருவமாக களமிறங்கியிருக்கும் கியா கார்னிவல் எம்பிவிக்கும் நல்ல வரவேற்பு நிலவி வருகின்றது.\nஇதனை வெளிப்படுத்தும் விதமான ஓர் சம்பவம் குஜராத் மாநிலத்தில் உள்ள சூரத் நகரத்தில் அரங்கேறியிருக்கின்றது. கியா கார்னிவல் எம்பிவி கார்கள் ஒட்டு���ொத்தமாக ஒரே நேரத்தில் 11 கார்னிவல் எம்பிவி கார்கள் டெலிவரி வழங்கப்பட்டிருக்கின்றன.\nஇந்த தரமான சம்பவத்தை சூரத் நகரத்தை மையமாகக் கொண்டு சூரத் மோட்டோகார் எல்எல்பி என்ற டீலர்தான் செய்திருக்கின்றார்.\nகியா நிறுவனத்தின் இந்த கார்னிவல் சொகுசு கப்பலா.. அல்லது காரா.. என்று கெள்வியெழுப்பும் வகையில் பல்வேறு லக்சூரி வசதிகளை உள்ளடக்கி காணப்படுவதே இத்தைகய வரவேற்பிற்கு முக்கிய காரணமாக இருக்கின்றது.\nமேலும், இதுபோன்ற கார்களின் வருகையால் இந்தியாவின் ஜாம்பவான் நிறுவனங்களான டாடா மற்றும் மஹிந்திரா ஆகியவற்றால் செய்ய முடியாத சாதனை கியா செய்திருக்கின்றது. நாட்டின் மூன்றாவது இடத்தைப் பிடித்து டாடா மற்றும் மஹிந்திரா நிறுவனங்களுக்கு டஃப் கொடுத்திருக்கின்றது.\nஇந்த மிகப்பெரிய சாதனையை வெறும் கியா செல்டோஸ் எஸ்யூவி காரை வைத்தே கியா மிகவும் அசாதாரணமாக செய்திருப்பது குறிப்பிடத்தகுந்தது. இதில், தற்போது கியா கார்னிவல் எம்பிவி காரும் களமிறங்கியிருக்கின்றது.\nகுறிப்பாக, கார்னிவல் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட முதல் மாதமான பிப்ரவரியில் மட்டும் 1,620 யூனிட்டுகளுக்கான புக்கிங்கைப் பெற்று புத்தம் புதிய மைல் கல்லை எட்டியது.\nஇந்த கார்னிவல் எம்பிவி கார் இந்தியாவில் ரூ. 24.95 லட்சம் முதல் ரூ. 33.95 லட்சம் என்ற விலையில் விற்பனைக்கு கிடைக்கின்றது.\nதொடர்ந்து, இந்த கார் மூன்று விதமான தேர்வு நிலையைக் கொண்டதாக இருக்கின்றது. அவை பிரிமியம், பிரெஸ்டீஜ் மற்றும் லிமோசைன் ஆகியவையாகும். இவையனைத்தும், வெவ்வேறு இருக்கை அமைப்பைக் கொண்டவையாகும். 7, 8 மற்றும் 9 ஆகிய இருக்கைத் தேர்வை இவை வழங்குகின்றன.\nஅதிக இருக்கைகளைக் கொண்டிருந்தாலும் இந்த காரின் சொகுசு வசதியில் சிறிதளவும் குறை காண முடியாது. ஏனென்றால், இந்த கார் அந்தளவிற்கு இட வசதியைக் கொண்டிருக்கின்றது. காரினிவல் எம்பிவி கார் 5,115 மிமீ நீளம், 1,985 மிமீ விட்டம், 1,740 மிமீ உயரம் கொண்டதாக இருக்கின்றது.\nஆகையால், காலை நீட்ட, எளிதாக ஏற மற்றும் இறங்க என அனைத்திற்கும் நல்ல வசதியைக் கொண்டதாக காணப்படுகின்றது. தொடர்ந்து, இந்த காருக்கு அதிக வீல் பேஸாக 3,060 மிமீ இடைவெளி வழங்கப்பட்டிருக்கின்றது.\nதொடர்ந்து, கரடு முரடான சாலையில் செல்வதற்கு ஏற்ப 18 இன்ச் கிரிஸ்டல் கட் அலாய் வீல்கள் வழங்கப்பட்ட��ள்ளன. இதுமட்டுமின்றி, கியா கார்னிவல் நிறத்தேர்விலும் வாயை பிளக்க வைக்கின்ற வகையில் இருக்கின்றது. இது, அரோரா பிளாக் பியர்ல், ஸ்டீல் சில்வர் மற்றும் கிளாசியர் ஒயிட் பியர்ல் ஆகிய நிறத் தேர்வுகளில் கிடைக்கின்றது.\nஇதுமட்டுமின்றி, எஞ்ஜின் அம்சத்திலும் கியா கார்னிவல் நம்மை பிரம்மிப்பில் மூழ்க வைக்கின்றது. இந்த காரில் 2.2 லிட்டர் 4 சிலிண்டர் டீசல் எஞ்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த எஞ்ஜின் அதிகபட்சமாக 202 பிஎச்பி பவரையும் 440 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கின்றது. இதனுடன் ட்ரான்ஸ்மிஷன் அமைப்பாக 8-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது. இது பிஎஸ்-6 தரத்திற்கு இணக்கமான எஞ்ஜின் ஆகும்.\nகியா கார்னிவல் எம்பிவி காரில் பாதுகாப்பு அம்சங்களாக இபிடியுடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் வசதி, டிஸ்க்குகள், முன் மற்றும் பின் பக்க பார்க்கிங் சென்சார்கள், ஸ்டெபிளிடிட்டி கன்ட்ரோல், கார்னரிங் பிரேக் கன்ட்ரோல் மற்றும் ரோல்லோவர் மிடிகேஷன் உள்ளிட்ட அம்சங்கள் வழங்கப்பட்டிருக்கின்றன.\nஇத்துடன், கூடுதலாக போஸ்ட்ஸ் ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட், பக்கவாட்டு மற்றும் கர்டைன் ஏர் பேக்குகள், டயர் பிரஷ்ஷர் மானிட்டரிங் மற்றும் க்ரூஸ் கன்ட்ரோ் வசதிகளும் வழங்கப்படுகின்றது.\nஇதேபோன்று, பிரிமியம் மற்றும் தொழில்நுட்ப அம்சங்களாக ஒயர்லெஸ் போன் சார்ஜிங், இரட்டை சன்ரூஃப் (எலக்ட்ரானிக் கன்ட்ரோல் வசதியுடையது), விஐபி சீட்டிங், 10.1 இன்ச் அளவுடைய திரை, ஹர்மன் கர்டனின் சவுண்ட் சிஸ்டம், ஒன் டச் ஸ்லைடிங் டூர், ஸ்மார்ட் பவர் டெயில்கேட், 3 நிலைகள் கொண்ட கிளைமேட் கன்ட்ரோல் உள்ளிட்ட 37 அம்சங்கள் கியாவின் யூவிஒ கனெக்டிவிட்டி அம்சத்தின் மூலம் வழங்கப்பட்டுள்ளன.\nஇத்தகைய பல்வறு அம்சங்களை இந்த கார் கொண்டிருப்பதன் காரணத்தினாலயே பல தொழிலதிபர்கள் இந்த காரை வாங்க ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனை வெளிப்படுத்தும் விதமாகவே இன்று ஒரே நாளில் ஒரு டீலரின் மூலமாக மட்டும் 11 கார்னிவல் எம்பிவி கார்கள் டெலிவரி வழங்கப்பட்டிருக்கின்றது.\nஇவ்வாறு ஒரே நாளில் பல்காக 11 கார்னிவல் டெலிவரி கொடுக்கப்படுவது முதல் முறையல்ல. இந்த கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட முதல் நாளன்றுகூட ஒரே நாளில் 10 கார்னிவல் யூனிட்டுகல் டெலிவரி வ���ங்கப்பட்டன.\nகியா நிறுவனம் இந்த சொகுசு வசதிகளை ஏராளமாக வழங்கும் கார்னிவல் எம்பிவி காரை இந்தியாவில் டொயோட்டா இன்னோவா க்ரிஸ்டா மற்றும் பார்ச்சுனர் போன்ற மாடல்களுக்கு போட்டியளிக்கும் வகையில் களமிறக்கியிருக்கின்றது. இதுமட்டுமின்றி, இந்த கார் சொகுசு காரான மெர்டிசிஸ் பென்ஸ் நிறுவனத்தின் வி கிளாஸ் கார்களுக்கும் போட்டியாக இருக்கின்றது.\nஅட்ராசக்கை... கியா செல்டோஸ் கார் வேரியண்ட்டுகளில் அதிகரிக்கப்படும் வசதிகள்\nவெளிநாடுகளில் புதிய தயாரிப்புகளை களமிறக்கி கொண்டே வரும் கியா... இந்தியாவில் எப்போது...\nஇவர் போல் ஒருவரை காண்பது அரிது இப்போதும் பஜாஜ் சேத்தக், மாருதி ஜென் பயன்படுத்தும் திரை பிரபலம்...\nகியா சோல் கார் இந்திய வருகை விபரம் மற்றும் சிறப்பம்சங்கள் விபரம்\nபுதிய ஸ்கோடா ரேபிட் காரின் வேரியண்ட் வசதிகளே அசத்துதே... மனம் அதை சுத்துதே\nகுட் நியூஸ்... கொரோனாவால் கியா சொனெட் எஸ்யூவி அறிமுகம் தள்ளிப்போகாது\nஇப்போதைக்கு இந்த மாதிரி மினி எலக்ட்ரிக் ஸ்கூட்டர் தாங்க சரியா இருக்கும்... வருகிறது ஜெமோபாய் மிசோ...\nஐரோப்பாவில் புதுமையான காப்பீட்டு திட்டத்தை அறிமுகப்படுத்தும் கியா... இந்தியாவிலும் எதிர்பார்ப்பு\nஅசத்தலான தோற்றத்தில் புதிய எஸ்யூவி காரை உருவாக்கும் முயற்சியில் டாடா.. கியா செல்டோஸிற்கு போட்டி ரெடி\nஎக்கச்சக்க டிமான்ட்... இந்தியாவில் 2வது கார் ஆலை அமைக்க கியா அதிரடி திட்டம்\nசுமார் பத்து வருடங்களுக்கு பிறகு புதிய க்ரில் உடன் புதிய ஹூண்டாய் சாண்டா ஃபெ மாடல்...\nசொகுசு கார்களுக்கு போட்டியாக ராஜ இருக்கைகளுடன் வரும் புதிய தலைமுறை கியா கார்னிவல் 4 சீட்டர்\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nமேலும்... #கியா மோட்டார்ஸ் #kia motors\nபுதிய ஸ்கோடா கரோக் எஸ்யூவி இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்... முழு விபரம்\nதொடர் எதிர்ப்பு... சீன தயாரிப்புக்கு முற்று புள்ளி... அதிரடி அறிவிப்பு வெளியிட்ட ஐரோப்பிய அரசு\nபெங்களூர் டொயோட்டா கார் ஆலையில் இன்று முதல் உற்பத்தி துவங்குகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.army.lk/ta/ta-military-to-civil-authorities?page=7", "date_download": "2020-05-28T06:50:54Z", "digest": "sha1:WXVO7IHHP3CWGQDFNLLWLVNKBMPVMDZU", "length": 13508, "nlines": 97, "source_domain": "www.army.lk", "title": " சிவில் அதிகாரிகளுக்கான இராணுவ உதவி | Sri Lanka Army", "raw_content": "\nசிவில��� அதிகாரிகளுக்கான இராணுவ உதவி\nகிளிநொச்சி பாதுகாப்பு படையினரால் டெங்கு ஒழிப்புத் திட்டங்கள்\nகிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கீழ் இயங்கும் 57 ஆவது படைப் பிரிவினால் 2017 ஆம் ஆண்டிற்கான தேசிய டெங்கு ஒழிப்புத் திட்டத்தின் கீழ் இந்த சிரமதான பணிகள் பரந்தன் பிரதேசத்தில் இடம்பெற்றன.\nRead more about கிளிநொச்சி பாதுகாப்பு படையினரால் டெங்கு ஒழிப்புத் திட்டங்கள்\nநவாந்துறையில் இராணுவத்தினரின் மருத்துவ முகாம்\nயாழ்ப்பாண நாவந்துறை ரோமன் கத்தோலிக்க கல்லுாரியில் 512 ஆவது படைத் தலைமையகத்தின் ஏற்பாட்டில் மருத்துவ நடமாடும் மருத்துவ சிகிச்சை முகாம் நவம்பர் 12 ஆம் திகதி ஒழுங்குசெய்யப்பட்டிருந்தது.\nRead more about நவாந்துறையில் இராணுவத்தினரின் மருத்துவ முகாம்\nபுதுக்குடியிருப்பு சாதாரண பொது தராதர பாடசாலை மாணவர்களுக்கு கருத்தரங்கு\nமுல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கீழ் இயங்கும் 68 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதியான மேஜர் ஜெனரல் எச்.ஆர்.எம் பெர்ணாந்து அவர்களால் கருத்தரங்கு ஒழுங்கு செய்யப்பட்டது. இந்த கருத்தரங்கு முல்லைத்தீவு சாதாரண பொது தராதர பரீட்சை பெறும் பாடசாலை மாணவர்களுக்கு புதுக்குடியிருப்பு மத்திய மகாவித்தியாலய கேட்போர் கூடத்தில் (11) ஆம் திகதி இடம்பெற்றது.\nRead more about புதுக்குடியிருப்பு சாதாரண பொது தராதர பாடசாலை மாணவர்களுக்கு கருத்தரங்கு\nமுல்லைத்தீவில் படையினரால் ஒட்டுசுட்டான் குளக் கட்டுகளில் இருந்து கசிந்த நீர் தடுப்பு\nஒட்டுசுட்டான் விவசாயிகளின் சமூக சனசமூக நிலையத்தின நீர்ப்பாசன பொறியியல் அதிகாரியின் வேண்டுகோளுக்கமைய முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கீழ் இயங்கும் 64 மற்றும் 641 ஆவது படைத் தலைமையகத்தின் ஒத்துழைப்புடன் மணல் பைகளையிட்டு குளக் கட்டுகளில் இருந்து கசியும் நீர்கள் தடுத்து நிறுத்தப்பட்டது.\nRead more about முல்லைத்தீவில் படையினரால் ஒட்டுசுட்டான் குளக் கட்டுகளில் இருந்து கசிந்த நீர் தடுப்பு\nயாழ்ப்பாணத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இராணுவத்தினர் உதவி\nயாழ்ப்பாணத்தில் கடந்த சில தினங்களாக நிலவிவரும் அடைமழையினால் பாதிக்கப்பட்டிருக்கும் பொது மக்களுக்கு யாழ் பாதுகாப்பு படைப் பிரிவினரால் உதவிகள் வழங்கப்பட்டன. யாழ்ப்பாணத்தை அண்டிய செட்டியார்தோட்டம், திருநெல்வேலி மற்றும் பரவகுளம் பிரதேசத்தைச் சேர்ந்த மக்கள் இந்த அடைமழையினால் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.\nRead more about யாழ்ப்பாணத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இராணுவத்தினர் உதவி\nஇராணுவத்தினரால் கடற்கரை பிரதேசங்கள் சுத்திகரிப்பு செய்து மரநடுகையும் இடம்பெற்றது\nகிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கீழ் இயங்கும் 233 படைத் தலைமையகத்தினால் 'சூழலை பராமரிப்போம்' எனும் கருத்திட்டத்தின் கீழ் வாகரை பிரதேச கடற்கரை சுத்திகரிப்பு பணிகளை மேற்கொண்டு மரநடுகை நிகழ்வு (12) ஆம் திகதி ஞாயிற்றுக் கிழமை இடம்பெற்றது.\nRead more about இராணுவத்தினரால் கடற்கரை பிரதேசங்கள் சுத்திகரிப்பு செய்து மரநடுகையும் இடம்பெற்றது\nஇராணுவத்தினரால் கிளிநொச்சி தெவம்பிடி பாடசாலை மாணவர்களுக்கு உபகரணங்கள்\nகிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கீழ் இயங்கும் 65 ஆவது படைப் பிரிவினால் கிளிநொச்சி தெவம்பிடி அரசு பாடசாலை மாணவர்கள் 312 பேருக்கு (10) ஆம் திகதி வெள்ளிக் கிழமை இலங்கை காப்புறுதி கூட்டுத்தாபனத்தின் அனுசரனையுடன் உபகரணங்கள் நன்கொடைகள் வழங்கப்பட்டன.\nRead more about இராணுவத்தினரால் கிளிநொச்சி தெவம்பிடி பாடசாலை மாணவர்களுக்கு உபகரணங்கள்\nஇராணுவத்தினரால் முதியோர் மற்றும் சிறுவர் இல்லத்திற்கு உதவிகள்\nமத்திய பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கீழ் இயங்கும் 12 ஆவது படைப் பிரிவின் ஏற்பாட்டில் மொணராகலையில் அமைந்துள்ள ‘பிலிசரன’ முதியோர் மற்றும் சிறுவர் இல்லத்திற்கு மதிய உணவு (7) ஆம் திகதி செவ்வாய்க் கிழமை வழங்கப்பட்டது.\nRead more about இராணுவத்தினரால் முதியோர் மற்றும் சிறுவர் இல்லத்திற்கு உதவிகள்\nமுல்லைத் தீவு பட்மிட்டன் போட்டிகளில் கலந்து வெற்றியீட்டிய 64ஆவது படைப் பிரிவினர்\nமுல்லைத் தீவு மாவட்ட செயலாளர் அவர்களால் விடுக்கப்பட்ட வேண்டுகோளிற்கிணங்க முல்லை பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் தளபதியான மேஜர் ஜெனரல் துஸ்யந்த ராஜகுரு அவர்களின் ஒருங்கிணைப்போடு முல்லைத் தீவு மாவட்ட பட்மிட்டன் போட்டிகள் இம் மாதம் 6-7ஆம் திகதிகளில் 64ஆவது படைத் தலைமையக உள்ளக விளையாட்டரங்கில் இடம் பெற்றது.\nRead more about முல்லைத் தீவு பட்மிட்டன் போட்டிகளில் கலந்து வெற்றியீட்டிய 64ஆவது படைப் பிரிவினர்\nயாழ் படையினரால் கரைய���ரப் பகுதிகள் சுத்திகரிப்பு\nயாழ்ப்பாணத்திலுள்ள குருநகர் பன்னை சந்தியிலுள்ள கடலோரப் பகுதியியை யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கிழ் இயங்கும் 51 மற்றும் 512 ஆவது படைத் தலைமையகத்தின் படைப்பிரிவினர்கள் (08) ஆம் திகதி புதன் கிழமை சுத்திகரிப்பு பணிகளை மேற்கொண்டனர்.\nRead more about யாழ் படையினரால் கரையோரப் பகுதிகள் சுத்திகரிப்பு\nபாதுகாப்பு துறையின் தலைமை அலுவலகம்\nஇலங்கை இரானுவ தொணடர் படை\nஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவளை பாதுகாப்பு பல்கலைக்கழகம்\nபாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் பணியாளர்கள் கல்லுhரி\nஇலங்கை இரானுவ சேவா வணிதா பிரிவூ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.malartharu.org/2014/10/real-heroes.html", "date_download": "2020-05-28T07:35:24Z", "digest": "sha1:JWDGWGJGH7QDAGTIFNLS3YS6KARZSPTW", "length": 11055, "nlines": 61, "source_domain": "www.malartharu.org", "title": "நிஜ நாயகர்கள்", "raw_content": "\nநிகழ்கால நாயகர்கள் நம் நினைவின் பரப்பிற்கே வருவதில்லை இதோ இருவர் தோழர் அறிவழகன் கைவல்யம் அவர்களின் முகநூல் பகிர்வு ஒன்று.\nதிருப்புத்தூரில் இருந்து மதுரைக்குச் செல்லும் வழியில் பயணிப்பவர்களுக்குத் தெரிந்திருக்கும், கொத்திக் குதறப்பட்டிருக்கும் விவசாய நிலங்கள், இயற்கை வளங்கள், கிராமங்கள், தோட்டங்கள், கண்மாய்கள், ஆற்று நீர்ப்பிடிப்புக் கால்வாய்கள், பண்ணை வீடுகள், புன்செய் நிலங்கள் என்று எல்லாம் ஏறத்தாழ அழிக்கப்பட்டு கண்ணுக்கெட்டிய வரையில் கிரானைட் குவாரிகள் இறைத்திருக்கும் கற்கள்.\nஇன்று இந்தியாவெங்கும் பேசப்படும் ஒரு வழக்காக மாறி இருக்கும் இந்த வழக்கின் நாயகனாக சித்தரிக்கப்படுகிறார் முன்னாள் மதுரை மாவட்ட ஆட்சியர் திரு சகாயம்.\nஆனால், இவர்களுக்கெல்லாம் முன்பாகவே எளிய மக்களின் அழுகுரலாய், அஞ்சாத ஊடகத்தின் சாயலாய் தொடர்ந்து இந்த உலகின் மிகப்பெரிய கிரானைட் ஊழலை ஊருக்குச் சொன்னவர்கள் இரண்டு பேர். ஒருவர் தினபூமி இதழின் ஆசிரியர் எஸ்.மணிமாறன், இன்னொருவர் கீழையூர் முருகேசன்.\nஅப்போது PRP குழுமம் மாவட்ட ஆட்சியர்களுக்கு ரூபாய் 5 லட்சத்தில் இருந்து, தலையாரிக்கு இருபதாயிரம் வரை மாதச் சம்பளமாகக் கொடுத்து வந்தது, உள்ளூர் ஏட்டையாவில் இருந்து டி ஜி பிக்கள் வரை கிரானைட் மாபியாக்களின் ஏவலர்களாக வேலை பார்த்து வந்த காலம், ஆனாலும், தினபூமி தொடர்ந்து இது மக்களின் நிலம், மக்களின் சொத��து, அரசின் கருவூலம் எப்படியெல்லாம் கொள்ளையடிக்கப்படுகிறது என்று எழுதிக் கொண்டே இருந்தது,\nமணிமாறன் வீட்டில் வைத்துக் கைது செய்யப்பட்டார் அவர்மீது பல்வேறு பொய்யான வழக்குகள் போடப்பட்டது, அவரும் அவரது குடும்பத்தினரும் மிரட்டப்பட்டார்கள், மகனும் கைது செய்யப்பட்டார். ஆனாலும், ஊடகத்தின் குரலாய் நின்று உறுதியோடும், மனத்துணிவோடும் தொடர்ந்து எழுதினார் மணிமாறன், மக்களின் மாவட்ட ஆட்சியராக சகாயம் அங்கு வந்த போது மணிமாறனின் குரல் சட்டத்தின் காதுகளில் கேட்கத் துவங்கியது.\nகீழையூர் முருகேசன் ஏறாத நீதிமன்றங்களின் படிக்கட்டுகள் இல்லை, அரசின் எல்லா துறைகளிலும் அவரது மனுக்கள் குவிந்து கிடந்தன, சுங்கவரித் துறைக்குப் போனார், ஏற்றுமதி இறக்குமதித் துறையில் புள்ளி விவரங்கள் கேட்டார் அஞ்சாமல் தனி மனிதராய் நின்று போராடினார், அவர் மீதும் பொய் வழக்குகள் போடப்பட்டன, மிரட்டப்பட்டார், அடித்து உதைக்கப்பட்டார். ஆனாலும், ஏழைகளின் அழுகுரலை தனது மன உறுதியாலும், விடா முயற்சியாலும் வீதிக்குக் கொண்டு வந்தார்.\nதமிழகத்தின் இரு பெரும் கட்சிகளும் மக்களுக்கு கிரானைட் குவாரிகள் விஷயத்தில் பெரும் அநீதி இழைத்தன, தி.மு.கவும், அ.தி.மு.க வும் இந்த விஷயத்தில் ஒன்றுக்கு ஒன்று இளைத்தவை அல்ல. கருணாநிதி ஆட்சியில் அவரது மகன் மு.க.அழகிரி இந்த கிரானைட் மாபியாக்களின் பாதுகாப்பு அரணாக இருந்தார்.\nபிறகு ஜெயலலிதாவின் ஆட்சியில் பல அமைச்சர்கள் துணை நின்றார்கள், அவரது மன்னார்குடி மாபியாக்களும் பெருந்துணை நின்றார்கள். என்னைப் பொருத்தவரை \"தினபூமி\" ஆசிரியர் எஸ்.மணிமாறனும், கீழையூர் முருகேசன் இந்த வழக்கின் உண்மையான நாயகர்கள். மக்களாட்சியின் மூன்றாவது தூண் ஊடகம் என்று இன்றைய வணிக வன்முறை உலகிலும் உலகுக்கு உரக்கச் சொன்னவர்கள்.\nவழக்கு சி.பி.ஐ, இந்திய அரசு, பன்னாட்டு மோசடி என்று வேறு திசையில் உலகப் பெரும் ஊழலாக உருவெடுக்கும் இந்தச் சூழலில் ஒரு தனி ஊடகனாக, ஊடகங்களின் ஊடாக இயங்கும் ஒரு மனிதனாக \"தினபூமி\" ஆசிரியர் எஸ்.மணிமாறனுக்கும், கீழையூர் ராஜேந்திரனுக்கும் ராயல் சல்யூட்.\nநாயகர்கள் முகநூல் பகிர்வு வாசிப்பு அனுபவப்பகிர்வு\nபல ஆண்டுகளுக்கு முன் கவிஞர் தங்கம் மூர்த்தியை சந்திப்பதற்காக அவரது அலுவலகம் சென்றபோது அவருக்கு பின் இருந்த கவிதை ஒன்று ஒருஒளிவட்டமாய் தெரிந்தது\nவெறும் கை என்பது மூடத்தனம் விரல்கள் பத்தும் மூலதனம்\nயார் வரிகள் அண்ணா என்று கேட்டதற்கு தாரா பாரதி என்று சொல்லி கவிஞரை சிலாகித்து பேசியது என் நினைவிற்கு வருகிறது.\nபத்தாம் வகுப்பு மனப்பாட பாடல்கள்\nசெய்யுளை இப்படி தந்தால் படிக்க கசக்குமா என்ன\nபத்தாம் வகுப்பு பாடத்திட்டத்தில் உள்ள மனப்பாட பாடல்களை மட்டும் அரசு இசையுடன் பாடல்களாக வெளியிட்டிருப்பது உங்களுக்குத் தெரிந்ததே. நீங்களும் கேளுங்களேன்.\n. பகிர்வோம் தமிழின் இனிமையை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ab.nalv.in/tag/wordpress/", "date_download": "2020-05-28T07:24:16Z", "digest": "sha1:XIB5GHTDHH4O6BUSNY6LUVEUBFPKEIXA", "length": 12522, "nlines": 223, "source_domain": "ab.nalv.in", "title": "wordpress | Arunbalaji's Blog", "raw_content": "\nநண்பர்களே ஒரு எழுத்து, ஒரு மொழி,\nநண்பர்களே ஒரு எழுத்து, ஒரு மொழி, தமிழில் உள்ள மொத்த எழுத்துக்கள் 247, இந்த 247 எழுத்துக்களில் 42 எழுத்துக்கள் ஓரெழுத்து சொல்லாக விளங்குகின்றன அதாவது இந்த 42 எழுத்துக்களுக்கும் தனியாக பொருள் உண்டு. உயிரெழுத்து: ஆ , ஈ , ஊ , ஏ, ஐ ,ஓ எழுத்து பொருள் ஆ – பசு … … Continue reading →\nஎன் இனிய தமிழ் மக்களே ….\nஎன் இனிய தமிழ் மக்களே …. உங்களுக்கு ஒரு IT வீரனின் தினசரி போராட்டத்தை கவிதை நடையில்வர்ணித்துள்ளான் இந்த வாரதிராஜா … நீங்கள் கேட்க்கவிருப்பது ஒரு software சுப்பனின் கிராமத்து காவியம் , இந்த படைபிற்க்காக சுட்டது : பருத்தி வீரன் பாடலை சுடாதது : ஆந்த பாடல் வரிகளை Start Mizik… Team members: … Continue reading →\nமுதல் தலைமுறையில் கல்லூரி வந்தவர்கள் \nமுதல் தலைமுறையில் கல்லூரி வந்தவர்கள் செய்ய கூடாத பாவத்தைச் செய்ததுபோல் காணப்படுவார்கள் ஒரு நாளென்பது ஒரு நாளாக அல்லாமல் வேலாக அவர்களின் விலா எலும்பைக் குத்திக் குடையும் இஸ்திரி இடப்படாத அவர்களின் சட்டைச் சுருக்கங்கள் அவர்களுக்குள் கட்டாய வருத்தங்களைக் கொண்டுதரும் தன் சகாக்களின் முன்பாக உணவுப் பொட்டலத்தைப் பிரிக்கத் தயங்கித் தாமதமாக உண்பார்கள் சமயத்தில் … Continue reading →\nகறை படரதுஆல நல்லது நடந்தா “கறை நல்லது” தானே :)\nநீ கொஞ்சும் நாய் குட்டி நானடி….\nநீ கொஞ்சும் நாய் குட்டி நானடி…. ***இரு விழிகளில் காதல் அறிக்கை எழுதி நீ படிக்கும் போது.. ***** கட கடவென இதயம் முன்னில்… வெளினடிபு செய்யுதம்மா…. ***** பேசாத உதடு,துடிக்காத இதயம். உன்னாலே என் ஜீவன் ஏங்குதே….. **** தோடு தொடுவேன விரல்கள் எல்லாம்.. உன்னைப் பார்த்து சொல்லும் போது… **** தடா தடவென … Continue reading →\nதிரும்பி வந்துவிடு என் singapore கணவா..\nதிரும்பி வந்துவிடு என் singapore கணவா… வாழ்வின் அர்த்தம் புரிந்து வாழலாம் சத்தமில்லாமல் சமையலறை நுழைந்து முத்தம் கொடுத்துவிட்டு ஓடுகிறாய் சத்தமில்லாமல் சமையலறை நுழைந்து முத்தம் கொடுத்துவிட்டு ஓடுகிறாய் என் பசி மறந்து உனக்காக காத்திருக்கும்பொழுது காத்திருக்கவேண்டாமென கண்டித்து விட்டு.. ஒரு கையால் இரு இதழுக்கு ஊட்டுகிறாய் என் பசி மறந்து உனக்காக காத்திருக்கும்பொழுது காத்திருக்கவேண்டாமென கண்டித்து விட்டு.. ஒரு கையால் இரு இதழுக்கு ஊட்டுகிறாய் சான்றிதழுக்காக லஞ்சம் கொடுத்துவிட்டு கெஞ்சுபவனைப்போல… மல்லிகைப்பூ தந்துவிட்டு மன்றாடுகிறாய் சான்றிதழுக்காக லஞ்சம் கொடுத்துவிட்டு கெஞ்சுபவனைப்போல… மல்லிகைப்பூ தந்துவிட்டு மன்றாடுகிறாய் பள்ளிக்கு செல்லமறுத்து தூங்குவதாய் நடிக்கும் சின்னப்பையனைபோல… … Continue reading →\nசொர்க்கம் – எது சொர்க்கம் \n வயல்வெளி பார்த்து வறட்டி தட்டி ஓணாண் பிடித்து ஓடையில் குளித்து எதிர்வீட்டில் (பெண்களுடன்) விளையாடி எப்படியோ படித்த நான் ஏறிவந்தேன் நகரத்துக்கு சிறு அறையில் குறுகிப் படுத்து சில மாதம் போர்தொடுத்து வாங்கிவிட்ட வேலையோடு வாழுகிறேன் கணிப்பொறியோடு சிறு அறையில் குறுகிப் படுத்து சில மாதம் போர்தொடுத்து வாங்கிவிட்ட வேலையோடு வாழுகிறேன் கணிப்பொறியோடு சிறிதாய்த் தூங்கி கனவு தொலைத்து காலை உணவு மறந்து … Continue reading →\nகாட்டுக்குள் பயணம் செய்யும் போது யானை உங்களை தாக்க வந்தால்\nநீங்கள் மதுப் பழக்கத்திற்கு அடிமையா, இல்லையா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/32408", "date_download": "2020-05-28T07:22:53Z", "digest": "sha1:5QBMZ7JYMFEZ64XK3ZM3E34MH6D7LUWA", "length": 38804, "nlines": 165, "source_domain": "www.arusuvai.com", "title": "பலவீனங்கள் - நல்வாழ்வின் திறவுகோல் | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nபலவீனங்கள் - நல்வாழ்வின் திறவுகோல்\nபழக்க வழக்கங்கள் நம்மை அடிமைப் படுத்தும் தன்மையுள்ளவை. புகை பிடித்தல், குடிப்பழக்கம், அடிக்கடி டீ/காஃபி குடித்தல், சூதாட்டம், இப்படி எத்தனையோ விரும்பத்தகாத வழக்கங்கள் நம்மை அடிமைப் படுத்தி வைத்திருக்கலாம். அவற்றினின்று விடுபடுவது ஏதோ நடக்கவே நடக்காது என்று நமக்குத் தோன்றலாம். ஆனால் அது மிக எளிதாக சாத்தியமாகும். எப்படி என்று இன்று பார்க்கலாம்.\nஉண்மையில், பழக்கம் என்பது, திரும்பத் திரும்ப செய்வதன் மூலம் நம் ஆழ்மனத்திற்கு ஏற்கனவே இடப் பட்டுவிட்ட கட்டளையே தவிர வேறொன்றுமில்லை. அந்தப் பழக்கத்தை உடைத்தெறியத் தடையாக நிற்பதும் நம் ஆழ்மனம் தான். ஒரு பழக்கத்தை நாம் கடைப்பிடிக்கும்போது, அதை மிகவும் விரும்பி செய்கிறோம் என்பதுதான் பொருள். அந்த விருப்பம் நம் மனதில் இருந்து நீங்கும் வரை, ஆழ்மனம் அந்தப் பழக்கத்திலிருந்து நம்மை விடுவிக்காது. எவ்வளவுதான் முயன்றாலும், விருப்பம் கூடுமே ஒழியக் குறையாது. “இதை நான் மீண்டும் செய்ய மாட்டேன்.“ என்று பிரகடனம் செய்யும்போதே, “அய்யோ இனி என்னால் இதை செய்ய முடியாதே…. “ என்ற ஏக்கமும் வலியும் ஏற்படுவதை நீங்கள் உணரலாம். அப்படி ஏற்பட்டால், கூடிய விரைவில் உங்கள் வைராக்கியம் உடைந்து போகும் என்பது உறுதி. பிறகு அந்தப் பழக்கத்திலிருந்து விடுபட என்னதான் வழி இதை ஒரு உதாரணம் மூலம் விளக்கினால் நன்கு புரியும் என நினைக்கிறேன்.\nஒரு சாதாரண மனிதனாக இருந்த அஷோக் (பெயர் கற்பனை), எப்படி குடிகாரனானான் என்று முதலில் பார்ப்போம். நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்த அஷோக், படித்து முடித்து, ஒரு நல்ல கம்பெனியில் வேலையும் பெற்று விட்டான். வாழ்க்கையில் மிக மகிழ்ச்சியாகத் தான் இருந்தான். புதிய வேலை கொஞ்சம் கடினமாக இருந்தது. மார்க்கெட்டிங் சம்மந்தப் பட்ட வேலை. அவனுக்குக் கொடுக்கப்பட்ட இலக்குகளை அவனால் முடிக்க முடியவில்லை. தொடர்ந்து மேலாளரிடம் திட்டு வாங்கினான். இதன் காரணமாக இரவில் தூக்கம் வராமல் தவிக்கலானான். ஒருநாள் மிகவும் சோகமாக அன்றைய வேலையை முடித்துவிட்டுக் கிளம்பும் நேரத்தில், உடன் பணிபுரியும் ராஜேஷ் அவனிடம் வந்தான். அவனுக்காகப் பரிதாபப் பட்டதோடு, கொஞ்சம் “சரக்கடித்தால்“ எல்லாம் சரியாகிவிடும் என்றான். சிறிது தயக்கம் இருந்தாலும், மனநிலையில் உடனடி மாற்றம் தேவைப்பட்ட காரணத்தால், அஷோக் ஒப்புக் கொண்டான். அன்று குடித்துவிட்டுத் தன்னை மறந்த நிலையில் தூங்கிப் போனான்.\nமறு நாள் எழுந்தவுடன், முந்தைய நாள் நிகழ்வுகள் நினைவுக்கு வர, பல நாட்களுக்குப் பின் நன்றாகத் தூங்கியதற்காக சந்தோஷப்பட்டான். குடிப்பது மனதை லேசாக்கி கவலைகளை மறக்கச் செய்து தூங்கச் செய்கிறது என்று நம்பினான். அன்று முதல், தினமும் வேலை முடிந்தவுடன் ராஜேஷுடன் சேர்ந்து குடிப்பது அஷோக்கின் வழக்கமானது. சில நாட்களில், அவனது கெட்ட பழக்கம் மறைக்கப் பட்டு, அவனுக்குத் திருமணமும் செய்யப்பட்டது. மனைவிக்கு விஷயம் தெரிந்தவுடன், அவள் தினமும் அது குறித்து சண்டை போடத் தொடங்கினாள். அலுவலகப் பிரச்சினைகளோடு, வீட்டிலும் அவனுக்கு நிம்மதியில்லாமல் போனது. ஆனால், குடிப்பதன் மூலம், பிரச்சினைகளை மறந்து நிம்மதியாகத் தூங்கலாம் என்று அவன் நம்பியதால், அதை மட்டும் விடாது செய்துவந்தான். இதனால் மனைவிக்கும் அவனுக்குமான மனமுறிவு அதிகமாகிக் கொண்டே வந்தது.\nகடைசியாக, அஷோக்கின் மனைவி கோபித்துக் கொண்டு தன் தாய் வீட்டிற்குச் சென்றபின்னர், அஷோக் நிலைமையின் தீவிரத்தை உணர்ந்தான். தன் குடிப்பழக்கத்திலிருந்து விடுபட விரும்பினான். ஆனால், அது அவ்வளவு எளிதாக இல்லை. சில நாட்கள் குடிக்காமல் இருப்பான். பிறகு அந்த ஆவல் அடக்க முடியாமல் போகும்போது, மீண்டும் குடிக்கத் தொடங்குவதோடு, முதலில் குடித்ததைவிட அதிகமாக, கட்டுப்பாடின்றிக் குடிப்பான். இது தொடர்ந்து நடந்து வந்ததால், ஒரு மன நல மருத்துவரின் ஆலோசனையை நாடினான். அவர் அவனிடம் “உன் மனைவியை நீ நேசிக்கிறாயா“ என்று கேட்டார். அவன் தான் தன் மனைவியை மிகவும் நேசிப்பதாகவும், அவளோடு சேர்ந்து வாழவே குடிப்பழக்கத்திலிருந்து விடுபட விரும்புவதாகவும் தெரிவித்தான். அவர் அவனுக்கு கீழ்க்கண்ட பயிற்சியைக் கொடுத்தார்.\nதினமும் அவன் வழக்கமாகக் குடிக்கும் நேரம் வரும்போது, வீட்டிலிருக்கும்படியாகப் பார்த்துக் கொள்ள வேண்டும். பின்னர் அமைதியாக ஓரிடத்தில் அமர்ந்து, மனக் கண் முன்னே தன் மனைவியைக் கொண்டுவர வேண்டும். அவளோடு மகிழ்ச்சியாக இருந்த சமயங்களை நினைவுக்குக் கொண்டுவந்து, மனதை ஒரு நெகிழ்ச்சி நிலைக்குக் கொண்டு செல்லவேண்டும். பின்னர், தான் குடிப்பழக்கத்தை விட்டுவிட்டதால், மனம் மகிழ்ந்து தன் மனைவி தன்னைப் பாராட்டுவது போல் கற்பனை செய்யவேண்டும். மனைவியோடு சந���தோஷமாக எப்படியெல்லாம் வாழவேண்டும் என்று கற்பனை செய்தானோ, அதையெல்லாம் மனத்திரையில் பார்த்து ரசிக்க வேண்டும். இப்படியெல்லாம் கற்பனை செய்யும் போது, இவை நடக்கவில்லையே என்ற ஏக்கமோ, வருத்தமோ இல்லாமல், இனி வருங்காலத்தில் வரப்போகும் உறுதியான நிகழ்ச்சிகள் என்று மகிழ்ச்சியாக, அனுபவித்துப் பார்க்கவேண்டும். தனக்குப் பிறக்கப் போகும் குழந்தைகளோடு தானும் மனைவியும் விளையாடி மகிழ்வது போன்ற காட்சிகளையும் கண்டு களிக்க வேண்டும். குடிக்க வேண்டும் என்ற நினைவு தோன்றும்போதெல்லாம், அதைவிட வலிமையாக மனைவியுடனான இனிமையான எதிர்காலம் பற்றிய கனவு அவனை ஆட்கொள்ள வேண்டும். இப்படி மனக்காட்சியின் மூலம், ஒரு வலிமையான மாற்றுக் கட்டளையை ஆழ்மனதுக்கு அவன் அன்றாடம் அனுப்பிக் கொண்டிருந்தால், சில நாட்களில், குடிக்கும் எண்ணம் எழாமலே போய்விடும். இந்த முறையைப் பின்பற்றி அவன் வெற்றியும் கண்டான்.\nஅதாவது, ஒரு பலவீனம் உங்களைத் தாக்கும்போது, அதை நினைத்து நினைத்து வேதனைப் படுவதும், “இனி நான் குடிக்க மாட்டேன்“ என்று தனக்குத் தானே கூறிக்கொள்வதும், “குரங்கை நினைக்காமல் மருந்து சாப்பிட வேண்டும்“ என்பது போலத்தான். ஒன்றை செய்யக்கூடாது என்று நினைப்பதைவிட, வேறொன்றை செய்யவேண்டும் என்று அதைவிட பலமாக நினைப்பது பயனுள்ளதாக இருக்கும். அதுவும் உங்களுக்குப் பிடித்தமான, அதே சமயம் தீங்கில்லாத விஷயமாக இருந்தால், மிகவும் நன்றாக இருக்கும். மேற்கண்ட உதாரணத்தில், மனைவியுடன் சந்தோஷமாக வாழும் கனவு, அவனுக்குப் பிடித்தமான, அதே சமயம் நல்லதொரு விஷயமாக அமைந்ததால், அவன் வெற்றி பெற்றான். அவன் அந்தப் பயிற்சியை மேற்கொள்ளாமலிருந்தால், குறிப்பிட்ட நேரம் வந்தவுடன், அவன் மனம் குடிப்பதால் கிடைக்கும் சந்தோஷம் பற்றி அவனை நினைக்கத் தூண்டும். எவ்வளவுக்கெவ்வளவு அப்படி செய்யக் கூடாது என்று அவன் நினைக்கிறானோ அவ்வளவுக்கவ்வளவு வலிமையாக அந்த எண்ணம் அவனைத் துரத்தும். அதைவிட வலிமையாக அவனை ஈர்க்கக் கூடிய வேறு ஒரு நினைவு அவனை ஆட்கொள்ளும்போது மற்ற நினைவுகள் வலிமையற்றுப் போகின்றன.\nஎனக்குத் தெரிந்த ஒரு கல்லூரி மாணவன், கணக்கில் மிகுந்த ஆர்வம் உள்ளவன். புதிர்களுக்கு விடைகாண்பது அவனுக்குப் பிடித்த ஒரு பொழுதுபோக்கு. எப்படியோ அவனுக்கு புகை பிடிக்கு��் பழக்கம் வந்துவிட்டது. அதிலிருந்து விடுபட முடியாமல் அவன் தவிப்பதும், அவனது பெற்றோர் அவனைக் கண்டபடியெல்லாம் திட்டித் தீர்ப்பதும், பார்க்கவே மிகவும் பாவமாக இருந்தது. ஒருநாள் அவனோடு பேசிக் கொண்டிருந்தபோது, ஒரு யோசனை தோன்றியது. “தம்பி, எப்போதெல்லாம் உனக்குப் புகைக்க வேண்டும் என்று தோன்றுகிறதோ, அப்போதெல்லம் மிகக் கடினமான ஒரு கணக்குப் புதிருக்கு விடை காண முயற்சி செய். அது உனக்கு மிகவும் பிடித்தமான பொழுதுபோக்கு என்பதால், புகைப் பழக்கத்துக்கு சரியான மாற்றாக இருக்கும்.“ என்றேன். அவனும் ஒப்புக் கொண்டான். சில நாட்களிலேயே, அவன் புகைப் பழக்கத்திலிருந்து நிரந்தரமாக விடுபட்டதோடல்லாமல், கணக்குப் புதிர்களுக்கு விடையளிக்க ஒரு இணைய வலைப் பக்கத்தையும் சொந்தமாக நிறுவிக் கொண்டான். அதன் மூலம் அவனுக்கு வருமானமும் வரத் தொடங்கியபோது, அவனும் அவன் பெற்றோரும், அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.\nஎன் வாழ்க்கையிலேயே ஏற்பட்ட ஒரு சுவையான அனுபவம் பற்றிக் கூறுகிறேன். என் கணவர் திருமணமான புதிதில் மிகுந்த முன்கோபியாக இருந்தார். சிறு சிறு தவறுகளுக்குக் கூட, மிகவும் கடுமையான வார்த்தைகளைப் பிரயோகித்துத் திட்டுவார். ஆரம்பத்தில், எனக்கும் கோபம் வரும். நானும் பதிலுக்கு சத்தம் போட, பெரிய சண்டையில் முடியும். என் மகள் பிறந்த பின், குழந்தையின் முன்னால் பெற்றோர் சண்டையிடுவது சரியல்ல என்று தோன்றியதால், நான் கோபத்தை அடக்கிக் கொண்டு மௌனம் காக்க ஆரம்பித்தேன். அதனால் சண்டைகள் தவிர்க்கப் பட்டாலும், அவரது போக்கில் மாற்றம் ஏதும் இல்லை. எத்தனையோ நற்குணங்கள் இருந்தாலும், இந்த ஒரு கெட்டபழக்கத்தால், எல்லோரிடமும் எரிந்து விழுந்து, கெட்ட பெயர் சம்பாதித்துக் கொள்கிறாரே என்று நினைத்தால் வருத்தமாக இருக்கும். அவர் நல்லகுணமாக இருக்கும்போது இதைப் பக்குவமாக எடுத்துச் சொன்னால், “நானும்தான் கோபப் படாமலிருக்க முயற்சி செய்கிறேன். முடியவில்லையே“ என்ற பதில்தான் வரும்.\nஎன் மகளுக்கு ஒன்றரை வயது நடக்கும் போது, ஒருநாள் அவள் என் இடுப்பில் இருந்த சமயம், அவர் எதற்கோ கோபம் கொண்டு கத்தியபடியே என் அருகில் வந்தார். குழந்தை பயந்துபோய், வீறிட்டுக் கத்தத் தொடங்கி விட்டாள். அவளை சமாதானம் செய்வதற்குள், எங்களுக்குப் போதும் போதுமென்று ஆகிவ���ட்டது. அன்றிலிருந்து, அவர் அருகில் வந்தாலே, அவர் முகத்தை உற்று உற்றுப் பார்ப்பதும், பயந்து என்னிடம் ஓடி வருவதுமாக இருந்தாள். அதன் பின்னர், அவள் வேறு விளையாட்டுக்களில் மும்முரமாக இருந்தாலும், அவர் கோபத்தில் கத்தும் சத்தம் கேட்டால் உடனே பெருங்குரலெடுத்து அழத்தொடங்கினாள். அவர் குழந்தையின் இந்த நிராகரிப்பால், மிகவும் நொந்து போனார். கோபத்தின் உச்சியில் பயங்கரமாக இருக்கும் அவர் முகம், குழந்தையின் அழுகுரல் கேட்டவுடன், ஒருவித பயம் கலந்த ஏமாற்றத்திற்கு மாறுவதைப் பார்க்க, வேடிக்கையாக இருக்கும். சிரிப்பை அடக்கிக் கொள்வேன்.\nஆனால், யாராலும் மாற்ற முடியாது என்று நினைத்திருந்த அவரது முன்கோபம், குழந்தைப் பாசத்தால் ஒரே நாளில் மாறிப் போனதுதான் ஆச்சரியம். அதன் பின் தன்னையறியாமல் கத்திவிட்டால் கூட, குழந்தை அருகில் இருக்கிறாளா என்று அவர் சுற்றுமுற்றும் பார்க்க, நான் அவரது பயம் கண்டு விழுந்து விழுந்து சிரிக்க, அந்தக் கோபச் சூழலே மாறிவிடும். படிப்படியாக அவர் அந்த வழக்கத்திலிருந்து விடுபட்டு, பொறுமைசாலியாகிவிட்டார்.\nஎந்த ஒரு கெட்ட பழக்கத்திற்கும், ஒரு மாற்று உண்டு. அதுவும் நல்ல மாற்றாக இருக்க வேண்டும். அதைக் கண்டுபிடித்துவிட்டால், கெட்ட பழக்கத்திலிருந்து எளிதாக விடுபடலாம். வெறும் வைராக்கியம் என்று சொல்லிக் கொண்டு, விடமுடியாத அந்தப் பழக்கத்தைப் பற்றியே நினைத்துக் கொண்டிருப்பது வைராக்கியத்தைத் தகர்த்துத் தவிடுபொடியாக்கிவிடும். உங்களிடம் இருக்கும் பலவீனங்களைக் கண்டறிந்து அவற்றைக் களைந்தெறிய முயற்சி செய்யுங்கள். அனுபவங்களை மறக்காமல் என்னுடன் பகிருங்கள்.\nதோழி கனிப்பிரியா நல்வாழ்வின் திறவுகோல் எனும் தொடர் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது.முன்னைய பதிவுகளினையும் வாசித்திருக்கிறேன்.எனக்கு ஒரு\nஎன்னையே பிடிக்காத‌ குணம் இருக்கிறது.எப்பொழுதும் எதிர்மறையாகவே சிந்திக்கிறது.இப்படி சிந்திப்பது தேவையற்றது என்பது எனக்கு நல்லாகவே தெரியும்.இருந்தாலும் திடிர் திடீரென‌ இப்படியான‌ சிந்தனைகள் என்னை துரத்திக்கொண்டேயிருக்கிறது.3 நாட்கள் நன்றாக‌ இருப்பேன் அடுத்த‌ 3 நாட்கள் மறுபடியும் தூரத்தும்.என் கணவர்கூட‌ கேட்பார் நன்றாகதானே இருந்தாய் திடிரென‌ ஏன் மனதை போட்டு குழப்புகிறாய் .இதனா���் எனக்கு மகிழ்ச்சியாகவே இருக்க‌ முடிவதில்லை.உடற்சோர்வும் சில‌ நாட்களில் அதிகமாகவே இருக்கிறது.கடவுளை மனதாரா வணங்கியும் இதிலிருந்து என்னால் மீள‌ முடியவில்லை மருத்துவமனைக்கு போனால் மருத்துவர் உனக்கு ஒன்னுமேயில்லை நல்லத்தானே அம்மா இருக்கிறாய் என‌ கூறுவார்கள்.ஒருரிரு நாட்கள் ரொம்ப‌ மகிழ்ச்சியாக‌ இருந்தாலும் இந்த‌ மகிழ்ச்சி தேவையற்றது என‌ எனக்கு தோனும்.ஏன் இப்படி இருக்கிறது என‌ எனக்கே புரியவில்லை.வெளியிலிருந்து பார்ப்பவர்கள் அனைவருக்கும் நான் மகிழ்வாகவே இருக்கிறேன் என‌ தோன்றுகிறது ஆனால் நான் இந்த‌ எதிர்மறை எண்ணங்களில் இருந்து விடுபட்டு நிம்மதியாக‌ வாழ‌ ஏதாவது வழிமுறையிருந்தால் கூறுங்கள் தோழியே.உங்கள் பதிவில் பிடித்ததை\nபின்பற்றுங்கள் என‌ கூறியிருக்கிறீர்கள்.இருந்தாலும் என் பிரச்சினைக்கு உங்களிடமிருந்து ஒர் நல்ல‌ பதிலை அறிவுரையை எதிர்பார்த்து காத்திருக்கிறேன்.\nஉங்கள் பிரச்சினைக்கு வேறு ஏதோ காரண‌ம் இருக்க‌ வேண்டும் எனத் தோன்றுகிறது. மகிழ்ச்சியாக‌ இருக்கவே அனைவரும் விரும்புவார்கள்.\n//ரொம்ப‌ மகிழ்ச்சியாக‌ இருந்தாலும் இந்த‌ மகிழ்ச்சி தேவையற்றது என‌ எனக்கு தோனும்.ஏன் இப்படி இருக்கிறது என‌ எனக்கே புரியவில்லை.//\nஎனக்கும் புரியவில்லை. யோசித்து பதிலளிக்கிறேன். உங்களைப் பற்றி இன்னும் கொஞ்சம் தெரிந்தால் பதிலளிக்க‌ வசதியாக‌ இருக்கும். ஆனால் சொந்த‌ விஷயங்களை இப்படிப் பொது அரங்கில் கேட்பது தவறு என்பதால் கேட்க‌ வில்லை. இது போன்ற‌ மனநிலைக்கு என்ன‌ காரணம் என்று படித்துப் பார்க்கிறேன். பிறகு வருகிறேன். என்னுடன் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.\nஓரு மனிதன் தனக்கு தேவையற்ற பழக்கவழக்கங்களிலிருந்து எப்படி விடுதலை பெறமுடியும் என்பதை உங்கள் கட்டுரைமூலமாக அழகாக விளக்கியிருக்கிறீர்கள்.. உண்மையில் அணைவரும் படித்து பயன்பெறவேண்டிய பதிவு\nஅற்புதமான‌ கருத்துக்கள். அனைவருக்கும் தேவையான‌ வழிகாட்டுதல்.\nபடிப்பதற்கு சுவாரசியமாகவும், எளிமையாகவும், ஆர்வத்தைத் தூண்டும் விதத்திலும் எழுதும் ஆற்றல் உங்களுக்கு வசப்பட்டிருக்கிறது.\n6 பகுதிகளையும் தொடர்ந்து படிக்கிறேன், பல‌ முறை வாசித்துக் கொண்டிருக்கிறேன், அது மட்டுமல்ல‌, நீங்கள் சொல்லும் பயிற்சிகளையும் தொடர்ந்து செய்கிறேன்.\nஇன���னும் நிறைய‌ கருத்துக்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள‌ ஆவலாக‌ இருக்கிறது. இருந்தாலும் நேரம் இல்லாத‌ காரணத்தினால் அதிகம் டைப் செய்ய‌ முடியவில்லை.\nதொடர்ந்து பின்னூட்டம் இடுவதற்கு எனக்கு சில‌ மாதங்கள் ஆகும். உங்களது எல்லாப் பகுதிகளிலும், (ஓரிரண்டு மாதங்களுக்குப் பிறகு,) எனது எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ள நினைத்திருக்கிறேன். அவசியம் வருகிறேன்.\nதொடர்ந்து எழுதுங்கள், உங்களது கருத்துக்கள், படிப்பவர்களின் சிந்தனையிலும் வாழ்க்கையிலும் நல்ல‌ மாற்றங்களையும் அருமையான‌ முன்னேற்றத்தையும் கொண்டு வரும் என்று உறுதியாக‌ நம்புகிறேன்.\nமீண்டும் மீண்டும் மனம் நிறைந்த‌ பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்.\n//உண்மையில், பழக்கம் என்பது, திரும்பத் திரும்ப செய்வதன் மூலம் நம் ஆழ்மனத்திற்கு ஏற்கனவே இடப் பட்டுவிட்ட கட்டளையே தவிர வேறொன்றுமில்லை//\nஉண்மை சிந்திக்க‌ வைக்கும் வரிகள்.\nதொடருங்கள். தொடர்ந்து நாங்களும் வருகிறோம்.:))\nநேரமில்லாத போதும் இதற்காக நேரம் ஒதுக்கி மனம் நிறையப் பாராட்டிய உங்களுக்கு மிக்க நன்றி சீதாலக்ஷ்மி. உங்கள் வாழ்த்துக்களால் புதிய பலம் கிடத்தது போல் உள்ளது...\nவாரந்தோறும் பாராட்டி மனம் நிறைய வைக்கும் உங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள் நிகிலா... நீங்கள் தரும் தைரியத்தில்தான் எழுத முடிகிறது... :)\nHii sister எனக்கு ஒரு\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2019/05/3_21.html", "date_download": "2020-05-28T08:18:01Z", "digest": "sha1:42CHSOLHGEJJIZRHK6YOUTK3CSL4XGDK", "length": 41283, "nlines": 140, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "புகைப்படம் எடுத்த 3 பேர் பயங்கரவாதத்துடன், தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகத்தில் கைது ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nபுகைப்படம் எடுத்த 3 பேர் பயங்கரவாதத்துடன், தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகத்தில் கைது\nவெசாக் போயா தினத்துக்கு மறுநாள் (19) இரத்தினபுரி நகரில் புகைப்படம் எடுத்தமைக்காக, பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட மூன்று இளைஞர்களையும் 72 மணித்தியாலங்கள் தடுத்து வைத்து விசாரணை செய்யுமாறு இரத்தினபுரி பதில் மஜிஸ்ட்ரேட் மல்காந்தி வெகுணகொட உத்தரவிட்டு���்ளார்.\nஇதன்படி, இந்த சந்தேகநபர்கள் மூவரையும் எதிர்வரும் 23 ஆம் திகதி மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறும் நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.\nஇரத்தினபுரி நகரில் வசிக்கும் மொகமட் நப்ரான், மொஹமட் அவ்சான் மற்றும் கே. அனுஸ்க தில்சான் களுபஹன எனும் மூன்று இளைஞர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.\nபொலிஸார் நீதிமன்றத்திடம் விடுத்த வேண்டுகோளுக்கு அமைவாக இவர்களை தடுத்து வைத்து விசாரணை செய்ய நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. இந்த சந்தேகநபர்களின் கையடக்கத் தொலைபேசியில் காணப்படும் தகவல்கள் தொடர்பில் கொழும்பு பல்கலைக்கழகம் அல்லது மொரட்டுவ பல்கலைக்கழகம் என்பவற்றிலுள்ள தொலைபேசி நிபுணர்களின் அறிக்கையைக் கோருமாறும் நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.\nஇந்த இளைஞர்கள் மூவரும் கடந்த (19) ஆம் திகதி இரத்தினபுரி அங்கம்மன பல்லேகந்த வனப் பகுதியிலும் புகைப்படம் எடுத்துள்ளதாகவும் பிரதேச வாசிகள் பொலிஸாருக்கு தகவல்கள் வழங்கியுள்ளனர். பிரதேசவாசிகள் வழங்கிய தகவல்களின் அடிப்படையிலேயே இவர்கள் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.\nசந்தேகநபர்கள் பயன்படுத்தியதாக கூறப்படும் அதிநவீன 2 கெமராக்கள், மோட்டார் சைக்கிள், மோட்டார் சைக்கிள் இலக்க தகடுகள் இரண்டு, இராணுவத்தினர் பயன்படுத்தும் தலைக்கவசம் மற்றும் கையடக்கத் தொலைபேசிகள் என்பன பொலிஸாரினால் நீதிமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ளன.\nசந்தேகநபர்களின் புகைப்படம் எடுக்கும் நடவடிக்கை பொது மக்களின் பாதுகாப்புக்கு பாரிய அச்சுறுத்தலாக காணப்படுவதனால், இராணுவ தலைக்கவசம், இலக்கத் தகடுகள் தொடர்பில் சந்தேகம் எழுந்துள்ளதாகவும் இவர்களை கைது செய்யுமாறு சந்தேக நபர்கள் தொடர்பில் பொலிஸாருக்கு தகவல் வழங்கிய பிரதேசவாசிகள் சார்பில் ஆஜராகிய சட்டத்தரணிகளான விசான் மைத்திரிபால, ஜனக சுமேதா ஆகிய சட்டத்தரணிகள் நீதிமன்றத்தில் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.\nதனது தரப்பு சந்தேகநபர் வெசாக் தினத்தில் புகைப்படம் எடுத்ததற்கு நகரின் அழகைப் பதிவு செய்வதற்கே ஆகும் என மூன்றாவது சந்தேகநபர் அனுஸ்கா தில்சான் சார்பில் ஆஜரான சட்டத்தரணி நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.\nஇந்த சந்தேகநபர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போது நீதிமன்ற வளாகத���தில் பெரும் எண்ணிக்கையிலான மக்கள் கூடியிருந்ததாகவும் இன்றைய சகோதர ஊடகமொன்று அறிவித்துள்ளது. dc\nமாளிகாவத்தை சம்பவத்தில் கைதானவர்கள், விடுதலை செய்யப்பட வேண்டும் - ரன்முதுகல தேரர்\n- ஏ.பி.எம்.அஸ்ஹர் - நேற்று கொழும்பு மாளிகாவத்தை பிரதேசத்தில் நடை பெற்ற சம்பவத்தை, மனிதத்தன்மையோடு நோக்க வேண்டுமே தவிர, இதை வைத்து...\nகொரோனாவால் உயிரிழந்த பெண்ணின் உடல், இழுபறிக்கிடையே தகனம் - உறவினர்கள் எவரும் பங்கேற்கவில்லை\nகொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் நேற்றைய தினம் உயிரிழந்த 10 ஆவது நபரின் உடல் நேற்று இரவு சுகாதார முறைப்படி தகனம் செய்யப்பட்டது. குவைத...\nமாளிகாவத்தை துயரம், அன்பளிப்பு வழங்கிய குடும்பத்தின் விளக்கம் இதோ...\n- நவமணி - மாளிகாவத்தையில் வியாழனன்று -21- நடந்த சம்பவத்தின் உண்மை நிலைபற்றி, அவருடைய குடும்ப அங்கத்தவர் ஒருவர் நவமணிக்கு இவ்வாறு த...\nஅல்லாஹ்விடம் பிரார்த்திக்குமாறு, முஸ்லிம்களிடம் பிரதமர் வேண்டுகோள்\nபுனித ரமழான் பெருநாள் தினத்தில் முஸ்லிம்கள் தமது பிரார்த்தனைகளில் நாடு எதிர்கொண்டிருக்கும் அனர்த்தங்களிலிருந்து பாதுகாக்குமாறு அல்லாஹ்வி...\nஅன்புள்ள உறவுகளே உடல் நலத்தில் ஆர்வம் செலுத்தி, உங்களை கவனத்தில் கொள்ளுங்கள்...\nஉலக சுகாதராம் நிறுவனம் Covid-19 ஐ Pandemic ஆக அறிவித்ததில் இருந்து நோய் தொற்று பாதிப்புகள் தவிர்ந்து பொருளாதார ரீதியில் நாடுகள்,தனிப்பட்...\n`கையொப்பமிட்ட ஈரம்கூட காயவில்லை, அதற்குள் இப்படிச் செய்துவிட்டனர்’ - கொதித்த ட்ரம்ப்\nகொரோனாவின் இரண்டாவது அலை உருவானால் ஊரடங்கு பிறப்பிக்கப்போவதில்லை என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். உலகிலேயே கொரோனாவால் அத...\nமுஸ்லிம் பள்ளிவாசல்களில் செருப்புத் தேடும் ஊடகங்களுக்கு..\nஜனநாயக தேசத்தின் “நான்காவது தூண்” என வர்ணிக்கப்படும் ஊடகத்துறை பற்றி உங்கள் ஊடக வலையமைப்புகளுக்கு பாடம் எடுக்க வேண்டும் என்பது...\nகுவைத்தில் 7 நாட்களில் 3 இலங்கையர்கள் வபாத்\nஇலங்கையில் இருந்து சென்று, குவைத்தில் பணியாற்றி வந்த 3 பேர் கடந்த ஒரு வாரத்திற்குள் மரணமடைந்துள்ளனர். இவர்களில் திருகோணமலை - தோப...\nவெட்டுக்கிளி படையெடுப்பும், இறைவேதமான திருக்குர்ஆனும்...\nபடையெடுக்கும்_வெட்டுக்கிளியால் பஞ்சாப்#ராஜஸ்தான் #மத்திய_பிரதேசம்#உ_பி வரை என எல்லா மாநில���்களில் கடுமையான பாதிப்புகள் வந்துவிட்டது என்று...\nஅததெரணவின் இனவாத செயற்பாடு திட்டமிட்டு அரங்கேறறம் - அடுளுகமையில் நடந்தது இதுதான்..\nமுஸ்லிம்கள் இந்நாட்டின் சட்டத்தை மதித்து வீட்டில் இருந்தவாறே நோன்பு பெருநாள் தினத்தில் தங்கள் மார்க்க கடமைகளை செய்தமை யாவரும் அறிந்த விட...\nவேலை செய்யாத 2500 ஊழியர்களுக்கு, சம்பளம் வழங்கிய NOLIMIT முதலாளி\nசில முதலாளிகள் அவர்களிடம் பல்லாண்டுகளாக நேர்மையாக உழைக்கும் தொழிலாளர்கள் என்ன ஆனார்கள் என்ன செய்கிறார்கள்\nஜனாஸா எரிக்கப்படுவதற்கு எதிராக வழக்கு - கட்டணமின்றி ஆஜராகிறார் சுமந்திரன்\nகொரோனா தொற்றினால் உயிரிழப்பவர்களது, சடலங்களை எரிப்பதனை ஆட்சேபித்து, உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக...\nபாத்திமா றினோசாவுக்கு கொரோனா, தொற்று இல்லாமலே உடல் எரிப்பு - ஜனாதிபதிக்கும் முறைப்பாடு\nகொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி இலங்கையில் உயிரிழந்ததாக கூறப்பட்ட பாத்திமா றினோசாவுக்கு கொரோனா வைரஸ் தொற்றவில்லை என College of Medical ...\nறினோஸாவுக்கு ஜனாஸா தொழுகை, கணவருக்கு அனுமதியில்லை, குடும்பத்தினர் கவலை, அநுராதபுரத்திற்கு அனுப்பிவைப்பு\nகொரோனா தொற்றுக்குள்ளாகி இன்று 05.05.2020 வபாத்தான கொழும்பு மோதரையைச் சேர்ந்த, சகோதரி பாத்திமா றினோஸாவின் ஜனாஸாவை பார்வையிட அவருடைய க...\nமுஸ்லிம்களுக்கு கண்ணியமான மரணச் சடங்கையாவது உத்தரவாதப்படுத்துங்கள் - பிமல்\nஇரண்டு தாய்மார்களின் பிரிவு, உள்ளம் நொருங்குகின்றது ஜனாதிபதி அவர்களே, இந் நாட்டில் முஸ்லிம்களுக்கு கண்ணியமுள்ள பாதுகாப்பான வாழ...\nமாளிகாவத்தை சம்பவத்தில் கைதானவர்கள், விடுதலை செய்யப்பட வேண்டும் - ரன்முதுகல தேரர்\n- ஏ.பி.எம்.அஸ்ஹர் - நேற்று கொழும்பு மாளிகாவத்தை பிரதேசத்தில் நடை பெற்ற சம்பவத்தை, மனிதத்தன்மையோடு நோக்க வேண்டுமே தவிர, இதை வைத்து...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இண��யத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.78, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/showthread.php/17164-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%9C%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-(%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF)?s=bb4e1f23e3214ee7f7424849118155f5", "date_download": "2020-05-28T08:57:08Z", "digest": "sha1:YSGHQUMAINY6746XQMHYF5CKBX3RWNJV", "length": 23620, "nlines": 611, "source_domain": "www.tamilmantram.com", "title": "நான் ரசித்த ஜோக்ககுகள் (தொடர்ச்சி)", "raw_content": "\nநான் ரசித்த ஜோக்ககுகள் (தொடர்ச்சி)\nThread: நான் ரசித்த ஜோக்ககுகள் (தொடர்ச்சி)\nநான் ரசித்த ஜோக்ககுகள் (தொடர்ச்சி)\nஒருவன் : வெறும் வயித்துல எத்தனை இட்லி சாப்பிடுவீங்க\nசர்தார் : ஆறு இட்லி சாப்பிடுவேன்.\n வெறும் வயித்துல உங்களால ஒரு இட்லிதான் சாப்பிட முடியும். ஏன்னா, இரண்டாவது இட்லி சாப்பிடும்பொழுது, அது வெறும் வயிறா இருக்காது\nசர்தார் : அட, சூப்பரா இருக்கே நான் போய் என் ஃபிரெண்டுகிட்ட இதை கேட்கப் போறேன்.\nசர்தார் : வெறும் வயித்துல எத்தனை இட்லி சாப்பிடுவே\nநண்பர் : என்னால பத்து இட்லி சாப்பிட முடியும்.\nசர்தார் : சே, போடா ஆறுன்னு சொல்லியிருந்தா சுப்பரா ஒன்னு சொல்லியிருப்பேன்.\nகைடு : சார், சார். அந்த சேர்ல உட்காராதீங்க. அது திப்பு சுல்தானோட சேர்.\nசர்தார் : ஒன்னும் பிரச்சனையில்லை. அவர் வந்த உடனே நான் எழுந்திருச்சிருறேன்.\nஆசிரியர் : 1869ல் என்ன நடந்தது\nசர்தார் : எனக்கு தெரியாது சார்.\n அந்த வருடம்தான் காந்திஜி பிறந்தார். சரி, அடுத்த கேள்வி\nசர்தார் : காந்திஜிக்கு நாலு வயசு சார்\nபாபு : அந்த துணி கடையில நம்ம சர்தார்ஜிய போட்டு அடிக்கிறாங்க\nகோபு : 1000 ரூபாய்க்கு எது வாங்கினாலும், ஒரு வாட்ச் ஃப்ரீன்னு போர்ட்ல பார்த்துட்டு, அந்த கடையில போய் 1000 ரூபாய்க்கு சில்லறை வாங்கிட்டு வாட்ச் கேட்டாராம்\n(இவை யாவும் வெப்பிலிருந்து சுட்டவை)\nபோர் செய்ய புது ஆயுதமும்\nஆள் கொல்ல தினமோர் சதியும்\nநின்றே கொல்லும் மத பூசல்களும்\nநன்றே மாறிடும் நிலை வருமா\nவிஞ்ஞானி-தொடர்கதை (பாகம் 3) (இணைப்பு)\nவெப்பிலிருந்து சுட்டிருந்தாலும் அனைத்தும் படித்து பார்க்க சூப்பரா இருக்கு. திப்பு சுல்த��ன் சேர் ஜோக் படு சூப்பர். இன்னும் இருந்தா போடுங்க மதுரை வீரனே.\nசர்தார் ஜோக்குகள் என்றும் சலிக்காத ஜோக்குகள் தான் சூப்பரா இருக்குது பகிர்வுக்கு பாராட்டுக்கள்\nவடி கட்டின கஞ்ச சர்தாரின் வீடு தீப்பிடித்து விட்டது.\nஉடனே சர்தார் தீயணைப்பு நிலையத்துக்கு மிஸ்டு கால் கொடுத்தார்.\nஉங்கள் டீ.வியில் இந்த வாரம் புத்தம் புதிய டப்பிங் படங்கள்.\nதிங்கள் : ஆத்தா திரும்பி வாராங்க (The MUMMY Returns).\nசெவ்வாய் : எட்டுக்கால் எழுமலை (Spider Men)\nபுதன் : இது ஆவறதில்லை (Mission Impossible)\nவியாழன் : கருவாப் பசங்க (Men in Black)\nவெள்ளி : ஓட்டையாண்டி (Hollow Man)\nநாட்டாமை : என்றா பசுபதி\nநாட்டாமை : அட என்றா\nபசுபதி : அதான் என்றோம்ல\nபோலீஸ் : ஏன்டா ராஸ்கல் திருட்டு ரயிலேறியா சென்னை வரைக்கும் வந்தே\n அது திருட்டு ரயில்ன்னு சத்தியமா எனக்கு தெரியாது. நான் அது கவர்மென்ட் ரயில்ன்னு நினைச்சுதான் ஏறினேன்.\nஇம்சை அரசன் 24ம் புலிகேசி\n போருக்கு தயாராக சொல்லி பக்கத்து நாட்டு அரசன் ஓலை அனுப்பியுள்ளான்.\n \"ஓலை sending failed\" என்று திருப்பியனுப்பிவிடு.\nமூன்று கரப்பான் பூச்சிகள், ரோட்டில் போய் கொண்டிருந்தன. அப்பொழுது, திடீரென்று ஒரு கரப்பான்,\n\"வால மீனுக்கும், விலாங்கு மீனுக்கும்..\" என்று பாட துவங்கியது. உடனே கூட வந்து கொண்டிருந்த இரண்டு பூச்சிகளும் செத்து போய்விட்டன.\nஏன்னா, அது \"HIT\" ஸாங்\n(இவை யாவும் வெப்பிலிருந்து சுட்டவை)\nபோர் செய்ய புது ஆயுதமும்\nஆள் கொல்ல தினமோர் சதியும்\nநின்றே கொல்லும் மத பூசல்களும்\nநன்றே மாறிடும் நிலை வருமா\nவிஞ்ஞானி-தொடர்கதை (பாகம் 3) (இணைப்பு)\nஅருமை அருமை.... எல்லாம் கலக்கல்... நன்றி திரு.மதுரை வீரன்\nமிஸ் கோல் குடுத்த சர்தார்.... என்ன விவரமான ஆளுப்பா...\nகலக்கலான தொகொப்பு. தொடருங்கள் வீரரே.\nனல்ல ஜோக்குகள். அதிலும் கரப்பான் பூச்சி ஜோக் அருமை.\n\" நண்பர் வீட்டுக்கு விருந்துக்கு போனாயே அங்கு என்ன சாப்பிட்ட\n\" அடப்பாவி. கூட ஒரு இட்லி சாப்பிட்டு 50 ஆக ஆக்கியிருக்கக் கூடாதா\n\"கூட ஒரு இட்லி கேக்க கூச்சமாயிருந்தது\"\n\" நண்பர் வீட்டு விருந்துக்குப் போய் நல்லா வெட்டு வெட்டிட்டு வந்திருக்க. அப்படியும் ஏன் சோகமா இருக்கே\n\" அடுத்த சாப்பாட்டுக்கு இன்னும் நாலு மணி நேரம் இருக்கே\"\nமனிதர்களை சாப்பிடும் கனிபால்கள் வீட்டில் இரவு போஜனம்.\n\" அப்பா எனக்கு என் மாமியாரை பிடிக்கலை\"\n\" அவளை ஒதுக்கிட்ட��� மத்தவங்களை சாப்பிடு\".\nபோர் செய்ய புது ஆயுதமும்\nஆள் கொல்ல தினமோர் சதியும்\nநின்றே கொல்லும் மத பூசல்களும்\nநன்றே மாறிடும் நிலை வருமா\nவிஞ்ஞானி-தொடர்கதை (பாகம் 3) (இணைப்பு)\nபாபு : அந்த துணி கடையில நம்ம சர்தார்ஜிய போட்டு அடிக்கிறாங்க\nகோபு : 1000 ரூபாய்க்கு எது வாங்கினாலும், ஒரு வாட்ச் ஃப்ரீன்னு போர்ட்ல பார்த்துட்டு, அந்த கடையில போய் 1000 ரூபாய்க்கு சில்லறை வாங்கிட்டு வாட்ச் கேட்டாராம்\n(இவை யாவும் வெப்பிலிருந்து சுட்டவை)\nபாவம்பா.. சர்தார்ஜி... எது வாங்கினாலும் தானே... (சில்லறைக்கு இல்லை என குறிப்பிடவில்லையே)\nநாட்டாமை : என்றா பசுபதி\nநாட்டாமை : அட என்றா\nபசுபதி : அதான் என்றோம்ல\nஇது தான் கண்ணு சூப்பர்\nஉங்கள் டீ.வியில் இந்த வாரம் புத்தம் புதிய டப்பிங் படங்கள்.\nதிங்கள் : ஆத்தா திரும்பி வாராங்க (The MUMMY Returns).\nசெவ்வாய் : எட்டுக்கால் எழுமலை (Spider Men)\nபுதன் : இது ஆவறதில்லை (Mission Impossible)\nவியாழன் : கருவாப் பசங்க (Men in Black)\nவெள்ளி : ஓட்டையாண்டி (Hollow Man)\nசிலதை தமிழில நேரடியா மொழிபெயர்த்தால் இப்படித்தான் ஆகும்\nசிலதை தமிழில நேரடியா மொழிபெயர்த்தால் இப்படித்தான் ஆகும்\nஉங்கள் பின்னோட்டம் எனக்கு சில பழைய தமிழாக்கங்களை நினைவுக்குக கொண்டு வருகிறது.\nஹரிஹரக் கருப்பனும் வேங்கைப்புலியும் (Harry the Black and the Tiger)\nஇருண்ட காட்டில் நிர்வாண வேட்டை (African Safari).\nபோர் செய்ய புது ஆயுதமும்\nஆள் கொல்ல தினமோர் சதியும்\nநின்றே கொல்லும் மத பூசல்களும்\nநன்றே மாறிடும் நிலை வருமா\nவிஞ்ஞானி-தொடர்கதை (பாகம் 3) (இணைப்பு)\nQuick Navigation படித்ததில் பிடித்தது Top\nநீதிக் கதைகளும் உண்மைக் கதைகளும்\nசமையல் கலை, அழகுக் குறிப்புகள்\nவேலை வாய்ப்பு, மனித வளம்\n« பிடித்த கவிதை | அழகு குறிப்புகள் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2016/12/tamilpeople.html", "date_download": "2020-05-28T07:00:55Z", "digest": "sha1:ILQG6RJJCQO5XIC5GTZRXGRN63CGSAZ7", "length": 42427, "nlines": 134, "source_domain": "www.vivasaayi.com", "title": "தமிழ் மக்களுக்கான பற்றுக்கோடென்ன? எதனைப் பற்றுவது? யாரைப் பற்றுவது?-மு.திருநாவுக்கரசு | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தமிழ்ந��டு தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nவெற்றியின் வடிவில் தோல்வியும், தோல்வியின் வடிவில் வெற்றியும் ஏற்படுவதுண்டு” இதனை நீண்ட நெடும் வரலாற்றிலும் தனிப்பட்டோரின் வாழ்விலும் ஆங்காங்கே காணமுடியும்.\nஇயற்கை மனிதனுக்கு கொடுத்துள்ள நிரந்தர எதிரி “நோய்” மனிதன் மனிதனுக்குக் கொடுத்துள்ள நிரந்த எதிரி “யுத்தம்”. காப்பியங்களும், புராணங்களும், இதிகாசங்களும், வரலாறுகளும் மற்றும் கட்டுக்கதைகளும் அதிகம் யுத்தங்களைப் பற்றிப் பேசுகின்றன. யுத்தம் மனித வாழ்வில் நிர்ணயகரமான ஒரு பகுதியாகவும் துயர்தோய்ந்த ஒரு பக்கமாகவும் காணப்படுகிறது.\nவரலாற்றில் அதிக காலம் நீண்டு நெடுத்து நிகழும் யுத்தம் சிலுவைக்கும் பிறைக்கும் இடையேயான சிலுவைப் போலீலீகும். கிபி 1095ஆம் ஆண்டிலிருந்து கிபி 1291ஆம் ஆண்டு வரையான 196 வருடங்கள் “சிலுவை யுத்தம்” காலத்தால் நீண்டு நடந்ததாக வரலாறு கூறுகிறது. உண்மையில் அது இன்றுவரை அதாவது இக்கட்டுரை எழுதப்பட்டுக்கொண்டிருக்கும் இக்கணம்வரை, அல்லது இக்கட்டுரையை வாசகர்கள் வாசித்துக் கொண்டிருக்கும் இக்கணத்திலுங்கூட “சிலுவை யுத்தம்” தொடர்ந்து நிகழ்ந்து கொண்டிருக்கிறது என்பதே உண்மை.\nஅதாவது நேரடி அர்த்தத்தில் அதை சுமாராக இரண்டு நூற்றாண்டுகள் என்று கூறினாலும் நடைமுறை அர்த்தத்தில் அது வெவ்வேறு வடிவங்களில் பத்து நூற்றாண்டுகளைத் தொட்டு இன்றுவரை நீடிக்கின்றது. மத்திய கிழக்கில் இன்று பல்வேறு வடிவங்களிலும், பல்வேறு பெயர்களிலும் நடந்துகொண்டிருக்கும் யுத்தம் அந்தச் சிலுவை யுத்தத்தின் தொடர்ச்சியே.\nகோமரின் “இலியட்” என்ற காப்பியத்தில் வரும் “ட்ரோயன் யுத்தம்” என்பது மேற்படி மத்திய கிழக்கிற்கும் மேற்குலகத்திற்கும் இடையேயான யுத்தத்தைப் பற்றிய மூலக்கூறை வெளிப்படுத்தி நிற்கும் காப்பியமாய் காணப்படுகிறது. ஆனால் இது வெறுமனே ஒரு காப்பியமல்ல என்பதும் நடைமுறையில் நிகழ்ந்த ஒரு வரலாறு என்பதையும் 19ஆம் நூற்றாண்டில் மேற்கொள்ளப்பட்ட வரலாற்று ஆய்வுகள் நிரூபித்துள்ளன.\nஇந்த யுத்தம் கிறிஸ்துவுக்கு முன் 1194க்கும் 1184க்கும் இடைப்பட்ட பத்தாண்டுகளாக நிகழ்ந்ததற்கான வரலாற்று ஆதாரங்கள் கண்டறியப்பட்டுள்ளன. கோமரின் காப்பியத்திலும் “ஹெலன்” என்ற கிரேக்க அழகியை மீட்பதற்காக நிகழ்ந்த யுத்தமாக அது எழுதப்பட்டுள்ளது. இந்த “ட்ரோயன்” என்ற நகரம் துருக்கியிலுள்ள இன்றைய “ஹிசார்லிக்” என அடையாளம் காணப்பட்டுள்ளது.\nஇதன்பின்பு கிமு 490ஆம் ஆண்டில் பாரசீகத்திலிருந்து கிரேக்கத்தை நோக்கி படையெடுப்புக்கள் நிகழத் தொடங்கின. முதலில் கிமு 490ல் பாரசீகப் பேரரசன் டாரியஸ் கிரேக்கத்தின் மீது படையெடுத்தான். இதைத் தொடர்ந்து பத்தாண்டுகளின் பின் பாரசீகப் பேரரசனான அவரது மகன் சர்ச்சீஸ் கிமு 480ல் மேற்கிற்கு எதிராக வரலாறு காணாத பெரும் படையெடுப்பை கிரேக்கத்தின் மீது மேற்கொண்டார்.\nஅதில் ஆரம்பத்தில் அவர் பெரு வெற்றிகளை ஈட்டினார். ஆனால் இறுதியில் கிமு 479ஆம் ஆண்டு பெரும் தோல்வியுடன் அவர் பாரசீகத்திற்குத் திரும்பினார். அத்தோடு பாரசீகப் பேரரசு தன் செல்வாக்கை இழந்தது. சிந்து நதியிலிருந்து சின்னாசியா உட்பட கிரேக்கத்தின் விளிம்புவரை படர்ந்திருந்த ஒரு பெரும் பேரரசு சரிந்து வீழ்ந்தது. இதன்பின்பு மேற்படி சிலுவை யுத்தங்களின் இரண்டு நூற்றாண்டு காலங்களை வரலாறு கண்டது. அது இன்றுவரை தொடர்கிறது.\nமத்திய கிழக்கு நாடுகளின் இஸ்லாமிய மதப் பிரிவுகளுக்கிடையே, அரசுகளுக்கிடையே நிகழும் யுத்தங்கள் என்றாலென்ன, இதில் மேற்குல நாடுகளும் ரஷ்யாவும் பங்குபற்றும் யுத்தங்கள் என்றாலென்ன அவை எவ்வடிவிலானாலும் மேற்படி சிலுவை யுத்தங்களின் தொடர்ச்சியேயாகும்.\nமேற்குலகிற்கும் மத்திய கிழக்கிற்கும் இடையேயான யுத்தமானது ஆழமான வரலாற்று அடிப்படையைக் கொண்டது. மிக ஆழமான பகை உணர்வுகளையும், யுத்த மனப்பாங்கையும் கொண்டது. பொதுவாக மத்திய கிழக்கு எண்ணெய் வளங்களை அடிப்படையாகக் கொண்டு நவீன வரலாற்றில் தனக்கான முக்கியத்துவத்தைப் பெற்றுள்ளது.\nஇந்த எண்ணெய் வளங்கள் இப்போது நுகரப்படும் இதேயளவில் தொடர்ந்து நுகரப்படுமிடத்து இவ் எண்ணெய் வளங்களின் ஆகக்கூடிய ஆயுட்காலம் இன்னும் முக்கால் நூற்றாண்டு மட்டுமே. இந்த முக்கால் நூற்றாண்டை கருத்தில் கொண்டு இந்த எண்ணெய் வள நாடுகளை கையாளும் வகையில் ஒரு மாபெரும் நீண்டகால திட்டத்தின் அடிப்படையில் இந்த யுத்தங்கள��ம், அவை சார்ந்த நடவடிக்கைகளும் நகர்கின்றன. இதில் எதுவும் உதிரியானவையல்ல.\nஇங்கு மேற்படி இந்த யுத்தத்திற்கான காரண காரியங்களை ஆராய்வது இக்கட்டுரையின் நோக்கமல்ல. அதற்கப்பால் ஒரு நீண்ட நெடுங்கால யுத்தம் வரலாற்றில் நிகழ்ந்து வருவதை எடுத்துக் காட்டுவது மட்மே இக்கட்டுரையின் நோக்கமாகும். இந்த யுத்தங்களின் உட்பொருளும் தலைவிதியும் தனித்து ஆராயப்பட வேண்டிய விடயமாகும்.\nமனிதகுல வரலாற்றில் 7 கோடியே 64 இலட்சம் பேருக்குமேல் கொல்லப்பட்ட மிகப்பெரும் யுத்தமாய் இரண்டாம் உலக மகாயுத்தமாய் உள்ளது. இந்த யுத்தத்தில் சோவியத் யூனியன் மக்கள் 2 கோடியே 60 இலட்சம் பேர் இராணுவம் உட்பட கொல்லப்பட்டுள்ளதாக உத்தியோகபூர்வமாக 1993ஆம் ஆண்டு ரஷ்ய அரசால் அறிவிக்கப்பட்டது.\nஇதில் இராணுவத்தினர் 87 இலட்சம் என குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் வரலாற்று ஆய்வாளர்களின் கணக்கின்படி 4 கோடி பேர் சோவியத் தரப்பில் கொல்லப்பட்டனர் என அஞ்சப்படுகிறது. அதன்படி இராணுவத்தினரின் தொகை ஒரு கோடியைத் தாண்டியுள்ளது.\nஇலட்சக்கணக்கான ஆண்டுகால மனிதகுல வரலாற்றில் இதுவரை காணப்பட்ட மிகப் பெரிய படையெடுப்பு 1941ஆம் ஆண்டு யூன் 22ஆம் தேதி ஹிட்லர் ஆரம்பித்த பார்பர்ரோஸா (Operation Barbarossa) இராணுவ நடவடிக்கையாகும்.\n40 இலட்சம் படையினரைக் கொண்டு ரஷ்யா நோக்கி இப்படையெடுப்பு மேற்கொள்ளப்பட்டது. இதில் 6 இலட்சம் மோட்டார் வாகனங்களும், 7 இலட்சம் குதிரைகளும், மற்றும் கனர ஆயுதங்களும் நகர்ந்தன. கூடவே போர்விமானங்களும்.\n1939ஆம் ஆண்டு ஸ்டாலினிடமிருந்து பெறப்பட்ட பல டசின் கணக்கான சோவியத் மிக் யுத்த விமானங்களைக் கொண்டு ஹிட்லர் ரஷ்யாவைத் தாக்கினார். வெற்றி மேல் வெற்றி ஹிட்லருக்கு குவிந்தது. நகரங்களுக்கு மேல் நகரங்கள் வீழ்ந்தன. ரஷ்யாவின் மேற்குப்புறத்தில் உக்ரைன் உட்பட்ட பகுதியில் 50 இலட்சம் ரஷ்யர்களை சிறைபிடித்த ஹிட்லரின் நாசிப்படை அவர்களை பட்டினிச் சாவின் மூலம் கொல்லும் கொடூரமான திட்டத்தின் மூலம் கொன்றொழித்தது. இந்த 50 இலட்சத்தில் ஒரு சிறு தொகையினர் மட்டுமே உயிர் தப்பினர்.\n1925ஆம் ஆண்டு ஹிட்லரால் வெளியிடப்பட்ட “மெயின் கேம்ப்” (Mein Kampf) என்ற நூலில் ரஷ்யாவிற்கு எதிரான யுத்தமும் அதில் பட்டினிச்சாவு பற்றிய திட்டமும் வெளியிடப்பட்டிருந்தன. இதனை ஏற்றுக் கொண்டுதான் ஜேர்மானிய மக்கள் ஹிட்லரை ஆட்சிக்கு அமர்த்தினர்.\nஇதில் யூதயினப் படுகொலைக்கான திட்டமும் விவரிக்கப்பட்டிருந்தது. இவையனைத்தையும் தெரிந்து கொண்டும், ரஷ்யாவிற்கு எதிரான ஹிட்லரின் இன அழிப்புத் திட்டம் வெளிப்படையாக ஹிட்லரால் தெரிவிக்கப்பட்டிருந்ததை தெரிந்து கொண்டும் ஹிட்லருக்கு ஸ்டாலின் மிக் ரக யுத்த விமானங்கள் 42ஐ விற்பனை செய்திருக்கிறார்.\nஹிட்லர் வெற்றி மேல் வெற்றிகளை குவித்த போதிலும் அவரது படை மாஸ்கோவை அடைந்தது அடர்ந்த குளிர்காலமான வின்டர் காலத்திலாகும். ஜெனரல் வின்டர் ஹிட்லரின் படைகளை வெற்றிகரமாக தோற்கடித்தார். ஆனாலும் ரஷ்ய மக்கள் குறைந்தது 2 கோடியே 60 இலட்சத்திற்கும் கூடியது 4 கோடிக்கும் இடையில் கொன்றுவிக்கப்பட்டனர். ஹிட்லரின் வெற்றிகள் சோவியத் மக்களின் அரும்பெரும் தியாகத்தினாலும் ரஷ்யாவிற்கு இருந்த வின்டரின் கருணையினாலும் தோற்கடிக்கப்பட்டன.\nயூத மக்களுக்கு எதிராக இறுதித் தீர்வு (final solution) என்று கூறிக்கொண்டு யூதயின மக்களை ஹிட்லர் வகைதொகையின்றி கொன்றுகுவித்தார். போலந்தில் அமைக்கப்பட்ட ஓஸ்ட்விச் படுகொலை முகாம்-1 (Auschwitz Concentration Camp-1) என்ற ஒரு முகாமில் மட்டும் 11 இலட்சம் மக்கள் கொல்லப்பட்டனர். இதில் யூதர்களின் தொகை 10 இலட்சம் பேராகும்.\nஹிட்லர் “இறுதித் தீர்வு” என்று எதனை யூத மக்களுக்கு தீர்வாக்கினாரோ அதுவே அவருக்கான இறுதித் தீர்வாக அமைந்தது. இறுதியில் அவரது பெரும்படை தோல்வியுற்று சரணடைந்ததுடன் ஹிட்லரின் பெரு வெற்றிகளுக்கு மயமானம் உருவானது. பெரும் படைகொண்ட ஹிட்லரின் வெற்றிகளும் மயானத்திற்கு போயின ஹிட்லரும் எரிந்து சாம்பலானார்.\nகிமு 5ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கிரேக்க வரலாற்று ஞானி ஹெரடோடஸ் (Herodotus) எழுதிய பின்வரும் வரலாற்று மதிப்பீடு இங்கு கவனத்திற்குரியது. “வெற்றிகள்: அந்த வெற்றிகளின் விளைவுகளாய் மமதையையும், அநீதியையும் தலையெடுக்கிறது. அந்த மமதைகளினதும், அநீதிகளினதும் விளைவுகளாய் வீழ்ச்சி ஏற்படுகிறது” இது யுத்த வெறியர்கள் அனைவருக்கும் சொல்லி வைக்க வேண்டிய பாடமாகும்.\nவரலாறு காணாத மாபெரும் இராணுவத்தைக் கொண்டிருந்த ஹிட்லர், வராலாறு காணாத இராணுவ படையெடுப்பால் வெற்றிமேல் வெற்றிகளைக் குவித்த ஹிட்லருக்கு அவரின் வெற்றியின் வடிவிலேயே அவருக்குத் தோல்விகள் காத்திருந்தன. யூதயினத்��ிற்கு அவர்களது அழிவின் வடிவில் வெற்றி காத்திருந்தது. ஹிட்லரின் யூதயின அழிப்பே யூதர்களுக்கு ஒரு யூத தேசத்தை பரிசளித்தது.\n“வரலாற்றை பலரும் விளக்குவதுண்டு. ஆனாலும் அந்த வரலாற்றிலிருந்து படிப்பினைகளைப் பெறுவதில்லை” என்ற கூற்றும் இத்தகைய யுத்த வெறியர்களுக்கும், மனிதயினப் படுகொலையாளர்களுக்கும், படுகொலைக் கொள்கை கொண்டோர்களுக்கும் எப்போதும் பொருந்துகிறது.\n“கொல்பவன் வெல்வான்” என்ற முசோலினியின் கூற்றையும், “வெற்றியே நீதி” என்ற நியாட்சேயின் கூற்றையும் பின்பற்றிய ஹிட்லரின் வரலாற்றிலிருந்து மனிதயினப் படுகொலையாளர்கள் ஒருபோதும் பாடம் படிப்பதாக இல்லை.\nதமிழ் மக்களுக்கு என்ன வேண்டுமென்பதை சிங்கள மக்களால் ஒருபோதும் புரிந்து கொள்ளமுடியாது. ஏனெனில் தமிழ் மக்களை அந்நியர்களாகவும், படையெடுப்பாளர்களாகவும் பார்க்கும்வரை அவர்களால் ஒருபோதும் தமிழ் மக்களை புரிந்து கொள்ள முடியாது; தமிழ் மக்களுக்கான நீதியையும், நியாயத்தையும் அவர்களால் ஒருபோதும் ஏற்றுக் கொள்ளவும் முடியாது.\nஎஜமான் மீது நாய் எவ்வளவுதான் விசுவாசமாக இருந்தாலும் அது எஜமானின் பார்வையில் அது ஒரு நாலுகால் பிராணியேதான். தமிழ் மக்களின் விட்டுக் கொடுப்புக்கள், ஒத்துழைப்புக்கள் போன்ற எதனையும் அப்படியொரு எஜமான் மனங்கொண்டுதான் சிங்களத் தரப்பினர் பார்க்கின்றனர்.\nஇவ்வாறு தமிழ் மக்களுக்கும் சிங்கள மக்களுக்கும் இடையேயுள்ள கோடும், இடைவெளியும் தெளிவாகவே உள்ளன. ஆனால் தமிழ் மக்கள் மத்தியில் உள்ள முதலாவது பிரச்சனை என்னவெனில் தம்மை யார் என்று அவர்கள் கண்டுபிடிக்க வேண்டியதுதான். தமது சிந்தனைமுறையென்ன (School of Thought) என்பதை அவர்கள் தெளிவாக கண்டறிய வேண்டும்.\n1961ஆம் ஆண்டு சத்தியாகிரகப் போராட்டத்தில் தமிழ்த் தரப்பு முகம் குப்புற வீழ்ந்த போது அந்த வீழ்ச்சிக்கான காரணத்தை அன்று மட்டுமல்ல இன்றுவரை தமிழ்ச் சமூகம் கண்டறிய தயாராகவில்லை. அந்த வீழ்ச்சிக்குப் பின்பு அடுத்தது என்ன என்ற மாற்றுவழியை அன்று யாரும் கண்டதுமில்லை, சொன்னதுமில்லை.\nஇப்படி தோல்விக்கான காரணங்களையும், அடுத்தது என்ன என்பதற்கான புத்திபூர்வ விசாரணையும், அதற்கான திட்டங்களையும் தமிழ்த் தரப்பு கொள்ளாதிருப்பதுதான் தமிழ்த் தரப்பின் சிந்தனை மரபாயுள்ளது. இதனை மாற்றியமைக்காதவரை தோல்விக்கான காரணங்களை கண்டறிந்து எம்மை நாம் சரிசெய்ய தயாராகதவரை வெற்றிக்கு தயாராக முடியாது என்பது மட்டுமல்ல தோல்விகளை சுமக்கும் முதுகுகளாகவே ஈழத் தமிழரின் வரலாறு நகரநேரும்.\n1961ஆம் ஆண்டு சத்தியாக்கிரகம் தோற்கடிக்கப்பட்ட பின்பு அல்லது தோல்வியடைந்த பின்பு அடுத்தது என்ன என்ற கேள்வியும், அந்த தோல்விக்கு யார் பொறுப்பேற்பர் என்ற கேள்வியும் எம்மத்தியில் எழாததுடன் அடுத்தது என்ன என்ற சிந்தனையும் எழத் தவறியது.\nஇதற்குப் பதிலாக நான்கு ஆண்டுகளின் பின்பு ஐக்கிய தேசிய கட்சியுடன் விட்டுக் கொடுப்பு, சமரசம், ஒத்துழைப்பு என்ற அடிப்படையில் தேசிய அரசாங்கத்தில் தமிழ்த் தரப்பு பங்கேடுத்து டட்லி - ஜேஆர் தலைமையிலான அரசாங்கம் 5 ஆண்டுக்கால ஆட்சியை செவ்வனே பூர்த்தி செய்ய தமிழ்த் தரப்பு இறுதிவரை ஒத்துழைத்த போதிலும் தமிழ்;த் தரப்பை அவர்கள் எஜமானிய நிலையிலிருந்து பார்க்கத் தவறவில்லை.\nஇதிலிருந்து அடுத்த பாடம் என்ன என்ற கேள்விக்கு இன்றைய காலத்தில் அனைவரும் பதிலளிக்க வேண்டியுள்ளது. அன்று பதில் தேடாத நிலையில் தமிழ்த் தாயின் புதல்வர்களும், புதல்விகளும், குழந்தைகளும், பெரியோர்களும் மரணக்குழிகளுக்கு இரையாக நேர்ந்தது.\n1979ஆம் ஆண்டு அக்டோபர் 31ஆம் தேதி பகல் இலங்கை நாடாளுமன்றத்தில் “PTA” எனப்படும் பயங்கரவாத தடைச்சட்டம் நிறைவேற்றப்பட்டதோடு தமிழ் மக்களுக்கு எதிரான இராணுவ ஆட்சி பிரகடனப்படுத்தப்பட்டது. அன்றிரவு யாழ்ப்பாணத்திலுள்ள மண்டைத்தீவில் 2 தமிழ் இளைஞர்களின் படுகொலை செய்யப்பட்ட பிரேதங்கள் வீசப்பட்டதன் மூலம் பிரகடனப்படுத்தப்பட்ட அந்த இராணுவ ஆட்சி இன்றும் தொடர்கிறது.\nமேற்படி 1979ஆம் ஆண்டு அக்டோபர் 31ஆம் தேதியிலிருந்து 2009 மே-18ஆம் தேதிவரை இலங்கை இராணுவத் தரப்பிலான இழப்பு 27,400 பேரும், விடுதலைப்புலிகள் தரப்பில் 42,000 – 43,000 பேரும், காணாமல் ஆக்கப்பட்டோரின் தொகை 20,000க்கும் மேல் என்றும் புள்ளிவிவரங்கள் சொல்கின்றன.\nஇதில் பொதுமக்களின் இழப்புப் பற்றிய புள்ளிவிவரம் இவற்றைவிட பல மடங்கு பெரியது. 2500 ஆண்டுகால இலங்கையில் எழுதப்பட்ட வரலாற்றில் முள்ளிவாய்க்கால் ஒரு தனி அத்தியாயம். இதுவே இலங்கையின் எதிர்கால வரலாற்றுக்கான தலைவிதியை நிர்ணயிப்பதற்கான அடிப்படையாய் அமையும்.\nகாயங்கள் பெரிது. அதைவிட கோபங்கள் இ���்னும் பெரியவை. இவற்றை எப்படி ஆற்றுவது. யார் ஆற்றுவது என்பதிலிருந்தே வரலாற்றின் அடுத்த முகத்தோன்றம் தெரியவதும்.\nயார் எதிலிருந்து படிப்பினைகளைப் பெறுவது\n1958 இனப்படுகொலை கலவரத்திலிருந்து பெறாத படிப்பினையை அதற்குப் பரிகாரம் காணப்பட வேண்டுமென்ற சிந்தனை இலங்கை அரசியலில் எழாத நிலையில் அதன் பின் 1983 கறுப்பு யூலையோடு அப்படியொரு சிந்தனை அரசியல் மட்டங்களில் எழத் தவறியதோடு அவ்வாறான படிப்பினை அவற்றிலிருந்து எழ இடமில்லையென்று தெரிகிறது. இது ஆட்சியாளர்கள் பக்கத்திற்குரியது.\nஇதேபோல தமிழ்த் தரப்பு எத்தகைய படிப்பினைகளை எதிலிருந்து பெற்றிருக்கிறது என்ற கேள்விக்கு பதில் காணவேண்டும். 1958 இனப்படுகொலையிலும், 1961 சத்தியாக்கிரகத்திலும் இருந்து தமிழ் அரசியல் தரப்பு பெறத்தவறிய படிப்பினையை இனி எதில் இருந்து பெறப்போகிறது\nஇப்போது அடுத்தது என்ன என்பதோ அதற்காக திட்டங்கள் என்பதோ யார் கையிலும் இருப்பதாக தெரியவில்லை. திட்டங்கள் இல்லாத, அதற்கான முன்னெடுப்புகள் இல்லாத எந்தொரு அரசியலும் வெற்றிபெற முடியாது.\n“உன்னை நீ கைவிட்டுவிட்டால், உன்னை கடவுளாலும் காப்பாற்ற முடியாது” என்றொரு பிரென்சுப் பழமொழியுண்டு. அத்துடன் கூடவே “வெற்றியின் வடிவில் தோல்வியும், தோல்வியின் வடிவில் வெற்றியும் ஏற்படுவதுண்டு” என்ற மற்றுமொரு கூற்றும் கவனத்திற்குரியவை.\n கனிமொழி அவர்களால் பா.நடேசன் அவர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்ட மின்னஞ்சல்\nஇறுதிப் போரில் தமிழீழ மக்களுக்குக் கலைஞர் முத்துவேல் கருணாநிதியும், அவரது புதல்வி கனிமொ ழியும் இழைத்த துரோகம் எந்தவொரு காலகட்டத்திலும் மற...\nபிரித்தானிய மருத்துவ பணியாளர்களுக்கான மனிதநேய உணவை வழங்கிய புலம்பெயர் தமிழர்கள்\nஉலகத் தமிழர்களுக்கு இது வலி சுமந்த மாதம். வலி சுமந்த மாதத்தில், கண்ணுக்கு புலப்படாத கோவிற் 19 எனும் கொடிய நுண் கிருமிக்கெதிராக தம் உயி...\n உங்களை அசைத்துப் பார்க்கும் ஆய்வு\nஇந்த ஆய்வை வெளியிட்ட திரு திரு.ராஜ்சிவா அவர்களுக்கு எமது நன்றிகள் வணக்கம் 21-12-2012 ல் உலகம் அழியும் என்று ஒரு பிரிவினரும் ,அழியா...\nதமிழ் பிறந்தநாள் பாடல் \"Tamil Birthday Song\"\n\"Happy Birthday\" என்ற பிறந்தநாள் பாடலுக்கு இணையான சர்க்கரைத் தமிழில் ஆழமான வாழ்த்து வரிகளைக் கொண்ட இந்த பிறந்தநாள் பாடலைப் பயன...\nகர்மவினையை அ���ுபவிக்கும் சீனா, இந்தியா, அமெரிக்கா மற்றும் ஒரு சில ஐரோப்பிய நாடுகள்\nகர்மவினையை அனுபவிக்கும் சீனா, இந்தியா, அமெரிக்கா மற்றும் ஒரு சில ஐரோப்பிய நாடுகள் அன்று 2009 இல் தமிழினப் படுகொலைக்கு பாரி...\nதமிழ் பிறந்தநாள் பாடல் \"Tamil Birthday Song\"\n\"Happy Birthday\" என்ற பிறந்தநாள் பாடலுக்கு இணையான சர்க்கரைத் தமிழில் ஆழமான வாழ்த்து வரிகளைக் கொண்ட இந்த பிறந்தநாள் பாடலைப் பயன...\nபிரித்தானிய மருத்துவ பணியாளர்களுக்கான மனிதநேய உணவை வழங்கிய புலம்பெயர் தமிழர்கள்\nஉலகத் தமிழர்களுக்கு இது வலி சுமந்த மாதம். வலி சுமந்த மாதத்தில், கண்ணுக்கு புலப்படாத கோவிற் 19 எனும் கொடிய நுண் கிருமிக்கெதிராக தம் உயி...\nகூகிள் பிளஸ் வசதி பெற்றுக்கொள்ள இங்கே வரவும்\ncomment your mail id we can sent invitation கிடைக்கவில்லை என்று மனம் தளராமல் இந்த இணைப்பின் கீழ் உள்ள கமெண்ட் என்ற இடத்தில் உங்கள் mail ad...\n உங்களை அசைத்துப் பார்க்கும் ஆய்வு\nஇந்த ஆய்வை வெளியிட்ட திரு திரு.ராஜ்சிவா அவர்களுக்கு எமது நன்றிகள் வணக்கம் 21-12-2012 ல் உலகம் அழியும் என்று ஒரு பிரிவினரும் ,அழியா...\nபிரிகேடியர் சொர்ணம் அண்ணா அவர்களின் 11ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.\n26 வருடங்கள் அயராது உழைத்த வீரத்தளபதி பிரிகேடியர் சொர்ணம் அண்ணா அவர்களின் 11ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். திருகோணமலை எப்பொழு...\n கனிமொழி அவர்களால் பா.நடேசன் அவர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்ட மின்னஞ்சல்\nபிரித்தானிய மருத்துவ பணியாளர்களுக்கான மனிதநேய உணவை வழங்கிய புலம்பெயர் தமிழர்கள்\n உங்களை அசைத்துப் பார்க்கும் ஆய்வு\nதமிழ் பிறந்தநாள் பாடல் \"Tamil Birthday Song\"\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/527435/amp", "date_download": "2020-05-28T08:52:40Z", "digest": "sha1:RODIAFFSLL5FFPIMHZWOHMN4FN3GNQAX", "length": 7905, "nlines": 90, "source_domain": "m.dinakaran.com", "title": "Asian volleyball: India is out | ஆசிய வாலிபால்: இந்தியா வெளியேறியது | Dinakaran", "raw_content": "\nஆசிய வாலிபால்: இந்தியா வெளியேறியது\nடெஹ்ரான்: ஆசிய அளவிலான ஆண்களுக்கான வாலிபால் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியா காலிறுதி சுற்றில் நடைப்பெற்ற 3 போட்டிகளிலும் தோற்று போட்டியில் இருந்து வெளியேறியது.ஈரான் தலைநகர் டெஹ்ரானில் ஆண்களுக்கான 20வது ஆசிய வாலிபால் சாம்பியன்ஷிப் போட்டிகள் நடக்கிறது. மொத்தம் 16 நாடுகள் பங்கேற்றுள்ள இந்தப்போட்டிய��ல் இந்திய அணி சி பிரிவில் இடம் பெற்றது. இந்தப் பிரிவில் 3ல் 2 போட்டிகளில் வென்று காலிறுதி சுற்றுப் போட்டிகளில் விளையாட தகுதிப் பெற்றது.காலிறுதிச் சுற்றின் முதல் போட்டியில் இந்தியா 0-3 என்ற செட்களில் ஆஸ்திரேலியாவிடம் தோற்றது. தொடர்ந்து ஈரானுடன் நேற்று முன்தினம் நடைபெற்ற போட்டியில் முதல் செட்டை 16-25 என்ற புள்ளி கணக்கில் எளிதில் இழந்தது. ஆனால் 2வது செட்டை 21-25 என்ற புள்ளி கணக்கில் போராடி இழந்தது.\nதொடர்ந்து நடைபெற்ற 3 செட்டில் இந்தியாவின் கைதான் முதலில் ஓங்கியது. ஆனால் அதற்கு சமமாக வேகம் காட்டிய ஈரான் 3வது செட்டை 25-21 என்ற புள்ளி கணக்கில் கைப்பற்றியது. அதனால் 3-0 என்ற கணக்கில் ஈரான் வெற்றிப் பெற்றது. காலிறுதிச் சுற்றின் தனது கடைசிப் போட்டியில் நேற்று இந்தியா - கொரிய அணிகள் விளையாடின. அந்த போட்டியையும் 1-2 என்ற செட்களில் கொரியாவிடம் இழந்தது. அதனால் காலிறுதிச் சுற்றில் தான் விளையாடிய 3 போட்டிகளிலும் தோற்றதால் இந்தியா போட்டியில் இருந்து வெளியேறியது.\nஇந்திய-ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான அட்டவணை வெளியீடு\nதள்ளிப் போகிறதா டி20 உலக கோப்பை\nசாம்பியன்ஸ் டிராபி டி20 தொடருக்கும் சிக்கல்\nட்வீட் கார்னர்... ரசிகர்கள்தான் இன்ஜின்கள்\nகொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை; ஐ.சி.சி. டி-20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகள் 2022-க்கு ஒத்திவைப்பு என தகவல்\nஐ.சி.சி. டி-20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகள் 2022-க்கு ஒத்திவைக்கப்படுவதாக தகவல்\nஇந்திய அணியுடன் இளஞ்சிவப்பு பந்தில் டெஸ்ட்...மிட்செல் ஸ்டார்க் ஆர்வம்\nஹாக்கி நட்சத்திரம் பல்பீர் சிங் காலமானார்\nவிளையாட்டு வீரர்களுக்கு தலா ரூ.30ஆயிரம் நிதியுதவி\nரசிகர்கள்தான் விளையாட்டுகளின் தீப்பொறி...: ரோகித் ஷர்மா நெகிழ்ச்சி\nபிரிமியர் லீக் கால்பந்து மேலும் 2 வீரர்களுக்கு கொரோனா தொற்று\nகொரோனா பாதித்த 4-வது கிரிக்கெட் வீரர்...பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் தபீக் உமருக்கு கொரோனா பாதிப்பு\nஸ்டார் டிவியில் இன்று விசுவநாதன் ஆனந்த்\nகால்பந்து பயிற்சியாளர் சண்முகம் காலமானார்\nடி20 உலக கோப்பைக்கு பதிலாக ஐபிஎல் தொடருக்கு வாய்ப்பு: சாப்பல், டெய்லர் கணிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/527578/amp", "date_download": "2020-05-28T08:57:55Z", "digest": "sha1:GS5QTEFUGN4AVMG3LLNKUTMOAJ4T5JCR", "length": 15738, "nlines": 94, "source_domain": "m.dinakaran.com", "title": "I look forward to meeting US President Donald Trump tomorrow: Prime Minister Narendra Modi | அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பை சந்திக்கும் நாளை ஆவலுடன் எதிர்நோக்கி உள்ளேன்: பிரதமர் நரேந்திர மோடி அறிக்கை | Dinakaran", "raw_content": "\nஅமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பை சந்திக்கும் நாளை ஆவலுடன் எதிர்நோக்கி உள்ளேன்: பிரதமர் நரேந்திர மோடி அறிக்கை\nடெல்லி: பல்வேறு நாட்டு தலைவர்களுடன் கலந்துரையாட தனது அமெரிக்க பயணம் வாய்ப்பாக அமையும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி அமெரிக்காவுக்கு ஒரு வார பயணமாக நாளை செல்கிறார். இவரை வரவேற்பதற்காக, ஹூஸ்டன் நகரில் ‘ஹவ்டி மோடி’ என்ற நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. இதில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இந்திய வம்சாவளியினர் கலந்து கொள்கின்றனர். பிரதமர் மோடியுடன், அமெரிக்க அதிபர் டிரம்ப்பும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார். கலிபோர்னியாவில் இருந்து நேற்று வாஷிங்டன் புறப்பட்ட அதிபர் டிரம்பிடம், ‘ஹவ்டி மோடி நிகழ்ச்சியில் ஏதாவது அறிவிப்பு வெளியிடுவீர்களா’ என நிருபர்கள் கேட்டனர்.\nஇதற்கு பதில் அளித்த டிரம்ப், ‘‘இருக்கலாம். பிரதமர் மோடியுடன் எனக்கு நல்ல நட்பு உள்ளது. ‘ஹவ்டி மோடி’ நிகழ்ச்சியில் நானும் கலந்து கொள்வதாக அறிவிக்கப்பட்டவுடன், அங்கு கூடும் கூட்டம் இன்னும் அதிகமாக இருக்கும் என நினைக்கிறேன்,’’ என்றார். ஹூஸ்டன் சந்திப்புக்கு முன், இந்தியா-அமெரிக்கா இடையிலான வர்த்தக ஒப்பந்தங்களை இறுதி செய்யும் முயற்சியில் இருநாட்டு அதிகாரிகளும் ஈடுபட்டுள்ளனர். இதனால், இந்தியாவுக்கு சாதகமான வர்த்தக சலுகை சம்பந்தப்பட்ட அறிவிப்பை, ‘ஹவ்டி மோடி’ கூட்டத்தில் டிரம்ப் வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஇந்நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பை சந்திக்கும் நாளை ஆவலுடன் எதிர்நோக்கி உள்ளதாகவும் பிரதமர் மோடி அறிக்கையில் தெரிவித்துள்ளார். மேலும், பல்வேறு நாட்டு தலைவர்களுடன் கலந்துரையாட தனது அமெரிக்க பயணம் நல்வாய்ப்பாக அமையும் என்றும் அமெரிக்காவின் ஹூஸ்டன் நகருக்கு செல்வது இந்தியா-அமெரிக்க உறவில் ஒரு மைல்கல் ஆகும் என்றார்.\nஹூஸ்டனில் அமெரிக்க வாழ் இந்தியரை தான் சந்திக்கும்போது அதிபர் டிரம்ப்பும் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். அமெரிக்காவில் உள்ள இந்திய வம்சாவளி மக்கள் பிரதிநிதிகள் மற்றும் பல்வேறு தரப்பினரை சந்திக்க உள்ளேன் என்றார். தம்முடன் இணைந்து அமரெிக்கா வாழ் இந்தியர் நிகழ்ச்சியில் அதிபர் டிரம்ப் கலந்துகொள்வது இதுவே முதல்முறை. நியூயார்க்கில் ஜநா.மாமன்ற நிகழ்ச்சிகள் பலவற்றில் தான் பங்கேற்க இருப்பதாகவும் அறிக்கையில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.\nதூய்மை இந்தியா எனும் காந்தியின் கனவை நிறைவேற்ற கடந்த 5 ஆண்டுகளாக நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம் என்றும் ஐநாவில் இந்தியா நடத்தும் காந்தியின் பிறந்தநாள் விழா அவரது எண்ணங்களை வெளிப்படுத்தும் விதமாக இருக்கும் என்றார். தொடர்ந்து, குளோபல் கோல்கீப்பர் என்ற விருது வழங்கும் பில்கேட்சின் அமைப்புக்கு நன்றி என்றும் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.\n4 மாதத்தில் 4 முறை சந்திப்பு\nஅமெரிக்காவின் ஹூஸ்டன் நகரில் நாளை மறுநாள் அதிபர் டிரம்ப்பை, பிரதமர் மோடி சந்திக்கிறார். அதன்பின் இருவரும் நியூயார்க்கில் ஐ.நா பொதுச்சபை கூட்டத்துக்கு இடையே சந்தித்து பேசவுள்ளனர். ஒரே வாரத்தில் இரு தலைவர்களும் 2 முறை சந்தித்து பேசவுள்ளனர். கடந்த மே மாதம் பிரதமர் மோடி 2வது முறையாக பிரதமராக தேர்வு செய்யப்பட்ட பின், ஜப்பானில் நடந்த டி-20 மாநாடு, பிரான்சில் நடந்த ஜி-7 மாநாட்டில் டிரம்ப்பை சந்தித்து பேசினார். இப்போது, மேலும் 2 முறை சந்திக்க உள்ளார். 4 மாத காலத்தில் அமெரிக்க அதிபரை, இந்திய பிரதமர் 4 முறை சந்திப்பது இதுவே முதல் முறை.\nசென்னையில் மாஞ்சா நூல் மூலம் பட்டம் விடுபவர்கள் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவார்கள்; காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் எச்சரிக்கை\nபிரதமராக 2-வது முறை நரேந்திர மோடி பதவியேற்று ஓராண்டு நிறைவு; வரும் 30-ம் தேதி கோலாகலமாக கொண்டாட பாஜக திட்டம்...\nஏறுமுகம்.. இறங்குமுகம்..கண்ணாம்பூச்சி ஆடும் தங்கம் விலை: சவரனுக்கு ரூ.360 உயர்ந்து ரூ.35,808-க்கு விற்பனை..\n2020-ல் மாணவர்களுக்கான மகிழ்ச்சி செய்தி: தமிழ் வழி பிளஸ் 2 வேதியியல் தேர்வில் மொழிபெயர்ப்பு தவறால் 3 மதிப்பெண்கள் போனஸ்...தேர்வு இயக்ககம் அறிவிப்பு\nபக்தர்களுக்கு நம்பிக்கை ஏற்படும்: திருப்பதி கோவில் சொத்துக்களின் விவரங்களை இணையதளத்தில் பதிவிடுங்க...அறங்காவலர் குழு தலைவரிடம் வலியுறுத்தல்\n2019-20-ம் ஆண்டுக்கான இலவச நீட் பயிற்சி: அரசு பள்ளி மாணவ��்களுக்கு ஆன்லைனில் ஜூன் 15 முதல் தொடக்கம்...தமிழக அரசு அறிவிப்பு\nஇன்னும் 3 நாளில் முடிகிறது 4-ம் கட்ட ஊரடங்கு; மீண்டும் நீட்டிப்பு குறித்து வரும் 31-ல் மன் கீ பாத்தில் பிரதமர் மோடி அறிவிக்கவுள்ளதாக தகவல்...\nபாதிப்பில் 3-வது இடத்திற்கு முன்னேறியது டெல்லி: இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1.58 லட்சமாக உயர்வு; 4531 பேர் பலி\nகச்சா எண்ணெய் வீழ்ச்சியால் பயனடையாத பொதுமக்கள்: சென்னையில் கடந்த 25 நாட்களாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமின்றி விற்பனை...\nதேசிய பேரிடர் குழுவின் 12 மணி நேர போராட்டம் தோல்வி; தெலுங்கானாவில் 120 அடி ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த 3 வயது சிறுவன் சடலாக மீட்பு...\nகொரோனா கோரத்தாண்டவம்,..3.56 லட்சத்தை தாண்டிய பலி எண்ணிக்கை: பாதிப்பு 57.84 லட்சத்தை தாண்டியது\nகொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரிக்கும் ஆபத்து: சென்னையில் 2 லட்சத்தை தாண்டும்: தமிழக அரசுக்கு திடீர் எச்சரிக்கை\nகேரளாவில் 2 மாதத்திற்குப் பின்பு நாளை முதல் மதுக்கடைகள் திறப்பு; காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை இயங்கும் என அறிவிப்பு\nசிபிஎஸ்இ 10 மற்றும்12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள்; தற்போது இருக்கும் ஊரிலேயே பொதுத்தேர்வை எழுதி கொள்ளலாம்; மத்திய அமைச்சர் ரமேஷ் போக்ரியால்\nவேதா இல்லம் மட்டுமல்லாது, அனைத்து சொத்துக்களுக்கும் நாங்களே வாரிசுதாரர்கள்; ஐகோர்ட் அறிவித்திருப்பது வரலாற்று சிறப்புமிக்க ஒன்று; ஜெ.தீபா பேட்டி\nதமிழகத்தில் உச்சத்தை தொட்ட கொரோனா; இன்று ஒரே நாளில் 817 பேருக்கு பாதிப்பு; 567 பேர் இன்று டிஸ்சார்ஜ்....சுகாதாரத்துறை\nஇந்தியா - சீனா இடையிலான எல்லை பிரச்சனை; சமரசம் செய்ய தயார்.. அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/526997/amp?ref=entity&keyword=Karnataka", "date_download": "2020-05-28T08:50:08Z", "digest": "sha1:RJOHI3FH2AZTK6X45VZZYGJTYDWOCZVL", "length": 7601, "nlines": 42, "source_domain": "m.dinakaran.com", "title": "Former Karnataka minister DK Sivakumar's bail postponed till tomorrow | கர்நாடக முன்னாள் அமைச்சர் டி.கே.சிவக்குமாரின் ஜாமீன் மனு நாளைக்கு ஒத்திவைப்பு | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் ��ிருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nகர்நாடக முன்னாள் அமைச்சர் டி.கே.சிவக்குமாரின் ஜாமீன் மனு நாளைக்கு ஒத்திவைப்பு\nடெல்லி: கர்நாடக முன்னாள் அமைச்சர் டி.கே.சிவக்குமாரின் ஜாமீன் மனு மீதான விசாரணை நாளைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. பணமோசடி வழக்கில் அமலாக்கத்துறை காவலில் உள்ள டி.கே.சிவக்குமார் ஜாமீன் கோரி டெல்லி நீதிமன்றத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது.\nமருத்துவப் படிப்பில் இடஒதுக்கீடு அளிக்க கோரி உச்சநீதிமன்றத்தில் அன்புமணி மனுத்தாக்கல்\nஅனுஷ்கா சர்மாவை விராட் கோலி விவாகரத்து செய்ய வேண்டும் : பாஜக எம்.எல்.ஏ\nபிரதமராக 2-வது முறை நரேந்திர மோடி பதவியேற்று ஓராண்டு நிறைவு; வரும் 30-ம் தேதி கோலாகலமாக கொண்டாட பாஜக திட்டம்...\nகொரோனாவை கட்டுப்படுத்த நடவடிக்கை: மத்தியப்பிரதேசத்தில் அரசு உத்தரவை மீறுவோருக்கு ரூ.2,000 அபராதம் விதிக்க முடிவு\nதிருப்பதி மலைப்பாதையில் அரியவகை தேவாங்கு குட்டிகள் பிடிபட்டன\nநாடு முழுவதும் பள்ளிகள் திறப்பது குறித்து ஜூலை 15-க்கு பின் முடிவு..:மத்திய அமைச்சர் தகவல்\nஊழியர்களுக்கு கொரோனா எதிரொலி : தெற்கு ரயில்வே தலைமையகத்தில் கட்டுப்பாட்டு அலுவலகம் தவிர மற்ற அனைத்து அலுவலகங்களையும் மூட உத்தரவு\nதீவிரவாதிகளால் வெடிமருந்து நிரப்பப்பட்டு இர��ந்த காரை முன்கூட்டியே கண்டறிந்து தகர்ப்பு\nதமிழகத்தில் உள்ள திருப்பதி தேவஸ்தான சொத்துக்களை ஏலம் விடுவதில் சர்ச்சை: சேகர் ரெட்டி கடிதம்\nபக்தர்களுக்கு நம்பிக்கை ஏற்படும்: திருப்பதி கோவில் சொத்துக்களின் விவரங்களை இணையதளத்தில் பதிவிடுங்க...அறங்காவலர் குழு தலைவரிடம் வலியுறுத்தல்\n× RELATED சேரும் இடத்திற்கு உத்தரவாதம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4_%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-05-28T09:10:18Z", "digest": "sha1:3R26EDZLKKARAW66OGAHKQ43V3OW2S7L", "length": 8175, "nlines": 102, "source_domain": "ta.wikipedia.org", "title": "கோவிந்த சுவாமிநாதன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசெப்டம்பா் 30, 2003 (அகவை 93)\nகோவிந்த சுவாமிநாதன் (அக்டோபர் 9, 1909 - செப்டம்பர் 30, 2003) என்பவர் ஒரு இந்திய வழக்கறிஞர் ஆவார். இவர் 1969 முதல் 1976 வரை தமிழக அரசு தலைமை வழக்கறிஞராக பணியாற்றினார். மேலும் இவர் சென்னை பார் அசோசியேஷன் தலைவராகவும் பணியாற்றினார்.\nகோவிந்த் 1909 ஆம் ஆண்டு அக்டோபர் 9 அன்று வழக்கறிஞா் சுப்பராம சுவாமிநாதன் மற்றும் அம்மு சுவாமிநாதன் இணையருக்கு மகனாக பிறந்தார். மூன்று பிள்ளைகளில் இவா் முதலாவா் ஆவார். மற்ற இவரது உடன்பிறப்புகள் இலட்சுமி சாகல் (1914-2012) மற்றும் மிருணாளினி சாராபாய் (1918-2016) ஆகியோா் ஆவா். இவர் சென்னையில் கல்வி படிப்பை படித்தாா். மேலும் உயா் கல்வியான பாாிஸ்டா் படிப்பை 1935 இல் ஆக்ஸ்போர்டியிலும் பயின்றாா்.\nகோவிந்த் சென்னை உயர்நீதி மன்றத்தில் அரசு வழக்கறிஞராக பணிப்புாிந்தாா். பின்னர் இந்தியாவின் அரசியலுக்கான நிலை கவுன்சிலாகவும் பயிற்சி பெற்றார். அரசு வழக்கறிஞராக பணியாற்றியபோது இவருது முக்கிய வழக்குகளில் ஒன்றாக லட்சுமிகாந்தன் கொலை வழக்கு திகழ்ந்தது.\n1969 ஆம் ஆண்டு கோவிந்த், திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைமையிலான ஆட்சியில் தமிழ்நாட்டின் அரசு தலைமை வழக்கறிஞராக நியமிக்கப்பட்டார். இந்த பதவியில் 1976 வரை பணியாற்றினார். கோவிந்த் 1997 வரையில் அதாவது 87 வயதாகும் வரை வழக்கறிஞராக தீவிரமாகப் பணியாற்றி வந்தாா்.\nதுப்புரவு முடிந்த வேலூர் மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 31 ஆகத்து 2019, 05:29 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத��துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:RecentChangesLinked/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%A8%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-05-28T08:01:07Z", "digest": "sha1:Y4PHSCZQFSDG2OYK6IKFAYNBLCI56DW6", "length": 7688, "nlines": 85, "source_domain": "ta.wikipedia.org", "title": "தொடர்பான மாற்றங்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇந்த சிறப்புப் பக்கம் அண்மைய மாற்றங்களுக்குச் சென்று இந்தக் கட்டுரைக்கான மாற்றங்களைத் தேடுவதைத் தவிர்த்து, இந்தக் கட்டுரையுடன் தொடர்புடைய (அல்லது சிறப்புப் பட்டியலிலுள்ள அங்கத்தவர்களுக்கு) அண்மைய மாற்றங்களை மட்டும் பட்டியலிடுகிறது.இங்கு உங்கள் கவனிப்புப் பட்டியலில் உள்ள பக்கங்கள் தடித்த எழுத்துக்களில் உள்ளன என்பதைக் கவனத்தில் கொள்ளவும்.\nஅண்மைய மாற்றங்களின் தேர்வுகள் கடைசி 1 | 3 | 7 | 14 | 30 நாட்களில் செய்யப்பட்ட கடைசி 50 | 100 | 250 | 500 மாற்றங்களைக் காட்டு; | புதியவர்களின் தொகுப்புகள் – புகுபதியாதவர்களின் தொகுப்புகள்\nமறை பதிவு செய்துள்ள பயனர்கள் | அடையாளம் காட்டாத பயனர்களை மறை | என் தொகுப்புகளை மறை | தானியங்கிகளை காட்டு | சிறிய தொகுப்புகளை மறை | பக்க பகுப்பாக்கத்தை காட்டு | காட்டு விக்கித்தரவு\n08:01, 28 மே 2020 முதல் இன்று வரை செய்யப்பட்ட புதிய மாற்றங்களைக் காட்டவும்\nபெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு தொடர்புடைய பெயர்வெளி\nபக்கப் பெயர்: இதற்குப் பதிலாக இப்பக்கத்தினை இணைத்த பக்கங்களின் மாற்றங்களைக் காட்டவும்\nஇந்தத் தொகுப்பு ஒரு புதிய பக்கத்தை உருவாக்கியுள்ளது (புதிய பக்கங்கள் பட்டியலையும் காணவும்)\nஇது ஒரு சிறு தொகுப்பு\nஇந்த தொகுப்பானது ஒரு தானியங்கியால் செய்யப்பட்டதாகும்\nஇத்தனை பைட்டுகளுக்கு பக்கத்தின் அளவு மாற்றப்பட்டுள்ளது\nசி நபி‎ 07:46 +37‎ ‎Kanags பேச்சு பங்களிப்புகள்‎ கா முகம்மது காசிம்ஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது அடையாளம்: Rollback\nநபி‎ 07:12 -37‎ ‎Hamthan shathuli பேச்சு பங்களிப்புகள்‎ இலக்கணப் பிழைத்திருத்தம் அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு Android app edit\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%9A%E0%AE%B5%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D,_%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE", "date_download": "2020-05-28T09:05:32Z", "digest": "sha1:SLKQ3XIA4RHP3T62D5RJMW6ZPJAIUUZH", "length": 8147, "nlines": 95, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"சவ்வாதோர், பாகையா\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"சவ்வாதோர், பாகையா\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nசவ்வாதோர், பாகையா பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nபிரேசில் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசனவரி 24 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n2014 உலகக்கோப்பை காற்பந்து ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n2016 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசால்வடார், பகியா (வழிமாற்றுப் பக்கம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n2014 உலகக்கோப்பை காற்பந்து ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமரக்கானா விளையாட்டரங்கம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமனே கரிஞ்சா தேசிய விளையாட்டரங்கம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமினெய்ரோ விளையாட்டரங்கம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகொரிந்தியன்சு அரங்கம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅமசோனியா அரங்கம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகேஸ்தலோவ் (சியாரா) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபெய்ரா ரியோ விளையாட்டரங்கம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇட்டாய்பவா பொன்டே நோவா அரங்கம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபெர்னம்புகோ இட்டாய்பவா அரங்கம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபன்டனல் அரங்கம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமணற்குன்று அரங்கம் ‎ (← இணைப்புக���கள் | தொகு)\nபைக்சாடா அரங்கம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:2014 உலகக்கோப்பை காற்பந்து விளையாட்டரங்குகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபாகையா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமினாஸ் ஜெரைசு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபிரேசிலின் விடுதலை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n1549 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n2016 கோடைக்கால ஒலிம்பிக், மாற்றுத்திறனாளர் ஒலிம்பிக் நிகழிடங்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n2016 ஒலிம்பிக் போட்டிகளில் காற்பந்தாட்டம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமரியா கிளேனொவா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமரியா குயிடேரியா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81:%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-05-28T08:59:25Z", "digest": "sha1:5FLVGYIDOVFA54VSLDRHJQLFAHYHNWW6", "length": 12151, "nlines": 117, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"வார்ப்புரு:முதலமைச்சர்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nவார்ப்புரு:முதலமைச்சர் பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nகேரளம் (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅருணாசலப் பிரதேசம் (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமணிப்பூர் (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசிதம்பரம் (நகரம்) (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஎட்டயபுரம் (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசீர்காழி (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகொல்கத்தா (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஉடுமலைப்பேட்டை (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபெங்களூர் (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமும்பை (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமாமல்லபுரம் (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஆக்ரா (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇமாச்சலப் பிரதேசம் (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஒடிசா (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசத்தீசுகர் (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nராய்ப்பூர், சத்தீஸ்கர் (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசிக்கிம் (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபஞ்சாப் (இந்தியா) (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபுவனேசுவரம் (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசார்க்கண்ட் (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிருப்பதி (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇலக்னோ (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகொடைக்கானல் (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஉதகமண்டலம் (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமைசூர் (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅகர்தலா (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதேராதூன் (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nலூதியானா (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅகமதாபாத் (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசெய்ப்பூர் (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபோபால் (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசித்தூர் (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகடப்பா (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபாலக்காடு மாவட்டம் (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஆதிலாபாத் (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகுண்டூர் (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவாரங்கல் (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிசாகப்பட்டினம் (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகிழக்கு கோதாவரி மாவட்டம் (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகம்மம் (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகாக்கிநாடா (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகிண்டி (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகாந்தி நகர் (திருவண்ணாமலை) (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசண்டிகர் (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதில்லி (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபவானி (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசிவகாசி (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபேளூர், கர்நாடகம் (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமேதக் (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநல்கொண்டா (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D:Sanjayrjn2", "date_download": "2020-05-28T07:46:34Z", "digest": "sha1:YDR4GG3J64ECV75ALIR3XHCCTIT7DJNQ", "length": 5208, "nlines": 96, "source_domain": "ta.wikipedia.org", "title": "பயனர்:Sanjayrjn2 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇப்பயனர் இந்திய நாட்டின் குடிமகன் ஆவர்\nta இந்தப் பயனரின் தாய்மொழி தமிழ் ஆகும்.\nஇப்பயனர் நாமக்கல் மாவட்டத்தில் வசிப்பவர்/பிறந்தவர்.\nஇந்த பயனர் சென்னையில் வசிப்பவர் ஆவார்.\n27 இந்த விக்கிப்பீடியரின் வயது 27 ஆண்டுகள், 9 மாதங்கள் மற்றும் 10 நாட்கள்.\nமே 28, 2020 அன்று\nஇந்த பயனர் புகைத்தல் பழக்கம் அற்றவர்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 21 நவம்பர் 2015, 20:06 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://temple.dinamalar.com/margazhi/", "date_download": "2020-05-28T06:33:29Z", "digest": "sha1:JQXCRZYV5HUAT3HWK5GPW5G7ZHS6SD3O", "length": 3865, "nlines": 52, "source_domain": "temple.dinamalar.com", "title": "Margazhi special | thiruppavai songs | thiruppavai songs in tamil | thiruvampavai songs | thiruvampavai songs in tamil | margazhi kolam | margazhi month kolams", "raw_content": "\nஅசத்தி எடுத்த அக்னி நட்சத்திரம் இன்று நிறைவு\nமாரியம்மன் கோவில் முன் உப்புக்கூடை மாற்றிய மக்கள்\nதிருக்காமீஸ்வரர் கோவில் தேர்த் திருவிழா ரத்து\nதம்பிக்கலை அய்யன் கோவிலில் மந்திரிக்க மண் சொப்புகள் ரெடி\nகர்நாடகாவில் வழிபாட்டு தலங்களை திறக்க அனுமதி\nதிருப்பதி தேவஸ்தானம் மீது பொது நல வழக்கு தாக்கல்\nஒருத்தி மகனாய் பிறந்து ஓரிரவில்.. மார்கழி 25ம் நாள் வழிபாடு\nவெள்ளலுாரில் அமைந்துள்ள, ஸ்ரீ பூமி நீளா நாயகி சமேத கரிவரதராஜ ப��ருமாள் கோவிலில், நாளை அதிகாலையில் ...\nஅன்று இவ்வுலகம் அளந்தாய்.. மார்கழி 24ம் நாள் வழிபாடு\nகோவை: சிறுவாணி சாலை, சென்னனுாரில் அமைந்துள்ள ராதாகிருஷ்ணர் கோவிலில், நாளை காலை, 5:00 மணிக்கு, ...\nமுப்பத்து மூவர் அமரர்க்கு.. மார்கழி 20ம் நாள் வழிபாடு\nபேரூரை அடுத்த பச்சாபாளையத்திலுள்ள தசாவதார பெருமாள் கோவிலில், நாளை காலை திருப்பாவையின், 20ம் நாள் ...\nஇறைவனை வழிபாடு செய்வது எப்படி\nமார்கழி ஸ்பெஷல் : 108 பெருமாள் தரிசனம்\nஆண்டாள் கோயிலில் மார்கழி உற்சவம்\nமங்களாசாஸனம் பெற்ற 108 திவ்ய தேசம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.army.lk/ta/ta-military-to-civil-authorities?page=8", "date_download": "2020-05-28T08:09:05Z", "digest": "sha1:XOUNQBESSUZSPN5DG7P7BE3XT4PEU52L", "length": 12647, "nlines": 96, "source_domain": "www.army.lk", "title": " சிவில் அதிகாரிகளுக்கான இராணுவ உதவி | Sri Lanka Army", "raw_content": "\nசிவில் அதிகாரிகளுக்கான இராணுவ உதவி\nபாடசாலை மாணவர்களுக்கான மதிய உணவு படையினரால் பகிர்ந்தளிப்பு\nமத்திய பாதுகாப்புப் படைத் தலைமயைகத்தின் கீழ் இயங்கும் 11ஆவது படைப் பிரிவினரின் தலைமையில் கண்டி கலஹா பிரதேசத்தின் ஹிண்டகல சீவலி மஹா வித்தியாலயத்தின் 600 மாணவர்களுக்கான மதிய உணவுகள் கடந்த செவ்வாய்க் கிழமை (07) வழங்கப்பட்டது.\nRead more about பாடசாலை மாணவர்களுக்கான மதிய உணவு படையினரால் பகிர்ந்தளிப்பு\nஇராணுவத்தினரால் வெஹெரதென்ன மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்கள் விநியோகம்\nசுவாதீன தொலைக் காட்சி (ITN) சேவையின் அனுசரனையுடன் வவுனியா> வெஹெரதென்ன ரொஷான் மஹாநாம ஆரம்ப வித்தியாலயத்தில் கல்வி கற்கும் வறிய குடும்பத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்கள் வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் ஏற்பாட்டில் (2) அம் திகதி வியாழக் கிழமை வழங்கப்பட்டது.\nRead more about இராணுவத்தினரால் வெஹெரதென்ன மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்கள் விநியோகம்\nமுல்லைத்தீவுப் படையினரால் க.பொ.த சாதாரணதர மாணவர்களுக்கான கருத்தரங்கு\nமுல்லைத்தீவுப் பாதுகாப்புப் படையினரால் முல்லைதீவுப் பிரதேசத்தைச் சேர்ந்த க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கான கல்விக் கருத்தரங்குகள் கடந்த 4 – 5 ஆம் திகதிகளில் புதுக்குடியிருப்பு முல்லியாவலி வித்தியானந்த வித்தியாலயம் மற்றும் புதுக்குடியிருப்பு மத்திய மகாவித்தியாலயத்தில் இடம்பெற்றது.\nRead more about முல்லைத்தீவுப் படையினரால் க.பொ.த சாதாரணதர மாணவர்களுக்கான கருத்தரங்கு\nபடையினரால் டெங்கு ஒழிப்புத் திட்டம் முன்னெடுப்பு\nகிளிநொச்சிப் பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் கீழ் இயங்கும் 65ஆவது படைப் பிரிவின் 11ஆவது கஜபா படையினரின் பங்களிப்போடு கடந்த திங்கட கிழமை (06) கிளிநொச்சி கரியலங்கப்பட்டுவான் கலவன் பாடசாலையில் சுத்திகரிப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.\nRead more about படையினரால் டெங்கு ஒழிப்புத் திட்டம் முன்னெடுப்பு\nஇராணுவத்தினரால் சிறுவர் பராமரிப்பு நிலையத்திற்கு உதவிகள்\nவன்னிப் பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் உதவியூடன் இலங்கை ஹேமார்ஸ் லங்கா நிறுவனத்தின் அனுசரனையுடன் கடந்த திங்கட் கிழமை வவூணியா பிரதேசத்தில் அமைந்துள்ள சிறுவர் பராமரிப்பு இல்லத்திற்கான உதவிகள் கடந்த திங்கட் கிழமை (30) வழங்கப்பட்டுள்ளன.\nRead more about இராணுவத்தினரால் சிறுவர் பராமரிப்பு நிலையத்திற்கு உதவிகள்\nமத்திய படைத் தலைமையக துருப்புகளினால் மூன்று நாள் சிகிச்சை முகாம்\nமத்திய பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கீழ் இயங்கும் 11, 112 படைத் தலைமையக கட்டளை தளபதி பிரிகேடியர் நந்தன துனுவிலா அவர்களின் தலைமையில் பதுளை ரோட்டரி கழகத்துடன் இணைந்து......\nRead more about மத்திய படைத் தலைமையக துருப்புகளினால் மூன்று நாள் சிகிச்சை முகாம்\nஇராணுவத்தினரால் திருகோணமலை வைத்தியசாலைக்கு இரத்த தானம் வழங்கப்பட்டது\nகிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கீழ் இயங்கும் 22 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர அவர்களின் வழிக்காட்டலின்.....\nRead more about இராணுவத்தினரால் திருகோணமலை வைத்தியசாலைக்கு இரத்த தானம் வழங்கப்பட்டது\nஆரம்ப பாடசாலை மாணவர்களுக்கு இராணுவத்தினரால் பாடசாலை உபகரணங்கள் அன்பளிப்பு\nமுல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கீழ் இயங்கும் 68, 683 ஆவது படைப் பிரிவின் ஏற்பாட்டில் சுகந்தபுரம் வல்லிவபுரம் ஜீவா ஜோதி முன் பள்ளியில் கல்வி கற்கும் வறிய குடும்பத்தைச் சேர்ந்த 100 பிள்ளைகளுக்கு பாடசாலை உபகரணங்கள் (17) ஆம் திகதி வியாழக் கிழமை அன்பளிப்பு செய்யப்பட்டன.\nRead more about ஆரம்ப பாடசாலை மாணவர்களுக்கு இராணுவத்தினரால் பாடசாலை உபகரணங்கள் அன்பளிப்பு\nஇராணுவ மகளிர் படையினரால் பாடசாலைப் பாதணிகள் பகிர்ந்தளிப்பு\nகிளிநொச்சி பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் கீழ் இயங்கும் இலங்கை இராணுவ மகளிப் படையணியின் 6ஆவது படைப் பிரிவினரின் (தொண்டர்) தலைமையில் பாரதிபுரத்திலுள்ள ராமகிருஷ்ன பாலர் பாடசாலை மாணவர்களுக்கான பாடசாலைப் பாதணிகள் வழங்கப்பட்டது.\nRead more about இராணுவ மகளிர் படையினரால் பாடசாலைப் பாதணிகள் பகிர்ந்தளிப்பு\nபடையினரால் புல்மோட்டையில் குடும்பத்தினருக்கு புதிய வீடு நிர்மானிப்பு\nவன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழ் இயங்கும் 62 ஆவது படைப் பிரிவின் ஒத்துழைப்புடன் தாளகல தியான மையத்தின் அனுசரனையுடன் புல்மோட்டை விருஜயபுரா கிராமத்தில் வசித்து வரும் நபருக்கு புதிய வீடொன்று கட்டி வீடு பாரமளிக்கும் நிகழ்வு (20) ஆம் திகதி வெள்ளிக் கிழமை இடம்பெற்றது.\nRead more about படையினரால் புல்மோட்டையில் குடும்பத்தினருக்கு புதிய வீடு நிர்மானிப்பு\nபாதுகாப்பு துறையின் தலைமை அலுவலகம்\nஇலங்கை இரானுவ தொணடர் படை\nஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவளை பாதுகாப்பு பல்கலைக்கழகம்\nபாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் பணியாளர்கள் கல்லுhரி\nஇலங்கை இரானுவ சேவா வணிதா பிரிவூ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maarutham.com/2020/05/blog-post_546.html", "date_download": "2020-05-28T08:14:26Z", "digest": "sha1:M2WAVFFCPKNQS6B4X37E5SE3QC6JN7OD", "length": 9237, "nlines": 38, "source_domain": "www.maarutham.com", "title": "ஒரு மணி நேரம் அரசியல் கைதிகள் விடுதலை, தீர்வு விடயம் தொடர்பாக பேச்சு!!", "raw_content": "\nஒரு மணி நேரம் அரசியல் கைதிகள் விடுதலை, தீர்வு விடயம் தொடர்பாக பேச்சு\nபிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரனுக்கும் இடையில் சுமார் ஒரு மணி நேரத்துக்கு மேல் நீடித்த பேச்சுக்களின் போது, தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை, இன நெருக்கடிக்கான அரசியல் தீர்வு குறித்து பேசியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nவிஜயராம மாவத்தையிலுள்ள பிரதமரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இடம்பெற்ற இச்சந்திப்பில் தமிழ் அரசியல் கைதிகள் குறித்த தகவல்கள் அடங்கிய ஆவணங்களை தான் கையளித்ததாகத் தெரிவித்த சுமந்திரன், அவர்களுடைய விடுதலைக்கு உரிய நடவடிக்கைகள் விரைவாக எடுக்கப்பட வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தியதாகத் தெரிவித்தார்.\nஇது தொடர்பாக ஜனாதிபதியின் கவனத்துக்கு கொண்டுவருவதாகவும், அவருடன் இது குறித்துப் பேசுவதாகவும் பிரதமர் உறுதியளித்தார��� என்றும் சுமந்திரன் தெரிவித்துள்ளார்.\nஇச்சந்திப்பு குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் “தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடக பேச்சாளரும் யாழ் மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான எம். ஏ சுமந்திரனுக்கு பிரதமருக்கும் இடையிலான கலந்துரையாடல் இன்று பிற்பகல் கொழும்பிலுள்ள பிரதமரின் இல்லத்தில் இடம்பெற்றது.\nகடந்த திங்கட்கிழமை தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தலைமையில் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களுடனான சந்திப்பின்போது தமிழ் அரசியல் கைதிகளின் விபரங்களை பிரதமர் அவர்கள் சுமந்திரனிடம் கேட்டறிந்ததோடு முழுமையான விபரங்களை தன்னிடம் சமர்ப்பிக்கும்படிக்கும் கேட்டிருந்தார்.\nஇதனடிப்படையில் தமிழ் அரசியலை கைதிகளின் முழுவிபரங்களும் முன்னாள் மனித உரிமைகள் ஆணைக்குழு உறுப்பினர் அம்பிகா சற்குணம் அவர்களின் பங்களிப்புடன் உறுதி செய்யப்பட்டு முழுமையான அறிக்கை ஒன்றினை சுமந்திரன் இன்று பிரதமர் அவர்களிடம் கையளித்தார்.\nஇந்த கைதிகளுள் வழக்குகள் முடிவிற்கு வந்தவர்கள் தொடர்பில் தான் ஜனாதிபதி அவர்களுடன் பேசுவதாகவும் சுமந்திரன் அவர்களையும் ஜனாதிபதியுடன் நேரடியாக பேசுமாறும் கேட்டுக்கொண்ட பிரதமர் அவர்கள் ஏனையோர் தொடர்பில் தேவையான நடவடிக்கைகளை தான் மேற்கொள்வதாகவும் உறுதியளித்தார்.\nபுதிய அரசியல் யாப்பு உருவாக்கம் தொடர்பில் சுமந்திரனோடு கலந்துரையாடிய பிரதமர் அவர்கள், தாம் புதிய அரசியல் யாப்பொன்றினை உருவாக்கும் பணிகளை முன்னெடுக்க உள்ளதாகவும் ஜனாதிபதி அவர்களின் கொள்கை விளக்க உரையில் ஜனாதிபதி அவர்களும் இதனை உறுதி செய்துள்ளதனையும் சுட்டிக்காட்டினார். புதிய பாராளுமன்றம் கூடுகின்றபோது இது தொடர்பிலான நடவடிக்கைகளை தாம் ஆரம்பிக்கின்றபோது தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆதரவு இந்த முயற்சிகளிற்கு அத்தியாவசியமாகும் எனவும் பிரதமர் வலியுறுத்தினார்.\nதமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை உள்ளடக்கி ஒரு புதிய அரசியல் யாப்பு உருவாக்கம் இடம்பெறுகின்றபோது அத்தகைய நடவடிக்கைகளிற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆதரவு நிச்சயம் இருக்கும் என தெரிவித்த தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடக பேச்சாளர் நீண்டகாலமாக தீர்க்கப்படாமல் உள்ள தேசிய பிரச்சினைக்கான தீர்விற்கு முன்னுரிமை கொடுக்கப்படுவதன் அவசியத்தினையும் வலியுறுத்தினார்.\nசுமார் ஒரு மணித்தியாலம் வரை நீடித்த இக்கலந்துரையாடலில் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை தாம் முன்னெடுப்பதாக பிரதமர் அவர்கள் உறுதியளித்தார்.” என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://suvanappiriyan.blogspot.com/2018/07/7.html", "date_download": "2020-05-28T06:40:25Z", "digest": "sha1:NIMIWMMK5G6RMOI6TNXTHWFUSA5WIZLM", "length": 30582, "nlines": 325, "source_domain": "suvanappiriyan.blogspot.com", "title": "- சுவனப்பிரியன்: 7 மாதத்தில் இல்லாத அளவுக்கு தொழில்துறை உற்பத்தி சரிவு: ப.சிதம்பரம்", "raw_content": "\n'இறைவன் என்ற ஒருவனைப் பற்றி முழுமையாக எனக்கு விளங்காத வரை அதாவது யாராலும் படைக்கப்படாமல் எவ்வாறு தோன்றினான் என்ற உண்மை விளங்காத வரை இறைவன் என்ற ஒருவனை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் என வாதிடுவது உயிர் என்றால் என்னவென்று முழுமையாக எனக்குப் புரியாத வரை அப்படி ஒன்று எனக்குள் இருப்பதை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் எனக் கூறுவதற்கு ஒப்பானதாகும்'\n7 மாதத்தில் இல்லாத அளவுக்கு தொழில்துறை உற்பத்தி சரிவு: ப.சிதம்பரம்\n7 மாதத்தில் இல்லாத அளவுக்கு தொழில்துறை உற்பத்தி சரிவு: ப.சிதம்பரம்\nதொழில்துறை உற்பத்தி வளர்ச்சி 7 மாதங்களில் இல்லாத அளவுக்கு குறைந்துள்ளதாகவும், சில்லரை வர்த்தக பணவீக்கம் 5 மாதங்களில் இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளதாகவும் முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் மத்திய அரசை குற்றம் சாட்டியுள்ளார்.\nதொழில்துறை உற்பத்தி வளர்ச்சி கடந்த மே மாதத்தில் முந்தைய 7 மாதங்களில் இல்லாத அளவுக்கு குறைந்தபட்ச அளவான 3.2 சதவீதத்தை எட்டியுள்ள நிலையில் ப.சிதம்பரம் இவ்வாறு கூறியுள்ளார். உற்பத்தித் துறை, மின் துறை மற்றும் நுகர்வோர் பொருட்கள் துறை (எஃப்எம்சிஜி) போன்றவற்றில் ஏற்பட்ட மந்த நிலையைத் தொடர்ந்து தொழிற்துறை உற்பத்தி வளர்ச்சி குறைந்துள்ளது.\nஇதுதொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள ப.சிதம்பரம், சில்லறை வர்த்தக பணவீக்கம் 5 மாதங்களில் இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளது, தொழில்துறை உற்பத்தி வளர்ச்சி (ஐஐபி) 7 மாதங்களில் இல்லாத அளவுக்கு சரிந்துள்ளது. வெளியேறியுள்ள தலைமை பொருளாதார ஆலோசகர் பணமதிப்பு நீக்கம் பொருளாதாரத்தை பாதிக்கும் எனக் கூறி��ுள்ளார். நாங்கள் கணித்தபடி ஜிடிபியில் 1.5 சதவீத அளவுக்கு பாதிப்புகளை பணவீக்கம் ஏற்படுத்தும் என கூறியுள்ளார்.\nஇதற்கு முன்பாக கடந்த 2017-ம் ஆண்டு அக்டோபர் மாதம் தொழில்துறை உற்பத்தி வளர்ச்சி 1.8 சதவீதம் என்ற குறைந்த அளவை எட்டியிருந்தது.\nஇந்த நிதியாண்டின் ஏப்ரல்-மே காலகட்டத்தில் தொழில்துறை உற்பத்தி வளர்ச்சி 4.4 சதவீதமாக இருந்தது. கடந்த நிதியாண்டின் இதே காலகட்டத்தில் தொழில்துறை உற்பத்தி வளர்ச்சி 3.1 சதவீதமாக இருந்தது.\nஇவரும் இவா் மகனம்அந்நிய நாடுகளில் வாங்கியுள்ள லட்சக்கணக்கான கோடி பெறும் சொத்துக்கள் காரணமாக இந்த நிலை ஏற்பட்டு இருக்கலாம்.\nதாய்லாந்தில் உள்ள குகையைக் காணச் சென்ற 12 மாணவர்கள் மற்றும் ஒரு ஆசிரியரும் திடீர்மழை காரணமாக குகைக்குள் சிக்கிக் கொண்டனா்.தண்ணீா் குகைக்குள் நிறைய புகுந்ததால் அவர்கள் மேலும் மேலும் ஆழமான பகுதிக்கு சென்று குகை வாசலில் இருந்து 4 கிலோ மீட்டா் தூரத்தில் சற்று உயரமான பாறையில் அடைக்கலம் புகுந்தார்கள்.அவர்கள் இருந்த இடத்திற்கும் மேல்பரப்பிற்கும் இடையே உளள தூரம் ஒரு கீமி.\nமாணவர்கள் உயிருடன் இருப்பதை அறிந்து உலக நாடுகள் அனைத்தும் -அரபு நாடுகள் தவிர - உதவிக்கு ஓடிச் சென்றன. பிரிடடிஷ் நீச்சல் வீரா்கள் மாணவர்கள் உயிருடன் இருப்பதை கண்டு பிடித்தார்கள். உணவு மருந்து போன்றவைகள் கொடுத்து உதவினார்கள். வழி முழுவதும் சேறும் சகதி மற்றும் தண்ணீரால் நிரம்பி குறுகிய சந்து பொந்தாக இருந்தது. இந்திய வெளிவிவகாரத்துறை அமைச்சா் திருமதி.சுஷ்மா ஸவராஜ் அவர்களின் ஆலோசனையின் படி இந்தியாவில் உயா்ந்த பம்புகள் தயாரிக்கும் கிா்லோஸ்கா் கம்பெணி தனது சக்தி வாய்ந்த பம்புகளோடு தாய்லாந்து விரைந்து குகைக்குள் இருந்த தண்ணீரை வெளியேற்றும் பணியை திறம்பட செய்தது. இந்த பணி சுவனப்பிரியன் கண்ணில் படவேயில்லை.அரேபிய அடிமையான சுவனப்பிரியன் முஸ்லிம் நாட்டில் முஸ்லீம் சிறுவா்கள் மாட்டியிருந்தால அழுதிருப்பார்.ஒப்பாரி வைத்திருப்பாா். ஆனால் நாடோ தாய்லாந்து.ஹிந்து பௌத்தர்கள் அதிகம் உள்ள நாடு.எனவே இந்த பிரமாண்டமான மீட்புப்பணி குறித்து முஸ்லீம்களுக்கு எந்த தகவலையும் சுவனப்பிரியன் அளிக்கவேயில்லை. காரணம் சுவனப்பிரியனின் நோக்கம் முஸ்லீம்களை முட்டாளாக்குவதே.பிற துன்பம் கண்டு கொ���்ள பேரியல்ப பாடைத்தவா் சுவனப்பிரியன்.\nகால்பந்து போட்டியில் வென்ற பிரான்ஸ் அணியில் முஸ்லீம் வீரா்கள் 7 பேர் இருக்கின்றார்கள் என்று மத வேறுபாடு காட்டிய சுவனப்பிரியன் உலகத்தின கவனத்தை கவா்ந்த இந்த விசயத்தை பதிவு செய்ய தகுதி அற்றது எனக் கருதி பதிவு செய்யவில்லை. துலுக்கர்களின் அன்பும் இரக்கமும் துலுக்கனுக்கு மட்டும்தான். என்பது அனைவரும் அறிந்ததுதான்.\nஅன்புள்ள சகோதரர்களே.... கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு எங்கள் ஊரில் வசிக்கும் ஒரு முஸ்லிம் சகோதரர் இந்த ஊரில் யார் மிகவும் கஷ்டப்படுகி...\nஸாலிஹ் நபி வாழ்ந்த இடம் - வரலாற்று ஆதாரங்கள்\nசுமார் ஜயாயிரம் வருடங்களுக்கு முன் ஹிஜ்ர் என்ற ஊரில் வாழ்ந்த கோத்திரம் தான் ஸமூது கூட்டத்தினர். அவர்களை நெறிப்படுத்த இறைவனால் அனுப்பப்பட்ட த...\nநல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு .......\nநல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு எல்லார்க்கும் பெய்யும் மழை புறநானூறு.\nபண்டைய கால தமிழர்களின் உணவு முறை\nமுஸ்லிம்கள் ஆடு, மாடு, கோழி, மீன் போன்றவைகளை உணவுக்காக அறுத்து சாப்பிட்டால் 'ஐயே.... என்ன மாமிசம் சாப்பிடுகிறீர்கள்' என்று கேட்கும் ...\nஸாலிஹ் நபி வாழ்ந்த இடம் - வரலாற்று ஆதாரங்கள்\nஸாலிஹ் நபி வாழ்ந்த இடம் - வரலாற்று ஆதாரங்கள் சுமார் ஜயாயிரம் வருடங்களுக்கு முன் ஹிஜ்ர் என்ற ஊரில் வாழ்ந்த கோத்திரம் தான் ஸமூது கூட்டத்தி...\nதெலுங்கானா அரசின் 'ரமலான் அன்பளிப்பு'\nதீபாவளி பொங்கலுக்கு இலவசங்களை வாரி வழங்குகிறது நமது அரசு. தொழிலாளர்களுக்கு போனஸையும் தருகிறது. ஆனால் ரம்ஜானுக்கோ, பக்ரீத்துக்கோ, கிறிஸ்தும...\nபோரினால் பாதிக்கப்பட்ட ஒரு சமூகத்தை சேர்ந்த நீங்களும் உங்களைப் போன்ற பதிவு எழுதும் மற்ற இளைஞர்களும் உங்கள் நாட்டை எவ்வாறு சீர் படுத்துவது: ம...\nஇறை வேதத்தில் மற்றுமொரு அதிசயம்- ஹாமான்\nகுர்ஆன் மீது மாற்றார் வைக்கும் பல குற்றச்சாட்டுகளில் ஒன்று 'முகமது நபி குர்ஆனை பைபிள் தோராவிலிருந்து நகல் எடுத்து குர்ஆனாக தந்திருக்கிறா...\nகோடை வெயிலை தணிக்க இலவச நீர் விநியோகம்\nகோடை வெயிலை தணிக்க இலவச நீர் விநியோகம் இஸ்லாம் நமக்கு போதிப்பதும் இதைத்தான். சிறு வயதிலேயே மற்றவர்களுக்கு உதவ வேண்டும் என்ற எண்ணத்தை ஊக...\nமருத்துவர் திரு வெங்கடேஷ் ( Venkatesh Subbiah ) அவர்களின் பதிவு...\nமருத்துவர் திரு வெங்கடேஷ் ( Venkatesh Subbiah ) அவர்களின் பதிவு... மதுக்கடைகளை தற்போது திறந்தால் மருத்துவராகிய நாங்கள் CORONA எனும் ந...\nஇரண்டு வயது சிறுவனையும் தடுக்கும் கல் நெஞ்சக்காரர்...\nகொசுவைப் பற்றி இன்று விரிவாக பார்ப்போமா\nஏவுகணை தாக்குதலை தடுக்க 7000 கோடி\nதா. பாண்டியன் உடல் நிலையில் முன்னேற்றம்\nமுன்னால் ஆர்எஸ்எஸ் உறுப்பினர் விடுக்கும் கோரிக்கை\nஇந்து சிறுவனின் உயிரை காப்பாற்ற நோன்பை முறித்த முஸ...\nகலைஞர் பூரண நலம் பெற்று மீண்டு வர நாமும் வாழ்த்துவ...\nஇந்த பழக்கம் நம்மில் எத்தனை பேரிடம் உள்ளது\nஇறைவனை அஞ்சுவோருக்கு இது ஒரு முன்னோடி ஜமாஅத்\nரியாத் மாநகரில் மாபெரும் 82வது மெகா இரத்ததான முகாம...\nகரை புரண்டு ஓடும் காவிரி நீர்......\nசீக்கியர்களின் வாள்களை தவறாக பரப்பி வரும் இந்துத்வ...\nஎன்றுமே மறக்க முடியாத சென்னை வெள்ள நிகழ்வில் எடுத்...\nபள்ளி வாசலில் கிடைத்த பரிசு பொருள்\nபதிவு தமிழில் இருக்கு ,பின்னூட்ட இறங்கல்கள் அரபித்...\nடெல்லியில் பட்டினியால் 3 குழந்தைகள் பலி.\nஅரே..... பக்தாள்ஸ்.... அவர் எமதர்மராஜா.... :-)\nநல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு....\nஇறைவனடி சேர்ந்து விட்டார் இலங்கையைச் சேர்ந்த இர்ஃப...\nதமிழகத்தில் ஆட்சி செய்த முதல் முஸ்லிம் மன்னர்\nஆற்று நீரை வரவேற்கும் கிராம மக்கள்\nஅழிவை நோக்கி செல்கிறார் அல்தாஃபி\nஸ்வாமி அக்னிவேஷ் பிஜேபி குண்டர்களால் தாக்கப்ட்டார்...\nஃபிரிஜர் பாக்ஸ் மற்றும் குளிப்பாட்டும் ஸ்டாண்ட் இல...\nஇறைவன் இந்த காவி கயவர்களை நாசமாக்குவானாக\nபாராட்டுக்குரிய சென்னை காவல் துறை இயக்குனர்\nவிரல் விட்டு என்னும் கூட்டம் செய்தது என்ன\nமிரட்சியில் வெருண்டோடும் இளம் பிஞ்சுகள்.....\nதொண்டி ஒரு முன்னுதாரமாக உள்ளது\nபண்டைய இந்தியாவில் இந்திய பெண்களின் அதுவும் ராணியி...\nபசுவின் பெயரால் மற்றுமொரு மனித உயிர் பலி\nபன்றிக்கு பூணூல் போடும் போராட்டத்தைப்போல் ....\n'காஃபிர்' என்ற அரபி சொல் ஏதோ அவமானகரமான சொல்....\nராகுல் காந்தியின் ஆக்ரோஷமான பேச்சு\nஇலங்கை வானொலியில் ஓதப்பட்ட ஹஸீதா\nபொது மக்களுக்கு இலவச தண்ணீர் வினியோகம்\nஇப்பலாம் யார்ங்க சாதி பாக்குறா\nஹயாஸ் என பெயர் மாற்றி கொண்டார்.\nகுழந்தைகளுக்கு எட்டு நுண்ணறிவு உள்ளது.\nகூட்டு பலாத்காரம் செய்த காட்டுமிராண்டிகள்\nகாவலர்களை பிஜேபியினர் தாக்கினால் தேச பக்தர்களா\nஉலக கோப்���ையை ஃப்ரான்ஸ் வென்றது யாரால்\nஉபியில் ஐந்து பேர் சேர்ந்து வன்புணர்வு செய்து எரித...\nகுழந்தை கடத்தல் கும்பல் என கருதி கூகுள் என்ஜினீயர்...\nஎரித்து கொலை செய்யுமளவு அப்படி என்ன சொல்லிவிட்டார்...\nஒரே மொழி, ஒரே பண்பாடு, ஒரே கடவுள், ஒரே மதம்\n7 மாதத்தில் இல்லாத அளவுக்கு தொழில்துறை உற்பத்தி சர...\nமதக்கலவரம் பண்ணுவோம... இல்லேன்னா சாதிக் கலவரம் பண்...\nமலையாள சினிமா இதற்கு தனி கெத்து இருக்கு .....\n2070ம் ஆண்டுகளில் உலகை ஆளும் மார்க்கமாக இஸ்லாம் மா...\nபுதிய கண்டுபிடிப்பை சவுதியர் ஒருவர் ( வலீதுல் ஹமத்...\n'ஆண்டி இந்தியன்' என்று அழைக்கப்படுவேன்.... :-)\nகர்நாடகா மண்டலம் செயல் வீரர்கள் கூட்டம்\nஜியோ இன்ஸ்டிடியூட்டுக்கு பல கோடி நிதியுதவியால் சர்...\nதிருவண்ணாமலை சட்டமன்றத் தொகுதி M.L.A. சகோதரர். எ.வ...\nஇரத்ததானத்தில் முஸ்லிம்கள் முன்னிலையில் இருக்கிறார...\nகண்களை கலங்க வைக்கும் நூஹ் நபியின் அழைப்பு பணி...த...\nதொளுகை செய்தால் அது ஹலாலாக இருக்குமா \nசுற்றுப்புற சூழலை சுத்தமாக வைத்திருப்போம்.\nதாஜ்மஹாலில் வெளியூர் ஆட்கள் ஜூம்ஆ தொழக் கூடாதாம்\nமாட்டுக் கறி விவகாரம் - ராஜாவின் வழக்கமான பொய்\nமீனாட்சிபுர முஸ்லிம்களின் வாழ்க்கை இன்று எப்படி\nபார்பனர்கள் தங்கள் வழிபாட்டில் பசுவின் இறைச்சியை ....\nஅரபியில்தான் பெயர் வைக்க வேண்டும்.....\nபோரூர் ஏரியில் பரவிக்கிடக்கும் குப்பைகளை அகற்றும் ...\nஜாகிர் நாயக்கின் மனம் திறந்த பேச்சின் சுருக்கம்\nஇவனுங்களுக்கு வேற வேலையே இல்லையா\nரயிலில் கடத்தப்பட்ட சிறார் சீர்த்திருத்தப் பள்ளி ச...\nதள்ளாத வயதிலும் தொடருகின்ற பணி....\n தினமும் குடியுங்கள் அப்புறம் தெ...\nசவுதி பெண்கள் ஓட்டுனர் உரிமம் பெற அதிக ஆர்வம்\nமோடியின் ஆட்சியில் தேவதாசி முறை உயிர் பெறுகிறது\n11 பேர் தற்கொலை செய்து கொண்டதற்கு மூடநம்பிக்கையே...\nநான் வைத்த தென்னை மரங்களை பார்தீகளா\nராம ராஜ்யம் என்பது இதுதானா\nபுரோட்டா பிரியர்கள் அவசியம் பார்க்க வேண்டிய காணொளி...\nமுஸ்லிம் குழந்தையை தத்தெடுத்து வளர்க்கும் இந்து கு...\nஅனைத்து இந்திய மக்களிடமிருந்தும் பாராட்டுகள் குவிக...\nஅவன் உங்களை ஒரே மனிதரிலிருந்து படைத்தான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tnpds.net.in/category/amma-two-wheeler-scheme/", "date_download": "2020-05-28T07:26:00Z", "digest": "sha1:ZBAR3KH7DNM5X2LS3EMT4ZQD7XQOS3G5", "length": 17152, "nlines": 252, "source_domain": "tnpds.net.in", "title": "Amma Two Wheeler Scheme | TNPDS ONLINE", "raw_content": "\nசென்னை மாநகராட்சியில், ‘அம்மா’ இருசக்கர வாகனத்திற்கான மானியம் பெற பெண்கள் தேவை\nசென்னை மாநகராட்சியில், ‘அம்மா’ இருசக்கர வாகனத்திற்கான மானியம் பெற பெண்கள் தேவை\nஅம்மா இருசக்கர வாகன திட்டம் 2020|விண்ணப்பதாரர்களுக்கு முக்கிய செய்தி\nஅம்மா இருசக்கர வாகன திட்டம் 2020|விண்ணப்பதாரர்களுக்கு முக்கிய செய்தி\nAmma Two Wheeler Scheme அம்மா இருசக்கர வாகன திட்டம் அம்மா இருசக்கர வாகன திட்டம் 2019 அம்மா இருசக்கர வாகன திட்டம் 2020amma scooter scheme 2019 amma scooter scheme details in tamil Amma Two Wheeler Scheme 2019 amma two wheeler scheme 2019-2020 Amma Two Wheeler Scheme 2020 TN Amma Two Wheeler Scheme 2019 அம்மா இரு சக்கர வாகனம் 2019 விண்ணப்பம் அம்மா இரு சக்கர வாகனம் திட்டம் 2019 அம்மா இருசக்கர வாகன திட்டம் 2018 அம்மா ஸ்கூட்டர் விண்ணப்பம்\nஅம்மா இரு சக்கர வாகனம் திட்டம் 2019|Amma Two Wheeler Scheme 2019|இராமநாதபுரம் மாவட்டம்அம்மா இரு சக்கர வாகனம் திட்டம் 2019|Amma Two Wheeler Scheme 2019|இராமநாதபுரம் மாவட்டம்\nஅம்மா இரு சக்கர வாகனம் திட்டம் 2019|Amma Two Wheeler Scheme 2019|இராமநாதபுரம் மாவட்டம்\nAmma Two Wheeler Scheme அம்மா இருசக்கர வாகன திட்டம் அம்மா இருசக்கர வாகன திட்டம் 2019 அம்மா இருசக்கர வாகன திட்டம் 2020amma scooter scheme 2019 amma scooter scheme details in tamil Amma Two Wheeler Scheme 2019 amma two wheeler scheme 2019-2020 Amma Two Wheeler Scheme 2020 TN Amma Two Wheeler Scheme 2019 அம்மா இரு சக்கர வாகனம் 2019 விண்ணப்பம் அம்மா இரு சக்கர வாகனம் திட்டம் 2019 அம்மா இருசக்கர வாகன திட்டம் 2018 அம்மா ஸ்கூட்டர் விண்ணப்பம்\nAmma Two Wheeler திட்டத்திற்கு விண்ணப்பிப்பது எப்படி தெரியுமா\nஅம்மா இருசக்கர வாகன திட்டத்துக்கு 22-ந்தேதி முதல் விண்ணப்பிக்கலாம் அம்மா இருசக்கர வாகன திட்டத்திற்கு விண்ணப்பிப்பது எப்படி தெரியுமா\nதமிழக அரசின் 'இருசக்கர வாகன திட்டம்': விண்ணப்பிக்க தகுதியுள்ள பெண்கள் யார் யார்\nதமிழக அரசின் ‘இருசக்கர வாகன திட்டம்’: விண்ணப்பிக்க தகுதியுள்ள பெண்கள் யார் யார்\nAmma Two Wheeler Application பூர்த்திசெய்வது எப்படி\nTNPDS|ஜூன் மாத இலவச ரேசன் அரிசி\n2020 ஜூன் இறுதியில் பிளஸ் 2 ரிசல்டா\nதமிழகத்தில் 5-ஆம் கட்டமாக லாக் டவுன் நீட்டிக்கப்படுமா\nதனியார் பள்ளிகளுக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் எச்சரிக்கை\nஜூன் மாத இலவச ரேசன் பொருட்கள் பெற டோக்கன் எப்போது கிடைக்கும்\n5 ஆம் வகுப்பு பொது தேர்வு\n8 ஆம் வகுப்பு பொது தேர்வு\nஅம்மா இருசக்கர வாகன திட்டம்\nஅம்மா இருசக்கர வாகன திட்டம் 2019\nஅம்மா இருசக்கர வாகன திட்டம் 2020\nஊரக ��ள்ளாட்சி தேர்தல் 2019\nஒரே நாடு ஒரே குடும்ப அட்டை\nஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு\nசென்னை புத்தகக் காட்சி 2020\nதமிழக கலை மற்றும் அறிவியல் கல்லூரி\nதமிழக பாலிடெக்னிக் கல்லூரி 2020\nபத்திர பதிவு செய்திகள் 2020\nபொங்கல் பரிசுத் தொகுப்பு திட்டம் 2020\nபொங்கல் வைக்க நல்ல நேரம் 2020\nமத்திய பட்ஜெட் 2020 LIVE\nரூ500க்கு 19 வகை மளிகைப் பொருட்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.sahabudeen.com/2014/03/blog-post_28.html", "date_download": "2020-05-28T06:58:52Z", "digest": "sha1:4VKV67MQRZGFFHSWGFZIPU5AFHXRVQ3Y", "length": 20648, "nlines": 240, "source_domain": "www.sahabudeen.com", "title": "TIPS&TRICKS: கம்ப்யூட்டரின் திறவு கோலாக யு.எஸ்.பி. ட்ரைவ்", "raw_content": "\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது.\" \"Some Articles Copy From Another Website\" Thanks To All.\nகம்ப்யூட்டரின் திறவு கோலாக யு.எஸ்.பி. ட்ரைவ்\nகம்ப்யூட்டரின் திறவு கோலாக யு.எஸ்.பி. ட்ரைவ்\nஉங்கள் கம்ப்யூட்டரைத் திறக்கும் திறவு கோலாக அல்லது மந்திரக் கோலாக, ஒரு யு.எஸ்.பி. ட்ரைவினைப் பயன்படுத்தலாம். பிரிடேட்டர் (Predator) என அழைக்கப்படும் புரோகிராம் இதற்கு உதவுகிறது. இது இலவசமாக இணையத்தில் கிடைக்கிறது. இதுவரை நீங்கள் பாஸ்வேர்ட் கொடுப்பதன் மூலம், உங்கள் கம்ப்யூட்டரைப் பாதுகாப்பாக, பூட்டியும் திறந்தும் வைத்திடும் பணியை மேற்கொள்பவராக இருந்தால், இந்த வசதியையும் பயன்படுத்திப் பார்க்கலாம். சினிமாவில் வரும் ரகசிய போலீஸ் மாதிரி, யு.எஸ்.பி. ட்ரைவினைப் பயன்படுத்தலாம்.\nஇதனை, யு.எஸ்.பி. போர்ட்டில் நுழைத்தால் மட்டுமே, கம்ப்யூட்டரைப் பயன்படுத்தலாம். எடுத்துவிட்டால் பயன்படுத்த இயலாது.\nஇந்த யு.எஸ்.பி. ப்ளாஷ் ட்ரைவ் இல்லாமல், யாரேனும் உங்கள் கம்ப்யூட்டரைப் பயன்படுத்த முயற்சித்தால், அனுமதி இல்லை (Access Denied) என்ற செய்தியைப் பெறுவார்கள். உங்கள் ப்ளாஷ் ட்ரைவினை, கம்ப்யூட்டரின் திறவு கோலாக மாற்ற, கீழ்க் குறித்துள்ள செயல்முறைகளின்படி செயல்படவும்.\n1. முதலில்http://download.cnet.com/PredatorFree/30002144_410915340.htmlஎன்ற முகவரியில் உள்ள தளத்திலிருந்து, Predator என்ற புரோகிராமினை டவுண்லோட் செய்திடவும். தொடர்ந்து கம்ப்யூட்டரில் அதனை இன்ஸ்டால் செய்திடவும்.\n2. பிரிடேட்டர் புரோகிராம் இயங்கத் தொடங்கியவுடன், ப்ளாஷ் ட்ரைவினை, உங்கள் கம்ப்யூட்டரில் இணைக்கவும். இதனால், உங்கள் கம்ப்யூட்டரின் ட்ரைவில் உள்ள எதுவும் மாற்றி அமைக்கப்படமாட்டாது. எனவே பயப்படாமல், இதனைப�� பயன்படுத்தவும். இதனை இணைத்தவுடன், டயலாக் பாக்ஸ் ஒன்று கிடைக்கும். பாஸ்வேர்ட் ஒன்றை அமைக்குபடி உங்களைக் கேட்கும். ஓகே கொடுத்து தொடரவும்.\n3. இப்போது Preferences என்று ஒரு விண்டோ கிடைக்கும். இதில் உள்ள சில முக்கிய செட்டிங்ஸ் பற்றி முதலில் தெரிந்து கொள்ளுங்கள். \"New password\" என்ற பீல்டில் பாதுகாப்பான, யாரும் எளிதில் கண்டு கொள்ள முடியாத பாஸ்வேர்ட் ஒன்றைக் கொடுக்கவும். இங்கு கிடைக்கும் Always Required என்ற பாக்ஸில், டிக் அடையாளம் ஏற்படுத்தினால், பிளாஷ் ட்ரைவ் பயன்படுத்தப்படும் ஒவ்வொரு முறையும் கம்ப்யூட்டரைத் திறக்க, உங்களிடம் பாஸ்வேர்ட் கேட்கப்படும்.\nஇறுதியாக, Flash Drives என்ற பிரிவில், சரியான யு.எஸ்.பி. ப்ளாஷ் ட்ரைவினைத் தேர்ந்தெடுக்கவும். இதனை முடித்த பின்னர், \"Create key\" என்பதில் கிளிக் செய்து, ஓகே அழுத்தி வெளியேறவும்.\n4. இப்போது பிரிடேட்டர் புரோகிராம் முடிக்கப்படும். இது முடிந்தவுடன், டாஸ்க் பாரில் உள்ள பிரிடேட்டர் புரோகிராமின் ஐகானை அழுத்தவும். சில விநாடிகள் கழிந்த பின்னர், அந்த ஐகான் பச்சை நிறத்தில் மாறும். இதன் மூலம், பிரிடேட்டர் இயங்கத் தொடங்கியது குறித்து உங்களுக்கு தெரியப்படுத்தப்படுகிறது. ஒவ்வொரு 30 விநாடிகளுக்கொருமுறை, பிரிடேட்டர் உங்களுடைய ப்ளாஷ் ட்ரைவ் ப்ளக் செய்யப்பட்டுள்ளதா எனச் சோதனையிடும். இணைக்கப்படவில்லை என்றால், உங்கள் கம்ப்யூட்டர் திரையின் வெளிச்சம் குறைந்து, இயக்கம் நின்றுவிடும்.\nபிரிடேட்டர் இயக்கத்தினைத் தற்காலிகமாக நிறுத்த, டாஸ்க் பார் மெனுவில், \"Pause monitoring\" என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். உங்கள் பெர்சனல் கம்ப்யூட்டர் லாக் செய்யப்பட்டிருக்கையில், யாரேனும் பயன்படுத்த முயற்சி செய்தால், அதனை நீங்கள் கம்ப்யூட்டர் இயக்கு கையில் டாஸ்க் பார் மெனுவில் உள்ள \"View log\" மூலம் தெரிந்து கொள்ளலாம்.\nஇது மட்டுமின்றி, நீங்கள் பிரிடேட்டர் தரும் இணைய தளம் சென்றால், அதில் ஒவ்வொரு முறை யாரேனும் ஒருவர் உங்கள் கம்ப்யூட்டரை இயக்க முயன்று தோல்வி அடைந்தால், அதனை எத்தனை நிமிடங்களுக்கொருமுறை ஸ்கிரீன் ஷாட் எடுக்கலாம் என்பதனை செட் செய்வதற்கான புரோகிராம் வழி தரப்பட்டிருக்கும்.\nஇதில் என்ன பிரச்னை என்றால், பிரிடேட்டர் யு.எஸ்.பி. ட்ரைவ் இயங்கவென, ஒரு யு.எஸ்.பி. ட்ரைவினை நீங்கள் பயன்படுத்திய நிலையிலேயே வைக்க வேண்டும். மற்ற யு.எஸ்.பி ட்ரைவ்கள் பயன்படுத்துவதில் ஒன்றைக் குறைத்துக் கொள்ள வேண்டியதிருக்கும். அல்லது, ஒன்றில் இணைப்பு கொடுத்து, பல யு.எஸ்.பி. ட்ரைவ்களைப் பெறும் இணைப்பு ஒன்றை வாங்கிப் பயன்படுத்த வேண்டும்.\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது www.sahabudeen.com\nஹஜ் மாதத்தின் முதல் பத்து நாட்களினது சிறப்புக்கள்....\nகம்ப்யூட்டரின் திறவு கோலாக யு.எஸ்.பி. ட்ரைவ்\nஉடல் பருமன் அதிகமான குழந்தைகள் தவிர்க்கவேண்டிய உணவ...\nதியாகத்தின் மறுபெயர் ஹஜ் கடமை..\nஅம்மை போட்டக் குழந்தையை மருத்துவமனைக்கு அழைத்துச் ...\nஒட்டகம் – அல்லாஹ்வின் அற்புதப்படைப்பு\nபாதாமை தினமும் சாப்பிடுவதால், உடலில் உண்டாகும் 15 ...\nவீடு கட்ட வாங்க போகிறீர்களா….\nவேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்பவர்கள் கவனத்...\nவெளிநாட்டில் வேலை… ஏமாறாமல் இருக்க\nமூச்சு முக்கியம் பாஸ்... 'இன்ஹேலர்' எச்சரிக்கை\n படிப்பதை நினைவில் நிறுத்துவது எப்...\nதனியாக செல்லும் பெண்கள் தெரிந்து கொள்ள‍ வேண்டியது\nமாரடைப்பு வராமல் இருக்க சில வழிகள்\nசெருப்பு வாங்குவதில் இப்படி ஒரு சிக்கலா\nதனிக்குடித்தனம் – பிரிந்திருந்தாலும் புரிந்திருப்ப...\nகுதிகால் செருப்பு வாங்கப் போறீங்களா\nசளிக் காய்ச்சல் இருமலுக்கு இயற்கை வைத்தியம்:-\nமாற்றுத்திறனாளிகள் பைக் வாங்க என்ன செய்ய வேண்டும்\nஉணவில் தரமற்ற பொருட்களை கலக்கிறார்கள்\nதண்ணீர் சிகிச்சை {Water Therapy}\nவெயிலை சமாளிக்க அட்டகாசமான குறிப்புகள்...\nமருத்துவரிடம் செல்லும் போது அவதானிக்க வேண்டியவை\nஉங்களுக்கோ அல்லது வீட்டில் உள்ளவர்களுக்கோ ஏதாவது சுகக் கேடு எனில் உடனடியாக உங்கள் மரு்த்துவரிடம் நீங்கள் ஓடுகிறீர்கள். அவ்வாறு செ...\nஉங்கள் குழந்தையின் ஐ.க்யூ அதிகமாக வேண்டுமா\nஇன்றைய குழந்தைகள் நம்மைவிட அறிவாளிகள் என்பதில் சந்தேகமே இல்லை. அந்த அறிவை இன்னும் கொஞ்சம் செதுக்கிவிட்டால் , அவர்களை யாராலும் அடித்த...\nமாதத்தின் கடைசி பத்து நாட்களுக்கு ரசமும் , பொடித்தொட்டுக்கொண்டு சாப்பிடும் இட்லியுடன் வாழ்க்கையை கயிற்றின் மேல் நடப்பதுப்போல வாழ்ந்து கொண்...\nஊர் சுற்றலாம் வாங்க மாதத்தின் கடைசி பத்து நாட்களுக்கு ரசமும் , பொடித்தொட்டுக்கொண்டு சாப்பிடும் இட்லியுடன் வாழ்க்கையை கயிற்றின் மேல் நட...\nசபை ஒழுக்கம் பேணுவதின் அவசியம்\nசபை ஒழுக்கம் பேணுவதின் அவசியம் சபையினுள் நுழையும் போதும் அதிலிருந்து வெளியேறும் போதும் சலாம் கூறவேண்டும் சபையினுள் நுழையும் போதும் அதிலிருந்து வெளியேறும் போதும் சலாம் கூறவேண்டும் \" உங்களில் எவரேனும் சப...\nஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்கும் வழிமுறைகள் என்னென்ன, யாரிடம் உரிமம் பெறுவது\n\" ஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்க வேண்டும் என்றால் , முதலில் IEC (Import Export Code) வாங்க வேண்டும். இந்த எண்ணை இந்திய வெளிநாட்டு வர்...\nமனித மூளை - சிறிய அளவிலான இந்த உடல் தொடர்ச்சியான ஆச்சர்யங்களை தர தவறியதில்லை.\nமனித மூளை குறித்த சில வியப்பான விசயங்களை கற்றுக்கொள்வோம் வாங்க. 1. மனித உடல் இடையில் இரண்டு சதவிதமே மூளை ( ~1.4 kg) என்றாலும் , நாம...\nஉணவில் அதிகம் இனிப்பு சேர்த்துக்கொள்கிறீர்களா\nஉணவில் அதிகம் சர்க்கரை சேர்த்துக்கொள்பவர்களுக்கு புற்றுநோய் , எலும்பு முறிவுநோய் , மூட்டு வியாதிகள் , உடல் பருமன் , இதய நோய்கள் , இரத்த அ...\nநார்த்த‌ங்காயில் உள்ள மருத்துவ நன்மைகள் என்ன தெரியுமா...\nநார்த்தம்பழம் உடல்சூடு தணிக்கும் . நார்த்தம் பழம் எலுமிச்சை வகையைச் சார்ந்தது . நார்த்தம் பழத்தில் நன்கு கனிந்த பழமே சாப்பிட உகந்தது . ...\nஇறந்தவர் வங்கி கணக்கு '' எனது தந்தை சமீபத்தில் இறந்துவிட்டார். என் தந்தையின் வங்கிக் கணக்கில் இருந்த பணத்தை ஏடிஎம் மூலமாக எட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilsurangam.in/tamil_dictionary/chennai_univercity_tamil_lexicon_dictionary/chennai_univercity_tamil_lexicon_dictionary_998.html", "date_download": "2020-05-28T07:26:43Z", "digest": "sha1:OYIXZ75WWGDC3DHXYYX6WGMPL2L3BQEG", "length": 20926, "nlines": 353, "source_domain": "www.tamilsurangam.in", "title": "பக்கம் 998 - Chennai Univercity Tamil Lexicon Dictionary - சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரகராதி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், kuppai, intr, குப்பை, rubbish, த்தல், sweepings, குப்பைகிளை, kuppuṟa, refuse, face, heap, colloq, amarantus, cotton, person, குபார், kupalam, குப்பைக்காலன், acalypha, குபலம், செத்தை, signifying, expr, கம்பரா, குவியல், குப்புறு, dung, ground, விழுதல், scavenger", "raw_content": "\nகலைக் களஞ்சியம் வரைபடங்கள் தமிழ்த் தேடுபொறி வானொலி அகராதி திருமணங்கள் புத்தகங்கள் MP3 பாடல்கள் மின்னஞ்சல் திரட்டி உரையாடல்\nவியாழன், மே 28, 2020\nசங்க காலத்துத் தொகை நூல்கள்\nசங்க காலத்துப் பாட்டு நூல்கள்\nசங்கமருவிய காலத்து அற நூல்கள்\nபழந்தமிழ் பெரும் காப்பிய நூல்கள்\nபழந்தமிழ் சிறு காப்பிய நூல்கள்\nசைவ சமய பக்தி நூல் தொகுப்பு\nசைவ சமயம் தத்துவ நூல்கள்\nவைணவ சமய பக்தி நூல் தொகுப்பு\nதமிழரின் வரலாற்றுப் பகுப்புத் தொகுப்பு\nதமிழகத்தின் தற்போதய அரசியல் பகுப்பு\nஅழகான தூய தமிழ்ப் பெயர்கள்\nதமிழர் வாழும் நாடுகள் (புதிது)\nஉலக அளவில் தமிழர் வாழும் பகுதிகள்\nஇலக்கிய நூல்கள் பட்டியல் (புதிது)\nதமிழில் உருவான நூல்கள் பட்டியல்\nகண்களை ஏமாற்றும் மாயப் படங்கள்\nபார்வைத் திறனை அதிகரிக்கும் படங்கள்\nமிகுந்த பயனுள்ள அறிவுச் செய்திகள்\nசிந்தனையை தூண்டும் நகைச்சுவைக் கதைகள்\nஅறிவை வளர்க்கும் நகைச்சுவைக் கதைகள்\nஉங்கள் மனதில் நினைப்பதை அறிய\nஸ்ரீ கண்ணன் அருளிய பகவத்கீதை\nதிருவிவிலியம் - பழைய ஏற்பாடு\nகிருத்துவ புனித வேத ஆகமம்\nதிருவிவிலியம் - புதிய ஏற்பாடு\nகிருத்துவ புனித வேத ஆகமம்\nஆன்மீக நெறி விளக்கும் கட்டுரைகள்\nயோகக்கலை பற்றிய அறிய தகவல்கள்\nஅற்புத ஆற்றல் தரும் யோகக்கலை\n5 வகை ஜோதிடக் குறிகள்\nஉங்களின் 5 அடிப்படை ஜோதிடக் குறிகள்\n12 லக்கின பொதுப் பலன்கள்\n27 நட்சத்திர பொதுப் பலன்கள்\nநன்மை, தீமைகளை அறிந்து கொள்ள\nபெயரின் தன்மை பற்றிய விளக்கம்\nநோய் தீர்க்கும் இயற்கை மருத்துவம்\nசித்தர்கள் அருளிய சித்த மருத்துவம்\nஅதிக பயனுள்ள மருத்துவக் கட்டுரைகள்\nஅதிக பயனுள்ள அழகுக் கட்டுரைகள்\nபயனுள்ள எளிய அழகுக் குறிப்புகள்\nஅழகிய வண்ணக் கோலங்கள் 72\nமனம் கவரும் மருதாணிச் சித்திரங்கள்\nதமிழகத் திரையரங்குகள் - பட்டியல்\nதிரைப்படம் பற்றிய பயனுள்ள செய்திகள்\nதிரைப்பட முழு திரைக்கதை, வசனங்கள்\nநரம்பு, காற்று, தாள வாத்தியங்கள்\nதமிழ் இலக்கிய நூல்கள் தமிழக மன்னர்கள் தமிழ்ப் புலவர்கள் தமிழக அறிஞர்கள் தமிழக தலைவர்கள் தமிழக கலைஞர்கள்\nதமிழக அறிவியலாளர்கள்‎ தமிழ் எழுத்தாளர்கள் தமிழக மாவட்டங்கள் தமிழக ஊர்கள் தமிழக சுற்றுலா தலங்கள் தமிழக திருத்தலங்கள்\nதமிழக அரசியல் கட்சிகள் தமிழக ஆறுகள் தமிழ்ப் பணியாளர்கள் தமிழக மலைகள் தமிழ்ப் பெயர்கள் (5000) தமிழ்ப்பெயர்க் கையேடு\nதமிழ் தேடுபொறி| அகரமுதலி| தமிழ்-ஆங்கில அகராதிகள்| கலைச் சொற்கள்| தமிழ் மின்னஞ்சல்| தமிழ் உரையாடல்| தமிழ்க் கட்டுரைகள்\nமுதன்மை பக்கம் » தமிழ்-ஆங்கில அகராதிகள் » சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரகராதி » பக்கம் 998\nசென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரகராதி - பக்கம் 998\nதலைகீழாக விழும்படி தள்ளுதல். Colloq.\nகடத��தல். குப்புறற் கருமையாலக் குலவரைச் சாரல்வைகி (கம்பரா. வரைக். 35).--intr.\nபாய்ந்துகடத்தல். குறுமுனி குடித்தவேலை குப்புறுங் கொள்கைத்தால்தல் (கம்பரா. கடறா. 15). (திவா.)\nதலைகவிழ விழுதல். கதிரவனும் . . . குடபாற் குப்புற்றான்.\nகுவியல். உப்பின் பெருங்குப்பை நீர்படியி னில்லாகும் (திரிகடு. 83).\nகூட்டம், ஆம்பலங் குப்பையை (கல்லா. 53, 28).\nதானியக் குவியல். குன்றெனக் குவைஇய குன்றாக் குப்பை (பொருந. 244).\nசதகுப்பை. (தைலவ. தைல. 24.)\nஅதிர்ஷ்டக்காலுடையவன். ஒருவன்செய்தது வாய்த்துவரப் புக்கவாறே அவன் குப்பைக்காலன் காண் . . . என்னக்கடாவது (ஈடு, 7, 9, 9).\nகுள்ளத் தண்டுக்கீரை. (K. R.)\nSee குப்பைகிளை-. குப்பைகிளர்த்தன்ன செல்வத்தை (திவ். திருவாய். 3, 9, 5).\nSee குப்பைகிளை-. (ஈடு, 3, 9, 5).\nகுப்பையைக் கிண்டுதல். குப்பை கிளைப்போவாக் கோழிபோல் (நாலடி, 341).\nகுற்றம் வெளியாகத் துருவி விசாரித்தல்.\nதீநெறியிற்செல்வோன். குணங்கோடிய குபதக் கொடுந்தேவர் (திருநூற். 66).\nபோபங் கொண்டவன். இகழ்ந்திட வலன் குபிதனாய் (உத்தரரா. வரையெடு. 67).\nவேகமாதற் குறிப்பு. ஆலயத்துளிருந்து குபீர் குபீரென (திருப்பு. 296).\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஇலக்கியங்கள் அறிவியல் ஆன்மிகம் மருத்துவம் நகைச்சுவை\nதமிழ் உலகம் பொதுஅறிவு ஜோதிடம் பெண்கள் கலைகள்\nசெ.பல். தமிழ்ப் பேரகராதி செ.பல்.ஆங்கி-தமிழ் அகராதி ந.கதிர்வேலு தமிழ் அகராதி\nஞா தி் செ அ வி வெ கா\n௩ ௪ ௫ ௬ ௭ ௮ ௯\n௰ ௰௧ ௰௨ ௰௩ ௰௪ ௰௫ ௰௬\n௰௭ ௰௮ ௰௯ ௨௰ ௨௧ ௨௨ ௨௩\n௨௪ ௨௫ ௨௬ ௨௭ ௨௮ ௨௯ ௩௰\nமுகப்பு| நாங்கள்| உங்கள் கருத்து| விளம்பரத்திற்கு| தள வரைபடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2018/08/mahawali.html", "date_download": "2020-05-28T07:34:02Z", "digest": "sha1:KVCTTSQX2KVNMN2XLSHDNPF65MC7EZ54", "length": 20376, "nlines": 103, "source_domain": "www.vivasaayi.com", "title": "மணலாறு மண் பறிபோனால் அது தமிழர் தாயகம் பறிபோனதற்கு சமம் - கஜேந்திரகுமார் | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தமிழ்நாடு தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்ற���் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nமணலாறு மண் பறிபோனால் அது தமிழர் தாயகம் பறிபோனதற்கு சமம் - கஜேந்திரகுமார்\nதென் தமிழ்த் தேசத்தில் ஏற்கனவே பறித்துக்கொண்டிருக்கின்ற நிலப்பறிப்பு நடவடிக்கையினை முடிவுக்கு கொண்டுவந்து அந் நிலப்பறிப்புக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கும் நோக்கிலேயே மணலாற்று நிலப்பரப்பு சிதைக்கப்படுவதாக குறிப்பிட்டிருக்கும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இது முல்லைத்தீவு மண் சார்ந்த பிரச்சனையாக ஒதுங்கிவிடாது தமிழின இருப்பு சார்ந்த பிரச்சனையாக அணுகி இன்றைய போராட்டத்தை ஒரு முக்கிய புள்ளியாக வைத்துக்கொண்டு அனைத்து மக்களும் அணிதிரண்டு இந்த நில ஆக்கிரமிப்பு எனும்இன அழிப்பை தடுத்து நிறுத்தவேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்.\nமகாவலி அபிவிருத்தித் திட்டம் எனும் பெயரில் சிங்கள ஆட்சியாளர்களால் தமிழர் நிலங்கள் களீபரம் செய்யப்பட்டுவரும் நிலையில் முல்லைத்தீவு மகாவலி பிரதேச நில ஆக்கிரமிப்புக்கு எதிராக இன்று முல்லைத்தீவில் நடைபெற்ற மாபெரும் கண்ட ஆக்கிரமிப்பில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இவ்வாறு குறிப்பிட்டிருக்கிறார்.\n“2015 ஆம் ஆண்டுக்கு முன்பதாக மகிந்த ராஜபக்சதான் தமிழின அழிப்பினைச் செய்கின்றார். அவரது ஆட்சியை விழுத்தினால் தமிழ் மக்களுக்கு ஒரு அரசியல் தீர்வு கிடைக்கும் என்பது மட்டுமல்ல பொறுப்புக் கூறலும் நிச்சயமாகக் கிடைக்கும். ஒரு சர்வதேச விசாரணை கூட கிட்டும் என்று எங்களுடைய மக்களை நம்பவைத்து அந்த ஆட்சியை மாற்றியத்த பிற்பாடு இந்த ஆட்சி நல்லாட்சி என்று எம்மவர்களே கூறிக்கொண்டிருக்கின்ற நிலையில் இன அழிப்பின் முக்கியமான அங்கமாக இருக்கக்கூடிய இந்த நிலப் பறிப்பு நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது.\nஇது ஒரு ஆட்சி சம்பந்தப்பட்ட விடயமா அல்லது இன அழிப்புச் சம்பந்தப்பட்ட விடயமா என எமது மக்கள் ஆழ்மாக சிந்திக்கவேண்டும். இது ஒரு இன அழிப்பு சம்பந்தப்பட்ட விடயமாக இருந்தால் ஒரு ஆட்சியை விழுத்தினால் இன்னொரு புதிய ஆட்சி உருவாகினால் இந்த இன அழிப்பை நாங்கள் தடுக்கலாமா இல்லையா என்பதைப்பற்றியும் நாங்கள் கேள்வி எழுப்பவேண��டும்.\nஒரு ஆட்சி மாற்றம் ஏற்பட்டால் எங்களுக்கு நன்மை கிடைக்கும் என்று நம்பி நாங்கள் இன்று நடுத்தெருவில் நிற்கின்றோம். அப்படியாக இருந்தால் இந்த ஏமாற்றத்திற்கு, தொடர்ச்சியாக நடைபெறுகின்ற இந்த இன அழிப்பிற்கு பின்னால் இருக்கக்கூடிய தத்துவத்தை, அந்தக் கொள்கையினை நாங்கள் சரியாக விழங்கிக்கொள்ள வேண்டும்.\nசிங்கள தேசத்தைப் பொறுத்தவரையிலே இந்த தீவு ஒரு சிங்கள பௌத்த நாடு. இந்த முழுத் தீவும் சிங்கள பௌத்தர்களுக்கு மட்டுமே சொந்தமானது. இன்றைக்கு வடகிழக்கிலே தமிழ் மக்கள் ஒரு தேசமாக வாழ்வது புத்தபெருமான் தங்களுக்கு வழங்கிய தீவு என்ற அவர்களது கற்பனைக்கு சவாலாக இருக்கிறது. தமிழர்கள் ஒரு தேசமாக இந்தத் தீவில் வாழக்கூடாது என்பதில் அவர்கள் மிகத் தெளிவாக இருக்கிறார்கள்.\nஇது ஆட்சி சம்பந்தப்பட்ட விடயம் அல்ல. இது அவர்களுடைய இனம் சார்ந்த அடிப்படைக் கொள்கை. எந்த ஆட்சி மாறினாலும் அவர்களுடைய கொள்கை ஒன்று.\nதமிழர் தேசத்தைப் பொறுத்தவரையிலே நாங்கள் போராடியே எமது உரிமைகளைப் பெறலாம். ஏதோ 16 இலே தீர்வு வரும், 17 இலே தீர்வு வரும் 18 தாண்டி இப்போது 19 இல் தீர்வு வரும் எனக் கூறி நாங்கள் எம்மையே ஏமாற்றக்கூடாது. இதில் நாங்கள் மிகத் தெளிவாக இருக்கவேண்டும்.\nஇந்தவகையில் இந்த மாபெரும் போராட்டத்தை ஒழுங்குபடுத்திய முல்லைத்தீவு மாவட்ட புத்திஜீவிகளுக்கு எமது தலைவணங்கிய நன்றிகள்.\nஎம்மைப்பொறுத்தவரையில் இந்த மணலாறு மண் பறிபோனால் அது தமிழர் தாயகம் பறிபோனதற்கு சமம். தென் தமிழ்த் தேசத்தை ஏற்கனவே பறித்துக்கொண்டிருக்கின்றார்கள். அது முடிவுக்கு வர இருக்கின்றது. அந்தப் பறிக்கப்பட்ட தென்தமிழ்த் தேசத்திற்கு ஒரு முற்றுப்புள்ளி வைப்பதற்கு மணலாற்று நிலப்பரப்பு சிதைக்கப்படுவதன் மூலம் உறுதிபடுத்தப்படும். எம்மைப் பொறுத்தவரையில், தமிழினத்தைப் பொறுத்தவரையில், தமிழர் தேசத்தைப் பொறுத்தவரையில் இது முல்லைத்தீவு மண்ணைச் சார்ந்த பிரச்சனை அல்ல. இது தமிழ்த் தேசத்தைச் சார்ந்த பிரச்சனை. இது எங்களுடைய இருப்பு சார்ந்த பிரச்சனை.\nஇந்த இடத்திலே இதன் ஆழத்தை நாங்கள் விழங்கிக்கொள்ளாமல் இது வெறுமனே முல்லைத்தீவு மக்களுடைய போராட்டம் என நினைத்து எங்களை நாங்களே ஏமாற்றி நடந்துகொள்வோமாக இருந்தால் இந்த இனம் அழியும். மாறாக முல்லைத்தீவு மண் பறிபோனால், மணலாறு மண் பறிபோனால் தமிழர் தேசம் பறிபோனதற்கு சமம் என்பதை விளங்கிக்கொண்டு இன்று பிரிந்து போராடுகின்ற அனைத்து மக்களும் அது வலி வடக்கு காணி பறிப்பாக இருக்கலாம், மன்னார் காணி பறிப்பாக இருக்கலாம் மீனவர்களுடைய தொழில் பறிப்பாக இருக்கலாம். இந்த அனைத்து மக்களும் அணிதிரண்டு இந்த இன அழிப்பிற்கு எதிராக தொடர்ந்தும் நம்பி ஏமாறாமல் செயற்படாமல் இருக்கிறவரைக்கும் இந்த இனம் அழியும். அதனை நாம் தடுத்து நிறுத்தவேண்டும். அந்தத் தடுப்பிற்கு இப்போராட்டம் ஒரு முக்கிய புள்ளியாக அமையும்” - என்றார்.\n கனிமொழி அவர்களால் பா.நடேசன் அவர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்ட மின்னஞ்சல்\nஇறுதிப் போரில் தமிழீழ மக்களுக்குக் கலைஞர் முத்துவேல் கருணாநிதியும், அவரது புதல்வி கனிமொ ழியும் இழைத்த துரோகம் எந்தவொரு காலகட்டத்திலும் மற...\nபிரித்தானிய மருத்துவ பணியாளர்களுக்கான மனிதநேய உணவை வழங்கிய புலம்பெயர் தமிழர்கள்\nஉலகத் தமிழர்களுக்கு இது வலி சுமந்த மாதம். வலி சுமந்த மாதத்தில், கண்ணுக்கு புலப்படாத கோவிற் 19 எனும் கொடிய நுண் கிருமிக்கெதிராக தம் உயி...\n உங்களை அசைத்துப் பார்க்கும் ஆய்வு\nஇந்த ஆய்வை வெளியிட்ட திரு திரு.ராஜ்சிவா அவர்களுக்கு எமது நன்றிகள் வணக்கம் 21-12-2012 ல் உலகம் அழியும் என்று ஒரு பிரிவினரும் ,அழியா...\nதமிழ் பிறந்தநாள் பாடல் \"Tamil Birthday Song\"\n\"Happy Birthday\" என்ற பிறந்தநாள் பாடலுக்கு இணையான சர்க்கரைத் தமிழில் ஆழமான வாழ்த்து வரிகளைக் கொண்ட இந்த பிறந்தநாள் பாடலைப் பயன...\nகர்மவினையை அனுபவிக்கும் சீனா, இந்தியா, அமெரிக்கா மற்றும் ஒரு சில ஐரோப்பிய நாடுகள்\nகர்மவினையை அனுபவிக்கும் சீனா, இந்தியா, அமெரிக்கா மற்றும் ஒரு சில ஐரோப்பிய நாடுகள் அன்று 2009 இல் தமிழினப் படுகொலைக்கு பாரி...\nதமிழ் பிறந்தநாள் பாடல் \"Tamil Birthday Song\"\n\"Happy Birthday\" என்ற பிறந்தநாள் பாடலுக்கு இணையான சர்க்கரைத் தமிழில் ஆழமான வாழ்த்து வரிகளைக் கொண்ட இந்த பிறந்தநாள் பாடலைப் பயன...\nபிரித்தானிய மருத்துவ பணியாளர்களுக்கான மனிதநேய உணவை வழங்கிய புலம்பெயர் தமிழர்கள்\nஉலகத் தமிழர்களுக்கு இது வலி சுமந்த மாதம். வலி சுமந்த மாதத்தில், கண்ணுக்கு புலப்படாத கோவிற் 19 எனும் கொடிய நுண் கிருமிக்கெதிராக தம் உயி...\nகூகிள் பிளஸ் வசதி பெற்றுக்கொள்ள இங்கே வரவும்\ncomment your mail id we can sent invitation கிடைக்கவில��லை என்று மனம் தளராமல் இந்த இணைப்பின் கீழ் உள்ள கமெண்ட் என்ற இடத்தில் உங்கள் mail ad...\n உங்களை அசைத்துப் பார்க்கும் ஆய்வு\nஇந்த ஆய்வை வெளியிட்ட திரு திரு.ராஜ்சிவா அவர்களுக்கு எமது நன்றிகள் வணக்கம் 21-12-2012 ல் உலகம் அழியும் என்று ஒரு பிரிவினரும் ,அழியா...\nபிரிகேடியர் சொர்ணம் அண்ணா அவர்களின் 11ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.\n26 வருடங்கள் அயராது உழைத்த வீரத்தளபதி பிரிகேடியர் சொர்ணம் அண்ணா அவர்களின் 11ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். திருகோணமலை எப்பொழு...\n கனிமொழி அவர்களால் பா.நடேசன் அவர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்ட மின்னஞ்சல்\nபிரித்தானிய மருத்துவ பணியாளர்களுக்கான மனிதநேய உணவை வழங்கிய புலம்பெயர் தமிழர்கள்\n உங்களை அசைத்துப் பார்க்கும் ஆய்வு\nதமிழ் பிறந்தநாள் பாடல் \"Tamil Birthday Song\"\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/524211/amp?ref=entity&keyword=High%20Court", "date_download": "2020-05-28T09:05:09Z", "digest": "sha1:2DFRK2GHACVXDWAGZCNNSM2RK4ZYZN4W", "length": 8715, "nlines": 42, "source_domain": "m.dinakaran.com", "title": "Southern Railway, Glossary, Demonstration, DMK... | சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தஹில்ரமணி ராஜினாமா குறித்து உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு கடிதம் | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீல���ிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nசென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தஹில்ரமணி ராஜினாமா குறித்து உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு கடிதம்\nசென்னை: சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தஹில்ரமணி ராஜினாமா செய்துள்ளார். மேகாலயா உயர்நீதிமன்றத்திற்கு பணிமாற்றம் செய்த உத்தரவை ரத்து செய்ய அவர் விடுத்த கோரிக்கையை உச்சநீதிமன்றத்தின் கொலீஜியம் அமைப்பு நிராகரித்ததையடுத்து இந்த முடிவை அவர் எடுத்துள்ளார்.குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்துக்கும், தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய்க்கும் தஹில்ரமணி ராஜினாமா கடிதத்தை அனுப்பியுள்ளார். நீதிபதி தஹில்ரமணி ராஜினாமா குறித்து தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் திங்கள்கிழமை முடிவு செய்வார் எனத் தெரிகிறது.\nமருத்துவர் சைமன் உடல் அடக்கத்தை எதிர்த்ததால் கைது செய்யப்பட்ட 8 பேருக்கு நிபந்தனை ஜாமீன்\nகேரளாவில் தென்மேற்கு பருவமழை ஜூன் 1ம் தேதி தொடங்கும் : வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன்\nபொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத்துறை உள்ளிட்ட 6 துறைகளுக்கான கட்டங்களை திறந்து வைத்தார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nபுழல் சிறையில் தண்டனைப் பிரிவில் உள்ள 74 கைதிகளுக்கு கொரோனா பரிசோதனை\nசென்னையில் மாஞ்சா நூல் மூலம் பட்டம் விடுபவர்கள் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவார்கள்; காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் எச்சரிக்கை\nவெளிநாட்டில் உள்ள உறவினர்களுடன் பேச நளினி மற்றும் முருகனுக்கு அனுமதி தர முடியாது...ஐகோர்ட்டில் பதில் மனுத் தாக்கல் செய்த தமிழக அரசு..\nகள நிலவரத்திற்கேற்ப சென்னையில் சலூன் கடைகளை திறக்க அனுமதிக்கப்படும்.:தமிழக அரசு தகவல்\nகாற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதால் மீனவர்கள் அரபிக் கடல் பகுதிக்குச் செல்ல வேண்டாம்: வானிலை மையம் எச்சரிக்கை\nவெளிநாட்டில் உள்ள உறவினர்களுடன் பேச நளினி மற்றும் முருகனுக்கு அனுமதி தர முடியாது: தமிழக அரசு\n2020-ல் மாணவர்களுக்கான மகிழ்ச்சி செய்தி: தமிழ் வழி பிளஸ் 2 வேதியியல் தேர்வில் மொழிபெயர்ப்பு தவறால் 3 மதிப்பெண்கள் போனஸ்...தேர்வு இயக்ககம் அறிவிப்பு\n× RELATED தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/astrology/news/2020-new-year-rasi-palangal-sani-guru-and-rahu-kethu-planets-transitss-in-2020-371258.html", "date_download": "2020-05-28T09:12:43Z", "digest": "sha1:FL2WNYIUMEVCUSLSR3PZTPJOGDBXS4QB", "length": 35634, "nlines": 197, "source_domain": "tamil.oneindia.com", "title": "2020ல் சனி, குரு, ராகு கேது பெயர்ச்சியால் சிம்மம் முதல் விருச்சிகம் வரை யாருக்கு என்ன பலன்கள் | 2020 New year Rasi palangal : Sani,Guru and Rahu kethu planets transit in 2020 - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் கொரோனா பொருளாதார பின்விளைவுகள் கொரோனா வைரஸ் கிரைம்\nகொரோனா.. ராஜீவ் காந்தி மருத்துவமனை நர்ஸ் பலி\nசூப்பர்.. தமிழகத்தில் கொட்ட போகுது மழை.. 5 மாவட்டங்களில் இடி மின்னலுடன் பெய்யும்.. வானிலை மையம்\nவறுமையில் வாடும் 'சோடா' கிராம மக்கள்.. குடும்பங்களை தத்தெடுக்க சூப்பர் ஏற்பாடு.. நீங்களும் உதவலாம்\nவிளம்பரத்தில் இடம்பெற்ற சர்ச்சை வாசகம்... விமர்சனத்திற்கு ஆளான ஹேமமாலினி எம்.பி.\nகொரோனாவால் முன்கூட்டியே முடியும் மீன்பிடி தடைக்காலம்.. மீன்பிடிக்க ஆயத்தமாகும் மீனவர்கள்..\nநளினி, முருகன் வாட்ஸ் அப் மூலம் வெளிநாட்டு உறவினர்களிடம் பேச அனுமதிக்க முடியாது.. தமிழக அரசு\nபுதுவையிலும் ஜூன் 15 ஆம் தேதி எஸ்.எஸ்.எல்.சி பொதுத்தேர்வு.. கல்வித்துறை அமைச்சர் அறிவிப்பு\nMovies பாத் டப்பில் படுத்து.. படு ஓப்பனாக.. இதுல கருத்து வேற.. நக்கலடித்த நெட்டிசன்ஸ் \nLifestyle அடிக்கடி தசைப்பிடிப்பால் அவதிப்படுறீங்களா இந்த உணவுகளை சாப்பிடுங்க போதும்...\nSports லாக்டவுன் நிறைய பேரை பைத்தியம் ஆக்கிருச்சு.. சர்ச்சை ட்வீட்.. ரசிகர்களை திட்டிய தோனி மனைவி\nFinance பொது துறை வங்கிகளுக்கு அரசு ரூ.1.5 லட்சம் கோடி கொடுக்க வேண்டி வரலாம்\n பவர் கிரிட் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் பணியாற்றலாம் வாங்க\nAutomobiles அட்ராசக்கை... கியா செல்டோஸ் கார் வேரியண்ட்டுகளில் அதிகரிக்கப்படும் வசதிகள்\nTechnology Google Pay இன் 'இந்த' அம்சம் தற்பொழுது 35 நகரங்கில் கிடைக்கிறது புதிய நகரங்களின் பட்டியல் இதோ\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n2020ல் சனி, குரு, ராகு கேது பெயர்ச்சியால் சிம்மம் முதல் விருச்சிகம் வரை யாருக்கு என்ன பலன்கள்\nSani Peyarchi 2020 | Simha | சனிப்பெயர்ச்சி பலன்கள் 2020- சிம்ம ராசிக்கு பலன்கள் எப்படி \nசென்னை: 2020 ஆம் பிறக்கப்போகிறது. புத்தாண்டில் புதிய விசயங்களை பலரும் எதிர்நோக்கலாம். நிறைய எதிர்பார்ப்புகள் இருக்கலாம். 2020ஆம் ஆண்டில் ஜனவரி மாதம் சனிப்பெயர்ச்சி நிகழப்போகிறது. தனுசு ராசியில் இருந்து மகரம் ராசிக்கு சனி நகர்கிறார். அதே போல ராகு கேது பெயர்ச்சியும் ஆண்டு இறுதியில் தனுசு ராசியில் இருந்து குரு பகவான் மகரம் ராசிக்கு சென்றடைகிறார். இந்த கிரகங்களின் இடப்பெயர்ச்சியால் சிம்மம் முதல் விருச்சிகம் வரை உள்ள ராசிக்காரர்களுக்கும் 2020ஆம் ஆண்டு எப்படி இருக்கும் என்று பார்க்கலாம். இது பொதுவான பலன்கள்தான் ஒருவரின் ஜாதகத்தில் உள்ள கிரகங்கள், நட்சத்திரங்கள் தசாபுத்தியின்படி நன்மை தீமைகள் நடைபெறும் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.\nநவ கிரகங்களில் சூரியன் மாதம் ஒருமுறையும் கூடவே சுக்கிரன், புதனும் நகர்கின்றன, செவ்வாய் 45 நாட்களுக்கு ஒருமுறை ஒரு ராசியை விட்டு மற்றொரு ராசிக்கு நகர்கிறது. சந்திரன் இரண்டரை நாட்களுக்கு ஒருமுறையும் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு நகர்வது வழக்கம். 2017ஆம் ஆண்டுகளுக்குப் பிறகு ஒரே ஆண்டில் 2020 ஆம் ஆண்டில் ஒன்பது கிரகங்களின் பெயர்ச்சிகளும் நடைபெற உள்ளன முக்கியமாக சனி, ராகு கேது, குரு ஆகிய கிரகங்களின் நகர்வை வைத்து பலன்கள் கணிக்கப்படுகின்றன.\n2020ஆம் ஆண்டில் முக்கிய கிரகங்களின் சஞ்சாரத்தைப் பார்த்தால் சனிபகவான் தனுசு ராசியில் இருந்து ஆண்டின் முதலில் ஜனவரி 24ஆம் தேதி மகரம் ராசிக்கு நகர்கிறார். மிதுனத்தில் உள்ள ராகு 18.09.2020 அன்று இரவு 8.45 மணி ரிஷப ராசிக்கு நகர்கிறார். தனுசு ராசியில் உள்ள கேது விருச்சிக ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைகிறார். குருபகவான் தனுசு ராசியில் இருக்கிறார். 2020 மார்ச் 30ஆம் தேதியன்று அதிசாரமாக மகரம் ராசிக்கு செல்கிறார். ஜூன் 30ஆம் தேதிவரை மகரம் ராசியில் சஞ்சரிப்பார். பின்னர் வக்ரமடைந்து தனுசு ராசிக்கு வரும் குருபகவான் நவம்பர் வரை தனுசு ராசியில் சஞ்சரிப்பார். நவம்பர் 20ஆம் தேதியன்று நேர்கதியில் மகரம் ராசிக்கு செல்கிறார். இதுநாள்வரை சனியால் சங்கடப்பட்டவர்கள், குருவால் குதூகலம் அடைந்தவர்கள், ராகு கேதுவினால் ரணப்பட்டவர்கள் 2020 ஆம் ஆண்டில் என்னென்ன பலன்களை அடையலாம் என்று படித்து பாதகம் இருந்தால் அதற்கேற்ப பரிகாரங்களை செய்து கொள்ளுங்கள்.\nசிம்ம ராசிக்காரர்களு���்கு ஜனவரி மாதம் முதல் மார்ச் வரை நன்மைகள் அதிகம் நடக்கும். குரு ஐந்தாம் வீட்டில் இருந்து உங்க ராசியை பார்க்கிறார் நன்மைகள் அதிகம் நடக்கும் சனி ஆறாம் வீட்டிற்கு இடப்பெயர்ச்சி ஆன பின்னர் அற்புதமான பலன்கள் நடக்கும் நன்மைகள் நடக்கும். திருமணம் கை கூடி வரும் புத்திரபாக்கியம் ஏற்படும். நிதி நிலைமை ரொம்ப நன்றாக இருக்கும். நம்முடைய ஆரோக்கியத்தில் கவனமாக இருக்கணும். முதுகு வலி மூட்டுவலி தொந்தரவுகள் ஏற்படும் காரணம் சனி ஆறாம் வீட்டில் சஞ்சரிக்கும் காலத்தில் நோய்கள் எட்டிப்பார்க்கும். மாணவர்களுக்கு எதிர்பார்த்த கல்வி நிறுவனங்களில் படிக்க வாய்ப்பு கிடைக்கும். ஏப்ரல் முதல் ஜூன் மாதம் முடிய கொஞ்சம் சிக்கலான மாதம்தான் வரவுக்கும் செலவுக்கும் சரியாக இருக்கும். பிசினஸ்ல முதலீடு செய்ய வேண்டாம். சுப விசயங்களுக்கு கடன் கிடைக்கும். வீடு கட்ட லோன் வாங்கலாம். குடும்பத்தில் உற்சாகமாக இருக்கலாம். சந்தோஷம் அதிகமாகும் சுப நிகழ்ச்சிகள் அதிகம் நடக்கும். வழக்குகளில் வெற்றி கிடைக்கும் கலைத்துறையில் வேலை செய்பவர்களுக்கு நல்ல வாய்ப்பு கிடைக்கும். வெற்றிகள் தேடி வரும். ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் குருவினால் உங்களுக்கு புகழ் கூடும். காரியங்களில் வெற்றி கிடைக்கும். செப்டம்பர் மாதத்தில் ராகு பத்தாம் வீட்டிற்கும் கேது நான்காம் வீட்டிற்கும் பெயர்ச்சி அடைவதால் நல்ல மாற்றங்கள் ஏற்படும். சிம்ம ராசிக்காரர்களுக்கு வேலையில் உயர்வுகள் ஏற்படும் கலைத்துறை, ஐடி நிறுவனங்களில் வேலை செய்பவர்களுக்கு நல்ல மாற்றங்கள் முன்னேற்றங்கள் ஏற்படும். அக்டோபர் முதல் டிசம்பர் வரை கால கட்டத்தில் குரு ஆறாம் வீட்டில் மறையப்போகிறார். சில சோதனைகளை சந்திக்க வேண்டியிருக்கும். டிசம்பர் மாதத்தில் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள் பணம் விசயத்தில் எச்சரிக்கையாக இருங்கள்.\n2020ஆம் ஆண்டு கன்னி ராசிக்காரர்களுக்கு குரு நான்காம் வீடான சுக ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். அர்த்தாஷ்டம சனியால் தொழிலில் நிம்மதியின்மை இருக்கிறது. உடல் ஆரோக்கியத்தில பிரச்சினை ஏற்பட்டது. இந்த சூழ்நிலைகள் 2020ஆம் ஆண்டில் மாற்றம் ஏற்படும். காரணம் அர்த்தாஷ்டம சனியில் மாற்றம் ஏற்படுகிறது. தொழிலில் லாபம் கிடைக்கும். பண வரவு தாராளமாக இருக்கும். மாணவர்களுக்கு பிடித்த காலேஜில் படிக்க இடம் கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் நல்ல நிலை ஏற்படும். ஏப்ரல் முதல் ஜூன் வரை உங்களுக்கு அதிர்ஷ்டம் கூடி வரப்போகிறது. காரணம் பாக்ய ஸ்தான அதிபதி சுக்கிரன் உங்க ராசிக்கு ஒன்பதாம் வீட்டில் ஆட்சி பெற்று அமர்ந்து இருப்பார். மனதில் தன்னம்பிக்கை தைரியம் கூடும். திருமணம் கை கூடி வரும் சிலருக்கு காதல் திருமணம் கை கூடி வரும் எதிர்பாராத பல நல்ல சம்பவங்கள் நடக்கும். ஜூன் முதல் செப்டம்பர் மாதம் வரை நன்மைகள் அதிகம் நடக்கும். நிதானமாக இருங்க. செப்டம்பர் இறுதியில் ராகு கேது பெயர்ச்சி ஏற்பட்ட பின்னர் உங்க தொழிலில் ஒரு ஸ்திர தன்மை ஏற்படும். படிக்கும் மாணவர்களுக்கு அதிர்ஷ்டம் நிறைய நடக்கும். வெளிநாடு வாய்ப்புகள் வந்து வீட்டுக்கதவை தட்டும். வாழ்க்கை தரத்தில் மிகப்பெரிய மாற்றங்கள் ஏற்படும். உங்களுடைய முடிவுகளை நிதானமாக செய்யுங்கள். அக்டோபர் முதல் டிசம்பர் வரை கால கட்டம் அற்புதமாக அமையப்போகிறது. குரு பகவான் உங்க ராசிக்கு ஐந்தாம் வீடான பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் அமர்ந்து உங்க ராசியை பார்க்கிறார். திருமணம் கை கூடி வரும் புத்திர பாக்கியம் கிடைக்கும் பணவரவு தேடி வரும். மொத்தத்தில் இந்த கன்னி ராசிக்காரர்களுக்கு 2020ஆம் ஆண்டு பொற்காலமாக அமையும். உங்களுக்கு தெய்வத்தின் அருள் பரிபூரணமாக கிடைக்கும். புதன்கிழமை பெருமாள் கோவிலுக்கு போங்க வெள்ளிக்கிழமை தாயாருக்கு நெய் தீபம் ஏற்றி வழிபடுங்க. அற்புதமான ஆண்டாக 2020ஆம் ஆண்டு பிறக்கப் போகிறது.\n2020ஆம் ஆண்டு துலாம் ராசிக்கு குரு பகவான் மூன்றாம் வீட்டில் சஞ்சரிக்கிறார். பணவரவு அதிகம் வந்தாலும் அதை சேமிக்க முடியாது. குரு பகவான் உங்க ராசிக்கு சில தடைகளை ஏற்படுத்துவர் அவரே உங்க ராசிக்கு மூன்றாம் வீட்டில் மறைவது நன்மைதான். வெற்றிகரமான ஆண்டாகத்தான் தொடங்குகிறது. சனி பகவான் ஜனவரி மாதம் பெயர்ச்சியாகி உங்க ராசியை பார்வையிடுவது சிறப்பு. பண வரவு அதிகமாக இருக்கும். வேலையில் மாற்றம், உத்யோகத்தில் புரமோசன் சம்பள உயர்வு கிடைக்கும். சிலருக்கு வெளிநாடு யோகம் வரப்போகிறது. ஏப்ரல் முதல் ஜூன் வரை சுக்கிரன் உங்க ராசிக்கு எட்டாம் வீட்டில் சஞ்சரிக்கிறார். எட்டாம் வீட்டில் அமர்ந்து சுக்கிரன் உங்க ராசிக்கு இரண்டாம் வீட்டினை பார்க்���ிறார். திருமணம் கை கூடி வரும். வாழ்க்கையில் சந்தோஷம் தேடி வரும். பணவரவு அதிகமாகவே இருக்கும். உல்லாச பயணம் செல்வீர்கள். துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த கால கட்டத்தில் உடல் ஆரோக்கியம் அற்புதமாக இருக்கும். என்றாலும் சனி உங்க ராசிக்கு ஆறாம் வீட்டில் இருப்பதால் உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருங்க. ஜூலை முதல் செப்டம்பர் வரை உங்க ராசிக்கு நல்ல காலகட்டம், பண வரவு அபரிமிதாமாக இருக்கும். வெளிநாட்டு சுற்றுப்பயணம் செல்ல வாய்ப்பு கிடைக்கும். மாணவர்கள் படிப்பில் கவனமாக இருங்க. ராகு கேது பெயர்ச்சி உங்களுக்கு நன்மை செய்யும். அக்டோபர் முதல் டிசம்பர் கால கட்டத்தில் வேலையில் ஸ்திர தன்மை ஏற்படும். வீடு வாங்கி குடியேற வாய்ப்பு உள்ளது. இரண்டாம் வீட்டில் கேது, எட்டாம் வீட்டில் ராகு இருப்பதால் அவசர முடிவுகளை எடுக்க வேண்டாம். சம்பாதித்த பணத்தை எல்லாம் பத்திரப்படுத்துங்க. பேச்சுக்களில் கவனமாக இருங்க குறிப்பாக சொந்தக்காரங்க கிட்ட யோசிச்சு பேசுங்க. குடும்பத்தில் கவனமாக இருங்க. எதையும் பேசும் முன்பு யோசித்து பேசுங்க. உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்க. மொத்தத்தில் துலாம் ராசிக்கு 2020ஆம் ஆண்டு சுபிட்சங்கள் நிறைந்த ஆண்டாக அமைந்துள்ளது.\nவிருச்சிக ராசிக்காரர்களுக்கு 2020ஆம் ஆண்டு பொற்காலமான ஆண்டாக அமையப்போகிறது என்பதில் சந்தேகம் இல்லை. கடந்த பல ஆண்டுகாலமாகவே சனிபகவானும் குரு பகவானும் உங்க வாழ்க்கையை ஒரு வழி செய்து விட்டார்கள். இனி அப்படி இல்லை குரு பகவான் உங்க ராசிக்கு இரண்டாம் வீட்டில் அமர்ந்திருக்கிறார். ஜனவரி மாதம் ஏழரை சனி முடிந்து மூன்றாம் வீடான தைரிய ஸ்தானத்திற்கு சனி மாறுகிறார். உங்க வாழ்க்கையில ஏற்பட்ட கஷ்டங்கள் நீங்கி தெளிவு பிறக்கும். ஜனவரி முதல் மார்ச் வரை பணவரவு அபரிமிதமாக வரும். உங்களின் தைரியம் தன்னம்பிக்கை அதிகரிக்கும். நிறைய அதிசயங்கள் அற்புதங்கள் நிகழும். உங்க தசாபுத்தி நன்றாக இருந்தால் வாழ்க்கையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். ஏப்ரல் முதல் ஜூன் வரை உங்களுக்கு சந்தோஷங்களும் உற்சாகமும் நிறைந்த ஆண்டாக அமைகிறது. வானத்தில் பறப்பது போல உணர்வீர்கள். படிக்கும் மாணவர்களுக்கு வெற்றி கிடைக்கும். திருமணம் கை கூடி வரும். சிலருக்கு காதல் பிறக்கும் இந்த கால கட்டத்தில் சுக்கிரன் ஏழா���் வீட்டில் அமர்ந்து உங்க ராசியை பார்க்கிறார் முகத்தில் தேஜஸ் அதிகரிக்கும். வயதானவர்கள் உடல் ஆரோக்கியத்தில அக்கறை காட்டுங்க. ஜூலை முதல் செப்டம்பர் மாதம் வரை நல்ல பண வரவு கிடைக்கும். நீங்க எதிர்பார்த்தது நடக்கும் நல்லது நிறைய நடக்கும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். திருமண பாக்கியம் கிடைக்கும். பேசும் பேச்சுக்களில் மரியாதை இருக்கும். தொழிலில் நல்லது நடக்கும். புதிய தொழில் தொடங்குவீர்கள். ராகு கேது பெயர்ச்சி நடக்கிறது. கேது உங்க ராசியிலும் ராகு உங்க ராசிக்கு ஏழாம் வீட்டில் சஞ்சரிக்கின்றனர். புதிய மாற்றங்கள் ஏற்படும். அக்டோபர் முதல் டிசம்பர் வரை உங்களுக்கு புதிய பாதை தென்படும் திடீர் திருப்பு முனைகள் ஏற்படும். குரு பகவான் உங்க ராசிக்கு மூன்றாம் வீட்டிற்கு இடப்பெயர்ச்சி அடைகிறார். உறவுகளிடம் பேசும் போது கவனமாக இருங்க. நிதி நிலைமை நன்றாக இருக்கும். நன்மைகள் அதிகம் நடக்கும். ஆலய தரிசனம் செய்யும் வாய்ப்பு கிடைக்கும் மொத்தத்தில் உங்களுக்கு 2020ஆம் ஆண்டு அதிசயங்களும் அற்புதங்களும் நிறைந்த ஆண்டாக அமைந்துள்ளது.\nவிருப்பமானவரை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி,\nஇன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்\n2020 ஆம் ஆண்டு பெண்களுக்கு எப்படி இருக்கும் - பலன்கள் பரிகாரங்கள்\n2020 எண் கணித பலன்கள் - நம்பர் 2 கருணை மனசு குழந்தை உள்ளம் கொண்டவர்கள்\n2020 எண் கணித பலன்கள் : நம்பர் 1 எதையும் தலைமை தாங்கும் ஆற்றல் படைத்தவர்கள்\n2020ல் சனி, குரு, ராகு கேது பெயர்ச்சியால் தனுசு முதல் மீனம் வரை யாருக்கு என்ன பலன்கள்\n2020ல் சனி, குரு, ராகு கேது பெயர்ச்சியால் மேஷம் முதல் கடகம் வரை யாருக்கு என்ன பலன்கள்\n2020 ஆம் ஆண்டில் குரு, சனியால் இந்த ராசிக்காரர்களின் வாழ்க்கை உச்சத்திற்கு போகப்போகுது\n2020 ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள்: மீனம் ராசிக்காரர்களுக்கு யோகமான ஆண்டு\n2020ஆம் ஆண்டில் சொந்த வீட்டில் குடியேறப்போகும் யோகம் யாருக்கு கிடைக்கும்\nசிங்கிளா இருக்கும் மேஷ ராசிக்காரர்களே.. 2020ல் நீங்க ரெமோவா மாறப் போறீங்க\n2020 ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள்: கும்ப ராசிக்காரர்களுக்கு குதூகலமான ஆண்டு\n2020 ஆங்கிலப் புத்தாண்டு மகரம் ராசிக்காரர்களுக்கு பணமழை பொழியப்போகுது\n2020 புத்தாண்டில் உயர்கல்வி யோகம் - கை நிறைய சம்பளத்தோட யாருக்கு வேலை கிடைக்கும்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/chain-snatcher-pura-karthick-arrested-by-175-cctv-footage-in-chennai-371586.html", "date_download": "2020-05-28T09:10:50Z", "digest": "sha1:XPDLM76LYSDQ24LUJSA27V5JS467Y62K", "length": 21702, "nlines": 198, "source_domain": "tamil.oneindia.com", "title": "வேலை முடிஞ்சதும்.. ஜெயலட்சுமியிடம் பறந்து விடுவார் \"புறா\" கார்த்திக்.. பொறி வைத்து பிடித்த போலீஸ்! | Chain Snatcher pura karthick arrested by 175 CCTV Footage in chennai - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் கொரோனா பொருளாதார பின்விளைவுகள் கொரோனா வைரஸ் கிரைம்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nவறுமையில் வாடும் 'சோடா' கிராம மக்கள்.. குடும்பங்களை தத்தெடுக்க சூப்பர் ஏற்பாடு.. நீங்களும் உதவலாம்\nவிளம்பரத்தில் இடம்பெற்ற சர்ச்சை வாசகம்... விமர்சனத்திற்கு ஆளான ஹேமமாலினி எம்.பி.\nகொரோனாவால் முன்கூட்டியே முடியும் மீன்பிடி தடைக்காலம்.. மீன்பிடிக்க ஆயத்தமாகும் மீனவர்கள்..\nநளினி, முருகன் வாட்ஸ் அப் மூலம் வெளிநாட்டு உறவினர்களிடம் பேச அனுமதிக்க முடியாது.. தமிழக அரசு\nபுதுவையிலும் ஜூன் 15 ஆம் தேதி எஸ்.எஸ்.எல்.சி பொதுத்தேர்வு.. கல்வித்துறை அமைச்சர் அறிவிப்பு\nசென்னையில் இன்று 51 ஏரியாக்கள் கன்டெய்ன்மென்ட் ஜோனில் இருந்து நீக்கம்.. வெளியானது முழு லிஸ்ட்\nMovies பாத் டப்பில் படுத்து.. படு ஓப்பனாக.. இதுல கருத்து வேற.. நக்கலடித்த நெட்டிசன்ஸ் \nLifestyle அடிக்கடி தசைப்பிடிப்பால் அவதிப்படுறீங்களா இந்த உணவுகளை சாப்பிடுங்க போதும்...\nSports லாக்டவுன் நிறைய பேரை பைத்தியம் ஆக்கிருச்சு.. சர்ச்சை ட்வீட்.. ரசிகர்களை திட்டிய தோனி மனைவி\nFinance பொது துறை வங்கிகளுக்கு அரசு ரூ.1.5 லட்சம் கோடி கொடுக்க வேண்டி வரலாம்\n பவர் கிரிட் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் பணியாற்றலாம் வாங்க\nAutomobiles அட்ராசக்கை... கியா செல்டோஸ் கார் வேரியண்ட்டுகளில் அதிகரிக்கப்படும் வசதிகள்\nTechnology Google Pay இன் 'இந்த' அம்சம் தற்பொழுது 35 நகரங்கில் கிடைக்கிறது புதிய நகரங்களின் பட்டியல் இதோ\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவேலை முடிஞ்சதும்.. ஜெயலட்சுமியிடம் பறந்து விடுவார் \"புறா\" கார்த்திக்.. பொறி வைத்து பிடித்த போலீஸ்\nசென்னை: காரியம் கச்சிதமாக முடிந்ததும் முதல்வேலையாக ஜெயலட்சுமியிடம் சென்றுவிடுவார் \"புறா கார்த்திக்\"... ஆனால் இவரை பிடிக்க நம் போலீசார் பட்ட பாடு இருக்கிறதே.. அதை மனசார பாராட்டிதான் ஆக வேண்டும். மொத்தம் 175 கேமிராக்கள்.. 15 நாட்கள் பாடுபட்டுதான் இந்த \"புறா\" அகப்பட்டு கொண்டுள்ளது\nசேலம் கருவூலத்தில் கணக்காளராக வேலை பார்ப்பவர் சத்தியவாணி.. 57 வயதாகிறது.. சென்னை அனகாபுத்தூர் பகுதியில் வசிக்கும் தன் மகள் வீட்டுக்கு மருத்துவ சிகிச்சைக்காக 2 மாதமாக தங்கி உள்ளார். போன 18-ந்தேதி சத்தியவாணி மகள் வீட்டு அருகிலேயே வாக்கிங் போய் கொண்டிருந்தார்.. அப்போது டூவீலரில் வந்த ஒரு மர்மநபர், சத்தியவாணி கழுத்தில் கிடந்த சங்கிலியை பறித்து கொண்டு தப்பிவிட்டார்.\nஇது தொடர்பாக புகார் அளிக்கப்படவும், சம்பந்தப்பட்ட நபரை உடனடியாக கைது செய்ய சென்னை மாநகர கமிஷனர் உத்தரவிட்டார். சிறப்பு படை போலீசார் சம்பவம் நடந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமிராவை ஆய்வு செய்தனர்.\nஆனால், ஒரு கேமிராவில் கொள்ளையன் தப்பி சென்றதற்கான தடயம் கிடைக்கவில்லை... அதனால், குன்றத்தூர், மாங்காடு, போரூர், மதுரவாயல், கோயம்பேடு, அரும்பாக்கம், அண்ணாநகர், கீழ்ப்பாக்கம், புரசைவாக்கம், ஓட்டேரி என கொள்ளையன் எந்த பகுதியில் எல்லாம் தப்பி சென்றானோ அந்த பகுதியில் உள்ள மொத்த கேமிராக்களும் ஆய்வு செய்யப்பட்டன. அதாவது 175 சிசிடிவி கேமிராக்கள் கடந்த 15 நாட்களில் ஆய்வு செய்யப்பட்டுள்ளன.\nஇவ்வளவும் செய்தபிறகுதான் கொள்ளையன் சிக்கினான்... என்றாலும் சத்தியவாணியிடம் இருந்து பணம் பறித்த அடுத்த 2 மணி நேரத்தில், நகையை அடகு வைத்து, பணமாக்கி கொண்டு எஸ்.ஆகி உள்ளான் அந்த மர்மநபர். அப்போதுதான், அந்த டூவீலர் நம்பரும் சிக்கியது. கடைசியில் அந்த டூவீலரும் திருட்டு வண்டி என தெரியவந்தது.. ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில், தர்கா ஊழியரிடம் இந்த வண்டியை திருடியிருக்கிறான்.\nஇறுதியில் சிக்கிய அந்த திருடன் பெயர் பெயர் கார்த்திக்.. \"புறா\" கார்த்திக் என்ற இன்னொரு பெயரும் உண்டு.. காக்கா தோப்பு பாலாஜியின் கூட்டாளியாம் இவன்.. வெறும் 28 வயதுதான் ஆகிறது.. ஆனால் கொலை, கொள்ளை, வழிப்பறி கேஸ்களுக்கு பஞ்சம் இல்லை. இந்த புறா கார்த்திக் திருடுவதே கொஞ்சம் வித்தியாசமானது. சென்னைக்கு மாசம் ஒருமுறைதான் வருவாராம்.. முதலில் திருடுவது டூவீலர்களை.. அந்த வண்டியை ஓட்டிக் கொண்டு, மதியம் 3 முதல் 4 மணி வரை சென்னை புறநகர் பகுதிகளுக்கு செல்வார்.. காஸ்ட்லியான குவார்ட்டர்ஸ் பகுதிகளை நோட்டமிடுவார்.\nதண்ணீர் தொட்டி சுத்தம் செய்ய வந்திருப்பதாக சொல்லி, பேச்சு கொடுத்து, அதன்பிறகுதான் சங்கிலி பறிப்பில் ஈடுபடுவார். அந்த நகையை 2 மணி நேரத்துக்கும் மேல் கையில் வைத்திருக்க மாட்டாராம்.. உடனே அடகு வைத்து காசு வாங்கி கொண்டு, ஈரோட்டுக்கு போய்விடுவாராம்.. ஏனென்றால், அங்குதான் ஜெயலட்சுமி இருக்கிறார்.. அவருடன் குடும்பமும் நடத்தி வருகிறார்.. இந்த புறா கார்த்திக் வீட்டில் நிறைய புறாக்களை வளர்த்து வருகிறாராம்.. கூடவே விதவிதமான நாய்களும் வளர்கிறதாம்\nஇவ்வளவு தகவலையும் திரட்டி கொண்டு போலீசார் ஈரோடு சென்றனர்.. நாய் ஒன்று விற்பனைக்கு உள்ளதாக போலீசார் சொல்லி புறா கார்த்திக்கை வரவழைத்தனர்.. ஆனால் போலீசாரை பார்த்ததும் தெறித்து ஓடினான் கார்த்திக்.. அப்போது, ஒரு கிலோ மீட்டர் தூரத்துக்கு விரட்டி சென்று போலீசார் மடக்கி பிடித்துவிட்டனர்.. அப்போது, கால் தவறி கீழே விழுந்து கார்த்திக்கின் வலது கையில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது.\nஉடனடியாக ஆஸ்பத்திரி கொண்டு செல்லப்பட்டு கட்டு போட்டுவிட்டு, சென்னை அழைத்து வந்தனர். இப்போதைக்கு 35 சவரன் நகை, ரூ.3 லட்சத்தை மீட்டுள்ளனர். 175 சிசிடிவி கேமிராக்கள் மூலம் 15நாட்கள் போலீசார் எடுத்து கொண்ட முயற்சியால் இப்போது நீண்ட நாள் சங்கிலி கொள்ளையன் புறா கார்த்திக் கைது செய்யப்பட்டுள்ள சம்பவத்துக்கு கமிஷனர் விஸ்வநாதன் பாராட்டு தெரிவித்துள்ளார்.\nவிருப்பமானவரை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி,\nஇன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்\nநளினி, முருகன் வாட்ஸ் அப் மூலம் வெளிநாட்டு உறவினர்களிடம் பேச அனுமதிக்க முடியாது.. தமிழக அரசு\nசென்னையில் இன்று 51 ஏரியாக்கள் கன்டெய்ன்மென்ட் ஜோனில் இருந்து நீக்கம்.. வெளியானது முழு லிஸ்ட்\nபிளஸ் 2 வேதியியல் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு போனஸ் மதிப்பெண்.. தேர்வு துறை\nஅதிமுகவில் புதிய மாவட்டச் செயலாளர்கள் லிஸ்ட் ரெடி... சிபாரிசுகளுக்கு இடமில்லை...\nதமிழகத்தில் பள்ளிகள் எப்போது திறக்கப்படும் அரசு வைத்துள்ள திட்டம் பற்றி வெளியான தகவல்\n160 முதல் 175 தொகுதிகளில் நேரடியாக களமிறங்கும் திமுக... இடப்பங்கீட்டில் அதீத கவனம்..\nசிறைக்குள் கொரோனா- மனிதநேயத்தோடு 7 தமிழரை ஜாமீனில் வெளிவிட வேண்டும் – சீமான்\nஅரவக்குறிச்சி திமுக எம்எல்ஏ செந்தில் பாலாஜிக்கு நிபந்தனை முன்ஜாமீன்.. சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு\nAgni Natchathiram: இன்றுடன் விடை பெறுகிறது வாட்டி வதைத்த கத்திரி வெயில்.. மழையால் குளிரும் தமிழகம்\nமருத்துவ படிப்புக்கான இடஒதுக்கீடு சமூகநீதி அடிப்படையிலா மனுநீதி அடிப்படையிலா\nமுதுநிலை மருத்துவ மேற்படிப்பு- பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டை பறித்த மத்திய அரசு- வைகோ சாடல்\n17-ம் நூற்றாண்டில் மதுரை மீது வட இந்தியாவில் இருந்து படையெடுத்து சர்வநாசமாக்கிய வெட்டுக் கிளிகள்\nஅறிகுறி இல்லை, திடீரென தீவிரமான கொரோனா.. சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனை தலைமை செவிலியர் பரிதாப பலி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nchennai police erode சென்னை போலீஸ் நகை பறிப்பு ஈரோடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/i-am-impressed-by-the-clarity-and-confidence-displayed-by-tn-health-secretary-p-chidambaram-381751.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Sticky_Bottom", "date_download": "2020-05-28T09:13:14Z", "digest": "sha1:MXXRBT6CG6ZRLYICXQZ7V6K4VOTSPNJT", "length": 16930, "nlines": 195, "source_domain": "tamil.oneindia.com", "title": "தெளிவு, தன்னம்பிக்கை.. பீலா ராஜேஷுக்கு ப.சிதம்பரம் செம பாராட்டு | I am impressed by the clarity and confidence displayed by TN Health Secretary: P.Chidambaram - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் கொரோனா பொருளாதார பின்விளைவுகள் கொரோனா வைரஸ் கிரைம்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nசூப்பர்.. தமிழகத்தில் கொட்ட போகுது மழை.. 5 மாவட்டங்களில் இடி மின்னலுடன் பெய்யும்.. வானிலை மையம்\nவறுமையில் வாடும் 'சோடா' கிராம மக்கள்.. குடும்பங்களை தத்தெடுக்க சூப்பர் ஏற்பாடு.. நீங்களும் உதவலாம்\nவிளம்பரத்தில் இடம்பெற்ற சர்ச்சை வாசகம்... விமர்சனத்திற்கு ஆளான ஹேமமாலினி எம்.பி.\nகொரோனாவால் முன்கூட்டியே முடியும் மீன்பிடி தடைக்காலம்.. மீன்பிடிக்க ஆயத்தமாகும் மீனவர்கள்..\nநளினி, முருகன் வாட்ஸ் அப் மூலம் வெளிநாட்டு உறவினர்களிடம் பேச அனுமதிக்க முடியாது.. தமிழக அரசு\nபுதுவையிலும் ஜூன் 15 ஆம் தேதி எஸ்.எஸ்.எல்.சி பொதுத்தேர்வு.. கல்வித்துறை அமைச்சர் அறிவிப்பு\nMovies பாத் டப்பில் படுத்து.. படு ஓப்பனாக.. இதுல கருத்து வேற.. நக்கலடித்த நெட்டிசன்ஸ் \nLifestyle அடிக்கடி தசைப்பிடிப்பால் அவதிப்படுறீ��்களா இந்த உணவுகளை சாப்பிடுங்க போதும்...\nSports லாக்டவுன் நிறைய பேரை பைத்தியம் ஆக்கிருச்சு.. சர்ச்சை ட்வீட்.. ரசிகர்களை திட்டிய தோனி மனைவி\nFinance பொது துறை வங்கிகளுக்கு அரசு ரூ.1.5 லட்சம் கோடி கொடுக்க வேண்டி வரலாம்\n பவர் கிரிட் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் பணியாற்றலாம் வாங்க\nAutomobiles அட்ராசக்கை... கியா செல்டோஸ் கார் வேரியண்ட்டுகளில் அதிகரிக்கப்படும் வசதிகள்\nTechnology Google Pay இன் 'இந்த' அம்சம் தற்பொழுது 35 நகரங்கில் கிடைக்கிறது புதிய நகரங்களின் பட்டியல் இதோ\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதெளிவு, தன்னம்பிக்கை.. பீலா ராஜேஷுக்கு ப.சிதம்பரம் செம பாராட்டு\nசென்னை: தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் பீலா ராஜேஷ் தெளிவாகவும், தன்னம்பிக்கையுடனும் ஊடகங்களுக்கு பேட்டி அளிப்பது பாராட்டுக்குரியது என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் பாராட்டு தெரிவித்துள்ளார்.\nநம்பிக்கைக்குரிய ஐ.ஏ.எஸ்... யார் இந்த பீலா ராஜேஷ்\nதமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு ஆரம்பித்த காலகட்டங்களில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அவ்வப்போது செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்து வந்தார். இருப்பினும் கடந்த ஒரு வாரமாக சுகாதாரத் துறை செயலாளர் பீலா ராஜேஷ்தான் தினமும் செய்தியாளர்களை சந்தித்து வருகிறார்.\nசெய்தியாளர்கள் கேள்விகளுக்கு அவர் மிகவும் லாவகமாக பதிலளித்து வந்ததை பார்க்க முடிந்தது. எந்த கேள்வி கேட்டாலும் ஒரு வினாடிதான் யோசிப்பார். அதற்கு பிறகு அதற்குரிய பதிலை அவர் தெரிவித்து விடுகிறார்.\nநல்லா இருக்கிறார்கள்.. தி்டீரென உடல்நிலை மோசமாகிறது.. கணிக்க கஷ்டம்.. கொரானா பலி பற்றி பீலா ராஜேஷ்\nஇது முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரத்தை மிகவும் கவர்ந்துள்ளது. இதை தனது ட்விட்டர் மூலமாக அவர் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு அரசு சுகாதாரத் துறை செயலாளர் தெளிவாகவும் தன்னம்பிக்கையடனும் ஊடகங்களுக்குப் பேட்டி அளிப்பது பாராட்டிற்குரியது\nஎதிர்க் கட்சியை சேர்ந்தவராக இருந்தாலும் ப.சிதம்பரம் இவ்வாறு மனம் திறந்து பாராட்டியுள்ளார்.\nஇதில் இன்னொரு முக்கியமான விஷயத்தையும் கவனிக்க வேண்டியுள்ளது. அது என்னவென்றால் பீலா ராஜேஷ் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முன்னாள் எம்எல்ஏ ராணி வெங்கடேசன் என்பவரின் மகள் ஆக���ம். அவரது குடும்பம் காங்கிரஸ் கட்சி பின்னணி கொண்டது. இதை பல நெட்டிசன்களும் சிதம்பரம் ட்வீட்டில் குறிப்பிட்டு பேசுவதை பார்க்க முடிகிறது.\nவிருப்பமானவரை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி,\nஇன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்\nசூப்பர்.. தமிழகத்தில் கொட்ட போகுது மழை.. 5 மாவட்டங்களில் இடி மின்னலுடன் பெய்யும்.. வானிலை மையம்\nநளினி, முருகன் வாட்ஸ் அப் மூலம் வெளிநாட்டு உறவினர்களிடம் பேச அனுமதிக்க முடியாது.. தமிழக அரசு\nசென்னையில் இன்று 51 ஏரியாக்கள் கன்டெய்ன்மென்ட் ஜோனில் இருந்து நீக்கம்.. வெளியானது முழு லிஸ்ட்\nபிளஸ் 2 வேதியியல் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு போனஸ் மதிப்பெண்.. தேர்வு துறை\nஅதிமுகவில் புதிய மாவட்டச் செயலாளர்கள் லிஸ்ட் ரெடி... சிபாரிசுகளுக்கு இடமில்லை...\nதமிழகத்தில் பள்ளிகள் எப்போது திறக்கப்படும் அரசு வைத்துள்ள திட்டம் பற்றி வெளியான தகவல்\n160 முதல் 175 தொகுதிகளில் நேரடியாக களமிறங்கும் திமுக... இடப்பங்கீட்டில் அதீத கவனம்..\nசிறைக்குள் கொரோனா- மனிதநேயத்தோடு 7 தமிழரை ஜாமீனில் வெளிவிட வேண்டும் – சீமான்\nஅரவக்குறிச்சி திமுக எம்எல்ஏ செந்தில் பாலாஜிக்கு நிபந்தனை முன்ஜாமீன்.. சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு\nAgni Natchathiram: இன்றுடன் விடை பெறுகிறது வாட்டி வதைத்த கத்திரி வெயில்.. மழையால் குளிரும் தமிழகம்\nமருத்துவ படிப்புக்கான இடஒதுக்கீடு சமூகநீதி அடிப்படையிலா மனுநீதி அடிப்படையிலா\nமுதுநிலை மருத்துவ மேற்படிப்பு- பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டை பறித்த மத்திய அரசு- வைகோ சாடல்\n17-ம் நூற்றாண்டில் மதுரை மீது வட இந்தியாவில் இருந்து படையெடுத்து சர்வநாசமாக்கிய வெட்டுக் கிளிகள்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\np chidambaram beela rajesh coronavirus ப சிதம்பரம் பீலா ராஜேஷ் கொரோனா வைரஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/regional-tamil-news/dharmendira-prathan-confirm-no-plan-shell-gas-118020500027_1.html", "date_download": "2020-05-28T08:27:00Z", "digest": "sha1:PIAOOR77RJFJ4TCIU66MPBV3QJ37TGGJ", "length": 11241, "nlines": 157, "source_domain": "tamil.webdunia.com", "title": "தமிழகத்தில் மீத்தேன் திட்டம் இல்லை - மத்திய அமைச்சர் அறிவிப்பு | Webdunia Tamil", "raw_content": "வியாழன், 28 மே 2020\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n��சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nதமிழகத்தில் மீத்தேன் திட்டம் இல்லை - மத்திய அமைச்சர் அறிவிப்பு\nதமிழகத்தில் மீத்தேன் மற்றும் ஷேல் காஸ் திட்டம் எதுவும் செயல்படுத்தப்படவில்லை என மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.\nகதிராமங்கலத்தில் ஒ.என்.ஜி.சி நிறுவனம் சார்பாக மீத்தேன் எடுக்கும் திட்டத்தை சில மாதங்களுக்கு முன்பு மத்திய அரசு அறிமுகம் செய்தது. ஆனால், அந்த பகுதி மக்கள் அதற்கு கடுமையான எதிர்ப்பு தெரிவித்ததோடு, தொடர் போராட்டங்களையும் நடத்தினர். எனவே, அந்த திட்டம் செயல்படுத்தப்படுமா என்கிற சந்தேகம் எழுந்தது.\nஇந்நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான், தமிழகத்தில் மீத்தேன் மற்றும் ஷேல் காஸ் திட்டம் எதுவும் செயல்படுத்தப்படவில்லை என தெரிவித்தார். கதிராமங்கலத்தில் ஒ.என்.ஜி.சி சார்பில் எந்த புதிய திட்டமும் செயல்படுத்தப்பட வில்லை எனக் கூறிய அவர், மாநில அரசு மற்றும் சுற்றுச் சூழல் துறையின் அனுமதி பெற்ற பின்னரே நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டம் செயல்படுத்தப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.\nதமிழகத்தில் மீண்டும் மீத்தேன் திட்டம்: மத்திய அரசு திருந்தாதா\nவிஜயகாந்தை தேடிச்சென்ற ஸ்ரீவில்லிப்புத்தூர் ஜீயர்\nவேலூரில் தலைமை ஆசிரியரை கத்தியால் குத்திய மாணவர்கள்\nகாதலித்ததால் பெற்ற மகளை மொட்டை அடித்து துன்புறுத்திய பெற்றோர்\nஆட்சி மாற்றம் ஏற்பட வாய்ப்பு: பிரபல ஜோதிடர் கணிப்பு\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilveedhi.com/aruvam-official-trailer/", "date_download": "2020-05-28T06:56:04Z", "digest": "sha1:BQLADCAGLHYIGA3JOPZF6X7I5EPN4SEA", "length": 4536, "nlines": 90, "source_domain": "tamilveedhi.com", "title": "சித்தார்த் நடிப்பில் மிரட்டும் ‘அருவம்’ பட ட்ரெய்லர்! - Tamilveedhi", "raw_content": "\nகொரோனா விழிப்புணர்���ு… இது டான்ஸ் மாஸ்டர்ஸ் ஸ்பெஷல்\n’கர்ணன்’ படம் ரிலீஸ் ஆகட்டும் … அப்புறம் இருக்கு\nசென்னையில் கொரோனா இன்றைய நிலவரம் \nதினம் தினம் அதிகரிக்கும் கொரோனா… இந்தியா அப்டேட்\nஇன்றைய ராசி பலன்கள் – 28/05/20\nதமிழகத்தில் மேலும் 817 பேருக்கு கொரோனா..\nபிரபல கம்பெனியோடு கைகோர்த்த யோகிபாபு…. என்ன மாதிரியான படமாக இருக்கும்\nஇன்றைய ராசி பலன்கள் பார்த்துவிடலாம்..\nமூளை முதல் மலக்குடல் வரை… உறுப்புகளை பலப்படுத்த சில எளிய வழிகள்\nHome/Spotlight/சித்தார்த் நடிப்பில் மிரட்டும் ‘அருவம்’ பட ட்ரெய்லர்\nசித்தார்த் நடிப்பில் மிரட்டும் ‘அருவம்’ பட ட்ரெய்லர்\nபூஜையுடன் ஆரம்பிக்கப்பட்ட ’தளபதி 64’\nஹவுஸ் ஓனர்; விமர்சனம் 3.75/5\nஜெயஸ்ரீ கொலையாளிகளை உடனே தண்டிக்க வேண்டும்…கலப்பை மக்கள் இயக்கம் வேண்டுகோள் \nகொரோனா விழிப்புணர்வு… இது டான்ஸ் மாஸ்டர்ஸ் ஸ்பெஷல்\nயாரு சாமி இது இம்புட்டு அழகா…. முழு கேலரி\n‘அதுக்காக மார்பகத்தை வெட்டியா எறிய முடியும்’… ஆவேசமடைந்த முன்னனி நடிகை\nவிஷாலின் ஆணுறுப்பு அளவை நான் கூறுகிறேன் – மீண்டும் ஸ்ரீ ரெட்டியின் ஆட்டம்\nஅச்சு அசலாக சில்க் ஸ்மிதா போல் இருக்கும் பெண்; வைரலாகும் வீடியோ\nகியருக்கு பதிலாக, ஆணின் ”அந்த” இடத்தை பிடித்த டாப்சி.. வைரலாகும் வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.foe-malaysia.org/_wildlife_hampering_efforts", "date_download": "2020-05-28T06:34:17Z", "digest": "sha1:GU5PMJEVNPLPIGAX6RFOECDNMSK5P42O", "length": 12573, "nlines": 50, "source_domain": "www.foe-malaysia.org", "title": "மலேசியாவில் வனவிலங்கு பாதுகாப்பு முயற்சிகளுக்கு ஊறு விளைவிக்கிறது வனவிலங்கு வியாபாரம் பூவுலகின் நண்பர்கள் வருத்தம் - Friends of the Earth Malaysia", "raw_content": "\nமலேசியாவில் வனவிலங்கு பாதுகாப்பு முயற்சிகளுக்கு ஊறு விளைவிக்கிறது வனவிலங்கு வியாபாரம் பூவுலகின் நண்பர்கள் வருத்தம்\nசட்டவிரோத வனவிலங்கு வாணிகத்திற்கு ஏதுவான நாடாக இருப்பதாக டராபிக் எனப்படும் (வனவிலங்கு வர்த்தக கண்காணிப்பு வலயைமைப்பு) மலேசியாவை அடையாளம் கண்டிருப்பது குறித்து பூவுலகின் நண்பர்கள் கழகம் தனது வருத்தத்தைத் தெரிவித்து கொள்வதாக அதன்தலைவர் எஸ்.எம். முகம்மது இத்ரிஸ் கூறினார்.\nஅனைத்துலக சுற்றுச்சூழல் தினம் ஜூன் 5ம் நாள் கொண்டாடப்படுகிறது. இவ்வருட கருப்பொருள் “சட்டவிரோத வனவிலங்கு வாணிகத்துக்கு எதிரான போராட்டம்” என்பதாகும்.\nசுற்றுச்சூழலுக்குப் பங்கம் விளைவிக்கும் பல்வெறு காரணங்களுக்காக மலேசியா பிரபலம் அடைந்து வருகிறது. அவற்றில் குறிப்பாக :\n* 2013ல் வெப்பமண்டல காட்டு வெட்டு மர ஏற்றுமதியாளர்களில் மலேசியா முன்னோடியாக இருந்தது\n* ஊர்வன பிராணியின் தோல் ஏற்றுமதியாளர்களிலும் மலேசியாவே முன்னோடி\n* 2010 மற்றும் 2013 ல் அரசு சாரா நிறுவனங்கள் சுமார் 2,241 வேட்டையாடும் பொறிகளையும், 1,728 அதற்கான சட்டவிரோத முகாம்களை அழித்தது.\nசட்டவிரோத வினவிலங்கு வாணிகம் நம்நாட்டில் கட்டுப்படுத்தப்படவில்லை என்றால், மலேசியாவில் 26 பாதுகாக்கப்பட்ட பிராணிகளாக அறிவிக்கப்பட்டிருக்கும், புலி மற்றும் 11 விதமான வௌவால்கள் உட்பட அனைத்தும் அழிந்து போய்விடும். ஏற்கெனவே ஜாவா காண்டாமிருகம், இந்திய சாம.பல் கீரிப்பிள்ளை போன்றவை நம்நாட்டில் அழிந்து போய்விட்டது.\nவேட்டையாடுதல், சட்டவிரோத வாணிகம், பாதுகாக்கப்பட்ட பிராணிகளை உடைமையாக்கி கொள்வது, மிருகங்களின் உறுப்புகளைக் கவர்ச்சியான உணவாக உட்கொள்ளும் வேட்கை போன்ற காரணங்களினால், நிறைய மிருகங்கள் பாதிக்கப்பட்டும், அச்சுறுத்தப்பட்டும், அழிக்கப்பட்டும் வருகின்றன.\nமலேசியாவில் தந்ந வாணிகம் முறையாக மதிப்பீடு செய்யப்படாவிட்டாலும் கூட, பிரபலமான சட்டவிரோத தந்த ஏற்றுமதிக்கு மலேசியா இரண்டாவது நாடாக இருக்கிறது என வைஸ் (WISE) கூறியிருக்கிறது. மலேசிய பொறுப்பாளர்களின் கூற்றுப்படி கைப்பற்றப்பட்ட 60 விழுக்காடு எடையுள்ள தந்தம் சீனாவிற்கு கடத்தப்படுபவையாகவே இருக்கிறது. இந்தக் கள்ள தந்த ஏற்றுமதிக்கு கிள்ளான் துறைமுகமே தேர்வு மையமாகவும் இருக்கிறது.\nஅதேப்போல் ஊர்வன பிராணிகளின் தோல் ஏற்றுமதியாளர்களில் முன்னோடியாக இருக்கும் நாடுகளில் மலேசியா ஆறாவது இடத்தில் இருக்க்¢றது. ஒவ்வொரு 1000 தோல் வியாபாரம் ஆகும் போது ஒரு தோல் கள்ளத்தனமாக விற்கப்படுகிறது. இதில் மலைப்பாம்பின் தோல் மிகவும் பிரபலமாக இருக்கிறது. இதற்கான உண்மையான சந்தை நிலை எப்படி இருக்கிறது என்பதும் தெரியாது என இத்ரிஸ் கூறினார்.\n2009லிருந்து 2013 வரை மலேசியாவும் இந்தோனிசியாவும் சராசரி 22 மெட்ரிக் தான் மலைப்பாம்பு இறைச்சிகளை ஏற்றமதி செய்திருக்கிறது. இது ஏறக்குறைய 2,000திலிருந்து 4,000 மலைபாம்புகளின் எண்ணிக்கைக்குச் சமமாகும். மலைப்பாம்பின் பித்தப்பை பாராம்பரிய வைத்தியதிற்காக பயன்படுத்தப்படுகிறது.\nகடந்த இருபது ஆண்டுகளில் சிங்கப்பூர், 50,000 எறும்புதிண்ணிகளின் தோல்களை மலேசியாவிலிருந்து இறக்குமதி செய்திருக்கிறது.\nசபாவில் சுமத்ரா காண்டாமிருகம் பரவலாக வேட்டையாடப்படுகிறது. அதன் கொம்பிற்கு மருத்துவ தன்மைகள் இருப்பதாக பரவலாக நம்பப்படுகிறது. காண்டாமிருகத்தின் கொம்பு ஒரு கிலாவுக்கு மலெசிய ரிங்கிட் பத்தாயிரம் வரை கிராக்கியைக்.\nகொண்டிருக்கிறது.வேட்டையாடுவதற்கு லைசன்ஸ் கொடுக்கப்படுவதால். இன்னும் அதிகமான மிருகங்கள் சூறையாடப்படுவதற்கு வழிவகுக்கும். மான்களுக்கு மட்டுமல்லாமல், மற்ற மிருகங்களை வேட்டையாடுவதற்கான லைசன்ஸ் கொடுக்கப்படுவதை நிறுத்த வேண்டும் என பூவுலகின் நண்பர்கள் கேட்டுகொள்வதாக இத்ரிஸ் கூறினார்.\nமாநில அரசாங்கங்கள் பாதுகாக்கப்பட்ட மிருகங்களை வியாபாரம் ஆக்குவதிலேயே குறியாக இருக்கிறது. அதற்கு பதில் சூழியிலை பாதுகாக்கும் அம்சங்களில் அக்கறை செலுத்தி, பாதுகாப்பின் நோக்கம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் பணியில் அவை இறங்க வேண்டும் என் இத்ரிஸ் குறிப்பிட்டார்.\nவனவிலங்கு வியாபாரிகள் முகநூல் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்ற இணயத்தள சேவைகளைப் பயன்படுத்தி தங்கள் வியாரங்களை அனைத்துலக ரீதியில் மேற்கொண்டு வருகின்றார்கள்.\nசட்டவிரோத வனவிலங்கு வியாபாரத்தைக் கட்டப்படுத்துவதற்கு மேற்கொள்ளப்பட்டு வரும் நடநவடிக்கைகள் பயனளிக்காமலேயே உள்ளது. இதற்கு காரணம், பயனற்ற மற்றும் குறைவான அமலாக்கமுமேயாகும்.\nமலேசியா தீவிரமான கண்காணிப்பு முறையை அமல்படுத்தினால் மட்டுமே இந்த சட்டவிரோத வாணிகத்தைக் குறைக்க முடியும். அதற்கு இணயத்தள சட்டவிரோத வியாரத்தை மிக அணுக்கமாக கண்காணித்து, அனைத்துலக ரீதியில் இப்பிரச்னையை அணுக வேண்டும். கடுமையான தண்டைனைகள் உதாரணத்திற்கு, அதிகமான அபராத தொகை, சிறைத்தண்டனை விதிக்கப்படுவதோடு, அதனை முறையாகவும் அமல்படுத்த வேண்டும் என பூவுலகின் நண்பர்கள் எதிர்பார்க்கிறது.\nஇத்துறையில் நிபுணத்துவம் பெற்றவர்களின் முறையான திட்டமிடல், தெளிவான கொள்கை முறையும் மிகச் சரியாக செயல்படுத்தப்பட்டால், மனிதர்களும் விலங்குகளும் இப்புவியில் சமரசமாக வாழ்வதற்கு வழி பிறக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}