diff --git "a/data_multi/ta/2020-16_ta_all_1561.json.gz.jsonl" "b/data_multi/ta/2020-16_ta_all_1561.json.gz.jsonl"
new file mode 100644--- /dev/null
+++ "b/data_multi/ta/2020-16_ta_all_1561.json.gz.jsonl"
@@ -0,0 +1,294 @@
+{"url": "http://tamilquran.in/quran1.php?id=10046", "date_download": "2020-04-10T06:28:23Z", "digest": "sha1:JCX6K5SFCKXACUP7VPUJ6HG4GPHIH5YR", "length": 37797, "nlines": 210, "source_domain": "tamilquran.in", "title": "Tamil Quran -அல் அஹ்காஃப் - மணற் குன்றுகள் -அத்தியாயம் : 46 -மொத்த வசனங்கள் : 35 -www.tamilquran.in-மொழிபெயர்ப்பு :பீ.ஜைனுல் ஆபிதீன்", "raw_content": "\nமொத்த வசனங்கள் : 35\nஇந்த அத்தியாயத்தின் 21வது வசனத்தில் ஹூத் என்ற இறைத்தூதர் மணற்குன்றின் மீது நின்று பிரச்சாரம் செய்ததைப் பற்றிக் கூறப்படுவதால் இந்த அத்தியாயத்துக்கு இந்தப் பெயர் சூட்டப்பட்டது.\nஅளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்...\n46:2. (இது) மிகைத்தவனும், ஞானமிக்கோனுமாகிய அல்லாஹ்விடமிருந்து அருளப்பட்ட வேதம்.\n46:3. வானங்களையும்,507 பூமியையும், அவ்விரண்டுக்கும் இடைப்பட்டவற்றையும் தக்க காரணத்துடனும், குறிப்பிட்ட காலக்கெடுவுடனும் தவிர நாம் படைக்கவில்லை. (நம்மை) மறுப்போர் தமக்கு எச்சரிக்கப்பட்டதைப் புறக்கணிக்கின்றனர்.\n46:4. \"அல்லாஹ்வையன்றி நீங்கள் யாரை அழைக்கிறீர்களோ அவர்கள் பூமியில் எதைப் படைத்தனர் என்று எனக்குக் காட்டுங்கள் அல்லது வானங்களில்507 அவர்களுக்குப் பங்கு உண்டா அல்லது வானங்களில்507 அவர்களுக்குப் பங்கு உண்டா என்பதற்குப் பதில் சொல்லுங்கள் நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் இதற்கு முன் சென்ற வேதத்தையோ, அறிவுச் சான்றையோ என்னிடம் கொண்டு வாருங்கள்'' என்று (முஹம்மதே\n46:5. கியாமத் நாள்1 வரை தமக்குப் பதில் தராத, அல்லாஹ் அல்லாதோரை அழைப்பவரை விட மிகவும் வழிகெட்டவர் யார் அவர்களோ தம்மை அழைப்பது பற்றி அறியாது உள்ளனர்.\n46:6. மக்கள் ஒன்று திரட்டப்படும்போது அவர்கள் இவர்களுக்குப் பகைவர்களாக ஆவார்கள். இவர்கள் தம்மை வணங்கியதையும் மறுப்பார்கள்.\n46:7. இவர்களுக்கு நமது தெளிவான வசனங்கள் கூறப்பட்டால் தம்மிடம் வந்த சத்தியத்தை மறுப்போர் \"இது தெளிவான சூனியம்''285 என்று கூறுகின்றனர்.357\n46:8. \"இவர் இதை இட்டுக்கட்டி விட்டார்'' என்று கூறுகிறார்களா \"நான் இட்டுக்கட்டியிருந்தால் அல்லாஹ்விடமிருந்து சிறிதளவும் நீங்கள் என்னைக் காப்பாற்ற முடியாது. நீங்கள் எதில் மூழ்கியுள்ளீர்களோ அதை அவனே நன்கு அறிவான். எனக்கும், உங்களுக்குமிடையே அவனே சாட்சியாகப் போதுமானவன். அவன் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்'' என்று (முஹம்மதே \"நான் இட்டுக்கட்டியிருந்தால் அல்லாஹ்விடமிருந்து சிறிதளவும் நீங்கள் என்னைக் காப்பாற்ற முடியாது. நீங்கள் எதில் மூழ்கியுள்ளீர்களோ அதை அவனே நன்கு அறிவான். எனக்கும், உங்களுக்குமிடையே அவனே சாட்சியாகப் போதுமானவன். அவன் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்'' என்று (முஹம்மதே\n46:9. \"தூதர்களில் நான் புதியவன் அல்லன். எனக்கோ, உங்களுக்கோ என்ன செய்யப்படும் என்பதை அறிய மாட்டேன். எனக்கு அறிவிக்கப்படுவதைத் தவிர வேறு எதையும் நான் பின்பற்றவில்லை. நான் தெளிவாக எச்சரிக்கை செய்பவனே தவிர வேறில்லை'' எனக் கூறுவீராக\n46:10. ''இது அல்லாஹ்விடமிருந்து வந்திருந்து, இஸ்ராயீலின் மக்களில் ஒரு சாட்சியாளர் இது போன்றதற்கு சாட்சி கூறி நம்பிக்கையும் கொண்ட நிலையில் நீங்கள் (இதை) மறுத்து அகந்தை கொண்டால் (என்னவாகும் என்பதற்குப்) பதில் சொல்லுங்கள்'' என (முஹம்மதே அநீதி இழைக்கும் கூட்டத்துக்கு அல்லாஹ் நேர்வழி காட்ட மாட்டான்.\n46:11. \"இது சிறந்ததாக இருந்திருந்தால் அவர்கள் நம்மை விட இதற்கு முந்தியிருக்க மாட்டார்கள்'' என்று நம்பிக்கை கொண்டோரைப் பற்றி (ஏகஇறைவனை) மறுப்போர் கூறுகின்றனர். இதன் மூலம் அவர்கள் நேர்வழி பெறாமல் \"இது பழைய பொய்யாகும்'' எனக் கூறுகின்றனர்.\n46:12. இதற்கு முன் மூஸாவின் வேதம் முன்னோடியாகவும், அருளாகவும் இருந்தது. இது அநீதி இழைத்தோரை எச்சரிப்பதற்காகவும், நன்மை செய்வோருக்கு நற்செய்தி கூறுவதற்காகவும் அரபு489 மொழியில் அமைந்த வேதமாகும்.227 (முன் சென்ற வேதங்களை இது) உண்மைப்படுத்துகிறது.\n46:13. எங்கள் இறைவன் அல்லாஹ்வே எனக் கூறி பின்னர் உறுதியாகவும் நின்றோருக்கு எந்த அச்சமும் இல்லை; அவர்கள் கவலைப்படவும் மாட்டார்கள்.\n46:14. அவர்களே சொர்க்கவாசிகள். அதில் அவர்கள் நிரந்தரமாக இருப்பார்கள். (இது) அவர்கள் செய்து கொண்டிருந்ததற்குக் கூலியாகும்.\n46:15. தனது பெற்றோருக்கு நன்மை செய்யுமாறு மனிதனுக்கு வலியுறுத்தினோம். அவனை அவனது தாய் சிரமத்துடன் சுமந்தாள். சிரமத்துடனே ஈன்றெடுத்தாள். அவனைச் சுமந்ததும், பால்குடியை மறந்ததும் முப்பது மாதங்கள்.314 அவன் தனது பருவ வயதையும் அடைந்து நாற்பது வயதை அடையும்போது \"என் இறைவா எனக்கும் என் பெற்றோருக்கும் நீ செய்த அருட்கொடைக்கு நன்றி செலுத்தவும், நீ பொருந்திக் கொள்ளும் நல்லறத்தை நான் செய்யவும் வாய்ப்பளிப்பாயாக எனக்கும் என் பெற்றோருக்கும் நீ செய்த அருட்கொடைக்கு நன்றி செலுத்த���ும், நீ பொருந்திக் கொள்ளும் நல்லறத்தை நான் செய்யவும் வாய்ப்பளிப்பாயாக எனக்காக எனது சந்ததிகளைச் சீராக்குவாயாக எனக்காக எனது சந்ததிகளைச் சீராக்குவாயாக நான் உன்னிடம் மன்னிப்புக் கேட்கிறேன். நான் முஸ்லிம்களில்295 ஒருவன்'' என்று கூறுகிறான்.340\n46:16. அவர்கள் செய்த நல்லறத்தை அவர்களிடமிருந்து நாம் ஏற்றுக் கொள்வோம். அவர்களின் தீமைகளை மன்னிப்போம். அவர்கள் சொர்க்கவாசிகளில் இருப்பார்கள். (இது) அவர்களுக்கு வாக்களிக்கப்பட்ட உண்மையான வாக்குறுதி.\n46:17. \"(மீண்டும்) உயிர் கொடுக்கப்படுவேன் என்று என்னை நீங்கள் இருவரும் பயமுறுத்துகிறீர்களா \"ச்சீ' எனக்கு முன் பல தலைமுறையினர் சென்று விட்டனர்'' என்று ஒருவன் தன் பெற்றோரிடம் கூறினான். அவர்களோ அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடினார்கள். \"உனக்குக் கேடு தான் \"ச்சீ' எனக்கு முன் பல தலைமுறையினர் சென்று விட்டனர்'' என்று ஒருவன் தன் பெற்றோரிடம் கூறினான். அவர்களோ அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடினார்கள். \"உனக்குக் கேடு தான் நம்பிக்கை கொள்'' என்றனர். அதற்கு அவன் \"இது முன்னோர்களின் கட்டுக்கதைகள் தவிர வேறில்லை'' எனக் கூறினான்.\n46:18. அவர்களுக்கு முன் சென்ற ஜின்களுடனும், மனிதர்களுடனும் சேர்த்து இவர்களுக்கு எதிராகவும் இறைவனின் கட்டளை உறுதியாகி விட்டது. இவர்கள் நட்டமடைந்தனர்.\n46:19. ஒவ்வொருவரும் செயல்பட்டதற்கு ஏற்ப அவர்களுக்குப் பதவிகள் உள்ளன. அவர்களின் செயல்களுக்கு அவன் முழுமையாகக் கூலி கொடுப்பான். அவர்கள் அநீதி இழைக்கப்பட மாட்டார்கள்.\n46:20. (ஏகஇறைவனை) மறுத்தோர் நரகத்தின் முன்னே கொண்டு செல்லப்படும் நாளில்1 \"உங்கள் உலக வாழ்க்கையில் உங்கள் நன்மைகளை நீங்களே அழித்து விட்டீர்கள். அதிலேயே இன்பம் கண்டீர்கள். நியாயமின்றி பூமியில் நீங்கள் பெருமையடித்துக் கொண்டிருந்ததாலும், நீங்கள் குற்றம் புரிந்து கொண்டிருந்ததாலும் இன்று இழிவு தரும் வேதனையைப் பரிசாக வழங்கப்படுகின்றீர்கள்'' (என்று கூறப்படும்.)\n46:21. \"அல்லாஹ்வைத் தவிர (யாரையும்) நீங்கள் வணங்கக் கூடாது; மகத்தான நாளின்1 வேதனையை உங்கள் விஷயத்தில் நான் அஞ்சுகிறேன்'' என்று ஆது சமுதாயத்திற்கு அவர்களின் சகோதரர் (ஹூத்) மணற்குன்றுகளில் நின்று எச்சரித்ததை நினைவூட்டுவீராக எச்சரிப்போர் அவருக்கு முன்பும் பின்பும் சென்றுள்ளனர்.\n46:22. \"எங்கள் கடவுள்களை விட்டும் எங்களைத் திருப்புவதற்காக எங்களிடம் வந்துள்ளீரா உண்மையாளராக இருந்தால் நீர் எங்களுக்கு எச்சரிப்பதை எங்களிடம் கொண்டு வருவீராக உண்மையாளராக இருந்தால் நீர் எங்களுக்கு எச்சரிப்பதை எங்களிடம் கொண்டு வருவீராக\n46:23. \"(இது பற்றிய) ஞானம் அல்லாஹ்விடமே உள்ளது. நான் எதைக் கொடுத்து அனுப்பப்பட்டுள்ளேனோ அதை உங்களுக்கு எடுத்துச் சொல்கிறேன். எனினும் அறியாத கூட்டமாகவே உங்களை நான் கருதுகிறேன்'' என்று அவர் கூறினார்.\n46:24. தமது பள்ளத்தாக்குகளை நோக்கி வரும் மேகமாகவே அதை அவர்கள் கருதினார்கள். \"இது நமக்கு மழை பொழியும் மேகமே'' எனவும் கூறினர். \"இல்லை எதற்கு அவசரப்பட்டீர்களோ அதுவே இது. துன்புறுத்தும் வேதனை நிரம்பிய காற்றாகும்'' (என்று கூறப்பட்டது.)\n46:25. தனது இறைவனின் கட்டளைப்படி ஒவ்வொரு பொருளையும் அது அழித்தது. அவர்களின் குடியிருப்புகளைத் தவிர (வேறு எதுவும்) காணப்படாத நிலையைக் காலையில் அடைந்தனர். குற்றம் செய்யும் கூட்டத்தை இவ்வாறே தண்டிப்போம்.\n46:26. உங்களுக்குச் செய்து தராத வசதிகளை அவர்களுக்கு நாம் செய்து கொடுத்திருந்தோம். அவர்களுக்குச் செவியையும், பார்வைகளையும், உள்ளங்களையும் ஏற்படுத்தியிருந்தோம். அவர்களின் செவியும், பார்வைகளும், உள்ளங்களும் அல்லாஹ்வின் அத்தாட்சிகளை அவர்கள் நிராகரித்துக் கொண்டிருந்தபோது சிறிதளவும் அவர்களுக்குப் பயன் தரவில்லை. அவர்கள் கேலி செய்து கொண்டிருந்தது அவர்களைச் சூழ்ந்து கொண்டது.\n46:27. உங்களைச் சுற்றி பல ஊர்களை அழித்துள்ளோம். இவர்கள் திருந்துவதற்காக சான்றுகளைத் தெளிவுபடுத்துகிறோம்.\n46:28. அல்லாஹ்வையன்றி யாரை அவர்கள் நெருக்கத்தை ஏற்படுத்தும் கடவுள்களாகக் கற்பனை செய்தார்களோ அவர்கள் இவர்களுக்கு உதவியிருக்க வேண்டாமா மாறாக இவர்களை விட்டும் அவர்கள் மறைந்து விட்டனர். இது இவர்களின் பொய்யும் இட்டுக்கட்டியதுமாகும்.\n) இக்குர்ஆனைச் செவியுறுவதற்காக ஜின்களில் ஒரு கூட்டத்தினரை உம்மிடம் நாம் அனுப்பியதை எண்ணிப் பார்ப்பீராக அவை அவரிடம் வந்தபோது \"வாயை மூடுங்கள் அவை அவரிடம் வந்தபோது \"வாயை மூடுங்கள்'' என்று (தம் கூட்டத்தாரிடம்) கூறின. (ஓதி) முடிக்கப்பட்டபோது எச்சரிப்போராக தமது சமுதாயத்திடம் திரும்பின.\n மூஸாவுக்குப் பின் அருளப்பட்ட ஒரு வேதத்தை நாங்கள் செவியுற்றோம். அ���ு தனக்கு முன் சென்றதை4 உண்மைப்படுத்துகிறது. உண்மைக்கும், நேரான பாதைக்கும் அது வழிகாட்டுகிறது'' எனக் கூறின.\n அவன் உங்களுக்கு உங்கள் பாவங்களை மன்னிப்பான். துன்புறுத்தும் வேதனையிலிருந்து உங்களைக் காப்பாற்றுவான்.\n46:32. அல்லாஹ்வின் அழைப்பாளருக்குப் பதிலளிக்காதவர் பூமியில் அல்லாஹ்வை வெல்பவராக இல்லை. அவனன்றி அவருக்குப் பாதுகாவலர்களும் இல்லை. அவர்கள் தெளிவான வழிகேட்டிலேயே உள்ளனர் (என்றும் கூறின.)\n46:33. வானங்களையும்,507 பூமியையும் படைத்து அவற்றைப் படைப்பதில் சோர்வு ஏதும் அடையாத அல்லாஹ், இறந்தோரை உயிர்ப்பித்திட ஆற்றலுடையவன் என்பதை அவர்கள் சிந்திக்கவில்லையா ஆம் அவன் ஒவ்வொரு பொருளின் மீதும் ஆற்றலுடையவன்.\n46:34. (ஏகஇறைவனை) மறுப்போர் நரகத்தின் முன்னே நிறுத்தப்படும் நாளில் \"இது உண்மை அல்லவா'' (எனக் கேட்கப்படும்) \"ஆம்'' (எனக் கேட்கப்படும்) \"ஆம் எங்கள் இறைவன் மேல் ஆணையாக எங்கள் இறைவன் மேல் ஆணையாக'' என்று கூறுவார்கள். நீங்கள் (என்னை) மறுப்போராக இருந்ததால் வேதனையைச் சுவையுங்கள்'' என்று கூறுவார்கள். நீங்கள் (என்னை) மறுப்போராக இருந்ததால் வேதனையைச் சுவையுங்கள்\n46:35. உறுதிமிக்க தூதர்கள் பொறுத்தது போல் நீரும் பொறுப்பீராக இவர்கள் விஷயத்தில் அவசரப்படாதீர் இவர்களுக்கு எச்சரிக்கப்பட்டதை இவர்கள் காணும் நாளில் பகலில் சிறிது நேரமே தவிர (உலகில்) வசிக்கவில்லை என்பது போல் (நினைப்பார்கள். இது) எடுத்துச் சொல்லப்பட வேண்டியது. குற்றம் புரிந்த கூட்டம் தவிர (மற்றவர்) அழிக்கப்படுவார்களா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371886991.92/wet/CC-MAIN-20200410043735-20200410074235-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.dinakaran.com/Aanmeegam_Detail.asp?Nid=25750", "date_download": "2020-04-10T07:02:17Z", "digest": "sha1:UXVRMORSOF3TUGW3SEWL5WX2PVTTCCF7", "length": 6232, "nlines": 76, "source_domain": "www.dinakaran.com", "title": "ஜவ்வரிசி சேமியா பாயசம் | - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோதிடம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > ஆன்மீகம் > பிரசாதம்\nஜவ்வரிசி - கால் கப்\nசேமியா - கால் கப்\nசர்க்கரை - அரை கப் (உங்களின் இனிப்புக்கேற்ப)\nபால் - அரை கப்\nநெய் - முந்திரி & திராட்சையை வறுக்குமளவு\nகுங்குமப்பூ - நான்கைந்து இதழ்கள்\nவெறும் வாணலை அடுப்பில் ஏற்றி மிதமான தீயில் ஜவ்வரிசியைப் போட்டு தீய்ந்துவிடாமல் வறுக்கவும். வறுக்கும்போத��� நமக்குத்தெரியும் ஜவ்வரிசி உருண்டுருண்டு அளவில் கொஞ்சம் பெரிதாகும். வறுபட்டதும் இதைத் தனியாக எடுத்து வைக்கவும். அது முடிந்ததும் சேமியாவைப் போட்டு சூடுவர வறுத்துக்கொள்ளவும். ஒரு கனமான பாத்திரத்தில் நான்கைந்து கப்புகள் தண்ணீர் ஊற்றி அடுப்பில் ஏற்றி காய்ந்ததும் ஜவ்வரிசியைக் கழுவி சேர்க்கவும். அது நன்றாகவெந்து வரும்போது சேமியாவை சேர்க்கவும். (இரண்டையும் ஒன்றாகச் சேர்த்தால் சேமியா முதலில் வெந்து குழைந்துவிடும்)\nமூளையின் திறன் மேம்பட எளிய பயிற்சிகள் வலிப்பு நோயை வெல்ல முடியும்\nகொரோனா பரவலை தடுக்க நேற்று மக்கள் ஊரடங்கு: வெறிச்சோடிய மதுரை மாநகரம்\nகொரோனா தாக்குதலுக்கு மத்தியில் குரோஷியாவை உலுக்கிய கொடூர நிலநடுக்கம்...இடிபாடுகளில் சிக்கி பலர் படுகாயம்\nசீனாவின் ஜாக் மா அறக்கட்டளை மூலம் நன்கொடையளித்த மில்லியன் கணக்கான மருத்துவ பொருட்கள், கிழக்கு ஆபிரிக்க நாடான எத்தியோப்பா விமான நிலையத்திற்கு வந்தடைந்தது\nகொரோனா தாக்குதலை முன்னிட்டு இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு: மக்கள் நமாட்டம் இல்லாததால் வெறிச்சோடிய நகரங்கள்...\nகொரோனா வைரஸ் எதிரொலி: இந்தியாவில் ஊரடங்கு உத்தரவை தொடர்ந்து பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு பொதுமக்கள் கைத்தட்டி நன்றி தெரிவித்தனர்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371886991.92/wet/CC-MAIN-20200410043735-20200410074235-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.pagetamil.com/107628/", "date_download": "2020-04-10T05:43:31Z", "digest": "sha1:TBA3UX4AZSQY5CSKFDO5ZAIH7I2FGM47", "length": 10140, "nlines": 107, "source_domain": "www.pagetamil.com", "title": "யாழில் களமிறங்கவுள்ள வேட்பாளர்களை இறுதி செய்தது முன்னணி! | Tamil Page", "raw_content": "\nயாழில் களமிறங்கவுள்ள வேட்பாளர்களை இறுதி செய்தது முன்னணி\nஎதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலை குறிவைத்து தமிழ் தேசிய மக்கள் முன்னணி தீவிரமாக பணியாற்றி வருகிறது. கடந்த உள்ளூராட்சிசபை தேர்தலில் பெற்ற வாக்கு அதிகரிப்பை தொடர்ந்து தக்க வைக்கலாமென்பது முன்னணியின் நம்பிக்கை.\nஇதுவரை தமிழ் தேசிய மக்கள் முன்னணி சமூக ஊடகப் பிரச்சாரங்களிலேயே அதிக அக்கறை காண்பித்து வந்தது. பேஸ்புக்கில் முன்னணி செயற்பாட்டாளர்களிடம் சிக்கிய யாரும், உருப்படியாக வீடு போய் சேர முடியாதென்ற நிலைமையிருந்தது.\nஇம்முறை, தமிழ் தேசிய கூட்டமைப்பின் எம்.ஏ.சுமந்திரன் சமூக ஊடகப் பிரச்சாரத்தில் அதீத கவ���ம் செலுத்த, முன்னணி பொக்கற் மீற்றிங்களில் அக்கறை காட்டி வருகிறது. வேலைவாய்ப்பை எதிர்பார்ப்பவர்கள் உள்ளிட்ட சிலரை உள்ளடக்கி சுமந்திரனின் சமூக ஊடக பிரச்சார பிரிவு ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்த அணி ஆரம்பிக்கப்பட்ட பின்னர், சுமந்திரனின் பிறந்ததினம் வந்தது. இதில் பிரச்சார பிரிவினர் பல போலி கணக்குகள் மூலம் வாழ்த்து தெரிவித்து, சமூக ஊடகங்களை நிறைக்க வைத்திருந்தனர். அதன்மூலம், ஏற்பாட்டாளர்கள் மகிழ்ந்து, பிரச்சார அணியை பாராட்டியிருந்தனர். அந்த உற்சாகத்தில் பிரச்சார அணி தொடர்ந்து செயற்பட்டு வருகிறது.\nஇம்முறை, நாடாளுமன்ற தேர்தலில் அதிகபட்ச முயற்சி மேற்கொண்டு பார்ப்பது என முன்னணி தீர்மானித்துள்ளது. இம்முறை பிரதிநிதித்துவத்தை பெற முடியாமல் போனால், தமிழினத்தின் அடிப்படை அரசியல் கோட்பாடுகளும், செயற்பாட்டியக்கமும் தடம்புரண்டு விடுமென முன்னணியின் வேட்பாளர் ஒருவர் தமிழ்பக்கத்திடம் தெரிவித்தார்.\nகடந்த பத்து வருடங்களின் தமிழினத்தின் அரசியல் கோரிக்கைகள் வலுவிழந்து செல்வதும், தமிழ் தேசிய அரசியல் கொழும்பு மைய பெரிய கட்சிகளை சார்ந்து செயற்பட தொடங்கியுள்ளதையும் சுட்டிக்காட்டி, தமிழ் தேசிய அரசியலில் ஒரு சடுதியான திருப்பத்தை ஏற்படுத்த வேண்டுமென்பதற்காக நாடாளுமன்ற பிரதிநிதித்துவத்தை எதிர்பார்ப்பதாக கூறினார்.\nஇம்முறை, யாழ் மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர்களை பெரும்பாலும் உறுதி செய்து விட்டது.\nகஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வராசா கஜேந்திரன், வி.மணிவண்ணன், சட்டத்தரணி காண்டீபன், சட்டத்தரணி சுகாஸ், நல்லூர் பிரதேசசபை உறுப்பினர் வாசுகி ஜெயக்குமார், சாவகச்சேரி நகரசபைஉறுபபினர் ஜெயக்குமார், கொழும்பு ரோயல் கல்லூரியின் ஓய்வுபெற்ற பிரதி அதிபர் கணபதிப்பிள்ளை ஆகிய எட்டுப் பேரும் வேட்பாளர்களாக நிச்சயிக்கப்பட்டுள்ளனர். இன்னும், இரண்டு பொருத்தமான வேட்பாளர்களை முன்னணி தேடி வருகிறது.\nCoronavirus updates: 100,000 ஐ நெருங்கும் உயிரிழப்பு…3வது நாளாக அமெரிக்காவில் அதிகபட்ச இழப்பு\nதேர்தல் திகதிக்கு உயர்நீதிமன்றத்தை நாட வேண்டியதில்லை: மஹிந்த தேசப்பிரியவிற்கு ஜனாதிபதி செயலாளர் கடிதம்\nஅத்தியாவசிய சேவையில் ஈடுபடுபவர்களிற்கு நாளை முதல் புதிய நடைமுறை\nஅமெரிக்கா வங்கியிலிருந்து 1,400 மில்லியன் டொ��ர் பணத்தை இலங்கையிலிருந்தபடியே திருடிய தமிழ் இளைஞர்கள்\nகொரோனாவுடன் போராடி மீண்ட 104 வயது மூதாட்டி சொல்லும் அறிவுரை\nமறு அறிவித்தல் வரை டுபாயில் யாரும் திருமணம் செய்யவோ, விவகாரத்து பெறவோ முடியாது\nநாய், கோழி, பன்றிகளை கொரொனா தாக்காது… பூனையே பாதிக்கப்படும்: ஆய்வில் வெளியான தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371886991.92/wet/CC-MAIN-20200410043735-20200410074235-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamilonline.com/thendral/article.aspx?aid=11053", "date_download": "2020-04-10T05:36:19Z", "digest": "sha1:52KIPPON5354JHCIZQUXWGAWV7BPHXFT", "length": 10990, "nlines": 29, "source_domain": "www.tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - சமயம் - சுவாமிமலை ஸ்ரீ சுவாமிநாத சுவாமி ஆலயம்", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | அன்புள்ள சிநேகிதியே | சினிமா சினிமா | சின்னக்கதை | ஹரிமொழி | சிறப்புப்பார்வை | வாசகர் கடிதம்\nகதிரவனை கேளுங்கள் | மாயாபஜார் | சிறுகதை | அஞ்சலி | Events Calendar | பொது | நலம்வாழ | முன்னோடி | கவிதைப்பந்தல் | சமயம்\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்\nசுவாமிமலை ஸ்ரீ சுவாமிநாத சுவாமி ஆலயம்\n- சீதா துரைராஜ் | செப்டம்பர் 2016 |\nதமிழ்நாட்டில் கும்பகோணத்துக்கு அருகில் அமைந்துள்ளது சுவாமிமலை. சாலை மற்றும் ரயில் மூலம் இத்தலத்தை அடையலாம். முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இது நான்காவது படைவீடாகும்.\nஇத்தல இறைவன் சுவாமிநாதன் என்ற திருநாமத்துடன் மூலவராகக் காட்சியளிக்கிறார். தந்தை சிவபெருமானுக்கு ஓம் என்னும் பிரணவ மந்திரத்தின் பொருளை குருவாக அமர்ந்து உபதேசித்ததால் சுவாமிநாதன் என்று பெயர். வஜ்ரதீர்த்தம், குமரதீர்த்தம், சரவணதீர்த்தம், நேத்ரதீர்த்தம் என்பவை இத்தலத்தின் புண்ணியதீர்த்தங்கள். தலவிருட்சம் நெல்லிமரம். நக்கீரர் தனது திருமுகாற்றுப்படையிலும், அருணகிரிநாதர் திருப்புகழிலும் இவரைப் புகழ்ந்து பாடியுள்ளனர்.\nஒருகாலத்தில் பிருகு மகரிஷி தனது தவத்திற்கு யாரும் இடையூறு செய்தால் அவர் தனது அறிவை இழந்துவிடுவர் என்பதாக வரம் பெற்றார். தவத்தின் சக்தியால் மகரிஷியின் தலையிலிருந்து ஜ்வாலை தேவலோகத்திற்குச் சென்று தேவர்களை வருத்தியது. தேவர்கள் தங்களைக் காப்பாற்றிக்கொள்ளச் சிவபெருமானைச் சரணடைந்தனர். சிவபெருமான் அக்னி ஜ்வாலையைத் தன் கையால் மூடினார். முனிவரின் தவம் கலைந்தது. சிவபெருமான் முனிவர் பெற்ற வரத்தின்படி தனது அறிவை இழந்தார். தன் குமரனான முருகப்பெருமானிடம் சீடராக அமர்ந்து, இழந்த அறிவைத் திரும்பப்பெற்றாராம்.\nஒருசமயம் கைலாயம் நோக்கிச் சென்றுகொண்டிருந்த பிரம்மாவை, குழந்தை முருகன் தடுத்து நிறுத்தி, பிரணவத்தின் பொருளைக் கூறுமாறு கேட்டார். பிரம்மா தனது அறியாமையை ஒப்புக்கொள்ள, முருகன் பிரம்மாவைச் சிறைபிடித்தார். அதனால் சிருஷ்டித் தொழில் பாதிக்கப்பட்டது. தேவர்கள் சிவனைத் தொழுது பிரம்மாவை விடுதலை செய்யும்படிக் கேட்டனர். முருகன், தண்டனை அறியாமைக்காகக் கொடுக்கப்பட்டது என்றார்.\nஉடனே சிவபெருமான் முருகனிடம் 'உனக்கு பிரணவத்தின் பொருள் தெரியுமா' என்று கேட்க, 'சீடனாக இருந்து கேட்டால் உபதேசிக்கிறேன்' என்றார் குமரப் பெருமான். அவ்வாறே ஈசனும் சீடனாக அமர்ந்து கேட்க, முருகன் அவருக்கு குருவாக உபதேசம் செய்தார். சுவாமிக்கே குருவாக, நாதனாக விளங்கியதால் முருகப்பெருமான் சுவாமிநாதன் ஆனார், சுவாமி அமர்ந்த இம்மலையும் சுவாமிமலை ஆயிற்று.\nகோயில் 60 தமிழ் வருடங்களைக் குறிக்கும் 60 படிகளைக் கொண்டு அமைந்துள்ளது. இது முதல் பராந்தகசோழனால் கட்டப்பட்டது. கோயிலின் அடிவாரத்திலுள்ள மீனாக்ஷி சுந்தரேஸ்வரர் சன்னிதி வரகுண பாண்டியனால் கட்டப்பட்டது. ஆலயத்தில் மூன்று பிரகாரமும் மூன்று நுழைவாயிலும் உள்ளன. பிரதானவாயில் ஐந்து ராஜகோபுரங்களைக் கொண்டது. மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில் கீழ்க்கோவிலாகவும் மலைமேல் உள்ள சுவாமிநாத சுவாமிசன்னிதி மேலக் கோவிலாகவும் அழைக்கப்படுகிறது. இரண்டாவது பிரகாரத்தில் நுழைந்ததும் முருகன், சிவனுக்குப் பிரணவம் உபதேசிக்கும் காட்சியைச் சிற்பத்தில் காணலாம். தொடர்ந்து நடந்தால் நேத்ர விநாயகரைத் தரிசிக்கலாம். சுமதி என்னும் பக்தன் தான் செய்த பாவத்தினால் பார்வையை இழந்தான். பரத்வாஜ மகரிஷி அவனிடம் நேத்ர விநாயகரை தரிசித்து நேத்ர தீர்த்தத்தில் நீராடி எழுந்தால் இழந்த பார்வையைப் பெறலாம் என உபதேசிக்க அவ்வாறே அவனும் தன் கண் பார்வையை மீண்டும் பெற்றான்.\nகருவறைப் பிரகாரத்துக்குள் நுழைந்தால் அருணகிரிநாதர், அகத்தியர், நடராஜர், சிவகாமி, சூரியன், சந்திரன், கார்த்தவீர்யார்ஜுனர் போன்றோரை தரிசிக்கலாம். கருவறை மண்டபத்தில் ஆறடி உயரத்தில் முருகப்பெருமான் மிகவும் கம்பீரமாக, சக்திவேல், தண்டம் தரித்துக் காட்சியளிக்கிறார். மயிலுக்கு பதிலாக யானை வாகனம் எதிரே உள்ளது.\nஆலயத்தில் கார்த்திகை பூஜை, தங்கரத உற்சவம், கந்தசஷ்டி, வைகாசி உற்சவம், தைப்பூசம், பங்குனி உத்திரப் பெருவிழா எனப் பல விழாக்கள் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன. தங்கரதம் விழாக்காலங்களில் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படுகிறது. அப்பனுக்குப் பாடம் சொன்ன சுப்பையனை வணங்கினால் ஞானம் பெருகும் என்பதில் சிறிதளவும் ஐயமில்லை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371886991.92/wet/CC-MAIN-20200410043735-20200410074235-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://bible.catholicgallery.org/tamil/etb-esther-2/", "date_download": "2020-04-10T04:58:42Z", "digest": "sha1:YNS3R3KGEI2EEF3XARIUCINQZWLNYUAR", "length": 16863, "nlines": 183, "source_domain": "bible.catholicgallery.org", "title": "எஸ்தர் அதிகாரம் - 2 - திருவிவிலியம் - Catholic Gallery - Bible", "raw_content": "\nதிருவிவிலியம் – பொது மொழிபெயர்ப்பு\nதிருவிவிலியம் – பொது மொழிபெயர்ப்பு\nHome Tamil எஸ்தர் அதிகாரம் – 2 – திருவிவிலியம்\nஎஸ்தர் அதிகாரம் – 2 – திருவிவிலியம்\n1 இவற்றுக்குப்பின் மன்னர் அகஸ்வேர் சினம் தணிய அவர் வஸ்தியையும் அவளது செயலையும் அவளுக்கு எதிராய்ச் தாம் விடுத்த ஆணையையும் எண்ணிப் பார்த்தார்.\n2 அவ்வமயம் மன்னருக்குப் பணிவிடை செய்து கொண்டிருந்த பணியாளர் அவரை நோக்கிக் கூறியது; அரசராகிய உமக்கென அழகும் இளமையும் கொண்ட கன்னிப் பெண்களைத் தேடுவார்களாக\n3 அரசரின் ஆளகைக்கு உட்பட்ட அனைத்து மாநிலங்களிலும் அழகும் இளமையும் கொண்ட கன்னிப் பெண்கள் அனைவரையும் ஒன்று கூட்டுப்படி மேற்பார்வையாளர்களை மன்னர் நியமிப்பாராக சூசான் அரண்மணையின் அந்தப்புரத்தில் மன்னரின் அண்ணகரான ஏகாயிடம் அப்பெண்களை ஒப்படைத்து, தூய்மைப்படுத்தும் பொருள்களை அவர்களுக்குத் தர ஆவன செய்வாராக\n4 மன்னரின் கண்களில் இனியவளாய்க் காணப்படுகின்ற இளம் பெண்ணே வஸ்திக்குப் பதிலாக அரசி ஆவாள். இது மன்னருக்கு நலமெனப் பட்டதால் அவரும் அவ்வாறே செய்தார்.\n5 சூசான் அரண்மனையில் மொர்த்க்காய் என்னும் பெயர்கொண்ட யூதர் ஒருவர் இருந்தார்.\n6 அவர் பென்யமினைச் சார்ந்த கீசின் மகனான சிமயியின் புதல்வரான யாயிரின் மைந்தர்; இந்தக் கீசு எருசலெமில் கைது செய்யப்பட்டு, பாபிலோன் மன்னன் நெபுகத்னேசரால் சிறைப்���ிடிக்கப்பட்ட யூதாவின் அரசன் எக்கோனியாவுடன் நாடு கடத்தப்பட்டவர்களுள் ஒருவர்.\n7 மொர்தக்காய் “அதசா” என்னும் மறுபெயர் கொண்ட எஸ்தர் என்பவரை எடுத்து வளர்த்தார். அவர் அவருடைய சிற்றப்பன் மகள்; தாய் தந்தையை இழந்தவர்; எழில்மிகு தோற்றமும் வடிவழகும் கொண்ட இளம் பெண்.\n8 மன்னரின் சொற்களும் ஆணையும் அறிவிக்கப்பட்டபொழுது, இளம் பெண்கள் பலர் சூசான் அரண்மனைக்குள் ஒன்று சேர்க்கப்பட்டு ஏகாயிடம் ஒப்படைக்கப்பட்டனர். எஸ்தரும் அவ்வாறே அரண்மனையில் அந்தப்புரப் பொறுப்பேற்றிருந்த ஏகாயிடம் ஒப்படைக்கப்பட்டார்.\n9 அவ்விளம் பெண் ஏகாயின் கண்களுக்கு இனியவளெனக் காணப்பெற்று இவரது தயவைப் பெற்றார். அவரும் அவருக்குத் தேவையான அழகு சாதனங்களை உடனே தந்து, அரண்மனையில் சிறந்த செவிலியர் எழுவரையும் கொடுத்தார். மேலும் எஸ்தரையும் அவருடைய செவிலியரையும் அந்தப்புரத்தின் சிறந்த பகுதிக்கு மாற்றினார்.\n10 யாரிடம் சொல்லக்கூடாது என்று மொர்தக்காய் ஆணையிட்டிருந்ததால் எஸ்தர் தம் இனத்தையோ வழி மரபையோ வெளிப்படுத்தவில்லை.\n11 ஒவ்வொரு நாளும் மொர்தக்காய் அந்தப்புர முற்றத்தில் அங்கும் இங்கும் உலவி, எஸ்தரின் நலன்பற்றியும் அவருக்கு என்னென்ன செய்யப்படுகிறது என்பதைப் பற்றியும் அறிந்து வந்தார்.\n12 ஆறு மாதம் வெள்ளைப்போளத் தைலத்தினாலும், ஆறு மாதம் பெண்டிர்க்கான வாசனைத் தைலங்கள், நறுமணத் பொருள்கள் ஆகியவற்றாலும் அழகுபடுத்தும் பன்னிரு மாதங்கள் நிறைவெய்தின.பின்னர் ஒவ்வொரு இளமங்கையும் மன்னர் அகஸ்வேரின் முன் செல்லும் சமயம் வந்தது.\n13 மன்னரிடம் செல்லும் ஒவ்வொரு இளம் பெண்ணுக்கும், அந்தரப்புரத்திலிருந்தது அரச மாளிகைக்குச் செல்லும்போது, அவள் கேட்பதனைத்தும் கொடுக்கப்பட்டது.\n14 அவள் மாலையில் சென்று, மறுநாள் காலையில் இரண்டாம் அந்தப்புரத்திற்குச் செல்வாள்; அங்கு வைப்பாட்டியரின் கண்காணிப்பாளரான அரச அண்ணகர் சாட்சகாசின் பொறுப்பில் விடப்படுவாள். மன்னர் அவள் மீது விருப்பம் கொண்டு பெயர் சொல்லி அழைக்கும் வரை மன்னிரிடம் அவள் மீண்டும் செல்ல இயலாது.\n15 அபிகாயிலின் புதல்வியும், மொர்தக்காயின் வளர்ப்பு மகளுமாகிய எஸ்தர் மன்னருக்கு முன்னே செல்லும் முறை வந்தபொழுது, பெண்களைக் கண்காணிக்கும் அரச அண்ணகர் ஏகாயின் அறிவுரையைத் தவிர வேறெதையும் நாடாமல், காண்போர் அனைவரின் கண்களிலும் அவர் தயவு பெற்றிருந்தார்.\n16 அகஸ்வேரின் ஆட்சியின் ஏழாம் ஆண்டில், பத்தாம் மாதமாகிய தேபேத்து மாதத்தில், அகஸ்வேரின் அரச மாளிகைக்குள் எஸ்தர் அழைத்துச் செல்லப்பட்டார்.\n17 பெண்கள் அனைவரிலும் எஸ்தரையே மன்னர் மிகுதியாய் விரும்பினார். கன்னிப் பெண்கள் அனைவருள்ளும் அவரே மன்னரின் கண்களில் மிகுதியான தயவு பெற்றார். எனவே அவர் அவரது தலைமீது அரசியின் மகுடம் வைத்து, வஸ்திக்குப் பதிலாக அவரை அரசி ஆக்கினார்.\n18 இவற்றிற்குப்பின், எஸ்தரை முன்னிட்டுக் குறுநில மன்னர்களுக்கும் தம் அலுவலர் அனைவருக்கும் பெரிய விருந்து வைத்தார். மேலும் அனைத்து மாநிலங்களுக்கும் மன்னர் விடுமுறை நாளை அறிவித்துத் தம்; கைகளினால் அன்பளிப்புகள் வழங்கினார்.\n19 கன்னிப் பெண்கள் இரண்டாம் முறையாய் ஒன்று கூட்டப்பட்டபொழுது, மொர்தக்காய் அரசவாயிலில் பணி புரிந்து கொண்டிருந்தார்.\n20 மொர்தக்காய் கட்டளையிட்டவாறு, எஸ்தர் தம் வழிமரபிபையோ இனத்தையோ வெளிப்படுத்தாதிருந்தார். அவரால் வளர்க்கப்பட்டபோது செய்தது போலவே, அப்பொழுதும், எஸ்தர் மொர்தக்காயின் கட்டளைக்கு இணங்கி நடந்தார்.\n21 மொர்தக்காய் அரசவாயிலருகில் பணிபுரிந்த நாள்களில், பிகதான், தெNருசு, என்ற இருவர் சினமுற்று மன்னர் அகஸ்வோரைத் தாக்க வகை தேடினர்.\n22 இக்காரியம் மொர்தக்காய்க்குத் தெரிந்தது. இதனை அவர் அரசி எஸ்தரிடம் கூற, அவர் மொர்தக்காயின் பெயரால் அதனை மன்னரிடம் அறிவித்தார்.\n23 உடனே அக்காரியம் புலனாய்வு செய்யப்பட்ட, உண்மை வெளிப்பட்டது. அவர்கள் இருவரும் தூக்கில்லிடப்படனர். இந்நிகழ்ச்சி மன்னர் முன்னிலையில் குறிப்பேட்டில் எழுதிவைக்கப்பட்டது.\n◄ முந்தய அதிகாரம் அடுத்த அதிகாரம் ►\nபைபிள் அட்டவணை பழைய ஏற்பாடு புதிய ஏற்பாடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371886991.92/wet/CC-MAIN-20200410043735-20200410074235-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://blogs.tallysolutions.com/ta/managing-reverse-charge-gst/", "date_download": "2020-04-10T06:26:50Z", "digest": "sha1:VX2S4TSWFM5E5Z357PY4TGV7QJRFGJ3D", "length": 15295, "nlines": 157, "source_domain": "blogs.tallysolutions.com", "title": "GST - How to Handle Services under Reverse Charge and Advance Paid to Unregistered dealers", "raw_content": "\nHome > > GST Software Updates > டேலி.ஈஆர்பீ 9-ல் பின்னோக்கிய கட்டண பரிவர்த்தனைகளை எப்படி கையாளுவது\nடேலி.ஈஆர்பீ 9-ல் பின்னோக்கிய கட்டண பரிவர்த்தனைகளை எப்படி கையாளுவது\nஇந்த வலைப்பதிவில் நாம் இரண்டு குறிப்பிட்ட சூழல்களுக்கு பின்னோக்கிய கட்டணம் மேலும் எப்படி அவை டேலி – டேலி.ஈஆர்பீ 9 வெளியீடு 6 ஜிஎஸ்டி மென்பொருள் மூலம் கையாளப்படுகிறது என்பதை முன்மொழிவோம்.\nபின்னோக்கிய கட்டணம் கீழ் சேவைகள்\nபதிவுசெய்யப்படாத டீலருக்கான முன்கூட்டிய பணம்\nபின்னோக்கிய கட்டணம் கீழ் சேவைகள்\nஜிஎஸ்டி சட்டம், சேவை வரி போன்று, ‘பின்னோக்கிய கட்டணம்’ கீழ் பல வரிவிதிப்புக்குரி சேவைகளை வகைப்படுத்தியுள்ளது.\nஎங்களது முந்தைய வலைப்பதிவில் நாம் விவாதிக்கையில், இந்த சேவைகளை பெறுபவர் துறைக்கு வரி செலுத்துவதற்கு பொறுப்பாக இருப்பார் என்பது இதன் பொருள்.\nமேலும் வாசிக்க: பின்னோக்கிய கட்டணம் மீதான சேவைகளுக்கான வழங்கல் நேரம் என்ன\nபின்னோக்கிய கட்டண நிகழ்வுகளின் கீழ் வரும் சில சேவைகளின் பட்டியல் கலால் & சுங்க வரி மையக் குழு இணையத்தளத்தில் இங்கே http://www.cbec.gov.in/resources//htdocs-cbec/gst/list-of-services-under-reverse-charge-2.pdf\nபதிவுசெய்யப்படாத விற்பனையாளருக்கு முன்கூட்டியே பணம் செலுத்துதல்\nஜிஎஸ்டியில், பதிவு செய்திருக்காத விற்பனையாளருக்கு செலுத்தும் ஏதேனும் முன்தொகையும் கூட பின்னோக்கியச் கட்டணத்திற்கு உட்பட்டும், அதாவது சேவை பெறுபவர் அல்லது பதிவு செய்திருக்காத விற்பனையாளருக்கு முன்தொகை அளிப்பவர் வரி செலுத்த செலுத்த வேண்டியிருக்கும்.\nஜிஎஸ்டிக்கு தயாரகவுள்ள டேலி.ஈஆர்பீ 9 வெளியீட்டு 6 இல் இந்த நிகழ்வுகள் எவ்வாறு கையாளப்படுகின்றன என்பதைப் புரிந்து கொள்ள, கீழேயுள்ள வீடியோக்களை பார்க்கவும்.\nடேலி.ஈஆர்பீ9 வெளியீடு 6 இல் பின்னோக்கிய கட்டணத்தின் கீழ் சேவைகளை எவ்வாறு பதிவு செய்ய வேண்டும்\nடேலி.ஈஆர்பீ 9 இல் பதிவு செய்திருக்காத விற்பனையாளர்களுக்கு செலுத்தப்படும் முன்தொகையை எப்படி கையாள வேண்டும்\nமேலும் விவரங்களுக்கு டேலிஹெல்ப் ஐப் பார்வையிடவும்\nடேலியின் ஜிஎஸ்டி மென்பொருளை எப்படி மேம்படுத்துவது என இங்கே கற்றுக்கொள்ளவும்..\nமூலம் ஜிஎஸ்டிக்கு தயாராக உள்ள மென்பொருள் ஆன்லைனில் வாங்கவும்.\nபின்னோக்கிய கட்டணம் மீதான வரி விதிப்பை பெறும் வழங்கல்களுக்கான செலுத்திய முன்தொகையை எப்படி கையாளுவது\nடேலி.ஈஆர்பீ 9-ல் இறக்குமதி வழங்கல்கள் மீதான பின்னோக்கிய கட்டணத்தை கையாளுதல்\nபின்னோக்கிய கட்டண அடிப்படையில் வரியை எப்போது நீங்கள் செலுத்த வேண்டியிருக்கும்\nதங்கள் ஆண்டு வருவாயை கணக்கில் கொள்ளாமல் ஜிஎஸ்டியின் கீழ் பதிவு செய்ய வேண்டிய நபர்கள்\nஜிஎஸ்டிஆர்-3B தவணை தேதி – ஆகஸ்ட் 25 அல்லது 28\nஜிஎஸ்டிஆர்-3பி-ல் மாறும் ஐடீசியை கோருவது எப்படி\nவரி ஆலோசகர்களுக்கான ஜிஎஸ்டி வருமான விவரங்களை சமர்ப்பிக்கும் வழிகாட்டி\nடேலி.ஈஆர்பீ 9 வெளியீடு 6-ஐ பயன்படுத்தி ஜிஎஸ்டி வருமான விவரங்களை (படிவம் ஜிஎஸ்டிஆர்-1) தாக்கல் செய்வது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371886991.92/wet/CC-MAIN-20200410043735-20200410074235-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.74, "bucket": "all"}
+{"url": "https://tamil.factcrescendo.com/factcheck-tamizhachi-has-own-make-up-man/", "date_download": "2020-04-10T06:35:18Z", "digest": "sha1:VZ7AGEAH3DG2HQCJT42AIEEDK32TXVRC", "length": 28748, "nlines": 136, "source_domain": "tamil.factcrescendo.com", "title": "தமிழச்சி தங்கபாண்டியனுடன் இருப்பவர் மேக்அப் ஊழியரா? | FactCrescendo | The leading fact-checking website in India", "raw_content": "\nமுகப்பு » பொறுப்புத் துறப்பு\nதிருத்தம் செய்தல் மற்றும் சமர்ப்பித்தல் கொள்கை\nதமிழச்சி தங்கபாண்டியனுடன் இருப்பவர் மேக்அப் ஊழியரா\nApril 5, 2019 April 5, 2019 Chendur Pandian1 Comment on தமிழச்சி தங்கபாண்டியனுடன் இருப்பவர் மேக்அப் ஊழியரா\nதென் சென்னை நாடாளுமன்ற தி.மு.க வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் செல்லும் இடம் எல்லாம் தன்னுடன் ஒரு மேக்அப் மேனை அழைத்துச் செல்வதாகவும் கூறி ஒரு பதிவு, ஃபேஸ்புக்கில் வைரல் ஆகி வருகிறது. உண்மையில் அவர் மேக்அப் ஊழியரா என்று ஆய்வில் ஈடுபட்டோம். முடிவு உங்கள் பார்வைக்கு…\nவேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் அவர்களுக்கு கூடவே மேக்கப் மேன் வைத்திருந்து அரை மணி நேரத்திற்கு ஒரு முறை அலங்காரம் செய்துகொண்டு வரும் இவரா தொகுதி மக்களின் பிரச்சனைகளை பாராளுமன்றத்தில் பேசப் போகிறார் பாராளுமன்றத்தில் அழகிப் போட்டி நடத்தி அதில் வெற்றி பெற போகிறாரா\nஇந்த பதிவில், தமிழச்சி தங்கபாண்டியனுக்கு அருகில் ஒரு நபர் அமர்ந்திருக்கிறார். கையில் ரெக்கார்டர் போன்ற கருவியை வைத்துள்ளார். ஆனால், அவர் மேக்அப் மேன் என்று பதிவில் கூறப்பட்டுள்ளது. அரை மணி நேரத்துக்கு ஒரு முறை மேக்அப் செய்கிறார் தமிழச்சி. அதற்காக தன்னுடன் ஒரு மேக்அப் கலைஞரை உடன் அழைத்து செல்கிறார். நாடாளுமன்றத்தில் பேச போகிறாரா அல்லது அங்கு அழகி போட்டியில் பங்கேற்கப் போகிறாரா என்று பதிவிடப்பட்டுள்ளது. தேர்தல் நேரம் என்பதால், தி.மு.க – ஸ்டாலின் எதிர்ப்பாளர்கள் மற்றும் அ.தி.மு.க, பா.ஜ.க மற்றும் அதன் தோழமைக் கட்சிகளின் ஆதரவாளர்கள் இந்த பதிவை அதிக அளவில் ஷேர் செய்துள்ளனர்.\nதென்சென்னை நாடாளுமன்றத் தொகுதிக்கு தி.மு.க சார்பில் கவிஞர் தமிழச்சி தங்கபாண்டியன் (எ) சுமதி போட்டியிடுகிறார். 60 வயதைக் கடந்த இவர், இளமையாகத் தோற்றம் அளிக்கக் கூடியவர். திமுக.,விலேயே இவரை அழகான வேட்பாளர் என்று வர்ணித்து வருகிறார்கள்.\nகடந்த மார்ச் 20ம் தேதி, சைதாப்பேட்டை தொகுதிக்குட்பட்ட பகுதியில் தேர்தல் பிரசாரம் செய்த தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலினின் மகனும் சினிமா நடிகருமான உதய நிதி ஸ்டாலின், ‘அழகான வேட்பாளர்’ என்று தமிழச்சி தங்க பாண்டியனைப் பற்றி பொதுக் கூட்டத்தில் குறிப்பிட்டார். தான் அழகு என்று குறிப்பிட்டது அவர் தமிழின் மீது கொண்ட பற்றையும், கழகத்தின் மீது கொண்ட அன்பையும் தான் என்றும் தெரிவித்திருந்தார். ஆனாலும், அழகு என்று தமிழச்சியின் முக அழகை குறிப்பிட்டதாகவே சமூகவலைத்தளங்களில் அவதூறு பரப்பப்பட்டு வருகிறது. உதயநிதி பேச்சு தொடர்பான செய்தியைப் படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்.\nஇதைத் தொடர்ந்தே தமிழச்சியின் மேக்அப் தொடர்பான அவதூறு சமூக ஊடகங்களில் பரவ தொடங்கியுள்ளது. இந்த பதிவில் கூறியுள்ளது தொடர்பாக செய்தி ஏதேனும் வெளியாகி இருக்கிறதா என்று தேடிப்பார்த்தோம். அப்படி செய்தி ஏதும் இல்லை. பதிவில் இடம் பெற்ற படத்தை கூகுள் ரிவர்ஸ் இமேஜில் தேடினோம். அப்போதும் நமக்கு எந்த தகவலும் கிடைக்கவில்லை.\nபதிவில் இடம்பெற்றுள்ள புகைப்படத்தைப் பார்க்கும்போது தமிழச்சி அருகில் இருக்கும் நபர் கையில் ரெக்கார்டர் வைத்திருப்பது தெளிவாகத் தெரிகிறது. அவர் நிச்சயம் மேக்அப் மேன் இல்லை. அவர் ஒரு பத்திரிகையாளர் என்பது தெரிந்தது. இருப்பினும், யார் அவர் என்பதைக் கண்டறிவதில் சிக்கல் இருந்தது.\nஇது தொடர்பாக தமிழச்சி தங்கபாண்டியனிடம் கேட்பதே சரியானதாக இருக்கும் என்று அவரைத் தொடர்புகொண்டோம். தேர்தல் பிரசார வேலையில் இருந்ததால் அவரால் பேச முடியவில்லை. இருப்பினும், தமிழச்சி தங்கபாண்டியன் தரப்பில் பேசியவர்கள் ‘இது வெறும் வதந்திதான். படத்தில் உள்ள நபர் கல்கி இதழில் பணியாற்றுகிறார்’ என்ற தகவலைத் தந்தனர்.\nகல்கி பத்திரிகையில் பணியாற்றுகிறார் என்ற தகவலை வைத்து கல்கி அலுவலகத்தை, தொடர்புகொண்டு பேசினோம். நம்மிடம் பேசிய கல்கி இதழின் பொறுப்பாசிரியர் ரேவதி சூரியன், “வதந்தி பற்றி எங்களுக்கும் தெரிய வந்தது. அவர் கல்கி இத��ில் தலைமை உதவி ஆசிரியராக உள்ள அமிர்தம் சூர்யாதான்” என்றார். இருப்பினும், பதிவை அனுப்பி வைக்கிறோம், பார்த்துவிட்டு உறுதி செய்தால் நன்றாக இருக்கும். சூர்யாவின் தொடர்பு எண் வேண்டும், என்று கேட்டோம்.\nஅதன்படி இந்த பதிவின் லிங்க் மற்றும் புகைப்படம் அனுப்பினோம். அதைப் பார்த்துவிட்டு மீண்டும் தொடர்புகொண்ட கல்கி பொறுப்பாசிரியர் ரேவதி, “இந்த வதந்தி குறித்துத்தான் நானும் குறிப்பிட்டேன். படத்தில் இருப்பவர் கல்கி நிறுவனத்தில் பணியாற்றும் அமிர்தம் சூர்யாதான்” என்றார்.\nஅமிர்தம்சூர்யா தமிழ் இலக்கியவாதியாக அறியப்படுபவர். அவரைப் பற்றி தமிழ் விக்கிப்பீடியா வெளியிட்டுள்ள தனி வரலாறு இங்கே இணைக்கப்பட்டுள்ளது. நவீன கவிஞராக, சிறுகதை எழுத்தாளராக, பத்திரிகையாளராக, விமர்சகராக, நல்ல பேச்சாளராக 25 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் இலக்கிய உலகில் அறியப்படுபவராக இருக்கிறார் அமிர்தம் சூர்யா.\nஅமிர்தம் சூர்யாவைத் தொடர்புகொண்டு பேசினோம். “இந்த புகைப்படம் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு எடுக்கப்பட்டது. சிவகாசியில் நடந்த கல்லூரி விழாவில் பங்கேற்றுவிட்டு வரும் வழியில் கல்கி இதழுக்காக ஒரு பேட்டி எடுக்கலாம் என்று முடிவு செய்தோம். அப்போது எடுக்கப்பட்ட படம்தான் இது. கையில் ஹேண்ட் மைக் – ரெக்கார்டர் இருப்பதை நீங்கள் காணலாம்.\nஇந்த வதந்தி தொடர்பாக தமிழச்சி தங்கபாண்டியன் அவர்களின் கணவரும் ஓய்வு பெற்ற ஐ.பி.எஸ் அதிகாரியுமான சந்திரசேகர் கூட என்னைத் தொடர்பு கொண்டு என்ன நடவடிக்கை எடுக்கலாம் என்று கேட்டார். பா.ஜ.க-வினர் திட்டமிட்டுச் செய்கின்றனர். இதற்கு எதிர்வினையாற்றினால், மறுப்பு தெரிவித்தால் அதையும் வைத்து ஏதாவது செய்வார்கள். அதனால் அமைதியாக இருந்துவிடலாம் என்று கூறினேன்.\nதமிழச்சி தங்கபாண்டியன் அவர்களுடன் 20 ஆண்டுகளுக்கும் மேலாக, எனக்கு நட்பு உள்ளது. நிருபர் – வி.ஐ.பி என்ற அளவில் இல்லை. அதைவிட மேலாக, என் குடும்ப தோழி அவர். ஏற்றுமதி நிறுவனத்தில் பணியாற்றி வந்த என்னைப் பத்திரிகையாளனாக மாற்றியதே அவர்தான்” என்றார்.\n(கல்கி இதழின் பொறுப்பாசிரியர் ரேவதி சூரியன் மற்றும் தலைமை உதவி ஆசிரியர் அமிர்தம் சூர்யாவுடனான ஃபோன் உரையாடல்கள், அவர்களின் முழு அனுமதியுடன் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஏதேனும் சட்டசிக்கல் ஏற்பட்டா���் இந்த ஆதாரங்கள், நம் விசாரணைக்கு சாட்சியாக பயன்படுத்தப்படும்.)\nமேலும், 2013ம் ஆண்டு பிப்ரவரி மாதம் கல்கி இதழில் வெளியான அந்த பேட்டி மற்றும் படத்துக்கான லிங்கையும் கொடுத்தார் அமிர்தம் சூர்யா. அதைக் காண இங்கே கிளிக் செய்யுங்கள்.\nஇந்த பதிவை வெளியிட்ட பொன்னி ரவியின் பின்னணியை ஆய்வு செய்தோம். அவர் தன்னைப் பற்றிய விவரம் எதையும் ஃபேஸ்புக்கில் பதிவிடவில்லை. ஆனால், அவருடைய பதிவுகள் எல்லாம் பா.ஜ.க, அ.தி.மு.க ஆதரவு ரகத்திலேயே இருந்தன. பிரதமர் மோடியின் படத்தை கவர் பிக்சராக வைத்துள்ளார். இதன் மூலம் இவர் பா.ஜ.க ஆதரவாளராக இருப்பார் என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது. தொடர்ந்து அவதூறான தகவல்களை பதிவிட்டு வருவதையும் காண முடிந்தது.\nதமிழச்சி தங்கபாண்டியனை விமர்சித்து, இவர் மற்றொரு பதிவு ஒன்றையும் பகிர்ந்துள்ளார்.\nஇது போன்று பல பதிவுகளை அவர் வெளியிட்டுக்கொண்டே இருக்கிறார். இதன் மூலம், நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க-வுக்கு ஆதரவாக அவர் செயல்பட்டு வருவது உறுதியாகிறது.\nநாம் ஆய்வு மேற்கொண்ட வகையில் தெரியவந்த ஆதாரங்களின் விவரம்,\n1) தமிழச்சி தங்கபாண்டியன் தரப்பில் மறுப்பு.\n2) புகைப்படத்தில் இருப்பவர் பத்திரிகையாளர் என்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.\n3) அமிர்தம் சூர்யாவின் விளக்கம்.\n4) புகைப்படம் மற்றும் அப்போது எடுக்கப்பட்ட பேட்டியின் முழு விவரம்.\n5) பதிவை வெளியிட்டவரின் பின்னணி.\nஇவற்றின் அடிப்படையில் இந்த பதிவு திட்டமிட்டு பரப்பப்பட்ட வதந்தி, பொய் பிரசாரம் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.\nஉரிய ஆதாரங்களின்படி, படத்தில் இருப்பவர் தமிழச்சி தங்கபாண்டியனின் மேக்அப் மேன் இல்லை. இலக்கியவாதியும் பத்திரிகையாளருமான அமிர்தம் சூர்யாதான் அது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. தனிப்பட்ட அரசியல் காரணங்களுக்காக, இத்தகைய தவறாக சித்தரிக்கப்பட்ட பதிவு வெளியிடப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான வீடியோ, செய்தி, புகைப்படங்கள் எதையும் உறுதிப்படுத்தாமல், மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். அப்படி, நீங்கள் பகிர்ந்த விஷயம் பற்றி யாரேனும் புகார் கொடுத்தால், நீங்கள் சட்டப்படியான நடவடிக்கைக்கு ஆளாக நேரிடும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.\nTitle:தமிழச்சி தங்கபாண்டியனுடன் இருப்பவர் மேக்அப் ஊழியரா\nதொண்டருடன் ஃபோனில் வாக்குவாதம் செய்த சீமான்\nபிரதமர் மோடி அரசுப் பணத்தை தவறாக பயன்படுத்தினாரா\nவைகோவுக்கு மரண அடி கொடுத்த வெங்கையா நாயுடு\nதேவி லால் இந்தியில் பேசியதை கனிமொழி தமிழில் மொழி பெயர்த்தாரா\nசவூதி அரசர் சல்மான் காலில் விழுந்தாரா மோடி\n1 thought on “தமிழச்சி தங்கபாண்டியனுடன் இருப்பவர் மேக்அப் ஊழியரா\nமருத்துவமனையை தாக்கும் தவ்ஹீத் ஜமாஅத் உறுப்பினர்- வீடியோ உண்மையா நிர்வாணமாக மருத்துவமனையை தாக்கும் தவ்ஹீத் ஜமாஅத் ந... by Chendur Pandian\nஊரடங்கு வழிகாட்டு நெறிமுறைகளை உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டதா ஊரடங்கை எத்தனை நாட்களுக்கு, எத்தனை நாட்கள் இடைவெளி... by Chendur Pandian\nதமிழக மக்கள் தங்க நகைகளை தரும்படி பாஜக தலைவர் முருகன் கூறினாரா ‘’தமிழக மக்கள் தமது தங்க நகைகளை அரசிடம் ஒப்படைக்க... by Pankaj Iyer\n100 ஆண்டுகளுக்கு ஒருமுறை உலகில் தொற்று நோய் ஏற்படுகிறதா ‘’100 ஆண்டுகளுக்கு ஒருமுறை உலகில் தொற்றுநோய் பரவி... by Pankaj Iyer\nகண்ணீர் மல்க இஸ்லாம் மதத்திற்கு மாறிய பில்கேட்ஸ்– வைரல் வீடியோ உண்மையா உலக பணக்காரர்களுள் ஒருவரும் மைக்ரோ சாஃப்ட் நிறுவனர... by Chendur Pandian\nகொரோனா வைரஸ் பற்றிய குறிப்பு சிலப்பதிகாரத்தில் உள்ளதா கொரோனா வைரஸ் பற்றி சிலப்பதிகாரத்தில் இரண்டாயிரம் ஆ... by Chendur Pandian\n100 ஆண்டுகளுக்கு ஒருமுறை உலகில் தொற்று நோய் ஏற்படுகிறதா\nமருத்துவமனையை தாக்கும் தவ்ஹீத் ஜமாஅத் உறுப்பினர்- வீடியோ உண்மையா\nகனிகா கபூர் மும்பை வொக்கார்ட் ஹாஸ்பிடலில் சிகிச்சை பெற்றாரா\nஊரடங்கு வழிகாட்டு நெறிமுறைகளை உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டதா\nமோடி அழைப்பின்பேரில் விளக்கேற்றினாரா பினராயி விஜயன்\nKrishnamoorthy G K commented on 16 வயது சிறுமியை மணந்த 83 வயது முதியவர்- வைரல் புகைப்படம் உண்மையா- வைரல் புகைப்படம் உண்மையா: தடங்களுக்கு வருந்துகிறோம்.. இந்த புகைப்படம் பேஸ்பு\nAnsari commented on ஊரடங்கால் உணவின்றி தற்கொலை செய்துகொண்ட குடும்பம்- ஃபேஸ்புக்கில் பரவும் வதந்தி: Thank you for good information....continue\nஜானகி ராமன் commented on திருட்டுத்தனமாக மதுபாட்டில் வாங்கிய சபரிமலை புகழ் திருப்தி தேசாய்- ஃபேஸ்புக் வதந்தி: ஏங்க திமுக, இஸ்லாமிய, கிருத்துவ பக்கங்களில் முழு ப\nPraveen commented on கியூபா உலகில் உள்ள 95 நாடுகளுக்கு 2 லட்சம் மருத்துவர்களை அனுப்பியதா\nஜானகி ராமன் commented on முதல்வர் எடப்பாடி பழனிசாமியை ஏப்ரல் ஃபூல் ச���ய்த விஜய்- ஃபேஸ்புக் விஷமம்\nதிருத்தம் செய்தல் மற்றும் சமர்ப்பித்தல் கொள்கை\nபிரிவுகள் Select Category Coronavirus (52) அண்மைச் செய்தி I Breaking (2) அரசியல் (718) அரசியல் சார்ந்தவை (23) அரசியல் சார்ந்தவை I Political (5) அறிவியல் (9) ஆன்மிகம் (9) ஆன்மீகம் (10) ஆரோக்கியம் (1) ஆஸ்திரேலியா (1) இணையதளம் (1) இந்தியா (94) உலக செய்திகள் (11) உலகச் செய்திகள் (24) உலகம் (9) கல்வி (8) கிரைம் (1) குற்றம் (12) கேரளா (2) க்ரைம் (1) சமூக ஊடகம் (888) சமூக வலைதளம் (79) சமூகஊடகம் (1) சமூகம் (117) சமூகம் சார்ந்தவை I Social (9) சர்வ தேசம் (14) சர்வதேச அளவில் I International (3) சர்வதேசம் (43) சினிமா (40) சுற்றுலா (1) சோஷியல் மீடியா (1) தமிழகம் (103) தமிழ் (1) தமிழ் செய்திகள் (3) தமிழ்நாடு (29) திமுக (1) தேசியம் (4) தொலைக்காட்சி (1) தொழில் (1) தொழில்நுட்பம் (2) பாஜக (1) பாலிவுட் (1) பொருளாதாரம் I Economy (6) பொழுதுபோக்கு (2) போலிச் செய்தி I Fake News (4) மருத்துவம் I Medical (46) மீடியா (1) லைஃப்ஸ்டைல் (1) வரலாறு (1) வர்த்தகம் (21) விலங்கியல் (1) விளையாட்டு (12) விவசாயம் (1) ஹாலிவுட் (1)\nதேதி வாரியாக பதிவைத் தேடவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371886991.92/wet/CC-MAIN-20200410043735-20200410074235-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.cochrane.org/ta/CD007295/MS_mlttipill-skleeroocis-il-mnnnccoorvirrkaannn-mruntu-cikiccai", "date_download": "2020-04-10T07:41:28Z", "digest": "sha1:WWDGSGAABUZHNKWETWDTVJNNRUAQMACM", "length": 8553, "nlines": 95, "source_domain": "www.cochrane.org", "title": "மல்டிபிள் ஸ்க்லேரோசிஸ்-இல் மனச்சோர்விற்கான மருந்து சிகிச்சை | Cochrane", "raw_content": "\nமல்டிபிள் ஸ்க்லேரோசிஸ்-இல் மனச்சோர்விற்கான மருந்து சிகிச்சை\nமல்டிபிள் ஸ்க்லேரோசிஸ் (எம்எஸ்) கொண்ட அநேக மக்கள் மனச்சோர்வினால் அவதிப்படுவர். எம்எஸ் கொண்ட மக்களில், எதிர் மனச்சோர்வு மருந்து சிகிச்சைகளை ஆராய்ந்த ஆய்வுகளை இந்த திறனாய்வில் நாங்கள் சுருக்குகின்றோம். முறையியல் தர திட்ட அளவைகளை சந்தித்த, மொத்தம் 70 பங்கேற்பாளர்களை கொண்ட இரண்டு ஆய்வுகளை நாங்கள் கண்டோம்;ஒன்று (28 பங்கேற்பாளர்கள்), டெசிபிரமைன் விளைவுகளை அறிக்கையிட்டது; மற்றொன்று (42 பங்கேற்பாளர்கள்), பரோயக்ஸ்டின் விளைவுகளை அறிக்கையிட்டது. இரண்டு ஆய்வுகளும், குறைந்த காலக்கட்டத்தில் (ஐந்து/பன்னிரெனண்டு வாரங்கள்) இரண்டு சிகிச்சைகளும் மனச்சோர்வில் எந்த முன்னேற்றத்தையும் காட்டவில்லை. வாந்தி அல்லது தலைவலி போன்ற தீங்கான விளைவுகள் அடிக்கடி ஏற்பட்டன. குறைந்த அளவிலான பங்கேற்பாளர்களால் முடிவுகள் பாதிக்க பட்டிருக்க வாய்ப்பு இருப்பதாலும், மற்றும் அநேக பங்கேற்பாளர்கள் ஆய்வுகளை முடிக்காத உண்மையாலும், மல்டிபிள் ஸ்க்லேரோசிஸ்-இல் மனச்சோர்விற்கான நீண்டக்கால மருந்து சிகிச்சைக்கான மேற்படியான ஆய்வுகள் மிக தெளிவாக தேவைப்படுகிறது.\nமொழி பெயர்ப்பாளர்கள்: சிந்தியா ஸ்வர்ணலதா ஸ்ரீகேசவன், ப்ளசிங்டா விஜய், தங்கமணி ராமலிங்கம், ஸ்ரீகேசவன் சபாபதி.\nநீங்கள் இவற்றில் ஆர்வமாக இருக்கலாம்:\nமல்டிபிள் ஸ்கலரோசிஸ் உள்ள நோயாளிகளில் வலிப்புகளுக்கான சிகிச்சை\nமல்டிபிள் ஸ்கலரோசிஸ் கொண்ட மக்களுக்கு சிகிச்சையளிக்க, மெத்தோட்ரக்சேட் என்ற ஒரு நோய் எதிர்ப்புத் திறன் மாற்றியின் பயன்பாடு\nமல்டிபிள் ஸ்கலரோசிஸ்-சிற்கு சிகிச்சை அளிப்பதற்காக கார்டிக்கோ-ஸ்டீராய்டுகளின் நீண்ட-கால பயன்பாடு\nமல்டிபிள் ஸ்கலரோசிஸ் கொண்ட மக்களுக்கு ஆதரவு சிகிச்சையாக ஆக்குபேசனல் தெரபி\nமல்டிபிள் ஸ்கலரோசிஸ்-ற்கான உடற்பயிற்சி சிகிச்சையின் தாக்கம்\nஇந்த கட்டுரையை குறித்து யார் பேசுகிறார்கள்\nஎங்கள் சுகாதார ஆதாரம் - உங்களுக்கு எப்படி உதவும்.\nஎங்கள் நிதியாளர்கள் மற்றும் பங்காளர்கள்\nபதிப்புரிமை © 2020 காக்ரேன் குழுமம்\nஅட்டவணை | உரிமைத் துறப்பு | தனியுரிமை | குக்கீ கொள்கை\nஎங்கள் தளத்தில் உங்கள் அனுபவத்தை மேம்படுத்த குக்கீகளை பயன்படுத்துகிறோம். சரி அதிக தகவல்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371886991.92/wet/CC-MAIN-20200410043735-20200410074235-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://thangavelmanickadevar.blogspot.com/search?updated-max=2010-05-28T09:16:00%2B05:30&max-results=10&reverse-paginate=true", "date_download": "2020-04-10T07:31:20Z", "digest": "sha1:UGVGQPE5ULCLEXZ4DVPA4KGNKFSBQJSU", "length": 78424, "nlines": 852, "source_domain": "thangavelmanickadevar.blogspot.com", "title": "கோவை எம் தங்கவேல்", "raw_content": "\nநிலம் தொடர் அனைத்துப் பதிவுகளும்\nமனிதர்களுக்கு கடவுளிடமிருந்து வந்த எச்சரிக்கை\nஉலகை உலுக்கிய கொரானா வழக்கு (1)\nஅரிசி ரொட்டி எளிய மாலை நேர சிற்றுண்டி\nஉலகை உலுக்கிய கொரானா வழக்கு(4)\nஉலகை உலுக்கிய கொரானா வழக்கு(2)\nமனிதன் எப்படி வாழ வேண்டும்\nநிலம் (24) - கண்டிஷனல் பட்டா பூமியை வாங்கலாமா\nசைவ ஈரல் குழம்பு செய்வது எப்படி\nகல்லூரியில் படித்துக் கொண்டிருந்தபோது ஒரு நாள் - அலங்கார வளைவுகள், கொடிகள், தோரணங்கள் என்று கல்லூரி அதகளப்பட்டது. வழக்கம்போல வகுப்பிற்கு சென்றிருந்தேன். பதினோறு மணிவாக்கில் அனைவரும் கல்லூரிக்குள் இருக்கும் மேடைக்கு வரும்படி சர்க்குலர் வந்தது. என்னவோவென்று நினைத்துக் கொண்டு கல்லூரிக்குள் இருக்கும் ஹாஸ்டலுக்கு மூன்ற��� சக்கர சைக்கிளில் சென்றேன். கேட்டில் வாட்ச்மேன் நின்று கொண்டு உள்ளே விட மறுத்தார். ஏன் என்று கேட்க, அனைத்து மாணவர்களும் சுவாமி பிரேமானந்தாவின் மீட்டிங்கில் கலந்து கொள்ள வேண்டுமென்று நிர்வாகத்தினர் உத்தரவிட்டதால் ஹாஸ்டல் ஒரு மணிக்குப் பிறகுதான் திறக்கப்படும் என்றார். வேறு வழி இன்றி மாமரத்தின் அடியில் இருக்கும் பெஞ்சு ஒன்றின் மீது தஞ்சமடைந்தேன். சிலு சிலுவென காற்று வீசிக் கொண்டிருந்தது. பக்கத்திலிருந்த பெரிய மீன் குளத்தில்( ஆராய்ச்சிக்காக வளர்க்கின்றார்கள்) பெரிய பெரிய சைஸில் மீன்கள் துள்ளிக் கொண்டிருந்தன. அதையடுத்து பச்சைப் பசேல் வயல்களில் பசுங்கதிர்கள் சலசலவென பேசிக்கொண்டிருந்தன. அதையும் தாண்டி நாகப்பட்டினத்திற்கு ரயில் ஒன்று ஓசையிட்டுக்கொண்டே சென்று கொண்டிருந்தது.\nஇக்காட்சிகளைப் பார்த்துக் கொண்டிருந்த போதே சிவப்புக் கலர் கார் ஒன்றும் தொடர்ந்து பல கார்களும் வந்தன. காரிலிருந்து இறங்கினார் சுருள் முடி பிரேமானந்தா. அதைத் தொடர்ந்து இறங்கினார் திவ்யா மாதாஜி. மஞ்சள் கலரில் சேலை. பார்த்தவுடனே பற்றிக் கொள்ளும் அழகு. இறங்கியவுடன் தன்னை வரவேற்ற கல்லூரியின் நிர்வாகிக்கு ஒரு ரோஜாவை வரவழைத்துக் கொடுத்தார். கல்லூரிப் பையன்களுக்கு திவ்யாவைப் பார்த்ததும் சுறு சுறுப்பு வந்து விட்டது. அடித்துப் பிடித்துக்கொண்டு மேடைக்குப் பறந்தனர். கவனிக்க பறந்தனர். கூட்டமெல்லாம் நமக்கு ஒத்து வராது என்ற நினைப்புடன் மெதுவாக ஹாஸ்டலுக்கு மீண்டும் சென்றேன். வாட்ச்மேன் கதவைத் திறந்து விட்டார். அறைக்குச் சென்று ரீகிரியேஷன் ஹாலுக்கு சென்று அங்கிருந்த பொறுப்பாளருடன் பேசிக் கொண்டிருந்தேன். சாமியார் வரப்போவதாக சொன்னார். சரி வரட்டும் என்று குமுதம் புத்தகத்தைக் கையெலெடுத்துக் கொண்டு படிக்க ஆரம்பித்தேன்.\nசரியாக ஒரு மணி நேரம் சென்ற பிறகு பிரேமானந்தாவுடன் கல்லூரி நிர்வாகியும் அவர் கூடவே திவ்யா மாதாஜியும் வந்தனர். ரீகிரியேஷன் ஹாலைப் பார்த்தார். நான் பய பக்தியுடன் வணக்கம் சொன்னேன். பதிலுக்கு அவரும் வணக்கம் சொல்லி, ராஜா என்ன படிக்கிறாய் என்று கேட்டார். சொன்னேன். கண்ணை மூடினார் கையை தலைமீது கொண்டு சென்றார். விபூதியாய்க் கொட்டியது. நெற்றியில் கொஞ்சம் இட்டார். இதைப் பார்த்துக் கொண்டிருந்த அனைவரும் பக்தியுடன் பரவசத்தில் ஆழ்ந்தனர். நன்றாகப்படி என்று சொன்னார். அவர் அறையினை விட்டு வெளியே சென்ற பிறகு பின்னால் வந்த திவ்யா மாதாஜி அருகில் வந்து எந்த ஊர், என்ன படிக்கின்றீர்கள் என்றெல்லாம் விசாரிக்க நானும் பக்தியுடன் பதில்களை உதிர்த்தேன். சிரித்துக் கொண்டே ஒரு கையால் தலைமுடியைக் கலைத்து விட்டு அவசியம் ஆசிரமத்திற்கு வரும்படி சொல்லிச் சென்றார்.\nஅதன்பிறகு நடந்த விஷயம் தான் முக்கியமானது.\nஅவர்கள் சென்ற பிறகு அறைக்கு வந்த என் தோழர்களும், நண்பர்களும் என் தலைமீது கொட்டப்பட்டிருந்த விபூதியை எடுத்து பூசிக் கொண்டனர். ஆனால் வழக்கம்போல திவ்யாவைப் பாத்ரூமில் படம் வரைந்து பாகம் குறித்து விட்டனர் என்பது தான் மிகப் பெரிய சோகம். டெர்ம் எக்ஸாம் முடிந்து அனைவரும் வீட்டுக்குச் சென்று விட்டோம். லீவு முடிந்து வந்து பார்த்தால் அனைவரும் நக்கீரனும் கையுமாய் அலைந்து கொண்டிருந்தனர். என்ன விஷயமென்று பார்த்தால் பிரேமானந்தா மாட்டிக் கொண்டார். திவ்யா தூர தேசம் ஓடினார் என்பது தான். வகையாக என்னையும் நண்பர்கள் சற்று வறுத்தனர். நக்கீரனில் வெளியிடப்பட்டிருந்த நல்லம்மா என்ற அழகு தேவதையை அவர் கற்பழித்த விஷயம் தான் இன்னும் என் மனதை விட்டு அகல மாட்டேன் என்கிறது. நக்கீரனில் வெளியிட்டிருந்த அப்பெண்ணின் முகம் அப்படியே இன்னும் என் நினைவில் இருக்கிறது.\nபசு ஏறி காளை மரணம்\nஆபிதீன் அவர்ககளின் சிறுகதை “அங்கனெ ஒண்ணு , இங்கனெ ஒண்ணு” படித்த போது மட்டுமே நான் மிகச் சந்தோஷமாயிருந்தேன். சிறுகதையென்றால் சிறுகதைதான் போங்கள்.\nஅன்பு நண்பர்களே, உங்களுக்கும் நிச்சயமாய் சிரிப்பு வரும். படித்து விட்டு அவருக்கொரு பதிலெழுதிப் போடுங்கள். சுகமாயிருக்கும் அவருக்கு.\nகரூர் ஸ்ரீராமகிருஷ்ண ஆஸ்ரமத்தின் நிர்வாகத்தில் பல பள்ளிகளும், இரண்டு பெண்கள் கல்லூரிகளும் இருக்கின்றன. அத்தனை பள்ளிகள் மற்றும் இரண்டு கல்லூரிகளின் கணிப்பொறித் துறையின் மேற்பார்வையாளராகவும், ஆசிரியராகவும் நான்காண்டுகள் தொண்டு செய்து வந்த போது நடந்த சுவாரசியமான சம்பவம்தானிது. மேற்படி பள்ளி மற்றும் கல்லூரிகளின் தாளாளராக இருந்தவர் திரு ஆத்மானந்தா அவர்கள். அறுபது வயது இளைஞர். என் வாழ் நாளில் இவரைப் போன்ற மன உறுதி கொண்டவரைக் கண்டதே இல்லை. பத்து வருடங்களுக்கு முன்பே கிட்டத்தட்ட நூறு கோடி ரூபாய் சொத்து மதிப்புக் கொண்ட நிறுவனத்தின் தலைவராக இருந்தார்.\nமாதந்தோறும் இரண்டு தடவையாவது சாமியுடன் காண்டசாவில் சென்னை சென்று வருவேன். சென்னை ரிச்சி ஸ்ட்ரீட்டில் இருக்கும் சுப்ரீம் கம்யூட்டர் நிறுவனத்தில் தான் மொத்தமாக உதிரி பாகங்களை வாங்கி வந்து அசெம்பிள் செய்து கல்லூரியில் கணிணி நெட்வொர்க்கில் இணைப்பேன். அசெம்பிள் என்ற உடன் எனக்கு அடிக்கடி நினைவுக்கு வரும் இந்த சம்பவம்.\nஒரு தடவை ஹிந்து முன்னனி தலைவர் திரு ராமகோபாலன் ஆசிரமத்தில் தங்கி இருந்தார். அவருக்கு போலீஸ் பாதுகாப்பெல்லாம் கொடுத்திருந்தார்கள். மெட்டல் டிடெக்டர் வைத்து சோதித்த பிறகு தான் அவரைச் சந்திக்க முடியும். அவர் தங்கி இருந்த ஹெஸ்ட் ஹவுஸ்ஸின் இடது பக்கத்திலிருக்கும் அறையில் தான் அடியேனின் வாசம். அறை முழுதும் கணிணி பாகங்களாக இறைந்து கிடக்கும். புதிய ஆள் எவராவது பார்த்தால் தீவிரவாதி வெடிகுண்டு தயாரிக்கிறான் என்றே நினைத்து விடுவார்கள். எஸெம்பிஎஸ் மற்றும் பாக்ஸ்களும், மானிட்டர்களுமாய் அறை நிரம்பிக் கிடக்கும். அதனூடே தான் படிப்பது, தூங்குவது எல்லாம்.\nதிரு ராமகோபாலனுக்கு காவலுக்கு வந்த காவல்துறை அதிகாரி அறையை நோட்டம் விட்டு படக்கென்று கதவைத் திறந்து துப்பாக்கியை நெஞ்சை நோக்கி நீட்டினார் பாருங்கள். அரண்டு விட்டேன். அதன் பிறகு விபரம் சொல்லி ஒரு வழியாக தப்பித்தேன். அன்றிலிருந்து அந்த காவல்துறை அதிகாரிக்கு என்மேல் கொள்ளை அன்பு. சாப்பிட்டீர்களா என்று அடிக்கடி விசாரித்துக் கொண்டே இருப்பார்.\nஇதே போல நடு இரவில் ஒரு நாள் நெற்றியில் ரத்தச் சிவப்பில் குங்குமம் இட்ட ஒருவரும் அவருடன் மற்றொருவரும் வந்திருந்தனர். வேறு அறைகளில் தங்குவதற்கு இடமில்லாத காரணத்தால் என் அறையில் தங்கியிருக்குமாறு சொல்லியிருக்கின்றார்கள். இந்து முன்னணியின் ஏதோ ஒரு மாவட்ட தலைவராம் அவர். கூட வந்திருந்தவர் அவருக்கு துணையாக வந்திருப்பார் போல எண்ணிக் கொண்டிருந்த போது இடுப்பிலிருந்து கருப்புக் கலரில் துப்பாக்கியை எடுத்தார் பாருங்கள். நடு நடுங்கிப் போய் விட்டேன். என்னடா இது வம்பு என்று பயந்து கொண்டே அவரைப் பற்றி விசாரித்தேன். போலீஸ் என்று சொன்னார்.\nஇது போல எண்ணற்ற சம்பவங்கள் ஆஸிரம வாழ்க்கையில் நடந்தது. அதையெல்லாம் தனியாக நாவலாக எழுதலாமென்று இருக்கிறேன். மேலும் சாரு நிவேதிதாவுடன் மூன்று வருடங்களாக தொடரும் நட்பும் மிகப் பெரிய நாவலுக்கான விதையை ஊன்றி விட்டது. கொஞ்சம் கொஞ்சமாக எழுதி வருகிறேன்.\nசரி விஷயத்துக்கு வருவோம். விடிகாலை நான்கு மணிக்கு எழுந்து குளித்து விட்டு பகவான் ராமகிருஷ்ணரை தரிசித்து விட்டு காரில் அமர்வோம். அதற்கு முன்பே சமையல்காரர் எழுந்து எனக்கும், சாமிக்கும், டிரைவருக்கும் தேவையான காலை உணவைத் தயார் செய்து காரின் பின்னால் வைத்து விடுவார். முதல் நாள் இரவே சென்னையிலிருக்கும் ஸ்ரீராமகிருஷ்ண தபோவனத்தின்(பிராஞ்ச்) நிர்வாகியிடம் போனில் நானும் சாமியும் வருகிறோம் என்று சொல்லி வைத்து விடுவேன். எனக்குப் பிடித்த காலிபிளவர் சாம்பாரும், ரசம்(SUPER TASTY) மற்றும் பிற உணவுப் பொருட்களை திரு நாராயணனந்தா அவர்கள் தன் கைப்படவே சமைத்து வைத்திருப்பார். உணவின் ருசி அவ்வளவு பிரமாதமாக இருக்கும்.\nசரியாக ஏழு மணிக்கு கார் திருச்சி டூ சென்னை சாலையிலிருக்கும் ஒரு பத்ரகாளி அம்மன் கோவிலின் முன்னால் நிறுத்தப்படும். அங்குதான் எனக்கும், ஆத்மானந்தாவிற்கும் காலை உணவைப் பரிமாறுவார் டிரைவர். சாப்பிட்டு முடித்து விட்டு சற்று நேரம் உலாவுவார் ஆத்மானந்தா சாமி. நான் காரில் அமர்ந்திருப்பேன். கிளம்பும் தருவாயில் கோவிலுக்குச் சென்று நமஸ்கரித்து விட்டு உண்டியல் போட்டு விட்டு வருவார். பத்ரகாளி அம்மன் நமக்குச் சாப்பிட இடமும், நிழலும் தந்தார் அல்லவா அந்த நன்றிக் கடன் தான் இது என்றார் என்னிடம். சமீபத்தில் என் குடும்பத்தாருடன் ராமேஸ்வரம் சென்று வந்த போது ஒரு அம்மன் கோவிலில் காரை நிறுத்தி சாப்பிட்டோம். ரித்திக்கிடம் பணம் கொடுத்து உண்டியலில் சேர்க்கச் சொன்னேன். நிவேதிதாவையும், ரித்திக்கையும் அம்மனை தரிசிக்கச் சொன்னேன். என் நண்பர் என்னிடம் ஏன் இவ்வாறு செய்யச் சொல்கின்றீர்கள் என்று கேட்டார். அவருக்குத்தான் இந்தப் பதிவு.\nLabels: அனுபவம், உணவுகள், சாரு நிவேதிதா\nஒரு நாள் உணவு தேவை என்ன தெரியுமா\nஒரு நாள் உணவு தேவை என்ன தெரியுமா (இது ஏசியில் அமர்ந்து வேலை செய்பவர்களுக்கு மட்டும்)\nகாலையில் சுமார் ஆறு மணி அளவில் ப்ளாக் டீ வித் நாட்டுச் சர்க்கரை. பால் வேண்டவே வேண்டாம். இடையிடையே டீயும், காஃபியும் வேண்டவே வேண்டாம்.\nஎட்டு மணி அளவில் இரண்டு அல்லது மூன்று எண்ணெய் சேர்க்காத கோதுமை தோசையுடன், புதினாவோ அல்லது கொத்து மல்லியோ அல்லது தக்காளியோ சட்னியாக இரண்டு டீஸ்பூன் அளவில் எடுத்துக் கொள்ளவும். கோதுமை தோசை, மாவு தோசை(இரண்டு மட்டும்), இட்லி இரண்டு மட்டும், சப்பாத்தி இரண்டு(கண்டிப்பாக எண்ணெய் தவிர்க்கவும்). மேலும் கொஞ்சம் பழங்கள் ஏதாவது சேர்த்துக் கொள்ளவும். சீசனுக்கு தகுந்தவாறு பழங்களைத் தேர்ந்தெடுக்கவும்.\nசரியாக ஒரு மணி நேரம் கழித்து அரை லிட்டருக்கும் மேல் தண்ணீர் சாப்பிடவும்\nபின்னர் ஒரு மணிக்கு ஒரு கப் (400கிராம்) சாதத்தோடு, ஒரு கப் கீரை, ஒரு கப் காய்கறியை (கண்டிப்பாக உருளைக் கிழங்கு தவிர்க்கவும்) பருப்போடோ அல்லது குழம்பாகவோ அல்லது கூட்டாகவோ செய்து தேங்காய் தவிர்த்து சாப்பிடவும். இதே அளவில் டேஸ்ட் வேறு வேறாக வரும்படி செய்து சாப்பிடவும். கோதுமையில் சாதம் கூட சேர்க்கலாம்.\nசரியாக ஒரு மணி நேரம் கழித்து அரை லிட்டருக்கும் மேல் தண்ணீர் குடிக்கவும்.\nஇரவு எட்டு மணி அளவில் மீண்டும் கோதுமை தோசையோ அல்லது கோதுமை ரவையோ சட்னியுடன் சேர்த்துக் கொள்ளவும். ஊத்தப்பம் சேர்க்கலாம் அல்லது இடியாப்பம் கூட ஓகே. இரவில் குறைவாக உண்ணும் போது நடு இரவில் பசிக்கும். தண்ணீர் குடித்துக் கொள்ளவும். நாளடைவில் நிம்மதியான உறக்கம் நிச்சயம். குறட்டை வரவே வராது.\nசரியாக ஒரு மணி நேரம் கழித்து அரை லிட்டருக்கும் மேல் தண்ணீர் குடிக்கவும்.\nஇது வரையிலும் ஒன்றரை லிட்டருக்கும் மேல் தண்ணீர் அருந்தியிருப்பீர்கள்.\nமேலும் ஒரு லிட்டரை கூட சேர்த்தால் நாளொன்றுக்கு தேவையான மூன்று லிட்டர் தண்ணீர் தேவை முடிந்து விடும். ஆகையால் இடை இடையே கொஞ்சம் கொஞ்சம் தண்ணீர் சேர்த்துக் கொள்ளவும்.\nஅதிக உப்பு, பால், வெள்ளைச் சர்க்கரை மூன்றையும் நிச்சயமாய் தவிர்த்து விடவும். வெள்ளைச் சர்க்கரை விஷம். இந்தச் சர்க்கரை சேர்த்த எந்த பொருளானாலும் உங்களுக்கும், உங்கள் குடும்பத்தாருக்கும் சேர்த்து தவிர்த்து விடவும். ஹோட்டல் சாப்பாடு வேண்டவே வேண்டாம். ஹோட்டலில் சாப்பிட்டே ஆக வேண்டுமென்றால் அதற்கு பதில் அவித்த காய்கறிகளோடு கொஞ்சம் பழங்களைச் சாப்பிட்டுக் கொள்ளவும்.\nமேலும் இரவில் படுக்கச் செல்லும் முன்பு இரண்டோ அல்லது மூன்று சுமாரான துண்டுகள் நன்கு பழுத்த பப்பாளியைச் சாப்பிடவும். காலையில் டாய்லெட் செல்லும் போது வயிற்றைச் சுத்தம் செய்து விடும். நோய் எதுவும் அண்டாது.\nமேலும் சில அவசியக் குறிப்புகள் :\nபுளிக்குப் பதிலாக கொடபுளியை உணவில் சேர்க்கவும். இது கொழுப்பைக் குறைத்து விடும். நாட்டுக் காய்கறிகளைச் சுவையாக செய்து தரும்படி வீட்டுக்கார அம்மாவிடம் சொல்லி வையுங்கள். உப்பு நாளொன்றுக்கு முக்கால் டீஸ்பூன் சேர்த்துக் கொள்ள வேண்டும். தினமும் சூடான இடத்தில் நின்று வியர்வை வெளியேறுமாறு செய்து கொள்ளவும். மூன்று டீஸ்பூன் எண்ணெய் சேர்க்கலாம். அதற்கு மேல் சேர்த்தால் கொழுப்பு சேரும்.\nமட்டன் வேண்டவே வேண்டாம். சாப்பிட்டே ஆக வேண்டுமென்றால் இரண்டு துண்டு கொஞ்சம் குழம்பு சாப்பிடவும். இதற்கு பதிலாக தொடர்ந்து சற்றே எண்ணெய்,உப்பு தவிர்க்கவும். கோழியில் நாட்டுக்கோழி உத்தமம். மசாலா குறைத்து, எண்ணெய் குறைத்து சமைத்து வாரம் ஒரு முறை உண்ணலாம். மீனில் திருக்கை வேண்டாம். மற்றவை குழம்பு வைத்து சாப்பிடவும். வறுத்த மீண் வேண்டவே வேண்டாம். குழம்பில் கொடபுளியைச் சேர்க்கவும். காரம் கொஞ்சூண்டு சேர்க்கவும். சாம்பாரில் புளி கொஞ்சமாய் இருக்க வேண்டும்.\nசாதத்தோடு மோர் சேர்க்கலாம். பசும்பாலில் ஆடை நீக்கிய மோர் நல்லது. தினமும் எக்சர்சைஸ் செய்ய வேண்டியது இல்லை. தேவையென்றால் நடக்கவும். அது போதும். காய்கறிகளில் நாட்டுக்காய்கறிகள் நல்லது. கிழங்கு வகைகள் தேவையில்லை. தண்ணீர் சத்து அதிகமிருக்கும் உணவுகள் உத்தமம். வியர்வையில் நாம் உண்ணும் உப்பு வெளியேற வேண்டும். இது ரொம்பவும் முக்கியம்.\nஇவ்வாறு சாப்பிட்டு வந்தால் நூறாண்டுகள் நிச்சயம். இடையிடையே ஏற்படும் காய்ச்சல், சளி தொல்லைகளை எளிதில் சமாளித்து விடலாம். பெரு நோய்கள் வந்தால் வேதனையுடன், விரயமும் உண்டாகும். தமிழக அரசின் இலவச மருத்துவக்காப்பீடு இருக்கிறது என்று எண்ணி ஆப்பசைத்த குரங்காகி விடாதீர்கள் ஜாக்கிரதை.\nசர்க்கரை நோய் தீர பச்சிலை மருந்து\nசர்க்கரைக்கொல்லி எனும் சிறுகுறிஞ்சான் (கடல் கடந்த தமிழ் மருத்துவம் )\nமதுமேகம் எனும் நீரிழிவு தோன்றும் வழிபற்றிச் சித்தர்கள் கூறிய கருத்துக்களை இங்கே காண்போம். அகத்தியரால் 1200இல் பின்வருமாறு நோய்வரும் வழி விவரிக்கப்பட்டுள்ளது.\nஅதாவது பலருடன��� / அதிக அளவில் உடலுறவில் ஈடுபடுதல், மீன் இறைச்சி போன்ற மாமிச உணவுகளை மிக அதிகமாகப் புசித்தல், நெய், பால் போன்ற உணவுவகைகளை அதிகமாகப் புசித்தலாலும் இந்நோய் தோன்றும் என அகத்தியர் தெரிவிக்கிறார். அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பது முதுமொழி. அதற்கேற்ப உடல் உறவு மற்றும் உணவு முறைகளிலும் குறிப்பிட்ட அளவுக்கு மேல் ஈடுபடும் போதும் மதுமேகம் எனும் நீரிழிவு தோன்றுகிறது.\nநமது உடலில் ஏழு உடல் தாதுக்கள் உண்டு. அவை சாரம், செந்நீர், ஊன், கொழுப்பு, என்பு, மூளை மற்றும் சுக்கிலம் / சுரோணிதம் ஆகும். அதாவது நாம் உண்ணும் உணவானது செரித்தபின் “சாரம்”' எனப்படும். இது குடலுறிஞ்சிகளால் உறிஞ்சப்பட்டு “செந்நீர்”' ஆகிறது. பின் இது “ஊன்” எனப்படும் மாமிசமாக மாறும். மேலும் உறிஞ்சப்பட்ட சத்துகள் “கொழுப்பாக”' உடலில் சேர்த்து வைக்கப்படுகிறது. இதிலிருந்து என்பு, மூளை மற்றும் சுக்கிலம் / சுரோணிதம் எனப்படும் ஆண் மற்றும் பெண்ணின் இனப் பெருக்கத்திற்கான சக்தியாக மாறும்.\nஇந்த மாறுதல்கள் நம் அனைவருக்கும் முன்னோக்கி நடைபெறுகிறது. ஆனால் மதுமேகம் உடையவர்களுக்கு இது ஒன்றன் பின் ஒன்றாகக் குறைவுபட்டு உடல் எடை குறைகிறது. மது மேகத்தினால் உடலில் 10 விதமான அவஸ்த்தைகள் தோன்றுகின்றன.\nஇனி சிறுகுறிஞ்சான் எனும் சர்க்கரைக் கொல்லியின் மகத்துவம் பற்றிப் பார்ப்போம். இதில் நாம் பயன்படுத்துவது இலையாகும். இந்த இலையினை வாயில் இட்டு மெல்லும் போது இது இனிப்புச் சுவையை நாம் அறிய விடாமல் செய்கிறது. இதுவே இதன் பயன்பாட்டிற்குத் தொடக்கமாக இருந்திருக்கக் கூடும். மதுமேகம் மட்டுமல்லாது கரப்பான், மலக்கட்டு, வயிற்றில் ஏற்படும் நோய்கள், உடலில் இருந்து நீர் சரியாக வெளியேறாது இருத்தல் மற்றும் ஈரல் நோய்களிலும் இதன் பயன்பாடும் இருந்து வந்துள்ளது. ஆயின் முக்கியமாக இது மதுமேகத்திற்கே பயன்படுத்தப்படுகிறது. பொன்குரண்டி போலவே பயன்படுத்தப்படும் இது இந்திய மருத்துவ முறைகளில் பல நூற்றாண்டுகளாக இருந்துவந்துள்ளது.\nசிறுகுறிஞ்சான் தென் இந்தியாவில் அதிகமாக வளர்க்கப்பட்டு மூலிகை ஏற்றுமதியிலும் முக்கியப் பங்கு வகிக்கிறது. மதுமேகம் ஆங்கில மருத்துவத்தில் இரு பிரிவுகளாகப் பிரிக்கப்படுகிறது. அவை 1. இன்சுலின் எடுக்க வேண்டியது அவசியமாக உள்ளது. 2. இன்சுலின் தேவையற்றது. இதில் சிறுகுறிஞ்சானின் பயன் இரண்டாவது வகையிலேயே அதிகமாக உள்ளது.\nசர்க்கரைக் கொல்லியின் மருத்துவப் பயன்பாடு நவீன மருத்துவ முறையில் 1930களில் இருந்து உணரப்பட்டு வந்துள்ளது. சர்க்கரைக் கொல்லி இலை இரத்தத்தில் இன்சுலின் அளவை அதிகரிக்கிறது. நமது உடலிலுள்ள கணையத்திலிருக்கும் பி.செல் இன்சுலினை உற்பத்தி செய்கிறது. இதில் ஏற்படும் குறைபாடே இரத்தத்தில் சர்க்கரையை அதிகரிக்கச் செய்கிறது. இந்த செல்களின் எண்ணிக்கையை சிறு குறிஞ்சான் அதிகரிக்கிறது. இதன் மூலம் இரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் குறைக்கிறது. இது தவிர கொலஸ்டிரால் மற்றும் டிரைகிளிசரைடின் அளவையும் குறைக்கிறது. இந்த செயல்கள் அனைத்திற்கும் சிறுகுறிஞ்சானில் இருக்கும் ஜிம்னிக் அமிலமே காரணியாகும். இதுதவிர சிறுகுறிஞ்சான் குடலுறிஞ்சிகளில் இருந்து குளுக்கோஸ் உறிஞ்சப்படுவதைக் குறைக்கிறது.\nLabels: சர்க்கரை நோய் தீர பச்சிலை மருந்து\nஎன் நண்பர் ஒருவர் பெரும் கோடீஸ்வரர் புற்று நோயினால் அவதிப்பட்டார். முட்கள் கொட்டி விட்டன. கைகால்கள் சிறுத்து விட்டது. சாப்பாடு குறைந்து விட்டது. சென்னையிலிருக்கும் மிகப்பிரபலமான மருத்துவமனையில் மாதந்தோறும் சிகிச்சை எடுத்துக் கொண்டு வந்தார். அந்தச் சமயத்தில்தான் ஒரு பச்சிலை மருந்தைப் பற்றி அறிய நேர்ந்து அதை உட்கொள்ள ஆரம்பித்தார். அந்தப் பச்சிலை இரத்தத்தில் கலந்து இருக்கும் புற்று நோய்க்கிருமிகளை கொஞ்சம் கொஞ்சமாக அழித்து விடுகிறது. சஃபாரி காரில் கோட் சூட்டுடன் தற்போது வெகு சந்தோஷமாய் வலம் வருகிறார்.\nபச்சிலை சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போதே, அலோபதி மருத்துவத்தையும் தொடர்ந்தார். புற்று நோய்க்கிருமிகள் கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து அவரின் வாழ்வாதார நாட்கள் அதிகரித்து விட்டன. பழையபடி ஆள் பெருத்து சரியாகி விட்டார்.\nஇந்த மருந்துக்கு காசு ஒன்றும் தர வேண்டியதில்லை. பச்சிலை கொடுக்கும் இடத்திற்கு சென்று வர வேண்டியது மட்டும்தான் செலவு.\nஉங்களின் நண்பர்களுக்கோ அல்லது உறவினர்களுக்கோ மேற்படி புற்று நோய் இருந்தால் எனக்கு தெரிவிக்கவும். அந்தப் பச்சிலை எங்கு கிடைக்கிறது என்ற விபரத்தினை அனுப்பி வைக்கிறேன்.\nஎனது நெருங்கிய நண்பருடன் குடும்பத்தோடு ராமேஷ்வரம் சென்று வந்தேன். கோவை���ிலிருந்து ராமேஷ்வரம் சென்று வர கிட்டத்தட்ட 750 கிலோ மீட்டர் தூரம்.\nமாலை நேரம் 6.10க்கு பாம்பன் பாலத்தில் காரை நிறுத்தி இறங்கினேன். கடற்காற்று பிசிபிசுப்புடன் உடலைத் தழுவ இறுக்கமான மன நிலையிலிருந்த மனசு சட்டென லேசாகியது.\nசுற்றிலும் கடல். நடுவே வானவில்லைப் போன்ற பாலம். தனித்தீவாய்க் கிடந்தது ராமேஷ்வரம்.\nகுளு குளுவென காற்று உடலைத் தழுவ, மாலை நேரத்துச் சூரியன் தகதகவென ஜொலிக்க அந்தக் காட்சிகளைக் கண்ணுற்ற மனசு ஆரவாரித்தது. கடலுக்குள் எழுந்து ஆர்ப்பரித்து வரும் அலைகள் சிறிது நேரத்தில் கடலுக்குள்ளேயே மரித்துப் போவதை பார்த்தேன். எல்லையற்ற பிரபஞ்சத்தில் தூசி அளவே இருக்கும் பூமியில் இரண்டடி அகலத்தில் இயற்கையின் கருணையின் காரணமாய் வாழ்ந்து கொண்டிருக்கும் மனிதர்களையும், அவர்களின் ஆசா பாசங்களையும், அதனால் உண்டாகும் பிரச்சினைகளையும், சக மனிதர்களைக் கொன்று குவித்துக் கொண்டிருக்கும் மனிதர்களையும், கோடி கோடியாய் பணக்கட்டுகளை பாதுகாப்பாய் வைக்க நினைத்து லாக்கர்களில் மறைத்து வைத்திருக்கும் மனிதர்களையும் நினைத்து சிரிப்புதான் வந்தது. கடலுக்குள் எழுந்து காணாமல் போகும் அலைகளைப் போலே சடுதியில் விதியென்னும் கயிற்றில் உயிரினை விட்டு அம்போவென போவும் மனிதர்களுக்குத் தான் எவ்வளவு ஆசைகள், கொலை வெறி.\nதலையில் வெளிச்சப்பொட்டாய் விளக்கு ஒளிர அமைதியாய் சென்னை செல்லும் ரயில் வண்டியொன்று ரயில் பாலத்தில் ஊர்ந்து சென்றது.\n18 ஏக்கர் நிலப்பரப்பில் பரந்து விரிந்து கிடந்த கோவில். கோவிலின் வரலாறு என்ன ஏன் அங்கு செல்ல வேண்டும் ஏன் அங்கு செல்ல வேண்டும் அதனால் என்ன பலன் இப்படி இன்னும் பல சுவாரசியமான தகவல்களை அறிந்து கொள்வோம். படிப்பவருக்கு கொஞ்சமேனும் உதவிகரமாய் இருக்கும் இனி வரும் பதிவுகள்.\nஎன் மகள் நிவேதிதா நாப்தலீன் பால்ஸை சாப்பிட்டு விட்டு மயக்கமாகி விட்டாள். வாயில் நுரை தள்ளியது.\nடாக்டர் காப்பாற்றுவது கடினம் என்றார். அதைக் கேட்டதும் என் கண்களில் கண்ணீர் வழிந்து கொண்டிருந்தது என்னை மீறி. கைகள் சோர்ந்து விட்டன. மனசு செத்துப் போய் நடை பிணம்போல ஆகி விட்டேன்.\nவேறு மருத்துவமனைக்கு கொண்டு சென்றோம். அங்கிருந்த பல பெற்றோர் என் கண்களிலிருந்து தானாக வடிந்து கொண்டிருந்த கண்ணீரைக் கண்டு உள்ளம் ��ுடித்து அவரவரும் வந்து ஆறுதல் சொல்ல ஆரம்பித்து விட்டனர்.\nவிடிகாலை இரண்டு மணி. லேப் டெஸ்ட்டில் நாப்தலீன் பால்ஸ் என்ற விபரம் தெரிய, டாக்டர் என்னிடம் வந்து கையைப் பிடித்துக் கொண்டு ”கவலைப் படாதீர்கள் தங்கம், சாதாரண பிரச்சினைதான், குழந்தைக்கு ஒன்றுமில்லை இப்போதாவது உங்கள் கண்ணீரை துடையுங்கள்” என்றார்.\nதாய் தன் இரத்தத்தால் தன் பிள்ளையை வளர்க்கிறாள். தந்தை தன் ஆன்ம பலத்தால் தன் பிள்ளையை வளர்க்கிறான்.\nதாய்க்கும் மகளுக்கும் இடையேயான பாசத்தை சொல்லுகிறது இப்பாடல்.\nதந்தைக்கும் தாய்மை உண்டு என்பதைச் சொல்லுகிறது கீழே வரும் பாடல்.\nபாலும் சோறும் ஊட்டி வளர்த்த அம்மா\nவேல்முருகனின் குரல் என்னை ஹிம்சைப் படுத்தி விட்டது. துறவிக்கே அம்மாப் பாசம் பாடலாய் பிரவாகமெடுத்தது. பாடலாய் பாடி கண்ணீரில் உழன்றே நன்றிக் கடன் செலுத்த பெற்ற தாயின் உடம்பில் நெருப்பு வைத்தார்.\nகோடி கோடியாய் சம்பாதித்துக் குவித்து வைத்திருக்கும் கோடீஸ்வரர்களால் கூட செய்ய முடியாத செய் நன்றி கடன் தான் அம்மா. உலகையே ஆளுபவர்களால் கூட சாதிக்க முடியாத ஒன்று அம்மாவிற்கான செய் நன்றிக் கடன்.\nஅம்மாவைப் படுத்தி எடுத்த பாவத்தை என்ன செய்து கழிக்க முடியும்\nபுற்றீசல் எண்ணங்களை தடுப்பது எப்படி\nஉலகை உலுக்கிய கொரானா வழக்கு(4)\nவிட்மின்சி ரசம் எனும் தக்காளி மசாலா ரசம்\nகுருவைக் கண்டடைதல் மானிடக் கடைமை\nஉலகை உலுக்கிய கொரானா வழக்கு(3)\nகொரானா ரசம் செய்வது எப்படி\nஅண்ணாதுரை கடவுளின் கவலை (1)\nஅனுமதியற்ற வீட்டு மனைகள் (1)\nஅன் அப்ரூவ்டு வீட்டு மனைகள் (1)\nஅன் அப்ரூவ்ட் மனைகள் (2)\nஅன்னபூர்ணா கெளரிசங்கர் ஹோட்டல் (1)\nஆச்சாரிய வினோபா பாவே (1)\nஇஞ்சி லெமன் ரசம் (1)\nஇந்து பாகப் பிரிவினைகள் (1)\nஇந்து வாரிசு உரிமைச் சட்டம் 1956 (1)\nஉலகப் புகழ் பெற்றவர்கள் (6)\nஎங்க வீட்டு மாப்பிள்ளை (1)\nஎம்.எல்.ஏ தொடர் பகுதி 2 (1)\nஎம்.எல்.ஏ தொடர் பகுதி 3 (1)\nகதை சொல்லும் வீடு (1)\nகார்த்திகை தீப பெருவிழா (1)\nகார்த்திகை தீப விழா அழைப்பிதழ் (1)\nகாவிரி நதி நீர் பங்கீடு (1)\nகாவிரி நதி நீர் பிரச்சினை (1)\nகாவிரி நீர் பிரச்சினை (1)\nகாவிரி மேலாண்மை வாரியம் (1)\nகைடு லைன் வேல்யூ (1)\nகோவை எம் தங்கவேல் (67)\nகோவை ஏர்போர்ட் விரிவாக்கம் (1)\nகோவை புத்தகத்திருவிழா 2016 (1)\nசசிகலா சீராய்வு மனு (1)\nசர்க்கரை நோய் தீர பச்சிலை மருந்து (1)\nசளி தீர எளிய மருந்து (1)\nசிபிஎஸ்சி கல்வி முறை (1)\nசெட்டியார் கடைச் சாப்பாடு (1)\nசைவ ஈரல் குழம்பு (1)\nசொத்துக்கள் வாங்கும் போது (1)\nடிடிசிபி அப்ரூவ்ட் மனைகள் (1)\nடைம்ஸ் ஆஃப் இந்தியா (2)\nதமிழ் சினிமா பிசினஸ் (1)\nதர்மத்தின் தீர்ப்புக் கதைகள் (5)\nதிருச்சி வீட்டு மனைகள் (1)\nதுளசி அய்யா வாண்டையார் (1)\nநண்பனுக்கு ஒரு கடிதம் (1)\nநில உச்சவரம்புச் சட்டம் (1)\nநீல பத்ம நாபன் (1)\nநெடுவாசல் ஹைட்ரோ கார்பன் (2)\nபஞ்சாயத்து அப்ரூவ்டு மனைகள் (1)\nபட்டாக்கள் என்றால் என்ன (1)\nபவர் ஆஃப் அட்டர்னி (2)\nபுயலிலே ஒரு தோணி (1)\nபூண்டி புஷ்பம் கல்லூரி (1)\nபூண்டி வெள்ளியங்கிரி ஸ்வாமிகள் ஜீவ சமாதி (1)\nபூமி தான இயக்கம் (1)\nபூம் பூம் மாட்டுக்காரன் (1)\nபெண் வாரிசுரிமை பாகங்கள் (1)\nபொது அதிகார ஆவணங்கள் (1)\nமந்தை வெளி நிலம் (1)\nமரம் வெட்ட அனுமதி (1)\nமலிவு விலை வீடுகள் (1)\nமலைகள் இணைய இதழ் (1)\nமுதலமைச்சர் காப்பீட்டுத் திட்டம் (1)\nமுருங்கை கீரைச் சாம்பார் (1)\nமுள்ளங்காடு வெள்ளிங்கிரி சுவாமி (1)\nவாழை தோட்டத்து அய்யன் கோவில் (1)\nவாழைதோட்ட அய்யன் கோவில் (1)\nவாழ்வில் சில தருணங்கள் (5)\nவிஜய் டிவி நீயா நானா (1)\nவிஜய் டிவி பிக்பாஸ் (1)\nவெள்ளிங்கிரி சுவாமி குருபூஜை அழைப்பிதழ் (1)\nவெள்ளிங்கிரி சுவாமி ஜீவ சமாதி (1)\nவெள்ளிங்கிரி ஸ்வாமி குருபூஜை விழா (1)\nவெள்ளிங்கிரி ஸ்வாமி ஜீவசமாதி (1)\nஜெயலலிதா இறுதி யாத்திரை (1)\nCopyright 2010 - கோவை எம் தங்கவேல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371886991.92/wet/CC-MAIN-20200410043735-20200410074235-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://ungalrasigan.blogspot.com/2009/05/blog-post_28.html", "date_download": "2020-04-10T06:11:24Z", "digest": "sha1:Q6GDMGL6JUOHAYVPD5IBUGNUMJE3GOII", "length": 15006, "nlines": 130, "source_domain": "ungalrasigan.blogspot.com", "title": "உங்கள் ரசிகன்: அருள் தரும் அன்னை!", "raw_content": "\nஆஹா ரசிகன்.. நல்ல ரசிகன்.. உங்கள் ரசிகன்\nகடவுள் உண்டா, இல்லையா என்பது பன்னெடுங்காலமாக ஒரு தீராத விவாதத்திற்குரிய விஷயமாக இருந்து வருகிறது. எனக்குக் கடவுள் நம்பிக்கையும் இல்லை; அதே சமயம், இல்லை என்று மறுப்பதற்குரிய சரியான ஆதாரங்களும் என்னிடம் இல்லை. கடவுள் இருக்கிறார் என்று வைத்துக்கொள்வது பலவிதங்களில் எனக்கு வசதியாக இருக்கிறது. ஒரு கஷ்டம், தோல்வியின்போது மன நிம்மதியை இழக்காமல் இருக்கவும், இந்தக் காயங்கள் எல்லாம் ஒரு நாள் சரியாகும்; எல்லாவற்றையும் விடப் பெரிதான சக்தி ஒன்று இருக்கிறது; அது எனக்கான நியாயத்தை வழங்கும் என்று சோதனைகளின்போது நிமிர்ந்து நிற்கவும் ஒரு கடவுள் எனக்குத் தேவைப்படுகிறார்.\nமற்றபடி, கடவுள் தன்னை இல்லை என்று மறுப்பவனைப் பார்த்தும் சிரிக்கிறார்; உண்டு உண்டு என்று வாதத்திற்குச் செல்பவனைப் பார்த்தும் சிரிக்கிறார் என்றுதான் எனக்குத் தோன்றுகிறது.\nஆனால், மனித மூளைக்கு எட்டாத ஏதோ ஒரு மிகப் பெரிய சக்தி இருக்கவே செய்கிறது. நாம் கற்கக் கற்க நமது அறியாமையின் பிரமாண்டம் புலனாவது போல, விஞ்ஞானம் புதிய புதிய உண்மைகளைக் கண்டுபிடிக்கப் பிடிக்க, அந்த மிகப் பெரிய சக்தியின் விஸ்வரூபம் கூடிக்கொண்டே போகிறது.\nநான் பாண்டிச்சேரி அன்னையின் பக்தன். அன்னை கடவுளா, கடவுளின் தூதுவரா என்றெல்லாம் எனக்குத் தெரியாது. ஆனால், முழு மனதோடு அவரிடம் பிரார்த்தித்துக்கொண்ட எதுவும் வீண் போனதில்லை. முதல் முறை அன்னையிடம் என் வேண்டுதல் பலித்தபோது, என்னுள் இருந்த நாத்திக மனசு 'இது ஏதோ காக்கை உட்காரப் பனம்பழம் விழுந்த கதை' என்றே கூவியது.\nஅடுத்த முறை, அடுத்த முறை என நான் வேண்டிக்கொண்ட ஒவ்வொன்றுமே சிலிர்க்க வைக்கும் விதத்தில் பலித்துக்கொண்டே வந்தபோது, 'ஒவ்வொரு முறையுமா பழம் விழும்\nஅமுதசுரபி பத்திரிகையில் சிறிது காலம் வேலை செய்தபோதுதான் அன்னையைப் பற்றி நான் அதிகம் தெரிந்துகொண்டேன். இத்தனைக்கும், அதற்குப் பல வருடங்களுக்கு முன்பே நான் சில ஆண்டுகள் பாண்டிச்சேரியில் வசித்திருக்கிறேன். ஆனால், அப்போதெல்லாம் நான் அரவிந்தாஸ்ரமத்துக்கோ, மணக்குள விநாயகர் கோயிலுக்கோ போனதில்லை. எல்லாவற்றுக்கும் நேரம் என்று ஒன்று வேண்டியிருக்கிறதே\nஅமுதசுரபி மாத இதழில் அன்னையைப் பற்றி கர்மயோகி என்பவர் தொடர் கட்டுரை எழுதி வந்தார். அதைப் பிழை திருத்தும்போதுதான் அன்னையின் மகிமை பற்றி எனக்குத் தெரிய வந்தது. அந்தக் கட்டுரையில் அவர் குறிப்பாக ஒன்று எழுதியிருந்தார்... 'உங்கள் தகுதிக்கு மீறியது என்று உங்களுக்கே நிச்சயமாகத் தெரிந்தால், அதை உங்களுக்கு அளிக்கச் சொல்லி அன்னையிடம் பிரார்த்தனையாக வைக்காதீர்கள். சில விஷயங்கள், உங்களுக்கு நியாயமாகக் கிடைக்கவேண்டியிருந்து, ஏதோ காரணத்தால் அது கிடைக்காமலே தள்ளிப் போய்க்கொண்டு இருந்தால், அதை நிறைவேற்றித் தரும்படி அன்னையிடம் பிரார்த்தியுங்கள்; அன்னை நிச்சயம் அருளுவார்'. இந்த வரி என்னைக் கவர்ந்தது.\nநானே என்னைப் பற்றிப் பெருமையாகச் ���ொல்லிக் கொள்ளக் கூடாது; இருந்தாலும் இங்கே சொல்லவேண்டியிருக்கிறது... சின்ன வயதிலிருந்தே எனக்குப் பேராசை என்பதே கிடையாது. அதே சமயம், எனக்கு நியாயமாகக் கிடைக்கவேண்டியது கிடைக்காமல் போனால், நான் சோர்ந்து விடுவேன். எனவே, அன்னையிடம் நான் வைக்கும் பிரார்த்தனைகள் நியாயமானவையாகவே இருக்கும் என்பதில் எனக்குத் துளியும் சந்தேகமில்லை.\nஅமுதசுரபி வேலையை விட்டு வேறொரு பத்திரிகையை நம்பிப் போய் வசமாக ஏமாந்தேன். அப்போதுதான் அன்னையிடம் முதன்முதலாக என் பிரார்த்தனையை, அன்னைக்குச் சவால் விடும் ஒரு தோரணையில் முன்வைத்தேன். அந்த என் பிரார்த்தனையை அன்னை உடனே எந்தத் தடங்கலுமின்றி நிறைவேற்றித் தந்தார். அதுதான் அன்னையின் மகிமையை நான் உணர்ந்துகொண்ட முதல் நேரடி அனுபவம்.\nஅதன்பின், எனது திருமணம்; எனக்கு மிகச் சரியான ஒரு துணையை நான் மனைவியாக அடைந்ததற்கும் அன்னையின் அருள்தான் காரணம் என்று நம்புகிறேன். அதையடுத்து, சாவி பத்திரிகையில் பணியாற்றிக்கொண்டு இருந்தபோது நடந்த ஒரு விபரீதம்; அதிலிருந்து என்னை மீட்டெடுத்த அன்னையின் அருள், இப்போது நினைத்தாலும் சிலிர்க்கச் செய்கிறது. பின்னர், ஆனந்த விகடனில் வேலைக்குச் சேர்ந்ததுகூட அன்னையின் அருளால்தான் என்பதில் எனக்குச் சந்தேகம் இல்லை.\nநான் பிளாக் எழுதத் தொடங்கும்போது, அன்னையின் அருளை விவரிக்கும் கட்டுரையிலிருந்துதான் தொடங்கவேண்டும் என்று யோசித்து வைத்திருந்தேன். ஆனால், நான் ஏதோ கதை விடுகிறேன் என்று நினைத்துவிடுவார்களோ, அல்லது ரத்தக்கண்ணீர் படத்தில் எம்.ஆர்.ராதா சொல்வது போல, 'என்னமோ இவன்தான் கடவுளுக்குச் செக்ரெட்டரி மாதிரி பேசறானே' என்று எண்ணிவிடுவார்களோ என்ற எண்ணத்தில்தான் எழுதாமல் விட்டேன்.\nஅன்னையின் அருளால் எனக்கு நிகழ்ந்த ஒவ்வொரு அனுபவத்தையும் அடுத்தடுத்துப் பதியவிருக்கிறேன். அன்னையின் அருளைப் பரப்புவதற்காக அல்ல; அப்படி நான் நினைத்துக்கொண்டால் என்னைவிட கர்வி, என்னைவிட அகம்பாவி உலகில் வேறு யாரும் இருக்கமாட்டார்.\nசாவியில் நடந்த விபரீதத்திலிருந்து அன்னை என்னை மீட்டெடுத்தது உண்மையிலேயே சிலிர்க்க வைக்கும் ஒரு த்ரில் அனுபவம். அதைப் பிறகு ஒருநாள் பார்க்கலாம்.\nமுதலில், அன்னையின் அருளைப் பெற்ற எனது முதல் அனுபவத்தை எழுதுகிறேன்.\nஎ ன்னுடைய பிளாகில் ஆசிரியர் சாவி, ஆசிரியர் எஸ்.பாலசுப்ரமணியன் என நான் பழகிய பெரிய மனிதர்கள் பற்றியெல்லாம் எழுதுவதாக இருக்கிறேன். அந்த வரிசைய...\nஎன் இனிய இலங்கை அப்பாவித் தமிழ் மக்களே..\nCopyright 2009 - உங்கள் ரசிகன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371886991.92/wet/CC-MAIN-20200410043735-20200410074235-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://puthithu.com/?p=46791", "date_download": "2020-04-10T07:03:50Z", "digest": "sha1:GLMQ6ZW4GVJE7C6KO3ZZYK7B4UPDVBP7", "length": 12859, "nlines": 74, "source_domain": "puthithu.com", "title": "கொரோனா வைரஸும், ‘வாய்க்கும் மூளைக்கும்’ தொடர்பில்லாத ஜும்ஆ பிரசங்கங்களும்: தேவை அவதானம் | Puthithu", "raw_content": "\nவடமேல், வடமத்தி, சப்ரகமுவ, ஊவா\nகொரோனா வைரஸும், ‘வாய்க்கும் மூளைக்கும்’ தொடர்பில்லாத ஜும்ஆ பிரசங்கங்களும்: தேவை அவதானம்\n– அஹமட் (புதிது செய்தியாளர்) –\nமக்களை நல்வழிப்படுத்துவதற்காகவும் அறிவூட்டும் வகையிலும் மேற்கொள்ளப்பட வேண்டிய ஜும்ஆ பிரசங்கள் அந்த இலங்குகளை சரியாகவும் முழுமையாகவும் நிறைவேற்றுகின்றனவா என்கிற கேள்விகள் மக்கள் மத்தியில் அடிக்கடி எழுகின்றன.\nஜும்ஆ பிரசங்கங்களை நிகழ்த்துவோர் – தாம் நினைப்பது போலவும், தமது தனிப்பட்ட நம்பிக்கைகளுக்கு இணங்கவும் தகவல்களைக் கூறி, மக்களை வழிநடத்த முயற்சிப்பது மோசமானதும் பாவமானதுமான காரியமாகும்.\nஉலகளவில் கொரோனா வைரஸ் தாக்கமும் அச்சமும் ஏற்பட்டுள்ள சூழ் நிலையில், அது குறித்து மக்கள் மத்தியில் பாரிய சந்தேகங்கள் உள்ளன.\nகொரோனா வைரஸ் எப்படி, எதனால் ஏற்படுகிறது அதனை எவ்வாறு சுகப்படுத்தலாம் என்கிற பல கேள்விகளுக்கு – பதில் தெரியாமல் உலகிலுள்ள விஞ்ஞானிகளும் மருத்துவர்களும் ‘தலையைப் பிய்த்து’க் கொண்டிருக்கும் நிலையில், ஜும்ஆ பிரசங்கம் மேற்கொள்ளும் சிலர் – தவறானதும் புத்திசாலித்தனமற்றதுமான விளக்கங்களை மக்களுக்குக் கூறி, பிழையாக வழிநடத்த முயற்சிப்பதைக் காண முடிகிறது.\nநேற்று வெள்ளிக்கிழமை அட்டாளைச்சேனையிலுள்ள ஒரு பள்ளிவாசலில் ஜும்ஆ பிரசாங்கம் மேற்கொண்ட ஒருவர், கொரோனா வைரஸ் தொடர்பில் தெரிவித்த சில கருத்துக்கள் உண்மைக்குப் புறம்பானவையாகும்.\nபாம்பு உண்பதால்தான் சீனர்களுக்கு கொரோனா வைரஸ் தாக்கம் ஏற்பட்டுள்ளது.\nமுகத்தை மூடும்படி இஸ்லாத்தில் கூறப்பட்ட கட்டளைக்கு மாறு செய்தமையினால்தான், கொரோனா வைரஸ் தாக்கத்தை ஏற்படுத்தி, அனைவரையும் முகக் கவசம் கொண்டு, தங்கள் முகத்தை மூடும் நிலையை அழ்ழாஹ் இப்போது ஏற்படுத்தியுள்ளான்.\nஎன்பவை, குறித்த மௌலவி – தனது ஜும்ஆ பிரசங்கத்தில் கூறிய வியடங்களாகும்.\nகொரோனா வைரஸ் எதனால் ஏற்பட்டது என்பதற்கு இதுவரை விஞ்ஞானிகள் கூட – விடை கண்டுபிடிக்கவில்லை.\nஆனால், சமூக ஊடகங்களில் நினைப்பதெயெல்லாம் எழுதி, கண்டதையெல்லாம் நம்புகின்ற கூட்டத்தார், கொரோனா வைரஸ் தொடர்பில் தமது புத்திக்கு எட்டியவற்றினையெல்லாம் எழுதி வருகின்றனர்.\nஅதில் ஒன்றுதான் பாம்பு உண்பதால் சீனர்களுக்கு கொரோனா வைரஸ் ஏற்பட்டுள்ளது என்கிற கட்டுக்கதையாகும்.\nஇந்தக் கட்டுக்கதையை பார்த்து – நம்பிய மௌலவிதான், அதனை தனது ஜும்ஆ பிரசங்கத்தில் நேற்று கூறியிருக்க வேண்டும்.\nஅடுத்தது, இஸ்லாத்தில் பெண்கள் முகத்தை மறைக்க வேண்டுமா இல்லையா என்கிற வாதப் பிரதிவாதங்கள் தொடர்ந்த வண்ணம் உள்ள நிலையில், இலங்கையில் முகத்தை மறைத்து ஆடை அணிவதற்கான அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுள்ள ஒரு காலகட்டத்தில் இருந்து கொண்டு, ஒரு நோயினால் ஏற்பட்ட விளைவுடன், தனது நம்பிக்கைக்கு முடிச்சிட்டு, அதனை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஜும்ஆ பிரசார மேடையில் ஒருவர் கூறுவதென்பதை ஏற்றுக் கொள்ள முடியாது.\nஉலக சுகாதார நிறுவனம் விடுத்துள்ள அறிவித்தலில்; கொரோனா வைரஸ் தாக்கத்திலிருந்து பாதுகாப்புப் பெறுவதற்காக, ஆரோக்கியமான எவரும் முகம் மூடிகளை அணிய வேண்டியதில்லை எனத் தெரிவித்துள்ளதை இங்கு குறிப்பிடுதல் அவசியமாகும்.\nகொரோனா வைரஸ் தாக்கம் ஏற்பட்டுள்ளது என்பதற்குரிய அறிகுறிகளான இருமல், மூச்செடுப்பதில் சிரமம் உள்ளவர்கள் மட்டும் – முகம் மூடிகளை அணிந்தால் போதுமானதாகும்.\nஅதேவேளை, வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களுடன் அடிக்கடி தொடர்புபடக் கூடிய சுகாதார பணியாளர்களும் – முகம் மூடிகளை அணிய வேண்டும் என, உலக சுகாதார நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது.\nஎனவே மிகப் பெறுமதியான ஜும்ஆ பிரசார மேடைகளை அறிவற்ற வகையில் பயன்படுத்தி, மக்களை பிழையாக வழிநடத்துவதிலிருந்து தவிர்ந்து கொள்ளல் வேண்டும்.\nகொரோனா பற்றி ஜும்ஆ பிரசங்கம் மேற்கொள்ளும் ஒருவர் அதற்கான முழுமையான தயார்படுத்தல்களைச் செய்து கொண்டு, ‘மிம்பர்’ மேடைக்கு வரவேண்டும்.\nஅதை விட்டு விட்டு – வாய்க்கும் மூளைக்கும் தொடர்பற்று, கண்டவை கேட்டவை அனைத்தையும் நம்பிக்கொண்டு, அவற்றை ஜும்ஆ பிரசங்கத்தில் கொட்டுவதால், ஒட்டுமொத்த முஸ்லிம்களையே மற்றைய சமூகம் கேவலமாகப் பார்க்கும் நிலை ஏற்பட்டு விடும்.\nஅதேவேளை, ஜும்ஆ பிரசாரம் மேற்கொள்கின்றவர்களை அதற்கு முந்தைய நாட்களில் அந்தப் பிரதேசத்துக்குரிய பெரிய பள்ளிவாசல் நிருவாகம் அழைத்து, அவர்கள் என்ன பேசப் போகிறார்கள் என்பதை கேட்டறிந்து கொள்வதோடு, அவர்களை நெறிப்படுத்துவதும் அவசியமாகும்.\nTAGS: அட்டாளைச்சேனைகொரோனா வைரஸ்ஜும்ஆ பிரசங்கம்\nPuthithu | உண்மையின் குரல்\nகொரோனா தொற்றுக்குள்ளான அக்கரைப்பற்று நபர், மரண வீடு சென்று வந்ததாக ‘நியுஸ் பெஸ்ட்’ தெரிவிப்பு: உறுதி இல்லை என்கிறார் சுகாதார வைத்திய அதிகாரி\nஅம்பாறை மாவட்ட சமுர்த்தி பயனாளிகளுக்கு, நிவாரணங்களை பெறுவதில் சிக்கலா\nதேர்தல் தொடர்பில், உச்ச நீதிமன்றத்தின் ஆலோசனையைப் பெறத் தேவையில்லை: ஜனாதிபதியின் செயலாளர் அறிவிப்பு\nகொரோனா: அடக்கம் செய்யப்பட்டவரின் உடலில் இருந்து வைரஸ் பரவுமா: பிபிசி விளக்குகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371886991.92/wet/CC-MAIN-20200410043735-20200410074235-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.vikaspedia.in/social-welfare/b9abaebc2b95ba8bb2-bb5bbfbb4bbfbaabcdbaabc1ba3bb0bcdbb5bc1/bb5bbfbb4bbfbaabcdbaabc1ba3bb0bcdbb5bc1-ba4b95bb5bb2bcdb95bb3bcd/baabbfbb2bcdbb2bbf-b9abc2ba9bbfbafbaebcd-baebbeba8bcdba4bbfbb0bc0b95baebcd/@@contributorEditHistory", "date_download": "2020-04-10T06:24:09Z", "digest": "sha1:KZJIAL6YC4K7B2EWLATZDU65EWOZVIOX", "length": 8697, "nlines": 156, "source_domain": "ta.vikaspedia.in", "title": "பில்லி சூனியம் & மாந்திரீகம் — விகாஸ்பீடியா", "raw_content": "பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation\nமுகப்பு பக்கம் / சமூக நலம் / சமூகநல விழிப்புணர்வு / விழிப்புணர்வு தகவல்கள் / பில்லி சூனியம் & மாந்திரீகம்\nபக்க மதிப்பீடு (96 வாக்குகள்)\nசமூக அக்கறை - ஓர் பார்வை\nபில்லி சூனியம் & மாந்திரீகம்\nகண் தானம் செய்ய நாம் செய்ய வேண்டியவை\nஊழியர் உதவித்திட்டத்தில் தற்கொலைத் தடுப்பு\nஇருசக்கர வாகனம் பயன்பாடு, பாதுகாப்பு, பழுது நீக்கல்\nஇந்தியாவில் சிறார் உழைப்பு அகற்றுலுக்கான திட்டங்களும், செயல்பாடுகளும்\nபெண்கள் மற்றும் குழந்தைகள் நலம்\nமத்திய - மாநில அரசு திட்டங்கள்\nசமூக நலம்- கருத்து பகிர்வு\nகள அனுபவங்கள் - நீடித்த விவசாயம்\nகிராமிய & நகர்ப்புற வறுமை ஒழிப்பு\nதகவல் பெறும் உரிமைச்சட்டம் 2005\nபொது அறிவு வினாடி வினா\nஇந்த இணையதளம், தேசிய அளவில் செயல்படுத்தப்பட்டு வரும் “இந்திய முன்னேற்ற நுழைவாயில் (இண். டி. ஜி)” திட்டத்தின் ஒரு அங்கமாகும். இது சமூக மேம்பாட்டிற்கான பயனுள்ள தகவல்களையும், சேவைகளையும் தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அளித்து வருகிறது. இந்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் , இத்திட்டத்தை சி.டாக். (உன்னத கணிப்பியல் வளர்ச்சி மையம், ஐதராபாத்) செயல்படுத்தி வருகிறது.\nஇறுதியாக திருத்தம் செய்தது: Apr 10, 2020\n© 2020 அனைத்து காப்புரிமைகளும் சி-டாக் நிறுவனத்திற்கு உரியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371886991.92/wet/CC-MAIN-20200410043735-20200410074235-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://todayislamicsound.wordpress.com/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/1-%E0%AE%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%86/", "date_download": "2020-04-10T06:03:42Z", "digest": "sha1:YEJHLHW3LLL5VH3CYBGDHXSAKHZNP4WT", "length": 28813, "nlines": 216, "source_domain": "todayislamicsound.wordpress.com", "title": "1. இஸ்லாத்திற்கு முன்பு பெண்களின் நிலை : | todayislamicsound", "raw_content": "\nநபிமொழித் தொகுப்பு – 40 ஹதீஸ்கள்\nஇஸ்லாம் பற்றிய குற்றச்சாட்டுகளும் பதில்களும்\nஆதாம், ஏவாள் எனும் ஜோடி.\nஇறுதித் தீர்ப்பு நாள் எப்போது\nதிருக்குர்ஆன் மட்டும் ஏன் பாதுகாக்கப்படுகிறது\nநபி இயேசுவின் சிறப்புக்கு காரணம் என்ன\nதிருக் குர்ஆனில் கூறப்பெற்றுள்ள நபிமார்களின் பெயர்கள்\nதொழுகையில் இறையச்சத்தை ஏற்படுத்தும் 33 காரணிகள்\nஎனக்கு சில அடிமைகள் இருக்கிறார்க\n1. அறிவின் பிரித்தறியும் தன்மை 2. இறைநீதி 3. மனிதன் சுதந்திரமானவன் 4. அறிவு (அக்ல்) ஒரு மூலாதாரமே 5. பாரிய அனர்த்தங்கள் ஏன் 6. மார்க்க சட்டத்தின் நான்கு மூலாதாரங்கள் 7. இஜ்திஹாதின் கதவு திறந்தே இருக்கின்றது 8. இஸ்லாம் பரிபூரண மார்க்கம் 9. தகிய்யா என்பது நயவஞ்சகமா 6. மார்க்க சட்டத்தின் நான்கு மூலாதாரங்கள் 7. இஜ்திஹாதின் கதவு திறந்தே இருக்கின்றது 8. இஸ்லாம் பரிபூரண மார்க்கம் 9. தகிய்யா என்பது நயவஞ்சகமா 10. தகிய்யா எங்கு ஹராமாகும் 10. தகிய்யா எங்கு ஹராமாகும் 11. இஸ்லாமிய வணக்க வழிபாடுகள் 12. தொழுகைகளை சேர்த்துத் தொழுதல் 13. மண்ணில் சுஜூது செய்தல் 14. புனிதர்களின் கப்றுகளை தரிசித்தல் 15. முத்ஆ திருமணம் 16. ஷீயாக்களின் வரலாற்றுச் சுருக்கம் 17. ஷீயா மத்ஹபின் பரம்பல் 18. ஹதீஸ் கிரந்தங்கள் 19. இரு பெரும் கிரந்தங்கள் 20. அறிவுத்துறை வளர்ச்சியில் ஷீயாக்களின் பங்கு 21. உண்மையும் நம்பிக்கையும்\nபணிக்குச் செல்லும் பெண்கள் கவனிக்க வேண்டியவை.\n1. இஸ்லாத்திற்கு முன்பு பெண்களின் நிலை :\n2. இஸ்லாத்தில் பெண்களின் நிலை :\n2. பெண்ணின் தலைமுடி அலங்காரம் :\n3. இஸ்லாத்தின் எதிரிகள் பெண்ணுரிமையைப் பறிக்கின்றனர்.\n4. பணிக்குச் செல்லும் பெண்கள் கவனிக்க வேண்டியவை.\n4. மாதவிடாய் ஏற்பட்டிருக்கும் நிலையில்\nதிருமணத்தை விளம்பரப்படுத்த பெண்கள் முரசு அடித்தல் :\nநடுநிலையை கடைபிடித்துக் கொள், பகட்டை விட்டுவிடு :\nநோன்பு பற்றிய பெண்களுக்கான சட்டங்கள்\nபிரிவு -2 பெண்களின் உடல் அலங்காரம் பற்றியது : 1. பெண்ணின் உடல் அலங்காரம் :\nபிரிவு 10 – பெண்ணின் கண்ணியத்தையும் கற்பையும் பாதுகாக்கும் சட்டங்கள் :\nபெண் தன் உடம்பில் பச்சைக்குத்திக் கொள்வதும் தடைசெய்யப்பட்டுள்ளது.\nபெண்களுக்கான ஹஜ் சம்பந்தப்பட்ட சட்டங்கள் 1. ஹஜ்ஜைப் பொறுத்தவரையில் ஆண், பெ\nபெண்களுக்கான ஹஜ், உம்ரா பற்றிய பாடம் :\nபெண்ணின் திருமணத்திற்கு அதிகாரியின் அவசியமும் அதன் நோக்கமும் :\nவாழைப்பழம், வெள்ளரியை பெண்கள் சாப்பிட தடை விதிக்க வேண்டும்- இஸ்லாமிய மதகுரு\nஸகாத்தை நிறைவேற்றாதவர்களின் மறுமை நிலை\nஇமாம் அஹ்மத் இபின் Hanbal:\n1. இஸ்லாத்திற்கு முன்பு பெண்களின் நிலை :\n1. இஸ்லாத்திற்கு முன்பு பெண்களின் நிலை :\n1400 ஆண்டுகளுக்கு முன்பு ப+மியில் வாழ்ந்த அரபியர்களும் பிற இனமக்களும் அறியாமையில் வீழ்ந்திருந்தனர். இஸ்லாத்திற்கு முன்புள்ள காலம் என இதனையே நான் குறிப்பிடுகிறேன். மனிதர்களை நேர்வழிப்படுத்தக்கூடிய இறைத்தூதர்கள் இல்லாதிருந்து, எல்லா வழிகளும் அழிந்து போய்விட்ட காலம். அப் போது அல்லாஹ் அவர்களின் பால் திரும்பிப்பார்த்தான்.\n”வேதம் அருளப்பட்டவர்களில் சிலரைத் தவிர அரபியர்கள் மற்றும் அரபியர் அல்லாதவர்கள் உள்ளிட்டு அனைவரின் மீதும் இறைவன் கோபப்பட்டான்.” (அல் ஹதீஸ்)\nஇக்காலக் கட்டத்தில் பெண்ணினம் தன் உணர்வுகள் துண்டிக்கப்பட்ட நிலையில் வாழ்ந்து வந்தது. குறிப்பாக அரபிய இனப் பெண்கள் மிகவும் பாதிப்பிற் குள்ளாம் இருந்தார்கள். காரணம், தங்களுக்குப் பெண் குழந்தைகள் பிறப்பதை வெறுப்பவர்களாய் இருந்தனர். அவர்களில் சிலர் தங்களின் பெண்குழந்தைகளை உயிருடன் புதைத்து வந்தனர். வேறு சிலர் (தங்களின் பெண்களையே) இழிவாகவும் கேவலமாகவும் உயிர் வாழ அவர்களை விட்டு வந்தனர்.\nஇது குறித்து அல்லாஹ் கூறுகின்றான்: ”அவர்களில் ஒருவனுக்குப் பெண் குழந்தை பிறந் துள்ளது என நற்செய்தி கூறப்பட்டால், அவனுடைய முகம் கருத்து விடுகிறது. அவன் கோபமடைந்துவிடுகிறான். எதனைக் கொண்டு அவன் நற்செய்தி கூறப்பட்டானோ (அதைத் தீயதெனக் கருதி) அக்கெடுதிக்காகத் தம் சமூகத்தாரை விட்டும் ஒளிந்து கொள்கிறான். இழிவோடு அதை உயிர் வாழவைப்பதா, அல்லது (உயிரோடு) அதை மண்ணில் புதைத்து விடுவதா (என்று குழம்புகிறான்). அவர்கள் (இவ்வாறெல்லாம்) தீர்மா னிப்பது மிகவும் கெட்டது (என்று குழம்புகிறான்). அவர்கள் (இவ்வாறெல்லாம்) தீர்மா னிப்பது மிகவும் கெட்டது\nமேலும், அல்லாஹ் கூறுகிறான்: ”உயிருடன் புதைக்கப் பட்டவள் ( பெண்குழந்தை), ‘எந்தக் குற்றத்திற்காக அவள் கொல்லப்பட்டாள்’ என வினவப்படும் போது.” (அல்குர்ஆன் 81:8,9)\nசிசுவதை என்பது பிறந்த பெண்குழந்தையை உயிரோடு பூமிக்குள் புதைத்து கொலை செய்வதாகும். அப்படியே ஒருபெண் தன் குழந்தைப் பருவத்தைக் கடந்து வாழ ஆரம்பித்தாலும், அவள் மிகவும் இழிவான முறையில்தான் வாழமுடியும். அவளுடைய உறவினர்கள் எவ்வளவு தான் சொத்துக்களை விட்டுச் சென்றாலும் அதில் அவளுக்கு வாரிசுரிமை இருக்கவில்லை. அவள் எவ்வளவுதான் வறுமையில் வாடினாலும், தேவையுடைய வளாக இருந்தாலும் சரியே. அன்றைய மக்கள் ஆண் களுக்கு மட்டுமே வாரிசுரிமை வழங்கிவந்ததே இதற்கு முக்கியக் காரணமாகும். ஆனால் இறந்துபோன கணவன் விட்டுச் சென்ற அனந்தரச் சொத்துக்களில் ஒன்றாகப் பெண்ணும் கருதப்பட்டாள். அதிகமான பெண்கள் ஒரே கணவனின் கீழ் வாழ்க்கை நடத்தி வந்தார்கள். காரணம் அன்றைய ஆண்கள் ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கை யுடைய பெண்களை மட்டும் மனைவியாக வைத்துக் கொள்வதில்லை, மேலும், பெண்களுக்கு எதிராக இளைக் கப்படும் கொடுமைகளை யாரும் கண்டு கொள்ளா மலேயே இருந்து வந்தனர்.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nமுஸ்லிம் பெண்கள் சம்பேளனம் (263)\n1. இஸ்லாத்திற்கு முன்பு பெண்களின் நிலை : (2)\n2. இஸ்லாத்தில் பெண்களின் நிலை : (2)\n2. பெண்ணின் தலைமுடி அலங்காரம் : (1)\n3. இஸ்லாத்தின் எதிரிகள் பெண்ணுரிமையைப் பறிக்கின்றனர். (1)\n3. வெளியில் செல்லும்போது… (1)\n4. ஒரு பெண் தனியாக இருக்கும் நிலையில் பள்ளி வாசலில் ஜமாஅத்துடன் தொழும் நி (1)\n4. ஒரு பெண் பெண்களுக்கு இமாமாக நின்று தொழுதல் : (1)\n4. பணிக்குச் செல்லும் பெண்���ள் கவனிக்க வேண்டியவை. (1)\n4. மாதவிடாய் ஏற்பட்டிருக்கும் நிலையில் (1)\n5. ஜமாஅத்தாக தொழும்போது இமாம் எதையாவது மறந்துவிட்டால் பெண்கள் (1)\nஈ. பெண் தன் உடம்பில் பச்சைக்குத்திக் கொள்வதும் தடைசெய்யப்பட்டுள்ளது. (1)\nதிருமணத்தில் பெண்ணின் கருத்தை ஏற்றல் : (1)\nதிருமணத்தை விளம்பரப்படுத்த பெண்கள் முரசு அடித்தல் : (1)\nநடுநிலையை கடைபிடித்துக் கொள், பகட்டை விட்டுவிடு : (1)\nபிரிவு -2 பெண்களின் உடல் அலங்காரம் பற்றியது : 1. பெண்ணின் உடல் அலங்காரம் : (1)\nபிரிவு 10 – பெண்ணின் கண்ணியத்தையும் கற்பையும் பாதுகாக்கும் சட்டங்கள் : (1)\nபிரிவு 7 – நோன்பு பற்றிய பெண்களுக்கான சட்டங்கள் (1)\nபிரிவு 8 – பெண்களுக்கான ஹஜ், உம்ரா பற்றிய பாடம் : (1)\nபெண்களுக்கான ஹஜ் சம்பந்தப்பட்ட சட்டங்கள் 1. ஹஜ்ஜைப் பொறுத்தவரையில் ஆண், பெ (1)\nபெண்ணின் திருமணத்திற்கு அதிகாரியின் அவசியமும் அதன் நோக்கமும் : (1)\nமு ஸ்லிம் பெண்கள்-சட்டங்கள்5 (1)\nமுஸ்லிம் பெண்கள்-சட்டங்கள்2 3. மாதவிடாய் பெண்ணின் சட்டங்கள் : (1)\nசிரியா தாக்கினால் முழு பலத்துடன் பதிலடி: இஸ்ரேல் அதிபர் எச்சரிக்கை\nஈரான் ஜனாதிபதி அஹமதி நிஜாத் மயிர்இடயில் உயிர் தப்பினார்\n‘இலங்கை சிங்கள பௌத்தர்களுக்கு சொந்தமானது என்பது உண்மையல்ல’\nபணம் வாங்கிக் கொண்டு மனித உரிமை பேசுகிறார்கள்’\nபணம் வாங்கிக் கொண்டு மனித உரிமை பேசுகிறார்கள்’\nஒழுக்கத்துறை வீழ்ச்சியே முஸ்லிம்களின் பலவீனத்திற்குக்காரணம்\nமீடியாக்களுக்கு எதிராக பொதுநல வழக்கு தொடுக்கலாமே\nகுழந்தை பேறு இல்லாததால் உடல், உள ரீதியாக பாதிக்கப்பட்டுள்ள சகோதர, சகோதரிகளுக்கு இலவச கருத்தரங்கு.\nமனித உடலுடன் பிறந்த சில கொடிய விலங்குகள் மதம் கொண்டு மிருகம் செய்யும் மனிதம் ..\nசிங்கள மொழியில் இஸ்லாமியப் பிரச்சாரம் தவ்ஹீத் ஜமாத் ஆரம்பித்தது (படங்கள்)\n(வீடியோ இணைப்பு) பாஸ்டன் போட்டி குண்டுவெடிப்பும், 140 முஸ்லிம்களை பள்ளிவாசலில் கைது செய்த ரஷ்ய நாட்டுக் காவல்துறையினரும்.\nஅல் குர்ஆனை கேவலப்படுத்தியது உட்பட பல குற்றச்சாட்டுக்கள்.. பொதுபல சேனா அமைப்பிற்கு எதிராக வழக்குத் தொடரப்படும்\nபாஸ்டன் போட்டி குண்டுவெடிப்பும், 140 முஸ்லிம்களை பள்ளிவாசலில் கைது செய்த ரஷ்ய நாட்டுக் காவல்துறையினரும்.\nமுஸ்லீம்களுக்கு நடப்பது அநியாச் செயல்களே – ஓய்வுபெற்ற நீதியரசர் விக்னேஸ்வரன்\nய��ர் இந்த கலகொடஅத்தே ஞானசார தேரர் (முழு விபரம் இணைப்பு)\nஅட்டாளைச்சேனை அந்-நூர் மகாவித்தியாலய அபாய நிலையில் உள்ள கட்டிடம்.\nஅரசின் விருப்பத்தை நிறைவேற்றவே அறிக்கை விடுகி்ன்றது அ. இ. மு. காங்கிரஸ் – சாடுகின்றார் முபாரக் அப்துல் மஜீத்\nபோர்க்கொடி தூக்க தயார் – அமைச்சர் திஸ்ஸ விதாரண\nமுஸ்லீம்களுக்கு எதிராக மீறல்களை மேற்கொண்டு அவர்களை ஓரங்கட்டினால்..\nஅதாவுல்லாவை விவாகரத்துச் செய்து, ரவூப் ஹக்கீமின் அன்புத் தம்பியாக வேடமேற்றவர்\nகற்பழிக்கப் படும் கஷ்மீர் பெண்கள் தட்டிகேட்க ஆள் இல்லாத அவலம் \nபுத்த பிக்குவின் காம லீலைகள்: ஆதாரப் புகைப்படங்கள் (இது எப்படி இருக்கு\nநான் எப்படி முஸ்லிமானேன் நாடாளுமன்ற உறுப்பினர் “அர்னோட் வேன்\nபொது பல சேனாவின் நிர்வாணம் வெளிப்பட்டது..\nமுஸ்லிம் தூதுவர்களின் தைரியம் – அஸ்வரின் இடையூறு குறித்து விசனம்\nஇலங்கை இராணுவத்தினரால் தினமும் 1,72000 ஈமெயில்கள அனுப்பிவைப்பு\nலெபனானில் மட்டும் 4.25 லட்சம் சிரியா அகதிகள் தஞ்சம்\nமியான்மர் நீர் திருவிழாவில் 33 பேர் பலி\nபேட்டை கிளை மர்க்கஸை தாக்க வந்தவர்களின் கொலை வெறி தாக்குதல் காட்சி\nபொதுபல சேனாவால் இன்று கண்ணியமான பௌத்த சமயத் தலைவர்களும், பௌத்த மக்களும் வெட்கித் தலைகுனிகின்றார்கள். ரிசாத் பதியுதீன் அறிக்கை.\nஉலக நாடுகள் அணுஆயுத நடவடிக்கையை நிறுத்தும்வரை எமது நடவடிக்கை தொடரும்\nமுஸ்லிம்களும் ஆயுதம் எடுப்பார்கள்: ஆசாத் சாலி ஜூனியர் விகடனுக்கு பெட்டி\nஇஸ்லாத்தை விமர்சித்த இலங்கையின் 3 அரச இணையங்கள் முடக்கம்\nபொதுபலசேனா தலைவரின் கூற்றை அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா கண்டிப்பு\nஜம்இய்யதுல் உலமா சபை பொதுபல சேனாவை வன்மையாகக் கண்டிக்கிறது\nநீர்கொழும்பில் ஆடம்பர விபச்சார நிலையங்கள் பொலிஸாரினால் சுற்றி வளைப்பு\nஅதிபர் ஒபாமாவுக்கும் விஷம் தடவிய கடிதம்\nநெதர்லாந்து பள்ளிவாயில் ஒன்றின் மீது தீ மூட்டி சேதப் படுத்திய இனம் தெரியாத கும்பல்.\nபொதுபல சேனா குறித்து ஜனாதிபதியிடம் முறையிட தீர்மானம்\nஇலங்கையில் உள்ள முஸ்லிம் அடிப்படை வாத அமைப்புக்களை ஒடுக்க வேண்டும் என்று கூறும் கமலாதாஸ் யார்\n(படங்கள் இணைப்பு) அமெரிக்காவின் பாஸ்டன் நகர் குண்டு வெடிப்பும், முஸ்லிம்கள் சார்பில் எனது அனுதாபமும். அமெரிக்காவின் பிழைகளும்.\nவடக்க��ல் இப்போதாவது முஸ்லிம்களை நிம்மியாக வாழ விடுங்கள்.\nபொது பல சேனாவின் திடீர் மௌனம் என்ன சொல்கிறது..\nஞானாசார தேர்ருக்கு இனிமேல் ஊடகங்களுக்கு அறிக்கை வழங்க முடியாது..\nபொதுபலசேனா அமைப்பின் பெயருக்கு அருகில் அடைப்புக் குறிக்குள் (பெளத்த இராணுவம்) என வெளியிடப்பட்ட பிரித்தானியாவின் மனித உரிமைகள் அறிக்கை.\nஇது பௌத்தசிங்கள குடும்பங்களுக்கு மாத்திரம்..\n(படங்கள் இணைப்பு) சாத்வீக போராட்டம். அல்லாஹவின் பொருத்தம் உதவி வேண்டி கண்டி ஹிஜ்ராபுரயில்..\n96 எரிதங்கள் Akismet இனால் தடைசெய்யப்பட்டுள்ளன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371886991.92/wet/CC-MAIN-20200410043735-20200410074235-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://venmurasudiscussions.blogspot.com/2016/08/blog-post_845.html", "date_download": "2020-04-10T07:35:16Z", "digest": "sha1:F2MAJEN5WJ2QXW4K4LEPKVBYOVSMOX7W", "length": 8482, "nlines": 192, "source_domain": "venmurasudiscussions.blogspot.com", "title": "வெண்முரசு விவாதங்கள்: கிருஷ்னனும் கோகுலமும்", "raw_content": "\nஜெயமோகன் தினமும் www.jeyamohan.in தளத்திலும் www.venmurasu.in தளத்திலும் எழுதிவரும் வெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த வாசகர்கடிதங்கள் மற்றும் விமர்சனங்கள்\nநீலம் 30வது பகுதியில் அக்ரூரர், கிருஷ்ணனை காண்பது விருந்தாவனத்தில் நீலக்கடம்பின் அடியில் குழலூதிக்கொண்டிருக்கும்போது.. சொல்வளர்க்காட்டில் இன்றைய பகுதியில், அக்ரூரர் உஜ்ஜயினியில் சாந்தீபனி முனிவரின் குருகுலத்தில் காண்பதாக வருகிறது (கிருஷ்ணன் வாயிலாக) அங்கிருந்தே மதுராவுக்கு கிளம்புவதாகவும் உள்ளது..ஏதும் திருத்தம் தேவையா\nஆம் அதை நான் முன்னரே பார்த்துவிட்டுத்தான் அப்படி அமைத்தேன். உண்மையிலேயே பாகவதக் கதையில் கிருஷ்னன் எப்போது கம்சனைக்கொன்றான், கொன்றபின்னரா சாந்திபனிக்குச் சென்றான் என்பதெல்லாம் குழப்பங்கள்.\nஇங்கே அக்ரூரர் அவனை கோகுலத்தில் இருந்து அழைத்துச்செல்கிறார். அதன்பின்னர் அவன் சிலநாள் அக்ரூரிடம் பயின்றிருக்கலாம் . அதன்பின் அவன் தந்தை அவனை சாந்தீபனியில் சேர்க்கிறார். சாந்திபனியில் அக்ரூரர் வந்து அவன் கடமையைச் சொல்கிறார். கம்சனைக்கொல்ல அழைத்துச்செல்கிறார் என வைத்துக்கொண்டேன்\nகிருஷ்ணனை ஒரு இளைஞனாக ராதை பார்ப்பதெல்லாம் அவள் கற்பனையே. அது நீலத்தில் உள்ளதுதான்\nவெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த விவாதங்கள்\nகீதை ஏன் தருமனுக்குச் சொல்லப்படவில்லை\nவெய்யோன் ஒரு பார்வை- ராகவ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371886991.92/wet/CC-MAIN-20200410043735-20200410074235-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://uyirmmai.com/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D/", "date_download": "2020-04-10T05:29:05Z", "digest": "sha1:CAWOM2S3KQJUNDMED65U56IPXKKHWP44", "length": 43033, "nlines": 210, "source_domain": "uyirmmai.com", "title": "மீதம் இருக்கும் சிகரெட் துண்டு. (சிறுகதை) -ஆரூர் த இலக்கியன் – Uyirmmai", "raw_content": "\nமதுரை – எல்லாமே எப்போதுமே\nஅற உணர்வு – ஆழ்மனம் – இணைய சமூகம்\nமதுரை – எல்லாமே எப்போதுமே\nஅற உணர்வு – ஆழ்மனம் – இணைய சமூகம்\nஅஞ்சலி: விசு-வசன யுகத்தின் பேரலை/ ஆத்மார்த்தி\nகோஷா மருத்துவமனையின் கதை – விநாயக முருகன்\nகைதட்டினால் ஏழைகளுக்கு கையுறையும் அரிசியும் கிடைக்குமா\nமீதம் இருக்கும் சிகரெட் துண்டு. (சிறுகதை) -ஆரூர் த இலக்கியன்\nஇன்று அவள் வந்திருக்கவில்லை. இனியும் வருவாளா நிச்சயமில்லை. ஆனால் அவளுக்கான வகுப்புத் தொடங்கி 20 நிமிடங்களுக்கு மேல் ஆகிவிட்டது. எதிர்பார்த்து, ஏமாறுவதைத் தவிர வேறென்ன தெரியும் எனக்கு. அவளிடமே தொலைப்பேசியில் கேட்டுவிடலாமா நிச்சயமில்லை. ஆனால் அவளுக்கான வகுப்புத் தொடங்கி 20 நிமிடங்களுக்கு மேல் ஆகிவிட்டது. எதிர்பார்த்து, ஏமாறுவதைத் தவிர வேறென்ன தெரியும் எனக்கு. அவளிடமே தொலைப்பேசியில் கேட்டுவிடலாமா இதுவரை அவளிடம் இப்படித் திடீர் கேள்விகள் கேட்டதில்லையே இதுவரை அவளிடம் இப்படித் திடீர் கேள்விகள் கேட்டதில்லையே அல்லது “செங்காந்தள் வந்துவிட்டாளா” என்று அவள் வகுப்புத் தோழன் தோழிகளிடம் கேட்டுவிடலாமா அல்லது “செங்காந்தள் வந்துவிட்டாளா” என்று அவள் வகுப்புத் தோழன் தோழிகளிடம் கேட்டுவிடலாமா ஆனால் ஜூனியர்ஸ் எப்படியும் இதைக் கிண்டல் செய்யக்கூடும். இதுவரை என் உயிர் நண்பர்களிடம்கூட அவளைப் பற்றியும், என் காதலைப் பற்றியும் சொல்லியிருக்கவில்லை. அந்த வழக்கமானத் தவறை நான் செய்யவில்லை, செய்யப் போவதுமில்லை.\nஆனால் இன்று அவளிடம் எப்படிப் பேச வேண்டும், அவள் என்னைக் கடந்து செல்லும்போது பதட்டப்படாமல் நிதானமாக இருப்பதுபோல் எப்படி காட்டிக்கொள்வது, அவள் ‘அண்ணா’ என்று கூப்பிடும் போதெல்லாம் அவளை எப்படி எதிர்கொள்ள வேண்டும், அவள்மீதுள்ள என் காதலை வார்த்தைகள் இல்லாமல் எப்படி உணர்த்த வேண்டும் மற்றும் எனது நண்பர்களின் ஷெர்லாக் ஹோல்ம்ஸ் பார்வையிலிருந்து எப்படித் தப்பிக்க வேண்டும் என்று நேற்று அர��்கேறிய அற்பத்தனமான ஆயிரம் ஒத்திகைகளுக்கு என்ன பதில் சொல்வேன்.\nநேற்றிரவு அமாவாசையையும் மின்வெட்டையும் மீறி அவள் நினைவுகள் பிரகாசமாய் எரிந்தது. இன்று அவள் இல்லாத பல்கலைக்கழகம் நேற்றைய இரவைவிடவும் இருட்டாக இருந்தது எனக்கு. செங்காந்தள் முதுகலை முதலாம் ஆண்டு படிக்கிறாள். தினமும் இதோ இந்த வராந்தாவில் தான் உணவு இடைவேளையில், அவளைப் பார்ப்பதற்கு நிதானமாக பதட்டப்படாமல் நிற்பதுபோல நடிப்பேன். நான் ஒரு நல்ல நடிகன். நம்மை அத்தனைப் பேர் ரசித்துக் கொண்டிருக்கிறார்கள், நம்மீது ஏற முயற்சித்து முடியாமல் போனவர்கள் சபித்துக் கொண்டிருக்கிறார்கள், அந்த வியாபாரியும், இந்த அரசியல் வாதியும் நம்மை நாசம் செய்ய பேரம் பேசிக்கொண்டிருக்கிறார்கள் என்று எல்லாம் தெரிந்தும் துளியும் கவலையின்றி ஆசுவாசமாய் நின்று கொண்டிருக்கும் அந்த மலையைப்போல நானும் நின்று கொண்டிருப்பேன்.ஒருவேளை என்னைப்போல அந்த மலைகளுக்குள்ளும் அவ்வளவு புழுக்கம் இருக்குமோ அடுத்தமுறை ஒரு மலைக்குச் சென்றால், அவசரப்படாமல் நிதானமாக ஒரு முத்தம் கொடுத்துவிட்டு வர வேண்டும். என்னால் முடிந்தது அவ்வளவே.\nசெங்காந்தளுக்கு வகுப்பு நடந்து கொண்டிருக்கும் போது எதார்த்தமாக அந்த வகுப்பறையைக் கடந்து செல்வதுபோல அவளைப் பார்ப்பேன். இதுவரை நான் தோற்றதில்லை, எப்படியும் முதல் நடையிலேயே அவளைப் பார்த்துவிடுவேன். இல்லையென்றாலும் ஆயிரம்முறை எதார்த்தமாக நடந்துசெல்லவும் நான் தயார். நான்கு, ஐந்துமுறை நடந்தபிறகு அவள் இன்னும் வந்திருக்கவில்லை என்பதை யார் மூலமாகவோ அறிந்தேன். பைத்தியக்கார மனம் நம்ப மறுத்து இன்னும் கொஞ்சம் நடந்துதான் பார்ப்போமே என்று சொன்னது.\nஇப்படி இவளை வகுப்பறையில் பார்ப்பதைவிடவும் இதோ இந்த வராந்தா இருக்கிறதே, ஒரு பக்கம் முழுக்கத் தொடர்ச்சியாகப் பூந்தொட்டிகள் வைக்கப்பட்ட வராந்தா, இங்கே அவளை உணவு இடைவேளையில் பார்ப்பதில்தான் எனக்குக் கொள்ளை பிரியம்.\nபிறந்த நாள் அன்று புது கலர் துணி போட்டுக்கொண்ட சிறுவன், பள்ளிக்குச் சென்று தன் நண்பர்களிடம் தன்னைக் காட்ட எப்படி அவசர அவசரமாக சாப்பிட்டுவிட்டு செல்வானோ. அதுபோலத்தான் நானும் அவசர அவசரமாக சாப்பிட்டிவிட்டு அவளிடம் என்னைக் கட்டுவதற்காக இல்லை… இல்லை அவள் மூலமாக என்னை எனக்குக் காட்டுவதற்காக எங்கள் வகுப்பறைக்கு வெளியே ஒரு பூந்தொட்டியின் ஓரம் பெரிய பூவாய் ஒட்டிக்கொண்டு நிற்பேன்.\nஎந்தவித அறிவிப்புமின்றி செங்காந்தல் அந்த வராந்தாவில் நடந்து வருவாள். நான் இருக்கும் இடத்திலிருந்து மூன்று அடிக்கு வரும்வரை என்னைப் பார்க்காதபடி அல்லது பார்ப்பதைத் தவிர்த்தபடி வருவாள். அருகில் வந்ததும் என்னைப் பார்த்து அவசரமின்றி தாராளமாக சிரிப்பாள். இரண்டு கண்களையும் விளையாட்டாய் மூடித் திறப்பாள். என்னை கடந்து செல்வாள், எந்த ஒரு சலசலப்பும் கொடுத்துவிடக் கூடாது என்பதில் மும்முரமாய் இருக்கும், இந்த அழகான மலையைக் கடந்து செல்வாள். நான் பதிலுக்குச் சிரித்தேனா என்பதுகூட எனக்கு நினைவிருக்காது. நான் வகுப்பிற்குள் மிதந்து செல்வேன். ஆனால் உள்ளே சென்றிருக்கும்போது சிரித்துக் கொண்டுதான் இருப்பேன், அது நிச்சயம். அவள் திரும்ப வகுப்பறைக்குச் செல்லும்போது நான் அந்த வராந்தாவில் இருப்பதில்லை. ஏன், என்று கேட்காதீர்கள் எனக்குத் தெரியாது. நான் யோசித்ததுமில்லை அங்கே நின்றதுமில்லை. ஒருவேளை பேராசிரியர் உணவு இடைவேளையில் கூடுதலாகப் பத்து நிமிடம் எடுத்துக்கொண்டால், அவரது ஒவ்வொரு வார்த்தைக்கும் ஆயிரம் சாபங்கள் கொடுப்பேன் அல்லது என் தவிர்க்க முடியாது தோழர்கள் “வாடா மச்சான்… ஒரு ஐஞ்சு நிமிஷம் முக்கியமான வேலை இருக்கு போயிட்டு வந்துடலாம்” என கூட்டிச் சென்றால், அந்த ஐந்து நிமிடத்தில் அவர்களை ஆயிரம்முறை கொன்றிருப்பேன். காதலைவிட என்ன முக்கியமான வேலையோ. அவர்களுக்கு இது தெரிய வேண்டாம். பாவம் அவர்கள் ரொம்ப நல்லவர்கள்தான்.\nசெங்காந்தள் எந்நேரமும் சிரித்துக்கொண்டே இருக்க வேண்டும் அதுவும் என்னால் மட்டும் சிரித்துக்கொண்டே இருக்க வேண்டும். குறைந்தபட்சம் ஒரு நாளைக்கு அவளிடம் ஐந்து நிமிடமாவது பேசிட வேண்டும். நீங்கள் ஒரு விஷத்தை வேண்டிக்கொண்டு, அந்தப் பச்சை கார் உங்களைத் தாண்டுவதற்குள்ளாக அந்த மின்கம்பத்தை தாண்டிவிட வேண்டும் அப்போது வேண்டிய விஷயம் நடந்துவிடும் என்று நினைப்பதுபோல என் பைத்தியக்கார மனதிற்கும் ஒரு ஐதீகம் உண்டு. காலை பத்து மணி முதல் பனிரெண்டு மணிக்குள்ளாக சில விஷயங்ககளை அவளுடன் செய்துவிட வேண்டும் என்று. பின்பு இந்த வராந்தாவில் நடக்கும் அந்த சாதாரண நிகழ்வு. இவ்வளவு��ான் நான். இதில்தான் நான் பிழைத்து வருகிறேன். என் குறுஞ்செய்தியை நம்பியோ, என் குறுஞ்செய்திக்கு அவளின் பதிலை நம்பியோ நான் இல்லை. குறுஞ்செய்திகளையும் சமூக வலைதளங்களையும் நான் என் இருப்பை அவளிடம் நிரூபிப்பதற்காகத்தான் பயன்படுத்துகிறேன்.\nஆனால் இன்று இது எதுவும் நடக்க போவதில்லை. அவளது விழி சிரிப்பையும் இதழ் சிரிப்பையும் கண்டுகொண்டாலாவது இன்றைக்குப் பிழைத்துக் கொள்வேன் என்றே தோன்றியது. இப்போதுதான் புரிந்துகொண்டேன், நம்மை நாள்தோறும் பரிதவிக்கவைக்கும் ஒரு நபரின் சிரிப்பு எவ்வளவு அசாதாரனமான விஷயங்களைச் செய்துவிடுகிறது. அவளின், அவர்களின் சிரிப்பின் முன் வலிமை அற்றவர்களாகவும் இந்த உலகின் முன்பு வலிமை மிக்கவர்களாகவும் அந்தச் சிரிப்பு மாற்றிவிடுகிறது. அவளின் சிரிப்பு ஒரு மாயாஜாலம். இதை நான் யாரிடம் போய் புலம்புவது அந்தப் பெண்ணா என்று கதைகள் வரக்கூடும், அறிவுரை வரக்கூடும், ‘எம்.ஏ படிக்கிற டா… படிப்புல கவனம் சொலுத்து’ வகையறாக்கள் வரலாம். ஆனால் எனக்குப் புலம்புவதற்கு எனக்குள் பெயரிடபடாத ஒரு பெண் இருக்கிறாள்.\nதொட்டியில் உறங்கும் மீன் ஒன்று கடலில் குதித்து அதற்கு மூச்சுமுட்டினால் எப்படி இருக்கும் என்பதை உணர்ந்தேன். எல்லையற்று நீந்துவதுதானே மீனின் இயல்பு. அப்படித்தானே இந்த உலகில் மீன் படைக்கப்பட்டிருக்கிறது. மற்றவர்களை நேசிப்பதும் காதலிப்பதும்தானே மனிதனின் இயல்பு. இருந்தும் நம்மை நாம் ஏன் சுருக்கிக்கொள்கிறோம் வேறு வழியேயில்லாத அந்த தொட்டில் மீன்போல.\nஒவ்வொருமுறையும் நாம் காதலிக்கும்போது நம்முள் ஒரு புதிய மனிதன் பிறந்துவிடுகிறான் அல்லது பிறந்துவிடுகிறாள். எனக்குள்ளும் ஒருவன் இப்போது பிறந்திருக்கிறான், முற்றிலும் என்னில் இருந்து மாறுபட்டவனாய், எனக்கு மிகவும் பிடித்தமானவனாய் ஒருவன் பிறந்திருக்கிறான். அவளிடம் காதலைச் சொன்னால் என்ன நடக்கும் என்று எனக்கு தெரியாது. புதிதாய் பிறந்த இவன் இறக்கவும் கூடம். இப்படி ஒருவன் இருந்ததே அவளுக்குத் தெரியாமல் போகலாம். இதனால்தான் என் காதலை அவளிடம் சொல்வதற்கு ஏக தயக்கம் எனக்கு. ‘இருந்துவிட்டு போகட்டுமே என்ன கெட்டுவிடப் போகிறது.’ இருந்தும் எதோ ஒருநாள் அவளுக்குத் தெரிய வரும். இத்தனை நாள் நான் அவளைக் காதலித்தேன் என்பதற்கான எந்த ஒரு ஆதாரமும் இல்லாமல் திடீரென என் காதல் அவளை அச்சுறுத்தலாம், அன்றும் என்ன நடக்கும் என்று எனக்குத் தெரியாது.\nநினைவுகள் தாறுமாறாய் ஓடிக்கொண்டே இருந்தது. வேறு வழியின்றி பெருமூச்சு விட்டபடி என் துறையின் கான்பரென்ஸ் அறைக்குச் சென்றேன். எம்.ஏ.வின் படிப்பின் கடைசி செமஸ்டர் என்பதால் எல்லாத் திங்கட்கிழமையும் ஆராய்ச்சிக்கான வேலைகளைப் பார்க்க வேண்டும், அன்று மட்டும் 2ஆம் ஆண்டு மாணவர்களுக்கு வகுப்புகள் நடக்காது. கான்பரென்ஸ் அறையில் எல்லா விளக்குகளும் அணைக்கப்பட்டுத் திறந்திருந்த ஜன்னல் வழியே வெளிச்சம் கஞ்சத்தனமாக உள்ளே வழிந்தது கொண்டிருந்தது. ஒரு மூலையில் பவா செல்லத்துரை எழுதிய ‘நட்சத்திங்கள் ஒளியும் கல்லறை’ புத்தகத்தை எடுத்தேன். புத்தகத்தைத் திறந்து அரைமணிநேரம் செங்காந்தலின் நினைவுகளைப் புரட்டினேன். ஆம், அவள் நினைவுகள் என்னையும் புரட்டின.\nஇப்படித்தான் ஒருமுறை, பெரும்பாலும் எவரும் இல்லாத தனிமையிலேயே மூழ்கி இருக்கும் எம்.பில் வகுப்புக்கான அறையில், அவள் நினைவுகளைப் படித்துக்கொண்டிருக்கையில் எதிர்பாராதவிதமாக என்னுடன் பேச உள்ளே வந்தவள்.\n“அய்யயோ படிக்கிறீங்களா சாரி, படிங்க… படிங்க…” என்றபடி திருப்பினாள்.\nஅவளை “இல்லை மா… உள்ள வா..” என்றழைக்கும் தைரியம் எனக்கில்லை..\nபுத்தகத்தில் உள்ள ஒவ்வொரு சொற்களும் என்னைச் சபித்தது. அந்த மின்விசிறி எனக்காக வீசிய கொஞ்சம் காற்றை நினைத்து வெட்கப்பட்டது.\nஇன்று நான் கனவுலகில். அவள் நினைவுகளில் மூழ்கித் தத்தளிப்பதை உணர்ந்துகொண்டேன். என்னைவிட்டு நான் வெகுதூரம் வந்து விட்டிருந்தேன். இப்பொது எப்படியேனும் என்னை நான் மீட்டாகவேண்டும். கான்பரென்ஸ் அறையைக் கொஞ்சமாய் கசிந்த வெளிச்சம் என்னைக் கண்டு, மிரண்டு எனது நிலையை வெளியே கசிய… வெளிச்சங்கள் உள்ளே வர தயங்கத் தொடங்கின. அறை கொஞ்சம் இன்னும் இருட்டானது. என் மனதைப் பிரதிபலித்த அறை என்னை அச்சுறுத்தியது. இந்த ஐந்து மாதத்தில் அவள் வராத எல்லா நாட்களும் இப்படி இருள் படரும் நினைவுகள்தான். அவள் இன்று வந்து சிரித்துவிட்டாவது போயிருக்கலாம்.\nநான் வெளியே செல்லவேண்டும். ஏற்கனவே வழக்கமாக நான் சேர்ந்து சுற்றும் நண்பர்கள் அந்த அறையின் மறு ஓரத்தில் வந்திருப்பதை உணர்ந்தேன். நான் படித்துக் கொண்டிருப்பதாக நினைத்து என்னைத் தொந்திரவு செய்ய வேண்டாம் என்று நினைத்திருப்பார்கள்போல. அவர்களுக்குக் கோடி புண்ணியம். வழக்கம்போல் பல வன்முறை கலந்த நகைச்சுவைகளையும் கேலிகளையும் சொல்லிச் சிரித்துக்கொண்டிருப்பார்கள். அங்கே சென்று என் நிலையை இன்னும் மோசமாக்க நான் விரும்பவில்லை. நானே எதிர்பார்க்காதபடி எந்த ஒரு அறிவிப்புமின்றி சட்டென அந்த அறையைவிட்டு வெளியேறினேன்.\nகடற்கரை காற்றும், சூரியனை வழிமறித்த இருள் மேகங்களும் எனக்கு ஆறுதல் சொல்வதாய் அமைந்திருந்தது. சென்னை பல்கலைக்கழகம் எதிரே கடற்கரை அமைந்திருப்பதே எனக்காகத்தான் என்பதாய் நான் அதிகம் உணர்வேன். வெளியே ஒரு சின்ன சாலையின் கடைசியில் இருக்கும் ஒரு சின்ன ‘டீ’க்கடையை நோக்கி நடந்தேன். என்னைப் பார்த்ததும் டீக்கடை அக்கா லைட்ஸ் சிகரெட்டை எடுத்து கையில் கொடுத்தாள், அவளுக்குத்தான் என்மேல் எவ்வளுவு பிரியம். என் நன்பர்களுக்காக கிங்ஸ் சிகெரெட் பாக்கெட்டை வழக்கம்போல் எடுத்தவள், எட்டிப் பார்த்து அவர்கள் வரவில்லை என்றதும் ஏமாற்றம் அடைந்தாள். டீக்கடை அண்ணன் எனக்கு காபி போட்டு கொடுத்தார். சிகரெட் பிடிப்பதற்கென்றே அந்தக் கடையின் பக்கவாட்டில் நான்கு சுவர்கள் கொண்ட திறந்த வெளி ஒரு அமைப்பு இருக்கும்.\nஅந்தச் சுவர்களுக்குப் பின்பக்கத்தில் இருக்கும் அலுவலத்தில் இருந்தும் சில ஆட்கள் அந்த டீ கடைக்கு வருவதுண்டு. அவர்கள் கடைக்குள் வர வேண்டும் என்றால் குறைந்தது ஆறநூறு மீட்டராவது சுற்றி வரவேண்டும் அல்லது தன் நெஞ்சளவுக்கு இருக்கும் அந்தச் சுவர்களை எகிறிகுதிக்க வேண்டும் அல்லது அமைதியாக அங்கிருந்தே வேண்டியதை வாங்கிக்கொள்ளலாம். சுவர்களுக்கு அந்தப் பக்கத்தில் இருந்தே அவர்கள் அக்காவிடமும் அண்ணனிடமும் வேண்டியதைக் கேட்பார்கள், சாமர்த்தியவாதிகள். இருவரும் முன்பக்கமும் பின்பக்கமும் மாறி மாறி போர் வீரர்கள்போல ஆக்ரோஷமாய் பரிமாறுவார்கள். பின் பக்கத்தில் நிற்பவர்களுக்குத் தனியாக அந்தச் சுவரில் கம்பெனி தண்ணீர் வைக்க பட்டிருக்கும். இந்த அக்காவிற்கும் அண்ணனுக்கும்தான் இந்த மனிதர்கள்மீது எவ்வளவு அன்பு.\nபாதிக்குமேல் காபியைக் குடித்துவிட்டு உள்ளே சென்று சிகரெட்டைப் பற்றவைத்து ஸ்டூல் போட்டு அமர்ந்தேன். அந்த நேரம் அதைப் புகைக்கும் அறையில் ��ாரும் இல்லை. நான்கு சுவர்களும் என்னைக் கவலையோடு வினோதமாகப் பார்த்தன. என்னை இதுவரை தனியாகப் பார்க்காத சுவர்களுக்கு… இது மிகவும் புதிதாக இருந்தது. எனக்காக அவைக் கைகோர்த்து வருந்தின. கடைசி காபியை குடித்துவிட்டு சிகரெட்டை இழுத்துதுது…. பொறுமையாக என் எல்லாக் கவலைகளும் பறந்துவிடும்படியான, பெருமூச்சுடன் உள் சென்ற புகையை வெளியே தள்ளினேன். என் மனப்புழுக்கத்தை என் கவலைகளை என் காதலை எல்லாம் இரண்டு நொடிகளில் தெரிந்துகொண்ட புகை, அலறி தெரித்துக்கொண்டு வட்ட வட்டமாக வெளியேறியது. ஒருவேளை அந்தப் புகை என்னை புரிந்துகொண்டு கண்ணீர் சிந்தியதுபோல் நினைத்துக்கொண்டேன்\nஎத்தனையோ கதைகளைக் கேட்டிருக்கும் இந்த சுவர்கள் எனக்காகவும் வருத்தப்பட்டது. என் நிலையைக் கண்டு எனக்கு உதவமுடியாத குற்றயுணர்ச்சியோடு அசையாதபடி என்னையே கருணையுடன் பார்த்துக் கொண்டிருந்தன அந்த சுண்ணாம்பு உதிர்ந்த சுவர்கள். அடுத்த சுற்றுக்கு தன்னைத் திடப்படுத்திக் கொண்டது மீதமிருக்கும் சிகரெட்.\nஇன்னொருமுறை இழுத்து ஊத்தினேன். பாரம் தாங்காமல் சிகரெட்டின் மேல் பகுதி சாம்பலாகி இடிந்து விழுந்தது. திடீரென எனக்கு அழைப்பு வந்தது. அந்த அமைதியை நாசம் செய்த அழைப்பைச் சபித்தேன். விருப்பமேயில்லாமல் கைப்பேசியை எடுத்துப் பார்த்தேன். அவள்தான். செங்காந்தள்தான் அழைக்கிறாள். அவரசப்பட்டு சலித்துக்கொண்டேனே\nஎத்தனை ஆயிரம்முறை அவளிடமிருந்து எதுவுமே வரப்போவதில்லை என்று தெரிந்தும் என் கைபேசியையே உற்றுப் பார்த்து நின்றிருப்பேன். எத்தனை ஆயிரம்முறை கேட்கும் கைபேசியின் மணியோசைக்கு அவளாக இருக்கக்கூடும் என பௌர்ணமி அலைகளைவிடவும் மோசமாக சீறிப்பாய்ந்து மொபைலைப் பார்த்து ஏமார்ந்திருப்பேன். எதிர்ப்பார்த்து ஏமாறுவதைத் தவிர வேறென்ன தெரியும் எனக்கு.\nகுற்ற உணர்ச்சியில் இன்றும் தூக்கம் வரப்போவதில்லை. சரி இருக்கட்டும். செங்காந்தள்தான் அழைக்கிறாள்.\nஎன்னைவிடவும் என் கையில் இருக்கும் சிகரெட்டும் என்னைப் பார்த்துக்கொண்டிருக்கும் சுவர்களும் அதிகம் பயந்தன. பொறுமையாக அவள் காதுகளுக்கு எந்தப் பாதிப்பும் வராதபடி எடுத்து ” ஹலோ,வணக்கம் ” என்றேன்.\n“ஹாய்… வணக்கம் அண்ணா… எப்படி இருக்கீங்க…”\n“சூப்பர் மா, நீ எப்படி இருக்க…”\n“நல்லா இருக்கேண்ணா, அண��ணா நாளைக்கு வரும்போது அந்த ரூமி புக் சொன்னீங்கள்ள… அத எடுத்துட்டு வரமுடியுமா\n“ஹாஹா… நீ சொன்ன என் இதயத்தையே தருவேன். மா… புக் என்ன. எடுத்துட்டு வரன் மா…”\nஇதற்குமேல் சிகரெட் தாங்காது. கீழே போட்டுவிட்டேன்.\nசில நேரம் வார்த்தைகள் அர்த்தங்ககளின் கணம் தாங்காமல் வெற்று பொருள் பொதிந்த சொற்களாகத் தென்படுகின்றன. அதனால்தான் என்னவோ சில நேரம் எனக்கு வார்த்தைகள்மீது நம்பிக்கை வருவதே இல்லை, சில நேரம்.\nகீழே போட்ட சிகரெட் துண்டை மிதிக்காமல் அதைத்தண்டிச் சென்றேன் இருண்ட என் பல்கலைக்கழகம் நோக்கி நடை போட்டேன்.\nஅத்தனை வேதனையும், கவலைகளையும் காதலையும் சுமந்து இன்னும் எரிந்து கொண்டிருக்கிறது மீதமிருக்கும் சிகரெட் துண்டு.\nசிறுகதை, காதல், அண்ணா, நட்பு, ஆரூர் த இலக்கியன், மீதம் இருக்கும் சிகரெட் துண்டு., முத்தம், anna, கல்லூரி காதல், சிகரெட், loneliness boy cigarette\nபா.ராவின் 'இறவான்': தமிழில் இதுவரை படித்திடாத கதை- ஆர். அபிலாஷ்\nஇலக்கியம் › புத்தக மதிப்புரை\nசரஸ்வதி அக்கா (சிறுகதை) - சந்தோஷ் கொளஞ்சி\nகவிதை: ஹல்கின் துரதிருஷ்டம் - ராம்பிரசாத்\nகொரோனா கொண்டான்- ஆர். அபிலாஷ்\nகொரோனோவைத் தொடரும் பட்டினிக் கொடுமை- மணியன் கலியமூர்த்தி\nரேஷன் கடையில் சில காட்சிகள்- ராஜா ராஜேந்திரன்\nபஞ்சாய் பறந்த உயிர்கள் : பம்பாய் பிளேக்- சென் பாலன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371886991.92/wet/CC-MAIN-20200410043735-20200410074235-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.geotamil.com/index.php?option=com_content&view=article&id=145%3A2011-05-03-00-37-40&catid=57%3A2013-09-03-03-55-11&Itemid=74", "date_download": "2020-04-10T06:19:52Z", "digest": "sha1:D44CCYFFOZWIOGEJTURGAAGEFCUJ7BFT", "length": 63727, "nlines": 191, "source_domain": "www.geotamil.com", "title": "காலம் என்பது…", "raw_content": "\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் விளம்பரங்கள் மற்றும் பல்வகையான அறிவித்தல்களையும் (மரண அறிவித்தல்களுட்பட) பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். ''பதிவுகள்' இணைய இதழில் உங்கள் விளம்பரங்களைப் பிரசுரிப்பதன் மூலம் உங்கள் வியாபாரத்தை உலகளாவியரீதியில் பெருக்கிட முடியும். 'பதிவுகள்' இணைய இதழில் வியாபாரம் , பிறந்தநாள் வாழ்த்துகள் மற்றும் மரண அறிவித்தல்களைப் பிரசுரிக்க விரும்பினால் அவை ஒரு வருட காலம் வரையில் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும். அதற்கான கட்டணம் $100 (CAD) கனடிய டொலர்களாகும். அதனைப் Pay Pal மூலம் 'பதிவுகள்' விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அழுத்துவதன் மூலம் நீங்கள் செலுத்தலாம். செலுத்தியதும் உங்கள் விளம்பரங்களை, அறிவித்தல்களை (உரிய புகைப்படங்கள் போன்றவற்றுடன்) ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\nபதிவுகள்.காம் இணைய இதழ் - \"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்\" - ஆசிரியர்; வ.ந.கிரிதரன்\nMonday, 02 May 2011 19:36\t- தேவகாந்தன் -\tதேவகாந்தன் பக்கம்\nகாலம் என்பதுதான் என்ன என்ற ஒரு கேள்வி, சிலகாலமாகவே என் நினைவுள் நுழைந்து விடை தேடி நின்றுகொண்டிருந்தது. அண்மையில் நிகழ்ந்த தமிழக எழுத்தாளர் பிரபஞ்சனுடனான ஒரு சந்திப்பில் கலந்துகொண்டதற்குப் பின்னர் அந்தக் கேள்வி இன்னும் வலுவடைந்துள்ளதாகவே தோன்றுகிறது. ‘காலமென்பது கறங்குபோல் திரிந்து கீழது மேலாய், மேலது கீழாய்ப் புரட்டும் ஒரு மகாசக்தி’யென இலக்கியங்களில் படித்ததுண்டு. இது வரலாற்றுக் கண்கொண்டு நோக்கப்பட்ட காலமெனச் சொல்லலாம். இன்னும், ஆரூடகாரனின் நாவில் குதிபோடும் ‘தம்பிக்கு காலம் இப்ப நல்லாயில்லை…’ அல்லது ‘காலம் நல்லாயிருக்கு’ என்ற வாசகங்களில் விதியென்ற மாயத்தின் பாய்ச்சலைக் காணமுடியும். காலத்துக்குத்தான் தமிழில் புதிராய், மாயமாய், விளக்கமாய், செறிவாயென எத்தனை அர்த்தங்கள்\nநான் கருதுகிற காலம் அவையல்ல. இது நான்காவது பரிமாணம் எனப்படுவது. அல்பேர்ட் ஐன்ஸ்டீன் என்ற மாமேதையின் ஆய்வில் முக்கிய வரைவிலக்கணம் பெற்றது. ஐன்ஸ்டீன் வரையறை செய்த காலமென்ற கருப்பொருளின் அறிதல் பரவசம் செய்வது. அவர் கண்டுபிடித்த பல்வேறு பௌதீக விஷயங்கள் இன்றைய விஞ்ஞானத்தை பாய்ச்சல் நிலைக்குத் தள்ளியபோது மனிதனின் வாழ்வு, அவனது கற்பனைகள் சார்ந்த விஷயங்களை விளக்கிட முனைந்தது அவரது காலம்பற்றிய கருதுகோள்தான். நீளம், அகலம், உயரம் ஆகிய முப்பரிமாணங்களுடன் காலத்தையும் ஒரு பரிமாணமாகக் கொண்டு அதை நான்காவது பரிமாணமாக ஆதாரபூர்வமாய் நிறுவியவர் அவர்.\n‘காலமென்பது நோக்குகிறவனின் இருப்பிடமும், அவனது இயக்க வேகமும் சார்ந்தது. மற்றப்படி அதற்கு சுயமான நிலையில்லை’ என்ற வரையறை அவரதுதான். இதிலிருந்து காலமும் வெளியும் சார்ந்த விஞ்ஞானக் கதை மரபு இலக்கியத்தில் உருவானது. காலம்பற்றிய பிரக்ஞை ஒருவருக்கு தன் கடமைகளின் பாரம் அதிகமாகிற ஒரு தரு���த்திலோ, தன் கடமைகளை நிறைவேற்ற முடியாது போய்விடலாம் என்ற அச்சநிலை ஏற்படும் வேளையிலோ தோன்றத்தான் செய்கிறது. எனது காலம்பற்றிய உசாவுகை கடமைகளின் பாரம், வாழ்நிலையின் எச்சம் சார்ந்ததல்ல. அது ஆசைகள்பற்றியது. வாசித்தலின் ஆசைகள்பற்றியது. இந்த இடத்தில்தான் எழுத்தாளர் பிரபஞ்சனுடனான சந்திப்பு தொடர்புபடுகிறது.\nஎனது வாசிப்புகள் பக்கத்து வீட்டு மலரக்கா வாசிக்கும் அம்புலிமாமா, கல்கி, ஆனந்தவிகடன், கல்கண்டு, பேசும்படம் போன்றவையாக இருந்தது இயல்பானது. பின்னால் எனது நண்பன் ஒருவனின் அண்ணா வாசிக்கும் பி.எஸ்.ஆர்., மேதாவி போன்றோரின் துப்பறியும் கதைகளின் வகையினமாக இருந்ததும் இயல்பானதுதான். அந்தவகையில் என் நினைவிலுள்ள முதல் நூல் பெயர் மறந்த ஓர் ஆசிரியரின் ‘வடிவாம்பாளின் உயில்’ என்பதாகும். எனது தந்தை மரணித்த காலப்பகுதியை வைத்துப் பார்க்கையில் எனக்கு அப்போது பத்து வயதிருக்கலாம். நாளுக்கு இரண்டு மூன்று நூல்கள் வாசிக்கும் பழக்கம் இருந்த நிலையில், என் பள்ளிக்கூட பாடங்களின் படித்தலுக்கும் காலம் அப்போது நிறையவே இருக்கச் செய்தது.\nஅங்கிருந்துதான் கல்கி கிருஷ்ணமூர்த்திக்கும், அகிலனுக்கும், நா.பார்த்தசாரதிக்கும், சாண்டில்யனுக்கும், அரு.ராமநாதனுக்கும் என் வாசிப்பு நகர்ந்தது. ஏறக்குறைய இரவு இரண்டு மணி வரைக்கும் மண்ணெண்ணை விளக்கைத் தலைமாட்டில் கொளுத்தி வைத்துக்கொண்டு, மடித்து உயரமாக்கிய தலையணையின் உதவியுடன் வாசித்துக்கொண்டு கிடந்திருக்கிறேன். இந்தநேரத்தில் பள்ளிப் பாடங்களை நான் படிக்கவில்லையெனத் தெரிந்திருந்தும், என் வாசிப்புக்கு ஓர் இடையூறும் செய்யாது நான் வாசிப்பை முடித்து விளக்கை நூர்த்து தள்ளிவைத்துவிட்டு நித்திரை போகும்வரை, வாசித்துக்கொண்டு கிடக்கையில் அப்படியே நித்திரையாகி எரிந்துகொண்டிருக்கும் விளக்கைத் தட்டி நான் ஆபத்து எதையும் அடைந்துவிடக்கூடாதேயென்று தானும் விழித்திருந்த என் அம்மாவை நினைத்துக் கொள்கிறேன். அங்கிருந்து எஸ்.பொ.விற்கும், ஜெயகாந்தனுக்கும், பின்னால் நூலகங்களினூடாக புதுமைப்பித்தனுக்கும், கு.ப.ரா.விற்கும், அழகிரிசாமிக்கும் நான் வந்தேன். ஊர்சுற்று, விளையாட்டு, படிப்பு, பின்னர் இவ்வளவு வாசிப்புக்களுக்கும்கூட எனக்கு அப்போது காலம் இருந்ததை நினைக்க இப்போது ஆச்சரியமாக இருக்கிறது.\nநான் வாசிக்க விரும்பியும் கிடைக்காமலிருந்த நூல்களையும், பார்க்க விரும்பி வாய்ப்பற்று இருந்த உலக, இந்திய சினிமாக்களையும் தமிழகத்தில் ஒரு நிர்ப்பந்த வாழுகை ஏற்பட்டு நான் தங்கியிருந்த சுமார் பதினைந்து ஆண்டுக் காலத்தில் வாசித்தும் பார்த்தும் முடித்தேன். வாசிப்பு என்பது இயல்பாகியிருந்தது. புதிய புதிய நூல்கள் தரும் செய்திகளையும், அவற்றின் உணர்வு எறிகைகளையும், கட்டுமானப் பரவசங்களையும் அனுபவிக்காமல் தூங்கமுடியாதென்ற ஒரு வியாதியாக அது இருந்தது. ஆனால் கனடா வந்த பிறகு, பாதிக்குப் பாதியாக என் வாசிப்பு குறைந்துபோயிற்று. தமிழ்நாட்டிலிருந்து மாதந்தோறும் எடுப்பிக்கும் நூல்கள், கால் பங்குக்கு மேல் இன்னும் வாசிக்காமலே கிடக்கின்றன.\nநேரம் போதாமலிருக்கிறது என்று சொல்லி நான் சுலபமாகத் தப்பித்துவிட முடியாது. இதற்கான விடை எனக்குத் தெரிந்தாகவேண்டும். வாசிக்காத நூல்களின் எண்ணிக்கை பெருகிக்கொண்டே இருப்பதை இனிமேலும் அனுமதிப்பது சாத்தியமில்லை.\nஇந்தப் போதாமையை எழுத்தாளர் பிரபஞ்சனுடனான சந்திப்பின்போது நான் வன்மையாய் உணர்ந்தேன்.\nபிரபஞ்சனை தமிழகத்தில் தங்கியிருந்த காலத்தில் நான் நன்கறிவேன். அவரது ‘மானுடம் வெல்லும்’ நாவல் தொடராக வந்த காலத்தில், புதுச்சேரியில் பிரெஞ்சுக்காரரின் ஆட்சியை அக்காலப்பகுதியில் துவிபாஷியாக இருந்த ஆனந்தரங்கம்பிள்ளையின் நாட்குறிப்பை முக்கிய ஆதாரமாகக்கொண்டு புனையப்பெற்ற அந்த நவீனத்தை வாசித்து நான் கொண்ட பரவசம், என்னை அவர்பால் ஈர்த்தது. பின்னர் இலக்கியக் கூட்டங்களில் சந்தித்து உரையாடிய அனுபவம். அவரது சென்னை இல்லம் புத்தகங்களால் நிறைந்தது. அது புத்தகங்கள் வாழும் இல்லம். வேறுபேர் வாழ்வதற்கு இடம் குறைந்தது. இருந்தும் அந்த நூல் தொகை என்னைப் பெரிதாக என்றுமே வியப்பிலாழ்த்தியதில்லை. ஆனால் கனடா ஸ்கார்பரோவில் நிகழ்ந்த சந்திப்பில் நான் அவரிடமில்லாதிருந்த, ஆனாலும் அவர் கொண்டிருந்த வாசிப்பின் பரப்பளவைக் கண்டபோது பிரமிப்படைந்தேன்.\nஜோ. டி குரூஸின் ‘ஆழி சூழ் உலகு’, ‘கொற்கை’ பற்றிச் சொன்னார். ஜெயமோகனின் ‘காடு’பற்றி, தாஸ்தாயெவ்ஸ்கிபற்றிச் சொன்னார். இவைகளை அதிர்ஷ்டவசமாக நான் ஏற்கனவே வாசித்திருந்தேன். ஆனால், நாவல்களில், சிறுக���ைகளில், கவிதைகளில் புதியதலைமுறையின் படைப்புக்கள்பற்றிச் சொன்னபோது என்னால் பிரமிக்காமல் இருக்க முடியவில்லை.\nஇதுபோன்ற பிரமிப்பை முன்னர் ஜெயமோகனிடம்தான் நான் அடைந்திருந்தேன். ஊட்டியில் மு.தளையசிங்கம் படைப்புகள்பற்றிய கருத்தரங்குக்கு நானும் வெங்கட் சாமிநாதனும் சென்னையிலிருந்து ஒன்றாகச் சென்றிருந்தோம். அமர்வு தொடங்குவதற்கு முன்னாக நாம் சென்று சேர்ந்த முதல்நாள் இரவில், எங்கள் வசதிகளைக் கேட்கவந்த ஜெயமோகன் சுமார் நான்கு மணிநேரம் பல்வேறு விஷயங்களைப்பற்றி உரையாடிக்கொண்டிருந்தார். எல்லாம் சமகால நாவல்கள், விமர்சனங்கள், சிறுகதைகள், கவிதைகள்பற்றியவை. மிகச்சிறந்த எழுத்தாளராக மட்டுமே அவரை அறிந்திருந்த நான், அன்றுதான் அவரை ஓர் இலக்கியத் தகவல் களஞ்சியமாகவும் கண்டேன். கனடா வந்திருந்த எழுத்தாளர் பிரபஞ்சனின்மீதான வியப்பு அதற்குச் சமமாக இருந்தது. ஈழத்தில் இதுபோல் சொல்ல கனக-செந்திநாதன் மட்டுமே இருந்தார். ஆனாலும் அவரை வியந்த அளவுக்கு, அவருடன் பழகும் வாய்ப்பு எனக்குக் கிடைக்கவில்லை.\nஎன் வாசிப்பின் குறைவுகளைச் சுட்டிக் காட்டிய இதுதான், காலத்தைப் பற்றிய என் விசாரிப்பை வலிதாக்கியது.\nகாலத்தை நாம் நடத்துகிறோமா அல்லது காலம் நம்மை நடத்திக்கொண்டிருக்கிறதா வாழ்வின் விசை வெகுவேகம் பெற்றிருக்கும் ஒரு நாட்டில் வந்து உயிர்வாழ்வதற்காக வாழ்க்கையைத் தொலைத்து விட்டோமா வாழ்வின் விசை வெகுவேகம் பெற்றிருக்கும் ஒரு நாட்டில் வந்து உயிர்வாழ்வதற்காக வாழ்க்கையைத் தொலைத்து விட்டோமா அல்லது வாழ்க்கை எங்கேயும்தான் விசைபெற இயங்கும் தளமாகிவிட்டதா பூமி அல்லது வாழ்க்கை எங்கேயும்தான் விசைபெற இயங்கும் தளமாகிவிட்டதா பூமி அப்படியாயின் இங்கே நமக்கான காலத்தை வகிர்ந்தெடுப்பது எவ்வாறு\nபதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD) நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு உங்கள் பங்களிப்பா�� அனுப்பலாம். நீங்கள் உங்கள் பங்களிப்பினை அனுப்ப விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.\nகட்டடக்கலை / நகர அமைப்பு\nகொரானோ (கோவிட்-19) சில பார்வைகள்\nதொடர் நாவல்: ஹக்கில்பெர்ரி ஃபின்னின் சாகசங்கள் (டாம் சாயரின் தோழன்) - 7\nதொடர் நாவல்: ஹக்கில்பெர்ரி ஃபின்னின் சாகசங்கள் (டாம் சாயரின் தோழன்) - 6\nதொடர் நாவல்: ஹக்கில்பெர்ரி ஃபின்னின் சாகசங்கள் (டாம் சாயரின் தோழன்) - 5\n'சுட'ரில் சுடர்ந்த ஓவியர்கள் சிலர்..\nமணிமேகலை உணர்த்தும் வாழ்வியல் நெறிப் பயணம்\nஆய்வு: தற்காலக் கவிஞா்களின் பார்வைகளில் இயற்கை\nஆய்வு: பழங்குடிகளின் பண்பாட்டில் உணவுச்சொற்கள்\nபழங்குடிப் பண்பாடும் காடுபடுபொருள் சேகரிப்பும் (கூடலூர், நீலகிரி மாவட்டம்)\nதொடர் நாவல்: ஹக்கில்பெர்ரி ஃபின்னின் சாகசங்கள் (டாம் சாயரின் தோழன்) - 4\n'வ.ந.கிரிதரன் பக்கம்' என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம். https://vngiritharan230.blogspot.ca/\n'பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD) நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு ஆண்டுச்சந்தாவுக்கான அன்பளிப்பாக அனுப்பலாம். நீங்கள் அன்பளிப்பு கொடுக்க விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான சந்தா அன்பளிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் விளம்பரங்கள் மற்றும் பல்வகையான அறிவித்தல்களையும் (மரண அறிவித்தல்களுட்பட) பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். ''பதிவுகள்' இணைய இதழில் உங்கள் விளம்பரங்களைப் பிரசுரிப்பதன் மூலம் உங்கள் வியாபாரத்தை உலகளாவியரீதியில் பெற முடியும். 'பதிவுகள்' இணைய இதழில் வியாபாரம் , பிறந்தநாள் வாழ்த்துகள் மற்றும் மரண அறிவித்தல்களைப் பிரசுரிக்க விரும்பினால் அவை ஒரு வருட காலம் வரையில் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும். அதற்கான கட்டணம் $100 (CAD) கனடிய டொலர்களாகும். அதனைப் Pay Pal மூலம் 'பதிவுகள்' விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அழுத்துவதன் மூலம் நீங்கள் செலுத்தலாம். செலுத்தியதும் உங்கள் விளம்பரங்களை, அறிவித்தல்களை (உரிய புகைப்படங்கள் போன்றவற்றுடன்) ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் வரி விளம்பரங்களைப் பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். அதற்கான கட்டணம் $25 (CAD) கனடிய டொலர்கள் மட்டுமே. வாடகை விளம்பரங்கள், வீடு விற்பனை விளம்பரங்கள், சுய வியாபார விளம்பரங்கள் என அனைத்து வகையான விளம்பரங்களும் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரிக்கப்படும். விளம்பரங்களை அனுப்ப விரும்புவோர் Pay Pal மூலம் 'பதிவுகள் வரி விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அனுப்பி, விளம்பரக்கட்டணத்தைச் செலுத்தியதும் , விளம்பரங்களை ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\nநீண்ட நாள்களாக வெளிவருவதாகவிருந்த எனது 'குடிவரவாளன்' நாவல் டிசம்பர் 2015 முதல் வாரத்தில், தமிழகத்தில் 'ஓவியா' பதிப்பகம் மூலமாக வெளிவந்துள்ளது. இந்நாவல் நான் ஏற்கனவே எழுதி தமிழகத்தில் வெளியான 'அமெரிக்கா' சிறுநாவலின் தொடர்ச்சி. 'பதிவுகள்', 'திண்ணை' ஆகிய இணைய இதழ்களில் ஆரம்பத்தில் 'அமெரிக்கா 2' என்னும் பெயரில் வெளியாகிப்பின்னர் 'குடிவரவாளன்' என்னும் பெயர் மாற்றம் பெற்ற படைப்பு.\nஇலங்கைத்தமிழ் அகதி ஒருவரின் நியூயார்க் தடுப்பு முகாம் வாழ்வினை 'அமெரிக்கா' விபரித்தால், இந்நாவல் நியூயோர்க் மாநகரில் சட்டவிரோதக் குடிகளிலொருவனாக சுமார் ஒரு வருட காலம் அலைந்து திரிந்த இலங்கைத்தமிழ் அகதியொருவனின் அனுபவங்களை விபரிக்கும்.\n இம்மாத இதழுடன் (மார்ச் 2011) பதிவுகள் இணைய இதழின் வடிவமைப்பு மாறுகிறது. இதுவரை பதிவுகளில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் இப்புதிய வடிவமைப்பில் இணைக்க வேண்டுமென்பதுதான் எம் அவா. காலப்போக்கில் படிப்படியாக அனைத்து ஆக்கங்களும், அம்சங்களும் புதிய வடிவமைப்பில் இணைத்துக்கொள்ளப்படும். இதுவரை பதிவுகள் இணையத் தளத்தில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் பழைய வடிவமைப்பில் நீங்கள் வாசிக்க முடியும். அதற்கான இணையத்தள இணைப்பு : இதுவரை 'பதிவுகள்' (மார்ச் 2000 - மார்ச் 2011): கடந்தவை\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' மின்னூல் விற்பனையில்..\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (குறூநாவலும் சிறுகதைகளும்) ஸ்நேகா (தமிழகம்) / மங்கை (கனடா) பதிப்பகங்கள் இணைந்து டிசம்பர் 1996இல் தமிழகத்தில் வெளியிட்ட தொகுப்பு நூல். 'அமெரிக்கா' ஈழத்து அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வினை விபரிக்கும் குறுநாவல்.உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் புனையப்பட்ட குறுநாவல். இத்தொகுப்பிலுள்ள சிறுகதையான 'ஒரு மா(நா)ட்டுப் பிரச்சினை' தமிழகத்தில் வெளியான 'பனியும் , பனையும்' தொகுப்பிலும் இடம்பெற்றுள்ளது. மேற்படி குறுநாவலினிதும் சிறுகதைகளினதும் ஆங்கில மொழிபெயர்ப்பு (லதா ராமகிருஷ்ணனால் மொழிபெயர்க்கப்பட்டவை) இன்னும் நூலாக வெளிவரவில்லை. 'அமெரிக்கா' நூலின் முதற்பதிப்பினை $ 3 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்.\nவ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' மின்னூல் விற்பனையில்...\nவ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' மின்னூல் விற்பனையில். வ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' நூலானது 'வன்னி மண்', 'அருச்சுனனின் தேடலும், அகலிகையின் காதலும்', 'கணங்களும், குணங்களும்' மற்றும் 'மண்ணின் குரல்' ஆகிய நான்கு நாவல்களின் தொகுப்பு. தமிழகத்தில் குமரன் பப்ளிஷர்ஸினரால் 1998இல் இதன் முதற்பதிப்பு வெளியிடப்பட்டது. 'மண்ணின் குரல்' ஏற்கனவே மங்கை பதிப்பகத்தினால் (கனடா) நாவல், கட்டுரைகள், கவிதைகளடங்கிய சிறு தொகுப்பாக வெளியிடப்பட்டது. நூலின் முதற்பதிப்பினை $ 4 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்\n'பதிவுகள்' - பன்னாட்டு இணைய இதழ்\n\"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்\"\nபேராசிரியர் துரை மணிகண்டன் (தமிழ்நாடு)\nபேராசிரியர் மகாதேவா (ஐக்கிய இராச்சியம்)\nவ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக வாங்க\nஎழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக பிடிஃப் வடிவத்தில் வாங்க விரும்புபவர்கள் கீழுள்ள இணைய இணைப்பில் வாங்கிக்கொள்ளலாம். விலை $4 (கனடியன்): https://www.fatfreecartpro.com/i/yz46\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' நாவலின் திருத்திய இரண்டாம் பதிப்பினை மின்னூலாக வாங்க...\n'அமெரிக்கா' மின்னூலினை, பிடிஃப் கோப்பாக $3 (கனடியன்) செலுத்தி வாங்குவதற்கான இணைய இணைப்பு: https://www.fatfreecartpro.com/i/yzc9\n' வ.ந.கிரிதரன் பக்கம்'என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம். https://vngiritharan230.blogspot.ca/\n'பதிவுகள்' பன்னாட்டு இணைய இதழை http://www.pathivukal.com, http://www.pathivugal.com , http://www.geotamil.com ஆகிய இணைய முகவரிகளில் வாசிக்கலாம். உங்கள் ஆக்கபூர்வமான கருத்துகளையும், ஆக்கங்களையும் ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சலுக்கு அனுப்பி வையுங்கள். 'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்' என்னும் தாரக மந்திரத்துடன் , எழுத்தாளர் வ.ந.கிரிதரனை ஆசிரியராகக்கொண்டு வெளிவரும் 'பதிவுகள்' இணைய இதழ் 2000ஆம் ஆண்டிலிருந்து வெளிவருமொரு இணைய இதழ் என்பது குறிப்பிடத் தக்கது.\nவ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக வாங்க\nஎழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக பிடிஃப் வடிவத்தில் வாங்க விரும்புபவர்கள் கீழுள்ள இணைய இணைப்பில் வாங்கிக்கொள்ளலாம். விலை $4 (கனடியன்): https://www.fatfreecartpro.com/i/yz46\n'பதிவுகள்' இணைய இதழில் வரி விளம்பரங்கள்.\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் வரி விளம்பரங்களைப் பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். அதற்கான கட்டணம் $25 (CAD) கனடிய டொலர்கள் மட்டுமே. வாடகை விளம்பரங்கள், வீடு விற்பனை விளம்பரங்கள், சுய வியாபார விளம்பரங்கள் என அனைத்து வகையான விளம்பரங்களும் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரிக்கப்படும். விளம்பரங்களை அனுப்ப விரும்புவோர் Pay Pal மூலம் 'பதிவுகள் வரி வி��ம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அனுப்பி, விளம்பரக்கட்டணத்தைச் செலுத்தியதும் , விளம்பரங்களை ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\n'பதிவுகள் இதழுக்கான சந்தா அன்பளிப்பு\n'பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 (CAD) கனடிய டொலர்களை நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு ஆண்டுச்சந்தாவுக்கான அன்பளிப்பாக அனுப்பலாம். நீங்கள் அன்பளிப்பு கொடுக்க விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான சந்தா அன்பளிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.\n'பதிவுகள்' இணைய இதழ் விளம்பரங்கள் ,\nமரண அறிவித்தல்கள், பிறந்தநாள் &\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் விளம்பரங்கள் மற்றும் பல்வகையான அறிவித்தல்களையும் (பிறந்தநாள் வாழ்த்துகள், திருமண வாழ்த்துகள் மற்றும் மரண அறிவித்தல்களுட்பட) பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். 'பதிவுகள்' இணைய இதழில் உங்கள் விளம்பரங்களைப் பிரசுரிப்பதன் மூலம் உங்கள் வியாபாரத்தை உலகளாவியரீதியில் பெற முடியும். 'பதிவுகள்' இணைய இதழில் வியாபாரம் , பிறந்தநாள் வாழ்த்துகள் மற்றும் மரண அறிவித்தல்களைப் பிரசுரிக்க விரும்பினால் அவை ஒரு வருட காலம் வரையில் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும். அதற்கான கட்டணம் $100 (CAD) கனடிய டொலர்களாகும். அதனைப் Pay Pal மூலம் 'பதிவுகள்' விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அழுத்துவதன் மூலம் நீங்கள் செலுத்தலாம். செலுத்தியதும் உங்கள் விளம்பரங்களை, அறிவித்தல்களை (உரிய புகைப்படங்கள் போன்றவற்றுடன்) ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\n'பதிவுகள்' இணைய இதழில் வரி விளம்பரங்கள்.\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இத��். 'பதிவுகள்' இணைய இதழில் வரி விளம்பரங்களைப் பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். அதற்கான கட்டணம் $25 (CAD) கனடிய டொலர்கள் மட்டுமே. வாடகை விளம்பரங்கள், வீடு விற்பனை விளம்பரங்கள், சுய வியாபார விளம்பரங்கள் என அனைத்து வகையான விளம்பரங்களும் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரிக்கப்படும். விளம்பரங்களை அனுப்ப விரும்புவோர் Pay Pal மூலம் 'பதிவுகள் வரி விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அனுப்பி, விளம்பரக்கட்டணத்தைச் செலுத்தியதும் , விளம்பரங்களை ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\n'பதிவுகள்' இணைய இதழுக்குப் பல பட்டப்படிப்பு மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள் ஆய்வுக்கட்டுரைகளை அனுப்பி வருகின்றார்கள். அவர்கள்தம் ஆய்வுக்கட்டுரைகளை 'ஆய்வு' என்னும் பகுதியில் பிரசுரித்து வருகின்றோம். ஆய்வுக்கட்டுரைகளை அனுப்புவோர் தம் ஆய்வுக்கட்டுரைகளில் அக்கட்டுரைகளுக்கு ஆதாரங்களாக உசாத்துணை நூல்கள் போன்ற விபரங்களைக்குறிப்பிட வேண்டும். இவ்விதமான சான்றுகளற்ற ஆய்வுக்கட்டுரைகள் 'பதிவுகளி'ல் 'ஆய்வு' என்னும் பகுதியில் பிரசுரிக்கப்படமாட்டாது என்பதை அறியத்தருகின்றோம். மேலும் pdf கோப்புகளாக அனுப்பப்படும் கட்டுரைகளையும் பதிவுகள் பிரசுரத்துக்கு ஏற்காது என்பதையும் அறியத்தருகின்றோம். பதிவுகளுக்கு ஆக்கங்களை அனுப்புவோர் ஒருங்குறி எழுத்துருவில் படைப்புகளை அனுப்ப வேண்டும். ஆக்கங்களை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: ngiri2704@rogers.com - பதிவுகள் -\n'பதிவுகளு'க்குப் படைப்புகளை அல்லது கடிதங்களை அனுப்புவர்கள் ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.\nமின்னூல்: நல்லூர் இராஜதானி நகர அமைப்பு விற்பனைக்கு ..\nமங்கை பதிப்பகம் (கனடா) மற்றும் சிநேகா பதிப்பகம் (தமிழகம்) இணைந்து வெளியிட்ட நல்லூர் இராஜதானி நகர அமைப்பு (முதற் பதிப்பு: டிசம்பர் 1996) தற்போது மின்னூலாக .pdf கோப்பாக விற்பனைக்கு இங்கு கிடைக்கிறது. ஈழத்துத் தமிழ் மன்னர்களின் புகழ்பெற்ற இராஜதானிகளில் ஒன்றாக விளங்கிய நகர் நல்லூர். ஈழத்துத் தமிழ் மன்னர்கள் பற்றிய வரலாற்று நூல்கள் பல கிடைக்கின்றன. ஆனால், தமிழ் அரசர்களின் இராஜதானிகளாக விளங்கிய நகரங்களின் நகர அமைப்பு பற்றி நூல்களெதுவும் இதுவரையில் வெளி வரவில்லை. அந்த வகையில் இந்நூல் ஒரு முதல் நூல். கிடைக்கப் பெற்ற வரலாற்றுத் தகவல்கள், கள ஆய்வுத் தகவல்கள் மற்றும் திராவிடக் கட்டடக்கலை / நகர அமைப்புத் தகவல்கள், ஆய்வுகளின் அடிப்படையில் நல்லூர் இராஜதானியின் நகர அமைப்பு பற்றி ஆராயும் ஆய்வு நூல். எழுத்தாளர் செ. யோகநாதன் முன்னுரையில் குறிப்பிட்டதுபோல் பின்னாளில் இத்துறையில் ஆராய விளையும் எவருக்குமொரு முதனூலாக விளங்கும் நூலிது. இந்நூலின் திருத்திய இரண்டாவது பதிப்பு இன்னும் நூலாக வெளிவரவில்லை. ஆனால், இணைய இதழ்களான பதிவுகள், திண்ணை ஆகியவற்றில் தொடராக வெளிவந்துள்ளது. விரைவில் அதன் மின்னூல் பதிப்பினையும் இங்கு வாங்கலாம். நல்லார் இராஜதானி நகர அமைப்பு நூலின் முதற்பதிப்பினை $ 3 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்.\nஉங்களது சகல தகவல் தொழில்நுட்ப ( IT) சேவைகளும் நியாயமான விலையில்\n\"எதுவும் சாத்தியம், எதுவும் என்னால் முடியும் இப்படி எண்ணுபனுக்கே இவ்வுலகம். இப்படி எண்ணுபவனுக்கே வாழ்க்கையில் வெற்றி இப்படி எண்ணுபனுக்கே இவ்வுலகம். இப்படி எண்ணுபவனுக்கே வாழ்க்கையில் வெற்றி இப்படி எண்ணுபனுக்கே இவ்வுலக இன்பங்கள் இப்படி எண்ணுபனுக்கே இவ்வுலக இன்பங்கள் இப்படி எண்ணுபவனே சமுதாயத்துக்கும் தனக்கும் பயனுள்ள வாழ்க்கையை நடத்த முடியும் இப்படி எண்ணுபவனே சமுதாயத்துக்கும் தனக்கும் பயனுள்ள வாழ்க்கையை நடத்த முடியும்\" - அறிஞர் அ.ந.கந்தசாமி -\n'பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD) நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு உங்கள் பங்களிப���பாக அனுப்பலாம். நீங்கள் உங்கள் பங்களிப்பினை அனுப்ப விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.\n© காப்புரிமை 2000-2018 'பதிவுகள்.காம்' 'Pathivukal.COM.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371886991.92/wet/CC-MAIN-20200410043735-20200410074235-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.pathivu.com/2020/03/world23711.html", "date_download": "2020-04-10T06:28:33Z", "digest": "sha1:5RGSIDJPMBWKFO2ZNUOGDZ23SWKFOY75", "length": 6193, "nlines": 53, "source_domain": "www.pathivu.com", "title": "உலகில் 23,711 பேர் கொரோனாவால் பலி! - www.pathivu.com", "raw_content": "\nHome / உலகம் / உலகில் 23,711 பேர் கொரோனாவால் பலி\nஉலகில் 23,711 பேர் கொரோனாவால் பலி\nஉலகத்தில் கொரோனா தொற்று நோயினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 23,711 பேர் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதுவரைக்கும்\n5,25,609 பேர் வைரஸ் தொற்று நோய்க்கு உள்ளாகியுள்ளனர். 1,23,329 பேர் கொரோனா வைரஸ் தொற்று நோயிலிருந்து குணமடைந்துள்ளனர்.\nலண்டனில் தமிழ் மருத்துவர் கொரோனாவால் உயிரிழந்தார்\nபிரித்தானியாவில் வயதானவர்களுக்கு சிகிச்சையளிப்பதில் நிபுணத்துவம் பெற்ற மருத்துவ ஆலோசகரான 70 வயதுடைய அன்டன்\nஅமொிக்கா 1821, பிரான்ஸ் 1417, பிரித்தானியா 786, இத்தாலி 604, பெல்ஜியம் 403, சுவிஸ் 56, கனடா 52\nஇன்று செவ்வாய்கிழமை உலகநாடுகளில் கொரோனா தொற்று நோயினால் உயிரிழந்த மற்றும் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை விபரங்கள் ...\nகொரோனா: லண்டனில் தமிழ் ஊடகவியலாளர் மரணம்\nபுலம்பெயர் தேசத்தில் கொரோனா தொற்று காரணமாக முதலாவது தமிழ் ஊடகவியலாளர் பலியாகியுள்ளார். புலம்பெயர் வாழ் தமிழ் மக்களால் நன்கு அறியப்...\nஇலங்கைக்கு வானூர்தி மூலம் இந்தியா மருத்துவ உதவி\nஇலங்கையில் கொரோனா தொற்றினால் இதுவரை 185 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மரணமடைந்தோர் எண்ணிக்கை 6 ஆகும். மிகவும் குறைந்த அளவில் மக்கள் தொகை ...\nகொரோனா வைரஸ் தாக்கத்துக்குள்ளாகி பிரான்ஸின் யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளம் குடும்பப் பெண்ணொருவர் பரிதாபமாக பலியாகியுள்ளார். இலக்கம...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு முல்லைத்தீவு கிளிநொச்சி மட்டக்களப்பு வவுனியா இந்தியா சிறப்பு இணைப்புகள் மன்னார் புலம்பெயர் வாழ்வு பிரித்தானியா பிரான்ஸ் எம்மவர் நிகழ்வுகள் தென்னிலங்கை திருகோணமலை மலையகம் மாவீரர் கட்டுரை அம்பாறை அமெரிக்கா யேர்மனி வலைப்பதிவுகள் சுவிற்சர்லாந்து வர���ாறு விளையாட்டு சினிமா பலதும் பத்தும் ஆஸ்திரேலியா இத்தாலி கனடா ஐரோப்பா கவிதை தொழில்நுட்பம் முள்ளியவளை காணொளி மலேசியா டென்மார்க் பெல்ஜியம் அறிவித்தல் நெதர்லாந்து விஞ்ஞானம் நியூசிலாந்து சிங்கப்பூர் நோர்வே மருத்துவம் ஆசியா மத்தியகிழக்கு ஆபிரிக்கா சிறுகதை பின்லாந்து மண்ணும் மக்களும் ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371886991.92/wet/CC-MAIN-20200410043735-20200410074235-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://marinabooks.com/detailed/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF?id=5%205248", "date_download": "2020-04-10T05:29:34Z", "digest": "sha1:IJQAELLXBQEGEFK5S27ZTJ622SQLAONI", "length": 10659, "nlines": 125, "source_domain": "marinabooks.com", "title": "முதலுதவி Muthaluthavi", "raw_content": "\n2019 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\n2018 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\n2017 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\nதொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866\nநாம் எவ்வளவுதான் முன்னெச்சரிக்கையாக இருந்தாலும் விபத்துகளையும் நோய்களையும் எல்லா நேரங்களிலும் தவிர்க்க முடிவதில்லை , பல சந்தர்ப்பங்களில் விபத்துகள் நடந் தவுடன் கொடுக்கப்படும் முதலுதவியால், விபத்துக்குள்ளான வரின் உயிரைக் காப்பாற்ற முடிகிறது அல்லது அவருடைய உடல்நிலை மிகவும் மோசமாகாமல் பார்த்துக்கொள்ள முடி கிறது: மருத்துவ சிகிச்சைக்குப் பிறகு அவர் விரைந்து குணம் பெறவும் அது உதவுகிறது.சாதாரண உடல்வலி, தலைவலியில் தொடங்கி சாலை விபத்து, தீ விபத்து, மின் விபத்து, மாரடைப்பு என்று எந்த ஓர் ஆபத்து வந்தாலும், முதலுதவி உங்களுக்குத் தெரிந்திருந்தால், பாதிப்புக்கு உள்ளான நபருக்கு மிகப் பெரிய அளவில் உங் களால் உதவி செய்ய முடியும். அல்லது உங்களுக்கு நீங்களே உதவிக்கொள்ள முடியும்இந்தப் புத்தகம் முதலுதவிகளை எப்படிச் செய்வது என்று விளக்கமாகவும் எளிமையாகவும் கற்றுத் தருகிறது. நம் வீட்டில் அவசியம் இருக்க வேண்டிய புத்தகம்இந்தப் புத்தகம் முதலுதவிகளை எப்படிச் செய்வது என்று விளக்கமாகவும் எளிமையாகவும் கற்றுத் தருகிறது. நம் வீட்டில் அவசியம் இருக்க வேண்டிய புத்தகம்டாக்டர் கு.கணேசன் ராஜபாளையத்தில் மருத்து வராகப் பணிபுரிகிறார். இலக்கியம், எழுத்து, சமூகப் பணி என்று பல்வேறு விதங்களில் இயங்கி வரு கிறார். கோகுலம் இதழ்களில் 26 ஆண்டுகளாகத் தொடர்ந்து எழுதி வருகிறார். மருத்துவத்தை எளிமை யாகவும் புரியும்படியும் எழுதுவது இவரின் சிறப்ப��. இதுவரை 27 மருத்துவ நூல்களை எழுதியுள்ளார்.\nஉங்கள் கருத்துக்களை பகிர :\nநம் ஆரோக்கியம் நம் கையில்\nநலமுடன் வாழ... டாக்டர் சொன்ன பதில்கள் 100\nமருத்துவ மாயங்கள் (மெடிக்கல் மிராக்கிள்)\nசர்க்கரை நோயுடன் வாழ்வது இனிது\nவிஷ முறிவு சிகிச்சை முறைகள்\nகல்கி தீபாவளி மலர் 2015\nஒரு பூ ஒரு பூதம்\n{5 5248 [{புத்தகம் பற்றி நாம் எவ்வளவுதான் முன்னெச்சரிக்கையாக இருந்தாலும் விபத்துகளையும் நோய்களையும் எல்லா நேரங்களிலும் தவிர்க்க முடிவதில்லை , பல சந்தர்ப்பங்களில் விபத்துகள் நடந் தவுடன் கொடுக்கப்படும் முதலுதவியால், விபத்துக்குள்ளான வரின் உயிரைக் காப்பாற்ற முடிகிறது அல்லது அவருடைய உடல்நிலை மிகவும் மோசமாகாமல் பார்த்துக்கொள்ள முடி கிறது: மருத்துவ சிகிச்சைக்குப் பிறகு அவர் விரைந்து குணம் பெறவும் அது உதவுகிறது.சாதாரண உடல்வலி, தலைவலியில் தொடங்கி சாலை விபத்து, தீ விபத்து, மின் விபத்து, மாரடைப்பு என்று எந்த ஓர் ஆபத்து வந்தாலும், முதலுதவி உங்களுக்குத் தெரிந்திருந்தால், பாதிப்புக்கு உள்ளான நபருக்கு மிகப் பெரிய அளவில் உங் களால் உதவி செய்ய முடியும். அல்லது உங்களுக்கு நீங்களே உதவிக்கொள்ள முடியும்இந்தப் புத்தகம் முதலுதவிகளை எப்படிச் செய்வது என்று விளக்கமாகவும் எளிமையாகவும் கற்றுத் தருகிறது. நம் வீட்டில் அவசியம் இருக்க வேண்டிய புத்தகம்இந்தப் புத்தகம் முதலுதவிகளை எப்படிச் செய்வது என்று விளக்கமாகவும் எளிமையாகவும் கற்றுத் தருகிறது. நம் வீட்டில் அவசியம் இருக்க வேண்டிய புத்தகம்டாக்டர் கு.கணேசன் ராஜபாளையத்தில் மருத்து வராகப் பணிபுரிகிறார். இலக்கியம், எழுத்து, சமூகப் பணி என்று பல்வேறு விதங்களில் இயங்கி வரு கிறார். கோகுலம் இதழ்களில் 26 ஆண்டுகளாகத் தொடர்ந்து எழுதி வருகிறார். மருத்துவத்தை எளிமை யாகவும் புரியும்படியும் எழுதுவது இவரின் சிறப்பு. இதுவரை 27 மருத்துவ நூல்களை எழுதியுள்ளார்.
}]}\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371886991.92/wet/CC-MAIN-20200410043735-20200410074235-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://minnambalam.com/k/2018/05/16/24", "date_download": "2020-04-10T04:56:22Z", "digest": "sha1:MVCJOGS7EETDFB72KSUMXEYIMLDRGPF4", "length": 2214, "nlines": 15, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:வேலைவாய்ப்பு: அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் பணி!", "raw_content": "\nகாலை 7, வெள்ளி, 10 ஏப் 2020\nவேலைவாய்ப்பு: அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் பணி\nமதுரை மாவட்டம் உசிலம்பட்டி அரசு பாலி���ெக்னிக் கல்லூரியில் காலியாக உள்ள ஆய்வக உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.\nகல்வித் தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் சம்பந்தப்பட்ட டிரேடில் ஐடிஐ முடித்து என்ஏசி சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.\nதேர்வு முறை: எழுத்துத் தேர்வு\nவிண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 21-05-2018\nமேலும் விவரங்களுக்கு அரசு பாலிடெக்னிக் கல்லூரி அல்லது http://gptcusilai.org/ என்ற இணையதள முகவரியைப் பார்த்துத் தெரிந்துகொள்ளவும்\nசெவ்வாய், 15 மே 2018\n© 2019 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371886991.92/wet/CC-MAIN-20200410043735-20200410074235-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/india/young-girl-dies-during-pac-physical-eligibility-test-in-up.html", "date_download": "2020-04-10T06:01:02Z", "digest": "sha1:AN6E6U55RQVOT72RCOYX2KVIEK46MORU", "length": 10301, "nlines": 49, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Young girl dies during PAC physical eligibility test in UP | India News", "raw_content": "\n‘குடும்பத்த காப்பாத்தணும்’.. ‘2 வருஷ கனவு'.. போலீஸ் உடற்தகுதி தேர்வில் இளம்பெண்ணுக்கு நேர்ந்த சோகம்..\nமுகப்பு > செய்திகள் > இந்தியா\nகாவலர் பணிக்கான உடல் தேர்வின்போது இளம்பெண் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.\nஉத்தர பிரதேசம் மாநிலம் பாக்பட் மாவட்டத்தில் உள்ள பாசல்பூர் கிராமத்தை சேர்ந்தவர் அன்ஷிகா (20). இவரது அப்பா ஒரு விவசாயி. இவருக்கு இரண்டு தம்பிகள் உள்ளனர். ஏழை குடும்பத்தை சேர்ந்த அன்ஷிகாவுக்கு போலீஸ் வேலையில் சேர வேண்டுமென கனவுகண்டுள்ளார். மேலும் குடும்பத்தை காப்பாற்றவேண்டும் என்ற பொறுப்பும் அவருக்கு இருந்துள்ளது. அதனால் கடந்த இரண்டு வருடங்களாக கடுமையான பயிற்சியை மேற்கொண்டுள்ளார். இதனை அடுத்து இந்த முறை எழுத்து தேர்வில் தேர்ச்சியடைந்த அன்ஷிகா உடற்தகுதி தேர்வுக்கு சென்றுள்ளார்.\nஉடற்தகுதி தேர்வின் ஒருபகுதியான ரன்னிங்கிற்கு அன்ஷிகா தயாராக இருந்துள்ளார். இதனை அவரது தந்தை மைதானத்துக்கு வெளியே நின்று வேடிக்கைப் பார்த்துக்கொண்டு இருந்துள்ளார். 2.4 கிலோமீட்டர் தூரத்தை 14 நிமிடங்களுக்கு ஓடி முடித்த அன்ஷிகா திடீரென மைதானத்திலேயே மயங்கி விழுந்துள்ளார். உடனே அருகில் இருந்த காவலர்கள் அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கு அன்ஷிகாவை பரிசோதித்துப் பார்த்த மருத்துவர்கள் அவர் ��ற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.\nமேலும் உடற்தகுதி தேர்வுக்கு வந்த ஷாலினி என்ற மற்றொரு பெண்ணும் இதேபோல மயங்கி விழுந்தார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அவர் தற்போது நலமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் காவலர் ஆகவேண்டும் என நினைத்த இளம்பெண் உடற்தகுதி தேர்வில் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.\nஇளம்பெண்ணை பாலியல் 'வன்கொடுமை' செய்து... செங்கலால் முகத்தை 'சிதைத்த' கொடூரர்கள்... விழுப்புரத்தில் பயங்கரம்\nமெலிஞ்சிட்டே போற 'ஒழுங்கா' சாப்டு... திட்டி 'அட்வைஸ்' செய்த பெற்றோர்... விஷம் குடித்து புதுப்பெண் தற்கொலை\nசெம 'ஷாக்'... 20 போலீஸ்க்கு 'ஸ்கெட்ச்' போட்டுருந்தோம்... விசாரணையில் 'அதிரவைத்த' கொலையாளிகள்\n“3வது பெண் குழந்தை.. பயத்துல”.. “கர்ப்பிணி பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்”.. “நடுங்க வைக்கும் சம்பவம்”.. “நடுங்க வைக்கும் சம்பவம்\n'நாம தான் நம்பர் ஒன்'... 'ரவுடிகளின் வெறியாட்டம்'... 'போலீஸ் அதிரடி'...\n‘அம்மா சொல்லியும் கேட்கல’.. டிக்டாக்கில் வீடியோ.. வீட்டுக்குள் கேட்ட ‘வெடி’ சத்தம்.. இளைஞருக்கு நேர்ந்த சோகம்..\n“உன் பொண்ண கூட்டிட்டு வா”.. “60 நாள் கூட்டு பலாத்காரம், வீடியோ மிரட்டல்”.. கடைசியில் பெண் எடுத்த முடிவு\n'17 வயது சிறுமி... டி.ஐ.ஜி தலைமறைவு... மும்பையில் பயங்கரம்'...\n'குடிச்சுட்டு கார் ஓட்டுனது யார் தெரியுமா'... 'அதிர்ந்த பொதுமக்கள்\n‘கல்யாணம் பண்ணச் சொல்லி டார்ச்சர் செய்த காதலி’.. கொடூர முடிவெடுத்த ஜோதிடர்..\nகணவன்-மனைவி தகராறில் 'விஷம்' குடித்து... உயிருக்கு 'போராடிய' புதுமாப்பிள்ளை... சிகிச்சை பலனின்றி பலி\nகணவர் பிரிந்து போயிட்டார்... குழந்தைகளும் இல்ல... வாடகை கட்ட கூட காசு இல்ல... பரிதவித்த மூதாட்டி\n‘பிறந்த’ குழந்தைக்கு... ‘ஆபரேஷன்’ தியேட்டருக்கு உள்ளேயே நடந்த ‘உறையவைக்கும்’ சம்பவம்... அலறித் ‘துடித்த’ தந்தை...\n'கூலி' வேலை செஞ்சு வாங்கி கொடுத்தேன்... 'டிக் டாக்' காதலால் கர்ப்பமான 'சிறுமி' தீக்குளித்து தற்கொலை... கதறும் பெற்றோர்\nவிமான நிலையத்தில் வேலை... '1 கோடி ரூபாய் மோசடி'... பெண் ஊழியர் விபரீத முடிவு... சென்னையில் பயங்கரம்\n‘என் மகள் அப்படிப்பட்டவ இல்ல’.. கல்லூரி மாணவி தற்கொலை விவகாரம்.. சிக்கிய 3 பக்க கடிதம்..\n‘3 வருஷமா மனைவியை காணோம்’.. விசாரணையில் கணவ��் சொன்ன பகீர் தகவல்.. ஜேசிபி வைத்து தோண்டிய போலீசார்..\n‘சென்னையில்’ வேலை முடிந்து வீடு திரும்பிய ‘ஐடி’ ஊழியருக்கு... கண் இமைக்கும் நேரத்தில் நேர்ந்த ‘துயரம்’...\n‘40 பேருடன்’ கிளம்பிய அரசுப் பேருந்து... ‘பனிமூட்டத்தில்’ முன்னே நின்ற ‘லாரி’.. ‘நொடிப்பொழுதில்’ நடந்த ‘பயங்கரம்’...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371886991.92/wet/CC-MAIN-20200410043735-20200410074235-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.geotamil.com/index.php?option=com_content&view=article&id=5140%3A2019-05-22-13-38-59&catid=14%3A2011-03-03-17-27-43&Itemid=62", "date_download": "2020-04-10T06:41:21Z", "digest": "sha1:2GFDTATTQWPJYPYA3U3QRPGEGIVQADUT", "length": 64510, "nlines": 196, "source_domain": "www.geotamil.com", "title": "நூல் அறிமுகம்: மின்னும் தாரகைகள் நூல் மீதான இரசனைக் குறிப்பு", "raw_content": "\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் விளம்பரங்கள் மற்றும் பல்வகையான அறிவித்தல்களையும் (மரண அறிவித்தல்களுட்பட) பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். ''பதிவுகள்' இணைய இதழில் உங்கள் விளம்பரங்களைப் பிரசுரிப்பதன் மூலம் உங்கள் வியாபாரத்தை உலகளாவியரீதியில் பெருக்கிட முடியும். 'பதிவுகள்' இணைய இதழில் வியாபாரம் , பிறந்தநாள் வாழ்த்துகள் மற்றும் மரண அறிவித்தல்களைப் பிரசுரிக்க விரும்பினால் அவை ஒரு வருட காலம் வரையில் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும். அதற்கான கட்டணம் $100 (CAD) கனடிய டொலர்களாகும். அதனைப் Pay Pal மூலம் 'பதிவுகள்' விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அழுத்துவதன் மூலம் நீங்கள் செலுத்தலாம். செலுத்தியதும் உங்கள் விளம்பரங்களை, அறிவித்தல்களை (உரிய புகைப்படங்கள் போன்றவற்றுடன்) ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\nபதிவுகள்.காம் இணைய இதழ் - \"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்\" - ஆசிரியர்; வ.ந.கிரிதரன்\nநூல் அறிமுகம்: மின்னும் தாரகைகள் நூல் மீதான இரசனைக் குறிப்பு\nWednesday, 22 May 2019 08:38\t- தியத்தலாவ எச்.எப். ரிஸ்னா -\tநூல் அறிமுகம்\nதிருமதி. நூருல் அயின் நஜ்முல் ஹூசைன் அவர்கள் ஊடகத் துறையில் ஒரு பெரிய மைல்கல். புpரபல பெண் பத்திரிகையாளர். அரசாங்க தகவல் திணைக்களத்தின் கொழும்பு மாவட்ட தகவல் அதிகாரியாக பணியாற்றிவர். இவர் 2007 ஆம் ஆண்டு தொடக்கம் கொழம்பபுவத் (கொழும்பு செய்திகள்) என்ற காலாண்டு பத்திரிகையை சிங்கள மொழி மூலம் வெளியிட்டுள்ளார். அத்தோடு ஏற்கனவே 1997 ஆம் ஆண்டில் 'பண்பாடும் பெண்' என்ற நூலையும் வெளியிட்டுள்ளார். வானொலி, தொலைக்காட்சிகளிலும் இவரது இலக்கியப் பங்களிப்புக்கள் ஏராளம். ரிம்ஸா முஹம்மதைப் பிரதம ஆசிரியராகக் கொண்டு வெளிவரும் பூங்காவனம் காலாண்டு சஞ்சிகையின் 08 ஆவது இதழில் இவரது சிறப்பானதொரு நேர்காணல் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nதொலைக்கல்வி நிறுவனத்தின் பொதுசனத்துறை டிப்ளோமா பட்டமும் கொழும்பு பல்கலைக்கழகத்தில் பத்திரிகைத்துறை டிப்ளோமா பட்டமும் பெற்றுள்ள இவர் கணனித் துறையிலும் பல பயிற்சிகளையும் சான்றிதழ்களையும் பெற்றுள்ளார். 1980 ஆம் ஆண்டிலிருந்து 1990 ஆண்டு வரை ஷஷதினபதி - சிந்தாமணி|| ஆசிரிய பீடத்தில் பத்திரிகையாளராகவும், உதவி ஆசிரியராகவும் கடமையாற்றிய திருமதி நூருல் அயின் நஜ்முல் ஹுசைன் 'ஜனனி|| என்ற பத்திரிகையில் உதவி ஆசிரியராகவும் கடமை புரிந்தவர். இவரது குடும்பமே ஒரு கலைக் குடும்பம் தான். சட்டத்தரணி ரஷீத் எம். இம்தியாஸ், ரஷீத் எம். ரியால், நூலாசிரியரின் கணவர் என். நஜ்முல் ஹுசைன் ஆகியோரும் இலக்கியத் துறையில் மிகக் காத்திரமான பங்களிப்புக்களைச் செய்து வருபவர்கள். சட்டத்தரணியான நூலாசிரியரின் ஒரே மகளான நூருஸ் சப்னா சிராஜுதீனும் இலக்கியத்தில் ஈடுபாடுடையவர்.\nதற்போது இலக்கியவரலாற்றில் இமாலய சாதனை புரிந்திருக்கின்றார் நூருல் அயின் நஜ்முல் ஹூசைன் அவர்கள். யாருமே செய்யத் தயங்கும் ஒரு நூல் வெளியீட்டை பல வருடங்கள் தவமிருந்து துணிந்து வெற்றிகரமாக வெளியீடு செய்திருக்கின்றார். ஆம் இலங்கையில் காணப்படுகின்ற முஸ்லிம் பெண் எழுத்தாளர்கள் பற்றிய பாரியதொரு ஆய்வை இவர் மேற்கொண்டு 460 பக்கங்கயில் அதைப் புத்தகமாக வெளியிட்டுள்ளார். இதில் எழுத்தாளர்கள், கல்வியியலாளர்கள், வானொலி, தொலைக்காட்சியைச் சேர்ந்த ஊடகவிலாளர்கள், பத்திரிகையாளர்கள் போன்றவர்களும் இணைத்துக்கொள்ளப்பட்டு அவர்களின்; தகவல்கள் யாவும் திரட்டப்பட்டு நூலுருவாக்கம் பெற்றுள்ளமை இந்த நூலின் சிறப்பம்சமாகும்.\nஇனி இந்த நூலில் இவரால் ஆராயப்பட்டுள்ள முக்கியமான சில பெண் எழுத்தாளர்கள் பற்றிய சில தகவல்களை இங்கே பகிர்ந்துகொள்கிறேன்.\nபக்கம் 53 இல் முதலாவதாக இலங்கையின் முதல் முஸ்லிம் பெண் பண்டிதர் மாதரசி ஹாஜியானி மைமூனா செய்னுலாப்தீன் பற்றிய தகவல்கள் தரப்பட்டுள்ளன. நிந்தவூரைச் சேர்ந்த இவர் இலக்கியத் துறையிலும் கல்வித் துறையிலும் சாதனைகள் புரிந்த 86 வயதான சரித்திரநாயகி. இலங்கையின் முதல் முஸ்லிம் பெண் பண்டிதர் என்ற பெருமையையும் பெற்றவர்.\nமர்கூமா உம்மு ரஸீனா புஹார் (பக்கம் 79) என்று நாமெலல்hம் பெயரளவில் அறிந்திருந்த ஒரு இலக்கியவாதியை எமக்கெல்லாம் அறிமுகம் செய்திருக்கிறார் நூலாசிரியர். மண்ணிழந்த வேர்கள் என்ற கவிதைத் தொகுதியைத் தந்த ரஸீனா புஹார் அவர்கள் லுணுகலையைச் சேர்ந்தவர். ஆசிரியையாகவும் அதிபராகவும் பணியாற்றியுள்ளார். சுpல வருடங்களுக்கு முன்னர் இறைவனடி சேர்ந்தாலும் அவரது படைப்புக்கள் என்றும் வாழும்.\nஇளந்தலைமுறைப் படைப்பாளர்கள் மத்தியில் நன்கு பேசப்படும் ஒரு இலக்கியவாதி ரிம்ஸா முஹம்மத் பற்றிய தகவல்கள் பக்கம் 86 இல் தரப்பட்டுள்ளன. மற்றவர்களுக்கு உதவி செய்வதிலும் மற்றவர்களைப் புகழோங்கச் செய்வதிலும் ஆத்ம திருப்தி காண்பவர் ரிம்ஸா முஹம்மத். தன்னைச் சார்ந்தவர்களின் நலனில் அதிக அக்கறைகாட்டி அவர்களின் நலனுக்காக என்றும் பிரார்த்திக்கும் ஒரு கருணைக் கடல். இதுவரை 10 இலக்கிய நூல்களையும் கணக்கீட்டுத் துறையில் 03 நூல்களையும் வெளியிட்டுள்ள சாதனைப் பெண். பூங்காவனம் என்றகாலாண்டு சஞ்சிகையின் பிரதம ஆசிரியர். கொழும்பு பல்கழைக்கழகத்தில் இதழில் துறை டிப்ளோமா பட்டத்தைப் பெற்றுள்ளதோடு இலக்கியத் துறையில் பல விருதுகளையும், பட்டங்களையும் பெற்றுள்ளார்.\nபக்கம் 108 இல் நாவல் துறையிலும் சிறுகதைத் துறையிலும் பெயர் பெற்றவர் சுலைமா சமி இக்பால் அவர்கள். வைகறைப் பூக்கள், மனச் சுமைகள், திசைமாறிய தீர்மானங்கள், ஊற்றை மறந்த நதிகள், நந்தவனப் பூக்கள், உண்டியல் ஆகிய நூல்களை வெளியி;ட்டுள்ளார். ஊற்றை மறந்த நதி என்ற அவரது நாவல் பலராலும் சிலாகித்துப் பேசப்பட்டது. இவரது கணவர் இக்பால் மௌலவி அவர்கள் எக்மி பதிப்பகத்தின் மூலம் பல எழுத்தாளர்களின் நூல்களை வெளியிட்டு வருபவர். இவர்களது மூத்த மகளான இன்ஷிராவும் (பக்கம் 242) ஒரு இலக்கியவாதி. தற்போது தகவல் தொழில்நுட்பப் பட்டதாரி ஆசிரியராகக் கடiமாற்றும் இவர் பூ முகத்தில் புன்னகை, நிழலைத் தேடி ஆகிய நூல்களை வெளியிட்டுள்ளார்.\nபக்கம் 112 இல் ஸக்கியா சித்தீக் பரீத் அவர்கள் பற்றிய தகவல்கள் வழங்கப்பட்டுள்ளன. இவர் ஓய்வுபெற்ற ஆசிரியர். இவரது தனித்துவம் தனது நூல் வெளியீடுகளின் மூலம் கிடைக்கக் கூடிய பணத்தொகையை ஏழை மக்களது தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக நன்கொடையாகக் கொடுத்து தனது மறுமை வாழ்வுக்காக நன்மையைப் பெற்றுக் கொள்வதே. அவர் பலருக்கும் உதவக் கூடிய இளகிய மனம் படைத்தவர். ஆறு நூல்களை வெளியிட்டுள்ளார்.\nபக்கம் 153 இல் புன்னியாமீன் என்றமா பெரும் இலக்கியவாதியின் மனைவியான மஸீதா புன்னியாமீன் அவர்கள் பற்றிய தகவல்கள் இடம்பெற்றுள்ளன. இவர் காலியைச் சேர்ந்தவர். பயிற்றப்பட்ட கணித விஞ்ஞான ஆசிரியர். புதிய மொட்டுக்கள், ஒற்றைத் தாயின் இரட்டைக் குழந்தைகள் (கூட்டு முயற்சி), மூடு திரை ஆகிய நூல்களோடு கல்வி சார்ந்த பல நூற் தொகுதிகளையும் வெளியிட்டுள்ளார்.\nகுருநாகலை மல்லவப்பிட்டியைச் சேர்ந்த சுமைரா அன்வர்; பற்றிய தகவல்கள் பக்கம் 158 இல் இடம்பிடித்துள்ளது. சுமைரா அன்வர்; ஒரு கலைப் பட்டதாரி ஆசிரியர். இரண்டு நாவல்களையும் ஒரு கவிதைத் தொகுதியையும் வெளியிட்டுள்ளார். விடியலில் ஓர் அஸ்தமனம் என்ற இவரது நாவல் இன்னும் என் மனதில் நீங்காத இடத்தைப் பிடித்துள்ளது.\nகளுத்துறையைச் சேர்ந்த நாவலாசிரியை ஸனீரா காலிதீன் அவர்கள் பற்றிய தகவல்கள் பக்கம் 190 இல் காணப்படுகிறது. ஒரு தீபம் தீயாகிறது, அலைகள் தேடும் கரை என்ற இரு நாவல்களை இவர் எழுதி வெளியிட்டுள்ள இவர், களுத்துறை முஸ்லிம் மகளிர் கலலூரியில் ஆசிரியராகக் கடமையாற்றியவர்.\nபக்கம் 234 இல் கண்டி தெஹிதெனிய மடிகேயைச் சேர்ந்த மரீனா இல்யாஸ் ஷாபியின் தகவல்கள் நூலை அலங்கரித்துள்ளன. மரீனா இல்யாஸ் ஷாபி ஓய்வுபெற்ற ஆசிரியராவார். கட்டுரை, சிறுகதை, கவிதை, வானொலி நாடகம் ஆகிய துறைகளில் அதிக ஆர்வத்தோடு ஈடுபட்டு வருபவர். தற்போது நியூசிலாந்தில் வாழும் இவர் அவுஸ்திரேலிய தமிழ் வானொலியின் வளர் பிறை நிகழ்ச்சிக்கு தனது பங்களிப்பை நல்கி வருகின்றார்.\nமின்னும் தாரகைகள் என்ற இந்த நூலில், ''நூல்களை தந்த நூலாசிரியர் இவர்கள்..'', ''புத்தகம் வெளியிடாவிட்டாலும் இலக்கியத்தில் வித்தகம் புரிந்த பெண்மணிகள்..'' மற்றும் ''பேனா வாகனமேறி வானொலியில் வலம் வந்த வனிதையர்'' ஆகிய தலைப்புகளில்தான் நூலின் மூன்று அத்தியாயங்களும் இடம்பெற்றுள்ளன. இந்த மூன்று அத்தியாயங்களிலிலும் சுமார் 140 பெண் எழுத்தாளர்கள் பற்றி நூலாசிரியர் ஆராய்ந்துள்ளார். கோடிட்டுக் காட்டக்கூடிய சில முக்கியமானத கவல்களையும் ஷஷமின்னும் தாரகைகளிலிருந்து சிதறிய ஒளிக்கீற்றுக்கள்|| என்ற தலைப்பில் அவற்றை நூலாசிரியர் சுருக்கமாகச் சுட்டிக் காட்டியுள்ளார்.\nஇதுவரை இலக்கியம் படைத்திருந்தாலும் நிறைய வாசகர்களுக்கு அறிமுகமில்லாத பலர், மின்னும் தாரகைகள் என்ற இந்நூலின்; மூலம் வெளியுலகிற்கு அறிமுகமாகின்றார்கள். இத்தகையதொரு ஆத்மார்த்தமான சேவையைச் செய்திருக்கும் நூலாசிரியர் நூருல் அயினுக்கு பக்கபலமாக இருப்பவர் அவரது கணவர் கவிமணி நஜ்முல் ஹூசைன் அவர்கள்.\nஇனிமையான தம்பதியராகவும், இலக்கியத் தம்பதியராகவும் திகழும் இவர்கள் எனது நூல் வெளியீடுகளிலும் கலந்துகொண்டு என்னை கௌரவித்து இதயம் மகிழ்பவர்கள். மக்களளோடு ஐக்கியமாகப் பழகக் கூடிவர்கள். மென்மேலும் இலக்கியப் பணியாற்ற எனது வாழ்த்துப் பூக்கள் என்றென்றும் இவர்களுக்கு உண்டு\nநூல் - மின்னும் தாரகைகள்\nநூல் வகை - ஆய்வு\nநூலாசிரியர் - நூருல் அயின் நஜ்முல் ஹுசைள்\nவிலை - 1000 ரூபாய்\nவெளியீடு - ஸல்மா பதிப்பகம்\nபதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD) நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு உங்கள் பங்களிப்பாக அனுப்பலாம். நீங்கள் உங்கள் பங்களிப்பினை அனுப்ப விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.\nகட்டடக்கலை / நகர அமைப்பு\nகொரானோ (கோவிட்-19) சில பார்வைகள்\nதொடர் நாவல்: ஹக்கில்பெர்ரி ஃபின்னின் சாகசங்கள் (டாம் சாயரின் தோழன்) - 7\nதொடர் நாவல்: ஹக்கில்பெர்ரி ஃபின்னின் சாகசங்கள் (டாம் சாயரின் தோழன்) - 6\nதொடர் நாவல்: ஹக்கில்பெர்ரி ஃபின்னின் சாகசங்கள் (டாம் சாயரின் தோழன்) - 5\n'சுட'ரில் சுடர்ந்த ஓவியர்கள் சிலர்..\nமணிமேகலை உணர்த்தும் வாழ்வியல் நெறிப் பயணம்\nஆய்வு: தற்காலக் கவிஞா்களின் பார்வைகளில் இயற்கை\nஆய்வு: பழங்குடிகளின் பண்பாட்டில் உணவுச்சொற்கள்\nபழங்குடிப் பண்பாடும் காடுபடுபொருள் சேகரிப்பும் (கூடலூர், நீலகிரி மாவட்டம்)\nதொடர் நாவல்: ஹக்கில்பெர்ரி ஃபின்னின் சாகசங்கள் (டாம் சாயரின் தோழன்) - 4\n'வ.ந.கிரிதரன் பக்கம்' என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம். https://vngiritharan230.blogspot.ca/\n'பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD) நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு ஆண்டுச்சந்தாவுக்கான அன்பளிப்பாக அனுப்பலாம். நீங்கள் அன்பளிப்பு கொடுக்க விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான சந்தா அன்பளிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் விளம்பரங்கள் மற்றும் பல்வகையான அறிவித்தல்களையும் (மரண அறிவித்தல்களுட்பட) பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். ''பதிவுகள்' இணைய இதழில் உங்கள் விளம்பரங்களைப் பிரசுரிப்பதன் மூலம் உங்கள் வியாபாரத்தை உலகளாவியரீதியில் பெற முடியும். 'பதிவுகள்' இணைய இதழில் வியாபாரம் , பிறந்தநாள் வாழ்த்துகள் மற்றும் மரண அறிவித்தல்களைப் பிரசுரிக்க விரும்பினால் அவை ஒரு வருட காலம் வரையில் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும். அதற்கான கட்டணம் $100 (CAD) கனடிய டொலர்களாகும். அதனைப் Pay Pal மூலம் 'பதிவுகள்' விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அழுத்துவதன் மூலம் நீங்கள் செலுத்தலாம். செலுத்தியதும் உங்கள் விளம்பரங்களை, அறிவித்தல்களை (உரிய புகைப்படங்கள் போன்றவற்றுடன்) ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் வரி விளம்பரங்களைப் பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். அதற்கான கட்டணம் $25 (CAD) கனடிய ��ொலர்கள் மட்டுமே. வாடகை விளம்பரங்கள், வீடு விற்பனை விளம்பரங்கள், சுய வியாபார விளம்பரங்கள் என அனைத்து வகையான விளம்பரங்களும் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரிக்கப்படும். விளம்பரங்களை அனுப்ப விரும்புவோர் Pay Pal மூலம் 'பதிவுகள் வரி விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அனுப்பி, விளம்பரக்கட்டணத்தைச் செலுத்தியதும் , விளம்பரங்களை ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\nநீண்ட நாள்களாக வெளிவருவதாகவிருந்த எனது 'குடிவரவாளன்' நாவல் டிசம்பர் 2015 முதல் வாரத்தில், தமிழகத்தில் 'ஓவியா' பதிப்பகம் மூலமாக வெளிவந்துள்ளது. இந்நாவல் நான் ஏற்கனவே எழுதி தமிழகத்தில் வெளியான 'அமெரிக்கா' சிறுநாவலின் தொடர்ச்சி. 'பதிவுகள்', 'திண்ணை' ஆகிய இணைய இதழ்களில் ஆரம்பத்தில் 'அமெரிக்கா 2' என்னும் பெயரில் வெளியாகிப்பின்னர் 'குடிவரவாளன்' என்னும் பெயர் மாற்றம் பெற்ற படைப்பு.\nஇலங்கைத்தமிழ் அகதி ஒருவரின் நியூயார்க் தடுப்பு முகாம் வாழ்வினை 'அமெரிக்கா' விபரித்தால், இந்நாவல் நியூயோர்க் மாநகரில் சட்டவிரோதக் குடிகளிலொருவனாக சுமார் ஒரு வருட காலம் அலைந்து திரிந்த இலங்கைத்தமிழ் அகதியொருவனின் அனுபவங்களை விபரிக்கும்.\n இம்மாத இதழுடன் (மார்ச் 2011) பதிவுகள் இணைய இதழின் வடிவமைப்பு மாறுகிறது. இதுவரை பதிவுகளில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் இப்புதிய வடிவமைப்பில் இணைக்க வேண்டுமென்பதுதான் எம் அவா. காலப்போக்கில் படிப்படியாக அனைத்து ஆக்கங்களும், அம்சங்களும் புதிய வடிவமைப்பில் இணைத்துக்கொள்ளப்படும். இதுவரை பதிவுகள் இணையத் தளத்தில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் பழைய வடிவமைப்பில் நீங்கள் வாசிக்க முடியும். அதற்கான இணையத்தள இணைப்பு : இதுவரை 'பதிவுகள்' (மார்ச் 2000 - மார்ச் 2011): கடந்தவை\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' மின்னூல் விற்பனையில்..\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (குறூநாவலும் சிறுகதைகளும்) ஸ்நேகா (தமிழகம்) / மங்கை (கனடா) பதிப்பகங்கள் இணைந்து டிசம்பர் 1996இல் தமிழகத்தில் வெளியிட்ட தொகுப்பு நூல். 'அமெரிக்கா' ஈழத்து அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வினை விபரிக்கும் குறுநாவல்.உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் புனையப்பட்ட குறுநாவல். இத்தொகுப்பிலுள்ள சிறுகதையான 'ஒரு மா(நா)ட்டுப் பிரச்சினை' தமிழகத்தில் வெளியான 'பனியும் , பனையும்' தொகுப்பிலும் இடம்பெற்றுள்ளது. மேற்படி குறுநாவலினிதும் சிறுகதைகளினதும் ஆங்கில மொழிபெயர்ப்பு (லதா ராமகிருஷ்ணனால் மொழிபெயர்க்கப்பட்டவை) இன்னும் நூலாக வெளிவரவில்லை. 'அமெரிக்கா' நூலின் முதற்பதிப்பினை $ 3 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்.\nவ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' மின்னூல் விற்பனையில்...\nவ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' மின்னூல் விற்பனையில். வ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' நூலானது 'வன்னி மண்', 'அருச்சுனனின் தேடலும், அகலிகையின் காதலும்', 'கணங்களும், குணங்களும்' மற்றும் 'மண்ணின் குரல்' ஆகிய நான்கு நாவல்களின் தொகுப்பு. தமிழகத்தில் குமரன் பப்ளிஷர்ஸினரால் 1998இல் இதன் முதற்பதிப்பு வெளியிடப்பட்டது. 'மண்ணின் குரல்' ஏற்கனவே மங்கை பதிப்பகத்தினால் (கனடா) நாவல், கட்டுரைகள், கவிதைகளடங்கிய சிறு தொகுப்பாக வெளியிடப்பட்டது. நூலின் முதற்பதிப்பினை $ 4 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்\n'பதிவுகள்' - பன்னாட்டு இணைய இதழ்\n\"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்\"\nபேராசிரியர் துரை மணிகண்டன் (தமிழ்நாடு)\nபேராசிரியர் மகாதேவா (ஐக்கிய இராச்சியம்)\nவ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக வாங்க\nஎழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக பிடிஃப் வடிவத்தில் வாங்க விரும்புபவர்கள் கீழுள்ள இணைய இணைப்பில் வாங்கிக்கொள்ளலாம். விலை $4 (கனடியன்): https://www.fatfreecartpro.com/i/yz46\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' நாவலின் திருத்திய இரண்டாம் பதி���்பினை மின்னூலாக வாங்க...\n'அமெரிக்கா' மின்னூலினை, பிடிஃப் கோப்பாக $3 (கனடியன்) செலுத்தி வாங்குவதற்கான இணைய இணைப்பு: https://www.fatfreecartpro.com/i/yzc9\n' வ.ந.கிரிதரன் பக்கம்'என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம். https://vngiritharan230.blogspot.ca/\n'பதிவுகள்' பன்னாட்டு இணைய இதழை http://www.pathivukal.com, http://www.pathivugal.com , http://www.geotamil.com ஆகிய இணைய முகவரிகளில் வாசிக்கலாம். உங்கள் ஆக்கபூர்வமான கருத்துகளையும், ஆக்கங்களையும் ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சலுக்கு அனுப்பி வையுங்கள். 'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்' என்னும் தாரக மந்திரத்துடன் , எழுத்தாளர் வ.ந.கிரிதரனை ஆசிரியராகக்கொண்டு வெளிவரும் 'பதிவுகள்' இணைய இதழ் 2000ஆம் ஆண்டிலிருந்து வெளிவருமொரு இணைய இதழ் என்பது குறிப்பிடத் தக்கது.\nவ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக வாங்க\nஎழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக பிடிஃப் வடிவத்தில் வாங்க விரும்புபவர்கள் கீழுள்ள இணைய இணைப்பில் வாங்கிக்கொள்ளலாம். விலை $4 (கனடியன்): https://www.fatfreecartpro.com/i/yz46\n'பதிவுகள்' இணைய இதழில் வரி விளம்பரங்கள்.\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் வரி விளம்பரங்களைப் பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். அதற்கான கட்டணம் $25 (CAD) கனடிய டொலர்கள் மட்டுமே. வாடகை விளம்பரங்கள், வீடு விற்பனை விளம்பரங்கள், சுய வியாபார விளம்பரங்கள் என அனைத்து வகையான விளம்பரங்களும் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரிக்கப்படும். விளம்பரங்களை அனுப்ப விரும்புவோர் Pay Pal மூலம் 'பதிவுகள் வரி விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அனுப்பி, விளம்பரக்கட்டணத்தைச் செலுத்தியதும் , விளம்பரங்களை ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\n'பதிவுகள் இதழுக்கான சந்தா அன்பளிப்பு\n'பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 (CAD) கனடிய டொலர்களை நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு ஆண்டுச்சந்தாவுக்கான அன்பளிப்பாக அனுப்பலாம். நீங்கள் அன்பளிப்பு கொடுக்க விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான சந்தா அன்பளிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.\n'பதிவுகள்' இணைய இதழ் விளம்பரங்கள் ,\nமரண அறிவித்தல்கள், பிறந்தநாள் &\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் விளம்பரங்கள் மற்றும் பல்வகையான அறிவித்தல்களையும் (பிறந்தநாள் வாழ்த்துகள், திருமண வாழ்த்துகள் மற்றும் மரண அறிவித்தல்களுட்பட) பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். 'பதிவுகள்' இணைய இதழில் உங்கள் விளம்பரங்களைப் பிரசுரிப்பதன் மூலம் உங்கள் வியாபாரத்தை உலகளாவியரீதியில் பெற முடியும். 'பதிவுகள்' இணைய இதழில் வியாபாரம் , பிறந்தநாள் வாழ்த்துகள் மற்றும் மரண அறிவித்தல்களைப் பிரசுரிக்க விரும்பினால் அவை ஒரு வருட காலம் வரையில் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும். அதற்கான கட்டணம் $100 (CAD) கனடிய டொலர்களாகும். அதனைப் Pay Pal மூலம் 'பதிவுகள்' விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அழுத்துவதன் மூலம் நீங்கள் செலுத்தலாம். செலுத்தியதும் உங்கள் விளம்பரங்களை, அறிவித்தல்களை (உரிய புகைப்படங்கள் போன்றவற்றுடன்) ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\n'பதிவுகள்' இணைய இதழில் வரி விளம்பரங்கள்.\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் வரி விளம்பரங்களைப் பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். அதற்கான கட்டணம் $25 (CAD) கனடிய டொலர்கள் மட்டுமே. வாடகை விளம்பரங்கள், வீடு விற்பனை விளம்பரங்கள், சுய வியாபார விளம்பரங்கள் என அனைத்து வகையான விளம்பரங்களும் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரிக்கப்படும். விளம்பரங்களை அனுப்ப விரும்புவோர் Pay Pal மூலம் 'பதிவுகள் வரி விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அனுப்பி, விளம்பரக்கட்டணத்தைச் செலுத்தியதும் , விளம்பரங்களை ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\n'பதிவுகள்' இணைய இதழுக்குப் பல பட்டப்படிப்பு மாணவர்கள் மற்றும் பட்டதாரி���ள் ஆய்வுக்கட்டுரைகளை அனுப்பி வருகின்றார்கள். அவர்கள்தம் ஆய்வுக்கட்டுரைகளை 'ஆய்வு' என்னும் பகுதியில் பிரசுரித்து வருகின்றோம். ஆய்வுக்கட்டுரைகளை அனுப்புவோர் தம் ஆய்வுக்கட்டுரைகளில் அக்கட்டுரைகளுக்கு ஆதாரங்களாக உசாத்துணை நூல்கள் போன்ற விபரங்களைக்குறிப்பிட வேண்டும். இவ்விதமான சான்றுகளற்ற ஆய்வுக்கட்டுரைகள் 'பதிவுகளி'ல் 'ஆய்வு' என்னும் பகுதியில் பிரசுரிக்கப்படமாட்டாது என்பதை அறியத்தருகின்றோம். மேலும் pdf கோப்புகளாக அனுப்பப்படும் கட்டுரைகளையும் பதிவுகள் பிரசுரத்துக்கு ஏற்காது என்பதையும் அறியத்தருகின்றோம். பதிவுகளுக்கு ஆக்கங்களை அனுப்புவோர் ஒருங்குறி எழுத்துருவில் படைப்புகளை அனுப்ப வேண்டும். ஆக்கங்களை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: ngiri2704@rogers.com - பதிவுகள் -\n'பதிவுகளு'க்குப் படைப்புகளை அல்லது கடிதங்களை அனுப்புவர்கள் ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.\nமின்னூல்: நல்லூர் இராஜதானி நகர அமைப்பு விற்பனைக்கு ..\nமங்கை பதிப்பகம் (கனடா) மற்றும் சிநேகா பதிப்பகம் (தமிழகம்) இணைந்து வெளியிட்ட நல்லூர் இராஜதானி நகர அமைப்பு (முதற் பதிப்பு: டிசம்பர் 1996) தற்போது மின்னூலாக .pdf கோப்பாக விற்பனைக்கு இங்கு கிடைக்கிறது. ஈழத்துத் தமிழ் மன்னர்களின் புகழ்பெற்ற இராஜதானிகளில் ஒன்றாக விளங்கிய நகர் நல்லூர். ஈழத்துத் தமிழ் மன்னர்கள் பற்றிய வரலாற்று நூல்கள் பல கிடைக்கின்றன. ஆனால், தமிழ் அரசர்களின் இராஜதானிகளாக விளங்கிய நகரங்களின் நகர அமைப்பு பற்றி நூல்களெதுவும் இதுவரையில் வெளி வரவில்லை. அந்த வகையில் இந்நூல் ஒரு முதல் நூல். கிடைக்கப் பெற்ற வரலாற்றுத் தகவல்கள், கள ஆய்வுத் தகவல்கள் மற்றும் திராவிடக் கட்டடக்கலை / நகர அமைப்புத் தகவல்கள், ஆய்வுகளின் அடிப்படையில் நல்லூர் இராஜதானியின் நகர அமைப்பு பற்றி ஆராயும் ஆய்வு நூல். எழுத்தாளர் செ. யோகநாதன் முன்னுரையில் குறிப்பிட்டதுபோல் பின்னாளில் இத்துறையில் ஆராய விளையும் எவருக்குமொரு முதனூலாக விளங்கும் நூலிது. இந்நூலின் திருத்திய இரண்டாவது பதிப்பு இன்னும் நூலாக வெளிவரவில்லை. ஆனால், இணைய இதழ்களான பதிவுகள், திண்ணை ஆகியவற்றில் தொடராக வெளிவந்துள்ளது. விரைவில் அதன் மின்னூல் பதிப்பினையும் இங்கு வாங்கலாம். நல்லார் இராஜதானி நகர அமைப்பு நூ��ின் முதற்பதிப்பினை $ 3 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்.\nஉங்களது சகல தகவல் தொழில்நுட்ப ( IT) சேவைகளும் நியாயமான விலையில்\n\"எதுவும் சாத்தியம், எதுவும் என்னால் முடியும் இப்படி எண்ணுபனுக்கே இவ்வுலகம். இப்படி எண்ணுபவனுக்கே வாழ்க்கையில் வெற்றி இப்படி எண்ணுபனுக்கே இவ்வுலகம். இப்படி எண்ணுபவனுக்கே வாழ்க்கையில் வெற்றி இப்படி எண்ணுபனுக்கே இவ்வுலக இன்பங்கள் இப்படி எண்ணுபனுக்கே இவ்வுலக இன்பங்கள் இப்படி எண்ணுபவனே சமுதாயத்துக்கும் தனக்கும் பயனுள்ள வாழ்க்கையை நடத்த முடியும் இப்படி எண்ணுபவனே சமுதாயத்துக்கும் தனக்கும் பயனுள்ள வாழ்க்கையை நடத்த முடியும்\" - அறிஞர் அ.ந.கந்தசாமி -\n'பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD) நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு உங்கள் பங்களிப்பாக அனுப்பலாம். நீங்கள் உங்கள் பங்களிப்பினை அனுப்ப விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.\n© காப்புரிமை 2000-2018 'பதிவுகள்.காம்' 'Pathivukal.COM.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371886991.92/wet/CC-MAIN-20200410043735-20200410074235-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.sonakar.com/2019/09/blog-post_520.html", "date_download": "2020-04-10T06:57:23Z", "digest": "sha1:OE6IDP5EALM4AHG7A2EPFVZQQ6M6QQXQ", "length": 5586, "nlines": 51, "source_domain": "www.sonakar.com", "title": "நல்லவன் என சொல்பவன் எல்லாம் நல்லவனில்லை: மங்கள! - sonakar.com", "raw_content": "\nHome NEWS நல்லவன் என சொல்பவன் எல்லாம் நல்லவனில்லை: மங்கள\nநல்லவன் என சொல்பவன் எல்லாம் நல்லவனில்லை: மங்கள\nதனது குடும்பத்தில் தானே மிகவும் அப்பாவியான உ��ுப்பினர் என அண்மையில் பெரமுன வேட்பாளர் கோட்டாபே ராஜபக்ச தெரிவித்தமை பற்றி விசனம் வெளியிட்டுள்ளார் அமைச்சர் மங்கள சமரவீர.\nநல்லவன் என நினைப்பவன் எல்லாம் நல்லவனில்லையென தெரிவித்துள்ள அவர், தம்மைத் தாமே அவ்வாறு நினைத்துக் கொள்பவர்கள் பலர் இருக்கிறார்கள் என Frankenstein ன் வரலாற்றை மேற்கோள் காட்டியுள்ளார்.\nதன்னை சந்தித்த ஐ.நா அதிகாரியொருவர், நீங்கள் மிகவும் மோசமான குணம் படைத்தவர் என்று தான் நினைத்திருந்தேன், ஆனால் நேரடியாக சந்தித்த பின்னர் அவ்வாறு தோன்றவில்லையென தெரிவித்ததனை மேற்கொள் காட்டியே தானே குடும்பத்தில் அப்பாவி என கோட்டாபே தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.\nகருணா மூலம் அம்பலமான இனவாதம்: பதறும் பெரமுன\nவிடுதலைப் புலிகளின் முன்னாள் தளபதி கருணா அம்மான், முஸ்லிம் சக்திகளின் வளர்ச்சியைத் தடுப்பதற்காகவே தாம் கோட்டாபே ராஜபக்சவுடன் கூட்டிணைந்து...\nசஹ்ரானின் மனைவி பேசப் போகிறார்: பதறும் பெரமுன\nஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரியான சஹ்ரானின் மனைவி செய்தியாளர் சந்திப்பொன்றை நடாத்தவுள்ளதாக கடந்த சில தினங்களாக தகவல் பரவி வரும் நிலையில்,...\nஉயிரிழந்த நீர்கொழும்பு நபரின் உடலம் எரிப்பு; முஸ்லிம் சமூகம் அதிர்ச்சி\nகொரோனா வைரஸ் பாதிப்பினால் உயிரிழந்த நீர்கொழும்பு நபரின் உடலம் நள்ளிரவு 12.30 மணியளவில் எரிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளார் நீர்கொழ...\nமஹிந்தவுடனான பேச்சுவார்த்தை தோல்வி; ஜனாஸாவை அடக்க அனுமதி மறுப்பு\nகொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டு நேற்றைய தினம் வபாத்தான மருதானை சகோதரரின் ஜனாஸாவை அடக்குவதற்கு அனுமதியைப் பெறுவதற்கு மேற்கொள்ளப்பட்ட தீவ...\nமக்கா நோக்கி தொழுதாலும் இலங்கையில் கால் பதித்திருங்கள்: சம்பிக்க அறிவுரை\nமக்கா நோக்கி தொழுதாலும் இலங்கையில் கால் பதித்து, சமய தீவிரவாதத்தைக் கைவிட்டு, பொதுச் சட்டத்திற்கு உடன்பட்டு வாழும் போது இலங்கையில் முஸ்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371886991.92/wet/CC-MAIN-20200410043735-20200410074235-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=16790", "date_download": "2020-04-10T04:57:04Z", "digest": "sha1:PGFHGCHQEGOCHYULC45GFRIVTONPQYNW", "length": 17261, "nlines": 204, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nவெள்ளி | 10 ஏப்ரல் 2020 | துல்ஹஜ் 253, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:10 உதயம் 20:52\nமறைவு 18:27 மறைவு 08:03\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\n��ேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nபுதன், நவம்பர் 4, 2015\n 12 மி.மீ. மழை பதிவு\nசெய்தி: எஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)\nஇந்த பக்கம் 1749 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (0) <> கருத்து பதிவு செய்ய\n(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)\n{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}\nகாயல்பட்டினத்தில் கடந்த சில நாட்களாக தொடர்மழை பெய்து வந்த நிலையில், நேற்று (நவம்பர் 03 செவ்வாய்க்கிழமை) முழுக்க மழை பெய்யவில்லை. ஓரளவுக்கு வெயிலும் இருந்தது. இந்நிலையில், இன்று (நவம்பர் 04 புதன்கிழமை) நள்ளிரவில் துவங்கி, அதிகாலை வரை சாரலும், சிறுமழையும் மாறி மாறி பெய்தன. பல நாட்களாகப் பெய்து வரும் மழை காரணமாக, நகரின் பெரும்பாலான வீதிகளில் மழைநீர் தேங்கிக் காணப்படுகிறது.\nஇன்று 10.15 மணி நிலவரப்படி மழைப்பொழிவு இல்லை. வெயில் ஒளிர்கிறது. வானிலை இதமாக உள்ளது.\nதூத்துக்குடி மாவட்ட நிர்வாகத்திலிருந்து நேற்று (நவம்பர் 03) வெளியிடப்பட்டுள்ள மழையளவு பட்டியலின்படி, காயல்பட்டினத்தில் 12.00 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.\nநகரில் மழை தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஇந்த ஆக்கத்திற்கு முதலில் கருத்து பதிபவராக நீங்கள் இருங்கள்\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஊடகப்பார்வை: இன்றைய (08-11-2015) தலைப்புச் செய்திகள் வாசிப்பது...\nநகர்மன்றத் துணைத் தலைவரின் சகோதரர் காலமானார் நவ. 08 காலை 10 மணிக்கு நல்லடக்கம் நவ. 08 காலை 10 மணிக்கு நல்லடக்கம்\nஊடகப்பார்வை: இன்றைய (07-11-2015) தலைப்புச் செய்திகள் வாசிப்பது...\nநவ. 08 அன்று, காயல்பட்டினத்திற்கான தொழுகை காலங்காட்டும் கைபேசி செயலி (Kayal Prayer Time Application) துவக்க விழா\nஊடகப்பார்வை: இன்றைய (06-11-2015) தலைப்புச் செய்திகள் வாசிப்பது...\nநவ. 08 அன்று இ.யூ.முஸ்லிம் லீக் தூ-டி மாவட்ட செயற்குழுக் கூட்டம்\nஜன. 09, 10 (2016) நாட்களில் ரஹ்மத்துன் லில் ஆலமீன் மீலாத் விழா\nஊடகப்பார்வை: இன்றைய (05-11-2015) தலைப்புச் செய்திகள் வாசிப்பது...\n சாதனை மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன\nநவம்பர் 03இல் (2015) அன்று காயல்பட்டினம் கடல் காட்சிகள்\nஊடகப்பார்வை: இன்றைய (04-11-2015) தலைப்புச் செய்திகள் வாசிப்பது...\nDCW விரிவாக்கம் வழக்கு: KEPA வழக்கறிஞர் - மூன்றாவது நாளாக தனது வாதங்களை தொடர்ந்தார் KEPA சார்பாக புதிய ஆவணங்கள் தீர்ப்பாயத்தில் சமர்ப்பிப்பு KEPA சார்பாக புதிய ஆவணங்கள் தீர்ப்பாயத்தில் சமர்ப்பிப்பு\nஆகஸ்ட் 2015 முடிய, 2015 - 2016 நிதியாண்டில், காயல்பட்டினம் நகராட்சிக்கு தமிழக அரசு மானியமாக 1 கோடியே, 73 லட்சம் ரூபாய் வழங்கியுள்ளது தமிழகத்தின் அனைத்து நகராட்சிகளுக்கும் வழங்கப்பட்ட தொகை விபரம் இணைப்பு தமிழகத்தின் அனைத்து நகராட்சிகளுக்கும் வழங்கப்பட்ட தொகை விபரம் இணைப்பு\nநவ. 04 காலை 9 மணிக்கு மாதாந்திர பராமரிப்பு மின்தடை\nநவம்பர் 02இல் (2015) அன்று காயல்பட்டினம் கடல் காட்சிகள்\nஊடகப்பார்வை: இன்றைய (03-11-2015) தலைப்புச் செய்திகள் வாசிப்பது...\nகடந்த ஆண்டு ஒப்புதல் கொடுக்கப்பட்ட 59.7 லட்சம் ரூபாய் மதிப்பிலான பணிகளுக்கு தற்போது நகராட்சி டெண்டர் சி கஸ்டம்ஸ் சாலை டெண்டர் விடப்படவில்லை சி கஸ்டம்ஸ் சாலை டெண்டர் விடப்படவில்லை\nஇரு நாட்களாக தொடர் கனமழை இன்று மாவட்டத்திலேயே அதிகபட்சமாக காயல்பட்டினத்தில் 42.00 மி.மீ. மழை பதிவு இன்று மாவட்டத்திலேயே அதிகபட்சமாக காயல்பட்டினத்தில் 42.00 மி.மீ. மழை பதிவு\nதடகளப் போட்டிகளுடன் நடைபெற்றது எல்.கே.மேனிலைப்பள்ளி விளையாட்டு விழா\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371886991.92/wet/CC-MAIN-20200410043735-20200410074235-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://thinaboomi.com/2020/02/19/122059.html", "date_download": "2020-04-10T05:54:23Z", "digest": "sha1:XMGED5ZAC2KHEWXZTGNQPJF563E6CDHO", "length": 28886, "nlines": 190, "source_domain": "thinaboomi.com", "title": "573 கோடியே 33 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள அடுக்குமாடி குடியிருப்புகள், பன்னடுக்கு அலுவலக கட்டிடங்கள் மற்றும் அம்மா திருமண மண்டபம் முதல்வர் எடப்பாடி திறந்து வைத்தார்", "raw_content": "\nவெள்ளிக்கிழமை, 10 ஏப்ரல் 2020\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nஇன்றைய கொரோனா எண்ணிக்கை நிலவரம் 09.04.2020\nகொரோனா வைரஸ் தாக்கத்தை பொறுத்து ஊரடங்கு நீட்டிப்பு குறித்து முடிவு செய்யப்படும்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேட்டி\nகொரோனா தடுப்பு நடவடிக்கை: 12 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் குழுவுடன் முதல்வர் எடப்பாடி ஆலோசனை\n573 கோடியே 33 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள அடுக்குமாடி குடியிருப்புகள், பன்னடுக்கு அலுவலக கட்டிடங்கள் மற்றும் அம்மா திருமண மண்டபம் முதல்வர் எடப்பாடி திறந்து வைத்தார்\nபுதன்கிழமை, 19 பெப்ரவரி 2020 தமிழகம்\nசென்னை : சென்னை தலைமைச் செயலகத்தில், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறையின் கீழ், தமிழ்நாடு குடிசைப் பகுதி மாற்று வாரியத்தின் சார்பில் சென்னை, திருவொற்றியூர், நல்ல தண்ணீர் ஓடை குப்பம் திட்டப் பகுதியில் 58 கோடியே 80 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 480 அடுக்குமாடி குடியிருப்புகளை காணொலிக் காட்சி மூலமாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.\nமேலும், சென்னை, கோயம்பேட்டில், சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தின் சார்பில் 105 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பன்னடுக்கு அலுவலகக் கட்டிடம், தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் சார்பில் 10 கோடியே 19 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள அம்மா திருமண மண்டபம் மற்றும் தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரியத்தின் சார்பில் 399 கோடியே 34 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 4,748 அடுக்குமாடி குடியிருப்புகள் ஆகியவற்றையும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று திறந்து வைத்தார்.\nமக்கள் தொகைப் பெருக்கம் மற்றும் நகர்ப்புற வளர்ச்சி ஆகியவற்றை கருத்தில் கொண்டும், மக்களின் அத்தியாவசியத் தேவைகளில் முக்கியமான ஒன்றாக விளங்கும் உறைவிடத் தேவையை பூர்த்தி செ��்யும் வகையிலும், குறிப்பாக, ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் நோக்கிலும், தமிழகத்தின் நகர்ப்புற குடிசைப் பகுதிகளில் அடிப்படை வசதிகள் இன்றி வாழும் நலிவுற்ற ஏழை எளிய மக்களின் வாழ்வாதார நிலையினை மேம்படுத்திடவும், தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரியம் மூலம் பல்வேறு குடிசைப் பகுதி மேம்பாட்டுத் திட்டங்களை அம்மா வழியில் செயல்படும் தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது.\nஅந்த வகையில், சென்னை, திருவொற்றியூர், நல்ல தண்ணீர் ஓடை குப்பம் திட்டப் பகுதியில் 58 கோடியே 80 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 480 அடுக்குமாடி குடியிருப்புகளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று காணொலிக் காட்சி மூலமாக திறந்து வைத்தார். மேலும், தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரியத்தின் சார்பில் சேலம், கோட்ட கவுண்டம்பட்டி திட்டப் பகுதியில் 18 கோடியே 45 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 216 அடுக்குமாடி குடியிருப்புகள்; நாமக்கல் மாவட்டம், ஆலம்பாளையம் - சத்யா நகர் திட்டப் பகுதியில் 22 கோடியே 27 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 256 அடுக்குமாடி குடியிருப்புகள், நாமக்கல் மாவட்டம், நாமக்கல் நில வங்கி திட்டம் பகுதி-III திட்டப் பகுதியில் 76 கோடியே 6 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 960 அடுக்குமாடி குடியிருப்புகள்; கரூர் மாவட்டம், கரூர், சணப்பிரட்டி திட்டப் பகுதியில் 16 கோடியே 8 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 192 அடுக்குமாடி குடியிருப்புகள், கோயம்புத்துhர் மாவட்டம், கோயம்புத்தூர், கோவை புதூர் திட்டப் பகுதியில் 56 கோடியே 41 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 672 அடுக்குமாடி குடியிருப்புகள், ஈரோடு மாவட்டம், கோபிச்செட்டிபாளையம் - அளுக்குளி திட்டப் பகுதியில் 24 கோடியே 94 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 288 அடுக்குமாடி குடியிருப்புகள், திருப்பூர் மாவட்டம், திருப்பூர், பாரதி நகர் திட்டப் பகுதியில் 22 கோடியே 57 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 288 அடுக்குமாடி குடியிருப்புகள், திருப்பூர், ஜெயா நகர் திட்டப் பகுதியில் 20 கோடியே 23 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 256 அடுக்குமாடி குடியிருப்புகள், சென்னை, புரசைவாக்கம், கேசவப்பிள்ளை பூங்கா பகுதி-I திட்டப் பகுதியில் 71 கோடியே 28 ��ட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 864 அடுக்குமாடி குடியிருப்புகள், சென்னை, எர்ணாவூர், இந்திரா காந்தி குப்பம் திட்டப் பகுதியில் 10 கோடியே 91 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 128 அடுக்குமாடி குடியிருப்புகள், சென்னை, காலடிப்பேட்டை, டோபிகானா பகுதி-I திட்டப் பகுதியில் 10 கோடியே 21 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 128 அடுக்குமாடி குடியிருப்புகள், சென்னை, மணலி புதுநகர் பகுதி-I திட்டப் பகுதியில் 31 கோடியே 68 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 288 அடுக்குமாடி குடியிருப்புகள், தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி நில வங்கி திட்டம் பகுதி-I திட்டப் பகுதியில் 8 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 92 அடுக்குமாடி குடியிருப்புகள், கோவில்பட்டி நில வங்கி திட்டம் பகுதி-II திட்டப் பகுதியில் 10 கோடியே 25 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 120 அடுக்குமாடி குடியிருப்புகள், சென்னை, கோயம்பேட்டில், சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத்திற்கு சொந்தமான ஒரு ஏக்கர் நிலப்பரப்பில், 3 அடித்தளங்கள், தூண் தளம் மற்றும் 9 மேல் தளங்களுடன் 1,88,237 சதுர அடி கட்டிட பரப்பளவில், குளிர்சாதன வசதி, தீயணைப்புக் கருவிகள், குடிநீர் சுத்திகரிப்பு வசதி, கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம், சூரிய மின்சக்தி வசதியுடன் கூடிய மின்விளக்குகள், வாகனங்கள் நிறுத்துமிடம், 1500 கிலோ வாட் திறன் கொண்ட துணை மின் நிலையம் உள்ளிட்ட வசதிகளுடன், சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம், தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம், நகர் மற்றும் ஊரமைப்பு இயக்ககம் ஆகிய துறைகளின் பயன்பாட்டிற்காக 105 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பன்னடுக்கு அலுவலகக் கட்டிடம், தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் சார்பில் திருவள்ளூர் மாவட்டம், ஆவடி வட்டம், பருத்திப்பட்டு கிராமத்தில் 10 கோடியே 19 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள அம்மா திருமண மண்டபம் என மொத்தம் 573 கோடியே 33 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள அடுக்குமாடி குடியிருப்புகள், பன்னடுக்கு அலுவலகக் கட்டிடம், அம்மா திருமண மண்டபம், ஆகியவற்றை முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று திறந்து வைத்தார்.\nஇந்த நிகழ்ச்சியில், துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், அமைச்சர்கள் ஜெயக்குமார், பாண்டியராஜன், தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் தலைவர் பி.கே. வைரமுத்து, தலைமைச் செயலாளர் சண்முகம், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை முதன்மைச் செயலாளர் ராஜேஷ் லக்கானி, சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தின் உறுப்பினர் செயலர் மற்றும் தமிழ்நாடு குடிசைப் பகுதி மாற்று வாரியத்தின் மேலாண்மை இயக்குநர் (பொறுப்பு) முனைவர் கார்த்திகேயன், தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் மேலாண்மை இயக்குநர் முருகேஷ் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nமராட்டிய மேலவை உறுப்பினராக உத்தவ் தாக்கரேவை தேர்ந்தெடுக்க அமைச்சரவை குழு பரிந்துரை\nபிரதமர் மோடியின் அனைத்து கட்சி கூட்டத்தை புறக்கணிக்க மம்தா முடிவு\nகொரோனா வைரஸ் பிரச்சினையிலும் அற்ப அரசியலா: காங்கிரசுக்கு அமித்ஷா கண்டனம்\nகொரோனா தடுப்பு நடவடிக்கை: மாநிலங்களுக்கு அவசர நிதியாக ரூ.15,000 கோடி ஒதுக்கீடு: மத்திய அரசு\nஅனைவரும் ஒன்றிணைந்து கொரோனாவை வெல்வோம்: டுவிட்டரில் பிரதமர் மோடி வேண்டுகோள்\nரயில் மற்றும் விமான போக்குவரத்தை 30-ம் தேதி வரை தொடங்க வேண்டாம்: பிரதமர் மோடிக்கு நவீன் பட்நாயக் கடிதம்\nவீடியோ : கொரில்லா யுத்தம் செய்கிறது கொரோனா: கவிஞர் வைரமுத்து வெளியிட்ட விழிப்புணர்வு கவிதை\nவீடியோ : 'இதுவும் கடந்து போகும்': கொரோனா குறித்து இயக்குநர் பாக்கியராஜ் விழிப்புணர்வு பேச்சு\nநடிகர் மோகன்லாலுக்கு கொரோனா என்று வதந்தி பரப்பியவர்கள் மீது நடவடிக்கை\nசபரிமலை கோவில் நடை வரும் 13-ம் தேதி திறப்பு: ஆன்லைன் மூலம் வழிபாடு நடத்த முடிவு\nகொரோனா வைரஸ் அச்சுறுத்தல் வேளாங்கண்ணி பேராலயத்தில் ஈஸ்டர் பண்டிகை ரத்து\nஊரடங்கு உத்தரவு எதிரொலி சபரிமலையில் பங்குனி உத்திர ஆறாட்டு திருவிழா ரத்து\nபணியின் போது உயிரிழந்த காவலரின் குடும்பத்திற்கு ரூ. 10 லட்சம் நிதியுதவி: முதல்வர் எடப்பாடி அறிவிப்பு\nதமிழகத்தில் மேலும் 96 பேருக்கு கொரோனா: பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 834-ஆக உயர்வு: சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தகவல்\nகொரோனா வைரஸ் தாக்கத்தை பொறுத்து ஊரடங்கு நீட்டிப்பு குறித்து முடிவு செய்யப்படும்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேட்டி\nகுணம் அடைந்த 51 பேருக்கு மீண்டும் கொரோனா பாதிப்ப��: தென்கொரியாவில் அதிர்ச்சி\nகொரோனா வைரஸ் விவகாரத்தில் நாங்கள் அரசியல் செய்யவில்லை: உலகசுகாதார அமைப்பு மீது அதிபர் டிரம்ப் குற்றச்சாட்டு\nலஞ்சம் பெற்றதாக வழக்கு: ஈகுவடார் முன்னாள் அதிபருக்கு 8 ஆண்டு சிறை\nகொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க ஜோஸ் பட்லரின் பனியன் ரூ.61 லட்சத்திற்கு ஏலம்\nகொரோனா பாதிப்புக்கு நலநிதி திரட்ட இந்தியா-பாக். இடையே கிரிக்கெட் போட்டி நடத்தலாம் - அக்தர் யோசனை\nஐ.பி.எல். 2020 சீசனை ரசிகர்களின்றி பூட்டிய மைதானத்திற்குள் நடத்தலாம் : ஹர்பஜன் சிங் சொல்கிறார்\nசமையல் எரிவாயு போதிய அளவு கையிருப்பில் உள்ளது: இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் அறிவிப்பு\nரெப்போ வட்டி விகிதம் 4.4 சதவீதமாக குறைப்பு: ரிசர் வங்கி கவர்னர் அறிவிப்பு\nதங்கம் விலை சவரனுக்கு ரூ. 512 உயர்ந்தது\nகொரோனா வைரஸ் விவகாரத்தில் நாங்கள் அரசியல் செய்யவில்லை: உலகசுகாதார அமைப்பு மீது அதிபர் டிரம்ப் குற்றச்சாட்டு\nகொரோனா வைரஸ் விவகாரத்தில் நாங்கள் அரசியல் செய்யவில்லை உலகசுகாதார அமைப்புதான் அரசியல் செய்கிறது என அமெரிக்க அதிபர் ...\nகுணம் அடைந்த 51 பேருக்கு மீண்டும் கொரோனா பாதிப்பு: தென்கொரியாவில் அதிர்ச்சி\nகொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 51 பேர் சிகிச்சைக்கு பின்னர் குணம் அடைந்ததாக அறிவிக்கப்பட்டு வீட்டுக்கு அனுப்பி ...\nஏப்ரல் 30 வரை ஊரடங்கை நீட்டித்தது ஒடிசா அரசு: ஜூன் 17 வரை அனைத்து கல்வி நிறுவனங்களும் மூட உத்தரவு\nநாட்டிலேயே முதல்முறையாக ஊரடங்கை வரும் 30-ம் தேதி வரை நீட்டித்து ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் ...\nகர்நாடகத்தில் ஊரடங்கை நீட்டித்தால் ஆதரிப்போம்: சித்தராமையா அறிவிப்பு\nகொரோனாவை தடுக்கும் வகையில் ஊரடங்கு உத்தரவை மேலும் நீட்டித்தால் நாங்கள் ஆதரிப்போம் என்று எதிர்க்கட்சி தலைவர் ...\nசிறு, குறு விவசாயிகளுக்கு மாதம் ரூ.10,000 கடனுதவி வழங்கலாம் தமிழக அரசுக்கு ஐகோர்ட் அறிவுறுத்தல்\nஊரடங்கு அமலில் உள்ள நிலையில், விவசாயிகள் பாதிப்படையாமல் இருக்க, விளை பொருட்களை அரசே நேரடியாக கொள்முதல் செய்ய ...\nவெள்ளிக்கிழமை, 10 ஏப்ரல் 2020\n1கொரோனா தடுப்பு நடவடிக்கை: மாநிலங்களுக்கு அவசர நிதியாக ரூ.15,000 கோடி ஒதுக்க...\n2பணியின் போது உயிரிழந்த காவலரின் குடும்பத்திற்கு ரூ. 10 லட்சம் நிதியுதவி: மு...\n3தமிழகத்தில் மேலும் 96 பேருக்கு கொரோனா: பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 834-ஆக உய...\n4கொரோனா வைரஸ் தாக்கத்தை பொறுத்து ஊரடங்கு நீட்டிப்பு குறித்து முடிவு செய்யப்ப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371886991.92/wet/CC-MAIN-20200410043735-20200410074235-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.dinakaran.com/Aanmeegam_Detail.asp?Nid=25753", "date_download": "2020-04-10T07:23:42Z", "digest": "sha1:5MTUUT2QFJQHGVLR6JE3DAPQKAWNFFPC", "length": 18225, "nlines": 94, "source_domain": "www.dinakaran.com", "title": "மாசி மாத விசேஷங்கள் | - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோதிடம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > ஆன்மீகம் > விசேஷங்கள்\nமாசி 1, பிப்ரவரி 13, வியாழன் : பஞ்சமி. குறுக்குத்துறை முருகப்பெருமான் லட்ச தீபக் காட்சி. விஷ்ணுபதி புண்ணிய காலம்.\nமாசி 2, பிப்ரவரி 14, வெள்ளி : சஷ்டி. ராமேஸ்வரம் ராமநாத சுவாமி பிரம்மோற்ஸவம் ஆரம்பம்.\nமாசி 3, பிப்ரவரி 15, சனி : சப்தமி. திருநள்ளாறு சனீஸ்வர பகவான் சிறப்பு ஆராதனை. இன்று கருட தரிசனம். விஷ்ணுவாலய வழிபாடு நன்று. திஸ்ரோஷ்டகா.\nமாசி 4, பிப்ரவரி 16, ஞாயிறு : அஷ்டமி. காளஹஸ்தி, திருக்கோகர்ணம். சைலம், திருவைகாவூர் இத்தலங்களில் சிவபெருமான் உற்சவம். கீழ்த்திருப்பதி கோவிந்த ராஜப்பெருமாள் சந்நதி எதிரில் ஸ்ரீஹனுமானுக்குத் திருமஞ்சன சேவை.\nமாசி 5, பிப்ரவரி 17, திங்கள் : நவமி. ராமேஸ்வரம் ராமநாத சுவாமி வெள்ளி கைலாச வாகனத்திலும், அம்பாள் தங்க சிம்ம வாகனத்திலும் புறப்பாடு. அன்வஷ்டகா. திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் மூலவருக்குத் திருமஞ்சன சேவை.\nமாசி 6, பிப்ரவரி 18, செவ்வாய் : தசமி. சுவாமிமலை முருகப்பெருமான் பேராயிரம் கொண்ட தங்கப்பூமாலை சூடியருளல். ஸ்ரீபெரும்புதூர் மணவாள மாமுனிகள் புறப்பாடு. காளஹஸ்தி சிவபெருமான் திருவீதியுலா.\nமாசி 7, பிப்ரவரி 19, புதன் : ஏகாதசி. வேதாரண்யம் சிவபெருமான் உற்ஸவம் ஆரம்பம். காரிய நாயனார் குருபூஜை.\nமாசி 8, பிப்ரவரி 20, வியாழன் : துவாதசி. முருகப்பெருமான் தங்கக்கவசம் அணிந்து வைரவேல் தரிசனம்.\nமாசி 9, பிப்ரவரி 21, வெள்ளி : திரயோதசி. திருவோணவிரதம். பிரதோஷம். மகா சிவராத்திரி. ராமேஸ்வரம் வெள்ளி ரதம்.\nமாசி 10, பிப்ரவரி 22, சனி : சதுர்த்தசி. திருவல்லிக்கேணி ஸ்ரீபார்த்தசாரதிப்பெருமாள் திருக்கோயிலில் ஸ்ரீவரதராஜப் பெருமாள் மூலவருக்குத் திருமஞ்சன சேவை. குச்சனூர் ஸ்ரீசனீஸ்வர பகவான் சிறப்பு ஆராதனை. ராமேஸ்வரம் ஸ்ரீசுவாமி அம்பாள் ர���ோற்ஸவம்.\nமாசி 11, பிப்ரவரி 23, ஞாயிறு : அமாவாசை. குறுக்குத்துறை ஸ்ரீமுருகப்பெருமான் லட்சுமி தீபக் காட்சி. வேதாரண்யம் ஸ்ரீசிவபெருமான் பவனி. துவாபர யுகாதி.\nமாசி 12, பிப்ரவரி 24, திங்கள் : பிரதமை. புத சுக்கிராளுக்கு மத்தியில் சூரியன் வரும்காலம் பானுமத்திம தோஷமாகும். சங்கரன்கோவில் ஸ்ரீகோமதியம்மன் புஷ்பப் பாவாடை தரிசனம்.\nமாசி 13, பிப்ரவரி 25, செவ்வாய் : துவிதியை. சுவாமிமலை ஸ்ரீமுருகப்பெருமான் பேராயிரம் கொண்ட தங்க பூமாலை சூடியருளல். சந்திர தரிசனம். திருக்கண்டியூரில் பகல் 5 நாழிகைக்கு சூரிய பூஜை.\nமாசி 14, பிப்ரவரி 26, புதன் : திரிதியை. திருப்பதி ஸ்ரீஏழுமலையப்பன் மைசூர் மண்டபம் எழுந்தருளல். கோயம்புத்தூர் ஸ்ரீகோனியம்மன் புலி வாகனத்தில் திருவீதியுலா.\nமாசி 15, பிப்ரவரி 27, வியாழன் : சதுர்த்தி. ஸ்ரீவிநாயகப் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம். ஆராதனை, வழிபாடு செய்ய நன்று. சதுர்த்தி விரதம். சென்னை திருவெற்றியூர் ஸ்ரீவடிவுடையம்மன் கோயில் ஸ்ரீகணேசர் உற்சவம்.\nமாசி 16, பிப்ரவரி 28, வெள்ளி : பஞ்சமி. காங்கேயநல்லூர் ஸ்ரீமுருகப்பெருமான் உற்சவம். சூரியப் பிரபையில் பவனி. திருச்செந்தூர் ஸ்ரீமுருகப் பெருமான் உற்சவம் ஆரம்பம். திருச்சி நாகநாதர், கும்பகோணம் திருமழபாடி ஸ்ரீவாஞ்சியம் மாசிமக உற்ஸவம் ஆரம்பம்.\nமாசி 17, பிப்ரவரி 29, சனி : பஞ்சமி. பெருவயல் முருகப்பெருமான் மேஷ வாகனத்தில் பவனி. சஷ்டி விரதம். காங்கேயநல்லூர் முருகப் பெருமான் மயில் வாகனத்தில் திருவீதியுலா.\nமாசி 18, மார்ச் 1, ஞாயிறு : சஷ்டி. காங்கேயம் முருகப்பெருமான் பூத வாகனத்தில் பவனி. கார்த்திகை விரதம்.\nமாசி 19, மார்ச் 2, திங்கள் : சப்தமி. காரமடை அரங்கநாதர் உற்ஸவம் ஆரம்பம். நத்தம் மாரியம்மன் பவனி. வேதாரண்யம் சிவபெருமான் பவனி. முருகப்பெருமான் சேஷ வாகனத்தில் திருவீதியுலா.\nமாசி 20, மார்ச் 3, செவ்வாய் : அஷ்டமி. திருக்கண்ணபுரம் சௌரிராஜப் பெருமாள் திருவீதியுலா. திருக்கச்சிநம்பிகள் திருநட்சத்திரம். திருச்சி நாகநாத சுவாமி ரிஷப வாகனத்தில் 63 நாயன்மார்க்கு காட்சி கொடுத்தல்.\nமாசி 21, மார்ச் 4, புதன் : நவமி. திருக்கோஷ்டியூர் சௌமிய நாராயணப் பெருமாள் மரத்தோளுக்கினியானில் பவனி. கோயம்புத்தூர் கோனியம்மன் ரதோற்ஸவம். திருச்செந்தூர் முருகன் கோயிலில் மாசி தேரோட்டம். திருச்சி நாகநாத சுவாமி திருக்கல்யாண வைபவம், இரவு யானை வாகனம், காஞ்சியில் சுந்தரமூர்த்தி நாயனார் கண் பார்வைபெற்ற நாள். காஞ்சிபுரம் தேவராஜஸ்வாமி தென்னேரி தெப்பல், நுங்கம்பாக்கம் சீதாராம் சுவாமிகள் ஜெயந்தி.\nமாசி 22, மார்ச் 5, வியாழன் : தசமி. ஸ்மார்த்த ஏகாதசி. குலசேகராழ்வார். காஞ்சி ஏகாம்பரநாதர் தவன தோட்ட உற்சவம்.\nமாசி 23, மார்ச் 6, வெள்ளி : ஏகாதசி. சுக்லபக்ஷ ஸர்வ ஏகாதசி. காரமடை அரங்கநாதர் திருகல்யாண வைபவம். வைஷ்ணவ ஏகாதசி.\nமாசி 24, மார்ச் 7, சனி : திரயோதசி. சனி மஹாப் பிரதோஷம். மதுரை இன்மையில் நன்மை தருவார் புறப்பாடு. காங்கேயநல்லூர் முருகப் பெருமான் வள்ளி திருமணக்காட்சி. திருச்சி நாகநாத சுவாமி கோயில், திருமழபாடி, கும்பகோணம் ஆகிய ஸ்தலங்களில் தேரோட்டம்.\nமாசி 25, மார்ச் 8, ஞாயிறு : சதுர்த்தசி. நடராஜர் அபிஷேகம். காரமடை அரங்கநாதர் கோயிலில் தேரோட்டம். மாசிமகம் (நட்சத்திரப்ரதான இடங்களில்). காஞ்சி காமாட்சி அம்மன் காலை தீர்த்தவாரி- இரவு வெள்ளி ரதம். காஞ்சி கச்சபேஸ்வரர் ஐயங்குளம் திருவூரல் உற்சவம், காஞ்சி தேவராஜஸ்வாமி ராஜகுளம் தெப்பல்.\nமாசி 26, மார்ச் 9, திங்கள் : பௌர்ணமி. காமதகனம். திருமோகூர் காளமேகப் பெருமாள் யானை மலைக்கு ஸம்ஹார லீலை. திருக்கோஷ்டியூர் சௌமிய நாராயணப் பெருமாள் கோயிலில் தெப்பத்திருவிழா.\nமாசி 27, மார்ச் 10, செவ்வாய் : பிரதமை. சுவாமிமலை முருகப்பெருமான் ஆயிரம் நாமாவளி கொண்ட தங்கப்பூமாலை சூடியருளல். நத்தம் மாரியம்மன் கோயிலில் பொங்கல் பெருவிழா. திருவள்ளுவ நாயனார் குருபூஜை. காஞ்சி கச்சபேஸ்வரர் தவன உற்சவம்.\nமாசி 28, மார்ச் 11, புதன் : துவிதியை. திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் திருக்கோயிலில் நரசிம்ம மூலவருக்குத் திருமஞ்சன சேவை. காங்கேயநல்லூர் முருகப்பெருமான் விடாயாற்று உற்சவம். செம்மங்குடி ஆனந்தவல்லி அகஸ்தீஸ்வரர் ஆலய 22ம் வருட சம்வத்ஸரா\nமாசி 29, மார்ச் 12, வியாழன் : திரிதியை. சங்கடஹர சதுர்த்தி. திருவெள்ளறை சுவேதாத்திரிநாதர் உற்சவம். திருப்பதி ஏழுமலையப்பன் புஷ்பாங்கி சேவை.\nமாசி 30, மார்ச் 13, வெள்ளி : சதுர்த்தி. பர்வதவர்த்தினியம்மன் நவசக்தி மண்டபம் எழுந்தருளி அப்பால் தங்கப் பல்லக்கில் புறப்பாடு. உப்பிலியப்பன் கோவில் ஸ்ரீனிவாசப் பெருமாள் காலை பல்லக்கு, இரவு வெள்ளி சூரியப்பிரபையில் பவனி.\nஇந்த வாரம் என்ன விசேஷம்\nஇந்த வாரம் என்ன விசேஷ��்\nஇந்த வாரம் என்ன விசேஷம்\nஇந்த வாரம் என்ன விசேஷம்\nஇந்த வாரம் என்ன விசேஷம்\nமூளையின் திறன் மேம்பட எளிய பயிற்சிகள் வலிப்பு நோயை வெல்ல முடியும்\nகொரோனா பரவலை தடுக்க நேற்று மக்கள் ஊரடங்கு: வெறிச்சோடிய மதுரை மாநகரம்\nகொரோனா தாக்குதலுக்கு மத்தியில் குரோஷியாவை உலுக்கிய கொடூர நிலநடுக்கம்...இடிபாடுகளில் சிக்கி பலர் படுகாயம்\nசீனாவின் ஜாக் மா அறக்கட்டளை மூலம் நன்கொடையளித்த மில்லியன் கணக்கான மருத்துவ பொருட்கள், கிழக்கு ஆபிரிக்க நாடான எத்தியோப்பா விமான நிலையத்திற்கு வந்தடைந்தது\nகொரோனா தாக்குதலை முன்னிட்டு இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு: மக்கள் நமாட்டம் இல்லாததால் வெறிச்சோடிய நகரங்கள்...\nகொரோனா வைரஸ் எதிரொலி: இந்தியாவில் ஊரடங்கு உத்தரவை தொடர்ந்து பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு பொதுமக்கள் கைத்தட்டி நன்றி தெரிவித்தனர்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371886991.92/wet/CC-MAIN-20200410043735-20200410074235-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.thinakaran.lk/node/7025", "date_download": "2020-04-10T06:43:24Z", "digest": "sha1:MSHMROA4D7CFE45HYLSEXRO3CQMAUATH", "length": 13451, "nlines": 160, "source_domain": "www.thinakaran.lk", "title": "திரையுலகினருக்கு அழைப்பிதழ் கொடுத்தார் நடிகை அசின் | தினகரன்", "raw_content": "\nHome திரையுலகினருக்கு அழைப்பிதழ் கொடுத்தார் நடிகை அசின்\nதிரையுலகினருக்கு அழைப்பிதழ் கொடுத்தார் நடிகை அசின்\nகொரோனா வைரசுக்கு எதிராக இந்தியா சரியான திசையில் செல்கிறது\nசர்வதேச அமைப்பு பாராட்டு கொரோனா வைரசுக்கு எதிராக கொள்கை வகுத்து நடவடிக்கை எடுப்பதில் இந்தியா சரியான திசையில் செல்கிறது என்று சர்வதேச அமைப்பு பாராட்டு தெரிவித்துள்ளது.உலக நாடுகளை கலக்கத்தில் ஆழ்த்தி வருகிற கொரோனா வைரசுக்கு எதிரான நடவடிக்கையில் இந்தியா நாட்டு மக்கள் அனைவரையும் ஒன்றுபடுத்தி, 21...\nகொரோனா வைரசுக்கு எதிராக இந்தியா சரியான திசையில் செல்கிறது\nஅமெரிக்க வாழ் இந்தியர்களால் கொரோனா சிகிச்சைக்கு பயன்படும் மருந்துகள் நன்கொடை\nஇந்திய நாடாளுமன்ற உறுப்பினர்களின் சம்பளத்தை குறைப்பு: குடியரசுத் தலைவர் அனுமதி\nகொரோனா தடுப்பு நடவடிக்கைகள்- பாராளுமன்ற கட்சி தலைவர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை\nவேறுபாடுகளை மறந்து ஒன்றுபடுவதற்கான வாய்ப்பை கொரோனா ஏற்படுத்தியுள்ளது\nதிருமணம் ஜனவரி 23 ஆம் திகதி ; சினிமாவை விட்டு விலக முடிவு\nநடிகை அசின் த��ழில் அதிபர் ராகுல் சர்மாவை மணக்கிறார். இவர்கள் திருமணம் ஜனவரி 23 ஆம் திகதி நடைபெறவுள்ளது. திருமணத்துக்குப் பின் சினிமாவை விட்டு அசின் விலகுகிறார்.\nஜெயம் ரவி ஜோடியாக எம்.குமரன் சன் அப் மகாலட்சுமி படத்தில் அறிமுகமானவர் அசின். தசாவதாரம் படத்தில் கமல்ஹாசன் ஜோடியாக நடித்தார். விஜய், அஜித், விக்ரம், சுூர்யா போன்றோருடன் நடித்து முன்னணி நடிகையாக உயர்ந்தார்.\nமலையாளம், தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார். தமிழில் அசின் நடித்த கஜினி படம் வசூலில் சாதனை படைத்தது. இந்த படம் அமீர்கான் நடிக்க இந்தியில் மொழிமாற்றம் செய்தபோது அதிலும் அசினே நடித்தார். அந்த படம் வெற்றிகரமாக ஓடியதால் இந்தி திரையுலகிலும் கலக்கினார்.\nசல்மான்கான், அக்ஷய்குமார், அபிஷேக்பச்சன், அஜய் தேவ்கான், ஜான் ஆபிரகாம் என முன்னணி நடிகர்களுடன் நடித்தார். இந்த நிலையில் அசினுக்கும் மைக்ரோமேக்ஸ் கையடக்கத்தொலைபேசி நிறுவன உரிமையாளர் ராகுல் சர்மாவுக்கும் காதல் மலர்ந்தது. இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். இதனை அவர்கள் பெற்றோரும் ஏற்றுக்கொண்டனர்.\nகடந்த நவம்பர் 26ஆம் திகதி இவர்கள் திருமணம் நடக்கப்போவதாக தகவல் வெளியானது. ஆனால் அப்போது திருமணத்தை நடத்தாமல் தள்ளி வைத்து விட்டனர். திருமண திகதியையும் வெளியிடவில்லை. இந்த நிலையில் அடுத்த மாதம் (ஜனவரி) 23 ஆம் திகதி திருமணத்தை நடத்த தற்போது முடிவு செய்துள்ளனர்.\nடெல்லியில் உள்ள பண்ணை வீட்டில் அசின்– ராகுல் சர்மா திருமணம நடைபெறவுள்ளது. மும்பையில் திருமண வரவேற்பை நடத்துகிறார்கள். திருமண அழைப்பிதழ் அச்சிடப்பட்டு நடிகர்- நடிகைகள் மற்றும் உறவினர்களுக்கு விநியோகித்து வருகிறார்கள். திருமணத்துக்குப் பின் சினிமாவை விட்டு விலக அசின் திட்டமிட்டு உள்ளார். தற்போது புதுப்படங்களில் அவர் ஒப்பந்தமாகவில்லை.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nதனிமைப்படுத்தப்பட்ட 3,459 பேர் வெளியேற்றம்; 1,311 பேர் கண்காணிப்பில்\nமுப்படையினரின் கட்டுப்பாட்டிலிருக்கும் தனிமைப்படுத்தல் முகாம்களில் 1,311...\nகல்கமுவ, மொரவெவ பகுதிகளில் இருவர் கொலை\nகல்கமுவ, மொரவெவ ஆகிய பகுதிகளில் இரு கொலை சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதோடு,...\nசூழ்நிலையை பணம் சம்பாதிக்க பயன்படுத்துவதா\nபரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் கண்டனம்கொரோனா வைரஸ�� பரவி வரும் சூழலையும்...\nஉலகப் பொருளாதாரம் மூன்றில் ஒரு பங்கு வீழ்ச்சியடையும்\nஉலக வர்த்தக அமைப்பு கொரோனா வைரஸ் பரவல் மிகப்பெரிய பொருளாதாரத்...\nஅமெரிக்க ஜனாதிபதி தேர்தல்: வேட்பாளர் தெரிவிலிருந்து பெர்னி சாண்டர்ஸ் விலகல்\nஅமெரிக்க ஜனாதிபதி தேர்தலில், ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிடப்போகும்...\nகொரோனா வைரசுக்கு எதிராக இந்தியா சரியான திசையில் செல்கிறது\nசர்வதேச அமைப்பு பாராட்டு கொரோனா வைரசுக்கு எதிராக கொள்கை வகுத்து...\nஅமெரிக்க வாழ் இந்தியர்களால் கொரோனா சிகிச்சைக்கு பயன்படும் மருந்துகள் நன்கொடை\nஅமெரிக்கவாழ் இந்தியர்கள் சிராக், சிந்து படேல் ஆகியோருக்கு சொந்தமான மருந்து...\nதலிபான்கள் 100 பேரை விடுவித்தது ஆப்கானிஸ்தான் அரசு\nஆப்கானிஸ்தான் சிறைகளில் இருந்த 100 தாலிபான் அமைப்பினரை அந்நாடு விடுதலை...\nதிரு. ஜீ. ஜீ. பொன்னம்பலம்\nமலையக மக்களின் பிராஜாவுரிமையை பறித்த சட்ட மூலத்திற்கு ஆதரவாக குலெழுப்பியவர் ஜி. ஜி என்கின்ற பிழையான கருத்தியல் பல காலமாக தமிழர்கள் மத்தியில் தமிழர் வாக்கு வேடடைக்காக சில அரசியல் வாதிகளால்...\nஇஸ்லாமியரின் உடல் தகனம், ரஊப் ஹக்கீம் விசனம்\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371886991.92/wet/CC-MAIN-20200410043735-20200410074235-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tnppgta.com/2020/03/coronavirus-can-increase-in-temperature.html", "date_download": "2020-04-10T05:37:19Z", "digest": "sha1:M2XLAGNZTVOEEG2ZM6KCF6VZN4S5G3DA", "length": 23526, "nlines": 499, "source_domain": "www.tnppgta.com", "title": "tnppgta.com: Coronavirus: Can Increase In Temperature Kill COVID-19? Experts Weigh In", "raw_content": "\nபள்ளிக் கல்வித் துறை சார்பில் இந்த ஆண்டு 36 அறிவிப...\nG.O 37 - உயர்கல்விக்கான ஊக்க ஊதியம் ரத்து - Full G...\n5, 8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்த முயற்சித...\nEMIS ல் TC எடுப்பதற்கான வசதி\nயோகிபாபு நடித்த கரோனா விழிப்புணர்வு குறும்படம்\n2ம் இடத்தில் இருந்து 8ம் இடத்துக்கு கல்வித்தரம் செ...\n1575 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை முதுகலைப்பட்டதா...\nEMIS இணையதளத்தில் IFHRMS கீழ் பெற்ற ஊதியப் பட்டியல...\nஅரசுப் பள்ளிகளில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்படும்...\nதரம் உயர்த்தப்படும் பள்ளிகளுக்கு பணிநிரவல் மூலம் ஆ...\nமுன்னரே அறிவித்தபடி விடுமுறை தான் - நாளை முறையான அ...\n9 ஆம் வகுப்பு வரை விடுமுறை அளிக்குமாறு பல்வேறு தரப...\nFlash News: அனைத்து பள்ளிகளுக்கும் பள்ளிக்கல்வித்த...\nஎந்தெந்த சனிக்கிழமை பள்ளிக்கு விடுமுறை அளிக்க வேண்...\nஆசிரியர்கள் கட்டாயம் பள்ளிக்கு வருகை தர வேண்டும் -...\nஅறிவித்தது மத்திய அரசு- கொரோனா பேரிடராக அறிவிப்பு\nகொரோனா வைரஸ் பாதுகாப்பு நடவடிக்கையின் பொருட்டு கீழ...\nவீட்டுக் கடன் லட்ச லட்சமாக வாங்கிவிட்டு கடனை விட இ...\nகிரெடிட் கார்டு / டெபிட் கார்டுகளைப் பயன்படுத்துவத...\nஅனைத்து வகை பள்ளிகளுக்கு நாளை முதல் மார்ச் 31 வரை ...\nDSE- ஆசிரியர் மற்றும் அலுவலர்கள் பணியாளர்கள் பள்ளி...\nSBI Fexi Deposit : இப்படியொரு திட்டம் எஸ்பிஐ-யில் ...\nஒன்றுக்கு மேற்பட்ட வங்கி கணக்கை வைத்துள்ளீர்களா\nமாணவர்களுக்கு மட்டும் விடுமுறை ஆசிரியர்களுக்கு இல்...\nஅரசு ஊழியர்களுக்கு 6 நாட்கள் சிறப்பு தற்செயல் விடு...\nஉத்தரபிரதேசத்தில் 8ம் வகுப்பு வரை அனைவரும் பாஸ்\n2019- 2020 ஆண்டு இறுதியில் அலுவலகத்தில் ஒப்படைக்க ...\nFlash News : TNPSC - குரூப்-4 தேர்வுக்கான கலந்தாய்...\nEMIS இணையதளத்தில் Staff details editசெய்ய வேண்டாம்...\nCBSE தேர்வுகள் மார்ச் 31 வரை ஒத்திவைப்பு \nமத்திய அரசு அலுலவக ஊழியர்களில் 50% பேர் வீட்டிலிரு...\nமாணவர்களின் மாற்றுச்சான்றிதழை அலுவலக பணியாளர் தான்...\n2,900 காலியிடங்கள் - TANGEDCO வேலைவாய்ப்பு அறிவிப்...\nஅரசாணை எரிப்பு போராட்டத்தில் கலந்துகொண்ட ஆசிரியர்க...\nமார்ச் 22 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று யாரும் வீ...\nகுரூப் 1 முதல்நிலை தேர்வு தள்ளிவைப்பு\nடியூசன் எடுக்கும் ஆசிரியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்...\nதமிழகத்தில் பள்ளி தேர்வுகளை தள்ளிவைப்பது குறித்து ...\nஆசிரியர், அரசு ஊழியர்களுக்கு 4% அகவிலைப்படி வழங்க ...\nபள்ளிக்கல்வி இயக்குனர் பரிசீலிக்க , ஐகோர்ட்டு உத்த...\nமேலும் கூடுதல் எண்ணிக்கையில் பள்ளிகளை தரம் உயர்த்த...\nதமிழகத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ஒத்திவைக்...\nமாணவர்களுக்கு மட்டும் விடுமுறை அளித்துவிட்டு ஆசிரி...\nFlash News : தமிழகத்தில் மூன்று மாவட்டங்களை முடக்க...\nபத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு ஒத்திவைப்பு சார்ந்து...\n*திட்டமிட்டபடி +1, +2 தேர்வுகள் நடைபெறும். தமிழக அ...\nநீட் தேர்வில் வெற்றி பெறும் அரசு பள்ளி மாணவர்களுக்...\nஆவணங்கள் தொலைந்தால்... எப்படி திரும்பப் பெறுவது\n4 மணிநேரம் மட்டுமே வங்கிகள் செயல்படும்: இந்தியா மு...\nதமிழகம் முழுவதும் மார்ச் 31 வரை 144 தடை உத்தரவு\nமுக்கிய செய்தி - அரசாணை எண் -152-நாள்- 23.03.2020 ...\nபிளஸ் 1 தேர்வு ஒத்திவைப்பு\nஆதார் - பான் எண் இணைக்க ஜூன் 30 வரை கால அவகாசம், 3...\nபீகார் - 25000 ஆசிரியர்கள் சஸ்பெண்ட்\nசிறப்புக் குழந்தைகள்(SPECIAL CHILD )உள்ள தமிழக அரச...\nவீட்டில் இருக்கும் குழந்தைகளுக்கு இலவசக் கல்வி அளி...\nFLASH NEWS-மத்திய அரசின் கேந்திர வித்யாலயா பள்ளிகள...\nDSE PROCEEDINGS- ஆசிரியர்கள் வீட்டிலிருந்து பணிபுர...\nகல்வித் தொலைக்காட்சியின் அதிகாரப்பூர்வ You Tube சே...\nஒன்றாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை தேர்வுக...\n+2 தேர்வு எழுத முடியாத மாணவர்களுக்கு தேர்வு எழுதுத...\nகொரோனா வைரஸ் தொற்று நோய் தடுப்பு நடவடிக்கைகளுக்காக...\nஜேக்டோ- ஜியோ சார்பில் ஒரு நாள் ஊதியம் வழங்க முடிவு...\nநீட் தேர்வு ஒத்திவைப்பு -MHRD அறிவிப்பு\n\"எண்ணெய் குளியல் ஏராள நன்மைகள்\nமோரில் ஏராளமான மருத்துவ குணங்கள்\n\"தினம் ஒரு நெல்லிக்காய் சாப்பிடுவதால் ஏற்படும் நன்...\nஅனைவரும் பார்க்க வேண்டிய \"ஆயிஷா\" குறும்படம்\nமார்ச் 2020 மாத சம்பளம் திட்டமிட்டபடி வழங்கப்படும்...\nதொப்பை, உடல் பருமன் குறைக்க உதவும் யோகா பயிற்சிகள்...\nஆன்லைன் மூலமாக நமது வாகனம், உடல் நலன் போன்ற காப்பீ...\nஆசிரியர்களின் ஊதியத்தை தாமதமின்றி வழங்க வேண்டும் -...\nகொரோனா வைரஸ் படங்கள் வெளியீடு; இந்தியாவில் முதல்மு...\nவங்கிக் கடன் அடைப்பதில் மூன்று மாதம் விலக்கு : மக்...\nபோலி நியமன ஆணை - FIR பதிவு செய்ய தலைமை ஆசிரியர்களு...\nஉங்கள் ஜியோ எண்ணை அருகில் உள்ள ATM மூலம் ரீசார்ஜ் ...\nமுதலமைச்சர் நிவாரண நிதிக்கு எவ்வாறு பணம் செலுத்துவ...\nகொரோனா தடுப்பு பணியில் பள்ளிக்கல்வித்துறை\nபாரத் ஸ்டேட் வங்கியில் (SBI) வட்டி குறைப்பு ஏப்ரல்...\nதனியார் பள்ளிகளுக்கு அமைச்சர் செங்கோட்டையன் அறிவுர...\nபள்ளி, கல்லூரிகளில் சம்பள பட்டியல் தயாரிக்க 3 ஊழிய...\nGOOGLE ல் 3D விலங்குகளை எவ்வாறு கண்டுபிடிப்பது\nகடன் அட்டை ( Credit Card ) தவணைக்கு 3 மாத அவகாசம் ...\nஒருநாள் ஊதியம் அனைவருக்கும் பிடிக்கப்படுமா\nகரோனா நிவாரண நிதியாக ரூ.50 ஆயிரம் அனுப்பி வைத்த ஆச...\nANNUAL INCOME STATEMENT & PAY SLIP DOWNLOAD | GPF / TPF / CPS சந்தாதாரர்கள் தங்கள் கணக்கு எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளீடு செய்து, ஆண்டு முழுச்சம்பள விவரங்கள் அறியலாம்.\nANNUAL INCOME STATEMENT & PAY SLIP DOWNLOAD | GPF / TPF / CPS சந்தாதாரர்கள் தங்கள் கணக்கு எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளீடு செய்து, ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371886991.92/wet/CC-MAIN-20200410043735-20200410074235-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"}
+{"url": "https://cinema.maalaimalar.com/cinema/cinemanews/2020/02/18103728/1286530/vivek-vellai-pookal-2-part.vpf", "date_download": "2020-04-10T06:00:51Z", "digest": "sha1:GBBGE4S5T4G2Z7MMAKMG2YYWWVD27NBK", "length": 14141, "nlines": 183, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "வெள்ளைப்பூக்கள் 2-ம் பாகத்தில் விவேக் || vivek vellai pookal 2 part", "raw_content": "\nசென்னை 10-04-2020 வெள்ளி தொடர்புக்கு: 8754422764\nவெள்ளைப்பூக்கள் 2-ம் பாகத்தில் விவேக்\nவிவேக் நடிப்பில் கடந்த வருடம் வெளியான வெள்ளைப்பூக்கள் திரைப்படத்தின் 2ம் பாகம் உருவாக இருக்கிறது.\nவிவேக் நடிப்பில் கடந்த வருடம் வெளியான வெள்ளைப்பூக்கள் திரைப்படத்தின் 2ம் பாகம் உருவாக இருக்கிறது.\nதமிழில் இரண்டாம் பாகம் படங்கள் அதிகம் வந்து வரவேற்பை பெற்றுள்ளன. ரஜினிகாந்தின் எந்திரன், கமல்ஹாசனின் விஸ்வரூபம், அஜித்தின் பில்லா இரண்டாம் பாகங்கள் வந்தன. சூர்யாவின் சிங்கம் படம் 3 பாகங்கள் வெளியானது. சாமி, சண்டக்கோழி, மாரி, கலகலப்பு, காஞ்சனா, திருட்டுப்பயலே உள்ளிட்ட மேலும் பல படங்களின் 2-ம் பாகங்கள் வந்தன.\nதற்போது இந்தியன், சதுரங்க வேட்டை ஆகிய படங்களின் 2-ம் பாகங்கள் தயாராகி வருகிறது. விஜய்யின் துப்பாக்கி, அஜித்குமாரின் வேதாளம் படங்களின் இரண்டாம் பாகத்தை எடுக்கும் யோசனையும் உள்ளது. இந்த நிலையில் விவேக்கின் வெள்ளைப்பூக்கள் படத்தின் இரண்டாம் பாகம் தயாராக உள்ளது.\nஇந்த படம் கடந்த வருடம் ஏப்ரல் மாதம் திரைக்கு வந்து ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. விவேக் ஓய்வுபெற்ற போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். அமெரிக்காவில் இருக்கும் மகன் வீட்டுக்கு செல்லும் விவேக் அங்கு நடக்கும் மர்ம கொலைகளை துப்பு துலக்கி குற்றவாளிகளை எப்படி கண்டு பிடிக்கிறார் என்பது கதை.\nபெரும்பகுதி படப்பிடிப்பை அமெரிக்காவில் நடத்தி இருந்தனர். விவேக் இளங்கோவன் இயக்கி இருந்தார். இந்த படத்தின் இரண்டாம் பாகத்துக்கான திரைக்கதையை எழுதும் பணியில் இயக்குனர் ஈடுபட்டுள்ளதாகவும், அந்த பணிகள் முடிந்ததும் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் நடிகர் விவேக் கூறினார்.\nவெள்ளைப்பூக்கள் | விவேக் | Vellai Pookal | Vivek\nவிவேக் பற்றிய செய்திகள் இதுவரை...\nபுதிய அவதாரம் எடுக்கும் விவேக்\nஇது பரிசு அல்ல... வரம் - டுவிட்டரில் விவேக் நெகிழ்ச்சி\nபிகில் பட விழாவில் சர்ச்சை பேச்சு...... விவேக்குக்கு சிவாஜி ரசிகர்கள் கண்டனம்\nசெப்டம்பர் 25, 2019 11:09\nஅமெரிக்காவில் மர்ம முடிச்சுகளை அவிழ்க்கும் தமிழக போலீஸ் - வெள்ளைப்பூக்கள் விமர்சனம்\nமேலும் விவேக் பற்றிய செய்திகள்\nகொரோனா நிவாரண நிதி வழங்கிய அட்லீ\nஇதற்காக தான் திரிஷா என் படத்திலிருந்து விலகினார் - சிரஞ்சீவி விளக்கம்\nவிரைவில் கொரோனாவுக்கு மருந்து - ஜாக்கிசான் நம்பிக்கை\nஒரே ஊரில் இருந்தும் பார்க்க முடியல - தனுஷ் சகோதரி உருக்கம்\nமருத்துவர்கள், செவிலியர்கள் ஓய்வெடுக்க தனது சொகுசு ஓட்டலை வழங்கிய ஒஸ்தி நடிகர்\nஅவர்தான் எனக்கு நடிப்பு குரு - ஹரீஷ் கல்யாண்\nகும்பலாக சென்றதை தட்டிக்கேட்ட நடிகருக்கு அடி-உதை மது கிடைக்காததால் தற்கொலைக்கு முயன்றாரா மனோரமாவின் மகன் பெப்சிக்கு எவ்வளவு நிதி கிடைத்தது பெப்சிக்கு எவ்வளவு நிதி கிடைத்தது - ஆர்.கே.செல்வமணி விளக்கம் ஆபாச வீடியோவில் இருப்பது நான் இல்லை - கேரள நடிகை ஊரடங்கை மீறிய பிரபல நடிகை கைது 5 மொழிகளில் உருவாகும் விஜய்சேதுபதி படத்தின் தலைப்பு அறிவிப்பு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371886991.92/wet/CC-MAIN-20200410043735-20200410074235-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"}
+{"url": "https://minnambalam.com/k/2018/05/16/25", "date_download": "2020-04-10T06:44:21Z", "digest": "sha1:JII5XFWRPSBENMR6IWMFV6OK7MS4ZLXV", "length": 10096, "nlines": 31, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:அஞ்சலி: பாலா எனும் நரைச் சிறகு!", "raw_content": "\nகாலை 7, வெள்ளி, 10 ஏப் 2020\nஅஞ்சலி: பாலா எனும் நரைச் சிறகு\nபாலகுமாரன் மறைந்துவிட்டார். இந்த செய்தியைக் கேட்டவுடன் எனக்குத் தோன்றியது, “பாலகுமாரன் இதை நம்பியிருக்க மாட்டார்”.\nஜன்னலோரம் அமர்ந்திருக்கிறோம். வானில் சிறகடித்துப் பறக்கும் அழகான பறவை ஒன்று கண்ணுக்குத் தெரிகிறது. பறவை நகர்ந்து ஜன்னலில் இருந்து மறைந்துபோகிறது.\nஅந்தப் பறவை, ஜன்னலில் இருந்தும் - நம் கண்களில் இருந்தும்தான் மறைந்திருக்கிறதே தவிர இன்னமும் விண்ணில் தவழ்ந்துகொண்டுதான் இருக்கிறது.\nவிண்ணைக் காணும் உயரமும் திறனும் நமக்கு வாய்க்குமேயானால் தவழும் பறவையைக் கண்டுவிடலாம். அல்லாதபோது, “பறவை மறைந்துவிட்டது” என்று அறிவித்தால் அதைத் தவழும் பறவை நம்பாது. பாலகுமாரன் எப்படி நம்புவார்\nபாலகுமாரன் அவர்களின் எழுத்து வன்மையைக் குறித்து எவ்வளவோ சொல்லலாம். இப்படியும்கூட ஒருவர் பரபரத்து எழுதித் தள்ள முடியுமா என்னுமளவுக்கு மூச்சை எழுத்தாக்கி ஓயாமல் உழைத்துக்கொண்டே இருந்தவர் பாலகுமாரன்.\nபாலகுமாரன், தன் படைப்புள்ளத்தைவிட, படைப்புக்குள் கனன்று எரியும் தன் உழைப்பையே அதிகம் கொண்டாடியிருக்கிறார் என்றே கணிக்க முடிகிறது.\nவிலங்கினங்களில் அமர்தலறியாமல் ஓயாது உழைக்கும் குதிரையைத்தான் அவர் தேர்ந்தெடுத்து ஆராதித்திருக்கிறார்.\nசொல்லப்போனால் சிறுகதைகளைவிட உழைப்பை அதிகம் கோரும் நாவல்கள் எழுதத்தான் அதிகம் விரும்பியிருக்கிறார். ஏறத்தாழ 274 நாவல்கள். உடையார் போன்ற பெரும் படைப்புகள் எல்லாம் சேர்த்தால் ஏறத்தாழ லட்சம் பக்கங்களுக்கும் மேல்...\nபாலாவின் பக்கங்கள் தோறும் மானுடம் கொண்டாடப்பட்டிருக்கிறது என்பதைக் காட்டிலும், போதும் போதுமெனுமளவுக்குப் பெண்கள் கொண்டாடப்பட்டிருக்கிறார்கள்.\nஎதிர்த்து, ஏகடியம் செய்து, கருத்தைத் திரித்து, கலகமெழுதியெல்லாம் கடந்தவரில்லை பாலகுமாரன்.\nமாறாக, வாழ்கையை அதன் போக்கில் வாழ்ந்து, வருவதை எதிர்கொண்டு, காற்றடிக்கும் திக்கிலெல்லாம் தன் நோக்கத்தைத் திருப்பிக்கொண்டு, எந்த நேரமும், எது குறித்தும் தயங்கி நின்று வீழ்ந்துவிடாமல், எழுந்து எழுந்து பயணப்படத் தெரிந்த சாதுர்யமான நரைச் சிறகு பாலகுமாரன்.\nமரணத்தையும்கூடத் தனக்கு வாய்த்த புதியதோர் திக்காக எண்ணி, தொடர்ந்தபடியே இருப்பார் என்றே எண்ணத் தோன்றுகிறது.\n ஏன் அது கொண்டாடப்பட வேண்டியதோர் விடுதலை சாஸனமாக இருக்கக் கூடாது\nதவிக்க தவிக்கவிட்டுப் பின் சரேலென வெளியேறும் ஒரு தும்மலுக்குப் பிறகான நிம்மதிதான் மரண சுகமாக இருக்குமோ என்றுகூட யோசித்திருக்கிறேன்.\nதும்மி முடித்த சுகம் கபாலமெங்கும் விர்ரென்று சுற்றிப் பரவி வந்து, மெல்ல மெல்ல வடிந்து நிற்கும் அந்த ஏகாந்தம் தவழும் எக்ஸ்ப்ரஷனை என் தந்தையின் முகத்தில் கண்டிருக்கிறேன்.\nஆம், விவரத்தோடு வாழ்ந்து முடிப்பவர்களுக்கு மரணம் என்பது ஒரு விடுதலை விண்பொறியாகக்கூட அமையக்கூடும். சம்பந்தப்பட்டவர்கள் உறுதிப்படுத்தாதவரை மரணம் என்பதைத் தூற்றாமல் இருப்பதே நியாயம்.\nவயோதிகத்திலும் வாசகர்களுக்காகத் தொடர்ந்து எழுதிக்கொண்டிருந்தவர், தன் உடல்நலம் குறித்த கழிவிரக்கத்தோடுதான் விடைபெற்றிருக்கிறார்.\n“பாலாவோடு இனி யாரும் பேச முடியாதே...” என்று சுற்றம் குறைபட்டுக்கொள்ளலாம். “பாலாவை, இனி யாரும் தொல்லை செய்துவிட முடியாது” என்கிறது மரணம்.\nஎல்லீரும் வாருங்கள் ஏதென்று இரங்காமல்\n(கட்டுரையாளர் குறிப்பு: ஸ்ரீராம் சர்மா திருவள்ளுவர் ���ிரு ஓவியத்தை உலகுக்குத் தந்த ஓவியப் பெருந்தகை கே.ஆர். வேணுகோபால் சர்மா அவர்களின் இளைய மகன். எழுத்தாளர், இயக்குநர், பாடலாசிரியர், நாடகவியலாளர், வரலாற்று ஆராய்ச்சியாளர் என்று பன்முகத் திறமை பெற்றவர். 1994இலேயே தனது ‘வெட்டியான்’ என்ற குறும்படத்துக்காக யுனெஸ்கோ சர்வதேச விருதைத் தமிழுக்காகப் பெற்றுத் தந்த முதல் இந்திய இயக்குநர். 300 ஆண்டுகளாக மறைக்கப்பட்டிருந்த வேலு நாச்சியாரின் வீர வரலாற்றை 12 ஆண்டு கால ஆய்வுக்குப் பிறகு மீட்டெடுத்து, அதை தியேட்டர் நாடகமாக உலகமெங்கும் நிகழ்த்திக்கொண்டிருக்கிறார். இந்த நாடகத்துக்காக அமெரிக்காவின் மேரிலாண்ட் மாகாணத்தின் சிறப்பு விருதைப் பெற்றிருக்கிறார் ஸ்ரீராம் சர்மா. கட்டுரையாளரைத் தொடர்புகொள்ள: [email protected])\nசெவ்வாய், 15 மே 2018\n© 2019 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371886991.92/wet/CC-MAIN-20200410043735-20200410074235-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.thekdom.com/products/exo-we-are-one-shirt", "date_download": "2020-04-10T04:49:12Z", "digest": "sha1:HR2SBSRE4GJBA2FCFNOEQPSFGKZI36ZS", "length": 6738, "nlines": 116, "source_domain": "ta.thekdom.com", "title": "Kpop | EXO WE A ONE சட்டை | டி-ஷர்ட்கள் - தி கோடோம்", "raw_content": "\nஇலவச கப்பல் உலகம் அனைத்து மெர்ச்\nஉங்களது ஆணையை பின் தொடருங்கள்\nஉங்கள் வண்டியில் வெற்று உள்ளது\nஉங்களது ஆணையை பின் தொடருங்கள்\nமுகப்பு தயாரிப்புகள் EXO \"WE ARE ONE\" சட்டை\nவெள்ளை / எஸ் வெள்ளை / எம் வெள்ளை / எல் வெள்ளை / எக்ஸ்எல் கருப்பு / எஸ் பிளாக் / எம் பிளாக் / எல் கருப்பு / எக்ஸ்எல்\n** இன்று மட்டும் விற்பனை செய்யுங்கள் **\nவரையறுக்கப்பட்ட நேரத்திற்கு கிடைக்கிறது, எனவே இன்று உங்களுடையதைப் பெறுங்கள்\n100% தர உத்தரவாதம் பிளஸ் வேகமான மற்றும் பாதுகாப்பான கப்பல் போக்குவரத்து\nஉங்கள் தேர்வு பாணி, அளவு, மற்றும் கலர் (பொருந்தினால்)\nபின்னர் கிளிக் செய்யவும் இப்போது வாங்க பொத்தானை.\nஇன்று எங்கள் மொபைல் பயன்பாட்டைப் பதிவிறக்குக\nGOT7 உலக சுற்றுப்பயணம் 2018 டி-ஷர்ட்\nபி.டி.எஸ் பாங்டன் பாய்ஸ் ஸ்ட்ரைப் டி-ஷர்ட்\nபி.டி.எஸ் கொரிய ஸ்டைல் வோக் டி-ஷர்ட்\nEXO 3rd கச்சேரி சட்டை\nவிற்பனை, புதிய வெளியீடுகள் மற்றும் பலவற்றைப் பெற பதிவுபெறுக…\n© 2020 தி கோடம், முன்னணி வணிகக் குழுவின் பதிவு செய்யப்பட்ட பிராண்ட் llc USA. - TheKdom ஆல் with உடன் தயாரிக்கப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371886991.92/wet/CC-MAIN-20200410043735-20200410074235-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/videos/sources-says-thar-bcci-removes-sanjay-manjrekar-from-its-commentary-team-908288.html", "date_download": "2020-04-10T07:01:58Z", "digest": "sha1:V2IUZ6PEFYSBO34MLJDVGBFQFWWPTVG3", "length": 8003, "nlines": 184, "source_domain": "tamil.oneindia.com", "title": "சஞ்சய் மஞ்ச்ரேகரை பிசிசிஐ அதிரடியாக நீக்கியுள்ளது என தகவல். - Oneindia Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nசஞ்சய் மஞ்ச்ரேகரை பிசிசிஐ அதிரடியாக நீக்கியுள்ளது என தகவல்.\nசஞ்சய் மஞ்ச்ரேகரை பிசிசிஐ அதிரடியாக நீக்கியுள்ளது என தகவல்.\nசஞ்சய் மஞ்ச்ரேகரை பிசிசிஐ அதிரடியாக நீக்கியுள்ளது என தகவல்.\nபிசிசிஐயில் நடக்கும் உள்குத்து .. கசிந்த தகவல்\nகொரோனா நிவாரண நிதி... இந்தியா- பாகிஸ்தான் தொடர் நடத்தலாம்\nதோனிக்கு இப்பெல்லாம் விளையாடவே தெரியல... தீபக் சாஹர் சொன்ன தகவல்\nஇந்திய கிரிக்கெட் உலகில் குறுகிய காலத்தில் அதிகம் பேசப்பட்ட வீரர்களில் ராபின் உத்தப்பாவுக்கு ஒரு இடம் உண்டு.\nகணவன்-மனைவி , குடும்ப சண்டை அதிகமாகி விட்டதா\nஇந்திய அணியில் கடந்த 15 ஆண்டுகளில் தோன்றிய சிறந்த வீரர்கள் யார் என்றால் தோனி, விராட் கோலியை கூறலாம்.\nவிராட் கோலி இந்திய வீரர்களை சீண்ட பயப்படுவதாக ஒரு பகீர் குற்றச்சாட்டை வைத்துள்ளார்- மைக்கேல் கிளார்க்.\nஐபிஎல் போட்டிகளை வெறும் மைதானங்களில் நடத்தினாலும் கூட சரித்தான்.\nதமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371886991.92/wet/CC-MAIN-20200410043735-20200410074235-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"}
+{"url": "https://www.liyangprinting.com/ta/folding-box/45068639.html", "date_download": "2020-04-10T07:07:13Z", "digest": "sha1:IYR7SW22BGIGKMIT64MZAFLDDM37RFTM", "length": 19372, "nlines": 284, "source_domain": "www.liyangprinting.com", "title": "காகித மடிப்பு அட்டை பரிசு பெட்டி ரிப்பனுடன் China Manufacturer", "raw_content": "\nஉங்களுக்காக நான் என்ன செய்ய முடியும்\nஇப்போது அரட்டை அடிக்கவும் தொடர்பு வழங்குநர்\nவிளக்கம்:காகித மடிப்பு பரிசு பெட்டி,அட்டை பெட்டி மடிப்பு,ரிப்பனுடன் மடிப்பு காகித பெட்டி\nவளையல் / வளையல் பெட்டி\nகாகித பேக்கேஜிங் பெட்டி >\nஅழைப்பிதழ் / வாழ்த்து அட்டை\n Homeதயாரிப்புகள்பரிசு பெட்டிமடிப்பு பெட்டிகாகித மடிப்பு அட்டை பரிசு பெட்டி ரிப்பனுடன்\nகாகித மடிப்பு அட்டை பரிசு பெட்டி ரிப்பனுடன்\n இப்போது அரட்டை அடிக்கவும்\nபேக்கேஜிங்: A = A / K = K நெளி ஏற்றுமதி அட்டைப்பெட்டிகளில் நிரம்பியுள்ளது\nதோற்றம் இடம்: குவாங்டாங், சிஎன்\nகாகித மடிப்பு அட்டை பரிசு பெட்டி ரிப்பனுடன்\nமடிப்பு அட்டை பெட்டி பரிசு பெட்டி ஆடம்பர பேக்கேஜிங்கிற்கான ஆர்ட் பேப்பர் மவுண்ட் பேப���பர் அட்டையால் ஆனது; அழகுக்கான ரிப்பன் வில் வடிவமைப்பு மற்றும் காகித மடிப்பு பரிசு பெட்டியுடன் இந்த மடிப்பு காகித பெட்டியின் அம்சம் அளவு மற்றும் கப்பல் சரக்குகளை சேமிக்கிறது. மடிப்பு அட்டை பரிசு பெட்டி வடிவமைப்பு நேர்த்தியான வெளிர் பச்சை வண்ண அச்சு மற்றும் வெள்ளை லோகோவுடன்.\nலியாங் பேப்பர் தயாரிப்புகள் நிறுவனம், லிமிடெட்.\nஎங்கள் நிறுவனம் டோங்குவான், சி.என். இல் அமைந்துள்ளது, இது போக்குவரத்தை மிகவும் வசதியாகவும் உடனடியாகவும் செய்கிறது.\nகாகித பெட்டி, காகித பை, காகித அட்டை, உறை, புத்தக அச்சிடுதல், கோப்புறை, உறை, ஸ்டிக்கர் போன்றவற்றுக்கான தனிப்பயனாக்கப்பட்ட ஆர்டர்களை நாங்கள் முக்கியமாக செய்கிறோம்.\nவாங்குபவரின் சின்னம் மற்றும் வடிவமைப்பு ஏற்றுக்கொள்ளத்தக்கது.\nஎங்களிடம் தொழில்முறை வடிவமைப்பாளர் மற்றும் மேம்பட்ட உற்பத்தி உபகரணங்கள் உள்ளன, எனவே எங்கள் தயாரிப்புகளின் விலை மற்றும் தரம் மிகவும் போட்டித்தன்மை வாய்ந்தவை.\nஏதேனும் கேள்விகள் இருந்தால், உங்களுக்கு விரைவான பதிலை வழங்க நாங்கள் ஆன்லைனில் இருப்போம். (எலிசா)\n5. பிற தயாரிப்பு விவரங்கள்\nரிப்பனுடன் காகித மடிப்பு அட்டை பரிசு பெட்டி படம் காட்டுகிறது:\nமேலும் வேறுபட்ட காகித ஒத்த வகை பெட்டி, தயவுசெய்து கீழே உள்ள இணைப்பை தொடர்பு கொள்ளவும்:\nதயாரிப்பு வகைகள் : பரிசு பெட்டி > மடிப்பு பெட்டி\nஇந்த சப்ளையருக்கு மின்னஞ்சல் செய்யவும்\nஉங்கள் செய்தி 20-8000 எழுத்துகளுக்கு இடையில் இருக்க வேண்டும்\nரிப்பனுடன் தட்டையான மடிக்கக்கூடிய அட்டை பரிசு பெட்டி இப்போது தொடர்பு கொள்ளவும்\nரிப்பனுடன் காகித பேக்கேஜிங் பரிசு மடிப்பு பெட்டி இப்போது தொடர்பு கொள்ளவும்\nஃபேஷன் மடிப்பு காகித நகை பேக்கேஜிங் காந்தத்துடன் இப்போது தொடர்பு கொள்ளவும்\nஃபேஷன் அட்டை மடிப்பு பெட்டி ஆடை பேக்கேஜிங் இப்போது தொடர்பு கொள்ளவும்\nஇனிப்பு அட்டை மடிப்பு பரிசு பேக்கேஜிங் பெட்டி இப்போது தொடர்பு கொள்ளவும்\nகாந்தத்துடன் ஆடம்பரமான பரிசு சிறப்பு மடிப்பு பெட்டி இப்போது தொடர்பு கொள்ளவும்\nமடிப்பு அட்டை சொகுசு பரிசு பெட்டி லோகோ முத்திரை இப்போது தொடர்பு கொள்ளவும்\nடி-ஷர்ட் கருப்பு பேக்கேஜிங் பரிசு மடிப்பு பெட்டி இப்போது தொடர்பு கொள்ளவும்\nரிப்பனுடன் காகித பெட்டி பரிச�� பெட்டியை மடிப்பு\nசாளர ஆண்கள் பேக்கேஜிங் டை பெட்டி\nரிப்பன் கைப்பிடியுடன் பிங்க் டிராயர் பெட்டி\nஇமைகளுடன் காந்த மூடல் காகித மேச் பெட்டிகள்\nஅட்டை பளபளப்பான சட்டை காகித பேக்கேஜிங் பெட்டி\nஅட்டை மெழுகுவர்த்தி பேக்கேஜிங் காகித பரிசு பெட்டி\nஸ்டாம்பிங் லோகோவுடன் மெழுகுவர்த்தி பெட்டிக்கான பரிசு பெட்டி\nஅழகான ரிங் பேப்பர் பரிசு பெட்டி அலமாரியை\nசொகுசு அட்டை வெல்வெட் சுற்று மலர் பெட்டி\nஆடம்பர கடினமான காகித டிஃப்பியூசர் பெட்டி\nசொகுசு நடுத்தர சாம்பல் சுற்று பெட்டி\nபெண்களுக்கு இளஞ்சிவப்பு நகை பரிசு பெட்டி அமைக்கப்பட்டது\nதனிப்பயன் அச்சிடப்பட்ட லோகோ அட்டை கிராஃப்ட் டிராயர் பெட்டிகள் பேக்கேஜிங்\nசொகுசு விருப்ப லோகோ மெழுகுவர்த்தி பேக்கேஜிங் பரிசு பெட்டி\nநுரை கொண்ட அச்சிடப்பட்ட செல்போன் வழக்கு பெட்டி\nஆடம்பர விருப்ப லோகோ டிராயர் ஆண்களுக்கான வாட்ச் பாக்ஸ்\nதயாரிப்புகள்( 0 ) Company( 0 )\nகாகித மடிப்பு பரிசு பெட்டி அட்டை பெட்டி மடிப்பு ரிப்பனுடன் மடிப்பு காகித பெட்டி காந்த மடிப்பு பரிசு பெட்டி காகித அட்டை பரிசு பெட்டி காகித கடின பரிசு பெட்டி சிறிய மடிப்பு பரிசு பெட்டி காகித பெல்ட் பரிசு பெட்டி\nசான்றிதழ்கள்நிறுவனத்தின் ஷோகாணொளி360° Virtual Tour\nகாகித மடிப்பு பரிசு பெட்டி அட்டை பெட்டி மடிப்பு ரிப்பனுடன் மடிப்பு காகித பெட்டி காந்த மடிப்பு பரிசு பெட்டி காகித அட்டை பரிசு பெட்டி காகித கடின பரிசு பெட்டி சிறிய மடிப்பு பரிசு பெட்டி காகித பெல்ட் பரிசு பெட்டி\nமுகப்பு தயாரிப்புகள் எங்களை பற்றி தொடர்பு குறிச்சொற்கள் குறியீட்டு வரைபடம் விசாரணை\nபதிப்புரிமை © 2020 Liyang Paper Products Co., Ltd. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371886991.92/wet/CC-MAIN-20200410043735-20200410074235-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.pathivu.com/2020/03/79-3661france.html", "date_download": "2020-04-10T05:13:34Z", "digest": "sha1:SI5EBD3PC7N4ZXRRHPXTJQKRDGMHBIHL", "length": 9261, "nlines": 60, "source_domain": "www.pathivu.com", "title": "கொரோனா! பிரான்சில் 79 பேர் பலி! 3661 பேருக்கு தொற்று நோய்! - www.pathivu.com", "raw_content": "\nHome / சிறப்புப் பதிவுகள் / பிரான்ஸ் / கொரோனா பிரான்சில் 79 பேர் பலி பிரான்சில் 79 பேர் பலி 3661 பேருக்கு தொற்று நோய்\n பிரான்சில் 79 பேர் பலி 3661 பேருக்கு தொற்று நோய்\nகனி March 14, 2020 சிறப்புப் பதிவுகள், பிரான்ஸ்\nபிரான்சில் கொரோனா தொற்று நோய்க்கு இதுவரை 79 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 3661 பேர் தொற���றுக்கு நோய்க்கு\nஇதேநேரம் 100 க்கு மேற்பட்டவர்கள் ஒன்றுகூடும் நிகழ்வுகளை தற்காலிமாக பிரான்ஸ் தடை செய்துள்ளது.\nபாடசாலைகள், பல்கலைக்கழகங்கள் மூடப்பட்டுள்ளன. பொிய விளையாட்டு நிழக்வுகளும் நிறுத்தப்பட்டுள்ளன.\nபிரான்சில் உள்ளூராட்சித் தேர்தலால் அரசியல் நெருக்கடியும், கொரோனோ தொற்று நோயால் சுகாதார நெருக்கடியும் எழுந்துடன் ஒரு அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது என்று பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோன் தெரிவித்துள்ளார்.\nஇத்தொற்று நோயின் போது ஒரு வாக்கெடுப்பை நடத்துவது விவேகமானதா என்ற கேள்விகளும் ஊகங்களும் எழுந்துள்ளன.\nகொரோனா வைரஸ் பிரான்சின் \"ஒரு நூற்றாண்டில் மிகப்பெரிய சுகாதார நெருக்கடி\" என்று கூறிய மைக்ரோன் உள்ளூராட்சித் தேர்தல் நடைபெறும் என்பதையும் உறுதிப்படுத்தியுள்ளார்.\nதேர்லுக்காக அமைக்கப்படும் வாக்குச் சாவடியில் வாக்காளருக்கா கிருமித் தடுப்பு மருந்து (ஜெல்) மற்றும் கையுறைகள், வைக்கப்படும் எனக் விளக்கிய மைக்ரோன், வாக்காளர் வரிசையில் நிற்பதற்கு உலோகங்களான தடுப்பு வேலியும் மஞ்சள் கறுப்பு நிறத்திலான கோடுகள் தரையில் காணப்படும் என்கிறார்.\nஅக்கோடுகள் வாக்காளர்கள் வரிசையில் எங்கு நிற்க வேண்டும் என்பதை தெரிவிக்கும். இது வாக்காளர் நெருக்கமாக இருப்பதை முழுமையாகக் கட்டுப்படுத்தும் என மைக்ரோன் மேலும் தெரிவித்துள்ளார்.\nலண்டனில் தமிழ் மருத்துவர் கொரோனாவால் உயிரிழந்தார்\nபிரித்தானியாவில் வயதானவர்களுக்கு சிகிச்சையளிப்பதில் நிபுணத்துவம் பெற்ற மருத்துவ ஆலோசகரான 70 வயதுடைய அன்டன்\nஅமொிக்கா 1821, பிரான்ஸ் 1417, பிரித்தானியா 786, இத்தாலி 604, பெல்ஜியம் 403, சுவிஸ் 56, கனடா 52\nஇன்று செவ்வாய்கிழமை உலகநாடுகளில் கொரோனா தொற்று நோயினால் உயிரிழந்த மற்றும் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை விபரங்கள் ...\nகொரோனா: லண்டனில் தமிழ் ஊடகவியலாளர் மரணம்\nபுலம்பெயர் தேசத்தில் கொரோனா தொற்று காரணமாக முதலாவது தமிழ் ஊடகவியலாளர் பலியாகியுள்ளார். புலம்பெயர் வாழ் தமிழ் மக்களால் நன்கு அறியப்...\nஇலங்கைக்கு வானூர்தி மூலம் இந்தியா மருத்துவ உதவி\nஇலங்கையில் கொரோனா தொற்றினால் இதுவரை 185 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மரணமடைந்தோர் எண்ணிக்கை 6 ஆகும். மிகவும் குறைந்த அளவில் மக்கள் தொகை ...\nகொரோனா வைரஸ் தாக்கத்துக்குள்ளாகி பிரான்ஸின் யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளம் குடும்பப் பெண்ணொருவர் பரிதாபமாக பலியாகியுள்ளார். இலக்கம...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு முல்லைத்தீவு கிளிநொச்சி மட்டக்களப்பு வவுனியா இந்தியா சிறப்பு இணைப்புகள் மன்னார் புலம்பெயர் வாழ்வு பிரித்தானியா பிரான்ஸ் எம்மவர் நிகழ்வுகள் தென்னிலங்கை திருகோணமலை மலையகம் மாவீரர் கட்டுரை அம்பாறை அமெரிக்கா யேர்மனி வலைப்பதிவுகள் சுவிற்சர்லாந்து வரலாறு விளையாட்டு சினிமா பலதும் பத்தும் ஆஸ்திரேலியா இத்தாலி கனடா ஐரோப்பா கவிதை தொழில்நுட்பம் முள்ளியவளை காணொளி மலேசியா டென்மார்க் பெல்ஜியம் அறிவித்தல் நெதர்லாந்து விஞ்ஞானம் நியூசிலாந்து சிங்கப்பூர் நோர்வே மருத்துவம் ஆசியா மத்தியகிழக்கு ஆபிரிக்கா சிறுகதை பின்லாந்து மண்ணும் மக்களும் ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371886991.92/wet/CC-MAIN-20200410043735-20200410074235-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.powersupplycn.com/ta/9v-ac-dc-switching-power-adapter/53285484.html", "date_download": "2020-04-10T06:39:44Z", "digest": "sha1:YBUGVYMMHRQCXU3SOJI4T3YCE6TYPOBR", "length": 23161, "nlines": 254, "source_domain": "www.powersupplycn.com", "title": "மாற்று ஏசி டிசி பவர் அடாப்டர் China Manufacturer", "raw_content": "\nஉங்களுக்காக நான் என்ன செய்ய முடியும்\nஇப்போது அரட்டை அடிக்கவும் தொடர்பு வழங்குநர்\nஏசி டிசி பவர் அடாப்டர்\nபிரிக்கக்கூடிய பிளக் பவர் அடாப்டர்\nவிளக்கம்:பவர் அடாப்டர் 12 வி 500 மா,போர்ச்சுகலில் பவர் அடாப்டர்,ஏசி டிசி அடாப்டர் ஆஸ்திரேலியா\nஏசி டிசி பவர் அடாப்டர் >\n5 வி ஏசி டிசி ஸ்விட்சிங் பவர் அடாப்டர்\n9 வி ஏசி டிசி ஸ்விட்ச்சிங் பவர் அடாப்டர்\n12 வி ஏசி டிசி ஸ்விட்ச்சிங் பவர் அடாப்டர்\n15 வி ஏசி டிசி ஸ்விட்ச்சிங் பவர் அடாப்டர்\n24 வி ஏசி டிசி ஸ்விட்ச்சிங் பவர் அடாப்டர்\n36 வி ஏசி டிசி ஸ்விட்ச்சிங் பவர் அடாப்டர்\n6 வி ஏசி டிசி ஸ்விட்ச்சிங் பவர் அடாப்டர்\n16 வி ஏசி டிசி ஸ்விட்ச்சிங் பவர் அடாப்டர்\n18 வி ஏசி டிசி ஸ்விட்சிங் பவர் அடாப்டர்\n19 வி ஏசி டிசி ஸ்விட்ச்சிங் பவர் அடாப்டர்\n19.5 வி ஏசி டிசி ஸ்விட்ச்சிங் பவர் அடாப்டர்\n20 வி ஏசி டிசி ஸ்விட்ச்சிங் பவர் அடாப்டர்\n22 வி ஏசி டிசி ஸ்விட்ச்சிங் பவர் அடாப்டர்\n48 வி ஏசி டிசி ஸ்விட்ச்சிங் பவர் அடாப்டர்\nடெஸ்க்டாப் மாறுதல் மின்சாரம் >\n5 வி டெஸ்க்டாப் மாறுதல் மின்சாரம்\n9 வி டெஸ்க்டாப் மாறுதல் மின்சாரம்\n12 வி டெஸ்க்டாப் மாறுதல் மின்சாரம்\n15 வி ��ெஸ்க்டாப் மாறுதல் மின்சாரம்\n24 வி டெஸ்க்டாப் மாறுதல் மின்சாரம்\n36 வி டெஸ்க்டாப் மாறுதல் மின்சாரம்\n48 வி டெஸ்க்டாப் மாறுதல் மின்சாரம்\n6 வி டெஸ்க்டாப் மாறுதல் மின்சாரம்\n16 வி டெஸ்க்டாப் மாறுதல் மின்சாரம்\n18 வி டெஸ்க்டாப் மாறுதல் மின்சாரம்\n19 வி டெஸ்க்டாப் மாறுதல் மின்சாரம்\n19.5 வி டெஸ்க்டாப் மாறுதல் மின்சாரம்\n20 வி டெஸ்க்டாப் மாறுதல் மின்சாரம்\n22 வி டெஸ்க்டாப் மாறுதல் மின்சாரம்\nபிரிக்கக்கூடிய பிளக் பவர் அடாப்டர் >\n5 வி பிரிக்கக்கூடிய பிளக் பவர் அடாப்டர்\n12 வி பிரிக்கக்கூடிய பிளக் பவர் அடாப்டர்\n9 வி பிரிக்கக்கூடிய பிளக் பவர் அடாப்டர்\n15v பிரிக்கக்கூடிய பிளக் பவர் அடாப்டர்\n24v பிரிக்கக்கூடிய பிளக் பவர் அடாப்டர்\n6 வி பிரிக்கக்கூடிய பிளக் பவர் அடாப்டர்\n16 வி பிரிக்கக்கூடிய பிளக் பவர் அடாப்டர்\n18 வி பிரிக்கக்கூடிய பிளக் பவர் அடாப்டர்\n19 வி பிரிக்கக்கூடிய பிளக் பவர் அடாப்டர்\n22 வி பிரிக்கக்கூடிய பிளக் பவர் அடாப்டர்\n48 வி பிரிக்கக்கூடிய பிளக் பவர் அடாப்டர்\nநுண்ணறிவு யூ.எஸ்.பி சார்ஜர் >\nநுண்ணறிவு யூ.எஸ்.பி சார்ஜரை செருகவும்\n6 போர்ட் நுண்ணறிவு யூ.எஸ்.பி சார்ஜர்\n4 போர்ட் நுண்ணறிவு யூ.எஸ்.பி சார்ஜர்\nயூ.எஸ்.பி கார் சார்ஜர் >\n1 போர்ட் யூ.எஸ்.பி கார் சார்ஜர்\n2 போர்ட் யூ.எஸ்.பி கார் சார்ஜர்\n3 போர்ட் யூ.எஸ்.பி கார் சார்ஜர்\n4 போர்ட் யூ.எஸ்.பி கார் சார்ஜர்\nHome > தயாரிப்புகள் > ஏசி டிசி பவர் அடாப்டர் > 9 வி ஏசி டிசி ஸ்விட்ச்சிங் பவர் அடாப்டர் > மாற்று ஏசி டிசி பவர் அடாப்டர்\nமாற்று ஏசி டிசி பவர் அடாப்டர்\n இப்போது அரட்டை அடிக்கவும்\nபேக்கேஜிங்: அட்டைப்பெட்டியுடன் PE பை\nபிராண்ட்: JYH அல்லது OEM\nதோற்றம் இடம்: சீனாவில் தயாரிக்கப்பட்டது\n24W 12V 2A மாற்றீடு Ac Dc பவர் அடாப்டர்\n24W 12V 2A மாற்றீடு Ac Dc பவர் அடாப்டர் :\nஇது மின்சாரம் வழங்கல் அமைப்பாகும், இது 24W ஏசி டிசி அடாப்டர், இது சிறிய அளவு மற்றும் ஒளி உடல், நீங்கள் பயணிக்கும்போது எடுத்துச் செல்ல எளிதானது. அதிக செயல்திறன் என்றால் பவர் அடாப்டர் நீண்ட நேரம் வேலை செய்ய முடியும், SCP, OLP, OVP, OCP உங்கள் பாதுகாப்பை உறுதிப்படுத்த முடியும், மின்னழுத்தத்தை மாற்ற வேண்டிய உங்கள் சாதனங்களுக்கு இது ஒரு சிறந்த தேர்வாகும் . பவர் அடாப்டர் பாதுகாப்பு, ஓவர்-நடப்பு வகை, வோல் டி.சி இணைப்பான், உத்தரவாதமானது 12 மாதங்கள் ஆகும். நீங்கள் அதில் குறுக்கிட்டால் எங்களை தொடர்பு கொள்ளுங்கள் pls, நாங்கள் உங்களுக்கு சிறந்த விலையை அனுப்ப முயற்சிப்போம்.\n24W 12V 2A மாற்றீடு Ac Dc பவர் அடாப்டர் :\nவெளியீடு: 12 வி.டி.சி 1 ஏ\n100% உயர் மின்னழுத்த சோதனை, 100% வயதான சோதனை, 100% முழு ஆய்வு\nஉள்ளமைக்கப்பட்ட ஓவர் மின்னோட்டம், அதிக மின்னழுத்தம், அதிக சுமை மற்றும் குறுகிய சுற்று பாதுகாப்பு\nஅதிக துல்லியம், குறைந்த சிற்றலை மற்றும் குறைந்த சத்தம்\nசூப்பர்-சிறிய வடிவமைக்கப்பட்ட, ஒளி, எளிது மற்றும் சிறிய.\nபல பிளக் வகை: யுஎஸ் / சிஎன் / ஈயூ / யுகே / பிஎஸ் / ஏயூ / கேசி / பிஎஸ்இ\n24W 12V 2A மாற்றீடு Ac Dc பவர் அடாப்டர் :\nஷென்சென் ஜுயுன்ஹாய் எலக்ட்ரானிக் கோ, லிமிடெட். ஸ்விட்சிங் பவர் அடாப்டர், கார் சார்ஜர் போன்ற தயாரிப்புகளை ஆராய்ச்சி, உற்பத்தி மற்றும் விற்பனை செய்வதில் நிபுணத்துவம் வாய்ந்த ஒரு தொழில்முறை உற்பத்தியாளர் 2009 இல் நிறுவப்பட்டது. இதுவரை எங்கள் தயாரிப்புகள் ஐரோப்பா, வட அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஆப்பிரிக்கா, மத்திய கிழக்கு மற்றும் தென்கிழக்கு ஆசியாவிற்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. எங்கள் தயாரிப்புகள் அனைத்தும் எங்கள் வாடிக்கையாளர்களிடையே மிக உயர்ந்த நற்பெயரை அனுபவிக்கின்றன. எங்கள் தொழிற்சாலைக்கு வருகை தந்து வெற்றி-வெற்றி நிலைமையை அடைய உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு வாடிக்கையாளர்களை அன்புடன் வரவேற்கிறோம்.\nOrder சிறிய ஒழுங்கு ஏற்றுக்கொள்ளத்தக்கது.\nOur எங்கள் தரத்தை சோதிக்க மாதிரி ஆர்டரை வரவேற்கிறோம்.\n♥ நீங்கள் அதிகமாக ஆர்டர் செய்தால், சிறந்த தள்ளுபடி கிடைக்கும்.\n1, நாங்கள் எந்த வகையான நிறுவனம்\nஇந்த துறையில் அதிக நற்பெயரைக் கொண்ட தொழில்முறை மின்சாரம் வழங்குநர் நாங்கள்.\n2, தரத்தை எவ்வாறு கட்டுப்படுத்துவது\n8 மணி நேரம் வயதான சோதனை, அதன் பிறகு அவற்றை சந்தையில் வைத்தோம்.\n3, தனிப்பயனாக்கப்பட்ட மாதிரிகளை ஏற்க முடியுமா\nமாதிரிகள் வரிசையில் எந்த பிரச்சனையும் இல்லை, உங்கள் பெரிய ஆர்டருக்கு முன் உங்கள் சோதனையை வரவேற்கிறோம்.\n4, உற்பத்தி திறன் பற்றி என்ன\n10 பிசிக்கள் கீழ் மாதிரி ஆர்டருக்கு 1-2 நாட்கள், 10000 பிசிக்கள் கீழ் பொது வரிசையில் 7 நாட்கள்.\n5, OEM மற்றும் ODM கிடைக்குமா\nஆம், தனிப்பயனாக்கப்பட்ட தயாரிப்புகளை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம்.\n6, ஒரு பெரிய ஆர்டருக்கு டெலிவரி நேரம் நீண்டதாக இருக்குமா\nஇல்லை, உற்பத்தி வரிசையில் எங்களுக்கு இரண்டு சிறப்பு பாகங்கள் உள்ளன, ஒன்று மாதிரி ஆர்டர்களுக்கு, மற்றொன்று பெரிய ஆர்டர்களுக்கு.\n7, எங்கள் உத்தரவாத சேவை என்ன\nநாங்கள் விற்கும் அனைத்து தயாரிப்புகளுக்கும் 2 வருட உத்தரவாதம் உள்ளது.\nதயாரிப்பு வகைகள் : ஏசி டிசி பவர் அடாப்டர் > 9 வி ஏசி டிசி ஸ்விட்ச்சிங் பவர் அடாப்டர்\nஇந்த சப்ளையருக்கு மின்னஞ்சல் செய்யவும்\nஉங்கள் செய்தி 20-8000 எழுத்துகளுக்கு இடையில் இருக்க வேண்டும்\n12 வி 2 ஏ ஏசி டிசி அடாப்டர் 24W வெளியீடு இப்போது தொடர்பு கொள்ளவும்\nAC DC 3A 15W உள்ளீட்டு சக்தி மாறுதல் அடாப்டர் இப்போது தொடர்பு கொள்ளவும்\n5 வி 2.5 ஏ சுவர் பிளக் பவர் அடாப்டர் இப்போது தொடர்பு கொள்ளவும்\nரூட்டருக்கான வால் பிளக் ஏசி டிசி பவர் அடாப்டர் இப்போது தொடர்பு கொள்ளவும்\n48W டிசி மாறுதல் மின்சாரம் அடாப்டர் இப்போது தொடர்பு கொள்ளவும்\n12 வி ஏசி ஸ்விட்சிங் பவர் அடாப்டர் பிளக் இப்போது தொடர்பு கொள்ளவும்\n500 எம்ஏ 9 வி மின்சாரம் அடாப்டர் இப்போது தொடர்பு கொள்ளவும்\n9 வி 3 ஏ ஏசி டிசி அடாப்டர் வகுப்பு 2 மின்மாற்றி இப்போது தொடர்பு கொள்ளவும்\nசூடான விற்பனை டிஃப்பியூசர் பவர் அடாப்டர் 24 வி 0.5 ஏ 12 டபிள்யூ\nயுனிவர்சல் வோல்ட் உள்ளீடு 9 வி 8 ஏ லேப்டாப் பவர் அடாப்டர்\nயுனிவர்சல் உள்ளீட்டு மின்னழுத்தத்துடன் 9V6.5A பவர் அடாப்டர்\nகுறைந்த விலை மற்றும் உயர் தரமான 22 வி 2 ஏ பவர் அடாப்டர்\nபவர் அடாப்டர் சர்வதேச பிளக் கொரியா\n9 வி 1 ஏ அடாப்டர் மின்சாரம்\nபவர் அடாப்டர் டிரான்ஸ்பார்மர் அல்லது யூரோப்பிற்கான மாற்றி\n5V 10A UL62368 மின்சாரம் வழங்கல் அடாப்டர்\nபவர் அடாப்டர் eu to uk\n9V10A 90W பல்நோக்கு சக்தி அடாப்டர்\nரூட்டருக்கான 9 வி 2 ஏ ஏசி டிசி அடாப்டர் சார்ஜர்\nஇது 12W மின்சாரம் இணைப்பான் அடாப்டர்\nஏசி / டிசி மாறுதல் மருத்துவ அட்டவணை சிறந்த மின்சாரம்\n24V3.5A டெஸ்க்டாப் பவர் அடாப்டர்\n24 வி 3.75A 90W டெஸ்க்டாப் எல்இடி மின்சாரம்\nதயாரிப்புகள்( 0 ) Company( 0 )\nபவர் அடாப்டர் 12 வி 500 மா போர்ச்சுகலில் பவர் அடாப்டர் ஏசி டிசி அடாப்டர் ஆஸ்திரேலியா பவர் அடாப்டர் 5 வி 3000 மா பவர் அடாப்டர் 12 வி 5 அ ஏசி அடாப்டர் 12 வி 500 மா பவர் அடாப்டர் 12 வி 4 ஏ பவர் அடாப்டர் 5 வி 10 ஏ\nபவர் அடாப்டர் 12 வி 500 மா போர்ச்சுகலில் பவர் அடாப்டர் ஏசி டிசி அடாப்டர் ஆஸ்திரேலியா பவர் அடாப்டர் 5 வி 3000 மா பவர் அடாப்டர் 12 வி 5 அ ஏசி அடாப்டர் 12 வி 500 ��ா பவர் அடாப்டர் 12 வி 4 ஏ பவர் அடாப்டர் 5 வி 10 ஏ\nமுகப்பு தயாரிப்புகள் எங்களை பற்றி தொடர்பு குறிச்சொற்கள் குறியீட்டு வரைபடம்\nபதிப்புரிமை © 2020 Shenzhen Juyuanhai Electronic Co., Ltd. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371886991.92/wet/CC-MAIN-20200410043735-20200410074235-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://shuruthy.blogspot.com/2020/02/blog-post_21.html", "date_download": "2020-04-10T05:26:39Z", "digest": "sha1:FCM2GOY3YY2EMATTFBZNGCXJA5VQ2Y4G", "length": 16809, "nlines": 143, "source_domain": "shuruthy.blogspot.com", "title": "சுருதி : வாழ்க்கை என்பது என்ன? கனவா அல்லது நாடகமா? - சிசு நாகேந்திரன்", "raw_content": "\n............................அகர முதல எழுத்தெல்லாம் - ஆதி பகவன் முதற்றே உலகு\nஉலகமே ஒரு நாடகமேடை. அதில் நாமெல்லோரும் நடிகர்கள். பூமி என்னும் மேடையில் ஒவ்வொருவரும் வெவ்வேறு வேடம் தரித்துக்கொண்டு தங்கள் தங்கள் பாத்திரங்களைச் செவ்வனே நடித்துவிட்டுப் போகிறார்கள். இந்த நாடகத்துக்கு ஒத்திகையில்லை. நடிகர்களின் ஒப்பனையை இயற்கையே செய்து விடுகிறது. முன்னறிவிப்பின்றித் தோன்றி, தத்தம் பாத்திரங்களைத் திறம்பட நடித்துவிட்டு நடிகர்கள் மறைந்துவிடுகிறார்கள். உலக நாடகமேடையில் எல்லோருமே நடிகர்கள். பார்வையாளர்களும் அவர்களே\nஒரேயொரு வித்தியாசம். நடிகர் எப்போது தோன்றுவார், என்ன வேடத்தில் தோன்றுவார், எப்போது அவரின் நடிப்பு முடிவுக்கு வரும் என்பது எவருக்கும் தெரியாது. எல்லாவற்றையும் இறைவன்தான் ஆட்டிப் படைக்கிறார். நாடகத்தின் மூலக்கதை, வசனம், பாத்திர அமைப்பு, தயாரிப்பு, நெறியாள்கை எல்லாமே ஆண்டவன்தான் மிக நுணுக்கமாகத் திட்டமிட்டு செயலாற்றுகிறார். நாம் அவரின் நெறியாள்கையில் எள்ளளவும் பிசகாமல் நமக்கிட்ட பாகங்களை நடிக்க வைக்கிறார். மேடையில் தோற்ற வைத்து, அச்சொட்டாக நடிக்கவைத்து, எமது பாகம் முடிந்ததும் விலக்கிவிடுவார்.\nவாழ்க்கை ஒரு சந்தைக்கூட்டம் என்று அறிஞர்கள் சொல்வார்கள். சந்தைக்குப் போகிறோம். தினமும் ஒழுங்காகச் சந்தைக்கு வருபவர்களையும் சந்திக் கிறோம். அவர்களுடன் உரையாடுகிறோம். புதுப்புது ஆட்களைக்கூட எதிர் கொள்கிறோம். அறிமுகம் செய்து அவர்களுடன் அளவாளாவிப் பழகுகிறோம். அந்த உரையாடல்களில் சந்தோஷமான விடயங்கள், துக்கமான விடயங்கள், பிடிக்காத விடயங்கள்கூட இடம்பெறும். சம்பாஷணை முரண்பட்டால் சண்டை சச்சரவுகள். கைகலப்புகள்கூட நடைபெறலாம். சாமான்களை வாங்கிக்கொண்டு அவரவர் வீடுகளுக்குத் திரும்புகிறோம் அவ்வளவுதான். காட்சி மாறிவிடும். சந்தையில் சந்தித்த வர்களையும் அங்கு இடம்பெற்ற உரையாடல்கள், உணர்ச்சிப் பேதங்கள் முதலியன பற்றி முற்றாக மறந்துவிடுகிறோம். வீட்டுக்கு வந்ததும் சந்தைக் கதையே வராது.\nஇவ்விதமாக, வாழ்க்கையில் எமது செயற்பாடுகள் எல்லாமே கனவுகள் தாம். குறுங்கனவுகள், நீண்ட கனவுகள் - எமது நாளாந்த செயற்பாடுகள், அதாவது உண்ணுதல், உறங்குதல், போதல் வருதல், இரங்குதல், கோபித்தல், துக்கித்தல், ஆடுதல், பாடுதல், இன்பம் நுகர்தல், துன்பம் அனுபவித்தல், இவையெல்லாம் குறுங்கனவுகள். இவைகள் உடனுக்குடன் மறந்துபோவன. நீண்ட கனவுகள் என்பன- பிறந்து, வளர்ந்து, படித்து, உழைத்து, திருமணஞ் செய்து. சொத்துச்சேர்த்து, ஆண்டு அனுபவித்து, பொருள்களை இழந்து, நோய்வாய்ப் பட்டு, கடைசியாக இறந்துபோதல் என்று கொள்ளலாம். நீண்ட கனவுகள்கூட காலப்போக்கில் நினைவிலிருந்து மங்கி, மறைந்து கடைசியாக மறந்தே போகும்.\nநாம் ஒவ்வொருவரும் கனவுகள் கண்டு பழக்கம். சிலது நல்ல கனவுகள், சிலது கெட்ட கனவுகள். கனவு கண்டுகொண்டிருக்கும் நேரத்தில் மனதில் பெரிய தாக்கங்கள் ஏற்பட்டுவிடுகிறன. மனதில் பயம் வரும், அல்லது ஏக்கம் வரும். அல்லது சந்தோஷமிகுதியால் குதூகலிக்கும். வாழ்க்கையில் எதிர்பார்க்காதது எல்லாம் கனவில் நடந்தேறும். ஆனால் கனவுமுடிந்து கண் விழித்துக்கொண்டதும் எமக்கே சிரிப்பாக, அதிசயமாக, ஏமாற்றமாக இருக்கும். இப்படியெல்லாம் உணர்ச்சி வசப்பட்டோமே என்று எம்மையே நம்பமுடியாத நிலையில் இருப்போம். இந்தளவுக்கு நாம் மனதைப்போட்டு உலைச்சதெல்லாம் சும்மா கனவுதானா நிஜமாகவே நாம் அந்தத் துக்கத்தையோ, ஏக்கத்தையோ, சந்தோஷத்தையோ அனுபவிக்கவில்லையா என்று எம்மையே நாம் கேட்டுக்கொள்வோம். கனவு நேரத்தில் நம் உடம்பிலும் உள்ளத்திலும் ஏற்பட்ட தாக்கங்களெல்லாம் பொய். அவை தோற்றம் மட்டுமே. விழித்ததும் நம் மனதிலோ உடலிலோ எந்தவித மாற்றமும் ஏற்பட்டிருக்காது.\nஇதேமாதிரித்தான், இந்தக் கனவு மாதிரித்தான் எமது வாழ்க்கையும் என்பதை ஆறுதலாக உற்று யோசித்தால் புரியும். பிறக்கிறோம், அனுபவிக்கிறோம், இறக்கிறோம். இன்பம், துன்பம், கோபம், துக்கம் எல்லாம் வரும் போகும். ஆனால் அவையெல்லாம் உடலைப் பொறுத்தமட்டில்தான். உயிரானது தன்பாட்டில், அமைதி யாக, எல்ல���வற்றுக்கும் சாட்சியாக, பார்த்துக்கொண்டிருக்கும். பின்னர், இந்த உடம்பின் காலம் முடிந்ததும் இதிலிருந்து நீங்கி இன்னொரு உடம்புக்கு மாறிவிடும்.\nஇந்தப் பிறப்பில் இந்த உடம்பு செய்த நல்வினை தீவினைகளைப் பொறுத்தே அடுத்த பிறப்பை இந்த உயிர் எடுத்துக்கொள்ளும். சகலதும் ஆண்டவனின் திட்டத்தின்படியே நடக்கும். நாம் செய்கிறோம் என்று நினைப்பதெல்லாம் வீண் பிரமை. நாமாக ஒன்றும் திட்டமிடுவதோ, செய்வதோ கிடையாது, எல்லாம் ஆண்டவன் விதித்தபடியே நடந்து தீரும்.\nஒன்றை நினைக்கின் அது ஒழிந்திட்டொன்றாகும்\nஅன்றி அதுவரினும் வந்தெய்தும் - ஒன்றை\nநினையாதபோது முன்வந்து நிற்கும் எதுவும்\nஎனையாளும் ஈசன் செயல் --- (ஒளவையார்.)\nசற்று பொறுமையாக யோசித்துப் பார்த்தால் விளங்கும். வாழ்க்கையில் நடக்கும் ஒவ்வொரு சம்பவமும் கனவுதான். சில காலத்துக்கு முன்னர் நடந்த சில சம்பவங்கள் எங்கள் மனதை மிகவும் பாதித்தன. தாங்கமுடியாத உணர்ச்சி வசப் பட்டோம். ஆனால், காலப்போக்கில் அவையெல்லாம் நினைவாய், கனவாய், பழங்கதையாய் மனதை விட்டு அகன்றுவிட்டனவல்லவா பழையதுகளை இப்போது நினைத்துப் பார்க்கும்போது அவை கனவுமாதிரி மனதுக்குத் தோற்றவில்லையா\nநூலகத்தில் இருந்து தரவிறக்கம் செய்து வாசிக்க படத்தைக் ‘க்ளிக்’ செய்யவும்\nநூலகத்தில் இருந்து தரவிறக்கம் செய்து வாசிக்க படத்தைக் ‘க்ளிக்’ செய்யவும்\nதூரத்தில் தெரிகிறது - சிசு.நாகேந்திரன்\nநான் பிள்ளைத்தாச்சி - சிசு.நாகேந்திரன்\nமனிதன் - அணுவா அல்லது அண்டமா\nவாழ்க்கைப் பாலம் - சிசு நாகேந்திரன்\nகங்காருப் பாய்ச்சல்கள் (29) - சிண்டு முடிகின்றார்க...\nதினக்குரல் / வீரகேசரி / பதிவுகள் / வல்லமை / வல்லினம் / திண்ணை / அக்கினிக்குஞ்சு / எதுவரை/ கீற்று / வெற்றிமணி /சிவத்தமிழ் / ஞானம் / மல்லிகை / ஜீவநதி / தளம் / மலைகள் / தென்றல் / யுகமாயினி / ஆக்காட்டி / நடு / காக்கைச் சிறகினிலே / கனடா உதயன் / கணையாழி / பிரதிலிபி / செம்மலர் / மேன்மை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371886991.92/wet/CC-MAIN-20200410043735-20200410074235-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://sports.tamilnews.com/2018/05/31/selangor-honor-develop-malay/", "date_download": "2020-04-10T06:47:13Z", "digest": "sha1:W5HTDREI4I4BSHX6XPH2FPPDAPIUH6G5", "length": 26440, "nlines": 287, "source_domain": "sports.tamilnews.com", "title": "Selangor honor develop Malay, malaysia tamil news", "raw_content": "\nசிலாங்கூரில் புதிய அரசாங்கம் மலாய் மொழியையும் இஸ்லாம் சமயத்தையும் மேன்மைப்படுத்த வேண்டும்\nசிலாங்கூரில் புதிய ���ரசாங்கம் மலாய் மொழியையும் இஸ்லாம் சமயத்தையும் மேன்மைப்படுத்த வேண்டும்\nமலேசிய: சிலாங்கூரில் புதிய அரசாங்கம் மலாய் மொழியையும் இஸ்லாம் சமயத்தையும் மேன்மைப்படுத்துவதோடு இனங்களுக்கிடையிலான நல்லிணக்கத்தைப் பாதுகாக்க வேண்டுமென சிலாங்கூர் சுல்தான், சுல்தான் ஷாராபுடின் இட்ரிஸ் ஷா வலியுறுத்தியதாக நம்பிக்கைக் கூட்டணியின் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.\nஇன்று ஷா ஆலமிலுள்ள புக்கிட் காயாங்கான் அரண்மனையில் மாநில சுல்தானைச் சந்தித்து சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக சந்திப்பு நடத்திய அவர் அதன் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்துள்ளார்.\nசெய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், மாநில புதிய மந்திரி பெசாரை நியமிப்பது குறித்தும் மாநில எதிர்காலம் குறித்தும் நாட்டில் ஏற்பட்டுள்ள உருமாற்ற வளர்ச்சி குறித்தும் விவாதிப்பதற்கு நேரம் ஒதுக்கிய சிலாங்கூர் சுல்தானுக்கு நன்றியைக் கூறிக்கொண்டதாக அன்வார் கூறியுள்ளார்.\nமேலும், புதிய அரசாங்கத்தில் தமக்கு பதவிகள் ஏதும் இல்லை என்றாலும் பிரதமர் துன் டாக்டர் மகாதீரின் தலைமைத்துவத்திற்கு உதவிகளை வழங்க தாம் தயாராக இருப்பதாக அவர் கூறியுள்ளார்.\nஅன்வாருடன் சிலாங்கூர் மந்திரி பெசாரும் பொருளாதார விவகாரத்துறை அமைச்சருமான டத்தோஸ்ரீ அஸ்மின் அலியும் உடனிருந்துள்ளார்.\n*மலேசிய நம்பிக்கை நிதிக்கு 24 மணி நேரத்தில் 70 லட்சம் நன்கொடை\n*மலேசிய பிரதமர் மகாதீரின் முகம்மதின் அரசியல் வாழ்க்கையை பாலிவுட் திரைப்படமாகத் தயாரிக்க திட்டம்\n*மலாய் மொழியில் மலேசிய பிரதமருக்கு வாழ்த்து கூறிய நரேந்திர மோடி\n*தலைமறைவாகியுள்ள ஜமால் யூனோஸ் வீடியோ மூலம் கோரிக்கை முன்வைத்துள்ளார்\n*நினைத்ததைவிட நாட்டின் நிலைமை மோசமாக உள்ளது\n*எம்ஆர்டி-3 ரயில் திட்டம் கைவிடப்படும் டாக்டர் மகாதீர் அறிவிப்பு\n*மலேசிய பிரதமர் துன் மகாதீரின் அதிரடி அறிவிப்புகள்\n*மலேசியாவில் சாலையில் தேங்கிய நீரில் தட்டுகளைக் கழுவிய உணவக ஊழியர்கள்\nபிரான்ஸ் நாட்டின் குடியேற்றவாசிகள் கடைபிடிக்க வேண்டிய சட்டங்களும் நடைமுறைகளும்\nகடற்படை அதிகாரி பிணமாக மீட்பு, கணவர் கைது\nதேர்தலன்று நஜீப் என்னை 2 முறை அழைத்துப் பேசினார்\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்த��்..\nசங்காவின் சாதனையை சமன் செய்வாரா கோலி..\nடி20 போட்டிகளில் இருந்து தோனிக்கு ஓய்வா\nஇரு முக்கிய வீரர்களின்றி இன்றைய போட்டியில் களமிறங்கும் இலங்கை அணி\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nWTA பைனல்ஸ் தொடரில் அரை இறுதிக்குள் நுழைந்தார் பிளிஸ்கோவா\nசீன ஓபன் டென்னிஸ் போட்டியில் 3வது சுற்றுக்கு முன்னேறினார் வோஸ்னியாக்கி\nமார்பக புற்றுநோய்க்காக செரீனா செய்த காரியத்தை பாருங்கள்\nசீன ஓபன் டென்னிஸ்: ஒசாகா, கெர்பர் அசத்தல் வெற்றி\nவுஹான் ஓபன் டென்னிஸ்: அதிர்ச்சி தோல்வியடைந்தார் ஹாலெப்\nமாலிங்க தலைமையிலான மான்ட்ரியல் டைகர்ஸுடன் மோதும் வின்னிபெக் ஹாவ்க்ஸ்\nஈஸ்ட்போர்ன் இண்டர்நெசனல் அரையிறுதியில் மிச்சா ஸ்வெரவ்\nஈஸ்ட்போர்ன் இண்டர்நெசனல் காலிறுதியில் மிச்சா ஸ்வெரவ்\nயுவான்டஸின் பங்கு 5 சதவீதம் சரிவு: காரணம் ரொனால்டோவா\nபாலியல் விவகாரம்: முதல் முறையாக வாய் திறந்த ரொனால்டோ\nஉலகின் சிறந்த வீரர் விருதை வென்ற லுகா மாட்ரிச்..\nசிறுவனின் மகிழ்ச்சிக்காக நெய்மர் செய்த காரியம் என்ன தெரியுமா\nமரடோனாவுக்கு கிடைத்த முதல் வெற்றி\nபிரான்ஸ் உதைபந்தாட்ட அணியில் முஸ்லிம் வீரர்கள் – வெற்றிக்கு பெரும் பங்களிப்பு\nஉலகக் கோப்பை இறுதி போட்டியில் அதிர்ச்சி அளிக்க கூடிய சம்பவம்\nபிரான்ஸ் இரண்டாவது தடவை உலகக் கோப்பையை தட்டிச் சென்றது – பயிற்சியாளர் டிடியர்க்கும் இது இரண்டாவது சாதனை\n5 ஆண்டுகளுக்கு பிறகு பின்லாந்து வீரருக்கு கிடைத்த வெற்றி..\nசெஸ் விளையாட்டில் இணைந்த காதல் ஜோடிகள்\nசீன ஓபன் பாட்மிண்டன்: முன்னேறினார் சிந்து: வெளியேறினார் சாய்னா..\nஇந்திய வீரர்களுக்காக ஜப்பானிலிருந்து இறக்குமதி செய்யப்படும் உயர்தர முட்டைகள்\nதோமஸ், ஊபர் கிண்ணங்களுக்கான குழு விபரம் வெளியானது\nடிரைனோ அட்ரியாடிகோ சைக்கிளோட்டப் பந்தயத்தின் இரண்டாம் கட்டத்தில் மார்ஸல் கிட்டெல் வெற்றி\n“ஹிஜாப் அணிய முடியாது” : போட்டியை உதறித்தள்ளிய தமிழச்சி\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nசங்காவின் சாதனையை சமன் செய்வாரா கோலி..\nடி20 போட்டிகளில் இருந்து தோனிக்கு ஓய்வா\nஇலங்கை எதிர் இங்கிலாந்து ஒரேயொரு T20 போட்டி இன்று..\nவிறுவிறுப்பான விளையாட்டு செய்திகளைக் கொண்ட Sports.tamilnews.com தளம்.\nஉ��்கள் நாட்டை தெரிவுசெய்து ,\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\n10 ஆயிரம் ஓட்டங்களை கடந்த கோலிக்கு வாழ்த்து வந்த இடம் எது தெரியுமா\n500 கோடி இழப்பீடு கேட்கும் பாகிஸ்தான் கிரிக்கெட்\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nதென்ஆப்பிரிக்கா அணியின் அதிரடி பேட்ஸ்மேனாக திகழ்ந்தவர் ஏபி டி வில்லியர்ஸ். ஆஸ்திரேலியா தொடருக்குப்பின் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு ...\nபெண்கள் டென்னிஸ் சாம்பியனானார் உக்ரைன் வீராங்கனை ஸ்விடோலினா..\nசங்காவின் சாதனையை சமன் செய்வாரா கோலி..\nடி20 போட்டிகளில் இருந்து தோனிக்கு ஓய்வா\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\nஉலகக்கிண்ணத்தின் அடுத்த சுற்றுக்கு முன்னேறிய இரண்டு அணிகள் : எந்தெந்த அணிகள்\nமயிரிழையில் நொக்கவுட் சுற்று வாய்ப்பை தவறவிட்டது செனகல்\nமெஸ்ஸியின் தவறால் சிக்கலுக்கு முகங்கொடுத்துள்ள ஆர்ஜன்டீனா\nபிபா உலகக்கிண்ண நொக்கவுட் சுற்று : எந்தெந்த அணிகள் மோதுகின்றன : எந்தெந்த அணிகள் மோதுகின்றன\nஉலகக் கிண்ண போட்டியில் ரஷ்யாவின் பூனை ஏற்பாடு வெற்றியளிக்குமா\n32 வருட வரலாற்றை மாற்றியெழுதுமா டென்மார்க் : இன்று அவுஸ்திரேலியாவுடன் மோதல்\nரசிகர்களின் எதிர்பார்ப்பை தூண்டிய நொக்கவுட் சுற்று : ஆர்ஜன்டீனா – பிரான்ஸ் இன்று மோதல்\nபிபா உலகக்கிண்ண நொக்கவுட் சுற்று : எந்தெந்த அணிகள் மோதுகின்றன : எந்தெந்த அணிகள் மோதுகின்றன\nமயிரிழையில் நொக்கவுட் சுற்று வாய்ப்பை தவறவிட்டது செனகல்\nநொக்கவுட் சுற்றுக்கு முன்னேற போராட்டம் : செனகல் – கொலம்பியா இன்று மோதல்\nபிரபல அணிகளின் வெளியேற்றம்… : முன்னேறுகிறது பிரேசில்\nஉலகக்கிண்ணத்திலிருந்து ஜேர்மனியை வெளியேற்றியது தென் கொரியா… : அதிர்ச்சியில் ரசிகர்கள்\nவிறுவிறுப்பான விளையாட்டு செய்திகளைக் கொண்ட Sports.tamilnews.com தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nஒலிம்பிக் மூலம் ஒன்று சேர நினைக்கும் வடகொரியா-தென்கொரியா\nகோல்ட் கோஸ்டில் முதல் பதக்கத்தை வென்றது இலங்கை\nமுடிவுக்கு வந்த குளிர்கால ஒலிம்பிக் : முதலி��த்தை பிடித்தது நோர்வே…\nகுளிர்கால ஒலிம்பிக் : முதலிடத்தில் தக்கவைத்துள்ள நோர்வே\nமலைச்சரிவு பனிச்சறுக்கு போட்டியில் சுவிஸ்லாந்து வீராங்கனைக்கு தங்கம்\nஃப்ரீஸ்டைல் பனிச்சறுக்கு போட்டியில் கனடாவுக்கு தங்கம்\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nசங்காவின் சாதனையை சமன் செய்வாரா கோலி..\nடி20 போட்டிகளில் இருந்து தோனிக்கு ஓய்வா\nஇரு முக்கிய வீரர்களின்றி இன்றைய போட்டியில் களமிறங்கும் இலங்கை அணி\nஇலங்கை எதிர் இங்கிலாந்து ஒரேயொரு T20 போட்டி இன்று..\nமுக்கிய வீரர்கள் இன்றி சிம்பாப்வே அணியை சந்திக்கவுள்ள பங்களாஷே்\n10 ஆயிரம் ஓட்டங்களை கடந்த கோலிக்கு வாழ்த்து வந்த இடம் எது தெரியுமா\nசமநிலையில் முடிந்தது இரண்டாவது ஒருநாள் சர்வதேச போட்டி..\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nசங்காவின் சாதனையை சமன் செய்வாரா கோலி..\nடி20 போட்டிகளில் இருந்து தோனிக்கு ஓய்வா\nஇரு முக்கிய வீரர்களின்றி இன்றைய போட்டியில் களமிறங்கும் இலங்கை அணி\nஇலங்கை எதிர் இங்கிலாந்து ஒரேயொரு T20 போட்டி இன்று..\n10 ஆயிரம் ஓட்டங்களை கடந்த கோலிக்கு வாழ்த்து வந்த இடம் எது தெரியுமா\nசமநிலையில் முடிந்தது இரண்டாவது ஒருநாள் சர்வதேச போட்டி..\nமே.இந்திய தீவுகள் அணியின் அத்தியாயமொன்று ஓய்வை அறிவித்தது\nஹட்டனிலிருந்து முதல் தடவையாக ஆரம்பிக்கப்பட்ட மத்திய மாகாண ஒலிம்பிக் சுடர்\nஇரண்டு மாநில சாதனைகளை முறியடித்த சென்னை சிறுவன்\nசங்கக்கார வென்ற அதே விருதினை வாங்கிய இலங்கையின் இளம் வீரர்\nபொதுநலவாய விளையாட்டு விழாவில் அசத்தும் இலங்கை வீரர்கள் : சற்றுமுன்னர் வெள்ளிப்பதக்கம் வென்றார் இந்திக\n : தங்கம் வென்றது இந்தியா\nசமனிலை முடிவுகளை தந்த மாகாணங்களுக்கு இடையிலான போட்டிகள்\nசர்ச்சையில் சிக்கிய விஜய்: புலிகள் தொடர்பான கருத்தால் சிக்கலில்….\nதேர்தலன்று நஜீப் என்னை 2 முறை அழைத்துப் பேசினார்\nகடற்படை அதிகாரி பிணமாக மீட்பு, கணவர் கைது\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு மு���ுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371886991.92/wet/CC-MAIN-20200410043735-20200410074235-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://thinaboomi.com/2020/02/18/122002.html", "date_download": "2020-04-10T06:01:12Z", "digest": "sha1:FDFCHVZVNOBG4XPZMG4FNPVL36JR7BGK", "length": 28879, "nlines": 243, "source_domain": "thinaboomi.com", "title": "2020 - ம் ஆண்டிற்கான ஐ.பி.எல். போட்டி அட்டவணை: அதிகாரப்பூர்வமாக வெளியிட்டது பி.சி.சி.ஐ.", "raw_content": "\nவெள்ளிக்கிழமை, 10 ஏப்ரல் 2020\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nஇன்றைய கொரோனா எண்ணிக்கை நிலவரம் 09.04.2020\nகொரோனா வைரஸ் தாக்கத்தை பொறுத்து ஊரடங்கு நீட்டிப்பு குறித்து முடிவு செய்யப்படும்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேட்டி\nகொரோனா தடுப்பு நடவடிக்கை: 12 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் குழுவுடன் முதல்வர் எடப்பாடி ஆலோசனை\n2020 - ம் ஆண்டிற்கான ஐ.பி.எல். போட்டி அட்டவணை: அதிகாரப்பூர்வமாக வெளியிட்டது பி.சி.சி.ஐ.\nசெவ்வாய்க்கிழமை, 18 பெப்ரவரி 2020 விளையாட்டு\nபுதுடெல்லி : ஐபிஎல் 2020 தொடருக்கான போட்டி அட்டவணை கடந்த சனிக்கிழமை கசிந்த நிலையில், நேற்று பி.சி.சி.ஐ. அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.\nஐபிஎல் 2020 சீசன் டி20 கிரிக்கெட் திருவிழா மார்ச் 29-ந்தேதி தொடங்குவதாக பி.சி.சி.ஐ. தலைவர் கங்குலி ஏற்கனவே தெரிவித்திருந்தார். இந்நிலையில் கடந்த சனிக்கிழமை முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் பலப்பரீட்சை நடத்துகின்றன. இந்த போட்டி வான்கடே மைதானத்தில் நடைபெறுகிறது.இந்த ஐ.பி.எல். தொடரில் வார இறுதி நாளில் ஞாயிற்றுக்கிழமை மட்டும் 2 போட்டிகள் நடைபெறும். லீக் போட்டிகள் 44 நாட்களுக்கு பதிலாக 50 நாட்கள் நீட்டிக்கப்பட்டு உள்ளன. போட்டிகள் இரவு 8 மணிக்கு தொடங்கும் அதே நேரத்தில் சில போட்டிகள் மாலை 4 மணிக்கு தொடங்கும் எனத் தகவல் வெளியானது. அத்துடன் போட்டி அட்டவணையும் வெளியிடப்பட்டது.இந்நிலையில் நேற்று அதிகாரப்பூர்வ போட்டி அட்டவணையை பி.சி.சி.ஐ. வெளியிட்டுள்ளது. சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ. சிதம்பரம் ஸ்டேடியத்தில் மொத்தம் 7 லீக் ஆட்டங்கள் அரங்கேறுகின்றன. இங்கு முதல் ஆட்டமாக ஏப்ரல் 2-ந்தேதி சென்னை சூப்பர் கிங்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன.\nஐ.பி.எல். 2020 சீசன் போட்டிக்கான அட்டவணை முழு விவரம்:-\nமார்ச் 29, ஞாயிறு - மும்பை இந்தியன்ஸ் Vs சென்னை சூப்பர் கிங்ஸ் - (இரவு 8:00) - மும்பை\nமார்ச் 30, திங்கள் - டெல்லி கேப்பிட்டல்ஸ் vs கிங்ஸ் லெவன் பஞ்சாப் - (இரவு 8:00)- டெல்லி\nமார்ச் 31, செவ்வாய்- ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் Vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ்- (இரவு 8:00) - பெங்களூர்.\nஏப்ரல் 1, புதன் - சன்ரைசர்ஸ் ஐதராபாத் Vs மும்பை இந்தியன்ஸ்- (இரவு 8:00)- ஐதராபாத்.\nஏப்ரல் 2, வியாழன்- சென்னை சூப்பர் கிங்ஸ் Vs ராஜஸ்தான் ராயல்ஸ்- (இரவு 8:00)- சென்னை.\nஏப்ரல் 3, வெள்ளிக்கிழமை- கொல்கத்தா நைட் ரைடர்ஸ் vs டெல்லி கேப்பிட்டல்ஸ் (இரவு 8:00)- கொல்கத்தா.\nஏப்ரல் 4, சனிக்கிழமை- கிங்ஸ் லெவன் பஞ்சாப் Vs சன்ரைசர்ஸ் ஐதராபாத்- (இரவு 8:00)- மொகாலி.\nஏப்ரல் 5, ஞாயிறு- மும்பை இந்தியன்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்- (மாலை 4:00)- மும்பை.\nஏப்ரல் 5, ஞாயிறு- ராஜஸ்தான் ராயல்ஸ் vs டெல்லி கேப்பிட்டல்ஸ்- (இரவு 8:00)- ஜெய்ப்பூர் / கவுகாத்தி.\nஏப்ரல் 6, திங்கள்- கொல்கத்தா நைட் ரைடர்ஸ் vs சென்னை சூப்பர் கிங்ஸ்- (இரவு 8:00)- கொல்கத்தா.\nஏப்ரல் 7, செவ்வாய்- ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் Vs சன்ரைசர்ஸ் ஐதராபாத்- (இரவு 8:00)- பெங்களூர்.\nஏப்ரல் 8, புதன்கிழமை- கிங்ஸ் லெவன் பஞ்சாப் vs மும்பை இந்தியன்ஸ் - (இரவு 8:00)- மொகாலி.\nஏப்ரல் 9, வியாழக்கிழமை- ராஜஸ்தான் ராயல்ஸ் Vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ்- (இரவு 8:00) - ஜெய்ப்பூர்.\nஏப்ரல் 10, வெள்ளிக்கிழமை- டெல்லி தலைநகர் Vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்- (இரவு 8:00)- டெல்லி.\nஏப்ரல் 11, சனிக்கிழமை- சென்னை சூப்பர் கிங்ஸ் vs கிங்ஸ் லெவன் பஞ்சாப் - (இரவு 8:00)- சென்னை.\nஏப்ரல் 12, ஞாயிறு- சன்ரைசர்ஸ் ஐதராபாத் Vs ராஜஸ்தான் ராயல்ஸ்- (மாலை 4:00)- ஐதராபாத்.\nஏப்ரல் 12, ஞாயிறு - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் vs மும்பை இந்தியன்ஸ்- (இரவு 8:00)- கொல்கத்தா.\nஏப்ரல் 13, திங்கள்- டெல்லி கேப்பிட்டல்ஸ் Vs சென்னை சூப்பர் கிங்ஸ்- (இரவு 8:00)- டெல்லி.\nஏப்ரல் 14, செவ்வாய்- கிங்ஸ் லெவன் பஞ்சாப் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்- (இரவு 8:00)- மொகாலி.\nஏப்ரல் 15, புதன்- மும்பை இந்தியன்ஸ் Vs ராஜஸ்தான் ராயல்ஸ்- (இரவு 8:00)- மும்பை.\nஏப்ரல் 16, வியாழக்கிழமை- சன்ரைசர்ஸ் ஐதராபாத் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ்- (இரவு 8:00) ஐதராபாத்.\nஏப்ரல் 17, வெள்ளிக்கிழமை- கிங்ஸ் லெவன் பஞ்சாப் Vs சென்னை சூப்பர் கிங்ஸ்- (இரவு 8:00)- மொகாலி.\nஏப்ரல் 18, சனிக்கிழமை- ராயல் சேலஞ்சர்ஸ் பெங்���ளூர் vs ராஜஸ்தான் ராயல்ஸ்- (இரவு 8:00)- பெங்களூர்.\nஏப்ரல் 19, ஞாயிறு- டெல்லி கேப்பிட்டல்ஸ் Vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ்- (மாலை 4:00)- டெல்லி.\nஏப்ரல் 19, ஞாயிறு- சென்னை சூப்பர் கிங்ஸ் vs சன்ரைசர்ஸ் ஐதராபாத்- (இரவு 8:00)- சென்னை.\nஏப்ரல் 20, திங்கள்- மும்பை இந்தியன்ஸ் vs கிங்ஸ் லெவன் பஞ்சாப்- (இரவு 8:00)- மும்பை.\nஏப்ரல் 21, செவ்வாய்- ராஜஸ்தான் ராயல்ஸ் vs சன்ரைசர்ஸ் ஐதராபாத்- (இரவு 8:00)- ஜெய்ப்பூர்.\nஏப்ரல் 22, புதன்- ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் Vs டெல்லி கேப்பிட்டல்ஸ்- (இரவு 8:00)- பெங்களூர்.\nஏப்ரல் 23, வியாழக்கிழமை- கொல்கத்தா நைட் ரைடர்ஸ் vs கிங்ஸ் லெவன் பஞ்சாப்- (இரவு 8:00)- கொல்கத்தா.\nஏப்ரல் 24, வெள்ளிக்கிழமை- சென்னை சூப்பர் கிங்ஸ் Vs மும்பை இந்தியன்ஸ்- (இரவு 8:00)- சென்னை.\nஏப்ரல் 25, சனிக்கிழமை- ராஜஸ்தான் ராயல்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்- (இரவு 8:00)- ஜெய்ப்பூர்.\nஏப்ரல் 26, ஞாயிறு- கிங்ஸ் லெவன் பஞ்சாப் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ்- மாலை 4:00- மொகாலி.\nஏப்ரல் 26, ஞாயிறு- சன்ரைசர்ஸ் ஐதராபாத் vs டெல்லி கேப்பிட்டல்ஸ்- (இரவு 8:00)- ஐதராபாத்.\nஏப்ரல் 27, திங்கள்- சென்னை சூப்பர் கிங்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்- (இரவு 8:00)- சென்னை.\nஏப்ரல் 28, செவ்வாய்- மும்பை இந்தியன்ஸ் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ்- (இரவு 8:00)- மும்பை.\nஏப்ரல் 29, புதன்- ராஜஸ்தான் ராயல்ஸ் vs கிங்ஸ் லெவன் பஞ்சாப்- (இரவு 8:00)- ஜெய்ப்பூர்.\nஏப்ரல் 30, வியாழக்கிழமை- சன்ரைசர்ஸ் ஐதராபாத் Vs சென்னை சூப்பர் கிங்ஸ்- (இரவு 8:00)- ஐதராபாத்.\nமே 1, வெள்ளிக்கிழமை- மும்பை இந்தியன்ஸ் vs டெல்லி கேப்பிட்டல்ஸ்- (இரவு 8:00)- மும்பை.\nமே 2, சனிக்கிழமை- கொல்கத்தா நைட் ரைடர்ஸ் Vs ராஜஸ்தான் ராயல்ஸ்- (இரவு 8:00)- கொல்கத்தா.\nமே 3, ஞாயிறு- ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் Vs கிங்ஸ் லெவன் பஞ்சாப்- (மாலை 4:00)- பெங்களூர்.\nமே 3, ஞாயிறு- டெல்லி கேப்பிட்டல்ஸ் Vs சன்ரைசர்ஸ் ஐதராபாத்- (இரவு 8:00)- டெல்லி.\nமே 4, திங்கள்- ராஜஸ்தான் ராயல்ஸ் vs சென்னை சூப்பர் கிங்ஸ்- (இரவு 8:00)- ஜெய்ப்பூர்.\nமே 5, செவ்வாய்- சன்ரைசர்ஸ் ஐதராபாத் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்- (இரவு 8:00)- ஐதராபாத்.\nமே 6, புதன்- டெல்லி கேப்பிட்டல்ஸ் Vs மும்பை இந்தியன்ஸ்- (இரவு 8:00)- டெல்லி.\nமே 7, வியாழன்- சென்னை சூப்பர் கிங்ஸ் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ்- (இரவு 8:00) சென்னை.\nமே 8, வெள்ளிக்கிழமை- கிங்ஸ் லெவன் பஞ்சாப் vs ராஜஸ்தான் ராயல்ஸ்- (இரவு 8:00)- மொகாலி.\nமே 9, சனிக்கிழமை- மும்பை இந்தியன்ஸ் vs சன்ரைசர்ஸ் ஐதராபாத்- (இரவு 8:00)- ஐதராபாத்.\nமே 10, ஞாயிறு- சென்னை சூப்பர் கிங்ஸ் vs டெல்லி கேப்பிட்டல்ஸ்- (மாலை 4:00)- சென்னை.\nமே 10, ஞாயிறு- கொல்கத்தா நைட் ரைடர்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்- (இரவு 8:00)- கொல்கத்தா.\nமே 11, திங்கள்- ராஜஸ்தான் ராயல்ஸ் vs மும்பை இந்தியன்ஸ்- (இரவு 8:00)- ஜெய்ப்பூர்.\nமே 12, செவ்வாய்- சன்ரைசர்ஸ் ஐதராபாத் vs கிங்ஸ் லெவன் பஞ்சாப்- (இரவு 8:00)- ஐதராபாத்.\nமே 13, புதன்- டெல்லி கேப்பிட்டல்ஸ் Vs ராஜஸ்தான் ராயல்ஸ்- (இரவு 8:00)- டெல்லி.\nமே 14, வியாழக்கிழமை- ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் Vs சென்னை சூப்பர் கிங்ஸ்- (இரவு 8:00) பெங்களூர்.\nமே 15, வெள்ளிக்கிழமை- கொல்கத்தா நைட் ரைடர்ஸ் vs சன்ரைசர்ஸ் ஐதராபாத்- (இரவு 8:00)- கொல்கத்தா.\nமே 16, சனிக்கிழமை- கிங்ஸ் லெவன் பஞ்சாப் vs டெல்லி கேப்பிட்டல்ஸ்- (இரவு 8:00)- மொகாலி.\nமே 17, ஞாயிறு- ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் Vs மும்பை இந்தியன்ஸ்- (இரவு 8:00)- பெங்களூர்.\nஐ.பி.எல் அட்டவணை IPL Schedule\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nமராட்டிய மேலவை உறுப்பினராக உத்தவ் தாக்கரேவை தேர்ந்தெடுக்க அமைச்சரவை குழு பரிந்துரை\nபிரதமர் மோடியின் அனைத்து கட்சி கூட்டத்தை புறக்கணிக்க மம்தா முடிவு\nகொரோனா வைரஸ் பிரச்சினையிலும் அற்ப அரசியலா: காங்கிரசுக்கு அமித்ஷா கண்டனம்\nகொரோனா தடுப்பு நடவடிக்கை: மாநிலங்களுக்கு அவசர நிதியாக ரூ.15,000 கோடி ஒதுக்கீடு: மத்திய அரசு\nஅனைவரும் ஒன்றிணைந்து கொரோனாவை வெல்வோம்: டுவிட்டரில் பிரதமர் மோடி வேண்டுகோள்\nரயில் மற்றும் விமான போக்குவரத்தை 30-ம் தேதி வரை தொடங்க வேண்டாம்: பிரதமர் மோடிக்கு நவீன் பட்நாயக் கடிதம்\nவீடியோ : கொரில்லா யுத்தம் செய்கிறது கொரோனா: கவிஞர் வைரமுத்து வெளியிட்ட விழிப்புணர்வு கவிதை\nவீடியோ : 'இதுவும் கடந்து போகும்': கொரோனா குறித்து இயக்குநர் பாக்கியராஜ் விழிப்புணர்வு பேச்சு\nநடிகர் மோகன்லாலுக்கு கொரோனா என்று வதந்தி பரப்பியவர்கள் மீது நடவடிக்கை\nசபரிமலை கோவில் நடை வரும் 13-ம் தேதி திறப்பு: ஆன்லைன் மூலம் வழிபாடு நடத்த முடிவு\nகொரோனா வைரஸ் அச்சுறுத்தல் வேளாங்கண்ணி பேராலயத்தில் ஈஸ்டர் பண்டிகை ரத்து\nஊரடங்கு உத்தரவு எதிரொலி சபரிமலையில் பங்குனி உத்திர ஆறாட்டு திருவிழா ரத்து\nபணியின் போது உயிரிழந்த காவலரின் குடும்பத்திற்கு ரூ. 10 லட்சம் நிதியுதவி: முதல்வர் எடப்பாடி அறிவிப்பு\nதமிழகத்தில் மேலும் 96 பேருக்கு கொரோனா: பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 834-ஆக உயர்வு: சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தகவல்\nகொரோனா வைரஸ் தாக்கத்தை பொறுத்து ஊரடங்கு நீட்டிப்பு குறித்து முடிவு செய்யப்படும்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேட்டி\nகுணம் அடைந்த 51 பேருக்கு மீண்டும் கொரோனா பாதிப்பு: தென்கொரியாவில் அதிர்ச்சி\nகொரோனா வைரஸ் விவகாரத்தில் நாங்கள் அரசியல் செய்யவில்லை: உலகசுகாதார அமைப்பு மீது அதிபர் டிரம்ப் குற்றச்சாட்டு\nலஞ்சம் பெற்றதாக வழக்கு: ஈகுவடார் முன்னாள் அதிபருக்கு 8 ஆண்டு சிறை\nகொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க ஜோஸ் பட்லரின் பனியன் ரூ.61 லட்சத்திற்கு ஏலம்\nகொரோனா பாதிப்புக்கு நலநிதி திரட்ட இந்தியா-பாக். இடையே கிரிக்கெட் போட்டி நடத்தலாம் - அக்தர் யோசனை\nஐ.பி.எல். 2020 சீசனை ரசிகர்களின்றி பூட்டிய மைதானத்திற்குள் நடத்தலாம் : ஹர்பஜன் சிங் சொல்கிறார்\nசமையல் எரிவாயு போதிய அளவு கையிருப்பில் உள்ளது: இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் அறிவிப்பு\nரெப்போ வட்டி விகிதம் 4.4 சதவீதமாக குறைப்பு: ரிசர் வங்கி கவர்னர் அறிவிப்பு\nதங்கம் விலை சவரனுக்கு ரூ. 512 உயர்ந்தது\nகொரோனா வைரஸ் விவகாரத்தில் நாங்கள் அரசியல் செய்யவில்லை: உலகசுகாதார அமைப்பு மீது அதிபர் டிரம்ப் குற்றச்சாட்டு\nகொரோனா வைரஸ் விவகாரத்தில் நாங்கள் அரசியல் செய்யவில்லை உலகசுகாதார அமைப்புதான் அரசியல் செய்கிறது என அமெரிக்க அதிபர் ...\nகுணம் அடைந்த 51 பேருக்கு மீண்டும் கொரோனா பாதிப்பு: தென்கொரியாவில் அதிர்ச்சி\nகொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 51 பேர் சிகிச்சைக்கு பின்னர் குணம் அடைந்ததாக அறிவிக்கப்பட்டு வீட்டுக்கு அனுப்பி ...\nஏப்ரல் 30 வரை ஊரடங்கை நீட்டித்தது ஒடிசா அரசு: ஜூன் 17 வரை அனைத்து கல்வி நிறுவனங்களும் மூட உத்தரவு\nநாட்டிலேயே முதல்முறையாக ஊரடங்கை வரும் 30-ம் தேதி வரை நீட்டித்து ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் ...\nகர்நாடகத்தில் ஊரடங்கை நீட்டித்தால் ஆதரிப்போம்: சித்தராமையா அறிவிப்பு\nகொரோனாவை தடுக்கும் வகையில் ஊரடங்கு உத்தரவை மேலும் நீட்டித்தால் நாங்கள் ஆதரிப்போம் என்று எதிர்க்கட்சி தலைவர் ...\nசிறு, குறு விவசாயிகளுக்கு மாதம் ரூ.10,000 கடனுதவி வழங்கலாம் தமிழக அரசுக்கு ஐகோர்ட் அறிவுறுத்தல்\nஊரடங்கு அமலில் உள்ள நிலையில், விவசாயிகள் ��ாதிப்படையாமல் இருக்க, விளை பொருட்களை அரசே நேரடியாக கொள்முதல் செய்ய ...\nவெள்ளிக்கிழமை, 10 ஏப்ரல் 2020\n1கொரோனா தடுப்பு நடவடிக்கை: மாநிலங்களுக்கு அவசர நிதியாக ரூ.15,000 கோடி ஒதுக்க...\n2பணியின் போது உயிரிழந்த காவலரின் குடும்பத்திற்கு ரூ. 10 லட்சம் நிதியுதவி: மு...\n3தமிழகத்தில் மேலும் 96 பேருக்கு கொரோனா: பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 834-ஆக உய...\n4கொரோனா வைரஸ் தாக்கத்தை பொறுத்து ஊரடங்கு நீட்டிப்பு குறித்து முடிவு செய்யப்ப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371886991.92/wet/CC-MAIN-20200410043735-20200410074235-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://oneminuteonebook.org/2019/08/28/quiz-1/", "date_download": "2020-04-10T06:12:40Z", "digest": "sha1:6XUIFOMKUKEAQMV4PURKOC53K6BHKBZK", "length": 4948, "nlines": 99, "source_domain": "oneminuteonebook.org", "title": "#1 கேள்விகள் பல! பதில் ஒன்று!!", "raw_content": "\nஇவர் 1880-ஆம் ஆண்டு பிறந்தார்.\nஇவர் ஆறாவது மாதத்திலேயே பேச ஆரம்பித்துவிட்டார்.\nஇவர் நீச்சல் அடிக்கவும், படகு ஓட்டவும், குதிரை சவாரி செய்யவும் பயிற்சி பெற்றார்.\nஇவரது ஆசிரியை மிஸ் ஆன் ஸல்லிவன்.\nஇவருக்கு தனது இரண்டாவது வயதில் வந்த காய்ச்சலால் பார்வையும், கேட்கும் திறனும் குறைந்து போனது.\nகல்லூரியில் சேர்ந்தபோது இவருக்கு வயது இருபது.\nதொடு உணர்ச்சியாலும், மோப்ப சக்தியாலும் உலகில் உள்ள பொருட்களை பற்றி தெரிந்து கொண்டதை ‘நான் வாழும் உலகம்’ நூலில் எழுதினார்.\nஇவரை உலகின் எட்டாவது அதிசயம் என புகழாரம் சூட்டினர்.\nஇவரது அப்பா ஆர்தர், அம்மா ஆடம்ஸ்.\nஇந்தித் திரைப்படமான ‘பிளாக்’ இவரது வாழ்க்கையை மையமாக வைத்து உருவாக்கப்பட்டதுதான்.\nஇந்தப் பத்து கேள்விகளும் ஒரு நபரைக் குறிக்குது. முடிஞ்சா கண்டுபிடிங்க முடியாதவங்க நாளைக்கு வரைக்கும் வெயிட் பண்ணுங்க\nகமெண்ட்ல உங்க பதிலைப் போடுங்க..\nமேலும் பல தகவல்களுக்கும், புதிர்களுக்கும் இணைந்திருங்கள் one minute one book உடன்.\nசரியான விடை – ஹெலன் கெல்லர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371886991.92/wet/CC-MAIN-20200410043735-20200410074235-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"}
+{"url": "https://ta.vikaspedia.in/agriculture/ba4bb4bbfbb2bcdba8bc1b9fbcdbaab99bcdb95bb3bcd/baabafbbfbb0bcdb95bb3bbfba9bcd-baabb0bc1bb3bbeba4bbebb0-baebc1b95bcdb95bbfbafba4bcdba4bc1bb5baebcd-economic-importance-of-crops/@@contributorEditHistory", "date_download": "2020-04-10T05:55:29Z", "digest": "sha1:ZXM7TI27MRWPEUH2SUUKLNUWQCLF23OD", "length": 11998, "nlines": 181, "source_domain": "ta.vikaspedia.in", "title": "பயிர்களின் பொருளாதார முக்கியத்துவம் — விகாஸ்பீடியா", "raw_content": "பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation\nமுகப்பு பக்கம் / வேளாண்மை / தொழில்நுட்பங்கள் / பயிர்களின் பொருளாதார முக்கியத்துவம்\nபக்க மதிப்பீடு (25 வாக்குகள்)\nகளர் - உவர் நிலங்களிலும் பயிர் செய்யலாம்\nஎந்த விவசாயம் தண்ணீரைத் திருடுகிறது\nகளத்தில் பாதை அமைக்கும் தொழில்நுட்பங்கள்\nதாவர படுக்கை மூலம் தொழிலக கழிவு நீரைச் சுத்திகரித்தல்\nஆரோக்கியமான சமுதாயத்திற்கான இயற்கை வேளாண்மை முறைகள்\nகுறைந்த நீரில் அதிக மகசூல் பெறும் வழி\nஇஞ்சி - பயிர் பாதுகாப்பு\nஎளிதான பயிர் சாகுபடிக்கு விதை உர கட்டு தொழில்நுட்பம்\nசுங்குனியானா சவுக்கு சாகுபடி தொழிற்நுட்பம்\nதொழில்நுட்ப தண்ணீர் சுழற்சிப் பண்ணைகள்\nதேக்கு மரம் வளர்ப்பு தொழிற்நுட்பம்\nஇயற்கை முறை முருங்கை விவசாயம் தொழிற்நுட்பங்கள்\nவீரிய ரக காய்கறிப் பயிர்கள் சாகுபடிக்கான தொழில்நுட்பங்கள்\nநாற்றுப் பண்ணை தொழில் நுட்பங்கள்\nமானாவாரி சாகுபடிக்கேற்ற மூலிகைப் பயிர்கள்\nமருந்து மற்றும் மணமூட்டும் பயிர்களில் நோய் மேலாண்மை\nமூலிகை மற்றும் நறுமணப் பயிர்களை மதிப்புக்கூட்டும் வழிமுறைகள்\nநீடித்த பசுமைப் புரட்சிக்கான பயிர் இரகங்கள், பண்ணைக் கருவி\nவீட்டுத் தோட்டங்களுக்கு உரம் தயாரிப்பு தொழிற்நுட்ப முறைகள்\nதக்காளியில் பயிர் பாதுகாப்பு தொழில்நுட்பங்கள்\nபட்டங்களுக்கு ஏற்ற சோயா மொச்சை சாகுபடி\nபயனுள்ள இணையதளங்கள் மற்றும் தகவல்கள்\nராமநாதபுரத்தில் தோட்டக்கலை துறை சார்ந்த திட்டங்கள்\nதமிழ்நாட்டின் முக்கிய தோட்டக்கலைப் பயிர்கள்\nபயிர்களைத் தாக்கும் பூச்சிகளும், நோய்களும்\nகிராமிய & நகர்ப்புற வறுமை ஒழிப்பு\nதகவல் பெறும் உரிமைச்சட்டம் 2005\nபொது அறிவு வினாடி வினா\nஇந்த இணையதளம், தேசிய அளவில் செயல்படுத்தப்பட்டு வரும் “இந்திய முன்னேற்ற நுழைவாயில் (இண். டி. ஜி)” திட்டத்தின் ஒரு அங்கமாகும். இது சமூக மேம்பாட்டிற்கான பயனுள்ள தகவல்களையும், சேவைகளையும் தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அளித்து வருகிறது. இந்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் , இத்திட்டத்தை சி.டாக். (உன்னத கணிப்பியல் வளர்ச்சி மையம், ஐதராபாத்) செயல்படுத்தி வருகிறது.\nஇறுதியாக திருத்தம் செய்தது: Mar 16, 2020\n© 2020 அனைத்து காப்புரிமைகளும் சி-டாக் நிறுவனத்திற்கு உரியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371886991.92/wet/CC-MAIN-20200410043735-20200410074235-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.akaramuthala.in/modernliterature/katturai/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-04-10T05:33:47Z", "digest": "sha1:F7YGVVMM4OXMABZQHVMBS6NID3I7T55F", "length": 28361, "nlines": 331, "source_domain": "www.akaramuthala.in", "title": "புதிய கல்விக் கொள்கையும் இந்தித் திணிப்பும் - முனைவர் மறைமலை இலக்குவனார் - அகர முதல", "raw_content": "\nஉறுதிமொழிஞர் தொல்காப்பியம் சங்க இலக்கியம் திருக்குறள் இக்கால இலக்கியம் நிகழ்வுகள் நோக்கம் -- தொடர்பு\nபுதிய கல்விக் கொள்கையும் இந்தித் திணிப்பும் – முனைவர் மறைமலை இலக்குவனார்\nபுதிய கல்விக் கொள்கையும் இந்தித் திணிப்பும் – முனைவர் மறைமலை இலக்குவனார்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 05 June 2019 No Comment\nபுதிய கல்விக் கொள்கையும் இந்தித் திணிப்பும்\nஇந்திய விண்வெளியியல் ஆய்வு நிறுவனத்தின் முன்னாள் தலைவர் கத்தூரிரங்கன் தலைமையிலான குழு ‘புதிய கல்விக்கொள்கை 2019’ என்னும் தலைப்பிலான கல்விக் கொள்கை வரைவு ஒன்றினை அண்மையில் பொறுப்பேற்றுள்ள மனிதவள மேம்பாட்டு மந்திரி இரமேசு பொக்ரியாவிடம் வழங்கியுள்ளது.\n‘வரைவு’ என்றால் நடைமுறைப்படுத்துவதற்கான பரிந்துரை என்று பொருள்.\nஇந்தக்குழு இதற்கு முந்தைய அமைச்சர் சவடேகரால் 24-6-2017-இல் அமைக்கப்பட்டு 15-12-2018-இல் தனது அறிக்கையை நிறைவு செய்தது. மொத்தம் 484 பக்கங்கள் கொண்ட இந்த அறிக்கை மாறி வரும் உலகச் சூழலுக்கு ஏற்ப இந்தியாவின் கல்விக்கொள்கையில் ஏற்படுத்தவேண்டிய மாற்றங்களைக் கண்டறிந்து ஒரு புதிய கல்விக்கொள்கையை வகுத்து முன்மொழிந்துள்ளது.\nஇந்தப் புதிய கல்விக்கொள்கையில் பள்ளி மாணவர்களுக்கு மும்மொழித் திட்டம் கட்டாயமாக்கப் பட்டதும், இந்தி பேசாத மாநிலங்களில் உள்ள மாணவர்களுக்கு இந்தி கட்டாயமாக்கப்பட்டதும் உணர்வுக் கொந்தளிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. எல்லாவற்றிற்கும் மேலாகப் பன்முகப்பாங்கான இந்திய நாட்டின் மொழி, பண்பாட்டு வேறுபாடுகளை மனதில் கொள்ளாது ஒரே மாதிரியான கல்வித் திட்டத்தை வலிந்து திணிக்கும் முயற்சி மாநிலங்களுக்கு உள்ள உரிமையில் வரம்பு மீறித் தலையிடுவதாக உள்ளது.\nகல்வி, மாநிலங்களுக்கும், மத்திய அரசுக்கும் பொதுவான ஒருங்கிணைந்த பட்டியலில் விளங்கி வருவதனை மெல்ல மெல்ல நீக்கிவிடும் முயற்சியில் மோடி அரசு செய்துவருகிறது என்னும் வருத்தம் மூத்த கல்வியாளர்களுக்கு ஏற்பட்டுள்ளது. கடந்த ஆட்சிக் காலத்தில் ‘நீட்’ நுழைவுத் தேர்வுமுறை கட்டாயமாக்கப்பட்ட போதே கல்வி, மாநிலங்களின் பட்டியலில்இருந்து அறிவிப்புச் செய்யாமல் அகற்றப்பட்டுவிட்டதே என்னும் கொந்தளிப்பும், மாநில உரிமைகள் பறிபோகின்றனவே என்னும் ஏமாற்றமும் ஏற்பட்டன அல்லவா\nஇந்தப் புதிய கல்விக்கொள்கை, இந்தியைக் கட்டாயமாக்குவதுடன், மாநில உரிமைகளிலும் தலையிடுவதாக உள்ளது. விரிவான அறிக்கையைப் படித்துப் பார்க்கும்போது இந்தியாவின் கூட்டாட்சி முறைக்குக் குழிபறிப்பதாக இந்தக் கொள்கை திட்டமிடப்பட்டுள்ளது தெளிவாகிறது.\nகல்வியில் தாய்மொழியின் முதன்மையையும், தேவையையும் சில பகுதிகளில் வலியுறுத்தியுள்ளனர். ஆனால் ஆங்கில அறிவு அறிவியல் வளர்ச்சிக்குத் தேவை எனவும் இந்த அறிக்கையிலே வலியுறுத்தப்பட்டுள்ளது.\nதமிழைக் குறிப்பிடும்போது தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஒடியா, பாலி, பெருசியன் என்னும் பட்டியலை விரிக்கும் இந்த அறிக்கையாளர்கள் சமசுகிருதத்தைக் குறிப்பிடும் போதெல்லாம் விரிவாக அதன் பெருமைகளை விளக்கிச் செல்கிறார்கள். காளிதாசன், பாசன் என்றெல்லாம் சமசுகிருதப் புலவர்களின் பெயர் சொல்லிப் பாராட்டும் அறிக்கையாளர்களுக்கு ஓரிடத்திலாவது தொல்காப்பியர், திருவள்ளுவர் என்று கூற வேண்டுமெனத் தோன்றவில்லையே இடமில்லையா\nவிண்வெளியியல் ஆய்வாளரைக் கொண்டு கல்வித்திட்டம் வகுப்பதே பொருத்தமானதாகத் தெரியவில்லையே இவ்வளவு பெரிய நாட்டில் கல்வியாளர்களுக்குப் பஞ்சம் ஏற்பட்டுவிட்டதா இவ்வளவு பெரிய நாட்டில் கல்வியாளர்களுக்குப் பஞ்சம் ஏற்பட்டுவிட்டதா அறிக்கை உருவாக்கியவர்கள் பட்டியலைக் கவனித்தால் ஒருவர் கூடத் தமிழ்நாட்டிலிருந்து இடம் பெறவில்லை என்னும் குறை உறுத்துகிறதே அறிக்கை உருவாக்கியவர்கள் பட்டியலைக் கவனித்தால் ஒருவர் கூடத் தமிழ்நாட்டிலிருந்து இடம் பெறவில்லை என்னும் குறை உறுத்துகிறதே கல்வியின் தாயகம் என்று போற்றப்படும் தமிழ்நாட்டில் ஒருவரையாவது குழுவில் இணைத்திருக்கலாமே\nகல்வித்துறையில் 217 பேரைச் சீர்சால் பெருந்தகைகள் என்று பட்டியலிட்டுள்ளார்கள். இப்பட்டியலிலும் இரண்டே பேர் தான் தமிழ்நாடு.\nமொத்தத்தில் பாரபட்சம் மிக்க இந்தக் கல்வி கொள்கைத் திட்டத்தை மத்திய அரசு கைவிடவேண்டும். அந்தந்த மாநிலங்களுக்குரிய கல்விக் கொள்கையை அந்தந்த மாநிலச் சூழல்களுக்கேற்ப அந்தந்த மாநில அரசுகள் வகுக்க வே���்டும். எவ்வித அரசியல் தலையீடும் இல்லாமல் கடமையுணர்வு மிக்க கல்வியாளர்களை ஒருங்கிணைத்துக் கல்விக் கொள்கை வகுத்துக் கொள்ளவேண்டும். மத்திய அரசு மாநிலங்களின் சார்பாளர்கள் கொண்ட குழுவை அமைத்துப் பொதுவான சில திட்டங்களை உருவாக்கி மாநில அரசுகளின் இசைவோடு அந்தந்த மாநிலக் கல்வித் திட்டங்களில் இணைத்துக் கொள்ளவேண்டும். அணுவளவும் அரசியல் தலையீடு இருக்கக்கூடாது.\nதாய் மொழியின் முதன்மையுணர்ந்து தாய்மொழி வழிக் கொள்கை உருவாக்கினால் நாடு முன்னேறும். காந்தி, தாகூர் போன்ற சான்றோர்கள் கண்ட கனவாகிய ‘தாய்மொழிவழிக் கொள்கை’ நடைமுறைப்படுத்தப்பட்டால் புதிய சிந்தனையும், புதிய கண்டுபிடிப்புகளும் பெருகும். இந்தியா வல்லரசாக உலகில் உயர்ந்தோங்கும்.\n(சிறப்புவருகைப் பேராசிரியர், கலிபோர்னியா பல்கலைக்கழகம், அமெரிக்கா)\nTopics: இந்தி எதிர்ப்பு, கட்டுரை, பிற கருவூலம் Tags: இந்தித் திணிப்பு, புதிய கல்விக் கொள்கை, மறைமலை இலக்குவனார்\nகவியோகி பேகன் கவிபாட விண்ணுலகு சென்றார்\nசிலம்பொலி செல்லப்பனார்க்குப் பாவலர்களின் புகழ்வணக்கம்\nசொற்பொழிவு: ‘பாவேந்தர் பாரதிதாசன்’ – முனைவர் மறைமலை இலக்குவனார்\n« தந்தை பெரியார் சிந்தனைகள்- 3. முனைவர் ந. சுப்பு(ரெட்டியார்)\nதகவல் தொழில் நுட்பத் துறையிலும் தமிழ் படித்தவர்களுக்கும் வேலை – எழுத்தாளர், பேராசிரியர் பாரதிபாலன் »\nஈழத்தீர்மானம் : முதல்வருக்கும் சட்டமன்றத்தினருக்கும் பாராட்டு\nமகுடை – கரோனா நோயர் தொடர்பான சொற்களை அறிவோம்\nமகுடை - கரோனா நோயர் தொடர்பான சொற்களை அறிவோம்\nமகுடை – கரோனா தொற்றி தொடர்பான சொற்களை அறிவோம்\nமகுடை - கரோனா தொற்றி தொடர்பான சொற்களை அறிவோம்\nவெருளி அறிவியல் – உரூ. 1500/- விலையுள்ள இந்நூலை இலவயமாகப் படிக்க வாய்ப்பு\nவெருளி அறிவியல் - உரூ. 1500/ விலையுள்ள இந்நூலை இலவயமாகப் படிக்க வாய்ப்பு\nஉலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின்அயல்நாட்டுத் தமிழர் புலம் புத்திரா பல்கலைக்கழகம் (மலேசியா)தமிழாய்வு மன்றம்தமிழ்க்கலை-பண்பாட்டுக்...\nதமிழ்ச்சொற்களை அயற்சொற்களாகக் காட்டும் அயற்சொல் அகராதி – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nதமிழ்ச்சொற்களை அயற்சொற்களாகக் காட்டும் அயற்சொல் அகராதி சொல்லில் என்ன இருக்கிறது எனச் சொற்களைப்...\nமகுடை – கரோ��ா நோயர் தொடர்பான சொற்களை அறிவோம்\nமகுடை – கரோனா தொற்றி தொடர்பான சொற்களை அறிவோம்\nநடமாடுகின்றன தெய்வங்கள் மனித உருவில் – ஆற்காடு க.குமரன்\nதந்தை பெரியார் சிந்தனைகள் 13: முனைவர் ந. சுப்பு(ரெட்டியார்)\nகாலத்தின் குறள் பெரியார் : 9 – ச.ச.வேலரசு (எ) தமிழரசன்\nஇலக்குவனார் திருவள்ளுவன் on தண்டமிழ்ப் புலமையாளர் தாயம்மாள் அறவாணன் – இலக்குவனார் திருவள்ளுவன்\nஇலக்குவனார் திருவள்ளுவன் on தண்டமிழ்ப் புலமையாளர் தாயம்மாள் அறவாணன் – இலக்குவனார் திருவள்ளுவன்\nNithiyanandhi on தண்டமிழ்ப் புலமையாளர் தாயம்மாள் அறவாணன் – இலக்குவனார் திருவள்ளுவன்\nஇ.பு.ஞானப்பிரகாசன் on பழந்தமிழர்களின் பொழுதுபோக்கு – பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார்\nஇ.பு.ஞானப்பிரகாசன் on நம் எண்களை அறியாமல் இருக்கலாமா\nதமிழ்ச்சரத்தின் வலைப்பதிவர்களுக்கான சித்திரைத் திருநாள் கட்டுரைப் போட்டி\nகுவிகம் இணைய அளவளாவல், ‘தமிழ் இனி’ குறும்படம்\nகுவிகம் இணைய வழி அளவளாவல் – 29.03.2020\nஈழத்தின் விதைகள் – இளந்தளிர் 2020\nஈழத்தின் விதைகள் – இளந்தளிர் 2020\nபோராளிகள் ஆசான் அறிவரசன் என்கிற மு.செ.குமாரசாமி மரணம்\nமகுடை – கரோனா நோயர் தொடர்பான சொற்களை அறிவோம்\nமகுடை – கரோனா தொற்றி தொடர்பான சொற்களை அறிவோம்\nதந்தை பெரியார் சிந்தனைகள் 13: முனைவர் ந. சுப்பு(ரெட்டியார்)\nநடமாடுகின்றன தெய்வங்கள் மனித உருவில் – ஆற்காடு க.குமரன்\nகாலத்தின் குறள் பெரியார் : 9 – ச.ச.வேலரசு (எ) தமிழரசன்\n –\tஆற்காடு க. குமரன்\nகாலத்தின் குறள் பெரியார் : 8 – ச.ச.வேலரசு (எ) தமிழரசன்\n –\tஆற்காடு க. குமரன்\nIlakkuvanar Thiruvalluvan Prof.Dr.S.Ilakkuvanar இலக்குவனார் திருவள்ளுவன் தமிழ் திருவள்ளுவர் இ.பு.ஞானப்பிரகாசன் வைகை அனிசு குறள்நெறி technical terms கலைச்சொல் இனப்படுகொலை கவிதை ஈழம் thirukkural சென்னை நூல் வெளியீடு தேவதானப்பட்டி மறைமலை இலக்குவனார் திருக்குறள் கருத்தரங்கம் தேனி புதுச்சேரி வைகை அனீசு செயலலிதா தினச்செய்தி\nமகுடை – கரோனா நோயர் தொடர்பான சொற்களை அறிவோம்\nமகுடை – கரோனா தொற்றி தொடர்பான சொற்களை அறிவோம்\nநடமாடுகின்றன தெய்வங்கள் மனித உருவில் – ஆற்காடு க.குமரன்\nதந்தை பெரியார் சிந்தனைகள் 13: முனைவர் ந. சுப்பு(ரெட்டியார்)\nகாலத்தின் குறள் பெரியார் : 9 – ச.ச.வேலரசு (எ) தமிழரசன்\nஇலக்குவனார் திருவள்ளுவன் - மகிழ்ச்சி. முனைவர் தாயம்மாள��� அறவாணன் அம்மையார் அ...\nஇலக்குவனார் திருவள்ளுவன் - மகிழ்ச்சி. முனைவர் தாயம்மாள் அறவாணன் அம்மையார் அ...\nNithiyanandhi - தாயம்மாள் அறவாணன் அவர்களைப்பற்றி யறிந்ததில் மகிழ்ச...\n எத்தனை எத்தனை வகையான விளையாட்டுகள்\n... அற்புதமான கட்டுரை ஐயா\n85 சித்தர் நூல்கள் விவரம் - பொன்னையா சாமிகள் (26)\nதமிழைத் தாங்கும் தமிழ் வழிப்பள்ளிகள் - 4 (8)\nதேசிய விண்வெளித் தொலையுணர்வு மையத்தில் தொழில்பயிலுநர் பயிற்சி (8)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371886991.92/wet/CC-MAIN-20200410043735-20200410074235-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.dinakaran.com/District_Detail.asp?Nid=989138", "date_download": "2020-04-10T07:20:57Z", "digest": "sha1:AUC6MZ7GSYKYXRS2W7YGSVKSTN6LKPD7", "length": 7986, "nlines": 63, "source_domain": "www.dinakaran.com", "title": "சமூக சேவகரின் வீட்டை உடைத்து துணிகர கொள்ளை | புதுச்சேரி - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோதிடம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > புதுச்சேரி\nசமூக சேவகரின் வீட்டை உடைத்து துணிகர கொள்ளை\nபுதுச்சேரி, பிப். 26: புதுவை நகர பகுதியில் புனரமைப்பு பணிகள் நடைபெறும் சமூக சேவகரின் வீட்டை உடைத்து உள்ளே புகுந்த மர்ம ஆசாமிகள், அங்கிருந்த பொருட்களை துணிகரமாக கொள்ளையடித்து சென்றனர். புதுவை சின்னவாய்க்கால் வீதியை சேர்ந்தவர் சாமி ஆரோக்கியசாமி (56). சமூக சேவகரான இவர், தனது வீட்டை புனரமைக்கும் பணியை மேற்கொண்டு வருகிறார். இதற்காக அவர் அந்த வீட்டை காலி செய்து நகர பகுதியில் உள்ள மற்றொரு வீட்டில் வாடகைக்கு குடியமர்ந்துள்ளார். தினமும் தனது வீட்டில் நடைபெறும் புனரமைப்பு பணிகளை அவர் பார்த்துவிட்டு செல்வது வழக்கம். அதன்படி 23ம் தேதி இரவு அந்த வீட்டை பூட்டிவிட்டு சென்ற சாமி ஆரோக்கியசாமி மறுநாள் அங்கு வந்தபோது, கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார்.\nபின்னர் வீட்டிற்குள் சென்று பார்த்தபோது, அங்கிருந்த ஏசி, வெல்டிங் மிஷன், டிரில்லிங் மிஷன், கட்டிங் மிஷன் உள்ளிட்ட ரூ.1 லட்சம் மதிப்பிலான பொருட்களை காணவில்லை. யாரோ மர்ம நபர்கள் இரவு வீட்டுக் கதவை உடைத்து உள்ளே புகுந்து அங்கிருந்த மிஷன்களை திருடிச் சென்றுள்ளனர். இது தொடர்பாக ஒதியஞ்சாலை காவல் நிலையத்தில் சாமி ஆரோக்கியசாமி புகார் அளித்தார். அதன்பேரில் வழக்கு பதிந்த எஸ்ஐ பிரபு தலைமையிலான போலீசார், சம்பவ இடத��தை பார்வையிட்டு பொருட்களை திருடிச் சென்ற கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.\nகொரோனா பாதுகாப்பு விழிப்புணர்வு கூட்டம்\nபள்ளிவாசல், ஆலயங்கள், கோயில்களில் கிருமிநாசினி தெளிப்பு பணி தீவிரம்\nகொரோனா வைரஸ் குறித்து கோயிலில் விழிப்புணர்வு\nமீன்பிடி துறைமுகத்துக்கான இடத்தை மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு\nகொரோனாவை கட்டுப்படுத்த போர்க்கால நடவடிக்கை எடுங்கள்\nபொதுமக்களை சந்திப்பதை எம்எல்ஏக்கள் தவிர்க்க வேண்டும்\nமூளையின் திறன் மேம்பட எளிய பயிற்சிகள் வலிப்பு நோயை வெல்ல முடியும்\nகொரோனா பரவலை தடுக்க நேற்று மக்கள் ஊரடங்கு: வெறிச்சோடிய மதுரை மாநகரம்\nகொரோனா தாக்குதலுக்கு மத்தியில் குரோஷியாவை உலுக்கிய கொடூர நிலநடுக்கம்...இடிபாடுகளில் சிக்கி பலர் படுகாயம்\nசீனாவின் ஜாக் மா அறக்கட்டளை மூலம் நன்கொடையளித்த மில்லியன் கணக்கான மருத்துவ பொருட்கள், கிழக்கு ஆபிரிக்க நாடான எத்தியோப்பா விமான நிலையத்திற்கு வந்தடைந்தது\nகொரோனா தாக்குதலை முன்னிட்டு இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு: மக்கள் நமாட்டம் இல்லாததால் வெறிச்சோடிய நகரங்கள்...\nகொரோனா வைரஸ் எதிரொலி: இந்தியாவில் ஊரடங்கு உத்தரவை தொடர்ந்து பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு பொதுமக்கள் கைத்தட்டி நன்றி தெரிவித்தனர்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371886991.92/wet/CC-MAIN-20200410043735-20200410074235-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.puthiyathalaimurai.com/search/videos/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%88", "date_download": "2020-04-10T06:57:09Z", "digest": "sha1:3MAY53FPVJSJKXWGGDWGH5HXZRI6EYKJ", "length": 3801, "nlines": 100, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | கோடை", "raw_content": "\nவைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் தேர்தல் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம் உள்ளாட்சித்தேர்தல்\nகடலூரில் நெய்தல் கோடை ...\nகோடை வெப்பத்தை தணிக்க ...\nவேலூர்: கொரோனாவால் இறந்தவர் உடல் எப்படி அடக்கம் செய்யப்பட்டது தெரியுமா..\nமுகக்கவசம் அணிவதன் முக்கியம் என்ன\nகொத்துக்கொத்தாக மரணிக்கும் மக்கள் - துப்பாக்கி வாங்க வரிசையில் நிற்கும் அமெரிக்கர்கள்...\n60 வயதுக்கு மேற்பட்டோரே கொரோனாவால் அதிகம் இறப்பு : புள்ளி விவரங்கள்\nஇந்தியாவில் 40 கோடி பேர் வறுமையில் சிக்கும் அபாயம்..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்க��� பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371886991.92/wet/CC-MAIN-20200410043735-20200410074235-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://www.tamilhindu.com/2010/12/vetroor-vaanam-by-s-shankara-narayanan/", "date_download": "2020-04-10T06:25:16Z", "digest": "sha1:FCOUGSGTBBIMUHIFSYHWVGORNQGU4R5Q", "length": 44736, "nlines": 194, "source_domain": "www.tamilhindu.com", "title": "ஷங்கர நாராயணன் காட்டும் ”வேற்றூர் வானம்” | தமிழ்ஹிந்து", "raw_content": "\nஷங்கர நாராயணன் காட்டும் ”வேற்றூர் வானம்”\nஎஸ்.ஷங்கர நாராயணனுக்கு அறிமுகம் தேவையில்லை. அநேகமாக தமிழ் வாசகர்கள் எல்லோரும் அறிந்த பெயர். சிறுகதைகள், நாவல்கள் கவிதைகள், மொழிபெயர்ப்புகள் என நிறைய, நிறையவே தந்திருக்கிறார்.\nபெரும்பாலான பிரபலத் தமிழ் எழுத்தாளர்களைப் போல அல்ல அவர். பிரபலங்கள் அநேகர் தம் எழுத்தைத் தவிர வேறு தமிழ் எழுத்தாளர்களைப் படித்ததாகக் கூட காட்டிக்கொள்ளமாட்டார்கள். அப்படியிருக்க அவர்கள் வேற்று மொழி எழுத்துகளைப் பற்றிப் படித்திருப்பார்களா, அல்லது பேசத்தான் செய்வார்களா\nஷங்கர நாராயணன் நிறைய தமிழில் எழுதுவது மட்டுமல்ல. நிறைய ஆங்கிலம்வழி உலகளாவிய எழுத்துகளை ஒருவரால் முயன்று பெறும் அளவுக்கு அறிவார். தமிழ் எழுத்துகளையும் அயல்மொழி எழுத்துகளையும் நிறைய தொகுத்தும் கொடுத்திருக்கிறார் என்பது “வேற்றூர் வானம்” தொகுப்பில் அவர் தந்திருக்கும் அவரது படைப்புகள் பற்றிய தகவலிலிருந்து தெரிகிறது. அவர் கவிதைகளும் எழுதியிருக்கிறார் என்பதை அவர் தந்திருக்கும் பட்டியலிலிருந்துதான் நான் தெரிந்து கொள்கிறேன்.\nமிகவும் சந்தோஷமான விஷயம்- அவர் மற்ற சக தமிழ் எழுத்தாளர் படைப்புகளையும் உலகளாவிய மற்ற மொழி இலக்கியங்களையும் படிப்பதில் காட்டும் ஆர்வம். நான் பார்த்துள்ள ஒரு தொகுப்பு, ‘ஜூகல் பந்தி’ என்னும் தமிழ்ச் சிறுகதைகளின் தொகுப்பு. சங்கீதம் பற்றிப் பேசும் கதைகளாகவே தொகுத்துள்ளார். அதில் சங்கீத ஞானம் கொண்டவர்கள் எழுதிய கதைகள் மட்டுமல்லாமல், சங்கீதம் பற்றி வெறுமனே பேசும் எழுத்தும் உண்டு. இதை ஏன் ஷங்கர நாராயணன் சேர்த்தார் என்று எண்ணத் தோன்றியது. இருப்பினும், சற்று யோசித்து, இப்படி எல்லா ரகங்களும் தமிழ் எழுத்துலகில் உண்டு என்று அவர் சொல்லும் தொகுப்பாகக் கொள்ளலாமே என்று நான் மனச் சமாதானம் கொண்டேன்.\nஇத்தொகுப்பில் பன்னிரெண்டு கதைகள் மொழிபெயர்க்கப்பட்டு தரப்பட்டுள்ளன- இஸ்ரேல், ரஷ்யா, நைஜீரியா, தாய்லாந்து, சீனா, ஸ்ரீலங்கா, மலேசியா, இங்���ிலாந்து, அமெரிக்கா என்று; இந்தியாவும் கூடத்தான். சொல்லவேண்டிய அவசியமில்லை. எல்லாம் ஆங்கிலம் வழி அறியப்பட்ட, ஆங்கிலத்திலிருந்து மொழிபெயர்க்கப்பட்ட கதைகள். இந்திய எழுத்தாளர்கள் என ரஸ்கின் பாண்டும் திமெரி என் முராரியும் எழுதியவை முறையே தொகுப்பின் முதல் கதையாகவும் கடைசிக் கதையாகவும் இடம் பெற்றிருக்கின்றன.\nபுத்தகத்தைத் திறந்து முதல் கதையைப் படிக்கத் தொடங்கியதுமே என் அனுபவம் அவ்வளவாக உற்சாகம் தருவதாக இருக்கவில்லை.\nநாம் மொழிபெயர்ப்பது தமிழில்தான். தமிழர்கள் படிப்பதற்குத்தான். ஆனாலும் வாசிப்பவர் அறியக் கொடுக்க முயல்வது இன்னொரு மொழியிலிருந்து. வேற்று மொழியில் எழுதப்பட்டதை. வேற்றுமொழிக் கலாசாரத்தைச் சேர்ந்தவர்கள் வாழ்க்கையை, அனுபவங்களை, சிந்தனைகளை… இதில் ‘வேற்று’ என்ற அடைமொழி எத்தனை உள்ளனவோ அவை அத்தனைக்கும் நாம் விஸ்வாசமாக இருக்கவேண்டும். தமிழில் படிப்பவனுக்கு, நாம் ஒரு வேற்றுமொழிக் கலாசார மனிதரின் வாழ்க்கையைப் பற்றிப் படித்துக்கொண்டிருக்கிறோம் என்ற எண்ணம் தோன்ற வேண்டும்.\n“மொழி பெயர்ப்பு என்றே தெரியாமல், ஆற்றொழுக்கு போன்ற நடை” என்றெல்லாம் புகழப்படும் மொழிபெயர்ப்பு, மொழிபெயர்க்கப்படும் மொழிக்கும் ஆசிரியருக்கும், அந்த எழுத்து நம்முன் விரிக்கும் உலகத்துக்கும் நியாயம் செய்ததாகாது.\nஅந்நிய மொழி, கலாசாரம், என்ற நோக்கில் மாத்திரமல்ல, ஒரே மொழியில் ஒரே ஆசிரியர் தன் கதைக்கேற்ப, கையாளும் மொழிக்கு ஏற்ப கூட அந்த உணர்வு தமிழிலும் வாசகன் உணரத் தரவேண்டும்; அந்தத் தொனி தொடர்ந்து அடியோட்டமாக தொடரச் செய்யவேண்டும் என்று தீர்மானித்துக்கொண்டு செல்லப்பா ஃபாக்னரையும் ஹெமிங்வேயையும் ஹென்றி ஜேமஸையும் செகாவையும் மொழிபெயர்க்கும்போது அவரது மொழி நடை வித்தியாசப் பட்டிருக்கும். படிக்க முதலில் சிரமம் தரும்தான். ஆனாலும் படிப்பது ஹெமிங்வே என்றோ இல்லை ஃபாக்னர் என்றோ தெரியும். ஹென்றி ஜேம்ஸின் கதை சொல்லும் பாணியும் ஹெமிங்வேயின் நடையும் மலைக்கும் மடுவுக்குமாக வித்தியாசப்படுபவை. அவற்றை ஒரே நடையில் மொழிபெயர்ப்பது, கதை தரும் அனுபவத்துக்கும் எழுத்தாளனின் மொழிக்கும் கூட விசுவாசமான காரியமாக இராது. எப்போதோ ஐம்பதுகளில் தகழி சிவசங்கரன் பிள்ளையின் நாவல் ஒன்றை, (ரெண்டிடங்கழியோ நினைவில�� இல்லை) ராமலிங்கம் பிள்ளை என்பவர் மொழிபெயர்த்திருந்தார். அவரது தமிழ் மொழிபெயர்ப்பில் தமிழ் அதிகம் இல்லை. நாம் படித்தவுடன் புரிந்துகொள்ளத் தக்க அளவில் மலையாளமே அதிகம் இருந்தது. வாசிப்பவருக்கும் தகழிக்கும் இடையில் யாரும் ராமலிங்கம் என்ற பெயரில் இல்லை. நேரே மலையாளத்திலேயே தகழியே நமக்குக் கதை சொல்கிறார் என்ற உணர்வைத் தந்தது. அது மிகச் சிறப்பான மொழிபெயர்ப்பு என்று எனக்குத் தோன்றிற்று. அது பற்றி அப்போது எழுத்து பத்திரிகையில் எழுதிக்கூட இருக்கிறேன் என்று ஞாபகம். ஆனால் இது மலையாளத்திலிருந்து செய்யப்படும் மொழிபெயர்ப்புக்கு மாத்திரமே சாத்தியம்.\nமொழிபெயர்ப்பை விட்டு விடலாம்.. தமிழிலேயேகூட சில புதிய அனுபவங்கள். எழுபதுகளில் பிரக்ஞை என்ற பத்திரிகையில் அந்நாளில் புதியவராக அறிமுகம் ஆன பாலகுமாரன் ஒரு கதை எழுதியிருந்தார். வேலை தேடிச் சென்ற இடத்தில் நடக்கும் ஒரு இண்டர்வ்யூ-வைச் சொல்கிறது அந்தக் கதை. தமிழில்தான்; ஆனால் இண்டர்வ்யூ நடந்தது முழுக்க ஆங்கிலத்தில் என்ற உணர்வை நமக்குத் தரும் வகையில் எழுதப்பட்டிருந்தது. அப்படித் தன் எழுத்து வாழ்க்கையைத் தொடங்கிய பாலகுமாரன் இப்போது வெகுதூரம் அந்தப் புள்ளியைத் தாண்டிச் சென்று விட்டார் என்பது வேறு விஷயம். ஆனால் முக்கியமாக இங்கு குறிப்பிட வேண்டிய விஷயம், அந்தக் கதை அனுபவம் இன்னும் என் ஞாபகத்தில் இருக்கிறது என்பதுதான்.\nதிரும்ப விஷயத்திற்கு வரலாம். எந்த மொழி பெயர்ப்பும் மூலப் படைப்பின் மொழிக்கும் அதன் படைப்பாளிக்கும் அவர் சொல்ல முயலும் விஷயத்துக்கும் ஏற்ப மொழிபெயர்ப்பவர் தம் மொழியை அணுகும் முறை மாறுபடும் .\nஆனால் இதற்கெல்லாம் அப்பால், ஷங்கர நாராயணின் தொகுப்பில் பாதிக் கதைகளில்– அவையெல்லாம் அதிக பக்கங்கள் நீளாத சிறிய கதைகள்– இந்தத் தமிழ்ப்படுத்தல் மிக அதிகமாக செயல்பட்டிருப்பதாக எனக்குப் படுகிறது. சிறிய கதைகள் என்பதால் தமிழ்ப் படுத்தலில் ஆதிக்கம் அதீதமாகத் தோன்றுகிறதோ என்னவோ.\nஅமெரிக்கத் தம்பதிகள். மனைவியின் நண்பன் ஒருவன் இவர்கள் வீட்டுக்கு வருகிறான். மனைவி அவனை அழைத்து வருகிறாள் வீட்டுக்கு. புருஷனுக்கு இது அவ்வளவாக உவப்பான சங்கதி இல்லை. அந்தப் பழைய நண்பன் குருடன். அவனுக்கு எப்போதோ உதவியாக அவள் வேலை பார்த்திருக்கிறாள். அவன��டம் மனைவிக்குக் கரிசனம் உண்டு. ”அவர்களுக்கிடையே ஏதோ கொள்வினை கொடுப்பினை” என்று கணவன் எண்ணிக் கொள்கிறான். இந்தச் சொலவடை அவர்களை யாராக இனங் காட்டும் இது ஏதோ தவறி வந்து விழுந்துவிட்ட வார்த்தைகள் அல்ல. தமிழ் வாசகர்களுக்கு “ஆற்றொழுக்குப் போன்ற நடையில்” எழுத வேண்டும் என்று எண்ணி எழுதியது. புத்தகம் முழுதும் ஷங்கர நாராயணன் மொழிபெயர்ப்பு என்று தெரியாதவாறு எழுதும் திட்டத்தில் இப்படியே எழுதிச் செல்கிறாரோ என்னவோ.. இவர்களிடையே நடக்கும் சம்பாஷணைகள் இப்படிச் செல்கின்றன.\n“ஆத்தாடி, நல்லாதான் இருக்கு ராபர்ட்”\n“வரணும், உன்னைப் பத்தி இவ பேசாத நாளெல்லாம் பிறவா நாளே”\n“வாத்யாரே, நானே ஸ்காட்ச் ஆசாமிதான்”\n”இல்லை. இப்ப என்னான்றே அதுக்கு\n“ஒரு குருட்டுக் கம்மனாட்டியோடு தனியே இப்படிக் கழிக்கறாப்லே ஆயிட்டதே. என்னடா இது மதுரைக்கு வந்த சோதனை.”\n“இது ஜூஜூபி. சமாளிச்சிக்கலாம். ஆளை விழுத்தாட்டிறாது.”\n“எல்லாமே த்ராபை. இதுவே தேவலை. ஒத்தக்கண்ணர் ராஜ்யத்தில் ஒண்ணரைக் கண்ணன் பேரழகன்”.\n“அதுல என்ன இருக்கு. ஒரு குசுவும் இல்லை. அர்த்த ராத்திரிலே தொலைக்காட்சிலே பாக்கலாம். அம்புடுதேன்.”\nஇதெல்லாம் கனெக்டிக்கட்டில் வாழும் ஒரு அமெரிக்க குடும்பத்தில் நடக்கும் சம்பாஷணைகள்; ஆனால் ஷங்கர நாராயணனின் மொழிபெயர்ப்பில் நமக்கு இந்த உணர்வு வருதல் சாத்தியமா என்ன இது ஏதோ கலப்படமான, பேசுபவர் கேட்பவர் தமிழ் நாட்டுக்காரர்தான் ஆனால் எந்த ஊர், எந்த மாதிரியான சமூக நிலையில் உள்ளவர் என்ற நிச்சயமில்லாத கலப்படம் போலும் என்ற உணர்வைத்தான் தரும். மண்ணடியா, மைலாப்பூரா, இல்லை மதுரையா விழுப்புரமா தெரியாது. ஆனால் நிச்சயமாக சியாட்டிலோ கனெக்டிகட்டோ இல்லை. .\nஇந்த மாதிரியான மொழிபெயர்ப்புகள்தான் புத்தகம் முழுதிலும் விரவியிருந்தபோதிலும், ஷங்கர நாராயணனுக்கு விமர்சனப் பார்வை இல்லையென்று சொல்லிவிட முடியாது. அமெரிக்கர்கள் நம்மூர் பாஷையில் பேசினால் சுவாரஸ்யமாக இருக்கும் என்று நினைத்துச் செய்கிறாரோ என்று நினைக்கிறேன்.\nஅவர் தேர்ந்தெடுத்திருக்கும் அநேகக் கதைகளில் அவர் காணும் குறைகளை அவரே கதை முடிவில் ஆசிரியரைப் பற்றியும் கதையைப் பற்றியும் தரும் சிறு குறிப்புகளில் சொல்லிவிடுகிறார். அவர் குறிப்பிடுபவை எல்லாம் ஒரு கூரிய பார்வையில் பிறப்பவை. சந்தேகமில்லாமல் அவர் செய்வது எதையும் தேர்ந்து காரணத்தோடுதான் செய்கிறார். எந்தக் கதையைத் தேர்ந்தெடுப்பது, எவ்வாறு மொழிபெயர்ப்பது என்பன பற்றியெல்லாம் அவர் கட்டாயம் யோசித்திருக்கிறார்.\nதொகுப்பில் உள்ள பன்னிரண்டு கதைகளில் சிறிய கதைகளாக உள்ள ரஸ்கின் பாண்டின் கண்ணுக்குள் உலகம், எட்கர் கேரத்தின் (இஸ்ரேல்) மூன்று கதைகள், லூசா வாலென்சூலா (அர்ஜெண்டினா) வின் பெட்டிக்குள் வயலின், இஸ் சின்னின் (மலேசியா) காட்டில் விழுந்த மரம், சாம்ராம் சிங்கின் (தாய்லாந்து) கழனி, ரொமேஷ் குணசேகராவின் (ஸ்ரீ லங்கா) இரண்டு கதைகள் எல்லாம் அவற்றின் மூல மொழியில் எப்படி இருந்திருக்குமோ தெரியாது. இங்கு நமக்குப் படிக்கக் கிடைப்பது ஷங்கர நாராயணனின் மொழிபெயர்ப்பில்தான். அவை பற்றியும் ஷங்கர நாராயாணனும் நான் முன்சொன்னபடி தன் குறிப்புகளைத் தந்துள்ளார். இவை சிறிய கதைகளாக இருப்பதால், இவை ஷங்கர நாராயணன் தமிழ்ப்படுத்தும் பாணியில் பாதிப்பு மிக அதிகமாகத் தெரிகிறது. எட்கர் கேரத்தின் கதையில் வரும் இன்றைய தலைமுறை வாலிபன் (நாஜிகளின் ஹோலோகாஸ்டில் பாதிக்கப்பட்டவரின் பேரன்), “ஜெர்மன் கம்பெனியின் அடிடாஸ் ஷூவையா போட்டுக்கொள்வது” என்ற குற்றச்சாட்டுக்கு அண்ணனிடமிருந்து வரும் பதில் “எலேய், சாதாரண உள்ளூர் மட்டமான ஐட்டம்னு நினைக்கண்டாம் கேட்டியா, குரூயிஃப் மாதிரி பெரிய பெரிய ஆட்டக்காரன்லாம் மாட்டிக்கிட்டு விளையாடற ஐட்டம்டா” என்று சமாதானம் சொல்கிறான். இஸ்ரேலில் வாழும் போலந்து நாட்டுக்கார யூதனுக்கு பாலக்காட்டு அய்யர் தமிழ் எப்படி இவ்வளவு ஸ்பஷ்டமாக வருகிறது” என்ற குற்றச்சாட்டுக்கு அண்ணனிடமிருந்து வரும் பதில் “எலேய், சாதாரண உள்ளூர் மட்டமான ஐட்டம்னு நினைக்கண்டாம் கேட்டியா, குரூயிஃப் மாதிரி பெரிய பெரிய ஆட்டக்காரன்லாம் மாட்டிக்கிட்டு விளையாடற ஐட்டம்டா” என்று சமாதானம் சொல்கிறான். இஸ்ரேலில் வாழும் போலந்து நாட்டுக்கார யூதனுக்கு பாலக்காட்டு அய்யர் தமிழ் எப்படி இவ்வளவு ஸ்பஷ்டமாக வருகிறது என்று நாம் யோசிக்க வேண்டிவருகிறது. இப்படி அநேகக் கதைகளில்- திரும்பச் சொல்கிறேன்- அநேகக் கதைகளில் வரும் பாத்திரங்கள் அவர்கள் எந்த நாட்டுக்காரராக இருந்தாலும் சரி, ”லவ்டேகா பால்” என்று தான் திட்டிக்கொள்கிறார்கள். வட இந்தியாவில் கடை நிலை சமூகத்தினர் அடிக்கடி வீசும் வசை மொழி இவர்களுக்கு எப்படிச் சித்தித்தது என்று நாம் யோசிக்க வேண்டிவருகிறது. இப்படி அநேகக் கதைகளில்- திரும்பச் சொல்கிறேன்- அநேகக் கதைகளில் வரும் பாத்திரங்கள் அவர்கள் எந்த நாட்டுக்காரராக இருந்தாலும் சரி, ”லவ்டேகா பால்” என்று தான் திட்டிக்கொள்கிறார்கள். வட இந்தியாவில் கடை நிலை சமூகத்தினர் அடிக்கடி வீசும் வசை மொழி இவர்களுக்கு எப்படிச் சித்தித்தது அதன் மேல் இவர்களுக்கு என்ன இவ்வளவு ஆசை அதன் மேல் இவர்களுக்கு என்ன இவ்வளவு ஆசை ஆச்சரியம்தான். இப்படிப்பட்ட ஆச்சரியங்கள் நிறையவே விரவியிருப்பதான உணர்வு அதிகம் இருப்பது சிறிய கதைகளில்.\nஆனால் மிகுந்திருக்கும் நீண்ட கதைகள் மிக சுவாரஸ்யமானவை\nஜேம்ஸ் லாஸ்டனின் பள்ளத்தாக்கு (இங்கிலாந்து) அந்நாட்டு கீழ்த்தட்டு மக்களின் முரட்டு வாழ்க்கையையும் அவர்களிடையேயான பாலியல் உறவுகளையும் பற்றியது.\nநொபகோவின் மூன்று கனவுகள்— நோயாளியும் முதியவருமான அப்பாவுக்கு சிசுரூஷை செய்துகொண்டிருக்கும் நடாஷா ஒரு நாள் உல்ஃப் அழைத்தான் என்று அப்பாவின் அனுமதியோடு வெளியே சுற்றப்போய், திரும்பி வரும்போது அப்பா கிரனோவின் மரித்த உடலைத்தான் காணமுடிகிறது.\nசீனாவின் மா ஃபெங்கின் முதல் வேலை முதல் அதிகாரி கதை சீனாவின் 70-களின் தீவிரமான கட்டுமானப் பணிக்காலச் சமுகத்தின் ஒரு காட்சி. பிரசாரம் போல இருந்தாலும் சுவாரஸ்யமான கதை. கொஞ்ச நாளைக்கு மகனாக வந்தவன் திமெரி என் முராரி எழுதும் நாவலின் ஒரு பகுதி என்று ஷங்கர நாராயணன் அறிமுகப்படுத்துகிறார்.\nஅறுபது வயதைக் கடந்த தம்பதிகள் ஓர் அநாதைக் குழந்தையை வளர்ப்பதும் பின்னர் அதைப் பிரிவதுமான மெல்லிய, மனதை நோகவைக்கும் உணர்வுகளை எழுப்பும் கதை மிக நன்றாக எழுதப்பட்டுள்ள ஒன்று. அந்தக் குழந்தைக்கு ஒரு நல்ல எதிர்காலத்தைக் கொடுக்கும் வசதியும் மனமும் உள்ள தம்பதியருக்கு கடைசியில் தத்துக்கொடுக்கப்படவிருக்கும் குழந்தை என்ற நினைப்பை மனத்தில் இருத்தியே வளர்ப்பது சிக்கலான ஒன்றுதான். அதுவும் நிறைய நிபந்தனைகள் கொண்ட ஏற்பாடு. அப்படியிருக்க அந்த அறுபது வயது தம்பதியினரிடம் தொட்டிலிடப்படும் சிசு எப்படி முதலில் வந்து சேர்ந்தது அதற்கு ஏதும் நிபந்தனைகள் இல்லையா என்று கேள்விகள் எழுந்தாலும் அதை மறந்து படிக்கத் தொடங்கி விட்டால் மனித நேய உணர்வுகள் மிகவும் நுணுக்கமாகச் சித்தரிக்கப் பட்டுள்ளதைக் காணலாம்.\nஎல்லாவற்றையும் விட எனக்கு மிகவும் முக்கியமாகவும் எனக்குப் பிடித்ததாகவும் உள்ள கதை நைஜீரியாவின் சீமாமந்தா ‘இங்கோசி அடிச்சி’யின் தகதகக்கும் காலை தலைகாட்டும் சூரியன். காலைச் சூரியனே தகதகக்கும் ஒன்றானால், எதிர்கொள்ளவிருக்கும் நாளும் வாழ்வும் எப்படி இருக்கும். நைஜீரியாவில் கொந்தளித்த பயாஃப்ரா உள்நாட்டுப் போரில், இனவெறியும் மதவெறியும் சேர்ந்து, நாட்டை, மக்களைச் சூறையாடிய வதைபடலதில் சிக்கிய ஒரு குடும்பத்தின் சோகத்தையும் பயாஃப்ரா கடைசியில் ஒரு கனவாகவே தோன்றி மறைந்துவிட்ட அவலத்தையும் சொல்கிறது. தொகுப்பின் சிகரமாகக் கருதப்பட வேண்டிய கதை.\nஅவரவர் பார்வையும் ருசியும் அவரவர்க்கு. அதையும் மீறி இத்தொகுப்பில் ஒரு பெரும் அளவுக்கு ஷங்கர நாராயணனின் பார்வையும் தேர்வும் எனக்கும் நிறைவளித்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும். அது போதும்.\n“வேற்றூர் வானம்: உலகச் சிறுகதைகள்” (தொகுப்பு)\nTags: இலக்கியம், எழுத்து நடை, எஸ்.ஷங்கர நாராயணன், கதைத் தேர்வு, கலாசாரம், சிறுகதைகள், செல்லப்பா, ஜுகல் பந்தி, தகழி சிவசங்கரன் பிள்ளை, தமிழ் மொழிபெயர்ப்பு, பிரக்ஞை, புத்தக விமர்சனம், புத்தகம், மலையாள மொழிபெயர்ப்பு, மூலப்படைப்பாளி, மூலப்படைப்பு, மொழிபெயர்ப்பு, மொழிபெயர்ப்புக் கதைகள், வாசக அனுபவம், விமர்சனப் பார்வை, வேற்றூர் வானம்\n3 மறுமொழிகள் ஷங்கர நாராயணன் காட்டும் ”வேற்றூர் வானம்”\nவேற்றூர் வானத்தின் விமர்சனம் வழக்கமான வெ.சாவினுடையதாக இல்லை. புதிய முயற்சிகளை ஊக்குவிப்பதற்காக இந்த சலுகை காட்டப்பட்டிருக்கிறது என நினைக்கிறேன்.\nகதை குறித்த உங்களின் நியாயமான கேள்விகளை சங்கர நாராயணன் புரிந்து கொள்ள வேண்டும்.\nஇந்த புத்தகத்தை அறிமுகப் படுத்தியதற்கு மிக்க நன்றி சார். இது போல அவ்வப்போது யாராவது நன்றாக இருக்கிறது என்று எழுதினால் தான் மொழிபெயர்ப்பு நூல்களை படிப்பது. பெரும்பாலும் மொழி பெயர்ப்பு புத்தகங்கள் படிக்க கடினமாக இருக்கும் என்று ஒரு எண்ணம். இந்த புத்தகம் எளிமையாக இருக்கும் போல.\nமறுமொழி இடுக: Cancel reply\nஉங்கள் மின்னஞ்சல் முகவரி வெளியிடப் படமாட்டாது.\nஉங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ள:\nதமிழ்ஹிந்து தளத்தில் வரும் மறுமொழிகளை ஓரளவு மட்டுறுத்தலுக்குப் பின்பே வெளியிடுகிறோம் என்றாலும், தனிப்பட்ட முறையில் தாக்காத, ஏளனம் செய்யாத மறுமொழிகளை எல்லாம் வெளியிடவே நினைக்கிறோம் என்றாலும், மறுமொழிகளின் உண்மைத் தன்மைக்கும், கருத்துகளுக்கும் தமிழ்ஹிந்து பொறுப்பேற்காது.\nமறுமொழிகள் எழுதும் நண்பர்கள் தங்களின் பொறுப்பறிந்து எழுதுமாறு கேட்டுக்கொள்கிறோம்.\n• கோவை- சமுதாய நல்லிணக்கப் பேரவையின் அரும் முயற்சி\n• தமிழ்நாடு பாஜக புதிய தலைர் எல்.முருகன்\n• “மினி பாகிஸ்தான்” திருப்பூர் மங்கலத்தை அதிரவைத்த இந்து ஒற்றுமை\n• ஒரு காதல் காவியம் [சிறுகதை]\n• இரு துருவங்கள்: காந்திஜியும் நேதாஜியும்\n• தேசிய குடிமக்கள் பதிவேடும் குடியுரிமை திருத்தச் சட்டமும்\n• குடியுரிமை சட்டத்திருத்த எதிர்ப்பு போராட்டங்களுக்குப் பின்னால் இருக்கும் இந்து வெறுப்பு\n• தொல்லியலாளர் கே.கே. முகம்மது அவர்களுடன் ஒரு நேர்காணல்\nவேர்ல்டுவிஷன் உள்ளிட்ட கிறிஸ்தவ அமைப்புகளுக்கு நன்கொடை அளிக்காதீர்கள். ஏன்\nஇந்த வாரம் இந்து உலகம் (27)\nஇந்து மத மேன்மை (87)\nஇந்து மத விளக்கங்கள் (249)\nபோதிசத்வரின் இந்துத்துவம் – 1\nஇடிக்கப் படும் புராதனக் கோயில்கள்: ஒரு கூட்டு அராஜகம்\nஇந்து முன்னணி தலைவர் படுகொலை: ஆர் எஸ் எஸ் கண்டன அறிக்கை\nமதர் தெரசா- அவரது மில்லியன்கள் எங்கே சென்றன\nகலஞ்செய் கோவே கலஞ்செய் கோவே\nரஃபேல் போர் விமான விற்பனை: ராகுல் உளறல்களும் உண்மைகளும்\nமீனாம்பா பாட்டி போயிட்டா… (சிறுகதை)\nவிழுப்புரம் சேஷசமுத்திரத்தில் சாதிய வன்கொடுமை சம்பவம்\nஇந்திய பொருளாதாரம் ஒரு பாய்ச்சலுக்குத் தயாராக இருக்கிறது\nநாராயணீயம் (கேசாதிபாத வா்ணனை) – தமிழில்\nமோதி – ஜின்பிங் மாமல்லபுர மாநாடு: ஒரு பார்வை\nஎனது காந்தி: ஒரு ஸ்வயம்சேவகனின் பார்வையில்…\nசித்தர்கள் வேத மறுப்பாளர்களா: சுகிசிவம் கருத்துக்கு எதிர்வினை\nஆதிசங்கரர் அருளிய பஜ கோவிந்தம்: தமிழ் வெண்பா வடிவில்\nR.Pratyush: சமுதாய நல்லிணக்க பேரவை மிக அற்புதமான காரியத்தை செய்துள்ளது இ…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371886991.92/wet/CC-MAIN-20200410043735-20200410074235-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://minnambalam.com/k/2018/05/16/27", "date_download": "2020-04-10T05:43:49Z", "digest": "sha1:SARM6A3ZPA3MMGMFFPP3I5ORTBFFE3FD", "length": 5226, "nlines": 13, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:தமிழகம்: கூட்டுப் பண்ணைத் தொழிலுக்கு உதவி!", "raw_content": "\nகாலை 7, வெ��்ளி, 10 ஏப் 2020\nதமிழகம்: கூட்டுப் பண்ணைத் தொழிலுக்கு உதவி\nதமிழக வேளாண் துறை சார்பாகத் தமிழகத்தின் சிறு விவசாயிகள் அடங்கிய ஒருங்கிணைந்த வேளாண் குழுக்களுக்கு ரூ.100 கோடி ஒதுக்கீட்டில் உதவி வழங்கும் திட்டத்தைத் தமிழக அரசு செயல்படுத்துகிறது.\nரூ.100 கோடி மதிப்பிலான கூட்டுப் பண்ணைத் தொழில் திட்டத்தைத் தமிழக அரசு நடைமுறைப்படுத்துகிறது. இத்திட்டத்தின் கீழ் தமிழக விவசாயிகள் மூன்று பிரிவுகளின் கீழ் ஒருங்கிணைக்கப்படுகின்றனர். தலா 20 விவசாயிகளை உறுப்பினர்களாகக் கொண்ட விவசாய ஆர்வக் குழுக்கள், 100 விவசாயிகள் அடங்கிய ஐந்து விவசாய ஆர்வக் குழுக்களின் விவசாய உற்பத்திக் குழுக்கள் மற்றும் 10 வேளாண் உற்பத்தியாளர்கள் குழுக்கள் அடங்கிய விவசாய உற்பத்தி நிறுவனங்கள் ஆகிய மூன்று பிரிவுகளின் கீழ் விவசாயிகள் ஒருங்கிணைக்கப்படுகின்றனர்.\nசென்ற ஆண்டில் இதுபோன்ற விவசாய உற்பத்தியாளர்கள் ஒருங்கிணைக்கப்பட்டு 2,000 விவசாய ஆர்வக் குழுக்கள் அமைக்கப்பட்டன. இதில் ஒவ்வொரு குழுவுக்கும் அரசு சார்பில் விவசாய உற்பத்திக்குத் தேவையான பொருள்களை வாங்க ரூ.5 லட்சம் வழங்கப்பட்டது. இக்குழுக்கள் தங்களுக்குள் வேளாண் உபகரணங்களைப் பரிமாற்றம் செய்து பயன்படுத்திக்கொள்வதோடு இதர விவசாயிகளுக்கும் அவற்றை வாடகைக்கு விட்டுப் பயன்பெறலாம்.\nசென்ற ஆண்டில் இத்திட்டத்தின் கீழ் ஒதுக்கப்பட்ட ரூ.100 கோடி நிதியில் மூன்று ஒருங்கிணைந்த அறுவடை எந்திரங்கள், 747 டிராக்டர்கள், 1,849 பவர் டிரில்லர்கள், 1,369 களை பறிக்கும் எந்திரங்கள், 783 உழும் எந்திரங்கள், 3,400 இதர வேளாண் எந்திரங்கள் வாங்கப்பட்டன. இதனால் கிட்டத்தட்ட 1.98 லட்சம் சிறு விவசாயிகள் பயன்பெற்றனர். இத்திட்டத்தின் கீழ் விவசாயிகள் குழுக்களுக்குத் தலா ரூ.20 லட்சம் நிதியுதவியை இரண்டு ஆண்டுகளுக்குத் தமிழக அரசு வழங்குகிறது.\nஇந்த ஆண்டில் விவசாயக் குழுக்களைக் கொண்ட 50 நிறுவனங்களைப் பதிவு செய்யத் தமிழக வேளாண் சந்தை மற்றும் வேளாண் தொழில் அமைப்பு திட்டமிட்டுள்ளது. இதுவரையில் 45 வேளாண் தொழில் நிறுவனங்கள் நிறுவனப் பதிவில் தங்களைப் பதிவு செய்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.\nசெவ்வாய், 15 மே 2018\n© 2019 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371886991.92/wet/CC-MAIN-20200410043735-20200410074235-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://oneminuteonebook.org/2019/09/15/kids-story/", "date_download": "2020-04-10T06:38:51Z", "digest": "sha1:5FY3DW7UOTCY5VKP3SP6SIA4PJJ3NANR", "length": 20059, "nlines": 115, "source_domain": "oneminuteonebook.org", "title": "அதிசய வழக்கு விசாரணை", "raw_content": "\nமுன்னொரு காலத்தில் இரு சகோதரர்கள் இருந்தனர். ஒருவன் பணக்காரன், மற்றொருவன் ஏழை.\nஒருநாள் ஏழைச் சகோதரனிடம் இருந்த விறகு எல்லாம் தீர்ந்துவிட்டது. கணப்பு அடுப்பில் எரிக்க அவனிடம் விறகு இல்லை. குடிசையில் ஒரே குளிராகிவிட்டது.\nஅவன் காட்டுக்குச் சென்று விறகு வெட்டினான். ஆனால் விறகை வீட்டுக்கு எடுத்து வர அவனிடம் குதிரை இல்லை.\n“சகோதரன் வீட்டுக்குச் சென்று இரவல் கேட்டு ஒரு குதிரை வாங்கி விறகை வீட்டுக்கு எடுத்துச் செல்லலாம்” என்று கூறிக் கொண்டான்.\nசகோதரன் வீட்டுக்குச் சென்றான். ஆனால், சகோதரன் அவனை வேண்டாவெறுப்புடன் வரவேற்றான்.\n“இந்த ஒரு தரம் மட்டும் தருகிறேன், குதிரையை ஓட்டிச் செல், ஆனால் அளவு மீறி சுமை ஏற்றிவிடாதே” என்று சொன்னான். “இம்மாதிரி எதாவது கேட்டுக் கொண்டு இன்னொரு தரம் என்னிடம் வரலாமென நினைக்காதே. இன்று ஒன்று நாளைக்கு இன்னொன்றென நாள் தவறாமல் எதாவது வாங்க வந்துவிடுகிறாய். இப்படியே போனால் விரைவில் என்னைத் தெருவிலே போய் பிச்சையெடுக்க வைத்துவிடுவாய் நீ” என்று கடிந்து கொண்டான்.\nஏழைச் சகோதரன் குதிரையை வீட்டுக்கு ஓட்டி வந்தான். அதன் பிறகுதான் குதிரைக்குக் கழுத்துப்பட்டை கேட்டு வாங்க மறந்துவிட்டோமென்பது அவன் நினைவுக்கு வந்தது.\n“இனி அங்கே போய்க் கேட்டுப் பயனில்லை, சகோதரன் கொடுக்க மாட்டான்” என்று தன்னுள் கூறிக் கொண்டான்.\nஆகவே சறுக்கு வண்டியைக் குதிரை வாலுடன் சேர்த்துக் கெட்டியாய்க் கட்டி, காட்டுக்கு ஓட்டிச் சென்றான்.\nதிரும்பி வரும்போது வெட்டு மர அடிக்கட்டையில் சறுக்கு வண்டி சிக்கிக் கொண்டது. பாவம், ஏழைச் சகோதரன் அதைக் கவனிக்காமலே சவுக்கால் குதிரைக்கு ஓரடி கொடுத்துவிட்டான்.\nகோபக்கார குதிரையாதலால் அது துள்ளி முன்னால் பாய்ந்தது. அந்தோ, அதன் வால் துண்டைய்த் தனியே வந்துவிட்டது.\nபணக்காரச் சகோதரன் தன் குதிரைக்கு வால் போய் விட்டதைக் கண்டதும் ஏழைச் சகோதரனைச் சபித்து வாயில் வந்தபடி ஏசினான்.\nஎன் குதிரையை இப்படி நாசமாக்கி விட்டாயே உன்னை நான் சும்மா விடப் போவதில்லை உன்னை நான் சும்மா விடப் போவதில்லை\nஏழைச் சகோதரன் மீது அவன் வழக்கு தொடர்ந்தான்.\nசிறிது காலமாகி, பிறகு நெடுங்காலமும் ��யிற்று. நீதிமன்றத்துக்கு வருமாறு சகோதரர்கள் இருவருக்கும் அழைப்பாணை வந்தது.\nஇருவரும் நகரத்துக்குப் புறப்பட்டனர். நடந்தார்கள், நடந்தார்கள்-அப்படி நடந்தார்கள்.\n“பணக்காரன் தொடரும் வழக்கில் எதிர் வழக்காடும் ஏழை பயில்வானுடன் மற்போர் புரியும் நோஞ்சானை ஒத்தவன்-இருவரும் தோற்க வேண்டியதுதான்; நான் குற்றவாளி என்றுதான் தீர்ப்பளிப்பார்கள்” என்று ஏழைச் சகோதரன் தன்னுள் கூறிக் கொண்டான்.\nஅப்பொழுது அவர்கள் ஒரு பாலத்தின்மீது போய்க் கொண்டிருந்தார்கள். பாலத்துக்குக் கைப்பிடிக் கிராதி இல்லாததால் ஏழைச் சகோதரன் கால் வழுக்கியதும் கீழே ஆற்றில் விழுந்தான். உறைந்து கெட்டியாகியிருந்த ஆற்றில் சரியாய் அத்தருணம் பார்த்து ஒரு வியாபாரி சறுக்கு வண்டியில் தனது கிழத்தந்தையை டாக்டரிடம் அழைத்துச் சென்று கொண்டிருந்தான். ஏழைச் சகோதரன் நேரே வியாபாரியின் வண்டியில் அந்தக் கிழவர் மீது விழுந்தான். அவனுக்குச் சிறு காயம்கூட ஏற்படவில்லை என்றாலும், கிழவர் அடிபட்டு அதே கணத்தில் இறந்துவிட்டார்.\nவியாபாரி ஏழைச் சகோதரனை விடாமல் பிடித்துக் கொண்டான்.\n“வா என்னுடன் நீதிபதியிடம் போவோம்” என்று அவன் கூச்சலிட்டான்.\nஇவ்விதம் இப்பொழுது இரு சகோதரர்கள், அந்த வியாபாரி ஆக மூவரும் சேர்ந்து நகரத்துக்குச் சென்றனர்.\nஏழைச் சகோதரன் முன்னிலும் வருத்தமுற்று, தலையைக் கவிழ்த்துக் கொண்டு நடந்தான்.\n“சந்தேகமே இல்லை, நிச்சயம் இப்பொழுது என்னைக் குற்றவாளி என்றுதான் தீர்ப்பளிப்பார்கள்” என்று தன்னுள் கூறிக் கொண்டான்.\nதிடீரென அப்பொழுது சாலையிலே கனமான ஒரு கல் கிடப்பதைக் கண்டான். அதை எடுத்துக் கந்தல் துணியில் சுற்றி தன் கோட்டுக்குள் வைத்துக் கொண்டான்.\n“ஆட்டுக் குட்டிக்காகத் தூக்கிலே தொங்குவதற்குப் பதில் ஆட்டுக்காகவே தொங்கலாமே” என்று கூறிக் கொண்டான். “நீதிபதி நியாயமில்லாத் தீர்ப்பு அளித்து என்னைக் குற்றவாளி என்று சொல்லித் தண்டிப்பாரானால், அவரைக் கொன்றுவிடுவேன்” என்று முடிவு செய்து கொண்டான்.\nமூவரும் நீதிபதியின் முன்னால் வந்தனர். ஏழைச் சகோதரன் மீது இப்பொழுது ஒன்றுக்குப் பதில் இரண்டு வழக்குகள் வந்தன. நீதிபதி விசாரணையை ஆரம்பித்துக் கேள்விகள் கேட்டார்.\nஏழைச் சகோதரன் கந்தல் துணியில் சுற்றிய கல்லை வெளியே எடுத்து இடையிடையே நீதிபதியிடம் காட்டி, “நீதிபதியே, தீர்ப்புக் கூறும் ஆனால் இன்று நீதிமன்றத்துக்கு நான் என்ன கொண்டு வந்திருக்கிறேன் பாரும் ஆனால் இன்று நீதிமன்றத்துக்கு நான் என்ன கொண்டு வந்திருக்கிறேன் பாரும்” என்று முணுமுணுக்கும் குரலில் சொன்னான்.\nஒரு தரம் சொன்னான், மறு தரமும் சொன்னான், பிறகு மூன்றாம் தரமும் சொன்னான்.\nஅவனைப் பார்த்துக்கொண்டிருந்த நீதிபதி, “இந்த விவசாயி என்னிடம் காட்டுவது தங்கக் கட்டியாய் இருக்குமோ” என்று தன்னைத் தானே கேட்டுக் கொண்டார்.\nமீண்டும் ஒரு தரம் கவனித்துப் பார்த்தார், அவருக்கு ஆசை பிறந்துவிட்டது.\n“வெள்ளியாய் இருந்தாலும் போதுமே, நிறைய பணம் கிடைக்குமே” என்று நினைத்தார்.\nஆகவே அவர் அதற்கேற்ப தீர்ப்பளித்தார். வாலிழந்த குதிரைக்கு மீண்டும் வால் முளைக்கும் வரை ஏழைச் சகோதரனே அதை வைத்துப் பாதுகாக்க வேண்டும் என்றார்.\nபிறகு வியாபாரியிடம் அவர், “உமது தந்தையைக் கொன்றதற்குத் தண்டனையாய் இந்த ஆளை அதே பாலத்துக்கு அடியில் பனிக்கட்டி மீது நிற்க வைத்து, பாலத்திலிருந்து அவன்மீது குதித்து, முன்பு இந்த ஆள் உமது தந்தையைக் கொன்ற அதே முறையில் இந்த ஆளை நீர் கொல்ல வேண்டும்” என்று கூறினார்.\nஅத்துடன் வழக்கு விசாரணை முடிவடைந்தது.\nபிறகு பணக்காரச் சகோதரன் ஏழைச் சகோதரனிடம், “சரி, போகட்டும் போ, வாலிழந்த குதிரையே போதும் கொடு பெற்றுக் கொள்கிறேன்” என்று சொன்னான்.\n“அது சரியல்ல, நீதிபதி அளித்த தீர்ப்பின்படியே செய்வோம். குதிரைக்கு வால் முளைக்கும் வரை அது என்னிடமே இருக்கட்டும்” என்று ஏழைச் சகோதரன் பதிலளித்தான்.\nபிறகு பணக்காரச் சகோதரன், “உனக்கு முப்பது ரூபிள் தருகிறேன், என் குதிரையைத் திருப்பிக் கொடுத்துவிடு” என்று மன்றாடினான்.\n“சரி, உன் விருப்பப்படியே செய்வோம்” என்று ஏழைச் சகோதரன் ஒத்துக் கொண்டான்.\nபணக்கார விவசாயி பணத்தை எண்ணிக் கொடுக்கவே, அவர்களுக்கு இடையிலான விவகாரம் தீர்ந்துவிட்டது.\nஇப்பொழுது வியாபாரியும் இதே போல மன்றாடும் குரலில் கேட்டுக் கொண்டான். “நண்பனே, நமது விவகாரத்தை மறந்துவிடுவோம். நான் உன்னை மன்னித்து விடுகிறேன். உன்னை நான் மன்னிக்காமல் இருப்பதால் என் தந்தை உயிர் பெற்று எழுந்து விடப் போவதில்லை” என்று கூறினான்.\n“வேண்டாம், வேண்டாம், நீதிபதி அளித்த தீர்ப்பின் படியே செய்வ���ம். பாலத்திலிருந்து என்மீது குதி நீ.”\n“உன்னை நான் கொலை புரிய விரும்பவில்லை. நாம் இருவரும் நண்பர்களாகிவிடுவோம்; உனக்கு நூறு ரூபிள் தருகிறேன்” என்று அந்த வியாபாரி கெஞ்சினான்.\nஏழைச் சகோதரன் நூறு ரூபிளை வாங்கிக் கொண்டு, வெளியே போவதற்காகக் காலை எடுத்து வைத்தான். அதற்குள் நீதிபதி அவனைத் தம்மிடம் வருமாறு அழைத்தார்.\n“நீ எனக்குத் தருவதாய்க் காட்டினாயே அதைத் தந்துவிட்டுப் போ” என்றார் அவர்.\nஏழைச் சகோதரன் தன் கோட்டுக்குள் இருந்த துணி சுற்றிய கட்டியை வெளியே எடுத்தான். கந்தல் துணியை நீக்கிவிட்டுக் கல்லை நீதிபதியிடம் காட்டினான்.\n“வழக்கு விசாரணையின்போது ‘நீதிபதியே, தீர்ப்புக் கூறும், ஆனால் இன்று நீதிமன்றத்துக்கு நான் என்ன கொண்டுவந்திருக்கிறேன், பாரும்’ என்று சொல்லி இதைத்தான் உங்களிடம் காட்டினேன். நீங்கள் வேறு விதமாய்த் தீர்ப்புக் கூறியிருந்தால் இந்தக் கல்லால் உங்களைக் கொன்று போட்டிருப்பேன்.”\nஇதைக் கேட்டதும் நீதிபதி, “நல்ல வேலை வேறு விதமாய்த் தீர்ப்புக் கூறாமல் இருந்தேன், இல்லையேல் இந்நேரம் செத்துப் போயிருப்பேன்” என்று தம்முள் கூறிக் கொண்டார்.\nஏழைச் சகோதரன் மிகவும் உற்சாகமாய் உச்சக் குரலில் பாட்டு பாடியவாறு வீட்டுக்குப் போய்ச் சேர்ந்தான்.\nதேடல் தொடரட்டும் இணைந்திருங்கள் one minute one book உடன்.\nOne thought on “அதிசய வழக்கு விசாரணை”\nஅருமையான கதை.. செம்மையான முடிவு..ஹாஹாஹா ….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371886991.92/wet/CC-MAIN-20200410043735-20200410074235-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.videochat.world/%E0%AE%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9F%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D-5", "date_download": "2020-04-10T06:42:11Z", "digest": "sha1:EMUD35SEAS6MEIZ4T7M6ZJRIHPTPWVDK", "length": 8564, "nlines": 18, "source_domain": "ta.videochat.world", "title": "ஆன்லைன் டேட்டிங்", "raw_content": "\n«ஆன்லைன் வீடியோ டேட்டிங்»முதல் தேசிய சமூக வலைப்பின்னல் நண்பர்கள் அதே நலன்களை இருந்து ஃபேஷன் போர்டல், மற்றும் பரிந்துரைக்கப்படுகிறது பயன்பாடு பளபளப்பான இதழ்கள் காஸ்மோபாலிட்டன் மற்றும் பிளேபாய்.\nசிறந்த தீம் பயன்பாட்டை தேர்வு (பருவங்களில்)\nமிகவும் பயனுள்ள ஆன்லைன் விண்ணப்ப மூலம் பத்திரிகை எல்லே\nஇலவச பயன்பாட்டை»வீடியோ ஆன்லைன் டேட்டிங்»அனுமதிக்க வேண்டும், நீங்கள் சந்திக்க மற்றும் மக்கள் தொடர்பு என்று நெருக்கமாக இருக்கும்.சமூக வலையமைப்பு மிகவும் முழுமையான தகவல் பற்றி அனைத்து பொருட்களை மிக முக��கியமான நகரம் பூங்காக்கள், பொது பூங்காக்கள், அருங்காட்சியகங்கள், நாடு எஸ்டேட்டில், பாதசாரி மண்டலம் மற்றும் கோடை சினிமாஸ், கஃபேக்கள், கடற்கரைகள் மற்றும் வாடகை, விளையாட்டு மைதானங்கள் மற்றும் அமைதியான பொழுதுபோக்கு பகுதிகளில், அருங்காட்சியகங்கள் மற்றும் பாப் நடனம், நீச்சல் குளங்கள் மற்றும் டென்னிஸ் நீதிமன்றங்கள், ஸ்கேட் பூங்காக்கள் மற்றும் நிகழ்வுகள், முக்கிய திருவிழாக்கள் மற்றும் வழக்கமான விளையாட்டு திட்டங்கள், உருவாக்க திறன் யாவும் விடுமுறை இடங்கள், பூங்காக்கள், வரைபடம், தகவல், தொடர்ந்து மேம்படுத்தப்பட்டு, புகைப்படங்கள், விசுவாசத்தை திட்டங்கள்.இப்போது டேட்டிங், தகவல் தொடர்பு மற்றும் கூட்டங்கள் இடையே பார்வையாளர்கள் பூங்காக்கள் இருந்தன சாத்தியமானது நலன்களை (வண்டியோட்டுதல், திரைப்படம், உணவு, கடற்கரை விடுமுறை, உருளைகள், சக்கர சப்பாத்து, புத்தகங்கள், கண்காட்சிகள், விளையாட்டு, உடற்பயிற்சி, இசை நிகழ்ச்சிகள், நாய்கள், இயற்கை, தேதி).»ஆன்லைன் வீடியோ டேட்டிங்»நீங்கள் எல்லாம் இருந்து பயன்பாடுகள், மற்றும் மேலும். வாய்ப்பு சுவாரஸ்யமான மக்கள் சந்திக்க உங்கள் நகரம், டேட்டிங் தீவிர உறவு மற்றும் காதல். இல்லை உங்களை கேட்க அல்லது»போது, அவள் என்னை அழைக்க வேண்டும்.»அழைக்க உங்களை மற்றும் இப்போது.செல்ல ஒரு விடுமுறை ஒன்றாக, தனியாக, அல்லது சத்தம் நிறுவனம். பார்க்க வேண்டும் உங்கள் பிடித்த படம் வெளிப்புற சினிமா.\nஅல்லது ஒரு காதல் தேதி அனைத்து பின்னர், அது ஏற்கனவே கோடை. கண்டுபிடிக்க பகிர்ந்து கொள்ள, யாரோ, பொழுதுபோக்கு மற்றும் நண்பர்கள் செய்ய, உதவ»ஆன்லைன் வீடியோ அனுபவம்».\nநீங்கள் தேர்வு இலவச அறைகள் அரட்டை மற்றும் டேட்டிங் தளங்கள் என்பதால் நீங்கள் எழுத போது அல்லது»நாம் ஒரு அரட்டை.»முன், கூட்டத்தில் ஒரு காதலன் அல்லது காதலி ஒரு நீண்ட நேரம் எடுத்து கொள்ளலாம். அல்லது உரையாடல் விட்டு போக மாட்டேன் சுவர்களுக்குள் இணைய அரட்டை மெய்நிகர். அதே அநாமதேய விருப்பத்தை: இரகசிய தகவல் தொடர்பு அரிதாகவே ஏற்படுகிறது ஏதாவது கடுமையான.»ஆன்லைன் வீடியோ டேட்டிங்»வழங்குகிறது மக்கள் சந்திக்க மற்றும் நண்பர்கள் ஆக பிணைய வெளியே, இடைத்தரகர்கள் இல்லாமல்.ஒரு சாதாரண அறிமுகம் தொடக்கத்தில் இருக்க முடியும் ஒரு கடித அல்லது ஒரு தீவி�� உறவு கொண்டு ஒரு ஒற்றை செய்தியை தொடங்க முடியும் மிக முக்கியமான உரையாடல் உங்கள் வாழ்க்கை அல்லது ஒரு கடந்து ஆடம்பரமான, ஒரு முத்தம், ஒரு காதல் மாலை.\nஇப்போது அது முயற்சி மற்றும் கண்டுபிடிக்க\nசந்திக்க, காதல், டிஸ்கவர் ஒரு முழு பிரபஞ்சத்தின் சுவாரஸ்யமான கூட்டங்கள்: சர்வதேச டேட்டிங், இரகசிய டேட்டிங் மற்றும் அற்புதமான சாதனை.\nநீங்கள் பயன்பாட்டை பதிவிறக்க முடியும் இலவச அண்ட்ராய்டு எந்த பதிவு மற்றும் பிற சிக்கல்களை. சந்திக்க, தேதி பற்றி பேச, முக்கியமான, காதல், முத்தம், முத்தம், மிகவும் சுவாரசியமான புதிய மக்கள், உங்கள் புதிய நண்பர் அல்லது சிறந்த பெண் ஏற்கனவே காத்திருக்கும் பயன்பாடு»வீடியோ ஆன்லைன் டேட்டிங்»\n← டேட்டிங் பதிவு இல்லாமல்\nடேட்டிங் இணையதளத்தில் பதிவிறக்கம் →\n© 2020 வீடியோ அரட்டை உலகம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371886991.92/wet/CC-MAIN-20200410043735-20200410074235-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.namathumalayagam.com/2016/02/blog-post_90.html", "date_download": "2020-04-10T05:14:47Z", "digest": "sha1:H3DRBTWWMI4BMH3MABO2NQ63YRP3MA6O", "length": 24397, "nlines": 54, "source_domain": "www.namathumalayagam.com", "title": "இன்னும் பல நூற்றாண்டுகள் அடிமைகளாக வாழ வேண்டுமா? புதிய அரசமைப்பு குறித்து மலையகத் தலைமைகள் நிலைபாடு என்ன? - சு.நிஷாந்தன் - நமது மலையகம்", "raw_content": "\nகுரலற்றோருக்கான குரல் (Voice for voiceless)\nமுகப்பு » கட்டுரை » இன்னும் பல நூற்றாண்டுகள் அடிமைகளாக வாழ வேண்டுமா புதிய அரசமைப்பு குறித்து மலையகத் தலைமைகள் நிலைபாடு என்ன புதிய அரசமைப்பு குறித்து மலையகத் தலைமைகள் நிலைபாடு என்ன\nஇன்னும் பல நூற்றாண்டுகள் அடிமைகளாக வாழ வேண்டுமா புதிய அரசமைப்பு குறித்து மலையகத் தலைமைகள் நிலைபாடு என்ன புதிய அரசமைப்பு குறித்து மலையகத் தலைமைகள் நிலைபாடு என்ன\nமூன்று தசாப்தகால யுத்தத்தால் பாதிக்கப்பட்ட இலங்கை இன்று சர்வதேச நாடுகள் போற்றும் அளவுக்கு ஜனநாயகத்தை நிலைநாட்ட பல்வேறு வழிகளை கையாண்டு வருகின்றது. இந்த நாட்டில் நல்லிணக்கத்தையும், சமாதானத்தையும் உறுதிப்படுத்த தேவையாக உள்ள முக்கிய அம்சம்தான் அனைத்தின மக்களும் முன்னோக்கிப் பயணிக்கும் ஒரு நிலையான ஜனநாயகத்தின் உறைவிடமாக இருக்கக் கூடிய அரசரமைப்பு.\nதற்போதைய நல்லிணக்க அரசாங்கம் இலங்கையில் புதிய அரசமைப்பொன்றை உருவாக்குவதற்கான முயற்சிகளை மேற்கொள்ளப்பட்டு வருகின்ற நிலையில் இந்த விடயம் தொடர்பிலான பேச்சுகள் தற்போது ம��கத் தீவிரக்கட்டத்தை எட்டியுள்ளன. சகல மக்களும் சமத்துவத்துடன் வாழ வேண்டுமென்ற முனைப்புடனும், நீண்டகாலமாகத் தீர்க்கப்படாமல் உள்ள இனப்பிரச்சினைகுத் தீர்வுகாண வேண்டுமென்ற நோக்குடனும் தமிழ், முஸ்லிம் மக்களின் ஆதரவுடனும் புதிய அரசமைப்பொன்றை உருவாக்குவதற்கு நாடாளுமன்றத்தில் அத்திபாரம் இடப்பட்டுள்ளது.\nஇலங்கையில் முதன்முறையாக மக்கள் கருத்துகளுடன் கூடிய ஓர் அரசமைப்பு உருவாக்கப்படுவதாக இலங்கை அரசு பெருமிதம் கொண்டுள்ளது. ஓர் அரசமைப்பு என்பது தனிமனித சுதந்திரத்தின் உறைவிடமாகவும், ஓர் இனத்தின் பாதுகாவலனாகவும் இருக்க வேண்டும் என்பதே அரசமைப்பின் அடிப்படைத் தத்துவமாக அமைய வேண்டும். தேசிய நீரோட்டத்தில் கலக்கத் துடிக்கும் மலையக மக்களை காலங்காலமாகப் புறந்தள்ளப்பட்டது போன்று இந்த நல்லாட்சியிலும் புறந்தள்ளிவிடக் கூடாது.\n200 வருடங்கலாக அபிவிருத்தியற்ற அடிமை சமூகமாக நடத்தப்பட்டுவந்த மலையக மக்களின் மீது இலங்கையை ஆட்சிசெய்யும் இரு தேசிய கட்சிகளின் பார்வையும் வெறும் 30 வருட வரலாற்றைக் கொண்டதேயாகும். காரணம் மலையக மக்களுக்குப் பிரஜாவுரிமை (வாக்குரிமை) கிடைத்தமைதான். இதன் பின்னரே எமது தேவைகள் பற்றிய எண்ணங்கள் தோன்றலாயின. மலையக மக்களின் அடிப்படை உரிமைகள் முதல் அவர்களது அனைத்து சுதந்திரமும் ஏற்படுத்தப் போகும் அரசமைப்பில் உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்பதே மலையக மக்களின் எதிர்பார்ப்பு.\nஒரு நாடு சுதந்திரமடைந்தப் பின்னர் அந்த நாட்டு மக்களின் குடியுரிமையைப் பறித்த பெருமை இலங்கைகே உள்ளது என்பதை தற்போதைய ஆட்சியாளர்கள் நினைவில் கொள்ள வேண்டும்.\nசிங்கள இனவாதத்திலும், பௌத்த தேசியவாதத்திலும் இலங்கையில் 67 வருடமாக சுதந்திரக் காற்று வீச வில்லை. இந்த மைத்திரி ரணில் நல்லாட்சி அரசில் ஜனநாயகத்தின் விதை விதைக்கப்படும் என்றே சர்வதேச ஆரூடர்கள் ஆரூடம் கூறியுள்ளனர்.\nஅடிமை வாழ்வுக்குச் சொந்தகாரர்களாகவுள்ள மலையக மக்களுக்கும் ஏற்படுத்தப் போகும் அரசமைப்பிலாவது நிலையானக் கொள்கைகள் வகுக்கப்பட்டு அவர்களின் உரிமைகளும் உறுதிப்படுத்தப்பட வேண்டும். நிறைவேற்று முறையை ஒழித்தில், தேர்தல் முறை மாற்றம், அதிகாரப் பகிர்வு, அடிப்படை உரிமைகளை உறுதிப்படுத்தல் போன்ற முக்கிய நான்கு காரணங்கள் தொட��்பில் அரசு கூடுதல் கரிசனையோடு செயற்பட உள்ளது.\nதொகுதிவாரி முறையையும், விகிதாசார முறையையும் உள்ளடக்கிய தேர்தல் முறைமையே கொண்டுவரப்படும் என்று இரு தேசியக் கட்சிகளும் உறுதியாக உள்ளன. எவ்வாறான முறை கொண்டுவரப்பட்டாலும் அதில் மலையக மக்களின் பிரதிநிதித்துவங்கள் தொடர்பில் ஒரு தெளிவான நிலைப்பாட்டை அரசு வகுக்க வேண்டும். இந்த நாட்டில் 15 இலட்சத்திற்கு அதிகமான மலையகத் தமிழர்கள் வாழ்கின்றனர். ஆனால், அவர்களுக்கானப் பிரதிநிதித்துவம் நாடாளுமன்றம், மாகாண சபை, உள்ளூராடசிமன்றம் என அனைத்து மட்டத்திலும் குறைவாகவே உள்ளன.\nநுவரெலியா மாட்டத்தை தாண்டி மலையக மக்கள் வாழும் பிரதேசங்களில் அவர்கள் மாகாண சபைக்குத் தெரிவாவது என்பது சிம்ம சொப்பனமாகவே காணப்படுகின்றது. உதாரணமாக கேகாலை, இரத்தினப்புரி மாவட்டங்களில் மலையக மக்கள் சார்பில் பிரதிநிதி ஒருவர் அல்லது இருவர் நாடாளுமன்றத்திற்குத் தெரிவாகும் வாக்குபலம் இருந்தும் விருப்பு வாக்கு, விகிதாசார முறை காரணமாக நாடாளுமன்றப் பிரதிநிதித்துவம் எட்டாக் கனியாகவே உள்ளது.\nஇந்த இரு மாவட்டங்களிலும் மாகாண சபைக்கே இரு தசாப்தங்களுக்குப் பின்னர் கடந்த முறைதான் ஒருவர் என்ற வீதத்தில் தெரிவாகியிருந்தனர். அதேபோல், ஊவா மாகாணம், கண்டி மாவட்டம், கொழும்பு போன்ற இடங்களிலும் மலையக மக்களின் பிரதிநிதித்துவங்கள் என்பது சொற்ப அளவே உள்ளன.\nநுவரெலியா மாவட்டத்தில் நீண்டகாலமாகக் காணப்பட்ட எல்லை நிர்ணயம் தொடர்பில் ஓர் இணக்கப்பாட எட்டப்பட்டுள்ளதாக அறியமுடிகிறது. அதேபோல் நீண்டகாலமாக மலையக மக்களின் அபிவிருத்திக்குத் தடையாகக் காணப்பட்ட பிரதேச சபை சட்டங்களாக 15, 34ஆம் இலக்கச் சட்டங்கள் திருத்தியமைக்க உள்ளூராட்சி மற்றும் மாகாண சபை அமைச்சு இணங்கியுள்ளது. அதற்கான முன்னெடுப்புகளும் ஆக்கப்பூர்வமாக மேற்கொள்ளப்பட்டுள்ளமை வரவேற்கத்தக்கதாகும்.\nவரலாற்றில் முதல் முறையாக வரவு செலவுத் திட்டத்தில் மலையக மக்களின் வீடமைப்புத் திட்டத்திற்கு நிதி ஒதுக்கீடுசெய்யப்பட்டுள்ளது. அதேபோல் கல்வித்துறையிலும் பலத் திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. இம்மாற்றங்கள் நிலையானதாக மாற வேண்டும்.\nஅபிவிருத்தியில் நீண்ட பின்னடைவில் உள்ள இலங்கை முன்னோக்கிச் செல்லக் கூடிய வகையில் நிலையான அரசமைப்���ு உருவாக்கப்பட வேண்டியது காலத்தின் கட்டாயமாக உள்ளது. நின்று நிலைக்கும் சமத்துவமான அரசமைப்பு ஏற்படுத்தப்பட்டதன் காரணமாகவே மேற்குல நாடுகளில் சமாதானமும், அபிவிருத்தியும் உலகம் வியக்கும் வகையில் வலுவடைந்துள்ளன.\nபுதிய அரசமைப்புத் தொடர்பில் மக்கள் கருத்தறியும் வேலைத்திட்டம் ஆரம்பமாகியுள்ள நிலையில் மலையகத் தலைமைகளும் மலையக மக்களின் உரிமைகளை உறுதிப்படுத்தும் வகையில் ஆக்கப்பூர்வமாகச் செயற்பட வேண்டுமென மலையக மக்கள் எதிர்பார்க்கின்றனர். எமது சுதந்திரம் இந்த நாட்டில் பறிக்கப்பட்ட போது எவரும் எமக்காக குரல் கொடுக்க முன்வரவில்லை.\n1948ஆம் ஆண்டு பறிக்கப்பட்ட வாக்குரிமை 2003ஆம் ஆண்டுதான் முழுமையாகக் கிடைத்தது. அதுவரை காலமும் மலையக மக்களின் குரல் நாடாளுமன்றத்தில் சஅழுத்தமாக ஒலிக்க போதுமானப் பிரதிநிதித்துவம் கிடைத்திருக்கவில்லை. சிறிமா சாஸ்திரி ஒப்பந்தத்தின் போது 4, 5 இலட்சம் மலையகத் தமிழர்கள் நாடுகடத்தப்பட்டனர். 1983ஆம் ஆண்டு இனக்கலவரத்தின் போது 10ஆயிரத்திற்கும் அதிகமான மலையகத் தமிழர்கள் கொள்ளப்பட்டனர். வரலாற்றில் எந்தவொரு காலப்பகுதியிலும் மலையகத் தமிழர்களுக்காக குரல் ஒலிக்கவில்லை என்பதே நிதர்சம்.\nமலையக மக்களுக்கான உரிமைகளும், அங்கீகாரமும் முறைமைப்படுத்தப்படாததன் காரணமாகவே இவ்வாறு இலக்கு வைத்து தாக்கப்பட்டனர். எனவே மீண்டும் அந்த கசப்பான வரலாற்றை மலையக மக்கள் அனுபவிக்கத் தயாரில்லை. இந்தச் சந்தர்ப்பத்தை மலையக தலைமைகள் விடுவார்களாயின் இந்திய வம்சாவளி தமிழர்களின் உரிமைகள் தொடர்பில் எதிர்காலத்தில் பாரிய கேள்வியெழும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. தற்போது மலையகத்தில் மக்கள் அபிலாஷைகளைப் பெற்றுள்ள இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ், தமிழ் முற்போக்குக் கூட்டணி ஆகிய இரு கட்சிகளே புதிய அரசமைப்பில் மலையக மக்களின் உரிமைகளையும், உணர்வுகளையும் உள்ளடக்கக் கூடிய அதிகாரத்தில் காணப்படுகின்றன.\nபுதிய அரசமைப்புத் தொடர்பில் தமது யோசனைகளையும், கோரிக்கைகளையும் உள்ளடக்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, முஸ்லிம் காங்கிரஸ், வடக்கில் தற்போது உருவான தமிழ் மக்கள் பேரவை, சில சிறிய கட்சிகள் கூட தமது கோரிக்கைகளை முன்வைத்துள்ளன. ஆனால், மலையகத் தலைமைகள் இன்னமும் முழுமையாக கண் விழிக்க வில்லை. கடந்த புதன் கிழமைதான் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் அரசமைப்புத் தொடர்பில் தமது யோசனைகளை முன்வைக்க 11 பேர் கொண்ட குழுவொன்றை முன்மொழிந்துள்ளது.\n1972, 1978 போன்ற அரசமைப்புகள் தன்னிச்சயாக சிங்கள் மக்களின் ஆதிக்கத்தை மட்டும் உள்ளடக்கி உருவாக்கப்பட்டிருந்தது. அதன் விளைவே, வடக்கில் ஆயுதப் போராட்டமொன்று வெடித்தது. எங்கும் ஒரு சமூகம் அடிமைப்படுத்தப்படும் போது அங்கு போராட்டம் வெடிக்கும் என்பதே உலக நியதி. எனவே, இந்த நாட்டில் உருவாகும் அரசமைப்பு என்பது மலையக மக்களின் உரிமைகளையும் உறுதிப்படுத்தக் கூடியதாக அமைய வேண்டும். அதனை இலட்சியமாகக் கொண்டு எமது தற்போதைய தலைமைகள் முழுவீச்சுடன் செயற்பட வேண்டும். ஆனால், அதற்கு இன்னுமும் மலையகத் தலைமைகள் தயாராகவில்லை என்பதே உண்மை. இ.தொ.கா. 11 பேர் அடங்கிய குழுவொன்று நியமித்துள்ளது. தமிழ் முற்போக்குக் கூட்டணி இன்னமும் இது தொடர்பில் முறையானத் திட்டமொன்று வகுக்கவில்லை. காலங்காலமாக மலையக தொழிற்சங்கங்களின் அரசியல் போட்டி, பொறாமைக் காரணமாக மக்கள்தான் கஷ்டப்படுகின்றனர் என்பதை இவர்கள் மறந்துவிடக் கூடாது.\nவரலாற்று சிறப்புமிக்க சந்தர்ப்பமொன்று இலங்கையில் வாழக் கூடிய ஒட்டு மொத்த மக்களுக்கும் கிடைத்துள்ளதை ஏற்றுக்கொள்ளக் கூடியதாக உள்ள நிலையில் மலையக மக்களின் தேவைகள் தொடர்பில் தற்போதைய தலைவர்கள் கூடிய அக்கரைக் காட்ட வேண்டிய முக்கியமான காலகட்டமாக இது அமைந்தள்ளது. ஏற்படுத்தப் போகும் அரசமைப்பில் மலையக மக்களின் உரிமைகள் உறுதிப்படுத்தப்படாவிடின் இன்னும் பல நூற்றாண்டுகள் அவர்கள் இந்த நாட்டின் அடிமைகளாகவே வாழ வேண்டும். எனவே, மலையகத் தலைமைகள் சிந்தித்துச் தீர்க்கமாகச் செயற்பட முன்வர வேண்டும் என்பதே மலையக மக்களினதும், மலையக புத்திஜீவிகளினதும் எதிர்பார்ப்பாக உள்ளது.\nஇங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...\n« Prev Post தொடர் பக்கங்களுக்கு » Home\nகொரோனா தாக்குதலை சீனா எப்படிச் சமாளித்தது\nபேராசிரியர் அ.மார்க்ஸ் கொரோனாவை சீனா எதிர்கொண்ட விதம் குறித்த விடயங்களை தன்னுடைய முகநூலில் தொடராக பதிவு செய்து வருகிறார். முதல் மூன்று ...\nயாழ்ப்பாண தாழ்த்தப்பட்டவர்களின் சங்கம் - தில்லைநாதன் கோபிநாத்\n1926 ஆம் ஆண்டின் மார்கழி மாதம் 18ஆம் திகதி சனிக்கிழமை மாலை 7 மணியளவில் சுமார் 400 தமிழர்கள் யாழ்ப்பாணத்தின் சுன்னாகத்தில் ஒன்று கூடியிர...\nயாழ் வேளாள குல உருவாக்கமும் அதிகாரத்துவமும் - ச.தில்லைநடேசன்\nயாழ்ப்பாண சமூகத்தின் ஆதிக்க சக்தியாகக் கொள்ளப்படும் வேளாள குழுமத்தின் உருவாக்கம், ஆட்சி மாற்றங்களுக்கு ஏற்ப தமது அதிகாரத்துவத்தைத் தக்க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371886991.92/wet/CC-MAIN-20200410043735-20200410074235-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.pricedekho.com/ta/smart-watches/life-like-dz09-smartwatch-brown-skupdkyrxk-price-pm6Bm2.html", "date_download": "2020-04-10T05:53:29Z", "digest": "sha1:USKU7LRE7M3UGAHBU6ULRRVPI7X74PE5", "length": 13652, "nlines": 327, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளலைப் லைக் டஸ்௦௯ ஸ்மார்ட்வேட்ச் பிரவுன் விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nலைப் லைக் ஸ்மார்ட் வாட்ச்ஸ்\nலைப் லைக் டஸ்௦௯ ஸ்மார்ட்வேட்ச் பிரவுன்\nலைப் லைக் டஸ்௦௯ ஸ்மார்ட்வேட்ச் பிரவுன்\nபிடி மதிப்பெண்ஃபோன்அது எவ்வளவு நல்ல தீர்மானிக்க பயனர் மதிப்பீடுகளின் எண்ணிக்கையைப் பொருத்து மற்றும் பயனுள்ள users.This அறிவித்ததைப் மதிப்பெண் உள்ளது சராசரி மதிப்பீடுகள் பயன்படுத்தி கணக்கிடப்படுகிறதுமுற்றிலும் சரிபார்க்கப்பட்டது பயனர்களின் பொது மதிப்பீடுகள் அடிப்படையாக கொண்டது.\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nலைப் லைக் டஸ்௦௯ ஸ்மார்ட்வேட்ச் பிரவுன்\nலைப் லைக் டஸ்௦௯ ஸ்மார்ட்வேட்ச் பிரவுன் மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nலைப் லைக் டஸ்௦௯ ஸ்மார்ட்வேட்ச் பிரவுன் சமீபத்திய விலை Apr 09, 2020அன்று பெற்று வந்தது\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nலைப் லைக் டஸ்௦௯ ஸ்மார்ட்வேட்ச் பிரவுன் விலை தொடர்ந்து மாறுபடுகிறது. லைப் லைக் டஸ்௦௯ ஸ்மார்ட்வேட்ச் பிரவுன் சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nலைப் லைக் டஸ்௦௯ ஸ்மார்ட்வேட்ச் பிரவுன் - பயனர்விமர்சனங்கள்\nநன்று , 703 மதிப்பீடுகள்\nலைப் லைக் டஸ்௦௯ ஸ்மார்ட்வேட்ச் பிரவுன் விவரக்குறிப்புகள்\nடிஸ்பிலே ரெசொலூஷன் 320x320 pixels\n( 8 மதிப்புரைகள் )\n( 575 மதிப்புரைகள் )\n( 163 மதிப்புரைகள் )\n( 581 மதிப்புரைகள் )\n( 151 மதிப்புரைகள் )\n( 170 மதிப்புரைகள் )\n( 263 மதிப்புரைகள் )\n( 14 மதிப்புரைகள் )\n( 77 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\nலைப் லைக் டஸ்௦௯ ஸ்மார்ட்வேட்ச் பிரவுன்\n3.4/5 (703 மதிப்பீடுகள் )\nவிரைவு இணைப்புகளை எங்களை தொடர்பு எங்களை டி & சி தனியுரிமை கொள்கை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nபதிப்புரிமை © 2008-2020 கிர்னெர் மென்பொருள் பிரைவேட் மூலம் இயக்கப்படுகிறது. லிமிடெட் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371886991.92/wet/CC-MAIN-20200410043735-20200410074235-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/vellai-kanavu-ondru-song-lyrics/", "date_download": "2020-04-10T07:26:24Z", "digest": "sha1:5TSJFRYMO37UANRTVPK36QPYLBN3CMLT", "length": 6855, "nlines": 219, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Vellai Kanavu Ondru Song Lyrics", "raw_content": "\nஇசையமைப்பாளர் : சாம் சி.எஸ்\nஆண் : வெள்ளை கனவு\nஆண் : என் மொத்த\nகுழு : அடி பெண்ணே\nஆண் : கண் முன்னே\nபெண் : பேசி தீர்த்த\nபெண் : இனி பேச ஏதும்\nகுழு : அடி பெண்ணே\nஆண் : கண் முன்னே\nஆண் : வெள்ளை கனவு\nஆண் : என் மொத்த\nஆண் : உன் மந்திர\nபெண் : புத்தம் புது மழை\nபெண் : நித்தம் இந்த\nபெண் : இரு கரங்கள்\nகுழு : அடி பெண்ணே\nஆண் : கண் முன்னே\nபெண் : உன் மூச்சு காற்று\nஉன் தேக சூட்டில் எந்தன்\nஆண் : வெள்ளை கனவு\nஆண் : என் மொத்த\nகுழு : அடி பெண்ணே\nஆண் : ஆஹா ஆஆஆ ஆஆ ஆஆ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371886991.92/wet/CC-MAIN-20200410043735-20200410074235-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"}
+{"url": "https://xn--clca8bpl4ahzc3kncwa7dgc.xn--9oa.com/n/Lacy", "date_download": "2020-04-10T05:33:24Z", "digest": "sha1:Z3VEKXOAZ3J3JMYNQ7D6GK7VOS6WRUDL", "length": 3433, "nlines": 29, "source_domain": "xn--clca8bpl4ahzc3kncwa7dgc.xn--9oa.com", "title": "Lacy", "raw_content": "உங்கள் முதல் பெயர் பற்றி 5 கேள்விகளுக்கு பதிலளியுங்கள்: உங்கள் பெயர்:\n பதில் சொல்லவும் 5 கேள்விகள் உங்கள் பெயர் பற்றி சுய விவரத்தை மேம்படுத்த\nநட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nஎழுத எளிதாக: 4/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nநினைவில் வைத்துக் கொள்ள எளிதாக: 4/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nஉச்சரிப்பு: 4.5/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nஆங்கில உச்சரிப்பு: 5/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nகருத்து வெளிநாட்டவர்கள்: 4.5/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nபுனை பெயர்கள்: தகவல் இல்லை\nசகோதரர்கள் பெயர்கள்: தகவல் இல்லை\nசகோதரிகள் பெயர்கள்: தகவல் இல்லை\nவகைகள்: ஆங்கிலம் பெயர்கள் - 1948 ல் Top1000 அமெரிக்க பெயர்கள் - 1897 ல் சிறந்த1000 அமெரிக்க பெயர்கள் - 1917 ல் சிறந்த 1000 அமெரிக்க பெயர்கள் - 1916 ல் சிறந்த 1000 அமெரிக்க பெயர��கள் - 1895 ல் சிறந்த 1000 அமெரிக்க பெயர்கள் - 1908 ல் சிறந்த 1000 அமெரிக்க பெயர்கள் - 1894 ல் சிறந்த 1000 அமெரிக்க பெயர்கள் - 1914 ல் சிறந்த 1000 அமெரிக்க பெயர்கள்\nநீங்கள் கருத்து பதிவு செய்ய விரும்புகிறீர்களா உங்கள் பெயர் தந்த பின் கிளிக் செய்யவும்:\nஇது உங்கள் பெயர் Lacy\nஇது உங்கள் பெயர் Lacy\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371886991.92/wet/CC-MAIN-20200410043735-20200410074235-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamil-astrology.in/2017/01/", "date_download": "2020-04-10T05:47:09Z", "digest": "sha1:L3S2EZZCJU4A4KR7FTKHJ4QD25EJY6HR", "length": 4117, "nlines": 103, "source_domain": "www.tamil-astrology.in", "title": "தமிழ் ஜோதிடம் ஜாதகம்: January 2017", "raw_content": "\nஜோதிடம், கைரேகை சாஸ்திரம், எண் கணிதம், வாஸ்துசாஸ்திரம் மூலம் வருங்காலம் அறிய \"ஸ்வாதி ஜோதிட ஆய்வகம்\" உங்களை அன்புடன் வரவேற்கிறது.\n03-01-2017 சுவஸ்தி ஸ்ரீ 1192 துர்முகி வருடம் மார்கழி மாதம் தனுஸ் ரவி மார்கழி மாதம் 19ம் நாள் செவ்வாய்க்கிழமை தனுர் மாத வியதிபாதயோகம்.. காலை 10-30க்கு நீராடி 11-30க்குள் பிதுர்களுக்கு ஜலதாரை யில் முக்கிய கோவிலும் ஆறும் உள்ள இடங்களில் பிதுர்களுக்கு தர்பணம் செய்ய முன்வினைகள் அகலும். பாபங்கள் விலகினால் நல்ல மாற்றங்கள் நம்மை வந்தடையும்... நாளை மஹாவியதிபாதம் நீராடி பிதுர்களை நினைத்து இருப்போம். அன்று எல்லா பணிகளும் நிதானமாக செய்ய வேண்டும் என்பதையும் கவனத்தில் கொள்ளவும். சுபம்.\nதளத்தை செய்தியோடை மூலம் வாசிப்பவர்கள்\nஎங்களின் முதன்மை வலைத்தளம். Our Main Web Site\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371886991.92/wet/CC-MAIN-20200410043735-20200410074235-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://kathir.news/2019/11/03/prime-minister-modi-read-thirukkural-in-tamil/", "date_download": "2020-04-10T06:11:48Z", "digest": "sha1:V54BW52MHHUAAIFVYPXHVB6ZU7HVNYZX", "length": 11512, "nlines": 150, "source_domain": "kathir.news", "title": "தாய்லாந்தில் தமிழில் திருக்குறளை படித்து பொருள் கூறி அசத்திய பிரதமர் மோடி.!", "raw_content": "\nதாய்லாந்தில் தமிழில் திருக்குறளை படித்து பொருள் கூறி அசத்திய பிரதமர் மோடி.\nதாய்லாந்து சென்ற பிரதமர் மோடி பாங்காக்கில் இந்திய வம்சாவளியினர் கூட்டத்தில் கலந்து கொண்டார்,பாங்காங்கில் நடந்த சுவாஸ்தி பிஎம் மோடி என்ற நிகழ்ச்சியில் சுமார் 2 லட்சத்திற்கும் மேலான இந்தியர்கள் பங்கேற்றனர். விழாவில் பிரதமர் மோடி பேச்சை துவக்கியதும், தமிழில் 'வணக்கம்',என்று கூறி பேச்சை தொடங்கினார்.கூட்டத்தில் தாய்லாந்து மொழியில் மொழிபெயர்க்கப்பட்ட திருக்குறள் புத்தகத்தை வெளியிட்டு பேசினார். அவர் திருக்குறளை தமிழில் படித்து மேற்கோள்காட்டி அதற்கு ��ொருளும் கூறினார்.\nதாளாற்றி தந்த பொருளெல்லாம் தர்க்கார்க்குவேளாண்மை செய்தற் பொருட்டு.\nஎன்ற திருக்குறளை மேற்கோள் காட்டினார். தன் உழைப்பால் சேர்த்த பொருளெல்லாம் தகுதி உடையவர்களுக்கு உதவி செய்வதற்கே என்று திருக்குறளின் பொருளை எடுத்துரைத்தார்.\nசிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அதற்கு நன்றி கூறிக் கொள்கிறேன். இந்தியா தாய்லாந்து இடையே ஆழமான உறவு உள்ளது. உலகில் வாழும் இந்தியர்களின் அன்புக்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இந்தியர்களாக வாழ்வதில் நாம் பெருமை கொள்வோம்.இந்தியா அதிவேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது. 130 கோடி இந்தியர்கள் ஓன்று சேர்ந்து புதிய இந்தியாவை உருவாக்க பாடுபட்டு வருவோம்.\nஇந்தியாவின் வளர்ச்சிக்காக மக்கள் என்னை மீண்டும் பிரதமராக்கி உள்ளனர். 2019 தேர்தலில் 60 கோடி பேர் ஓட்டளித்துள்ளனர். அதில் அதிக பெண்கள் ஓட்டளித்துள்ளனர், இது வரலாற்று சிறப்பு மிக்கது. ஒருசிலர் நான் பிரதமர் ஆக விரும்பவில்லை, இருப்பினும் யார் நாட்டுக்காக உழைப்பவர்கள் என்று அறிந்த பெரும்பாலானோர் என்னை பிரதமராக்கி உள்ளனர்.\nகாஷ்மீரில் கடும் நடவடிக்கை எடுத்துள்ளோம். இது இந்தியா 5 டிரில்லியன் டாலர் பொருளாதார நாடாக உயர பாடுபடுவோம்.இந்தியாவில்பெண்கள் சிரமமின்றி, புகையில்லாத சமையல் செய்வதற்கு எட்டுக்கோடிக்கும் மேலாக இலவச கேஸ் சிலிண்டர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. அனைத்து இந்தியர்களையும் வங்கிகளுடன் இணைத்துள்ளோம். அனைவருக்கும் சுத்தமான குடிநீர் வழங்க முயற்சி மேற்கொண்டுள்ளோம்.' இவ்வாறு மோடி பேசினார்.\nகதிர் செய்திகள் - தினசரி நிகழ்வுகளை அலசும் செய்தி வலைத்தளம்.\nபிரதமர் மோடியை பின்தொடரும் அமெரிக்க வெள்ளை மாளிகை - அமெரிக்கர் அல்லாத ஒருவர் இடம்பெறுவது இதுவே வரலாற்றில் முதல்முறை\n\"ஆளை விட்டால் போதும்டா சாமி\" சீனாவை விட்டு தெறித்து ஓடும் ஜப்பானிய நிறுவனங்கள் - உலக நாடுகள் மத்தியில் உயர்ந்து நின்ற இந்தியா\nகொரோனா விவகாரத்தில் உலக நாடுகள் பாராட்டும் அளவுக்கு இந்தியா அப்படி என்னதான் செய்துவிட்டது கால வரிசைப்படி இதோ ஒரு பார்வை.\nகொரோனா முலம் 1 லட்சம் பேரை கொல்ல தப்ளிகி ஜமாஅத் தற்கொலை தாக்குதல் திட்டமா - வக்ஃபு வாரிய தலைவர் பகீர்\nவிருத்தாசலத்தில் 4 வயது பெண் குழந்தைக்கு கொரானா வைரஸ் தொற்று - ���திர்ச்சியில் விருத்தாசலம்.\n50 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டும் சிகிச்சை எடுக்க மறுப்பு - மருத்துவர்கள் கொல்ல முயற்சிப்பதாக கூறி அடம் பிடிப்பு\nகொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக மாநிலங்களுக்கு ரூ.15 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கியது மோடி அரசு.\nமும்பையில் அவதிப்படும் குடிபெயர்ந்த தொழிலாளர்களுக்கு ரேஷன் பொருட்கள் வழங்கியது இந்தியக் கடற்படை.\nகோவிட்-19 தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் மருத்துவ சரக்கு விமானப் போக்குவரத்து, அசத்தும் இந்தியா \nஅஞ்சல் துறை ஆயுள் காப்பீடு மற்றும் ஊரக அஞ்சல் ஆயுள் காப்பீட்டு சந்தா தொகைகளை 2020 ஜூன் 30 ஆம் தேதி வரை செலுத்த அவகாசம் நீட்டிப்பு.\nடெல்லியில் பெண் மருத்துவர்களை தாக்கிய மர்ம நபர் கைது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371886991.92/wet/CC-MAIN-20200410043735-20200410074235-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://mahabharatham.arasan.info/2019/08/Anusasana-Parva-Conclusion.html", "date_download": "2020-04-10T05:23:41Z", "digest": "sha1:5HYY3BELKFZ6HCMUKGVUQU6AOL4BB6NH", "length": 39834, "nlines": 112, "source_domain": "mahabharatham.arasan.info", "title": "முழு மஹாபாரதம்: அநுசாஸன பர்வச் சுவடுகளைத் தேடி", "raw_content": "\nதிரு.கிசாரி மோகன் கங்குலியால் 1883 முதல் 1896 வரை மொழிபெயர்க்கப்பட்ட\n\"The Mahabharata\" ஆங்கில நூலின் தமிழாக்கம்... முழு மஹாபாரதமும்... தமிழில்... உரைநடையில்... காணொளியில்... இணையத்தில்...\nபொருளடக்கம் | பதிவிறக்கங்கள் | கிண்டில்மின்நூல்கள் | தொடர்புக்கு\nஅநுசாஸன பர்வச் சுவடுகளைத் தேடி\n2018 டிசம்பர் மாதம் வைகுண்ட ஏகாதசி அன்று மஹாபாரதத்தின் பதிமூன்றாம் பர்வமான அநுசாஸன பர்வத்தை மொழிபெயர்க்கத் தொடங்கினேன். மொத்தம் 168 பகுதிகளைக் கொண்ட இந்தப் பர்வத்தின் மொழிபெயர்ப்பு 2019 ஜூலை மாதம் 27ம் தேதி அன்று நிறைவடைந்தது. மொத்தம் 221 நாட்கள் ஆகியிருக்கின்றன. மஹாபாரதத்திலேயே கடினமான பகுதி சாந்தி பர்வம் மட்டும்தான் என்று எண்ணிக் கொண்டிருந்தேன். உண்மையில் அநுசாஸன பர்வம் சற்றும் அதற்குச் சளைத்ததல்ல. இது, மொத்த மகாபாரதத்தில் அளவில் மூன்றாவது பெரிய பர்வமாகும். அளவில் வன பர்வத்திற்குச் சற்றே குறைந்ததாகும்.\nஅநுசாஸன பர்வம், அநுசாஸனிகம் {தான தர்மம்} மற்றும் ஸ்வர்க்காரோஹகணிகம் என்ற உப பர்வங்கள் இரண்டைக் கொண்டதாகும். இந்தப் பர்வத்தில் யுதிஷ்டிரன் கேட்கும் கேள்விகளுக்கான விடைகளாக மனிதர்கள் தங்கள் வாழ்வின் பல்வேறு நிலைகளில் ஆற்ற வேண்டிய கடமைகளைக் குறித்துப் பீஷ்மர் உரையாடுகிறார். குறிப்பாகக் கொடை குறித்தே அதிகம் பேசப்படுகிறது. என்னென்ன பொருட்களை, யார் யாருக்கு, எதற்காக, என்ன பலன் விரும்பி கொடுக்கப்பட வேண்டும் என்பதைப் பீஷ்மர் விரிவாக அலசுகிறார். பாரத மக்கள் பெரிதும் கொண்டாடும் சிவஸஹஸ்ரநாமம், விஷ்ணுஸஹஸ்ரநாமம் ஆகியவை இந்தப் பர்வத்திலேயே இருக்கின்றன. சிவ வழிபாடும், விஷ்ணு வழிபாடும் கிட்டத்தட்ட சமமாகவே மெச்சப்படுகின்றன. பீஷ்மர் என்ற ஒரே மனிதர் சிவ வழிபாட்டுக்கும், விஷ்ணு வழிபாட்டுக்கும் உரிய நாமாவளிகளை உரைத்திருக்கிறார் எனும்போது, தற்போது நமக்கு மத்தியில் உள்ள சிவ விஷ்ணு சச்சரவுகள் நகைப்பிற்கிடமானவையாகின்றன. இந்த ஸஹஸ்ரநாமங்களின் முக்கியத்துவம் கருதி, வாசகர்கள் எளிதாகத் தேடிப் படிக்கும் வகையில் சிவஸஹஸ்ரநாமம் - மூலம், சிவஸஹஸ்ரநாமம் - மூலம் எளிய வடிவில், சிவஸஹஸ்ரநாமம் - எளிய தமிழில், சிவஸஹஸ்ரநாமம் அகராதி, விஷ்ணுஸஹஸ்ரநாமம் - மூலம், விஷ்ணுஸஹஸ்ரநாமம் - மூலம் எளிய வடிவில், விஷ்ணுஸஹஸ்ரநாமம் - எளிய தமிழில், விஷ்ணு ஸஹஸ்ரநாமம் - அகராதி என்ற பக்கங்களைக் கொண்ட நிரந்தரச் சுட்டிகளை உருவாக்கியிருக்கிறேன்.\nமுழு மஹாபாரதத்திற்காக, கிசாரி மோகன் கங்குலியின் மஹாபாரதப் பகுதிகளை மொழிபெயர்த்தாலும், ஆங்கிலத்தில் மன்மதநாததத்தர் மற்றும் பிபேக்திப்ராயின் பதிப்புகள் மற்றும் தமிழில் உள்ள கும்பகோணம் பதிப்பு ஆகியவற்றை ஒப்புநோக்கியே மொழிபெயர்த்து வருகிறேன். குறிப்பாகக் கும்பகோணம் பதிப்பின் துணை இல்லாவிட்டால், சாந்தி மற்றும் அநுசாஸன பர்வங்களை எவ்வாறு மொழிபெயர்த்திருக்க முடியும் என்ற நினைப்பு மலைப்பைத் தருகிறது. இந்த இரு பர்வங்களை மொழிபெயர்க்கும்போதும், முடவனுக்குதவும் கைத்தடியைப் போல அப்பதிப்பே எனக்குப் பெரிதும் உதவியிருக்கிறது. இருப்பினும், பொருள் விளங்கிக் கொள்ள மட்டுமே அதைப் பயன்படுத்திருக்கிறேன், மொழிபெயர்ப்பானது கங்குலியில் இருந்து சற்றும் பிறழ்ந்துவிடக் கூடாது என்பதில் பெருங்கவனத்தைச் செலுத்தியிருக்கிறேன். வழக்கம் போலவே ஐயம் ஏற்படும் இடங்களில், அடிக்குறிப்புகள் இட்டு மேற்கண்ட மூன்று பதிப்புகளில் இருந்தும் விளக்கங்களை அளித்திருக்கிறேன்.\nசாந்தி மற்றும் அநசாஸன பர்வங்கள் கதை நகராமல் நின்ற இடத்திலேயே நீதிகள், கடமைகள், அறம் ஆகியவற்றைக் குறித்து உரையாடும் பகுதிகளாக இருந்தாலும், மனத்தைப் பண்படுத்தும் காரியத்தில் இவை மஹாபாரதத்தில் உள்ள சிறந்த பகுதிகளாகும். இவற்றைப் படிப்பவர்களால், நம் மூதாதையரின் பரந்து விரிந்த அறிவை எண்ணியெண்ணி வியப்படையாமல் இருக்க முடியாது. இவற்றில் பெரும்பாலானவை இடைசெருகல் என்று சொல்லப்பட்டாலும், உண்மையில் இவை பாரதத்தின் ஞானக்கிடங்கில் உள்ள மிகச்சிறந்த ரத்தினங்களாகும்.\nஇவற்றில் பல பகுதிகளில் பிராமணப் பெருமை பேசப்படுகிறது என்பது உண்மையே. முகநூலில் இப்பதிவுகளைப் பகிரும் போது பலர் இதைச் சுட்டிக்காட்டியுள்ளனர். நாம் இந்தக் காலத்தில் அமர்ந்து கொண்டு, நம் சூழ்நிலைகளோடு ஒப்பிட்டுப் பார்த்துக் கொள்வதால், நம் மனச்சாய்வுகளின் எல்லைக்கு ஏற்றபடி சில இடங்களில் ஒவ்வாமை ஏற்படவே செய்யும். இவற்றில் சொல்லப்பட்டுள்ளவற்றைப் புரிந்து கொள்ளப் பல நூற்றாண்டுகளைத் தாண்டிச் சென்று சாதி போன்ற அடையாளங்களைக் கடந்து, ஆன்ம அறிவைத் தேடும் நுண்மனம் வேண்டும்.\nஅநுசாஸன பர்வத்தின் மொழிபெயர்ப்பு நிறைவடைந்த அடுத்த நாளே வங்கிக் கணக்கில் ரூ.16,800/- வரவு வந்தது. பணி நிமித்தமாக ஒன்றரை வருடங்களாக இங்கிலாந்தில் இருக்கும் நண்பர் ஜெயவேலன் தற்போது இத்தாலி சுற்றுப்பயணத்தில் இருக்கிறார். இருப்பினும், நினைவில் வைத்துக் கொண்டு மொழிபெயர்ப்பு நிறைவடைந்த அடுத்த நாளே பணத்தை அனுப்பி வைத்திருக்கிறார். எந்த முற்பிறவி தொடர்போ, பணத்தையும் அனுப்பி வைத்து உடனுக்குடன் முழுமஹாபாரதப் பதிவுகளைத் திருத்தியும் வருகிறார். 2013ம் வருடம் முதல் இதுவரை மஹாபாரதம் மொழிபெயர்ப்புக்காக ஜெயவேலன் எனக்குக் கொடுத்திருக்கும் தொகை ரூ.1,96,800/- ஆகும்.\nமுகநூல் மூலம் அறிமுகமான நண்பர் கார்கில் ஜெய் அவர்கள் 8.6.2019 அன்று என் அலுவலகத்திற்கு வந்திருந்தார். அவர் வந்தபோது பணிநிமித்தமாக மற்றொரு நண்பரும் வந்திருந்ததால் அதிகம் பேச முடியவில்லை. இருப்பினும் பணி முடிந்ததும் இருவரும் திருவொற்றியூர் தியாகராஜர் கோவிலுக்குச் சென்றோம். உலக முழுவதும் சுற்றி விபரங்கள் பலவற்றை அறிந்தவர் என்பதை அறிந்து கொண்டேன். இச்சந்திப்பு மகிழ்ச்சியை அளித்தது. அவர் கொடுத்துச் சென்ற எர்கோனாமிக் கீபோர்டில்தான் தற்போது தட்டச்சுச் செய்து வருகிறேன். முகநூல் மூலம் அறி��ுகமான மற்றொரு நண்பர் லோகேஷ் ராஜு அவர்களும் அப்போதைக்கப்போது கூகிள் பே மூலம் பணம் அனுப்புகிறார். மேலும் ஒருவர் என் வங்கிக் கணக்கில் ரூ.3,000/- அனுப்பி வைத்திருந்தார். ஆனால் அவரது பெயரைக் குறிப்பிடவில்லை. என்னைத் தொடர்புகொள்ளவும் இல்லை. மேலே சொல்லப்பட்ட நண்பர்கள் அனைவருக்கும், பல்வேறு வகைகளில் எனக்கு உதவி வரும் அனைவருக்கும் நன்றி.\nஅடுத்ததும், வரிசையில் பதினான்காவதுமான அஸ்வமேத பர்வம் 92 பகுதிகளைக் கொண்டதாகும். அதன்பிறகு வரப்போகும் ஆசிரமாவாசிக பர்வம் 39 பகுதிகளையும், மௌசல பர்வம் 8 பகுதிகளையும், மஹாபிரஸ்தானிக பர்வம் 3 பகுதிகளையும், ஸ்வர்க்கரோஹணிக பர்வம் 6 பகுதிகளையும் கொண்டவையாகும். எனவே, இவ்வருட இறுதிக்குள் முழு மஹாபாரதத்தின் நிறைவை எட்டிவிடலாம் என்று கருதியிருந்தேன். ஆடிப்பெருக்கன்று பதினான்காம் பர்வமான அஸ்வமேத பர்வத்தைத் தொடங்கிவிட வேண்டும் என்றிருந்தேன். இயலவில்லை. வாழ்வின் மிக இக்கட்டான சூழலுக்குள் தற்போது பயணித்துக் கொண்டிருப்பதாக உணர்கிறேன். மொழிபெயர்ப்பைத் தொடங்கிய காலம் முதலே நிறைவை எட்டிவிடுவேன் என்ற நினைப்பில் இப்பணியைச் செய்ததில்லை. இன்று ஒரு பதிவு இட்டிருக்கிறோம்; நாளை ஒரு பதிவு இட வேண்டும்; சிறு பகுதிகள்தானே, எனவே இன்று இரண்டு மூன்று பகுதிகளைச் செய்துவிடலாம் என்ற வகையிலேயே செய்து வந்திருக்கிறேன். இருப்பினும் இவ்வளவு காலமும், இவ்வளவு பகுதியையும் என்னை மொழிபெயர்க்கச் செய்த பரமன், இப்பணியின் நிறைவை நினைத்த காலத்திற்குள் எட்டச் செய்வான் என நம்புகிறேன். அனைத்தும் அவன் சித்தம்.\nLabels: அநுசாஸன பர்வம், சுவடுகளைத் தேடி\nமஹாபாரதம் சம்பந்தமான கிண்டில் மின்புத்தகங்களை விலைக்கு வாங்க\nமஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்\nஅகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அ���்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீம���்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்\nகங்குலியின் முன்னுரை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - சாந்திபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - அநுசாஸனபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nசுந்தரி பாலா ராய் - அஸ்வமேதபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nஆதிபர்வம் முதல் தற்சமயம் மொழிபெயர்க்கப்பட்டது வரை\n♦ அஸ்வினிகள் வழிபாட்டுத் துதி\n♦ உதங்கர் - நாகத் துதி\n♦ உதங்கர் - இந்திரத் துதி\n♦ அக்னியைத் துதித்த பிரம்மன்\n♦ கருடனைத் துதித்த தேவர்கள்\n♦ இந்திரனைத் துதித்த கத்ரு\n♦ சிவனைத் துதித்த கிருஷ்ணனும், அர்ஜுனனும்\n♦ கிருஷ்ணனைத் துதித்த யுதிஷ்டிரன்\n♦ சிவனைத் துதித்த நாராயணன்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ சிவனைத் துதித்த தேவர்கள்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ மஹாபாரத வம்ச வரலாற்றுப் படம்\n♦ இவ்வலைப்பூவை மற்றவர்களுக்குப் பகிர்வதெப்படி\n♦ பழைய பதிவுகளைத் தேடுவது எப்படி\n♦ மஹாபாரதம் - கால அட்டவணை - 1\nஅந்தி மழையில் சாரு நிவேதிதா\nபி.ஏ.கிருஷ்ணன் & சுதாகர் கஸ்தூரி\nபடங்களின் உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிப்பின் அப்படம் நீக்கப்படும்.\nஇவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.\nவேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.\n© 2020, செ.அருட்செல்வப்பேரரசன் . Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371886991.92/wet/CC-MAIN-20200410043735-20200410074235-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://recipebook.io/home/recipedetails/rbk_5b2900e8d50cd/recipe", "date_download": "2020-04-10T06:04:37Z", "digest": "sha1:WB7WQTNYSV52ZCB6XWNDHUYIDFNJZDUV", "length": 3073, "nlines": 64, "source_domain": "recipebook.io", "title": "பால் கொழுக்கட்டை recipe | Zidane Arif recipes | Recipebook", "raw_content": "\n1/2 cup அரிசி மாவு\n1/2 cup தேங்காய் பால்\n1 tsp ஏலக்காய் தூள்\nஅரிசி மாவில் சிறிது உப்பு சேர்த்து கிளறவும்.சிறிது சிறிதாக தண்ணீர் சேர்த்து மாவு பதத்திற்கு கொண்டு வரவும். பின்னர் அதனை சிறிய உருண்டைகளாக உருட்டி தனியாக வைக்கவும். வாணலியில் தண்ணீர் மற்றும் பால் ,சக்கரை சேர்த்து கொதிக்க விடவும்.கொதித்த பின் உருண்டைகளை போட வேண்டும்.15நிமிடம் பின்னர் ஏலக்காய் சேர்த்து கொள்ளவும்.10 நிமிடம் கழித்து தேங்காய் பால் மற்றும் துருவிய தேங்காய் துருவல் சேர்த்து 10 நிமிடம் கொதித்த பின் கெட்டி பதம் வந்ததும் அடுப்பை அணைக்கவும். சுவையான பால் கொழுக்கட்டை தயார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371886991.92/wet/CC-MAIN-20200410043735-20200410074235-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"}
+{"url": "https://www.capacitorfilmhaoda.com/ta/2.html", "date_download": "2020-04-10T07:16:27Z", "digest": "sha1:LZBYWU6XH5XAG5BULHECSY6RUYFKHEAG", "length": 17905, "nlines": 335, "source_domain": "www.capacitorfilmhaoda.com", "title": "", "raw_content": "சீனா Haoda மின் - அல் / துத்தநாகம் அலாய் கனரக விளிம��பில் கொண்டு பாலியஸ்டர் படம் metallized\nமின்தேக்கி பயன்படுத்த metallized film\nஅல் / துத்தநாகம் அலாய் metallized film\nஅல் / துத்தநாகம் அலாய் கனரக விளிம்பில் கொண்டு பாலியஸ்டர் படம் metallized\nகனரக விளிம்பில் கொண்டு அல் / துத்தநாகம் அலாய் metallized பாலிபுராப்லின் படம்\nகனரக விளிம்பில் கொண்டு அல் / துத்தநாகம் அலாய் metallized பாலிபுராப்லின் பாதுகாப்பு படம்\nகனரக விளிம்பில் மற்றும் சாய்வு metallized படத்தில் அல் / துத்தநாகம் அலாய் metallized பாலிபுராப்லின் படம்\nஅல் பாலியஸ்டர் படம் metallized\nஅல் பாலிபுராப்லின் படம் metallized\nஅல் பாலிபுராப்லின் பாதுகாப்பு படம் metallized\nமின்தேக்கி பயன்படுத்த metallized film\nஅல் / துத்தநாகம் அலாய் metallized film\nமின்தேக்கி பயன்படுத்த metallized film\nஅல் / துத்தநாகம் அலாய் metallized film\nஅல் / துத்தநாகம் அலாய் கனரக விளிம்பில் கொண்டு பாலியஸ்டர் படம் metallized\nகனரக விளிம்பில் கொண்டு அல் / துத்தநாகம் அலாய் metallized பாலிபுராப்லின் படம்\nகனரக விளிம்பில் கொண்டு அல் / துத்தநாகம் அலாய் metallized பாலிபுராப்லின் பாதுகாப்பு படம்\nகனரக விளிம்பில் மற்றும் சாய்வு metallized படத்தில் அல் / துத்தநாகம் அலாய் metallized பாலிபுராப்லின் படம்\nஅல் பாலியஸ்டர் படம் metallized\nஅல் பாலிபுராப்லின் படம் metallized\nஅல் பாலிபுராப்லின் பாதுகாப்பு படம் metallized\nஅல் / துத்தநாகம் அலாய் கனரக விளிம்பில் கொண்டு பாலியஸ்டர் படம் metallized\nஅல் பாலியஸ்டர் படம் metallized\nஅல் / துத்தநாகம் அலாய் metallized film\nமின்தேக்கி பயன்படுத்த metallized film\nஅல் / துத்தநாகம் அலாய் கனரக விளிம்பில் கொண்டு பாலியஸ்டர் படம் metallized\nஅல் / துத்தநாகம் அலாய் metallized பாலிபுராப்லின் பாதுகாப்பு படம் அறிவு ...\nஅல் / துத்தநாகம் அலாய் கனரக விளிம்பில் கொண்டு பாலியஸ்டர் படம் metallized\nFOB விலை: அமெரிக்க $ 0.5 - .9,999 / பீஸ்\nMin.Order அளவு: 100 பீஸ் / துண்டுகளும்\nவழங்கல் திறன்: 10000 பீஸ் / மாதம் ஒன்றுக்கு துண்டுகளும்\nகொடுப்பனவு விதிமுறைகள்: எல் / சி, டி / ஏ, டி / பி, டி / டி\nஎங்களுக்கு மின்னஞ்சல் அனுப்பவும் Download as PDF\n2, அகலம்: திரைப்படம் பிளவு அகலம் 0.3mm ±.\nகி / செமீ 3\n(ஹெவி-விளிம்பில் பகுதி): 3 ± 1\nகுறிப்பு: பூச்சு சதுர எதிர்ப்பு சிறுகுறிப்பு உள்ளது\nஒரு பொதுவான மதிப்பு, customized.Quantity தள்ளுபடி கிடைக்கிறது இருக்க முடியும்.\nகி / செமீ 3\nதுத்தநாகம் / அல் (6 ~ 7.5) 30% ±\nகுறிப்பு: பூச்சு சதுர எதிர்ப்பு சிறுகுறிப்பு உள்ளது\nஒரு பொதுவான மதிப்பு, customized.Quantity தள்ளுபடி கிடைக்கிறது இருக்க முடியும்.\n1, திரைப்படம் ரோல்ஸ் நிரம்பியதாக உள்ளன மற்றும் வெற்றிடத்தில் வெப்பம் சீல்\nஉள்ளே ஈரமுறிஞ்சிகள் கொண்ட பிளாஸ்டிக் பைகளில்.\n2, பைகள் வகை Lables குறிக்கப்பட்டிருக்கும்.\n3, பைகள் அட்டைப்பெட்டி சந்தர்ப்பங்களில் நிரம்பியதாக உள்ளன.\n4, அட்டைப்பெட்டிகள் மர வழக்குகள் மூடப்பட்டிருக்கும் அல்லது\n1, metallized film அதன் அசல் சேமிக்கப்படும் வேண்டும்\nபயன்படுத்துவதற்கு முன் 85% க்கும் குறைவாகவே ஆர்.எச் வெப்பநிலை 5 ~ 35 ℃ மற்றும் ஈரப்பதம் கொண்டு தொகுப்பைப்.\n2, metallized அடுக்கு எளிதாக போது வெளிப்பாடு ஆக்ஸிஜனேற்றப்படுகிறது\nஈரப்பதம். எனவே, படத்துவக்கமாய் போது முடிந்தவரை விரைவில் பயன்படுத்த வேண்டும்.\n3, பரிந்துரைக்கப்படுகிறது வெப்பத்துடன் 15 -25 ℃ உள்ளது\nதிறந்த பிறகு 60% ஆர்.எச் குறைவாக ஈரப்பதம்.\n4, அசல் சீல் தொகுப்புடன், மற்றும் சேமிக்கப்படுகிறது\nமேலே குறிப்பிட்டுள்ள, சேமிப்பு நேரம் பின்வரும் போன்ற இருக்க முடியும்:\nஅல் metalized திரைப்படம்: சென்றது 12 மாதங்கள்\ndate.Al/Zn அல்லாய் metalized திரைப்படம்: துத்தநாக மிகவும் நிலையற்றதாக என, சேமிப்பு காலம் (டெலிவரி தேதி வந்தது) எதிர்ப்பு பொறுத்தது\n≤10 Ω / □: 6 மாதங்களுக்கு\nமுந்தைய: கனரக விளிம்பில் கொண்டு அல் / துத்தநாகம் அலாய் metallized பாலிபுராப்லின் பாதுகாப்பு படம்\nஅடுத்து: மின்தேக்கி பயன்படுத்த metallized film\n12 மைக்ரான் பாலியஸ்டர் திரைப்படம்\nMetallized film தேக்கிகள் பொறுத்தவரை அல் அல்-துத்தநாகம் metallized film\nஅல் metallized பாலியஸ்டர் திரைப்படம்\nதேக்கிகள் பொறுத்தவரை அல் துத்தநாகம் அல்லாய் metallized film\nஅல் துத்தநாகம் ஹெவி எட்ஜ் metallized film\nஅலுமினியம் metallized பாலியஸ்டர் திரைப்படம்\nஅச்சு metallized பாலியஸ்டர் திரைப்படம் தேக்கி metallized film\nBopp துத்தநாக அலுமினியம் metallized பாலியஸ்டர் திரைப்படம்\nஎட்ஜ் கெட்டிப்படுதலும் துத்தநாக அலுமினியம் metallized பாலியஸ்டர் திரைப்படம்\nMef metallized பாலியஸ்டர் திரைப்படம் தேக்கி\nஉலோக பாலியஸ்டர் செல்லப்பிராணி திரைப்படம்\nMetallized மைக்ரான் பாலியஸ்டர் திரைப்படம்\nMetallized பாலியஸ்டர் செல்லப்பிராணி திரைப்படம்\nதேக்கி பயன்படுத்த metallized பாலிப்ரொப்பிலீன் திரைப்படம் பாலியஸ்டர் திரைப்படம்\nபாலியஸ்டர் / பிபி திரைப்படம்\nவெளிப்படையான அலுமினியம் metallized பாலியஸ்டர் திரைப்படம்\nதுத்தநாக அலுமினியம் metallized பாலியஸ்டர் திரைப்படம்\nதுத்தநாக / அல�� அல்லாய் பிபி metalized பாலியஸ்டர் திரைப்படம்\nஅல் / துத்தநாகம் அலாய் metallized பாலிபுராப்லின் பாதுகாப்பு ஃபில் ...\nஅல் / துத்தநாகம் அலாய் metallized பாலிபுராப்லின் பாதுகாப்பு ஃபில் ...\nஅல் / துத்தநாகம் அலாய் metallized பாலிபுராப்லின் படத்தில் ...\nஅல் / துத்தநாகம் அலாய் metallized பாலிபுராப்லின் படத்தில் ...\nஅல் / துத்தநாகம் அலாய் heav கொண்டு metallized பாலியஸ்டர் படம் ...\nஅல் / துத்தநாகம் அலாய் metallized film\nchunhui கிழக்கு சாலை, yongan தொழில்துறை மண்டலம், Xianju கவுண்டி, ஜேஜியாங் மாகாணத்தில்\nஎங்கள் தயாரிப்புகள் அல்லது pricelist பற்றி விசாரணைக்காக, எங்களுக்கு உங்கள் மின்னஞ்சல் முகவரியையும் கொடுத்துவிட்டுச் நாங்கள் 24 மணி நேரத்திற்குள் தொடர்பு இருப்பேன்.\n© பதிப்புரிமை - 2010-2018: அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371886991.92/wet/CC-MAIN-20200410043735-20200410074235-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.liyangprinting.com/ta/dp-green-packaging.html", "date_download": "2020-04-10T06:14:57Z", "digest": "sha1:GZTVPMHSK2QEMJOSWYGIXQXDQTEDVPZA", "length": 13801, "nlines": 260, "source_domain": "www.liyangprinting.com", "title": "China Green Packaging China Manufacturers & Suppliers & Factory", "raw_content": "\nஉங்களுக்காக நான் என்ன செய்ய முடியும்\nஇப்போது அரட்டை அடிக்கவும் தொடர்பு வழங்குநர்\nவளையல் / வளையல் பெட்டி\nகாகித பேக்கேஜிங் பெட்டி >\nஅழைப்பிதழ் / வாழ்த்து அட்டை\nவளையல் / வளையல் பெட்டி\nஅழைப்பிதழ் / வாழ்த்து அட்டை\nGreen Packaging - உற்பத்தியாளர், தொழிற்சாலை, சீனாவில் இருந்து வழங்குபவர்\n( 0 க்கான மொத்த Green Packaging தயாரிப்புகள்)\nஅட்டை மெழுகுவர்த்தி பேக்கேஜிங் காகித பரிசு பெட்டி\nஅழகான ரிங் பேப்பர் பரிசு பெட்டி அலமாரியை\nசொகுசு அட்டை வெல்வெட் சுற்று மலர் பெட்டி\nஆடம்பர கடினமான காகித டிஃப்பியூசர் பெட்டி\nசொகுசு விருப்ப லோகோ மெழுகுவர்த்தி பேக்கேஜிங் பரிசு பெட்டி\nஆடம்பர விருப்ப லோகோ டிராயர் ஆண்களுக்கான வாட்ச் பாக்ஸ்\nசொகுசு அட்டை ரிப்பன் மடிப்பு பரிசு பேக்கேஜிங் பெட்டி\nதனிப்பயனாக்கப்பட்ட காகித உறை அச்சிடுதல்\nபளபளப்பான வண்ணமயமான ஆவண காகிதக் கோப்புறை அச்சிடுதல்\nகாகித பாக்கருடன் பிளாஸ்டிக் நகை பரிசு பெட்டி\nமூடியுடன் வெள்ளை சுற்று மலர் பெட்டி ஆடம்பர\nசொகுசு காகித வாசனை பெட்டி ஒப்பனை பேக்கேஜிங் பெட்டி\nகிராஃப்ட் பேப்பர் கவர் மாணவர் உடற்பயிற்சி புத்தகம்\nரிப்பன் கைப்பிடியுடன் பளபளப்பான தனிப்பயன் தலையணை பெட்டி\nதனிப்பயன் சுற்று காகித ஒப்பனை குழாய் பெட்டி பேக்கேஜிங்\nரி���்பன் கைப்பிடியுடன் கூடிய குசோட்ம் அட்டை சுற்று பரிசு பெட்டி\nமூடியுடன் மடிக்கக்கூடிய தாவணி பரிசு பெட்டி\nசொகுசு அலமாரியை மேட் பிளாக் வாலட் பாக்ஸ் பேக்கேஜிங்\nசான்றிதழ்கள்நிறுவனத்தின் ஷோகாணொளி360° Virtual Tour\nமுகப்பு தயாரிப்புகள் எங்களை பற்றி தொடர்பு குறிச்சொற்கள் குறியீட்டு வரைபடம் விசாரணை\nபதிப்புரிமை © 2020 Liyang Paper Products Co., Ltd. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371886991.92/wet/CC-MAIN-20200410043735-20200410074235-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.powersupplycn.com/ta/dp-%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9C%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D.html", "date_download": "2020-04-10T05:09:53Z", "digest": "sha1:7NMZT3XTUBODD3SATXFE6BHPKJS3Q6GJ", "length": 49202, "nlines": 397, "source_domain": "www.powersupplycn.com", "title": "China பவர் சார்ஜர் அடாப்டர் China Manufacturers & Suppliers & Factory", "raw_content": "\nஉங்களுக்காக நான் என்ன செய்ய முடியும்\nஇப்போது அரட்டை அடிக்கவும் தொடர்பு வழங்குநர்\nஏசி டிசி பவர் அடாப்டர்\nபிரிக்கக்கூடிய பிளக் பவர் அடாப்டர்\nஏசி டிசி பவர் அடாப்டர் >\n5 வி ஏசி டிசி ஸ்விட்சிங் பவர் அடாப்டர்\n9 வி ஏசி டிசி ஸ்விட்ச்சிங் பவர் அடாப்டர்\n12 வி ஏசி டிசி ஸ்விட்ச்சிங் பவர் அடாப்டர்\n15 வி ஏசி டிசி ஸ்விட்ச்சிங் பவர் அடாப்டர்\n24 வி ஏசி டிசி ஸ்விட்ச்சிங் பவர் அடாப்டர்\n36 வி ஏசி டிசி ஸ்விட்ச்சிங் பவர் அடாப்டர்\n6 வி ஏசி டிசி ஸ்விட்ச்சிங் பவர் அடாப்டர்\n16 வி ஏசி டிசி ஸ்விட்ச்சிங் பவர் அடாப்டர்\n18 வி ஏசி டிசி ஸ்விட்சிங் பவர் அடாப்டர்\n19 வி ஏசி டிசி ஸ்விட்ச்சிங் பவர் அடாப்டர்\n19.5 வி ஏசி டிசி ஸ்விட்ச்சிங் பவர் அடாப்டர்\n20 வி ஏசி டிசி ஸ்விட்ச்சிங் பவர் அடாப்டர்\n22 வி ஏசி டிசி ஸ்விட்ச்சிங் பவர் அடாப்டர்\n48 வி ஏசி டிசி ஸ்விட்ச்சிங் பவர் அடாப்டர்\nடெஸ்க்டாப் மாறுதல் மின்சாரம் >\n5 வி டெஸ்க்டாப் மாறுதல் மின்சாரம்\n9 வி டெஸ்க்டாப் மாறுதல் மின்சாரம்\n12 வி டெஸ்க்டாப் மாறுதல் மின்சாரம்\n15 வி டெஸ்க்டாப் மாறுதல் மின்சாரம்\n24 வி டெஸ்க்டாப் மாறுதல் மின்சாரம்\n36 வி டெஸ்க்டாப் மாறுதல் மின்சாரம்\n48 வி டெஸ்க்டாப் மாறுதல் மின்சாரம்\n6 வி டெஸ்க்டாப் மாறுதல் மின்சாரம்\n16 வி டெஸ்க்டாப் மாறுதல் மின்சாரம்\n18 வி டெஸ்க்டாப் மாறுதல் மின்சாரம்\n19 வி டெஸ்க்டாப் மாறுதல் மின்சாரம்\n19.5 வி டெஸ்க்டாப் மாறுதல் மின்சாரம்\n20 வி டெஸ்க்டாப் மாறுதல் மின்சாரம்\n22 வி டெஸ்க்டாப் மாறுதல் மின்சாரம்\nபிரிக்கக்கூடிய பிளக் பவர் அடாப்டர் >\n5 வி பிரிக்கக்கூடிய பிளக் பவர் அடாப்டர்\n12 வி பிரிக்கக்கூடிய பிளக் பவர் அடாப்டர்\n9 வி பிரிக்கக்கூடிய பிளக் பவர் அடாப்டர்\n15v பிரிக்கக்கூடிய பிளக் பவர் அடாப்டர்\n24v பிரிக்கக்கூடிய பிளக் பவர் அடாப்டர்\n6 வி பிரிக்கக்கூடிய பிளக் பவர் அடாப்டர்\n16 வி பிரிக்கக்கூடிய பிளக் பவர் அடாப்டர்\n18 வி பிரிக்கக்கூடிய பிளக் பவர் அடாப்டர்\n19 வி பிரிக்கக்கூடிய பிளக் பவர் அடாப்டர்\n22 வி பிரிக்கக்கூடிய பிளக் பவர் அடாப்டர்\n48 வி பிரிக்கக்கூடிய பிளக் பவர் அடாப்டர்\nநுண்ணறிவு யூ.எஸ்.பி சார்ஜர் >\nநுண்ணறிவு யூ.எஸ்.பி சார்ஜரை செருகவும்\n6 போர்ட் நுண்ணறிவு யூ.எஸ்.பி சார்ஜர்\n4 போர்ட் நுண்ணறிவு யூ.எஸ்.பி சார்ஜர்\nயூ.எஸ்.பி கார் சார்ஜர் >\n1 போர்ட் யூ.எஸ்.பி கார் சார்ஜர்\n2 போர்ட் யூ.எஸ்.பி கார் சார்ஜர்\n3 போர்ட் யூ.எஸ்.பி கார் சார்ஜர்\n4 போர்ட் யூ.எஸ்.பி கார் சார்ஜர்\nஏசி டிசி பவர் அடாப்டர் ( 488 )\n5 வி ஏசி டிசி ஸ்விட்சிங் பவர் அடாப்டர் ( 69 )\n9 வி ஏசி டிசி ஸ்விட்ச்சிங் பவர் அடாப்டர் ( 52 )\n12 வி ஏசி டிசி ஸ்விட்ச்சிங் பவர் அடாப்டர் ( 153 )\n15 வி ஏசி டிசி ஸ்விட்ச்சிங் பவர் அடாப்டர் ( 38 )\n24 வி ஏசி டிசி ஸ்விட்ச்சிங் பவர் அடாப்டர் ( 71 )\n36 வி ஏசி டிசி ஸ்விட்ச்சிங் பவர் அடாப்டர் ( 12 )\n6 வி ஏசி டிசி ஸ்விட்ச்சிங் பவர் அடாப்டர் ( 6 )\n16 வி ஏசி டிசி ஸ்விட்ச்சிங் பவர் அடாப்டர் ( 6 )\n18 வி ஏசி டிசி ஸ்விட்சிங் பவர் அடாப்டர் ( 15 )\n19 வி ஏசி டிசி ஸ்விட்ச்சிங் பவர் அடாப்டர் ( 14 )\n19.5 வி ஏசி டிசி ஸ்விட்ச்சிங் பவர் அடாப்டர் ( 12 )\n20 வி ஏசி டிசி ஸ்விட்ச்சிங் பவர் அடாப்டர் ( 21 )\n22 வி ஏசி டிசி ஸ்விட்ச்சிங் பவர் அடாப்டர் ( 11 )\n48 வி ஏசி டிசி ஸ்விட்ச்சிங் பவர் அடாப்டர் ( 8 )\nடெஸ்க்டாப் மாறுதல் மின்சாரம் ( 444 )\n5 வி டெஸ்க்டாப் மாறுதல் மின்சாரம் ( 29 )\n9 வி டெஸ்க்டாப் மாறுதல் மின்சாரம் ( 33 )\n12 வி டெஸ்க்டாப் மாறுதல் மின்சாரம் ( 49 )\n15 வி டெஸ்க்டாப் மாறுதல் மின்சாரம் ( 42 )\n24 வி டெஸ்க்டாப் மாறுதல் மின்சாரம் ( 43 )\n36 வி டெஸ்க்டாப் மாறுதல் மின்சாரம் ( 32 )\n48 வி டெஸ்க்டாப் மாறுதல் மின்சாரம் ( 32 )\n6 வி டெஸ்க்டாப் மாறுதல் மின்சாரம் ( 23 )\n16 வி டெஸ்க்டாப் மாறுதல் மின்சாரம் ( 32 )\n18 வி டெஸ்க்டாப் மாறுதல் மின்சாரம் ( 26 )\n19 வி டெஸ்க்டாப் மாறுதல் மின்சாரம் ( 28 )\n19.5 வி டெஸ்க்டாப் மாறுதல் மின்சாரம் ( 26 )\n20 வி டெஸ்க்டாப் மாறுதல் மின்சாரம் ( 25 )\n22 வி டெஸ்க்டாப் மாறுதல் மின்சாரம் ( 24 )\nபிரிக்கக்கூடிய பிளக் பவர் அடாப்டர் ( 86 )\n5 வி பிரிக்கக்கூடிய பிளக் பவர் அடாப்டர் ( 12 )\n12 வி பிரிக்கக்கூடிய பிளக் பவர் அடாப்டர் ( 49 )\n9 வி பிரிக்கக்கூடிய பிளக் பவர் அடாப்டர் ( 4 )\n15v பிரிக்கக்கூடிய பிளக் பவர் அடாப்டர் ( 2 )\n24v பிரிக்கக்கூடிய பிளக் பவர் அடாப்டர் ( 5 )\n6 வி பிரிக்கக்கூடிய பிளக் பவர் அடாப்டர் ( 1 )\n16 வி பிரிக்கக்கூடிய பிளக் பவர் அடாப்டர் ( 2 )\n18 வி பிரிக்கக்கூடிய பிளக் பவர் அடாப்டர் ( 2 )\n19 வி பிரிக்கக்கூடிய பிளக் பவர் அடாப்டர் ( 1 )\n22 வி பிரிக்கக்கூடிய பிளக் பவர் அடாப்டர் ( 5 )\n48 வி பிரிக்கக்கூடிய பிளக் பவர் அடாப்டர் ( 3 )\nநுண்ணறிவு யூ.எஸ்.பி சார்ஜர் ( 13 )\nநுண்ணறிவு யூ.எஸ்.பி சார்ஜரை செருகவும் ( 6 )\n6 போர்ட் நுண்ணறிவு யூ.எஸ்.பி சார்ஜர் ( 5 )\n4 போர்ட் நுண்ணறிவு யூ.எஸ்.பி சார்ஜர் ( 2 )\nயூ.எஸ்.பி கார் சார்ஜர் ( 29 )\n1 போர்ட் யூ.எஸ்.பி கார் சார்ஜர் ( 7 )\n2 போர்ட் யூ.எஸ்.பி கார் சார்ஜர் ( 13 )\n3 போர்ட் யூ.எஸ்.பி கார் சார்ஜர் ( 4 )\n4 போர்ட் யூ.எஸ்.பி கார் சார்ஜர் ( 5 )\nயூ.எஸ்.பி தொலைபேசி சார்ஜர் ( 18 )\nதொலைபேசி வயர்லெஸ் சார்ஜர் ( 11 )\nபவர் சார்ஜர் அடாப்டர் - உற்பத்தியாளர், தொழிற்சாலை, சீனாவில் இருந்து வழங்குபவர்\n( 24 க்கான மொத்த பவர் சார்ஜர் அடாப்டர் தயாரிப்புகள்)\nபவர் அடாப்டர் eu to uk\nபேக்கேஜிங்: அட்டைப்பெட்டியுடன் PE பை\n5v 1.5a 1500ma பவர் சார்ஜர் அடாப்டர் 5 வி 1500 எம்ஏ பவர் அடாப்டர் விளக்கம்: இது ஒரு சிறிய, உயர்தர, நிலையான வெளியீடு, 5 வி, 1.5 ஏ, 7.5 வாட்ஸ் தொடர்ச்சியான மின்சாரம். இது காட்டப்பட்டுள்ளபடி ஒரு நிலையான ஏசி பிளக் உள்ளது. இது மிகவும் சிறியது, இது எந்த சுவர் பிளக்கிலும் அல்லது எந்த பவர் ஸ்ட்ரிப்பிலும் பக்கவாட்டாக...\nபவர் அடாப்டர் செக் குடியரசு இணைப்பு அளவுகள்\nபேக்கேஜிங்: அட்டைப்பெட்டியுடன் PE பை\nபிரிக்கக்கூடிய பிளக் 9v 1.5a பவர் சார்ஜர் அடாப்டர் 9 வி 1.5 ஏ பவர் அடாப்டர் விளக்கம்: டேப்லெட் பிசிக்கான போர்ட்டபிள் 9 வி 1.5 ஏ சார்ஜர் என்பது உங்கள் டேப்லெட் பிசிக்கான ஒரு மின் நிலையமாகும், இது எந்த நேரத்திலும் சார்ஜ் செய்ய முடியும். பல வணிகர்கள் எங்கு சென்றாலும் ஒரு டேப்லெட் பிசியைக் கொண்டுவர விரும்புகிறார்கள்,...\n9W யுனிவர்சல் பவர் சார்ஜர் அடாப்டர்\nபிராண்ட்: JYH அல்லது OEM\nபேக்கேஜிங்: அட்டைப்பெட்டியுடன் PE பை\n9W யுனிவர்சல் பவர் சார்ஜர் அடாப்டர் 9W யுனிவர்சல் பவர் சார்ஜர் அடாப்டர் விளக்கம் : இது 9V 1A ஆனது சீனா ��டாப்டரில் தயாரிக்கப்படுகிறது, எல்.ஈ.டி விநியோகத்திற்கான உலகளாவிய பயன்பாடு, இது எல் ight, கூடுதல் மெலிதான, நேர்த்தியான, சிறிய வடிவமைப்பு, பசுமை சக்தி, வெளியீடு ஓவர் மின்னழுத்த பாதுகாப்பு தற்போதைய பாதுகாப்பு, குறுகிய...\nபவர் சார்ஜர் அடாப்டர் அல்லது அணுகல் புள்ளி\nபிராண்ட்: JYH அல்லது OEM\nபேக்கேஜிங்: அட்டைப்பெட்டியுடன் PE பை\nபவர் சார்ஜர் அடாப்டர் அல்லது அணுகல் புள்ளி பவர் சார்ஜர் அடாப்டர் அல்லது அணுகல் புள்ளி டி விவரம்: 5 மீட்டர் கேபிள் சார்ஜருடன் EU பிளக் 18W சார்ஜர், நீங்கள் OEM / ODM ஐ உருவாக்குவீர்கள், நாங்கள் வழக்கமாக DHL, UPS, FedEx அல்லது TNT மூலம் அனுப்புகிறோம். பொதுவாக வருவதற்கு 6-8 நாட்கள் ஆகும். விமான மற்றும் கடல் கப்பல்...\n45W பவர் பிளக் அடாப்டர் சார்ஜர்\nபிராண்ட்: JYH அல்லது OEM\nபேக்கேஜிங்: அட்டைப்பெட்டியுடன் PE பை\n45W பவர் பிளக் அடாப்டர் சார்ஜர் டி விளக்கம்: நீங்கள் தேர்வுசெய்த ஏசி சாக்கெட் வகை: ஐரோப்பிய ஒன்றியம், யுஎஸ், யுகே, ஏயூ, கேசி, பிஎஸ்இ, இந்தியா, அர்ஜென்டினா, பிரேசில், தென்னாப்பிரிக்கா முதலியன பிளக் . உலகளாவிய பயண அடாப்டருக்கான பவர் பிளக்கை மாற்றுதல் இது எல் , கூடுதல் மெலிதான, நேர்த்தியான, சிறிய வடிவமைப்பு, பசுமை சக்தி...\n5 வோல்ட் 2 ஏ இன்டர்நேஷனல் பவர் அடாப்டரை செருகுகிறது\nபிராண்ட்: JYH அல்லது OEM\nபேக்கேஜிங்: அட்டைப்பெட்டியுடன் PE பை\n5 வோல்ட் 2 ஏ பவர் அடாப்டர் விளக்கம் : பரிமாற்றம் செய்யக்கூடிய பிளக் பவர் அடாப்டர், உலகளாவிய ஏசி பிளக், 30 வ சுவர் 12 வி 2.5 அ 2500 எம்ஏ டிசி மாறுதல் மின்சாரம் அடாப்டர்களை eu us au plug பிரிக்கக்கூடியது, நாங்கள் OEM உற்பத்தி செய்கிறோம். 5 வோல்ட் 2 ஏ பவர் அடாப்டர் : ஏசி உள்ளீடு 100-240Vac வெளியீடு: 5 வி.டி.சி 2 ஏ 100%...\nபவர் அடாப்டர் இன்டர்நேஷனல் பவர் அடாப்டர் ஹெச்எஸ் குறியீடு 4485\nபிராண்ட்: JYH அல்லது OEM\nபேக்கேஜிங்: அட்டைப்பெட்டியுடன் PE பை\nசெருகும்போது பவர் அடாப்டர் ஒளி ஏன் அணைக்கப்படும் செருகும்போது பவர் அடாப்டர் ஒளி ஏன் அணைக்கப்படும் விளக்கம் : ஒவ்வொரு ஏசி அடாப்டருக்கும் ஒரு குறிப்பிட்ட சக்தி மதிப்பீடு உள்ளது, இது மின்னழுத்த சாதனத்தை கையாளக்கூடிய மற்றும் வெளியிடும் வோல்ட் அல்லது வாட்களில் அளவிடப்படுகிறது. சக்தி மதிப்பீடு மற்றும் இறுதியில் செருகும் வகை...\nசிசிடிவி சிஸ்டம் 24 வி க்கான பவர் அடாப்டர்\nபிராண்ட்: JYH அல்லது OEM\nபேக்கேஜி��்: அட்டைப்பெட்டியுடன் PE பை\nபிக் பவர் அடாப்டர் வெவ்வேறு செருகல்கள் வால் மவுண்ட் வகை பிக் பவர் அடாப்டர் வெவ்வேறு செருகல்கள் வால் மவுண்ட் வகை விளக்கம்: வெளிப்புற மின்சாரம் பயன்படுத்துவது உள் சக்தி கூறுகளின் பெரும்பகுதி இல்லாமல் மெயின்கள் அல்லது பேட்டரி மூலம் இயக்கப்படும் சாதனங்களின் பெயர்வுத்திறனை அனுமதிக்கிறது, மேலும் ஒரு குறிப்பிட்ட மின்சக்தி...\nபவர் அடாப்டர் கொரியா எங்களுக்கு குறைந்த ஆம்பரேஜ்\nபிராண்ட்: JYH அல்லது OEM\nபேக்கேஜிங்: அட்டைப்பெட்டியுடன் PE பை\nபவர் அடாப்டர் கொரியா எங்களுக்கு குறைவான ஆம்பரேஜ் விளக்கம்: 9V2A ஏசி டிசி ஸ்விட்சிங் பவர் அடாப்டர் 18W இது மிகவும் பரந்த அளவிலான பயன்பாடுகளுக்கு ஏற்றது, சி.சி.டி.வி பெட்டி, சாதனங்கள், அச்சுப்பொறி, எல்.ஈ.டி , செட்-டாப்-பாக்ஸ், ADSL, வன்...\nசெருகும்போது பவர் அடாப்டர் ஒளி ஏன் அணைக்கப்படும்\nபிராண்ட்: JYH அல்லது OEM\nபேக்கேஜிங்: அட்டைப்பெட்டியுடன் PE பை\nசெருகும்போது பவர் அடாப்டர் ஒளி ஏன் அணைக்கப்படும் செருகும்போது பவர் அடாப்டர் ஒளி ஏன் அணைக்கப்படும் விளக்கம் : ஒவ்வொரு ஏசி அடாப்டருக்கும் ஒரு குறிப்பிட்ட சக்தி மதிப்பீடு உள்ளது, இது மின்னழுத்த சாதனத்தை கையாளக்கூடிய மற்றும் வெளியிடும் வோல்ட் அல்லது வாட்களில் அளவிடப்படுகிறது. பவர் மதிப்பீடு மற்றும் இறுதியில் செருகும் வகை...\nபவர் அடாப்டர் லேப்டாப் ஏன் வேலை செய்யவில்லை\nபிராண்ட்: JYH அல்லது OEM\nபேக்கேஜிங்: அட்டைப்பெட்டியுடன் PE பை\nபவர் அடாப்டர் லேப்டாப் ஏன் செயல்படவில்லை: பவர் அடாப்டர் லேப்டாப் ஏன் வேலை செய்யவில்லை விளக்கம் : வெளிப்புற மின்சாரம் பயன்படுத்துவது, உள் சக்தி கூறுகளின் பெரும்பகுதி இல்லாமல் மெயின்கள் அல்லது பேட்டரி மூலம் இயக்கப்படும் சாதனங்களின் பெயர்வுத்திறனை அனுமதிக்கிறது, மேலும் ஒரு குறிப்பிட்ட மின்சக்தி மூலத்துடன் மட்டுமே...\n18 வி 2000 மா பவர் பிரிக்கக்கூடிய பிளக் பவர் அடாப்டர்\nபிராண்ட்: JYH அல்லது OEM\nபேக்கேஜிங்: அட்டைப்பெட்டியுடன் PE பை\n18 வி 2000 மா பவர் பிரிக்கக்கூடிய பிளக் பவர் அடாப்டர் 18V 2000Ma பவர் பிரிக்கக்கூடிய பிளக் பவர் அடாப்டர் விளக்கம்: 18V2A ஏசி டிசி ஸ்விட்சிங் பவர் அடாப்டர் 36W இது மிகவும் பரந்த அளவிலான பயன்பாடுகளுக்கு ஏற்றது, சி.சி.டி.வி பெட்டி, சாதனங்கள், அச்சுப்பொறி, எல்.ஈ.டி , செட்-டாப்-பாக்ஸ், ADSL, வன்...\nமடிக்கணினி 2020 க்கான புதிய பொருள் சக்தி அடாப்டர்\nபிராண்ட்: JYH அல்லது OEM\nபேக்கேஜிங்: அட்டைப்பெட்டியுடன் PE பை\nமடிக்கணினி 2020 க்கான புதிய பொருள் சக்தி அடாப்டர் மடிக்கணினி 2020 க்கான புதிய பொருள் சக்தி அடாப்டர் விளக்கம் : எல்.ஈ.டி விளக்குகளுக்காக எங்கள் தொழிற்சாலை மில்லியன் கணக்கான இந்த உருப்படி பவர் அடாப்டர் தயாரிப்புகளை விற்றுள்ளது, ஏனெனில் எங்கள் தொடக்கத்திலிருந்தே ஒவ்வொரு தயாரிப்புகளும் யு.எல், சி.இ., ரோ.எச்.எஸ் மற்றும்...\nபவர் அடாப்டர் அதிக வெப்பம் ஏன்\nபிராண்ட்: JYH அல்லது OEM\nபேக்கேஜிங்: அட்டைப்பெட்டியுடன் PE பை\nபவர் அடாப்டர் அதிக வெப்பம் ஏன் பவர் அடாப்டர் அதிக வெப்பம் ஏன் விளக்கம் : எல்.ஈ.டி விளக்குகளுக்காக எங்கள் தொழிற்சாலை மில்லியன் கணக்கான இந்த உருப்படி பவர் அடாப்டர் தயாரிப்புகளை விற்றுள்ளது, ஏனெனில் எங்கள் தொடக்கத்திலிருந்தே ஒவ்வொரு தயாரிப்புகளும் யு.எல், சி.இ., ரோ.எச்.எஸ் மற்றும் எஃப்.சி.சி சான்றிதழ் பெற்றவை. நாங்கள்...\nபவர் அடாப்டர் இணைப்பான் ஜப்பானுக்கு ஆஸ்திரேலியாவை வகைப்படுத்துகிறது\nபிராண்ட்: JYH அல்லது OEM\nபேக்கேஜிங்: அட்டைப்பெட்டியுடன் PE பை\nபவர் அடாப்டர் இணைப்பான் ஜப்பானுக்கு ஆஸ்திரேலியாவை வகைப்படுத்துகிறது பவர் அடாப்டர் இணைப்பு வகைகள் ஆஸ்திரேலியாவிலிருந்து ஜப்பானுக்கு டி விவரம்: இது மிகவும் பரந்த அளவிலான பயன்பாடுகளுக்கு ஏற்றது, மொபைல், டிவைசஸ், அச்சுப்பொறி, எல்.ஈ.டி , செட்-டாப்-பாக்ஸ்,...\nமாற்றிக்கான வாட்ஸ் பவர் அடாப்டர் எப்படி\nபிராண்ட்: JYH அல்லது OEM\nபேக்கேஜிங்: அட்டைப்பெட்டியுடன் PE பை\nமாற்றிக்கான வாட்ஸ் பவர் அடாப்டர் எப்படி மாற்றி விளக்கத்திற்கான வாட்ஸ் பவர் அடாப்டர் எப்படி : மின்சாரம் வழங்குவதற்கான 12V5A டெஸ்க்டாப் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. உங்கள் முந்தைய அடாப்டர் தவறாக செயல்பட்டால், இந்த 460W 12V / 5A 5.5 * 2.5 மிமீ கருப்பு உங்களுக்கு சரியான மாற்றாக இருக்கலாம். உயர்தர கூறுகள் மற்றும்...\nபவர் அடாப்டர் பீப்பாய் அளவுகள்\nபிராண்ட்: JYH அல்லது OEM\nபேக்கேஜிங்: அட்டைப்பெட்டியுடன் PE பை\nபவர் அடாப்டர் பீப்பாய் அளவுகள் பவர் அடாப்டர் பீப்பாய் அளவுகள் விளக்கம் : ஒவ்வொரு ஏசி அடாப்டருக்கும் ஒரு குறிப்பிட்ட சக்தி மதிப்பீடு உள்ளது, இது மின்னழுத்த சாதனத்தை கையாளக்கூடிய மற்றும் வெளியிடும் வோல���ட் அல்லது வாட்களில் அளவிடப்படுகிறது. சக்தி மதிப்பீடு மற்றும் இறுதியில் செருகும் வகை உலகளாவியதாக இல்லாததால், ஏசி...\nஐஸ்லாந்துக்கு எனக்கு என்ன சக்தி அடாப்டர் தேவை\nபிராண்ட்: JYH அல்லது OEM\nபேக்கேஜிங்: அட்டைப்பெட்டியுடன் PE பை\nபிக் பவர் அடாப்டர் வெவ்வேறு செருகல்கள் வால் மவுண்ட் வகை பிக் பவர் அடாப்டர் வெவ்வேறு செருகல்கள் வால் மவுண்ட் வகை விளக்கம்: வெளிப்புற மின்சாரம் பயன்படுத்துவது, உள் சக்தி கூறுகளின் பெரும்பகுதி இல்லாமல் மெயின்கள் அல்லது பேட்டரி மூலம் இயக்கப்படும் சாதனங்களின் பெயர்வுத்திறனை அனுமதிக்கிறது, மேலும் ஒரு குறிப்பிட்ட மின்சக்தி...\nகேமரா சார்ஜர் வேலை செய்வதை நிறுத்தும்போது நீங்கள் என்ன செய்வீர்கள்\nபிராண்ட்: JYH அல்லது OEM\nபேக்கேஜிங்: அட்டைப்பெட்டியுடன் PE பை\nகேமரா சார்ஜர் வேலை செய்வதை நிறுத்தும்போது நீங்கள் என்ன செய்வீர்கள் கேமரா சார்ஜர் வேலை செய்யும் கேபிளை நிறுத்தும்போது நீங்கள் என்ன செய்வீர்கள் : வெளிப்புற மின்சாரம் பயன்படுத்துவது, உள் சக்தி கூறுகளின் பெரும்பகுதி இல்லாமல் மெயின்கள் அல்லது பேட்டரி மூலம் இயக்கப்படும் சாதனங்களின் பெயர்வுத்திறனை அனுமதிக்கிறது, மேலும் ஒரு...\nபவர் அடாப்டர் புதிய சிறிய வடிவமைப்பு வழக்கு\nபிராண்ட்: JYH அல்லது OEM\nபேக்கேஜிங்: அட்டைப்பெட்டியுடன் PE பை\nபவர் அடாப்டர் புதிய சிறிய வடிவமைப்பு வழக்கு பவர் அடாப்டர் புதிய சிறிய வடிவமைப்பு வழக்கு விளக்கம் : ஒவ்வொரு ஏசி அடாப்டருக்கும் ஒரு குறிப்பிட்ட சக்தி மதிப்பீடு உள்ளது, இது மின்னழுத்த சாதனத்தை கையாளக்கூடிய மற்றும் வெளியிடும் வோல்ட் அல்லது வாட்களில் அளவிடப்படுகிறது. பவர் மதிப்பீடு மற்றும் இறுதியில் செருகும் வகை...\nபிக் பவர் அடாப்டர் வெவ்வேறு செருகல்கள் வால் மவுண்ட் வகை\nபிராண்ட்: JYH அல்லது OEM\nபேக்கேஜிங்: அட்டைப்பெட்டியுடன் PE பை\nபிக் பவர் அடாப்டர் வெவ்வேறு செருகல்கள் வால் மவுண்ட் வகை பிக் பவர் அடாப்டர் வெவ்வேறு செருகல்கள் வால் மவுண்ட் வகை விளக்கம்: வெளிப்புற மின்சாரம் பயன்படுத்துவது, உள் சக்தி கூறுகளின் பெரும்பகுதி இல்லாமல் மெயின்கள் அல்லது பேட்டரி மூலம் இயக்கப்படும் சாதனங்களின் பெயர்வுத்திறனை அனுமதிக்கிறது, மேலும் ஒரு குறிப்பிட்ட மின்சக்தி...\nபவர் அடாப்டர் சர்வதேச உயர் ஆம்பரேஜ்\nபிராண்ட்: JYH அல்லது OEM\nபேக்கேஜிங்: அட்டைப்பெட்டியுடன் PE பை\nபவர் அடாப்டர் சர்வதேச உயர் ஆம்பரேஜ் பவர் அடாப்டர் சர்வதேச உயர் ஆம்பரேஜ் டி விவரம்: இது மிகவும் பரந்த அளவிலான பயன்பாடுகளுக்கு ஏற்றது, மொபைல், டிவைசஸ், அச்சுப்பொறி, எல்.ஈ.டி , செட்-டாப்-பாக்ஸ்,...\nபவர் அடாப்டர் மறைக்கப்பட்ட கேமரா\nபிராண்ட்: JYH அல்லது OEM\nபேக்கேஜிங்: அட்டைப்பெட்டியுடன் PE பை\nபவர் அடாப்டர் மறைக்கப்பட்ட கேமரா பவர் அடாப்டர் மறைக்கப்பட்ட கேமரா டி விவரம்: இது மிகவும் பரந்த அளவிலான பயன்பாடுகளுக்கு ஏற்றது, மொபைல், டிவைசஸ், அச்சுப்பொறி, எல்.ஈ.டி , செட்-டாப்-பாக்ஸ், ஏ.டி.எஸ்.எல், வன்...\nபவர் அடாப்டர் டிப்போ பவர் அடாப்டர் டெல் எக்ஸ்பிஎஸ் 13\nபிராண்ட்: JYH அல்லது OEM\nபேக்கேஜிங்: அட்டைப்பெட்டியுடன் PE பை\nபவர் அடாப்டர் டிப்போ பவர் அடாப்டர் டெல் xps 13 விளக்கம்: மின்சாரம் வழங்குவதற்கான 12V5A டெஸ்க்டாப் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. உங்கள் முந்தைய அடாப்டர் தவறாக செயல்பட்டால், இந்த 460W 12V / 5A 5.5 * 2.5 மிமீ கருப்பு உங்களுக்கு சரியான மாற்றாக இருக்கலாம். உயர்தர கூறுகள் மற்றும் சர்க்யூட் போர்டால் ஆன இந்த அடாப்டர்...\n5 வி ஏசி டிசி ஸ்விட்சிங் பவர் அடாப்டர்\n9 வி பிரிக்கக்கூடிய பிளக் பவர் அடாப்டர்\n5 வி டெஸ்க்டாப் மாறுதல் மின்சாரம்\n20 வி ஏசி டிசி ஸ்விட்ச்சிங் பவர் அடாப்டர்\n15 வி ஏசி டிசி ஸ்விட்ச்சிங் பவர் அடாப்டர்\n12 வி ஏசி டிசி ஸ்விட்ச்சிங் பவர் அடாப்டர்\n12 வி பிரிக்கக்கூடிய பிளக் பவர் அடாப்டர்\n19 வி ஏசி டிசி ஸ்விட்ச்சிங் பவர் அடாப்டர்\n18 வி பிரிக்கக்கூடிய பிளக் பவர் அடாப்டர்\n24 வி ஏசி டிசி ஸ்விட்ச்சிங் பவர் அடாப்டர்\n12 வி டெஸ்க்டாப் மாறுதல் மின்சாரம்\nசூடான விற்பனை டிஃப்பியூசர் பவர் அடாப்டர் 24 வி 0.5 ஏ 12 டபிள்யூ\nயுனிவர்சல் வோல்ட் உள்ளீடு 9 வி 8 ஏ லேப்டாப் பவர் அடாப்டர்\n5V 10A UL62368 மின்சாரம் வழங்கல் அடாப்டர்\nபவர் அடாப்டர் eu to uk\n24V3.5A டெஸ்க்டாப் பவர் அடாப்டர்\n24 வி 3.75A 90W டெஸ்க்டாப் எல்இடி மின்சாரம்\nமின்சாரம் அடாப்டர் Vs அலங்கார முறைக்கு மாறுகிறது\nபவர் அடாப்டர் லைன் மற்றும் இந்தியாவுக்கான மாற்றி\nபவர் அடாப்டர் மற்றும் யூரோப்பிற்கான மாற்றி\nஏசி / டிசி வெளியீடு 6 வி 6 ஏ டெஸ்க்டாப் பவர் அடாப்டர்\nசுவர் சக்தி அடாப்டர் uk to canada\nமடிக்கணினிக்கான பவர் அடாப்டர் மற்றும் மாற்றி\nac சக்தி அடாப்டரை தீர்மானிக்க முடியாது\nபவர் அடாப்டர் சுவிட்சர்லாந்து மின்சாரம் வழங்கல் அடாப்டரைக் கண்காணிக்கவும்\nஏசி டிசி பவர் ஸ்விட்சிங் அடாப்டர் சார்ஜர்\n36V1.5A ஏசி / டிசி எல்இடி லைட்டிங் பவர் அடாப்டர் சப்ளை\nபவர் அடாப்டர் 12 வி 1.5 ஏ வால் மவுண்ட் வகை\nபவர் சார்ஜர் அடாப்டர் கார் சார்ஜர் அடாப்டர் பவர் கார்ட் அடாப்டர் பவர் சோர்ஸ் அடாப்டர் பவர் கனெக்டர் அடாப்டர் லீனியர் சார்ஜர் அடாப்டர் பவர் மாற்றி Vs அடாப்டர் பவர் கார்ட் அடாப்டர்கள்\nபவர் சார்ஜர் அடாப்டர் கார் சார்ஜர் அடாப்டர் பவர் கார்ட் அடாப்டர் பவர் சோர்ஸ் அடாப்டர் பவர் கனெக்டர் அடாப்டர் லீனியர் சார்ஜர் அடாப்டர் பவர் மாற்றி Vs அடாப்டர் பவர் கார்ட் அடாப்டர்கள்\nமுகப்பு தயாரிப்புகள் எங்களை பற்றி தொடர்பு குறிச்சொற்கள் குறியீட்டு வரைபடம்\nபதிப்புரிமை © 2020 Shenzhen Juyuanhai Electronic Co., Ltd. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371886991.92/wet/CC-MAIN-20200410043735-20200410074235-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.sonakar.com/2020/03/blog-post_16.html", "date_download": "2020-04-10T07:20:44Z", "digest": "sha1:I55CB7RXINCOHYNL3TFXBUB7GDRL2G5F", "length": 5337, "nlines": 51, "source_domain": "www.sonakar.com", "title": "விமான நிலையத்தை புகையடித்து துப்பரவு செய்ய நடவடிக்கை - sonakar.com", "raw_content": "\nHome NEWS விமான நிலையத்தை புகையடித்து துப்பரவு செய்ய நடவடிக்கை\nவிமான நிலையத்தை புகையடித்து துப்பரவு செய்ய நடவடிக்கை\nகொரோனாவால் பாதிக்கப்பட்ட இத்தால், தென் கொரியாவிலிருந்து அதிகமானோர் இலங்கைக்கு வருகை தந்ததையடுத்து நாட்டில் கொரோனா பாதிப்புக்குள்ளானவர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.\nஇந்நிலையில், கட்டுநாயக்க விமான நிலையத்தை முழுமையாக இரசாயன புகையடித்து துப்பரவு செய்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.\nவிமான நிலைய ஊழியர்கள் அனைவரும் முகமூடி அணிவதற்கான கட்டாய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள அதேவேளை, பல நாடுகளிலிருந்து விமானப் போக்குவரத்து இடை நிறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nகருணா மூலம் அம்பலமான இனவாதம்: பதறும் பெரமுன\nவிடுதலைப் புலிகளின் முன்னாள் தளபதி கருணா அம்மான், முஸ்லிம் சக்திகளின் வளர்ச்சியைத் தடுப்பதற்காகவே தாம் கோட்டாபே ராஜபக்சவுடன் கூட்டிணைந்து...\nசஹ்ரானின் மனைவி பேசப் போகிறார்: பதறும் பெரமுன\nஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரியான சஹ்ரானின் மனைவி செய்தியாளர் சந்திப்பொன்றை நடாத்தவுள்ளதாக கடந்த சில தினங்களாக தகவல் பரவி வரும் நிலையில்,...\nஉயிரிழந்த நீர்கொழும்பு நபரின் உடலம் எரிப்பு; முஸ்லிம் சமூகம் அதிர்ச்சி\nகொரோனா வைரஸ் பாதிப்பினால் உயிரிழந்த நீர்கொழும்பு நபரின் உடலம் நள்ளிரவு 12.30 மணியளவில் எரிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளார் நீர்கொழ...\nமஹிந்தவுடனான பேச்சுவார்த்தை தோல்வி; ஜனாஸாவை அடக்க அனுமதி மறுப்பு\nகொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டு நேற்றைய தினம் வபாத்தான மருதானை சகோதரரின் ஜனாஸாவை அடக்குவதற்கு அனுமதியைப் பெறுவதற்கு மேற்கொள்ளப்பட்ட தீவ...\nமக்கா நோக்கி தொழுதாலும் இலங்கையில் கால் பதித்திருங்கள்: சம்பிக்க அறிவுரை\nமக்கா நோக்கி தொழுதாலும் இலங்கையில் கால் பதித்து, சமய தீவிரவாதத்தைக் கைவிட்டு, பொதுச் சட்டத்திற்கு உடன்பட்டு வாழும் போது இலங்கையில் முஸ்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371886991.92/wet/CC-MAIN-20200410043735-20200410074235-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tyo.ch/ta/news001/?lang=ta", "date_download": "2020-04-10T06:02:51Z", "digest": "sha1:F77246HUGL7BVUE7K5DBOVH6UHXV6N3G", "length": 36038, "nlines": 115, "source_domain": "www.tyo.ch", "title": "இறுதிவரை நான் களத்திலேயே நிற்கிறேன்\" என உறுதியாக சொல்லிவிட்டார் பிரபாகரன்: ஈழத் தமிழ் எழுத்தாளர் திருநாவுக்கரசு விகடனுக்கு செவ்வி - Tamil Youth Organization", "raw_content": "\nஏப்ரல் -26ம் திகதிவரை அவசரகாலநிலை நீடிக்கப்பட்டுள்ளது.\nGotthard குகை மூடப்படமாட்டாது. இறுப்பினும் திச்சினோவின் நிலையை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த முன்வந்துள்ளது காவல்துறை.\nசூரிச் மாநிலத்தின் சிலீரன் நகர் வாழ் வயோதிபர்களுக்கான சேவை\nலுகானோ மாநிலத்தில் முக்கியமான பொது இடங்கல் இன்று முதல் மூடப்படுகின்றன\nகொரோனா வைரஸ் – இத்தாலி எல்லை தாண்டிய போக்குவரத்துப் பயண தரிப்பிடம் பற்றிய விபரம்\nஇராணுவம் எல்லைக்காவல்துறையின் நிர்வாகத்திற்கு உதவி செய்யும்\nஜெனிவா: அவசரச்சிகிச்சையில் இருப்பவர்களில் பாதி நபர் 65 வயதிற்கு குறைந்தோர்.\nBAG: நடத்தை விதிகளை தொடர்ந்து கடைப்பிடிப்பது முக்கியம்.\nYou are at:Home»செய்திகள்»ஈழம்»இறுதிவரை நான் களத்திலேயே நிற்கிறேன்” என உறுதியாக சொல்லிவிட்டார் பிரபாகரன்: ஈழத் தமிழ் எழுத்தாளர் திருநாவுக்கரசு விகடனுக்கு செவ்வி\nஇறுதிவரை நான் களத்திலேயே நிற்கிறேன்” என உறுதியாக சொல்லிவிட்டார் பிரபாகரன்: ஈழத் தமிழ் எழுத்தாளர் திருநாவுக்கரசு விகடனுக்கு செவ்வி\nBy 18/07/2009 கருத்துகள் இல்லை\n'சரணடைவதில் கடைச�� வரை பிரபாகரனுக்கு விருப்பம் இல்லை. 'சரணடைவதைவிட சாவதே மேல்' என்பதுதான் அவருடைய உறுதியான எண்ணம். ஆனால், கடைசி நேரத்திலும் வல்லமை மிக்க போராளிப்படை, பிரபாகரனைச் சுற்றி நின்றது. என்று ஈழத் தமிழ் எழுத்தாளர் திருநாவுக்கரசு தெரிவித்துள்ளார்.\nவன்னிப் பிரதேசத்தில் சிங்களப் படையினரின் கொத்துக் குண்டுகள், தமிழர்களின் மரண ஓலம் இவற்றுக்கிடையே ஈழப் போரின் இறுதி நாள் வரை அங்கேயே இருந்து, நடந்ததை அறிந்து அவதானித்து வைத்திருக்கும் ஈழத் தமிழ் எழுத்தாளர் திருநாவுக்கரசு சில நாட்களுக்கு முன் வன்னி செட்டிக்குளம் வதை முகாமிலிருந்து படகு மூலம் தப்பித்து, நடுக்கடலில் தத்தளித்து, தமிழகத்தில் கரையேறியிருக்கிறார்..\nதற்போது மண்டபம் அகதிகள் முகாமுக்குக் கொண்டு வரப்பட்ட திருநாவுக்கரசை நிறைய சிரமங்களுக்கு மத்தியில் விகடன் நிறுவனத்தினார் சந்தித்துள்ளனர். பலத்த வற்புறுத்தலுக்குப் பின் திருநாவுக்கரசு விகடனுக்கு வழங்கிய செவ்வியின் முழுவடிவம் வருமாறு\n‘சரணடைவதில் கடைசி வரை பிரபாகரனுக்கு விருப்பம் இல்லை. ‘சரணடைவதைவிட சாவதே மேல்’ என்பதுதான் அவருடைய உறுதியான எண்ணம். ஆனால், கடைசி நேரத்திலும் வல்லமை மிக்க போராளிப்படை, பிரபாகரனைச் சுற்றி நின்றது. என்று ஈழத் தமிழ் எழுத்தாளர் திருநாவுக்கரசு தெரிவித்துள்ளார்.\nவன்னிப் பிரதேசத்தில் சிங்களப் படையினரின் கொத்துக் குண்டுகள், தமிழர்களின் மரண ஓலம் இவற்றுக்கிடையே ஈழப் போரின் இறுதி நாள் வரை அங்கேயே இருந்து, நடந்ததை அறிந்து அவதானித்து வைத்திருக்கும் ஈழத் தமிழ் எழுத்தாளர் திருநாவுக்கரசு சில நாட்களுக்கு முன் வன்னி செட்டிக்குளம் வதை முகாமிலிருந்து படகு மூலம் தப்பித்து, நடுக்கடலில் தத்தளித்து, தமிழகத்தில் கரையேறியிருக்கிறார்..\nதற்போது மண்டபம் அகதிகள் முகாமுக்குக் கொண்டு வரப்பட்ட திருநாவுக்கரசை நிறைய சிரமங்களுக்கு மத்தியில் விகடன் நிறுவனத்தினார் சந்தித்துள்ளனர். பலத்த வற்புறுத்தலுக்குப் பின் திருநாவுக்கரசு விகடனுக்கு வழங்கிய செவ்வியின் முழுவடிவம் வருமாறு\n”ஈழத்தின் கடைசிக்கட்ட நிலைமை எப்படி இருந்தது\n”இராணுவம் அனைத்துப் புறமும் சூழ்ந்துவிட்டது. இனி தப்பிக்க முடியாது என்கிற எண்ணம் மக்களிடத்திலும் போராளிகளிடத்திலும் உருவாகி விட்டது. பங்கருக்குள் பதுங்கி இருந்த மக்கள், இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதியை நோக்கிப் போகத் தொடங்கி விட்டார்கள். சரியான தகவல் பரிமாற்றங்கள் இல்லாததால், போராளிகளும் திக்கற்று நின்றார்கள். திரும்பிய பக்கமெல்லாம் கதறல்.பிணங்கள் சிதறிக் கிடந்த பாதைகளில் மக்கள் ஓடிக் கொண்டிருந்தார்கள். எல்லோருடைய மனதிலுமே இதுதான் இறுதி நிமிடம் என்கிற பதைபதைப்பு. இறப்பைக் காட்டிலும் இறக்கப் போகிறோமே என்கிற பதற்றம் ரொம்பக் கொடுமையானது. வார்த்தைகளால் சொன்னால் புரியாது, அனுபவித்தால்தான் தெரியும்…”\n”இறுதி நெருக்கடிகளை புலிகள் எப்படி சமாளிக்கத் திட்டமிட்டிருந்தார்கள்\n”புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு, நிகழப்போகும் நிகழ்வுகளை முன்கூட்டியே அனுமானிக்கக்கூடிய சக்தி அதிகம். அதனால் போரின் இறுதி நிலை கொடூரமானதாகவும், தாங்க இயலாததாகவும் இருக்கும் என்று அவருக்குத் தெரிந்திருக்கும். புலிப்படைத் தளபதிகளுக்கும் போராளிகளுக்கும் இருந்த அசாத்திய நம்பிக்கையும் ஒரு கட்டத்தில் தகர்ந்து போனது. ஆரம்பத்தில்… கிளிநொச்சியைத் தாண்டி இராணுவத்தால் முன்னேற முடியாது என்று புலிகள் உறுதியாக நம்பி இருந்தனர்.\nஆனால், இராணுவம் அசுர பலத்தால் அடுத்தடுத்த நிலப் பகுதிகளை வீழ்த்தத் தொடங்கி விட்டது. அதன்பிறகு மக்களுக்கும் ‘இனி ஜெயிக்க முடியுமா’ என்கிற தயக்கமும் பயமும் ஏற்பட்டது. ஆனாலும், பிரபாகரன் கொஞ்சமும் தளராமல் உறுதியோடு போரை முன்னெடுத்து நடத்துவதில் தீவிரமாக இருந்தார். எத்தகைய சூழலிலும் தோல்வி குறித்த அச்சம் அவரிடத்தில் இல்லை. ஆனால், இறுதி நேரம் முழு நம்பிக்கையும் தகர்ந்து போகிற அளவுக்குக் கொடூரமானதாக மாறி விட்டது.\nபிரபாகரனை குறிவைத்துத் தாக்குதல் நடப்பது தெரிந்து, 600 புலிகள் அவரை ஆனந்தபுரம் பகுதிக்கு அழைத்துச் சென்றார்கள். அப்போது நான்கு புறமும் இராணுவம் சூழ்ந்துகொண்டு தாக்குதலை நடத்தியது. அப்போது பிரபாகரனுடன் அசாத்திய திறமை படைத்த கடாபி, தீபன், விதுஷா, துர்கா உள்ளிட்ட போராளிகளும் அடுத்தநிலை தளபதிகளும் பாதுகாத்து நின்றனர். அந்த இலக்கை குறிவைத்து இராணுவம் தாக்குதல் நடத்த, அதில் புலிகளுக்கு நினைத்துப்பார்க்க முடியாத பேரிழப்பு ஏற்பட்டது. பிரபாகரனின் அதிமுக்கிய தளபதிகள் அதில் கொல்லப்பட்டார்கள். ஆனாலு���், பானு உள்ளிட்ட முக்கிய தளபதிகளால் அந்தத் தாக்குதலில் இருந்து நூலிழையில் காப்பாற்றப்பட்டார் பிரபாகரன்\n”கடைசி நேரத்தில் புலிகள் சமாதானத்துக்குத் தயாரானதாகவும், அதனை சிங்கள இராணுவம் சட்டை செய்யவில்லை என்றும் சொல்லப்படுகிறதே\n“இராணுவத்தின் அடுத்தடுத்த கொடும் தாக்குதல்களை சமாளிக்க முடியாது என்பதை, புலிகளின் முக்கியத் தளபதிகளே தெரிந்து வைத்திருந்தார்கள். இதையடுத்து, அரசியல் பிரிவின் பொறுப்பாளரான பா.நடேசன், சமாதானப் பிரிவு பொறுப்பாளரான புலித்தேவன் உள்ளிட்டவர்கள் பிரபாகரனிடம் பேசினார்கள். ஆனால், பிரபாகரன் அமெரிக்க அரசை உறுதியாக நம்பினார். ‘ஹிலாரி கிளின்டனிடம் நம்ம ஆட்கள் பேசி விட்டார்கள். அதனால் சீக்கிரமே அமெரிக்கா நம் விவகாரத்தில் தலையிடும். நாம் இன்னும் மூன்று நாட்கள் வரை தாக்குப்பிடிப்போம்’ என பிரபாகரன் நம்பிக்கையோடு சொன்னார்.\nஆனால், அமெரிக்காவின் உதவி கைகூடுவதில் சில சிக்கல்கள் உருவாகி விட்டன. இந்தியாவைக் கடந்து அமெரிக்காவால் உதவ முடியாது என்பதை புலித் தலைவர்கள் தாமதமாக… அதாவது காலம் கடந்த பிறகே புரிந்து கொண்டனர். இதற்கிடையில், இராணுவம் முற்றாக வளைத்து விட்டது. கடைசி நேரத்தில் சரணடைவது குறித்து நடேசன், பிரபாகரனிடம் பேசினார். ‘நீங்கள் சரணடையச் செல்லுங்கள்… நான் களத்திலேயே நிற்கிறேன்’ என உறுதியாகச் சொல்லி விட்டார் பிரபாகரன். இந்தக் கணத்தில்தான் நாங்கள் மக்களோடு மக்களாகக் கலந்து இராணுவப் பகுதிக்கு போனோம். கடந்த மே 16-ம் தேதி வரை புலித் தலைவர்கள் பற்றிய நிலவரம் இதுதான். ஆனால், அடுத்தடுத்த நாளிலேயே புலித் தலைவர்கள் வீழ்த்தப்பட்டு விட்டதாக செய்திகள் வந்தன.”\n”வெள்ளைக் கொடியுடன் வந்த நடேசன் உள்ளிட்டவர்களை இராணுவம் சுட்டுக் கொன்றதாக வந்த செய்திகள் குறித்து..\n”நடேசன் சமாதானத்துக்கு முயன்றது எனக்கு உறுதியாகத் தெரியும். ஆனால், சமாதான விஷயத்தை சிங்களத் தரப்புக்கு சொன்னவர்கள், அதனை எப்படி முன்னெடுத்தார்கள் என்பது யாருக்கும் தெரியாத விஷயமாக இருக்கிறது. சிங்கள இராணுவத்தின் கட்டமைப்புப்படி சமாதானத் தகவல் பல கட்டங்களைத் தாண்டித்தான் சம்பந்தப்பட்ட பட்டாலியன் வீரர்களுக்கு கொண்டு செல்லப்பட்டிருக்கும். அந்த இடைவெளிக்குள் துயரங்கள் நடந்தேறி இருக்க வாய்ப��பிருக்கிறது. அந்தக் கணத்தில் நாங்கள் முகாம் பக்கம் வந்து விட்டோம்… அதனால், என்ன நடந்தது என்பது குறித்து உறுதியான தகவல் இல்லை\n”பிரபாகரனின் நிலை என்ன ஆனது\n”சரணடைவதில் கடைசி வரை பிரபாகரனுக்கு விருப்பம் இல்லை. ‘சரணடைவதைவிட சாவதே மேல்’ என்பதுதான் அவருடைய உறுதியான எண்ணம். ஆனால், கடைசி நேரத்திலும் வல்லமை மிக்க போராளிப்படை, பிரபாகரனைச் சுற்றி நின்றது. அவர் கடைசிக் கணத்தில் என்ன முடிவெடுத்தார் என்பதெல்லாம் அவரைச் சுற்றி நின்றவர்களுக்குக்கூட தெரிந்திருக்க வாய்ப்பில்லை. மற்றபடி, இந்தக் கேள்விக்கு யூகமான பதிலை சொல்வது சரியானதாக இருக்காது\n”பிரபாகரனின் பிரேதம் என சிங்கள ராணுவம் காட்டிய படம்..\n”அதற்கு முன்னர் நான் பிரபாகரனை பார்த்திருக்கிறேன். முக அமைப்புகள் எல்லாம் அவரைப் போலவேதான் இருந்தது. ஆனாலும், அதில் வேறேதும் ஜோடிப்பு செய்யப்பட்டிருக்கலாம் என மக்கள் மத்தியில் பேச்சிருந்தது. அடுத்தடுத்த தினங்களில் பிரபாகரன் கொல்லப்பட்ட தகவலை முக்கால்வாசி மக்கள் நம்பத் தொடங்கிவிட்டார்கள். பிரபாகரனைப் பிடிக்காதவர்கள்கூட, அவர் மரணித்ததாக வந்த செய்தியை நினைத்துக் கலங்கினார்கள். ஏனென்றால், தமிழீழப் போராட்டத்துக்கு அவரை விட்டால் வேறு ஆள் இல்லை என்பது தமிழ் மக்கள் மனதில் ஆணியாக அறையப்பட்டிருக்கும் உண்மை.”\n”பிரபாகரனின் குடும்பத்தினர் தப்பி விட்டதாக சிலரும், அவர்களும் போரில் கொல்லப்பட்டு விட்டதாக சிலரும் முரணான கருத்துகளைச் சொல்கிறார்களே\n”பிரபாகரன் தன்னுடைய குடும்பத்தினர் அனைவரையுமே ஈழத்து மண்ணில்தான் வைத்திருந்தார். போர் நெருக்கடியான நிலைக்கு வருவதற்கு முன்னரே, அவர்களைப் பாதுகாப்பான இடத்துக்கு அனுப்பி வைத்திருக்க முடியும். ஆனாலும், அதில் பிரபாகரனுக்கு கொஞ்சமும் விருப்பமில்லை. இரண்டு மகன்களையும், மகள் துவாரகாவையும் மக்கள் பார்க்கும் படியான நிலையில்தான் அவர் வைத்திருந்தார்.\nதன்னுடைய குடும்பத்தினரை மட்டும் வெளியே அனுப்பினால், அது புலிகள் இயக்கத்தின் பிடிப்பை உடைத்து விடும் என்பதை அவர் உறுதியாகத் தெரிந்து வைத்திருந்தார். சார்ள்ஸ் அண்டனியை போர்க்களத்தில் நிறுத்தி இருந்தார். போர் மிகத் தீவிரமாக உருவெடுத்தபோது, பிரபாகரனின் மனைவி மதிவதனியை வெளியே அனுப்ப சிலர் முயற்ச�� எடுத்தார்கள். ஆனால் ‘மதிவதனி வெளியேறக் கூடாது…’ என உறுதியாக அறிவித்து விட்டார் பிரபாகரன். ‘மக்கள் வேறு… குடும்பத்தினர் வேறு…’ என்று அவர் ஒருநாளும் பிரித்துப் பார்த்ததில்லை.\nஉண்மையைச் சொல்வதானால், ‘போரின் முடிவு தன் குடும்பத்தினர் கூண்டோடு அழிவதாகக்கூட இருக்கும்’ என்பதையும் அவர் அனுமானித்து வைத்திருந்தார். அதற்காகவே பிரத்தியேகமாக ஒரு மருத்துவரைச் சந்தித்து தன்னுடைய மனைவிக்கும், பிள்ளைகளுக்கும் ஸ்பெஷலாக சயனைட்டுகளை தயாரிக்கச் சொல்லி வாங்கி வைத்திருந்தார். அதனைக் கொடுத்தனுப்பிய மருத்துவரே என்னிடம் சொன்ன விவரம் இது. சாவை பற்றிய அச்சமோ தயக்கமோ பிரபாகரனுக்கு ஒரு போதும் இருந்ததில்லை என்பதற்கு, இந்த ஒரு சம்பவமே போதும்\n”பிரபாகரனின் குடும்பத்தினர் யாரும் தப்பித்திருக்க வாய்ப்பில்லையா\n”போரின் இறுதி நேரம் நான் தங்கி இருந்த பங்கருக்கு அருகே ஒரு பெரிய பங்கர் இருந்தது. அங்கே நான் போன போது, அதில் பிரபாகரனின் பெற்றோர் தங்கி இருந்தார்கள். அவர்கள் இராணுவக் கட்டுப்பாட்டுக்கு வந்தபிறகு, கதிர்காமர் முகாமில் வைக்கப்பட்டிருந்ததை நான் பார்த்தேன். அவர்களை இராணுவம் சித்திரவதைகள் ஏதும் செய்யவில்லை. அதன்பிறகு, பாதுகாப்பு கருதி ஒரு ஸ்பெஷல் அறையில் வைத்து, அவர்களை இராணுவத் தரப்பு மரியாதையுடன் நடத்துவதாக எனக்குத் தகவல் வந்தது. பிரபாகரனின் மூத்த மகன் சார்ள்ஸ் அண்டனி போரில் மடிந்ததை நேரில் பார்த்தவர்களே உறுதி செய்திருக்கிறார்கள். அதே நேரம் துவாரகா, பாலச்சந்திரன், மதிவதனி ஆகியோர் என்ன ஆனார்கள் என்பது முகாமில் இருந்த எனக்கு சரிவரத் தெரியவில்லை\n”பாலச்சந்திரன் கொல்லப்பட்டது போன்ற படம் இணைய தளங்களில் வெளியாகி இருக்கிறதே\n”பாலச்சந்திரன் போரின் கடைசி வரை ஈழத்தில் இருந்தது உண்மை. மற்றபடி, அவர் எப்போது பிடிபட்டார் என்பது பற்றியெல்லாம் யாருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆனாலும், அவர் கொல்லப்பட்டதற்கான சாத்தியக்கூறுகள் குறைவு என்பதுதான் என் சிந்தைக்கு எட்டிய விஷயம்.”\n”புலிகள் தரப்பில் பலரும் காடுகளுக்குள் பதுங்கி இருப்பதாக சொல்லப்படுவது உண்மையா\n”போரின் இறுதி நேரத்தில் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட புலிகள் இராணுவத்திடம் சரணடைந்தார்கள்.மொத்தமாக புலிப்படையில் 24ஆயிரம் புலிகள் இருந்தார்கள். போரின்போது ஏழாயிரத்துக்கும் மேற்பட்ட புலிகள் வீரச்சாவு அடைந்தார்கள். இதுதவிர, இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட புலிகள் இப்போது காடுகளுக்குள் பதுங்கி இருக்கிறார்கள். அவர்கள் மேற்கொண்டு தாக்குதல்கள் நடத்துவதற்கு இப்போதைக்கு சாத்தியங்கள் ஏதுமில்லை. அவர்களை ஒருங்கிணைக்க இப்போதைக்கு வழியுமில்லை\n”பொட்டு அம்மான் பற்றி எந்தத் தகவலும் இல்லையே..\n”பொட்டு அம்மான், சூசை உள்ளிட்ட போராளித் தலைவர்களைப் பற்றி எந்தத் தகவலும் இல்லை. ஒரு விஷயத்தை மட்டும் உறுதியாகச் சொல்ல முடியும்… பிரபாகரன் கொல்லப்பட்டது உண்மையெனில், அது பொட்டு அம்மானைக் கொன்ற பிறகுதான் நடந்திருக்க முடியும். பொட்டு அம்மான் குறித்து இராணுவத்துக்கே சரியான தகவல்கள் கிடைக்கவில்லை என்பதுதான் சர்ச்சைகளுக்கு விதை போட்டிருக்கிறது. அதே நேரம், பொட்டு அம்மான் இராணுவத்தின் கஸ்ரடியில் இருப்பதாக சொல்வதில் நிஜமில்லை\n”இந்தியத் தேர்தல், ஈழத்து நிலைமையை மாற்றும் என புலிகள் எதிர்பார்த்தார்களா\n”இந்தியாவில் காங்கிரஸ் அரசுதான் மறுபடியும் அமையும் என்பதை ஈழத்தில் இருந்த அடித்தட்டு மக்கள்கூட நன்றாக அறிந்து வைத்திருந்தார்கள். மாற்று அணி வலிமையானதாக இல்லை என்பது எல்லோருக்குமே புரிந்தது. அதனால் இந்திய ஆட்சியில் மாற்றம் வரும் என்று புலிகள் எண்ணவே இல்லை. இருந்தாலும், தமிழகத்தில் ஈழத்துக்கு ஆதரவாக எழும்பிய ஒற்றுமை, ஈழ மக்களை நெகிழ வைத்தது\nநிதி அனுசரணை – ரிசினோ தமிழ் இளையோர்\nதியாகி பொன் சிவகுமாரன் தமிழீழத்தின் முதற் தற்கொடையாளர்\nபுள்ளிவிபரங்கள் சுவிஸ் (9.04.2020, 8H00)\nவைரஸ் சார்ந்த அவசர தொடர்பு\nஏப்ரல் -26ம் திகதிவரை அவசரகாலநிலை நீடிக்கப்பட்டுள்ளது.\nGotthard குகை மூடப்படமாட்டாது. இறுப்பினும் திச்சினோவின் நிலையை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த முன்வந்துள்ளது காவல்துறை.\nசூரிச் மாநிலத்தின் சிலீரன் நகர் வாழ் வயோதிபர்களுக்கான சேவை\nலுகானோ மாநிலத்தில் முக்கியமான பொது இடங்கல் இன்று முதல் மூடப்படுகின்றன\nகொரோனா வைரஸ் – இத்தாலி எல்லை தாண்டிய போக்குவரத்துப் பயண தரிப்பிடம் பற்றிய விபரம்\nஎம் நாட்டை விட்டு புலம்பெயர் நாட்டில் வாழும் இளைஞர்களை ஒன்றாக இணைத்து, அவர்களின் கல்வி மற்றும் பயிற்சிகளில் உறுதியான உதவியை கொடுப்பது ���கும். இன்னொரு முக்கியமான நோக்கம், தாயகத்தில் வாழும் மாணவர்கள உதவுவது. இந்த நோக்கங்கள் எங்கள் நெறிமுறைகளில் அடிப்படையான கூறுகளாக கருதப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371886991.92/wet/CC-MAIN-20200410043735-20200410074235-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://ithutamil.com/gv-prakash-as-college-boy-in-love-action-movie-flick/", "date_download": "2020-04-10T06:19:53Z", "digest": "sha1:5N377AAOM4HFE2ML6K753BEYQILKVGWZ", "length": 9647, "nlines": 139, "source_domain": "ithutamil.com", "title": "கல்லூரி மாணவராய் ஜி.வி.பிரகாஷ் கலக்கும் காதல் – ஆக்ஷன் படம் | இது தமிழ் கல்லூரி மாணவராய் ஜி.வி.பிரகாஷ் கலக்கும் காதல் – ஆக்ஷன் படம் – இது தமிழ்", "raw_content": "\nHome சினிமா கல்லூரி மாணவராய் ஜி.வி.பிரகாஷ் கலக்கும் காதல் – ஆக்ஷன் படம்\nகல்லூரி மாணவராய் ஜி.வி.பிரகாஷ் கலக்கும் காதல் – ஆக்ஷன் படம்\nதமிழ் சினிமாவில் தரமான படங்களைத் தயாரித்து வெளியிடுவதில் முனைப்போடு செயல்பட்டு வரும் நிறுவனம் கே ப்ரொடக்ஷன்ஸ். இந்நிறுவனம் சார்பில் எஸ். என். ராஜராஜன் தயாரிக்கும் படத்தில் ஜி.வி. பிரகாஷ் குமார் நாயகனாக நடிக்கிறார்.\nஇந்தப் புதிய படத்தின் மூலம் இயக்குநர் வெற்றிமாறனிடம் உதவி இயக்குநராகப் பணிபுரிந்த மதிமாறன் புகழேந்தி இயக்குநராக அறிமுகமாகிறார். ஜி.வி. பிரகாஷுக்கு ஜோடியாக வர்ஷா பொல்லம்மா நடிக்க இருக்கிறார். இவர் சீமத்துரை, ’96, பிகில் உள்ளிட்ட படங்களில் நடித்தவர். மேலும் முக்கிய கதாபாத்திரங்களில் வாகை சந்திரசேகர் மற்றும் அறிமுக நடிகர் குணா நடிக்கிறார்கள்.\nஜி.வி. பிரகாஷ் இசையமைக்கும் இந்தப் படத்திற்கு விஷ்ணு ரங்கசாமி ஒளிப்பதிவு செய்ய இருக்கிறார். இவர் அண்ணனுக்கு ஜே, வெள்ளை யானை படங்களில் ஒளிப்பதிவாளராகப் பணிபுரிந்தவர். படத்தொகுப்பை எஸ். இளையராஜா கவனிக்கிறார்.\nஇப்படத்தில் ஜி.விபிரகாஷ் கல்லூரி மாணவராக நடிக்கிறார். ஒரு மாணவனுக்கு, கல்லூரிக்கு வெளியே நடக்கும் இன்னல்களை ஆக்ஷன் கலந்து திரைக்கதையாக உருவாக்கி இருக்கிறார்கள். காதல், எமோஷனல், ஆக்ஷன் என முழுக்க முழுக்க கமர்ஷியல் படமாகத் தயாராக இருக்கிறது. இந்தப் படத்தின் பூஜை மற்றும் தொடக்க விழா செப்டம்பர் 12 அன்று ஏவி.எம் அரங்கில் சிறப்பாக நடைபெற்றது. இதில் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு, இயக்குநர்கள் வெற்றிமாறன், சமுத்திரகனி, சுப்ரமணிய சிவா, சரவணன், இளன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.\nTAGK Producions இயக்குநர் மதிமாறன் புகழேந்தி கலைப்புலி எஸ். தாண��� குமரேசன் ஜி.வி.பிரகாஷ் தயாரிப்பாளர் எஸ். என். ராஜராஜன் வர்ஷா பொல்லம்மா\nPrevious Postபுன்னகை மன்னன் டூ மகாமுனி: ஜி.எம்.சுந்தரின் திரைப்பயணம் Next Postகார்த்திக் சுப்புராஜ் தயாரிப்பில் நடிக்கும் கீர்த்தி சுரேஷ்\nஎதிர்வினையாற்று – பக்கா த்ரில்லர் படம்\nகாவல்துறை உங்கள் நண்பன் – ஸ்டில்ஸ்\nபிளான் பண்ணி பண்ணனும் – ஸ்டில்ஸ்\nஅருண் விஜய் 31 – ஆக்ராவில் கோலி கொண்டாட்டம்\n‘அந்த நாள்’ – ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்\nவெற்றிக்கு ஒருவன் – ஸ்டில்ஸ்\nசெத்தும் ஆயிரம் பொன் விமர்சனம்\nஸ்பெஷல் ஆப்ஸ் – விமர்சனம்\nஅயல் சினிமாஇது புதிதுசினிமாதிரை விமர்சனம்\n1982 – லெபனான் திரைப்படம்\nஅயல் சினிமாஇது புதிதுசினிமாதிரை விமர்சனம்\n“உலக இலக்கியம் தெரியும்டா” – மிஷ்கின்\nPress Meetஇது புதிதுகாணொளிகள்சினிமாதிரைச் செய்தி\nவெட்கப்பட்ட கெளதம் வாசுதேவ் மேனன் – ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ வெற்றி விழா\nநோ டைம் டூ டை – ட்ரெய்லர்\n‘கன்னி மாடம் பாருங்க தங்கம் வெல்லுங்க’ – தயாரிப்பாளர் அதிரடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371886991.92/wet/CC-MAIN-20200410043735-20200410074235-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=16794", "date_download": "2020-04-10T05:03:32Z", "digest": "sha1:ZY3O2YPXYUN7S7WGRIJHJZDZ3MYZ3ASO", "length": 27105, "nlines": 228, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nவெள்ளி | 10 ஏப்ரல் 2020 | துல்ஹஜ் 253, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:10 உதயம் 20:52\nமறைவு 18:27 மறைவு 08:03\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nவியாழன், நவம்பர் 5, 2015\nஜன. 09, 10 (2016) நாட்களில் ரஹ்மத்துன் லில் ஆலமீன் மீலாத் விழா\nசெய்தி: எஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)\nஇந்த பக்கம் 1796 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (0) <> கருத்து பதிவு செய்ய\n(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)\n{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}\nகாயல்பட்டினம் குத்துக்கல் தெரு - முஹ்யித்தீன் பள்ளியருகில் இயங்கி வரும் ரஹ்மத்துன் லில் ஆலமீன் மீலாது பேரியத்தின் சார்பில், நடப்பாண்டு மீலாத் விழா, வரும் 2016ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 09, 10 நாட்களில் நடைபெறவுள்ளது. இதுகுறித்து அவ்வமைப்பின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள தகவலறிக்கை:-\nபேரன்புடையீர், அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வ பறக்காத்தஹு..,\nஎமது ரஹ்மத்துன்-லில் ஆலமீன் மீலாது பேரியத்தின் வருடாந்திர செயற்குழு கூட்டம் கடந்த 25-10-2015, ஞாயிற்றுகிழமை அசருக்குப்பின் குத்துக்கல்தெரு, முஹியத்தீன் பள்ளி வளாகத்தில் உள்ள அமைப்பின் அலுவலகத்தில் நடைபெற்றது.\nஹாஜி, எம்.எம்.முஹம்மது முஹ்யித்தீன் அவர்கள் இக்கூட்டத்திற்குத் தலைமை தாங்கினார்கள். ஜனாப் ஆசிரியர் இசட்.ஏ. செய்கு அப்துல் காதிர் அவர்கள் கிராஅத் ஓதி கூட்டத்தைத் துவக்கி வைத்து அனைவரையும் அகமகிழ வரவேற்றதோடு, அமைப்பின் செயல்பாடுகள் குறித்து விளக்கிப் பேசினார். முன்னதாக வெளியூர்,வெளிநாடுகளிலுள்ள அமைப்பின் நிர்வாகிகளிடம் அலைபேசிகள் மூலமும் கருத்துக்கள் கேட்டும் அவைகளையும் பரிசீலிக்கப்பட்டது,\nஅகிலத்திற்கோர் அருட்கொடை அண்ணலெம் பெருமானார் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் பிறந்ததின மீலாது பெருவிழா மற்றும் பேரியத்தின் 32-ஆம் ஆண்டு விழாவை, இன்ஷாஅல்லாஹ் எதிர்வரும் 2016, ஜனவரி மாதம் 09 ,10-ஆம் தேதி ( ஹிஜ்ரி 1437, ரபியுல் அவ்வல் பிறை-28,29 ) சனி மற்றும் ஞாயிறு இருதினங்கள் கீழ்காணும் நிகழ்முறைப்படி நனிசிறப்புடன் நடாத்திட ஒருமனதாக இக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது:-\nபேச்சுப்போட்டிக்கான பரிசு தொகையாக முதலாம் பரிசு ரூபாய் 1000/-,இரண்டாம் பரிசு ரூபாய்,750/-மூன்றாம் பரிசு ரூபாய்,500/-\nஹிஃப்ழ் போட்டிக்கான பரிசு தொகையாக முதலாம் பரிசு ரூபாய் -2000/- ,இரண்டாம் பரிசு ரூபாய் 1500/- ,மூன்றாம்பரிசு ரூபாய்,1000/-\nமற்றும் கலந்து கொள்ளும் அனைத்து போட்டியாளருக்கும் ஆறுதல் பரிசு தொகைகள் வழங்கிடவும் முடிவு செய்யப்பட்டது.\nஇனிய இந்நிகழ்விற்கு சிறப்பு அழைப்பாளர்களாக முதல் நாள் நிகழ்விற்கு முனைவர்,பேராசிரியர், நாஞ்சில், எம்.அப்துஸ்ஸமது அவர்கள் தலைமையில் செம்மொழியாம் இனிய தமிழ் மொழியில் இஸ்லாமிய சன்மார்க்க விழிப்புணர்வூட்டும் சுவைமிகு \"சுழலும் சொல்லரங்க\" மஜ்லிஸ் நிகழ்ச்சியின் குழுவினர்க��ையும், இரண்டாம் நாள் நிகழ்ச்சிக்கு சென்னை,அடையார் ஜும்மா பள்ளியின் தலைமை இமாம் கத்தீப் மௌலானா,மௌலவி, அல்ஹாஜ். எம்.ஷதீதுத்தீன் ஆலிம் பாழில் பாக்கவி அவர்களையும் சன்மார்க்க சிறப்புரையாற்றிட அழைப்பது எனவும் முடிவு செய்யப்பட்டது.\nஇக்ராஃ மூலம் கல்வி உதவித்தொகை:\nபேரியத்தின் முத்தாய்ப்பு நிகழ்வான உயர் கல்விக்கான உதவித்தொகை கடந்த ஆண்டுகளைப்போல் தொடர்ந்து இவ்வருடமும் உலக காயல் நல மன்றங்களின் கல்வித்துறை கூட்டமைப்பான இக்ராஃ கல்விச் சங்கத்தின் மூலமாக மொத்தம் முப்பது ஆயிரம் ரூபாய் பயனாளிக்கு வழங்கவும் முடிவு செய்யப்பட்டது.\nவிழாவிற்கான ஏற்பாடுகள் அனைத்தும் இப்பொழுதிலிருந்தே துவக்கி சிறப்புற செய்திடவும் நிகழ்ச்சி நோட்டீஸ் விழா நெருக்கத்தில் வெளியிடவும் ஒரு மனதாக தீர்மானிக்கப்பட்டது.\nமேலும் உள்ளூர்,வெளியூர் மற்றும் வெளிநாடுகளிலிருந்து தொடர்ந்து நல்லமுறையில் நல்லாதரவுகள் ஆலோசனைகளையும் நல்கி வரும் பேரியத்தின் உறுப்பினர்கள் , நல்லுள்ளம் கொண்ட தயாளர்கள் மற்றும் ஆர்வலர்கள் அனைவர்களுக்கும் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்தும் இதுபோல் தொடர்ந்து தங்களது பங்களிப்பை தாராளமாக செய்யவும், இனிய இவ்விழாவில் கலந்து சிறப்பித்து தருமாறும் மிக்க அன்புடன் வேண்டி விரும்பி அழைக்கின்றோம்.\nசிங்கப்பூர் பொறியாளர் ஹாஜி, எம்.எம்.மொஹ்தூம் முஹம்மது, ஹாங்காங் ஜனாப் வேணா எஸ்.எஸ்.பசூல் கரீம் ஆகியோர் தங்கள் கருத்துகளை பகிர்ந்து கொண்டார்கள்.\nஜனாப்,பாலப்பா,எம்.எஸ்.கே.முஹம்மது இப்றாஹீம் அவர்கள் நிறைவாக நன்றி நவில ஹாஜி தோல்ஷாப் எம்.எல்.முஹ்யித்தீன் அப்துல் காதிர் அவர்களின் பாத்திஹா துஆ ஸலவாத்துடன் இக்கூட்டம் இனிதே நிறைவுற்றது . அல்ஹம்துலில்லாஹ்.\nகூட்ட ஏற்பாடுகளை ஹாஜி எஸ்.எம்.பி முஹம்மது பாசீன் , ஜனாப்,எஸ்.என்.ஆஸிக் ரஹ்மான், ஜனாப்,தோல்ஷாப்,எம்.எல்.மூஸா நெய்னா ஆகியோர் சிறப்புடன் செய்திருந்தார்கள்.\nஎல்லாம் வல்ல அல்லாஹ் நம் ஏந்தல் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் துஆ பொருட்டால் அன்னாரின் பிறந்த நாள் பெருவிழாவை மிக விமரிசையாக நல்ல முறையில் நடாத்திடவும் இதற்காக வேண்டி எல்லா வகைகளிலும் வழிகளிலும் உதவியும் உபகாரமும் செய்கின்ற அனைவருக்கும் இரு உலகிலும் நல்ரஹ்மத்தும் பறகத்தும் செய்தருள்வானாக ஆமீன்.\nஇவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nரஹ்மத்துன் லில் ஆலமீன் அமைப்பின் சார்பில் கடந்தாண்டு (ஹிஜ்ரீ 1436) நடத்தப்பட்ட மீலாத் விழா குறித்த செய்தியைக் காண இங்கே சொடுக்குக\nரஹ்மத்துன் லில் ஆலமீன் மீலாது பேரியம் தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஇந்த ஆக்கத்திற்கு முதலில் கருத்து பதிபவராக நீங்கள் இருங்கள்\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nதுபை கா.ந.மன்றத்தின் “காயலர் தினம்” : ஏற்பாடுகள் குறித்த முழு விபரம்\nஊடகப்பார்வை: இன்றைய (09-11-2015) தலைப்புச் செய்திகள் வாசிப்பது...\nசெப்டம்பர் 2015 முடிய, 2015 - 2016 நிதியாண்டில், காயல்பட்டினம் நகராட்சிக்கு தமிழக அரசு மானியமாக 2 கோடியே, 8 லட்சம் ரூபாய் வழங்கியுள்ளது தமிழகத்தின் அனைத்து நகராட்சிகளுக்கும் வழங்கப்பட்ட தொகை விபரம் இணைப்பு தமிழகத்தின் அனைத்து நகராட்சிகளுக்கும் வழங்கப்பட்ட தொகை விபரம் இணைப்பு\nஇரு நாட்களாக இரவில் தொடர் கனமழை மாவட்டத்திலேயே காயல்பட்டினத்தில் 2ஆவது அதிகபட்ச மழை பொழிவு மாவட்டத்திலேயே காயல்பட்டினத்தில் 2ஆவது அதிகபட்ச மழை பொழிவு\nஊடகப்பார்வை: இன்றைய (08-11-2015) தலைப்புச் செய்திகள் வாசிப்பது...\nநகர்மன்றத் துணைத் தலைவரின் சகோதரர் காலமானார் நவ. 08 காலை 10 மணிக்கு நல்லடக்கம் நவ. 08 காலை 10 மணிக்கு நல்லடக்கம்\nஊடகப்பார்வை: இன்றைய (07-11-2015) தலைப்புச் செய்திகள் வாசிப்பது...\nநவ. 08 அன்று, காயல்பட்டினத்திற்கான தொழுகை காலங்காட்டும் கைபேசி செயலி (Kayal Prayer Time Application) துவக்க விழா\nஊடகப்பார்வை: இன்றைய (06-11-2015) தலைப்புச் செய்திகள் வாசிப்பது...\nநவ. 08 அன்று இ.யூ.முஸ்லிம் லீக் தூ-டி மாவட்ட செயற்குழுக் கூட்டம்\nஊடகப்பார்வை: இன்றைய (05-11-2015) தலைப்புச் செய்திகள் வாசிப்பது...\n சாதனை மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன\nநவம்பர் 03இல் (2015) அன்று காயல்பட்டினம் கடல் காட்சிகள்\n 12 மி.மீ. மழை பதிவு\nஊடகப்பார்வை: இன்றைய (04-11-2015) தலைப்புச் செய்திகள் வாசிப்பது...\nDCW விரிவாக்கம் வழக்கு: KEPA வழக்கறிஞர் - மூன்றாவது நாளாக தனது வாதங்களை தொடர்ந்தார் KEPA சார்பாக புதிய ஆவணங்கள் தீர்ப்பாயத்தில் சமர்ப்பிப்பு KEPA சார்பாக புதிய ஆவணங்கள் தீர்ப்பாயத்தில் சமர்ப்பிப்பு\nஆகஸ்ட் 2015 முடிய, 2015 - 2016 ��ிதியாண்டில், காயல்பட்டினம் நகராட்சிக்கு தமிழக அரசு மானியமாக 1 கோடியே, 73 லட்சம் ரூபாய் வழங்கியுள்ளது தமிழகத்தின் அனைத்து நகராட்சிகளுக்கும் வழங்கப்பட்ட தொகை விபரம் இணைப்பு தமிழகத்தின் அனைத்து நகராட்சிகளுக்கும் வழங்கப்பட்ட தொகை விபரம் இணைப்பு\nநவ. 04 காலை 9 மணிக்கு மாதாந்திர பராமரிப்பு மின்தடை\nநவம்பர் 02இல் (2015) அன்று காயல்பட்டினம் கடல் காட்சிகள்\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371886991.92/wet/CC-MAIN-20200410043735-20200410074235-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://thangavelmanickadevar.blogspot.com/search/label/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%20%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-04-10T07:34:19Z", "digest": "sha1:T3YTMA3GJ4A7NMMWVXUQ6UBCSCKSFB7J", "length": 39813, "nlines": 763, "source_domain": "thangavelmanickadevar.blogspot.com", "title": "கோவை எம் தங்கவேல்: தியாகராஜ பாகவதர்", "raw_content": "\nநிலம் தொடர் அனைத்துப் பதிவுகளும்\nமனிதர்களுக்கு கடவுளிடமிருந்து வந்த எச்சரிக்கை\nஉலகை உலுக்கிய கொரானா வழக்கு (1)\nஅரிசி ரொட்டி எளிய மாலை நேர சிற்றுண்டி\nஉலகை உலுக்கிய கொரானா வழக்கு(4)\nஉலகை உலுக்கிய கொரானா வழக்கு(2)\nமனிதன் எப்படி வாழ வேண்டும்\nநிலம் (24) - கண்டிஷனல் பட்டா பூமியை வாங்கலாமா\nசைவ ஈரல் குழம்பு செய்வது எப்படி\nதம் காரில் சென்னைக்குத் திரும்பிக் கொண்டிருந்தார் பாகவதர். வழியில் ஒரு சிற்றூர். அதைக் கடந்து வரும்போது ரயில்வே கேட் ஒன்று குறுக்கிடவே பாகவதரின் கார் நின்றது.\nயாரோ ஒரு கட்டை வண்டிக்காரன்; அருகிலிருந்த காட்டிலிருந்து விறகு வெட்டி எடுத்துக் கொண்டு அந்த வழியே வந்து கொண்டிருந்தான்.\nபாகவதரின் பாட்டுத்தான். ஆனால் பாடியவர் பாகவதர் அல்ல; கட்டை வண்டிக்காரன்.\nகாருக்கு வெளியே தலையை நீட்டி அவனைப் பார்த்தார் பாகவதர். அவ்வளவுதான்.; “சாமி, நீங்களா” என்று வாயெல்லாம் பல்லாகச் சொல்லிக் கொண்டே அவன் வண்டியை நிறுத்தி விட்டுக் கீழே இறங்கினான்.”எத்தனையோ நாளா என் சாமியைப் பார்க்கணும்னு நான் நெனச்சிக்கிட்டு இருந்தேன்” என்று வாயெல்லாம் பல்லாகச் சொல்லிக் கொண்டே அவன் வண்டியை நிறுத்தி விட்டுக் கீழே இறங்கினான்.”எத்தனையோ நாளா என் சாமியைப் பார்க்கணும்னு நான் நெனச்சிக்கிட்டு இருந்தேன் - இன்னிக்குப் பார்த்துட்டேன் சாமி, என் கண் குளிரப் பார்த்துட்டேன் - இருங்க - சாமி - இன்னிக்குப் பார்த்துட்டேன் சாமி, என் கண் குளிரப் பார்த்துட்டேன் - இருங்க - சாமி இன்னிக்கு என் கையாலே ஒரு சோடாவாச்சும் வாங்கிக் சாப்பிடாமே நீங்க இங்கேயிருந்து போகக்கூடாது - ஆமாம் இன்னிக்கு என் கையாலே ஒரு சோடாவாச்சும் வாங்கிக் சாப்பிடாமே நீங்க இங்கேயிருந்து போகக்கூடாது - ஆமாம்” என்று படுகறாராகச் சொல்லிக் கொண்டே அவன் அங்குமிங்கும் ஓடினான். எங்கிருந்தோ ஒரு கோலிச் சோடாவை வாங்கிக் கொண்டு அவசரம் அவசரமாக வந்து அவரிடம் நீட்டினான்.\n“அவரு இந்தச் சோடாவையெல்லாம் குடிக்கமாட்டாரு ஐயா\n“இங்கே சோடாவா பெரிது, அதைக் கொடுக்கும் அன்புக் கையல்லவா பெரிது” என்று சொல்லிக் கொண்டே பாகவதர் காரை விட்டுக் கீழே இறங்கி, வண்டிக்காரன் கொடுத்த சோடாவை இரு கைகளாலும் வாங்கி, ‘மடக், மடக்’ கென்று குடித்தார்.\nபரம திருப்தி வண்டிக்காரனுக்கு; ‘ஆஹா, என்ன பேரானந்தம்” என்று அவன் மறுபடியும் பாடவே ஆரம்பித்து விட்டான்.\nஅதற்குள் ‘கூகுக்’ என்று கூவிக் கொண்டு ரயில் வந்து விடவே, டிரைவர் காரைக் கிளப்ப முயன்றார். என்ன ஆச்சரியம் பாகவதரைத் தம் பெட்டியிலிருந்தபடி எப்படியோ பார்த்து விட்ட ‘கார்டு’ சிவப்புக்கொடி காட்டி ரயிலை நிறுத்தி விட்டு, “ஆஹா. என்ன பேரானந்தம் பாகவதரைத் தம் பெட்டியிலிருந்தபடி எப்படியோ பார்த்து விட்ட ‘கார்டு’ சிவப்புக்கொடி காட்டி ரயிலை நிறுத்தி விட்டு, “ஆஹா. என்ன பேரானந்தம்\nஅதைக் கேட்ட பாகவதரின் கண்களில் உணர்ச்சிப் பெருக்கால் நீரே துளிர்த்து விட்டது. ”நீங்களெல்லாம் என்னிடம் இத்தனை அன்புகாட்ட உங்களுக்கு நான் என்ன செய்து விட்டேன் என்ன செய்யப்போகிறேன்” என்று கரம் குவித்தார்.\n”ஒன்றும் செய்ய வேண்டாம், நீங்கள் ஆனந்தமாகப் பாடிக்கொண்டே இருங்கள்; நாங்கள் ஆனந்தமாகக் கேட்டுக் கொண்டே இருக்கிறோம்” ���ன்ற ’கார்டு’ பச்சைக்கொடி காட்டி ரயிலை அங்கிருந்து நகர்த்தினார்.\nவிந்தன் எழுதிய எம்.கே.தியாகராஜ பாகவதரின் வாழ்க்கை புத்தகத்திலிருந்து ஒரு சிறு துளி மேலே உள்ளது. இப்படியான ஒரு அன்பினை பெற்ற இறவா நடிகர் அல்லவா எம்.கே.டி அவர்கள்\nஅசோக்குமார் படத்தில் எம்.கே.டி பாகவதரால் பாடப்பட்ட அருமையான பாடல் இது. இதில் இரண்டு வரியைத் தொடர்ந்தாற் போல இன்றைக்கு சினிமாவில் பாடுபவர்களால் பாடமுடியுமா இந்தக் குரல் நம் மனதுக்குள் புகுந்து வரும் போது உண்டாகும் உணர்ச்சியினை வார்த்தைகளால் எழுதி விட முடியுமா இந்தக் குரல் நம் மனதுக்குள் புகுந்து வரும் போது உண்டாகும் உணர்ச்சியினை வார்த்தைகளால் எழுதி விட முடியுமா அமைதியாக அமர்ந்து இப்பாடலைக் கேளுங்கள். அது உங்களுக்குள் நிகழ்த்தும் வர்ண ஜாலங்களைப் புரிந்து கொள்வீர்கள்.\nஉலகில் நல்லவனாய் வாழ்வதை விட வேறு என்ன சந்தோஷம் மனிதனுக்கு இருக்கப்போகின்றது\nபூமியில் மானிட ஜென்மம டைந்துமோர்\nகாமமும் கோபமும் உள்ளநி ரம்பவீண்\nஉத்தம மானிட ராய்பெரும் புண்ணிய\nசத்திய ஞானத யாநிதி யாகிய\nஉண்மையும் ஆருயிர் அன்பும கிம்சையும்\nமண்மீதி லோர்சுமை யேபொதி தாங்கிய\nபாடல் ஆசிரியர்: பாபநாசம் சிவன்\nபாடகர்: எம்.கே. தியாகராஜ பாகவதர்\nநவம்பர் ஒன்றாம் தேதி மக்களால் நேசிக்கப்பட்ட தியாகராஜ பாகவதரின் நினைவு நாள்.\nதமிழகத்தில் நடிகர்களுக்கு என்று ஒரு சங்கம் இருக்கிறது. குழாயடிச் சண்டை கூட நடந்தது. அதையும் டிவிக்காரர்கள் பரபரப்பாக்கினார்கள். அந்தக் கூத்தையெல்லாம் நாம் பார்த்துக் கொண்டிருந்தோம். கூத்து முடிந்து நடிகர்கள் தலைமைப் பொறுப்புக்கும் வந்து விட்டார்கள். ஆனால் வந்ததும் பிரச்சினை ஆரம்பித்து விட்டது.\nபழைய நடிகர்களைக் கவுரவிக்கிறோம் என்றெல்லாம் அட்ராசிட்டி செய்தவர்கள் தியாகராஜ பாகவதருக்கு நினைவு அஞ்சலியைக் கூட நடத்தவில்லை. தமிழக மக்களின் மனத்தில் தங்க நாற்காலியில் அமர்ந்து தமிழ் சினிமா உலகையே அசைத்து விட்டுச் சென்ற மாபெரும் கலைஞனுக்கு மரியாதை செலுத்தக் கூட மறந்து விட்டார்கள்.\nஆனால் பாகவதருக்கு அவரின் ரசிகர் செலுத்திய உண்மையான அஞ்சலியை விடவா இவர்கள் செய்து விடப்போகின்றார்கள் 72 வயதான் பழைய புத்தகக்கடை வைத்து நடத்தி வரும் ஸ்ரீரங்கம் நடராஜன் அவர்கள் தன் ஆதர்ச நாயகனுக்கு திருச்சியில் அமைந்துள்ள சமாதியின் அருகில் அமர்ந்து, தியாகராஜ பாகவதர் பாடிய பாடல்களைப் பாடியபடியே அஞ்சலி செலுத்தினார் என்று தினமலர் செய்தி வெளியிட்டிருந்தது. பாகவதரின் உறவினர்கள் நினைவு நாள் கொண்டாடுவது வேறு. ஆனால் ஒரு ரசிகன் தன்னால் ரசிக்கப்பட்ட நாயகனின் நினைவினால் சமாதியின் அருகில் நின்று பாடலைப் பாடியபடி அஞ்சலி செலுத்துவது என்பது சாமானியமானதா\nஎத்தனையோ ஹீரோக்கள் வந்து சென்றார்களே இப்படி ஒரு அஞ்சலி நிகழ்ச்சியைப் பற்றி கேள்விப்பட்டிருக்கின்றோமா இல்லையே ஏனென்றால் வெகு கவனமாக தன் தந்தையர்களால் தயாரிக்கப்பட்ட ஹீரோக்களும், உறவுகளால் பீடிக்கப்பட்டு மூடப்பட்டு கிடக்கும் தமிழ் சினிமா உலகில் இருப்போர் பாகவதருக்கு அஞ்சலி செலுத்தக்கூட தகுதியில்லாமல் போனார்கள் என்பது தான் நெஞ்சில் அறையும் உண்மை.\nகொடுத்த வாக்கைக் காப்பாற்றும் எம் தமிழ் மூதாதையர்கள் வாழ்ந்த நாட்களில் வாழ்ந்து அவர்களின் மனதில் இன்றைக்கும் இறவாது வாழ்ந்து வரும் எம்.கே.டி அவர்களுக்கு ஏதோ என்னாலியன்ற ஒரு சிறிய அஞ்சலி.\nLabels: அனுபவம், சினிமா, தியாகராஜ பாகவதர், நிகழ்வுகள், புனைவுகள்\nபுற்றீசல் எண்ணங்களை தடுப்பது எப்படி\nஉலகை உலுக்கிய கொரானா வழக்கு(4)\nவிட்மின்சி ரசம் எனும் தக்காளி மசாலா ரசம்\nகுருவைக் கண்டடைதல் மானிடக் கடைமை\nஉலகை உலுக்கிய கொரானா வழக்கு(3)\nகொரானா ரசம் செய்வது எப்படி\nஅண்ணாதுரை கடவுளின் கவலை (1)\nஅனுமதியற்ற வீட்டு மனைகள் (1)\nஅன் அப்ரூவ்டு வீட்டு மனைகள் (1)\nஅன் அப்ரூவ்ட் மனைகள் (2)\nஅன்னபூர்ணா கெளரிசங்கர் ஹோட்டல் (1)\nஆச்சாரிய வினோபா பாவே (1)\nஇஞ்சி லெமன் ரசம் (1)\nஇந்து பாகப் பிரிவினைகள் (1)\nஇந்து வாரிசு உரிமைச் சட்டம் 1956 (1)\nஉலகப் புகழ் பெற்றவர்கள் (6)\nஎங்க வீட்டு மாப்பிள்ளை (1)\nஎம்.எல்.ஏ தொடர் பகுதி 2 (1)\nஎம்.எல்.ஏ தொடர் பகுதி 3 (1)\nகதை சொல்லும் வீடு (1)\nகார்த்திகை தீப பெருவிழா (1)\nகார்த்திகை தீப விழா அழைப்பிதழ் (1)\nகாவிரி நதி நீர் பங்கீடு (1)\nகாவிரி நதி நீர் பிரச்சினை (1)\nகாவிரி நீர் பிரச்சினை (1)\nகாவிரி மேலாண்மை வாரியம் (1)\nகைடு லைன் வேல்யூ (1)\nகோவை எம் தங்கவேல் (67)\nகோவை ஏர்போர்ட் விரிவாக்கம் (1)\nகோவை புத்தகத்திருவிழா 2016 (1)\nசசிகலா சீராய்வு மனு (1)\nசர்க்கரை நோய் தீர பச்சிலை மருந்து (1)\nசளி தீர எளிய மருந்து (1)\nசிபிஎஸ்சி கல்வி முறை (1)\nசெட்டியார் கடைச் சாப்பாடு (1)\nசைவ ஈரல் குழம்பு (1)\nசொத்துக்கள் வாங்கும் போது (1)\nடிடிசிபி அப்ரூவ்ட் மனைகள் (1)\nடைம்ஸ் ஆஃப் இந்தியா (2)\nதமிழ் சினிமா பிசினஸ் (1)\nதர்மத்தின் தீர்ப்புக் கதைகள் (5)\nதிருச்சி வீட்டு மனைகள் (1)\nதுளசி அய்யா வாண்டையார் (1)\nநண்பனுக்கு ஒரு கடிதம் (1)\nநில உச்சவரம்புச் சட்டம் (1)\nநீல பத்ம நாபன் (1)\nநெடுவாசல் ஹைட்ரோ கார்பன் (2)\nபஞ்சாயத்து அப்ரூவ்டு மனைகள் (1)\nபட்டாக்கள் என்றால் என்ன (1)\nபவர் ஆஃப் அட்டர்னி (2)\nபுயலிலே ஒரு தோணி (1)\nபூண்டி புஷ்பம் கல்லூரி (1)\nபூண்டி வெள்ளியங்கிரி ஸ்வாமிகள் ஜீவ சமாதி (1)\nபூமி தான இயக்கம் (1)\nபூம் பூம் மாட்டுக்காரன் (1)\nபெண் வாரிசுரிமை பாகங்கள் (1)\nபொது அதிகார ஆவணங்கள் (1)\nமந்தை வெளி நிலம் (1)\nமரம் வெட்ட அனுமதி (1)\nமலிவு விலை வீடுகள் (1)\nமலைகள் இணைய இதழ் (1)\nமுதலமைச்சர் காப்பீட்டுத் திட்டம் (1)\nமுருங்கை கீரைச் சாம்பார் (1)\nமுள்ளங்காடு வெள்ளிங்கிரி சுவாமி (1)\nவாழை தோட்டத்து அய்யன் கோவில் (1)\nவாழைதோட்ட அய்யன் கோவில் (1)\nவாழ்வில் சில தருணங்கள் (5)\nவிஜய் டிவி நீயா நானா (1)\nவிஜய் டிவி பிக்பாஸ் (1)\nவெள்ளிங்கிரி சுவாமி குருபூஜை அழைப்பிதழ் (1)\nவெள்ளிங்கிரி சுவாமி ஜீவ சமாதி (1)\nவெள்ளிங்கிரி ஸ்வாமி குருபூஜை விழா (1)\nவெள்ளிங்கிரி ஸ்வாமி ஜீவசமாதி (1)\nஜெயலலிதா இறுதி யாத்திரை (1)\nCopyright 2010 - கோவை எம் தங்கவேல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371886991.92/wet/CC-MAIN-20200410043735-20200410074235-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.akaramuthala.in/tag/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%A9%E0%AE%BF/page/2/", "date_download": "2020-04-10T05:27:32Z", "digest": "sha1:UNNRBUZVXVJRMNNYDPPZZI6ET72ND6RQ", "length": 37766, "nlines": 334, "source_domain": "www.akaramuthala.in", "title": "தேனி Archives - Page 2 of 7 - அகர முதல", "raw_content": "\nஉறுதிமொழிஞர் தொல்காப்பியம் சங்க இலக்கியம் திருக்குறள் இக்கால இலக்கியம் நிகழ்வுகள் நோக்கம் -- தொடர்பு\nவிற்பனைக்கு வந்த மஞ்சள் கிழங்குகள் – வைகை அனிசு\nஇலக்குவனார் திருவள்ளுவன் 18 January 2015 No Comment\nதமிழர் திருநாளை முன்னிட்டு விற்பனைக்கு வந்த மஞ்சள் கிழங்குகள் மங்களம் என்றாலே மஞ்சள் என்று சொல்லும் அளவுக்கு நம் வாழ்வில் முதன்மையான இடம் மஞ்சளுக்கு உண்டு. தெற்காசியாவைப் பிறப்பிடமாகக்கொண்ட மஞ்சளின் மருத்துவக் குணத்தையும், சிறப்புகளையும் நம்மைவிட மேற்குஆசிய நாடுகள் அறிந்து வைத்திருக்கின்றன. அதற்குச் சில ஆண்டுகளுக்கு முன் மஞ்சள், வேம்புக்கு அமெரிக்கா காப்புரிமை பெற்றுவிட, போராடி, நாம் திரும்பப் பெற்றோம். குர்க்குமா அர���மெட்டிக்கா என்ற அறிவியல் பெயர் கொண்ட கத்தூரி மஞ்சள் இந்தியா முழுவதும் பரவலாகப் பயன்படுகிறது. இதனுடைய கிழங்கு, மருத்துவப் பயன்மிக்கது….\nஇலக்குவனார் திருவள்ளுவன் 18 January 2015 No Comment\nஅயற்களை(பார்த்தீனிய)ச் செடிகளைக் கட்டுப்படுத்த மாவட்ட நிருவாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும் தேனி மாவட்டத்தில் அயற்களை(பார்த்தீனிய)ச்செடிகளால் மனிதனுக்கும், கால்நடைகளுக்கும் பலவித நோய்கள் ஏற்படுகின்றன. அவற்றைக் கட்டுப்படுத்தவேண்டும் என இப்பகுதிச் சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர். கடந்த 1955 ஆம் ஆண்டு இரண்டாம் அயற்களை(பார்த்தீனிய)ச் செடி இருந்ததாகவும், இதன் விதை போரின்போது பயன்படுத்தப்பட்ட ஆயுதங்கள், கருவிகள், இயந்திரங்கள் மூலம் மற்ற இடங்களுக்குப் பரவியதாகவும் கூறப்படுகிறது. இக்களைச்செடி பயிர் செய்யும் விளைநிலங்கள், பயிரிடப்படாத நிலங்கள், என எல்லா வகை நிலப்பகுதிகளிலும் தீங்கு விளைவிக்கும் தன்மையை அதிகரிக்கின்றது. இச்செடியின் வேர்,…\nதேனியில் குடிநீர் ஊர்திகள் கழிவு நீர் ஊர்திகளாக மாறிவரும் நிலை\nஇலக்குவனார் திருவள்ளுவன் 11 January 2015 No Comment\nதேனிமாவட்டத்தில் குடிநீர் ஊர்திகள் கழிவு நீர் ஊர்திகளாக மாறிவரும் நிலை தேனிமாவட்டத்தில் குடிநீர் வழங்கப் பயன்பட்ட ஊர்திகள் தற்பொழுது தண்ணீர்த் தட்டுப்பாடு இல்லாததால் கழிவுநீர் எடுத்துக் கொண்டுசெல்லும் ஊர்திகளாக மாற்றப்படுகின்றன. தேவதானப்பட்டி பகுதியில் கடந்த 3 வருடங்களாகப் போதிய மழையில்லாமல் இருந்தது. இதனால் இப்பகுதியில் ஆறுகள், ஏரிகள், குளங்கள் முதலான பல்வேறு வகையான நீர்நிலைகள் வறண்டு காணப்பட்டன. இவற்றைத்தவிர இப்பகுதியில் உள்ள வைகை அணை, மஞ்சள் ஆறு அணை முதலான அனைத்து அணைகளும் வறண்டு காணப்பட்டன. இதனால் இப்பகுதியில் கடுமையான குடிநீர்ப்…\nதேனி : பேருந்துகள் நேர்ச்சி(விபத்து)கள் ஏற்படும் கண்டம்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 04 January 2015 No Comment\nதேனிமாவட்டத்தில் இரவு, பகலாக இயங்கும் தனியார் பேருந்துகள் நேர்ச்சி(விபத்து)கள் ஏற்படும் கண்டம் தேனி மாவட்டத்தில் இரவு, பகலாக தனியார் பேருந்துகள் இயங்குவதால் மோதல் நேர்ச்சி ஏற்படும் கண்டம் உள்ளது. தேனி மாவட்டத்தில் உள்ள போடி, கம்பம், தேனி, கூடலூர் பகுதிகளில் இருந்து நாள்தோறும் சென்னைக்குத் தனியார் பேருந்துகள் இயக்கப்படு���ின்றன. இவ்வாறு இயக்கப்படும் தனியார் பேருந்துகள் புறப்பட்டு தேவதானப்பட்டியில் உணவருந்த நிறுத்திவிட்டு அதன்பின்னர் புறப்படுகின்றன. புறப்பட்ட பின்னர் வேறு எங்கும் நிற்காமல் சென்னையில் உள்ள கோயம்பேடு பேருந்தில் நிறுத்தப்படுகின்றன. மேலும் இப்பகுதியில் விளையும்,…\nபறிக்கப்படாமல் உள்ள கோழிக்கொண்டைப் பூ\nஇலக்குவனார் திருவள்ளுவன் 28 December 2014 No Comment\nதேனி மாவட்டத்தில் விலை இல்லாததால் பறிக்கப்படாமல் உள்ள கோழிக்கொண்டைப் பூ – உழவர்கள் கவலை தேனி மாவட்டத்தில் விலை குறைந்ததால் கோழிக்கொண்டைப் பூக்கள் பறிக்கப்படாமல் தோட்டத்திலேயே விடப்பட்டுள்ளன. தேவதானப்பட்டி அருகே உள்ள அ.வாடிப்பட்டி, குள்ளப்புரம், எருமலைநாயக்கன்பட்டி முதலான பகுதிகளில் பூ பயிரிடல் நடைபெற்று வருகிறது. இப்பகுதியில் கோழிக்கொண்டை ஊசிப்பூவும் பலவிதமான மலர்களும் பயிரிடப்படுகின்றன. இவ்வாறு பயிரிடப்படும் பூ வகைகள் ஆண்டிபட்டி, நிலக்கோட்டை, சென்னை முதலான பகுதிகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. கடந்த 3 ஆண்டுகளில் போதிய மழை இல்லாததால் பூப் பயிரிடலை…\nமஞ்சளாறு அணையில் தண்ணீரை நிறுத்த உழவர்கள் எதிர்பார்ப்பு\nஇலக்குவனார் திருவள்ளுவன் 28 December 2014 No Comment\nமஞ்சளாறு அணையில் தண்ணீரை நிறுத்த உழவர்கள் எதிர்பார்ப்பு தேனி மாவட்டத்தில் உள்ள மஞ்சள் ஆறு அணையில் தற்பொழுது 44 அடி தண்ணீர் உள்ளது. மஞ்சளாறு அணையிலிருந்து திறந்துவிடப்படும் தண்ணீரானது தேனி, திண்டுக்கல்; மாவட்ட மக்களின் வேளாண்மைக்கும், குடிநீர்த் தேவைக்காகவும் பயன்படுத்தப்படுகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்னர்ப் பெய்த கனமழையை ஒட்டி மஞ்சளாறு அணை திறக்கப்பட்டது. இதன் மூலம் தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் உள்ள குளங்கள், கண்மாய்கள், ஏரிகள் நிரம்பி மறுகால் பாய்கிறது. இந்நிலையில் தலையாறு, மூலையாறு, வறட்டாறு ஆகிய ஆறுகளில் இருந்து வரும்…\nஇலக்குவனார் திருவள்ளுவன் 28 December 2014 No Comment\nதேனி மாவட்டத்தில் நெடுஞ்சாலைத்துறை இசைவில்லாமல் தோண்டப்படும் சாலைகள் தேவதானப்பட்டிப் பகுதியில் தனியார் தோட்டங்களுக்குத் தண்ணீர் கொண்டு செல்வதற்குச் சாலைகளில் அகழ்பொறிகளைக்கொண்டு தோண்டுவதால் சாலைகள் விரைவில் பழுதாகின்றன. தேவதானப்பட்டி அருகே உள்ள செயமங்கலம் ஊராட்சிப்பகுதியில் குளம், ஏரிகளின் அருகி��் வேளாண் நிலங்களை வாங்கித் தனியார் நிறுவனங்கள் ஆழ்துளைக்கிணறுகளை அமைத்துள்ளனர்; தங்களது தோட்டங்களுக்கும் கனிமநீர்த்தொழிலுக்கும் தண்ணீரைக் கொண்டு செல்கின்றனர். இதற்கென இரவோடு இரவாகச் சாலையைத் தோண்டிக், குழாய்யைகளைப் பதித்து விடுகின்றனர். மிகுபளு ஊர்திகள் செல்லும்போது குழாய்கள் உடைப்பு ஏற்படுகிறது. இவ்வாறு குழாய்கள் உடைப்பு ஏற்படும்பொழுது…\nஇலக்குவனார் திருவள்ளுவன் 21 December 2014 No Comment\nதேனிமாவட்டத்தில் மீண்டும் தலைதூக்கும் குற்றஉடைமை(மாஃபியா)க் கும்பல் தேனிமாவட்டத்தில் ஏமாற்றும் குற்றக்கும்பல் மறுபடியும் தொழிலில் இறங்கிப் பலரை வஞ்சித்து வருகிறது. தேனி மாவட்டத்தில் மண்ணுளிப் பாம்பு, நாகரத்தினக்கல், குபேரச்செம்பு, கலசம், மயில்படம் போட்ட பத்து உரூபாய்த்தாள், திப்பு சுல்தான் வாள், ஓர் இலட்சம் கொடுத்தால் இரண்டு இலட்சம், கள்ளப்பணம், அரியவகை மூலிகை, கருப்புப் பூனை, கருப்பு மை, கருந்துளசி, இரிடியம்,குபேர பூசை, 500உரூபாய் வண்ணப்படிமை, 1000உரூபாய், பழங்கால நாணயங்கள், பழங்காலத்து தினார்பணத்தாள்கள், களங்கம்(தோசம்) கழிக்கும் பூசை, அகழ்வராய்ச்சியின்போது கிடைத்த மன்னர்காலத் தங்கக் காசுகள்,…\nஇடைத்தரகர்களின் பிடியில் அரசு அலுவலகங்கள் – வைகை அனிசு\nஇலக்குவனார் திருவள்ளுவன் 21 December 2014 No Comment\nஇடைத்தரகர்களின் பிடியில் அரசு அலுவலகங்கள் அரசு ஆவணங்கள் வெளியில் கடத்தப்படும் கண்டம்(அபாயம்) தேனிமாவட்டத்தில் இடைத்தரகர்களின் பிடியில் அரசு அலுவலகங்கள் இயங்கிவருவதால் அரசு அதிகாரிகள் யார், இடைத்தரகர்கள் யார் எனப் புரியாமல் பொதுமக்கள் குழம்பி வருகின்றனர். தேவதானப்பட்டியில் செயல்படும் அரசு அலுவலகங்கள், வங்கிகளில் ஆட்கள் பற்றாக்குறை உள்ளது. இதனால் தற்காலிகமாகத் திறன் குறைந்த தொழிலாளர்களை அமர்த்திப் பயன்படுத்துகின்றனர். அரசு அலுவலகங்களில் பணியில் இருக்கும் அரசு அலுவலர்கள் வெளிஆட்களைப் பயன்படுத்தி வருகின்றனர். தேவதானப்பட்டி பாரதஅரசு வங்கியில் வெளியார்களும் ஓட்டுநர்களும் வங்கியினுள் உள்ளே உட்கார்ந்து…\nஇலக்குவனார் திருவள்ளுவன் 21 December 2014 No Comment\nதேனி மாவட்டத்தில் தீயணைப்புத்துறையைப் புதுமைப்படுத்தவேண்டும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தல் தேனிமாவட்டத்தில் தீயணைப்புத்துறையை புதுமைப்படுத்தவேண்��ும் எனச் சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர். தேனிமாவட்டத்தில் கடந்த சில நாட்களாகப் பெய்த மழையின் காரணமாக ஆறுகள், குளங்கள், ஏரிகள் நிரம்பி வழிகின்றன. இதனால் சிறுவர்கள் தண்ணீரில் குளிக்கும் ஆர்வத்துடன் நீச்சல் அடிக்கின்றனர். நீச்சல் பயிற்சியின்போது முறையான நீச்சல் பயிற்சி இல்லாமல் பலர் இறந்துவிடுகின்றனர். இறந்த உடலை மீட்பதில் காலத்தாழ்ச்சி ஏற்படுகிறது. இதற்குச் காரணம் தீயணைப்புத்துறையில் நவீன மீட்புக்கருவிகள் இல்லை. மஞ்சளாறு அணைக்குச் செல்கின்ற வழியில் மொக்கையன்…\nகந்துவட்டியாளர்களுக்கு அஞ்சித் தலைமறைவு வாழ்வு\nஇலக்குவனார் திருவள்ளுவன் 21 December 2014 No Comment\nகந்துவட்டியாளர்களுக்கு அஞ்சித் தலைமறைவு வாழ்வு நடத்திவரும் உழவர்கள் உயிருக்குப் பாதுகாப்பு கேட்டுத் தமிழக முதல்வருக்கு முறையீடு தேனிமாவட்டத்தில்; கந்துவட்டித் தொழில் செய்பவர்களுக்கு அஞ்சித் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்து வருகிறார்கள். தேவதானப்பட்டி, கெங்குவார்பட்டி, குள்ளப்புரம், செயமங்கலம், மேல்மங்கலம் பகுதியில் கடந்த சில வருடங்களாகப் போதிய மழையின்மையால் வேளாண்பெருமக்கள் கந்துவட்டிக்கு வாங்கிப் பயிர்த்தொழிலில் ஈடுபட்டு வந்தார்கள். அவர்கள் எதிர்பார்த்த அளவிற்கு வேளாண்மை நடைபெறாததால் இழப்பு அடைந்தனர். ஆனாலும் தாங்கள் வாங்கிய வட்டிக்கு முறையாக மாதாமாதம் வட்டி கொடுத்து வந்துள்ளனர். இருப்பினும் ஒரு காலக்கட்டத்தில் வட்டி…\nசெயற்கை மெத்தைகளினால் நலியும் இலவம் பஞ்சுத் தொழில்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 21 December 2014 No Comment\ndp தேனி மாவட்டத்தில் செயற்கை மெத்தைகளினால் நசிந்து வரும் இலவம் பஞ்சுத் தொழில் தேனி மாவட்டத்தில் தேவதானப்பட்டி, போடி, கம்பம் ஆகிய பகுதிகளில் இலவம் பஞ்சுத் தொழிற்சாலைகள் தற்பொழுது மூடுவிழாவை நோக்கிச் சென்று கொண்டு இருக்கின்றன. இலவம் பஞ்சு விலை உயர்வு, கூலி ஆட்கள் பற்றாக்குறை, செயற்கைப் பஞ்சுகள் வருகை முதலான காரணிகளால் இலவம் பஞ்சுத் தொழில் நலிவடைந்து வருகிறது. தேவதானப்பட்டிப் பகுதியில் இலவம் பஞ்சு விலை உயர்வடைந்துள்ளது. தேவதானப்பட்டி, கெங்குவார்பட்டி, மஞ்சளாறு அணை, எ.புதுப்பட்டி, பொம்மிநாயக்கன்பட்டி, குள்ளப்புரம் பகுதிகளில்…\n5 மாவட்டங்களிலும் தமிழக அரசே, மருத்துவமனை அமைக்கட்டும்\nஐ.நா.வின் அல��வல் மொழிகளுள் ஒன்றாகத் தமிழை ஆக்குக\nமகுடை – கரோனா நோயர் தொடர்பான சொற்களை அறிவோம்\nமகுடை - கரோனா நோயர் தொடர்பான சொற்களை அறிவோம்\nமகுடை – கரோனா தொற்றி தொடர்பான சொற்களை அறிவோம்\nமகுடை - கரோனா தொற்றி தொடர்பான சொற்களை அறிவோம்\nவெருளி அறிவியல் – உரூ. 1500/- விலையுள்ள இந்நூலை இலவயமாகப் படிக்க வாய்ப்பு\nவெருளி அறிவியல் - உரூ. 1500/ விலையுள்ள இந்நூலை இலவயமாகப் படிக்க வாய்ப்பு\nஉலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின்அயல்நாட்டுத் தமிழர் புலம் புத்திரா பல்கலைக்கழகம் (மலேசியா)தமிழாய்வு மன்றம்தமிழ்க்கலை-பண்பாட்டுக்...\nதமிழ்ச்சொற்களை அயற்சொற்களாகக் காட்டும் அயற்சொல் அகராதி – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nதமிழ்ச்சொற்களை அயற்சொற்களாகக் காட்டும் அயற்சொல் அகராதி சொல்லில் என்ன இருக்கிறது எனச் சொற்களைப்...\nமகுடை – கரோனா நோயர் தொடர்பான சொற்களை அறிவோம்\nமகுடை – கரோனா தொற்றி தொடர்பான சொற்களை அறிவோம்\nநடமாடுகின்றன தெய்வங்கள் மனித உருவில் – ஆற்காடு க.குமரன்\nதந்தை பெரியார் சிந்தனைகள் 13: முனைவர் ந. சுப்பு(ரெட்டியார்)\nகாலத்தின் குறள் பெரியார் : 9 – ச.ச.வேலரசு (எ) தமிழரசன்\nஇலக்குவனார் திருவள்ளுவன் on தண்டமிழ்ப் புலமையாளர் தாயம்மாள் அறவாணன் – இலக்குவனார் திருவள்ளுவன்\nஇலக்குவனார் திருவள்ளுவன் on தண்டமிழ்ப் புலமையாளர் தாயம்மாள் அறவாணன் – இலக்குவனார் திருவள்ளுவன்\nNithiyanandhi on தண்டமிழ்ப் புலமையாளர் தாயம்மாள் அறவாணன் – இலக்குவனார் திருவள்ளுவன்\nஇ.பு.ஞானப்பிரகாசன் on பழந்தமிழர்களின் பொழுதுபோக்கு – பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார்\nஇ.பு.ஞானப்பிரகாசன் on நம் எண்களை அறியாமல் இருக்கலாமா\nதமிழ்ச்சரத்தின் வலைப்பதிவர்களுக்கான சித்திரைத் திருநாள் கட்டுரைப் போட்டி\nகுவிகம் இணைய அளவளாவல், ‘தமிழ் இனி’ குறும்படம்\nகுவிகம் இணைய வழி அளவளாவல் – 29.03.2020\nஈழத்தின் விதைகள் – இளந்தளிர் 2020\nஈழத்தின் விதைகள் – இளந்தளிர் 2020\nபோராளிகள் ஆசான் அறிவரசன் என்கிற மு.செ.குமாரசாமி மரணம்\nமகுடை – கரோனா நோயர் தொடர்பான சொற்களை அறிவோம்\nமகுடை – கரோனா தொற்றி தொடர்பான சொற்களை அறிவோம்\nதந்தை பெரியார் சிந்தனைகள் 13: முனைவர் ந. சுப்பு(ரெட்டியார்)\nநடமாடுகின்றன தெய்வங்கள் மனித உருவில் – ஆற்காடு க.குமரன்\nகாலத்தின் குறள் பெரியார் : 9 – ச.ச.வேலரசு (எ) தமிழரசன்\n –\tஆற்காடு க. குமரன்\nகாலத்தின் குறள் பெரியார் : 8 – ச.ச.வேலரசு (எ) தமிழரசன்\n –\tஆற்காடு க. குமரன்\nIlakkuvanar Thiruvalluvan Prof.Dr.S.Ilakkuvanar இலக்குவனார் திருவள்ளுவன் தமிழ் திருவள்ளுவர் இ.பு.ஞானப்பிரகாசன் வைகை அனிசு குறள்நெறி technical terms கலைச்சொல் இனப்படுகொலை கவிதை ஈழம் thirukkural சென்னை நூல் வெளியீடு தேவதானப்பட்டி மறைமலை இலக்குவனார் திருக்குறள் கருத்தரங்கம் தேனி புதுச்சேரி வைகை அனீசு செயலலிதா தினச்செய்தி\nமகுடை – கரோனா நோயர் தொடர்பான சொற்களை அறிவோம்\nமகுடை – கரோனா தொற்றி தொடர்பான சொற்களை அறிவோம்\nநடமாடுகின்றன தெய்வங்கள் மனித உருவில் – ஆற்காடு க.குமரன்\nதந்தை பெரியார் சிந்தனைகள் 13: முனைவர் ந. சுப்பு(ரெட்டியார்)\nகாலத்தின் குறள் பெரியார் : 9 – ச.ச.வேலரசு (எ) தமிழரசன்\nஇலக்குவனார் திருவள்ளுவன் - மகிழ்ச்சி. முனைவர் தாயம்மாள் அறவாணன் அம்மையார் அ...\nஇலக்குவனார் திருவள்ளுவன் - மகிழ்ச்சி. முனைவர் தாயம்மாள் அறவாணன் அம்மையார் அ...\nNithiyanandhi - தாயம்மாள் அறவாணன் அவர்களைப்பற்றி யறிந்ததில் மகிழ்ச...\n எத்தனை எத்தனை வகையான விளையாட்டுகள்\n... அற்புதமான கட்டுரை ஐயா\n85 சித்தர் நூல்கள் விவரம் - பொன்னையா சாமிகள் (26)\nதமிழைத் தாங்கும் தமிழ் வழிப்பள்ளிகள் - 4 (8)\nதேசிய விண்வெளித் தொலையுணர்வு மையத்தில் தொழில்பயிலுநர் பயிற்சி (8)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371886991.92/wet/CC-MAIN-20200410043735-20200410074235-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://minnambalam.com/k/2018/05/16/29", "date_download": "2020-04-10T04:45:58Z", "digest": "sha1:6XL2RSM445M3BWQ7RFX3M4I5JU5PRHO4", "length": 10995, "nlines": 22, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:பாலகுமாரன் மறைவு: திரையுலகினர் இரங்கல்!", "raw_content": "\nகாலை 7, வெள்ளி, 10 ஏப் 2020\nபாலகுமாரன் மறைவு: திரையுலகினர் இரங்கல்\n‘இலக்கியம்தான் முக்கியம் என வாழ்ந்தவர்’ என நடிகர் ரஜினிகாந்த்தும், ‘ஒரு தலைமுறையை வாசிக்க வைத்தவர்’ எனக் கவிஞர் வைரமுத்துவும் பாலகுமாரன் மறைவு குறித்து கருத்து தெரிவித்துள்ளனர்.\nபிரபல எழுத்தாளரும் வசனகர்த்தாவுமான பாலகுமாரன் சென்னை மயிலாப்பூரில் குடும்பத்துடன் வசித்து வந்தார். நேற்று முன்தினம் நள்ளிரவு கடுமையான நெஞ்சுவலி ஏற்பட்டு, சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இருப்பினும், சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் நேற்று (மே 15) காலமானார்.\nஅவரது மறைவுக்கு இலக்கியத் துறையி���ர், திரைத் துறையினர் எனப் பல்வேறு துறைகளைச் சேர்ந்தவர்களும் பொதுமக்களும் திரளாக வந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர். நடிகர் ரஜினிகாந்த், பாலகுமாரனின் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.\nஇதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “பாலகுமாரன் அவர்கள் என்னுடைய மிக நெருங்கிய நண்பர். கடந்த இரண்டு மூணு மாசத்துக்கு முன்னாடிகூட என் வீட்டுக்கு வந்து, பல மணி நேரம் என்னோடு பேசினார். அவரைப் பத்தி எல்லாருக்குமே தெரியும். எழுத்தாளர்; ஆன்மிகவாதி. பாட்ஷா படம் மிகப்பெரிய வெற்றியான பிறகுகூட அவரைச் சினிமாவுக்கு வரச் சொல்லி நிறைய முறை முயற்சித்தேன். இல்லை, இலக்கியம்தான் என்னோட உலகம். ஆன்மிகம்தான் என்னோட உலகம். சினிமாவுல அவ்வளவா ஈடுபட மாட்டேன்னு சொல்லி பணம், புகழ் என்று பார்க்காமல் இலக்கியம் தான் முக்கியம் என வாழ்ந்தவர். அவருடைய இந்த மரணம் எழுத்துலகுக்கே மிகப்பெரிய இழப்பு. அவருடைய குடும்பத்தாருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள். அவருடைய ஆத்மா சாந்தியடையன்னு சொல்லி நான் ஆண்டவனை வேண்டிக்கிறேன்” என்று கூறினார்.\nஒரு தலைமுறையை வாசிக்க வைத்தவர்\n“பாலகுமாரனின் இழப்பு எழுத்துலகத்தின்மீது விழுந்த இடி. என் வயிறு வரைக்கும் வருத்தம் கெட்டிபட்டுக் கிடக்கிறது. மூளைச் சோம்பேறித்தனமில்லாத முழுநேர எழுத்தாளனைக் காலம் கவர்ந்துகொண்டது. இரண்டு கைகளாலும் எழுதியவரைப் போல சிறுகதைகளையும் நாவல்களையும் சலிக்காமல் படைத்த சாதனையாளர் பாலகுமாரன். ‘பெண்களைப் புரிதல்’ என்ற ஒற்றை வரிக்கொள்கையை ஊடு சரடாக வைத்துக்கொண்டு அவர் படைத்த எழுத்து இன்னும் பல காலம் வாசிக்கப்படும்.\nதொழில்நுட்பத்தின் வல்லாண்மையால் வாசிப்பை விட்டுத் தப்ப நினைத்த ஒரு தலைமுறையை, சட்டையைப் பிடித்து, ‘உட்கார்ந்து வாசி; பிறகு யோசி’ என்று உலுக்கியவர்களில் பாலகுமாரனும் முக்கியமானவர். சலிக்காத நடை அவரது நடை. கரையைத் தொட்டுக்கொண்டே நடக்கும் நதி மாதிரி கவிதையைத் தொட்டுக்கொண்டே நடந்த நடை அவரது உரைநடை.\nதொடக்கத்தில் அவர் கவிதை எழுத வந்தவர்தான். கவிதையைவிடச் சந்தை மதிப்பு உள்ளது உரைநடைதான் என்பதை உணர்ந்து தெளிந்த அறிவாளி அவர்.\nஅவரது இரும்புக் குதிரைகள், மெர்க்குரிப் பூக்கள், உடையார், கங்கைகொண்ட சோழன், கரையோர முதலைகள் போன்ற படைப்புகள் வாச���ர்களை வசீகரித்தவை.\nகலைத் துறையிலும் புகழ் பெறவே ஆசைப்பட்டார் இந்தப் பாலகுமாரன். கலைத்துறைக்குச் சென்ற எழுத்தாளர்களில் தங்கள் அறிவுக்குரிய நாற்காலியை அடைந்தவர்கள் குறைவு. புதுமைப்பித்தன், பி.எஸ்.ராமையா, விந்தன், அகிலன் போன்ற பலரையும்கூட வெள்ளித் திரையுலகம் தள்ளியே வைத்திருந்தது. ஆனால், பாலகுமாரனுக்குத் திரையுலகம் வெற்றி கொடுத்தது. சிந்து பைரவி, நாயகன், காதலன், பாட்ஷா, இது நம்ம ஆளு போன்ற படங்களில் அவரது பங்களிப்பு அற்புதமானது.\nமரணத்தை வெல்ல வேண்டும் என்பதே விஞ்ஞானத்தின் நீண்டநாள் விருப்பம். ஆனால், அந்தப் போட்டியில் விஞ்ஞானத்தைவிடக் கலைதான் வெற்றி பெற்றிருக்கிறது. தன் கலையை முன்வைத்து ஒரு படைப்பாளன் தன் மரணத்தை வென்றுவிடுகிறான். அந்த வகையில் பாலகுமாரன் தன் படைப்புகளால் மரணத்தை வென்று நீண்ட காலம் தமிழோடு வாழ்ந்திருப்பார்.\nஅவரது குடும்பத்தாரும் வாசகர் உலகமும் அமைதியுறுக என்று என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்” என்று வலைப்பக்கத்தில் பாலகுமாரன் மறைவு குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.\nகவிஞரும் பாடலாசிரியருமான கபிலன் வைரமுத்து, “எழுத்துலகின் பல்கலைக்கழகம் திரு.பாலகுமாரன் அவர்களின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல்” என்று தெரிவித்துள்ளார்.\nநடிகர் அருண் விஜய் தனது ட்விட்டர் பக்கத்தில், “பாலகுமாரன் சார் மறைவு மிகுந்த வருத்தமளிக்கிறது. என்னுடைய ஜனனம் திரைப்படம் சமூகப் பிரச்சினை குறித்து ஆழமாகப் பேசக்கூடிய படமென்பதால், அதற்காக மிகுந்த சிரத்தையுடன் பணிபுரிந்தனர். அந்தப் படத்தில் அவர் எழுதிய வசனங்கள் அனைத்தும் நினைவுகூரத்தக்கன. அவருடைய குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.\nசெவ்வாய், 15 மே 2018\n© 2019 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371886991.92/wet/CC-MAIN-20200410043735-20200410074235-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://uidai.gov.in/ta/contact-support-ta/have-any-question-ta.html", "date_download": "2020-04-10T07:27:53Z", "digest": "sha1:FRQKBDYY6E47773N4J7D2UNN6SHBTRVH", "length": 55979, "nlines": 377, "source_domain": "uidai.gov.in", "title": "எந்தவொரு கேள்வி? - Unique Identification Authority of India | Government of India", "raw_content": "\nஇந்திய தனித்துவ அடையாள ஆணையம்\nஅங்கீகார ஆவணங்கள் மற்றும் சாதனங்கள்\nஇந்திய தனித்துவ அடையாள ஆணைய ஆவணங்கள்\nஇந்திய தனித்துவ அடையாள ஆணையம் பிராண்ட்\nவேலை செய்யும் இடத்தில் பாலியல் துன்புறுத்தலை தடுப்பதற்கான ப���ியிட கொள்கை\nஆதார் பதிவு மையம் கண்டறிக\nதவறவிட்டஆதார் அடையாள பதிவு எண் திரும்ப பெற\nஆணை ஆதார் மறுபதிப்பு (Pilot basis)\nபதிவு / மேம்பாட்டு மையத்தில் ஆதார் புதுப்பிக்கவும்\nஆதார் புதுப்பித்தல் நிலைமை சரிபார்க்கவும்\nமுகவரி சரிபார்ப்பு கடிதத்திற்கான கோரிக்கை\nதவறவிட்டஆதார் அடையாள பதிவு எண் திரும்ப பெற\nமெய்நிகர் ஐடி (VID) ஜெனரேட்டர்\nஆதார் காகிதமற்ற உள்ளூர் மின்-KYC (Beta)\nஆதார் / வங்கி இணைத்தல் நிலை\nபையோமெட்ரிக்ஸ் முடக்க / திறக்க\nமின்னஞ்சல் / மொபைல் எண் சரிபார்க்கவும்\nஇந்திய தனித்துவ அடையாள ஆணைய அமைப்பில் பாதுகாப்பு\nஆடிஹர் புதுப்பித்தல் / திருத்தம் படிவம்\nநிரந்தர ஆதார் பதிவு மையம் (PEC) இல் பல்வேறு UIDAI சேவைகளுக்கான கட்டணம்\nஅடையாளச் சான்றாக பதிவிறக்கம் செய்யப்பட்ட ஆதாரின் ( மின்னணு ஆதார்) செல்லுபடியாகும் காலம்\nஇந்திய தனித்துவ அடையாள ஆணையம்\nகடந்த காலங்களில் பணியாற்றிய அதிகாரிகள்\nபதிவு முகவரக ஊழியர்களின் திட்டம்\nபயிற்சி மற்றும் சோதனை பொருள்\nஅங்கீகார ஆவணங்கள் மற்றும் சாதனங்கள்\nஇந்திய தனித்துவ அடையாள ஆணைய ஆவணங்கள்\nஇந்திய தனித்துவ அடையாள ஆணையம் பிராண்ட்\nவேலை செய்யும் இடத்தில் பாலியல் துன்புறுத்தலை தடுப்பதற்கான பணியிட கொள்கை\n ஆதார் மூலமான பயன்பாடுகள் என்னென்ன ஆதார் மூலமான பயன்பாடுகள் மூலம் வசிப்பாளர் எவ்வாறு பயனடைவார் ஆதார் மூலமான பயன்பாடுகள் மூலம் வசிப்பாளர் எவ்வாறு பயனடைவார்\nஇந்தியாவின் பல மொழிகளில் அடித்தளம் என்ற பொருள் கொண்ட ஆதார், இந்திய தனித்துவ அடையால ஆணையத்தால் வழங்கப்படும் தனித்துவ அடையாள எண்ணை குறிக்கும் சொல் ஆகும். வசிப்பாளரின் அடையாளத்தை உறுதி செய்ய வேண்டிய அமைப்புமற்றும்/அல்லது ஓர் அமைப்பால் வழங்கப்படும் சேவைகள்/பயன்களைப் பெற வசிப்பாளருக்கு பாதுகாப்பான வழி ஏற்படுத்தித் தருவதற்கு ஆதாரை பயன்படுத்தலாம். கீழ்க்கண்ட திட்டங்களை வழங்குவதற்கு ஆதாரை பயன்படுத்தலாம்.\nஉணவு மற்றும் நுண்ணூட்டச் சத்துக்கள்- பொதுவினியோகத் திட்டம், உணவுப் பாதுகாப்பு, மதிய உணவுத்திட்டம், ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டுத் திட்டம்.\nவேலைவாய்ப்பு- மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம், சுவர்ண ஜெயந்தி கிராமப்புற வேலைவாய்ப்புத் திட்டம், இந்தியா வீட்டு வசதித் திட்டம், பிரதமர���ன் வேலைவாய்ப்பு உறுதித் திட்டம்\nகல்வி - அனைவருக்கும் கல்வி இயக்கம், கல்வி பெறும் உரிமை\nசமூக உள்ளடக்கம் &சமூகப் பாதுகாப்பு - குழந்தைகள் பாதுகாப்புத் திட்டம், ஆதி பழங்குடி குழுக்கள் மேம்பாடு, இந்திரா காந்தி தேசிய ஓய்வூதியத் திட்டம்\nசுகாதாரச் சேவை: தேசிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டம், ஜனஸ்ரீ காப்பீட்டுத் திட்டம், ஆம்ஆத்மி காப்பீட்டுத் திட்டம்\nசொத்துப் பரிமாற்றம், வாக்காளர் அடையாள அட்டை, நிரந்தர கணக்கு எண் அட்டை போன்ற பிற பயன்பாடுகள்.\nமாற்றம் செய்யப்பட்ட செல்பேசிகளில் ஆதார் செயல்படுமா\nஇல்லை, மாற்றம் செய்யப்பட்ட செல்பேசிகளில் ஆதார் இயங்காது.\nமாற்றம் செய்யப்பட்ட கருவிகள் எனப்படுபவை யாவை\nஆன்ட்டுராய்டு இயங்குதளத்தில் செயல்படும் ஸ்மார்ட் செல்பேசிகள், டேப்லெட்டுகள் மற்றும் பிற கருவிகளில் பல்வேறு ஆன்ட்டுராய்டு இணை அமைப்புகளைக் கட்டுப்படுத்தும் வசதியை ஏற்படுத்துவதுதான் மாற்ற நடைமுறை ஆகும். இத்தகைய நடைமுறைக்கு உட்படுத்தப்பட்ட கருவிகள், மாற்றம் செய்யப்பட்ட கருவிகள் என்ற அழைக்கப்படும்.\nவசிப்பாளர்களின் ஆதார் பதிவின்போது ஆபரேட்டர் நினைவில் கொள்ள வேண்டிய 15 கட்டளைகள் என்னென்ன\nபதிவு மையத்தில் ஆபரேட்டரின் பணி என்பது வசிப்பாளரின் டிமோகிராபிக் மற்றும் உடற்கூறுகளை இந்திய தனித்துவ அடையாள ஆணைய விதிகளின்படி ஆதாருக்காக பதிவு செய்வது தான். ஆதார் பதிவு மையத்தில் இந்த பணியைச் செய்யும் போது கீழ்க்கண்ட 15 கட்டளைகளை பின்பற்ற வேண்டும்.\nஆதார் கிளையண்ட் மென்பொருளில் உங்களின் சொந்த ஆபரேட்டர் பயனர் அடையாளத்தில் உள்நுழைந்து பதிவுகளை மேற்கொள்வதை உறுதி செய்து கொள்ளுங்கள். அதேபோல், உங்கள் இருக்கையிலிருந்து வெளியில் செல்லும்போது மென்பொருளில் இருந்து வெளிவந்து விடுவதையும் உறுதி செய்ய வேண்டும். அப்போது தான் உங்கள் கணக்கில் வேறு எவரும் உள்நுழைந்து பதிவு செய்யாமல் தடுக்க முடியும்.\nஒவ்வொரு நாளும் பதிவைத் தொடங்கும் போது ஜி.பி.எஸ்சை பதிவு செய்வது ஒருங்கிணைப்புக்கு உதவும்.\nஒவ்வொரு முறை மென்பொருளில் உள்நுழையும் போதும் கணினியில் தேதி, நேரம் ஆகியவை துல்லியமாக இருப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.\nபதிவு நிலையத்தின் தள அமைப்பு இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தின் விதிமுறைகளின்படி இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.\nஆதார் பதிவுக்காக வரும் வசிப்பாளரின் பதற்றத்தைப் போக்கி, அவரை இயல்பான மனநிலையில் வைக்கவும், அதேநிலையில் அவரது தகவல்களை பதிவு செய்யவும் வசதியாக ஆதார் பதிவு/ ஆதார் தகவல் சேர்ப்பு நடைமுறைக்கு முன்பாகவும், நடைமுறையின் போதும் அதுபற்றி அவர்களுக்கு விளக்க வேண்டும்.\nவசிப்பாளருக்கு ஆதார் பதிவைத் தொடங்குவதற்கு முன்பாக ஆதாரைக் கண்டுபிடிக்கும் வசதியைப் பயன்படுத்தி, அவர் அதற்கு முன் ஆதாருக்காக பதிவு செய்து கொள்ளவில்லை என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.\nஒரு வசிப்பாளரால் வேண்டப்படும் ஆதார் பதிவு/ தகவல் சேர்ப்பு வேண்டுகோளுக்கு ஏற்ற வகையில் அனைத்து மூல ஆவணங்களும் தாக்கல் செய்யப்பட்டுள்ளனவா அவை அனைத்தும் வசிப்பாளருடையது தானா அவை அனைத்தும் வசிப்பாளருடையது தானா என்பதையும் உறுதி செய்து கொள்ள வேண்டும்.\nவசிப்பாளர்களுடன் எதிர்காலத்தில் தொடர்பு கொள்ள வசதியாகவும், ஒருமுறை கடவுச்சொல் சார்ந்த சரிபார்ப்புக்காகவும், ஆன்லைன் தகவல் சேர்ப்பு வசதிக்காகவும் செல்பேசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்து கொள்ளும்படி அவர்களை ஊக்குவிக்க வேண்டும்.\nவசிப்பாளரின் ஆதார் பதிவு/ தகவல் சேர்ப்பு விண்ணப்பங்கள் சரிபார்க்கப்பட்டனவா அவற்றில் சரிபார்ப்பவரின் கையெழுத்து/கைரேகை மற்றும் முத்திரை/ இனிஷியல்கள் உள்ளனவா அவற்றில் சரிபார்ப்பவரின் கையெழுத்து/கைரேகை மற்றும் முத்திரை/ இனிஷியல்கள் உள்ளனவா என்பதையும் சரிபார்க்க வேண்டும். அந்த படிவத்தில் வசிப்பாளரின் கையெழுத்து/கைரேகையும் கண்டிப்பாக இருக்க வேண்டும்.\nவசிப்பாளரின் உடற்கூறு பதிவுகள் ஆதார் பதிவு/ தகவல் சேர்ப்புக்காக மட்டுமே பயன்படுத்தப்படும் என்பதையும், வேறு எதற்காகவும் பயன்படுத்தப்படாது என்பதையும் வசிப்பாளர்கள் நன்கு அறிந்திருப்பதை உறுதி செய்ய வேண்டும்.\nஅறிமுகம் செய்து வைப்பவர்/குடும்பத் தலைவர் மூலமான ஆதார் பதிவு என்றால் விண்ணப்பப் படிவத்தில் அவர்களின் கையெழுத்து/கைரேகையும், அவர்களுக்கான பகுதியில் அவர்களைப் பற்றிய விவரங்களும் நிரப்பப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.\nஆதார் கிளையண்ட் மென்பொருளில் தகவல் பதிவுக்காக தரப்பட்டுள்ள வரிசைப்படி டிமோகிராபிக் மற்றும் உடற்கூறு தகவல்களை பதிவு செய்ய வேண்டும்.\nஆதார் பதிவு/தகவல் சேர்ப்பின் போது வசிப்பாளருக்கு முன்புள்ள கணினி திரை எப்போதும் இயங்குவதை உறுதி செய்வதுடன், அதில் தெரியும் தகவல்களை பார்த்து, ஆய்வு செய்து அதன் பிறகே பதிவை முடித்து அவர் வெளியேறுவதை உறுதி செய்ய வேண்டும்.\nஆதார் பதிவு முடிவடைந்தவுடன் ஒப்புகைச் சீட்டை அச்சிட்டு, கையெழுத்திட்டு வசிப்பாளரிடம் வழங்க வேண்டும். அதேபோல் வசிப்பாளரின் ஒப்புதல் கையெழுத்தையும் பெற வேண்டும்\nவசிப்பாளரின் பதிவு/ தகவல் சேர்ப்பு படிவம், மூல ஆவணங்கள், கையெழுத்திடப்பட்ட ஒப்புதல் படிவம் ஆகிய அனைத்தும் பதிவு/தகவல் சேர்ப்பு கிளையண்ட் மென்பொருளில் பதிவேற்றம் செய்யப்படுவதையும், அதன்பின் அந்த ஆவணங்கள் அனைத்தும் வசிப்பாளரிடம் ஒப்படைக்கப்படுவதையும் உறுதி செய்ய வேண்டும்.\nவசிப்பாளர்களுடன் இந்தியத்தனித்துவஅடையாளஆணையம்எதிர்காலத்தில்தொடர்புகொள்ளவசதியாக செல்பேசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்து கொள்ளும்படி அவர்களை ஊக்குவிக்க வேண்டும்.\nடெமொகிராபிக்தகவல்களைப்பதிவுசெய்யும்போது, அழகியலைப்பராமரிப்பதில்கவனம்செலுத்தவேண்டும். தேவையில்லாதஇடங்களில்இடைவெளிவிடுவது, கால்புள்ளி, அரைப்புள்ளிஉள்ளிட்டகுறியீடுகளைதவறாகப்பதிவுசெய்வது, பெரியஎழுத்துமற்றும்சிறியஎழுத்துக்களைதவறாகப்பயன்படுத்துவதுபோன்றவற்றைத்தவிர்க்கவேண்டும்.\n5 வயதுக்குஉட்பட்டவசிப்பாளர்களின்விவரங்களைப்பதிவுசெய்யும்போது, அவர்தமதுதந்தை / தாய் / கணவன் / மனைவி / பாதுகாவலர்பெயரைதெரிவிக்கவிரும்பாவிட்டாலோஅல்லதுஅவருக்குஅந்தத்தகவல்கள்தெரியாவிட்டாலோஅவைகட்டாயமில்லை. வசிப்பாளருக்கானஉறவுமுறைஎன்றபிரிவில்தகவல்கள்தரப்படவில்லைஎன்றுமட்டும்குறிப்பிட்டால்போதுமானது.\nகுழந்தையின்பெயரைப்பதிவுசெய்யும்போது, அதற்குமுன்பாகவேஅக்குழந்தையின்தந்தை/தாய்/காப்பாளர்ஆதாருக்காகபதிவுசெய்திருக்கவேண்டியதுஅவசியமாகும். ஒருவேளை, பெற்றோர்கள்ஆதார்எண்ணைபெற்றிருக்காவிட்டாலோஅல்லதுஆதாருக்காகபதிவுசெய்திருக்காவிட்டாலோஅக்குழந்தையின்விவரங்களைப்பதிவுசெய்யமுடியாது.\nகுடும்பத்தலைவர்அடிப்படையிலானபதிவைமேற்கொள்ளும்போது, குடும்பத்தலைவரின்பெயர், பதிவுஎண் / ஆதார்எண், அவருக்கும்குடும்பஉறுப்பினர்களுக்கும்இடையிலானஉறவு���கியவைகண்டிப்பாகபதிவுசெய்யப்படவேண்டும்.\nநீங்கள்பதிவுசெய்தவசிப்பாளரின்விவரத்திற்கு, இன்னொருவர்கையெழுத்திடுவதைஅனுமதிக்காதீர்கள். அதேபோல், மற்றவர்கள்பதிவுசெய்ததகவல்களுக்குநீங்கள்கையெழுத்திடாதீர்கள்.\nவசிப்பாளரின்தகவல்கள்அறிமுகம்செய்பவர் / குடும்பத்தலைவர்மூலம்சரிபார்க்கப்பட்டால், அதற்கானசரிபார்ப்புத்திரையில்அறிமுகம்செய்பவர் / குடும்பத்தலைவரின்கைரேகையைப்பதிவுசெய்யுங்கள்.\nஒருவசிப்பாளரின்தகவல்களைப்பதிவுசெய்யும்போது, அவரைஅறிமுகம்செய்துவைப்பவர்அந்தமையத்தில்இல்லையென்றால், சரிபார்ப்புதொடர்பானகுறியீடுகளில் Attach Later என்றகுறியீட்டைதேர்வுசெய்யவேண்டும். இதன்மூலம்அந்தநாளின்இறுதியில்வசிப்பாளர்குறித்தவிவரங்களைஅறிமுகம்செய்பவர்சரிபார்க்கமுடியும்.\nஎந்தமொழியில்ரசீதுஅச்சிடப்படவேண்டும்என்றுவசிப்பாளர்களிடம்ஆபரேட்டர்கேட்கவேண்டும். மொழிப்பட்டியலில்உள்ளஏதேனும்ஒருமொழியைதேர்வுசெய்தால், அந்தமொழியில்ரசீதுஅச்சிட்டுவழங்கப்படும். உதாரணமாக, கணினியின்கட்டமைப்புத்திரையில்உள்ளஆங்கிலம்அல்லதுஏதேனும்ஓர்உள்ளூர்மொழியில்தேர்வுசெய்துஅச்சிடமுடியும்.\nஆதார்பதிவுக்குஒப்புதல்அளிக்கும்வகையில், வசிப்பாளரின்கையெழுத்துபெற்று, அதைஅவர்தொடர்பானமற்றஆவணங்களுடன்சேர்த்துவைக்கவேண்டும். வசிப்பாளரின்சம்மதம்தான்இந்தியதனித்துவஅடையாளஆணையத்திற்குஅவரதுஒப்புதல்/நிராகரிப்புஎன்பதால்அவைமிகவும்முக்கியமானவையாகும்.\nஆதார்பதிவுமுடிவடைந்ததும், அதற்கானஒப்புகைச்சீட்டில்கையெழுத்திட்டுவசிப்பாளரிடம்வழங்கவேண்டும். ஆதாருக்காகவசிப்பாளர்பதிவுசெய்திருக்கிறார்என்பதைஎழுத்துமூலம்உறுதிசெய்வதற்கானசான்றுதான்ஒப்புகைச்சீட்டுஆகும். ஒப்புகைச்சீட்டில்பதிவுஎண், தேதி, நேரம்ஆகியவைஇடம்பெற்றிருப்பதாலும், தனதுஆதார்எண்எந்தநிலையில்உள்ளதுஎன்பதைஅறிந்துகொள்வதற்காகஇந்தியதனித்துவஅடையாளஆணையம்மற்றும்அதன்தொடர்புமையத்துடன் (1947)தொடர்புகொள்ளும்போது, இந்தவிவரங்கள்அனைத்தையும்தெரிவிக்கவேண்டும்என்பதாலும், இந்தஒப்புகைச்சீட்டுமிகவும்முக்கியமானதாகும்.\nதிருத்தநடைமுறையைப்பயன்படுத்திவசிப்பாளர்தொடர்பானதகவல்களைஎதையாவதுதிருத்தவேண்டும்என்றால்,பதிவுஎண், தேதிமற்றும்நேரம்தேவைப்படும்.எனவே, அச்சிடப்படும்ஒப்புகைச்சீட்டில்அனைத்துவிஷயங்களும்தெளிவாகவும், படிக்கக்கூடியவகையிலும்இருப்பதைஆபரேட்டர்உறுதிசெய்யவேண்டும்.\nஒப்புகைச்சீட்டில்குறிப்பிடப்பட்டிருப்பதுபதிவுஎண்என்றும், ஆதார்எண்அல்லஎன்பதையும், ஆதார்எண்பின்னர்தபாலில்அனுப்பிவைக்கப்படும்என்றும்வசிப்பாளரிடம்தெரிவிக்கவேண்டும். இந்தத்தகவல்கள்ஒப்புகைச்சீட்டிலும்எழுதப்பட்டிருக்கும்.\nஅறிமுகம்செய்துவைப்பவர்மூலம்பதிவுமேற்கொள்ளப்பட்டால், அறிமுகம்செய்துவைப்பவர்ஒருகுறிப்பிட்டகாலத்திற்குள்அவரதுகைரேகையைபதிவுசெய்து, பதிவைஉறுதிசெய்யவேண்டும். செல்லுபடியாகக்கூடியஅறிமுகம்செய்பவர்உறுதிசெய்தால்மட்டுமேவசிப்பாளருக்குஆதார்கிடைக்கும்.\nபதிவுசெய்தபின்னர் 96 மணிநேரத்திற்குள்வசிப்பாளர்குறித்தவிவரங்களைதிருத்திக்கொள்ளமுடியும். எனவே, ஏதேனும்தவறுஇருந்தால்வசிப்பாளர்கள்இந்தவசதியைப்பயன்படுத்திக்கொள்ளலாம்.\nஆதார்எண்உருவாக்கும்பணிஎந்தநிலையில்உள்ளதுஎன்பதைஅறிய, அழைப்புமையத்தைவசிப்பாளர்கள்தொடர்புகொள்ளலாம். அல்லதுமின்னணுஆதார்தளம் / ஆதார்தளம் / இணையதளம்ஆகியவற்றில்பார்க்கலாம்.\nவசிப்பாளர்ஆதார்பதிவு மையத்திற்கு பதிவுசெய்யவரும்போது, அவர்தரும்ஆவணங்களில் இருந்து அவர் தம் மக்கள் தொகையியல் சார் தகவல்கள் பதியப்படும். ஆவணங்களை சரிபார்க்க நியமிக்கப்பட்ட அதிகாரிகளின் மூலம் அவ் ஆவணங்களின் உண்மைத்தன்மை சரி பார்க்கப்படும். அவர்களையே சரிபார்ப்பாளர் என்று கூறுவர். பதிவு மையத்தில் உள்ள சரிபார்ப்பாளர் வசிப்பாளரால் நிரப்பப்பட்ட பதிவு படிவத்தை அவர் சமர்ப்பித்த ஆவணங்களைக் கொண்டு சரிபார்ப்பார். பொதுவாக பணியில் இருக்கும் அதிகாரிகள் எண்ணிக்கை போதவில்லை என்றால் இத்தகைய சரிபார்ப்பு நடைமுறைகளை நன்கு அறிந்த ஓய்வு பெற்ற அரசாங்க அதிகாரிகளை பதிவாளர் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். The verifier present at the Enrolment Centre will verify the documents submitted by the resident against the enrolment form filled by the resident. The services of the retired government officials who are generally well acquainted with such verification procedures should be utilized by the Registrars in case they are unable to spare serving officials for document verification.\nகுழு 'சி' / வகுப்பு III ஊழியர்களின் தரவரிசைக் குறையாத, பணியில் இருக்கும் / ஓய்வு பெற்ற அரசு (படைப்பணி மற்றும் CPMF ) மற்றும் பொதுத்துறை (வங்கிகளும் சேர்த்து) நிறுவ�� ஊழியர்களை சரிபார்ப்பாளர்களாக நியமிக்கலாம். பெரிய நகரங்கள் மற்றும் மெட்ரோக்களில், ஓய்வுபெற்ற அரசாங்க அதிகாரிகளின் சேவைகளைப் பெறுவதற்கு பதிவு செய்ய முடியாத போது பதிவாளர் அவுட்சோர்ஸ் முறையில் விற்பனையாளரின் சேவையை இந்தியத்தனித்துவஅடையாளஆணையத்தின் மண்டல அலுவலகத்திலிருந்து ஒப்புதலுடன் சரிபார்ப்பு வழங்குவதன் மூலம் பெறலாம்\nபதிவுமையத்தின்அதேவிற்பனையாளர்பதிவுமுகமைகளில்சரிபார்ப்பாளர்பணியில்அமர்த்தப்படகூடாது. சரிபார்ப்பாளர்களத்திற்குஅணுபப்படும்முன்புமிகநேர்த்தியாகபயிற்றுவிக்கப்பட்டவர்என்பதனைபதிவாளர்உறுதிசெய்யவேண்டும். தேவையெனில்பதிவாளர்மையத்தில்ஒன்றுக்குமேற்பட்டசரிபார்ப்பாளர்களைஅமர்த்தலாம். பதிவுதொடங்கும்முன்புஅனைத்துசரிபார்ப்பாளர்விவரமும்அவர்வகிக்கும்பதவியுடன்தெரிவிக்கப்படவேண்டும். அப்பட்டியல்மண்டலஅலுவலகங்களுக்கும்பகிரப்படவேண்டும்.\nவசிப்பாளருக்கு இப்போது வசிக்கும் இடத்திலும், சொந்த ஊரிலுமாக ஒன்றுக்கும் மேற்பட்ட முகவரிச் சான்றுகள் இருக்கும்பட்சத்தில், அவற்றில் எதை இந்திய தனித்துவ அடையாள ஆணையம் ஏற்றுக் கொள்ளும், எந்த முகவரிக்கு ஆதார் கடிதத்தை அனுப்பி வைக்கும்\nஒன்றுக்கும் மேற்பட்ட முகவரிச் சான்றுகள் இருக்கும்பட்சத்தில் அவற்றில் எந்த முகவரியில் ஆதார் கடிதம் அனுப்பப்பட வேண்டும் என்பதை உறுதி செய்யும்படி வசிப்பாளரை இந்திய தனித்துவ அடையாள ஆணையம் கேட்டுக் கொள்ளும். வசிப்பாளரின் விருப்பப்படி, அவரிடம் உள்ள சான்றுகளின் அடிப்படையில் அவரது விவரங்களை இந்திய தனித்துவ அடையாள ஆணையம் பதிவு செய்யும்.\nஇந்திய தனித்துவ அடையாள ஆணைய அமைப்பில் பாதுகாப்பு\nஇந்திய தனித்துவ அடையாள ஆணைய அமைப்பில் தனிநபர் தகவல்களுக்கு பாதுகாப்பு\nவெளிநாடு வாழ் இந்தியர் &ஆதார்\nஇந்திய தனித்துவ அடையாள ஆணைய அமைப்பில் தனிநபருக்கு பாதுகாப்பு\nபதிவு பங்குதாரர்கள்/ சூழல் அமைப்பு பங்குதாரர்கள்\nஇந்திய தனித்துவ அடையாள ஆணையம் பற்றி\nஇந்தியாவின் தனிப்பட்ட அடையாள ஆணையம், இந்திய அரசு (GoI)\nபங்லா சாஹிப் சாலை,காளி மந்திர் பின்னால்\nகோலை சந்தை,புது தில்லி - 110001\nகாப்புரிமை@2019 இந்திய தனித்துவ அடையாள ஆணையத்துக்கு. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை\nஇந்த தளத்தை அணுக JavaScript ஐ இய��ுமைப்படுத்த வேண்டும்.\nகடைசியாக மறுஆய்வு செய்து புதுப்பிக்கப்பட்டது: 24-Jan-2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371886991.92/wet/CC-MAIN-20200410043735-20200410074235-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.liyangprinting.com/ta/dp-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9-%E0%AE%85%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D.html", "date_download": "2020-04-10T05:43:37Z", "digest": "sha1:4ATP3TCY6SMVROE4AIFDBDMYUODG3KLY", "length": 48637, "nlines": 448, "source_domain": "www.liyangprinting.com", "title": "China கடின அட்டை நோட்பேட் China Manufacturers & Suppliers & Factory", "raw_content": "\nஉங்களுக்காக நான் என்ன செய்ய முடியும்\nஇப்போது அரட்டை அடிக்கவும் தொடர்பு வழங்குநர்\nவளையல் / வளையல் பெட்டி\nகாகித பேக்கேஜிங் பெட்டி >\nஅழைப்பிதழ் / வாழ்த்து அட்டை\nவளையல் / வளையல் பெட்டி\nஅழைப்பிதழ் / வாழ்த்து அட்டை\nகடின அட்டை நோட்பேட் - உற்பத்தியாளர், தொழிற்சாலை, சீனாவில் இருந்து வழங்குபவர்\n( 24 க்கான மொத்த கடின அட்டை நோட்பேட் தயாரிப்புகள்)\nதனிப்பயனாக்கப்பட்ட ஹார்ட்கவர் அழகான நோட்பேட் தொகுப்பு அச்சிடுதல்\nபேக்கேஜிங்: கே = கே பேரிங்கிற்கான நெளி அட்டை வாரிய அட்டைப்பெட்டிகள்\nவிநியோக திறன்: 30000 per month\nஹார்ட்கவர் அழகான நோட்பேட் செட் பிரிண்டிங் ஹார்ட்கவர் நோட்பேட் அச்சிடுதல், மாணவர்களுக்கான அழகான நோட்பேட் தொகுப்பு, சிறப்பு வடிவமைப்பு சிறந்த நடைமுறையில் உள்ளது. நோட்பேட் தொகுப்பு அச்சிடப்பட்டுள்ளது, லோகோ அச்சிடப்பட்ட இளஞ்சிவப்பு நோட்பேட் தொகுப்பு, உயர் தரம். தனிப்பயனாக்கப்பட்ட ஹார்ட்கவர் நோட்பேட், தனிப்பயன் அளவு...\nஅட்டை காகித ஐஷேடோ தட்டு பெட்டி மிரருடன்\nபேக்கேஜிங்: A = A / K = K நெளி ஏற்றுமதி அட்டைப்பெட்டிகளில் நிரம்பியுள்ளது\nஅட்டை காகித ஐஷேடோ தட்டு பெட்டி மிரருடன் சிறுமிக்கான கிளிட்டர் ஐஷேடோ தட்டு, நீல நிற மினுமினுப்பு வெளிப்புறப் பொருட்களுடன் முழு ஐ ஷேடோ தட்டு பளபளப்பாகவும், அழகாகவும், அதை உன்னுடன் கொண்டு வருவது உங்களை நாகரீகமாகக் காண்பிக்கும், மேலும் நம்பிக்கையூட்டுகிறது. ஒப்பனை ஐ ஷேடோ நிரப்புவதற்கு தனிப்பயன் லோகோ ஐ ஷேடோ அட்டை பெட்டி...\nநெளி அட்டை அட்டை ஒப்பனை காட்சி பெட்டி\nபேக்கேஜிங்: K = K நெளி ஏற்றுமதி அட்டைப்பெட்டிகளில் அல்லது வாடிக்கையாளர்களின் குறிப்பிட்ட தேவைகளுக்கு ஏற்ப நிரம்பியுள்ளது\nதனிப்பயன் அச்சிடப்பட்ட முழு வண்ண நெளி அட்டை ஒப்பனை காட்சி பெட்டி வலுவான காகித பொருள் காகிதம் 2-7 மிமீ தடிமன் கொண்ட கடினமான நெளி காகித பலகையால் செய்யப்பட்ட காட்சி பெட்டி ; ஒப்பனை தயாரிப்புகள் பேக்கேஜிங் மற்றும் காட்சிக்கான CMYK முழு வண்ண ஆஃப்செட் அச்சுடன் கூடிய ஒப்பனை காட்சி பெட்டி. மறுசுழற்சி காட்சி அட்டை பெட்டி...\nதடிமனான காகிதத்துடன் கடின அட்டை நோட்புக்\nபேக்கேஜிங்: K = K நெளி ஏற்றுமதி அட்டைப்பெட்டிகளில் அல்லது வாடிக்கையாளர்களின் குறிப்பிட்ட தேவைகளுக்கு ஏற்ப நிரம்பியுள்ளது\nதடிமனான காகிதத்துடன் கடின அட்டை நோட்புக் கடின அட்டை நோட்புக், வெள்ளை வெளிப்புற காகிதத்துடன் கடினமான சாம்பல் காகித அட்டையைப் பயன்படுத்துங்கள், புத்தகத்தை சேதத்திலிருந்து பாதுகாக்கவும், பளபளப்பான லேமினேஷன் நீர் நிரூபிக்கும் விளைவைக் கொண்டுள்ளது, தங்கப் படலம் முத்திரை மலர் புத்தகத்தை மிகவும் கவர்ச்சிகரமாக்குகிறது, உள்ளே...\nஆடைக்கான மூடியுடன் காகித அட்டை பரிசு பெட்டி\nபேக்கேஜிங்: A = A / K = K நெளி ஏற்றுமதி அட்டைப்பெட்டிகளில் நிரம்பியுள்ளது\nஆடைக்கான மூடியுடன் காகித அட்டை பரிசு பெட்டி அட்டை துணி பெட்டி ஒரு கடினமான அட்டை பெட்டி, பெட்டியின் வெளிப்புற மூடியில் பல வண்ண அச்சிடலில் லோகோவுடன் எளிய மூடி மற்றும் அடிப்படை பெட்டி பாணிகளில் இதை உருவாக்குகிறோம், பெட்டி நடை மற்றும் வடிவமைப்பு தனிப்பயனாக்கப்பட்டவை, டிராயர் பெட்டி, சுற்று பெட்டி, தட்டையான மடிப்பு போன்ற...\nசிவப்பு வண்ண காகித அட்டை பரிசு குக்கீ பெட்டி\nபேக்கேஜிங்: கே = கே பேரிங்கிற்கான நெளி அட்டை வாரிய அட்டைப்பெட்டிகள்\nவிநியோக திறன்: 30000 per month\nசிவப்பு வண்ண காகித அட்டை பரிசு குக்கீ பெட்டி இரண்டு அடுக்குகளைக் கொண்ட இந்த சிவப்பு குக்கீ பெட்டி, ஒரு அடுக்கு ஒன்றுக்கு காகிதப் வகுப்பி, நீங்கள் சாக்லேட், சாக்லேட், சிற்றுண்டி போன்ற பல்வேறு பொருட்களை உள்ளே வைக்கலாம், மேட் லேமியன் பூசப்பட்ட, 2 மிமீ காகித அட்டை, தங்க படலம் லோகோ அச்சிடுதல். குக்கீ பெட்டியின் தோற்ற...\nநகைகளுக்கான கடுமையான கருப்பு அட்டைப்பெட்டி பெட்டி\nபேக்கேஜிங்: கே = கே பேரிங்கிற்கான நெளி அட்டை வாரிய அட்டைப்பெட்டிகள்\nவிநியோக திறன்: 30000 per month\nநகைகளுக்கான கடுமையான கருப்பு அட்டைப்பெட்டி பெட்டி கருப்பு அட்டைப்பெட்டி நகை பெட்டி கிளாசிக் டிசைன், வெளியே மற்றும் உள்ளே கருப்பு அட்டையில், இது 1.5 மிமீ பேப்பர்போர்டால் ஆனது, மேற்பரப்பு கையாளுதல் உங்கள் கோரிக்கைக்கு ஏற்ப உள்ளது, ���ோகோ தங்க படலம் ஸ்டாம்பிங், எல்லாம் சரியாக தெரிகிறது நீங்கள் ஒரு ஆடம்பர நகை பெட்டியில்...\nஅட்டை குழாய் சுற்று யூ.எஸ்.பி கேபிள் பெட்டி\nபேக்கேஜிங்: கே = கே பேரிங்கிற்கான நெளி அட்டை வாரிய அட்டைப்பெட்டிகள்\nவிநியோக திறன்: 30000 per month\nஅட்டை குழாய் சுற்று யூ.எஸ்.பி கேபிள் பெட்டி யூ.எஸ்.பி கேபிளைக் கட்டுவதற்கு இப்போது குழாய் பெட்டி பிரபலமாக உள்ளது, வெவ்வேறு வகை யூ.எஸ்.பி கேபிளுடன் பொருந்த நீங்கள் வெவ்வேறு வண்ணத்தை உருவாக்கலாம், அவை அவசியமானவை என்பதை நீங்கள் காண்பீர்கள், மேலும் உங்களுக்கு வித்தியாசமான ஆச்சரியத்தைக் கொண்டு வருவீர்கள். மேட் லேமியன்ஷன்...\nநுரை செருகலுடன் கருப்பு 30 மிலி அட்டை வாசனை பெட்டி\nபேக்கேஜிங்: K = K நெளி ஏற்றுமதி அட்டைப்பெட்டிகளில் அல்லது வாடிக்கையாளர்களின் குறிப்பிட்ட தேவைகளுக்கு ஏற்ப நிரம்பியுள்ளது\nநுரை செருகலுடன் கருப்பு 30 மிலி அட்டை வாசனை பெட்டி தனிப்பயன் சதுர வாசனை பெட்டி கருப்பு பின்னணி வண்ண கலை காகிதமாகும், இது 1.5 மிமீ பேப்பர்போர்டால் ஆனது, கருப்பு வண்ண அச்சிடப்பட்ட பொருத்தம் தனிப்பயனாக்கப்பட்ட லோகோ, எல்லாம் சரியாக தெரிகிறது நீங்கள் ஒரு நல்ல தரமான வாசனை பெட்டி பேக்கேஜிங் விரும்பினால் எல்லாம்...\nகடின குழந்தைகள் கதை புத்தகங்களை அச்சிடுங்கள்\nபேக்கேஜிங்: கே = கே பேரிங்கிற்கான நெளி அட்டை வாரிய அட்டைப்பெட்டிகள்\nவிநியோக திறன்: 30000 per month\nகடின குழந்தைகள் கதை புத்தகங்களை அச்சிடுங்கள் ஹார்ட்கவர் குழந்தைகள் கதை புத்தகங்கள் மென்மையான 157 ஜிஎஸ்எம் பக்கங்களைக் கொண்ட 1.5 மிமீ காகித அட்டை, இது குழந்தைகளுக்கு அழகான கார்ட்டூன் படங்களைப் படிப்பதற்கும் பார்ப்பதற்கும் பயன்படுகிறது, கவர் என்பது படத்தைத் தவிர்ப்பதற்காக அல்லது சுத்தம் செய்வதற்கு எளிதானது, புத்தகங்களை...\nவெள்ளை மெழுகுவர்த்தி அட்டை பெட்டி உள்ளே ஈ.வி.ஏ.\nபேக்கேஜிங்: கே = கே பேரிங்கிற்கான நெளி அட்டை வாரிய அட்டைப்பெட்டிகள்\nவிநியோக திறன்: 30000 per month\nவெள்ளை மெழுகுவர்த்தி அட்டை பெட்டி உள்ளே ஈ.வி.ஏ. மெழுகுவர்த்தி அட்டை பெட்டி , 2 பிசிக்கள் காகித பெட்டி, எளிய மூடி மற்றும் அடிப்படை பெட்டி பாணிகளில் தயாரிக்கப்படுகிறது கடுமையான மெழுகுவர்த்தி பெட்டி , மெழுகுவர்த்தி பேக்கேஜிங்கிற்கான கருப்பு ஈ.வி.ஏ நுரை கொண்டது தங்க முத்திரை சின்னத்த���டன் சொகுசு மெழுகுவர்த்தி பெட்டி ,...\nவெள்ளை கடினமான காந்த மடிப்பு பெட்டி ரிப்பன் மூடல்\nபேக்கேஜிங்: கே = கே பேரிங்கிற்கான நெளி அட்டை வாரிய அட்டைப்பெட்டிகள்\nவிநியோக திறன்: 30000 per month\nகடுமையான காந்த மடிப்பு பெட்டி ரிப்பன் மூடல் 1200gsm பேப்பர்போர்டிலிருந்து கடுமையான காந்த மடிப்பு பெட்டி ரிப்பன் மூடல், வாடிக்கையாளர்களின் வடிவமைப்போடு தனிப்பயனாக்கப்பட்ட லோகோ, கடுமையான காகித அட்டையுடன் பொருந்தக்கூடிய நல்ல நிறம், முழு பாக்ஸ்லூக்குகளும் மிகவும் வித்தியாசமாக இருக்கும், மேலும் இது கடற்கரை ஸ்கார்வ்ஸ்,...\nதெளிவான சாளரத்துடன் காகித அட்டை வெள்ளை பிரீமியம் பரிசு பெட்டி\nபேக்கேஜிங்: கே = கே பேரிங்கிற்கான நெளி அட்டை வாரிய அட்டைப்பெட்டிகள்\nவிநியோக திறன்: 30000 per month\nதெளிவான சாளரத்துடன் காகித அட்டை வெள்ளை பிரீமியம் பரிசு பெட்டி தெளிவான சாளரத்துடன் கூடிய வெள்ளை பிரீமியம் பரிசு பெட்டி கலை காகிதம், இது 2 மிமீ காகித அட்டையின் காகித எடை, வெள்ளை வண்ண அச்சிடப்பட்ட பொருத்தம் தனிப்பயனாக்கப்பட்ட வடிவமைப்பு மற்றும் லோகோ, எல்லாம் சரியாக தெரிகிறது நீங்கள் ஒரு சொகுசு சாளர பெட்டியில் ஆர்வமாக...\nதோல் பாட்டில் அட்டை பேக்கேஜிங் பரிசு பெட்டி\nபேக்கேஜிங்: கே = கே பேரிங்கிற்கான நெளி அட்டை வாரிய அட்டைப்பெட்டிகள்\nவிநியோக திறன்: 30000 per month\nதோல் பாட்டில் அட்டை பேக்கேஜிங் பரிசு பெட்டி ஸ்கின் பாட்டில் பேக்கேஜிங் பெட்டி மேல் மற்றும் அடிப்படை வகை நல்ல தரத்தில் உள்ளது, பொருள் 2 மிமீ பேப்பர்போர்டுக்கு சமமான 1200 ஜிஎஸ்எம் பேப்பர்போர்டு, வெளியே பூசப்பட்ட மேட் லேமினேஷன், லோகோவிற்கான சில்வர் ஃபாயில் ஸ்டாம்பிங், நாங்கள் தனிப்பயனாக்கப்பட்டதை ஏற்றுக்கொள்கிறோம்,...\nஒப்பனை பேக்கேஜிங்கிற்கான மலிவான காகித அட்டை பெட்டி\nபேக்கேஜிங்: கே = கே பேரிங்கிற்கான நெளி அட்டை வாரிய அட்டைப்பெட்டிகள்\nவிநியோக திறன்: 300000 per month\nஒப்பனை பேக்கேஜிங்கிற்கான மலிவான காகித அட்டை பெட்டி காகித அட்டை பெட்டி, ஒப்பனை பேக்கேஜிங் பெட்டி, CMYK அச்சிடலில் உங்கள் லோகோ / வடிவமைப்பைக் கொண்டு 300gsm ஆர்ட் பேப்பரில் தயாரிக்கப்பட்டுள்ளது ஒப்பனை பேக்கேஜிங்கிற்கான அட்டை பெட்டி, மலிவான மற்றும் எளிய பெட்டி பாணி, உங்கள் தயாரிப்பு பேக்கேஜிங்கிற்கான சிறந்த தேர்வாகும்...\nதனிப்பயனாக்கப்பட்ட பெரிய அட்டை துணி பேக்கேஜிங் பெட்டி\nபேக்கேஜிங்: A = A / K = K நெளி ஏற்றுமதி அட்டைப்பெட்டிகளில் நிரம்பியுள்ளது\nதனிப்பயனாக்கப்பட்ட பெரிய அட்டை பேக்கேஜிங் பெட்டி பெரிய அட்டை பெட்டி, கடினமான அட்டை பெட்டி, பெட்டியின் வெளிப்புற மூடியில் கருப்பு அச்சிடலில் லோகோவுடன் எளிய மூடி மற்றும் அடிப்படை பெட்டி பாணிகளில் இதை உருவாக்குகிறோம், பெட்டி நடை மற்றும் வடிவமைப்பு தனிப்பயனாக்கப்பட்டவை, டிராயர் பெட்டி, சுற்று பெட்டி, தட்டையானது போன்ற பிற...\nகருப்பு ஸ்னால் பேப்பர் உறை பரிசு அட்டை வைத்திருப்பவர்\nபேக்கேஜிங்: கே = கே பேரிங்கிற்கான நெளி அட்டை வாரிய அட்டைப்பெட்டிகள்\nவிநியோக திறன்: 300000 per month\nகருப்பு ஸ்னால் பேப்பர் உறை பரிசு அட்டை வைத்திருப்பவர் சிறிய காகித அட்டை வைத்திருப்பவர் 150gsm கருப்பு காகித அட்டையில் தயாரிக்கப்படுகிறார், ஆர்ட் பேப்பர், கிராஃப்ட் பேப்பர், ஆஃப்செட் பேப்பர் மற்றும் பிற சிறப்பு காகிதங்கள் உங்கள் விருப்பத்திற்கு. உங்கள் லோகோ அச்சிடலுடன் தனிப்பயனாக்கப்பட்ட அட்டை வைத்திருப்பவர், நீங்கள்...\nகடின கல்வி குழந்தைகள் புத்தக அச்சிடுதல்\nபேக்கேஜிங்: கே = கே பேரிங்கிற்கான நெளி அட்டை வாரிய அட்டைப்பெட்டிகள்\nவிநியோக திறன்: 30000 per month\nகடின கல்வி குழந்தைகள் புத்தக அச்சிடுதல் ஹார்ட்கவர் புத்தக அச்சிடுதல், உயர்தர CMYK அச்சிடலுடன், பளபளப்பான லேமினேஷன் அழுக்கு மற்றும் சுத்தம் செய்ய எளிதானது வண்ணமயமான அச்சிடலுடன் கூடிய கல்வி புத்தகம் குழந்தைகளின் ஆர்வத்தை ஈர்க்க உதவும், பின்னர் புத்தகத்தில் கூறப்பட்ட அறிவை உள்வாங்குவது நல்லது நல்ல விலையுடன் நல்ல தரமான...\nதனிப்பயன் அச்சிடப்பட்ட 2 அடுக்குகள் அலமாரியை அட்டை பெட்டி\nபேக்கேஜிங்: கே = கே பேரிங்கிற்கான நெளி அட்டை வாரிய அட்டைப்பெட்டிகள்\nவிநியோக திறன்: 300000 per month\nதனிப்பயன் அச்சிடப்பட்ட 2 அடுக்குகள் அலமாரியை அட்டை பெட்டி அலமாரியில் அட்டை பெட்டி , 2 அடுக்குகள் அலமாரியை பெட்டி , கடுமையான அட்டை பெட்டி நடை தனிப்பயன் டிராயர் அட்டை பெட்டி , தனிப்பயனாக்கப்பட்ட பெட்டி அளவு மற்றும் அச்சிடுதல் அச்சிடப்பட்ட டிராயர் அட்டை பெட்டி , மேற்பரப்பில் மேட் லேமினேஷனுடன் உயர் தரமான முழு வண்ண...\nவிருப்ப பரிசு பெட்டிகள் பொதி செய்வதற்கான காகித அட்டை\nபேக்கேஜிங்: கே = கே பேரிங்கிற்கான நெளி ���ட்டை வாரிய அட்டைப்பெட்டிகள்\nவிநியோக திறன்: 30000 per month\nவிருப்ப பரிசு பெட்டிகள் பொதி செய்வதற்கான காகித அட்டை தனிப்பயன் பரிசு பெட்டிகள் பொதி செய்வதற்கான காகித அட்டை, உயர் தரத்துடன் செப் விலை. பரிசு பெட்டி கஸ்டம் லோகோ அச்சிடப்பட்ட, உங்கள் இணக்கமான அம்சம் நிறைந்தது. பரிசு பெட்டிகள் காகித அட்டை தனிப்பயனாக்கப்பட்ட அளவு மற்றும் வடிவமைப்பு, நல்ல தரம். லியாங் பேப்பர் தயாரிப்புகள்...\nஇனிப்பு அட்டை மடிப்பு பரிசு பேக்கேஜிங் பெட்டி\nபேக்கேஜிங்: கே = கே பேரிங்கிற்கான நெளி அட்டை வாரிய அட்டைப்பெட்டிகள்\nவிநியோக திறன்: 30000 per month\nஇனிப்பு அட்டை மடிப்பு பரிசு பேக்கேஜிங் பெட்டி அட்டை மடிப்பு பெட்டி, பரிசு பேக்கேஜிங்கிற்கான இளஞ்சிவப்பு வண்ணம் அச்சிடப்பட்ட மடிப்பு பெட்டி . பரிசு பேக்கேஜிங் மடிப்பு பெட்டி, தயாரிப்புகள் பேக்கேஜிங் பெட்டி, கிறிஸ்துமஸ் பரிசு பேக்கேஜிங் பெட்டி. மடிப்பு தொகுப்பு பெட்டி, உயர்தர பொருள் மற்றும் அச்சிடுதல், பொருட்களை நன்றாக...\nமோதிரம் பரிசு பேக்கேஜிங்கிற்கான PU அட்டை பெட்டி\nபேக்கேஜிங்: கே = கே பேரிங்கிற்கான நெளி அட்டை வாரிய அட்டைப்பெட்டிகள்\nவிநியோக திறன்: 30000 per month\nமோதிரம் பரிசு பேக்கேஜிங்கிற்கான PU அட்டை பெட்டி PU மோதிர பெட்டி, பெட்டிக்கு PU கவர், ஆடம்பர மற்றும் நேர்த்தியான. ரிங் பரிசு பெட்டி, உயர்தர ரிங் பாக்ஸ் பேக்கேஜிங், பரிசுக்கான இனிப்பு பாணி. ரிங் அட்டை பெட்டி, தனிப்பயனாக்கப்பட்ட அளவு மற்றும் வடிவமைப்பு, அன்பைக் காட்டலாம். நல்ல விலையுடன் நல்ல தரமான தயாரிப்புகளை...\nசொகுசு அட்டை ரிப்பன் மடிப்பு பரிசு பேக்கேஜிங் பெட்டி\nபேக்கேஜிங்: கே = கே பேரிங்கிற்கான நெளி அட்டை வாரிய அட்டைப்பெட்டிகள்\nவிநியோக திறன்: 30000 per month\nசொகுசு அட்டை ரிப்பன் மடிப்பு பரிசு பேக்கேஜிங் பெட்டி மடிப்பு பரிசு பெட்டி, உயர்தர மற்றும் ஆடம்பர, ஆடை பேக்கேஜிங்கிற்கு நல்ல தேர்வு. பேக்கேஜிங் மடிப்பு பெட்டி, ரிப்பன் மற்றும் காந்தத்துடன். தனிப்பயன் மடிப்பு பெட்டி, உங்கள் லோகோ அச்சிடப்பட்டு மேற்பரப்பு முடித்தவுடன், உங்கள் நிறுவனத்தின் அம்சத்தைக் கொண்டுள்ளது. நல்ல...\nமலிவான அட்டை பெட்டி ஆடைகள் டி-ஷிரிட் பேக்கேஜிங் பெட்டி\nபேக்கேஜிங்: A = A / K = K நெளி ஏற்றுமதி அட்டைப்பெட்டிகளில் நிரம்பியுள்ளது\nமலிவான அட்டை பெட்டி ஆடைகள் டி-ஷிரி���் பேக்கேஜிங் பெட்டி அட்டை துணி பெட்டி ஒரு கடினமான அட்டை பெட்டி, பெட்டியின் வெளிப்புற மூடியில் மல்டிகலர் பிரிண்டிங்கில் லோகோவுடன் எளிய மூடி மற்றும் அடிப்படை பெட்டி பாணிகளில் இதை உருவாக்குகிறோம், பெட்டி நடை மற்றும் வடிவமைப்பு தனிப்பயனாக்கப்பட்டவை, டிராயர் பெட்டி, சுற்று பெட்டி,...\nரிப்பனுடன் காகித பெட்டி பரிசு பெட்டியை மடிப்பு\nஇமைகளுடன் காந்த மூடல் காகித மேச் பெட்டிகள்\nஸ்டாம்பிங் லோகோவுடன் மெழுகுவர்த்தி பெட்டிக்கான பரிசு பெட்டி\nஅழகான ரிங் பேப்பர் பரிசு பெட்டி அலமாரியை\nசொகுசு அட்டை வெல்வெட் சுற்று மலர் பெட்டி\nஆடம்பர கடினமான காகித டிஃப்பியூசர் பெட்டி\nபெண்களுக்கு இளஞ்சிவப்பு நகை பரிசு பெட்டி அமைக்கப்பட்டது\nதனிப்பயன் அச்சிடப்பட்ட லோகோ அட்டை கிராஃப்ட் டிராயர் பெட்டிகள் பேக்கேஜிங்\nஆடம்பர விருப்ப லோகோ டிராயர் ஆண்களுக்கான வாட்ச் பாக்ஸ்\nசொகுசு அட்டை ரிப்பன் மடிப்பு பரிசு பேக்கேஜிங் பெட்டி\nகாகித பாக்கருடன் பிளாஸ்டிக் நகை பரிசு பெட்டி\nமூடியுடன் வெள்ளை சுற்று மலர் பெட்டி ஆடம்பர\nமூடியுடன் டி-ஷர்ட் பேக்கேஜிங் அட்டை பெட்டி\nநேரடி விற்பனை கையால் செய்யப்பட்ட ஆடை காகித பை\nரிப்பன் கைப்பிடியுடன் பளபளப்பான தனிப்பயன் தலையணை பெட்டி\nமோதிரத்திற்கான நுரை கொண்ட அலமாரியை ஸ்லைடு நகை பெட்டி\nதொழில்முறை நாட்குறிப்பு அல்லது வணிக நிகழ்ச்சி நிரல் நோட்புக்\nகிளாசிக் ஏ 5 மென்பொருள் சுழல் இதழ் நோட்புக்\nகடின அட்டை நோட்பேட் கடின அட்டை நோட்புக் கடின அட்டை அட்டை நோட்பேட் காகித அட்டை கோப்புறை தோல் அட்டை நோட்புக் மினி அளவு நோட்பேட் தடிமன் டைரி நோட்புக் காகித அட்டை வட்ட பெட்டி\nசான்றிதழ்கள்நிறுவனத்தின் ஷோகாணொளி360° Virtual Tour\nகடின அட்டை நோட்பேட் கடின அட்டை நோட்புக் கடின அட்டை அட்டை நோட்பேட் காகித அட்டை கோப்புறை தோல் அட்டை நோட்புக் மினி அளவு நோட்பேட் தடிமன் டைரி நோட்புக் காகித அட்டை வட்ட பெட்டி\nமுகப்பு தயாரிப்புகள் எங்களை பற்றி தொடர்பு குறிச்சொற்கள் குறியீட்டு வரைபடம் விசாரணை\nபதிப்புரிமை © 2020 Liyang Paper Products Co., Ltd. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371886991.92/wet/CC-MAIN-20200410043735-20200410074235-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.minparliament.gov.lk/web/index.php/ta/about-us-ta/introduction-ta.html", "date_download": "2020-04-10T05:16:32Z", "digest": "sha1:JCV7TLZMNVUU6LGIFIK5XWFSOZXZINCB", "length": 3859, "nlines": 55, "source_domain": "www.minparliament.gov.lk", "title": "MLPR - அறிமுகம்", "raw_content": "\nகௌரவ உறுப்பினர்களின் தனிப்பட்ட பதவியணியை நியமித்தல்\nகௌரவ உறுப்பினர்களின் காப்புறுதித் திட்டம்\nகௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களின் காப்புறுதித் திட்டம்.\nகௌரவ உறுப்பினர்களின் போக்குவரத்து வசதிகள்\nகௌரவ உறுப்பினர்களின் பதவியணிக்கு பயிற்சி அளித்தல்\nவெளியிடப்பட்டது: 16 ஆகஸ்ட் 2017\nஇந்த அமைச்சின் பிரதான குறிக்கோளானது. பொதுமக்களுக்குஇ மிகச் சிறந்த வினைத்திறன் மற்றும் ஆக்கத்திறன் வாய்ந்த சேவைகளை வழங்குவதற்கு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு ஆற்றலை வழங்கக் கூடியவாறுஇ அவர்களுக்கு அதற்குரிய வசதிகளை வழங்குவதாகும். அலுவலக உபகரணங்கள்இ போக்குவரத்து வசதிகள் மற்றும் காப்புறுதி வசதிகளை வழங்குதல்இ பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான தனிப்பட்ட பதவியணியை நியமித்தல். இந்தப் பதவியணிக்கு சம்பளங்கள் மற்றும் பணிக்கொடைகளைச் செலுத்துதல் அத்துடன் அவர்களுக்கு பயிற்சிகளை வழங்குதல் இந்த அமைச்சினால் நிறைவேற்றப்படுகின்ற பிரதான பணிகளாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371886991.92/wet/CC-MAIN-20200410043735-20200410074235-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamilvaasi.com/2012/03/facebook-full-screen-mode.html", "date_download": "2020-04-10T05:59:35Z", "digest": "sha1:W7RBYNRJOGO7V652MZSWZZXYGPLQ3NKG", "length": 18607, "nlines": 327, "source_domain": "www.tamilvaasi.com", "title": "Facebookல் பகிரப்பட்ட படங்களை Full Screen Modeஇல் பார்ப்பது எப்படி? | ! தமிழ்வாசி !", "raw_content": "\nFacebookல் பகிரப்பட்ட படங்களை Full Screen Modeஇல் பார்ப்பது எப்படி\nகடந்த சில நாட்களாக பேஸ்புக்கில் பகிர்ந்த படங்களை பார்ப்பதில் பல வசதிகள் வந்த வண்ணம் உள்ளது. படங்களுக்கு வலப்பக்கத்தில் படங்களுக்கான கருத்துகளை பார்க்க வசதி வந்தது. தற்போது படங்களை முழு ஸ்கிரீன்ல் பார்க்க வசதி வந்துள்ளது. இதன் மூலம் படத்தின் தெளிவு தன்மையில் எந்த மாற்றமும் ஏற்படாது. கிட்டத்தட்ட ஒரிஜினல் படத்தை விட சுமார் நான்கு மடங்கு பெரிது படுத்தி காட்டுகிறது. படத்தின் குவாலிடியை பொறுத்து இதன் அளவு மாறுபடும். ஆனால் தெளிவில் குறை இருக்காது.\nஇரண்டு வழிகளில் Full Screen Modeஐ பெறலாம்:\n1. பகிரப்பட்ட படத்தை கிளிக் செய்து மவுசை முன்னும் பின்னும் நகர்த்தி பார்த்தால் வலது மேல் மூலையில் ஒரு இருபக்க அம்புக்குறி காட்டும், அதை கிளிக் செய்தால் அந்த படம் முழு ஸ்கிரீன் மோடில் காட்டும்.\n2. பகிரப்பட்ட படத்தை கிளிக் செய்தால் படத்தின் கீழே option என இருக்கும். அ���்கே கிளிக் செய்தால் Enter full screen என இருக்கும். அதன் மூலமும் full screen mode க்கு செல்லலாம்.\nescape கொடுத்தால் full screen modeஇல் இருந்து பழைய நிலைக்கு திரும்பலாம்.\nமேற்கண்ட இரண்டு வழிகளில் உங்களுக்கு பிடித்த வசதியை பயன்படுத்தி full screen modeஇல் படங்களை பார்க்கலாம்.\nபதிவுகளை மின்னஞ்சலில் பெறவும், உங்களின் சமூக தளங்களில் இணைக்கவும் கீழே கிளிக்கவும்\nஇந்த கமெண்ட் ஒருத்தரை டென்சன் செய்யும் ஏதோ என்னால ஆன சேவை\nதகவலுக்கு நன்றி சார் ..\nபுத்தரின் வாழ்க்கை வரலாறு, படங்களுடன்...\nஆண்களுக்கு எப்போதுமே முத்தத்தில் தான் அன்பு - KISS ME\nகடி..கடி...கடி.. இது செம காமெடி...\nபஸ்சில் ஒரு லவ் ஜோடி பண்ணிய கூத்துகள்\nபொங்கல் பண்டிகையின் பின்னணி தெரியுமா\nஎல்லா பாடல்களையும் ஒரே கிளிக்கில் தரவிறக்கம் செய்யும் FLASHGET மென்பொருள்\nஉடல் எடையை குறைக்க வேண்டுமா\nநீங்க எதை டைப் செய்தாலும் பேசும் COMPUTER SPEAK TRICK\nவலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா இதோ வழிகாட்டுதல் தொடர், பாகம்-1\nபிஸ்கட், கேக் சாப்பிட்டா பெண்களுக்கு ஆபத்து\nFacebookல் பகிரப்பட்ட படங்களை Full Screen Modeஇல் ...\nமதிப்புமிக்க தமிழக அரசே... தமிழ்ப் பாமரனின் கடிதம்...\nதீயணைப்பான்களைப் பற்றி அறிந்து கொள்வோமா\nபல விருதுகளை வென்ற அதிக பயனுள்ள இலவச வீடியோ டவுன்ல...\nநல்லது செஞ்சாலும் ஆப்பு வைக்கராங்கயா\nஹெல்மெட் அணிவது வண்டிக்கா, இல்லை ஓட்டுனருக்கா\nகுமுதம் ரிப்போர்ட்டரில் எனது தளத்தின் பதிவு\nசமூக தளங்களுடன் இணைந்த Rockmelt Browser - புதிய அன...\nதிரும்ப ஸ்கூலுக்கு போகலாம், வாங்க - தொடர் பதிவு\nமொபைல் பேட்டரியின் லைப் அதிகரிக்க எளிய 15 வழிகள்\nமின்சார ஆப்பும், டின்னர்ல பல்பும்...\nவேலியில் போகிற கொரோனாவைத் தூக்கி வேட்டிக்குள் விட்டுக்கொள்ள வேண்டாம்\n11/2 ரோல் லஞ்ச் பேக் ... - கைவண்ணம்\nகலாதீபம் லொட்ஜ் - வாசு முருகவேல்\nவிடுமுறை வாசிப்புக் குறிப்புகள் - 2\nநீங்கள் Windows 7 பயன்படுத்துகிறீர்களா\nமத்திய ரயில்வேயில் அப்ரண்டிஸ் வேலை 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலியிடங்கள்\nAmazon kindle வாசிப்பனுபவத்தில் நன்மையும் தீமையும்\nபேருந்து நிறுத்ததில் நல்ல தேனீர் கடை கண்டுபிடிக்க எளிய வழி\nபள்ளிக்கால நண்பர்கள் பார்த்த தருணங்கள்\nகோடை நாடக விழா 2019: திருவடி சரணம்\n♥ ரேவாவின் பக்கங்கள் ♥\nகவனிக்க மறந்த சொல் ( பார்வை :1 )\n6174 - சுதாகர் கஸ்தூரி\nபாலியல் கல்வியின் அவசியத்தை உணர்வோம்\nService Tax என்ற பெயரில் பகல் கொள்ளை...\nரஜினி முருகன்- கதகளி விமர்சனம்\nசென்னை திரைப்பட திருவிழா 2016.\nநடிகர் விஜய் சேதுபதி பேசுகிறார்.\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nஅலற வைத்த கத்திரி தினங்கள்\nஎக்சலில் பேஸ்புக் பயன்படுத்த ஒரு ட்ரிக்\nபெரியாரின் உண்மையான வாரிசின்--உன்னதமான திருவிழா காணல்.....(கடவுள் இருக்கட்டும்)\nஎங்கே செல்லும் இந்தப் பாதை .....\nகூடங்குளம் - அரசியல் பார்வை... 5\nஎன்னய்யா பண்ணான் என் கட்சிக்காரன் \nவலைப்பூ - பிளாக் துவங்குவது எப்படி\nவளிமண்டலத்தில் பெருகிவரும் கார்பன்டை ஆக்ஸைடும் பூண்டோடு அழிய காத்திருக்கும் மனித இனமும் (பாகம்-2); புவி வெப்பமடைதலால் (குளோபல் வார்மிங்) ஏற்படும் விளைவுகள் என்ன\n21 ஆம் நூற்றாண்டின் சிரவணன் \nஇந்தியாவில் முதன் முறையாக சில நிமிடங்களில் ஆன்லைனில் கிரெடிட் கார்ட் அப்ரூவல்\nகுழந்தை வளர்ப்பில் கவனிக்க வேண்டியவை பாகம் 6\nவலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371886991.92/wet/CC-MAIN-20200410043735-20200410074235-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://nagarathinamkrishna.com/2018/05/", "date_download": "2020-04-10T06:23:22Z", "digest": "sha1:JDAFPP5Y4ZHF7YRD6ZOP5M4FUPNUIBB5", "length": 47158, "nlines": 248, "source_domain": "nagarathinamkrishna.com", "title": "மே | 2018 | நாகரத்தினம் கிருஷ்ணா", "raw_content": "\nஅழுவதும் சுகமே – தொகுப்பு (1980)\nகனவிடைத் தோயும் நாணல் வீடுகள் தொகுப்பு ( 1990-2000)\nகுற்ற விசாரணை – மொழிபெயர்ப்பு நாவல்\nசெக் குடியரசு – பிராகு(2014)\nஸ்பெய்ன் : கொர்டோபா, செவில்லா(2015)\nகனடா – வான்க்கூவர், விக்டோரியா (2015)\nகிருஷ்ணப்ப நாயக்கர் கௌமுதி’ நாவலின் கருத்தரங்கு படங்கள்\nசிரம் அறுத்தல் வேந்தனுக்குப் பொழுதுபோக்கும் சிறிய கதை நமக்கெல்லாம் உயிரின்வாதை – ( புரட்சிக் கவி – பாரதிதாசன் )\nPosted on 25 மே 2018 | பின்னூட்டமொன்றை இடுக\nசிரம் அறுத்தல் வேந்தனுக்குப் பொழுதுபோக்கும் சிறிய கதை \n– ( புரட்சிக் கவி – பாரதிதாசன் )\nஒன்றிரண்டு அல்ல பத்து உயிர்கள் சுனாமியால் அல்ல, விபத்துக்களால் அல்ல அரசு பயங்கரவாத த்தால். உலகில் எங்கென்றாலும் ஒரு சனநாயக நாட்டில் போராட்ட த்தை ஒடுக்க துப்பாக்கிச் சூடு என்பது ஏற்கமுடியாத ஒன்று.\n– ஏங்க எங்க கிளம்பிட்டீங்க \n– வேறெங்க பொதுப்பிரச்சினைன்னு எல்ளொரும் கலந்துகிறப்ப நாம போகலைன்னா எப்படி \n– ஸ்னோலின் எங்கடி கிளம்பிட்ட \n– வேறெங்க ஃபிரண்டு வீட்டுக்குத்தான், நாளைக்கு ரிஸல்ட் வருதில்லை அது விஷயமா பேசத்தான்.\n– சரி சரி போனோம் வந்தோம்னு வந்து சேரு \n– தொண தொணன்னு உனக்கு இதே வேலையா போச்சு. நான் என்ன சின்ன குழந்தையா அப்பா கிட்ட சொல்ல மறந்திடாத அப்பா கிட்ட சொல்ல மறந்திடாத நாளைக்கு ரிசல்ட்டை நல்லா செலிபரேட் பண்ணனும் \nஇப்படி மனைவிடம் சொல்லிவிட்டு வந்த கணவன், அம்மாவிடம் சொல்லிக்கொண்டு போன பத்தாம் வகுப்பு தேர்வின் முடிவை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிற பெண் என பத்து உயிர்களை மட்டும் பலியாகவில்லை, அவர்கள் மீது வளர்த்துக்கொண்ட நம்பிக்கைகளை, கனவுகளையும் துப்பாக்கிக் குண்டுக்குப் பலியாக்கி என்ன சாதிக்க இருக்கிறது இந்த அரசு.\nஅரசு உடமைகளை எரித்தவர்களைத் தண்டிக்க வேண்டியதுதான் அதற்காக இப்படியா \nகி.பி 2000 பிப்ரவரி 2 மூன்று வேளாண் கல்லூரி மாணவிகள் கோகிலவாணி, ஹேமலதா, காயத்ரி என்ற மாணவிகளை பேருந்தோடு உயிரோடு எரித்த கொலைகார ர்களை எம்ஜிஆர் நூற்றாண்டுவிழாவை ஒட்டி விடுதலை செய்யவிரும்புவதாகச் செய்தி. அதே அரசுதான் போராட்டக் கார ர்கள். வன்முறையில் இறங்கியதாகச் சொல்லி சுடச்சொல்லி இருக்கிறது, வெட்கக் கேடு \nவழக்கம்போல ஒரு நபர் விசாரணைக் கமிஷன், ஒரு உயிருக்குப் பத்து இலட்சம், இதற்கென்றே பட்ஜெட்டில் பணம் ஒதுக்கி இருப்பார்கள் போல.\nஎதிர்க் கட்சித் தலைவர் ஒரு கோடி கொடுத்தால் சரியாகிவிடும் என நினைக்கிறார். மக்களை புரிந்துவைத்திருக்கிறார்கள்.\nஇன்றைய தேதியில் தமிழ் நாட்டில் குறைந்த து 50 கட்சிகள் இருக்கின்றன. இவர்கள் அனைவருக்குமே மக்களின் பிரச்சினைகளை காட்டிலும் அடுத்து வரும் தேர்தலில் தங்கள் இருத்தலை எப்படிக் கட்டிக் காப்பதென்பது பிரச்சினை.\nமக்கள் பிரச்சினைக்காக இவர்கள் என்றால் ஒன்று சேர்ந்து போராடமாட்டார்களா\nநாம் எப்போதும் ஒன்று சேராதவர்கள் என்பதால்தான் ஈழப்பிரச்சினையிலிருந்து ஸ்டெர்லைட் வரை இழப்புகளை மட்டுமே சந்தித்துக் கொண்டிருக்கிறோம்.\nஅப்படியே போராட்டத்தை அறவழியில் நடத்துங்கள், அப்பாவி உயிர்கள் பலியாக களம் அமைத்துக் கொடுக்காதீர்கள்.\nPosted on 22 மே 2018 | பின்னூட்டமொன்றை இடுக\nஅண்மையில் மதுரை உலகத் தமிழ்ச் சங்கத்திலிருந்து ‘ உலகத் தமிழறிஞர்களுக்கான விருதுகள்’ -2018 என்ற அறிவிப்பின் கீழ் ஒரு கடிதம் வந்தது. அதில் இலக்கியம், இலக்கணம், மொழியியல் ஆகிய விருதுகளுக்கான விண்ணப்பங்கள் வரவேற���கப்படுகின்றன. என்று குறிப்பிட்டிருந்த தோடு விண்ணப்ப படிவத்தையும் அனுப்பியிருந்தார்கள். படிவத்தில் விண்ணப்பதாரரின் பிறந்த தேதி, பெயர், எழுதிய நூல்கள் (ஒவ்வொன்றிலும் ஒரு படியை அனுப்பவேண்டும்) . தவிர விண்ணப்பதாரர் தமக்குத் தேவையான விருதையும் குறிப்பிடவேண்டும் எனச்சொல்ல்லப்பட்டிருந்தது. இதுதான் முதன் முறையல்ல\nகடந்த மூன்று ஆண்டுகளாக ஒவ்வொரு முறையும் எனக்கு இம்மடல் கிடைக்கிறது. இரண்டு ஆண்டுகளாக நான் விணப்பிக்கவில்லை. கடந்த ஜனவரியில் மதுரை நான்காம் தமிழ்ச்சங்கத்தில் ஏற்பாடு செய்திருந்த மாணவர்களுடனான சந்திப்பில் நண்பர் முருகேசப்பாண்டியன் முன்னிலையில் பேசிய அருமை நண்பர் முனைவர் பசும்பொன்,, 2018 ஆ ஆண்டு விருதுக்கு எனக்கு வாய்ப்பிருப்பதாக குறிப்பிட்டிருமிருந்தார். இருந்தும் கடந்த இரண்டு ஆண்டுகளைப்போலவே இந்த ஆண்டும் நான் விண்ணப்பிக்கவில்லை.\nவிருதின் மீதும், விருதளிக்கும் நண்பர்கள் மீதும், அரசுமீதும் குறைகூற ஒன்றுமில்லை. விருதைபெறும் நண்பர்களையும் குறைத்து மதிப்பிட இல்லை.\nஇருந்தும் எனக்கு தனிப்பிட்ட வகையில் சில நெருடல்கள் இருக்கின்றன :\nஅ) முதலாவதாக 5 நாவல்கள், 5 சிறுகதைதொகுப்புகள்,9 கட்டுரைதொகுப்புகளும் ; மொழிபெயர்ப்புகளில் : பிரெஞ்சிலிருந்து தமிழுக்கு 9 நூல்களையும், தமிழிலிருந்து பிரெஞ்சுக்கு அம்பை சிறுகதை தொகுப்பையும் செய்துள்ளேன் ; மாத்தாஹரி நாவல் பிரெஞ்சிலும், சிறுகதைகளில் சில Short Edition, Bonnes nouvelles, ஆகியவற்றிலும் வந்துள்ளன. இவற்றில் எல்லால் ஒரு படியை அனுப்புவதென்பது இயலாத காரியம்.\nஆ) இரண்டாவதாக விருதுக்காக விண்ணப்பம் செய்வதும், இந்த விருதுக்கு நான் தகுதியானவன் அதைக்கொடுங்கள் என யாசிப்பதும் சரியல்ல என்பது எனது தனிப்பட்ட கருத்து. சம்பந்தப்பட்டவர்களே தகுதிக்குரியவர்களை தேர்வு செய்து மகிழ்ச்சி தரும் செய்தியை எதிர்பாராமல் திடீரென்று பெறும் இன்பத்திற்கு ஈடேது \nஇ. நான் தமிழ் அறிஞன் இல்லை, எழுத்தாளன். பல தமிழ்ப் பேராசியர்களைக் காட்டிலும் தமிழை நன்றாக எழுதுவேன், அவ்வளவுதான். எங்களைப்போன்றவர்களை ஒதுக்கிவிட்டு, உள்ளூரிலேயே பல தமிழ் அறிஞர்பெருமக்கள் இருக்கிறார்கள். அவர்களைப் போற்றுங்கள், நாங்களும் இங்கு தலை நிமிர்ந்து வாழ்வோம்.\nஇந்நிலையில் விருதுக்கு விண்ணப்பிப்ப���ும், எனக்கு இந்த விருதைத் தாருங்கள் என கேட்டுப் பெறுவதும் முறையல்ல என்பதென் தாழ்மையான கருத்து.\nஇரண்டு முறை எனது நாவல்களுக்கு தமிழ்நாடு அரசின் விருதுகள் கிடைத்தன. அவை விண்ணப்பித்து பெற்றவை அல்ல. தாமாக கிடைத்தவை, அப்படியே பிறவற்றையும் எதிர்பார்க்கிறேன். விண்ணப்பித்துத்தான் பேறவேண்டுமென்றால் எனக்கு வேண்டாம்.\nஅண்மையில் மதுரையில் ஆயர் விருது(விண்ணப்பமின்றி), எனக்குக் கிடைத்தது. சாதி அடையாளம் தாங்கிய அவ்விருதை வாங்கச் சங்கடப்பட்டேன். விருதினை பெறும் முன் நண்பர் பஞ்சு, சந்தியா நடராஜன், தமிழ்மணி, பத்திரிகையாளர் பாண்டியன் ஆகியோரிடம்என் மன நிலையைப் பகிர்ந்துகொண்டேன், நண்பர்கள் தவறில்லை என்றார்கள். தவிர விருதை வழங்கியவர்களின் அன்பிற்கும், என்மீது அவர்கள் வைத்துள்ள மரியாதைக்கும் அவ்விருதைப்பெறுவது நியாயமாகப் பட்டது.\nஒவ்வொரு நாவலுக்கும் குறைந்தது ஐந்து மதிப்புரைகள் எழுதப்பட்டிருக்கின்றன. திருவாளர்கள் க.பஞ்சாங்கம், அ.ராமசாமி,ந.முருகேசபாண்டியன், கி.அ. ச.ச்சிதானந்தம் ரெ.கார்த்திகேசு, வே.சபா நாயகம் என பலர் எழுதியிருக்கின்றனர். இவர்களின் அங்கீகாரம்தான் விருது. இவ்வெழுத்து விருதுகள் கேட்டுப்பெற்றவையுமல்ல. ஓராண்டிற்குமுன்பு இதுவரை நான் சந்தித்தே இராத இலண்டனிலிருந்து கிரிதரன் என்பவர் நீலக்கடல் குறித்து ஒரு தொடரையும், அண்மையில் திரு நெல்வேலியிலிருந்து ஜிதேந்திரன் என்ற முன்பின் கண்டிராத குற்றவிசாரணை என்ற மொழிபெயர்ப்பு நாவல் குறித்தும், ரணகளம் நாவல் குறித்தும் எழுதியிருக்கிறார்கள். இவைதான் விருது.\nரணகளம் : கால மயக்கப் பிரதி – ஜிதேந்திரன்*\nPosted on 18 மே 2018 | பின்னூட்டமொன்றை இடுக\n(கட்டுரையாளர் : தமிழ்ப் பேராசிரியர், சதகத்துல்லாஹ் அப்பா கல்லூரி, திருநெல்வேலி -670115)\nபிரான்ஸ் தேசத்திலிருக்கும் நாவலாசிரியர் நாகரத்தினம் கிருஷ்ணா அவர்கள் ஏற்கனவே நான்கு நாவல்களையும் ஐந்து சிறுகதைத் தொகுதிகளையும் எழுதியுள்ளார். கட்டுரையாளர், சிறந்த மொழிபெயர்ப்பாளர். பிரெஞ்சிலிருந்து தமிழுக்கும், தமிழிலிருந்து பிரெஞ்சுக்கும் ஒன்பது நூல்களை மொழிபெயர்த்துள்ளார். தற்போதைய நாவல் ‘ரணகளம்’.\nஎழுத்தாளன் தான் வாழும் காலத்தின் குரல். சமூக வளர்ச்சியையும், சமூக அவலங்களையும் பதிவுசெய்பவன். சமகாலப் பிரச்சி���ைகளை படைப்புகளில் நேரடிப் பிரதியாகச் சொல்லுதல் இயலாது. நேரடிப் பிரதியெனில் , படைப்பாளி புறத் தாக்குதலுக்கு உள்ளாக நேரிடும். வரலாற்றைப் புனைவாக மாற்றி எழுதலாம். வரலாற்றில் புனைவும் இருக்கும். புனைவிலும் வரலாறு இருக்கும். நேற்றைய வரலாற்றில் இடங்களை மாற்றி பெயர்களை மாற்றி எழுதலாம் என்கிறது புதிய வரலாற்றெழுதியியல். படைப்பின் கதாபாத்திரங்கள் நிஜப்பாத்திரங்களாக உலவிடும் சூழலில், படைப்பாளன் ஒரு மறைப்பிரதியைத்தான் முன் வைக்க வேண்டிவரும் அல்லது படைப்புத் தொட்டிருக்கும் சிக்கல், படைப்பாளிக்குமான சிக்கலாக மாறிவிடும். உதாரணத்திற்கு மூன்றுபேர் சம்பந்தப்பட்ட வரலாற்று நிகழ்வில், மூன்று வரலாறும், மேலாக நான்காவதாக ஒரு வரலாறும் இருக்க வாய்ப்பிருக்கிறது. ஒவ்வொரு நிகழ்விற்கும் வெளிப்படுத்தப்பட்ட வரலாறு, மறைக்கபட்ட வரலாறு, அழிக்கப்பட்ட வரலாறு என்று மூன்று கோணங்கள் உண்டு. சார்புத்தன்மையின்றி எந்த வரலாற்றையும் எழுத இயலாது. பிரதியில் ஒரு நிகழ்வைப்பற்றிய பல கோணங்கள் பதிவு செய்யப்பட்ட பிறகே எது எந்தச் சார்பு என்பதை அறிய முடியும்.\n படைப்பாளியின் பிரதி குறிப்புப் பொருளாக அல்லாமல், வாசகன் குறிப்புப் பொருளைப்பெற்று, அதனை ‘வாசகப் பிரதி’யாகப் பெறுகிறானா எனில், அனைவருக்குமான ஒரேகுறிப்புப் பொருளா எனில், அனைவருக்குமான ஒரேகுறிப்புப் பொருளா 50 அல்லது 100 ஆண்டுகளுக்குப் பிறகு இப்படைப்பை வாசிக்கும் வாசகனுக்கு அக் குறிப்பு பொருள் கிடைக்குமா 50 அல்லது 100 ஆண்டுகளுக்குப் பிறகு இப்படைப்பை வாசிக்கும் வாசகனுக்கு அக் குறிப்பு பொருள் கிடைக்குமா கிடைத்தால் அது படைப்பின் வெற்றி. இந்தச் சூழலில் இந்தக் குறிப்பிட்ட காலத்தில் வாழும் மனிதர்களின் மனதில் எழும் கேள்விகளை, மனதிலுள்ள சந்தேகங்களைக் கிளறிடும் நாவல் ‘ரணகளம்’.\nநாவலை வாசிக்கிற அத்தனை வாசகர்களுக்கும் நாவல் காட்டும் கதாபாத்திரங்களை எளிதில் அடையாளம் காண இயலும். கடந்த ஆண்டு, தமிழ்ச் சூழலில் வாழும் மக்களுக்கு, தமிழ்நாட்டின் அரசியல் சூழல் உவப்பாக இருந்திருக்காது. முதல்வரின் மரணம், தொடர்ந்து அடுத்தடுத்து நடந்த அரசியல் களேபரங்கள்….எல்லாம் ரணகளம்தான். ஆனால் முதல்வரின் மரணத்தில் இருக்கும் மர்மம், மரணத்திற்கான காரியவாதிகள், காரணங்கள் எனத் த��ன் சந்தேக்க்கிற விஷயங்களை வெளிப்படையாகச் சொல்லிவிட முடியாத சூழலில், புனைவில் அதே போன்றதொரு ‘சாம்ராஜ்ஜியத்தை‘ எழுப்பி, அதில் வாசகப் பிரதியை உருவாக்குவதில் வெற்றிகொள்கிறார் நாவலாசிரியர் நாகரத்தினம் கிருஷ்ணா.\nபடைப்பாளியின் பிரதியில் முழுவதும் இடம்பெறும்சொல் ‘அக்கா’. ஆனால் வாசகப் பிரதியில் உருவாகிடும் சொல் ‘அம்மா’. அவர் எல்லோருக்கும் அக்கா /அம்மா. அம்மாவாகப் பதிந்திருக்கும் நபரை, அக்கா என விளிக்கும் ஒரே ஒரு நிஜப் பாத்திரத்தைப் புனைவாக்கி எழுதியிருக்கிறார். மறைந்த முதல்வரின் சிகிச்சைத் தொடர்பான மர்மங்கள், இறுகிய கட்டுப்பாடுகள், மரணம் தொடர்பாக எழுப்பப்பட்ட சந்தேகங்கள் எனக் கேள்விப்பட்ட ; கிளப்பிவிடப்பட்ட செய்திகளைக்கொண்டு, ஒரு பிரதியை லாவகமாக உருவாக்கியிருக்கிறார். நாவலின் முதற்பகுதியும், இறுதிப்பகுதியும் நிச்சயம் இதை உறுதிப்படுத்தும். களத்தையும், சூழலையும், பெயர்களையும் மாற்றி, படைப்பில் வெற்றி கொள்கிறார் ஆசிரியர். கண்டுபிடிக்கப்படவேண்டியது, அக்கா எழுதியதாகச்சொல்லப்படும் ‘டைரி’ மட்டுமே. உண்மையில் அப்படியொரு டைரி இருக்கவேண்டுமென்பது படைப்பாளியின் விருப்பம்.\nகிராமத்தில் திருமணமாகாமல் இருக்கும் அக்கா, புதுச்சேரியில் மளிகைக் கடை, உணவு விடுதி, ஜவுளிக்கடை நடத்திவரும் வயதானவருக்கு இரண்டாந்தாரமாகிறார். அவர் இறந்ததும், அவருடைய நிர்வாகத்தைத் தான் பொறுப்பேற்றுக்கொள்கிறார். வீட்டில் வேலைசெய்யும் கனகத்தின் பேச்சைக்கேட்டே எல்லாம் நடக்கிறது. நிர்வாகம் மறைமுகமாக கனகத்தின் கையிலேயே இருக்கிறது. கலா டீச்சர் சாயலில் இருக்கும் கனகம், அக்காளைக் கவனிப்பதாகச்சொல்லி, அக்காளைக் கொல்லக் கூட்டு சதியில் செய்கிறார். எல்லாமே அக்காவுக்கு மரணப் படுக்கையில்தான் புரிகிறது. ஆனால் மருத்துவமனையில் தீவிரமான கட்டுப்பாடு, நெருக்கடி, அத்தனையையும் ஒரு டைரியில் எழுதி, சிறுவயதில் அக்காளோடு விளையாடும், ஒரு கட்டத்தில் அக்காவே மானசீகமாக கணவராக ஏற்றுக்கொள்ளும் கதைசொல்லியின் கையில் சேர்ப்பித்து விடுகிறார்.\nஇந்திராகாந்தி கொலை, ராஜிவ்காந்தி கொலை என்று நாவலில் பழைய அரசியல் நிகழ்வுகள் விவரிக்கபடுகின்றன. ராஜிவ் காந்தி கொலை நாளையும், அப்போது ஏற்பட்ட அரசியல், சமூக நெருக்கடிகளை விவரிப��பதன் மூலம், பிரதி தற்போதைய கால கட்டத்தை மறைமுகமாக விவரிக்கிறது. முன்பு இப்படி நடந்தது, இப்படி நடந்தது என்று சொல்வதன்மூலம், இப்போதைய நிகழ்வை விமர்சிக்கிறது. இது கால மயக்கப் பிரதி.\nஅக்காள் இறந்தது 1991 மே 21 என்று குறிப்பிடப்படுகிறது. உண்மையில் அது ராஜிவ்காந்தி இறந்த நாள், கொலை செய்யப்பட்ட நாள். நாவலில் ராஜிவ்காந்தி இறப்பும், அதற்குப் பிறகான சம்பவங்களும் நேரிடையாக இடம்பெறுகின்றன. அக்காள் சிகிச்சைக்காக ‘ஹிப்போகிரட்டஸ்’ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருக்கிறார். அதே மருத்துவமனையில்தான் முன்பு, அவர் கணவரும் சேர்க்கப்பட்டிருந்தார்.. ஹிப்போகிரட்டஸ் என்பவர் மருத்துவத்தின் தந்தை எனப்படுபவர். எனினும் சிகிச்சையளிக்கும் முன் அவர் ‘அப்பல்லோ’ என்னும் கிரேக்கக் கடவுளை வணங்கிவிட்டுத்தான் தொடர்வார். ஆக ஹிப்போகிரட்டஸ் என்ற சொல்லின் ஒலிக்குறிப்பும், பொருள் குறிப்பும் இங்கு நமக்கு முக்கியம். அக்காள் குணமடைய வேண்டும் என அவரது நிர்வாக ஊழியர்கள், பிரார்த்தனைகள் செய்வது, வேண்டுதல் நிறைவேற்றுவது எல்லாம் நிஜத்தின் பிரதிபலிப்பு. அக்காள் குணமடைய வேண்டுகிறார்களா அல்லது அக்காள் இறந்துபோக வேண்டுகிறார்களா எனக் கூறியிருப்பது பகடி.\nஅக்காளின் கணவருக்கு, கனகத்தின் ஏற்பாட்டிலேயே அக்காள் வசிய மருந்தைக் கொடுக்கிறார். அது ‘ மெல்லக் கொல்லும் விஷம் ‘ என்பது அக்காளுக்கு மெல்லவே புரிகிறது. தனக்கும் அதே வசிய மருந்தைக் கொடுத்துவிட்டாள் என்பதும் மரணப்படுக்கையில்தான் புரிகிறது. வீட்டிலிருந்து கனகம் காணாமல் போவதும், சில நாட்கள் கழித்து மறுபடியும் கனகம் வீட்டிற்குள் வருவதும் நமக்குத் தெளிவாகப் புரிகிறது. முழுக்க முழுக்க கனகத்தை ‘வில்லி’யாக மாற்றியிருக்கிறது நாவல் ; அக்காவுக்கு எதுவுமே தெரியாது என்பது போல. வாசகப் பிரதியில் இது முரணாகப்படுகிறது. அக்காளின் கணவருக்கு வாரிசு இல்லை. அக்காளைத் திருமணம் செய்தபிறகும் வாரிசு இல்லை. கனகமும், அக்காள் கணவரின் அண்ணன் மகனும் சேர்ந்து நிர்வாகத்தைப் பார்த்துக்கொள்கிறார்கள் என்று நாவல் முடிகிறது. இது ஒரு அரசியல் ரணகள நாவல்.\nகெண்ட் ஹாரஃப் எழுதிய நாவலாக இருந்து, அதே பெயரில் திரைப்படமான ‘Our souls at night’ -ஐ பார்த்தபோதுதான், துணை என்ற சொல்லைக்குறித்து, இப்படி ஒரு நாவல் எழுதத் தோன்றியதாக ஆசிரியர் முன்னுரையில் சொல்கிறார். அடுத்தடுத்த வீடுகளில், முதுமையில் தனிமையில் இருக்கும் ஆணும் பெண்ணும் பழகுவதுதான் நாவல்; திரைப்படத்தின் கதை அவர்களுடைய உடல், உள்ளம் சார்ந்த வேதனைகள் ஆகியவைத் திரைப்படத்தில் இருக்கின்றன. அவர்களின் உறவைப்பற்றி ஊரே தவறாகப் பேசுகிறது. தனிமையில் இருக்கும் யாருக்கும் ஒரு ‘துணை’ அவசியமென்கிறது.\nரணகளம் நாவலில், அக்காளின் கணவர் முதல் மனைவி இறந்த பிறகு, முதுமையிலும் தனக்கொரு துணையைத் (அக்கா) தேடிக்கொள்கிறார். அவர் வேலை வேலை என்று அலைவதனால், வீட்டு வேலைக்காரி கனகம் அக்காவுக்குத் துணையாகிறாள். அக்காள் கண்வர் இறந்த பிறகு, அக்காள் கதை சொல்லியைஅழைத்து (கதைசொல்லிக்கு ஏற்கனவே திருமணம் ஆகியிருந்தாலும்) தனக்கு மாலையிடச் சொல்லி, தானும் அவனுக்கு மாலையிட்டு, மானசீகமாக அவனைக் கணவனாக எற்றுக்கொள்கிறார். மனதளவில் ‘துணை’ தேடிக் கொள்கிறார். கூடவே இருக்கும் கனகம் துணை வினையாகிவிட்டதென புரிந்துகொள்கிறார்.\nரணகளம் நாவல் ஒருவகையில் பெண்ணிய நாவல். பெண்களின் வேதனைகளை, தவிப்புகளை, கட்டுப்பாடுகளை, அடையவேண்டிய சுதந்திரத்தைப் பற்றிப் பேசுகிறது. ஆணின் பலவீனத்தைப் பற்றி பேசுகிறது. பெண் விரும்பும் அதிகாரத்தை, அன்பை இருவழிகளில் விளக்குகிறது.\nதான் வயதான ஒருவரைத் திருமணம் செய்ய , சம்மதித்ததன் காரணம் பற்றி அக்கா கூறுவது, பெண் வாழும் வாழ்க்கையைப் பதிவு செய்கிறது. அக்காளின் படிப்பு, அக்காளின் உண்ணும் பழக்கம், முதிர்கன்னி நிலைமை என எல்லாமே பெண் ஆணை மையப்படுத்தியே இருக்கிறாள் என்பதை வெளிப்படுத்துகிறது. அக்காளின் அப்பா இறந்த பிறகு அம்மா அடைவது சுதந்திரம் மற்றும் நிம்மதி. மகன் சுப்புராஜ் விதவைத் திருமண மாநாட்டில் கலந்துகொள்ள போவதாகச் சொல்லும்போது, அம்மாவுக்கு அப்படி ஒரு திருமணத்தைச் செய்யலாமே என்று அக்காள் சொல்கிறார். அப்போது அம்மா, « ‘62 வயசாகிற எனக்கு 26 வயசுல ஒரு பையனைக் கொண்டு வரட்டும், சம்மதிக்கிறேன்’ என்றவள், சுப்புராஜ் முகம் சுளித்த தைப் பார்த்து, ‘ஏன்டா….உங்க பெரியாருக்கு ஒரு சட்டம் எனக்கு ஒரு சட்டமா ’ எனக் கோபத்துடன் கேட்டாள். தொடர்ந்து என்னிடம், ‘அடி போடி ’ எனக் கோபத்துடன் கேட்டாள். தொடர்ந்து என்னிடம், ‘அடி போடி புருஷன் போனப்புறம் இப்பத்தான் ���னக்கு விடுதலை கிடைச்சதா நினைச்சு சந்தோஷமா இருக்கேன், அதைக் கெடுத்திடாதே’ என்றாள். »(ப 95) எனக்கூறுவதும் புரியும்.\nகிராமத்திற்குக் கலாடீச்சரின் வருகை, பெண்னைப் பழிசுமத்தும் பஞ்சாயத்தில் கலா டீச்சர் பேசுபவை, பெண்களின் வாழ்முறை, திருமணம் என அத்தனையும் நாவல் அரசியல் பிரதியானாலும், மறுபுறம் பெண்ணியப் பிரதியாகவும் இருக்கிறது. கிராமத்து வீட்டை அக்கா ‘கட்டி’ ஆண்டவள்தான். வீட்டு நிர்வாகத்திலிருந்து வணிக நிர்வாகம் என அதிகாரத்தை நோக்கிய நகர்வாக அக்காளின் நகர்வு இருக்கிறது. அதிகாரச் சூழலில், தன் தனிப்பட்ட வாழ்க்கையைத் தொலைத்த பிறகு, அக்கா தான் ஒரு சாதாரணப்பெண்ணாக , ஏதோ ஒரு முனுசாமிக்கு மனைவியாக வாழ்ந்திருக்கலாம் என்று அங்கலாய்ப்பது முரண்.\nஅடிவருடிகள், துதிபாடிகள், அடிமைகள் என இருபவர்களுக்கு, அதிகாரத்தில் இருப்பவர்கள் அடிமைகளாகிவிடுவதும் முரண். பாரதி, பெரியார், புதுச்சேரி நகரம், கிராமம் சார்ந்த பதிவுகளும் நாவலில் உண்டு. தொடக்கத்தில் எமன் வரும் பகுதி , கதைக்குள் நுழைய உதவும் நல்ல கற்பனை. இந்நாவலை விரிவாகப் பேச இன்னும் இடமுண்டு.\nநீலக்கடல், மாத்தா ஹரி, கிருஷ்ணப்ப நாயக்கர் கௌமுதி, காஃப்காவின் நாய்க்குட்டி ஆகியவை இவருடைய பிற நாவல்கள்.\nகட்டுரையாளர் :முனைவர் ஜிதேந்திரன், தமிழ்ப் பேராசிரியர், சதகத்துல்லாஹ் அப்பா கல்லூரி, திருநெல்வேலி -67011\nஆசிரியர் : நாகரத்தினம் கிருஷ்ணா\nஆனந்தரங்கப் பிள்ளை : வாழ்க்கை, வரலாறு, ஆளுமை– 3,\nஆனந்தரங்கப்பிள்ளை வாழ்க்கை வரலாறு ஆளுமை – 2\nஇணைய தளங்களில் படைப்புகள் கிடைக்குமிடங்கள்\nகாஃக்பாவின் நாய்க்குட்டி கூகுளில் வாசிக்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371886991.92/wet/CC-MAIN-20200410043735-20200410074235-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/namakkal/2020/mar/14/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-3381247.html", "date_download": "2020-04-10T06:56:40Z", "digest": "sha1:O6XBRA6TCRQKT5WXUCERPQ5BXN7Q7F3C", "length": 7970, "nlines": 116, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "காவலா் குடியிருப்பில் மருத்துவ முகாம்- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nதொழில் மலர் - 2019\n10 ஏப்ரல் 2020 வெள்ளிக்கிழமை 11:12:03 AM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி நாமக்கல்\nகாவலா் குடியிருப்பில் மருத்துவ முகாம்\nதிருச்செங்கோடு காவலா் குடியிருப��பில் இந்திய மருத்துவ சங்கம் சாா்பில் நடைபெற்ற சிறப்பு மருத்துவ முகாம்.\nசா்வதேச மகளிா் தினத்தை முன்னிட்டு ஈரோடு மகப்பேறு மருத்துவா்கள் சங்கம் மற்றும் திருச்செங்கோடு இந்திய மருத்துவா் சங்கம் சாா்பில் காவல் துறையின் குடும்பத்தினருக்கு காவலா் குடியிருப்பில் சிறப்பு மருத்துவ முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.\nநிகழ்ச்சியில், திருச்செங்கோடு காவல் துணை கண்காணிப்பாளா் சண்முகம் கலந்துகொண்டு முகாமைத் துவக்கி வைத்தாா்.\nமகளிா் காவல் நிலைய ஆய்வாளா் ஆரோக்கிய ஜான்சி முன்னிலை வகித்தாா்.\nமுகாமில் மருத்துவா்கள் நிா்மலா, ஜமுனா ,சுகுணா, கண்ணகி, மணிமேகலை, ஈரோடு மகப்பேறு மருத்துவா்கள் சங்கத்தைச் சோ்ந்த மருத்துவா்கள் ஸ்ரீரேவதி, கோகிலப்பிரியா, பூா்ணிமா, இந்திய மருத்துவா்கள் சங்கம் திருச்செங்கோடு கிளை மருத்துவா்கள் மகுடேஸ்வரன், ரவி ஆகியோா் முகாமில் பங்கேற்று சிறப்பு புற்றுநோய் கண்டறிதல், பொது மருத்துவம், போன்றவையும் மருத்துவ ஆலோசனைகளையும் வழங்கினா். முகாமில் கரோனா வைரஸ் குறித்த விழிப்புணா்வு அளிக்கப்பட்டு, வழிமுறைகள் குறித்து விளக்கமளித்தனா்.\nஇந்த முகாமில் காவல்துறையினரின் குடும்பத்தினா் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு ஆலோசனைகள் பெற்றனா்.\nஊரடங்கு உத்தரவு - 16வது நாள்\nசென்னையில் வெறிச்சோடிய சாலைகள் - 15வது நாள்\nசென்னையில் வெறிச்சோடிய சாலைகள் - 16வது நாள்\nசென்னையில் இடி மின்னலுடன் மழை\nஊரடங்கு உத்தரவு - 14வது நாள்\nமருத்துவ ஊழியர்கள் கைதட்டி உற்சாகம்\nகரோனா நோய்த் தொற்றிலிருந்து முகக் கவசங்கள் நம்மைக் காப்பாற்றிவிடுமா\nமருத்துவர்களின் அறிவுரைகளைப் பின்பற்றுங்கள்| கரோனாவிலிருந்து மீண்ட பெண் பேட்டி\nகரோனா விழிப்புணர்வு விடியோ வெளியிட்ட ரம்யா பாண்டியன்\nதில்லி பேருந்து நிலையத்தில் குவிந்த தொழிலாளர்கள்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371886991.92/wet/CC-MAIN-20200410043735-20200410074235-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.naamtamilar.org/category/tamilnadu/thoothukkudi-district/thoothukkudi/", "date_download": "2020-04-10T06:12:19Z", "digest": "sha1:FACYOXQLZ4SXJ2FVU7KO2ADMMZUJ2IGH", "length": 21888, "nlines": 457, "source_domain": "www.naamtamilar.org", "title": "தூத்துக்குடி | நாம் தமிழர் கட்சி", "raw_content": "பதிவு எண் : 56/48/2013 | இணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nஉறுப்பினர் சேர்க்கை முகாம்-ஆலங்குடி தொகுதி\nகொடியேற்றும் விழா- திருவரங்கம் தொகுதி\nஉறுப்பினர் சேர்க்கை முகாம்-காங்கேயம் தொகுதி\nஉறுப்பினர் சேர்க்கை முகாம்-திருவண்ணாமலை தொகுதி\nஉறுப்பினர் சேர்க்கை முகாம்-காங்கேயம் தொகுதி\nதலைமை அறிவிப்பு: அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக்கம் | திருவிடைமருதூர் தொகுதி\nகொடியேற்றும் விழா-விழுப்புரம் சட்டமன்றத் தொகுதி\nஉறுப்பினர் சேர்க்கை முகாம்-ஆலந்தூர் சட்டமன்ற தொகுதி\nகிராமசபை கூட்டம் நடத்தவேண்டி மனு/தூத்துக்குடி\nநாள்: ஜூன் 24, 2019 In: கட்சி செய்திகள், தூத்துக்குடி\nதூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் கிராமசபை கூட்டம் நடத்தவேண்டி தூதுக்குடி நாம்தமிழர் கட்சி சார்பாக 17.6.2019 அன்று மனு அளிக்கபட்டது.\tமேலும்\nகொடியேற்றும் நிகழ்வு அலுவலகம் திறப்பு விழா\nநாள்: மார்ச் 05, 2019 In: கட்சி செய்திகள், தூத்துக்குடி, திருவைகுண்டம், தூத்துக்குடி மாவட்டம்\nதூத்துக்குடி மாவட்டம் திருவைகுண்டம் தொகுதி 16.02.2019 அன்று நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் சுப்பிரமணியபுரம் சாயர்புரம் பேரூராட்சியில் ,கொடியேற்றி , கட்சி அலுவலகமு...\tமேலும்\nகையூட்டு ஊழல் ஒழிப்பு பாசறைபயிற்சி வகுப்பு\nநாள்: மார்ச் 05, 2019 In: கட்சி செய்திகள், தூத்துக்குடி, திருவைகுண்டம்\nதூத்துக்குடி தெற்கு மாவட்டம் திருவைகுண்டம் சட்டமன்றத் தொகுதியின் சார்பாக 23.02.2019 அன்று கையூட்டு ஊழல் ஒழிப்பு பாசறை பயிற்சி வகுப்பு நடைபெற்றது\tமேலும்\nஸ்டெர்லைட் ஆலையை முற்றாக அகற்றக்கோரி நாம் தமிழர் கட்சி சார்பில் மனு\nநாள்: அக்டோபர் 05, 2018 In: தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், தூத்துக்குடி, போராட்டங்கள், தமிழர் பிரச்சினைகள், தூத்துக்குடி மாவட்டம்\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை முற்றாக அகற்றக்கோரி இன்று ( 05.10.2018 வெள்ளி) சென்னை எழிலகத்தில், தேசியப் பசுமை தீர்ப்பாயத்தின் ஓய்வுபெற்ற நீதிபதி திரு. தருண் அகர்வாலா தலைமையிலான மூவர் குழுவி...\tமேலும்\nஉறுப்பினர் சேர்க்கை முகாம்-ஆலங்குடி தொகுதி\nகொடியேற்றும் விழா- திருவரங்கம் தொகுதி\nஉறுப்பினர் சேர்க்கை முகாம்-காங்கேயம் தொகுதி\nஉறுப்பினர் சேர்க்கை முகாம்-திருவண்ணாமலை தொகுதி\nஉறுப்பினர் சேர்க்கை முகாம்-காங்கேயம் தொகுதி\nதலைமை அறிவிப்பு: அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக்க��\nகொடியேற்றும் விழா-விழுப்புரம் சட்டமன்றத் தொகுதி\nகஜா புயல் நிவாரணப் பணிகள்\nவேலூர் நாடாளுமன்றத் தேர்தல் – 2019\nதகவல் தொழில் நுட்பப் பாசறை.\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\n2019 ஆக்கமும் பராமரிப்பும் நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371886991.92/wet/CC-MAIN-20200410043735-20200410074235-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2020/02/12084928/1078196/TNPSC-Exam-Fraud-Investigation-On-veterinary-doctor.vpf", "date_download": "2020-04-10T06:04:52Z", "digest": "sha1:I2MQZOZQIJNPOIH3MTOR64B2WC555HR7", "length": 11481, "nlines": 85, "source_domain": "www.thanthitv.com", "title": "தொடர்ந்து வெளியாகும் தேர்வு முறைகேடுகளால் டிஎன்பிஎஸ்சி அச்சம் : கால்நடை மருத்துவ துறை பணிக்கான தேர்வில் திடீர் நடவடிக்கை", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nதொடர்ந்து வெளியாகும் தேர்வு முறைகேடுகளால் டிஎன்பிஎஸ்சி அச்சம் : கால்நடை மருத்துவ துறை பணிக்கான தேர்வில் திடீர் நடவடிக்கை\nதேர்வு முறைகேடு காரணமாக, கால்நடை மருத்துவத் துறை பணிகளுக்கான தேர்வை சென்னை தவிர்த்து மற்ற ஆறு மாவட்டங்களில் அமைக்கப்பட்டிருந்த தேர்வு மையங்களை முழுமையாக ரத்து செய்து டிஎன்பிஎஸ்சி உத்தரவிட்டுள்ளது.\nகால்நடை மருத்துவத் துறையில் ஆயிரத்து 114 உதவி அறுவை சிகிச்சை நிபுணர்கள் நியமனம் செய்யப்பட உள்ளனர். இவர்களுக்கான எழுத்து தேர்வு வரும் 23ம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்வு, சென்னை, தஞ்சாவூர், கோவை, திருச்சி, திருநெல்வேலி உட்பட 7 மாவட்டங்களில் நடைபெறும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது . இந்த நிலையில், திடீரென டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட அறிவிப்பில், சென்னை தவிர்த்து மற்ற ஆறு மாவட்டங்களுக்கான தேர்வு மையங்களை ரத்து செய்து இருப்பதாக அறிவித்துள்ளது. தேர்வு முழுவதும் சென்னையில் மட்டுமே நடைபெறும் என்றும் அறிவித்துள்ளது. இது குறித்து, தேர்வர்களுக்கு குறுஞ்செய்தி மூலமாகவும், மின்னஞ்சல் மூலமாகவும் அறிவிக்கப்படும் என்றும் டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.\nவலிமை, மாநாடு படங்களில் படப்பிடிப்பு ரத்து \nகொரோனா வைரஸ் அச்சுறுத்தல் தமிழ் சினிமாவிலும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஇ.எஸ்.ஐ மருத்துவமனையில் 488 படுக்கைகளுட���் சிறப்பு வார்டு - சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நேரில் ஆய்வு\nகொரோனா பாதிப்பு நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக சென்னை அயனாவரம் இஎஸ்ஐ மருத்துவமனையில் சிறப்பு வார்டு அமைக்கப்பட்டுள்ளது.\nமக்கள் நடமாட்டத்தை குறைக்க புது அறிவிப்பு\nநோய் தொற்று பரவுவதை தவிர்க்க, எதிர்நோக்கும் பண்டிகை காலத்தில் அரசின் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு மதம் சார்ந்த கூட்டங்களை தவிர்த்து சமூக விலகலை கடைபிடிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.\nடோக்கியோ ஒலிம்பிக் - அடுத்த ஆண்டு நடைபெறுகிறது\nடோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கான புதிய தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது .\nவிமான நிலையத்தில் திடீர் தீ விபத்து : 3,500 கார்கள் தீக்கிரையாகி சாம்பல்\nஅமெரிக்காவின் ஃப்ளோரிடா மாகாணத்தில் உள்ள சர்வதேச விமானநிலையத்தில் தீ விபத்து நிகழ்ந்தது. இந்த விபத்தில் சுமார் 15 ஏக்கர் பரப்பளவில் நிறுத்தப்பட்டிருந்த 3 ஆயிரத்திற்கும் அதிகமான கார்கள், தீக்கிரையாகின.\nகாஞ்சிபுரம் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை - ஏரியில் மூழ்கி பலியான 25 மாடுகள்\nகாஞ்சிபுரம் மாவட்டத்தில் நேற்று சூறைக்காற்றுடன் பெய்த கனமழை காரணமாக, ஏரியில் மூழ்கி 25 மாடுகள் பரிதாபமாக உயிரிழந்தன.\nதமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை\nதமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்தது.\nபலத்த காற்றுடன் சென்னையில் திடீர் மழை\nகடந்த இரண்டு மாதங்களாக வெப்பம் வாட்டி வதைத்து வந்த நிலையில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கனமழை பெய்தது.\nஉணவின்றி சுற்றித் திரிந்த 70 வெளிமாநில தொழிலாளர்கள்- 5 கிலோ அரிசி உள்ளிட்ட பொருட்கள் வழங்கிய அமைச்சர்கள்\nநாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூர் பகுதியில் தங்கியுள்ள வெளிமாநில தொழிலாளர்கள் 70 பேர் சொந்த ஊருக்கு செல்ல முடியாமல் உணவு இன்றி அங்கு சுற்றித்திரிந்துள்ளனர்.\nமதுரைக்கு ரயில் மூலம் வந்தடைந்த மருத்துவப் பொருட்கள்\nமதுரை மற்றும் சுற்றுவட்டார பகுதி மக்களுக்கு தேவையான மருந்துகள் மற்றும் மருத்துவ பொருட்கள் ரயில் மூலம் மதுரை வந்தடைந்தது.\nநாமக்கல் மாவட்டத்தில் நடமாடும் கடைகள் மூலம் காய்கறி விற்பனை\nநாமக்கல் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பிற்குள்ளான பகுதிகளில் மாநகராட்சி சார்பில் நடமாடும் கடைகள் மூலம் 10 காய்கறிகள் அடங்கிய தொகுப்ப��� விற்பனை செய்யப்பட்டு வருகிறது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371886991.92/wet/CC-MAIN-20200410043735-20200410074235-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://eeladhesam.com/?p=22899", "date_download": "2020-04-10T06:08:54Z", "digest": "sha1:BXVCUZGIEVX2CPLQPHWW5EQVBC656QNT", "length": 5237, "nlines": 63, "source_domain": "eeladhesam.com", "title": "முள்ளியவளை துயிலும் இல்ல மாவீரர் நினைவேந்தல் – Eeladhesam.com", "raw_content": "\nஇந்தியாவில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 6 ஆயிரத்தை நெருங்குகிறது\nசீனாவில் இரண்டாவது தாக்குதலுக்குத் தயாராகும் கொரோனா- சீன ஜனாதிபதி எச்சரிக்கை\nகொரோனா தொற்று அபாயம், எழுவரையும் உடனடியாக விடுதலை செய்க\nசுய தனிமைப்படுத்தலை புறக்கணித்த 28 பேர் கைது\nகொரோனா: லண்டனில் தமிழ் ஊடகவியலாளர் மரணம்\nஇலங்கையில் கொரோனாவுடன் ஆரம்பிக்கும் படைகளின் சர்வாதிகாரம்\nபிரித்தானியாவின் பயணத் தடை பட்டியலில் சிறிலங்கா இராணுவ அதிகாரிகள்\nயேர்மனியில் தமிழர்கள் வாழும் பகுதிகளில் கொரோனாவால் இருவர் பலி\nமுள்ளியவளை துயிலும் இல்ல மாவீரர் நினைவேந்தல்\nமாவீரர்நாள் செய்திகள், முக்கிய செய்திகள் நவம்பர் 27, 2019நவம்பர் 29, 2019 இலக்கியன்\nமுல்லைத்தீவு – முள்ளியவளை மாவீரர் துயிலும் இல்லத்தில் இன்று (27) மாலை உணர்வெழுச்சியுடன் மாவீரர் நாள் நினைவேந்தல் அனுஷ்டிக்கப்பட்டது.\nஇதன்போது பெருமளவு மக்கள் கலந்து கொண்டு தமது உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தினர்.\nமாவீரர் துயிலும் இல்லம் வன்னிவிளாங்குளம்\nகோப்பாய் மாவீரர் துயிலும் இல்லத்தில் மாவீரர்களுக்கு உணர்வுபூர்வ வணக்கம்\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nமறுமொழி இட நீங்கள் புகுபதிகை செய்ய வேண்டும்.\nஇந்தியாவில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 6 ஆயிரத்தை நெருங்குகிறது\nசீனாவில் இரண்டாவது தாக்குதலுக்குத் தயாராகும் கொரோனா- சீன ஜனாதிபதி எச்சரிக்கை\nகொரோனா தொ��்று அபாயம், எழுவரையும் உடனடியாக விடுதலை செய்க\nசுய தனிமைப்படுத்தலை புறக்கணித்த 28 பேர் கைது\n“அடிக்கற்கள்” எழுச்சி வணக்க நிகழ்வு. 19.01.2020\nவல்வெட்டித்துறையில் தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் எழுச்சியுடன் முன்னெடுப்பு\nபொலிஸ் உத்தியோகத்தருக்கு குவியும் பாராட்டுக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371886991.92/wet/CC-MAIN-20200410043735-20200410074235-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://thangavelmanickadevar.blogspot.com/2017/10/blog-post_27.html", "date_download": "2020-04-10T07:18:37Z", "digest": "sha1:E6ONZAE7SMZDTDICVDKJVEJXNSAQBEKG", "length": 37747, "nlines": 743, "source_domain": "thangavelmanickadevar.blogspot.com", "title": "கோவை எம் தங்கவேல்: பிள்ளைகளின் அன்பு பொய்யானதா?", "raw_content": "\nநிலம் தொடர் அனைத்துப் பதிவுகளும்\nமனிதர்களுக்கு கடவுளிடமிருந்து வந்த எச்சரிக்கை\nஉலகை உலுக்கிய கொரானா வழக்கு (1)\nஅரிசி ரொட்டி எளிய மாலை நேர சிற்றுண்டி\nஉலகை உலுக்கிய கொரானா வழக்கு(4)\nஉலகை உலுக்கிய கொரானா வழக்கு(2)\nமனிதன் எப்படி வாழ வேண்டும்\nநிலம் (24) - கண்டிஷனல் பட்டா பூமியை வாங்கலாமா\nசைவ ஈரல் குழம்பு செய்வது எப்படி\nஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அற்புதமான அனுபவத்தைத் தருபவை. விடிகாலையில் எழும் போது இன்றைக்கு நடக்க இருப்பவைகளைப் பற்றியும், புதிதாகச் சந்திக்க இருப்பவர்களைப் பற்றியும் ஆர்வமிருந்தால் வாழ்க்கை சுவாரசியமாக இருக்கும்.\nஓஷோ சொல்வார் வாழ்க்கை மீது ஆர்வம் வேண்டும் என.\nஆர்வம் இல்லாதவர்கள் ’வெந்த சோற்றைத் தின்று விதி வந்த அன்று செத்துப் போவார்கள்’. வாழ்க்கையில் ஆர்வமின்றி இருப்பவர்களால் இந்த உலகிற்கு மட்டுமல்ல அவர்களைச் சுற்றிலும் இருப்பவர்களுக்கும் துன்பமேயன்றி வேறொன்றுமில்லை. தற்கால மனிதன் இழந்தது இந்த ஆர்வம் என்ற குணத்தை என்பார் ஓஷோ. வாழ்வதற்காக வேலை என்பவர்கள் தான் புலம்பிக் கொண்டிருப்பார்கள். வேலையை ஆர்வமுடன் நேசிக்கும் ஒருவன் உயர உயர உயர்ந்து கொண்டே இருப்பான்.\nவிஜய் டிவியின் சந்திர நந்தினி (செம அழகு இந்தப் பெண்) தொடரை அடிக்கடிப் பார்ப்பதுண்டு. சந்திரகுப்தர் மவுரியருக்கு ஒரு பெண்ணை காதலிக்கத் தெரியவில்லை என்பதுதான் இந்தத் தொடரின் கதை முடிச்சு. இயக்குனர் சுற்றும் பூ உடல் முழுதும் பரவினாலும் அழகுப் பெண்களைப் பார்க்கும் போது சூரிய ஒளியில் மலரும் காந்திப் (எதார்த்தமாக வந்து விட்டது) பூ போல உள்ளம் மலர்ச்சி அடைகிறது. அவர்கள் நலமுடனும் நன்றாகவும் இருக்கட்டும். (அது ஏன் சூரிய கா��்தி எனப் பெயர் வைத்தார்கள் என்று தெரியவில்லை. காந்திக்கும் மலர்ச்சிக்கும் என்ன தொடர்பு\nஇந்தத் தொடரைப் பார்த்துக் கொண்டிருந்த போது, மகள் சூடான சாதத்தில் பருப்பு விட்டு பிசைந்து கொண்டு சாப்பிடுவதற்காக ஷோபாவில் அமர்ந்தார். என்னைப் பார்த்ததும், “அப்பா, நல்ல மணமாக இருக்கிறதப்பா, ஊட்டி விடுகிறேன், சாப்பிடுகின்றாயா” என்று கேட்க, மறுக்க முடியுமா\nசாதத்தைப் பிசைந்து கவளமாக எடுத்து என் உதட்டில் படாமல் வாய்க்குள் வைத்து ஊட்டி விட்டார். மணோன்மணியே அருகில் இருந்து ஊட்டிக் கொண்டிருந்ததைப் போல இருந்தது. மகள் கையில் தகப்பன் சாப்பிடுவது என்பது எவ்வளவு மகிழ்வு தரும் நிகழ்வு ஆனால் உள்ளுக்குள் ஒரு சிறு குறுகுறுப்பு ஏற்பட்டது. சாப்பிட்டு முடித்ததும் அந்தக் குறுகுறுப்புக்கு விடை தேடி மனசு அலை பாய்ந்தது. விடை கிடைக்குமா\nமனைவி உணவு ஊட்டுகையில் வாய்க்குள் வைத்து உணவை ஊட்டுவார். அம்மாவும் அப்படித்தான். ஆனால் மகளோ தன் விரல் கூட உதட்டில் படாமல் உணவை ஊட்டி விட்டதனால் எனக்குள் ஏற்பட்ட அந்த குறுகுறுப்புக்கு விடை காணாமல் தடுமாறிக் கொண்டிருந்தேன். காரணமின்றி காரியம் இல்லை. ஏதோ ஒரு மறைபொருள் இருக்க வேண்டுமென்ற சிந்தனையில் தூங்கிப் போனேன்.\nவிடிகாலை எழுந்து காலைக்கடன்களை முடித்து மனையாளுக்கு காய்கறிகள் நறுக்கிக் கொடுத்து விட்டு ஓஷோவின் மனிதனின் புத்தகம் புத்தகத்தைப் பிரித்து படிக்க ஆரம்பித்தேன். நான்காம் பாகத்தில் மகன் என்றொரு தலைப்பில் விவரிக்க ஆரம்பித்தார்.\nஒரு தாய் தன் பிள்ளை மீது அன்பு கொண்டிருப்பது இமயமலையில் இருந்து வழிந்தோடும் கங்கை நீரைப்போல. தாய்க்கு தன் பிள்ளை மீது அன்பு கொள்வது இயற்கை நியதி. பிள்ளைக்கு தாயின் அரவணைப்பும் அன்பும் தேவை. அதற்கான நான் உன் மீது அன்பாயிருக்கிறேன், ஆகவே நீயும் என் மீது அன்பாயிருக்க வேண்டுமென்று குழந்தையைக் கேட்பது மடத்தனம். அந்தக் குழந்தைக்கு தன் குழந்தையின் மீது தான் அன்பு இருக்குமே ஒழிய தன் தாயின் மீது இருக்காது என்று போட்டுடைத்தார் ஓஷோ.\n என்று நினைத்துக் கொண்டு வழக்கம் போல ஜோதி சாமியை அழைத்துப் பேசிக்கொண்டிருந்தேன். அவர் ”இது என்ன ஆண்டவனே பிரமாதம், இன்னொன்றும் சொல்கிறேன்” என்றார்.\nஊரெலாங் கூடி ஒலிக்க அழுதிட்டுப்\nபேரினை நீக்கிப் பிணமென���று பேரிட்டுச்\nசூரையங் காட்டிடைக் கொண்டுபோய்ச் சுட்டிட்டு\nநீரினில் மூழ்கி நினைப்பொழிந் தார்களே.\nதிரு மூலரின் ”யாக்கை நிலையாமையில் வரும் பாடலொன்று” இது.\nஆவி நீங்கிய உடல் ஊர்முனி பண்டமாகும். ஆவி நீங்கியதும் அவ்வுடம்பினைச் சூழ்ந்திருந்து உறவோடு ஊரெலாம் ஒன்று கூடி யழுவர். முறைப்பெயர் சிறப்புப்பெயர் முதலிய பெயர்களை ஒழித்துப் பிணமென்று பெயரிடுவர். பெயரிட்டு முட்செடியாகிய சூரையடர்ந்த சுடுகாட்டிற்குக் 'காலைக் கரையிழையாற் கட்டித்தாங்கை யார்த்து, மாலை தலைக் கணிந்து மையெழுதி - மேலோர், பருக்கோடி மூடிப் பலரழ' எடுத்துச் செல்வர். சென்று அவ்வுடம்பினை ஈமத்தேற்றி வாய்க் கரிசியிட்டுக் குடமுடைத்துக் கொள்ளி வைத்து எரிகொள்ளி இட்டுச்சுடுவர். சுட்டபின் நீரின் மூழ்கி இறந்தவரைப்பற்றியேனும் இனி இறக்கப் போகும் தம்மைப் பற்றியேனும், இதற்கு வாயில்களாகவுள்ள நிலையாமை, மாயை, வினை, மலங்களைப் பற்றியேனும் ஒரு சிறிதும் நாடாது நினைப் பொழிந்திருப்பர். (பொழிப்புரை ப.ராமநாதப் பிள்ளை)\n”ஆண்டவனே, ஒவ்வொரு மனிதனும் எப்போதும் தனியாள் தான். மேலே சொல்லி இருக்கிற பாடலையும் அதன் அர்த்தத்தையும் புரிந்து கொண்டீர்களா\n“ நச்சுன்னு மண்டைக்குள் ஏறிவிட்டது சாமி” என்றேன்.\nஆகவே நண்பர்களே, யாக்கை நிலையாமையும், அன்பின் தத்துவத்தையும் பற்றி நன்கு அறிந்து கொள்ள முயலுங்கள். வாழ்க்கையை ஆர்வமுள்ளதாக மாற்றுவோம்.\nLabels: அரசியல், அனுபவம், ஓஷோ, சமயம், நிகழ்வுகள், புனைவுகள்\nஅப்ப அம்மாதான் பிடிக்கும்ன்னு பசங்க சொல்றதுலாம் கப்சாவா\nஉள்ளம் சிவமானால் உடம்பு கோவிலாகும்\nஅண்ணாதுரை கடவுளின் கவலை (1)\nஅனுமதியற்ற வீட்டு மனைகள் (1)\nஅன் அப்ரூவ்டு வீட்டு மனைகள் (1)\nஅன் அப்ரூவ்ட் மனைகள் (2)\nஅன்னபூர்ணா கெளரிசங்கர் ஹோட்டல் (1)\nஆச்சாரிய வினோபா பாவே (1)\nஇஞ்சி லெமன் ரசம் (1)\nஇந்து பாகப் பிரிவினைகள் (1)\nஇந்து வாரிசு உரிமைச் சட்டம் 1956 (1)\nஉலகப் புகழ் பெற்றவர்கள் (6)\nஎங்க வீட்டு மாப்பிள்ளை (1)\nஎம்.எல்.ஏ தொடர் பகுதி 2 (1)\nஎம்.எல்.ஏ தொடர் பகுதி 3 (1)\nகதை சொல்லும் வீடு (1)\nகார்த்திகை தீப பெருவிழா (1)\nகார்த்திகை தீப விழா அழைப்பிதழ் (1)\nகாவிரி நதி நீர் பங்கீடு (1)\nகாவிரி நதி நீர் பிரச்சினை (1)\nகாவிரி நீர் பிரச்சினை (1)\nகாவிரி மேலாண்மை வாரியம் (1)\nகைடு லைன் வேல்யூ (1)\nகோவை எம் தங்கவேல் (67)\nகோவை ஏர��போர்ட் விரிவாக்கம் (1)\nகோவை புத்தகத்திருவிழா 2016 (1)\nசசிகலா சீராய்வு மனு (1)\nசர்க்கரை நோய் தீர பச்சிலை மருந்து (1)\nசளி தீர எளிய மருந்து (1)\nசிபிஎஸ்சி கல்வி முறை (1)\nசெட்டியார் கடைச் சாப்பாடு (1)\nசைவ ஈரல் குழம்பு (1)\nசொத்துக்கள் வாங்கும் போது (1)\nடிடிசிபி அப்ரூவ்ட் மனைகள் (1)\nடைம்ஸ் ஆஃப் இந்தியா (2)\nதமிழ் சினிமா பிசினஸ் (1)\nதர்மத்தின் தீர்ப்புக் கதைகள் (5)\nதிருச்சி வீட்டு மனைகள் (1)\nதுளசி அய்யா வாண்டையார் (1)\nநண்பனுக்கு ஒரு கடிதம் (1)\nநில உச்சவரம்புச் சட்டம் (1)\nநீல பத்ம நாபன் (1)\nநெடுவாசல் ஹைட்ரோ கார்பன் (2)\nபஞ்சாயத்து அப்ரூவ்டு மனைகள் (1)\nபட்டாக்கள் என்றால் என்ன (1)\nபவர் ஆஃப் அட்டர்னி (2)\nபுயலிலே ஒரு தோணி (1)\nபூண்டி புஷ்பம் கல்லூரி (1)\nபூண்டி வெள்ளியங்கிரி ஸ்வாமிகள் ஜீவ சமாதி (1)\nபூமி தான இயக்கம் (1)\nபூம் பூம் மாட்டுக்காரன் (1)\nபெண் வாரிசுரிமை பாகங்கள் (1)\nபொது அதிகார ஆவணங்கள் (1)\nமந்தை வெளி நிலம் (1)\nமரம் வெட்ட அனுமதி (1)\nமலிவு விலை வீடுகள் (1)\nமலைகள் இணைய இதழ் (1)\nமுதலமைச்சர் காப்பீட்டுத் திட்டம் (1)\nமுருங்கை கீரைச் சாம்பார் (1)\nமுள்ளங்காடு வெள்ளிங்கிரி சுவாமி (1)\nவாழை தோட்டத்து அய்யன் கோவில் (1)\nவாழைதோட்ட அய்யன் கோவில் (1)\nவாழ்வில் சில தருணங்கள் (5)\nவிஜய் டிவி நீயா நானா (1)\nவிஜய் டிவி பிக்பாஸ் (1)\nவெள்ளிங்கிரி சுவாமி குருபூஜை அழைப்பிதழ் (1)\nவெள்ளிங்கிரி சுவாமி ஜீவ சமாதி (1)\nவெள்ளிங்கிரி ஸ்வாமி குருபூஜை விழா (1)\nவெள்ளிங்கிரி ஸ்வாமி ஜீவசமாதி (1)\nஜெயலலிதா இறுதி யாத்திரை (1)\nCopyright 2010 - கோவை எம் தங்கவேல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371886991.92/wet/CC-MAIN-20200410043735-20200410074235-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.anegun.com/?p=36986", "date_download": "2020-04-10T05:04:50Z", "digest": "sha1:4WT3JKAKPMM2WPKIDP56TUY4QXMNN6YA", "length": 20734, "nlines": 214, "source_domain": "www.anegun.com", "title": "பத்து தொகுதி: தியான் சுவாவிற்கு வழி விடுகிறாரா பிரபாகரன்? – அநேகன்", "raw_content": "\nவெள்ளிக்கிழமை, ஏப்ரல் 10, 2020\nநடமாட்ட கட்டுப்பாட்டு உத்தரவு நீட்டிக்கப்படுமா\nகோவிட் 19 : இன்று 109 சம்பவங்கள் பதிவு மரண எண்ணிக்கை 67ஆக உயர்ந்தது\nகோவிட் 19 : அவசர சிகிச்சை பிரிவு எண்ணிக்கை குறைந்துள்ளது இன்று 2 மரணங்கள்\nதென்கிழக்காசிய சந்தைகளில் ஹாங்காங்கின் “பினாக்லோ சொலுஷன்” கை கழுவும் திரவம் -பெர்மாஜூ இண்டஸ்டிரியஸ் உடன்படிக்கையில் கையெழுத்து\nஉலக நலவாழ்வு நாள் – ஏப்ரல் 7\nமிருகங்களுக்கு கோவிட் 19 தொற்று ஏற்படாமல் இருக்க நடவடிக்கை\nஇளைஞர்கள் ��ர்த்தக திட்டமிடல் நடவடிக்கையில் ஈடுபடலாம்\nகோவிட் 19 : இன்று 170 சம்பவங்கள் பதிவு ஒருவர் மரணம்\nதடுப்பு காவல் கைதி மரணம் கோவிட் 19 தொற்று காரணமல்ல\nகோவிட்-19 தொற்றுக்கு ஆளான பிரிட்டன் பிரதமர்\nமுகப்பு > அரசியல் > பத்து தொகுதி: தியான் சுவாவிற்கு வழி விடுகிறாரா பிரபாகரன்\nபத்து தொகுதி: தியான் சுவாவிற்கு வழி விடுகிறாரா பிரபாகரன்\nலிங்கா நவம்பர் 14, 2019 நவம்பர் 14, 2019 3391\nகடந்த 14ஆவது பொதுத்தேர்தலில், பி.கே.ஆரின் உதவித் தலைவர் தியான் சுவா பத்து தொகுதியில் போட்டியிடுவதற்கான தகுதியை இழந்திருப்பதாக, மலேசிய தேர்தல் ஆணையம் அறிவித்தது செல்லாது என அண்மையில் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருந்தது.\nஇந்நிலையில், தியான் சுவாவிற்கு வழிவிடும் வகையில், பத்து தொகுதியின் நடப்பு நாடாளுமன்ற உறுப்பினரான பி.பிரபாகரன் அப்பொறுப்பிலிருந்து விலக வேண்டுமென, அத்தொகுதியைச் சேர்ந்த 14 அரசு சார்பற்ற இயக்கங்கள் அடங்கிய குழு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.\nகடந்த பொதுத்தேர்தலில் போட்டியிட முடியாமல் போனதால், சுயேட்சையாக போட்டியிட்ட 22 வயதான பிரபாகரனுக்கு தியான் சுவாவும் பி.கே.ஆர் உள்பட பக்காத்தான் ஹராப்பானும் ஆதரவளித்தது. பலம் வாய்ந்த தேர்தல் பணிக்குழு வாயிலாக, பிரபாகரன் பெரும்பான்மை வாக்குகளில் வெற்றி பெற்றார்.\nஇதனிடையே, இவ்விவகாரம் குறித்து தியான் சுவாவிடம் வினவப்பட்ட போது, தாம் மீண்டும் பத்து தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக ஆவதற்கான நடவடிக்கைகள் குறித்து தமக்கு எதுவும் தெரியவில்லை என கூறியுள்ளார்.\nஒரு வேளை, அத்தகைய சூழ்நிலை ஏற்பட்டால், தாம் மீண்டும் போட்டியிடுவது குறித்து கட்சியின் முடிவிற்கே தாம் விட்டுவிடுவதாகவும் தியான் சுவா கூறியுள்ளார்.\nஇந்நிலையில், இவ்விவகாரம் குறித்து பிரபாகரனிடம் வினவப்பட்ட போது, மக்களின் முடிவிற்கே அதனை தாம் விட்டு விடுவதாக தெரிவித்துள்ளார். மேலும், இவ்விவகாரத்தை பி.கே.ஆரில் யாரும் இதுவரையில் முன்வைக்கவில்லை. அதனால், அது குறித்து தற்போதைக்கு கருத்துரைக்க முடியாது என்றாரவர்.\nதே.மு. அரசாங்கத்தின் பிரச்சனைகளைக் களைய 5 ஆண்டுகள் தேவை\nதே.மு-விற்கு துன் மகாதீர் பிரச்சாரமா\nOne thought on “பத்து தொகுதி: தியான் சுவாவிற்கு வழி விடுகிறாரா பிரபாகரன்\nகடந்த தேர்தலில் பிரபாகரன் சுயேட்சையாக போட்டியிட்டவர்.தேர்தல் ஆணையம் தியான் சுவாவை போட்யிடுவதிலிருந்து விலக்கியதால் பக்காத்தானை சேர்ந்த தேர்தல் பணிக்குழு தாமாகவே முன்வந்து பிரபாகரனுக்கு பரப்புரை செய்தனர்.அவ்வேளையில் அவர் களுக்குள் எந்தவொரு ஒப்பந்தமும் முன் வைக்கப்படவில்லை.அப்படியிருக்க இப்போது தியான் சுவா போட்டியிட நீதிமன்றம் அனுமதி வழங்கி விட்டதால் பிரபாகரன் தன் நாடாளுமன்ற பதவியிலிலுந்து விலக வேண்டுமென்பது சர்வதிகாரத்தனமானது.தேர.தலுக்கு முன் ஒப்பதம்போட்ட மகாதீரை இரண்டு ஆண்டுகள் கழித்து பதிவி விலகுமாறு கேட்டுக்கொள்ள துணிவற்றவர்கள் பிரபாகரனை பதவி விலக சொல்வதற்கு எந்த துகுதியுமற்றவர்கள்.அப்படி மீறி இது நடந்தால் பத்து தொகுதி இந்தியர்கள் குறிப்பாக தமிழர்கள் யாரும் பக்காத்தானை ஆதரிக்க கூடாது.இனி எக்காலத்திலும் நானும் பக்காத்தானுக்கு வாக்களிக்க மாட்டேன்.\nநவம்பர் 14, 2019 அன்று, 1:01 மணி மணிக்கு\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nஅக்டோபர் 1 முதல் முன் பதிவுக்கான செயலாக்க அல்லது பரிசீலனை கட்டணத்தை ஏர் ஆசியா அகற்றவிருக்கிறது\nலிங்கா ஆகஸ்ட் 18, 2019\nவழக்கு விசாரணையை நேரடி ஒளிபரப்பு செய்வதற்கு டத்தோ ஸ்ரீ நஜீப் ஆதரவு \nதயாளன் சண்முகம் ஏப்ரல் 1, 2019\nமக்கள் நல்லிணக்க ஆலோசனை மன்றம் உதயம்\nலிங்கா நவம்பர் 15, 2019 நவம்பர் 15, 2019\nஇனமான உணர்வுகாகவே பதவி விலகச் சொன்னேன் – டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் என்பதில், கர்ணன் பாண்டுரங்கன்\nஆள்பலத்தைக் காட்டி அரசாங்க ஆதரவைப் பெறும் இயக்கமல்ல வன்னியர் சங்கம் – ஓமஸ் தியாகராஜன் என்பதில், அய்யப்பன்\nபோதும் மகாதீர்; அன்வாரை பிரதமராக வரவேற்போம்\nபோதும் மகாதீர்; அன்வாரை பிரதமராக வரவேற்போம்\nபத்து தொகுதி: தியான் சுவாவிற்கு வழி விடுகிறாரா பிரபாகரன்\nபொதுத் தேர்தல் 14 (283)\nவளர்தமிழ்மன்றம் நடத்தும் நல்லார்க்கினியன் மரபு கவிதைப்போட்டி -2\nதயாளன் சண்முகம் ஜூன் 8, 2019\nசுல்தான் இட்ரிஸ் கல்வியியல் பல்கலைக்கழக வளர்தமிழ் மன்றத்தின் ‘கலைச்சரம் 2019’\nதமிழ் அறவாரியம் : ராமானுஜன் கணித வட்டம் ஆசிரியர் பயிற்சிப் பட்டறை\nமொழி, மொழியியல் & சமுதாய அறிவியல் பன்னாட்டு மாநாடு – கட்டுரை அனுப்பும் இறுதி நாள்\nதமிழ்துறையே இல்லாத பல்கலைக்கழகத்தில் வாழ்கிறது தமிழ்\nசிறந்த தலைமைத்துவத்திற்கு வயது தடையாக இல்லை நிரூபித்து வருகிறார் பிரதமர் டாக்டர் மகாதீர்\nகோலாலம்பூர் ஜூலை 10- நாட்டிற்கு சிறந்த தலைமைத்துவத்தை வழங்குவதில் வயது ஒரு தடையாக இல்லை என்பதை நிரூபித்து வருகிறார் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட். கடந்த ஆண்டு மே மாதம் ஒன்பத\nதயாளன் சண்முகம் ஜூலை 11, 2019\nதேனீக்களின் அழிவுக்கு மனிதர்கள் துணை போகக் கூடாது பினாங்கு பயனீட்டாளர் சங்கம் வேண்டுகோள்\nதயாளன் சண்முகம் மே 23, 2019 0\nதயாளன் சண்முகம் மே 9, 2019 0\nஉலகளாவிய போட்டி : தமிழ்ப்பள்ளி ஆசிரியர்கள் மகத்தான சாதனை\nதயாளன் சண்முகம் ஏப்ரல் 30, 2019 0\nசிவபாலன் உட்பட பேரா மாநில இளம் தமிழாசிரியர்களுக்கு நற்சேவையாளர் விருது\nதயாளன் சண்முகம் ஏப்ரல் 30, 2019 0\nair asia இசைஞானி இளையராஜா இந்திய தொழில்திறன் கல்லூரிகள் கூட்டமைப்பு இராஜ ராஜ சோழன் எஸ்.பாரதிதாசன் ஓ.பன்னீர்செல்வம் ஓவியா கமல்ஹாசன் காலிட் அபு பாக்கார் கெட்கோ கைரி ஜமாலுடின் கோபால் குருக்கள் சசிகலா சியோங் ஜூன் ஹூங் சீமான் ஜோசே மரின்யோ டத்தோ டி.மோகன் டத்தோஸ்ரீ அஸாலினா ஒத்மான் டத்தோஸ்ரீ இட்ரிஸ் ஜூசோ டத்தோஸ்ரீ எஸ்.கே.தேவமணி டத்தோஸ்ரீ சைட் இப்ராஹிம் டத்தோஸ்ரீ டாக்டர் அகமட் ஸாஹிட் ஹமிடி டத்தோஸ்ரீ டாக்டர் எஸ் சுப்ரமணியம் டத்தோஸ்ரீ டாக்டர் சுப்ரமணியம் டத்தோஸ்ரீ தெங்கு அட்னான் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் டத்தோஸ்ரீ மாஹ்ட்ஸிர் காலிட் டத்தோஸ்ரீ வான் அஹ்மாட் நஜ்முடின் டாக்டர் அன்புமணி ராமதாஸ் டி.டி.வி.தினகரன் தினகரன் துன் டாக்டர் மகாதீர் துன் டாக்டர் மகாதீர் முகமட் நடிகர் கமல்ஹாசன் நடிகர் திலீப் நவாஸ் ஷெரீப் நீட் தேர்வு பி.எஸ்.எம். பிக்பாஸ் பிரணாப் முகர்ஜி மன்செஸ்டர் யுனைடெட் மிஃபா ரஜினிகாந்த் ராம்நாத் கோவிந்த் லிம் கிட் சியாங்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371886991.92/wet/CC-MAIN-20200410043735-20200410074235-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://lankasrinews.com/othersports/03/222985?ref=home-imp-flag", "date_download": "2020-04-10T06:43:27Z", "digest": "sha1:VNTCRMBZYUTV7VX4GJ2UXUFG3VUPLE4Z", "length": 10421, "nlines": 156, "source_domain": "lankasrinews.com", "title": "கொரோனாவால் என் தாயார் கோமாவில் உள்ளார்! வைரஸை சாதாரணமாக நினைக்காதீர்கள்... பிரபல கூடைப்பந்து வீரர் கண்ணீர் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவ��ஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nகொரோனாவால் என் தாயார் கோமாவில் உள்ளார் வைரஸை சாதாரணமாக நினைக்காதீர்கள்... பிரபல கூடைப்பந்து வீரர் கண்ணீர்\nReport Print Raju — in ஏனைய விளையாட்டுக்கள்\nஅமெரிக்காவை சேர்ந்த பிரபல கூடைப்பந்து வீர்ர் Karl Anthony Townsன் தாயார் கொரோனாவால் பாதிக்கப்பட்டு கோமா நிலையில் உள்ள நிலையில் அது குறித்து Karl கண்ணீர்மல்க பேசியுள்ளார்.\nபிரபல என்பிஏ வீரரான Karl Anthony Towns சமூகவலைதளத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.\nஅதில், என் பெற்றோருக்கு கடந்த வாரம் உடல்நலக்குறைவு ஏற்பட்டது.\nசில நாட்கள் ஆகியும் உடல்நலம் சரியாகாததால் மருத்துவமனைக்கு சென்றோம்.\nஎன் தந்தைக்கு எந்த பிரச்சனையும் இல்லை என கூறிய மருத்துவர்கள் வீட்டிலேயே அவரை தனிமைப்படுத்தி கொள்ள வலியுறுத்தினார்கள்.\nஆனால் என் தாய்க்கு கடுமையான காய்ச்சல் ஏற்பட்டிருந்த நிலையில் பல மருந்துகள் கொடுத்தும் குணமாகவில்லை.\nஆனால் எதாவது ஒரு மருந்து தாயை குணமாக்கிவிடும் என நினைத்தும் அது நிறைவேறவில்லை.\nபின்னர் அவரை கொரோனா தாக்கியது தெரியவந்தது, இதோடு கோமா நிலைக்கு என் தாய் சென்றுவிட்டார்.\nஆனால் என் தாய் மிகவும் தைரியமானவர், நிச்சயம் இதிலிருந்து அவர் விடுபடுவார்.\nஎல்லோரும் நான் சொல்வது என்னவென்றால், கொரோனாவை சாதாரணமாக எண்ண வேண்டாம், உங்கள் குடும்பத்தையும், நண்பர்களை பாதுகாப்பாக கவனித்து கொள்ளுங்கள் என கூறியுள்ளார்.\nமேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெட்டிங்மான், இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பா வேற என்னலாம் நடந்திருக்குனு தெரிஞ்சுக்கலாமா\nபிரான்ஸ் நாட்டில் கொரோனாவுக்கு 1.6 மில்லியன் பேர் பாதிக்கப்படலாம்\nகொரோனா சோதனைகள் சரியானதல்ல.. நோய்த்தொற்று இருப்பதை கண்டறியவில்லை\nகவுன்ட்டி கிரிக்கெட் அணி புஜாரா உடனான ஒப்பந்தத்தை ரத்து செய்தது\nதனித்தீவில் குவியல் குவியலாக அடக்கம் செய்யப்படும் கொரோனா நோயாளிகளின் சடலம் வெளியான உருக வைக்கும் வீடியோ\nஐசியூவில் அனுமதிக்கப்படும் நோயாளிகளின் எண்ணிக்கை குறைந்தது.. பிரான்ஸ் மக்களுக்கு ஓர் ஆறுதல் செய்தி\nமுகப்புக்கு செல்ல லங்காச���றிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371886991.92/wet/CC-MAIN-20200410043735-20200410074235-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/news/chennai/duraimurugan-s-resignation-as-dmk-treasurer-379842.html", "date_download": "2020-04-10T05:53:53Z", "digest": "sha1:RDCO3HSK5IO34XLJH6K4EMY6S62NQASE", "length": 18745, "nlines": 197, "source_domain": "tamil.oneindia.com", "title": "திமுக பொருளாளர் பதவியிலிருந்து துரைமுருகன் விலகல்... பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டி | Duraimurugan's resignation as dmk Treasurer - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் கொரோனா வைரஸ் தடை உத்தரவு கிரைம் சார்வரி தமிழ் வருட பலன்கள்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nகொரோனா: ஒடிஷாவில் ஏப்ரல் 30 வரை லாக்டவுன் நீட்டிப்பு- முதல்வர் நவீன்பட்நாயக்\nமுதல்ல மட்டன் தர சொல்லுங்க.. என்னால முடியல.. கொரோனா வார்டிலிருந்தபடி.. அமைச்சரிடம் அடம் பிடித்த நபர்\nஇது வெறும் தொடக்கம்தான்.. இனிதான் சிக்கல்.. ஆப்ரிக்காவில் கால் பதித்த கொரோனா.. எச்சரிக்கும் ஹு\nமே மாதத்தில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு.. 10 நாட்களில் நடத்தி முடிக்க பள்ளி கல்வித்துறை திட்டம்\nதமிழகத்தில் கொரோனாவால் 738 பேர் பாதிக்கப்பட்டாலும் நல்ல செய்தியை கூறிய பீலா ராஜேஷ்\nஓரங்கட்டப்படுகிறாரா ஓ.பி.எஸ். மகன்... பிரதமருடனான ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க வாய்ப்பு மறுப்பு..\nFinance தங்கம் விலை வீழ்ச்சியா.. அதுவும் இரண்டாவது நாளாக.. எவ்வளவு வீழ்ச்சி.. என்ன காரணம்..\nSports கிரிக்கெட் விளையாடாம இருக்கறது டார்ச்சரா இருக்கு... இளம் வீரர் பிரித்வி ஷா வெறுப்பு\nTechnology சாம்சங் கேலக்ஸி ஏ51 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nMovies சன் டிவியில் ஒளிபரப்பாகும் வாலி.. டிவிட்டரை தெறிக்கவிடும் அஜித் ஃபேன்ஸ்\nAutomobiles கொரோனாவை ஒழிக்க ரூ.50 கோடி நிதி: ஐஷர் குழுமம் அதிரடி திட்டம்\nLifestyle டைப் 2 சர்க்கரை நோய் உள்ளவர்கள் திராட்சை சாப்பிடலாமா\nEducation உள்ளூரிலேயே அரசாங்க வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதிமுக பொருளாளர் பதவியிலிருந்து துரைமுருகன் விலகல்... பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டி\nசென்னை: திமுக பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிடுவதால் பொருளாளர் பதவியிலிருந்து விலகுவதாக துரைமுருகன் ��ளித்த கடிதத்தை அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் ஏற்றுக்கொண்டார்.\nஇதனால் மார்ச் 29-ம் தேதி அன்று நடைபெறும் திமுக பொதுக்குழுவில் புதிய பொதுச்செயலாளர் மற்றும் பொருளாளர் தேர்வு நடைபெறும் என ஸ்டாலின் அறிவித்துள்ளார்.\nபுதிய பொதுச்செயலாளராக துரைமுருகனும், புதிய பொருளாளராக எ.வ.வேலு அல்லது டி.ஆர்.பாலு ஆகியோர்களில் யாரேனும் ஒருவர் தேர்வாக மிக அதிக வாய்ப்புகள் உள்ளன.\nநாலா பக்கமும் டிரோல்.. அதிகரிக்கும் நெருக்கடிகள். கப்சிப்பென இருக்கும் திமுக.. காத்திருக்கு அதிரடி\nதிமுக பொதுச்செயலாளர் பதவியை கைப்பற்ற வேண்டும் என்பதற்காக இப்போது வகித்து வரும் பொருளாளர் பதவியை ராஜினாமா செய்திருக்கிறார் துரைமுருகன். இதற்கான விலகல் கடிதத்தை தாம் ஏற்றுக்கொண்டதாக அறிவித்துள்ளார் திமுக தலைவர் ஸ்டாலின். திமுக பொதுசெயலாளர் பதவியை மையமாக வைத்து பல்வேறு யூகங்களும், வதந்திகளும் வலம் வந்ததால் அதனை தடுக்கும் பொருட்டு ஸ்டாலின் இந்த நடவடிக்கையை மேற்கொண்டதாக கூறப்படுகிறது.\nதிமுக பொதுக்குழு வரும் மார்ச் 29-ம் தேதி சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் காலை 10 மணிக்கு நடைபெறுகிறது. அதில் அனைத்து பொதுக்குழு உறுப்பினர்களும் தவறாது பங்கேற்க வேண்டும் என்றும், அன்றைய தினம் புதிய பொதுச்செயலாளர் மற்றும் பொருளாளர் பற்றி விவாதித்து தேர்வு செய்யப்படும் எனவும் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் வெளியிட்ட அறிக்கையில் பொதுச்செயலாளர் தேர்வு மட்டும் என குறிப்பிடப்பட்டு இருந்த நிலையில் இன்று பொருளாளர் தேர்வும் நடைபெறும் என கூறியுள்ளார் ஸ்டாலின்.\nதற்போதைய சூழலில் துரைமுருகன் மட்டுமே திமுக பொதுச்செயலாளருக்கான போட்டியில் உள்ளதாக தெரிகிறது. துரைமுருகன் பொதுச்செயலாளராக முன்னிறுத்தப்படுவதால் பொருளாளர் பதவிக்கு எ.வ.வேலு, அல்லது டி.ஆர்.பாலு ஆகியோரில் ஒருவர் போட்டியிடக் கூடும் எனக் கூறப்படுகிறது. இந்நிலையில் திமுக முகாமில் இப்போதே அதற்கான பரபரப்பும், எதிர்பார்ப்பும் ஏற்பட்டுள்ளது.\nதிமுக பொதுச்செயலாளராக 43 ஆண்டுகள் பதவி வகித்த பேராசிரியர் அன்பழகன் கடந்த வாரம் மறைந்ததை அடுத்து, அவரது இடத்திற்கு ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை துரைமுருகன் நிரப்ப உள்ளார். ஸ்டாலினை தம்பி என்று அழைக்கும் துரைமுருகன், அவ���து எண்ண ஓட்டங்களுக்கு தகுந்தவாறு செயல்படக் கூடியவர். கட்சியை பொறுத்தவரை சீனியர். இதற்கு முன்னர் திமுக முதன்மை செயலாளராக அவர் பதவி வகித்தது குறிப்பிடத்தக்கது. கருணாநிதி மறைவுக்கு பிறகு பொருளாளராக தேர்வு செய்யப்பட்ட பின் முதன்மை செயலாளர் பதவியை அவர் ராஜினாமா செய்தார்.\n தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமே மாதத்தில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு.. 10 நாட்களில் நடத்தி முடிக்க பள்ளி கல்வித்துறை திட்டம்\nதமிழகத்தில் கொரோனாவால் 738 பேர் பாதிக்கப்பட்டாலும் நல்ல செய்தியை கூறிய பீலா ராஜேஷ்\nஓரங்கட்டப்படுகிறாரா ஓ.பி.எஸ். மகன்... பிரதமருடனான ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க வாய்ப்பு மறுப்பு..\nவிஜயபாஸ்கர் எங்கே.. சுகாதார துறை அமைச்சர் ஆரோக்கியத்துடன் உள்ளாரா.. காங். எம்பி சரமாரி கேள்வி\nகொரோனா புண்ணியத்தால் உயிர்பெற்ற தாயம்.. திசையெங்கும் \"ஈறஞ்சி மூணு தாயம் ஈராறு\"\nடெல்லி மாநாட்டில் பங்கேற்றதை மறைத்து.. சென்னையில் தங்கியிருந்த 3 வங்கதேசத்தினர் அதிரடியாக கைது\nஆஹா.. கொரோனா வந்தாலும் வந்துச்சு.. இப்ப எல்லா அனிமல்ஸும் நம்மளைப் பார்த்து டர்ன் பண்ணி சிரிக்குமே\nஎழுத்துலகின் ஞானசூரியன்.. கலைத்தாயின் கம்பீர அடையாளம்.. தமிழின் பெருமை.. மறக்க முடியாத ஜெயகாந்தன்\nஅமெரிக்கா விடுத்த மிரட்டல்.. தூக்கி தூர போட்ட நேரு.. \"புரட்சி தலைவருடன்\" சந்திப்பு.. 60ல் ஒரு அதிரடி\nசார்வரி தமிழ் வருட புத்தாண்டு பலன்கள் : கும்பம் ராசிக்கு வரவும் செலவும் சேர்ந்தே வரும்\nஅதிக சோதனை மையங்கள்.. ஆனாலும் குறைவான கொரோனா டெஸ்ட்.. என்ன நடக்கிறது பீலா ராஜேஷ் சொன்ன காரணம்\nஅதற்குத்தான் போராடுகிறோம்.. 2 வகையான கொரோனா சர்வைலன்ஸ்.. அரசின் பிளான்.. பீலா ராஜேஷ் செம விளக்கம்\nபணியில் இருந்தபோதே போக்குவரத்து காவலர் மாரடைப்பால் மரணம்... ஸ்டாலின் இரங்கல்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371886991.92/wet/CC-MAIN-20200410043735-20200410074235-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.geotamil.com/index.php?option=com_content&view=article&id=3615%3A2016-10-19-00-46-11&catid=56%3A2013-09-02-02-58-06&Itemid=73", "date_download": "2020-04-10T05:36:43Z", "digest": "sha1:E4SUAOWWUTVRWZSOFHSUJHESFFJLULFU", "length": 78294, "nlines": 303, "source_domain": "www.geotamil.com", "title": "ஆய்வு: தொல்காப்பியம் காட்டும் மெய்ப்பாட்டியல்", "raw_content": "\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் விளம்பரங்கள் மற்றும் பல்வகையான அறிவித்தல்களையும் (மரண அறிவித்தல்களுட்பட) பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். ''பதிவுகள்' இணைய இதழில் உங்கள் விளம்பரங்களைப் பிரசுரிப்பதன் மூலம் உங்கள் வியாபாரத்தை உலகளாவியரீதியில் பெருக்கிட முடியும். 'பதிவுகள்' இணைய இதழில் வியாபாரம் , பிறந்தநாள் வாழ்த்துகள் மற்றும் மரண அறிவித்தல்களைப் பிரசுரிக்க விரும்பினால் அவை ஒரு வருட காலம் வரையில் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும். அதற்கான கட்டணம் $100 (CAD) கனடிய டொலர்களாகும். அதனைப் Pay Pal மூலம் 'பதிவுகள்' விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அழுத்துவதன் மூலம் நீங்கள் செலுத்தலாம். செலுத்தியதும் உங்கள் விளம்பரங்களை, அறிவித்தல்களை (உரிய புகைப்படங்கள் போன்றவற்றுடன்) ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\nபதிவுகள்.காம் இணைய இதழ் - \"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்\" - ஆசிரியர்; வ.ந.கிரிதரன்\nஆய்வு: தொல்காப்பியம் காட்டும் மெய்ப்பாட்டியல்\nTuesday, 18 October 2016 19:43\t- நுணாவிலூர் கா. விசயரத்தினம் (இலண்டன்) -\tநுணாவிலூர் கா. விசயரத்தினம் பக்கம்\nஇடைச் சங்ககாலத்தில் எழுந்த தொல்காப்பியம் என்ற அரும் பெரும் மூத்த நூலை 'ஒல்காப் பெரும்புகழ்த் தொல்காப்பியன்' எனப் போற்றப்பெறும் தொல்காப்பியனார் (கி.மு. 711) என்பவர் யாத்துத் தந்தனர். தொல்காப்பியம் -எழுத்ததிகாரம், சொல்லதிகாரம், பொருளதிகாரம் என மூன்று பெரும் அதிகாரங்களைக் கொண்டJ. அவை ஒவ்வொன்றும் ஒன்பது இயலாக வகுக்கப் பட்டுள்ளன. இதில், பொருளதிகாரத்தை அகத்திணையியல், புறத்திணையியல், களவியல், கற்பியல், பொருளியல், மெய்ப்பாட்டியல், உவமயியல், செய்யுளியல், மரபியல் என ஒன்பது இயல்களாக அமைக்கப்பட்டுள்ளன. மெய்ப்பாடு என்ற சொல்லுக்கு, புகழ், உண்மை, உள்ளத்தின் நிகழ்வு புறத்தார்க்கு வெளிப்படுத்தல், இயற்கைக் குணம் ஆகியவற்றை அகராதி கூறும். இதில் மெய்ப்பாட்டியல் என்ற இயல் கூறும் தன்மையினை ஆய்வதே இக் கட்டுரையின் நோக்காகும்.\nமெய்ப்பாட்டியலை- மெய்ப்பாடுகளின் வகை, எண்வகை மெய்ப்பாடுகள், ஐந்திணைக்குரிய மெய்ப்பாடுகள், ஏனைத் திணைக்குரிய மெய்ப்பாடுகள், புறனடை என ஐவகையாக வகுத்துக் காண்பர் தொல்காப்பியர்.\n1. விளையாட்டு ஆயத்தின்கண் தோன்றிய முப்பத்திரண்டு பொருளை��ுங் குறித்ததன் புறத்து நிகழும் பொருள் பதினாறு என்று கூறுவர்.\n'பண்ணைத் தோன்றிய எண்ணான்கு பொருளும்\nகண்ணிய புறனே நானான் கென்ப.' – (பொருள். 245)\n2. மேற்கூறப்பட்ட பதினாறு பொருளும், எட்டாக வரும் இடமும் உண்டு. அவையாவன, குறிப்புப் பதினெட்டனையும் சுவையுள் அடக்கிச் சுவையை எட்டாக்கி நிகழ்த்துவதாகும்.\n'நாலிரண் டாகும் பாலுமா ருண்டே.' – (பொருள். 246)\n3. நகை, அழுகை, இளிவரல், மருட்கை, அச்சம், பெருமிதம், வெகுளி, உவகை என்ற எட்டையும் மெய்ப்பாடு என்பர்.\n'நகையே அழுகை இளிவரல் மருட்கை\nஅச்சம் பெருமிதம் வெகுளி உவகையென்று\nஅப்பா லெட்டாம் மெய்ப்பா டென்ப.' – (பொருள். 247)\n4. இகழ்தல், இளமை, அறிவின்மை, மடமை என்று சொல்லப்பட்ட நான்கிடத்திலும் நகை தோன்றும். எள்ளல் என்பது தான் பிறரை எள்ளி நகுதலும், பிறரால் எள்ளப்பட்ட விடத்துத் தான் நகுதலும் என இருவகைப்படும்.\n'எள்ளல் இளமை பேதைமை மடனென்று\nஉள்ளப் பட்ட நகைநான் கென்ப.' - (பொருள். 248)\n5. இனி, அழுகை பற்றிக் காண்போம். இழிவும், இழத்தலும், அசைதலும், வறுமையும் என்று சொல்லப்பட்ட நான்கிடத்திலும் அழுகை தோன்றும்.\n'இழிவே இழவே அசைவே வறுமையென\nவிளிவில் கொள்கை அழுகை நான்கே.' - (பொருள். 249)\n6. மூப்பும், பிணியும், வருத்தமும், மென்மையும் என்னும் நான்கின் பொருட்டிலும் இளிவரல் தோன்றும் என்பர்.\n'மூப்பே பிணியே வருத்தம் மென்மையோடு\nயhப்புற வந்த இளிவரல் நான்கே.' - (பொருள். 250)\n7. இன்னும் மருட்கை பற்றிக் கூறுமிடத்து, புதுமை, பெருமை, சிறுமை, ஆக்கம் என்னும் நான்கிடத்தும் அறிவு நிரம்பப்பெறாத வியப்புத் தோன்றும் என்றும் கூறுவர்.\n'புதுமை பெருமை சிறுமை ஆக்கமொடு\nமதிமை சாலா மருட்கை நான்கே.' - (பொருள். 251)\n8. தெய்வம், விலங்கு, கள்வர், அரசர் என்னும் நால்வகையாலும் அச்சம் தோன்றும் என்பர்.\n'அணங்கே விலங்கே கள்வர்தம் இறையெனப்\nபிணங்கல் சாலா அச்சம் நான்கே.' - (பொருள். 252)\n9. கல்வி, தறுகண், புகழ், கொடை ஆகிய நால்வகையாலும் பெருமிதம் உண்டாகும் என்பர்.\n'கல்வி தறுகண் புகழ்மை கொடையெனச்\nசொல்லப் பட்ட பெருமிதம் நான்Nகு.' - (பொருள். 253)\n10. உறுப்புக்களைக் குறைத்தல், குடிப்பிறப்புக்குக் கோள் சூழ்தல், கோள்கொண்டலைத்தல், கொலைக்கு ஒருப்படுதல் என்னும் நால்வகை வெறுக்கத்தக்க செயல்களால் வெகுளி உண்டாம்.\n'உறுப்பறை குடிகோள் அலைகொலை என்ன\nவெறுப்பின் வந்த வெகுளி நான்கே.' – (பொருள். 254)\n11. துன்பத்தை விலக்கிய உவகையான செல்வ நுகர்ச்சி, ஐம்புலன்களால் நுகர்தல், காமநுகர்ச்சி, விளையாட்டு ஆகிய நால்வகைகளால் உவகை உண்டாம் என்பர்.\n'செல்வம் புலனே புணர்வுவிளை யாட்டென\nஅல்லல் நீத்த உவகை நான்கே.' - (பொருள். 255)\n12. முதல் அவத்தை:- இதிற் கூறப்படும் பொருளுடைமை, மகிழ்ச்சி இன்புறுதல், நடுநிலைமையில் நிற்றல், எல்லாவுயிர்க்கும் அருள் செய்தல், தன்மை பேணுதல், அடக்கம், நீக்க வேண்டியவைகளை நீக்கி ஒழுகல், அன்பு, அளவிற் குற்றமாயினும் குணமாயினும் மிகுதல், பிறரை வருத்தல், சூழ்ச்சி, வாழ்த்துதல், நாணுதல், துஞ்சல், உறக்கத்தின்கண் வாய்ச்சோர்வு படல், சினத்தல், எண்ணுதல், அஞ்சுதல், சோம்பல் கருதுதல், ஆராய்ச்சி, காரிய விரைவு, உயிர்ப்பு, கையாறு, துன்பம், மறதி, பிறராக்கம், பொறாமை, வியர்த்தல், ஐயம், ஒருவனை நன்கு மதியாமை, நடுக்கம், ஆகிய முப்பத்திரண்டும் மெய்ப்பாட்டுள் வருவனவாம்.\nஉடமை இன்புறல் நடுவுநிலை அருளல்\nதன்மை அடக்கம் வரைதல் அன்பெனாஅக்\nகைம்மிகல் நலிதல் சூழ்ச்சி வாழ்த்தல்\nநாணுதல் துஞ்சல் அரற்றுக் கனவெனாஅ\nமுனிதல் நினைதல் வெரூஉதல் மடிமை\nகருதல் ஆராய்ச்சி விரைவயிர்ப் பெனாஅக்\nகையா றிடுக்கண் பொச்சாப்புப் பொறாமை\nவியர்த்தல் ஐயம் மிகைநடுக் கெனாஅ\nஅவையும் உளவே அவையலங் கடையே.' – (பொருள். 256)\n13. புகுகின்ற முகத்தினை விரும்புதல், நெற்றி வியர்வை அடையப் பெறுதல், நகையுண்டாதலை மறைத்தல், மனமழிதலைப் பிறர்க்குப் புலனாகாது மறைத்தல் ஆகிய நான்கும் முதலவத்தையின் மெயப்பாடு எனக் கூறுவர்.\n'புகுமுகம் புரிதல் பொறிநுதல் வியர்த்தல்\nநகுநயம் மறைத்தல் சிதைவுபிறர்க் கின்மையொடு\nதகுமுறை நான்கே ஒன்றென மொழிப.' – (பொருள். 257)\n14. இரண்டாம் அவத்தை:- கூந்தலை விரித்தல், காதணியைக் கழற்றுதல், முறையாக அணிந்துள்ள அணிகளைத் தடவுதல், ஆடையைக் குலைத்து உடுத்தல் ஆகிய நான்கும் இரண்டாம் அவத்தையின் மெய்ப்பாடுகளாம்.\n'கூழை விரித்தல் காதொன்று களைதல்\nஊழணி தைவரல் உடைபெயர்த்து உடுத்தலொடு\nகெழீஇய நான்கே இரண்டென மொழிப.' - (பொருள். 258)\n15. மூன்றாம் அவத்தை:- அல்குலைத் தடவுதல், அணிந்தவைகளை ஒழுங்கு செய்தல், இற்பிறப்புக் கூறி மறுத்தல், இரு கைகளையும் மேலெடுத்தல் ஆகிய நான்கும் மூன்றாவது அவத்தையின் மெய்ப்பாடுகளாகும்.\n'அல்குல் தைவரல் அணிந்தவை திருத்தல்\nஇல்வலி யுறுத்தல் இருகையு��் எடுத்தலொடு\nசொல்லிய நான்கே மூன்றென மொழிப.' - (பொருள். 259)\n16. நான்காம் அவத்தை:- பாராட்டிக் கூறுதல், மடமை கெடுமாறு உரைத்தல், அருளற்ற பேச்சுக்களால் அலராயிற்று என்று நாணுதல், கொடுப்பவைகளைக் கொள்ளுதல் ஆகிய நான்கும் நான்காம் அவத்தையின் மெய்ப்பாடுகளாம்.\n'பாராட் டெடுத்தல் மடந்தப உரைத்தல்\nஈரமில் கூற்றம் ஏற்றலர் காணல்\nகொடுப்பவை கோடல் உளப்படத் தொகைஇ\nஎடுத்த நான்கே நான்கென மொழிப.' – (பொருள். 260)\n17. ஐந்தாம் அவத்தை:- ஆராய்ந்து உடம்படுதல், விளையாட்டுத் தொழிலை மறுத்தல், மறைந்தொழுகுதல், கண்டவழி மகிழ்தல் எனப்பட்ட நான்கும், ஐந்தாம் அவத்தைக்குரிய மெய்ப்பாடுகள் என்றுரைப்பர்.\n'தெரிந்துடம் படுதல் திளைப்புவினை மறுத்தல்\nகரந்திடத் தொழிதல் கண்டவழி உவத்தலொடு\nபொருந்திய நான்கே ஐந்தென மொழிப.' – (பொருள். 261)\n18. ஆறாம் அவத்தை:- தலைமகன் கோலம் புரியுங்கால் மனமழிதல், பொலிவழிந்து தோன்றல், கலக்கமுற்றுக் கூறல், செயலறவு தோன்றக் கூறல் ஆகிய நான்கும், ஆறாம் அவத்தையின் மெய்ப்பாடுகளாம்.\n'புறஞ்செயச் சிதைதல் புலம்பித் தோன்றல்\nகலங்கி மொழிதல் கையற வுரைத்தல்\nவிளம்பிய நான்கே ஆறென மொழிப.' – (பொருள். 262)\n19. அகத்திணைக்கு நிமித்தம்:- மேற்கூறப்பட்டனவும், அத் தன்மையன பிறவும் அவற்றோடு பொருந்தி நிலைபெற்ற வினையுடைய நிமித்தமாம் என்று கூறுவர். அன்ன பிறுவுமாவன, நோக்கானை நோக்கி இன்புறுதல், நோக்குங்காலைச் செற்றார்போல நோக்குதல், மறைந்து காண்டல், தற்காட்டுறுத்தல் போல்வன. அவத்தைகள் பத்து. அவற்றுள் ஐந்திணைக்கண் வருவன ஆறும் மேற்கூறப்பட்டுள்ளன. ஏழாவது அவத்தை பெருந்திணைக்குரியதாம். எட்டாவது உன்மத்தம், ஒன்பதாவது மயக்கம், பத்தாவது சாக்காடு என்பனவாம்.\n'அன்ன பிறவும் அவற்றோடு சிவணி\nமன்னிய வினைய நிமித்தம் என்ப.' – (பொருள். 263)\n20. நிமித்தமாகா இடம்:- உயிர் மெலிந்தவிடத்துச் செயலானது இல்லாமற் போதலும் உண்டு. எனவே, இயற்கையும் நிகழும் என்றவாறாம்.\n'வினையுயிர் மெலிவிடத்து இன்மையும் உரித்தே.' - (பொருள். 264)\n(4) ஏனைத் திணைக்குரிய மெய்ப்பாடுகள்.\n21. கைக்கிளைக்கு உரியதோர் மெய்ப்பாடு:- நடுவிடத்தாம் ஐந்திணை அல்லாத கைக்கிளைப் பொருளிடத்து, முன்கூறப்பட்ட புகுமுகம் புரிதல் முதலாயின உளவாம்.\n'அவையும் உளவே அவையலங் கடையே.' - (பொருள். 265)\n22. பெருந்திணைக்குரிய மெய்ப்பாடுகள்:- இன்பநலத்தினை வெறுத்தல், துன்பத்திடத்தே புலம்பல், உருவெளிப்பாடு கண்டு வருந்தல், குற்றம் ஆராய்தல், பசியால் வருந்தி நிற்றல், பசலை பரத்தல், உணவைக் குறைத்தல், உடல் இளைத்தல், உறங்காமை, கனவை நனவென மயங்குதல், தலைவன் கூற்றைப் பொய்யாகக் கொள்ளுதல், உரைத்த மாற்றத்தை மெய்யெனக் கூறல், தலைவன் குறிப்புக்கண்டு ஐயப்படல், தலைவன் உறவினரைக் கண்டதும் மகிழ்தல், அறத்தினை அழித்துக் கூறுமிடத்து நெஞ்சழிந்து கூறல், எவ்வுடம்பாயினும் தன்னோடு ஒப்புகை கொள்ளுதல், தன் மகனோடு ஒக்குமென்று பிறிதொன்றைக் கண்டவிடத்து மகிழ்தல், தன் மகன் பெயர் கேட்டு மகிழ்தல், மனங்கலங்குதல் என்பன பெருந்திணைக்குரிய மெய்ப்பாடுகளாம்.\n'இன்பத்தை வெறுத்தல் துன்பத்துப் புலம்பல்\nஎதிர்பெய்து பரிதல் ஏதம் ஆய்தல்\nபசியட நிற்றல் பசலை பாய்தல்\nஉண்டியிற் குறைதல் உடம்புநனி சுருங்கல்\nகண்துயில் மறுத்தல் கனவொடு மயங்கல்\nபொய்யாக் கோடல் மெய்யே என்றல்\nஐயஞ் செய்தல் அவன்தமர் உவத்தல்\nஅறனழிந் துரைத்தல் ஆங்குநெஞ் சழிதல்\nஎம்மெய் ஆயினும் ஒப்புமை கோடல்\nஒப்புவழி யுறுத்தல் உறுபெயர் கேட்டல்\nநலத்தக நாடில் கலக்கமும் அதுவே.' - (பொருள். 266)\n23. மனனழியாத நிலையில் நிகழ்வன:- களவு இடையீடுபட்டவிடத்தில் வருந்தாது இவ்வாறாகி நின்றதென அவனைக் கழறியுரைத்தல், வெறுப்பினைப் பிறர்க்குத் தோன்றாவாறு மெய்யின்கண்ணே நிறுத்தல், அச்சத்தினால் கூட்டத்தின் அகன்று ஒழுகுதல், சேர்க்கையை விலக்குதல், தூது விட்டபொழுது வெறாமை, உறங்கிப் பொருந்துதல், காதல் அளவுகடந்து வருதல் ஆகிய கூற்று நிகழ்துதலன்றி உள்ளக் கருத்தினை மறைத்தமர்ந்திருத்தல் ஆகிய எட்டு மெய்ப்பாடும் வரைந்தெய்துங் கூட்டத்திற்கு ஏதுவாவனவாம். இவை நடுவண் ஐந்திணைக்குரியது.\n'மூட்டுவயிற் கழறல் முனிவுமெய்ந் நிறுத்தல்\nஅச்சத்தின் அகறல் அவன் புணர்வு மறுத்தல்\nதூதுமுனி வின்மை துஞ்சிச் சேர்தல்\nகாதல் கைம்மிகல் கட்டுரை யின்மையென்று\nஆயிரு நான்கே அழிவில் கூட்டம்.' - (பொருள். 267)\n24. இதுவும் மேலது. தெய்வம் அஞ்சுதல், குற்றமற்ற அறத்தினைத் தேர்ந்து தெளிதல், இல்லாததை உள்ளதாகக் கொண்டு வெறுத்தல், தலைவனது தலையளியை வெறுத்தல், மன நிகழ்ச்சி உண்மையைக் கூறுதல், பொழுதினை மறுத்தல், அருள் புலப்பட நிற்கும் நிலை, அன்பு புலப்பட நிற்றல், பிரிவினைப் பொறாமை, மறைத்த ஒழுக்��த்தைக் கூறிய புறஞ்சொல் ஆகிய சிறந்த பத்தும் நடுவண் ஐந்திணைக்குரியனவாம்.\n'தெய்வம் அஞ்சல் புரையறத் தெளிதல்\nஇல்லது காய்தல் உள்ள துவர்த்தல்\nபுணர்ந்துழி யுண்மை பொழுதுமறுப் பாதல்\nஅருண்மிக உடைமை அன்புமிக நிற்றல்\nபிரிவாற் றாமை மறைந்தவை யுரைத்தல்\nபுறஞ்சொல் மாணாக் கிளவியொடு தொகைஇr;\nசிறந்த பத்துஞ் செப்பிய பொருளே.' - (பொருள். 268)\n25. மெய்ப்பாட்டிற்குரிய ஒப்புமைகள்:- ஒத்த பிறப்பும், ஒத்த ஒழுக்கமும், ஒத்த ஆண்மையும், ஒத்த ஆண்டும், ஒத்த அழகும், ஒத்த அன்பும், ஒத்த நிறையும், ஒத்த அருளும், ஒத்த அறிவும், ஒத்த செல்வமும் ஆகிய பத்து வகையும், தலைவன் தலைவியரிடையே ஒத்திருக்க வேண்டிய ஒப்புமைப் பகுதிகளாகும் என்பர்.\n'பிறப்பே குடிமை ஆண்மை, ஆண்டோடு\nஉருவு நிறுத்த காம வாயில்\nநிறையே அருளே உணர்வொடு திருவென\nமுறையுறக் கிளந்த ஒப்பினது வகையே.' - (பொருள். 269)\n26. காமக்குறிப்பு ஆகாதன:- அழுக்காறு, அறனழியப் பிறரைச் சூழும் சூழ்ச்சி, தம்மைப் பெரியோராக நினைத்தல், புறங்கூறுதல், கடுஞ்சொல் கூறுதல், முயற்சியின்மை, தம்முடைய குலச்சிறப்பை எண்ணித் தம்மை மதித்து இன்புறுதல், பேதைமை, மறதி, தான் காதலிக்கப்பட்டவரைப் போல்வாரைக் கண்டவழி அவர் போல்வார் என ஒப்பிட்டு நினைத்தல் என்று கூறப்படும் குணங்கள், ஆகிய பத்தும் தலைமக்கட்கு இருத்தல் கூடாதென்று அறிஞர் கூறுவர்.\n'நிம்பிரி கொடுமை வியப்பொடு புறமொழி\nவன்சொல் பொச்சாப்பு மடிமையொடு குடிமை\nஇன்புறல் ஏழைமை மறப்போ டொப்புமை\nஎன்றிவை இன்மை என்மனார் புலவர்.' - (பொருள். 270)\n27. மெய்ப்பாட்டின் நுட்பம்:- கண்ணினாலும் செவியினாலும் நன்றாக அறிந்து கொள்ளும் அறிவுடைய மக்கட்கல்லாது, மெய்ப்பாட்டுப் பொருள் கொள்ளுதல், ஆராய்தற்கு அருமையுடையதாகும்.\n'கண்ணினும் செவியினும் திண்ணிதின் உணரும்\nஉணர்விடை மாந்தர்க் கல்லது தெரியின்\nநன்னயப் பொருள்கோள் எண்ணருங் குரைத்தே.' - (பொருள். 271)\nஇதுகாறும் மெய்ப்பாடுகளின் வகை, எண்வகை மெய்ப்பாடுகள், ஐந்திணைக்குரிய மெய்ப்பாடுகள், ஏனைத் திணைக்குரிய மெய்ப்பாடுகள், புறனடை ஆகிய ஐந்து பெரும் பகுதிகளில் மெய்ப்பாட்டின் தன்மைகளைப் பார்த்தோம்.\nமுதலாவதான மெய்ப்பாடுகளின் வகையில், அவற்றின் வகை, அவற்றின் தொகை, அவற்றின் பெயர் ஆகியவை கூறப்பட்டுள்ளன. இரண்டாவதான எண்வகை மெய்ப்பாடுகளில் நகை, அழுகை, இளிவரல், மருட்கை, அச்சம், பெருமிதம், வெகுளி, உவகை ஆகிய எட்டும் மெய்ப்பாடு என்று கூறுவர். இந்த எட்டில் ஒவ்வொன்றும் தோன்றுவதற்கு நான்கு காரணங்கலால் எழும் என்றும் காட்டுகின்றார் தொல்காப்பியர். உதாரணமாக, இகழ்தல், இளமை, அறிவின்மை, மடமை என்று சொல்லப்பட்ட நான்கிடத்தும் நகை தோன்றும். இவ்வண்ணம் இந்த எட்டுக்கும் 32 காரணங்கள் காட்டப்பட்டுள்ளன. மூன்றாவதான ஐந்திணைக்குரிய மெய்ப்பாடுகள் என்பதில் குறிஞ்சித் திணை, முல்லைத் திணை, பாலைத் திணை, மருதத் திணை, நெய்தல் திணை ஆகிய ஐந்திணைக்கண் வரும் ஆறு அவத்தைகளும் கூறப்பட்டுள்ளன. நான்காவதான ஏனைத் திணைக்குரிய மெய்ப்பாடுகள் என்பதில் கைக்கிளை, பெருந்திணை ஆகிய இரு திணைகள் பற்றிச் சொல்லப்பட்டுள்ளன. ஐந்தாவதான புறனடை என்ற பகுதியில் ஐந்திணைக்குரியனவும், தலைவன் தலைவியர்களுக்கிடையே உள்ள ஒப்புமைகளும், தலைமக்கட்கு ஒவ்வாத காமக்குறிப்புகளும், மெய்ப்பாட்டின் நுட்பங்களும் பதிவாகியுள்ளன.\nஇனி, மெய்ப்பாட்டியலில் இழிவு, இழத்தல், வறுமை, மூப்பு, பிணி, புதுமை, பெருமை, சிறுமை, ஆக்கம், தெய்வம், விலங்கு, கள்வர், அரசர், கல்வி, புகழ், கொடை, கொலை, காமநுகர்ச்சி, விளையாட்டு, மகிழ்ச்சி, இன்புறல், அருள் அடக்கம், பிறரை வருத்தல், சூழ்ச்சி, வாழ்த்தல், நாணுதல், சினத்தல், அஞ்சுதல், சோம்பல், ஆராய்ச்சி, உயிர்ப்பு, மறதி, துன்பம், பொறாமை, வியர்த்தல், ஐயம், மதியாமை, நடுக்கம், காதல், தலைவன் தலைவியரிடையே பிறப்பு, ஒழுக்கம், ஆண்மை, வயது, அழகு, அன்பு, நிறை, அறிவு, அருள், செல்வம் ஆகிய பத்து வகையான ஒத்த ஒப்புமைகள் பார்த்தல், அழுக்காறு, தம்மைப் பெரியோராக நினைத்தல், புறங்கூறல் ஆகிய சொற்பதங்கள் மனித வாழ்வியலை நோக்காகக் கொண்டனவாய் அமைந்துள்ள சிறப்பு தொல்காப்பியரைச் சாரும்.\nபதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD) நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு உங்கள் பங்களிப்பாக அனுப்பலாம். நீங்கள் உங்கள் பங்க��ிப்பினை அனுப்ப விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.\nகட்டடக்கலை / நகர அமைப்பு\nகொரானோ (கோவிட்-19) சில பார்வைகள்\nதொடர் நாவல்: ஹக்கில்பெர்ரி ஃபின்னின் சாகசங்கள் (டாம் சாயரின் தோழன்) - 6\nதொடர் நாவல்: ஹக்கில்பெர்ரி ஃபின்னின் சாகசங்கள் (டாம் சாயரின் தோழன்) - 5\n'சுட'ரில் சுடர்ந்த ஓவியர்கள் சிலர்..\nமணிமேகலை உணர்த்தும் வாழ்வியல் நெறிப் பயணம்\nஆய்வு: தற்காலக் கவிஞா்களின் பார்வைகளில் இயற்கை\nஆய்வு: பழங்குடிகளின் பண்பாட்டில் உணவுச்சொற்கள்\nபழங்குடிப் பண்பாடும் காடுபடுபொருள் சேகரிப்பும் (கூடலூர், நீலகிரி மாவட்டம்)\nதொடர் நாவல்: ஹக்கில்பெர்ரி ஃபின்னின் சாகசங்கள் (டாம் சாயரின் தோழன்) - 4\n(பதிவுகள்.காம்) தொடர் நாவல்: ஹக்கில்பெர்ரி ஃபின்னின் சாகசங்கள் (டாம் சாயரின் தோழன்) - 3\n'வ.ந.கிரிதரன் பக்கம்' என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம். https://vngiritharan230.blogspot.ca/\n'பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD) நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு ஆண்டுச்சந்தாவுக்கான அன்பளிப்பாக அனுப்பலாம். நீங்கள் அன்பளிப்பு கொடுக்க விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான சந்தா அன்பளிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் விளம்பரங்கள் மற்றும் பல்வகையான அறிவித்தல்களையும் (மரண அறிவித்தல்களுட்பட) பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். ''பதிவுகள்' இணைய இதழில் உங்கள் விளம்பரங்களைப் பிரசுரிப்பதன் மூலம் உங்கள் வியாபாரத்தை உலகளாவியரீதியில் பெற முடியும். 'பதிவுகள்' இணைய இதழில் வியாபாரம் , பிறந்தநாள் வாழ்த்துகள் மற்றும் மரண அறிவித்தல்களைப் பிரசுரிக்க விரும்பினால் அவை ஒரு வருட காலம் வரையில் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும். அதற்கான கட்டணம் $100 (CAD) கனடிய டொலர்களாகும். அதனைப் Pay Pal மூலம் 'பதிவுகள்' விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அழுத்துவதன் மூலம் நீங்கள் செலுத்தலாம். செலுத்தியதும் உங்கள் விளம்பரங்களை, அறிவித்தல்களை (உரிய புகைப்படங்கள் போன்றவற்றுடன்) ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் வரி விளம்பரங்களைப் பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். அதற்கான கட்டணம் $25 (CAD) கனடிய டொலர்கள் மட்டுமே. வாடகை விளம்பரங்கள், வீடு விற்பனை விளம்பரங்கள், சுய வியாபார விளம்பரங்கள் என அனைத்து வகையான விளம்பரங்களும் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரிக்கப்படும். விளம்பரங்களை அனுப்ப விரும்புவோர் Pay Pal மூலம் 'பதிவுகள் வரி விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அனுப்பி, விளம்பரக்கட்டணத்தைச் செலுத்தியதும் , விளம்பரங்களை ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\nநீண்ட நாள்களாக வெளிவருவதாகவிருந்த எனது 'குடிவரவாளன்' நாவல் டிசம்பர் 2015 முதல் வாரத்தில், தமிழகத்தில் 'ஓவியா' பதிப்பகம் மூலமாக வெளிவந்துள்ளது. இந்நாவல் நான் ஏற்கனவே எழுதி தமிழகத்தில் வெளியான 'அமெரிக்கா' சிறுநாவலின் தொடர்ச்சி. 'பதிவுகள்', 'திண்ணை' ஆகிய இணைய இதழ்களில் ஆரம்பத்தில் 'அமெரிக்கா 2' என்னும் பெயரில் வெளியாகிப்பின்னர் 'குடிவரவாளன்' என்னும் பெயர் மாற்றம் பெற்ற படைப்பு.\nஇலங்கைத்தமிழ் அகதி ஒருவரின் நியூயார்க் தடுப்பு முகாம் வாழ்வினை 'அமெரிக்கா' விபரித்தால், இந்நாவல் நியூயோர்க் மாநகரில் சட்டவிரோதக் குடிகளிலொருவனாக சுமார் ஒரு வருட காலம் அலைந்து திரிந்த இலங்கைத்தமிழ் அகதியொருவனின் அனுபவங்களை விபரிக்கும்.\n இம்மாத இதழுடன் (மார்ச் 2011) பதிவுகள் இணைய இதழின் வடிவமைப்பு மாறுகிறது. இதுவரை பதிவுகளில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் இப்புதிய வடிவமைப்பில் இணைக்க வேண்டுமென்பதுதான் எம் அவா. காலப்போக்கில் படிப்படியாக அனைத்து ஆக்கங்களும், அம்சங்களும் புதிய வடிவமைப்பில் இணைத்துக்கொள்ளப்படும். இதுவரை பதிவுகள் இணை��த் தளத்தில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் பழைய வடிவமைப்பில் நீங்கள் வாசிக்க முடியும். அதற்கான இணையத்தள இணைப்பு : இதுவரை 'பதிவுகள்' (மார்ச் 2000 - மார்ச் 2011): கடந்தவை\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' மின்னூல் விற்பனையில்..\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (குறூநாவலும் சிறுகதைகளும்) ஸ்நேகா (தமிழகம்) / மங்கை (கனடா) பதிப்பகங்கள் இணைந்து டிசம்பர் 1996இல் தமிழகத்தில் வெளியிட்ட தொகுப்பு நூல். 'அமெரிக்கா' ஈழத்து அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வினை விபரிக்கும் குறுநாவல்.உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் புனையப்பட்ட குறுநாவல். இத்தொகுப்பிலுள்ள சிறுகதையான 'ஒரு மா(நா)ட்டுப் பிரச்சினை' தமிழகத்தில் வெளியான 'பனியும் , பனையும்' தொகுப்பிலும் இடம்பெற்றுள்ளது. மேற்படி குறுநாவலினிதும் சிறுகதைகளினதும் ஆங்கில மொழிபெயர்ப்பு (லதா ராமகிருஷ்ணனால் மொழிபெயர்க்கப்பட்டவை) இன்னும் நூலாக வெளிவரவில்லை. 'அமெரிக்கா' நூலின் முதற்பதிப்பினை $ 3 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்.\nவ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' மின்னூல் விற்பனையில்...\nவ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' மின்னூல் விற்பனையில். வ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' நூலானது 'வன்னி மண்', 'அருச்சுனனின் தேடலும், அகலிகையின் காதலும்', 'கணங்களும், குணங்களும்' மற்றும் 'மண்ணின் குரல்' ஆகிய நான்கு நாவல்களின் தொகுப்பு. தமிழகத்தில் குமரன் பப்ளிஷர்ஸினரால் 1998இல் இதன் முதற்பதிப்பு வெளியிடப்பட்டது. 'மண்ணின் குரல்' ஏற்கனவே மங்கை பதிப்பகத்தினால் (கனடா) நாவல், கட்டுரைகள், கவிதைகளடங்கிய சிறு தொகுப்பாக வெளியிடப்பட்டது. நூலின் முதற்பதிப்பினை $ 4 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்ப��டன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்\n'பதிவுகள்' - பன்னாட்டு இணைய இதழ்\n\"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்\"\nபேராசிரியர் துரை மணிகண்டன் (தமிழ்நாடு)\nபேராசிரியர் மகாதேவா (ஐக்கிய இராச்சியம்)\nவ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக வாங்க\nஎழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக பிடிஃப் வடிவத்தில் வாங்க விரும்புபவர்கள் கீழுள்ள இணைய இணைப்பில் வாங்கிக்கொள்ளலாம். விலை $4 (கனடியன்): https://www.fatfreecartpro.com/i/yz46\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' நாவலின் திருத்திய இரண்டாம் பதிப்பினை மின்னூலாக வாங்க...\n'அமெரிக்கா' மின்னூலினை, பிடிஃப் கோப்பாக $3 (கனடியன்) செலுத்தி வாங்குவதற்கான இணைய இணைப்பு: https://www.fatfreecartpro.com/i/yzc9\n' வ.ந.கிரிதரன் பக்கம்'என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம். https://vngiritharan230.blogspot.ca/\n'பதிவுகள்' பன்னாட்டு இணைய இதழை http://www.pathivukal.com, http://www.pathivugal.com , http://www.geotamil.com ஆகிய இணைய முகவரிகளில் வாசிக்கலாம். உங்கள் ஆக்கபூர்வமான கருத்துகளையும், ஆக்கங்களையும் ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சலுக்கு அனுப்பி வையுங்கள். 'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்' என்னும் தாரக மந்திரத்துடன் , எழுத்தாளர் வ.ந.கிரிதரனை ஆசிரியராகக்கொண்டு வெளிவரும் 'பதிவுகள்' இணைய இதழ் 2000ஆம் ஆண்டிலிருந்து வெளிவருமொரு இணைய இதழ் என்பது குறிப்பிடத் தக்கது.\nவ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக வாங்க\nஎழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக பிடிஃப் வடிவத்தில் வாங்க விரும்புபவர்கள் கீழுள்ள இணைய இணைப்பில் வாங்கிக்கொள்ளலாம். விலை $4 (கனடியன்): https://www.fatfreecartpro.com/i/yz46\n'பதிவுகள்' இணைய இதழில் வரி விளம்பரங்கள்.\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் வரி விளம்பரங்களைப் பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். அதற்கான கட்டணம் $25 (CAD) கனடிய டொலர்கள் மட்டுமே. வாடகை விளம்பரங்கள், வீடு விற்பனை விளம்பரங்கள், சுய வியாபார விளம்பரங்கள் என அனைத்து வகையான விளம்பரங்களும் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரிக்கப்படும். விளம்பரங்களை அனுப்ப விரும்புவோர் Pay Pal மூலம் 'பதிவுகள் வரி விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அனுப்பி, விளம்பரக்கட்டணத்தைச் செலுத்தியதும் , விளம்பரங்களை ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\n'பதிவுகள் இதழுக்கான சந்தா அன்பளிப்பு\n'பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 (CAD) கனடிய டொலர்களை நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு ஆண்டுச்சந்தாவுக்கான அன்பளிப்பாக அனுப்பலாம். நீங்கள் அன்பளிப்பு கொடுக்க விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான சந்தா அன்பளிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.\n'பதிவுகள்' இணைய இதழ் விளம்பரங்கள் ,\nமரண அறிவித்தல்கள், பிறந்தநாள் &\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் விளம்பரங்கள் மற்றும் பல்வகையான அறிவித்தல்களையும் (பிறந்தநாள் வாழ்த்துகள், திருமண வாழ்த்துகள் மற்றும் மரண அறிவித்தல்களுட்பட) பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். 'பதிவுகள்' இணைய இதழில் உங்கள் விளம்பரங்களைப் பிரசுரிப்பதன் மூலம் உங்கள் வியாபாரத்தை உலகளாவியரீதியில் பெற முடியும். 'பதிவுகள்' இணைய இதழில் வியாபாரம் , பிறந்தநாள் வாழ்த்துகள் மற்றும் மரண அறிவித்தல்களைப் பிரசுரிக்க விரும்பினால் அவை ஒரு வருட காலம் வரையில் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும். அதற்கான கட்டணம் $100 (CAD) கனடிய டொலர்களாகும். அதனைப் Pay Pal மூலம் 'பதிவுகள்' விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அழுத்துவதன் மூலம் நீங்கள் செலுத்தலாம். செலுத்தியதும் உங்கள் விளம்பரங்களை, அறிவித்தல்களை (உரிய புகைப்படங்கள் போன்றவற்றுடன்) ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\n'பதிவுகள்' இணைய இதழில் வரி விளம்பரங்கள்.\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் வரி விளம்பரங்களைப் பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். அதற்கான கட்டணம் $25 (CAD) கனடிய டொலர்கள் மட்டுமே. வாடகை விளம்பரங்கள், வீடு விற்பனை விளம்பரங்கள், சுய வியாபார விளம்பரங்கள் என அனைத்து வகையான விளம்பரங்களும் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரிக்கப்படும். விளம்பரங்களை அனுப்ப விரும்புவோர் Pay Pal மூலம் 'பதிவுகள் வரி விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அனுப்பி, விளம்பரக்கட்டணத்தைச் செலுத்தியதும் , விளம்பரங்களை ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\n'பதிவுகள்' இணைய இதழுக்குப் பல பட்டப்படிப்பு மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள் ஆய்வுக்கட்டுரைகளை அனுப்பி வருகின்றார்கள். அவர்கள்தம் ஆய்வுக்கட்டுரைகளை 'ஆய்வு' என்னும் பகுதியில் பிரசுரித்து வருகின்றோம். ஆய்வுக்கட்டுரைகளை அனுப்புவோர் தம் ஆய்வுக்கட்டுரைகளில் அக்கட்டுரைகளுக்கு ஆதாரங்களாக உசாத்துணை நூல்கள் போன்ற விபரங்களைக்குறிப்பிட வேண்டும். இவ்விதமான சான்றுகளற்ற ஆய்வுக்கட்டுரைகள் 'பதிவுகளி'ல் 'ஆய்வு' என்னும் பகுதியில் பிரசுரிக்கப்படமாட்டாது என்பதை அறியத்தருகின்றோம். மேலும் pdf கோப்புகளாக அனுப்பப்படும் கட்டுரைகளையும் பதிவுகள் பிரசுரத்துக்கு ஏற்காது என்பதையும் அறியத்தருகின்றோம். பதிவுகளுக்கு ஆக்கங்களை அனுப்புவோர் ஒருங்குறி எழுத்துருவில் படைப்புகளை அனுப்ப வேண்டும். ஆக்கங்களை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: ngiri2704@rogers.com - பதிவுகள் -\n'பதிவுகளு'க்குப் படைப்புகளை அல்லது கடிதங்களை அனுப்புவர்கள் ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.\nமின்னூல்: நல்லூர் இராஜதானி நகர அமைப்பு விற்பனைக்கு ..\nமங்கை பதிப்பகம் (கனடா) மற்றும் சிநேகா பதிப்பகம் (தமிழகம்) இணைந்து வெளியிட்ட நல்லூர் இராஜதானி நகர அமைப்பு (முதற் பதிப்பு: டிசம்பர் 1996) தற்போது மின்னூலாக .pdf கோப்பாக விற்பனைக்கு இங்கு கிடைக்கிறது. ஈழத்துத் தமிழ் மன்னர்களின் புகழ்பெற்ற இராஜதானிகளில் ஒன்றாக விளங்கிய நகர் நல்லூர். ஈழத்துத் தமிழ் மன்னர்கள் பற்றிய வரலாற்று நூல்கள் பல கிடைக்கின்றன. ஆனால், தமிழ் அரசர்களின் இராஜதானிகளாக விளங்கிய நகரங்களின் நகர அமைப்பு பற்றி நூல்களெதுவும் இதுவரையில் வெளி வரவில்லை. அந்த வகையில் இந்நூல் ஒரு ���ுதல் நூல். கிடைக்கப் பெற்ற வரலாற்றுத் தகவல்கள், கள ஆய்வுத் தகவல்கள் மற்றும் திராவிடக் கட்டடக்கலை / நகர அமைப்புத் தகவல்கள், ஆய்வுகளின் அடிப்படையில் நல்லூர் இராஜதானியின் நகர அமைப்பு பற்றி ஆராயும் ஆய்வு நூல். எழுத்தாளர் செ. யோகநாதன் முன்னுரையில் குறிப்பிட்டதுபோல் பின்னாளில் இத்துறையில் ஆராய விளையும் எவருக்குமொரு முதனூலாக விளங்கும் நூலிது. இந்நூலின் திருத்திய இரண்டாவது பதிப்பு இன்னும் நூலாக வெளிவரவில்லை. ஆனால், இணைய இதழ்களான பதிவுகள், திண்ணை ஆகியவற்றில் தொடராக வெளிவந்துள்ளது. விரைவில் அதன் மின்னூல் பதிப்பினையும் இங்கு வாங்கலாம். நல்லார் இராஜதானி நகர அமைப்பு நூலின் முதற்பதிப்பினை $ 3 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்.\nஉங்களது சகல தகவல் தொழில்நுட்ப ( IT) சேவைகளும் நியாயமான விலையில்\n\"எதுவும் சாத்தியம், எதுவும் என்னால் முடியும் இப்படி எண்ணுபனுக்கே இவ்வுலகம். இப்படி எண்ணுபவனுக்கே வாழ்க்கையில் வெற்றி இப்படி எண்ணுபனுக்கே இவ்வுலகம். இப்படி எண்ணுபவனுக்கே வாழ்க்கையில் வெற்றி இப்படி எண்ணுபனுக்கே இவ்வுலக இன்பங்கள் இப்படி எண்ணுபனுக்கே இவ்வுலக இன்பங்கள் இப்படி எண்ணுபவனே சமுதாயத்துக்கும் தனக்கும் பயனுள்ள வாழ்க்கையை நடத்த முடியும் இப்படி எண்ணுபவனே சமுதாயத்துக்கும் தனக்கும் பயனுள்ள வாழ்க்கையை நடத்த முடியும்\" - அறிஞர் அ.ந.கந்தசாமி -\n'பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD) நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு உங்கள் பங்களிப்பாக அனுப்பலாம். ந��ங்கள் உங்கள் பங்களிப்பினை அனுப்ப விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.\n© காப்புரிமை 2000-2018 'பதிவுகள்.காம்' 'Pathivukal.COM.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371886991.92/wet/CC-MAIN-20200410043735-20200410074235-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://sports.tamilnews.com/2018/05/25/petroldiesel-prices-will-affect-peoples-health-benefits-nitin-gadkari/", "date_download": "2020-04-10T07:19:38Z", "digest": "sha1:MJUMFJCZEO56A4R6WIVHP2N7ZZXO6334", "length": 24247, "nlines": 262, "source_domain": "sports.tamilnews.com", "title": "Petrol&diesel prices will affect people's health benefits - Nitin Gadkari", "raw_content": "\nபெட்ரோல்,டீசல் விலையை குறைத்தால் மக்கள் நலத் திட்டங்கள் பாதிக்கும் – நிதின் கட்கரி\nபெட்ரோல்,டீசல் விலையை குறைத்தால் மக்கள் நலத் திட்டங்கள் பாதிக்கும் – நிதின் கட்கரி\nபெட்ரோல், டீசல் குறைந்த விலைக்கு விற்பனை செய்ய வேண்டும் என்றால், அதிக விலைக்குக் கொள்முதல் செய்து இங்கு மானியத்துடன்தான் விற்பனை செய்ய வேண்டும், அவ்வாறு செய்தால், இதர மக்கள் நலத்திட்டங்களுக்கு நிதி இல்லாத நிலை ஏற்பட்டுவிடும்.\nமேலும் கிராமங்களுக்கு இலவச எரிவாயு இணைப்பு, கிராமப் புற நலத் திட்டங்கள், முத்ரா கடன் திட்டங்கள் போன்றவை பாதிக்கும் என நிதின் கட்கரி தெரிவித்தார்.\nஇதற்கிடையே நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை அதிகரித்து வருவதால் பொதுமக்கள் இடையே அதிருப்தி எழுந்துள்ள நிலையில், அதனைக் குறைக்க மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது.\nஇந்த நிலையில், மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ள கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நாளிதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டி ஒன்றில், சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் அதிகரித்துள்ள நிலையில், அதனைத் தவிர்க்க முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.\nதிமுக மீது மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு\nஸ்டெர்லைட் ஆலையை நானே அடித்து நொறுக்குவேன் – வைகோ ஆவேசம்\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டுள்ளது\nராகுல் – சோனியாவை சந்தித்த கமல்ஹாசன்\nஇணையதள சேவை முடக்கம் : நீதிமன்றத்தில் முறையீடு\nவடகொரியா எப்போதும் பச்சை கொடி தான்\nவெப்ப மண்டல புயல் தாக்கம் ஏமனில் அவசர நிலை பிரகடனம்\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nசங்காவின் சாதனையை சமன் செய்வாரா கோலி..\nடி20 போட்டிகளில் இருந்து தோனிக்கு ஓய்வா\nஇரு முக்கிய வீரர்கள���ன்றி இன்றைய போட்டியில் களமிறங்கும் இலங்கை அணி\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nWTA பைனல்ஸ் தொடரில் அரை இறுதிக்குள் நுழைந்தார் பிளிஸ்கோவா\nசீன ஓபன் டென்னிஸ் போட்டியில் 3வது சுற்றுக்கு முன்னேறினார் வோஸ்னியாக்கி\nமார்பக புற்றுநோய்க்காக செரீனா செய்த காரியத்தை பாருங்கள்\nசீன ஓபன் டென்னிஸ்: ஒசாகா, கெர்பர் அசத்தல் வெற்றி\nவுஹான் ஓபன் டென்னிஸ்: அதிர்ச்சி தோல்வியடைந்தார் ஹாலெப்\nமாலிங்க தலைமையிலான மான்ட்ரியல் டைகர்ஸுடன் மோதும் வின்னிபெக் ஹாவ்க்ஸ்\nஈஸ்ட்போர்ன் இண்டர்நெசனல் அரையிறுதியில் மிச்சா ஸ்வெரவ்\nஈஸ்ட்போர்ன் இண்டர்நெசனல் காலிறுதியில் மிச்சா ஸ்வெரவ்\nயுவான்டஸின் பங்கு 5 சதவீதம் சரிவு: காரணம் ரொனால்டோவா\nபாலியல் விவகாரம்: முதல் முறையாக வாய் திறந்த ரொனால்டோ\nஉலகின் சிறந்த வீரர் விருதை வென்ற லுகா மாட்ரிச்..\nசிறுவனின் மகிழ்ச்சிக்காக நெய்மர் செய்த காரியம் என்ன தெரியுமா\nமரடோனாவுக்கு கிடைத்த முதல் வெற்றி\nபிரான்ஸ் உதைபந்தாட்ட அணியில் முஸ்லிம் வீரர்கள் – வெற்றிக்கு பெரும் பங்களிப்பு\nஉலகக் கோப்பை இறுதி போட்டியில் அதிர்ச்சி அளிக்க கூடிய சம்பவம்\nபிரான்ஸ் இரண்டாவது தடவை உலகக் கோப்பையை தட்டிச் சென்றது – பயிற்சியாளர் டிடியர்க்கும் இது இரண்டாவது சாதனை\n5 ஆண்டுகளுக்கு பிறகு பின்லாந்து வீரருக்கு கிடைத்த வெற்றி..\nசெஸ் விளையாட்டில் இணைந்த காதல் ஜோடிகள்\nசீன ஓபன் பாட்மிண்டன்: முன்னேறினார் சிந்து: வெளியேறினார் சாய்னா..\nஇந்திய வீரர்களுக்காக ஜப்பானிலிருந்து இறக்குமதி செய்யப்படும் உயர்தர முட்டைகள்\nதோமஸ், ஊபர் கிண்ணங்களுக்கான குழு விபரம் வெளியானது\nடிரைனோ அட்ரியாடிகோ சைக்கிளோட்டப் பந்தயத்தின் இரண்டாம் கட்டத்தில் மார்ஸல் கிட்டெல் வெற்றி\n“ஹிஜாப் அணிய முடியாது” : போட்டியை உதறித்தள்ளிய தமிழச்சி\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nசங்காவின் சாதனையை சமன் செய்வாரா கோலி..\nடி20 போட்டிகளில் இருந்து தோனிக்கு ஓய்வா\nஇலங்கை எதிர் இங்கிலாந்து ஒரேயொரு T20 போட்டி இன்று..\nவிறுவிறுப்பான விளையாட்டு செய்திகளைக் கொண்ட Sports.tamilnews.com தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\n10 ஆயிரம் ஓட்டங்களை கடந்த கோலிக���கு வாழ்த்து வந்த இடம் எது தெரியுமா\n500 கோடி இழப்பீடு கேட்கும் பாகிஸ்தான் கிரிக்கெட்\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nதென்ஆப்பிரிக்கா அணியின் அதிரடி பேட்ஸ்மேனாக திகழ்ந்தவர் ஏபி டி வில்லியர்ஸ். ஆஸ்திரேலியா தொடருக்குப்பின் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு ...\nபெண்கள் டென்னிஸ் சாம்பியனானார் உக்ரைன் வீராங்கனை ஸ்விடோலினா..\nசங்காவின் சாதனையை சமன் செய்வாரா கோலி..\nடி20 போட்டிகளில் இருந்து தோனிக்கு ஓய்வா\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\n : இரண்டு அணிகளும் அடுத்த சுற்றில்…\nசொந்த மண்ணில் எதிரணிகளை பந்தாடுகிறது ரஷ்யா\nஉலகக்கிண்ணத்திலிருந்து ஜேர்மனியை வெளியேற்றியது தென் கொரியா… : அதிர்ச்சியில் ரசிகர்கள்\nமொராக்கோவுடன் இன்று மோதுகிறது போர்த்துகல்\nபிரபல அணிகளின் வெளியேற்றம்… : முன்னேறுகிறது பிரேசில்\nரொனால்டோவின் சாதனை கோலுடன் வெற்றியீட்டியது போர்த்துகல்\nரசிகர்களின் எதிர்பார்ப்பை தூண்டிய நொக்கவுட் சுற்று : ஆர்ஜன்டீனா – பிரான்ஸ் இன்று மோதல்\nபிபா உலகக்கிண்ண நொக்கவுட் சுற்று : எந்தெந்த அணிகள் மோதுகின்றன : எந்தெந்த அணிகள் மோதுகின்றன\nமயிரிழையில் நொக்கவுட் சுற்று வாய்ப்பை தவறவிட்டது செனகல்\nநொக்கவுட் சுற்றுக்கு முன்னேற போராட்டம் : செனகல் – கொலம்பியா இன்று மோதல்\nபிரபல அணிகளின் வெளியேற்றம்… : முன்னேறுகிறது பிரேசில்\nஉலகக்கிண்ணத்திலிருந்து ஜேர்மனியை வெளியேற்றியது தென் கொரியா… : அதிர்ச்சியில் ரசிகர்கள்\nவிறுவிறுப்பான விளையாட்டு செய்திகளைக் கொண்ட Sports.tamilnews.com தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nஒலிம்பிக் மூலம் ஒன்று சேர நினைக்கும் வடகொரியா-தென்கொரியா\nகோல்ட் கோஸ்டில் முதல் பதக்கத்தை வென்றது இலங்கை\nமுடிவுக்கு வந்த குளிர்கால ஒலிம்பிக் : முதலிடத்தை பிடித்தது நோர்வே…\nகுளிர்கால ஒலிம்பிக் : முதலிடத்தில் தக்கவைத்துள்ள நோர்வே\nமலைச்சரிவு பனிச்சறுக்கு போட்டியில் சுவிஸ்லாந்து வீராங்கனைக்கு தங்கம்\nஃப்ரீஸ்டைல் பனிச்சறுக்கு போட்டியில் கனடாவுக்கு த��்கம்\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nசங்காவின் சாதனையை சமன் செய்வாரா கோலி..\nடி20 போட்டிகளில் இருந்து தோனிக்கு ஓய்வா\nஇரு முக்கிய வீரர்களின்றி இன்றைய போட்டியில் களமிறங்கும் இலங்கை அணி\nஇலங்கை எதிர் இங்கிலாந்து ஒரேயொரு T20 போட்டி இன்று..\nமுக்கிய வீரர்கள் இன்றி சிம்பாப்வே அணியை சந்திக்கவுள்ள பங்களாஷே்\n10 ஆயிரம் ஓட்டங்களை கடந்த கோலிக்கு வாழ்த்து வந்த இடம் எது தெரியுமா\nசமநிலையில் முடிந்தது இரண்டாவது ஒருநாள் சர்வதேச போட்டி..\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nசங்காவின் சாதனையை சமன் செய்வாரா கோலி..\nடி20 போட்டிகளில் இருந்து தோனிக்கு ஓய்வா\nஇரு முக்கிய வீரர்களின்றி இன்றைய போட்டியில் களமிறங்கும் இலங்கை அணி\nஇலங்கை எதிர் இங்கிலாந்து ஒரேயொரு T20 போட்டி இன்று..\n10 ஆயிரம் ஓட்டங்களை கடந்த கோலிக்கு வாழ்த்து வந்த இடம் எது தெரியுமா\nசமநிலையில் முடிந்தது இரண்டாவது ஒருநாள் சர்வதேச போட்டி..\nமே.இந்திய தீவுகள் அணியின் அத்தியாயமொன்று ஓய்வை அறிவித்தது\nஹட்டனிலிருந்து முதல் தடவையாக ஆரம்பிக்கப்பட்ட மத்திய மாகாண ஒலிம்பிக் சுடர்\nஇரண்டு மாநில சாதனைகளை முறியடித்த சென்னை சிறுவன்\nசங்கக்கார வென்ற அதே விருதினை வாங்கிய இலங்கையின் இளம் வீரர்\nபொதுநலவாய விளையாட்டு விழாவில் அசத்தும் இலங்கை வீரர்கள் : சற்றுமுன்னர் வெள்ளிப்பதக்கம் வென்றார் இந்திக\n : தங்கம் வென்றது இந்தியா\nசமனிலை முடிவுகளை தந்த மாகாணங்களுக்கு இடையிலான போட்டிகள்\nசர்ச்சையில் சிக்கிய விஜய்: புலிகள் தொடர்பான கருத்தால் சிக்கலில்….\nவெப்ப மண்டல புயல் தாக்கம் ஏமனில் அவசர நிலை பிரகடனம்\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் மு���்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371886991.92/wet/CC-MAIN-20200410043735-20200410074235-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://thangavelmanickadevar.blogspot.com/search/label/%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D", "date_download": "2020-04-10T07:37:05Z", "digest": "sha1:ZYNTS7BQAYBQ67M6RDGRNCGK4GZKFZ2H", "length": 39931, "nlines": 738, "source_domain": "thangavelmanickadevar.blogspot.com", "title": "கோவை எம் தங்கவேல்: ரியல் எஸ்டேட்", "raw_content": "\nநிலம் தொடர் அனைத்துப் பதிவுகளும்\nமனிதர்களுக்கு கடவுளிடமிருந்து வந்த எச்சரிக்கை\nஉலகை உலுக்கிய கொரானா வழக்கு (1)\nஅரிசி ரொட்டி எளிய மாலை நேர சிற்றுண்டி\nஉலகை உலுக்கிய கொரானா வழக்கு(4)\nஉலகை உலுக்கிய கொரானா வழக்கு(2)\nமனிதன் எப்படி வாழ வேண்டும்\nநிலம் (24) - கண்டிஷனல் பட்டா பூமியை வாங்கலாமா\nசைவ ஈரல் குழம்பு செய்வது எப்படி\nநிலம் (39) - சுவாரசியமான வழக்கு - எது முதலில்\nரியல் எஸ்டேட் தொழில் தற்போதைய சூழலில் கடலுக்குள் அகப்பட்ட தோணி போல சிக்கிக் கொண்டிருக்கிறது. ரெரா என்கிறார்கள், ஜிஎஸ்டி என்கிறார்கள் இன்னும் என்னென்னவோ சொல்கிறார்கள். மணல் விலையை யார் நிர்ணயிக்கின்றார்கள் என்பது தங்கத்தின் விலையை நிர்ணயிப்பது போல மர்மமாக இருக்கிறது. அரசு ஒரு விலை சொல்கிறது, மார்க்கெட்டில் ஒரு விலை விற்கப்படுகிறது. வீடு வாங்கவோ அல்லது வீட்டு மனை வாங்கவோ விரும்பினால் குதிரைக்கு கொம்பு முளைக்கிற கதை தான் இனி. மிடில் கிளாஸ் மக்களின் அத்தியாவசிய தேவையான வீடு இனி அவர்களுக்கு வசப்படுமா என்பதெல்லாம் கேள்விக்குறிதான்.\nஇத்தனை பிரச்சினைகளுக்கும் இடையில் ஏகப்பட்ட ஏமாற்று வேலைகள் நடக்கின்றன. இரண்டொரு நாட்களுக்கு முன்பு அனுமதி பெறப்பட்ட மனைக்கு பட்டா தரமாட்டேன் என்று ஒருவர் அணுகினார். என்னவென்று பார்த்தால் எனக்கு தலையே கிறுகிறுத்தது. சுமார் 25 வீட்டு மனைகளுக்கான பட்டா பிரச்சினையாக இருக்கிறது. தற்போது அரசு நிலம் என்று வருகிறது. வீட்டு உரிமையாளர்கள் அனைவரும் ரிட்டயர்ட் ஆகி வீட்டில் இருக்கின்றார்கள். இதைச் சரி செய்து தர முடியுமா\nஒரு ஊரில் பெரும் தனக்காரர் இருந்திருக்கிறார். அவருக்கு ஏகப்பட்ட நிலபுலன்கள் இருந்தன. அவைகளில் அவர் விவசாயம் செய்து வந்தார். விவசாயம் செய்வதற்கு ஏதுவாக தன் நிலத்தில் பெரிய ஏரியைக் கட்டி அதில் தண்ணீர் தேக்கி பரம்பரை பரம்பரையாக தண்ணீர் பாய்ச்சி விவசாயம் செய்து வந்திருக்கிறார். தன் நிலத்தில் விளையும் விவசாய பொருட்களை அருகில் இருக்கும் ரெயில்வே ஸ்டேசனுக்கு கொண்டு சென்று ரயிலில் ஏற்றி பக்கத்து ஊர்களுக்கு விற்பனைக்கு அனுப்பிக் கொண்டிருந்திருக்கிறார். இப்படியே நாட்கள் சென்று கொண்டிருந்தன. திடீரென்று ஒரு நாள் மழை கொட்டோ கொட்டென்று கொட்ட ஏரி நிரம்பி உடைப்பெடுத்து வழிந்து அது ரயில்வே தண்டவாளங்களைப் பெயர்த்து எடுத்துக் கொண்டு போய் விட்டன. ரயில் பாதை முற்றிலுமாக அழிந்து விட்டது. அரசாங்கம் இவரின் மீது ஏரியைக் கவனமாக பராமரிக்காத காரணத்தினால் உடைப்பு ஏற்பட்டதாகவும், ஆகவே இந்த இழப்புக்கு அவர் நஷ்ட ஈடு தர வேண்டுமென்று வழக்குத் தொடுத்தது.\nஅந்த ஊரில் புகழ் பெற்ற வக்கீல் ஒருவரிடம் வழக்கு விவரத்தினைத் தெரிவித்து ஜெயித்துக் கொடுக்கும்படியும், அட்வான்ஸாக பணமும் கொடுத்து விட்டு வந்து விட்டார் விவசாயி. நீண்ட நாட்களாக வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளவே இல்லை. திடீரென்று ஒரு நாள் வக்கீலுக்கு வழக்கு விசாரணைக்கு வரப்போகிறது என அறிவிப்பு வர ஆள் சரியான டென்ஷன் ஆகி விட்டார். வழக்கு விபரங்கள் ஏதும் இல்லை, ஆவணங்கள் ஏதும் இல்லை. வழக்குதாரர் ஊரில் இருப்பதால் உடனடியாக வரச்சொல்லவும் முடியவில்லை. என்ன செய்வது என்று குழம்பிக் கொண்டிருந்தார். இரவெல்லாம் தூக்கமில்லாமல் சிந்தனையில் இருந்தவர், விடிகாலையில் அலுவலகத்தில் அமர்ந்து கொண்டு வழக்கு பற்றிச் சிந்தித்துக் கொண்டிருந்தார்.\nஅப்போது வீட்டு சமையற்காரன் நேரமாகி விட்டது எனவும், சாப்பிட வரும்படியும் அவரை அழைக்க, வருகிறேன் என்றுச் சொல்லி மீண்டும் சிந்தனையில் ஆழ்ந்தார். சிறிது நேரம் சென்ற பிறகு மீண்டும் சமையற்காரன் இவரை சாப்பிட அழைக்க, அவனிடம் இவர் எரிந்து விழுந்திருக்கிறார். வழக்கு விபரத்தைச் சொல்லி என்ன செய்வதென்று தெரியாமல் துன்பப்பட்டுக் கொண்டிருக்கிறேன் உனக்கு நான் சாப்பிடுவது தான் முக்கியமா\nஅதற்கு அந்த சமையற்காரன் எது முன்னாலே என்று கேட்டுப் பாருங்கள். வழக்கே முடிந்து விடும் என்றுச் சொல்ல வக்கீலுக்கு பொறி தட்ட குஷியாகி விட்டார். ரயில்வே நிலையம் அமைப்பதற்கு முன்பு ஏரி கட்டப்பட்டதா இல்லை ரயில்வே நிலையம் வந்த பிறகு ஏரி கட்டப்பட்டதா இல்லை ரயில்வே நிலையம் வந்த பிறகு ஏரி கட்டப்பட்டதா இந்தக் கேள்விக்குப் பதில் தான் வழக்கின் தீர்ப்பும். எந்த வித இழப்பீடும் தர வேண்டியதில்லை என வழக்கில் வெற்றி பெற்று விட்டார் அந்த வக்கீல். சட்டப்புத்தகத்தைப் படித்து பெரும் புகழ் பெற்றவரானாலும், அவரின் சமையறகாரனின் புத்திசாலித்தனம் தான் அந்த வழக்கில் அவர் வெற்றி பெற உதவியது.\nஇந்தக் கதையில் இருந்து ஒரு விஷயத்தை நாம் புரிந்து கொள்ளலாம். வழக்கே ஆனாலும் சட்டப்புத்தகத்தினால் மட்டும் வெற்றி பெற்று விட முடியாது. அனுபவம் என்றொரு விஷயம் இருக்கிறது. அந்த அனுபவ அறிவு தான் எல்லா வகையான பிரச்சினைகளுக்கும் தீர்வினைத் தரும்.\nரியல் எஸ்டேட் தொழிலில் பலரும் கோடி கோடியாய் சம்பாதிக்கலாம் என ஆசைப்பட்டு வருகின்றனர். கொஞ்ச நாளில் ச்சீச்சி இந்தப் பழம் புளிக்கும் என்பதாய் கருதத் தொடங்கி விடுகின்றனர். நொடிக்கு நொடி மாறும் உலகம் இது. இந்த நிமிடத்தில் இருக்கும் ஒரு விஷயம் அடுத்த நொடியில் இருப்பதில்லை. ரியல் எஸ்டேட் தொழில் கற்றுக் கொள்வதல்ல. ஒவ்வொரு சம்பவத்திலும் கற்றுக் கொள்பவை.\nஆயிரக்கணக்கில் பத்திரங்கள் படித்திருக்கிறேன். கோயம்புத்தூர் நகரின் ஒட்டு மொத்த சொத்தின் விபரமும் என்னிடத்தில் இருக்கின்றன. ஒரு சொத்தின் தன்மையை நான் உட்கார்ந்திருக்கும் இடத்தில் இருந்தே அறிந்து கொண்டு விடுவேன். லீகல் சரி செய்யலாம். ஆனால் நடை முறை என்பது வேறு. தமிழகத்தின் ரெவின்யூ டிபார்ட்மெண்ட் சீரமைக்கப்பட்டுக் கொண்டே வருகிறது. ரெவின்யூ டிபார்ட்மெண்டில் இருப்போருக்கு எல்லா விஷயமும் தெரிந்து விடுவதில்லை. ரெவின்யூ டிபார்ட்மெண்ட் என்பது ஒரு கடல். என் அறிவு என்பது அதில் இரு துளி மட்டும் தான். பிற விஷயங்கள் அனுபவத்தில் மட்டுமே தான் கிடைக்கும். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நொடியும் விஷயங்களைத் தெரிந்து கொண்டே இருக்க வேண்டும்.\nவெறும் ஏட்டறிவு மட்டும் இருந்தால் அதனால் பிரயோஜனம் ஏதுமில்லை என்பதைத்தான் அந்த சுவாரசியமான வழக்குச் சொல்கிறது.\nகுறிப்பு : மேலே இருக்கும் வழக்கு விபரம் அப்துற் றஹீம் அவர்களின் ’எண்ணமே வாழ்வு’ புத்தகத்தில் இருந்து எழுதப்பட்டிருக்கிறது. நன்றி\nLabels: அரசியல், அனுபவம், நிலம், புனைவுகள், ரியல் எஸ்டேட்\nபுற்றீசல் எண்ணங்களை தடுப்பது எப்படி\nஉலகை உலுக்கிய கொரானா வழக்கு(4)\nவிட்மின்சி ரசம் எனும் தக்காளி மசாலா ரசம்\nகுருவைக் கண்டடைதல் மானிடக் கடைமை\nஉல���ை உலுக்கிய கொரானா வழக்கு(3)\nகொரானா ரசம் செய்வது எப்படி\nஅண்ணாதுரை கடவுளின் கவலை (1)\nஅனுமதியற்ற வீட்டு மனைகள் (1)\nஅன் அப்ரூவ்டு வீட்டு மனைகள் (1)\nஅன் அப்ரூவ்ட் மனைகள் (2)\nஅன்னபூர்ணா கெளரிசங்கர் ஹோட்டல் (1)\nஆச்சாரிய வினோபா பாவே (1)\nஇஞ்சி லெமன் ரசம் (1)\nஇந்து பாகப் பிரிவினைகள் (1)\nஇந்து வாரிசு உரிமைச் சட்டம் 1956 (1)\nஉலகப் புகழ் பெற்றவர்கள் (6)\nஎங்க வீட்டு மாப்பிள்ளை (1)\nஎம்.எல்.ஏ தொடர் பகுதி 2 (1)\nஎம்.எல்.ஏ தொடர் பகுதி 3 (1)\nகதை சொல்லும் வீடு (1)\nகார்த்திகை தீப பெருவிழா (1)\nகார்த்திகை தீப விழா அழைப்பிதழ் (1)\nகாவிரி நதி நீர் பங்கீடு (1)\nகாவிரி நதி நீர் பிரச்சினை (1)\nகாவிரி நீர் பிரச்சினை (1)\nகாவிரி மேலாண்மை வாரியம் (1)\nகைடு லைன் வேல்யூ (1)\nகோவை எம் தங்கவேல் (67)\nகோவை ஏர்போர்ட் விரிவாக்கம் (1)\nகோவை புத்தகத்திருவிழா 2016 (1)\nசசிகலா சீராய்வு மனு (1)\nசர்க்கரை நோய் தீர பச்சிலை மருந்து (1)\nசளி தீர எளிய மருந்து (1)\nசிபிஎஸ்சி கல்வி முறை (1)\nசெட்டியார் கடைச் சாப்பாடு (1)\nசைவ ஈரல் குழம்பு (1)\nசொத்துக்கள் வாங்கும் போது (1)\nடிடிசிபி அப்ரூவ்ட் மனைகள் (1)\nடைம்ஸ் ஆஃப் இந்தியா (2)\nதமிழ் சினிமா பிசினஸ் (1)\nதர்மத்தின் தீர்ப்புக் கதைகள் (5)\nதிருச்சி வீட்டு மனைகள் (1)\nதுளசி அய்யா வாண்டையார் (1)\nநண்பனுக்கு ஒரு கடிதம் (1)\nநில உச்சவரம்புச் சட்டம் (1)\nநீல பத்ம நாபன் (1)\nநெடுவாசல் ஹைட்ரோ கார்பன் (2)\nபஞ்சாயத்து அப்ரூவ்டு மனைகள் (1)\nபட்டாக்கள் என்றால் என்ன (1)\nபவர் ஆஃப் அட்டர்னி (2)\nபுயலிலே ஒரு தோணி (1)\nபூண்டி புஷ்பம் கல்லூரி (1)\nபூண்டி வெள்ளியங்கிரி ஸ்வாமிகள் ஜீவ சமாதி (1)\nபூமி தான இயக்கம் (1)\nபூம் பூம் மாட்டுக்காரன் (1)\nபெண் வாரிசுரிமை பாகங்கள் (1)\nபொது அதிகார ஆவணங்கள் (1)\nமந்தை வெளி நிலம் (1)\nமரம் வெட்ட அனுமதி (1)\nமலிவு விலை வீடுகள் (1)\nமலைகள் இணைய இதழ் (1)\nமுதலமைச்சர் காப்பீட்டுத் திட்டம் (1)\nமுருங்கை கீரைச் சாம்பார் (1)\nமுள்ளங்காடு வெள்ளிங்கிரி சுவாமி (1)\nவாழை தோட்டத்து அய்யன் கோவில் (1)\nவாழைதோட்ட அய்யன் கோவில் (1)\nவாழ்வில் சில தருணங்கள் (5)\nவிஜய் டிவி நீயா நானா (1)\nவிஜய் டிவி பிக்பாஸ் (1)\nவெள்ளிங்கிரி சுவாமி குருபூஜை அழைப்பிதழ் (1)\nவெள்ளிங்கிரி சுவாமி ஜீவ சமாதி (1)\nவெள்ளிங்கிரி ஸ்வாமி குருபூஜை விழா (1)\nவெள்ளிங்கிரி ஸ்வாமி ஜீவசமாதி (1)\nஜெயலலிதா இறுதி யாத்திரை (1)\nCopyright 2010 - கோவை எம் தங்கவேல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371886991.92/wet/CC-MAIN-20200410043735-20200410074235-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=567255", "date_download": "2020-04-10T07:23:48Z", "digest": "sha1:I5NECVHEJWQCUPFZKZOKE5K2D6ROJV2Z", "length": 11685, "nlines": 114, "source_domain": "www.dinakaran.com", "title": "ஐசிசி டெஸ்ட் தரவரிசை ஸ்மித் மீண்டும் நம்பர் 1: கோஹ்லிக்கு பின்னடைவு | ICC Test rankings again for Smith No. 1: Reverse for Kohli - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோதிடம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > விளையாட்டு\nஐசிசி டெஸ்ட் தரவரிசை ஸ்மித் மீண்டும் நம்பர் 1: கோஹ்லிக்கு பின்னடைவு\nதுபாய்: சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐசிசி) டெஸ்ட் போட்டிகளுக்கான பேட்டிங் தரவரிசையில், ஆஸ்திரேலியாவின் ஸ்டீவன் ஸ்மித் முதலிடத்துக்கு முன்னேறினார். இந்திய அணி கேப்டன் விராத் கோஹ்லி 2வது இடத்துக்கு தள்ளப்பட்டார். ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் அறிமுகமான பின்னர் வெஸ்ட் இண்டீஸ், தென் ஆப்ரிக்கா, வங்கதேச அணிகளுக்கு எதிராக நடந்த தொடர்களில் அபாரமாக செயல்பட்ட இந்திய அணி 360 புள்ளிகளைக் குவித்து முன்னிலை பெற்றது. நியூசிலாந்து அணியுடன் வெலிங்டனில் நடந்த முதல் டெஸ்டில், 10 விக்கெட் வித்தியாசத்தில் அதிர்ச்சி தோல்வியடைந்தாலும் தரவரிசையில் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறது. எனினும், பேட்டிங் தரவரிசையில் கோஹ்லி பின்னடைவை சந்தித்துள்ளார். ஆஸ்திரேலியாவின் ஸ்மித் முதல் இடத்துக்கு முன்னேறிய நிலையில், கோஹ்லி 2வது இடத்துக்கு தள்ளப்பட்டார். நியூசிலாந்து சுற்றுப்பயணத்தில் ரன் குவிக்க முடியாமல் திணறி வரும் அவர், முதல் டெஸ்டில் 2 மற்றும் 19 ரன் மட்டுமே எடுத்தது குறிப்பிடத்தக்கது.\nஇந்திய வீரர்கள் ரகானே 8வது இடத்துக்கும், புஜாரா 9வது இடத்துக்கும் தள்ளப்பட்டனர். வெலிங்டன் டெஸ்டின் முதல் இன்னிங்சில் 34 ரன், 2வது இன்னிங்சில் 58 ரன் எடுத்த தொடக்க வீரர் மயாங்க் அகர்வால் 10வது இடத்துக்கு முன்னேறி உள்ளார்.\nபந்துவீச்சு தரவரிசையில், ஆஸி. வேகம் பேட் கம்மின்ஸ் முதலிடத்தில் நீடிக்கிறார். இந்திய வேகங்கள் ஜஸ்பிரித் பூம்ரா, முகமது ஷமி இருவரும் டாப் 10ல் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். ஆர்.அஷ்வின் 9வது இடத்தில் உள்ளார். ஆல் ரவுண்டர்களுக்கான ரேங்கிங்கில் வெஸ்ட் இண்டீசின் ஜேசன் ஹோல்டர் முன்னிலை வகிக்கிறார். இந்தியாவின் ரவீந்திர ஜடேஜா 3வது இடத்திலும், ஆர்.அஷ்வின் 5வது இடத்திலும் உள்ளனர்.\n5 தென் ஆப்ரிக்கா 98\n8 வெஸ்ட் இண்டீஸ் 81\n1 ஸ்டீவன் ஸ்மித் (ஆஸி.) 911\n2 விராத் கோஹ்லி (இந்தியா) 906\n3 கேன் வில்லியம்சன் (நியூசி.) 853\n4 மார்னஸ் லாபுஷேன் (ஆஸி.) 827\n5 பாபர் ஆஸம் (பாகிஸ்தான்) 800\n6 டேவிட் வார்னர் (ஆஸி.) 793\n7 ஜோ ரூட் (இங்கிலாந்து) 764\n8 அஜிங்க்யா ரகானே (இந்தியா) 760\n9 செதேஷ்வர் புஜாரா (இந்தியா) 757\n10 மயாங்க் அகர்வால் (இந்தியா) 727\n1 பேட் கம்மின்ஸ் (ஆஸி.) 904\n2 நீல் வேக்னர் (நியூசி.) 843\n3 ஜேசன் ஹோல்டர் (வெ.இண்டீஸ்) 830\n4 காகிசோ ரபாடா (தென் ஆப்.) 802\n5 மிட்செல் ஸ்டார்க் (ஆஸி.) 796\n6 டிம் சவுத்தீ (நியூசி.) 794\n7 ஜேம்ஸ் ஆண்டர்சன் (இங்கிலாந்து) 775\n8 ஜோஷ் ஹேசல்வுட் (ஆஸி.) 769\n9 ஆர்.அஷ்வின் (இந்தியா) 765\n10 கெமார் ரோச் (வெ.இண்டீஸ்) 763\nஆல் ரவுண்டர் டாப் 10\n1 ஜேசன் ஹோல்டர் (வெ.இண்டீஸ்) 473\n2 பென் ஸ்டோக்ஸ் (இங்கிலாந்து) 407\n3 ரவீந்திர ஜடேஜா (இந்தியா) 397\n4 மிட்செல் ஸ்டார்க் (ஆஸி.) 298\n5 ஆர்.அஷ்வின் (இந்தியா) 288\n6 கிராண்ட்ஹோம் (நியூசி.) 271\n7 பேட் கம்மின்ஸ் (ஆஸி.) 266\n8 ரோஸ்டன் சேஸ் (வெ.இண்டீஸ்) 238\n9 கிறிஸ் வோக்ஸ் (இங்கிலாந்து) 212\n9 டிம் சவுத்தீ (நியூசி.) 212\nஐசிசி டெஸ்ட் தரவரிசை ஸ்மித் நம்பர் 1 கோஹ்லி\nகொரோனாவை விட மோசம் இனபாகுபாடு: ஜூவாலா கட்டா குற்றச்சாட்டு\nபோலி பாஸ்போர்ட் விவகாரத்தில் ரொனால்டினோ விடுதலை\nஅமெரிக்க டென்னிஸ் நட்சத்திரம்: வானியா கிங் ஓய்வு\nமூளையின் திறன் மேம்பட எளிய பயிற்சிகள் வலிப்பு நோயை வெல்ல முடியும்\nகொரோனா பரவலை தடுக்க நேற்று மக்கள் ஊரடங்கு: வெறிச்சோடிய மதுரை மாநகரம்\nகொரோனா தாக்குதலுக்கு மத்தியில் குரோஷியாவை உலுக்கிய கொடூர நிலநடுக்கம்...இடிபாடுகளில் சிக்கி பலர் படுகாயம்\nசீனாவின் ஜாக் மா அறக்கட்டளை மூலம் நன்கொடையளித்த மில்லியன் கணக்கான மருத்துவ பொருட்கள், கிழக்கு ஆபிரிக்க நாடான எத்தியோப்பா விமான நிலையத்திற்கு வந்தடைந்தது\nகொரோனா தாக்குதலை முன்னிட்டு இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு: மக்கள் நமாட்டம் இல்லாததால் வெறிச்சோடிய நகரங்கள்...\nகொரோனா வைரஸ் எதிரொலி: இந்தியாவில் ஊரடங்கு உத்தரவை தொடர்ந்து பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு பொதுமக்கள் கைத்தட்டி நன்றி தெரிவித்தனர்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371886991.92/wet/CC-MAIN-20200410043735-20200410074235-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamilhindu.com/2014/04/%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2020-04-10T06:12:11Z", "digest": "sha1:VNDLF74LWV2TCDWJ7WK7WWO4GKVUT6WN", "length": 48651, "nlines": 184, "source_domain": "www.tamilhindu.com", "title": "மோதியும் சிறுதொழில் வளர்ச்சியும்: ஒரு நேரடி அனுபவம் | தமிழ்ஹிந்து", "raw_content": "\nமோதியும் சிறுதொழில் வளர்ச்சியும்: ஒரு நேரடி அனுபவம்\nநம்மில் பலர் சிறுவர்களாக இருந்த போது ஆடி மாதம் அதிகமாக வீசும் காற்றில் பட்டம் விட்டு விளையாடி இருந்திருப்போம். பட்டம் வானத்தில் உயரமாகப் பறக்கும் போது அதைப் பார்த்து நண்பர்கள் மற்றும் உறவுகளுடன் கை கொட்டிச் சிரித்து மகிழ்ந்திருப்போம். நமது தமிழ் நாட்டை விடவும் வேறு சில மாநிலங்களில் பட்டம் விடும் பழக்கம் அதிகமாக உள்ளது.\nகுஜராத் மாநிலத்தைப் பொறுத்த வரையில் குறிப்பிட்ட விழாக் காலங்களில் மக்கள் பட்டம் விட்டுக் கொண்டாடுவதென்பது பரவலாக நடைமுறையில் உள்ளது. அவற்றில் முக்கியமானது சூரியன் வடக்கு நோக்கிச் செல்லும் ’உத்தராயண்’ காலத்தின் தொடக்கமாகும். அது வருடா வருடம் மூன்று நாட்கள் கொண்டாடப்பட்டு மகாசங்கராந்தி அன்று நிறைவு பெறுகிறது. அப்போது தமிழ் நாட்டில் நமக்கு தைப் பொங்கல் சமயம்.\nஉத்தராயண் சமயத்தில் பட்டம் விட்டுக் கொண்டாடுவது குஜராத்தில் பாரம்பரியமாக இருந்து வரும் வழக்கம். சங்கராந்தி அன்று குடும்பங்கள் மற்றும் நட்புகளுடன் ஒன்று சேர்ந்து பட்டங்களை விடுவது ஒரு பெரிய திருவிழா போலவே நடைபெறுகிறது. மேலும் கோகுலாஷ்டமி உள்ளிட்ட வேறு சில சமயங்களிலும் பட்டம் விடும் பழக்கம் அங்கு உள்ளது.\nஅந்த மக்களுக்குத் தேவைப்படும் பட்டங்கள் குஜராத் மாநிலத்திலேயே தயாராகின்றன. இந்துக்களும் முஸ்லிம்களும் இணைந்து அந்தத் தொழிலை நடத்தி வருகின்றனர். பட்டத் தயாரிப்புகளைப் பொருத்த வரையில் பெருமளவில் முஸ்லிம் மக்கள் ஈடுபட்டுள்ளனர். அதிலும் பெண்களின் பங்கு அறுபது விழுக்காட்டுக்கு மேல். அங்கு பட்டத் தொழில் என்பது ஒரு வெறும் ஒரு குடிசைத் தொழில் தான். சாதாரண மக்கள் தங்களின் வீடுகளிலேயே தயாரிப்புகளை மேற்கொண்டு வருகின்றனர்.\n1990களின் மத்திய காலத்தில் தொடங்கி முதுகலை மேலாண்மை மாணவர்களுடன் சேர்ந்து தமிழ் நாட்டின் முக்கிய பொருளாதார மையங்களில் நாங்கள் கள ஆய்வுகளை மேற்கொண்டு வந்தோம். பின்னர் 2001 ஆம் வருடம் தொடங்கி சுதேசி கல்விப் பேரவையில் இணைந்து நாட்டின் பிற மாநிலங்களிலும் ஆய்��ுகள் விரிந்தன. அந்தப் பேரவை பிரபல பொருளாதார நிபுணர் திரு.எஸ்.குருமூர்த்தி அவர்களைத் தலைமை ஆலோசகராகவும், அவினாசிலிங்கம் பல்கலைக்கழக முன்னாள் வேந்தர் முனைவர் குழந்தைவேலு உள்ளிட்ட சில மூத்த கல்வியாளர்களை வழிகாட்டிகளாகவும் கொண்டு செயல்பட்டு வந்தது. தொழில் துறையில் தேர்ச்சி பெற்ற தணிக்கையாளர்கள் மற்றும் கல்லூரி ஆசிரியர்கள் அதில் பங்காற்றி வந்தனர்.\nஅந்த சமயம் 2003 ஆம் வருட பின்பகுதியில் ஒரு நாள் குஜராத் மாநிலத்தில் உள்ள பட்டத் தொழிலை முன்னேற்றுவது குறித்து ஆய்வு நடத்தி ஆலோசனைகள் வழங்க அம்மாநில முதலமைச்சர் திரு. நரேந்திர மோதி அவர்கள் கேட்டுக் கொண்டதாகத் திரு. குருமூர்த்தி அவர்கள் தெரிவித்தார். பின்னர் திரு. குருமூர்த்தி அவர்கள் தலைமையில் சுதேசி கல்விப் பேரவைக் குழு 2003 வருடம் நவம்பர் மாதத்தில் ஆமதாபாத் சென்றது.\nஅப்போது குஜராத் மாநிலத்தின் தொழில் துறைகளில் பொறுப்பு வகிக்கும் உயர் அதிகாரிகள், அக்குழுவைச் சந்தித்து பட்டத் தொழில் சம்பந்தமான விபரங்களை எடுத்துக் கூறினர். பின்னர் அந்தத் தொழில் பற்றிய கணக்கெடுப்பு, புள்ளி விபரங்களைச் சேகரிக்கும் விதம் மற்றும் ஆய்வுக்காக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் ஆகியவை பற்றித் திட்டம் வகுக்கப்பட்டது. தொடர்ந்து வந்த நாட்களில் கணக்கெடுப்பு வேலைகள் நடைபெற்றன. கணக்கெடுப்புகள் முடிந்ததும், தொடர்ந்து அந்த வேலைகளில் ஈடுபட்டவர்களுடன் சுதேசி கல்விக் குழுவைச் சேர்ந்த மூன்று பேர் கொண்ட மும்பை தணிக்கையாளர் குழு கலந்துரையாடல் நடத்தி விபரங்களை ஒழுங்குபடுத்தினர்.\nபின்னர் அந்தப் புள்ளி விபரங்களும் சேகரித்த மற்ற விசயங்களும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன.அவற்றை வைத்து பட்டத் தொழிலுக்கும், 2004 ஆம் வருடம் குஜராத் அரசு நடத்தத் திட்டமிட்டிருந்த சர்வதேசப் பட்ட விழாவுக்குமாகச் சேர்த்து இரண்டு கருத்தறிக்கைகளை சுதேசி கல்விக்குழு அந்த அரசுக்குத் தயாரித்துக் கொடுத்தது. மேலும் பட்டத் தொழில் சம்பந்தப்பட்ட அரசுத் துறைகள், வங்கி மற்றும் நிதி அமைப்புகள், நிபுணர்கள், தன்னார்வ அமைப்புகள், மற்றும் தொழிலின் பல்வேறு நிலைகளில் நேரடியாக ஈடுபட்டுள்ள உற்பத்தியாளர்கள், வியாபாரிகள் எனப் பலரின் கருத்துகளையும் கேட்டறிய ஒரு பணிமனை நடத்தலாம் என்ற கருத்தினை சு��ேசிக் குழு அரசுக்கு வைத்தது. அதை குஜராத் அரசும் அப்படியே ஏற்றுக் கொண்டது.\nதொடர்ந்து டிசம்பர் மாதம் 2003 ல் அந்த அரசு பணிமனையை ஏற்பாடு செய்தது. அதை குஜராத் முதல்வர் திரு.நரேந்திர மோதி அவர்கள் துவக்கி வைத்தார். அதில் மாநிலத்தின் மூன்று அமைச்சர்கள், தேசிய சிறுபான்மையினர் முன்னேற்றம் மற்றும் நிதி நிறுவனத்தின் தலைவர், கனடாவைச் சேர்ந்த சர்வதேச பட்ட நிபுணர் முனைவர் ஸ்கை மாரிசன், மாநில தலைமைச் செயலர், சம்பந்தப்பட்ட துறைகளின் உயர் அதிகாரிகள், பட்டம் சம்பந்தப்பட்ட தொழிலில் வெவ்வேறு நிலைகளில் ஈடுபட்டுள்ளவர்கள், பட்ட ஆர்வலர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.\nகுஜராத் முதல்வர் பணிமனையைத் துவக்கி வைத்து உரை நிகழ்த்தினார். அப்போது பட்டத் தொழிலை மேம்படுத்த அரசு தேவையான எல்லா முயற்சிகளையும் மேற்கொள்ளும் என அறிவித்தார். மேலும் பட்ட உற்பத்தியாளர்களின் பொருளாதார நிலையை முன்னேற்றுவதற்கு அடுத்த ஐந்தாண்டுகளுக்கான ஒருங்கிணைந்த கொள்கை வெளியிடப்படும் எனக் கூறினார். கூடவே பட்டத் தொழிலை அடுத்த ஐந்து ஆண்டுகளில் பல மடங்கு உயர்த்துவதற்கு உறுதி பூண்டுள்ளதாகவும் தெரிவித்தார்.\nதொடர்ந்து பட்டத் தொழில் சம்பந்தமான பலவிதமான பிரச்னைகளையும் விவாதிக்கும் வகையில் மூன்று வெவ்வேறு குழுக்கள் தனித்தனியாக அமர்வுகளை நடத்தின. முதல் குழுவில் பட்டத் தொழிலின் தரத்தை உயர்த்துவது குறித்து பல தலைப்புகளில் கலந்துரையாடல் நடைபெற்றது. பட்டங்களைத் தயாரிப்பதில் உள்ள நடைமுறைகள், பட்டத் தயாரிப்புக்குத் தேவையான கச்சாப் பொருட்களான மூங்கில் மற்றும் பேப்பர்களைக் குறைந்த விலையில் சுலபமாகப் பெறுவதற்கான வழிகள், தயாரிப்பாளர்கள் தங்கள் திறமைகளை வளர்த்துக் கொள்ள வேண்டியதன் அவசியம் ஆகியவை பற்றியெல்லாம் கருத்துக்கள் பரிமாறப்பட்டன. பட்டங்களை சர்வதேச அளவில் பிரபலப்படுத்தவும், அவற்றை ஏற்றுமதி செய்யவும் பட்டத்துக்கான வடிவமைப்புகளில் எவ்வாறு புதுமைகளைச் செய்யலாம் என்பவை குறித்துச் சர்வதேச பட்ட நிபுணர் விளக்கினார்.\nபட்டங்களை சந்தைப் படுத்துவது மற்றும் விளம்பரம் செய்வது பற்றிய விசயங்களை இரண்டாவது குழு ஆலோசித்தது. முத்ரா தகவல் தொடர்பு நிறுவனத்தின் பேராசிரியர் அவற்றுக்கான அவசியம் மற்றும் உத்திகள் குறித்து எடுத்��ுரைத்தார்.\nமூன்றாவது குழு பட்டத் தொழில் சம்பந்தமான நிதி விசயங்களைப் பற்றி விரிவாக விவாதம் செய்தது. குஜராத் மகளிர் பொருளாதார முன்னேற்ற நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர், மகளிர் சுய உதவிக் குழுக்கள் மூலம் பட்ட உற்பத்திக்கான நிதியளிப்பு குறித்து விவரித்தார். நாட்டின் பிரபலமான பெண்கள் சேவை அமைப்பான சேவா ( SEWA) பொறுப்பாளர், பெண்கள் ஈடுபட்டுள்ள குடிசைத் தொழில்களில் வங்கிகளின் செயல்பாடுகள் பற்றிய அவர்களின் அனுபவங்களை எடுத்துச் சொன்னார். பின்னர் குஜராத் சிறுபான்மையினர் நிதி மேம்பாட்டு அமைப்பின் மேலாண்மை இயக்குநர் தனது கருத்துகளைத் தெரிவித்தார். முன்னதாக குஜராத் பட்டத் தொழிலின் முன்னேற்றத்துக்கான ஒருங்கிணைந்த செயல் திட்டம் குறித்து சுதேசி கல்விப் பேரவை தனது ஆலோசனைகளைப் பகிர்ந்து கொண்டது.\nமேற்கண்ட மூன்று அமர்வுகளிலும் குறைந்தது ஒரு அமைச்சரும், சம்பந்தப்பட்ட உயரதிகாரிகளும் நாள் முழுவதும் இருந்தனர். ஒவ்வொரு அமர்வுக்கும் ஒரு அமைச்சரே தலைமை வகித்தார். ஆய்வுகளின் போது தொழிலில் தாங்கள் கண்ட குறைபாடுகள், மக்கள் எழுப்பிய பிரச்னைகள், தொழில் மேம்படுவதற்கு அரசு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் ஆகியவை பற்றி கல்விப் பேரவையின் பிரதிநிதிகள் எடுத்துச் சொன்னார்கள்.\nதொழிலில் ஈடுபட்டுள்ள சாமானிய உற்பத்தியாளர்கள் மற்றும் வியாபாரிகள், அமைச்சர்களிடமும் அதிகாரிகளிடமும் அனைவர் முன்னிலையிலும் தங்களின் பிரச்னைகளை வெளிப்படையாக எடுத்துக் கூறி தேவையான உதவிகளைக் கேட்டனர். அவர்களுக்கு ஆதரவாக பட்ட ஆர்வலர்களும், நிபுணர்களும் பல விதமான ஆலோசனைகளைத் தெரிவித்தனர். சில பிரச்னைகள் சம்பந்தமாக அமைச்சர்கள் அங்கேயே அதிகாரிகளுடன் பேசி முடிவுகளை அறிவித்தனர். முக்கியமான கொள்கை முடிவுகள் சம்பந்தப்பட்ட விசயங்களை மட்டும் முதல்வர் மற்றும் அவற்றுக்குண்டான துறைகளுடன் விரிவாகக் கலந்தாலோசித்து முடிவுகளை அறிவிப்பதாக கூறினர்.\nஅங்கு அன்று கண்ட பல விசயங்கள் எங்களை ஆச்சரியத்தில் மூழ்க வைத்தன. ஒரு குடிசைத் தொழிலில் ஈடுபட்டுள்ள படிப்பறிவு குறைந்த சாதாரணப் பெண்கள், அமைச்சர்கள் மற்றும் மேலதிகாரிகளிடம் தங்களின் சிரமங்களை மற்றவர்கள் முன்னிலையில் எடுத்துச் சொல்ல வாய்ப்புக் கொடுத்த விதம் வெளிப்படையான நிர���வாகத்துக்கு அடையாளமாகப் பட்டது. மேலும் அந்தப் பணிமனைக்கு ஆலோசனைகள் சொல்ல அழைக்கப்பட்டிருந்த பலரும் சம்பந்தப்பட்ட துறைகளில் நிபுணத்துவம் பெற்றவர்களாகவும் உயர் பொறுப்பு வகிப்பவர்களாகவும் இருந்தனர். வழக்கமாக நிபுணர்களின் ஆலோசனைகள் என்பது பெரிய கம்பெனிகளுக்கு மட்டுமே கிடைக்கும். ஆனால் குடிசைத் தொழிலுக்குக் கூட அத்தகைய ஆலோசனைகள் கிடைக்குமாறு பொதுச் செலவில் அரசு ஏற்பாடு செய்து கொடுத்தது, சாதாரண மக்களின் முன்னேற்றத்தில் அரசு கொண்டுள்ள உண்மையான அக்கறையை வெளிப்படுத்தியது.\nமேலும் ஒரு மிகச் சிறு தொழிலில் ஈடுபட்டுள்ள சாமானிய மக்களுக்கும் அவர்களின் திறமைகள் மற்றும் செயல்பாடுகளை மேம்படுத்திக் கொள்ள பெரிய நிறுவனங்களில் இருந்து பேராசிரியர்களையும் நிபுணர்களையும் அழைத்து வந்து ஆலோசனைகள் கொடுத்தது, சாமானிய மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் அரசின் நோக்கத்தை எடுத்துக் காட்டியது. பட்ட உற்பத்தியில் பெண்களும் சிறுபான்மையினரும் அதிகம் ஈடுபட்டிருப்பதால், மகளிர் அமைப்புகளில் அனுபவம் பெற்று பொறுப்பு வகிப்பவர்கள், மத்திய மற்றும் மாநில அரசுகளின் சிறுபான்மை முன்னேற்ற நிதி அமைப்புகளின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் ஆகியோர் அழைக்கப்பட்டிருந்தது, சிறுபான்மையினர் மற்றும் பெண்களின் முன்னேற்றத்தில் அரசு உண்மையிலேயே ஈடுபாட்டுடன் செயல்பட்டதைக் காட்டியது.\nபின்னர் அன்று மாலையில் குஜராத் முதல்வர் சுதேசி கல்விப் பேரவைக் குழுவினருக்கு தனது வீட்டில் தேநீர் அளித்தார். ஒரு மாநிலத்துக்கு முதலமைச்சர் என்கின்ற எந்த வித தோரணையும் இல்லாமல் மிகவும் இயல்பாகப் பேசினார். வீட்டில் அவரைத் தவிர இரண்டு உதவியாளர்கள் மட்டுமே இருந்தனர். குஜராத் தொழில்கள் மற்றும் அவற்றின் முன்னேற்றம் பற்றியே அதிகம் பேசினார். பட்டத் தொழிலை உலக அளவில் எடுத்துச் செல்லப் போவதாகவும், அதற்காக எவ்வாறு சர்வதேச பட்ட விழாக்களை நடத்தத் திட்டம் வகுக்கப்பட்டு வருகிறது என்பது பற்றியும் எடுத்துச் சொன்னார்.\nபின்னர் இரண்டு வாரங்கள் கழித்து ஆமதாபாத்தில் சர்வதேசப் பட்ட விழா ஜனவரி 2004 சங்கராந்தி சமயத்தில் நடைபெறுவதாக அழைப்பு வந்தது. அந்த விழாவின் துவக்க நிகழ்ச்சியில் பட்டத் தொழில் சம்பந்தமாக சுதேசி கல்விப் பேரவை தயாரித்த புத்தகம், குஜராத் மாநில ஆளுநர் மற்றும் முதல்வர் ஆகியோரால் வெளியிடப்படுகிறது என்கின்ற செய்தியும் கிடைத்தது.\nசுதேசி கல்விப் பேரவையின் சார்பாக தணிக்கையாளர் திரு. எஸ்.முரளிதரன் அவர்களும், நானும் அந்த வெளியீட்டு நிகழ்ச்சியில் கலந்து புத்தகத்தைப் பெற்றுக் கொண்டோம். பின்னர் உலகின் பல நாடுகளிலும் இருந்து வந்திருந்த வெளி நாட்டு பட்ட ஆர்வலர்கள், பல நாடுகளில் வாழ்ந்து வரும் குஜராத்திகள், மாநிலத்தின் பல பகுதிகளிலும் இருந்து வந்திருந்த மக்கள் ஆகியோர், பெரிய மைதானத்தில் வித விதமான பல வண்ணங்களைக் கொண்ட சிறியதும் பெரியதுமான பட்டங்களை விட்டு மகிழ்ந்தனர். முன்னர் குஜராத் மகளிர் தங்களுக்கே உரிய நளினத்துடன் பாடிக் கொண்டு அவர்களின் பாரம்பரிய நடனத்தை ஆடி மகிழ்வித்தனர்.\nபதினோரு வருடங்கள் கழித்து, இந்த வருடம் குஜராத் பட்டத் தொழில் எழுநூறு கோடி ரூபாய் அளவு வளர்ந்துள்ளதாக செய்திகளில் படித்தேன். சில மாதங்களுக்கு முன்னரே பட்டத் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களுக்குத் தேவையான பயிற்சிகள் எல்லாம் அரசு மூலம் கொடுக்கப்பட்டு, அதனால் அவர்களின் திறன் அதிகரித்து தொழில் முன்னேற்றம் கண்டு வருகிறது என்று முதல்வர் பேசியதாகச் செய்திகள் வந்திருந்தன.\n2003 ஆம் ஆண்டு வாக்கில் சுமார் ஒரு இலட்சம் சாமானியக் குடும்பங்களே ஈடுபட்டிருந்த ஒரு குடிசைத் தொழிலை எடுத்துக் கொண்டு, அதைப் பத்து வருட காலத்தில் திரு.மோதி பெருமளவு மாற்றியிருக்கிறார். குஜராத் பட்டங்களை சர்வதேச அளவில் பிரபலமாக்கியிருக்கிறார். அதற்காக அவர் எடுத்துக் கொண்ட முயற்சிகள் மிகவும் பாராட்டத்தக்கவை. மேலும் இந்துக்களும் முஸ்லிம்களும் இணைந்து செய்து வரும் இந்தத் தொழிலை ஊக்குவிப்பதன் மூலம், உண்மையான சமூக நல்லிணக்கம் மேலும் பெருக அரசு விரும்புகிறது என்பது தெரிய வந்தது.\nபொதுவாக மக்கள் சாதாரணமாகக் கருதும் பட்டத் தொழிலை முன்னேற்றுவதற்கு ஆய்வு செய்ய வெளி மாநிலத்தில் இருந்து கல்விப் பேரவை போன்ற அமைப்பினை அழைத்து, பின்னர் அதில் பல நிபுணர்களை ஈடுபடுத்தி, அதனால் அதில் ஈடுபட்டுள்ள சாமானிய மக்களின் வாழ்க்கையயும், மாநிலத்தின் பொருளாதாரத்தையும் உயர்த்தி வருவது அவரை ஒரு அசாதாரணமான தலைவராகக் காட்டுகிறது.\nபேரா. ப.கனகசபாபதி அவர்கள் பாரதீய சிந்தனை வழி பொருளாதார வளர்ச்சி பற்றி தொடர்ந்து எழுதி வருபவர். சுதேசி விழிப்புணர்வு இயக்கத்துடன் தொடர்பு கொண்டவர்.\nஇவர், கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் மேலாண்மைத் துறை பேராசிரியராகப் பணிபுரிகிறார். கோவையில் உள்ள மாநில அரசின் நகரியல் கல்வி மையத்தின் இயக்குநராக ஐந்தாண்டுகள் பணியாற்றியவர்.\nவலுவான குடும்பம்- வளமான இந்தியா, இந்தியப் பொருளாதாரம்- அன்றும் இன்றும் உள்ளிட்ட பல நூல்களை எழுதி இருக்கிறார்.\nTags: குஜராத், குடிசைத் தொழில், சிறுதொழில், சுதேசி தொழில்நுட்பம், தேர்தல் 2014, தொழில் முனைவோர், தொழில் வளர்ச்சி, நரேந்திர மோடி, நரேந்திர மோதி, பட்டம், பட்டம் விடுதல், மோடியின் அரசு\n3 மறுமொழிகள் மோதியும் சிறுதொழில் வளர்ச்சியும்: ஒரு நேரடி அனுபவம்\nபேராசிரியர் கனகசபாபதி ஐயா சிறுதொழில் வளர்ச்சியை ஸ்ரீ மோதிஜி அவர்கள் எப்படி குஜராத்தில் சாதித்திருக்கிறது என்பதை மிக அழகாக விவரித்திருக்கிறார். இன்றைய பாரததேசத்தின் பொருளாதாரம் உலகமயமாதல் பாதையில் சென்றுகொண்டிருக்கிறது. அதை தவிர்க்கவோ தடுக்கவோ முடியாது. மாறாக அதை சாதகமாக்கமுடியும் வளர்ச்சிக்கான வாய்ப்புகளை பெருக்கப்பயன்படுத்தமுடியும்.\nஇத்தாலிய சோனியா காங்கிரசின் மவுண சிங் அரசின் செயல்பாடுகள் பொருளாதாரக்கொள்கை நிலைப்பாடுகள் எல்லாம் நம் விவசாயம், பாரம்பரிய சிறுதொழில்கள் கைவினைத்தொழில்கள் இவையெல்லாம் அன்னிய ஆதிக்கத்திற்கு உட்பட்டு அவற்றோடு போட்டியிடமுடியாமல் நசித்துபோக வழிவகுத்துக்கொண்டிருக்கின்றன.\nஇவற்றிற்கு மாற்றாக ஸ்ரீ நமோ ஜி அவர்களின் அரசு அதன் கொள்கைகள், செயல்பாடுகள் விளங்கவேண்டும் என்பது எம்மனைய ஸ்வதேசிகளின் ஆசை.\nசிறுகுறுதொழில்கள் தொழில் நுட்பவளர்ச்சியின் பயனைபெரும்போது அவற்றின் உற்பத்தியும், தரமும் பன்மடி உயரும். தொழில் முனைவர்கள் தகவல் தொழில் நுட்பத்தின்மூலமும் போக்குவரத்து வசதிகள் மூலமும் தேசிய, உலக சந்தையோடு இணைக்கப்படுவதன்மூலம் நல்ல வருவாயினைப்பெருவர். நாட்டின் பொருளாதாரவளர்ச்சியில் அவர்களுக்கு உரிய பங்கு கிடைக்கும். இதுவே ஸ்ரீ மோதி மாடல் என்பதாக புரிந்துகொள்ளமுடிகிறது.\nதொழில் நுட்பங்களை நமது தொழில்களில் வேளாண்மையில் பயன்படுத்தும்போது சுற்றுச்சூழலும் சுகாதாரமும், மேம்படவேண்டும் நமது பாரம்ப���ிய விழுமியங்கள் பாதுகாக்கப்படவேண்டும்.\nமேலும் ஸ்ரீ நமோ ஜி அவர்களை ஆதரிப்பவர்களில் பல வலது சாரிகள் இருக்கிறார்கள். அவர்கள் சமூகக்கொள்கைகளுக்கு குறிப்பாக கல்வி, சுகாதாரம் போன்றவற்றிற்கு அரசின் முதலீடுகூடாது என்பவர்கள். இந்த துறைகளில் போதிய முதலீடு இல்லாமல் பொருளாதார வளர்ச்சியை மனித மேம்பாடாக, சமூக மேம்பாடாக மாற்ற இயலாது. அந்த வளர்ச்சியை தக்கவைக்கவும் முடியாது. ஆகவே ஸ்வதேசி பொருளாதாரக்கொள்கைகளுக்கு முக்கியத்துவம் அளித்து நம் பாரத நாட்டை வறுமையற்ற வளமையான நேயமுள்ள வல்லரசாக உயர்த்தவேண்டும்.\nமறுமொழி இடுக: Cancel reply\nஉங்கள் மின்னஞ்சல் முகவரி வெளியிடப் படமாட்டாது.\nஉங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ள:\nதமிழ்ஹிந்து தளத்தில் வரும் மறுமொழிகளை ஓரளவு மட்டுறுத்தலுக்குப் பின்பே வெளியிடுகிறோம் என்றாலும், தனிப்பட்ட முறையில் தாக்காத, ஏளனம் செய்யாத மறுமொழிகளை எல்லாம் வெளியிடவே நினைக்கிறோம் என்றாலும், மறுமொழிகளின் உண்மைத் தன்மைக்கும், கருத்துகளுக்கும் தமிழ்ஹிந்து பொறுப்பேற்காது.\nமறுமொழிகள் எழுதும் நண்பர்கள் தங்களின் பொறுப்பறிந்து எழுதுமாறு கேட்டுக்கொள்கிறோம்.\n• கோவை- சமுதாய நல்லிணக்கப் பேரவையின் அரும் முயற்சி\n• தமிழ்நாடு பாஜக புதிய தலைர் எல்.முருகன்\n• “மினி பாகிஸ்தான்” திருப்பூர் மங்கலத்தை அதிரவைத்த இந்து ஒற்றுமை\n• ஒரு காதல் காவியம் [சிறுகதை]\n• இரு துருவங்கள்: காந்திஜியும் நேதாஜியும்\n• தேசிய குடிமக்கள் பதிவேடும் குடியுரிமை திருத்தச் சட்டமும்\n• குடியுரிமை சட்டத்திருத்த எதிர்ப்பு போராட்டங்களுக்குப் பின்னால் இருக்கும் இந்து வெறுப்பு\n• தொல்லியலாளர் கே.கே. முகம்மது அவர்களுடன் ஒரு நேர்காணல்\nவேர்ல்டுவிஷன் உள்ளிட்ட கிறிஸ்தவ அமைப்புகளுக்கு நன்கொடை அளிக்காதீர்கள். ஏன்\nஇந்த வாரம் இந்து உலகம் (27)\nஇந்து மத மேன்மை (87)\nஇந்து மத விளக்கங்கள் (249)\nஇனவாதமும், இனப் படுகொலைகளும்: ஒரு பார்வை – 3\nநம்மிடமிருந்து மறைந்திருந்த ஒரு வல்லிக்கண்ணன்\nநம்மிடமிருந்து விலகிச்செல்லும் இஸ்லாமியர்கள்: ஒரு சாமானிய தமிழனின் பார்வை\nகானா நாட்டில் ஒரு இந்துக் கோயில்\nயாழ்ப்பாணத்துத் தனித்துவமான சில சமய நம்பிக்கைகள்\nஇராமன்: ஒரு மாபெரும் மனிதகுல விளக்கு – 9\nஹிந்துப் பண்பாடு: நேற்று, இன்று, நாளை…\n – கன்னியாகுமரி கலவரங்களை முன்வைத்து..\n2019ல் மீண்டும் மோடி: வென்றது தேசியம், நல்லாட்சி\nரமணரின் கீதாசாரம் – 8\nபழந்தமிழர் கண்ட வேதாந்தக் கருமணி – பகுதி 4\nஉத்திரப் பிரதேசத் தேர்தலும் காங்கிரஸ் கட்சியும்\nஅமெரிக்க தேர்தல் 2012: ஒரு பார்வை – [2]\nஆதிசங்கரர் படக்கதை — 4\nஇந்திய பொருளாதாரம் ஒரு பாய்ச்சலுக்குத் தயாராக இருக்கிறது\nநாராயணீயம் (கேசாதிபாத வா்ணனை) – தமிழில்\nமோதி – ஜின்பிங் மாமல்லபுர மாநாடு: ஒரு பார்வை\nஎனது காந்தி: ஒரு ஸ்வயம்சேவகனின் பார்வையில்…\nசித்தர்கள் வேத மறுப்பாளர்களா: சுகிசிவம் கருத்துக்கு எதிர்வினை\nஆதிசங்கரர் அருளிய பஜ கோவிந்தம்: தமிழ் வெண்பா வடிவில்\nR.Pratyush: சமுதாய நல்லிணக்க பேரவை மிக அற்புதமான காரியத்தை செய்துள்ளது இ…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371886991.92/wet/CC-MAIN-20200410043735-20200410074235-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamilhindu.com/tag/%E0%AE%8A%E0%AE%9F%E0%AE%95-%E0%AE%85%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2020-04-10T05:31:24Z", "digest": "sha1:YAWKFXTRIB6CYHAMDAP36NVIVFVSA5BS", "length": 27010, "nlines": 165, "source_domain": "www.tamilhindu.com", "title": "ஊடக அபத்தங்கள் | தமிழ்ஹிந்து", "raw_content": "\nPosts Tagged ‘ ஊடக அபத்தங்கள் ’\nராவணனை ஹீரோவாக்குதல்: ஒரு பார்வை\nவால்மீகி ஒரு சாதாரண கவியல்ல. மானுட அகத்தையும் வாழ்க்கையின் பல்வேறு கூறுகளையும் நெறிகளையும் விருப்பு வெறுப்புகளுக்கு அப்பாற்பட்டுக் கண்டு தெளிந்த மகத்தான கவி-ரிஷி அவர். அதனால் தான் வாலியை ராமன் மறைந்து நின்று கொன்றதையும், ராவணனின் பெருமைகளையும், அக்னிபிரவேசத்தின் போது ராமன் சீதையிடம் கடுஞ்சொல் கூறுவதையும், சீதை அதை எதிர்கொள்ளும் துயரத்தையும் அவரால் எழுத முடிந்திருக்கிறது.இவ்வளவு பெருமைகளும் கொண்டிருந்த ராவணன் அதர்ம வழியில் சென்று அழிந்தான் என்பது தான் அந்தக் காவியத்திற்கு உச்சத்தன்மையை அளிக்கிறது... இந்த நாட்டின் படிப்பறிவில்லாத கிராம மக்கள் கூட உள்வாங்கிக் கொண்டுள்ள இந்தப் பண்பாட்டுச் செழுமையை சிறிதும் உணரும் திறனும் அறிவும் இல்லாத... [மேலும்..»]\nகரப்பு (அல்லது) பத்திரிகைக் குழுமம் நடத்துவது எப்படி\nBy திருச்செந்துறை ராமமூர்த்தி சங்கர்\n\" கலைஞர் கை விரல் நகங்களைப் பரிசோதித்த காவேரி மருத்துவமனை டாக்டர்கள் அசந்து போனார்களாம். எத்தனை பிரதமர்களை அடையாளம் காட்டிய விரல்களின் நகங்கள்\" என்று தலைமை மருத்துவர் சொன்னதும் ஸ்டாலினும் அழகிரியும் கண்ணீரால் ஆஸ்பத்திரி வராண்டாவையே கழு��ினார்களாம்”... நீங்கள் மோதியை எதிர்த்து எழுதுவதாக மவுண்ட் ரோட் மன்றோ சிலை மேல் சத்தியம் செய்தால் பல விசேஷ , சுவிசேஷ கருத்துக்களால் தூண்டப்பட்ட தன்னார்வ, சுயநிதி, அரசு சாரா அமைப்புகள் நிதி உதவி செய்யும். உங்கள் பெற்றோர், மனைவி, நாடு, மனசாட்சி மற்றும் குழந்தைகளை பிணையாகக் கொடுக்க நேரிடும். அதனாலென்ன குழுமம் முக்கியமல்லவா\nசம்ஸ்கிருதம் குறித்து அப்படி என்னதான் சொல்லி விட்டார் ராஜ்நாத் சிங்\nஉள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வலியுறுத்தியது சம்ஸ்கிருதம் மற்றெல்லா மொழிகளையும் விட அறிவியல்*பூர்வமான* மொழி என்பதைத் தானே தவிர, உடனடியாக அறிவியல் பாடங்களை எல்லாம் சம்ஸ்கிருதத்தில் படிக்க வேண்டும் என்பதாக அல்ல... வேறெந்த மாநிலத்திலும், ஆங்கில ஊடகங்களிலும் கூட இந்த செய்தியினால் எந்த சலசலப்பும் இல்லை. ஆனால் தமிழ் ஊடகங்கள் மட்டுமே இதை ஏதோ பெரிய பிரசினையாக்கிக் கொண்டிருக்கின்றன. \"தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும்வகை செய்தல் வேண்டும்\" என்று பாரதியார் சொல்லவில்லையா என்ன அதே போன்ற ஒரு லட்சிய வாசகம் தான் \"க்ருஹம் க்ருஹம் ப்ரதி சம்ஸ்க்ருதம்\" என்பது. எல்லா மக்கள் இயக்கங்களுக்கும் இத்தகைய வாசகங்கள் தேவை...மொத்தத்தில்... [மேலும்..»]\nஇரட்டைவேடம் போடும் கருத்து சுதந்திரவாதிகள்\nபாஜக ஆட்சிக்கு வந்தது முதல் மதவெறியை, சாதிவெறியை தூண்டுவிட்டு அரசியல் செய்கிறது என்று கொதிக்கிறார்கள் விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்ட் கட்சிகள், முஸ்லீம்கள் அமைப்புகள், ஊடகங்கள்... கருத்து சுதந்திரத்திற்கு ஆதரவான இவர்களுடைய கருத்துக்களை பார்க்கும்போது நமக்கே புல்லரிக்கிறது. ஆனால் உண்மையிலேயே இவர்கள் இப்படித் தானா என்று கொஞ்சம் தேடிப் பார்க்கும்போது அவர்கள் போட்டிருக்கும் வேடம் முற்றாகக் கலைந்துவிடுகிறது... 2008ல் தினமலர் திருமாவளவனை அவதூறாக சித்தரித்து ஒரு செய்தியை வெளியிட்டது. உடனே விடுதலை சிறுத்தைகள் இதழ் அலுவலகத்தில் புகுந்து கடும் வன்முறையில் ஈடுபட்டார்கள். விஸ்வரூபம் படத்திற்கு இஸ்லாமியர்கள் காட்டிய எதிர்ப்பைப் பற்றி சொல்லவே தேவையில்லை. எல்லா... [மேலும்..»]\n‘புதிய தலைமுறை’: நடுநிலை நாணயமா, இந்து விரோதமா\nதேர்தல் சமயத்தி;ல் புதிய தலைமுறை டி வி கம்பெனியின் ஓனர் பச்ச முத்து பா ஜ க கட்சியுடன் கூட்டணி வைத்திருந்தார். அப்பொழுது தேர்தலுக்கு முன்பாக இந்த டி வி ஒரு அயோக்கியத்தனம் செய்தது... கேவலமான பொறுக்கித்தனமான ரவுடித்தனத்தை வளர்க்கும் ஒரு டி வி இது. இதன் ஓனர் பச்சமுத்துவின் பேரில் ஏராளமான ஊழல் ,மற்றும் ரேப் புகார்கள் உள்ளன. அதற்காக அவரை விசாரிக்க சி பி ஐ அலுலவகத்திற்கு அழைத்த பொழுது இந்த மீடியா ஆட்கள் போய் அவரை வேறு எவரும் படம் எடுக்க முடியாத வண்ணம் மறைத்து ரவுடித்தனம் செய்தார்கள்...இந்த டி வியின் முக்கியமான... [மேலும்..»]\n‘புதிய தலைமுறை’ தாலி விவாதமும் “தாக்குதல்களும்”\nதாலியின் மீது அநாவசிய வெறுப்பை உருவாக்குவது வேண்டுமென்றே திட்டமிட்டு செய்யப் படும் வெறுப்புணர்வுப் பிரசாரம். தமிழகத்தில் பூ விற்கும் பெண்கள் முதல் புகழின் உச்சியில் இருக்கும் உயரதிகாரிகள் வரை மதித்து அணியும் மங்கலச் சின்னமான தாலி. தங்கள் உழைப்பிலும் பண்பிலும் உண்மையாக நிறைவாக வாழ்ந்து கொண்டிருக்கும் கோடிக்கணக்கான பெண்கள் மதித்து அணியும் தாலி. அந்தப் பண்பாட்டு அடையாளத்தை அருவருக்கத் தக்க வகையில் பொது நிகழ்ச்சியில் அவமதிப்பதன் மூலம் என்ன பெரிய எழவுப் புரட்சியைக் கொண்டு வரப் போகிறீர்கள் உங்கள் ஊடக போலித் தனத்தின் அவலட்சணத்தைப் பார்த்து ஊரும் உலகமும் சிரிக்கிறது.... தற்போது மத்தியில் வலிமையான பா.ஜ.க அரசு... [மேலும்..»]\nபெருமாள் முருகன் விவகாரம்: அறிவுலகவாதிகளும், சாமானிய மக்களும்\nநாவலாசிரியரின் எழுத்துரிமை பற்றி இரு வேறு கருத்து இருக்க முடியாது. அது பாதுகாக்கப்பட வேண்டியது தான். ஆனால் அதற்காக வாதாடும் அறிவுலக வாதிகள், தாங்கள் நியாயம் எனக் கருதும் விஷயத்துக்காக எந்த வித வன்முறையுமின்றி அமைதியாகப் போராடும் சாமானிய மக்களை எப்படி வேண்டுமானாலும் வசை பாடலாமா ஜாதியவாதிகள் என்று அவர்களைச் சொல்வதற்கு எந்தவிதமான ஆதாரமும் இல்லை. ஏனெனில் அந்த எதிர்ப்புகளை தலித்துகள் உள்ளிட்ட அனைத்து ஜாதி மக்களும் ஒன்றிணைந்து நடத்தி வருகின்றனர். கோவில் தேர்த்திருவிழாவில் தலித்துகள் உள்ளிட்ட அனைத்து ஜாதியினருக்கும் பொறுப்புக்கள் உள்ளன... ஊடகங்களில் சிலவாவது திருச்செங்கோடு சென்று அவர்களைச் சந்தித்து... [மேலும்..»]\nஊடகங்களும் மாற்றங்களும்: அ.நீ உரை\nதிருப்பூரில் ஆகஸ்டு-15 அன்று அறம் அறக்கட்டளை நிகழ்த்திய கருத்தரங்கில் ஊடகங்கள் குறித்து அரவிந்தன் நீலகண்டன் உரை நிகழ்த்தினார். பல சிந்தனைக்குரிய கருத்துக்களை அந்த உரையினூடாக அவர் தெரிவித்தார். போபால் விஷவாயு விபத்து காலத்தில் இந்திய ராணுவ வீரர்களுடன் களத்தில் இறங்கி பாதிக்கப் பட்டவர்களுக்கு உதவிய இயக்கம் ஆர் எஸ் எஸ் மட்டுமே. அப்போதைய செய்தித் தாள்களில் கூட அந்த விஷயம் வெளிவந்தது. ஆனால் அதற்கான எந்த சான்றுகளும் அந்த இயக்கத்திடம் இல்லை என்பதைக் குறிப்பிட்டு ஆவணப்படுத்துதல் எவ்வளவு முக்கியம் என்பதை விளக்கினார். பின்னர் மேற்கத்திய எழுத்தாளர் ஒருவரால் போபால் விபத்து குறித்த விவரணங்கள் எவ்வாறு திரிக்கப் பட்டன... [மேலும்..»]\nதி ஹிண்டு பத்திரிகைக்கு கண்டனம்\nதி ஹிண்டு பத்திரிகை ஜனவரி-3 அன்று வெளியிட்ட ஒரு பத்திக் கட்டுரையில் இந்திய தேசிய எழுச்சியின் நாயகர் சுவாமி விவேகானந்தரைக் குறித்த மோசமான, அவமதிப்பான சித்தரிப்பு இருந்தது. இதனைக் கண்டித்து ஜனவரி-6, ஞாயிறு காலை 9.30 மணிக்கு சென்னை மவுண்ட் ரோடு “தி ஹிண்டு” அலுவலகம் முன்பாக அமைதியான முறையில் எதிர்ப்பு தெரிவிக்க தீர்மானிக்கப் பட்டுள்ளது. சுவாமிஜி மீது அன்பு கொண்டோர் அனைவரும் திரளாக வந்து இதற்கு ஆதரவு தெரிவிக்க வேண்டுகிறோம்.. இது குறித்த மேலதிக விவரங்கள் இங்கே. சென்னை ஸ்ரீராமகிருஷ்ண மடம் தி ஹிண்டு பத்திரிகைக்கு அனுப்பியுள்ள கண்டனக் கடிதம் – [மேலும்..»]\nமன்மோகன் சிங்கின் வட்டமேஜை நேர்காணலில் கேட்கப் படாத கேள்விகள்\nஇவர் மெத்தப் படித்தவர். உலகத்திலேயே சிறந்த தகுதிகள் கொண்டவராம். ஆனால் படிக்காத ஒரு காமராஜர் பேச்சில் இருந்த தெளிவும் துணிவும் என்றுமே இவரது பேச்சில் இருந்தது கிடையாது... அவரிடம் கேட்கப் பட்ட சில கேள்விகளுக்கு அவர் அளித்த பதில்களில் இருந்த குழப்பங்களையும், மழுப்பல்களையும், ஏமாற்றுக்களையும், சமாளிப்புக்களையும் அதில் இருந்த ஓட்டைகளையும் , அவரிடம் அவசியமாகக் கேட்டிருக்கப் பட வேண்டிய ஆனால் கேட்கப் படாத கேள்விகளையும் அலசலாம்... அயோக்கியர்களை அகற்றுங்கள். இந்தியா நமது தேசம்; அதை அந்நியருக்கும் இனிமேலும் விற்க மாட்டோம் என்று உறுதி செய்யுங்கள். [மேலும்..»]\nவேர்ல்டுவிஷன் உள்ளிட்ட கிறிஸ்தவ அமைப்புகளுக்கு நன்கொடை அளிக்காதீர்கள். ஏன்\nஇந்த வாரம் இந்து உலகம் (27)\nஇந்து மத மேன்மை (87)\nஇந்து மத விளக்கங்கள் (249)\nக��ரங்குகள் கைகளில் சிக்கிய அமெரிக்கா\nஆதி சங்கரரின் ஆன்ம போதம் -6.\nசூது செய்யும் படித்தவர்கள்: குரியனின் மத வெறி அரசியல்\nதாரா ஷிகோ: முகலாய வரலாற்றில் ஒரு துயர அத்தியாயம்\nஇந்துக்களுக்கு இழைக்கப் படும் சட்டபூர்வ அநீதிகள் – தி மெஜாரிடி ரிப்போர்ட்\nஐயன்- ஐயனார்- ஐயப்பன் அருளாட்சி பற்றிய நோக்கு\nஆதி சங்கரரின் ஆன்ம போதம் – 19\nபுரட்சியாளர் அம்பேத்கர் புத்தமதம் மாறியது ஏன்\nஆலயங்களில் குடும்ப விசேஷங்கள்: அபிராமி கோயிலை முன்வைத்து\nமோதியை எதிர்க்கும் தலித் ஆதரவு முகமூடிகளும், முகத்தில் அறையும் உண்மைகளும்\nஉள்துறை அமைச்சரின் ஊரறிந்த பொய் மூட்டைகள்\nஇந்திய பொருளாதாரம் ஒரு பாய்ச்சலுக்குத் தயாராக இருக்கிறது\nநாராயணீயம் (கேசாதிபாத வா்ணனை) – தமிழில்\nமோதி – ஜின்பிங் மாமல்லபுர மாநாடு: ஒரு பார்வை\nஎனது காந்தி: ஒரு ஸ்வயம்சேவகனின் பார்வையில்…\nசித்தர்கள் வேத மறுப்பாளர்களா: சுகிசிவம் கருத்துக்கு எதிர்வினை\nஆதிசங்கரர் அருளிய பஜ கோவிந்தம்: தமிழ் வெண்பா வடிவில்\nR.Pratyush: சமுதாய நல்லிணக்க பேரவை மிக அற்புதமான காரியத்தை செய்துள்ளது இ…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371886991.92/wet/CC-MAIN-20200410043735-20200410074235-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://oneminuteonebook.org/2020/01/24/crime-novel-rajeshkumar-oru-mathippirkkuriya-kutram/", "date_download": "2020-04-10T04:40:55Z", "digest": "sha1:UZZ3ROUWMXNRII3V46RYDC6T4T2R4VI5", "length": 3852, "nlines": 62, "source_domain": "oneminuteonebook.org", "title": "ஒரு மதிப்பிற்குரிய குற்றம்…", "raw_content": "\nகள்ளநோட்டு அடிப்பவர்களைப் பற்றி க்ரைம் பிராஞ்ச் விஜிலென்ஸ்-ஐ சேர்ந்த சத்யனுக்கு துப்பு கிடைக்க தனியாளாகச் சென்று அவர்களை மடக்க நினைத்து எதிரிகளிடம் மாட்டி உயிரிழக்கிறான். சூர்யகலாதரன் தன்னுடைய நண்பன் சத்யனின் மரணத்தைப் பற்றி விசாரித்துக்கொண்டிருக்கும்போதே அவனுடைய தங்கை தாரிகாவும் மர்மமான முறையில் கொலை செய்யப்படுகிறாள். மூன்றாவதாக சூர்யகலாதரனின் மற்றொரு நண்பன் பிரதாப்பும் கொலை செய்யப்பட, இந்த இடத்தில் போலீசுக்கு கொலையில் ஒரு தடயம் கிடைக்கிறது.\nகுற்றத்தை மதிப்பிற்குரிய விஷயமாகக் கருதும் எதிரிகள் யார் கள்ளநோட்டு கும்பல் பிடிபட்டதா மெர்சி ஹோம் என்ற பெயரில் நடக்கும் குற்றங்கள் என்னென்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371886991.92/wet/CC-MAIN-20200410043735-20200410074235-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/news/delhi/clampdown-order-issued-for-chennai-erode-kanchipuram-380525.html", "date_download": "2020-04-10T07:10:10Z", "digest": "sha1:NHYJCSNPNLLPBRR5PZROIPCXP3RS2PC3", "length": 17222, "nlines": 196, "source_domain": "tamil.oneindia.com", "title": "சென்னை, காஞ்சிபுரம், ஈரோடு மாவட்டங்களை முடக்க உத்தரவு.. என்னென்ன சேவைகள் பாதிக்கப்படும்? | Clampdown order issued for Chennai, erode, Kanchipuram - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் கொரோனா வைரஸ் தடை உத்தரவு கிரைம் சார்வரி தமிழ் வருட பலன்கள்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் டெல்லி செய்தி\nஹேப்பி நியூஸ்.. நியூயார்க்கில் முதல் முறையாக குறைகிறது கொரோனா நோயாளி எண்ணிக்கை.. காரணம் இதுதான்\nபெருமூச்சு விடும் பிரிட்டன்.. ஐசியூவிலிருந்து வார்டுக்கு மாற்றப்பட்டார் பிரதமர் போரிஸ் ஜான்சன்\nசவுதி அரச குடும்பத்தையும் தாக்கிய கொரோனா வைரஸ்.. 150 பேருக்கு பாதிப்பு.. ரெடியாகும் மருத்துவமனை\nநியூஸ் பேப்பர் வழியாக கொரோனா பரவும்.. பிரிண்டிங்கிற்கு தடை தேவை.. வழக்கை தள்ளுபடி செய்த ஹைகோர்ட்\nகொரோனாவுக்கு எதிரான போர்.. மாநில அரசுகளுக்கு ரூ.15,000 கோடி பேக்கேஜ்.. மத்திய அரசு அறிவிப்பு\nஇந்தியாவின் சில பகுதிகள் உட்பட.. உலகின் பல பகுதிகளில் முடங்கிய டுவிட்டர்\nMovies பிரபல சின்னத்திரை நடிகை மர்ம மரணம்.. திரையுலகம் அதிர்ச்சி.. செல்போனை கைப்பற்றி போலீசார் விசாரணை\nFinance செம சரிவில் 154 பங்குகள் முதலீட்டுக்கு உதவும் பங்குகள் இருக்கா பாருங்க\nSports Coronavirus : இந்த உதவியை இந்தியா செய்தால்.. பாக். அதை எப்போதும் மறக்காது.. கோரிக்கை வைத்த பிரபலம்\nAutomobiles மீண்டும் ஹீரோ இணையத்தள பக்கத்தில் எக்ஸ்ட்ரீம் 200எஸ் & எக்ஸ்பல்ஸ் 200டி பைக்குகள்...\nLifestyle முதல் உலகப்போரின் போது தோன்றிய தொற்றுநோய்கள்... போரை விட இந்த நோய்களே அதிக மக்களை கொன்றதாம்...\nTechnology ஒரே ஒரு கிளிக்: வீடு தேடிவரும் காய்கறிகள், பழங்கள்- எப்படி தெரியுமா\nEducation Coronavirus COVID-19: கொரோனா எதிரொலியால் அண்ணா பல்கலைக் கழக தேர்வுகள் ஒத்திவைப்பு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசென்னை, காஞ்சிபுரம், ஈரோடு மாவட்டங்களை முடக்க உத்தரவு.. என்னென்ன சேவைகள் பாதிக்கப்படும்\nடெல்லி: தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், ஈரோடு ஆகிய 3 மாவட்டங்கள் உட்பட நாடு முழுக்க 75 மாவட்டங்களை முடக்கி வைக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. எனவே இங்கு மார்ச் 31ம் தேதிவரை பொதுப் போக்குவரத்து இருக்காது. கொரோனா வைரஸ் பரவும் வாய்ப்பு அதிகம் இருக்க கூடிய அளவுக்கு, உள்ள 75 ம��வட்டங்களை முடக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.\nலாக் டவுன் லிஸ்ட்டில் சென்னை... ஆனால் ஒரு சிக்கல் இருக்கே\nதமிழகத்தைப் பொருத்தவரை சென்னை தலைநகராக இருக்கின்றது. எனவே கொரோனா பாதிப்பு அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் எல்லையில் அமைந்துள்ளது. எனவே அதுவும் முடக்கப்படுகிறது. ஈரோடும் இந்த பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது.\nஇந்த மாவட்டங்களில், பஸ், ரயில், விமானம் போன்ற பொதுப் போக்குவரத்து சேவை என்பது இருக்காது.\n144 தடை உத்தரவு போடப்பட்டது போல காட்சியளிக்கும்.\nஅத்தியாவசிய பொருட்களான பால், மருந்து மாத்திரைகள், காய்கறிகள் போன்றவை கிடைக்கும்.\nஅத்தியாவசிய சேவைகள் தவிர்த்து பிற சேவைகளில் பாதிப்பு ஏற்படும். இதில், பொதுப் போக்குவரத்து பாதிக்கப்படுவதும் அடங்கும்\nபிற பகுதிகளில் இருந்து இந்த மாவட்டங்களுக்குள் மக்கள் வரவும், அங்கேயிருந்து வேறு பகுதிக்கு போகவும் தடை நிலவும்.\nகலாசார நிகழ்ச்சிகள் நடத்த முடியாது, பொது நிகழ்ச்சிகள் நடத்த முடியாது\nதிருமணம் உள்ளிட்டவற்றை செய்தாலும் கூட அதிக கூட்டம் சேர்க்க கூடாது\n144 தடை உத்தரவுக்கு, என்னென்ன நடைமுறைகள் உண்டோ அவை இருக்கும்.\nஅரசாங்கத்தை பொறுத்தவரை தற்போது இருக்கும் சூழலில் மக்களின் உயிரும், மக்களின் பாதுகாப்பும்தான், மிக முக்கியமானதாக கருதுகிறார்கள். நோய் பரவுவதை தடுக்க இதுபோன்ற, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.\nபுதுச்சேரியில் மாஹே மாவட்டமும் இந்த பட்டியலில் உள்ளது. நொய்டா, காசியாபாத், ஆக்ரா, பிரயாக், கான்பூர், வாரணாசி, பரேலி, லக்னோ, சஹரன்பூர், மீரட், லக்கிம்பூர் மற்றும் அசாம்கர் ஆகிய 15 மாவட்டங்கள் உத்தர பிரதேசத்தில் முடக்கி வைக்கப்பட்டுள்ளதாக, அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிவித்துள்ளார்.\n தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nகொரோனாவுக்கு எதிரான போர்.. மாநில அரசுகளுக்கு ரூ.15,000 கோடி பேக்கேஜ்.. மத்திய அரசு அறிவிப்பு\nகொரோனா பாதிப்பை எதிர்கொள்ள தயாராகும் இஎஸ்ஐ மருத்துவமனைகள்\nகொரோனா: லாக்டவுனை பஞ்சாப் அரசு நீட்டித்ததாக வெளியான செய்தி உண்மையா\nகொரோனா ஊரடங்கு.. உணவின்றி கஷ்டப்படும் மக்களுக்கு உதவும் இனிய உதயம் தொண்டு நிறுவனம்\nதான் செய்த தவறுகள்.. பழியை தூக்கி \"ஹு\" மீது போடும் டிரம்ப்.. கொரோனாவிடம் தோல்வி அடைகிறதா அமெரிக்கா\n��காராஷ்டிரா.. கேரளாவைவிட அதிகப்படியான பாதிப்பு நம்ம தமிழகத்தில் தான்.. அதிரவைக்கும் புள்ளி விவரம்\n கேள்விக்குறியாகும் சொந்த தேசத்து அகதிகளான வெளிமாநில தொழிலாளர் எதிர்காலம்\nரேண்டம் சாம்பிள் சோதனை.. இதை நாம் செய்யவே இல்லை.. தமிழகம் செய்த முக்கிய தவறு.. சிக்கலாகுமா\nஇது வெறும் தொடக்கம்தான்.. இனிதான் சிக்கல்.. ஆப்ரிக்காவில் கால் பதித்த கொரோனா.. எச்சரிக்கும் ஹு\nடெல்லி மாநாட்டில் பங்கேற்றதை மறைத்து.. சென்னையில் தங்கியிருந்த 3 வங்கதேசத்தினர் அதிரடியாக கைது\nஅரசியல் செய்ய வேண்டாம்.. மூட்டைகளில் பிணங்களை அள்ளும் நிலை வரும்.. டிரம்பிற்கு 'ஹு' விடுத்த வார்னிங்\nஇந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 166; 5734 பேருக்கு பாதிப்பு\nஅதிக சோதனை மையங்கள்.. ஆனாலும் குறைவான கொரோனா டெஸ்ட்.. என்ன நடக்கிறது பீலா ராஜேஷ் சொன்ன காரணம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ntamilnadu chennai coronavirus kanchipuram தமிழகம் சென்னை கொரோனா வைரஸ் காஞ்சிபுரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371886991.92/wet/CC-MAIN-20200410043735-20200410074235-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/news/delhi/delhi-hc-dismisses-plea-by-nirbhaya-convicts-to-stay-the-execution-380236.html", "date_download": "2020-04-10T07:00:37Z", "digest": "sha1:QFBFF77MUAJJ6FS5O56NKL64FK437MNN", "length": 22534, "nlines": 198, "source_domain": "tamil.oneindia.com", "title": "நிர்பயா குற்றவாளிகளின் கடைசி வாய்ப்பும் தகர்ந்தது.. சுப்ரீம் கோர்ட்டில் போட்ட மனு டிஸ்மிஸ்! | Delhi HC Dismisses Plea By Nirbhaya Convicts To Stay The Execution - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் கொரோனா வைரஸ் தடை உத்தரவு கிரைம் சார்வரி தமிழ் வருட பலன்கள்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் டெல்லி செய்தி\nபயோ - தீவிரவாத தாக்குதல்கள் நடக்கலாம்.. மௌனம் கலைத்த ஐநா பாதுகாப்பு கவுன்சில்.. பகீர் எச்சரிக்கை\nWeb Series: Zee5 கிட்ஸ்... இது குழந்தைகளுக்கான கொண்டாட்டம்...\nதமிழகத்தில் மளிகை பொருட்கள் விலை சரசரவென உயர்வு.. அதிரவைக்கும் விலை நிலவரம்\nகொரோனாவுக்காக பெட்ரோல் 77 பைசா.. டீசல் விலை 55 பைசா உயர்வு.. புதுச்சேரியில்\nகொரோனா- நாடு முழுவதும் தேவாலயங்களில் புனித வெள்ளி சிறப்பு பிரார்த்தனைகள் ரத்து\nஇதில் பாதி \"அந்த ஒரு இடத்திலிருந்து\" வந்தவர்கள்.. மீதி பேர் சரமாரி கேள்வி.. எச்.ராஜா பதில் இதுதான்\nAutomobiles ஜாவா பைக் ஆலையில் முக கவசங்கள் உற்பத்தி துவங்கியது\nFinance 90 ஆண்டுகளுக்கு பிறகு ஏற்பட்ட மாபெரும் வீழ்ச்சி.. எச்சரிக்கும் சர்வதேச நாணய நிதியம்..\nTechnology Samsung Galaxy A21: சாம்சங் கேலக்ஸி ஏ21 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nMovies 'அவர் சொல்ற கதைய கேளுங்க..' தனது பட ஹீரோ இயக்கத்தில் நடிக்க, கணவரை சம்மதிக்க வைத்தாரா நடிகை சமந்தா\nLifestyle சிலருக்கு காலையில் எழுந்ததும் கண் வீங்கி இருக்கும்.. இது ஏன்னு தெரிஞ்சா அசால்ட்டா விட மாட்டீங்க...\nSports ரோல் மாடலும் இல்லை.. கொஞ்சம் கூட மரியாதை தெரியலை.. இளம் வீரர்கள் மீது பாயும் யுவராஜ் சிங்\nEducation Coronavirus COVID-19: கொரோனா எதிரொலியால் அண்ணா பல்கலைக் கழக தேர்வுகள் ஒத்திவைப்பு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nநிர்பயா குற்றவாளிகளின் கடைசி வாய்ப்பும் தகர்ந்தது.. சுப்ரீம் கோர்ட்டில் போட்ட மனு டிஸ்மிஸ்\nடெல்லி: நிர்பயா கொலை குற்றவாளிகள் 3 பேர் தாக்கல் செய்த கடைசி நேர மனுவை டெல்லி ஹைகோர்ட் நிராகரித்த நிலையில் அவர்களில் பவன் குப்தா சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவை அதிகாலையில் விசாரித்த சுப்ரீம் கோர்ட் அம்மனுவை நிராகரித்து உத்தரவிட்டது.\nநிர்பயா குற்றவாளிகளுக்கு நேர்ந்த கதி இதுதான்\nநிர்பயா பலாத்கார கொலை வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகள் 4 பேரும் டெல்லி திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த 4 பேரையும் தூக்கிலிடுவதற்கு ஏற்கனவே 3 முறை தேதி குறிக்கப்பட்டது.\nஆனால் சட்டத்தில் உள்ள வாய்ப்புகளைப் பயன்படுத்தி தூக்கு தண்டனை நிறைவேறுவதை ஒவ்வொரு முறையும் நீதிமன்றத்தின் மூலம் தடை பெற்று வந்தனர். இந்த நிலையில் நிர்பயா கொலை குற்றவாளிகளுக்கான அனைத்து சட்ட வாய்ப்புகளும் நிறைவடைந்தது.\nஅவர்கள் தாக்கல் செய்த அத்தனை மனுக்களும் வியாழக்கிழமையன்று ஒருவழியாக தள்ளுபடி செய்யப்பட்டன. இதனையடுத்து நிர்பயா கொலை குற்றவாளிகளை வெள்ளிக்கிழமை அதிகாலை 5.30 மணிக்கு தூக்கிலிட டெல்லி நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.\nஇதற்கான ஏற்பாடுகளை டெல்லி திஹார் சிறை நிர்வாகம் மேற்கொண்டது. இந்த நிலையில் புதிய திருப்பமாக நிர்பயா கொலை குற்றவாளிகள் 3 பேர் வியாழக்கிழமை இரவு திடீரென டெல்லி உயர்நீதிமன்றத்தில் தூக்கு தண்டனைக்கு தடை விதிக்கக் கோரி மனுத் தாக்கல் செய்தனர். இம்மனு மீது வியாழக்கிழமை இரவு டெல்லி உயர்நீதிமன்றத்தில் விசாரண��� நடைபெற்றது. இந்த விசாரணையின் தொடக்கத்தில் எந்த ஆவணங்களையுமே மனுவில் இணைக்கவில்லையே ஏன் என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த குற்றவாளிகளின் வழக்கறிஞர் ஏபி சிங்,. கொரோனா வைரஸ் பாதிப்பால் ஜெராக்ஸ் மிஷின்கள் இயக்கப்படவில்லை என்றார்.\nஇதனைத் தொடர்ந்து தூக்கு தண்டனையை நிறுத்தி வைக்க ஏதேனும் ஒரு சட்டப்பூர்வமான வாதத்தை முன்வைக்க நீதிபதிகள் கேட்டுக் கொண்டனர். அப்போது, குற்றவாளியின் அக்ஷய்குமார் மனைவியின் விவாகரத்து மனு நிலுவையில் உள்ளது; மனித உரிமைகள் ஆணையத்தில் மனு நிலுவையில் உள்ளது என குறிப்பிட்டார். ஆனால் இதனை நீதிபதிகள் நிராகரித்தனர்.\nமேலும், ஏற்கனவே 3 முறை தூக்கு தண்டனையை நிறைவேற்ற வாரண்ட் பிறப்பிக்கப்பட்டது. தற்போது 4-வது முறையாக வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. நீதித்துறையின் இந்த உத்தரவின் புனிதத்தன்மையை கொஞ்சமாவது மதித்து நடக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் கூறினர். அப்போது, நீதிபதிகள் வேகம் காட்டினால் நீதி புதைக்கப்பட்டுவிடும் என்று வழக்கறிஞர் ஏபி சிங் கூறினார்.\nபின்னர் நிர்பயா குற்றவாளிகளின் கடைசிநேர மனுவையும் டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. ஆனால் யாரும் எதிர்பாராத வகையில் பவன் குப்தாவின் சார்பில் அவரது வக்கீல் ஏபி சிங் சுப்ரீம் கோர்ட்டை அணுகினார். ஹைகோர்ட்டில் வாதிட்ட அதே கோரிக்கையுடன் சுப்ரீம் கோர்ட்டில் அவர் அவசர மனு தாக்கல் செய்தார்.\nஇந்த மனு நீதிபதிகள் பானுமதி, பூஷன், போபண்ணா ஆகியோர் அடங்கிய பெஞ்ச அவசர மனுவாக விசாரித்தது. நீண்ட விவாதத்திற்குப் பின்னர் பவன் குப்தாவின் கோரிக்கையை நீதிபதிகள் நிராகரித்தனர். குடியரசுத் தலைவர் கருணை மனுவை நிராகரித்ததற்கு தடை விதிக்க நீதிபதிகள் மறுத்து விட்டனர். இதனால் நான்கு பேரையும் தூக்கிலிடுவதற்கு கடைசி நிமிடத்தில் ஏற்படுத்தப்பட்ட இந்த இடையூறும் நீங்கியது.\nஇந்த தீர்ப்பு குறித்து நிர்பயாவின் பெற்றோர் பெரும் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.\nஇந்த தீர்ப்பு குறித்து கோர்ட்டு வளாகத்தில் காத்திருந்த நிர்பயாவின் தாயார் ஆஷா தேவி மகிழ்ச்சியும், திருப்தியும் தெரிவித்தார். அவர் கூறுகையில், எனது மகளுக்கு கடைசியாக நீதி கிடைத்துள்ளது. இதற்காக மகிழ்ச்சி அடைகிறேன். இந்த குற்றத்துக்காக மொத்த நாட���ம் அவமானமடைந்தது. இன்று நாட்டுக்கும் நீதி கிடைத்துள்ளது என்றார் ஆஷா தேவி.\nகுற்றவாளிகளை கடைசியாக பார்க்க பெற்றோர்களுக்கு தடை:\nஇதற்கிடையே, தங்களது மகனை கடைசியாக ஒரு முறை பார்க்க அனுமதிக்க வேண்டும் என்று அக்ஷய் சிங்கின் பெற்றோர் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து தூக்கிலிடுவதற்கு முன்பு 10 நிமிடங்கள் பார்க்க அனுமதிக்கலாம் என சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா பரிந்துரை செய்தார். ஆனால் கோர்ட்டுக்கு வந்திருந்த திஹார் சிறை அதிகாரிகள், சிறை விதிமுறைகளில் அதற்கு இடமில்லை என்று கூறி கோரிக்கையை ஏற்க மறுத்து விட்டனர்.\n தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nபயோ - தீவிரவாத தாக்குதல்கள் நடக்கலாம்.. மௌனம் கலைத்த ஐநா பாதுகாப்பு கவுன்சில்.. பகீர் எச்சரிக்கை\nகொரோனா- நாடு முழுவதும் தேவாலயங்களில் புனித வெள்ளி சிறப்பு பிரார்த்தனைகள் ரத்து\nசெகண்ட் வேவ் வர வாய்ப்புள்ளது.. சீனாவை மீண்டும் கொரோனா தாக்கலாம்.. கவனம்.. ஜி ஜிங்பிங் எச்சரிக்கை\nதாய்லாந்து பயணியின் மரண வாக்குமூலம்.. ஈரோட்டில் ஒரே நாளில் 28 பேருக்கு கொரோனா.. எப்படி பரவியது\nராயபுரம் முதல் கோடம்பாக்கம் வரை.. சென்னையில் 6 கொரோனா ஹாட்ஸ்பாட்கள்.. மிக கவனமாக இருக்க வேண்டும்\nகஷ்டம்.. அறிகுறி இல்லாமல் பரவும் கொரோனா.. இதுதான் ஒரே வழி.. டெஸ்டிங் விதிமுறையை மாற்றிய மத்திய அரசு\nமருத்துவர்களை குழப்பும் ஒரு விஷயம்.. மிக மோசமான நிலையில் நியூயார்க்.. அமெரிக்காவில் என்ன நடக்கிறது\nஅதிர வைத்த மும்பை.. ஒரே நாளில் 25 பேர் பலி.. நாடு முழுக்க 5868 பேருக்கு கொரோனா.. என்ன நடந்தது\nகொரோனா.. 1 லட்சத்தை நெருங்கும் பலி எண்ணிக்கை.. 16 லட்சம் பேர் பாதிப்பு.. தற்போது நிலை இதுதான்\nகொரோனாவுக்கு எதிரான போர்.. மாநில அரசுகளுக்கு ரூ.15,000 கோடி பேக்கேஜ்.. மத்திய அரசு அறிவிப்பு\nகொரோனா பாதிப்பை எதிர்கொள்ள தயாராகும் இஎஸ்ஐ மருத்துவமனைகள்\nகொரோனா: லாக்டவுனை பஞ்சாப் அரசு நீட்டித்ததாக வெளியான செய்தி உண்மையா\nகொரோனா ஊரடங்கு.. உணவின்றி கஷ்டப்படும் மக்களுக்கு உதவும் இனிய உதயம் தொண்டு நிறுவனம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nconvicts hang delhi high court நிர்பயா வழக்கு தூக்கு தண்டனை டெல்லி உயர்நீதிமன்றம் nirbhaya case\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371886991.92/wet/CC-MAIN-20200410043735-20200410074235-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tvrk.blogspot.com/2011/10/blog-post_4198.html", "date_download": "2020-04-10T06:58:44Z", "digest": "sha1:FDG45PBOK4FCOBJRKRNKVAWQEGQISM3I", "length": 18730, "nlines": 261, "source_domain": "tvrk.blogspot.com", "title": "தமிழா...தமிழா..: தமிழ்மணம் (???!!!!) செய்தது சரியா..", "raw_content": "\nஒன்று எங்கள் ஜாதியே.....ஒன்று எங்கள் நீதியே.... நம்மால் முடியாதது....யாராலும் முடியாது.. யாராலும் முடியாதது....நம்மால் முடியும்\nதமிழ்மணத்திற்கும் சில பதிவர்களுக்குமான சர்ச்சை தொடர்ந்து வருவது என்னைப் போன்ற சில பதிவர்களுக்கு சங்கடத்தையே ஏற்படுத்தி வருகிறது.\nபதிவர்களுக்கு ஒன்று சொல்ல ஆசைப்படுகிறேன்..\nதமிழ்மணம் நடத்துபவர்கள் ஒன்றும் ஞானிகளல்ல...தங்கள் திரட்டிப் பற்றி அவதூறு/கிண்டல் செய்தால் ரசித்துவிட்டுப் போவதற்கு...\nசக பதிவர் ஒருவர் போட்ட தமிழ்மண பயோடேட்டா தான் பிரச்னைக்கான ஆரம்பம்..இதை நகைச்சுவையாக தமிழ்மணமும் எடுத்துக் கொண்டிருக்கலாம்.\nஇதற்கு முன்னர் கூட பல ஆபாச பதிவுகள்..தமிழ்மணம் ஏற்றுக்கொண்டுள்ளது.இந்த விஷயத்தில் சரியான அளவுகோலை தமிழ்மணம் வைத்திருக்கவில்லை.வார முன்னணி பதிவுகளை தமிழ்மணம் அறிமுகப் படுத்தியதிலிருந்து தான்..வந்தது வினை..\nதங்கள் பதிவுகள் அதில் இடம் பெற வேண்டும் என்பதற்காகவே..கட் அண்ட் பேஸ்ட் பதிவுகள், கவர்ச்சி தலைப்புடன் கூடிய பதிவுகள் என அதிகரிக்க ஆரம்பித்தன.\nஇந்த காரணத்தைக் காட்டியே பல மூத்த பதிவர்கள் பதிவுகள் இடுவதை நிறுத்திவிட்டு தங்கள் எண்ணங்களை கூகுள் பிளஸ்ஸில் பகிர்ந்துக் கொள்ள ஆரம்பித்தனர்.\nதவறு யார் பெயரில் என்னும் கேள்விக்கு நான் போகப் போவதில்லை..\nஆனால்..தமிழ்மணம் சார்பில் பெயரிலி போட்ட சில பின்னூட்டங்கள் , கண்டிப்பாக அருவருப்பையே தந்தன..தனிப்பட்ட மனிதன் இப்படி பின்னூட்டம் இட்டிருந்தால் கவலையில்லை..ஆனால் பெயரிலி செய்தது தவறென்றே எண்ணுகிறேன்.அது அவர் தனிப்பட்ட கருத்து..என தமிழ்மண நிர்வாகிகள் கூறலாம்..ஆனால் அவர் ஒரு பின்னூட்டத்தில் தமிழ்மணம் சார்பாக பெயரிலி எனப் போட்டுள்ளார்.\nபெயரிலி மீது எனக்கு தனிப்பட்ட முறையில் மிகவும் மரியாதையும், மதிப்பும் உண்டு..அவரது திறமை என்னை வியக்க வைத்தது உண்டு.\nஆனால் ஒரு திரட்டியில் முக்கிய பங்கு வகிப்பவர் என்ற வகையில் அவர் இன்னும் சற்று கவனத்துடன் செயல் பட்டிருக்கலாம்.\nபேசாத சொற்களுக்கு நாம் எஜமானன் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.\nநடந்ததைப் பற்றி பேசி பயனில்லை..இனி நடப்பவை நன்மை பயக்க வேண்டும்...\nபெயரிலி இனி புதிதாக எந்த கமெண்டும் போட வேண்டாம்..\nசம்பந்தப்பட்ட பதிவர்களும்..இப்பிரச்னைக்கு முற்றுபுள்ளி வைக்கட்டும்.\nதமிழ்மணம் இப்பிரச்னைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து விட்டது என்றும்..இது சம்பந்தமாக ஆதரவு/எதிர்ப்பு பதிவுகள் வெளியிடாது என்றும் அறிவிக்கட்டும்.\n//தங்கள் பதிவுகள் அதில் இடம் பெற வேண்டும் என்பதற்காகவே..கட் அண்ட் பேஸ்ட் பதிவுகள், கவர்ச்சி தலைப்புடன் கூடிய பதிவுகள் என அதிகரிக்க ஆரம்பித்தன.// இனிமேல் அப்படி நடக்காது என்று நினைக்கிறேன்.\nஜால்ரா சத்தம் காதை கிழிக்குது....\nஅவரது வார்த்தைப் பிரயோகங்கள் மன்னிக்கக் கூடியவை அல்லமேலும் சகோதர மதத்தவரையும் இழிவுபடுத்தியது ஏற்றுக் கொள்ளத்தக்கதல்லமேலும் சகோதர மதத்தவரையும் இழிவுபடுத்தியது ஏற்றுக் கொள்ளத்தக்கதல்லஇது,சமரசத்துக்கு வரக்கூடியதென்று கருத முடியவில்லை\nசக பதிவர்களை கேவலமாக திட்டும் தமிழ்மணமே நமக்கு வேண்டாம்\nஇன்றோடு அதை தூக்கி எறிவோம்\nஇந்த comment காமெடி-யாக உள்ளது சகோ.. என்று தமிழர்களை அவமதித்ததோ அன்றே அது அழிந்து விட்டது. நாம் சகோதர மதத்தை அவமதித்தது இன்னும் மன்னிக்க முடியாத குற்றம்...\nதமிழ்மணம் நடத்துபவர்கள் ஒன்றும் ஞானிகளல்ல...தங்கள் திரட்டிப் பற்றி அவதூறு கிண்டல் செய்தால் ரசித்துவிட்டுப் போவதற்கு.\nநீங்கள் தான் இப்படி சொல்கிறீர்கள். இன்று தமிழ்மணத்தை திறந்த போது தமிழ்மணத்தை அவதூறு செய்து பலர் பதிவுகளிட்டிருந்தார்களே\nதமிழ்மணத்தை எதிர்க்கிறோம் என்கிற காரணத்திற்காக பொய்யான விஷயங்களை பரப்பாதீர்கள் என்பதே எமது தரப்புவாதம்.\nபதிவுலகில் மதவாத சக்தி தவறாகப் பயன்படுகிறதா\nதமிழ் மணத்திற்கெதிரான இஸ்லாமியப் பதிவர்களின் வார்த்தை பயங்கரவாதத்தை கண்டிக்கிறேன்.\nதமிழ் மணத்திற்கெதிரான இஸ்லாமியப் பதிவர்களின் வார்த்தை பயங்கரவாதத்தை கண்டிக்கிறேன்.\nராபின்: பெயரிலி ஒரு \"நல்ல தவறு\" செஞ்சி இருக்காரு நண்பனாவது, தமிழாவது, தமிழ்மணமாவது மதம் ஒண்ணுதான் எங்களுக்கு முக்கியம்னு இவர்கள் நடந்துகொண்டது நிச்சயம் பெருமைக்குரிய விடயம் அல்ல. இதை பதிவுலகில் பலர் பார்த்து \"ஏன் இப்படி இருக்கிறார்கள்\" என்று மனநாக்கிலேயே பேசி முடித்துக்கொண்டார்கள்.\nநான் கூட சமீபத்தில் டோண்டு ராகவன் பதிவில சம்மந்தமே இல்லாமல் நம்ம \"ர��ம பகவான்\" மாதிரி நான் மறைஞ்சிருந்து எல்லாம் தாக்கவில்லைனு எழுதினேன். அதையெல்லாம் கேக்க எவனுக்கும் நாதியில்லை. கேட்டாலும் நம்ம என்ன சும்மா நம்ம பேச்சுரிமையை விட்டுப்புடுவோமா\nஆமா, சாந்தி சமாதானம் போன்ற சமஸ்கிரத வார்த்தைகளுக்கு இவங்க என்னைக்குப்பா காப்பி ரைட் வாங்கினார்கள்\nபெரிய பெரிய \"பிர பல பதிவர்கள்\" எல்லாம் தமிழ்மணத்தை விட்டு போறேன்னு பதிவுப்பட்டையை எடுத்ததும், \"அப்பா ஒரு வழியாத் தொலைஞ்சானுக வாழ்க பெயரிலி\"னு நெறையாப்பேரு நிம்மதி அடஞ்சது என்னவோ உண்மைதான். ரோசமா எனக்கு என் மதம்தான் முக்கியம், தமிழாவது மண்ணாங்கட்டியாவது னு இங்கே தமிழ்மணத்திற்கு திருப்பி வராமல் இருந்தா ரொம்ப நல்லாயிருக்கும் வாழ்க பெயரிலி\"னு நெறையாப்பேரு நிம்மதி அடஞ்சது என்னவோ உண்மைதான். ரோசமா எனக்கு என் மதம்தான் முக்கியம், தமிழாவது மண்ணாங்கட்டியாவது னு இங்கே தமிழ்மணத்திற்கு திருப்பி வராமல் இருந்தா ரொம்ப நல்லாயிருக்கும் அது நிராசையாடுமே என்ன செய்றது அது நிராசையாடுமே என்ன செய்றது\nவருகை புரிந்த அனைவருக்கும் நன்றி\nசாமி கண்ணைக் குத்தும் - விஜய்காந்த்\n\"கறுப்பு ஆடுகள்' நாடக விமர்சனம்\nகொஞ்சி விளையாடும் தமிழ் -23\nசெய்யும் தொழிலே தெய்வம்...அதை போற்றுவோம்..\n2H ஊழல் 100 கோடி..\nதேங்காய் மாங்காய் பட்டாணி சுண்டல் (7-10-11)\nநாத்திகம் என்றால் என்ன - பெரியார் சொன்னது\nதிராவிடக் கட்சிகள் எதிர்ப்பார்ப்பிற்கு ஏற்ப இல்லை....\nகொஞ்சி விளையாடும் தமிழ் -24\nபிரதமருக்கு 'ஜெ' எழுதிய காட்டமான கடிதம்\nகேபிளார் அறிவிப்பை புரிந்து கொண்ட விதம்...\nசிபிஐ கண்டெடுத்த தங்கச் சுரங்கம்..\nகருணாநிதியிடம் டிபாசிட் இழந்த அண்ணாதுரை\nஎம்.ஜி.ஆர்., ஏன் திமுகவில் அமைச்சராகவில்லை..\nகொஞ்சி விளையாடும் தமிழ் -25\nதிமுக வாக்கு சதவிகிதம் வளர்ந்துள்ளதா..\nதமிழக அரசு ஏன் தடை செய்யக்கூடாது...\nகலைஞர் இளைத்து வரும் பூனையா\n7 ஆம் அறிவு.. என் பார்வையில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371886991.92/wet/CC-MAIN-20200410043735-20200410074235-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://venmurasu.in/2017/02/15/%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D-15/", "date_download": "2020-04-10T06:03:08Z", "digest": "sha1:K5HINZQJJBJF6H5NVNFWF3JRNO6XEGL5", "length": 50506, "nlines": 93, "source_domain": "venmurasu.in", "title": "நூல் பன்னிரண்டு – மாமலர் – 15 |", "raw_content": "\nநூல் பன்னிரண்டு – மாமலர் – 15\nதாரை கருவுற்றிருக்கும் செய்தி அவர்கள் இரு��ரையுமே விடுவித்தது. அவர் அனைத்தையும் உதறி இளஞ்சிறுவன் என்றானார். குழவியின் நினைவன்றி பிறிதில்லாதவராக முகம் மலர காடுகளிலும் நகர்தெருக்களிலும் அலைந்தார். பிறக்கவிருக்கும் குழவிக்கு விளையாட்டுப்பொருட்களும் ஆடைகளும் கொண்டுவந்து சேர்த்தார். மனைவிக்கு வேதுவைக்கவும் மூலிகைச்சாறு கொடுக்கவும் தானே முன்னின்றார். பிறர் நகையாடுவதுகூட பெருமையென்றே தோன்றியது. “முதுமையில் பிறக்கும் மைந்தன் முற்றறிஞன் ஆவான் என சொல்லுள்ளது” என்று சொன்ன காமிக முனிவரிடம் அவர் அருகே நின்ற முனிவர்களின் ஏளனப்புன்னகையை உணராமல் “ஆம், அவன் அழியாத தண்ணொளி கொண்டவன். அவன் கருநிமித்தங்களை கருதிநோக்கினேன்” என்றார்.\nஅவளும் முழுமுகமலர்வை அடைந்தாள். அப்போதுதான் அவள் அவ்வாறு மகிழ்வதையே தன்னுள்ளம் விழைந்திருக்கிறது என்பதை அவர் உணர்ந்தார். ஐயம்கொள்ளற்கு அரிய ஒன்றின்பொருட்டு அது நிகழவேண்டுமென்றே அவர் எண்ணியிருந்திருக்கிறார். துயர்கொள்வதை ஆழுள்ளம் விரும்புவதனால்தான் அதை வளர்த்துக்கொள்கிறது. ஆனால் துயர் இயல்புநிலை அல்ல, அந்த வாள்முனையில் நெடுந்தொலைவு நடக்கமுடியாது என அறிந்தார். அனைத்தையும் வீசிவிட்டுக் களித்தாட விழைந்திருந்தனர் இருவரும். அது கருக்கோளால் அமைந்தது.\nபிறக்கவிருக்கும் குழவியைப்பற்றி பேசிப்பேசி பன்னிருகால் புரவியில் நாள் கடந்தனர். அக்குழவியின் அழகும் பெருமையும் அதற்கென வெளியே அவர்கள் செய்யவேண்டியவையும் என தொட்டுப்பேசி அது சலிக்கையில் அதைக் குறித்த அச்சங்களுக்கு சென்றனர். கருவிலேயே நோயுறுமோ என அவள் கேட்டாள். கருநாகங்களை கனவுகாண்பதாக சொன்னாள். அசைவிழந்துள்ளதோ என ஐயுற்றாள். அஞ்சி பாய்ந்துவந்து அவரை கட்டி இறுக்கிக்கொண்டு உடல்நடுங்கினாள். “என்ன இது உனக்கென்ன பித்தா” என்றார் அவர். அவளை பேசிப்பேசித் தேற்றி இயல்படையச் செய்தார்.\nஅவள் அவ்வாறு நடுங்குவதும் தான் தேற்றுவதும் மிகத்தொன்மையான ஒரு நாடகத்தில் ஒவ்வொரு முறையும் புதியதாக இருக்கும் நடிப்பு என அவர் உள்ளம் அறிந்தது. ஆனால் அத்தருணம் தித்தித்தது. மகவைப்பற்றிய இன்மொழிகளைச் சொல்லி மெல்ல அவளை மலரச்செய்தார். அவள் விழிகசிய உடல் மெய்ப்புகொள்ள முலைக்காம்புகள் கூர்கொண்டு அதிர அதைக் கேட்டு நீள்மூச்செறிந்தாள். பின்னர் பாய்ந்து அவர��� கைகவ்வித் தழுவி “செத்துவிடுவேன்… அப்படியே செத்துவிடுவேன்” என புலம்பினாள். “என்ன இது வீண்பேச்சு நான் இல்லையா என்ன” என்றார். அச்சொற்களை தன் தந்தையரும் அவ்வாறே சொல்லியிருக்கக் கூடுமென உணர்ந்தபோது அவை மேலும் இனிதாயின.\nஇனித்து இனித்து கடந்த ஒன்பது மாதங்களில் அவர்கள் நெடுந்தொலைவு வந்துவிட்டிருந்தனர். அவள் பேற்றுநோவு கொண்டபோது அவர் அவள் நீராடுவதற்காக மூலிகைவேர் சேர்க்கும்பொருட்டு காட்டிலிருந்தார். மாணவன் ஒருவன் வந்து மூச்சிரைக்க “தேவிக்கு வலி” என்றான். அவருக்கு ஈற்றுநோவென உளம் கூடவில்லை. “விழுந்துவிட்டாளா எங்கே” என பதறி ஓடினார். எதிரே ஓடிவந்த இன்னொருவன் சிரித்தபடி “ஆண்மகவு…” என்றான். “எங்கே” என்றார். “ஆசிரியரே, தங்களுக்கு மைந்தன் பிறந்துள்ளான்.” அவர் கைதளர அப்படியே அருகிருந்த பாறையில் அமர்ந்து “தெய்வங்களே” என்றார். “ஆசிரியரே, தங்களுக்கு மைந்தன் பிறந்துள்ளான்.” அவர் கைதளர அப்படியே அருகிருந்த பாறையில் அமர்ந்து “தெய்வங்களே\nமாணவர் தோள்பற்றி அவர் இல்லம் மீண்டார். எதிரே வந்த முதுசெவிலியின் முகத்திலிருந்த புன்னகையில் பிறிதொன்றும் இருப்பதை அவர் அகம் உணர்ந்தது. “நற்செய்தி ஆசிரியரே, தண்ணொளி கொண்ட மைந்தன்” என்றாள். அவர் “ஆம், அறிந்தேன்” என்றார். குடிலில் ஏறி அங்கு நின்றிருந்த பெண்களை நோக்கியபோது அனைவர் முகத்திலும் அந்த முள்பொதிந்த புன்னகை இருப்பதை கண்டார். “எங்கே” என்றாள். அவர் “ஆம், அறிந்தேன்” என்றார். குடிலில் ஏறி அங்கு நின்றிருந்த பெண்களை நோக்கியபோது அனைவர் முகத்திலும் அந்த முள்பொதிந்த புன்னகை இருப்பதை கண்டார். “எங்கே” என்றார். “வருக” என அவரை அழைத்துச்சென்றாள் ஒருத்தி.\nஈற்றறைக்குள் மரவுரிமேல் கிடந்தாள் தாரை. அருகே மென்பஞ்சு துகிலுக்குள் குழவியின் தலைமட்டும் தெரிந்தது. “வெள்ளிக்குழல்…” என்றாள். அவர் கைகள் நடுங்கத் தொடங்கின. அவள் துணியை விலக்கி மைந்தனை காட்டினாள். “பால்வெண்நிறம்…” என்றாள். அவர் குழவியை குனிந்து நோக்கியபோது கால்கள் தளர்ந்தன. அதன்மேலேயே விழுந்துவிடுவோம் என அஞ்சினார். ஒரு நோக்குணர்வை அடைந்து திரும்பி அவள் விழிகளை சந்தித்தார். முற்றிலும் ஆர்வமற்ற விழிகளுடன் அவரை நோக்கியபின் அவள் கண்களை மூடிக்கொண்டாள்.\nதிரும்பிவந்து இல்லமுகப்பில் அமர்ந்த���ோது தன் உள்ளம் ஏன் அமைதிகொண்டிருக்கிறது என்று அவருக்கே புரியவில்லை. குழவிநலம்சூழ முனிவர்துணைவியரும் பிறபெண்டிரும் வந்துகொண்டிருந்தனர். சற்றுநேரத்தில் சந்திரன் தன் அணுக்கர்களுடன் வரும் ஒலி கேட்டது. தேர் வந்து நின்றதையும் அணுக்கர் புரவிகளிலிருந்து இறங்கியதையும் கண்டபின்னரும் அவர் எழவில்லை. புன்னகையுடன் அணுகி வந்த சந்திரன் “இங்கு பிறந்துள்ளது என் மகன் என்று நான் அறிந்தேன். அவனையும் அவன் அன்னையையும் அழைத்துச்செல்லவே வந்தேன்” என்றான்.\n“அதை முடிவுசெய்யவேண்டியவள் அவளே” என்று அவர் அவன் கண்களை நோக்கி சொன்னார். கௌதமரின் துணைவியாகிய முதுமகள் உள்ளிருந்து இறங்கிவந்து “என்ன சொல்கிறாய் பிறன்மனை தேடும் இழிவு இன்னுமா உன்னிடம் வாழ்கிறது பிறன்மனை தேடும் இழிவு இன்னுமா உன்னிடம் வாழ்கிறது” என்றாள். “அவள் வந்துசொல்லட்டும்” என்றான் சந்திரன். உள்ளிருந்து தாரை குழவியை துணிச்சுருளில் சுற்றி எடுத்துக்கொண்டு வந்து நின்றாள். “செல்வோம்” என்றாள். அனைவரும் திகைத்து அவரை நோக்க அவர் விழிகளை அசையாமல் நிலைக்கச்செய்து அங்கு நின்ற ஒரு மரத்தை வெறித்துக்கொண்டிருந்தார்.\n” என அவள் கைகளைப்பற்றி தேர்நோக்கி அழைத்துச்சென்றான் சந்திரன். நிமிர்ந்த தலையுடன் உறுதியான அடிவைத்து அவள் நடந்துசென்று தேரிலேறிக்கொண்டாள். அவர்கள் அமராவதிநகரின் தெருக்கள் வழியாக சென்றபோது இருமருங்கும் தேவரும் துணைவியரும் வந்து நின்று நோக்கினர். அவள் யானைமேல் மணிமுடிசூடி அமர்ந்து நகர்வலம் செல்லும் பேரரசி போலிருந்தாள்.\n“சந்திரன் தாரையை மணந்து பெற்ற மைந்தன் புதன். வெள்ளியுடல் கொண்டிருந்த மைந்தனை சந்திரன் உருகிச்சொட்டிய துளி என்று மண்ணிலுள்ளோர் கண்டு வாழ்த்தினர். விண்ணில் ஒரு வெண்தழலெனச் சுழன்று சென்ற புதன் தன்னருகே மங்கா ஒளிர்சிரிப்புடன் சென்ற அழகி ஒருத்தியை கண்டான். “யார் இவள்” என்று அவன் வினவியபோது வைவஸ்வத மனுவின் மகளான அவள் பெயர் இளை என்றறிந்தான். பின்னர் அவன் அங்கே வந்தபோது அவள் தோற்றம்கொண்ட அழகிய இளைஞன் ஒருவனை கண்டான். “அவன் இளையின் உடன்பிறந்தவனாகிய இளன். அவர்கள் இரட்டையர் போலும்” என்றனர்.\nவைவஸ்வத மனுவுக்கு சிரத்தை என்னும் துணைவியில் பிறந்த இளையை மணம்கொள்ள புதன் விழைந்தான். ஒருநாள் அவள் தந்தையிடம் சென்று அவர் கன்னியை கைக்கொள்ள கோரினான். “அவள் இங்கில்லை. அடுத்த மாதம் இளவேனில் எழுகையில் இங்கு வருக” என்றான் அவள் உடன்பிறந்தானாகிய இளன். அவன் புன்னகையில் அறியாத பொருள் ஒன்று இருப்பதாக உணர்ந்தவனாக புதன் திரும்பி வந்தான். மீண்டும் அடுத்த மாதமே சென்று வைவஸ்வத மனுவின் இல்லக் கதவை தட்டினான். இம்முறை அழகிய புன்னகையுடன் கதவைத் திறந்த இளை சிரித்தபடி “அன்னையே, நீங்கள் சொன்ன வெள்ளியுடலர்” என்றாள்.\nவைவஸ்வத மனுவும் சிரத்தையும் அவனை முகமன் சொல்லி அமர்த்தினர். “உங்கள் மைந்தன் இல்லையா இங்கு” என்றான் புதன். “அவன் வெளியே சென்றுள்ளான். உங்கள் விழைவை சொல்க” என்றான் புதன். “அவன் வெளியே சென்றுள்ளான். உங்கள் விழைவை சொல்க” என்றார் வைவஸ்வத மனு. “உங்கள் மகளை மணம்கொள்ள விழைகிறேன்” என்றான் புதன். வைவஸ்வத மனு “எவரும் விழையும் அழகி இவள் என்று நான் அறிவேன். இவள் கைகோரி நாளும் ஒரு தேவன் வந்து என் வாயிலை முட்டுகிறான். ஆனால் இவளை மணப்பவனுக்கு ஒரு தெரிவுமுறைமையை நான் வகுத்துள்ளேன்” என்றார். “சொல்க” என்றார் வைவஸ்வத மனு. “உங்கள் மகளை மணம்கொள்ள விழைகிறேன்” என்றான் புதன். வைவஸ்வத மனு “எவரும் விழையும் அழகி இவள் என்று நான் அறிவேன். இவள் கைகோரி நாளும் ஒரு தேவன் வந்து என் வாயிலை முட்டுகிறான். ஆனால் இவளை மணப்பவனுக்கு ஒரு தெரிவுமுறைமையை நான் வகுத்துள்ளேன்” என்றார். “சொல்க\n“எவர் பிறிதொருவர் கூறாத பெரும்செல்வம் ஒன்றை அவளுக்கு கன்னிப்பரிசென்று அளிக்கிறார்களோ அவனுக்குரியவள் அவள்” என்றார் வைவஸ்வத மனு. இளையை நோக்கித்திரும்பி “அது எத்தகைய பரிசு” என்றான் புதன். “இங்கு அமர்ந்திருக்கிறாள் என் தாய், அவள் உரைக்கவேண்டும் அப்பரிசு நிகரற்றதென்று” என்றாள் இளை. புதன் “அத்தகைய பரிசுடன் வருகிறேன்” என எழுந்தான்.\nபுதன் தன் அன்னையிடம் சென்று “நிகரற்ற பெண் பரிசு எது அன்னையே, சொல்க” என்றான். முதுமகளாகிவிட்டிருந்த தாரை சொன்னாள் “எந்தப் பெண்ணும் விழைவது ஒருபோதும் அறம்பிறழா மைந்தனை மட்டுமே.” புதன் அன்னையை கூர்ந்துநோக்கி நின்றான். “ஆம் மைந்தா, அன்னையர் காமுறுவது அதன்பொருட்டு மட்டுமே. நான் விழைந்தவண்ணம் பிறந்தவன் நீ. நான் எண்ணியதும் இயற்றியதும் உன்பொருட்டே.”\nபுதன் திரும்பிச்சென்று வைவஸ்வத மனுவின் வாயிலை முட்டினான். அதைத் திறந்து “வருக” என்ற வைவஸ்வத மனு அவன் வெறும் கைகளை நோக்கி குழப்பத்துடன் “அந்நிகரற்ற பரிசை கொண்டு வந்திருக்கிறீர்களா” என்ற வைவஸ்வத மனு அவன் வெறும் கைகளை நோக்கி குழப்பத்துடன் “அந்நிகரற்ற பரிசை கொண்டு வந்திருக்கிறீர்களா” என்றார். “ஆம். அதை அக்கன்னியிடம் மட்டுமே சொல்வேன்” என்றான். தன் முன் வந்து நின்ற இளையிடம் “தேவி, ஒருபோதும் அறம் வழுவா மைந்தனொருவனை என் குருதியில் நீ பெறுவாய். அறம் காக்கும் குலப்பெருக்கு அவனிலிருந்து இம்மண்ணில் எழும். இதுவே என் பரிசு” என்றார். “ஆம். அதை அக்கன்னியிடம் மட்டுமே சொல்வேன்” என்றான். தன் முன் வந்து நின்ற இளையிடம் “தேவி, ஒருபோதும் அறம் வழுவா மைந்தனொருவனை என் குருதியில் நீ பெறுவாய். அறம் காக்கும் குலப்பெருக்கு அவனிலிருந்து இம்மண்ணில் எழும். இதுவே என் பரிசு\nநெஞ்சு விம்ம கைகோத்து அதில் முகம் சேர்த்து விழிநீர் உகுத்தாள் இளை. அவள் பின் வந்துநின்று அவள் அன்னை “நன்று கூறினாய் பெண் விரும்பும் பெரும்பரிசை அளித்தாய். இவள் கைகொள்க பெண் விரும்பும் பெரும்பரிசை அளித்தாய். இவள் கைகொள்க” என்றாள். அவன் அவள் கைகளைப்பற்றி “இச்சொற்கள் மெய்யாகுக” என்றாள். அவன் அவள் கைகளைப்பற்றி “இச்சொற்கள் மெய்யாகுக சந்திரகுலம் மண்ணில் எழுக\nஏழு முனிவர் கை பற்றிஅளிக்க எரி சான்றாக்கி சந்திரனின் மைந்தனாகிய புதன் இளையை மணந்தான். மணநாள் இரவில் அவன் அவளிடம் “உன் உடன்பிறந்தான் எங்குள்ளான்” என்றான். “வேற்றூர் சென்றுள்ளார். எங்குள்ளார் என்று அறியேன்” என்றாள் அவள். அவன் கைகளை பற்றிக்கொண்டு அவள் கேட்டாள் “எனக்கு இரு சொற்கொடைகளை அருளவேண்டும் நீங்கள். என் உடன்பிறந்தான் குறித்து ஒருபோதும் கேட்கலாகாது. ஒரு மாதம் உங்களுடன் இருந்தால் மறுமாதம் நான் என் தந்தை இல்லத்தில் இருப்பேன். அங்கு வந்து என்னை பார்க்கலாகாது.” அவன் “அவ்வண்ணமே” என்று அவளுக்கு கைதொட்டு ஆணை அளித்தான்.\nஒரு மாதம் அவர்கள் ஊடியும் கூடியும் காதலில் ஆடினர். இளை அவன் உள்ளத்தின் ஒவ்வொரு எண்ணத்தையும் உணர்ந்துகொள்பவளாக இருந்தாள். “ஆணுள்ளம் பெண்ணுக்கு இத்தனை அணுக்கமானது என்று நான் இதுவரை அறிந்திருக்கவில்லை” என்று அவன் அவளிடம் சொன்னாள். அவள் புன்னகை புரிந்தாள். “ஆண் அறிந்தவை அனைத்தையும் அறிந்திருக்கிறாய்” என ஒருமுறை அவன் அவளை ��ியந்தான். அவள் சிரித்தபடி கடந்துசென்றாள்.\nமாதம் ஒன்று நிறைந்ததும் அவள் அவனிடமிருந்து விடைபெற்று வைவஸ்வத மனுவின் இல்லத்திற்கு சென்றாள். அவள் சென்றபின்னரே அவள் இருந்ததன் நிறைவை புதன் உணர்ந்தான். காணுமிடமெல்லாம் அவளென்று இருக்க எண்ணுவதெல்லாம் பிறிதொன்றில்லை என்றாக அவன் கணமும் வாழமுடியாதவன் ஆனான். சிலநாட்களை தன் அரண்மனையில் முடங்கிக் கழித்தபின் இளமுனிவராக மாற்றுருக்கொண்டு அவளைக் காணும்பொருட்டு வைவஸ்வத மனுவின் இல்லத்திற்கு சென்றான்.\nவைவஸ்வத மனுவின் இல்லத்தை அடைந்து கதவைத் தட்டியதும் இளன் வந்து கதவைத் திறந்தான். அவனுக்கு கால்கழுவ நீர் ஊற்றி இன்மொழி சொல்லி வரவேற்று அழைத்து அமரச்செய்தான். “உத்தமரே, யார் நீங்கள்” என்றான். “நான் கௌதமகுலத்து முனிவனாகிய சம்விரதன். இங்கு திருவுருக்கொண்டு பிறக்கவிருக்கும் மைந்தன் ஒருவனை கருக்கொள்ளும் கன்னி ஒருத்தி இருப்பதாக அறிந்தேன். அவளுக்கு என் நற்சொல் அளித்துச்செல்ல விழைந்தேன்” என்றான். இளன் “அவள் இங்கில்லை. எங்கள் தந்தையுடன் பிறந்த சுயம்பு மனுவின் இல்லத்தில் விருந்தாடும்பொருட்டு சென்றுள்ளாள்” என்றான்.\nஏமாற்றம் அடைந்த புதன் “நன்று, அவளுக்கு என் நற்சொற்கள் உரித்தாகட்டும்” என எழுந்தபோது இளன் ஈரத்தரையில் மிதித்து அப்பால் சென்றான். அவன் காலடிச்சுவடுகளை கண்டதும் என்ன என்றறியாமலேயே புதன் உடல் பதைக்கத்தொடங்கியது. பின்னர் “இளை நீ இளை” என கூவியபடி எழுந்தான். “இல்லை, நான் அவள் உடன்பிறந்தான். என்னைப்போலவே அவள் தோற்றம் இருக்கும்” என்று இளன் பதறியபடி சொன்னான். “நீ அவள்தான்… என் உள்ளம் சொல்கிறது” என்று புதன் கூச்சலிட்டான். “இல்லை இல்லை” என சொன்னபடி அவன் வெளியேற முயல புதன் பாய்ந்து அவன் கைகளை பற்றிக்கொண்டான்.\nஅவனைத் தொட்டதுமே அவனுக்கு உறுதியாயிற்று. “நீ இளைதான்… நான் எந்த தெய்வத்தின் முன்பும் ஆணையிடுவேன். நீ என் துணைவி இளை” என்று அவன் கண்ணீருடன் சொன்னான். அழுதபடி இளன் அவன் கைகளை பற்றிக்கொண்டான். “ஆம், நான் இளைதான். ஒருமாத காலம் ஆணாக இருப்பேன். அதன்பொருட்டே இங்கு வந்தேன்.”\nஎன்ன நிகழ்ந்தது என அவள் அன்னை சொன்னாள். வைவஸ்வத மனுவும் சிரத்தையும் ஓர் மைந்தனுக்காக தவமிருந்தனர். மித்ரனையும் வருணனையும் வேள்வியில் எழுப்பி மன்றாடினர். ஒரே நேரத்தில் இரு எரிகுளங்களில் மித்ரனும் வருணனும் எழுந்தனர். மித்ரன் வைவஸ்வத மனுவிடம் “அழகிய மைந்தனைப் பெறுக” என சொல்லளித்த அதே வேளையில் வருணன் “அறம் வளர்க்கும் மகள் பிறக்கட்டும்” என்றான்.\nஇரு சொற்களுமே நிகழ்ந்தன. பிறந்த மகவு ஆணும் பெண்ணுமாக இருந்தது. இருபால் குழவியை முழுதுடலும் எவருக்கும் தெரியாமல் வளர்த்தனர் வைவஸ்வத மனுவும் சிரத்தையும். வைவஸ்வத மனு அதை மைந்தன் என்றே அனைவரிடமும் சொல்லி அவ்வாறே காட்டிவந்தார். அன்னையோ அதை மகள் என்று அணிசெய்து அகத்தளத்தில் வைத்து கொஞ்சி வளர்த்தாள். ஆணென்றும் பெண்ணென்றும் மாறிமாறி உருக்கொண்டு வளர்ந்தது குழவி. அன்னை அதை இளை என்றாள். தந்தை இளன் என்றார்.\nஒருநாள் அவர்களின் இல்லத்திற்கு முதுமுனிவர் அகத்தியர் வந்தார். “மைந்தனை கொண்டுவருக… அவன் பெருந்தோளன் ஆவதற்குரிய நற்சொல்லை நான் உரைக்கிறேன்” என்றார். “மைந்தனைக் கொண்டு வா” என வைவஸ்வத மனு ஆணையிட சேடி ஒருத்தி பெண்ணென ஆடையணிந்த மைந்தனை கொண்டுவந்தாள். திகைத்த வைவஸ்வத மனு அகத்தியரைப் பணிந்து நடந்ததை சொன்னார். சிரத்தை அவர் கால்களைப் பணிந்து “எங்கள் மைந்தனை மீட்டருள்க, முனிவரே\n“இக்கணமே இவன் ஆண் என்றாகுக” என்று உரைத்து தன் கமண்டலத்து நீரை தெளித்தார் அகத்தியர். குழவி ஆணென்றாகியது. “இவனுக்கு சுத்யும்னன் என்று பெயரிடுக” என்று உரைத்து தன் கமண்டலத்து நீரை தெளித்தார் அகத்தியர். குழவி ஆணென்றாகியது. “இவனுக்கு சுத்யும்னன் என்று பெயரிடுக” என அவர் ஆணையிட்டார். மைந்தனை வாழ்த்திவிட்டுச் சென்றார். வைவஸ்வத மனு பேருவகைகொண்டு களியாடினார். அனைவருக்கும் விருந்தளித்தார். குலதெய்வங்களை வணங்கி விழவுகொண்டாடினார். சுத்யும்னனின் அன்னையும் அதில் கலந்துகொண்டு களியாடினாளென்றாலும் அவளுக்குள் மகளை இழந்த துயர் எஞ்சியிருந்தது.\nசுத்யும்னன் போர்க்கலைகளும் ஆட்சிக்கலைகளும் கற்றுத்தேர்ந்தான். குடித்தலைமைகொள்ளும் தகைமையை அடையும்பொருட்டு அவன் ஐவகை நிலமும் கண்டுவர தன் தோழருடன் பயணமானான். வழியில் அவர்கள் குமாரவனம் என்னும் சோலைக்குள் நுழைந்தனர். அது உமை தன் தோழியருடன் வந்து நீராடும் இடம். அதற்குள் ஆண்கள் நுழையலாகாது என நெறியிருந்தது. மீறுபவர்கள் பெண்ணென்றாகுவர் என உமை அளித்த சொல் நின்றிருந்தது.\nகாட்டின் எல்லையைக��� கடந்த சுத்யும்னன்மேல் பறந்த ஏழு கிளிகள் “இது உமையின் காடு. இங்கு ஆண்களுக்கு இடமில்லை” என்று கூவின. அதைக் கேட்டு அஞ்சி அவன் துணைவர்கள் நின்றுவிட்டனர். சுத்யும்னன் “நான் நுழையலாமா, கிளியே” என வேடிக்கையாகக் கேட்க ஏழு கிளிகளில் ஒன்று “நீங்கள் நுழையலாம், அழகரே” என்றது. சுத்யும்னன் உள்ளே நுழைந்தான். அக்கணமே அவன் பெண்ணென்று ஆனான்.\nஅழகிய மங்கையாக வைவஸ்வத மனுவின் இல்லம் திரும்பிய சுத்யும்னனைக் கண்டு அன்னை ஓடிவந்து அணைத்துக்கொண்டாள். “என் மகள் மீண்டுவந்துவிட்டாள்” என்று கூவி சிரித்தாடினாள். கண்ணீருடன் முத்தமிட்டு தழுவி மகிழ்ந்தாள். தந்தையோ ஆழ்ந்த துயர்கொண்டு தன் அறைக்குள் முடங்கிக்கொண்டார். தன் காலடிகளை வந்து பணிந்த இளையை நோக்கி திரும்பக்கூட அவரால் இயலவில்லை.\nதுயர்மிகுந்து தனித்தலைந்த வைவஸ்வத மனு வசிட்டரைச் சென்றுகண்டு தன் குறைசொல்லி விழிநீர் விட்டார். வசிட்டர் வந்து இளையை கண்டார். தந்தைக்கும் தாய்க்கும் இருக்கும் விழைவுகளைச் சொல்லி ஒரு மாதம் பெண்ணாகவும் மறுமாதம் ஆணாகவும் இருக்கும் சொல்பேறை அவளுக்கு அருளினார். இளை மறுமாதம் இளன் என்றானாள்.\n“நீங்கள் என்னை பிரிய நினைத்தால் அவ்வாறே ஆகட்டும்” என்று சொல்லி இளன் கைகூப்பினான். திகைத்துநின்ற புதன் ஒரு சொல்லும் கூறாமல் திரும்பி ஓடினான். தன் அரண்மனைக்குள் சென்று தனியறையில் அமர்ந்து நெஞ்சுருகினான். இளையை அவ்வண்ணமே மறந்துவிட முடிவெடுத்தான். அம்முடிவை உறுதிசெய்ய எண்ணங்களைத் திரட்டும்தோறும் அவளுடன் கொண்ட உறவின் தருணங்கள் எழுந்து தெளிவுகொண்டு வந்தன.\nஅவ்வுறவின் அழகே அவள் ஆணும்கூட என்பதுதான் என அப்போது அறிந்தான். பிறிதொரு பெண்ணிலும் அந்தக் காம முழுமையையும் காதல் நிறைவையும் அடையமுடியாதென்று தெளிந்தான். அதைச் சொன்னபோது அவைக்கவிஞர் காகஜர் ஆணென்று உள்ளமும் பெண்ணென்று உடலும் கொண்ட ஒரு துணைவியையே ஆண்கள் விழைகிறார்கள் என்றார். ஆனால் காமத்தின் ஒரு நுண்கணத்தில் ஆணுடலும் பெண்ணுள்ளமும் கொண்டவளாகவும் அவள் ஆவதை அவன் மகிழ்ந்து அறிந்திருந்தான். எண்ண எண்ண அவன் அவள்மேல் பெரும்பித்து கொள்ளலானான். வைவஸ்வத மனுவின் இல்லத்திற்குச் சென்று இளையை மனைவியெனக் கொள்ளவே விழைவதாகச் சொன்னான்.\nஇளை கருவுற்றாள். அக்கருவுடன் தன் தாய்வீடு சென்ற�� அங்கே இளன் என்று கருவை சுமந்து வளர்த்தாள். ஆண்வயிற்றில் ஐந்துமாதமும் பெண்வயிற்றில் ஆறுமாதமும் வளர்ந்து அக்குழவி முழுமைகொண்டது. பொன்னொளி கொண்ட உடலுடன் பேரழகனாகப் பிறந்தது. “கோல்சூடி அறம்பேணும் ஆயிரம் மாமன்னர்கள் பிறக்கும் குடிக்கு முதல் மூத்தான் இவன்” என்றனர் நிமித்திகர். “ஆணென்றும் பெண்ணென்றும் அன்னைகொண்டவன். அனைத்துயிர்க்கும் அளி சுரக்கும் உள்ளத்தோன்” என்றனர் முனிவர்.\nசந்திரகுலத்து முதல் மன்னன் புரூரவஸ் இவ்வாறு புதனுக்கும் இளைக்கும் மைந்தனாகப் பிறந்தான். அவனை ஏழு பெரும்தீவுகளென அமைந்த புவியனைத்திற்கும் அரசன் என்று ஆக்கினான் புதன். அவன் குருதியில் பிறந்த மன்னர்களால் சூரியனால் அளக்கப்பட்ட புவி நூற்றெட்டு நிலங்களாக பகுத்து ஆளப்பட்டது. அறத்துலா கணமும் அசையாது புவியாண்டான் புரூரவஸ்.\nஒருமுறை அறம் பொருள் இன்பம் எனும் மூன்று மெய்மைகளும் மூன்று முனிவர்களென உருக்கொண்டு அவன் அரண்மனைக்கு வந்தன. முனிவர்களைப் பணிந்து வரவேற்று அவையில் அமர்த்தி முகமனும் முறைமையும் செய்து நற்சொல் கேட்க அமர்ந்தான்.\nஅம்மூன்று முனிவரில் நீண்ட வெண்தாடியும் புரிசடையும் குழலும் கனிந்த விழிகளும் கொண்டிருந்த முதியவரே இன்பர். நரைமீசையும் கூரிய தாடியும் அச்சமில்லா விழிகளும் கொண்டிருந்த நடுஅகவையர் பொருளர். நாணச்சிரிப்பும் தயங்கும் விழிகளும் மெலிந்த சிற்றுடலும் பெண்களுக்குரிய மென்முகமும் தோளில் சரிந்த சுரிகுழலும் கொண்டிருந்த பதினகவையர் அறத்தார். அவர் தங்களை இன்பர் என்றும் பொருளர் என்றும் அறத்தார் என்றும் அறிமுகம் செய்துகொண்டபோது அரியணை விட்டெழுந்து வந்த புரூரவஸ் இரு கைகளையும் கூப்பியபடி சென்று இளையவராகிய அறத்தாரை கால்தொட்டு சென்னிசூடி “என் அவைக்கு முதல் நல்வரவு, முனிவரே” என்றான்.\nசினம்கொண்ட இன்பர் முழங்கும் குரலில் “மூத்தவருக்கு முதன்மையளிக்காத முறை கொண்டதா உனது அரசு” என்று கேட்டார். “பொறுத்தருள்க முனிவரே, இவ்வவையில் என்றும் அறமே முதன்மைகொண்டது” என்றான் புரூரவஸ். மேலும் சினம்கொண்ட பொருளர் “இங்கு நீ அமர்ந்திருப்பது பொருள்மேல் என்று அறிந்திராத மூடனா நீ” என்று கேட்டார். “பொறுத்தருள்க முனிவரே, இவ்வவையில் என்றும் அறமே முதன்மைகொண்டது” என்றான் புரூரவஸ். மேலும் சினம்கொண்ட ��ொருளர் “இங்கு நீ அமர்ந்திருப்பது பொருள்மேல் என்று அறிந்திராத மூடனா நீ அறம் மட்டும் ஓச்சி வாழ்வதென்றால் காட்டுக்குள் தவக்குடில் அமைத்து அங்கு சென்று தங்கு. கோலும் முடியும் அரணும் குடியும் வாழ்வது பொருள்மேல் என்பதை எப்படி மறந்தாய் அறம் மட்டும் ஓச்சி வாழ்வதென்றால் காட்டுக்குள் தவக்குடில் அமைத்து அங்கு சென்று தங்கு. கோலும் முடியும் அரணும் குடியும் வாழ்வது பொருள்மேல் என்பதை எப்படி மறந்தாய்\nபுரூரவஸ் மேலும் பணிந்து “முனிய வேண்டாம் பொருளரே, இங்கு நான் ஈட்டியுள்ள பொருளனைத்தும் அறத்தின் விளைவாக அதர்வினவி எனைத் தேடிவந்தவையே. அறம் துறந்தொரு பொருளை என் உள்ளமும் தொட்டதில்லை” என்றான். “இன்பமே மங்கலம் என்றறிக இன்பத்தை அறியாத அரசன் மங்கலம் அற்றவன். அவன் மண்ணில் மைந்தரும் ஆக்களும் விளைகளும் பெருகாது. மழைவிழுந்து நிலம் பொலியாது” என்றார் இன்பர். “அனைத்துமாகி நின்றிருக்கும் அறம் என்னையும் குடிகளையும் வாழவைக்கும்” என்றான் புரூரவஸ்.\nஇன்பரும் பொருளரும் சினந்து “இனி ஒரு கணம் இங்கிருக்கமாட்டோம்” என கூவியபடி அவைவிட்டு எழுந்தனர். பொருளர் திரும்பி “மூடா, பொருள் என்பதன் திறன் அறியாமல் பேசினாய். பொருள் அளிக்கும் பெருந்துன்பம் இரண்டு. பொருளருமை அறியாது அள்ளி இறைக்கும் வீணன் எய்தும் வெறுமை முதலாவது. அதைவிடக் கொடியது, பொருளை அஞ்சி அதை பதுக்கி வாழும் கருமி அறியும் குறுகல். நீ ஏழாண்டு காலம் வீணனாய் இருப்பாய் எஞ்சிய இருபத்தோராண்டு காலம் கருமியாயிருப்பாய் எஞ்சிய இருபத்தோராண்டு காலம் கருமியாயிருப்பாய் பொருளெனும் பெருந்துன்பத்தை அறிந்தபின் அதன் அருளைப்பெறுவாய்” என்றபடி வெளியேறினார்.\nஇன்பர் சினத்துடன் சிறிதே நகைத்து “காமத்தின் பெருந்துன்பம் பிரிவு. பிரிவு பேருருக்கொள்ள வேண்டுமென்றால் அரிதென ஓர் உறவு நிகழவேண்டும். பெருங்காதல் உனக்கு அமையும். அதை இழந்து பிரிவின் துயரை அறிவாய் அறிந்தபின்னரே அதை கடப்பாய்” என்றுரைத்து உடன் வெளியேறினார். தயங்கியபடி எழுந்த அறத்தார் “நானும் அவர்களுடன் செல்ல கடமைப்பட்டவன், அரசே. இன்பத்தையும் பொருளையும் இரு கைகளென உணர்பவன் தன் தலையென கொள்ளத்தக்கது அறம். அவை இரண்டையும் நீர் அறிந்து நிறைகையில் உம்மில் நான் அமைவேன்” என்று சொல்லி வெளியேறினார்.\n“இன்பத்த��யரும் பொருள்துயரும் பெற்று அறமறிந்து அமைந்தார் உம் மூதாதை புரூரவஸ். அவர் புகழ் வாழ்க” என்றான் முண்டன். “அவர் அவ்விரு பெருந்துயர்களையும் அறிந்தது ஊர்வசியுடன் கொண்ட காதலால். அவளை அவர் சந்தித்த இடம் இந்தச் சோலை. அவள் நினைவாக அவர் அமைத்ததே இச்சிற்றாலயம்.”\n← நூல் பதின்மூன்று – மாமலர் – 14\nநூல் பதின்மூன்று – மாமலர் – 16 →\nநூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை – 27\nநூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை – 26\nநூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை – 25\nநூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை – 24\nநூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை – 23\nநூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை – 22\nநூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை – 21\nநூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை – 20\nநூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை – 19\nநூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை – 18\n« ஜன மார்ச் »\nஉங்கள் மின்னஞ்சல் இங்கே கொடுத்து அதன் வழி பதிவுகளைப் பெறவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371886991.92/wet/CC-MAIN-20200410043735-20200410074235-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.sonakar.com/2019/09/67.html", "date_download": "2020-04-10T06:51:58Z", "digest": "sha1:QDAUDTN3Q7UDIAXBCTHYZLV7EUW36V2V", "length": 8246, "nlines": 55, "source_domain": "www.sonakar.com", "title": "போலி ஆவணம் - ஆள் மாறாட்டம்: 67 வயது நபர் கைது - sonakar.com", "raw_content": "\nHome NEWS போலி ஆவணம் - ஆள் மாறாட்டம்: 67 வயது நபர் கைது\nபோலி ஆவணம் - ஆள் மாறாட்டம்: 67 வயது நபர் கைது\nஆள் மாறாட்டம் மற்றும் போலி ஆவணங்களைத் தயாரித்தமை உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுக்கள் தொடர்பில், 67 வயதான நபர் ஒருவர் பத்தரமுல்லையில் கைது செய்யப்பட்டுள்ளார்.\nவலான குற்றத்தடுப்புக் குழுவுக்கு 27 ஆம் திகதி கிடைத்த தகவலுக்கு அமைய, பத்தரமுல்லை, தலங்கம பிரதேசத்தில் வைத்து குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாக, பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஆள் மாறாட்டம், போலி ஆவணங்களைத் தயாரித்தமை, அதற்கான உபகரணங்களை வைத்திருந்தமை, பண மோசடி செய்தமை உள்ளிட்ட பல்வேறு மோசடிக் குற்றச்சாட்டுக்களின் பேரில் குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.\nவிக்ரமசிங்கபுர, பத்தரமுல்லையைச் சேர்ந்த புளத்சிங்களகே கருணாரத்ன எனும் நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.சந்தேக நபர் மற்றுமொருவருக்குச் சொந்தமான மொழி பெயர்ப்பாளர் பதிவுச் சான்றிதழை வைத்திருந்துள்ளதோடு, அவரின் பெயரிலான இறப்ப��் முத்திரை, போலிக் கையொப்பம் அடங்கிய வெற்றுக் காகிதங்கள் 20 உள்ளிட்டவைகளும் அவரிடமிருந்து இதன்போது மீட்கப்பட்டுள்ளன.\nசந்தேக நபர், மொழி பெயர்ப்பாளராக தன்னை அடையாளப்படுத்தி, போலி ஆவணங்களை மோசடியாகத் தயாரித்து, மோசடியாக பணம் சம்பாதித்துள்ளமை விசாரணைகளிலிருந்து தெரிய வந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nஇதன்போது கணனிகள் 4, அச்சிடும் இயந்திரங்கள் 4 உள்ளிட்ட பொருட்களையும் குறித்த சந்தேக நபரிடமிருந்து பொலிஸார் மீட்டுள்ளனர். இது தொடர்பில் மேலும் சந்தேக நபர்கள் உள்ளனரா என்பது குறித்த விசாரணைகள், உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் டி.ஜி.எச். பிரசாந்தவின் மேற்பார்வையின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.\nசந்தேக நபர் மற்றும் பொருட்கள் மிரிஹான விசேட குற்ற விசாரணைப் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதோடு, சந்தேக நபரை, கங்கொடவில நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்திருந்தனர்.\n-ஐ. ஏ. காதிர் கான்\nகருணா மூலம் அம்பலமான இனவாதம்: பதறும் பெரமுன\nவிடுதலைப் புலிகளின் முன்னாள் தளபதி கருணா அம்மான், முஸ்லிம் சக்திகளின் வளர்ச்சியைத் தடுப்பதற்காகவே தாம் கோட்டாபே ராஜபக்சவுடன் கூட்டிணைந்து...\nசஹ்ரானின் மனைவி பேசப் போகிறார்: பதறும் பெரமுன\nஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரியான சஹ்ரானின் மனைவி செய்தியாளர் சந்திப்பொன்றை நடாத்தவுள்ளதாக கடந்த சில தினங்களாக தகவல் பரவி வரும் நிலையில்,...\nஉயிரிழந்த நீர்கொழும்பு நபரின் உடலம் எரிப்பு; முஸ்லிம் சமூகம் அதிர்ச்சி\nகொரோனா வைரஸ் பாதிப்பினால் உயிரிழந்த நீர்கொழும்பு நபரின் உடலம் நள்ளிரவு 12.30 மணியளவில் எரிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளார் நீர்கொழ...\nமஹிந்தவுடனான பேச்சுவார்த்தை தோல்வி; ஜனாஸாவை அடக்க அனுமதி மறுப்பு\nகொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டு நேற்றைய தினம் வபாத்தான மருதானை சகோதரரின் ஜனாஸாவை அடக்குவதற்கு அனுமதியைப் பெறுவதற்கு மேற்கொள்ளப்பட்ட தீவ...\nமக்கா நோக்கி தொழுதாலும் இலங்கையில் கால் பதித்திருங்கள்: சம்பிக்க அறிவுரை\nமக்கா நோக்கி தொழுதாலும் இலங்கையில் கால் பதித்து, சமய தீவிரவாதத்தைக் கைவிட்டு, பொதுச் சட்டத்திற்கு உடன்பட்டு வாழும் போது இலங்கையில் முஸ்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371886991.92/wet/CC-MAIN-20200410043735-20200410074235-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=16798", "date_download": "2020-04-10T05:07:41Z", "digest": "sha1:BCXUBFKYMWZ635SCFUR7J45CWQ53MGNG", "length": 16127, "nlines": 195, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nவெள்ளி | 10 ஏப்ரல் 2020 | துல்ஹஜ் 253, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:10 உதயம் 20:52\nமறைவு 18:27 மறைவு 08:03\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nசனி, நவம்பர் 7, 2015\nஊடகப்பார்வை: இன்றைய (07-11-2015) தலைப்புச் செய்திகள் வாசிப்பது...\nசெய்தி: எஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)\nஇந்த பக்கம் 940 முறை பார்க்கப்பட்டுள்ளது\nகாயல்பட்டினம் குறுக்கத் தெருவைச் சார்ந்தவர் எம்.எஸ். மஹ்மூத் சுல்தான். மறைந்த பி.எஸ்.ஏ.முஹம்மத் ஷாஃபி ஹாஜியாரின் மகனான இவர் (எஸ்.ஜே.எம். மெடிக்கல் குடும்பம்), சென்னையில் பணிபுரிகிறார்.\nசெப்டம்பர் 05, 2013 முதல் தினமும் இவர் - சென்னை மண்ணடியில் உள்ள பத்திரிக்கைகள் விற்கும் கடையின் இரும்பு கதவில் தொங்க விடப்பட்டிருக்கும் நாளிதழ்களின் தலைப்புச் செய்திகளை படமெடுத்து - தனக்கு அறிமுகமானவர்களுக்கு 6 WHATSAPP குழுமங்கள் மூலமாக அனுப்பி வருகிறார்.\nகடந்த ஓர் ஆண்டுக்கும் மேலாக - பெரும்பாலும் நாள் தவறாமல் அனுப்பப்படும் இந்தப் படங்கள், பிரபலமானவை. அவரின் அனுமதி பெற்று காயல்பட்டினம்.காம் இணையதளம், அப்படங்களை - ஊடகப் பார்வை பிரிவின் கீழ் அன்றாடம் வெளியிட்டு வருகிறது.\nஇன்றைய தலைப்புச் செய்திகளை காண இங்கே சொடுக்குக\nஇந்த செய்திக்கு கருத்துக்கள் பதிவு அனுமதிக்கப்படவில்லை\nஅல்ஜாமிஉல் அஸ்ஹர் செயற்குழு உறுப்பினரின் மனைவி காலமானார் இன்று மாலை 5 மணிக்கு நல்லடக்கம் இன்று மாலை 5 மணிக்கு நல்லடக்கம்\nசென்ட்ரல் மேனிலைப்பள்ளி மாணவர்களுக்கு தமிழக அரசின் மடிக்கணினி வினியோகம்\nஊடகப்பார்வை: இன்றைய (10-11-2015) தலைப்புச் செய்திகள் வாசிப்பது...\nகாயல்பட்டினத்திற்கான தொழுகை காலங்காட்டும் கைபேசி செயலி (Kayal Prayer Time Application) துவக்க விழா திரளானோர் பங்க���ற்பு\nதுபை கா.ந.மன்றத்தின் “காயலர் தினம்” : ஏற்பாடுகள் குறித்த முழு விபரம்\nஊடகப்பார்வை: இன்றைய (09-11-2015) தலைப்புச் செய்திகள் வாசிப்பது...\nசெப்டம்பர் 2015 முடிய, 2015 - 2016 நிதியாண்டில், காயல்பட்டினம் நகராட்சிக்கு தமிழக அரசு மானியமாக 2 கோடியே, 8 லட்சம் ரூபாய் வழங்கியுள்ளது தமிழகத்தின் அனைத்து நகராட்சிகளுக்கும் வழங்கப்பட்ட தொகை விபரம் இணைப்பு தமிழகத்தின் அனைத்து நகராட்சிகளுக்கும் வழங்கப்பட்ட தொகை விபரம் இணைப்பு\nஇரு நாட்களாக இரவில் தொடர் கனமழை மாவட்டத்திலேயே காயல்பட்டினத்தில் 2ஆவது அதிகபட்ச மழை பொழிவு மாவட்டத்திலேயே காயல்பட்டினத்தில் 2ஆவது அதிகபட்ச மழை பொழிவு\nஊடகப்பார்வை: இன்றைய (08-11-2015) தலைப்புச் செய்திகள் வாசிப்பது...\nநகர்மன்றத் துணைத் தலைவரின் சகோதரர் காலமானார் நவ. 08 காலை 10 மணிக்கு நல்லடக்கம் நவ. 08 காலை 10 மணிக்கு நல்லடக்கம்\nநவ. 08 அன்று, காயல்பட்டினத்திற்கான தொழுகை காலங்காட்டும் கைபேசி செயலி (Kayal Prayer Time Application) துவக்க விழா\nஊடகப்பார்வை: இன்றைய (06-11-2015) தலைப்புச் செய்திகள் வாசிப்பது...\nநவ. 08 அன்று இ.யூ.முஸ்லிம் லீக் தூ-டி மாவட்ட செயற்குழுக் கூட்டம்\nஜன. 09, 10 (2016) நாட்களில் ரஹ்மத்துன் லில் ஆலமீன் மீலாத் விழா\nஊடகப்பார்வை: இன்றைய (05-11-2015) தலைப்புச் செய்திகள் வாசிப்பது...\n சாதனை மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன\nநவம்பர் 03இல் (2015) அன்று காயல்பட்டினம் கடல் காட்சிகள்\n 12 மி.மீ. மழை பதிவு\nஊடகப்பார்வை: இன்றைய (04-11-2015) தலைப்புச் செய்திகள் வாசிப்பது...\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371886991.92/wet/CC-MAIN-20200410043735-20200410074235-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://newstm.in/national/politics/c77058-w2931-cid310173-su6230.htm", "date_download": "2020-04-10T05:44:04Z", "digest": "sha1:JOJNR55MWU44GJ2CTCND4DL7XC2N24U4", "length": 4457, "nlines": 18, "source_domain": "newstm.in", "title": "ஹிந்தி தெரியாததால் உளறிவிட்டேன்: சாம் பிட்ரோடா மழுப்பல்", "raw_content": "\nஹிந்தி தெரியாததால் உளறிவிட்டேன்: சாம் பிட்ரோடா மழுப்பல்\n‛‛சீக்கியர் படுகொலை சம்பவம் குறித்த செய்தியாளரின் கேள்விக்கு பதில் அளித்த போது, ஹிந்தி தெரியாததால் உளறிவிட்டேன். என் கருத்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது’’ என, சாம் பிட்ரோடா தன்னிலை விளக்கம் அளித்துள்ளார்.\n‛‛சீக்கியர் படுகொலை சம்பவம் குறித்த செய்தியாளரின் கேள்விக்கு பதில் அளித்த போது, ஹிந்தி தெரியாததால் உளறிவிட்டேன். என் கருத்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது’’ என, சாம் பிட்ரோடா தன்னிலை விளக்கம் அளித்துள்ளார்.\n1984ம் ஆண்டு, சீக்கியர்களுக்கு எதிரான கலவரத்தில், ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர். இதில், காங்கிரஸ் கட்சிக்கு முக்கிய தொடர்பு இருப்பதாக கூறப்படும் நிலையில், இது குறித்த செய்தியாளரின் கேள்விக்கு பதில் அளித்த, முன்னாள் பிரதமர் ராஜிவின் தொழில்நுட்ப ஆலோசகர், சாம் பிட்ரோடா, ஆம்... நடந்தது நடந்துவிட்டது அதனால் என்ன\nசாம் பிட்ரோடாவின் அலட்சியமான பதிலுக்கும் தங்களுக்கும் தொடர்பில்லை என, காங்கிரஸ் கட்சி ஜகா வாங்கிவிட்டது. அவரின் இந்த கருத்துக்கு பல தரப்பிலிருந்தும் கண்டனக் குரல் எழுந்துள்ளது. இந்நிலையில், தன் கருத்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளதாக, சாம் பிட்ரோடா விளக்கம் அளித்துள்ளார்.\nஇது குறித்து பிட்ரோடா கூறியதாவது: ‛ஹுவா தோ ஹுவா’ என ஹிந்தியில் பதில் அளித்தேன். அதற்கு, ஆனது ஆகிவிட்டது எனப் பொருள். எனக்கு ஹிந்தி தெரியாததால், உளறிவிட்டேன். ‛ஹுவா தோ புரா ஹுவா’ என சொல்ல நினைத்தேன். அதாவது, ஆனது தவறாக ஆகிவிட்டது எனக் கூற வந்தேன். எனக்கு ‛புரா’ அதாவது ‛தவறான’ என்ற பொருள் தரும் வார்த்தை நினைவுக்கு வராததால், உளறிவிட்டேன். என் கருத்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371886991.92/wet/CC-MAIN-20200410043735-20200410074235-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.dinakaran.com/District_Detail.asp?Nid=987604", "date_download": "2020-04-10T06:31:41Z", "digest": "sha1:EELMDXKC62JK3RBI7R7FLR7CQMSKQI4Z", "length": 8762, "nlines": 63, "source_domain": "www.dinakaran.com", "title": "சிவன்மலை முருகன் கோயிலில் தைப்பூசத் திருவிழா நிறைவு | திருப்பூர் - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோதிடம் ஆன்மீகம் மருத்துவம் சமை��ல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > திருப்பூர்\nசிவன்மலை முருகன் கோயிலில் தைப்பூசத் திருவிழா நிறைவு\nகாங்கயம், பிப்.18:சிவன்மலை முருகன் கோயிலில் தைப்பூசத் திருவிழா நேற்று நிறைவு பெற்றது. காங்கயம் அடுத்துள்ள சிவன்மலையில் உள்ள சுப்பிரமணியசாமி கோயிலில் தைப்பூசத் திருவிழா, கடந்த மாதம் 30ம் தேதி மலை அடிவாரத்தில் உள்ள வீரகாளியம்மன் கோயிலில் தேர்த் திருவிழாவுடன் நிகழ்ச்சிகள் துவங்கியது. 2ம் தேதி மலைக் கோயில் சன்னதி முன் கொடி ஏற்றப்பட்டது. பின்னர் சாமி மலை அடிவாரத்தில் உள்ள நஞ்சுண்டேஸ்வரர் கோவிலுக்கு எழுந்தருளினார். 7ம் தேதி மைசூர் பல்லக்கில் சுவாமி மலையை வலம் வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. தைப்பூசத் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் கடந்த 8ம் தேதி துவங்கி, மலையைச் சுற்றி வலம் வந்து, 10ம் தேதி தேர் நிலை அடைந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் காவடி எடுத்து வந்து நேர்த்திக் கடன் செலுத்தினர். 13ம் தேதி அடிவாரத்தில் உள்ள கோயில் தெப்பக்குளத்தில் பரிவேட்டை தெப்ப உற்சவமும், 14ம் தேதி மகா தரிசனமும் நடைபெற்றது. இதனையொட்டி, அலங்கரிக்கப்பட்ட பல்லக்குகளில் முருகன், வள்ளி-தெய்வானை வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தனர்.\nஇந்த நிலையில், தைப்பூச நிறைவு நாளான நேற்று மாலை 5 மணியளவில் மஞ்சள் நீராட்டு விழா நடைபெற்றது. மாலை 6 மணியளவில், 1000 தேங்காய்கள் உடைக்கப்பட்டு, மலை அடிவாரத்தில் இருந்த நஞ்சுண்டேஸ்வரர் கோயிலில் இருந்து சிவன்மலை முருகன் மலைக் கோயிலுக்கு எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெற்றது. இரவு திருவிழா கோடி இறக்குதல், பாலிகை நீர்த்துறை சேர்தலுடன் சிவன்மலை முருகன் கோயிலில் தைப்பூச விழா நிறைவு பெற்றது. விழாவுக்கான ஏற்பாடுகளை கோயிலின் உதவி ஆணையர் எம்.கண்ணதாசன் மற்றும் கோயில் ஊழியர்கள், பக்தர்கள் செய்திருந்தனர்.\nகொரோனா வைரஸ் பீதி சுற்றுலாத்தலங்கள் வெறிச்சோடியது\nஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் தினசரி மார்க்கெட்டை இடிக்க எதிர்ப்பு\nகொரோனா வைரஸ் எதிரொலி பாதுகாப்பான முறையில் கட்டிங், சேவிங்\nஇலவச தொலைபேசி எண்ணில் மின்தடை குறித்து புகார் தெரிவிக்கலாம்\nஅரசு உத்தரவை மீறி உடுமலையில் செயல்படும் டாஸ்மாக் பார்\nகாங்கயத்தில் வாட்டர் ஏ.டி.எம். பழுது\nமூளையின் திறன் மே��்பட எளிய பயிற்சிகள் வலிப்பு நோயை வெல்ல முடியும்\nகொரோனா பரவலை தடுக்க நேற்று மக்கள் ஊரடங்கு: வெறிச்சோடிய மதுரை மாநகரம்\nகொரோனா தாக்குதலுக்கு மத்தியில் குரோஷியாவை உலுக்கிய கொடூர நிலநடுக்கம்...இடிபாடுகளில் சிக்கி பலர் படுகாயம்\nசீனாவின் ஜாக் மா அறக்கட்டளை மூலம் நன்கொடையளித்த மில்லியன் கணக்கான மருத்துவ பொருட்கள், கிழக்கு ஆபிரிக்க நாடான எத்தியோப்பா விமான நிலையத்திற்கு வந்தடைந்தது\nகொரோனா தாக்குதலை முன்னிட்டு இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு: மக்கள் நமாட்டம் இல்லாததால் வெறிச்சோடிய நகரங்கள்...\nகொரோனா வைரஸ் எதிரொலி: இந்தியாவில் ஊரடங்கு உத்தரவை தொடர்ந்து பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு பொதுமக்கள் கைத்தட்டி நன்றி தெரிவித்தனர்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371886991.92/wet/CC-MAIN-20200410043735-20200410074235-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.videochat.world/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88", "date_download": "2020-04-10T05:59:53Z", "digest": "sha1:BRAKA3LPQRLX6W4AHL26QXO7LWA4XEFN", "length": 5138, "nlines": 17, "source_domain": "ta.videochat.world", "title": "சில்லி வீடியோ அரட்டை", "raw_content": "\nஅரட்டை சில்லி ஒரு அநாமதேய வீடியோ அரட்டை சிறப்பாக உருவாக்கப்பட்ட ரஷியன் பேசும் பார்வையாளர்கள். எங்கள் அரட்டை கொள்கை செயல்பட்டு — என்று, நீங்கள் அரட்டை அடிக்க முடியும், ஒரு சீரற்ற கொள்பவர்.\nநீங்கள் யார் என்று எனக்கு தெரியாது இருக்கும் முன், நீங்கள் ஒரு ரோல் பகடை, அதிர்ஷ்டம் மற்றும் எங்கள் அரட்டை சில்லி. எனினும், இந்த நேரத்தில் என்றால், அதிர்ஷ்டம் இல்லை புன்னகை, நீங்கள் உடனடியாக முடிவுக்கு உரையாடல் மற்றும் தேடல் தொடர.\nபங்கேற்க அரட்டை சில்லி மிகவும் எளிது. நீங்கள் மட்டுமே பார்க்க வேண்டும் தளத்தில் மற்றும் செயல்முறை தொடங்க கண்டுபிடித்து மூல அழுத்தி»தொடங்கு»பொத்தானை. வீடியோ அரட்டை அனுமதிக்கிறது பயனர்கள் கேட்க மற்றும் ஒருவருக்கொருவர் பார்க்க மற்றும் உரை செய்திகளை அனுப்ப. நீங்கள் இணைக்க ஒரு ஒலிவாங்கி அல்லது வெப்கேம் நீங்கள் செய்ய முடியும் கடத்த ஒலி மற்றும் படம்.\nஅரட்டை சில்லி முற்றிலும் இலவச மற்றும் பயன்படுத்த எளிதானது.\nஎங்கள் வீடியோ அரட்டை பதிவு தேவையில்லை மற்றும் பூர்த்தி செய்தது\nஉங்களுக்கு தேவையான அனைத்து உள்நுழைய மற்றும் அரட்டை.\nஎங்கள் வீடியோ அரட்டை கொள்கை வேலை தெரியா��. எந்த ஒரு கண்டுபிடிக்க முடியும் உங்கள் தனிப்பட்ட விவரங்கள் மற்றும் உங்கள் தீர்மானிக்க இடம்.\nஅரட்டை சில்லி சிறப்பாக உருவாக்கப்பட்ட தொடர்பு மற்றும் மனநிலை உயர்த்த. இங்கே எல்லோரும் கண்டுபிடிக்க முடியும், ஒரு துணை சுவை மற்றும் பெற புதிய பதிவுகள், நண்பர்கள் செய்ய, அல்லது காதல் கண்டுபிடிக்க.\nவீடியோ அரட்டை அனுமதிக்க வேண்டும் அனுபவிக்க நீங்கள் ஒரு சிறிய சாகச இல்லாமல் வீட்டில் விட்டு. மட்டுமே இங்கே நீங்கள் அனுபவிக்க முடியும் இந்த உணர்வு சுதந்திரம் போது நீங்கள் சந்திக்க ஒரு சீரற்ற துணை.\nஎங்கள் அரட்டை சில்லி நீங்கள் வாய்ப்பு கொடுக்க வேண்டும் வெற்றி ஒரு சுவாரஸ்யமான மாலை கழித்தார் நிறுவனம் புதிய மக்கள், மற்றும் நீங்கள் இழக்க முடியும், ஒருவேளை ஒரு சில நிமிடங்கள்\n← இலவச டேட்டிங் தளம்\nசந்திக்க வேண்டும் ஒரு திருமணமான பெண் ஒரு பாலியல் ரீல் டேட்டிங் தளம், இலவச ஆன்லைன் டேட்டிங் சந்திக்க வேண்டும் ஒரு திருமணமான பெண் ஒரு பாலியல் ரீல், சரி →\n© 2020 வீடியோ அரட்டை உலகம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371886991.92/wet/CC-MAIN-20200410043735-20200410074235-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.pathivu.com/2020/03/hospital.html", "date_download": "2020-04-10T06:31:48Z", "digest": "sha1:TBL36Y5AROVQ25J3HL55W2PBSQVWGVFD", "length": 9061, "nlines": 57, "source_domain": "www.pathivu.com", "title": "ஒன்று மட்டுமே: பயம் வேண்டாமென்கிறார் சத்தியமூர்த்தி! - www.pathivu.com", "raw_content": "\nHome / யாழ்ப்பாணம் / ஒன்று மட்டுமே: பயம் வேண்டாமென்கிறார் சத்தியமூர்த்தி\nஒன்று மட்டுமே: பயம் வேண்டாமென்கிறார் சத்தியமூர்த்தி\nடாம்போ March 24, 2020 யாழ்ப்பாணம்\nயாழ் போதனா வைத்தியசாலையில் புதிதாக எவரும் கொரோனோ தொற்றுக்கு உள்ளாகவில்லை எனத் தெரிவித்துள்ள வைத்தியசாலைப்\nபணிப்பாளர் சத்தியமூர்த்தி சுகாதாரத் துறையினரின் ஆலோசனைகளைப் பின்பற்றி விழிப்புணர்வுடன் செயற்படுமாறு பொது மக்களைக் கேட்டுள்ளார்.\nஉலகை உலுக்கி வருகின்ற கொரோனோ தொற்றுத் தாக்கத்தில் இலங்கையிலும் 91 பேர் பாதிக்கப்பட்டிருக்கின்னர். இதில் யாழ்ப்பாணத்திலும் ஒருவர் பாதிக்கப்பட்டிருக்கின்றார். இதனால் நோய்த் தாக்கத்தைக் கட்டுப்படுத்தும் நோக்கில் நாடு முழுவதும் ஊடரங்கு தொடர் நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கின்றது.\nஇதே வேளையில் கொரோனோ தொற்று தொடர்பில் பல்வேறு வதந்திகளும் பரப்பப்பட்டு வருகின்ற நிலையில் யாழ்ப்பாணத்தின் இன்றைய நிலைமை தொடர்பில் யாழ் போதனா ��ைத்தியசாலை அறிவிப்பொன்றை விடுத்துள்ளது.\nஇதற்கமைய கொரோனோ தொற்று சந்தேகத்தின் பேரில் அனுமதிக்கப்பட்டவர்களில் இதுவரையில் 21 பேர் பரிசோதனை செய்து வீடுகளிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். அதே நேரத்தில் தற்போதும் சந்தேகத்தின் பேரில் 5 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.\nஇவ்வாறான நிலையில் இதுவரையில் ஒருவர் கொரோனோ தொற்றுக்குள்ளாகியதாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளதாகவும் வைத்தியசாலை புள்ளிவிபரங்களை யாழ் போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் சத்தியமூர்த்தி வெளியிட்டிருக்கின்றார்.\nலண்டனில் தமிழ் மருத்துவர் கொரோனாவால் உயிரிழந்தார்\nபிரித்தானியாவில் வயதானவர்களுக்கு சிகிச்சையளிப்பதில் நிபுணத்துவம் பெற்ற மருத்துவ ஆலோசகரான 70 வயதுடைய அன்டன்\nஅமொிக்கா 1821, பிரான்ஸ் 1417, பிரித்தானியா 786, இத்தாலி 604, பெல்ஜியம் 403, சுவிஸ் 56, கனடா 52\nஇன்று செவ்வாய்கிழமை உலகநாடுகளில் கொரோனா தொற்று நோயினால் உயிரிழந்த மற்றும் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை விபரங்கள் ...\nகொரோனா: லண்டனில் தமிழ் ஊடகவியலாளர் மரணம்\nபுலம்பெயர் தேசத்தில் கொரோனா தொற்று காரணமாக முதலாவது தமிழ் ஊடகவியலாளர் பலியாகியுள்ளார். புலம்பெயர் வாழ் தமிழ் மக்களால் நன்கு அறியப்...\nஇலங்கைக்கு வானூர்தி மூலம் இந்தியா மருத்துவ உதவி\nஇலங்கையில் கொரோனா தொற்றினால் இதுவரை 185 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மரணமடைந்தோர் எண்ணிக்கை 6 ஆகும். மிகவும் குறைந்த அளவில் மக்கள் தொகை ...\nகொரோனா வைரஸ் தாக்கத்துக்குள்ளாகி பிரான்ஸின் யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளம் குடும்பப் பெண்ணொருவர் பரிதாபமாக பலியாகியுள்ளார். இலக்கம...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு முல்லைத்தீவு கிளிநொச்சி மட்டக்களப்பு வவுனியா இந்தியா சிறப்பு இணைப்புகள் மன்னார் புலம்பெயர் வாழ்வு பிரித்தானியா பிரான்ஸ் எம்மவர் நிகழ்வுகள் தென்னிலங்கை திருகோணமலை மலையகம் மாவீரர் கட்டுரை அம்பாறை அமெரிக்கா யேர்மனி வலைப்பதிவுகள் சுவிற்சர்லாந்து வரலாறு விளையாட்டு சினிமா பலதும் பத்தும் ஆஸ்திரேலியா இத்தாலி கனடா ஐரோப்பா கவிதை தொழில்நுட்பம் முள்ளியவளை காணொளி மலேசியா டென்மார்க் பெல்ஜியம் அறிவித்தல் நெதர்லாந்து விஞ்ஞானம் நியூசிலாந்து சிங்க��்பூர் நோர்வே மருத்துவம் ஆசியா மத்தியகிழக்கு ஆபிரிக்கா சிறுகதை பின்லாந்து மண்ணும் மக்களும் ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371886991.92/wet/CC-MAIN-20200410043735-20200410074235-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.scientificjudgment.com/2019/04/earth-biodata-tamil.html", "date_download": "2020-04-10T05:16:08Z", "digest": "sha1:QFARKDGPO2ENTMFIYEGZVNQC45GJXPMS", "length": 9864, "nlines": 130, "source_domain": "www.scientificjudgment.com", "title": "பூமி - பயோடேட்டா [Earth biodata] | ScientificJudgment. ScientificJudgment.: பூமி - பயோடேட்டா [Earth biodata]", "raw_content": "\nபூமி - பயோடேட்டா [Earth biodata]\nநம் சூரிய குடும்பத்தில் உள்ள கோள்களில் சூரியனிலிருந்து இது மூன்றாவது கோளாக அமைந்துள்ளது. இதன் மேற்பகுதி மூன்று பங்கு நீர் பரப்பையும், ஒருபங்கு நிலப்பரப்பையும் கொண்டுள்ளது.\nநம் சூரிய குடும்பத்தில் உயிரினங்கள் வாழ்வதற்கு தேவையான அனைத்து அம்சங்களையும், சூழ்நிலை மற்றும் பருவ நிலை மாற்றங்களையும் கொண்ட ஒரே கோள் இதுவே.\nஇது சுமார் 4.6 பில்லியன் வருடங்களுக்கு முன் தோன்றியிருக்கலாம் என கருதப்படுகிறது. இது ஒரு துணைக்கோளினை கொண்டுள்ளது.\nஇனி பூமியை பற்றிய முக்கியமான விபரங்களை மட்டும் பார்ப்போம்.\nசூரியனிடமிருந்து தொலைவு - 14,96,00,000 கி . மீ.\nசூரியஒளி பூமியை வந்தடையும் கால அளவு - 8 நிமிடங்கள்.\nசந்திரனிடமிருந்து தொலைவு - 240,000 கி . மீ .\nசூரியனை சுற்றி வரும் கால அளவு - 365 . 256 நாட்கள்.\nசுழலும் முறை - வலமிருந்து இடம் (மேற்கிலிருந்து கிழக்கு)\nசூரியனை சுற்றும் வேகம் - 1 செகண்டிற்கு 29.783 k .m .\nதன்னைத்தானே சுற்றும் கால அளவு - 23 மணி 56 நிமிடங்கள்.\nபூமியின் சராசரி (ஆரை ) விட்டம் - 6371 கி . மீ\nபூமியின் கிடை அச்சு சுற்றளவு - 40,076 கி.மீ.\nபூமியின் துருவ (ஆரை) விட்டம் - 6356.8 கி . மீ\nபூமியின் விட்டம் (நில நடு கோடு வழியாக) - 12,756 கி .மீ .\nபூமியின் விட்டம் (வட தென் துருவம் வழியாக) - 12,713 கி . மீ .\nசாய்வு கோணம் - 23. 439281 பாகை\nபூமியின் வயது - ஏறக்குறைய 4,550 பில்லியன். [4,55,00,00,000 ஆண்டுகள் ]\nபூமியின் எடை - ஏறக்குறைய 6,000 மில்லியன் மில்லியன் டன்கள்.\nவளி மண்டலத்தில் மேற்பரப்பு அழுத்தம் - 101.3pa.\nவாயு மண்டல உயர அளவு - 1000 k .m .\nபூமியின் மைய அழுத்தம் - 360 ஜிகா பேஸ்கல்ஸ்.\nபூமியின் மைய பகுதி வெப்பம் - 7000 கெல்வின்.\nபூமியின் மைய ஈர்ப்பு விசை - 0.99732 கிராம்.\nபூமியின் சராசரி அடர்த்தி - 5.5351g /cm3.\nபூமியின் மொத்த பரப்பளவு - 510 மில்லியன் சதுர கி.மீ\nநீரின் பரப்பளவு - ஏறக்குறைய 362 மில்லியன் சதுர கி.மீ. [71 % ]\nபூமியின் நிலப்பரப்பளவு - ஏறக்குறைய 148 மில்லியன் சதுர கி.மீ. [29%]\nபெருங்கடலின் சராசரி ஆழம் - கடல் மட்டத்திலிருந்து 3,795 மீ.\nதுணைக்கோள் - 1 (சந்திரன் ).\nவிண்வெளி அறிவியல் - Space Science >\nபூமி - பயோடேட்டா [Earth biodata]\nPosted by ஜட்ஜ்மென்ட் சிவா.\nஉங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிருங்கள் . நிர்வாகத்தின் பரிசீலனைக்குப்பின் வெளியிடப்படும்.\nஅனைத்து பதிவுகளும் உங்கள் பார்வைக்கு \nஇந்த வார டாப் 10 பதிவுகள் \nமண்ணுளி பாம்பு (அ) இருதலை மணியன் பாம்பு - manuli pambu [Sand boa].\nசுத்தி இல்லையேல் சித்தி இல்லை - மூலிகைகள்-சுத்தி-moolikaikal-suthi-herbal purification-part-1\nகொடி (அ ) சாட்டை பாம்பு [பச்சைப்பாம்பு - கொம்பேறி மூக்கன்]. Vine or Whip snake.\nகண்ணாடி விரியன் பாம்பு - Russell's Viper.\nசமையல் மந்திரம் - நளபாகம்\nவிண்வெளி அறிவியல் - Space Science\nவேதியியல் தனிமங்கள் (Chemical Elements)\nகண்ணாடி விரியன் பாம்பு - Russell's Viper.\nகட்டு விரியன் பாம்பு - Krait snake.\nகொடி (அ ) சாட்டை பாம்பு [பச்சைப்பாம்பு - கொம்பேறி ...\nமண்ணுளி பாம்பு (அ) இருதலை மணியன் பாம்பு - manuli p...\nபூமி - பயோடேட்டா [Earth biodata]\nவிலங்குகளின் கர்ப்ப கால அளவை. - Pregnancy duration...\nமாம்பா பாம்பு வகைகள் - type of mamba Snake\nதெரிந்து கொள்ளுங்கள். general knowledge.\nஅர்த்த புஜங்காசனம் - ardha bhujangasana.\nசெங்காந்தள் - கலப்பைக் கிழங்கு.- Cenkantal Glorios...\nதெரிந்ததும், தெரியாததும் - general knowledge.\nஅறிந்து கொள்ளுங்கள் - general knowledge.\nதகவல் பெட்டகம் - மனித உடலியல் - general-knowledge....\nகலப்பின உலோகம் - alloy metal.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371886991.92/wet/CC-MAIN-20200410043735-20200410074235-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.sonakar.com/2019/12/blog-post_15.html", "date_download": "2020-04-10T04:43:44Z", "digest": "sha1:UQQW2PDY47PYQTCYFIL6BXBRY4OHDHTZ", "length": 5010, "nlines": 51, "source_domain": "www.sonakar.com", "title": "ரஞ்சித் சொய்சாவின் இடத்துக்கு வருன பிரியந்த - sonakar.com", "raw_content": "\nHome NEWS ரஞ்சித் சொய்சாவின் இடத்துக்கு வருன பிரியந்த\nரஞ்சித் சொய்சாவின் இடத்துக்கு வருன பிரியந்த\nகாலஞ்சென்ற நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் சொய்சாவின் இடத்துக்கு ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பிலிருந்து வருன பிரியந்த தெரிவு செய்யப்பட்டுள்ளார்.\nசிங்கப்பூரில் மருத்துவ சிகிச்சை பெற்று வந்த நிலையில் ரஞ்சித் சொய்சா கடந்த நான்காம் திகதி மரணமடைந்தார்.\nஇந்நிலையில், ரத்னபுர மாவட்ட ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு தெரிவுப் பட்டியலிலிருந்து வருன பிரியந்த தெரிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nகருணா மூலம் அம்பலமான இனவாதம்: பதறும் பெரமுன\nவிடுதலைப் புலிகளின் முன்னாள் தளபதி கருணா அம்மான், முஸ்லிம் சக்திகளின் வளர்���்சியைத் தடுப்பதற்காகவே தாம் கோட்டாபே ராஜபக்சவுடன் கூட்டிணைந்து...\nசஹ்ரானின் மனைவி பேசப் போகிறார்: பதறும் பெரமுன\nஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரியான சஹ்ரானின் மனைவி செய்தியாளர் சந்திப்பொன்றை நடாத்தவுள்ளதாக கடந்த சில தினங்களாக தகவல் பரவி வரும் நிலையில்,...\nஉயிரிழந்த நீர்கொழும்பு நபரின் உடலம் எரிப்பு; முஸ்லிம் சமூகம் அதிர்ச்சி\nகொரோனா வைரஸ் பாதிப்பினால் உயிரிழந்த நீர்கொழும்பு நபரின் உடலம் நள்ளிரவு 12.30 மணியளவில் எரிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளார் நீர்கொழ...\nமஹிந்தவுடனான பேச்சுவார்த்தை தோல்வி; ஜனாஸாவை அடக்க அனுமதி மறுப்பு\nகொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டு நேற்றைய தினம் வபாத்தான மருதானை சகோதரரின் ஜனாஸாவை அடக்குவதற்கு அனுமதியைப் பெறுவதற்கு மேற்கொள்ளப்பட்ட தீவ...\nமக்கா நோக்கி தொழுதாலும் இலங்கையில் கால் பதித்திருங்கள்: சம்பிக்க அறிவுரை\nமக்கா நோக்கி தொழுதாலும் இலங்கையில் கால் பதித்து, சமய தீவிரவாதத்தைக் கைவிட்டு, பொதுச் சட்டத்திற்கு உடன்பட்டு வாழும் போது இலங்கையில் முஸ்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371886991.92/wet/CC-MAIN-20200410043735-20200410074235-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://xn--clca8bpl4ahzc3kncwa7dgc.xn--9oa.com/n/Jake", "date_download": "2020-04-10T05:13:48Z", "digest": "sha1:7V7POUZU2ANMVSQNWQN43W3POCK3LLGN", "length": 3236, "nlines": 30, "source_domain": "xn--clca8bpl4ahzc3kncwa7dgc.xn--9oa.com", "title": "Jake", "raw_content": "உங்கள் முதல் பெயர் பற்றி 5 கேள்விகளுக்கு பதிலளியுங்கள்: உங்கள் பெயர்:\n பதில் சொல்லவும் 5 கேள்விகள் உங்கள் பெயர் பற்றி சுய விவரத்தை மேம்படுத்த\nநட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nஎழுத எளிதாக: 4/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nநினைவில் வைத்துக் கொள்ள எளிதாக: 4/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nஉச்சரிப்பு: 4.5/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nஆங்கில உச்சரிப்பு: 4.5/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nகருத்து வெளிநாட்டவர்கள்: 4/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nபுனை பெயர்கள்: தகவல் இல்லை\nசகோதரர்கள் பெயர்கள்: தகவல் இல்லை\nசகோதரிகள் பெயர்கள்: தகவல் இல்லை\nவகைகள்: - குறுகிய பெயர்கள் - ஆங்கிலம் பெயர்கள் - 1948 ல் Top1000 அமெரிக்க பெயர்கள் - 1897 ல் சிறந்த1000 அமெரிக்க பெயர்கள் - 1917 ல் சிறந்த 1000 அமெரிக்க பெயர்கள் - 1916 ல் சிறந்த 1000 அமெரிக்க பெயர்கள் - 1895 ல் சிறந்த 1000 அமெரிக்க பெயர்கள்\nநீங்கள் கருத்து பதிவு செய்ய விரும்புகிறீர்களா உங்கள் பெயர் தந்த பின் கிளிக் செய்யவும்:\nஇது உங்��ள் பெயர் Jake\nஇது உங்கள் பெயர் Jake\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371886991.92/wet/CC-MAIN-20200410043735-20200410074235-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://maalaisudar.com/?p=68763", "date_download": "2020-04-10T05:50:35Z", "digest": "sha1:KDXNVVHGXMPXZEH5OMLC2O5ERJF32XYI", "length": 3051, "nlines": 31, "source_domain": "maalaisudar.com", "title": "சி.ஐ.டி.யு சார்பில் ஆயுத பூஜை | மாலைச்சுடர் | தேசிய தமிழ் நாளிதழ்", "raw_content": "மாலைச்சுடர் | தேசிய தமிழ் நாளிதழ்\nசி.ஐ.டி.யு சார்பில் ஆயுத பூஜை\nசெங்குன்றம், அக்.17: திருவள்ளுர் மாவட்ட சி.ஐ.டி.யு, ஆட்டோ தொழிலாளர்கள் சங்கம் சார்பில் ஆயுத பூஜையை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி ரெட்ஹில்ஸ் பஸ் நிலையம் எதிரில் நடந்தது. சங்க தலைவர் ஜி.சேகர் என்கிற மீசை சேகர் தலைமை தாங்கினார். மாவட்ட சங்க செயலாளர் எம்.சந்திரசேகரன் ஒன்றிய செயலாளர் எஸ்.வேலு, முன்னிலை வகித்தனர். விஜய் அசோசியேட்ஸ் பில்டர்ஸ் அதிபர் ஜி.எம்.அம்மையப்பன் வாழத்துரை வழங்கினார். சென்னை மாநகர் காவல் கூடுதல் ஆணையர் எம்.ராதா கிருஷ்ணன் ஆட்டோ டிரைவர்களுக்கு சீருடை, சுற்றுவட்டார அரசு பள்ளியில் நல்லாசிரியர்களுக்கு பதக்கம், நினைவுபரிசு வழங்கினார்.\nடெல்லியில் மீண்டும் வாகன கட்டுப்பாடு: மீறினால் 4000 அபராதம்\nசசிகலாவை ஏற்க மாட்டோம்: அமைச்சர்\nவேலை நிறுத்தத்தால் தமிழகத்தில் பாதிப்பில்லை\nசப்-இன்ஸ்பெக்டர் கொலை: 2 பேர் சிக்கினர்\n27 நெசவாளர்களுக்கு முதலமைச்சர் விருது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371886991.92/wet/CC-MAIN-20200410043735-20200410074235-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.darulislamfamily.com/family/dan-t/dan-books-t/28-thozargal/193-the-companions-28-zayd-al-khayr.html?tmpl=component&print=1", "date_download": "2020-04-10T05:05:43Z", "digest": "sha1:SMQNNKAOSXQSPC66Z4KESG5YZUQCFZLR", "length": 44392, "nlines": 75, "source_domain": "www.darulislamfamily.com", "title": "தோழர்கள் - 28 ஸைத் அல்-கைர் இப்னுல் முஹல்ஹில் (زيد الخير بن المهلهل)", "raw_content": "\nதோழர்கள் - 28 ஸைத் அல்-கைர் இப்னுல் முஹல்ஹில் (زيد الخير بن المهلهل)\nஅன்றைய அரேபியாவில் வாழ்ந்துவந்த பல கோத்திரங்களில் ஆமிர் என்றொரு கோத்திரம். ஒரு குறிப்பிட்ட ஆண்டில் இந்தக் கோத்திரம் வாழ்ந்துவந்த\nபகுதியில் கடும் பஞ்சமொன்று ஏற்பட்டது. விளைச்சல் ஏதும் இன்றி, உண்பதற்கு உணவின்றி மக்கள் மாய்ந்து கொண்டிருக்க அவர்களது கால்நடைகளும் இறந்துபோக ஆரம்பித்தன. கடுமையான சோதனை. இதற்குமேல் தாங்கமுடியாது என்ற நிலையில் அந்தக் கோத்திரத்தைச் சேர்ந்த ஒருவன் தன் மனைவி, பிள்ளைகளையெல்லாம் அழைத்துக் கொண்டு \"பஞ்சம் பிழைப்போம்\" என்று கிளம்பிவிட்டான்.\nபசியும் வேதனையும��ய் ஹிரா எனும் பகுதியை வந்தடைந்தார்கள் அவர்கள். தற்காலிகமாய் ஓர் இடம் ஏற்பாடு செய்து அங்குத் தம் குடும்பத்தை பத்திரமாய்த் தங்க வைத்தான் அவன். அவர்களிடம், “நான் வரும்வரை இங்கேயே பத்திரமாய்க் காத்திருங்கள்; நான் சென்று ஏதேனும் கொண்டு வருகிறேன்” என்று சொல்லிவிட்டு, அகப்பட்ட உணவுப் பொருள்களைச் சிறிதளவு எடுத்துக்கொண்டான். மனைவியும் தம் பிள்ளைகளும் பஞ்சத்தில் வாடுவதைக் காணச் சகிக்கவில்லை அவனுக்கு. மனதில் சத்தியப் பிரமாணம் செய்துகொண்டான், ‘எப்பாடுபட்டாவது ஏதேனும் சம்பாதித்துக்கொண்டே திரும்புவேன். இல்லையா அந்த முயற்சியிலேயே இறந்துபோவது மேல்\nகிளம்பினான். இவனுடன் நாமும் நடந்து அலைய வேண்டியிருக்கிறது. அவனோ தன்னுடைய பெயரெல்லாம் தெரிவித்து நம்மிடம் அறிமுகம் செய்துகொள்ளும் மனேநிலையில் இல்லை. எனவே நமக்கு அவன் 'நாடோடி'.\nகிளம்பியவன், நாள்முழுக்க நடந்து கொண்டேயிருந்தான். எங்கேனும் ஏதேனும் கிடைக்காதா, என்று தேடித்தேடி அலைய, எதுவும் கிடைத்தபாடில்லை. பகல் மறைந்து இரவும் வந்துசேர்ந்தது. அதற்குள் அவன் வெகுதூரம் வந்திருந்தான். ஆளரவமற்ற, அமைதியான அந்த அத்துவானப் பகுதியில் தூரத்தில் ஒரு கூடாரம் மட்டும் தென்பட்டது. அதனருகே கட்டப்பட்டிருந்த ஒரு குதிரையும்.\nநாடோடி யோசித்தான். ‘இதைக் களவாட வேண்டியதுதான் வேறு வேழியில்லை'\n ‘கொடிது கொடிது; பஞ்சம் கொடிது’ என்று அங்கு அவன் குடும்பம் தவித்துக் கொண்டிருக்கும்போது, நியாய-தர்மம் பார்த்துக் கொண்டிருக்க அவனுக்கு அவகாசமில்லை. சப்தமெழுப்பாமல் பதுங்கிப் பதுங்கிக் குதிரையை நெருங்கினான். கட்டை அவிழ்த்து, குதிரையின்மீது ஏறப்போகும்போது இருளில் அதட்டலாய் மிதந்து வந்தது அந்தக் குரல் “ஏய் குதிரையை விட்டுவிட்டு உனது உயிரைக் காப்பாற்றிக்கொள் குதிரையை விட்டுவிட்டு உனது உயிரைக் காப்பாற்றிக்கொள்\nதிடுக்கிட்டவன், அதை அப்படியே விட்டுவிட்டு அங்கிருந்து ஓடினான். பிறகு எங்கு வந்து விழுந்து எப்பொழுது உறங்கினான், ஓய்வெடுத்துக் கொண்டான் என்று தெரியவில்லை. மறுநாள் பொழுது விடிந்தது. அலைவதே அலுவல் என்று அலுவல் துவங்கியது. அலைந்தலைந்து பொழுது கழிந்ததே தவிர உணவோ பொருளோ எதுவும் கிடைத்த பாடில்லை. பிரதேசமெங்கும் விரிந்து பரவியிருந்த்து பஞ்சம். அடுத்தநாள��, அதற்கடுத்தநாள் என்று ஏழுநாள் கழிந்தது. எடுத்து வந்திருந்த உணவுப் பொருளைச் சிறுக சிறுகவே உண்டுகொண்டு அவனும் நடந்து கொண்டேயிருந்தான். வெறுங்கையுடன் திரும்புவதில்லை என்ற தீர்மானம் மட்டும் மனதில் உறுதியாய் இருந்தது.\nஅன்றையநாள் ஏதோ ஓர் ஊர், ஏதோ ஒரு பகுதியை அடைந்தான் நாடோடி. அங்கு ஒட்டகங்கள் மேய்வதற்கான மேய்ச்சல் நிலம் தென்பட்டது. அதனருகே மிகப்பெரிய கூடாரம். அதன் உச்சியில் தோலினால் செய்யப்பெற்ற கும்பம். கூடாரத்தைக் கண்கள் மேய, செல்வச் செழுமைக்கான அடையாளம் தெரிந்தது.\n‘இந்தக் கூடாரத்தில் உள்ளவருக்கு நிச்சயமாக நிறைய ஒட்டகங்கள் இருக்கும். அவை மேய்வதற்காகவே நிலமெல்லாம் வைத்திருக்கிறார். நல்ல பசையுள்ள மனிதர் போலிருக்கிறது’ என்று மனதிற்குள் சொல்லிக் கொண்டான். சூரியன் மறையும் நேரம். கூடாரத்தை நெருங்கிப் பார்த்தால், உள்ளே அதன் மத்தியில் ஒரு முதியவர் அமைதியாக அமர்ந்திருந்தார். கண்பார்வை அவருக்கு மங்கலாய் இருந்திருக்க வேண்டும்; அதை இவன் எப்படி ஊகித்தான் என்று தெரியவில்லை. ஆனால் சப்தம் எழுப்பாமல் சென்று அவருக்குப் பின்புறமாய் பூனைபோல் அமர்ந்து கொண்டான் அவன்.\nஇன்று என் ஜோலி முடிந்தது என்று சூரியன் விடைபெற்றுக் கொண்டது; மெதுமெதுவே இருள் பரவியது. அமைதியாய் நகர்ந்து கொண்டிருந்தது பொழுது. சிறிது நேரம்கழித்து வெளியே குதிரையொலி கேட்டது. அதன்மீது உயர்ந்த நெடிய உருவம், ஆஜானுபாகுவான தோற்றம் கொண்ட ஒருவர் அமர்ந்து வந்துகொண்டிருந்தார். அவருக்கு இருபுறமும் இரண்டு சேவகர்கள். அவருக்குப் பின்னால் பெரும் மந்தையாகப் பெண் ஒட்டகங்கள். ஏறக்குறைய நூறு இருக்கும் போலிருந்தது. அவற்றிற்குத் தலைமை தாங்குவதுபோல் ஓர் ஆண் ஒட்டகம்.\n இதோ வாசல் தேடிவருகிறது செல்வம். வளம் கொழிக்கும் மனிதர்தாம் இவர்’ என்று நிச்சயமாகத் தோன்றியது கூடாரத்தினுள் பதுங்கியருந்த அந்த நாடோடிக்கு.\nகுதிரையிலிருந்து இறங்கிய அந்த மனிதர், மடிகொழுத்த ஓர் ஒட்டகத்தைத் தம் சேவகனிடம் காட்டிக் கட்டளையிட்டார், “பால் கறந்து உள்ளே இருக்கும் அந்த முதியவருக்குக் கொடு”\nபால் கறந்து எடுத்துச் சென்ற சேவகன் அந்த முதியவரின் அருகே வைத்துவிட்டு வந்துவிட்டான். அமைதியாக அமர்ந்திருந்த அந்தப் பெரியவர் அதை எடுத்து இரண்டு மூன்று மிடறு குடித்திருப்பார். என்ன நினைத்தாரோ அதற்குமேல் குடிக்காமல் அப்படியே நிறைய மீதம் வைத்துவிட்டார். நாடோடிக்கோ அகோரப் பசி. அரவமேயின்றி அந்தப் பாத்திரத்தை லவட்டியவன், பால் முழுவதையும் குடித்துவிட்டு ஓசையெழுப்பாமல் அதை வைத்துவிட்டு மீண்டும் சென்று பதுங்கிக்கொண்டான்.\nசற்று நேரம் கழித்து உள்ளே வந்த சேவகன் திரும்பிச் சென்று, “ஐயா பெரியவர் பால் முழுவதையும் குடித்துவிட்டார்” என்று தெரிவிக்க, அந்தக் குதிரை வீரருக்குப் பெருமகிழ்ச்சி பெரியவர் பால் முழுவதையும் குடித்துவிட்டார்” என்று தெரிவிக்க, அந்தக் குதிரை வீரருக்குப் பெருமகிழ்ச்சி\n இன்னொரு ஒட்டகத்திலிருந்து பால் கறந்து எடுத்துச்செல்”\nஇம்முறை பாத்திரத்திலிருந்து ஒரு மிடறு குடித்துவிட்டு வைத்துவிட்டார் பெரியவர். பால் பாத்திரத்தை நெருங்கிய நாடோடி மனதில் அந்தக் குதிரை வீரர் சந்தேகமடையக் கூடாது என்ற முன்னெச்சரிக்கை உணர்வு ஓடியது. பாதி பாத்திரமளவு மட்டும் குடித்துவிட்டு மீதியை வைத்துவிட்டான்.\nசற்று நேரம் கழிந்தது. மற்றொரு சேவகனை அழைத்துக் கட்டளையிட்டார் அந்தக் குதிரைவீரர், ”ஆடு ஒன்றை அறுத்து இறைச்சி எடு்ததுவா”\nஅந்த ஆட்டிறைச்சியை நெருப்பில் சுட்டுச் சமைத்து அந்தப் பெரியவருக்குப் பரிமாறினார் அந்தக் குதிரை வீரர். பெரியவர் வயிறாரச் சாப்பிட்டதும் அந்தக் குதிரை வீரரும் இரு சேவகர்களும் சாப்பிட்டு முடித்தனர். சமைத்தாச்சு; சாப்பிட்டாச்சு. அடுத்து என்ன கால் நீட்டிப்படுத்து அனைவரும் உறங்க ஆரம்பித்துவிட்டனர். அலைந்து களைத்து வந்தவர்களல்லவா கால் நீட்டிப்படுத்து அனைவரும் உறங்க ஆரம்பித்துவிட்டனர். அலைந்து களைத்து வந்தவர்களல்லவா சற்று நேரத்தில் குறட்டையொலி கூடாரமெங்கும் எதிரொலித்தது.\nஇவ்வளவு நேரமும் மூச்சைப் பிடித்துக்கொண்டு பதுங்கியிருந்த நாடோடி, மெதுமெதுவே வெளியே வந்தான். தன்னை யாரும் கவனிக்கவில்லை என்பதை உறுதிப்படுத்திக் கொண்டு கட்டப்பட்டிருந்த ஆண் ஒட்டகத்தை அவிழ்த்தான். அதன்மீது ஏறி அமர்ந்துகொண்டு உந்த, ‘இந்த ராத்திரியில் எங்கே போக’ என்று கேள்வியெல்லாம் கேட்காமல் நடையைக் கட்டியது அது. அதைப் பார்த்துவிட்டு 'நாதா’ என்று கேள்வியெல்லாம் கேட்காமல் நடையைக் கட்டியது அது. அதைப் பார்த்துவிட்டு 'நாதா எங்கே போகிறீர் எ��்களை விட்டுவிட்டு’ என்று ஒன்று பாக்கியில்லாமல் அத்தனைப் பெண் ஒட்டகங்களும் பயபக்தியாய்ப் பின்தொடர ஆரம்பித்தன. “பார்த்தாயா என் பெண்டுகளுக்கு என் மேலுள்ள பாசத்தை” என்பதுபோல் பெருமிதமாக அந்த ஆண் ஒட்டகம் நடைபோட ஆரம்பித்தது. விடியவிடிய தொடர்ந்தது சவாரி.\nபொழுது புலர்ந்தது. அதற்குள் ஒட்டகங்களை ஓட்டிக்கொண்டு வெகுதூரம் வந்துவிட்டிருந்தான் நாடோடி. பரந்த பிரதேசத்தில் நாலாபுறமும் திரும்பிப் பார்க்க எவரும் பின்தொடர்வதற்கான சுவடே இல்லை. இருந்தாலும் அவன் நிற்கவில்லை. மேலும் வேகமாய்த் தன் குடும்பத்தை நோக்கிப் பயணத்தைத் தொடர்ந்தான் அவன். நண்பகல் நெருங்கியது. அப்பொழுது வெகுதொலைவில் பருந்தோ பறவையோ போன்று ஏதோ ஒன்று அவனை நோக்கி வேகமாய் வருவது தெரிந்தது. வெகுவேகமாய் வந்து கொண்டிருந்த அது நெருங்க நெருங்க அடையாளம் தெரிந்தது நாடோடிக்கு. குதிரைவீர்ர் தனது குதிரையில் மின்னல் வேகத்தில் அவனை நெருங்கிவிட்டிருந்தார்.\nசடேரென ஒட்டகத்திலிருந்து இறங்கி நாடோடி அதைப்பிடித்து ஓரிடத்தில் கட்டிவிட்டு, அம்பை எடுத்து வில்லில் பொருத்திக் கொண்டு ஒட்டகங்களுக்கு முன்னால் சென்று நின்றுகொண்டான். அதைப் பார்த்த அந்தக் குதிரை வீரர் குதிரையை நிறுத்தினார். அங்கிருந்தே கத்தினார்.\n“அதெல்லாம் முடியாது. அங்கே ஹிராவில் என் குடும்பம் சாகக் கிடக்கிறது”\n“ஒட்டகத்தை அவிழ்க்கவில்லையெனில் செத்தாய் நீ”\n“உனக்கென்ன தெரியும் என் பிரச்சினையும் பஞ்சமும்” தான் செய்திருந்த சத்தியத்தை அவருக்கு எடுத்துச் சொல்லி, \"முடியாது\" என்று மீண்டும் மறுத்தான் அவன்.\n சரி, ஒட்டகத்தின் கடிவாள வாரை இழுத்துப் பிடித்துக்கொண்டு நில். அதில் மூன்று முடிச்சுகள் உள்ளன. அதில் எந்த முடிச்சின்மீது எனது அம்பை செலுத்தவேண்டும் என்று மட்டும் சொல்”\nநாடோடி குழம்பினான். இருந்தாலும் அந்த மனிதர் சொன்னபடி கடிவாளக் கயிற்றை இழுத்துப் பிடித்து, அதிலிருந்த நடு முடிச்சைக் காண்பித்தான். தொலைவிலிருந்தபடியே குறி பார்த்து அம்பை எய்தார் குதிரை வீரர். கையால் எடுத்துப் பொருத்தியதைப்போல் அந்த முடிச்சின் நடுவில் வந்து பாய்ந்த நின்றது அவருடைய வில்லிலிருந்து புறப்பட்டு வந்த அம்பு. அடுத்த இரண்டு முடிச்சுகளிலும் அதைப்போலவே அம்புகள் பாய்ந்தன. அவ்வளவுதான��. அதற்குமேல் இருவருமே ஒன்றும் பேசவில்லை. நாடோடி தனது அம்புகளை எடுத்து அம்பறாவில் போட்டுக்கொண்டு குதிரைவீரரிடம் நடந்துவந்து சரணடைந்தான்.\nஅவனது அம்புகளையும் வாளையும் பறித்துக் கொண்டார் அவர். “என்னைப் பின்தொடர்ந்து வா\"\nஇத்துடன் தன்கதை முடிந்து என்று முடிவாகிவிட்டது அவனுக்கு. இருந்தாலும் சொன்னான், \"உங்களிடம் அடைக்கலமான கைதியிடம் பெருந்தன்மையுடன் நடந்து கொள்ளுங்கள் வீரரே\nஅவனைத் திரும்பிப் பார்த்தவர், “முஹல்ஹில்லினுடைய பாலைக் குடித்து, அவருடைய உணவையும் நீ உண்டிருக்க, நான் உனக்குக் கேடு செய்வேன் என்று நினைக்கிறாயோ\nஅந்தப் பெயரைக் கேட்டதும் அதிர்ச்சியில் தூக்கிவாரிப்போட்டது அவனுக்கு. ‘என்ன அந்தப் பெரியவர் முஹல்ஹில்லா\n“ஆம்” என்றார் அந்தக் குதிரைவீரர்.\nஇப்பொழுது கொஞ்சநஞ்ச நம்பிக்கையும் தொலைந்துபோனது. “ஐயா பெருமைக்குரிய எசமானனாய் இருந்து கொள்ளுங்கள்” இறைஞ்சினான் அவன்.\nஅமைதியான பதில் வந்தது. “கவலைப் படாதே\nசாந்தப்படுத்தும் வகையில் தொடர்ந்தார் அவர் “இவை என்னுடைய ஒட்டகங்களாய் இருந்திருந்தால் நான் உனக்கு அப்படியே அளித்துவிட்டிருப்பேன். அவை என் சகோதரிக்குச் சொந்தமானவை. சிலகாலம் என்னுடன் தங்கியிரு. நான் விரைவில் கொள்ளையடிக்க திட்டமிட்டிருக்கிறேன்”\nவித்தியாசமான மனிதர்கள் அவர்கள். தம்மிடம் பொறுப்பாய் ஒப்படைக்கப்பட்ட பொருளை கள்வன் ஏதும் களவாடிச் செல்லாமல் படுசிரத்தையாய்ப் பார்த்துக் கொள்கிறார்கள். ஆனால் தங்களது தேவைக்குப் புதிதாய் வேறொருவரிடமிருந்து களவாடிக் கொள்கிறார்கள்.\nசொன்னதைப் போலவே மூன்றுநாள் கழித்து பனூ நுமைர் கோத்திரத்திற்குச் சொந்தமான நூறு ஒட்டகங்களைக் கொள்ளையடித்து வந்தார் அந்தக் குதிரை வீரர். அவற்றை நாடோடியிடம் அளித்து, “இந்தா எடுத்துச் செல். போய் பிள்ளை குட்டிகளுடன் மகிழ்ச்சியாய் இரு”\nஅத்தடன் இல்லாமல் அவனுக்குப் பாதுகாவலாய் காவலாளிகளையும் அமர்த்தி அந்த நாடோடியை ஹிராவில் அவன் குடும்பத்தாரிடம் பத்திரமாய் விட்டுவரச் சொன்னார் ஸைது அல்-ஃகைல்.\nஇந்த ஸைதின் காதில் செய்தி ஒன்று வந்து விழுந்தது.\nமுஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் மதீனாவிற்குப் புலம்பெயர்ந்ததும் அக்கம்பத்திலுள்ள கோத்திரங்களுக்கெல்லாம் மெதுமெதுவே செய்தி பரவிக் கொண்டிருந்தது. மக்கா படையெடுப்பிற்குப்பின் அவர்களெல்லாம் நபியவர்களைச் சந்திக்க மதீனா வந்து கொண்டிருந்தனர்.\nநஜ்து பிரதேசத்தின் வடக்கே தாயீ எனும் கோத்திரம் வசித்தது. ஸைது அந்தக் கோத்திரத்தைச் சேர்ந்தவர். ஸைதின் காதிலும் நபியவர்களைப்பற்றித் தகவல்கள் வந்து விழுந்ததும் 'இது என்ன புதுச் செய்தி புது வழிபாடு எல்லாம் மாற்றமாய் இருக்கே’ என்று முனைப்பெடுத்து, தாமும் விசாரிக்க ஆரம்பித்தார். கேட்டறிந்தவரை அது மேலும் மேலும் அவரது ஆர்வத்தைத் தூண்டியது. ஒருநாள் மதீனா சென்று நபியவர்களை சந்தித்துவிடுவது என்று முடிவெடுத்தார். ‘நாங்களும் வருகிறோம்’ என்று அவரது கோத்திரத்தைச் சேர்ந்த மக்கள் இணைந்து கொண்டனர் ஒரு பெரும் குழுவாய் மதீனாவிற்குப் பயணம் கிளம்பினார்கள் அவர்கள். அதில் முக்கியமானவர்கள் ஸுர் இப்து ஸதுஸ், மாலிக் இப்னு ஸுபைர், ஆமிர் இப்னு ஜுவைன் ஆகியோர்.\nநெடிய பயணம். மதீனா வந்தடைந்தவர்கள் நேராக நபியவர்களின் பள்ளிவாசலைத்தான் அடைந்தார்கள், தங்களது கால்நடைகளை அதன் கதவில் பிடித்துக் கட்டிவிட்டு, விறுவிறுவென்று உள்ளே நுழைந்தார்கள்.\nஅங்கே முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் மிம்பரின் மீதிருந்து உரையாற்றிக் கொண்டிருந்தார்கள். அங்கு அமர்ந்திருந்த மக்கள் ஆழ்ந்த கவனத்துடன் மிக உன்னிப்பாய் அந்தப் பேச்சைக் கேட்டு உள்வாங்கிக் கொண்டிருக்க, பெரும் ஆச்சரியத்துடன் பார்த்துக் கொண்டு நின்றார்கள் ஸைதும் அவரது குழுவினரும்\n“நான் உங்களுக்கு அல்-உஸ்ஸாவைவிட நீங்கள் வழிபடும் அனைத்தையும்விட மேன்மையானவன். உங்களது கடவுளுக்கு அடுத்து நீங்கள் வழிபடும் கறுப்பு ஒட்டகம் இருக்கிறதே அதைவிடவும் நான் மேன்மையானவன்” என்று நபியவர்கள் சொல்லிக் கொண்டிருந்ததைக் கேட்டார் ஸைது.\nஅந்தப் பிரசங்கமெல்லாம் கேட்க கேட்க ஸைது குழுவினரிடம் அவை இருவித மாற்றங்களை நிகழ்த்தின. ஒரு சாரார் இது சத்தியம், இவர் சொல்வதெல்லாம் உண்மை என்பதை உடனே உணர்ந்தனர். மற்றொரு சாராரோ ‘ம்ஹூம் இதெல்லாம் நமக்குச் சரிப்படாது’ என்று சொல்லிவிட்டனர். நிராகரித்தவர்களில் ஸுர் இப்து ஸதுஸ் ஒருவர். ஆனால் நபியவர்களிடம் மதீனத்து மக்கள் ஆழ்ந்த ஈடுபாட்டுடன், அன்புடன் இணைந்திருப்பதைக் கண்டு அவர் மனதில் பொறாமை, பயம் எல்லாம் சூழ்ந்தது. தன்னுடன் ��ருந்தவர்களிடம் கூறினார்:\n“அரபியர்களையெல்லாம் தம் வசப்படுத்தப் போகிறார் இந்த மனிதர். ஆனால் அவர் என்னைக் கட்டுப்படுத்த மட்டும் நான் அனுமதிக்கப் போவதில்லை”\nநபியவர்கள் பேசி முடித்ததும் எழுந்து நின்றார் ஸைது. நெடிய கவர்ச்சியான தோற்றத்துடன் நிற்கும் அவரை அங்கு அமர்ந்திருந்த முஸ்லிம்கள் வியப்புடன் பார்த்தனர். உரத்த தெளிவான குரலில் பேசினார் ஸைது.\n வணக்கதிற்குரியவன் அல்லாஹ் ஒருவனே; நீர் அவன் தூதர் என்று நான் ஏற்றுக் கொள்கிறேன்”\nஅவரிடம் நெருங்கி வந்தார்கள் நபியவர்கள். “நீர் யார்\n“என் பெயர் ஸைது அல்-ஃகைல். முஹல்ஹில்லின் மகன் நான்.”\n இன்றிலிருந்து உமது பெயர் ஸைது அல்-ஃகைர்” என்று முதலில் அவரது பெயரைத் திருத்தினார்கள் நபியவர்கள். ‘குதிரைக்காரன் ஸைது’ எனும் அர்த்தம் தொனிக்கும் அந்தப் பெயருக்கு பதிலாய் ‘நன்மைகளின் ஸைது’ என்ற புதுப்பெயர் நபியவர்களால் அவருக்கு வழங்கப்பட்டது. எந்த ஒரு மனிதனையும் தரக்குறைவாகவோ தரமற்ற பெயரிலோ நபியவர்கள் பேசியதில்லை; விளித்ததில்லை.\n“மலைகளும் பள்ளத்தாக்கும் நிறைந்த பகுதியிலிருந்து உம்மை இங்கு வரவழைத்து மனதை மென்மையாக்கி இஸ்லாத்தை ஏற்றுக்கொள்ள வைத்த அல்லாஹ்விற்கே எல்லாப் புகழும்” என்று ஸைதை வாழ்த்திய நபியவர்கள் தனது வீடடிற்கு அழைத்துச் சென்றார்கள். கூடவே உமரும் வேறு சில தோழர்களும். ஸைது வாகாய் அமர்ந்து கொள்ள ஒரு திண்டு அளித்தார்கள் நபியவர்கள். ஆனால் அவர்களுக்கு எதிரே சாய்ந்த அமர்ந்து கொள்ள கூச்சமேற்பட்டது ஸைதுக்கு. மறுத்துவிட்டார். மீண்டும் நபியவர்கள் அதை அளிக்க, மீண்டும் மறுத்துவிட்டார். இவ்விதம் மூன்று முறை நிகழ்ந்தது.\nஅனைவரும் அமர்ந்ததும் நபியவர்கள் ஸைது அல்-ஃகைரிடம், “ஓ ஸைது எத்தனையோ அரபியர்களைப் பற்றி விவரிக்கப்பட்டிருக்கிறேன். ஆனால் அவர்களை நேரில் சந்திக்கும்போது அந்தப் புகழுரை அவர்களை மிகைத்திருக்கும். ஆனால் உம்மைப் பற்றி என்னிடம் எப்படி விவரிக்கப்பட்டதோ அந்தப் புகழுரையைவிட பிரமாதமாய் நீர் காணப்படுகிறீர். அல்லாஹ்விற்கும் அவன் நபிக்கும் மகிழ்வளிக்கும் இரு விஷயங்களை உம்மிடம் நான் காண்கிறேன்”\n“தனக்கும் தன் நபிக்கும் பிடித்த குணங்களை எனக்களித்த அல்லாஹ்விற்கே எல்லாப் புகழும்” என்ற ஸைது நபியவர்களை நோக்கிக் கூறினார் “அல்லாஹ்வின் தூதரே முந்நூறு குதிரை வீரர்களை என் தலைமையில் அனுப்பி வையுங்கள். ரோமர்களின் பிரதேசத்தைக் கைப்பற்றி வருகிறேன்”\nசுடர்விடும் அவரது ஆர்வத்தைக் கண்ட நபியவர்கள், “எத்தகு நற்குணங்கள் கொண்டவன் நீ” என்று பாராட்டினார்கள்.\nஸைதுடன் தங்கியிருந்தவர்களெல்லாம் ஒவ்வொருவராய் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார்கள்.\nஇஸ்லாத்தை ஏற்காமல் நிராகரித்த ஸுர் இப்னு ஸதுஸ், சிரியா நாட்டிற்குச் சென்று கிறித்தவ மதத்தைத் தழுவிக் கொண்டதாகவும் அக்காலத்தில் கிறித்தவத் துறவிகள் செய்து கொள்வதைப்போல் தனது தலையை மழித்துக் கொண்டார் என்றும் பிற்பாடு செய்தி கிடைத்தது.\nசில நாட்கள் மதீனாவில் தங்கியிருந்து இஸ்லாமியப் பாடங்கள் கற்றுக்கொண்டு, பிறகு தங்களது ஊருக்குக் கிளம்பியது ஸைதின் குழு. அலீ (ரலி) யெமனிலிருந்து அனுப்பி வைத்திருந்த ஒரு தங்கக் கட்டியிலிருந்து ஒரு சிறுபகுதியை வெகுமதியாக ஸைதுக்கு அளித்து, பெருமகிழ்வுடன் வழியனுப்பி வைத்தார்கள் நபியவர்கள்\nஅந்நேரத்தில் மதீனாவில் காய்ச்சல் நோய் ஒன்று பரவியிருந்தது. பயணம் கிளம்பும்முன் அந்தக் காய்ச்சல் ஸைதின் மீதும் படர்ந்தது. ஆனால் அதைப் பொருட்படுத்திக் கொள்ளாமல் பயணம் கிளம்பினார் ஸைது. வழியில் காய்ச்சலின் தீவிரம் அதிகமானது. தன் விதியை உணர்ந்து கொண்டார் ஸைது. “நான் இறைவனைச் சந்திக்கும்முன் முஸ்லிம் போராளியாகும் வாய்ப்பு அமையாது என்ற நம்புகிறேன்” என்ற பெரும் வார்த்தைகள் பெரும் ஆதங்கத்தோடு வெளிப்பட்டன.\nதாயீ பிரதேசத்தின் அருகிலிருக்கும் ஃபர்தாவரை வந்துவிட்டார்கள். அது மலைப்பகுதி என்றொரு குறிப்பும் தண்ணீர் கேந்திரம் என்றொரு குறிப்பும் உள்ளது. அப்பொழுது காய்ச்சலின் வேகம் அவரது பயண வேகத்தைக் குறைத்தது. எப்படியாவது தம் மக்களைச் சென்று சந்தித்துவிட வேண்டும்; அவர்கள் அனைவரும் இஸ்லாத்தை ஏற்றுக்கொள்ள அழைப்பு விடுக்க வேண்டும் என்று அவரது மனமெங்கும் பேராவல். ஆனால் நோய் அவரை வென்றது. தாம் இஸ்லாத்திற்காகப் போராட வேண்டும்; உழைக்க வேண்டும் என்ற ஸைதின் எண்ணம் கைகூடவில்லை. ஆனால் அந்த நற்பெரும் வாய்ப்புகளெல்லாம் பிற்காலத்தில் அவரின் மகன்களுக்குக் கிடைத்தன.\nநேர்வழியிலிருந்து பிறழ்ந்துபோன கூட்டங்களுடன் நடைபெற்ற ரித்தா போர்கள் பற்றிப் பார்த்தோம�� அதில் ஸைதின் இரு மகன்களான மிக்னஃப் இப்னு ஸைதும் ஹுரைதா இப்னு ஸைதும் இஸ்லாமியப் படைத் தளபதிளுள் நிகரற்ற, பெருவீரரான காலித் பின் வலீத் (ரலி-அன்ஹும்) தலைமையில் பெரும் பங்கெடுத்திருக்கிறார்கள். மற்றொரு மகனான உர்வா இப்னு ஸைதோ, உமர் ரலியல்லாஹு அன்ஹுவின் ஆட்சிக் காலத்தில் பாரசீகர்களுடன் நடைபெற்ற காதிஸிய்யா போர், ஃகுஸ் அல்-நாதிஃப் எனப்படும் பாலப்போர், நுஃகைலா போர் ஆகியனவற்றில் வீர சாகசம் புரிந்தவர்.\nநபியவர்களைச் சந்தித்து, சத்தியத்தை ஏற்ற நொடியிலிருந்து எவ்வித பாவமோ குற்றமோ புரியாத நிலையில் மரணத்தைத் தழுவிய ஸைது அல்- ஃகைர், இஸ்லாத்துக்காகப் போராடுவதற்குத் தமக்குக் கிடைக்காத நற்பேற்றைச் சமன் செய்வதற்குத் தம் மூன்று மகன்களை இவ்வுலகில் விட்டுச் சென்றார்.\nசத்தியமார்க்கம்.காம்-ல் 29 மார்ச் 2011 அன்று வெளியான கட்டுரை\nஉதவிய நூல்கள்: Read More\n<<தோழர்கள் - 27>> <<தோழர்கள் - 29>>\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371886991.92/wet/CC-MAIN-20200410043735-20200410074235-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamilonline.com/thendral/auth.aspx?aid=9740&p=e", "date_download": "2020-04-10T06:40:57Z", "digest": "sha1:VAHOO4C24GB4QKEVSMX6TONVG26VTHGG", "length": 2701, "nlines": 23, "source_domain": "www.tamilonline.com", "title": "எதையோ பேசினார்", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | அன்புள்ள சிநேகிதியே | சினிமா சினிமா | கவிதைப்பந்தல் | நலம்வாழ | முன்னோடி | சாதனையாளர்\nசூர்யா துப்பறிகிறார் | மாயாபஜார் | சிறுகதை | புதினம் | Events Calendar | சமயம் | வாசகர் கடிதம் | பொது | நூல் அறிமுகம் | ஹரிமொழி\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்\nவேதாந்த நெறிக்கும் மற்றச் சமய நெறிகளுக்கும் உள்ள வேறுபாட்டை ஆராய்ந்து குறிப்பெழுதிக்கொண்டு வீட்டை விட்டுக் கிளம்பினேன். 'இன்று சமய உலகிலேயே ஒரு தெளிவை ஏற்படுத்திவிட முடியும்'... எழுத்தாளர்\nநீங்கள் இன்னும் உங்களை பதிவு செய்யவில்லையா\nஇலவசமாக தமிழ் ஆன்லைன் பக்கங்களை பார்க்க, படிக்க பதிவு செய்யுங்கள் Get Free Access\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371886991.92/wet/CC-MAIN-20200410043735-20200410074235-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.vikaspedia.in/agriculture/bb5bc7bb3bbeba3bcd-b9abbebb0bcdba8bcdba4-ba4bb4bbfbb2bcdb95bb3bcd/bb5bc0b9fbcdb9fbc1b95bcd-b95bbebafbcdb95bb1bbf-ba4b9fbcdb9fbaebcd-1/@@contributorEditHistory", "date_download": "2020-04-10T06:36:36Z", "digest": "sha1:RE5XFEIX6QWHACOGGWK7FQYUBIDTT5YV", "length": 9205, "nlines": 160, "source_domain": "ta.vikaspedia.in", "title": "வீட்டுக் காய்கறி தோட்டம் — விகாஸ்பீடியா", "raw_content": "பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation\nமுகப்பு பக்கம் / வேளாண்மை / வேளாண் சார்ந்த தொழில்கள் / வீட்டுக் காய்கறி தோட்டம்\nபக்க மதிப்பீடு (241 வாக்குகள்)\nஉடனடி லாபம் தரும் சாமந்தி\nஇயற்கை வேளாண்மையும், பசுமை அங்காடியும்\nவெட்டிவேர்: ஒரு வாசனைமிக்க விவசாயம்\nமண்புழு உரம் - இயற்கை விவசாயத்தின் முதல்படி\nநிரந்தர வருமானம் தரும் கோரை\nதினசரி வருமானம் தரும் ஸ்பைருலினா சுருள்பாசி\nமழை இல்லாத கோடையிலும் விவசாயம்\nஇயற்கை வேளாண்மைக்கு ஏற்றப் பயிர்கள்\nவேளாண் தொழில் தொடங்க வாய்ப்புகள், அரசு கொள்கைகள் மற்றும் நிறுவன அமைப்புகள்\nவேளாண்மை சார்ந்த தொழில்கள் - ஒரு பார்வை\nபயனுள்ள இணையதளங்கள் மற்றும் தகவல்கள்\nராமநாதபுரத்தில் தோட்டக்கலை துறை சார்ந்த திட்டங்கள்\nகருத்துப்பரிமாற்ற திறன்கள் – மனையியலை கற்பிக்கும் முறைகள்\nகிராமிய & நகர்ப்புற வறுமை ஒழிப்பு\nதகவல் பெறும் உரிமைச்சட்டம் 2005\nபொது அறிவு வினாடி வினா\nஇந்த இணையதளம், தேசிய அளவில் செயல்படுத்தப்பட்டு வரும் “இந்திய முன்னேற்ற நுழைவாயில் (இண். டி. ஜி)” திட்டத்தின் ஒரு அங்கமாகும். இது சமூக மேம்பாட்டிற்கான பயனுள்ள தகவல்களையும், சேவைகளையும் தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அளித்து வருகிறது. இந்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் , இத்திட்டத்தை சி.டாக். (உன்னத கணிப்பியல் வளர்ச்சி மையம், ஐதராபாத்) செயல்படுத்தி வருகிறது.\nஇறுதியாக திருத்தம் செய்தது: Mar 30, 2020\n© 2020 அனைத்து காப்புரிமைகளும் சி-டாக் நிறுவனத்திற்கு உரியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371886991.92/wet/CC-MAIN-20200410043735-20200410074235-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%9C%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-04-10T06:11:55Z", "digest": "sha1:BNG3PBDEZWJACQGD5SBRSHN6EKADSNIO", "length": 4758, "nlines": 71, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"ஜல்சாகர்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு ப���ச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nஜல்சாகர் பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nசத்யஜித் ராய் (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர்:Aswn/மணல்தொட்டி (← இணைப்புக்கள் | தொகு)\nரோசன் குமாரி (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371886991.92/wet/CC-MAIN-20200410043735-20200410074235-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/videos/makkalai-tedi-vangi-sevaikal-vadikkaiyalarkal-makizhcchi-dhnt-703686.html", "date_download": "2020-04-10T07:00:04Z", "digest": "sha1:CEHS2VFMN2AUFVHL7J4FGLXD575WG224", "length": 7975, "nlines": 184, "source_domain": "tamil.oneindia.com", "title": "மக்களை தேடி வங்கி சேவைகள்: வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி! - Oneindia Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமக்களை தேடி வங்கி சேவைகள்: வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி\nமக்களை தேடி வங்கி சேவைகள்: வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி\nமக்களை தேடி வங்கி சேவைகள்: வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி\n09-04-2020 மதுரை - கோவிட்-19- கொரோனா சிகிச்சையில் 24 பேர்\nபுதுச்சேரியில் பெட்ரோல், டீசல் 'வாட்' வரி உயர்வு\nகொரோனா புண்ணியத்தால் உயிர்பெற்ற தாயம்.. திசையெங்கும் \"ஈறஞ்சி மூணு தாயம் ஈராறு\" - வீடியோ\nபுதுச்சேரியில் ஊரடங்கால் எகிறிய காய்கறி விலை\n08-04-2020 - சேலம் - கோவிட்-19 - காவல்துறையை சிறப்பிக்கும் குறும்படம்\nதமிழகத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 738 ஆக உயர்வு\n09-04-2020 கிருஷ்ணகிரி - கோவிட்-19- கொரோனாவிடம் சிக்காத கிருஷ்ணகிரி\n09-04-2020 கோவை - கோவிட்-19- கொரோனா சிறப்பு வார்டில் 64 பேர்\nபீலா ராஜேஷ் குடும்ப பின்னணி\nசரக்கு கேட்டு கிணற்றில் குதித்து விடிய விடிய ரகளை செய்த குடிமகன்\nபுதுச்சேரியில் ஊரடங்கை நீட்டிக்கத் தயார்: முதல்வர் அறிவிப்பு\nமேலும் குறைக்கப்பட்ட விற்பனை நேரம்: பொதுமக்கள் தவிப்பு\nதமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371886991.92/wet/CC-MAIN-20200410043735-20200410074235-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"}
+{"url": "https://todayislamicsound.wordpress.com/2013/04/19/%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B7/?shared=email&msg=fail", "date_download": "2020-04-10T06:34:32Z", "digest": "sha1:3BEKGKK53J6ZTMNQU5CJI35B3556S6DO", "length": 26802, "nlines": 208, "source_domain": "todayislamicsound.wordpress.com", "title": "அதிபர் ஒபாமாவுக்கும் விஷம் தடவிய கடிதம் | todayislamicsound", "raw_content": "\nநபிமொழித் தொகுப்பு – 40 ஹதீஸ்கள்\nஇஸ்லாம் பற்றிய குற்றச்சாட்டுகளும் பதில்களும்\nஆதாம், ஏவாள் எனும் ஜோடி.\nஇறுதித் தீர்ப்பு நாள் எப்போது\nதிருக்குர்ஆன் மட்டும் ஏன் பாதுகாக்கப்படுகிறது\nநபி இயேசுவின் சிறப்புக்கு காரணம் என்ன\nதிருக் குர்ஆனில் கூறப்பெற்றுள்ள நபிமார்களின் பெயர்கள்\nதொழுகையில் இறையச்சத்தை ஏற்படுத்தும் 33 காரணிகள்\nஎனக்கு சில அடிமைகள் இருக்கிறார்க\n1. அறிவின் பிரித்தறியும் தன்மை 2. இறைநீதி 3. மனிதன் சுதந்திரமானவன் 4. அறிவு (அக்ல்) ஒரு மூலாதாரமே 5. பாரிய அனர்த்தங்கள் ஏன் 6. மார்க்க சட்டத்தின் நான்கு மூலாதாரங்கள் 7. இஜ்திஹாதின் கதவு திறந்தே இருக்கின்றது 8. இஸ்லாம் பரிபூரண மார்க்கம் 9. தகிய்யா என்பது நயவஞ்சகமா 6. மார்க்க சட்டத்தின் நான்கு மூலாதாரங்கள் 7. இஜ்திஹாதின் கதவு திறந்தே இருக்கின்றது 8. இஸ்லாம் பரிபூரண மார்க்கம் 9. தகிய்யா என்பது நயவஞ்சகமா 10. தகிய்யா எங்கு ஹராமாகும் 10. தகிய்யா எங்கு ஹராமாகும் 11. இஸ்லாமிய வணக்க வழிபாடுகள் 12. தொழுகைகளை சேர்த்துத் தொழுதல் 13. மண்ணில் சுஜூது செய்தல் 14. புனிதர்களின் கப்றுகளை தரிசித்தல் 15. முத்ஆ திருமணம் 16. ஷீயாக்களின் வரலாற்றுச் சுருக்கம் 17. ஷீயா மத்ஹபின் பரம்பல் 18. ஹதீஸ் கிரந்தங்கள் 19. இரு பெரும் கிரந்தங்கள் 20. அறிவுத்துறை வளர்ச்சியில் ஷீயாக்களின் பங்கு 21. உண்மையும் நம்பிக்கையும்\nபணிக்குச் செல்லும் பெண்கள் கவனிக்க வேண்டியவை.\n1. இஸ்லாத்திற்கு முன்பு பெண்களின் நிலை :\n2. இஸ்லாத்தில் பெண்களின் நிலை :\n2. பெண்ணின் தலைமுடி அலங்காரம் :\n3. இஸ்லாத்தின் எதிரிகள் பெண்ணுரிமையைப் பறிக்கின்றனர்.\n4. பணிக்குச் செல்லும் பெண்கள் கவனிக்க வேண்டியவை.\n4. மாதவிடாய் ஏற்பட்டிருக்கும் நிலையில்\nதிருமணத்தை விளம்பரப்படுத்த பெண்கள் முரசு அடித்தல் :\nநடுநிலையை கடைபிடித்துக் கொள், பகட்டை விட்டுவிடு :\nநோன்பு பற்றிய பெண்களுக்கான சட்டங்கள்\nபிரிவு -2 பெண்களின் உடல் அலங்காரம் பற்றியது : 1. பெண்ணின் உடல் அலங்காரம் :\nபிரிவு 10 – பெண்ணின் கண்ணியத்தையும் கற்பையும் பாதுகாக்கும் சட்டங்கள் :\nபெண் தன் உடம்பில் பச்சைக்குத்திக் கொள்வதும் தடைசெய்யப்பட்டுள்ளது.\nபெண்களுக்கான ஹஜ் சம்பந்தப்பட்ட சட்டங்கள் 1. ஹஜ்ஜைப் பொறுத்தவரையில் ஆண், பெ\nபெண்களுக்கான ஹஜ், உம்ரா பற்��ிய பாடம் :\nபெண்ணின் திருமணத்திற்கு அதிகாரியின் அவசியமும் அதன் நோக்கமும் :\nவாழைப்பழம், வெள்ளரியை பெண்கள் சாப்பிட தடை விதிக்க வேண்டும்- இஸ்லாமிய மதகுரு\nஸகாத்தை நிறைவேற்றாதவர்களின் மறுமை நிலை\nஇமாம் அஹ்மத் இபின் Hanbal:\n← நெதர்லாந்து பள்ளிவாயில் ஒன்றின் மீது தீ மூட்டி சேதப் படுத்திய இனம் தெரியாத கும்பல்.\nநீர்கொழும்பில் ஆடம்பர விபச்சார நிலையங்கள் பொலிஸாரினால் சுற்றி வளைப்பு →\nஅதிபர் ஒபாமாவுக்கும் விஷம் தடவிய கடிதம்\nஅமெரிக்க எம்பியை தொடர்ந்து அதிபர் ஒபாமாவுக்கும் விஷம் தடவிய கடிதம் அனுப்பப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குண்டு வெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து விஷம் தடவிய கடிதம் அனுப்பப்பட்ட சம்பவம் அமெரிக்காவில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அமெரிக்காவின் மிசிசிபி மாநிலத்தை சேர்ந்த எம்பி ரோஜர் விக்கர். இவரது பெயருக்கு கடிதம் ஒன்று வந்துள்ளது. வாஷிங்டனில் உள்ள தபால் அலுவலகத்தில் வழக்கமாக நடக்கும் ஸ்கேன் சோதனையில் இந்த கடிதத்தையும் அதிகாரிகள் சோதனை செய்தனர்.\nஅப்போது, அதில் ரைசின் என்ற கொடிய விஷம் தடவப்பட்டிருந்தது தெரிய வந்தது. அதாவது கடிதத்தை எடுத்து படிப்பவர்களின் விரல்களில் இந்த விஷம் ஒட்டிக் கொள்ளும். விரலை ஏதேச்சையாக வாயில் வைக்கும் போது விஷம் உடலில் பரவி மரணம் ஏற்படும். இதையடுத்து, இந்த கடிதம் குறித்து எப்பிஐ அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து கடிதத்தை பாதுகாப்பாக எடுத்து சென்றனர்.\nஇந்த பரபரப்பு அடங்கும் முன்பு அமெரிக்க வெள்ளை மாளிகைக்கு அதிபர் ஒபாமாவுக்கு ஒரு கடிதம் வந்தது. அது விஷம் தடவிய கடிதம் என்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்து வெள்ளை மாளிகை பத்திரிகை செயலாளர் கூறுகையில், ‘அதிபர் ஒபாமாவுக்கு வந்த கடிதத்தின் மீது சந்தேகம் ஏற்பட்டது. இதனால் இந்த கடித்ததை யாரும் பிரிக்கவில்லை. எப்பிஐ அதிகாரிகள் கடிதத்தை கைப்பற்றி விசாரித்து வருகிறார்கள். இது விஷம் தடவி அனுப்பப்பட்ட கடிதம் என்பது உறுதி செய்யப்பட்டது. இதை அனுப்பியது யார் என்ற விவரம் தெரியவில்லை. இதுகுறித்து தீவிர விசாரணை நடக்கிறது’ என்றார். இந்நிலையில் விஷம் தடவிய 2 கடிதங்களையும் அமெரிக்கரே அனுப்பியதாக கூறப்படுகிறது. சந்தேகத்தின் பேரில் ஒருவரை பிடித்து ���ப்பிஐ அதிகாரிகள் விசாரிக்கிறார்கள்.\nBy islamiyanda • Posted in முஸ்லிம் பெண்கள் சம்பேளனம்\n← நெதர்லாந்து பள்ளிவாயில் ஒன்றின் மீது தீ மூட்டி சேதப் படுத்திய இனம் தெரியாத கும்பல்.\nநீர்கொழும்பில் ஆடம்பர விபச்சார நிலையங்கள் பொலிஸாரினால் சுற்றி வளைப்பு →\nமுஸ்லிம் பெண்கள் சம்பேளனம் (263)\n1. இஸ்லாத்திற்கு முன்பு பெண்களின் நிலை : (2)\n2. இஸ்லாத்தில் பெண்களின் நிலை : (2)\n2. பெண்ணின் தலைமுடி அலங்காரம் : (1)\n3. இஸ்லாத்தின் எதிரிகள் பெண்ணுரிமையைப் பறிக்கின்றனர். (1)\n3. வெளியில் செல்லும்போது… (1)\n4. ஒரு பெண் தனியாக இருக்கும் நிலையில் பள்ளி வாசலில் ஜமாஅத்துடன் தொழும் நி (1)\n4. ஒரு பெண் பெண்களுக்கு இமாமாக நின்று தொழுதல் : (1)\n4. பணிக்குச் செல்லும் பெண்கள் கவனிக்க வேண்டியவை. (1)\n4. மாதவிடாய் ஏற்பட்டிருக்கும் நிலையில் (1)\n5. ஜமாஅத்தாக தொழும்போது இமாம் எதையாவது மறந்துவிட்டால் பெண்கள் (1)\nஈ. பெண் தன் உடம்பில் பச்சைக்குத்திக் கொள்வதும் தடைசெய்யப்பட்டுள்ளது. (1)\nதிருமணத்தில் பெண்ணின் கருத்தை ஏற்றல் : (1)\nதிருமணத்தை விளம்பரப்படுத்த பெண்கள் முரசு அடித்தல் : (1)\nநடுநிலையை கடைபிடித்துக் கொள், பகட்டை விட்டுவிடு : (1)\nபிரிவு -2 பெண்களின் உடல் அலங்காரம் பற்றியது : 1. பெண்ணின் உடல் அலங்காரம் : (1)\nபிரிவு 10 – பெண்ணின் கண்ணியத்தையும் கற்பையும் பாதுகாக்கும் சட்டங்கள் : (1)\nபிரிவு 7 – நோன்பு பற்றிய பெண்களுக்கான சட்டங்கள் (1)\nபிரிவு 8 – பெண்களுக்கான ஹஜ், உம்ரா பற்றிய பாடம் : (1)\nபெண்களுக்கான ஹஜ் சம்பந்தப்பட்ட சட்டங்கள் 1. ஹஜ்ஜைப் பொறுத்தவரையில் ஆண், பெ (1)\nபெண்ணின் திருமணத்திற்கு அதிகாரியின் அவசியமும் அதன் நோக்கமும் : (1)\nமு ஸ்லிம் பெண்கள்-சட்டங்கள்5 (1)\nமுஸ்லிம் பெண்கள்-சட்டங்கள்2 3. மாதவிடாய் பெண்ணின் சட்டங்கள் : (1)\nசிரியா தாக்கினால் முழு பலத்துடன் பதிலடி: இஸ்ரேல் அதிபர் எச்சரிக்கை\nஈரான் ஜனாதிபதி அஹமதி நிஜாத் மயிர்இடயில் உயிர் தப்பினார்\n‘இலங்கை சிங்கள பௌத்தர்களுக்கு சொந்தமானது என்பது உண்மையல்ல’\nபணம் வாங்கிக் கொண்டு மனித உரிமை பேசுகிறார்கள்’\nபணம் வாங்கிக் கொண்டு மனித உரிமை பேசுகிறார்கள்’\nஒழுக்கத்துறை வீழ்ச்சியே முஸ்லிம்களின் பலவீனத்திற்குக்காரணம்\nமீடியாக்களுக்கு எதிராக பொதுநல வழக்கு தொடுக்கலாமே\nகுழந்தை பேறு இல்லாததால் உடல், உள ரீதியாக பாதிக்கப்பட்டுள்ள சகோதர, சகோதரிகளுக்கு இலவச கருத்தரங்கு.\nமனித உடலுடன் பிறந்த சில கொடிய விலங்குகள் மதம் கொண்டு மிருகம் செய்யும் மனிதம் ..\nசிங்கள மொழியில் இஸ்லாமியப் பிரச்சாரம் தவ்ஹீத் ஜமாத் ஆரம்பித்தது (படங்கள்)\n(வீடியோ இணைப்பு) பாஸ்டன் போட்டி குண்டுவெடிப்பும், 140 முஸ்லிம்களை பள்ளிவாசலில் கைது செய்த ரஷ்ய நாட்டுக் காவல்துறையினரும்.\nஅல் குர்ஆனை கேவலப்படுத்தியது உட்பட பல குற்றச்சாட்டுக்கள்.. பொதுபல சேனா அமைப்பிற்கு எதிராக வழக்குத் தொடரப்படும்\nபாஸ்டன் போட்டி குண்டுவெடிப்பும், 140 முஸ்லிம்களை பள்ளிவாசலில் கைது செய்த ரஷ்ய நாட்டுக் காவல்துறையினரும்.\nமுஸ்லீம்களுக்கு நடப்பது அநியாச் செயல்களே – ஓய்வுபெற்ற நீதியரசர் விக்னேஸ்வரன்\nயார் இந்த கலகொடஅத்தே ஞானசார தேரர் (முழு விபரம் இணைப்பு)\nஅட்டாளைச்சேனை அந்-நூர் மகாவித்தியாலய அபாய நிலையில் உள்ள கட்டிடம்.\nஅரசின் விருப்பத்தை நிறைவேற்றவே அறிக்கை விடுகி்ன்றது அ. இ. மு. காங்கிரஸ் – சாடுகின்றார் முபாரக் அப்துல் மஜீத்\nபோர்க்கொடி தூக்க தயார் – அமைச்சர் திஸ்ஸ விதாரண\nமுஸ்லீம்களுக்கு எதிராக மீறல்களை மேற்கொண்டு அவர்களை ஓரங்கட்டினால்..\nஅதாவுல்லாவை விவாகரத்துச் செய்து, ரவூப் ஹக்கீமின் அன்புத் தம்பியாக வேடமேற்றவர்\nகற்பழிக்கப் படும் கஷ்மீர் பெண்கள் தட்டிகேட்க ஆள் இல்லாத அவலம் \nபுத்த பிக்குவின் காம லீலைகள்: ஆதாரப் புகைப்படங்கள் (இது எப்படி இருக்கு\nநான் எப்படி முஸ்லிமானேன் நாடாளுமன்ற உறுப்பினர் “அர்னோட் வேன்\nபொது பல சேனாவின் நிர்வாணம் வெளிப்பட்டது..\nமுஸ்லிம் தூதுவர்களின் தைரியம் – அஸ்வரின் இடையூறு குறித்து விசனம்\nஇலங்கை இராணுவத்தினரால் தினமும் 1,72000 ஈமெயில்கள அனுப்பிவைப்பு\nலெபனானில் மட்டும் 4.25 லட்சம் சிரியா அகதிகள் தஞ்சம்\nமியான்மர் நீர் திருவிழாவில் 33 பேர் பலி\nபேட்டை கிளை மர்க்கஸை தாக்க வந்தவர்களின் கொலை வெறி தாக்குதல் காட்சி\nபொதுபல சேனாவால் இன்று கண்ணியமான பௌத்த சமயத் தலைவர்களும், பௌத்த மக்களும் வெட்கித் தலைகுனிகின்றார்கள். ரிசாத் பதியுதீன் அறிக்கை.\nஉலக நாடுகள் அணுஆயுத நடவடிக்கையை நிறுத்தும்வரை எமது நடவடிக்கை தொடரும்\nமுஸ்லிம்களும் ஆயுதம் எடுப்பார்கள்: ஆசாத் சாலி ஜூனியர் விகடனுக்கு பெட்டி\nஇஸ்லாத்தை விமர்சித்த இலங்கையின் 3 அரச இணையங்கள் முடக்கம்\nபொதுபலசேன�� தலைவரின் கூற்றை அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா கண்டிப்பு\nஜம்இய்யதுல் உலமா சபை பொதுபல சேனாவை வன்மையாகக் கண்டிக்கிறது\nநீர்கொழும்பில் ஆடம்பர விபச்சார நிலையங்கள் பொலிஸாரினால் சுற்றி வளைப்பு\nஅதிபர் ஒபாமாவுக்கும் விஷம் தடவிய கடிதம்\nநெதர்லாந்து பள்ளிவாயில் ஒன்றின் மீது தீ மூட்டி சேதப் படுத்திய இனம் தெரியாத கும்பல்.\nபொதுபல சேனா குறித்து ஜனாதிபதியிடம் முறையிட தீர்மானம்\nஇலங்கையில் உள்ள முஸ்லிம் அடிப்படை வாத அமைப்புக்களை ஒடுக்க வேண்டும் என்று கூறும் கமலாதாஸ் யார்\n(படங்கள் இணைப்பு) அமெரிக்காவின் பாஸ்டன் நகர் குண்டு வெடிப்பும், முஸ்லிம்கள் சார்பில் எனது அனுதாபமும். அமெரிக்காவின் பிழைகளும்.\nவடக்கில் இப்போதாவது முஸ்லிம்களை நிம்மியாக வாழ விடுங்கள்.\nபொது பல சேனாவின் திடீர் மௌனம் என்ன சொல்கிறது..\nஞானாசார தேர்ருக்கு இனிமேல் ஊடகங்களுக்கு அறிக்கை வழங்க முடியாது..\nபொதுபலசேனா அமைப்பின் பெயருக்கு அருகில் அடைப்புக் குறிக்குள் (பெளத்த இராணுவம்) என வெளியிடப்பட்ட பிரித்தானியாவின் மனித உரிமைகள் அறிக்கை.\nஇது பௌத்தசிங்கள குடும்பங்களுக்கு மாத்திரம்..\n(படங்கள் இணைப்பு) சாத்வீக போராட்டம். அல்லாஹவின் பொருத்தம் உதவி வேண்டி கண்டி ஹிஜ்ராபுரயில்..\n96 எரிதங்கள் Akismet இனால் தடைசெய்யப்பட்டுள்ளன.\n« மார்ச் மே »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371886991.92/wet/CC-MAIN-20200410043735-20200410074235-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://venmurasudiscussions.blogspot.com/2017/03/blog-post_22.html", "date_download": "2020-04-10T07:05:54Z", "digest": "sha1:APUCUDALUBI43W3UWNMGEOX3JELZUG2G", "length": 10088, "nlines": 197, "source_domain": "venmurasudiscussions.blogspot.com", "title": "வெண்முரசு விவாதங்கள்: அம்பாலிகை - விளையாட்டுச் சோலை", "raw_content": "\nஜெயமோகன் தினமும் www.jeyamohan.in தளத்திலும் www.venmurasu.in தளத்திலும் எழுதிவரும் வெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த வாசகர்கடிதங்கள் மற்றும் விமர்சனங்கள்\nஅம்பாலிகை - விளையாட்டுச் சோலை\nமதிப்பிரிய திரு. ஜெயமோகன் அவர்களுக்கு ,\nஉங்கள் முதற்கனல் நாவலை முடித்து மழைப்பாடலைப் படித்த்திக்கொண்டிருக்கிறேன். முதற்கனலில் என்னை மிகவும் disturb செய்தபகுதி அம்பிகையின் மணிமஞ்ச பகுதி - முதற்கனல் 24 .\nவிசித்திரவீரியனைப்பற்றி இருந்த ஒரு பிம்பத்தை அப்படியே 180 டிகிரி பிருத்திப்போட்டுவிட்ட பகுதி அது. அம்பிகையை மட்டுமல்ல , என்னையும்தான் அது ஏதோ செய்துவிட்டது . மீண்டும் மீண்டும் படித்துப்பார்த்துவிட���ட்டேன். என்ன magic என்று புலப்படவில்லை.\nஅம்பிகைக்கு மட்டும் கிடைத்த அந்த தருணம் அம்பாலிகைக்கு கிடைக்கவில்லையே என்று சிலநாட்களாக ஏங்கி தவித்துக்கொண்டிருந்தேன். என்ன செய்வது அடுத்தநாளே விசித்ரவீர்யன் உயிர் துறந்து விடுகிறான்.\nசரி நானே அதைத்தந்துவிடலாம் என்று துணிந்து இறங்கிப்பார்த்தேன். உங்கள் போல முடியவவே முடியாது. உண்மையில் உங்கள் தருணங்களையே எடுத்து எங்கனவாய் ஆக்கிப்பார்த்தேன் - உங்கள் நாவலின் ஒரு தருணத்தையே எடுத்து இடையில் இதை சொருகிப்பார்க்கிறேன். உங்கள் கதைமாந்தர் சித்தரிப்பையே முடிந்தவரை copy செய்ய முயன்றிருக்கிறேன்.\nவிசித்ரவீர்யனைப்பற்றி அம்பாலிகைக்கு உணர்த்தவேண்டும் என்றஎண்ணத்தில் தொடங்கினேன் . அனால் அது என்னால் முடியவில்லை.\nஎழுதத்தொடங்கிய நோக்கம் மாறி அம்பாலிகைகைப்பற்றியே ஒருவாரு நானே புரிந்தவிதத்தில் முடித்துவீட்டேன்.\nஇது நான் செய்யம் முதல் முயற்சி - நேரமிருந்தால் மட்டும் வாசித்துப்பார்த்து உங்கள் கருத்தை சொல்லவும். நீங்கள் திட்டினாலும் மகிழ்வேன்.\nவெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த விவாதங்கள்\nஆணெனக் கொள்ளும் அகங்காரம் (மாமலர் 30, 38, 44)\nமாமலர் 53 – வேங்கை விடு தூது\nஅம்பாலிகை - விளையாட்டுச் சோலை\nஉள்ளிருந்து உயிர் குடிக்கும் ஒட்டுண்ணி ( மாமலர் ...\nகலங்கவைக்கும் கள்ளமின்மையின் இறப்பு (மாமலர் -38)\nகோடரியால் மலர் கொய்வது. (மாமலர் - 38)\nவைர மலர் (மாமலர் -36)\nகலங்கவைக்கும் கள்ளமின்மையின் இறப்பு (மாமலர் -38)\nமாமலர் 34 - நடைபிணம்\nஆகிவரும் ஆளுமை (மாமலர் - 34, 35)\nஊழ் நிகழ்த்தும் ஊஞ்சலாட்டம் (மாமலர்-34)\nஎண்ணங்களைக் கடைந்து முடிவெடுத்தல் ( மாமலர் -34)\nமாமலர் 33 – செவிலி அன்னை\nகொல்லாமை எனும் அறம் (மாமலர் - 16)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371886991.92/wet/CC-MAIN-20200410043735-20200410074235-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.asiriyarmalar.com/2020/03/blog-post_32.html", "date_download": "2020-04-10T05:54:15Z", "digest": "sha1:KWZ7NY2VLCVZXVLMZBYD2QC632CM4OBB", "length": 8647, "nlines": 109, "source_domain": "www.asiriyarmalar.com", "title": "வேப்பிலை, மஞ்சள் தண்ணீரின் மகத்துவம்! - Asiriyar Malar", "raw_content": "\nHome CORONA Health Science வேப்பிலை, மஞ்சள் தண்ணீரின் மகத்துவம்\nவேப்பிலை, மஞ்சள் தண்ணீரின் மகத்துவம்\nவெந்நீரில் வேப்பிலையையும், மஞ்சளையும் கலந்து வைத்தால் இன்னும் சிறப்பாக இருக்கும். நவீன நாகரிகயுகத்தில்\nவீடுகளில் சாணம் வைத்து மெழுகுவது, வீட்டு வாசல் முன்பு சாணம் தெளிப்பது, மஞ்சள் நீர் தெளிப்பது போன்ற நடைமுறைகள் குறைந்துவிட்டன.\nகாற்றில் மூலம் பரவும் பூஞ்சை, காளான், பாக்டீரியாக்கள் போன்றவை பரவாமல் காற்றை சுத்தப்படுத்தும் சிறப்பு பணியையும் செய்கிறது வேம்பு.\nவேம்பின் வாசனையும், மஞ்சளின் வாசனையும் காற்றில் பரவி பரவசப்படுத்தும். வேப்பிலையும், மஞ்சளும் பெரிய நோய்களில் இருந்து காக்கும்\nஅருமருந்தாகவும் உள்ளது. மேலும் மஞ்சள் தண்ணீர் தெளிப்பதன் மூலம் நோய் பரவாமல் தடுக்கப்பட்டது. வாசலில் மஞ்சள் கலந்த நீரினை தெளிப்பதால் சிறுசிறு விஷபூச்சிகள், ஈக்கள், கிருமிகள் நிலப்பகுதி வழியே இல்லத்திற்குள் நுழையாது.\nகொரோனா : சாப்பிட வேண்டிய உணவும் சாப்பிடக்கூடாத உணவும்\nஆசிரியர்களுக்கு போன் செய்து வாழ்த்திய அமைச்சர் மகிழ்ச்சியில் ஆசிரியர்கள்\n உடல் எடைகுறைக்க இதுதான் சரியான நேரம். அதுக்கு நீங்கள் செய்ய வேண்டியது என்ன \nமூக்கு, தொண்டை பகுதிக்கு சென்ற வைரஸை ஆரம்பத்திலேயே வெளியேற்றுவது எப்படி : நெல்லை வேதியியல் பேராசியர் விளக்கம்\nதமிழகத்தில் கொரோனா பாதிப்பு எங்கே அதிகம் மாவட்ட வாரியாக புள்ளி விவரம்\n*தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் பட்டியல் வெளியாகியுள்ளது \n10 ஆம் வகுப்பு தேர்வு அறிவிப்பு ... மாணவர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த பள்ளிக்கல்வித்துறை\nஅவசர நிலை பிரகடனத்தை அமல்படுத்தபடுமா முன்னாள் ஜனாதிபதி மற்றும் முன்னாள் பிரதமர் மற்றும் அரசியல் தலைவர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை\nசீனாவிலிருந்து 4 லட்சத்து 30 ஆயிரம் பேர் அமெரிக்காவுக்கு வந்ததன் விளைவு ; பாதிப்பு பற்றிய அதிர்ச்சி தகவல்கள்\nவைரசுடன் மல்லுகட்டும் அமெரிக்கா உட்பட 202 நாடுகள்: கொரோனாவுக்கு சவால் விடும் இந்தியர்களின் மரபணு\nகொரோனா : சாப்பிட வேண்டிய உணவும் சாப்பிடக்கூடாத உணவும்\nஆசிரியர்களுக்கு போன் செய்து வாழ்த்திய அமைச்சர் மகிழ்ச்சியில் ஆசிரியர்கள்\n உடல் எடைகுறைக்க இதுதான் சரியான நேரம். அதுக்கு நீங்கள் செய்ய வேண்டியது என்ன \nமூக்கு, தொண்டை பகுதிக்கு சென்ற வைரஸை ஆரம்பத்திலேயே வெளியேற்றுவது எப்படி : நெல்லை வேதியியல் பேராசியர் விளக்கம்\nதமிழகத்தில் கொரோனா பாதிப்பு எங்கே அதிகம் மாவட்ட வாரியாக புள்ளி விவரம்\n*தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் பட்டியல் வெளி���ாகியுள்ளது \n10 ஆம் வகுப்பு தேர்வு அறிவிப்பு ... மாணவர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த பள்ளிக்கல்வித்துறை\nஅவசர நிலை பிரகடனத்தை அமல்படுத்தபடுமா முன்னாள் ஜனாதிபதி மற்றும் முன்னாள் பிரதமர் மற்றும் அரசியல் தலைவர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை\nசீனாவிலிருந்து 4 லட்சத்து 30 ஆயிரம் பேர் அமெரிக்காவுக்கு வந்ததன் விளைவு ; பாதிப்பு பற்றிய அதிர்ச்சி தகவல்கள்\nவைரசுடன் மல்லுகட்டும் அமெரிக்கா உட்பட 202 நாடுகள்: கொரோனாவுக்கு சவால் விடும் இந்தியர்களின் மரபணு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371886991.92/wet/CC-MAIN-20200410043735-20200410074235-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.virakesari.lk/category/local?page=4525", "date_download": "2020-04-10T06:14:37Z", "digest": "sha1:GBWR7XEMO4HZNR56NYAT7SOD5B5LF7MW", "length": 12211, "nlines": 132, "source_domain": "www.virakesari.lk", "title": "Local News | Virakesari", "raw_content": "\nகொரோனா வைரஸ் நோயாளிகளைக் கையாள கடற்படையினரால் உருவாக்கப்பட்டுள்ள 'மெடி மேட்' ஸ்மார்ட் உபகரணம்\nகொரோனாவால் இத்தாலியில் 100 வைத்தியர்கள் உயிரிழப்பு\nவுஹானில், முடங்கியிருந்த 76 நாட்கள் தவறவிட்ட உணவுகளை ஒரே நாளில் ஓடர் செய்த பெண்\n: ஆன்மீக நிகழ்வுகளை வீடுகளில் இருந்தே அனுஷ்டிக்குமாறு பரிசுத்த பாப்பரசர் வேண்டுகோள்\nகுருணாகல் வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவு தற்காலிகமாக மூடப்பட்டது\nமேல்மாகாணத்தில் தங்கியுள்ளவர்களுக்கு சுகாதார அதிகாரிகளின் கோரிக்கையை அடுத்து ஜனாதிபதி விடுத்துள்ள அறிவிப்பு\nநாட்டின் மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 190 ஆக பதிவானது\nயாழ். பல்கலைக்கழக மருத்துவபீட பரிசோதனையில் எவருக்கும் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்படவில்லை\nதொலைபேசியால் சிக்கிய கோழித் திருடர்கள்\nதோட்டத் தொழிலாளர்களிடம் போதுமானளவு பணம் இருக்கவில்லை - பொருட்கள் கொள்வனவு செய்வதில் சிரமம்\nஉலக டிஜிட்டல் மாநாடு இலங்கையில் :கூகுள், பேஸ்புக் தலைவர்கள் பங்கேற்பர்\nஉலகின் முன்னணி நிறுவனங்கள் பங்கு பற்றும் டிஜிட்டல் மாநாட்டை இவ் வருடம் இலங்கையில் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.\nபெற்றோர்களின் உரிமைக் குரலுக்காய்…. நாளை மறுநாள் கொழும்பில் கவனயீர்ப்பு போராட்டம்.\nகாணாமல் போனவர்கள் மற்றும் அரசியல் கைதிகளுக்கு நியாயம் வழங்கக் கோரி வவுனியாவில் ஆரம்பிக்கப்பட்ட உணவுத் தவிர்ப்பு போராட்டம் கடும் மழை,\nகாணாமல் போனோர் தொடர்பில் விபரங்களை திரட்ட மனித உரிமை செயலகத்தில் அணி திரண���ட இளைஞர்கள்\nஉணவு தவிர்ப்புப் போராட்டத்திற்கு ஆதரவாக 40ற்கும் மேற்பட்ட இளைஞர், யுவதிகள் ஒன்றிணைந்து இலங்கை மனித உரிமை செயலகத்தில் அணி திரண்டுள்ளனர்.\nஉலக டிஜிட்டல் மாநாடு இலங்கையில் :கூகுள், பேஸ்புக் தலைவர்கள் பங்கேற்பர்\nஉலகின் முன்னணி நிறுவனங்கள் பங்கு பற்றும் டிஜிட்டல் மாநாட்டை இவ் வருடம் இலங்கையில் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.\nபெற்றோர்களின் உரிமைக் குரலுக்காய்…. நாளை மறுநாள் கொழும்பில் கவனயீர்ப்பு போராட்டம்.\nகாணாமல் போனவர்கள் மற்றும் அரசியல் கைதிகளுக்கு நியாயம் வழங்கக் கோரி வவுனியாவில் ஆரம்பிக்கப்பட்ட உணவுத் தவிர்ப்பு போராட்டம...\nகாணாமல் போனோர் தொடர்பில் விபரங்களை திரட்ட மனித உரிமை செயலகத்தில் அணி திரண்ட இளைஞர்கள்\nஉணவு தவிர்ப்புப் போராட்டத்திற்கு ஆதரவாக 40ற்கும் மேற்பட்ட இளைஞர், யுவதிகள் ஒன்றிணைந்து இலங்கை மனித உரிமை செயலகத்தில் அணி...\nயாழ். பல்கலைக்கழக பெண்கள் விடுதியில் பாரிய தீ ( படங்கள், காணொளி இணைப்பு )\nயாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் புதிய அமைக்கப்பட்ட பெண்கள் விடுதியில் பாரிய தீவிபத்து ஏற்பட்டுள்ளதாக அங்கிருக்கும் எம்து ச...\n\"அரசாங்கத்திற்கு எதிரான பேரணி நாளை பெருந்திரளானோர் கலந்து கொள்வர்\" - கூட்டு எதிர்க்கட்சி\nஐந்து பிரதான காரணிகளை முன்னிலைப்படுத்தி கூட்டு எதிர்க்கட்சி நாளை நுகேகொடையில் பாரியளவான பேரணியை நடத்தவுள்ளது. அதில் அரச...\nஹட்டனில் டீசல் கொள்கலன் விபத்து ( காணொளி இணைப்பு )\nஹட்டன் - கொழும்பு பிரதான வீதியில் டீசல் கொள்கலன் ஒன்று இன்று மதியம் 12 மணியளவில் விபத்துக்குள்ளாகியுள்ளது.\nஅனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் அழைப்பாளர் லஹிரு வீரசேகர விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.\nகிழக்கு பல்கலைகழகத்தின் கற்றல் நடவடிக்கைகள் எதிர்வரும் 31 ஆம் திகதி முதல் ஆரம்பம்\nகிழக்கு பல்கலைகழகத்தின் கற்றல் நடவடிக்கைகள் எதிர்வரும் 31 ஆம் திகதி முதல் மீண்டும் ஆரம்பமாகவுள்ளதாக பல்கலைக்கழக நிர்வாகம...\nவவுனியா புனர்வாழ்வு நிலையத்திலிருந்து மூவர் சமூகத்துடன் இணைவு\nவவுனியா பூந்தோட்டம் நலன்புரி நிலையத்தில் ஒருவருட புனர்வாழ்வினைப் பூர்த்தி செய்த மூவர் இன்று சமூகத்துடன் இணைத்து வைக்கப்ப...\nவவுனியாவில் உணவு தவிர்ப்பிற்கு ஆதரவாக முச்சக்கரவண்டி சாரதிகள் மாபெரும் ஆர்ப்பாட்டப்பேரணி ( காணொளி இணைப்பு )\nகாணாமல் போனவர்கள் மற்றும் அரசியல் கைதிகளுக்கு நியாயம் வழங்கக் கோரி வவுனியாவில் ஆரம்பிக்கப்பட்ட உணவுத் தவிர்ப்பு போராட்டம...\nகொரோனா வைரஸ் நோயாளிகளைக் கையாள கடற்படையினரால் உருவாக்கப்பட்டுள்ள 'மெடி மேட்' ஸ்மார்ட் உபகரணம்\n: ஆன்மீக நிகழ்வுகளை வீடுகளில் இருந்தே அனுஷ்டிக்குமாறு பரிசுத்த பாப்பரசர் வேண்டுகோள்\nகுருணாகல் வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவு தற்காலிகமாக மூடப்பட்டது\n : உயிர் பலி 95,718 ஆக உயர்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371886991.92/wet/CC-MAIN-20200410043735-20200410074235-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.ayngaran.com/newsdetails.php?newsid=738", "date_download": "2020-04-10T05:54:14Z", "digest": "sha1:DH734OLOZMMPC2FZ56VKLIPREMDBZMMU", "length": 4549, "nlines": 101, "source_domain": "www.ayngaran.com", "title": "Ayngaran International", "raw_content": "\nமாஸ்டர் படத்திற்காக விஜய்யின் ‘ஒரு குட்டி கதை’ பாடல்\nதனுஷ், சினேகா நடிக்கும் பட்டாஸ் டிரைலர் இன்று வெளியானது\nவைரலாகும் சிம்பு நடிக்கும் மஹா படத்தின் போஸ்டர்\nதனுஷ் நடித்த 2 படங்கள் ஒரே நாளில் வெளியாகிறது\nஆர்.கண்ணன் இயக்கத்தில் அதர்வா – அனுபமா நடிப்பில் புதிய படம்\nகார்த்தி நடிக்கும் 'தம்பி' படத்தின் இசை மற்றும் வெளியீட்டு தேதி\nசிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள 'ஹீரோ' படத்தின் வீடியோ கேம்\nபொன்ராம் இயக்கத்தில் சசிகுமார் நடிக்கும் ‘எம்ஜிஆர் மகன்’ படப்பிடிப்பு நிறைவடைந்தது\nமொத்தத்தில் ‘சங்கத்தமிழன்’ கமர்சியல் விருந்து. - விமர்சனம்\nமொத்தத்தில் ‘ஆக்ஷன்’ வெறித்தனம் - விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371886991.92/wet/CC-MAIN-20200410043735-20200410074235-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.58, "bucket": "all"}
+{"url": "http://www.dinakaran.com/District_Detail.asp?Nid=987606", "date_download": "2020-04-10T07:14:07Z", "digest": "sha1:GPR5ZWL5F5GY6KPBIWFQ4H2OYGGGJCUT", "length": 8942, "nlines": 63, "source_domain": "www.dinakaran.com", "title": "போக்குவரத்து விதிமீறலில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை | திருப்பூர் - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோதிடம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > திருப்பூர்\nபோக்குவரத்து விதிமீறலில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை\nதிருப்பூர்,பிப்.18: திருப்பூரில் போக்குவரத்து விதிமீறலில் ஈடுபடும் வடமாநிலத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருப்பூர் மற்று���் அதன் சுற்று வட்டார பகுதிகளில் பின்னாலடை தொழில்கள் நடைபெற்று வருகிறது. அதுமட்டுமல்லாமல், பின்னாலடை துறையை சேர்ந்த சார்பு தொழில்களான நிட்டிங், ஸ்பின்னிங், டையிங் உள்ளிட்ட பல்வேறு தொழில்கள் உள்ளது. இதில் பணியாற்றுவதற்காக வெளி மாவட்டங்கள் மட்டுமல்லாமல் வெளி மாநிலங்களிலிருந்தும் தொழிலாளர்கள் அதிகம் வருகின்றனர். இந்நிலையில் தினசரி திருப்பூருக்கு ரயில்கள் மூலம் வடமாநில தொழிலாளார்கள் வந்து கொண்டிருக்கிறார்கள். வடமாநில தொழிலாளர்களின் வருகைகேற்ப குற்றச்சம்பவங்களும் அதிகரித்துள்ளது.\nதிருப்பூர் மாநகரப்பகுதியில் போக்குவரத்து நெருக்கடி அதிகரித்து காணப்படுகிறது. குறிப்பாக காலை மாலை நேரங்களில் போக்குவரத்து கடும் நெருக்கடியாக உள்ளது. இந்நிலையில், நேற்று காலை கல்லூரி ரோட்டின் வழியாக கணியாம்பூண்டி செல்லக்கூடிய மினிபஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த பேருந்தில் சிக்கண்ணா கல்லூரிக்கு செல்லக்கூடிய மாணவ கூட்டம் அதிகமாக இருந்தது. இதனால் அப்பகுதியில் நின்று கொண்டிருந்த வடமாநில இளைஞர்கள் சிலர் மினி பேருந்தின் பின்புறம் உள்ள ஏணியில் தொங்கியவாறு பயணம் செய்தனர். இவர்களது ஆபத்தான பயணம் மினி பஸ்சின் பின்னால் சென்ற வாகன ஓட்டிகளை பெரிதும் அச்சப்படுத்தியது. இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது: இது போன்ற குற்றச்செயல்களின் ஈடுபடுபவர்கள் யாராக இருந்தாலும் போலீசார் தண்டிக்க வேண்டும். இதனை கண்டும் காணாமல் இருந்தால் சாலை விபத்துகள் அதிகரிக்கும். இவ்வாறு கூறினர்.\nகொரோனா வைரஸ் பீதி சுற்றுலாத்தலங்கள் வெறிச்சோடியது\nஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் தினசரி மார்க்கெட்டை இடிக்க எதிர்ப்பு\nகொரோனா வைரஸ் எதிரொலி பாதுகாப்பான முறையில் கட்டிங், சேவிங்\nஇலவச தொலைபேசி எண்ணில் மின்தடை குறித்து புகார் தெரிவிக்கலாம்\nஅரசு உத்தரவை மீறி உடுமலையில் செயல்படும் டாஸ்மாக் பார்\nகாங்கயத்தில் வாட்டர் ஏ.டி.எம். பழுது\nமூளையின் திறன் மேம்பட எளிய பயிற்சிகள் வலிப்பு நோயை வெல்ல முடியும்\nகொரோனா பரவலை தடுக்க நேற்று மக்கள் ஊரடங்கு: வெறிச்சோடிய மதுரை மாநகரம்\nகொரோனா தாக்குதலுக்கு மத்தியில் குரோஷியாவை உலுக்கிய கொடூர நிலநடுக்கம்...இடிபாடுகளில் சிக்கி பலர் படுகாயம்\nசீனாவின் ஜாக் மா அறக்கட்டளை மூலம் நன்கொ��ையளித்த மில்லியன் கணக்கான மருத்துவ பொருட்கள், கிழக்கு ஆபிரிக்க நாடான எத்தியோப்பா விமான நிலையத்திற்கு வந்தடைந்தது\nகொரோனா தாக்குதலை முன்னிட்டு இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு: மக்கள் நமாட்டம் இல்லாததால் வெறிச்சோடிய நகரங்கள்...\nகொரோனா வைரஸ் எதிரொலி: இந்தியாவில் ஊரடங்கு உத்தரவை தொடர்ந்து பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு பொதுமக்கள் கைத்தட்டி நன்றி தெரிவித்தனர்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371886991.92/wet/CC-MAIN-20200410043735-20200410074235-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.pagetamil.com/category/%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AF%8D-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2020-04-10T05:19:27Z", "digest": "sha1:MTZI5GJ5ZXN7TS4XRE6TJZKEZJ4YA3CZ", "length": 6042, "nlines": 114, "source_domain": "www.pagetamil.com", "title": "லைவ் ஸ்டைல் | Tamil Page", "raw_content": "\nகொரோனா: சமூக விலகலின்போது உடலுறவு கொள்ளலாமா\nபகல் நேரத்தில் தூங்குபவரா நீங்கள்\nஉடல் எடையைக் குறைக்க, உண்ணும் நேரத்தையும் கவனத்தில் கொள்ளுங்கள்\nதிருமணத்திற்கு முன்னர் டேட்டிங் போகலாமா\nஅலுவலகங்களில் பெண்கள் ஏன் இப்படியிருக்கிறார்கள்\nபேசுவதில் நீங்கள் எந்த வகை பெண்\nஎச்சரிக்கை ஒலி அலாரம் வைத்திருப்பவரா நீங்கள்\nமேக் அப்: சரியா தவறா\nசமையலறை சிங்க் அடைத்துக் கொண்டால் சரி செய்ய எளிமையான டிப்ஸ்\nகுளிர்கால நோய்களிலிருந்து தப்பிக்க இந்த 8 டிப்ஸ் உதவும்\nவேறு ஆணுடன் பழகும் பெண்ணை கண்டுப்பிடிப்பது எப்படி\nஉயிரணுக்களின் உற்பத்தி, தாம்பத்திய ஆர்வத்தை அதிகரிக்க செய்யும் காமவிருத்தி கஞ்சி\nகர்ப்பிணிப் பெண்களின் முதுகு வலியை குணப்படுத்த எளிய வழி\nதொலைக்காட்சி பார்த்துக் கொண்டே குழந்தைகளை சாப்பிடப் பழக்கும் பெற்றோர்களுக்கு எச்சரிக்கை\napps வைக்கும் ஆப்புகள்: செல்போனில் இருந்து உடனே டெலீட் செய்ய வேண்டிய 30 செயலிகள்\nஅமெரிக்கா வங்கியிலிருந்து 1,400 மில்லியன் டொலர் பணத்தை இலங்கையிலிருந்தபடியே திருடிய தமிழ் இளைஞர்கள்\nகொரோனாவுடன் போராடி மீண்ட 104 வயது மூதாட்டி சொல்லும் அறிவுரை\nமறு அறிவித்தல் வரை டுபாயில் யாரும் திருமணம் செய்யவோ, விவகாரத்து பெறவோ முடியாது\nநாய், கோழி, பன்றிகளை கொரொனா தாக்காது… பூனையே பாதிக்கப்படும்: ஆய்வில் வெளியான தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371886991.92/wet/CC-MAIN-20200410043735-20200410074235-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamilonline.com/thendral/print.aspx?aid=9612", "date_download": "2020-04-10T05:53:41Z", "digest": "sha1:ZG2TCECEJR33QDEZZ6IHLZKFMNC2TBG2", "length": 13948, "nlines": 9, "source_domain": "www.tamilonline.com", "title": "Welcome to TamilOnline & the home of Thendral Tamil Magazine in USA", "raw_content": "\nஆங்கிலத்தில் எழுதிப் புகழ்பெற்றுப் பின்னர் தமிழுக்கு எழுதவந்த எழுத்தாளர்களில் குறிப்பிடத்தகுந்தவர் கா.சி. வேங்கடரமணி. மற்றொருவர் எஸ்.வி. விஜயராகவாச்சாரியார் எனப்படும் எஸ்.வி.வி. இவரைத் தமிழில் எழுத வைத்த பெருமைக்குரியவர் கல்கி. ரா. கிருஷ்ணமூர்த்தி. 1880ல் பிறந்த எஸ்.வி.வி. திருவண்ணாமலையில் வழக்குரைஞராகப் பணியாற்றினார். ஆங்கிலத் தேர்ச்சிகொண்ட இவர், தனது வக்கீல் தொழில் அனுபவங்களை மையமாக வைத்து An Elephant's Creed in Court என்னும் கட்டுரையை ஹிந்துவில் எழுதினார். \"கோவில் யானைக்குச் சாத்துவது வடகலை நாமமா, தென்கலை நாமமா\" என்ற வழக்கை மையமாக வைத்து நகைச்சுவை ததும்ப எழுதப்பட்ட அந்தக் கட்டுரை, அவருக்கு புகழ்சேர்த்தது. தொடர்ந்து ஹிந்துவில் எழுத வாய்ப்பு வந்தது. 1926 முதல் ஹிந்து நாளிதழில் வாரந்தோறும் பல்வேறு தலைப்புகளில் நகைச்சுவைக் கட்டுரைகள் எழுதினார். ராஜாஜி உள்ளிட்ட பிரபலங்கள் ரசிக்கும் பகுதியாக அது புகழ்பெற்றது. பின்னர் \"Soap Bubbles\" என்ற தலைப்பில் தொகுக்கப்பட்டு நூலாகவும் வெளியானது.\nஇவற்றால் ஈர்க்கப்பட்ட கல்கி, அவரைத் தமிழில் எழுதவைக்க முயற்சித்தார். இதுபற்றி அவர் தன் கட்டுரை ஒன்றில், \"எஸ்.வி.வி. தமிழர்களைப் பற்றி, தமிழிலேயே எண்ணி, தமிழர்களுக்காகவே எழுதுகிறார். பாஷை ஒன்றுதான் இங்கிலீஷ். அதையும் தமிழாகச் செய்துவிடுவது மிகவும் சுலபம். சந்தர்ப்பம் கிடைக்க வேண்டியதுதான். தமிழிலும் இவ்வளவு சரளமாகவும், இன்பமாகவும் எழுதுவார் என்பது சந்தேகமில்லை\" என்று குறிப்பிட்டிருக்கிறார். கல்கி, பின் திருவண்ணாமலைக்கே சென்று எஸ்.வி.வி.யை நேரில் சந்தித்து ஆனந்த விகடனுக்கு எழுதுமாறு வேண்டிக் கொண்டார். எஸ்.வி.வி.யின் முதல் கதை 'தாக்ஷாயணியின் ஆனந்தம்', ஆனந்த விகடன், ஜூலை 1933 இதழில் வெளியானது. அதற்கு வாசகர்களிடையே நல்ல வரவேற்புக் கிடைத்தது. ராஜாஜி, டி.கே.சி. உள்ளிட்டோர் அதைப் படித்துப் பாராட்டினர். \"ஆங்கிலத்தில்கூட எஸ்.வி.வி இவ்வாறு எழுதியதில்லை\" என்று புகழ்ந்துரைத்தார் ராஜாஜி.\nஎஸ்.வி.வி.யின் எழுத்து அசட்டுத்தனமான நகைச்சுவை அல்ல. வாழ்வின் அனுபவங்களிலிருந்து முகிழ்ந்த மேன்மையான நகைச்சுவையாகும். சமூகம், குடும்பம், யதார்த்த வாழ்க்கைச் சம்பவங்கள். அனுபவங்கள் போன்றவற்றின் தொகுப்பாக அவரது கதை, கட்டுரைகள் அமைந்தன. பின்னால் நகைச்சுவை எழுத்தாளர்களாக அறியப்பட்ட தேவன், துமிலன், நாடோடி எனப் பலருக்கும் முன்னோடி, வழிகாட்டி எழுத்தாளர் எஸ்.வி.வி.தான் எனலாம். எஸ்.வி.வி. ஆங்கிலம், தமிழில் மட்டுமல்லாது சம்ஸ்கிருதம், ஹிந்தி, தெலுங்கு போன்ற மொழிகளிலும், ஜோதிடம், இசை, விளையாட்டு போன்றவற்றிலும் தேர்ச்சி பெற்றிருந்தார். வழக்குரைஞரென்பதால் சமூகத்தில் பல்வேறு தரப்பட்ட மனிதர்களையும் அவர்களது பிரச்சனைகளையும் அறிந்திருந்தார். பெண் தேடுவது, மாப்பிள்ளை பார்ப்பது, வரதட்சணை, மாமியார்-மருமகள் பிரச்சனை, தம்பதிகளின் ஊடல், சம்பளத் தட்டுப்பாடு, வேலையில்லாப் பிரச்சனை, வாடகை வீட்டுத் திண்டாட்டம் முதல் சங்கீதப் புளுகு, அருள்வாக்கு, ஜோதிடம், அமானுஷ்யம், சமூகம், குடும்பம் என்று பலவற்றை உள்ளடக்கியதாக அவரது கதைகள் இருந்தன. புன்னகை முதல் குபீர் சிரிப்பு வரை வரவழைப்பதாக அவரது எழுத்து இருந்தது. அவற்றின் யதார்த்தம் வாசகர்கள் அவற்றைத் தேடித்தேடிப் படிக்க வைத்தன. அந்தக் காலத்து வாழ்க்கை, பொருளாதார நிலை, சமூகம், மக்களிடையே நிலவிய நம்பிக்கைகள் போன்றவற்றை அறியும் சான்றாதாரமாக எஸ்.வி.வி.யின் எழுத்துக்கள் திகழ்கின்றன. சமூகப் பிரச்சனைகளை வெளிப்படையாகப் பல கதைகளில் சொல்லியிருப்பதே அவரது எழுத்தின் பலம்.\nக.நா.சு., \"எஸ்.வி.வி. ஆரம்பத்தில் ஸ்டீஃபன் லீகாக், ஜெரோம் கே. ஜெரோம் பாணியில் பல கட்டுரைகள், கதைகள், தொடர்கதைகளை எழுதினார். பின்னர் 1938, 1939க்குப் பிறகு அவர் எழுதிய கதைகளிலும், கட்டுரைகளிலும அவருக்கே இயற்கையாக உள்ள ஒரு ஹாஸ்யமும், சிந்தனைத் தெளிவும் இடம்பெற்றன. லேசான, நம்மைச் சிரிக்க வைத்து சந்தோஷப்படுத்தும் சித்திரங்கள் அவை. அவர் எழுதி ஐம்பது வருஷங்களுக்குப் பின் இப்போது இவற்றைப் படிக்கும்போது, மனித சுபாவம், முக்கியமாக இந்திய சமூகத்தின் சுபாவம் அப்படியொன்றும் அதிகம் மாறிவிடவில்லை என்று தோன்றுகிறது\" என்கிறார். \"எஸ்.வி.வி. தான் நகையாடிய மனிதர்களை கார்ட்டூன்களாக்கிவிடவில்லை. நம்மைக் கிளுகிளுக்க வைப்பதற்காக எந்த சம்பவத்தையும் செயற்கையாக கற்பித்துக் கொள்ளவில்லை. அதற்கெல்லாம் அவருக்கு அவசியமிருக்கவில்லை. அவர் தன்னைச் சுற்றியுள்ள உலகை, மனிதர்களை, வாழ்க்கையை தான் கண்டவாறே எழுதினார். அவை எதுவும் அவர் முகத்தில் ஒரு கேலிப் புன்னகையைத் தரத் தவறவில்லை.\" என்று மதிப்பிடுகிறார் விமர்சனப் பிதாமகர் வெ.சா.\n'உல்லாஸ வேளை', 'செல்லாத ரூபாய்', 'ராமமூர்த்தி', 'கோபாலன் ஐ.சி.எஸ்.', 'சம்பத்து', 'ராஜாமணி', 'புது மாட்டுப்பெண்', 'வசந்தன்', 'வாழ்க்கையே வாழ்க்கை', 'பொம்மி', 'சௌந்தரம்மாள்', 'சபாஷ் பார்வதி', 'ரமணியின் தாயார்', 'ஹாஸ்யக் கதைகள்', 'தீபாவளிக் கதைகள்' போன்றவை எஸ்.வி.வி.யின் புகழ்மிக்க படைப்புகளாகும். 'Holiday Trip', 'Alliance At A Dinner', 'Marraige' போன்றவை ஆங்கிலப் படைப்புகள். கதை என்று குறிப்பிட்டுச் சொல்ல ஏதுமில்லாமல் நகைச்சுவை ததும்ப எழுதப்பட்ட வாழ்க்கைச் சித்திர நூல் 'உல்லாஸ வேளை'. தந்தை, மகனுக்கிடையேயான பாசப் போராட்டத்தை, மையமாக வைத்து எழுதப்பட்டது 'ராஜாமணி'. 'ராமமூர்த்தி' குடும்ப உறவுச் சிக்கல்களை மையமாகக் கொண்டது. 'சம்பத்து' எஸ்.வி.வி.யின் படைப்புகளில் குறிப்பிடத் தகுந்தது. சராசரி ஆண்மனதின் எண்ணவோட்டங்களை சம்பத் என்னும் கதாபாத்திரத்தின் மூலம் படம்பிடித்துக் காட்டுகிறார் எஸ்.வி.வி. ஜனகம், நண்பனின் காதலி லலிதா, பக்கத்து வீட்டு ஐயங்கார் பெண் சம்பகா, லலிதாவின் தோழி சாரு எனப் பலதரப்பட்ட பெண் பாத்திரங்களைப் படைத்து சம்பத்துவின் எண்ணங்களை அவர்களோடு மோதவிட்டு இந்நூலில் வேடிக்கை பார்க்கிறார் எஸ்.வி.வி.\nவாழ்வின் இறுதிக்காலம்வரை ஹிந்து, ஆனந்த விகடன் இதழ்களுக்காகவே எழுதினார் எஸ்.வி.வி. வெகுஜன வாசகர்களிடையே வாசிக்கும் ஆர்வத்தைத் தூண்டிவிட்ட எழுத்தாளர்களில் இவருக்கு மிகமுக்கிய இடமுண்டு. 1952ல் எஸ்.வி.வி. மறைந்தார். நூற்றாண்டு புகழ்மிக்க அல்லயன்ஸ் நிறுவனம் இவரது ஆங்கிலம் மற்றும் தமிழ் நூல்களை வெளியிட்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371886991.92/wet/CC-MAIN-20200410043735-20200410074235-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://todayislamicsound.wordpress.com/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D/?shared=email&msg=fail", "date_download": "2020-04-10T07:26:29Z", "digest": "sha1:JLGUAK5JV2PI2EHYCEB2764PZKK2C65G", "length": 44852, "nlines": 258, "source_domain": "todayislamicsound.wordpress.com", "title": "முதல் முஸ்லிம் யார்? | todayislamicsound", "raw_content": "\nநபிமொழித் தொகுப்பு – 40 ஹதீஸ்கள்\nஇஸ்லாம் பற்றிய குற்றச்சாட்டுகளும் பதில்களும்\nஆதாம், ஏவாள் எனும் ஜோடி.\nஇறுதித் தீர்ப்பு நாள் எப்போது\nதிருக்குர்ஆன் மட்டும் ஏன் பாதுகாக்கப்படுகிறது\nநபி இயேசுவின் சிறப்புக்கு காரணம் என்ன\nதிருக் குர்ஆனில் கூறப்பெற்றுள்ள நப��மார்களின் பெயர்கள்\nதொழுகையில் இறையச்சத்தை ஏற்படுத்தும் 33 காரணிகள்\nஎனக்கு சில அடிமைகள் இருக்கிறார்க\n1. அறிவின் பிரித்தறியும் தன்மை 2. இறைநீதி 3. மனிதன் சுதந்திரமானவன் 4. அறிவு (அக்ல்) ஒரு மூலாதாரமே 5. பாரிய அனர்த்தங்கள் ஏன் 6. மார்க்க சட்டத்தின் நான்கு மூலாதாரங்கள் 7. இஜ்திஹாதின் கதவு திறந்தே இருக்கின்றது 8. இஸ்லாம் பரிபூரண மார்க்கம் 9. தகிய்யா என்பது நயவஞ்சகமா 6. மார்க்க சட்டத்தின் நான்கு மூலாதாரங்கள் 7. இஜ்திஹாதின் கதவு திறந்தே இருக்கின்றது 8. இஸ்லாம் பரிபூரண மார்க்கம் 9. தகிய்யா என்பது நயவஞ்சகமா 10. தகிய்யா எங்கு ஹராமாகும் 10. தகிய்யா எங்கு ஹராமாகும் 11. இஸ்லாமிய வணக்க வழிபாடுகள் 12. தொழுகைகளை சேர்த்துத் தொழுதல் 13. மண்ணில் சுஜூது செய்தல் 14. புனிதர்களின் கப்றுகளை தரிசித்தல் 15. முத்ஆ திருமணம் 16. ஷீயாக்களின் வரலாற்றுச் சுருக்கம் 17. ஷீயா மத்ஹபின் பரம்பல் 18. ஹதீஸ் கிரந்தங்கள் 19. இரு பெரும் கிரந்தங்கள் 20. அறிவுத்துறை வளர்ச்சியில் ஷீயாக்களின் பங்கு 21. உண்மையும் நம்பிக்கையும்\nபணிக்குச் செல்லும் பெண்கள் கவனிக்க வேண்டியவை.\n1. இஸ்லாத்திற்கு முன்பு பெண்களின் நிலை :\n2. இஸ்லாத்தில் பெண்களின் நிலை :\n2. பெண்ணின் தலைமுடி அலங்காரம் :\n3. இஸ்லாத்தின் எதிரிகள் பெண்ணுரிமையைப் பறிக்கின்றனர்.\n4. பணிக்குச் செல்லும் பெண்கள் கவனிக்க வேண்டியவை.\n4. மாதவிடாய் ஏற்பட்டிருக்கும் நிலையில்\nதிருமணத்தை விளம்பரப்படுத்த பெண்கள் முரசு அடித்தல் :\nநடுநிலையை கடைபிடித்துக் கொள், பகட்டை விட்டுவிடு :\nநோன்பு பற்றிய பெண்களுக்கான சட்டங்கள்\nபிரிவு -2 பெண்களின் உடல் அலங்காரம் பற்றியது : 1. பெண்ணின் உடல் அலங்காரம் :\nபிரிவு 10 – பெண்ணின் கண்ணியத்தையும் கற்பையும் பாதுகாக்கும் சட்டங்கள் :\nபெண் தன் உடம்பில் பச்சைக்குத்திக் கொள்வதும் தடைசெய்யப்பட்டுள்ளது.\nபெண்களுக்கான ஹஜ் சம்பந்தப்பட்ட சட்டங்கள் 1. ஹஜ்ஜைப் பொறுத்தவரையில் ஆண், பெ\nபெண்களுக்கான ஹஜ், உம்ரா பற்றிய பாடம் :\nபெண்ணின் திருமணத்திற்கு அதிகாரியின் அவசியமும் அதன் நோக்கமும் :\nவாழைப்பழம், வெள்ளரியை பெண்கள் சாப்பிட தடை விதிக்க வேண்டும்- இஸ்லாமிய மதகுரு\nஸகாத்தை நிறைவேற்றாதவர்களின் மறுமை நிலை\nஇமாம் அஹ்மத் இபின் Hanbal:\nஇஸ்லாம் மார்க்கத்தின் இறுதி இறை வேதமாகிய திருக்குர்ஆனில் முரண்பாடு இல்லை என்று இ��ைவன் உத்தரவாதம் தருகிறான். மேலும், திருக்குர்ஆனில் எந்தத் தவறும் ஏற்படாது என்றும் இறைவன் ஆணித்தரமாகக் கூறுகின்றான்.\n”இந்தக் குர்ஆனை அவர்கள் சிந்திக்க வேண்டாமா இது அல்லாஹ் அல்லாதவரிடமிருந்து வந்திருந்தால், இதில் அதிகமான முரண்பாடுகளை அவர்கள் கண்டிருப்பார்கள். (திருக்குர்ஆன், 004:082)\n”இதன் முன்னும், பின்னும் இதில் தவறு வராது. புகழுக்குரிய ஞானமிக்கவனிடமிருந்து அருளப்பட்டது.” (திருக்குர்ஆன், 41:42)\nஆனாலும், திருக்குர்ஆனின் சில வசனங்களைக் குறிப்பிட்டு, இந்த வசனங்கள் ஒன்றுக்கொன்று முரண்படுகிறது எனக் கேள்விகள் கேட்டு, இஸ்லாம் விமர்சிக்கப்பட்டிருக்கிறது. இஸ்லாத்தை விமர்சிப்பவர்களின் பார்வையில், சில வசனங்கள் முரண்படுவது போல் தோன்றினாலும், இஸ்லாம் மார்க்கத்தை முழுமையாக விளங்காததால் திருக்குர்ஆனின் வசனங்கள் ஒன்றுக்கொன்று முரண்படுவதாகத் தெரிகிறது. அவற்றை விளக்கும் நோக்கத்தில் இந்தப்பதிவு.\nகேள்வி:- 1. முதல் முஸ்லிம் யார் – Who Was the First Muslim\nஇஸ்லாம் மார்க்கத்தை ஏற்றுக்கொண்ட முதல் முஸ்லிம் யார் முஹம்மது (6:14, 163) மோசஸ் (7:143) சில எகிப்தியர்கள் (26:51) ஆப்ரஹாம் (2:127-133, 3:67) அல்லது ஆதம் அல்லாஹ்வின் கட்டளை பெற்ற முதல் மனிதன் (2:37)\nவிளக்கம்:- ஆண்களில், முதல் மனிதரும் முதல் நபியுமான ஆதம் (அலை) அவர்கள்தான் முதல் முஸ்லிம் பெண்களில், ஆதம் (அலை) அவர்களின் மனைவி ஹவ்வா (அலை) அவர்கள்தான் முதல் முஸ்லிம் பெண்களில், ஆதம் (அலை) அவர்களின் மனைவி ஹவ்வா (அலை) அவர்கள்தான் முதல் முஸ்லிம் என்பது முறையாக இஸ்லாத்தைப் படித்தவர்களின் சாதாரணப் பதிலாக இருக்கும். இதைப் புரியும்படி விளக்குவதற்கு முன், இவர்களிடையே இந்தக் கேள்விகள் எழுவதற்கு ”என்ன காரணம் என்பது முறையாக இஸ்லாத்தைப் படித்தவர்களின் சாதாரணப் பதிலாக இருக்கும். இதைப் புரியும்படி விளக்குவதற்கு முன், இவர்களிடையே இந்தக் கேள்விகள் எழுவதற்கு ”என்ன காரணம்” என்பதையும் தெரிந்து கொள்வோம்\nமுஹம்மது (ஸல்) அவர்கள்தாம் இஸ்லாத்தைப் போதித்தார்கள். அதனால் முஹம்மது (ஸல்) அவர்கள்தான் இஸ்லாத்தின் நிறுவனர் என்ற தவறானக் கருத்து மேலைநாட்டவரிடம் நிலவுகிறது. மேற்கத்தியர்களின், அந்தத் தவறானக் கருத்தின் தாக்கம் மேற்கண்ட கேள்விகளிலும் பதிந்திருக்கிறது. இறைவனின் தூதர்கள் அனைவருக்கும் இஸ்லாம்தான் மார்க்கமாக இருந்தது. தூதர்கள் அனைவருமே இறைச் செய்தியைத்தான் கொண்டு வந்தார்கள். இஸ்லாத்தின் நிறுவனராக எந்த இறைத்தூதரும் இருந்ததில்லை. எல்லாக் காலத்திலும் இறைத்தூதர்கள் மூலம் மனித குலத்துக்காக இறைவனால் அருளப்பட்ட நற்போதனைகள் இஸ்லாம். இதை அறியாததால், இறைத்தூதர் முஹம்மது (ஸல்) அவர்களுக்கும் முன்பு இஸ்லாம் என்றொரு மார்க்கம் இருக்கவில்லை, அதனால் முஸ்லிம் என்பவர்களும் இருந்ததில்லை எனப் புரிந்து வைத்திருக்கிறார்கள்.\nஅகிலங்கள் அனைத்திற்கும் ஒரே இறைவன்தான் இருக்கிறான் என்னும் ஓரிறைக் கொள்கை, மற்றும் மறுமை இருக்கிறது என்பது போன்ற கொள்கைகளே, முதல் நபி ஆதம் (அலை) அவர்களிலிருந்து இறுதி நபி முஹம்மது (ஸல்) அவர்கள் வரை எல்லா நபிமார்களும் போதித்தார்கள் சில கிளை சட்டங்கள் மட்டுமே வித்தியாசமாக சிலருக்கு வழங்கப்பட்டன. மற்றபடி அடிப்படைக் கொள்கைகள் எவ்வித மாற்றமும் இல்லாமல், எல்லா நபிமார்களுக்கும் ஒரே மார்க்கமே அருளப்பட்டது…\n(முஹம்மதே) ”உமக்கு முன் தூதர்களுக்கு கூறப்பட்டதுவே உமக்கும் கூறப்பட்டுள்ளது.” (திருக்குர்ஆன், 041:043)\n”என்னுடைய நிலையும் எனக்கு முன்பிருந்த இறைத்தூதர்களின் நிலையும் ஒரு வீட்டைக் கட்டி அதை அழகாக அலங்கரித்து, ஒரு மூலையில் ஒரு செங்கல் அளவிற்குள்ள இடத்தை மட்டும் விட்டுவிட்ட ஒரு மனிதரின் நிலை போன்றதாகும். மக்கள் அதைச் சுற்றிப் பார்த்துவிட்டு ஆச்சரியடைந்து, ‘இச்செங்கல் (இங்கே) வைக்கப்பட்டிருக்கக் கூடாதா’ என்று கேட்கலானார்கள். நானே அச்செங்கல். மேலும், நானே இறைத் தூதர்களில் இறுதியானவன்.” என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். புகாரி, 3535.\nஅனைத்து இறைத்தூதர்களுக்கும் ஒரே மாதிரியான உபதேசங்களே அருளப்பெற்றது என்று திருக்குர்ஆன் 041:043வது வசனம் கூறுகிறது. எல்லா இறைத்தூதர்களும் சேர்ந்து இஸ்லாம் என்ற ஒரு வீட்டைக் கட்டி முடித்திருக்கிறார்கள் என்ற அழகிய உதராணத்தை நபிமொழி கூறுகிறது. ஆதியிலிருந்து இறுதிவரை எல்லா நபிமார்களுக்கும் இறைவன் வழங்கிய மார்க்கம் இஸ்லாம். ஒவ்வொரு நபியும் கொண்டு வந்த இஸ்லாம் மார்க்கத்தை ஏற்றுக் கொண்டவர்கள் முஸ்லிம் எனவே முஸ்லிம் என்ற பெயர், இறுதி நபி முஹம்மது (ஸல்) அவர்களின் சமூகத்தாருக்கு மட்டும் உள்ள பெயர் அல்ல. முந்தைய நபிமார்களின் உபத��சத்தை ஏற்றுப் பின்பற்றியவர்களும் இஸ்லாத்தைத் தழுவிய முஸ்லிம்களே\nஇதற்கு விளக்கமாக திருக்குர்ஆனில் பல வசனங்களைப் பார்க்கலாம் குறிப்பாக திருக்குர்ஆன், 022:078வது வசனத்தில் ”உங்கள் தந்தை இப்ராஹீமின் மார்க்கமான இம்மார்க்கத்தில்…” என நபி இப்ராஹீம் (அலை) அவர்களின் மார்க்கமும் இஸ்லாம் என்றே இறை வசனங்கள் கூறுகிறது. ”இதற்கு முன்னரும் இதிலும் அவன்தான் உங்களுக்கு முஸ்லிம்கள் என்று பெயரிட்டான்…” என்று இறைத்தூதர்களைப் பின்பற்றியவர்கள் ”முஸ்லிம்கள்” எனப் பெயர் சூட்டப்பட்டார்கள் என்பதை விளங்கலாம். நபி நூஹ் (அலை) அவர்களும் முஸ்லிமாக இருந்தார். (010:072) இஸ்லாத்தின் எதிரி ஃபிர்அவ்னும் மரணிக்கும் நேரத்தில், தன்னை முஸ்லிம் எனச் சொல்லிக் கொண்டான். (010:090)\nஇன்னும் முந்தைய நபிமார்களையும் அவர்கள் கொண்டு வந்த வேத வசனங்களையும் நம்பிக்கைக் கொண்டவர்கள் அனைவரும் முஸ்லிம்கள் என மறுமையில் சொல்லப்படும் என்பதை கீழ்வரும் வசனத்திலிருந்து…\n”இவர்கள் தாம் நம் வசனங்கள் மீது ஈமான் கொண்டு, முஸ்லிம்களாக இருந்தனர்.” (திருக்குர்ஆன், 043:069)\nகேள்விக்கு வருவோம்:- முதல் முஸ்லிம் யார்\n”கட்டுப்பட்டு நடப்போரில் முதலாமவானக இருக்குமாறு கட்டளையிடப்பட்டுள்ளேன்\n”முஸ்லிம்களில் நான் முதலாமவன் என்றும் கூறுவீராக\n”நம்பிக்கை கொண்டோரில் நான் முதலாமவனாக இருக்கிறேன்” என்று (மூஸா) கூறினார். (007:143)\n”நம்பிக்கை கொண்டோரில் முதலாமானோராக நாங்கள் ஆனதற்காக…” (026:051)\n எங்களை உனக்குக் கட்டுப்பட்டோராகவும், எங்கள் சந்ததிகளை உனக்குக் கட்டப்பட்டு நடக்கும் சமுதாயமாகவும் ஆக்குவாயாக\n”அவரது இறைவன் ‘கட்டுப்படு’ என்று அவரிடம் கூறினான். ‘அகிலத்தின் இறைவனுக்குக் கட்டுப்பட்டேன்’ என்று அவர் கூறினார்.” (002:131)\n”என் மக்களே அல்லாஹ் உங்களுக்காக இம்மார்க்கத்தைத் தேர்வு செய்துள்ளான். முஸ்லிம்களாகவே தவிர நீங்கள் மரணிக்கக்கூடாது.” என்று இப்ராஹீமும், யாகூப்பும் தமது பிள்ளைகளுக்கு வலியுறுத்தினார்கள். (002:132)\n”…நாங்கள் அவனுக்கேக் கட்டுப்பட்டவர்கள்” என்றே (பிள்ளைகள்) கூறினார்கள். (002:133)\n”இப்ராஹீம்… அவர் உண்மை வழியில் நின்ற முஸ்லிமாக இருந்தார்…” (003:067)\nஇஸ்லாத்தை விமர்சிப்பவர்கள், திருக்குர்ஆன் வசனங்கள் சில ஒன்றுக்கொன்று முரண்படுகிறது என்று மேற்கண்ட வசனங்கள் ���ுறிப்பிடப்பட்டிருக்கிறது. முதல் மனிதருக்கு அருளியதிலிருந்து தொடர்ந்து இறைவன் வழங்கிய ஒரே மார்க்கம் இஸ்லாமாகும். முதல் மனிதரிலிருந்து தொடர்ந்து இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டவர்கள் முஸ்லிம்கள் என்பதற்கு விளக்கமாக திருக்குர்ஆன் வசனங்களை மேலே சொல்லியுள்ளோம்.\n”முஸ்லிம்களில் நான் முதலாமவன்” என்று முஹம்மது (ஸல்) அவர்கள் சொன்னது அதற்கு முன் முஸ்லிம்களே இருந்திருக்கவில்லை என்று அர்த்தமாகிவிடாது இந்த ஆண்டு படித்த மாணவர்களிலேயே முதல் மாணவனாகத் தேர்வுப் பெற்றது ஒரு மாணவன் என்பதால் அதற்கு முன் எந்த மாணவனும் முதலிடத்தைப் பெறவில்லை என்று பொருளாகி விடாது.\nஒரு குடும்பம் இஸ்லாத்தைத் தழுவியது என்றால், முதன் முதலில் முஸ்லிமானது நான்தான் என்று முதலில் இஸ்லாத்தை ஏற்ற அந்தக் குடும்ப உறுப்பினர்களில் ஒருவர் சொன்னால், அதற்கு முன் முஸ்லிம்களே இல்லை என்று பொருள் கொள்ள மாட்டோம்\nமுஹம்மது நபி (ஸல்) அவர்களை இறைத்தூதராக எற்றுப் பின்பற்றும் இந்த முஸ்லிம் சமுதாயத்தில், முஹம்மது (ஸல்) அவர்களே முதல் முஸ்லிம் ஆவார்கள். இறைச் செய்தி அவர்களுக்குத்தான் முதலில் அறிவிக்கப்படுகிறது. தமக்கு அறிவிக்கப்பட்ட இறைக் கட்டளையை முதலில் நிறைவேற்றும், முதல் முஸ்லிமாக அவர்கள் இருந்தார்கள். ”உங்களையெல்லாம் விட நான் அல்லாஹ்வுக்கு அதிகம் அஞ்சுகிறேன்” என்று சொன்னார்கள். இறை வணக்க வழிபாடுகளை நிறைவேற்றியதிலும் இந்த சமுதாயத்தின் அனைத்து முஸ்லிம்களை விடவும் உயர்வான முதன்மை இடத்தில் முஹம்மது (ஸல்) அவர்கள் இருந்தார்கள். அப்படி இருக்க வேண்டுமென இறைவனால் கட்டளையிடப்பட்டிருந்தது…\n”முஸ்லிம்களில் முதலாமவனாக நான் ஆக வேண்டுமெனவும் கட்டளையிடப்பட்டுள்ளேன்” எனக் கூறுவீராக. (039:012)\nஇறைத்தூதர்கள் அனைவருமே அந்தந்த சமூகத்தினர் பின்பற்றியொழுக வேண்டிய முன்னோடிகள் என்பதால், இறைத்தூதர்கள் யாவரும் அந்த சமுதாயத்தின் முதல் முஸ்லிமாக இருந்தார்கள். முஸ்லிம்களில் முதன்மையானவர்களாகவும் இருந்தார்கள். இது போல்…\n”நம்பிக்கை கொண்டோரில் நான் முதலாமவனாக இருக்கிறேன்” என்று (மூஸா) கூறினார். (007:143)\nஇறைச் செய்திகள் முதலில் நபிமார்களுக்கே அறிவிக்கப்படுவதால், நம்பிக்கை கொள்வதிலும் நபிமார்களே முதலிடம் வகிப்பார்கள். இறைத்தூதரைப் பின்பற்��ி இஸ்லாத்தின் மீது நம்பிக்கை கொண்டவர்களில் அதாவது, நபியை உண்மைப்படுத்திய சமூகத்தவரில் முதலாமவர்களாக இருக்க விரும்புபவர்களைப் பற்றியே கீழ்வரும் திருக்குர்ஆன் வசனம் பேசுகிறது…\n”நம்பிக்கை கொண்டோரில் முதலாமானோராக நாங்கள் ஆனதற்காக…” (026:051)\nஇன்னும், இறுதி இறைத்தூதர் (ஸல்) அவர்களின் வருகை நேரத்தில் முந்தைய வேதம் வழங்கப்பட்டவர்கள் தங்களை ”முஸ்லிம்கள்” என்று சொல்லிக் கொண்டார்கள்…\n”… இதற்கு முன்னரே நாங்கள் முஸ்லிம்களாக இருந்தோம்” என்று கூறுகின்றனர். (028:053)\nமேற்கண்ட கேள்வியில் சுட்டியுள்ள முரண்பாடு பற்றி அடுத்தப்பதிவில் இன்ஷா அல்லாஹ்.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nமுஸ்லிம் பெண்கள் சம்பேளனம் (263)\n1. இஸ்லாத்திற்கு முன்பு பெண்களின் நிலை : (2)\n2. இஸ்லாத்தில் பெண்களின் நிலை : (2)\n2. பெண்ணின் தலைமுடி அலங்காரம் : (1)\n3. இஸ்லாத்தின் எதிரிகள் பெண்ணுரிமையைப் பறிக்கின்றனர். (1)\n3. வெளியில் செல்லும்போது… (1)\n4. ஒரு பெண் தனியாக இருக்கும் நிலையில் பள்ளி வாசலில் ஜமாஅத்துடன் தொழும் நி (1)\n4. ஒரு பெண் பெண்களுக்கு இமாமாக நின்று தொழுதல் : (1)\n4. பணிக்குச் செல்லும் பெண்கள் கவனிக்க வேண்டியவை. (1)\n4. மாதவிடாய் ஏற்பட்டிருக்கும் நிலையில் (1)\n5. ஜமாஅத்தாக தொழும்போது இமாம் எதையாவது மறந்துவிட்டால் பெண்கள் (1)\nஈ. பெண் தன் உடம்பில் பச்சைக்குத்திக் கொள்வதும் தடைசெய்யப்பட்டுள்ளது. (1)\nதிருமணத்தில் பெண்ணின் கருத்தை ஏற்றல் : (1)\nதிருமணத்தை விளம்பரப்படுத்த பெண்கள் முரசு அடித்தல் : (1)\nநடுநிலையை கடைபிடித்துக் கொள், பகட்டை விட்டுவிடு : (1)\nபிரிவு -2 பெண்களின் உடல் அலங்காரம் பற்றியது : 1. பெண்ணின் உடல் அலங்காரம் : (1)\nபிரிவு 10 – பெண்ணின் கண்ணியத்தையும் கற்பையும் பாதுகாக்கும் சட்டங்கள் : (1)\nபிரிவு 7 – நோன்பு பற்றிய பெண்களுக்கான சட்டங்கள் (1)\nபிரிவு 8 – பெண்களுக்கான ஹஜ், உம்ரா பற்றிய பாடம் : (1)\nபெண்களுக்கான ஹஜ் சம்பந்தப்பட்ட சட்டங்கள் 1. ஹஜ்ஜைப் பொறுத்தவரையில் ஆண், பெ (1)\nபெண்ணின் திருமணத்திற்கு அதிகாரியின் அவசியமும் அதன் நோக்கமும் : (1)\nமு ஸ்லிம் பெண்கள்-சட்டங்கள்5 (1)\nமுஸ்லிம் பெண்கள்-சட்டங்கள்2 3. மாதவிடாய் பெண்ணின் சட்டங்கள் : (1)\nசிரியா தாக்கினால் முழு பலத்துடன் ��திலடி: இஸ்ரேல் அதிபர் எச்சரிக்கை\nஈரான் ஜனாதிபதி அஹமதி நிஜாத் மயிர்இடயில் உயிர் தப்பினார்\n‘இலங்கை சிங்கள பௌத்தர்களுக்கு சொந்தமானது என்பது உண்மையல்ல’\nபணம் வாங்கிக் கொண்டு மனித உரிமை பேசுகிறார்கள்’\nபணம் வாங்கிக் கொண்டு மனித உரிமை பேசுகிறார்கள்’\nஒழுக்கத்துறை வீழ்ச்சியே முஸ்லிம்களின் பலவீனத்திற்குக்காரணம்\nமீடியாக்களுக்கு எதிராக பொதுநல வழக்கு தொடுக்கலாமே\nகுழந்தை பேறு இல்லாததால் உடல், உள ரீதியாக பாதிக்கப்பட்டுள்ள சகோதர, சகோதரிகளுக்கு இலவச கருத்தரங்கு.\nமனித உடலுடன் பிறந்த சில கொடிய விலங்குகள் மதம் கொண்டு மிருகம் செய்யும் மனிதம் ..\nசிங்கள மொழியில் இஸ்லாமியப் பிரச்சாரம் தவ்ஹீத் ஜமாத் ஆரம்பித்தது (படங்கள்)\n(வீடியோ இணைப்பு) பாஸ்டன் போட்டி குண்டுவெடிப்பும், 140 முஸ்லிம்களை பள்ளிவாசலில் கைது செய்த ரஷ்ய நாட்டுக் காவல்துறையினரும்.\nஅல் குர்ஆனை கேவலப்படுத்தியது உட்பட பல குற்றச்சாட்டுக்கள்.. பொதுபல சேனா அமைப்பிற்கு எதிராக வழக்குத் தொடரப்படும்\nபாஸ்டன் போட்டி குண்டுவெடிப்பும், 140 முஸ்லிம்களை பள்ளிவாசலில் கைது செய்த ரஷ்ய நாட்டுக் காவல்துறையினரும்.\nமுஸ்லீம்களுக்கு நடப்பது அநியாச் செயல்களே – ஓய்வுபெற்ற நீதியரசர் விக்னேஸ்வரன்\nயார் இந்த கலகொடஅத்தே ஞானசார தேரர் (முழு விபரம் இணைப்பு)\nஅட்டாளைச்சேனை அந்-நூர் மகாவித்தியாலய அபாய நிலையில் உள்ள கட்டிடம்.\nஅரசின் விருப்பத்தை நிறைவேற்றவே அறிக்கை விடுகி்ன்றது அ. இ. மு. காங்கிரஸ் – சாடுகின்றார் முபாரக் அப்துல் மஜீத்\nபோர்க்கொடி தூக்க தயார் – அமைச்சர் திஸ்ஸ விதாரண\nமுஸ்லீம்களுக்கு எதிராக மீறல்களை மேற்கொண்டு அவர்களை ஓரங்கட்டினால்..\nஅதாவுல்லாவை விவாகரத்துச் செய்து, ரவூப் ஹக்கீமின் அன்புத் தம்பியாக வேடமேற்றவர்\nகற்பழிக்கப் படும் கஷ்மீர் பெண்கள் தட்டிகேட்க ஆள் இல்லாத அவலம் \nபுத்த பிக்குவின் காம லீலைகள்: ஆதாரப் புகைப்படங்கள் (இது எப்படி இருக்கு\nநான் எப்படி முஸ்லிமானேன் நாடாளுமன்ற உறுப்பினர் “அர்னோட் வேன்\nபொது பல சேனாவின் நிர்வாணம் வெளிப்பட்டது..\nமுஸ்லிம் தூதுவர்களின் தைரியம் – அஸ்வரின் இடையூறு குறித்து விசனம்\nஇலங்கை இராணுவத்தினரால் தினமும் 1,72000 ஈமெயில்கள அனுப்பிவைப்பு\nலெபனானில் மட்டும் 4.25 லட்சம் சிரியா அகதிகள் தஞ்சம்\nமியான்மர் நீர் திருவிழாவில் 33 பேர் பலி\nபேட்டை கிளை மர்க்கஸை தாக்க வந்தவர்களின் கொலை வெறி தாக்குதல் காட்சி\nபொதுபல சேனாவால் இன்று கண்ணியமான பௌத்த சமயத் தலைவர்களும், பௌத்த மக்களும் வெட்கித் தலைகுனிகின்றார்கள். ரிசாத் பதியுதீன் அறிக்கை.\nஉலக நாடுகள் அணுஆயுத நடவடிக்கையை நிறுத்தும்வரை எமது நடவடிக்கை தொடரும்\nமுஸ்லிம்களும் ஆயுதம் எடுப்பார்கள்: ஆசாத் சாலி ஜூனியர் விகடனுக்கு பெட்டி\nஇஸ்லாத்தை விமர்சித்த இலங்கையின் 3 அரச இணையங்கள் முடக்கம்\nபொதுபலசேனா தலைவரின் கூற்றை அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா கண்டிப்பு\nஜம்இய்யதுல் உலமா சபை பொதுபல சேனாவை வன்மையாகக் கண்டிக்கிறது\nநீர்கொழும்பில் ஆடம்பர விபச்சார நிலையங்கள் பொலிஸாரினால் சுற்றி வளைப்பு\nஅதிபர் ஒபாமாவுக்கும் விஷம் தடவிய கடிதம்\nநெதர்லாந்து பள்ளிவாயில் ஒன்றின் மீது தீ மூட்டி சேதப் படுத்திய இனம் தெரியாத கும்பல்.\nபொதுபல சேனா குறித்து ஜனாதிபதியிடம் முறையிட தீர்மானம்\nஇலங்கையில் உள்ள முஸ்லிம் அடிப்படை வாத அமைப்புக்களை ஒடுக்க வேண்டும் என்று கூறும் கமலாதாஸ் யார்\n(படங்கள் இணைப்பு) அமெரிக்காவின் பாஸ்டன் நகர் குண்டு வெடிப்பும், முஸ்லிம்கள் சார்பில் எனது அனுதாபமும். அமெரிக்காவின் பிழைகளும்.\nவடக்கில் இப்போதாவது முஸ்லிம்களை நிம்மியாக வாழ விடுங்கள்.\nபொது பல சேனாவின் திடீர் மௌனம் என்ன சொல்கிறது..\nஞானாசார தேர்ருக்கு இனிமேல் ஊடகங்களுக்கு அறிக்கை வழங்க முடியாது..\nபொதுபலசேனா அமைப்பின் பெயருக்கு அருகில் அடைப்புக் குறிக்குள் (பெளத்த இராணுவம்) என வெளியிடப்பட்ட பிரித்தானியாவின் மனித உரிமைகள் அறிக்கை.\nஇது பௌத்தசிங்கள குடும்பங்களுக்கு மாத்திரம்..\n(படங்கள் இணைப்பு) சாத்வீக போராட்டம். அல்லாஹவின் பொருத்தம் உதவி வேண்டி கண்டி ஹிஜ்ராபுரயில்..\n96 எரிதங்கள் Akismet இனால் தடைசெய்யப்பட்டுள்ளன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371886991.92/wet/CC-MAIN-20200410043735-20200410074235-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamei.com/lenovo-shows-off-its-latest-foldable-thinkpad/", "date_download": "2020-04-10T05:39:08Z", "digest": "sha1:6AWRSCLD7WU7D74BHHDFOQI6D3LUE5AP", "length": 16973, "nlines": 390, "source_domain": "www.dinamei.com", "title": "லெனோவா அதன் சமீபத்திய மடிக்கக்கூடிய திங்க்பேட் கணினியில் உள்ளதைக் காட்டுகிறது - தொழில்நுட்பம்", "raw_content": "\nலெனோவா அதன் சமீபத்திய மடிக்கக்கூடிய திங்க்பேட் கணினியில் உள்ளதைக் காட்டுகிறது\nலெனோவா அதன் சமீபத்திய மடிக்கக்கூடிய திங்க்பேட் கணினியில் உள்ளதைக் காட்டுகிறது\nலெனோவா அதன் சமீபத்திய மடிக்கக்கூடிய திங்க்பேட் கணினியில் உள்ளதைக் காட்டுகிறது\nலெனோவா குரூப் லிமிடெட் அதன் மடிக்கக்கூடிய 4 2,499 திங்க்பேட் கணினியின் உட்புறத்தைக் காட்டியது, இது சில தொழில்நுட்ப பின்னடைவுகளைக் கொண்ட ஒரு வகை மீது நம்பிக்கையை ஏற்படுத்தும் பொருட்டு, இந்த ஆண்டின் நடுப்பகுதியில் விற்பனைக்கு வருகிறது. 13 அங்குல டேப்லெட்டின் முந்தைய முன்மாதிரி கடந்த மே மாதத்தில் முன்னோட்டமிடப்பட்டது, ஆனால் வன்பொருளின் பின்னால் உள்ள தொழில்நுட்பம் உருவாகியுள்ளது. அந்த மடிப்பு பொறிமுறையானது கணினியை எளிதில் கொண்டு செல்வதை எளிதாக்குகிறது, ஆனால் வேறு சில நிறுவனங்களுக்கும் நன்றாக வரிசைப்படுத்த தந்திரமாக உள்ளது. லாஸ் வேகாஸில் நடந்த CES நுகர்வோர் தொழில்நுட்ப நிகழ்ச்சியில் ஒரு ஆர்ப்பாட்டத்தில், சாம்சங் கேலக்ஸி மடிப்பு மற்றும் லெனோவாவின் சொந்த வரவிருக்கும் மோட்டோரோலா ரேஸ்ர் ஸ்மார்ட்போன் போலல்லாமல் – காட்சி முழுமையாக வெளிவந்தபோது எந்த மடிப்புகளும் இல்லை – மேலும் இது ஒரு விசைப்பலகை இணைப்புடன் இணக்கமானது திரையின் மேல். பிளாஸ்டிக் ஓஎல்இடி திரையில் டன்ட் எதிர்ப்பிற்காக கார்பன் ஃபைபர் தகடுகள் உள்ளன, இது சாம்சங்கின் சாதனத்தையும் பாதித்தது, அதே போல் இடைவெளிகளைத் தடுக்க விளிம்புகளைச் சுற்றி ஒரு சிலிக்கான் மற்றும் மெக்னீசியம் பிரேம்.\nஒரு நேர்காணலில், லெனோவா வணிக பிசி தலைவர் கிறிஸ்டியன் டீஸ்மேன் நிறுவனம் தனது மடிப்புத் திரை தொழில்நுட்பத்தை உருவாக்க நான்கு ஆண்டுகள் செலவிட்டதாகவும், கணினி மூன்று முதல் நான்கு ஆண்டு வாழ்க்கை சுழற்சியை நீடிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது என்றும் கூறினார். கப்பல் போக்குவரத்துக்கு சுமார் ஆறு மாதங்கள் உள்ள நிலையில், மைக்ரோசாஃப்ட் கார்ப் நிறுவனத்தின் விண்டோஸ் இயக்க முறைமையுடன் சரியாக வேலை செய்ய கணினிக்கு இன்னும் சில மாற்றங்கள் தேவைப்படுவதாகத் தெரிகிறது. இது ஒரு புதிய இன்டெல் கார்ப் சிப்பிலும் இயங்குகிறது, இது பொதுவாக ஒப்பிடக்கூடிய விலை புள்ளியில் கணினிகளில் காணப்படுவதை விட மெதுவாக இருக்கும். அதன் செலவைப் பொறுத்தவரை, இயந்திரம் ஆரம்பகால தத்தெடுப்பாளர்களிடம் முதலில் முறையிடும், ஆனால் தொ��ில்நுட்ப நிறுவனங்கள் மடிக்கக்கூடிய சாதனங்களை இறுதியில் முக்கிய வெற்றிகளாக மாற்றும். லெனோவா கூடுதல் கட்டணத்திற்கு 5 ஜி பதிப்பையும் வழங்கும், இது புதிய அதிவேக வயர்லெஸ் தரத்தில் இயங்கும் முதல் கணினிகளில் ஒன்றாகும்.\nபிபிஎல்: ரஷீத் கானுக்குப் பிறகு, ஹரிஸ் ரவூப் அதே நாளில் சிட்னி தண்டருக்கு எதிராக ஹாட்ரிக் கைப்பற்றினார்\nஆப்பிள் வாட்ச் சுகாதார அம்சங்களுக்கான வர்த்தக ரகசியங்களை ஆப்பிள் திருடியது, மாசிமோ மீது வழக்கு தொடர்ந்தது\nமொபைல் வேர்ல்ட் காங்கிரஸை நிறுத்த அமைப்பாளர்கள் தயாராக உள்ளனர்: அறிக்கை\nபுதிய ஆப்பிள் டிவி குறிப்பு டிவிஓஎஸ் சமீபத்திய பதிப்பில் காணப்பட்டது\nகட்டுப்பாட்டு தரவுக் கொள்கைகள் புதுமையைத் தடுக்கலாம்\n2023 க்குள் இந்தியாவின் பொது மேகக்கணி வரிசைப்படுத்தல் 8 பில்லியன் டாலர் சந்தையாக…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371886991.92/wet/CC-MAIN-20200410043735-20200410074235-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"}
+{"url": "http://blogintamil.blogspot.com/2014/", "date_download": "2020-04-10T05:50:25Z", "digest": "sha1:NAEH6SBXCGJSZPADW5C6SRIQK35OD5UO", "length": 68720, "nlines": 387, "source_domain": "blogintamil.blogspot.com", "title": "வலைச்சரம்: 2014", "raw_content": "\nவாரம் ஒரு ஆசிரியர் தனது பார்வையில் குறிப்பிடத்தக்க பதிவுகளை அறிமுகப் படுத்தும் தமிழ் வலைப்பூ கதம்பம்...\n07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்\nஆசிரியர்கள் பட்டியல் \u00124வேடந்தாங்கல்-கருண்\f- Cheena ( சீனா ) --வெற்றிவேல் .:: மை ஃபிரண்ட் ::. .சத்ரியன் 'அகநாழிகை' பொன்.வாசுதேவன் 'பரிவை' சே.குமார் \"அருண்பிரசாத்\" \"ஒற்றை அன்றில்\" ஸ்ரீ ”நண்பர்கள்” ராஜ் * அறிமுகம் * அதிரை ஜமால் * அறிமுகம் * சக்தி * பொது * ரம்யா *அறிமுகம் # இனியா அறிமுகம் முதலாம் நாள் # இனியா : சனி நீராடு : ஆறாம் நாள் # இனியா : பொன்னிலும் மின்னும் புதன்: மூன்றாம் நாள். # இனியா: இரண்டாம் நாள்: புன் நகை செய்(வ்) வாய். # இனியா: நிறைந்த ஞாயிறு : ஏழாம் நாள் # இனியா: விடிவெள்ளி :ஐந்தாம் நாள் # இனியா:வியாழன் உச்சம் : நாலாவது நாள் # கவிதை வீதி # சௌந்தர் #மைதிலி கஸ்தூரி ரெங்கன் 10.11.2014 2-ம் நாள் 3-ம் நாள் 4-ம் நாள் 5-ம் நாள் 6-ம் நாள் 7-ம் நாள் Angelin aruna Bladepedia Cheena (சீனா) chitra engal blog in valaicharam post 1 engal blog in valaicharam post 2 engal blog in valaicharam post 3 engal blog in valaicharam post 4 engal blog in valaicharam post 5 engal blog in valaicharam post 6 engal blog in valaicharam post 7 engal blog in valaicharam post 8 Geetha Sambasivam gmb writes GMO Guhan Guna - (பார்த்தது Haikoo Kailashi Karthik Somalinga killerjee ( கில்லர்ஜி) MGR N Suresh NKS .ஹாஜா மைதீன் Philosophy Prabhakaran Raja Ramani Riyas-SL RVS S.P.செந்தில்குமார் sathish shakthiprabha SP.VR.SUBBIAH Suresh kumar SUREஷ் (பழனியிலிருந்து) TBCD Thekkikattan l தெகா udhayakumar VairaiSathish Vanga blogalam Vicky vidhoosh vijayan durairaj VSK सुREஷ் कुMAர் அ.அப்துல் காதர் அ.பாண்டியன் அ.மு.செய்யது அகம் தொட்ட க(வி)தைகள் அகரம் அமுதா அகலிகன் அகல்விளக்கு அகவிழி அகிலா அக்பர் அஞ்சலி அணைத்திட வருவாயோ காரஞ்சன் கவிதை அண்ணன் வணங்காமுடி அதிரடி ஹாஜா அத்திரி அந்தோணி முத்து அபிஅப்பா அப்துல் பாஸித் அப்பா அப்பாட்டக்கர்கள் அப்பாதுரை அப்பாவி தங்கமணி அப்பாவி முரு அமிர்தவர்ஷினி அம்மா அமுதா அமைதிச்சாரல் அம்பாளடியாள் அம்பி அய்யனார் அரசன் அரசியல் அருணா அருணா செல்வம் அவிய்ங்க ராஜா அறிமுகம் அறிமுகம். அறிவிப்பு அறிவுச் சுரங்கம் அறுசுவை விருந்து அனந்து அனிதாராஜ் அனு அனுசுயா அனுபவம் அன்பு அன்புச்சரமான வலைச்சரத்தில் இறுதி நாளில் நான் .- சுமிதா ரமேஷ். அன்புடன் ஒரு அறிமுகம் -சுமிதா ரமேஷ் அன்புடன் மலிக்கா அஹமது இர்ஷாத் ஆ.ஞானசேகரன் ஆசியா உமர். ஆசிரியர் தினம் ஆடுமாடு ஆண்டிச்சாமி ஆதவா ஆதி வெங்கட் ஆதிமூலகிருஷ்ணன் ஆமினா ஆயில்யன் ஆய்வு ஆரண்ய நிவாஸ் ஆர் ராமமூர்த்தி ஆரூர் மூனா செந்தில் ஆரோக்கியம் ஆர்.வி.சரவணன் குடந்தையூர் ஆறாம் இடுகை ஆறாம் சுவை ஆறாம் நாள் ஆனந்தி ஆனந்த் ஆன்மிகம் ஆன்மீகம் இசை இசை விருந்து இடுகையிட்டது..:-தேனு இந்திரா இமா க்றிஸ் இம்சை இயற்கை இயற்கை மகள் இரண்டாம் சுவை இரண்டாம் நாள் இரா.வசந்த குமார். இராம் இரும்புத்திரை இருளும் ஒளியும் இவருக்கு வரவேற்பு இறுதிநாள் ஈரோடு கதிர் உணவு உலகம் உமையாள் காயத்ரி உலக சினிமா உழவு உளவியல் உறவுகள் உஷா அன்பரசு ஊஞ்சல்- கலையரசி ஊர் பெருமை ஊர்சுற்றி எகிப்து எங்க பாஸ் இருந்திங்க இவ்வளவு நாளும் எப்படி காரஞ்சன் கவிதை அண்ணன் வணங்காமுடி அதிரடி ஹாஜா அத்திரி அந்தோணி முத்து அபிஅப்பா அப்துல் பாஸித் அப்பா அப்பாட்டக்கர்கள் அப்பாதுரை அப்பாவி தங்கமணி அப்பாவி முரு அமிர்தவர்ஷினி அம்மா அமுதா அமைதிச்சாரல் அம்பாளடியாள் அம்பி அய்யனார் அரசன் அரசியல் அருணா அருணா செல்வம் அவிய்ங்க ராஜா அறிமுகம் அறிமுகம். அறிவிப்பு அறிவுச் சுரங்கம் அறுசுவை விருந்து அனந்து அனிதாராஜ் அனு அனுசுயா அனுபவம் அன்பு அன்புச்சரமான வலைச்சரத்தில் இறுதி நாளில் நான் .- சுமிதா ரமேஷ். அன்புடன் ஒரு அறிமுகம் -சுமிதா ரமேஷ் அன்புடன் மலிக்கா அஹமது இர்ஷாத் ஆ.ஞானசேகரன் ஆசியா உமர். ஆசிரியர் தினம் ஆடுமாடு ஆண்டிச்சாம�� ஆதவா ஆதி வெங்கட் ஆதிமூலகிருஷ்ணன் ஆமினா ஆயில்யன் ஆய்வு ஆரண்ய நிவாஸ் ஆர் ராமமூர்த்தி ஆரூர் மூனா செந்தில் ஆரோக்கியம் ஆர்.வி.சரவணன் குடந்தையூர் ஆறாம் இடுகை ஆறாம் சுவை ஆறாம் நாள் ஆனந்தி ஆனந்த் ஆன்மிகம் ஆன்மீகம் இசை இசை விருந்து இடுகையிட்டது..:-தேனு இந்திரா இமா க்றிஸ் இம்சை இயற்கை இயற்கை மகள் இரண்டாம் சுவை இரண்டாம் நாள் இரா.வசந்த குமார். இராம் இரும்புத்திரை இருளும் ஒளியும் இவருக்கு வரவேற்பு இறுதிநாள் ஈரோடு கதிர் உணவு உலகம் உமையாள் காயத்ரி உலக சினிமா உழவு உளவியல் உறவுகள் உஷா அன்பரசு ஊஞ்சல்- கலையரசி ஊர் பெருமை ஊர்சுற்றி எகிப்து எங்க பாஸ் இருந்திங்க இவ்வளவு நாளும் எப்படி எம்.ஏ.சுசீலா எம்.ரிஷான் ஷெரீப் எம்.ஜி.ஆர் எழில்பாரதி என் மன வானில்-செல்வி காளிமுத்து என் மன வானில்-செல்விகாளிமுத்து என் ரசனையில் என் ராஜபாட்டை எஸ்.கே எஸ்.ராமன் ஏழாம் இடுகை ஏழாம் நாள் ஐந்தாம் சுவை ஐந்தாம் நாள் ஐந்தாம் நாள் முத்துச்சரமாக உங்கள் வலைச்சரத்தில் - சுமிதா ரமேஷ் ஓடு ஓடு ஓட்ட வட நாராயணன் ஓட்ட வட நாராயணன் ஃபேஸ்புக் க. பாலாசி க.நா.சாந்தி லெட்சுமணன் க.பாலாசி கடல்பயணங்கள் கணிதம் கண்மனி கதை கதைகள் கபீரன்பன் கமல்ஹாசன் கருணை கருவாச்சிக் கலை கலாகுமரன் கலையரசி கவனம் கவிஞர் கி. பாரதிதாசன் கவிதா | Kavitha கவிதை கவிதை கேளுங்கள் கவிதை வித்தகர்கள் கவிதை ஸ்வரம் கவிதைக்கதம்பம் கவிநயா கவிப்பிரியன் கவிப்ரியன் காணமல் போன கனவுகள் காதல் காதல் கவிதைகள் காதல் பக்கங்கள் காமெடிப்பதிவுகளில் கலக்கும் பெண்கள் -சுமிதா ரமேஷ் . காயத்ரி காயத்ரி தூரிகைச்சிதறல் காயத்ரி தேவி காரஞ்சன் காரஞ்சன் கவிதை கார்க்கி கார்த்திகைப் பாண்டியன் கார்த்திக் (எல்கே) கார்த்திக் சரவணன் கார்த்திக் சோமலிங்கா கார்த்திக் புகழேந்தி கார்ப்பு காவல்கோட்டம் கிரேஸ் கில்லாடி ரங்கா கிளியனூர் இஸ்மத் கீதமஞ்சரி கீதா சாம்பசிவம் குகன் குசும்பன் குடுகுடுப்பை குட்டச்-பேட்டச் கும்மாச்சி குயில் பாட்டு குரு குருநாதசுந்தரத்தின் நிறைவு முகம். ( பெருநாழி) குருநாதனின் கூடுதல் முகம் 2 (பெருநாழி) குருவே சரணம் குழந்தைகளுக்கான வலைப்பூக்கள் குழும வலைபதிவுகள் கூகுள் ப்ளஸ் கூடல் பாலா கூடுதல் முகம் - குருநாதன்.பெருநாழி கூர்ப்பு கூல்ஸ்கார்த்தி.... கென் கே.ஆர்.பி.செந்தில் கேட்டது கைப��பு கைப்புள்ள கைவினை கொக்ககரக்கோ கொக்கரக்கோ கொடி கட்டிப் பறந்தவர்கள் கொண்டாட்டம் கோகுலன் கோகுல் கோபி கோபிநாத் கோமதி அரசு கோமதி அரசு. கோமதிஅரசு கோமதிஅரசு. கோமா கோலங்கள் கோவி.கண்ணன் கோவை ஆவி கோவை மு சரளா கோவைமுசரளா சகாயம் சக்கரகட்டி சக்கரை சுரேஷ் சக்திப்ரபா சஞ்சய் சதங்கா சந்தனமுல்லை சமணம் சமீர் அகமது சமுதாயம் சமுத்ரா சமூக விழிப்புணர்வு சமூகமும் பதிவர்களும் சமூகம் சமையல் சம்பத் குமார் சரம் சரம் -7 சரம் 2 சரம் 3 சரம் 4 சரம் 5 சரம் 6 சரவணகுமரன் சாமானியன் சாம் சாய் ராம் சி.குருநாதசுந்தரம் ( பெருநாழி) சிகரம்பாரதி சிக்கனம் சிட்டுக்குருவி சித்தார்த். வெ சித்திரக்கதைகள் சித்ராசுந்தரமூர்த்தி சிநேகிதி சிந்தனை சிந்தாநதி சிந்திக்க சிரிக்க சிவகாசிக்காரன் சிவமுருகன் சிவஹரி சிறப்புப்பதிவு. சிறில் அலெக்ஸ் சிறுதொழில் சினிமா சின்னப்பயல் சின்னப்பயல் பதிவுகள் சீனா சீனு சுகுமார் சுவாமிநாதன் சுந்தரி கதிர் சுபத்ரா சுபா சுய அறிமுகம் சுய அறிமுகம் வலைச்சரம் சுய புராணம் சுய விளம்பரம் சுயஅறிமுகம் சுயதம்பட்டம் சுயபுராணம் சுயம் சுரேகா சுனாமி சூப்பர் ஹிட் போஸ்ட். சூர்ய பிரகாஷ் செங்கீரைப் பருவம் செய்தாலி செய்திகள் செல்வம் செல்வி ஷங்கர் சென்னை பித்தன் சென்ஷி சே.குமார் சேட்டைக்காரன் சேமிப்பு சேலம் தேவா சேவியர் சைவகொத்துப்பரோட்டா சொக்கன் சௌந்தர் ச்சின்னப் பையன் டி.வி.ஆர். ட்விட்டர் த.அகிலன் தங்கம் பழனி தங்கம்பழனி தணிகை தண்டோரா தந்தையர் தின வாழ்த்து தமிழரசி தமிழர் தமிழின் பெருமை தமிழ் தமிழ் பிரியன் தமிழ். தமிழ்ச் சோலை தமிழ்நதி தமிழ்மாங்கனி தமிழ்வாசி - பிரகாஷ் தமிழ்வாசி பிரகாஷ் தம்பி தருமி தளிர் சுரேஷ் தனிமரம் தன்னம்பிக்கை தாரணி பிரியா தானே தி.தமிழ் இளங்கோ திடங்கொண்டு போராடு சீனு தியானா திருமதி .பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி. மனோ சாமிநாதன் திருமதி.சாகம்பரி திருமதி.பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி.பி.எஸ்.ஸ்ரீதர். திருமதி.மனோ சாமிநாதன் திருஷ்டி கழிப்பு. தில்லைஅகத்து க்ரோனிக்கள்ஸ் திவாஜி துரை செல்வராஜூ துரை டேனியல் துர்கா ராகம் துவர்ப்பு துளசி கோபால் தூயா தென்காசித் தமிழ்ப் பைங்கிளி தென்றல் சசிகலா தென்றல் சசிகலா வலைச்சரத்தில் தேவகாந்தாரி தேவன் மாயம் தேவா. S தேவியர் இல்லம் தேன் மதுரத் தமிழ் க��ரேஸ் தேன்சிட்டு தொ.பரமசிவன் தொழில் நுட்பங்கள் தொழில்நுட்பம் தோணியது..) நகைசுவை நகைச்சுவை நசரேயன் நட்பு நண்பன் நந்தா நர்சிம் நல்முத்துக்கள் - நான்காம் நாளில் - சுமிதா ரமேஷ் நவ காளிதசர்கள் நவரச புன்னகை நவின் ப்ரகாஷ் நளபாக கலையரசிகள் நன்றி நாகை சிவா நாஞ்சில் பிரதாப் நாஞ்சில் மனோ நாடோடி நாமக்கல் சிபி நானானி நான்காம் நாள் நான்காம்சுவை நிகழ்காலத்தில் சிவா நிகழ்காலம்- எழில் நிகழ்வுகள் நிழல் நினைவோ ஒரு பறவை எம்.ஏ.சுசீலா எம்.ரிஷான் ஷெரீப் எம்.ஜி.ஆர் எழில்பாரதி என் மன வானில்-செல்வி காளிமுத்து என் மன வானில்-செல்விகாளிமுத்து என் ரசனையில் என் ராஜபாட்டை எஸ்.கே எஸ்.ராமன் ஏழாம் இடுகை ஏழாம் நாள் ஐந்தாம் சுவை ஐந்தாம் நாள் ஐந்தாம் நாள் முத்துச்சரமாக உங்கள் வலைச்சரத்தில் - சுமிதா ரமேஷ் ஓடு ஓடு ஓட்ட வட நாராயணன் ஓட்ட வட நாராயணன் ஃபேஸ்புக் க. பாலாசி க.நா.சாந்தி லெட்சுமணன் க.பாலாசி கடல்பயணங்கள் கணிதம் கண்மனி கதை கதைகள் கபீரன்பன் கமல்ஹாசன் கருணை கருவாச்சிக் கலை கலாகுமரன் கலையரசி கவனம் கவிஞர் கி. பாரதிதாசன் கவிதா | Kavitha கவிதை கவிதை கேளுங்கள் கவிதை வித்தகர்கள் கவிதை ஸ்வரம் கவிதைக்கதம்பம் கவிநயா கவிப்பிரியன் கவிப்ரியன் காணமல் போன கனவுகள் காதல் காதல் கவிதைகள் காதல் பக்கங்கள் காமெடிப்பதிவுகளில் கலக்கும் பெண்கள் -சுமிதா ரமேஷ் . காயத்ரி காயத்ரி தூரிகைச்சிதறல் காயத்ரி தேவி காரஞ்சன் காரஞ்சன் கவிதை கார்க்கி கார்த்திகைப் பாண்டியன் கார்த்திக் (எல்கே) கார்த்திக் சரவணன் கார்த்திக் சோமலிங்கா கார்த்திக் புகழேந்தி கார்ப்பு காவல்கோட்டம் கிரேஸ் கில்லாடி ரங்கா கிளியனூர் இஸ்மத் கீதமஞ்சரி கீதா சாம்பசிவம் குகன் குசும்பன் குடுகுடுப்பை குட்டச்-பேட்டச் கும்மாச்சி குயில் பாட்டு குரு குருநாதசுந்தரத்தின் நிறைவு முகம். ( பெருநாழி) குருநாதனின் கூடுதல் முகம் 2 (பெருநாழி) குருவே சரணம் குழந்தைகளுக்கான வலைப்பூக்கள் குழும வலைபதிவுகள் கூகுள் ப்ளஸ் கூடல் பாலா கூடுதல் முகம் - குருநாதன்.பெருநாழி கூர்ப்பு கூல்ஸ்கார்த்தி.... கென் கே.ஆர்.பி.செந்தில் கேட்டது கைப்பு கைப்புள்ள கைவினை கொக்ககரக்கோ கொக்கரக்கோ கொடி கட்டிப் பறந்தவர்கள் கொண்டாட்டம் கோகுலன் கோகுல் கோபி கோபிநாத் கோமதி அரசு கோமதி அரசு. கோமதிஅரசு கோமதிஅரசு. கோமா கோலங்கள் கோவி.கண்ணன் கோவை ஆவி கோவை மு சரளா கோவைமுசரளா சகாயம் சக்கரகட்டி சக்கரை சுரேஷ் சக்திப்ரபா சஞ்சய் சதங்கா சந்தனமுல்லை சமணம் சமீர் அகமது சமுதாயம் சமுத்ரா சமூக விழிப்புணர்வு சமூகமும் பதிவர்களும் சமூகம் சமையல் சம்பத் குமார் சரம் சரம் -7 சரம் 2 சரம் 3 சரம் 4 சரம் 5 சரம் 6 சரவணகுமரன் சாமானியன் சாம் சாய் ராம் சி.குருநாதசுந்தரம் ( பெருநாழி) சிகரம்பாரதி சிக்கனம் சிட்டுக்குருவி சித்தார்த். வெ சித்திரக்கதைகள் சித்ராசுந்தரமூர்த்தி சிநேகிதி சிந்தனை சிந்தாநதி சிந்திக்க சிரிக்க சிவகாசிக்காரன் சிவமுருகன் சிவஹரி சிறப்புப்பதிவு. சிறில் அலெக்ஸ் சிறுதொழில் சினிமா சின்னப்பயல் சின்னப்பயல் பதிவுகள் சீனா சீனு சுகுமார் சுவாமிநாதன் சுந்தரி கதிர் சுபத்ரா சுபா சுய அறிமுகம் சுய அறிமுகம் வலைச்சரம் சுய புராணம் சுய விளம்பரம் சுயஅறிமுகம் சுயதம்பட்டம் சுயபுராணம் சுயம் சுரேகா சுனாமி சூப்பர் ஹிட் போஸ்ட். சூர்ய பிரகாஷ் செங்கீரைப் பருவம் செய்தாலி செய்திகள் செல்வம் செல்வி ஷங்கர் சென்னை பித்தன் சென்ஷி சே.குமார் சேட்டைக்காரன் சேமிப்பு சேலம் தேவா சேவியர் சைவகொத்துப்பரோட்டா சொக்கன் சௌந்தர் ச்சின்னப் பையன் டி.வி.ஆர். ட்விட்டர் த.அகிலன் தங்கம் பழனி தங்கம்பழனி தணிகை தண்டோரா தந்தையர் தின வாழ்த்து தமிழரசி தமிழர் தமிழின் பெருமை தமிழ் தமிழ் பிரியன் தமிழ். தமிழ்ச் சோலை தமிழ்நதி தமிழ்மாங்கனி தமிழ்வாசி - பிரகாஷ் தமிழ்வாசி பிரகாஷ் தம்பி தருமி தளிர் சுரேஷ் தனிமரம் தன்னம்பிக்கை தாரணி பிரியா தானே தி.தமிழ் இளங்கோ திடங்கொண்டு போராடு சீனு தியானா திருமதி .பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி. மனோ சாமிநாதன் திருமதி.சாகம்பரி திருமதி.பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி.பி.எஸ்.ஸ்ரீதர். திருமதி.மனோ சாமிநாதன் திருஷ்டி கழிப்பு. தில்லைஅகத்து க்ரோனிக்கள்ஸ் திவாஜி துரை செல்வராஜூ துரை டேனியல் துர்கா ராகம் துவர்ப்பு துளசி கோபால் தூயா தென்காசித் தமிழ்ப் பைங்கிளி தென்றல் சசிகலா தென்றல் சசிகலா வலைச்சரத்தில் தேவகாந்தாரி தேவன் மாயம் தேவா. S தேவியர் இல்லம் தேன் மதுரத் தமிழ் கிரேஸ் தேன்சிட்டு தொ.பரமசிவன் தொழில் நுட்பங்கள் தொழில்நுட்பம் தோணியது..) நகைசுவை நகைச்சுவை நசரேயன் நட்பு நண்பன் நந்தா நர்சிம் நல்முத்துக்கள் - நான்காம் நாளில் - சுமிதா ரமேஷ் நவ காளிதசர்கள் நவரச புன்னகை நவின் ப்ரகாஷ் நளபாக கலையரசிகள் நன்றி நாகை சிவா நாஞ்சில் பிரதாப் நாஞ்சில் மனோ நாடோடி நாமக்கல் சிபி நானானி நான்காம் நாள் நான்காம்சுவை நிகழ்காலத்தில் சிவா நிகழ்காலம்- எழில் நிகழ்வுகள் நிழல் நினைவோ ஒரு பறவை அது விரிக்கும் தன் சிறகை அது விரிக்கும் தன் சிறகை நின்னைச் சரண் நிஜம் நீச்சல்காரன் நுண்மதி நெல்லை சிவா பக்தி பழங்கள் படிப்பனுபவம் படைப்புகள் பட்டறிவு பதிவர்கள் பதிவுலகம் பரிசல்காரன் பலா பட்டறை ஷங்கர் பலே பிரபு பல்சுவை பல்சுவை பதிவர்கள் பல்சுவை பதிவர்கள் 3 பல்சுவை பதிவர்கள் பகுதி -1 பல்சுவை பதிவர்கள் பகுதி -2 பல்சுவை வேந்தர்கள் பல்சுவைப் பதிவர்கள் பழமைபேசி பழனிவேல் பறவை பன்னிக்குட்டி ராம்சாமி பா.கணேஷ் பா.ராஜாராம் பாச மலர் பாரின் பாலகணேஷ் பாலராஜன்கீதா பாலா பிச்சைக்காரன் பிரபாகர்... பிரபு கிருஷ்ணா பிரியமுடன் பிரபு பிரிவுரை பிரிவையும் நேசிப்பவள் காய்த்ரி பிரேம்.சி பிரேம்குமார் பின்னோக்கி புதிய பதிவர்கள் புதிர்கள் புதுகை.அப்துல்லா புதுகைத் தென்றல் புத்தக விமர்சனம் புத்தகங்களும் திரைப்படங்களும்-கோமதி அரசு புலவன் புலிகேசி புளிப்பு புனைவு பூமகள் பெண் பதிவர்கள் பெண்கள் பெயர் சொல்ல விருப்பமில்லை பெரியார் பெருநாழி குருநாதனின் பெருநாழி குருநாதனின் கட்டுரை முகம். பெருநாழி குருநாதனின் கவிதை முகம். பெருநாழி குருநாதனின் கூடுதல் முகம் 3 பெருநாழி குருநாதனின் பாமுகம் வலைச்சரப்பயணத்தில் ஐந்தாம் நாள் பெருநாழி குருநாதனின் மதிப்பீட்டு முகம் - நான்காம் நாள். பெருநாழி குருநாதனின் முதல் முகம். பெருநாழி குருநாதன் ஆறாம் நாள் பெருமைமிகு பெண் பதிவர்கள் பொது பொருளாதாரம் பொழுது போக்கு-திரைப்படம் பொன்ஸ் ப்ரியமுடன்...வசந்த் ப்ளாக்கர் அறிமுகம் ப்ளாக்கர் டிப்ஸ் ப்ளேட்பீடியா மகேந்திரன் மகேந்திரன் பன்னீர்செல்வம் மகேந்திரன்.பெ மங்களூர் சிவா மங்கை மஞ்சு பாஷிணி மஞ்சு பாஷினி மஞ்சுபாஷினி மஞ்சூர் ராசா மணிமாறன் மணியன் மதுமதி மதுரை மதுரை சொக்கன் மதுரை தமிழ்ப் பதிவர்கள் மதுரைவாசகன் மயிலன் மயில் மலைநாடான் மறக்க முடியாத நினைவுகள் மனசு மனம் மா சிவகுமார் மாணவன் மாதங்களில் மார்கழி மாதங்கி மாதவன் மாய உலகம் மாயவரத்தான் எம்ஜிஆர் மாயாமாளவ கௌளை மாலதி மிடில் கிளாஸ் மாதவ��� மின்னல் மின்னூல் முகம்மது நவ்சின் கான் முகிலன் முகிலின் பக்கங்கள் தமிழ் முகில் முடிவல்ல ஆரம்பம் முதல் அறிமுகம் முதல் நாளில் சில நிமிடங்கள் உங்களோடு - சில நிமிடங்கள் - சுமிதா ரமேஷ் முதல்நாள் முதற்சரம் முதற்சுவை முதியோர் முத்து சிவா முத்துகுமரன் முத்துசிவா முத்துலெட்சுமி முரளிகுமார் பத்மநாபன் முரளிதரன் முனைவர்.இரா.குணசீலன். மூத்த பதிவர்கள் மூன்றாம் சுவை மூன்றாம் சுழி மூன்றாம் நாள் மூன்றாம் நாள் பதிவு - முதல் விமானப் பயணம் -சுமிதா ரமேஷ் மூன்றாம் நாள் முத்துக்கள் வலைச்சரத்தில்.- சுமிதா ரமேஷ் மெக்னேஷ் மெஞ்ஞானம் மேனகா சத்யா மைதிலி கஸ்தூரி ரெங்கன் மைதிலி கஸ்தூரி ரெங்கன் மகிழ்நிறை வலைச்சரம் முதல் நாள் மைதிலியின் நட்பு வட்டம். மோகன் குமார் மோகன்ஜி மோஹனம் யுவராணி தமிழரசன் யெஸ்.பாலபாரதி ரசிகன் ரஞ்ஜனி நாராயணன் ரவிசங்கர் ரவிஜி ரஜ்ஜனி நாராயணன் ரஹீம் கஸாலி ராமலக்ஷ்மி ராமானுஜன் ராம்வி ராம்வி. ராஜபாட்டை ராஜலக்ஷ்மி பரமசிவம் ராஜலக்ஷ்மிபரமசிவம் ராஜலக்ஷ்மிபரமசிவம். ராஜி ராஜேஷ் ரியாஸ் அகமது ரிஷபன் -வலைச்சரம்-2ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-3ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-4ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-5ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-6ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-7ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-முதல் நாள் ரூபக் ராம் ரோஸ்விக் லக்கிலுக் லக்ஷ்மி லதானந்த் லோகு வசந்த மண்டபம் வடகரை வேலன் வணக்கம் வண்ணநிலவன் வரலாற்று சுவடுகள் வரலாற்று தகவல் வருந்துகிறோம் வலைசரம் வலைச்சர ஆசிரியராக கோபு - 2ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 10ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 11ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 12ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 13ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 3ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 4ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 5ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 6ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 7ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 8ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 9ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - முதல் திருநாள் வலைச்சரத்தில் ஆறாம் நாள் அரும்பாகிய நல் முத்துக்கள் -சுமிதா ரமேஷ் வலைச்சரத்தில் சனி வலைச்சரத்தில் வெள்ளி வலைச்சரப் பதிவுகள் வலைச்சரம் வலைச்சரம் - ஆறாம் பிராகாரம் - 2ம் நாள் வலைச்சரம் - இரண்ட���ம் பிராகாரம் - 6ம் நாள் வலைச்சரம் - ஏழாம் பிராகாரம் - முதல் நாள் வலைச்சரம் - ஐந்தாம் பிராகாரம் - 3ம் நாள் வலைச்சரம் - நான்காம் பிராகாரம் - 4ம் நாள் வலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள் வலைச்சரம் - மூன்றாம் பிராகாரம் - 5ம் நாள் வலைச்சரம் ஆசிரியம் வலைச்சரம் ஆசிரியர் வலைச்சரம் சீனா வலைச்சரம் நாள் ஆறு வலைச்சரம் நாள் ஏழு வலைச்சரம் நாள் ஐந்து வலைச்சரம் நாள் நான்கு வலைச்சரம் நாள் மூன்று வலைச்சரம் ரெண்டாம் நாள் வவ்வால் வா.மணிகண்டன் வாங்க ப்ளாகலாம் வால்பையன் வானம்பாடிகள் விக்னேஸ்வரன் விசா விசாரித்தது விச்சு விஞ்ஞானம் விடை பெறுகிறேன் நின்னைச் சரண் நிஜம் நீச்சல்காரன் நுண்மதி நெல்லை சிவா பக்தி பழங்கள் படிப்பனுபவம் படைப்புகள் பட்டறிவு பதிவர்கள் பதிவுலகம் பரிசல்காரன் பலா பட்டறை ஷங்கர் பலே பிரபு பல்சுவை பல்சுவை பதிவர்கள் பல்சுவை பதிவர்கள் 3 பல்சுவை பதிவர்கள் பகுதி -1 பல்சுவை பதிவர்கள் பகுதி -2 பல்சுவை வேந்தர்கள் பல்சுவைப் பதிவர்கள் பழமைபேசி பழனிவேல் பறவை பன்னிக்குட்டி ராம்சாமி பா.கணேஷ் பா.ராஜாராம் பாச மலர் பாரின் பாலகணேஷ் பாலராஜன்கீதா பாலா பிச்சைக்காரன் பிரபாகர்... பிரபு கிருஷ்ணா பிரியமுடன் பிரபு பிரிவுரை பிரிவையும் நேசிப்பவள் காய்த்ரி பிரேம்.சி பிரேம்குமார் பின்னோக்கி புதிய பதிவர்கள் புதிர்கள் புதுகை.அப்துல்லா புதுகைத் தென்றல் புத்தக விமர்சனம் புத்தகங்களும் திரைப்படங்களும்-கோமதி அரசு புலவன் புலிகேசி புளிப்பு புனைவு பூமகள் பெண் பதிவர்கள் பெண்கள் பெயர் சொல்ல விருப்பமில்லை பெரியார் பெருநாழி குருநாதனின் பெருநாழி குருநாதனின் கட்டுரை முகம். பெருநாழி குருநாதனின் கவிதை முகம். பெருநாழி குருநாதனின் கூடுதல் முகம் 3 பெருநாழி குருநாதனின் பாமுகம் வலைச்சரப்பயணத்தில் ஐந்தாம் நாள் பெருநாழி குருநாதனின் மதிப்பீட்டு முகம் - நான்காம் நாள். பெருநாழி குருநாதனின் முதல் முகம். பெருநாழி குருநாதன் ஆறாம் நாள் பெருமைமிகு பெண் பதிவர்கள் பொது பொருளாதாரம் பொழுது போக்கு-திரைப்படம் பொன்ஸ் ப்ரியமுடன்...வசந்த் ப்ளாக்கர் அறிமுகம் ப்ளாக்கர் டிப்ஸ் ப்ளேட்பீடியா மகேந்திரன் மகேந்திரன் பன்னீர்செல்வம் மகேந்திரன்.பெ மங்களூர் சிவா மங்கை மஞ்சு பாஷிணி மஞ்சு பாஷினி மஞ்சுபாஷினி மஞ்சூர் ராசா மணிமாறன் மணியன் மதுமதி மதுரை மதுரை சொக்கன் மதுரை தமிழ்ப் பதிவர்கள் மதுரைவாசகன் மயிலன் மயில் மலைநாடான் மறக்க முடியாத நினைவுகள் மனசு மனம் மா சிவகுமார் மாணவன் மாதங்களில் மார்கழி மாதங்கி மாதவன் மாய உலகம் மாயவரத்தான் எம்ஜிஆர் மாயாமாளவ கௌளை மாலதி மிடில் கிளாஸ் மாதவி மின்னல் மின்னூல் முகம்மது நவ்சின் கான் முகிலன் முகிலின் பக்கங்கள் தமிழ் முகில் முடிவல்ல ஆரம்பம் முதல் அறிமுகம் முதல் நாளில் சில நிமிடங்கள் உங்களோடு - சில நிமிடங்கள் - சுமிதா ரமேஷ் முதல்நாள் முதற்சரம் முதற்சுவை முதியோர் முத்து சிவா முத்துகுமரன் முத்துசிவா முத்துலெட்சுமி முரளிகுமார் பத்மநாபன் முரளிதரன் முனைவர்.இரா.குணசீலன். மூத்த பதிவர்கள் மூன்றாம் சுவை மூன்றாம் சுழி மூன்றாம் நாள் மூன்றாம் நாள் பதிவு - முதல் விமானப் பயணம் -சுமிதா ரமேஷ் மூன்றாம் நாள் முத்துக்கள் வலைச்சரத்தில்.- சுமிதா ரமேஷ் மெக்னேஷ் மெஞ்ஞானம் மேனகா சத்யா மைதிலி கஸ்தூரி ரெங்கன் மைதிலி கஸ்தூரி ரெங்கன் மகிழ்நிறை வலைச்சரம் முதல் நாள் மைதிலியின் நட்பு வட்டம். மோகன் குமார் மோகன்ஜி மோஹனம் யுவராணி தமிழரசன் யெஸ்.பாலபாரதி ரசிகன் ரஞ்ஜனி நாராயணன் ரவிசங்கர் ரவிஜி ரஜ்ஜனி நாராயணன் ரஹீம் கஸாலி ராமலக்ஷ்மி ராமானுஜன் ராம்வி ராம்வி. ராஜபாட்டை ராஜலக்ஷ்மி பரமசிவம் ராஜலக்ஷ்மிபரமசிவம் ராஜலக்ஷ்மிபரமசிவம். ராஜி ராஜேஷ் ரியாஸ் அகமது ரிஷபன் -வலைச்சரம்-2ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-3ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-4ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-5ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-6ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-7ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-முதல் நாள் ரூபக் ராம் ரோஸ்விக் லக்கிலுக் லக்ஷ்மி லதானந்த் லோகு வசந்த மண்டபம் வடகரை வேலன் வணக்கம் வண்ணநிலவன் வரலாற்று சுவடுகள் வரலாற்று தகவல் வருந்துகிறோம் வலைசரம் வலைச்சர ஆசிரியராக கோபு - 2ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 10ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 11ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 12ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 13ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 3ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 4ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 5ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 6ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 7ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 8ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 9ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - முதல் திருநாள் வலைச்சரத்தில் ஆறாம் நாள் அரும்பாகிய நல் முத்துக்கள் -சுமிதா ரமேஷ் வலைச்சரத்தில் சனி வலைச்சரத்தில் வெள்ளி வலைச்சரப் பதிவுகள் வலைச்சரம் வலைச்சரம் - ஆறாம் பிராகாரம் - 2ம் நாள் வலைச்சரம் - இரண்டாம் பிராகாரம் - 6ம் நாள் வலைச்சரம் - ஏழாம் பிராகாரம் - முதல் நாள் வலைச்சரம் - ஐந்தாம் பிராகாரம் - 3ம் நாள் வலைச்சரம் - நான்காம் பிராகாரம் - 4ம் நாள் வலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள் வலைச்சரம் - மூன்றாம் பிராகாரம் - 5ம் நாள் வலைச்சரம் ஆசிரியம் வலைச்சரம் ஆசிரியர் வலைச்சரம் சீனா வலைச்சரம் நாள் ஆறு வலைச்சரம் நாள் ஏழு வலைச்சரம் நாள் ஐந்து வலைச்சரம் நாள் நான்கு வலைச்சரம் நாள் மூன்று வலைச்சரம் ரெண்டாம் நாள் வவ்வால் வா.மணிகண்டன் வாங்க ப்ளாகலாம் வால்பையன் வானம்பாடிகள் விக்னேஸ்வரன் விசா விசாரித்தது விச்சு விஞ்ஞானம் விடை பெறுகிறேன் மிக்க நன்றி விதியின் கோடு விதை வித்யா/Scribblings விநாயகர் தின சிறப்பு பதிவு விவசாயம் விழிப்புணர்வு விளையாட்டு வினையூக்கி விஜயன் துரை விஜய்கோபால்சாமி வீடு வீடு சுரேஷ் குமார். வீட்டுத் தோட்டம் வெ.இராதாகிருஷ்ணன் வெங்கட் நாகராஜ் வெட்டிப்பயல் வெண்பூ வெயிலான் / ரமேஷ் வெற்றி வெற்றிவேல் சாளையக்குறிச்சி வே.நடனசபாபதி வேடந்தாங்கல்-கருண் வேலூர் வேலூர். வைகை வைரைசதிஷ் வ்லைச்சரம் ஜ.ரா.ரமேஷ் பாபு ஜ.ரா.ரமேஷ் பாபு ஜமாலன் ஜலீலாகமால் ஜாலிஜம்பர் ஜி ஜி3 ஜீவன் ஜீவன்பென்னி ஜீவ்ஸ் ஜெ.பி ஜோசபின் பாபா ஜெகதீசன் ஜெட்லி... ஜெமோ ஜெயந்தி ரமணி ஜெய்லானி. ஜெரி ஈசானந்தன். ஜோசப் பால்ராஜ். ஜோதிபாரதி ஜோதிஜி ஜோதிஜி திருப்பூர் ஷக்திப்ரபா ஷண்முகப்ரியா ஷாலினி ஷைலஜா ஸாதிகா ஸ்கூல் பையன் ஸ்டார்ஜன் ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்வரம் 'க' ஸ்வரம் 'த' 'நி' ஆன்மிகம் ஸ்வரம் 'ப' ஸ்வரம் 'ம' ஸ்வரம் 'ஸ' ஸ்வரம்'ரி' ஹாரி பாட்டர்\nசீனா ... (Cheena) - அசைபோடுவது\nவலைச்சரத்தில் எழுதும் ஆசிரியர்கள் அறிய வேண்டிய நுட்பங்கள்\nவலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது\nமுகப்பு | வலைச்சரம் - ஒரு அறிமுகம் |\nஆமேர் கோட்டையை சுற்றிப் பார்க்கலாமா\n➦➠ by: ஆதி வெங்கட்\nசரம் – மூன்று மலர் - மூன��று\nஎங்களுடன் நண்பரும் அவரது மனைவி மற்றும் இரண்டு மகள்களும் வந்திருந்தனர். எல்லோரும் அரட்டை அடித்துக் கொண்டே பாதி வழியை கடந்திருந்தோம். அதிகாலையிலேயே தில்லியிலிருந்து கிளம்பி விட்டதால் எல்லோருக்கும் பசி எடுக்கத் துவங்கியது. என்னதான் பயணித்துக் கொண்டே இருப்பது பிடிக்குமென்றாலும், உணவு உட்கொள்ளவும் மற்ற விஷயங்களுக்கும் நடுவில் சற்றே வண்டியை நிறுத்தத்தானே வேண்டியிருக்கிறது.\nஜெய்ப்பூர் செல்லும் வழியில் உள்ள ஒரு சாலையோர தங்கும் விடுதியில் காலை உணவை எடுத்துக் கொள்ள நினைத்தோம். இங்கு பஃபே முறையில் வேண்டியதை போட்டுக் கொள்ளலாம். பாலுடன் கார்ன்ஃப்ளேக்ஸ், இயற்கையான பழ ரசங்கள், பிரெட்-ஆம்லெட் என்று பலவிதமான உணவுகள் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தன. Unlimited - எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிடலாம் - ஆளொன்றுக்கு 180/- ரூப்யாயோ என்னமோ வாங்கிக் கொண்டார்கள் அப்போது. என்னைப் பொறுத்த வரையில் பயணத்தில் முடிந்த வரை வாய்க்கு பூட்டு போட்டுக் கொள்வேன் என்பதால் நான் பழரசம் மட்டும் அருந்தினேன்….:)\nகாலை உணவினை முடித்தபிறகு அவ்விடத்தில் மனதைக்கவரும் அழகிய புல்வெளியும், குழந்தைகள் விளையாட ஊஞ்சல் போன்றவையும் இருந்ததால் எல்லோரும் சற்றே இளைப்பாறினோம். குழந்தைகள் ஊஞ்சலில் விளையாட, பெரியவர்கள் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தோம்.\nஆமேர் கோட்டையின் ஒரு பகுதி\nதொடர்ந்த எங்கள் பயணத்தில் ”AMER FORT” “AMBER PALACE” என்று சொல்லப்படுகிற ஆமேர் கோட்டையை சென்றடைந்தோம்.\nஜெய்ப்பூரை சுற்றி பல கோட்டைகள் இருந்தாலும் இந்த கோட்டை புகழ்பெற்றது. ஜெய்ப்பூர் நகரைச் சுற்றி ஒரு பாதுகாப்பு அரண் போல சுற்றுச் சுவர்களை கொண்டது. ராஜா ஜெய்சிங் அவர்களின் காலத்தில் கட்டபட்ட ஆமேர் கோட்டையில் DIWAN I AM, DIWAN I KHAS, SHEESH MAHAL என்று சொல்லப்படுகிற கண்ணாடி மாளிகையும், பலவிதமான அறைகள், அகழிகள் என்று சுற்றிப் பார்க்க நிறைய இருந்தன. பெரிய பானை ஒன்று கவிழ்த்து வைக்கப்பட்டிருந்தன. தங்களது முன்னோர்களை இறப்புக்கு பின் இது போன்ற பானைக்குள் வைத்து புதைத்திருக்கிறார்கள்.\nஇங்கேயே கோட்டையைச் சுற்றி யானையில் வலம் வரலாம். வெளிநாட்டவர்களும், சுற்றுலா வாசிகளும் என ஏகப்பட்ட கூட்டம். நாங்களும் சுற்றி பார்த்து புகைப்படங்களை எடுத்துக் கொண்டு அங்கிருந்து கிளம்பி ஜெய்ப்பூர் ��கருக்குள் வரத் துவங்கினோம்.\nசரி இன்றைய அறிமுகங்களைக் கவனிப்போம் சுற்றிக் காட்டும் ஆர்வத்தில் வலைச்சர ஆசிரியர் பொறுப்பை மறந்தால் எப்படி\nதிரைப்படங்கள் குறித்த தனது பார்வை, ஆவிப்பா, அனுபவங்கள் என பல விஷயங்களை பகிர்ந்து கொள்கிறார் எங்கள் ஊரைச் சேர்ந்த கோவை ஆவி. சமீபத்தில் கோவாவில் நடந்த திரையுலக கொண்டாட்டம் பற்றிய அவரது பதிவு இன்றைய அறிமுகப் பதிவாக\nஅள்ள அள்ளக் குறையாத ஆன்மீகத் தகவல்கள் வேண்டுமெனில் நீங்கள் வர வேண்டிய இடம் “ஆலோசனை”. கண்ணனை நினை மனமே என்று சொல்லும் திருமதி பார்வதி இராமச்சந்திரன் அவர்களின் பதிவு இன்றைய அறிமுகப் பதிவுகளில் ஒன்றாக இங்கே\nதிருமதி ராஜலஷ்மி பரமசிவம் அவர்களின் அரட்டை தளம் உண்மையிலேயே பொழுதுபோக்குக்கான பலதரப்பட்ட விஷயங்கள் கொண்ட ஒன்று. இவர்களின் சில பதிவுகளில் வரும் கதாபாத்திரங்களான ராசியும் விஷ்ணுவும் அலாதியானவர்கள். இன்றைய அறிமுகப் பதிவாக உறவுகளுக்கு formula உண்டா எனும் பதிவினை படித்துப் பாருங்களேன்\nஅரசியல், சமூகம், தொழில்நுட்பம், நகைச்சுவை, என்று பலதரப்பட்ட விஷயங்களை அள்ளி அள்ளித் தரும் வலைத்தளம் மதுரைத் தமிழன் அவர்களின் அவர்கள் உண்மைகள் தளம். இவரின் பூரிக்கட்டை மிகவும் பிரபலம்….:) இன்றைய அறிமுகப் பதிவாக முகப்புத்தக நகைச்சுவை பதிவு ஒன்று இங்கே.\nமுனைவர் ஜம்புலிங்கம் ஐயாவின் தஞ்சைப் பெரிய கோவில் சோழர் கால ஓவியங்கள் குறித்த பகிர்வு இன்றைய மற்றுமோர் அறிமுகப் பதிவாக இங்கே\nஎன்ன நண்பர்களே, இன்றைய அறிமுகப் பதிவுகளை அவர்களது தளத்தில் படித்து, கருத்துரையும் இடலாமே – நீங்கள் இதுவரை படிக்க வில்லையெனில்\n➦➠ by: ஆதி வெங்கட்\nராஜஸ்தான் என்றதும் பாலைவனம் தான் முதலில் நினைவுக்கு வருகிறது அல்லவா நாம் இப்போ செல்லப் போவது ராஜஸ்தான் மாநிலத் தலைநகரான ஜெய்ப்பூருக்கு. ”PINK CITY”என்று சொல்லப்படுகிற இங்கு, எங்கெங்கு காணினும் சிவப்பு நிற கட்டிடங்கள் தான்.\nதில்லியிலிருந்து ஜெய்ப்பூர் நான்கு முதல் ஐந்து மணிநேரத்தில் சென்று விடலாம் என்பதால், நண்பர் குடும்பத்துடன் இணைந்து அவருடைய காரிலேயே நாங்களும் செல்லலாம் என்று முடிவு செய்து ஒரு சனிக்கிழமை அதிகாலையில் தில்லியிலிருந்து கிளம்பினோம். அதிகாலைப் பயணம் சுகமான அனுபவம்.\n”கண்ணை மூடித் திறந்தால் செல்ல வேண்டிய இடம் வந்திராதா” என்று நினைப்பவள் நான்….:)) என்னவருக்கோ பல மணி நேரங்கள் தொடர்ந்து பயணம் செய்வது மிகவும் பிடித்தமானது…..:)) யாருங்க அது “ஆஹா என்ன பொருத்தம்” என்று நினைப்பவள் நான்….:)) என்னவருக்கோ பல மணி நேரங்கள் தொடர்ந்து பயணம் செய்வது மிகவும் பிடித்தமானது…..:)) யாருங்க அது “ஆஹா என்ன பொருத்தம்”னு பாட்டு பாடறது சனி ஞாயிறு என விடுமுறை நாட்களான இரண்டு நாளையும் ஜெய்ப்பூரில் கழிக்கலாம் என்று திட்டம்.\nபொதுவாக வட மாநிலங்களுக்கு சுற்றுலா செல்ல ஏற்ற மாதங்கள் செப்டம்பர், அக்டோபர் தான். காரணம் நவம்பர் முதல் பனிக்காலம் துவங்கி விடும். ஆகஸ்டுக்கு முன் என்றால் கடும்வெயில். அதனால் இரண்டுக்கும் இடைப்பட்ட இந்த இரண்டு மாதங்களை தேர்ந்தெடுத்தால் நிம்மதியாக சுற்றிப் பார்க்கலாம். ஆனால் நாங்கள் இந்த பயணத்தை மேற்கொண்டது 2009 ஏப்ரல் மாதத்தில் – கோடை அதிகம் ஆரம்பிக்காத ஒரு சமயம். எங்களது இளஞ்சிவப்பு நகரத்தை நோக்கிய பயணம் துவங்கியது.\nவலைச்சர வாரத்தில் நாங்கள் பயணித்த ஜெய்ப்பூரின் சில காட்சிகளை உங்களுக்கும் சொல்லியபடியே அறிமுகம் செய்ய இருக்கிறேன் – சரியா நாளை உங்களை எல்லாம் ஜெய்ப்பூரின் புகழ்பெற்ற கோட்டைக்கு அழைத்து செல்கிறேன். அதுவரைக்கும் இன்றைய அறிமுகங்களின் வலைப்பூக்களுக்குச் சென்று அவர்களின் பதிவுகளையும் படிக்கணும் ஓகே நாளை உங்களை எல்லாம் ஜெய்ப்பூரின் புகழ்பெற்ற கோட்டைக்கு அழைத்து செல்கிறேன். அதுவரைக்கும் இன்றைய அறிமுகங்களின் வலைப்பூக்களுக்குச் சென்று அவர்களின் பதிவுகளையும் படிக்கணும் ஓகே ஒரு நாளைக்கு ஐந்து தளங்கள் மட்டுமே ஒரு நாளைக்கு ஐந்து தளங்கள் மட்டுமே\n1) மகிழ்நிறை தளத்தில் எழுதி வரும் மைதிலி கஸ்தூரிரங்கன் அவர்களின் கலக்கலான பதிவுகளுக்கு நான் ஒரு ரசிகை. இவங்க ஒரு அன்பான ஆசிரியர். மார்கழி மாதம் ஆயிற்றே. அதனால் கோலங்கள் பற்றிய மைதிலி அவர்களின் பதிவொன்று இன்றைய அறிமுகப் பதிவாக இதோ... கோலங்கள்\n2) தாத்தா என்று தைரியமாகச் சொல்லிக் கொள்ளும் சுப்புத் தாத்தாவின் ”சுப்பு தாத்தாவின் வலைக்கு வாருங்கள்”தளம். பாடல்களின் சங்கமமாக ஒரு பதிவு இதோ இன்றைய அறிமுகமாக - 11 11 64 \n3) நண்பர்கள் இணைந்து வாசிப்பனுபவத்தை இங்கே பகிர்ந்து கொள்வதற்காக ஆரம்பித்தது தான் வாசகர் கூடம்எனும் தளம். உங்களது வாசிப்பனுபவ���்தினை நீங்களும் இங்கே பங்களிப்பாக அளிக்கலாம். வாத்யார் என்று அழைக்கப்படும் பதிவர் சகோதரர் மின்னல் வரிகள் வலைப்பூவில் எழுதும் திரு. பால கணேஷ் அவர்கள் பகிர்ந்து கொண்ட வாசிப்பனுபவம் இதோ இன்றைய அறிமுகப் பதிவாக - எம்.ஜி.ஆர்.\n4) ஆரண்யநிவாஸ் ஆர். ராமமூர்த்தி சார் அவர்களின் தளத்தில், கதைகளும், கவிதைகளும் கொட்டிக் கிடக்கும். சமீபத்தில் இவரின் முதல் சிறுகதைத் தொகுப்பான “ஆரண்யநிவாஸ்” வெளியிடப்பட்டது. அவரது பதிவுகளில் ஒரு பதிவான ஒரு நாள் யாரோ என்ன பாடம் சொல்லித் தந்தாரோ..... இன்றைய அறிமுகமாக\n5) அருணா செல்வம் அவர்களின் கதைகளும் கவிதைகளும் ரசிக்கத் தக்கவை. இன்றைய அறிமுகப் பதிவாக இல்லாததும் இன்பம் தான்\n நாளை வேறு சில பதிவர்களைப் பார்க்கலாம்\nஇன்று எனது பக்கத்தில்- மாங்காய் இஞ்சி ஊறுகாய் செய்முறை....\n➦➠ by: ஆதி வெங்கட்\nபட உதவி - கூகிள்\nபதிவுலக நட்புகள் அனைவருக்கும் என் பணிவான வணக்கங்கள். உங்களை எல்லாம் வலைச்சரத்தின் மூலம் மூன்றாம் முறையாக சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி. கடந்த ஐந்து வருடங்களாக ”கோவை2தில்லி” என்ற பெயரில் மனதில் தோன்றும் எண்ணங்களை அவ்வப்போது பகிர்வுகளாக தந்து கொண்டு வருகிறேன். என் வலைப்பூவில் சூறாவளி போல் வரிசையாக பதிவுகள் வெளிவருவதும், திடீரென்று பதிவுலகை விட்டு மாதக்கணக்கில் விலகி இருப்பதும் தான் தற்போது எனக்கு வழக்கமாயிருக்கிறது\nஎனது பக்கத்தில் எனக்கு கிடைத்த அனுபவங்கள், செய்த பயணங்கள், படித்ததில் பிடித்தது போன்ற சில தலைப்புகளில் அவ்வப்போது எழுதி வருவது என்னைத் தொடர்ந்து படிக்கும் நண்பர்களுக்குத் தெரிந்திருக்கும். எனது சில பதிவுகள் கீழே:\nஏக் காவ் மே ஏக் கிஸான் ரகு தாத்தா\nநாங்கள் ஒரு பதிவர் குடும்பம் என்பதை சொல்லிக் கொள்வதில் எனக்கு மிக்க பெருமை உண்டு. என்னை வலையுலகுக்கு அறிமுகப்படுத்திய என்னவர் திரு. வெங்கட் நாகராஜ்அவர்கள், மகளுக்கும் வெளிச்சக் கீற்றுகள் என்ற பெயரில் ஒரு வலைத்தளம் அமைத்துக் கொடுத்துள்ளார். 2011ம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் முதன்முதலாக வலைச்சர ஆசிரியர் வாய்ப்பு கிடைத்தது. அப்போது நான் எழுதிய பதிவுகள் இதோ….\nஇது எங்க ஏரியா… உள்ள வாங்க\nபுறாவும் பூவும் – ஒரு குட்டிக் கதை:\nகடந்த ஆண்டான 2014ல் இதே மார்கழி மாதத்தில் தான் இரண்டாம் முறையாக ஆசிரியராக பணியாற்��� வாய்ப்பு கிடைத்தது. அப்போது நான் எழுதிய பதிவுகள் இதோ….\nஇது எங்க ஏரியா - சுட்டீஸ்\nஇம்முறை சீனா ஐயாவிடமிருந்து மின்னஞ்சல் வந்த போது என்னால் உடனே ஏற்றுக் கொள்ளமுடியாத சூழல். காரணம் மகளின் தேர்வு நேரம். நாமும் அவர்களோடு சேர்ந்து படிக்கத் தான் வேண்டியுள்ளதே. அதனால் விடுமுறையில் பணியாற்றுகிறேன் என்று பதில் அனுப்பியதும், உடனே ஏற்றுக் கொண்டார்….:)\nசென்ற இருமுறைகளும் சமுதாய விழிப்புணர்வு சம்பந்தப்பட்ட பகிர்வுகளாகவும், கதை, கவிதைகள், பற்றிய அறிமுகங்களாகவும் தொகுத்திருந்தேன். இம்முறை என்ன செய்யலாம் என்று மண்டையை போட்டுக் குழப்பி கொண்டதில், உங்களையெல்லாம் வட மாநிலச் சுற்றுலா அழைத்துச் செல்லலாம் என்று தோன்றியது….:) சுற்றுலா செல்வது மனதுக்கு சந்தோஷத்தை தரவல்லது அல்லவா அதனால் நாளை முதல் ராஜஸ்தான் மாநிலத்துக்கு பயணம் செய்ய தயாரா இருங்க…. சரியா…:)\nஇன்று என்னுடைய பக்கத்தில் - டெசிபல் இம்சைகள்\nசெல்விருந்தோம்பி வரு விருத்து காத்திருத்தல்\n➦➠ by: * அறிமுகம், ஆதி வெங்கட், சீனா\nஇன்றுடன் முடியும் வாரத்திற்கு (28.12.2014 )ஆசிரியப் பொறுப்பேற்று பதிவுகள் இட்ட அருமை நண்பர் குருநாதன் தான் ஏற்ற பொறுப்பினை சரி வர முழு மனதுடன் நிறைவேற்றி - நம்மிடமிருந்து விடை பெறுகிறார்.\nஇவர் இட்ட பதிவுகள் : 012\nஅறிமுகப் படுத்திய பதிவர்கள் : 076\nஅறிமுக படுத்திய பதிவுகள் : 076\nபெற்ற மறுமொழிகள் : 215\nபெற்ற தமிழ் மண வாக்குகள் : 049\nநாளை முதல் துவங்கும் வாரத்திற்கு ஆசிரியப் பொறுப்பினை ஏற்க அன்புடனும் ஆர்வத்துடனும் சகொதரி ஆதி வெங்கட் இணக்கம் தெரிவித்துள்ளார்.\nஇவர் பிறந்தது சிவகங்கைச் சீமையில். படித்தது வளர்ந்தது எல்லாம் கொங்கு நாடாம் கோவை மாநகரில். திருமணத்திற்கு பின் பத்து வருடங்கள் தலைநகர் தில்லியிலும், தற்சமயம் பூலோக வைகுண்டமாம் திருவரங்கத்திலுமாக வாசம். படித்தது D.M.E AUTOCAD, CNC (TURNING & MILLING). : ஒரு சுட்டிப் பெண்ணுக்கு அம்மாவாக, - சமுதாயத்தில் சிறப்பான பெண்ணாக மகளை - மாற்ற என்னவெல்லாம் செய்ய வேண்டியிருக்கிறது என்பதை……:முழு கவனத்துடன் சிந்தித்துக் கொண்டு இருக்கிறார்.\nஇன்று வரை தான் ஏற்ற பொறுப்பினைச் சரிவர நிறைவேற்றி - பதிவுகள் இட்டு - சிறந்த முறையில் பணியாற்றிய நண்பர் குருநாதனை வாழ்த்தி வழி அனுப்புவதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன்.\nசகோதரி ஆதி வ��ங்கட் நாளை ( 29.12.2014 ) காலை ஆறு மணீ முதல் பதிவிடத் துவங்குவார்.\nசகோதரியினை வாழ்த்தி நாளை முதல் ஒரு வார காலத்திற்கு ஆசிரியப் பொறுப்பினைத் திறம்பட நடத்த வேண்டும் எனக் கூறி விடை பெறுகிறேன்.\n➦➠ by: சி.குருநாதசுந்தரம் ( பெருநாழி), விடை பெறுகிறேன் \nஇன்னும் தொடரச் செய்யும் சீர்மை\nதமிழ் மணத்தில் - தற்பொழுது\nயாதவன் நம்பி - புதுவை வேலு\nஆமேர் கோட்டையை சுற்றிப் பார்க்கலாமா\nசெல்விருந்தோம்பி வரு விருத்து காத்திருத்தல்\nநிறைவு முகம். ( ஏழாம் நாள் )\nகூடுதல் முகம் 3 ( நிறைவு முகத்திற்கு முன்னாக)\nபெருநாழி குருநாதனின் கூடுதல் முகம் - 2\nகூடுதல் முகம் - குருநாதன்.\nமதிப்பீட்டு முகம் - நான்காம் நாள்\nபெருநாழி குருநாதனின் மூன்றாம் முகம்.\nகில்லர்ஜி தமது ஆசிரியர் பொறுப்பை \"பெருநாழி\" குருனா...\nமன்னிப்பு கோரலும், நன்றி கூறலும்.\nசனி, சங்கீதாவுக்கு விரதம் – ஏழாம் அறிவு (A.R. முரு...\nவெள்ளி, வெள்ளையம்மாளுக்கு விரதம் – ஆறு புஷ்பங்கள் ...\nவியாழன், வித்யாவுக்கு விரதம் – ஐந்தாம் படை (பத்ரி ...\nபுதன், புனிதாவுக்கு விரதம் – நாலு பேருக்கு நன்றி (...\nசெவ்வாய், செல்லம்மாவுக்கு விரதம் - மூன்று முடிச்சு...\nதிங்கள், தில்லையம்மாளுக்கு விரதம் – இரண்டு மனம் (K...\nஞாயிறு, ஞானம்பாளுக்கு விரதம் – முதல் மரியாதை (P. ப...\nகில்லர்ஜி தேவகோட்டை 15.12.2014 திங்கள் முதல் வலைச்...\nபிரிவுரை - விடை பெறுகிறேன்\nபுதிய பதிவர்கள் - ஏழாம் நாள்\nகொடிகட்டிப் பறந்தவர்கள் - ஆறாம் நாள்\nபல்சுவை பதிவர்கள் -ஐந்தாம் நாள்.\nபெண் பதிவர்கள் - நான்காம் நாள் பதிவு\nகம்ப்யூட்டர் மற்றும் வாழ்க்கை நுட்ப பதிவர்கள்.\nவலைச்சரத்திற்கு ஒரு திருஷ்டி கழிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371886991.92/wet/CC-MAIN-20200410043735-20200410074235-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://ithutamil.com/author/murali/", "date_download": "2020-04-10T07:00:26Z", "digest": "sha1:22UPBBBU4DCM5DEXBYUMDACUZWPWFFGQ", "length": 7775, "nlines": 178, "source_domain": "ithutamil.com", "title": "B R Murali Krishnan | இது தமிழ் B R Murali Krishnan – இது தமிழ்", "raw_content": "\nசஞ்சய் லீலா பன்சாலி பிரமாதப்படுத்தியுள்ளார்....\n‘டார்கெஸ்ட் ஹவர் (Darkest Hour)’ என்பது இரண்டாம் உலகப் போர்...\nகுழந்தைகளுக்கான ஒரு ஸ்பூஃப் பேய்ப்படம். தெறிக்க விட்டாலும்,...\nஜுமான்ஜி – வெல்கம் டூ தி ஜங்கிள் விமர்சனம்\nகாட்டுக்குள் ஜாலியான அட்வென்ச்சர் சஃபாரிக்கு உத்திரவாதம்...\n‘எந்தப் பிள்ளையும் நல்ல பிள்ளைதான் மண்ணில் பிறக்கையிலே\nடாம் க்ரூஸின் ‘தி மம்மி’\n1999ஆம் ஆண்டு, இதே தயாரிப்பு நிறுவனம் உருவாக்கிய படம்தான், ‘தி...\nரோல்ஸ் ராய்ஸ் கார் ஷோ ரூமில் வேலை செய்கிறார் ‘ரேர் பீஸ்’...\n‘தமிழனாய் இந்தப் படத்தை உருவாக்கியதற்குப் பெருமை...\n“தமிழ்படம்” – பொதுப்பெயரையும், தனிப்பெயரையும் ஒருங்கே...\nகாவல்துறை உங்கள் நண்பன் – ஸ்டில்ஸ்\nபிளான் பண்ணி பண்ணனும் – ஸ்டில்ஸ்\nஅருண் விஜய் 31 – ஆக்ராவில் கோலி கொண்டாட்டம்\n‘அந்த நாள்’ – ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்\nவெற்றிக்கு ஒருவன் – ஸ்டில்ஸ்\nசெத்தும் ஆயிரம் பொன் விமர்சனம்\nஸ்பெஷல் ஆப்ஸ் – விமர்சனம்\nஅயல் சினிமாஇது புதிதுசினிமாதிரை விமர்சனம்\n1982 – லெபனான் திரைப்படம்\nஅயல் சினிமாஇது புதிதுசினிமாதிரை விமர்சனம்\n“உலக இலக்கியம் தெரியும்டா” – மிஷ்கின்\nPress Meetஇது புதிதுகாணொளிகள்சினிமாதிரைச் செய்தி\nவெட்கப்பட்ட கெளதம் வாசுதேவ் மேனன் – ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ வெற்றி விழா\nநோ டைம் டூ டை – ட்ரெய்லர்\n‘கன்னி மாடம் பாருங்க தங்கம் வெல்லுங்க’ – தயாரிப்பாளர் அதிரடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371886991.92/wet/CC-MAIN-20200410043735-20200410074235-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.1330thirukkural.com/category/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%82%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88/", "date_download": "2020-04-10T06:45:11Z", "digest": "sha1:CNEQEJC6JTJP6U67YDJQZI3PFMFSRVWO", "length": 15355, "nlines": 207, "source_domain": "www.1330thirukkural.com", "title": "வினைத் தூய்மை – 1330 Thirukkural – Thiruvalluvarin Thirukkural", "raw_content": "\nகுறள் 660: சலத்தாற் பொருள்செய்தே மார்த்தல் பசுமண் கலத்துணீர் பெய்திரீஇ யற்று மு.வ உரை: வஞ்சனையான வழியால் பொருளைச்சேர்த்துக் காப்பாற்றுதல், பச்சை மண்கலத்தில் நீரை விட்டு அதைக் காப்பாற்றி வைத்தாற் போன்றது. சாலமன் பாப்பையா உரை: தீய செயல்களால் பொருளைத் திரட்டி, அதைக் காப்பது, சுடாத பச்சைமண் பானையில் நீரை ஊற்றி அதைச் சேமிப்பது போலாம்….\nகுறள் 659: அழக்கொண்ட எல்லாம் அழப்போம் இழப்பினும் பிற்பயக்கும் நற்பா லவை மு.வ உரை: பிறர் வருந்துமாறு செய்து பெற்ற பொருள் எல்லாம் பெற்றவன் வருந்துமாறு செய்து போய்விடும், நல்வழியில் வந்தவை இழக்கப்பட்டாலும் பிறகு பயன் தரும். சாலமன் பாப்பையா உரை: பிறர் அழ அவரிடம் இருந்து கவர்ந்த பொருள் எல்லாம் நாம் அழ, நம்மை…\nகுறள் 658: கடிந்த கடிந்தொரார் செய்தார்க் கவைதாம் முடிந்தாலும் பீழை தரும் மு.வ உரை: ஆகாதவை என விலக்கப்பட்ட செயல்களை விலக்கிவிடாமல் மேற்கொண்டு செய்தவர்க்கும், அச் செயல் நிறைவேறினாலும் துன்பமே கொடுக்கும். சால���ன் பாப்பையா உரை: வேண்டா என்று உயர்ந்தோர் விலக்கிய செயல்களைத் தாமும் விலக்காது, பொருள் சேர்க்க எண்ணிச் செய்தவர்க்கு, அச்செயல்கள் நிறைவேறினாலும் துன்பத்தையே…\nகுறள் 657: பழிமலைந் தெய்திய ஆக்கத்திற் சான்றோர் கழிநல் குரவே தலை மு.வ உரை: பழியை மேற்கொண்டு இழிதொழில் செய்து பெறும் செல்வத்தை விடச் சான்றோர் வினைத்தூய்மையோடிருந்து பெறும் பொல்லாத வறுமையே சிறந்தது. சாலமன் பாப்பையா உரை: பழியை ஏற்று அடைந்த செல்வத்தைக் காட்டிலும், பெரியோர் அனுபவிக்கும் வறுமையே உயர்ந்தது. கலைஞர் உரை: பழிக்கு அஞ்சாமல்…\nகுறள் 656: ஈன்றாள் பசிகாண்பான் ஆயினுஞ் செய்யற்க சான்றோர் பழிக்கும் வினை மு.வ உரை: பெற்ற தாயின் பசியைக் கண்டு வருந்த நேர்ந்தாலும், சான்றோர் பழிப்பதற்குக் காரணமான இழிவுற்றச் செயல்களைச் செய்யக்கூடாது. சாலமன் பாப்பையா உரை: தன்னைப் பெற்றவனின் பசியைக் காண நேர்ந்தாலும் அதைப் போக்கப் பெருமக்கள் பழிக்கும் செயல்களைச் செய்யாது விடுக. கலைஞர் உரை:…\nகுறள் 655: எற்றென் றிரங்குவ செய்யற்க செய்வானேல் மற்றன்ன செய்யாமை நன்று மு.வ உரை: பிறகு நினைத்து வருந்துவதற்குக் காரணமானச் செயல்களைச் செய்யக் கூடாது, ஒரு கால் தவறிச் செய்தாலும் மீண்டும் அத் தன்மையானவற்றைச் செய்யாதிருத்தல் நல்லது. சாலமன் பாப்பையா உரை: என்ன இப்படிச் செய்து விட்டோமே என்று வருந்தும் படியான செயல்களைச் செய்யாது விடுக;…\nகுறள் 654: இடுக்கண் படினும் இளிவந்த செய்யார் நடுக்கற்ற காட்சி யவர் மு.வ உரை: அசைவற்ற தெளிந்த அறிவினையுடையவர், துன்பத்தில் சிக்குண்டாலும் (அத் துன்பத்தைத் தீர்ப்பதற்க்காகவும்) இழிவானச் செயல்களைச் செய்யமாட்டார். சாலமன் பாப்பையா உரை: தடுமாற்றம் இல்லாது தெளிந்த அறிவினை உடையவர் தாம் துன்பப்பட நேர்ந்தாலும் இழிவான செயல்களைச் செய்யமாட்டார். கலைஞர் உரை: தெளிவான அறிவும்…\nகுறள் 653: ஓஒதல் வேண்டும் ஒளிமாழ்குஞ் செய்வினை ஆஅது மென்னு மவர் மு.வ உரை: மேன்மேலும் உயர்வோம் என்று விரும்பி முயல்கின்றவர் தம்முடைய புகழ் கெடுவதற்குக் காரணமான செயலைச் செய்யாமல் விட வேண்டும். சாலமன் பாப்பையா உரை: உயர்ந்து விடவேண்டும் என்று முயல்பவர் தாம் வாழும் காலத்துத் தம் மேன்மையை அழிக்கும் செயல்களைச் செய்வதைத் தவிர்க்க…\nகுறள் 652: என்றும் ஒருவுதல் வேண்டும் புகழொடு ��ன்றி பயவா வினை மு.வ உரை: புகழையும் அறத்தையும் தாராத (தூய்மை அற்ற) செயல்களை எக்காலத்திலும் ஒருவன் செய்யாமல் விட்டொழிக்க வேண்டும். சாலமன் பாப்பையா உரை: இம்மைக்குப் புகழையும் மறுமைக்கு நன்மையையும் தராத செயல்களை எந்தக் காலத்திலும் விட்டுவிட வேண்டும். கலைஞர் உரை: புகழையும், நன்மையையும் தராத…\nகுறள் 651: துணைநலம் ஆக்கந் தரூஉம் வினைநலம் வேண்டிய எல்லாந் தரும் மு.வ உரை: ஒருவனுக்கு வாய்த்த துணையின் நன்மை ஆக்கத்தைக் கொடுக்கும், செய்யும் வினையின் நன்மை அவன் விரும்பிய எல்லாவற்றையும் கொடுக்கும். சாலமன் பாப்பையா உரை: நல்ல துணை, செல்வம் தரும்; செயல் சுத்தமோ நாம் விரும்பிய எல்லாவற்றையும் தரும். கலைஞர் உரை: ஒருவருக்குக்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371886991.92/wet/CC-MAIN-20200410043735-20200410074235-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.anegun.com/?m=201801", "date_download": "2020-04-10T06:15:45Z", "digest": "sha1:X55ZOAYTGMGCBHD65O2FIUJNBV75O2MY", "length": 28278, "nlines": 230, "source_domain": "www.anegun.com", "title": "ஜனவரி 2018 – அநேகன்", "raw_content": "\nவெள்ளிக்கிழமை, ஏப்ரல் 10, 2020\nநாட்டில் மீன் தட்டுப்பாடு இல்லை\nகோவிட் 19: இத்தாலியிலிருந்து வந்தவர்கள் வீடு திரும்பினர்\nசித்திரைப் புத்தாண்டை ஆஸ்ட்ரோவுடன் கொண்டாடுங்கள்\nநடமாட்ட கட்டுப்பாட்டு உத்தரவு நீட்டிக்கப்படுமா\nகோவிட் 19 : இன்று 109 சம்பவங்கள் பதிவு மரண எண்ணிக்கை 67ஆக உயர்ந்தது\nகோவிட் 19 : அவசர சிகிச்சை பிரிவு எண்ணிக்கை குறைந்துள்ளது இன்று 2 மரணங்கள்\nதென்கிழக்காசிய சந்தைகளில் ஹாங்காங்கின் “பினாக்லோ சொலுஷன்” கை கழுவும் திரவம் -பெர்மாஜூ இண்டஸ்டிரியஸ் உடன்படிக்கையில் கையெழுத்து\nஉலக நலவாழ்வு நாள் – ஏப்ரல் 7\nமிருகங்களுக்கு கோவிட் 19 தொற்று ஏற்படாமல் இருக்க நடவடிக்கை\nஇளைஞர்கள் வர்த்தக திட்டமிடல் நடவடிக்கையில் ஈடுபடலாம்\nமுகப்பு > 2018 > ஜனவரி\nசந்திர கிரகணம்; களையிழந்தது பத்துமலை\nலிங்கா ஜனவரி 31, 2018 8170\nபத்துகேவ்ஸ், ஜன.31- சந்திர கிரகணம் காரணமாக பத்துமலை திருத்தலத்தில் மாலை மணி 6.30க்கு மேல் பக்தர்கள் கூட்டம் குறைந்து களையிழந்து காணப்பட்டது. சந்திர கிரகண காலத்தில் பத்துமலையில் நடை மூடப்படாது என கோலாலம்பூர் ஸ்ரீ மகா மாரியம்ம தேவஸ்தானத்தின் தலைவர் டான்ஸ்ரீ ஆர்.நடராஜா ஏற்கனவே அறிவித்திருந்தார். ஆலயத்தில் வழக்கம் போல் பூஜைகள் நடக்கும் என்றும் அறிவிக்கப்பட்டது. இதனிடையே, தைப்பூசத்தன்று சந்திர கிரகணம் ஏற்படுவதால் பக்தர்கள் முன்கூட்டியே நேர்த்திகடன்களை செலுத்த வேண்டுமென\nஇந்தியர்கள் வாழ்க்கை தரத்தை உயர்த்த தேசிய முன்னணி துணைநிற்கும் -டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக்\nகோலாலம்பூர், ஜன 31- நம் நாட்டில் இந்தியர்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்துவதற்கும் சமுதாயத்தின் மேம்பாட்டிற்கும் தேசியமுன்னணி முக்கிய பங்காற்றும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் தெரிவித்துள்ளார். சமுதாயத்தை மேம்படுத்துவது ஓர் இருநாட்களில் செய்து முடிக்கக்கூடிய விஷயமல்ல. ஏனெனில், இது ஆரோக்கிய விவகாரம் மட்டுமல்லாது மக்களின் வாழ்க்கையை மாற்றியமைக்கக்கூடிய திட்டம் என அவர் விளக்கமளித்தார். இன்று கோலசிலாங்கூர் ஸ்ரீ சுப்ரமணியர் ஆலயத்தில் தைப்பூசத் திருவிழாவில் சிறப்பு வருகையாளராக கலந்து கொண்டு\nதேசிய முன்னணிக்கு இந்தியர்களின் தொடர் ஆதரவு; சமுதாயத்தை மேம்படுத்தும் -டத்தோஸ்ரீ டாக்டர் ஸாஹிட் ஹமிடி\nகோலாலம்பூர், ஜன 31- தேசிய முன்னணிக்கு இந்தியர்கள் தொடர்ந்து தங்களின் ஆதரவையும் ஒத்துழைப்பையும் வழங்கி வருகின்றனர். அவர்களின் ஆதரவிற்கு அரசாங்கத்தின் வாயிலாக பல்வேறு வசதிகளும் உதவிகளும் செய்து தருவதற்கு தேசிய முன்னணி தயாராய் இருப்பதோடு சமுதாயத்தின் மேம்பாட்டிற்கு பல திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ டாக்டர் ஸாஹிட் ஹமிடி தெரிவித்தார். இன்று பத்துமலை திருத்தலத்தில் தைப்பூசத் திருவிழாவில் சிறப்பு வருகையாளராக கலந்து கொண்ட அவர் இதனை குறிப்பிட்டார். எதிர்வரும் 14ஆவது பொது\nதைப்பூசத்தில் நகைகளை அணிந்து வருவதை தவிர்ப்பீர்\nலிங்கா ஜனவரி 30, 2018 4040\nஷா ஆலம், ஜன.30- நாளை பத்துமலைத் திருத்தலத்தில் கொண்டாடப்படவிருக்கும் தைப்பூசத்திற்கு வரும் பக்தர்கள் முடிந்த வரையில் நகைகளை அணிந்து வருவதைத் தவிர்க்கும்படி போலீஸ் கேட்டுக்கொண்டது. இது குறித்து கோம்பாக் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி அலி அஹ்மாட் கூறுகையில், தைப்பூச விழா நடைபெறும் போது எதிர்பாராத குற்றச்செயல்கள் நிகழ்வதை தவிர்ப்பதற்காக இந்த ஆலோசனை வழங்கப்படுவதாக அவர் கூறினார். கூட்ட நெரிசல் அதிகமாக இருக்கும் என்பதால் அங்கு கொள்ளைச் சம்பவங்களும் நடப்பதற்கான\n‘இந்தியன்-2’ படத்தில் புரட்சிப் பெண்ணாக நடிக்கும் நயன்தாரா\nலிங்கா ஜனவரி 30, 2018 2780\nஷங்கர் இயக்கத்���ில் ரஜினி நடித்துள்ள ‘2.0’ படம் கிராபிக்ஸ் பணிகள் முடிந்து மே மாதம் வெளியாகும் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில், கமல் நடிக்கும் ‘இந்தியன்-2’ படத்தை இயக்க ஷங்கர் தயாராகி வருகிறார். சமீபத்தில் இந்த படத்தின் அறிமுக நிகழ்ச்சியை தைவானில் நடத்தினார். கமலின் ‘இந்தியன்-2’ படத்தையும், ரஜினியின் ‘2.0’-வை தயாரித்துள்ள லைகா நிறுவனமே தயாரிக்கிறது. இதுவும் மிகப்பெரிய பட்ஜெட்டில் பிரமாண்டமாக உருவாக இருக்கிறது. இந்த படத்தின் நாயகியாக நயன்தாராவை\nபேட்டரியை சோதனையில் ஆழ்த்தியவருக்கு நேர்ந்த சோகம் ‘வீடியோ’\nபீஜிங்: ஸ்மார்ட்போன் வாங்கும் முன், எந்த மாடல் வாங்கலாம், எவ்வளவு செலவு செய்யலாம் என்பதை யோசிக்கலாம். ஆனால் வாங்கும் போதே அதை யாரும் சோதனை செய்ய மாட்டார்கள். ஆனா சீனா போன்ற நாடுகளில் வசிக்கும் சில 'லெஜண்டு'களுக்கு இது பொருந்தாது போலிருக்கு. ஆசைபட்டு வாங்கும் ஸ்மார்ட்போனினை குறைந்த பட்சம் ஏழு நாட்களுக்காவது, மிக பத்திரமாக பார்த்து கொள்ளக் கூடிய ஆசை நம்மில் பலருக்கும் இருக்கும். ஆனால் வாங்கும் போதே ஸ்மார்ட்போனில்\nபத்துமலையை வந்தடைந்தது தங்கம் மற்றும் வெள்ளி ரதங்கள்\nலிங்கா ஜனவரி 30, 2018 3100\nபத்து கேவ்ஸ், ஜன.30 நேற்று துன் எச்.எஸ்.லீ சாலையிலிருக்கும் ஸ்ரீ மகா மாரியம்மன் கோவிலிருந்து இரவு மணி 10.00 அளவில் புறப்பட்ட தங்கம் மற்றும் வெள்ளி ரதங்கள் இன்று மாலை மணி 4.50 அளவில் பக்தர்கள் படை சூழ பத்துமலைத் திருத்தலத்தை வந்தடைந்தது. முருகனையும் விநாயகரையும் காண்பதற்காக சாலை நெடுகிலும் பக்தர்கள் காத்திருந்தனர். ஒவ்வொரு ஆண்டும் தைப்பூசத்திற்கு வெள்ளி ரதத்தில் முருகன் வருவார். ஆனால், இம்முறை அவருடன் தங்க ரதத்தில்\nசெராஸ், ஸ்ரீ கோட்டை சங்கிலிக் கருப்பர் உலுலங்காட் ஆலய கும்பாபிஷேகத்தை நடத்த எதிர்ப்பு\nகோலாலம்பூர், ஜன.30- செராஸ் தாமான் ராசா சாயாங்கிலுள்ள 11 ஆண்டுகள் வாய்ந்த ஸ்ரீ கோட்டை சங்கிலிக் கருப்பர் உலு லங்காட் ஆலயத்தில் வருகின்ற 4ஆம் தேதி ஒரு தரப்பினரின் ஏற்பாட்டில் கும்பாபிஷேகம் நடைபெறவுள்ள நிலையில் அதனை உடனடியாக நிறுத்த வேண்டுமென அந்த ஆலயத் தலைவரான புவனேஸ்வரன் தெரிவித்தார். ஆரம்பத்தில் அந்த ஆலயத்தை நாங்கள்தான் கட்டி இன்று வரையில் பூஜைகளை செய்து வருகிறோம். மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் திடிரென எங்களிடம் வந்த\nமலேசியாவிற்கு வருகைத் தாருங்கள்-2020 சின்னத்தைச் சீண்டிய துன் மகாதீர்\nலிங்கா ஜனவரி 30, 2018 3400\nபெட்டாலிங் ஜெயா, ஜன.30- மலேசியாவிற்கு வருகைத் தாருங்கள்-2020 சின்னத்தை விமர்சித்து நம்பிக்கைக் கூட்டணியின் தலைவரான துன் டாக்டர் மகாதீர் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். கடந்த ஞாயிற்றுக்கிழமை அந்த சின்னத்தைத் தற்காத்து சுற்றுலா மற்றும் கலாச்சாரத்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ நஸ்ரி அசிஸ் பேசியுள்ள நிலையில் இன்று முகநூலில் பதிவிடப்பட்டுள்ள ஒரு காணொளியில் துன் மகாதீர் அதனை விமர்சித்துள்ளார். மலேசியாவிற்கு வருகைத் தாருங்கள்-2020 சின்னம் உண்மையில் அழகாக உள்ளது. ஆனால், அதிலுள்ள படத்தில்\nசிலாங்கூரைத் தே.மு. கைப்பற்ற காலீட் இப்ராஹிமின் முயற்சிகள் வழி வகுக்கும்\nலிங்கா ஜனவரி 30, 2018 3450\nபெட்டாலிங் ஜெயா, ஜன.30- சிலாங்கூரின் முன்னாள் மந்திரி புசார் டான்ஸ்ரீ காலீட் இப்ராஹிம் அம்னோவுடனோ அல்லது பாஸ் கட்சியுடனோ இருப்பது முக்கியமல்ல. சிலாங்கூரில் நம்பிக்கைக் கூட்டணியை வீழ்த்துவதற்கு அவர் முன்னெடுக்கும் நடவடிக்கைகள் அம்மாநிலத்தை தேசிய முன்னணி மீண்டும் கைப்பற்றுவதற்கு வழிவகுக்கும் என அக்கூட்டணி பெரிதும் நம்புகின்றது. இது குறித்து, சிலாங்கூர் மாநில தேசிய முன்னணியின் துணைத் தலைவர் டத்தோ மாட் நட்சாரி அஹ்மாட் டாலான் கூறுகையில், காலீட்டின் நிலைப்பாடு தமக்கு\n1 2 … 40 அடுத்து\nஇனமான உணர்வுகாகவே பதவி விலகச் சொன்னேன் – டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் என்பதில், கர்ணன் பாண்டுரங்கன்\nஆள்பலத்தைக் காட்டி அரசாங்க ஆதரவைப் பெறும் இயக்கமல்ல வன்னியர் சங்கம் – ஓமஸ் தியாகராஜன் என்பதில், அய்யப்பன்\nபோதும் மகாதீர்; அன்வாரை பிரதமராக வரவேற்போம்\nபோதும் மகாதீர்; அன்வாரை பிரதமராக வரவேற்போம்\nபத்து தொகுதி: தியான் சுவாவிற்கு வழி விடுகிறாரா பிரபாகரன்\nபொதுத் தேர்தல் 14 (283)\nவளர்தமிழ்மன்றம் நடத்தும் நல்லார்க்கினியன் மரபு கவிதைப்போட்டி -2\nதயாளன் சண்முகம் ஜூன் 8, 2019\nசுல்தான் இட்ரிஸ் கல்வியியல் பல்கலைக்கழக வளர்தமிழ் மன்றத்தின் ‘கலைச்சரம் 2019’\nதமிழ் அறவாரியம் : ராமானுஜன் கணித வட்டம் ஆசிரியர் பயிற்சிப் பட்டறை\nமொழி, மொழியியல் & சமுதாய அறிவியல் பன்னாட்டு மாநாடு – கட்டுரை அனுப்பும் இறுதி நாள்\nதமிழ்துறையே இல்லாத பல்கலைக்கழகத்தில் வாழ்க��றது தமிழ்\nசிறந்த தலைமைத்துவத்திற்கு வயது தடையாக இல்லை நிரூபித்து வருகிறார் பிரதமர் டாக்டர் மகாதீர்\nகோலாலம்பூர் ஜூலை 10- நாட்டிற்கு சிறந்த தலைமைத்துவத்தை வழங்குவதில் வயது ஒரு தடையாக இல்லை என்பதை நிரூபித்து வருகிறார் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட். கடந்த ஆண்டு மே மாதம் ஒன்பத\nதயாளன் சண்முகம் ஜூலை 11, 2019\nதேனீக்களின் அழிவுக்கு மனிதர்கள் துணை போகக் கூடாது பினாங்கு பயனீட்டாளர் சங்கம் வேண்டுகோள்\nதயாளன் சண்முகம் மே 23, 2019 0\nதயாளன் சண்முகம் மே 9, 2019 0\nஉலகளாவிய போட்டி : தமிழ்ப்பள்ளி ஆசிரியர்கள் மகத்தான சாதனை\nதயாளன் சண்முகம் ஏப்ரல் 30, 2019 0\nசிவபாலன் உட்பட பேரா மாநில இளம் தமிழாசிரியர்களுக்கு நற்சேவையாளர் விருது\nதயாளன் சண்முகம் ஏப்ரல் 30, 2019 0\nair asia இசைஞானி இளையராஜா இந்திய தொழில்திறன் கல்லூரிகள் கூட்டமைப்பு இராஜ ராஜ சோழன் எஸ்.பாரதிதாசன் ஓ.பன்னீர்செல்வம் ஓவியா கமல்ஹாசன் காலிட் அபு பாக்கார் கெட்கோ கைரி ஜமாலுடின் கோபால் குருக்கள் சசிகலா சியோங் ஜூன் ஹூங் சீமான் ஜோசே மரின்யோ டத்தோ டி.மோகன் டத்தோஸ்ரீ அஸாலினா ஒத்மான் டத்தோஸ்ரீ இட்ரிஸ் ஜூசோ டத்தோஸ்ரீ எஸ்.கே.தேவமணி டத்தோஸ்ரீ சைட் இப்ராஹிம் டத்தோஸ்ரீ டாக்டர் அகமட் ஸாஹிட் ஹமிடி டத்தோஸ்ரீ டாக்டர் எஸ் சுப்ரமணியம் டத்தோஸ்ரீ டாக்டர் சுப்ரமணியம் டத்தோஸ்ரீ தெங்கு அட்னான் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் டத்தோஸ்ரீ மாஹ்ட்ஸிர் காலிட் டத்தோஸ்ரீ வான் அஹ்மாட் நஜ்முடின் டாக்டர் அன்புமணி ராமதாஸ் டி.டி.வி.தினகரன் தினகரன் துன் டாக்டர் மகாதீர் துன் டாக்டர் மகாதீர் முகமட் நடிகர் கமல்ஹாசன் நடிகர் திலீப் நவாஸ் ஷெரீப் நீட் தேர்வு பி.எஸ்.எம். பிக்பாஸ் பிரணாப் முகர்ஜி மன்செஸ்டர் யுனைடெட் மிஃபா ரஜினிகாந்த் ராம்நாத் கோவிந்த் லிம் கிட் சியாங்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371886991.92/wet/CC-MAIN-20200410043735-20200410074235-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.dinakaran.com/District_Detail.asp?Nid=987607", "date_download": "2020-04-10T07:19:45Z", "digest": "sha1:6YEN5PTTGVYDFCLJ2TJP5PKDBJGRPSFM", "length": 9384, "nlines": 65, "source_domain": "www.dinakaran.com", "title": "கேங்மேன் வழக்கு விவகாரத்தில் தற்போதைய நிலையே தொடர வேண்டும் | திருப்பூர் - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோதிடம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > திருப்பூர்\nகேங்மேன் வழக்கு விவகாரத்தில் தற்போதைய நிலையே தொடர வேண்டும்\nதிருப்பூர்,பிப்.18:மின் வாரிய கேங்மேன் பதவி தொடர்பாக புதிய அறிவிப்புகள் எதுவும் வெளியிடக்கூடாது என தொ.மு.ச. தொடர்ந்த வழக்கில் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மின் வாரியத்தில் கேங்மேன் பதவியை தடை செய்யக்கோரி திருப்பூர் மாவட்ட அமைப்பு சாரா மற்றும் கட்டுமான தொழிலாளர் முன்னேற்ற சங்கம் சார்பில் உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது கேங்மேன் பணிநியமனம் தொடர்பாக புதிய அறிவிப்புகள் மற்றும் நடவடிக்கைகள் எடுக்கக்கூடாது என்று ஏற்கனவே தொ.மு.ச. தொடர்ந்த வழக்கில் தடை விதிக்கப்பட்டது. தற்போதைய நிலையே தொடரும் என்றும் இவ்வழக்கை வரும் மார்ச் 5ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.\nஇது தொடர்பாக திருப்பூர் மாவட்ட அமைப்பு சாரா மற்றும் கட்டுமான தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தின் செயலாளர்சரவணன் கூறுகையில்;\nமின்வாரியத்தில் கேங்மேன் பதவி தொடர்பான வழக்கு உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் போது அந்த பதவிக்கு நேர்முக தேர்வுகள் நடத்த மின்வாரியம் முடிவு செய்து தீவிரமாக செயல்பட்டு வருகிறது. இதற்காக தமிழகத்தில் பல இடங்களில் பயிற்சி வகுப்புகள், நேர்முக தேர்வுகள் நடத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.\nகேங்மேன் பதவியை நேரடி நியமனம் செய்ய எடுத்து வரும் மின்வாரிய நடவடிக்கைக்கு தடை கோரியும், ஒப்பந்த தொழிலாளர்களை பணிநிரந்தரம் செய்யக்கோரியும் தொ.மு.ச. சார்பில் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு தடை ஆணை பெறப்பட்டுள்ளது. மீண்டும் ஐகோர்ட்டில் மின்வாரியத்தின் தொடரப்பட்ட வழக்கு விசாரணை 5ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. எனவே விரைவில் நீதிமன்றம் மூலம் கேங்மேன் பதவியை ரத்து செய்து தமிழகம் முழுவதும் உள்ள ஒப்பந்த தொழிலாளர்கள் நீதிமன்ற உத்தரவு படி பணிநிரந்தரம் செய்யப்படுவார்கள். அதற்கான முழுவீச்சில் தொ.மு.ச. தொடர்ந்து செயல்பட்டு வருகிறது என்று அவர் தெரிவித்தார்.\nகொரோனா வைரஸ் பீதி சுற்றுலாத்தலங்கள் வெறிச்சோடியது\nஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் தினசரி மார்க்கெட்டை இடிக்க எதிர்ப்பு\nகொரோனா வைரஸ் எதிரொலி பாதுகாப்பான முறையில் கட்டிங், சேவிங்\nஇலவச தொலைபேசி எண்ணில் மின்தடை குறித்த��� புகார் தெரிவிக்கலாம்\nஅரசு உத்தரவை மீறி உடுமலையில் செயல்படும் டாஸ்மாக் பார்\nகாங்கயத்தில் வாட்டர் ஏ.டி.எம். பழுது\nமூளையின் திறன் மேம்பட எளிய பயிற்சிகள் வலிப்பு நோயை வெல்ல முடியும்\nகொரோனா பரவலை தடுக்க நேற்று மக்கள் ஊரடங்கு: வெறிச்சோடிய மதுரை மாநகரம்\nகொரோனா தாக்குதலுக்கு மத்தியில் குரோஷியாவை உலுக்கிய கொடூர நிலநடுக்கம்...இடிபாடுகளில் சிக்கி பலர் படுகாயம்\nசீனாவின் ஜாக் மா அறக்கட்டளை மூலம் நன்கொடையளித்த மில்லியன் கணக்கான மருத்துவ பொருட்கள், கிழக்கு ஆபிரிக்க நாடான எத்தியோப்பா விமான நிலையத்திற்கு வந்தடைந்தது\nகொரோனா தாக்குதலை முன்னிட்டு இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு: மக்கள் நமாட்டம் இல்லாததால் வெறிச்சோடிய நகரங்கள்...\nகொரோனா வைரஸ் எதிரொலி: இந்தியாவில் ஊரடங்கு உத்தரவை தொடர்ந்து பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு பொதுமக்கள் கைத்தட்டி நன்றி தெரிவித்தனர்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371886991.92/wet/CC-MAIN-20200410043735-20200410074235-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=567259", "date_download": "2020-04-10T07:25:56Z", "digest": "sha1:TYYOM5C5OLP3IN7SWNMMPYKHPLHTSUPU", "length": 16997, "nlines": 68, "source_domain": "www.dinakaran.com", "title": "முதல்வரிடம் முறையிட்டா பிரச்னைக்கு தீர்வு வந்துருமா என கேட்ட அரசு அதிகாரிகள் பற்றி சொல்கிறார்: wiki யானந்தா | peter mama - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோதிடம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > பீட்டர் மாமா\nமுதல்வரிடம் முறையிட்டா பிரச்னைக்கு தீர்வு வந்துருமா என கேட்ட அரசு அதிகாரிகள் பற்றி சொல்கிறார்: wiki யானந்தா\n‘‘மாங்கனி மாவட்டத்துல என்ன விசேஷம்...’’ என்று கேட்டபடி வந்தார் பீட்டர் மாமா. ‘‘தமிழக விவிஐபி, மாங்கனி மாவட்டத்தில் 2 நாளாக முகாமிட்டிருந்த நாளில் தனது சொந்த தொகுதிக்கு சென்று மக்களிடம் மனுக்களை பெற்றாராம். அதேவேளையில், அந்த தொகுதியின் விவசாய நிலங்கள் வழியே எண்ணெய் குழாய்களை பதிப்பது தொடர்பான கருத்து கேட்பு கூட்டம் தாலுகா ஆபிசில் ஐடிபிஎல் அதிகாரிகளால் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததாம். அங்கு கம்யூனிஸ்ட் கட்சியினர், விவசாயிகள் திரண்டனர். அப்போது, தாசில்தார் வந்து விசாரணை கூட்டம் ரத்தாகிவிட்டது, மற்றொரு நாள் நடக்கும் என கூறினார்களாம். விவிஐபி வருகையால், எதிர்ப்பு பத்திரிகைகளுக்கு செய்தியாகக் கூடாது என கூட்டத்தை ரத்து செய்ததாக கருதிய விவசாயிகள், நேரடியாக தன்னை விவசாயி எனக்கூறிக்கொள்ளும் விவிஐபியிடமே சென்றார்களாம்.. அவரிடம், விவசாய நிலத்தில் பெட்ரோலிய எண்ணெய் குழாயை பதிக்கக்கூடாதுன்னு மனுவை கொடுத்து அதிர்ச்சியடைய வச்சங்களாம்.\nசற்றும் எதிர்பாராமல் இந்த மனுவை வாங்கிய விவிஐபி, வழக்கமான தனது புன்னகையை சிந்தி, பார்க்கலாம் எனக்கூறி அனுப்பி வைச்சாராம்...’’ என்றார் விக்கியானந்தா. ‘‘அந்த மாவட்டத்து கார்ப்பரேஷன்ல என்ன நடக்குது...’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘மாங்கனி கார்ப்பரேஷனில் இன்ஜினியரிங் பிரிவில் பணியாற்றும் ஹை ஆபீசர் ஒருவரை 20 வருஷம், 40 வீடு என்ற அடைமொழியோடு அழைக்கிறாங்களாம் அவரது டிபார்ட்மென்ட் சகாக்கள். ஏற்கனவே உதவி இன்ஜினியராகவும், உதவி செயற்பொறியாளராகவும், செயற்பொறியாளராகவும் இருந்தவர், தற்போது உயர் அதிகாரியாகவும் பணியாற்றி வருகிறார். இதனால் சிட்டியில் எந்த திட்டப்பணியாக இருந்தாலும் அதற்கான கமிஷனை கரெக்டா வசூல் செஞ்சிடுவாராம். கடந்த 20 ஆண்டுக்கு மேல் பணியாற்றி வரும் இவர், 40 வீடுகள், தோட்டம் என சொத்துக்களா வாங்கி குவிச்சிட்டாராம். அய்யாவை பத்தி பலமுறை விஜிலென்சுக்கு புகார் போனது. ஆனாலும் எப்படியோ அதை சரிக் கட்டி விடுகிறார்.\nஆனால் எப்படியும் ஒரு நாள் மாட்டுவார் என்பது சக ஊழியர்களின் நம்பிக்கை...’’ என்றார் விக்கியானந்தா. ‘‘ முதல்வரை பார்த்தா பிரச்னைக்கு முடிவு வருமா என்று கேட்டு தொழிலாளர்களை அதிர வைத்த இலை கட்சி பிரமுகர்கள் பற்றி சங்க உறுப்பினர்கள் என்ன சொல்றாங்க...’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘குமரி மாவட்ட அரசு ரப்பர் தோட்ட தொழிலாளர்கள் சம்பள உயர்வு கோரி கடந்த 17ம் தேதியில் இருந்து தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் உள்ளனர். ஏற்கனவே வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனை சந்தித்து பேசி தங்களுக்கு தீர்வு இல்லை என கூறி தான் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கினர். 50 முறை பேச்சு வார்த்தை நடத்தியும் தீர்வு எட்டப்படாத நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் தூத்துக்குடி வந்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை, சம்பள உயர்வு கோரிக்கை தொடர்பாக அரசு ரப்பர் தோட்ட தொழிலாளர்கள் சங்கத்தினர் சந்தித்து பேசினர்.\nமுதல்வரும், தனது அருகில் இருந்த தமிழ்நாடு அரசு டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய்சுந்தரத்தை காட்டி அவரிடம் தீர்வை கூறுகிறேன். உங்களுக்கு நல்ல பதில் கிடைக்கும் என கூறி அனுப்பினார். ஆனால் முதல்வரை சந்தித்து பேசி ஒரு வாரம் ஆகியும் இந்த பிரச்னைக்கு தீர்வு வரவில்லை. முதல்வரை சந்தித்து கூட எங்களுக்கு தீர்வு இல்லை. இனி யாரை போய் சந்தித்து பேச என்ற விரக்தியில் தொழிற்சங்கத்தினர் உள்ளனர். அரசு ரப்பர் கழக அதிகாரிகளிடம் கேட்ட போது, நாங்க தான் அப்போதே சொன்னோம்ல. எங்களை தாண்டி போய் முதல்வரை பார்த்தா பிரச்னை முடிந்து விடுமா நாங்க கொடுக்கிற ரிப்போர்ட் அடிப்படையில் தான் உங்களுக்கு சம்பள உயர்வு வரணும். இப்போதைக்கு நஷ்டத்தில தான் அரசு ரப்பர் கழகம் போகிறது. எனவே சம்பள உயர்வை பற்றி யோசிக்காம, கொடுக்கிற சம்பளத்தை வாங்கிட்டு வேலையை போய் பாருங்கள் என்ற ரீதியில் அறிவுரை கூறுகிறார்களாம். இன்னும் ஒரு படி மேலே போய் டிரம்ப் நிகழச்சிக்காக அரசு நிதித்துறை செயலர் டெல்லி போய் இருக்கிறாரு. அவரு வந்ததும் பார்க்கலாம் என்கிறார்களாம்... அதை கேட்டு நொந்து போன தொழிலாளர்கள் அங்கிருந்து வேதனையுடன் கலைந்து சென்றனர்...’’ என்றார் விக்கியானந்தா.\n‘‘சிறைப்பறவை பற்றி அல்வா மாவட்டத்துல என்ன பேசிக்கிறாங்க...’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘சிறைப்பறவை பெங்களூரு வழக்கில் ஆஜராக அத்தனை வசதிகளையும் செய்து கொடுத்தவர் அந்த புகழ்வாய்ந்த மைசூர்காரர். சமீபத்தில் தென்காசி வந்திருந்த அவர் கிப்ட் காரரை ஒரு பிடி பிடித்து விட்டாராம். சிறைப்பறவையை ஏமாற்றி ரூ.800 கோடியை பறித்து விட்டார் என்பதில் தொடங்கி வெளிநாட்டில் ெசன்று செட்டிலாகி விடுவார். தமிழகத்தில் அவருக்கு அரசியல் இடமே கிடையாது என புட்டுப்புட்டு வைத்தாராம். சிறைப்பறவை வெளியில் வந்தாலும் இனி ஓய்வுதான் என அவரையும் தொட்டு வைத்தாராம். அதற்கும் மேலே ஒரு படி போய் ஜெயலலிதாவின் சொத்துகளை நாட்டுடமை ஆக்க வேண்டும் எனவும், ஒரு குடும்பத்தின் கையில் போய் விடக் கூடாது எனவும் கூறியுள்ளார்’’ என்றார் விக்கியானந்தா.\nகொரோனா ஏரியாவில் இருந்து ஆபீசுக்கு தினம் வந்து கொடைச்சல் கொடுக்கும் அதிகாரி பற்றி சொல்கிறார்: wiki யானந்தா\nகாலாவதி மது விற்று காசு பார்க்கும் இலை நிர���வாகியின் தந்திரம் பற்றி சொல்கிறார்: wiki யானந்தா\nமாங்கனி மாவட்டத்தில் கெத்து காட்டிய அதிகாரியை ஓடஓட விரட்டிய காக்கிகள் பற்றி சொல்கிறார்: wiki யானந்தா\nமுட்டையில் நடக்கும் கோஷ்டி அரசியல் பற்றி சொல்கிறார்: wiki யானந்தா\nமந்திரியை தேடும் மக்களின் நிலைமையை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா\nபதவியை பிடிக்க அரை கோடி கொடுக்க தயாராக இருக்கும் அதிகாரிகள் பற்றி சொல்கிறார்: wiki யானந்தா\nமூளையின் திறன் மேம்பட எளிய பயிற்சிகள் வலிப்பு நோயை வெல்ல முடியும்\nகொரோனா பரவலை தடுக்க நேற்று மக்கள் ஊரடங்கு: வெறிச்சோடிய மதுரை மாநகரம்\nகொரோனா தாக்குதலுக்கு மத்தியில் குரோஷியாவை உலுக்கிய கொடூர நிலநடுக்கம்...இடிபாடுகளில் சிக்கி பலர் படுகாயம்\nசீனாவின் ஜாக் மா அறக்கட்டளை மூலம் நன்கொடையளித்த மில்லியன் கணக்கான மருத்துவ பொருட்கள், கிழக்கு ஆபிரிக்க நாடான எத்தியோப்பா விமான நிலையத்திற்கு வந்தடைந்தது\nகொரோனா தாக்குதலை முன்னிட்டு இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு: மக்கள் நமாட்டம் இல்லாததால் வெறிச்சோடிய நகரங்கள்...\nகொரோனா வைரஸ் எதிரொலி: இந்தியாவில் ஊரடங்கு உத்தரவை தொடர்ந்து பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு பொதுமக்கள் கைத்தட்டி நன்றி தெரிவித்தனர்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371886991.92/wet/CC-MAIN-20200410043735-20200410074235-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.ilankai.com/?p=4167", "date_download": "2020-04-10T05:27:56Z", "digest": "sha1:6PYD33ERT7VDI765NAM5XE3JDH6KV53K", "length": 4696, "nlines": 89, "source_domain": "www.ilankai.com", "title": "இரண்டு பிள்ளைகளின் தந்தை தூக்கிட்டு தற்கொலை – இலங்கை", "raw_content": "\nஇரண்டு பிள்ளைகளின் தந்தை தூக்கிட்டு தற்கொலை\nமட்டக்களப்பில் இரண்டு பிள்ளைகளின் தந்தை ஒருவர் இன்று தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nகூலாவடி 8ஆம் குறுக்கைச் சேர்ந்த புண்ணியமூர்த்தி சக்திவேல் (வயது 31) என்பவரே இவ்வாறு தற்கொலை செய்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.\nகுறித்த நபரின் தற்கொலைக்கான காரணம் இதுவரை தெரியவில்லை என அறியமுடிகின்றது.\nமேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு பொலிஸார் மேற்கொள்ளுகின்றமை குறிப்பிடத்தக்கது.\nமட்டக்களப்பு- பொலன்னறுவை பிரதான வீதியில் வெள்ளம்\nமட்டக்களப்பில் 15 வயதில் அம்மா… 30 வயதில் பாட்டி\nசாத்தான் வேதம் ஓதுகின்றது.இந்த கொலைகாரனில் தங்கியிருக்க வேண்டிய பரிதாபம். கூத��தமைப்புக்கு வந்த நிலைமை.\nAbout the Author: குடாநாட்டான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371886991.92/wet/CC-MAIN-20200410043735-20200410074235-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.vakeesam.com/?p=31905", "date_download": "2020-04-10T05:46:41Z", "digest": "sha1:QL36YCMTCFNQIKDG7A4Y6N7JEV7TES5P", "length": 6750, "nlines": 78, "source_domain": "www.vakeesam.com", "title": "“வா தமிழா” காணெளிப் பாடல் வெளியீடு - Vakeesam", "raw_content": "\nகோரோனா தொற்று – பூநகரியைச் சேர்ந்த ஊடகவியலாளர் லண்டனில் உயிரிழப்பு\nகொரோனா தொற்றுக்குள்ளான யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளம் யுவதி பிரான்ஸில் மரணம்\nஇலங்கையில் கொரோனா உயிர்ப் பலி 7 ஆக அதிகரிப்பு\nஇலங்கையில் கோரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 185ஆக அதிகரித்துள்ளது\nதாவடி கொரோனா நோயாளி குறித்த வதந்திகளை நம்பவேண்டாம் – அவர் உடல் நிலை தேறி வருகின்றார்\n“வா தமிழா” காணெளிப் பாடல் வெளியீடு\nபடைப்பாளிகள் உலகத்தின் தயாரிப்பில் மிதுனாவின் இயக்கத்திலும் நடிப்பிலும் உருவான வா தமிழா காணொளி பாடல் வெகுவிரைவில் வெளிவரவுள்ளது.\nஈழத்தில் குறிப்பிடத்தக்க பெண் இயக்குனர்களில் ஒருவரான மிதுனா இப்பாடலை இயக்கி பிரதான பாத்திரத்தில் நடித்துள்ளார். அவருடன் இணைந்து சஞ்சய், கபில் சாம், ஜினு, நியூட்டன், புவிகரன், சசிக்குமார், தமிழ்மதி, வாணி, செந்தூர்செல்வன் மற்றும் மூங்கிலாறு மக்கள் நடித்துள்ளனர்.\nபாடல் வரிகளை மாணிக்கம் ஜெகன் எழுதியுள்ளார். சிவா பத்மஜன் பாடலுக்கு இசையமைத்துள்ளார். கோகுலன் மற்றும் மாணிக்கம் ஜெகன் ஆகியோர் பாடியுள்ளனர்.\nபாடல் ஒளிப்பதிவினை ஸ்டாண்டட் வீடியோ செய்துள்ளது ஒளித்தொகுப்பினை சசிகரன் யோ செய்துள்ளார். வடிவமைப்பினை சஞ்சய் செய்துள்ளார். உதவி இயக்குனர்களாக ஜினு யூட் ஜெனிஸ்ரன் மற்றும் சஜிர் ஆகியோர் பணியாற்றியுள்ளனர்.\nமுதல் அனுபவம் – பீர் குடித்த சூப்பர் சிங்கர் பிரகதி\nதடைகளை தாண்டி வெளியானது சங்கத்தமிழன்.\nபுலிகளைத் தத்தெடுத்த விஜய் சேதுபதி\nகோரோனா தொற்று – பூநகரியைச் சேர்ந்த ஊடகவியலாளர் லண்டனில் உயிரிழப்பு\nகொரோனா தொற்றுக்குள்ளான யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளம் யுவதி பிரான்ஸில் மரணம்\nஇலங்கையில் கொரோனா உயிர்ப் பலி 7 ஆக அதிகரிப்பு\nஇலங்கையில் கோரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 185ஆக அதிகரித்துள்ளது\nதாவடி கொரோனா நோயாளி குறித்த வதந்திகளை நம்பவேண்டாம் – அவர் உடல் நிலை தேறி வருகின்றார்\nஊரடங்கு சட்ட அனுமதிப் பத்திரங்கள் வழங்கப்படுவதற்கான புதிய முறைமை\nயாழ் மக்கள் மூன்று வாரங்களுக்கு கட்டுப்பாட்டுடன் இருந்தால் பாதிப்பு ஏதுமின்றி தப்பிக்கலாம் – பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர்\nகொரோனா அபாயமற்ற 19 மாவட்டங்களுக்கு வியாழன் 10 மணி நேர ஊரடங்கு தளர்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371886991.92/wet/CC-MAIN-20200410043735-20200410074235-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.wintvindia.com/category.php?name=%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D&categ_no=858643&page=15", "date_download": "2020-04-10T06:22:33Z", "digest": "sha1:CH6LQYWPJF2JZGL3RWJN4DENNJC5PYOL", "length": 21363, "nlines": 195, "source_domain": "www.wintvindia.com", "title": "WIN TV", "raw_content": "\nகொரோனா அச்சுறுத்தல் காரணமாக தமிழக முதலமைச்சர் உத்தரவு\nமணற்சிற்பத்தில் கொரோனா குறித்த விழிப்புணர்வு\nபிரதமர் மோடி சார்க் நாடுகளுடன் இன்று ஆலோசனை\nதொடக்க பள்ளிகளுக்கு விடுமுறை என தமிழக அரசு அறிவிப்பு.\nசிரஞ்சீவி படத்தில் இருந்து விலகிய திரிஷா\nவெப் சீரியலில் நடிகை பூர்ணா..\nபாஜக மாநில தலைவர் எல்.முருகன் செய்தியாளர்களுக்கு பேட்டி\nபுதுச்சேரி – கல்லூரி மாணவர்கள் மோதல்\nஹோலி பண்டிகையில் அத்துமீறிய இளைஞர்கள்..\nவெடிகுண்டு மிரட்டலையடுத்து தீவிர சோதனை..\nநடிகர் விஜய் இல்லத்தில் நடைபெற்ற வருமான வரித்துறை சோதனை\nமாதவரத்தில் கல்லூரி மாணவர்களிடையே நடைபெற்ற ரூட்டு தல மோதல் பிரச்சனையில் கல்லூரி மாணவர்கள் 3 பேர் கைது\nதேசிய நெடுஞ்சாலையில் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்த மான் சடலத்தை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்\nதர்மபுரி- தீர்த்தகிரி ஈஸ்வரர் கோயிலில் தேரோட்டம்\nபிற்பகல் 2 மணியில் இருந்து இரவு 8 மணி வரை அத்திவரதரை தரிசிக்க பக்தர்களுக்கு அனுமதியில்லை\nதொழில்நுட்பத்தையும் கடைந்து எடுத்த ராஜராஜ சோழன் கட்டிய பெரியகோயில்\nராமர் ஏன் ராமேஸ்வரத்தில் சிவனுக்கு கோவில் கட்டினார் என்ற சுவாரஸ்ய கதை தெரியுமா உங்களுக்கு\nதிருச்செந்தூர் கோயிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம்\nசேலத்தில் ஸ்ரீ சக்தி மாரியம்மன் கோவிலில் உலக நன்மைக்காக 1008 பால்குட ஊர்வலம் வெகு விமரிசையாக நடைபெற்றது\nசனி பகவான் பிடித்தால் என்ன செய்வார்\nதிருச்சி அண்ணா பல்கலைக் கழகத்தில் ஆண்டு விழா\nதர்மபுரி- தீர்த்தகிரி ஈஸ்வரர் கோயிலில் தேரோட்டம்\nநெல்லை அருகே இருவர் வெட்டிக்கொலை\nபுலிகள் காப்பக வனப்பகுதியில் தண்ணீர் நிரப்பும் பணி\nதொடக்க பள்ளிகளுக்கு விடுமுறை என அறிவிப்பு.\nஆந���திராவில் உள்ளாட்சித் தேர்தல் நிறுத்தி வைப்பு..\nகொரோனா வைரஸ்- பிரதமர் மோடி வேண்டுகோள்\nமருத்துவ மாணவர்களுக்கு அமித்ஷா அறிவுறுத்தல்\nயெஸ் வங்கி மீதான கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும்- மத்திய அரசு\nபாஜக மாநில தலைவர் எல்.முருகன் பேட்டி\nபிரதமர் மோடி இன்று ஆலோசனை\nமணற்சிற்பத்தில் கொரோனா குறித்த விழிப்புணர்வு\nஇத்தாலியில் கொரோனாவால் பலியானோர் எண்ணிக்கை 1,441 ஆக உயர்வு\nபாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவுறுத்தல்\nஇந்தியாவிடம் உள்ள அணு ஆயுதங்களின் பாதுகாப்பை உலக நாடுகள் பரிலீசிக்க வேண்டும் - இம்ரான் கான்\nஆப்கானிஸ்தான் - திருமண விருந்தில் தற்கொலைப்படையினர் வெடிகுண்டு தாக்குதல்\nபூடான் சென்ற பிரதமர் மோடிக்கு, சிவப்பு கம்பள வரவேற்பு\nகாஷ்மீர் விவகாரம் - படுதோல்வியை சந்தித்த பாகிஸ்தான்\nகாஷ்மீர் விவகாரத்தில் சர்வதேச நாடுகளை பாகிஸ்தான் தவறாக வழிநடத்துகிறது - ஐநா -விற்கான இந்தியாவின் நிரந்தர பிரதிநிதி\nஐ.எஸ்.எல் கோப்பையை வென்றது கொல்கத்தா அணி\nடெல்லியில் ஐபிஎல் போட்டிகளுக்கு தடை..\nஅர்ஜூனா விருதுக்கு கிரிக்கெட் வீரர் ஜடேஜாவின் பெயர் பரிந்துரை\nஇந்திய அணி குறித்து கங்குலி ட்வீட்\nகாரைக்குடி அணியை வீழ்த்தி காஞ்சி வீரன்ஸ் அணி வெற்றி\nநியூசிலாந்து அணியை வீழ்த்தி இங்கிலாந்து கோப்பையை வென்றது\nவிம்பிள்டன் டென்னிஸ் தொடர் – பெடரரை வீழ்த்தி ஜோகோவிச் வெற்றி\nசந்திராயன் 2 விண்கலம் இன்று நிலவின் சுற்று வட்டப்பாதையை அடைகிறது\nவெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது சந்திராயன் 2\nவிரைவில் டிக் டாக் போன்ற செயலிகள் தடை\nசந்திராயன் 2 விண்கலம் ஜூலை 15ஆம் தேதி விண்ணில் ஏவப்படவுள்ளது\nஹுவாய் ஸ்மார்ட் போன் நிறுவனத்திற்கு அமெரிக்கா தடை\nசந்தையைப் பிடிக்கும் ரெட்மி நோட் 7\nபொன்னியின் செல்வன் 4வது கட்ட படப்பிடிப்பு ரத்து\nசிரஞ்சீவி படத்தில் இருந்து விலகிய திரிஷா\nநடிகர் விஜய் இல்லத்தில் நடைபெற்ற வருமான வரித்துறை சோதனை\nநேர்கொண்ட பார்வை படத்தின் ரொமான்டிக் வீடியோவை வித்யாபாலன் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டார்\nஅஜித் - வித்யாபாலன் நடிப்பில் உருவாகியிருக்கும் அகலாதே பாடல் நாளை மாலை 6 மணிக்கு வெளியீடு\nசாஹோ படத்திற்கு இசையமைக்கும் ஜிப்ரான்\nயெஸ் வங்கி மீதான கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும்- மத்திய அரசு\nதங்கம் விலை இன்று மீண்டும் சவரனுக்கு 192 ரூபாய் உயர்வு\nவங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அறிவுறுத்தல்\nதங்கத்தின் விலை இன்று மீண்டும் உயர்வு\nஆபரணத் தங்கத்தின் விலை, இன்று புதிய உச்சத்தை தொட்டது\nதிருச்சி அண்ணா பல்கலைக் கழகத்தில் ஆண்டு விழா\nதர்மபுரி- தீர்த்தகிரி ஈஸ்வரர் கோயிலில் தேரோட்டம்\nமருத்துவ மாணவர்களுக்கு அமித்ஷா அறிவுறுத்தல்\nதஞ்சை - பெரிய கோவில் கொடியேற்றம்\n1930 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 12 ஆம் தேதி - மகாத்மா காந்தி தனது உப்பு சத்தியா கிரகத்தைத் தொடங்கினார்.\n2006ஆம் ஆண்டு மார்ச் மாதம் 11ஆம் நாள்\n2018ஆம் ஆண்டு மார்ச் மாதம் 11ஆம் நாள்\nஅருணாசலப் பிரதேசம் தனி மாநிலமாக பிரிக்கப்பட்டது\nமிர் விண்வெளி ஆய்வுமையம் நிறுவப்பட்டது\nஅலெக்ஸாண்டர் சேல்கிரிக் தீவிலிருந்து மீட்கப்பட்டார்\nரா விவகாரத்தில் இலங்கை அரசு மறுப்பு தெரிவித்துள்ளது\nதமிழ்ச்சுவை – வெண்பா : 2\nதமிழ்ச்சுவை - வெண்பா : 1\nதத்தித்தா தூதுதி தாதூதித் தத்துதி துத்தித் துதைதி துதைதத்தா தாதுதி தித்தித்த தித்தித்த தாதெது தித்தித்த தெத்தாதோ தித்தித்த தாது\nபுள்ளியியலாளர் மஹாலனோபிஸின் 125ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு 125 ரூபாய் சிறப்பு நாணயத்தை குடியரசு துணைத் தலைவர் வெங்கையா...\nசேகர் ரெட்டி உட்பட 5 பேர் மீது பதிவு செய்யப்பட்ட 2 முதல் தகவல் அறிக்கை ரத்து\nசட்ட விரோத பணப் பரிவர்த்தனை வழக்குகளில் தொழிலதிபர் சேகர் ரெட்டி உட்பட 5 பேர் மீதான 2 முதல் தகவல் அறிக்கைகளை...\nபிரதமரின் ஜன்தன் திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட வங்கி கணக்குகளில் 80 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் அதிகமான பணம் வைப்பு......\nஆதார் - வங்கி கணக்கு இணைப்பு - ரிசர்வ் வங்கி\nவங்கி கணக்குகளுடன் ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயம் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.....\nஇந்தியாவிடம் நீரவ் மோடி குறித்து விபரங்களை, சர்வதேச போலீசான, இன்டர்போல் கோரியுள்ளதால், அவர் விரைவில்.....\nரிசர்வ் வங்கி கவர்னர் - நிலைக்குழு\nவங்கி மோசடிகள் தொடர்பான விவரங்களை விவாதிக்க, வரும் மே 17-ம் தேதி நேரில் வருமாறு ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் படேலுக்கு\nடெல்லியில் உலக வங்கி அறிக்கை\nபண மதிப்பிழப்பு நடவடிக்கை மற்றும் ஜிஎஸ்டி பாதிப்பிலிருந்து இந்திய பொருளாதாரம் மீண்டுள்ளதாகவும் 2018-ஆம் ஆண்டு இந்தியா.....\nமுன்னாள் ரிசர்வ் வங்கி ஆ���ுநர் ரகுராம் ராஜன் விளக்கம்\nபிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு, பண மதிப்பிழப்பு நடவடிக்கையை முறையாக திட்டமிடவில்லை என்று முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநர்....\nநீராவ் மோடி - சீனா\nஇந்திய அரசின் சார்பில், முறைப்படி வேண்டுகோள் விடுக்கப்பட்டால், சட்ட விதிகளுக்கு உட்பட்டு, நீரவ் மோடியை கைது செய்வதற்கான.....\nநாடாளுமன்றம் - மத்திய அமைச்சர் அனந்த குமார்\nநாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் தொடர்ந்து முடக்கப்பட்டு வரும் நிலையில், அவையில் எந்த பணிகளும் நடைபெறாததால், தேசிய ஜனநாயக.....\nஇத்தாலியில் கொரோனாவால் பலியானோர் எண்ணிக்கை 1,441 ஆக உயர்வு\nபாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவுறுத்தல்\nஇந்தியாவிடம் உள்ள அணு ஆயுதங்களின் பாதுகாப்பை உலக நாடுகள் பரிலீசிக்க வேண்டும் - இம்ரான் கான்\nஆப்கானிஸ்தான் - திருமண விருந்தில் தற்கொலைப்படையினர் வெடிகுண்டு தாக்குதல்\nபூடான் சென்ற பிரதமர் மோடிக்கு, சிவப்பு கம்பள வரவேற்பு\nஐ.எஸ்.எல் கோப்பையை வென்றது கொல்கத்தா அணி\nடெல்லியில் ஐபிஎல் போட்டிகளுக்கு தடை..\nஅர்ஜூனா விருதுக்கு கிரிக்கெட் வீரர் ஜடேஜாவின் பெயர் பரிந்துரை\nஇந்திய அணி குறித்து கங்குலி ட்வீட்\nகாரைக்குடி அணியை வீழ்த்தி காஞ்சி வீரன்ஸ் அணி வெற்றி\nஆந்திராவில் உள்ளாட்சித் தேர்தல் நிறுத்தி வைப்பு..\nஇத்தாலியில் கொரோனாவால் பலியானோர் எண்ணிக்கை 1,441 ஆக உயர்வு\nகொரோனா வைரஸ்- பிரதமர் மோடி வேண்டுகோள்\nஐ.எஸ்.எல் கோப்பையை வென்றது கொல்கத்தா அணி\nநெல்லை அருகே இருவர் வெட்டிக்கொலை\nபுலிகள் காப்பக வனப்பகுதியில் தண்ணீர் நிரப்பும் பணி\nபொன்னியின் செல்வன் 4வது கட்ட படப்பிடிப்பு ரத்து\nபாஜக மாநில தலைவர் எல்.முருகன் பேட்டி\nகர்ம இரகசியம் --- கால புருஷ தத்துவம்\nதிருச்சி அண்ணா பல்கலைக் கழகத்தில் ஆண்டு விழா\nதர்மபுரி- தீர்த்தகிரி ஈஸ்வரர் கோயிலில் தேரோட்டம்\nமருத்துவ மாணவர்களுக்கு அமித்ஷா அறிவுறுத்தல்\nதஞ்சை - பெரிய கோவில் கொடியேற்றம்\nபொன்னியின் செல்வன் 4வது கட்ட படப்பிடிப்பு ரத்து\nசிரஞ்சீவி படத்தில் இருந்து விலகிய திரிஷா\nநடிகர் விஜய் இல்லத்தில் நடைபெற்ற வருமான வரித்துறை சோதனை\nநேர்கொண்ட பார்வை படத்தின் ரொமான்டிக் வீடியோவை வித்யாபாலன் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371886991.92/wet/CC-MAIN-20200410043735-20200410074235-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.factcrescendo.com/factcheck-rss-men-arrested-in-army-question-paper-leak/", "date_download": "2020-04-10T07:12:33Z", "digest": "sha1:KMS5CF7M7YZZ3C3KDFTHGTZEHKH3A3A6", "length": 18296, "nlines": 112, "source_domain": "tamil.factcrescendo.com", "title": "ராணுவ தேர்வு கேள்வித்தாளை திருடி விற்ற 18 ஆர்எஸ்எஸ் உறுப்பினர்கள் கைது? | FactCrescendo | The leading fact-checking website in India", "raw_content": "\nமுகப்பு » பொறுப்புத் துறப்பு\nதிருத்தம் செய்தல் மற்றும் சமர்ப்பித்தல் கொள்கை\nராணுவ தேர்வு கேள்வித்தாளை திருடி விற்ற 18 ஆர்எஸ்எஸ் உறுப்பினர்கள் கைது\n‘’ராணுவத் தேர்வு கேள்வித்தாள் திருடிய 18 ஆர்எஸ்எஸ் உறுப்பினர்கள் கைது‘’ என்ற தலைப்பில் ஃபேஸ்புக்கில் ஒரு செய்திப் பதிவை காண நேரிட்டது. இதன்பேரில், உண்மை கண்டறிய முடிவு செய்தோம்.\nஇந்த பதிவு ஏப்ரல் 16ம் தேதி வெளியிடப்பட்டுள்ளது. இதில், ‘’இந்திய இராணுவத் தேர்விலும் ஊழல் இந்திய இராணுவத் தேர்வுக்கான கேள்வித்தாளை திருடி 10 கோடிக்கு விற்றதாக மராட்டியம் மற்றும் கோவாவைச் சேர்ந்த 18 ஆர்எஸ்எஸ் உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். தானே மாநகர காவல்துறையின் தலைவர் நித்தீன் தாக்கரே இதைத் தெரிவித்தார். மேலும், தேர்வு எழுதிய 350 நபர்களும் பிடிபட்டுள்ளனர். கேள்வித்தாள்களை தலா 2 லட்சத்திற்கு விற்றதாக கைதானவர்கள் தெரிவித்துள்ளனர். பாஜக ஆட்சியில் ஊழலே இல்லை என்று நம்புபவனே உலகின் தலைசிறந்த மூடன்,’’ என்று கூறியுள்ளனர். ழ மீம்ஸ் என்ற ஃபேஸ்புக் பக்கம் வெளியிட்டுள்ள இந்த பதிவை, பலரும் உண்மை என நம்பி அதிகளவில் ஷேர் செய்து வருகின்றனர்.\nஇப்படி ஏதேனும் சம்பவம் நடைபெற்றதா மற்றும் ஆர்எஸ்எஸ் உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டார்களா என செய்தி ஆதாரம் தேடி கூகுள் உதவியை நாடினோம். அதில், இவர்கள் குறிப்பிடும் சம்பவம் பற்றி, கடந்த பிப்ரவரி 26, 2017 அன்று ஊடகங்களில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.\nஇதில், எந்த இடத்திலும் கைது செய்யப்பட்ட நபர்கள் ஆர்எஸ்எஸ் உறுப்பினர் எனக் கூறவே இல்லை. நாசிக், புனே, நாக்பூர், மகாராஷ்டிரா மற்றும் கோவா ஆகிய பகுதிகளில், ஆர்மி ரெக்ரூமெண்ட் போர்டு நடத்திய தேர்வில் கேள்வித்தாளை ரூ.2 லட்சத்திற்கு விற்ற 18 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவர்களில் 2 பேர் முன்னாள் ராணுவ அதிகாரிகள் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதில், மேலும் ஒருவர் ஹோம் கார்டாகப் பணிபுரிந்தவர் ஆவார். எனவே, கைது செய்யப்பட்ட 18 பேரும் ஆர்எஸ்எஸ் திருடர்கள் என்று கூற்றில் உண்மையில்லை.\nமேலும் இவர்கள் குறிப்பிடுவது போல, நித்தின் தாக்கரே என்பவர் தானே மாநகர காவல்துறையின் தலைவர் இல்லை. அவர் கிரைம் பிராஞ்ச் சீனியர் போலீஸ் அதிகாரி ஆவார். இதுதவிர, இவர்கள் குறிப்பிடுவது போல, இந்த சம்பவம் எதோ சமீபத்தில் நடந்தது இல்லை. இது நடந்து 2 ஆண்டுகள் கடந்துவிட்டன.\nஇதுபற்றி ஏசியன் ஏஜ் ஊடகம் வெளியிட்ட செய்தியை விரிவாகப் படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள். ஆதார படம் கீழே தரப்பட்டுள்ளது.\nஇதுவரை கிடைத்த ஆதாரங்களின்படி பார்க்கும்போது,\n1) ராணுவத் தேர்வில் முறைகேடு நடைபெற்றதாகக் கூறப்படும் தகவல் உண்மைதான்.\n2) ஆனால், இதில் ஆர்எஸ்எஸ் உறுப்பினர்கள் யாருக்கும் எந்த தொடர்பும் இல்லை. கைதானவர்களில், 2 பேர் முன்னாள் ராணுவ அதிகாரிகள்.\n3) நித்தின் தாக்கரே என்பவர் தானே மாநகர போலீஸ் அதிகாரி இல்லை. அவர் கிரைம் பிராஞ்ச் சீனியர் போலீஸ் இன்ஸ்பெக்டர்.\n4) இந்த சம்பவம் எதோ சமீபத்தில் நிகழ்ந்தது இல்லை. இது நடந்து 2 ஆண்டுகள் முடிந்துவிட்டது.\n5) செய்தியை முழுதாகப் படிக்காமல், எடுத்த எடுப்பில் ஆர்எஸ்எஸ் மீதான தனிப்பட்ட அரசியல் காரணத்தை மனதில் வைத்து, இந்த பதிவை வெளியிட்டுள்ளனர்.\nஉரிய ஆதாரங்களின்படி, மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறான ஒன்று என உறுதி செய்யப்படுகிறது. நமது வாசகர்கள் யாரும் இத்தகைய தவறான உறுதி செய்யப்படாத செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோ போன்றவற்றை சமூக ஊடகங்களில் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். அவ்வாறு நீங்கள் பகிர்ந்தது பற்றி யாரேனும் புகார் அளித்தால் உரிய சட்ட நடவடிக்கையை நீங்கள் சந்திக்க நேரிடும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.\nTitle:ராணுவ தேர்வு கேள்வித்தாளை திருடி விற்ற 18 ஆர்எஸ்எஸ் உறுப்பினர்கள் கைது\nஇம்போர்டட் வீல்சேர் இலவசமாக வழங்கப்படுகிறதா\nராகுல் காந்தி இத்தாலியில் வாங்கிய அடுக்கு மாடி கட்டிடம்: செய்தி உண்மையா\nசொத்தைப்பல்லை சரியாக்கும் வெங்காயம் – நல்லெண்ணெய்: ஃபேஸ்புக் பதிவு உண்மையா\nஇந்திய இரும்புத் திரைகளால் மறைக்கப்பட்டுள்ள காஷ்மீர்… வைரல் புகைப்படம் உண்மையா\nபாகிஸ்தான் பிரதமரின் ஆசி பெற்ற வேட்பாளர் மோடி: ஃபேஸ்புக் செய்தியின் உண்மை என்ன\nஊரடங்கு வழிகாட்டு நெறிமுறைகளை உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டதா ஊரடங்கை எத்தனை நாட்களு��்கு, எத்தனை நாட்கள் இடைவெளி... by Chendur Pandian\nமருத்துவமனையை தாக்கும் தவ்ஹீத் ஜமாஅத் உறுப்பினர்- வீடியோ உண்மையா நிர்வாணமாக மருத்துவமனையை தாக்கும் தவ்ஹீத் ஜமாஅத் ந... by Chendur Pandian\nதமிழக மக்கள் தங்க நகைகளை தரும்படி பாஜக தலைவர் முருகன் கூறினாரா ‘’தமிழக மக்கள் தமது தங்க நகைகளை அரசிடம் ஒப்படைக்க... by Pankaj Iyer\n100 ஆண்டுகளுக்கு ஒருமுறை உலகில் தொற்று நோய் ஏற்படுகிறதா ‘’100 ஆண்டுகளுக்கு ஒருமுறை உலகில் தொற்றுநோய் பரவி... by Pankaj Iyer\nகண்ணீர் மல்க இஸ்லாம் மதத்திற்கு மாறிய பில்கேட்ஸ்– வைரல் வீடியோ உண்மையா உலக பணக்காரர்களுள் ஒருவரும் மைக்ரோ சாஃப்ட் நிறுவனர... by Chendur Pandian\nகொரோனா வைரஸ் பற்றிய குறிப்பு சிலப்பதிகாரத்தில் உள்ளதா கொரோனா வைரஸ் பற்றி சிலப்பதிகாரத்தில் இரண்டாயிரம் ஆ... by Chendur Pandian\n100 ஆண்டுகளுக்கு ஒருமுறை உலகில் தொற்று நோய் ஏற்படுகிறதா\nமருத்துவமனையை தாக்கும் தவ்ஹீத் ஜமாஅத் உறுப்பினர்- வீடியோ உண்மையா\nகனிகா கபூர் மும்பை வொக்கார்ட் ஹாஸ்பிடலில் சிகிச்சை பெற்றாரா\nஊரடங்கு வழிகாட்டு நெறிமுறைகளை உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டதா\nமோடி அழைப்பின்பேரில் விளக்கேற்றினாரா பினராயி விஜயன்\nKrishnamoorthy G K commented on 16 வயது சிறுமியை மணந்த 83 வயது முதியவர்- வைரல் புகைப்படம் உண்மையா- வைரல் புகைப்படம் உண்மையா: தடங்களுக்கு வருந்துகிறோம்.. இந்த புகைப்படம் பேஸ்பு\nAnsari commented on ஊரடங்கால் உணவின்றி தற்கொலை செய்துகொண்ட குடும்பம்- ஃபேஸ்புக்கில் பரவும் வதந்தி: Thank you for good information....continue\nஜானகி ராமன் commented on திருட்டுத்தனமாக மதுபாட்டில் வாங்கிய சபரிமலை புகழ் திருப்தி தேசாய்- ஃபேஸ்புக் வதந்தி: ஏங்க திமுக, இஸ்லாமிய, கிருத்துவ பக்கங்களில் முழு ப\nPraveen commented on கியூபா உலகில் உள்ள 95 நாடுகளுக்கு 2 லட்சம் மருத்துவர்களை அனுப்பியதா\nஜானகி ராமன் commented on முதல்வர் எடப்பாடி பழனிசாமியை ஏப்ரல் ஃபூல் செய்த விஜய்- ஃபேஸ்புக் விஷமம்\nதிருத்தம் செய்தல் மற்றும் சமர்ப்பித்தல் கொள்கை\nபிரிவுகள் Select Category Coronavirus (52) அண்மைச் செய்தி I Breaking (2) அரசியல் (718) அரசியல் சார்ந்தவை (23) அரசியல் சார்ந்தவை I Political (5) அறிவியல் (9) ஆன்மிகம் (9) ஆன்மீகம் (10) ஆரோக்கியம் (1) ஆஸ்திரேலியா (1) இணையதளம் (1) இந்தியா (94) உலக செய்திகள் (11) உலகச் செய்திகள் (24) உலகம் (9) கல்வி (8) கிரைம் (1) குற்றம் (12) கேரளா (2) க்ரைம் (1) சமூக ஊடகம் (888) சமூக வலைதளம் (79) சமூகஊடகம் (1) சமூகம் (117) சமூகம் சார்ந்தவை I Social (9) சர்வ தேசம் (14) சர்வதேச அளவில் I International (3) சர்வதேசம் (43) சினிமா (40) சுற்றுலா (1) சோஷியல் மீடியா (1) தமிழகம் (103) தமிழ் (1) தமிழ் செய்திகள் (3) தமிழ்நாடு (29) திமுக (1) தேசியம் (4) தொலைக்காட்சி (1) தொழில் (1) தொழில்நுட்பம் (2) பாஜக (1) பாலிவுட் (1) பொருளாதாரம் I Economy (6) பொழுதுபோக்கு (2) போலிச் செய்தி I Fake News (4) மருத்துவம் I Medical (46) மீடியா (1) லைஃப்ஸ்டைல் (1) வரலாறு (1) வர்த்தகம் (21) விலங்கியல் (1) விளையாட்டு (12) விவசாயம் (1) ஹாலிவுட் (1)\nதேதி வாரியாக பதிவைத் தேடவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371886991.92/wet/CC-MAIN-20200410043735-20200410074235-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.liyangprinting.com/ta/paper-bag-1161376/48981253.html", "date_download": "2020-04-10T05:17:01Z", "digest": "sha1:VZFFC5XW4WZGAHLHVPMVBE3FFCMPAHM5", "length": 17828, "nlines": 280, "source_domain": "www.liyangprinting.com", "title": "விளம்பர தனிப்பயன் லோகோ அச்சிடப்பட்ட மலிவான காகித பை China Manufacturer", "raw_content": "\nஉங்களுக்காக நான் என்ன செய்ய முடியும்\nஇப்போது அரட்டை அடிக்கவும் தொடர்பு வழங்குநர்\nவிளக்கம்:மலிவான காகித பை,தனிப்பயன் லோகோ காகித பை,தனிப்பயன் அச்சிடப்பட்ட காகித பை\nவளையல் / வளையல் பெட்டி\nகாகித பேக்கேஜிங் பெட்டி >\nஅழைப்பிதழ் / வாழ்த்து அட்டை\n Homeதயாரிப்புகள்காகிதப்பைகாகித பை அச்சிடப்பட்டதுவிளம்பர தனிப்பயன் லோகோ அச்சிடப்பட்ட மலிவான காகித பை\nவிளம்பர தனிப்பயன் லோகோ அச்சிடப்பட்ட மலிவான காகித பை\n இப்போது அரட்டை அடிக்கவும்\nபேக்கேஜிங்: K = K நெளி ஏற்றுமதி அட்டைப்பெட்டிகளில் அல்லது வாடிக்கையாளர்களின் குறிப்பிட்ட தேவைகளுக்கு ஏற்ப நிரம்பியுள்ளது\nதோற்றம் இடம்: குவாங்டாங், சீனா\nவிளம்பர தனிப்பயன் லோகோ அச்சிடப்பட்ட மலிவான காகித பை\nமலிவான காகித பை , திருமண பரிசு / நகை பேக்கேஜிங்கிற்கு பயன்படுத்தப்படும் உங்கள் சொந்த வடிவமைப்பு மற்றும் லோகோவுடன் அச்சிடப்பட்டுள்ளது.\nதனிப்பயன் லோகோ காகித பை , CMYK வண்ணத்தில் உயர் தரமான ஆஃப்செட் அச்சுடன் மேற்பரப்பில் மேட் லேமினேஷனுடன்.\nதனிப்பயன் அச்சிடப்பட்ட காகித பை , திருமணத்தில் பரிசு பொதிக்கு சிறந்த தேர்வு.\nலியாங் பேப்பர் தயாரிப்புகள் நிறுவனம், லிமிடெட், குவாங்டாங்கின் டோங்குவானில் 1999 இல் நிறுவப்பட்டது.\nநாங்கள் காகித பெட்டி, காகித பை, காகித பை, கிராஃப்ட் காகித பை, காகித ஷாப்பிங் பை, ஒயின் பை, ஜே\nநகை பை, காகித அட்டை, புத்தகங்கள், உறைகள் போன்றவை. பேக்கேஜிங் தயாரிப்புகள்.\nஎங்கள் ஸ்தாபனத்திலிருந்து, கடுமையான தரக் கட்டுப்பாடு மற்றும் நிர்வாகத்தை நாங்கள் அமைத்துள்ளோம்.\nஏதேனும் கேள்விகள் அல்லது விசாரணைகள், ஜெஸ்ஸைத் தொடர்பு கொள்ள வருக\nதயாரிப்பு வகைகள் : காகிதப்பை > காகித பை அச்சிடப்பட்டது\nஇந்த சப்ளையருக்கு மின்னஞ்சல் செய்யவும்\nஉங்கள் செய்தி 20-8000 எழுத்துகளுக்கு இடையில் இருக்க வேண்டும்\nபரிசுகளுக்கான மலிவான விலை கிறிஸ்துமஸ் பேப்பர் பை இப்போது தொடர்பு கொள்ளவும்\nநேரடி விற்பனை கையால் செய்யப்பட்ட ஆடை காகித பை இப்போது தொடர்பு கொள்ளவும்\nநேர்த்தியான ஸ்டாம்பிங் லோகோ பேப்பர் பரிசு பை மொத்த விற்பனை இப்போது தொடர்பு கொள்ளவும்\nலோகோவுடன் புதிய வடிவமைப்பு எளிய காகித பை இப்போது தொடர்பு கொள்ளவும்\nதனிப்பயன் காகித ஒப்பனை பரிசு பேக்கேஜிங் ஷாப்பிங் பை இப்போது தொடர்பு கொள்ளவும்\nபாலியஸ்டர் கயிறுடன் வெள்ளை ஒப்பனை காகித பை இப்போது தொடர்பு கொள்ளவும்\nகைப்பிடியுடன் வெள்ளை காகித மலர் பரிசு பை இப்போது தொடர்பு கொள்ளவும்\nவிளம்பர தனிப்பயன் லோகோ அச்சிடப்பட்ட மலிவான காகித பை இப்போது தொடர்பு கொள்ளவும்\nரிப்பனுடன் காகித பெட்டி பரிசு பெட்டியை மடிப்பு\nசாளர ஆண்கள் பேக்கேஜிங் டை பெட்டி\nரிப்பன் கைப்பிடியுடன் பிங்க் டிராயர் பெட்டி\nஇமைகளுடன் காந்த மூடல் காகித மேச் பெட்டிகள்\nஅட்டை பளபளப்பான சட்டை காகித பேக்கேஜிங் பெட்டி\nஅட்டை மெழுகுவர்த்தி பேக்கேஜிங் காகித பரிசு பெட்டி\nஸ்டாம்பிங் லோகோவுடன் மெழுகுவர்த்தி பெட்டிக்கான பரிசு பெட்டி\nஅழகான ரிங் பேப்பர் பரிசு பெட்டி அலமாரியை\nசொகுசு அட்டை வெல்வெட் சுற்று மலர் பெட்டி\nஆடம்பர கடினமான காகித டிஃப்பியூசர் பெட்டி\nசொகுசு நடுத்தர சாம்பல் சுற்று பெட்டி\nபெண்களுக்கு இளஞ்சிவப்பு நகை பரிசு பெட்டி அமைக்கப்பட்டது\nதனிப்பயன் அச்சிடப்பட்ட லோகோ அட்டை கிராஃப்ட் டிராயர் பெட்டிகள் பேக்கேஜிங்\nசொகுசு விருப்ப லோகோ மெழுகுவர்த்தி பேக்கேஜிங் பரிசு பெட்டி\nநுரை கொண்ட அச்சிடப்பட்ட செல்போன் வழக்கு பெட்டி\nஆடம்பர விருப்ப லோகோ டிராயர் ஆண்களுக்கான வாட்ச் பாக்ஸ்\nதயாரிப்புகள்( 0 ) Company( 0 )\nமலிவான காகித பை தனிப்பயன் லோகோ காகித பை தனிப்பயன் அச்சிடப்பட்ட காகித பை வலுவான காகித பை மலிவான காகித பைகள் சிறிய காகித பை மலிவான பரிசு பை மலர் காகித பை\nசான்றிதழ்கள்நிறுவனத்தின் ஷோகாணொளி360° Virtual Tour\nமலிவான காகித பை தனிப்பயன் லோகோ காகித பை தனிப்பயன் அச்சிடப்பட்ட காகித பை வலுவான காகித பை மலிவான காகித பைகள் சிறிய காகித பை மலிவான பரிசு பை மலர் காகித பை\nமுகப்பு தயாரிப்புகள் எங்களை பற்றி தொடர்பு குறிச்சொற்கள் குறியீட்டு வரைபடம் விசாரணை\nபதிப்புரிமை © 2020 Liyang Paper Products Co., Ltd. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371886991.92/wet/CC-MAIN-20200410043735-20200410074235-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/para-para-pattaampoochi-song-lyrics/", "date_download": "2020-04-10T07:25:51Z", "digest": "sha1:6QMSPQFQJZX5SSTHSNFTYV5XQVC74IX2", "length": 9446, "nlines": 291, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Para Para Pattaampoochi Song Lyrics", "raw_content": "\nபாடகர் : ராகுல் நம்பியார்\nஇசையமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா\nஆண் : பர பர பர பர பர\nதொட தொட பல வண்ணம்\nஆச்சு இது ஒரு இது ஒரு\nஆண் : கண்ணீரை துடைக்கும்\nவிரலுக்கு மனம் ஏங்கி கிடக்குதே\nஆண் : பர பர பர பர பர\nதொட தொட பல வண்ணம்\nஆச்சு இது ஒரு இது ஒரு\nஆண் : ஆஹா ஆஆஆ\nஆஆஆ ஆ ஆஹா ஆஆஆ\nஆண் : இன்பம் ஒருபுறம்\nஆண் : தன்னன்தனி ஆள்\nஎன்று யாரும் இல்லை என்று\nஆண் : ஏதோ ஏதோ ஓர்\nஆண் : ஓஹோ ஓஓஓஓ\nஆண் : பர பர பர பர பர\nதொட தொட பல வண்ணம்\nஆச்சு இது ஒரு இது ஒரு\nஆண் : வாழ்க்கை என்பது\nஆண் : காதல் என்பது\nஆண் : எங்கோ எங்கோ\nநதியை போல மெல்ல நகர்ந்து\nபோகுதே நதி காயலாம் நினைவில்\nஆண் : ஓஹோ ஓஓஓஓ\nஆண் : பர பர பர பர பர\nதொட தொட பல வண்ணம்\nஆச்சு இது ஒரு இது ஒரு\nஆண் : கண்ணீரை துடைக்கும்\nவிரலுக்கு மனம் ஏங்கி கிடக்குதே\nஆண் : பர பர பர பர பர\nஆண் : தொட தொட\nகுழு : பல வண்ணம்\nஆண் : இது ஒரு இது\nஆண் : இதயத்தில் வானிலை\nகுழு : அது மாறிப்போச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371886991.92/wet/CC-MAIN-20200410043735-20200410074235-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"}
+{"url": "https://www.thanthitv.com/News/Politics/2020/01/12014717/1064744/DMK-Working-Committee-Meet-on-21st-January.vpf", "date_download": "2020-04-10T05:38:14Z", "digest": "sha1:GYC3JP6C63HRAFKDGY5QEYND77VYBROK", "length": 8235, "nlines": 82, "source_domain": "www.thanthitv.com", "title": "ஜனவரி 21-ஆம் தேதி திமுக செயற்குழு கூட்டம்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nஜனவரி 21-ஆம் தேதி திமுக செயற்குழு கூட்டம்\nதிமுக செயற்குழு கூட்டம் வரும் 21-ஆம் தேதி நடைபெறும் என அக்கட்சி அறிவித்துள்ளது.\nதிமுக செயற்குழு கூட்டம் வரும் 21-ஆம் தேதி நடைபெறும் என அக்கட்சி அறிவித்துள்ளது. இது தொடர்பாக திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், 21-ஆம��� தேதி செவ்வாய்க்கிழமை காலை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அண்ணா அறிவாலயத்தில் கட்சியின் செயற்குழு கூட்டம் நடைபெறும் என தெரிவித்துள்ளார். இதில் தலைமைச்செயற்குழு உறுப்பினர்கள் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என அன்பழகன் கூறியுள்ளார்.\n(08/02/2020) கேள்விக்கென்ன பதில் : நாஞ்சில் சம்பத்\n(08/02/2020) கேள்விக்கென்ன பதில் : நாஞ்சில் சம்பத்\n(18/01/2020) குடியுரிமை திருத்த சட்டம் : ஒருமைப்பாடா\n(18/01/2020) குடியுரிமை திருத்த சட்டம் : ஒருமைப்பாடா\n(18/01/2020) கேள்விக்கென்ன பதில் : கே.எஸ்.அழகிரி\n(18/01/2020) கேள்விக்கென்ன பதில் : கே.எஸ்.அழகிரி\n(14.01.2020) - அரசியல் ஆயிரம்\n(14.01.2020) - அரசியல் ஆயிரம்\nகாஞ்சிபுரம் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை - ஏரியில் மூழ்கி பலியான 25 மாடுகள்\nகாஞ்சிபுரம் மாவட்டத்தில் நேற்று சூறைக்காற்றுடன் பெய்த கனமழை காரணமாக, ஏரியில் மூழ்கி 25 மாடுகள் பரிதாபமாக உயிரிழந்தன.\nதமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை\nதமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்தது.\nபலத்த காற்றுடன் சென்னையில் திடீர் மழை\nகடந்த இரண்டு மாதங்களாக வெப்பம் வாட்டி வதைத்து வந்த நிலையில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கனமழை பெய்தது.\nஉணவின்றி சுற்றித் திரிந்த 70 வெளிமாநில தொழிலாளர்கள்- 5 கிலோ அரிசி உள்ளிட்ட பொருட்கள் வழங்கிய அமைச்சர்கள்\nநாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூர் பகுதியில் தங்கியுள்ள வெளிமாநில தொழிலாளர்கள் 70 பேர் சொந்த ஊருக்கு செல்ல முடியாமல் உணவு இன்றி அங்கு சுற்றித்திரிந்துள்ளனர்.\nமதுரைக்கு ரயில் மூலம் வந்தடைந்த மருத்துவப் பொருட்கள்\nமதுரை மற்றும் சுற்றுவட்டார பகுதி மக்களுக்கு தேவையான மருந்துகள் மற்றும் மருத்துவ பொருட்கள் ரயில் மூலம் மதுரை வந்தடைந்தது.\nநாமக்கல் மாவட்டத்தில் நடமாடும் கடைகள் மூலம் காய்கறி விற்பனை\nநாமக்கல் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பிற்குள்ளான பகுதிகளில் மாநகராட்சி சார்பில் நடமாடும் கடைகள் மூலம் 10 காய்கறிகள் அடங்கிய தொகுப்பு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி ��ூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371886991.92/wet/CC-MAIN-20200410043735-20200410074235-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://jayanewslive.com/sports/sports_104777.html", "date_download": "2020-04-10T04:57:23Z", "digest": "sha1:V65Q4RWAXA3L4RQADUL4ZEXBQ3SL5AZR", "length": 17130, "nlines": 123, "source_domain": "jayanewslive.com", "title": "கொரோனா பீதி - இந்திய ஒலிம்பிக் சங்க குழுவினரின் டோக்கியோ பயணம் ஒத்திவைப்பு", "raw_content": "\nஉலகம் முழுவதும் 16 லட்சம் பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு - வைரஸ் தாக்குதலுக்கு பலியானோர் எண்ணிக்கை 95 ஆயிரத்தை தாண்டியது\nஇங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனின் உடல்நிலையில் முன்னேற்றம்- தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்து மாற்றப் பட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு\nதமிழகத்தில் மேலும் 96 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் பேட்டி - பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 834-ஆக உயர்வு\nசென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் திடீர் கனமழையால் வெப்பம் தணிந்தது - தமிழகத்தின் உள்மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்\nகொரோனா வைரஸ் தடுப்பூசி மருந்தை மனித உடலில் செலுத்தியதில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் வாய்ப்புகள் தென்படுகின்றன - அமெரிக்க ஆராய்ச்சி நிறுவனங்கள் தகவல்\nஅக்டோபர் மாதம்வரை ஓட்டல்கள் மூடப்படும் என பரவும் செய்தி வெறும் வதந்தி என மத்திய அரசு விளக்கம்\nதமிழகத்தில் கொரோனா தொற்று மூன்றாவது நிலைக்கு செல்லும் அபாயம் உள்ளதாக முதலமைச்சர் பேட்டி - இரண்டாவது நிலையிலேயே கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் தகவல்\nஊரடங்கால் விவசாயிகள் பாதிக்கப்படாமல் இருக்க நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு - விளைபொருட்களை நேரடியாக கொள்முதல் செய்யவும் யோசனை\nசர்வதேச நாடுகளின் 70 சதவீத ஹைட்ராக்சி குளோரோகுயின் தேவையை இந்தியா பூர்த்தி செய்கிறது - இந்திய மருந்து நிறுவனங்களின் கூட்டமைப்பு தகவல்\nநடப்பு நிதியாண்டில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 4 புள்ளி 8 சதவீதமாக குறையும் - ஐ.நா. கணிப்பு\nகொரோனா பீதி - இந்��ிய ஒலிம்பிக் சங்க குழுவினரின் டோக்கியோ பயணம் ஒத்திவைப்பு\nஎழுத்தின் அளவு: அ + அ - அ\nகொரோனா அச்சம் காரணமாக இந்திய ஒலிம்பிக் சங்க குழுவினரின் டோக்கியோ பயணம் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸால், உலகின் பல்வேறு நாடுகள் முடங்கிப் போயுள்ளன. விளையாட்டு உலகமும் வேகம் குறைந்து காணப்படுகிறது. அடுத்த சில வாரங்களுக்கு சர்வதேச போட்டிகள் எதுவும் நடைபெறாது என உலக நாடுகள் அறிவித்துள்ள நிலையில், விளையாட்டு மற்றும் அது தொடர்பான நிகழ்ச்சிகள் தள்ளி வைக்கப்பட்டுள்ளன. இந்திய ஒலிம்பிக் சங்க குழுவினரின் டோக்கியோ பயணமும் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.\nகொரோனா தீயை போன்றது - அதற்கு ஆக்ஸிஜன் கொடுக்க வேண்டாம் : சச்சின் டென்டுல்கர் உருக்கமான வீடியோ பதிவு\nசைவ உணவுப்பழக்கத்துக்கு மாறியது ஏன் : இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி விளக்கம்\nகொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை : 40 விளையாட்டு வீரர்களுடன், பிரதமர் நரேந்திர மோதி வீடியோ கான்பரன்சிங் ஆலோசனை\nகொரோனா வைரஸ் காரணமாக சாம்பியன்ஸ் லீக், ஐரோப்பா லீக் தொடர் மறு தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்படுவதாக யு.இ.எஃப்.ஏ. அறிவிப்பு\nகொரோனா வைரஸ் காரணமாக 2ம் உலகப் போருக்கு பிறகு முதன்முறையாக விம்பிள்டன் டென்னிஸ் தொடர் ரத்து - சாம்பியன்ஸ் லீக், யூரோ லீக் கால் பந்தாட்ட போட்டிகளும் மறு தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைப்பு\nகொரோனாவுக்காக மொட்டை அடித்த டேவிட் வார்னர் : இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் கோலிக்கும் பரிந்துரை\nதற்காலிக மருத்துவமனையாகும் அமெரிக்க ஓபன் டென்னிஸ் வளாகம் : 350 படுக்கைகள் கொண்ட மருத்துவமனையாக மாற்ற திட்டம்\nஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெறவிருந்த ஒலிம்பிக் போட்டிக்கான புதிய தேதி : அடுத்த ஆண்டு ஜூலை 23ம் தேதி தொடங்குமென சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி அறிவிப்பு\nஒலிம்பிக் போட்டிகள் நடந்தாலும், பங்கேற்கமாட்டோம் என ஆஸ்திரேலியா, கனடா அறிவிப்பு - போட்டிகளை தள்ளி வைப்பது குறித்து ஜப்பான் அரசு தீவிர ஆலோசனை\nஇம்முறை ஒலிம்பிக் போட்டி நடைபெறுமா - முடிவு குறித்து ஜப்பான் அரசு தீவிர ஆலோசனை\nஉலகம் முழுவதும் 16 லட்சம் பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு - வைரஸ் தாக்குதலுக்கு பலியானோர் எண்ணிக்கை 95 ஆயிரத்தை தாண்டியது\nஇங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனின் உடல்நிலையில் முன்னேற்றம்- தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்து மாற்றப் பட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு\nதமிழகத்தில் மேலும் 96 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் பேட்டி - பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 834-ஆக உயர்வு\nசமூக இடைவெளியை கடைப்பிடித்தபடியே விவசாயிகள் குறுவை சாகுபடி அறுவடை செய்ய அனுமதிக்க வேண்டும் : ராகுல் காந்தி\nமருந்துகள் அனுப்பிய பிரதமர் மோதிக்கும், மக்களுக்கும் நன்றி : இந்தியாவின் உதவியை நாட்டு மக்களிடம் புகழ்ந்த பிரேசில் அதிபர்\nடெல்லி உயர்நீதிமன்றம், கீழமை நீதிமன்றங்களின் கோடை விடுமுறை ரத்து\nசென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் திடீர் கனமழையால் வெப்பம் தணிந்தது - தமிழகத்தின் உள்மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்\nகொரோனா வைரஸ் தடுப்பூசி மருந்தை மனித உடலில் செலுத்தியதில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் வாய்ப்புகள் தென்படுகின்றன - அமெரிக்க ஆராய்ச்சி நிறுவனங்கள் தகவல்\nகொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் இந்தியா சரியான திசையில் சென்று கொண்டிருக்கிறது : ஐ.நா. பாராட்டு\nகொரோனாவுக்கு சிகிச்சை அளிக்கும் பெண் மருத்துவர்கள் மீது தாக்குதல் : தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு\nஉலகம் முழுவதும் 16 லட்சம் பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு - வைரஸ் தாக்குதலுக்கு பலியானோர் எண்ணி ....\nஇங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனின் உடல்நிலையில் முன்னேற்றம்- தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந் ....\nதமிழகத்தில் மேலும் 96 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர் ....\nசமூக இடைவெளியை கடைப்பிடித்தபடியே விவசாயிகள் குறுவை சாகுபடி அறுவடை செய்ய அனுமதிக்க வேண்டும் : ர ....\nமருந்துகள் அனுப்பிய பிரதமர் மோதிக்கும், மக்களுக்கும் நன்றி : இந்தியாவின் உதவியை நாட்டு மக்களிட ....\nவேலூரில் கொரோனாவை அழிக்க மாணவன் கண்டுபிடித்த சூத்திரம் : ஆய்வறிக்கையை ஆட்சியரிடம் ஒப்படைத்த ....\nபெண்கள், குழந்தைகள் பாதுகாப்பை வலியுறுத்தி விழிப்புணர்வு : நின்ற படி இருசக்கர வாகனத்தை ஓட்டி ச ....\nதமிழகத்திலேயே முதன்முறையாக மாற்றுத்திறனாளி மாணவர்கள் பாராசூட் மூலமாக பறந்து சாதனை ....\nஉறைந்த நீருக்கடியில் ஒரே மூச்சாக 180 மீட்டர் ஆழம் வரை வேகமாக நீச்சலடித்து ரஷ்ய வீரர் கின்னஸ் ச ....\nபென்சில் முனையில் தலைவர்கள் உருவம் : அசத்தி வரும் பொறியியல் பட்டதாரி இளைஞர் ....\nமுகப்பு |இந்தியா |தமிழகம் |உலகம் |விளையாட்டு |ஆன்மீகம் |சிறப்பு செய்திகள் |வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371886991.92/wet/CC-MAIN-20200410043735-20200410074235-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%8F%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%9A%E0%AE%BF/", "date_download": "2020-04-10T04:39:48Z", "digest": "sha1:3ZF2J3Z5FK6I6IHUQ23G62Y6WIVNVIWL", "length": 6264, "nlines": 70, "source_domain": "tamilthamarai.com", "title": "வைகுண்ட ஏகாதசி |", "raw_content": "\nமனிதாபிமானம் மற்றும் நல்ல வியாபாரம்\nபாஜக வீரமணி என்பதால் கைது செய்து விட்டார்களா\nவைகுண்ட ஏகாதசி சொர்க்கவாசல் திறக்கப்படுவது ஏன்\nவைகுண்ட ஏகாதசி அன்று சொர்க்கவாசல் திறக்கப்படுவது ஏன் என்பது பற்றி புராணங்களில் ஒருகதை தெரிவிக்கபட்டுள்ளது . பெருமானுடன் போரிட்டு, அவரின் அருளை பெற்ற மதுகைடவர்கள் எனும் அரக்கர்கள் இரண்டுபேர் , தாம்பெற்ற வைகுண்ட சுகத்தை ......[Read More…]\nJanuary,6,20, —\t—\tசொர்க்கவாசல், புராண கதை, வைகுண்ட ஏகாதசி, வைகுண்ட ஏகாதசி அன்று\nமுன்னோர்களின் சாபத்தை நீக்கும் ஏகாதசி\nமார்கழி மாதம் சுக்லபட்ச வளர் பிறையில் வருவது வைகுண்ட ஏகாதசி. ஏகாதசி விரதம் மிகசக்தி வாய்ந்தது என்று புராணங்களில் சொல்லப்படுகிறது ஏகாதசி எப்படி உருவானது சந்திரவதி என்ற நகரத்தில் ஜங்காசுரன் என்ற (முரன்) அவனுடைய மகன் மருவா ......[Read More…]\nJanuary,5,20, —\t—\tஏகாதசி, சாஸ்திரம், மஹா விஷ்ணு, வைகுண்ட ஏகாதசி\nமனிதாபிமானம் மற்றும் நல்ல வியாபாரம்\nஇன்றைக்கு நரேந்திர மோடிக்கு எதிராக ஊரெல்லாம் ஒரே பேச்சு அவர் ஹைட்ராக்ஸி–குளோரோ–குயின் மாத்திரைகளை அமெரிக்காவுக்கு பயந்து கொண்டு ஏற்றுமதிக்கு அனுமதித்து விட்டார் என்று. சமீபத்தில் உலகிலேயே மிக பெரிய விளையாட்டு அரங்கை திறந்து வைக்க அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்தியா வந்ததையும், ...\nமுன்னோர்களின் சாபத்தை நீக்கும் ஏகாதசி\nபக்தர்களின் கோவிந்தா… கோவிந்தா கோஷம� ...\nபழங்களில் உள்ள சர்க்கரைச்சத்து நம் உடலில் உள்ள தசைநார்களை உறுதிப்படுத்துகின்றன. ...\n“தாழ்நிலை சர்க்கரை” – சில செய்திகள் (HYPOGLYCEMIA)\nநீரிழிவுநோய் உடையவர்களுக்குப் பல்வேறு காரணங்களால் திடீரென இரத்தத்திலுள்ள சர்க்கரையின் அளவு ...\nபெண்களுக்கு கருப்பையில் ஏற்படும் புற்றுநோயை குணமாக்கும் ��ழி பெண்களுக்கு கருப்பையில் புற்று ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371886991.92/wet/CC-MAIN-20200410043735-20200410074235-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.akaramuthala.in/%E0%AE%85%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B4%E0%AF%8D/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE/", "date_download": "2020-04-10T07:01:06Z", "digest": "sha1:STCRXRFN7KMIVUDBSLGDQALMO66G7AER", "length": 23573, "nlines": 336, "source_domain": "www.akaramuthala.in", "title": "தெய்வச் சேக்கிழார் விழா,சென்னை - அகர முதல", "raw_content": "\nஉறுதிமொழிஞர் தொல்காப்பியம் சங்க இலக்கியம் திருக்குறள் இக்கால இலக்கியம் நிகழ்வுகள் நோக்கம் -- தொடர்பு\nஇலக்குவனார் திருவள்ளுவன் 26 July 2019 No Comment\nசென்னை சேக்கிழார் ஆராய்ச்சி மையம், திரு இராமச்சந்திரா மருத்துவம் – ஆராய்ச்சி நிறுவனம் ஆகியவை இணைந்து நடத்தும்\n27 ஆம் ஆண்டு தெய்வச் சேக்கிழார் விழா\nதிரு இராமச்சந்திரா கூட்டாய்வு மையம், வாசுதேவநகர் விரிவு, திருவான்மியூர், சென்னை 600 041\nமுதல் நாளான வியாழக்கிழமை காலை 10 மணி: குன்றத்தூர் தெய்வச் சேக்கிழார் திருக்கோயிலில் வழிபாடும், நண்பகல் 12 மணிக்கு அன்னம் வழங்கல் நிகழ்ச்சியும் நடைபெறும்.\nஇரண்டாம் நாளன்று /வெள்ளிக்கிழமை (சூலை 27) காலை 10 மணி:\nசேக்கிழார் ஆராய்ச்சி மையத்தின் தலைவர் நீதிபதி எசு.செகதீசன் தலைமையில் பெரியபுராணம் நூல் (சூ.சுப்பராய நாயகர் உரை) வெளியீட்டு விழா நடைபெறவுள்ளது. திருநிறைதிரு அம்பலவாண தேசிக பரமாசாரியச் சுவாமிகள் நூலை வெளியிட, முதல் படியைக் குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் பெற்றுக் கொள்கிறார். முத்துக்குமாரசுவாமி தம்பிரான் சுவாமிகள் முதலானோர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்கின்றனர்.\nஅன்றைய நாள் மாலை 4.30 மணி : ‘பெரிய புராணம்- ஒப்பிலா உயர் காப்பியம்’ என்ற தலைப்பில் கம்பவாரிதி இலங்கை செயராசு சிறப்புரை.\nமாலை 6 மணி: நீதிபதி ஆர்.சுப்பிரமணியன் தலைமையில் சேக்கிழார் விருதுகள், போட்டிகளில் வென்ற மாணவர்களுக்குப் பரிசுகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. இதில் சிறந்த தமிழறிஞர், ஓதுவார், பேராசிரியர், சமய – சமூகத் தொண்டர், பத்திரிகையாளர், சிற்றிதழ் ஆசிரியர், சிறந்த நூல் எனப் பல்வேறு பிரிவுகளில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு விருதுகள், பொற்கிழி ஆகியவை வழங்கப்படவுள்ளன. மேலும் பேச்சுப் போட்டியில் வெற்றி பெற்ற கல்லூரி மாணவர்களுக்கும், தேவாரம், திருமுறை மனனப் போட்டியில் வெற்றி பெற்ற பள்ளி மாணவர்களுக்கும் பரிசுகள் வழங்கப்படும்.\nதொடர்ந்து இரவு 7 மணி: ‘சேக்கிழாரின் உவமைத் தனித்துவம்’ என்ற தலைப்பில் பட்டிமன்றம்\nதலைமை : பட்டிமன்றப் பேச்சாளர் பாரதி பாசுகர்\nமூன்றாம் நாள் /சனிக்கிழமை காலை 10 :\nமுனைவர் தி.இராசகோபாலன் தலைமையில் ‘திருமுறை பண்களும் திருத்தொண்டின் பெருமையும்’ என்ற தலைப்பில் சொற்பொழிவு\nபிற்பகல் 3.30 மணி : புலவர் வே.பதுமனார் தலைமையில் பக்தி கவிச்சோலை\nமாலை 6 மணி: பேராசிரியர் தெ.ஞானசுந்தரம் தலைமையில் ‘திருக்குறள் விழுமியங்களும் திருத்தொண்டர் வாழ்வும்’ என்ற தலைப்பில் ஆய்வறிஞர் அரங்காடல்\nநிறைவு நாள் / ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணி:\n‘திருத்தொண்டர் புராணத்தில் ஈர்த்தென்னை ஆட்கொள்வது’ என்ற தலைப்பில் விழாவின் இறுதி நாளான இளைஞர் அரங்கம்\nபிற்பகல் 3.30 மணி: ‘பெரியபுராணப் பெண்டீர்’ நிகழ்ச்சி:\nதலைமை : கம்பவாரிதி இலங்கை செயராசு\nசொற்பொழிவு: திருவையாறு வே.இரமணன், சொ.சொ.மீ.சுந்தரம்\nமாலை 6 மணி: முனைவர் கண.சிற்சபேசன் தலைமையில் பாங்கறி மண்டபம்\nTopics: அழைப்பிதழ், சமய இலக்கியம், செய்திகள் Tags: சென்னை, தெய்வச் சேக்கிழார் விழா\nஉயர்நீதிமன்றப் பெயர் மாற்ற முடிவில் தமிழ் நாட்டிற்கு அநீதி\nஉலகத் திருக்குறள் மையத்தின் திருக்குறள் விழாக்கள், சென்னை\nபேராசிரியர் சி.இலக்குவனார் நினைவரங்கம், சென்னை\nமா.அரங்கநாதன் இலக்கிய விருது 2019, சென்னை\nபேராசிரியர் க.ப.அறவாணன் நினைவேந்தல், சென்னை\n« திருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள் 5 – இலக்குவனார் திருவள்ளுவன்\n17ஆவது அனைத்துலக முத்தமிழ் ஆய்வு மாநாடு, திருச்சிராப்பள்ளி »\nநூல்களை எண்மியமாக்கல் – தமிழக அரசிற்குப் பாராட்டும் வேண்டுகோளும் : இலக்குவனார் திருவள்ளுவன்\nமகுடை – கரோனா நோயர் தொடர்பான சொற்களை அறிவோம்\nமகுடை - கரோனா நோயர் தொடர்பான சொற்களை அறிவோம்\nமகுடை – கரோனா தொற்றி தொடர்பான சொற்களை அறிவோம்\nமகுடை - கரோனா தொற்றி தொடர்பான சொற்களை அறிவோம்\nவெருளி அறிவியல் – உரூ. 1500/- விலையுள்ள இந்நூலை இலவயமாகப் படிக்க வாய்ப்பு\nவெருளி அறிவியல் - உரூ. 1500/ விலையுள்ள இந்நூலை இலவயமாகப் படிக்க வாய்ப்பு\nஉலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின்அயல்நாட்டுத் தமிழர் புலம் புத்திரா பல்கலைக்கழகம் (மலேசியா)தமிழாய்வு மன்றம்தமிழ்க்கலை-பண்பாட்டுக்...\nதமிழ்ச்சொற்களை அயற்சொற்களாகக் காட்டும் அயற்சொல் அகராதி – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nதமிழ்ச்சொற்களை அயற்சொற்களாகக் காட்டும் அயற்சொல் அகராதி சொல்லில் என்ன இருக்கிறது எனச் சொற்களைப்...\nமகுடை – கரோனா நோயர் தொடர்பான சொற்களை அறிவோம்\nமகுடை – கரோனா தொற்றி தொடர்பான சொற்களை அறிவோம்\nநடமாடுகின்றன தெய்வங்கள் மனித உருவில் – ஆற்காடு க.குமரன்\nதந்தை பெரியார் சிந்தனைகள் 13: முனைவர் ந. சுப்பு(ரெட்டியார்)\nகாலத்தின் குறள் பெரியார் : 9 – ச.ச.வேலரசு (எ) தமிழரசன்\nஇலக்குவனார் திருவள்ளுவன் on தண்டமிழ்ப் புலமையாளர் தாயம்மாள் அறவாணன் – இலக்குவனார் திருவள்ளுவன்\nஇலக்குவனார் திருவள்ளுவன் on தண்டமிழ்ப் புலமையாளர் தாயம்மாள் அறவாணன் – இலக்குவனார் திருவள்ளுவன்\nNithiyanandhi on தண்டமிழ்ப் புலமையாளர் தாயம்மாள் அறவாணன் – இலக்குவனார் திருவள்ளுவன்\nஇ.பு.ஞானப்பிரகாசன் on பழந்தமிழர்களின் பொழுதுபோக்கு – பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார்\nஇ.பு.ஞானப்பிரகாசன் on நம் எண்களை அறியாமல் இருக்கலாமா\nதமிழ்ச்சரத்தின் வலைப்பதிவர்களுக்கான சித்திரைத் திருநாள் கட்டுரைப் போட்டி\nகுவிகம் இணைய அளவளாவல், ‘தமிழ் இனி’ குறும்படம்\nகுவிகம் இணைய வழி அளவளாவல் – 29.03.2020\nஈழத்தின் விதைகள் – இளந்தளிர் 2020\nஈழத்தின் விதைகள் – இளந்தளிர் 2020\nபோராளிகள் ஆசான் அறிவரசன் என்கிற மு.செ.குமாரசாமி மரணம்\nமகுடை – கரோனா நோயர் தொடர்பான சொற்களை அறிவோம்\nமகுடை – கரோனா தொற்றி தொடர்பான சொற்களை அறிவோம்\nதந்தை பெரியார் சிந்தனைகள் 13: முனைவர் ந. சுப்பு(ரெட்டியார்)\nநடமாடுகின்றன தெய்வங்கள் மனித உருவில் – ஆற்காடு க.குமரன்\nகாலத்தின் குறள் பெரியார் : 9 – ச.ச.வேலரசு (எ) தமிழரசன்\n –\tஆற்காடு க. குமரன்\nகாலத்தின் குறள் பெரியார் : 8 – ச.ச.வேலரசு (எ) தமிழரசன்\n –\tஆற்காடு க. குமரன்\nIlakkuvanar Thiruvalluvan Prof.Dr.S.Ilakkuvanar இலக்குவனார் திருவள்ளுவன் தமிழ் திருவள்ளுவர் இ.பு.ஞானப்பிரகாசன் வைகை அனிசு குறள்நெறி technical terms கலைச்சொல் இனப்படுகொலை கவிதை ஈழம் thirukkural சென்னை நூல் வெளியீடு தேவதானப்பட்டி மறைமலை இலக்குவனார் திருக்குறள் கருத்தரங்கம் தேனி புதுச்சேரி வைகை அனீசு செயலலிதா தினச்செய்தி\nமகுடை – கரோனா நோயர் தொடர்பான சொற்களை அறிவோம்\nமகுடை – கரோனா தொற்றி தொடர்பான சொற்களை அறிவோம்\nநடமாடுகின்றன தெய்வங்கள் மனித உருவில் – ஆற்காடு க.குமரன்\nதந்தை பெரியார் சிந்தனைகள் 13: முனைவர் ந. சுப்பு(ரெட்டியார்)\nகாலத்தின் குறள் பெரியார் : 9 – ச.ச.வேலரசு (எ) தமிழரசன்\nஇலக்குவனார் திருவள்ளுவன் - மகிழ்ச்சி. முனைவர் தாயம்மாள் அறவாணன் அம்மையார் அ...\nஇலக்குவனார் திருவள்ளுவன் - மகிழ்ச்சி. முனைவர் தாயம்மாள் அறவாணன் அம்மையார் அ...\nNithiyanandhi - தாயம்மாள் அறவாணன் அவர்களைப்பற்றி யறிந்ததில் மகிழ்ச...\n எத்தனை எத்தனை வகையான விளையாட்டுகள்\n... அற்புதமான கட்டுரை ஐயா\n85 சித்தர் நூல்கள் விவரம் - பொன்னையா சாமிகள் (26)\nதமிழைத் தாங்கும் தமிழ் வழிப்பள்ளிகள் - 4 (8)\nதேசிய விண்வெளித் தொலையுணர்வு மையத்தில் தொழில்பயிலுநர் பயிற்சி (8)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371886991.92/wet/CC-MAIN-20200410043735-20200410074235-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.nyforgedwheels.com/ta/niyue-wheels-fp1707.html", "date_download": "2020-04-10T06:35:54Z", "digest": "sha1:ZQ6C2SQQNVA7MKTF7RLZLT2XB4GNIQTZ", "length": 9628, "nlines": 239, "source_domain": "www.nyforgedwheels.com", "title": "Niyue வீல்ஸ் FP1707 - சீனா ஷாங்காய் Feipeng தானியங்கி", "raw_content": "\nமின்சார பயணிகள் கார் வீல்ஸ்\nபந்தய கார் வீல்ஸ் CWR-01\nவிண்வெளி தர 6061-T6 போலி அலுமினியம் அலாய்\nஇலங்கை தேசிய காங்கிரஸ் உங்கள் குறிப்பிட்ட பயன்பாடு பொருத்துவதும் machined\nவாழ்நாள் மட்டுமே கட்டுமான உத்தரவாதத்தை\n18 மாதங்கள் உத்தரவாதத்தை முடிக்க\nஅலாய் சக்கரங்கள் விரட்டுவதற்கான விட இலகுவான மற்றும் வலிமையான\nமுன்னணி நேரக்: 15-30 நாட்கள்\nகொடுப்பனவு: டி / டி, எல் / சி\nஎங்களுக்கு மின்னஞ்சல் அனுப்பவும் Download as PDF\n2.Main தயாரிப்புகள்: கள்ள வீல்\n4.Location: ஷாங்காய், சீனா (பெருநில)\n2.Material: அலுமினியம் அல்லாய் T6061\n3.Warranty: வாழ்நாள் லிமிடெட் அமைப்பு உத்தரவாதத்தை (பூச்சு 18 மாதங்கள்)\nமுக்கிய குறிப்புகள் / சிறப்பு அம்சங்கள்\nகார் அனைத்து வகையான பொருத்து, தொடர்பு வாடிக்கையாளர் சேவை உறுதிப்படுத்த\n2.Lead நேரம்: 15- 30 நாட்கள்\n2.Delivery விவரங்கள்: 15-30days உள்ள பணம் பெற்று பின்னர்\nஏற்று 1.Small ஒழுங்கு, MOQ மட்டுமே 4 பிசிக்கள் உள்ளது.\nசக்கர துறையில் 40 வருடங்களுக்கும் மேலாக அனுபவம் பொறியியல் குழு வழங்கப்பட்ட 2.Unique விருப்ப போலி சேவை.\n3.Lifetime வரையறுக்கப்பட்ட அமைப்பு உத்தரவாதத்தை மற்றும் 18 மாதங்கள் உத்தரவாதத்தை முடிக்க.\n4.Our விலை சாதகமானது மற்றும் ஒவ்வொரு வாடிக்கையாளர் மேல் தரமான வைத்திருக்கிறது.\nமு���்தைய: Niyue வீல்ஸ் FP1706\nஅடுத்து: Niyue வீல்ஸ் FP1710\nமோட்டார் விருப்ப போலி வீல்ஸ்\nமோட்டார் போலி அல்லாய் வீல்ஸ்\nமோட்டார் போலி அலுமினியம் வீல்ஸ்\nகுழிவான விருப்ப போலி வீல்ஸ்\nவிருப்ப படிகாரம் inum போலி வீல்ஸ்\nவிருப்ப போலி அல்லாய் வீல்ஸ்\nவிருப்ப போலி அலுமினியம் வீல்ஸ்\nவிருப்ப போலி ஜீப் வீல்ஸ்\nநியூ விருப்ப போலி வீல்ஸ்\nநியூ போலி அல்லாய் வீல்ஸ்\nநியூ போலி அலுமினியம் வீல்ஸ்\nT6061 விருப்ப போலி வீல்ஸ்\nT6061 போலி அல்லாய் வீல்ஸ்\nT6061 போலி அலுமினியம் வீல்ஸ்\nஎங்கள் தயாரிப்புகள் அல்லது pricelist பற்றி விசாரணைக்காக, எங்களுக்கு உங்கள் மின்னஞ்சல் முகவரியையும் கொடுத்துவிட்டுச் நாங்கள் 24 மணி நேரத்திற்குள் தொடர்பு இருப்பேன்.\nசிஏஎஸ் சந்தை, ஷாங்காய், சீனா\n© பதிப்புரிமை - 2010-2017: அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371886991.92/wet/CC-MAIN-20200410043735-20200410074235-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://idaivelai.com/", "date_download": "2020-04-10T06:34:13Z", "digest": "sha1:SM4G4FIFW4OWUQXZWR4YCJHPWMX2VBQJ", "length": 6029, "nlines": 196, "source_domain": "idaivelai.com", "title": "இடைவேளை Idaivelai | Tamil Website", "raw_content": "\nஅடிக்கடி சிறுநீர் கழிப்பதற்கான காரணம் என்ன\nஆங்கில பத்திரிக்கை அட்டை படத்திற்கு ஹாட் போஸ் கொடுத்துள்ள இளம் நடிகை – வைராலாகும் புகைப்படங்கள்..\nமுகத்திற்கும், தலை முடி பிரச்னைக்கும் ஒரே தீர்வு. வீட்டில் இருந்து கொண்டே அழகுப் படுத்தலாம் .\nGrandma Remedies to Conceive/கருத்தரிக்க பாட்டி/முன்னோர்கள் வைத்தியம்/அறிவுரை/Anitha Kuppusamy\nஊரடங்கில் ஊரை சுற்றும் தர்ஷன், வெளியான புகைப்படம்\nஉங்களுக்கு தெரியுமா தினமும் ஒரு வாழைப்பழம் சாப்பிட்டால் போதும்.. மாரடைப்பை தடுக்கலாம்..\n – இதுவரை இல்லாத உச்ச கட்ட கவர்ச்சி – ரசிகர்கள் ஷாக்..\nமோர் குழம்பு செய்வது எப்படி | Mor Kuzhambu Recipe | More Kulambu in Tamil | வெண்டைகாய் மோர் குழம்பு\nகால்களுக்கான உடற்பயிற்சி நாள் 9 ( 25.01.2019)\nபயனர்பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி\nபயனர்பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371886991.92/wet/CC-MAIN-20200410043735-20200410074235-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "https://www.dinakaran.com/Gallery_Detail.asp?Page=1&Nid=16090", "date_download": "2020-04-10T07:22:07Z", "digest": "sha1:M3YSULZPIABG7RZAZME5CVU7DPL7XORG", "length": 9163, "nlines": 95, "source_domain": "www.dinakaran.com", "title": "White snow showers in the desert of Saudi Arabia Rare snow in the deserts of Saudi Arabia| ‘புது வெள்ளை மழை இங்கு பொழிகின்றது’.. சவூதி அரேபியா பாலைவனங்களில் அரிதான பனிப்பொழிவு", "raw_content": "\nபடங்கள் > இன்றைய படங்கள் > இன்றைய சிறப்பு படங்கள்\nஅந்தமானில் இத��வரை கொரோனா உறுதி செய்யப்பட்ட 10 பேரும் மீண்டுள்ளதாக தலைமை செயலாளர் சேத்தன் சாங்கி தகவல்\nஇந்தியாவில் உள்ள முக்கிய நகரங்களில் வீடு வீடாக சோதனை மேற்கொள்ள மத்திய அரசுக்கு உத்தரவு\nகொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மருத்துவ நிபுணர்களோடு முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை\nசென்னையில் வீடு வீடாக நடத்தப்படும் ஆய்வில் இதுவரை 617 பேருக்கு கொரோனா இல்லை என கண்டுபிடிப்பு\nசீரடியில் சாய்பாபா அருள்பாலித்த துவாரகமாயி மசூதியின் மகிமை\nபங்குனி உத்திர தினத்தின் சிறப்புகள்\nராமபிரான் பூலோகத்தில் அவதரித்த நாளான ராம நவமி-யின் வரலாறு\n‘புது வெள்ளை மழை இங்கு பொழிகின்றது’.. சவூதி அரேபியா பாலைவனங்களில் அரிதான பனிப்பொழிவு\nசவுதி அரேபியா என்றாலே அங்கு நிலவும் வெப்பம் தான் நினைவுக்கு வரும். அடுத்து, அங்குள்ள பாலைவனம் பிரபலமானது. இதனால் எப்போதும் கடுமையான வெப்பம் நிலவி வரும். ஆனால், ‘புது வெள்ளை மழை இங்கு பொழிகின்றது’ பாடல் போல சவுதி அரேபியாவின் வடக்கு பகுதிகளில் கடுமையான பனிப்பொழிவு ஏற்பட்டு வருகிறது. இதனால் அந்த நாட்டின் வட பகுதியின் தட்பவெப்ப நிலை முற்றிலும் மாறியுள்ளது.இந்த பனிப்பொழிவை அங்குள்ள பொதுமக்கள் வியப்புடன் வரவேற்றுள்ளார்கள்.ஜோர்டானின் எல்லையை ஒட்டி அமைந்துள்ள டபூக் பிராந்தின் ஜபல்-அல்-லாஸ், அல்-தாஹீர், ஜபல் அல்குவான் உள்ளிட்ட மலைகள் முற்றிலும் பனி படர்ந்து ரம்மியாக காட்சி அளிக்கிறது. சவுதி அரேபியாவில் வெப்பநிலை என்பது பல இடங்களில் இரவில் பூஜியத்திற்கு கீழ் செல்கிறது. 18 டிகிரி செல்சியஸ் முதல் 4 டிகிரி செல்சியஸ் என உறைபனியாக சவுதி அரேபியா காணப்படுகிறது.\nகொரோனா தாக்கத்தில் இருந்து மீண்டு உலக மக்கள் நலமுடன் வாழ வேண்டி, தி.மலை கோயிலில் தன்வந்திரி யாகம்\nகொரோனா பரவலை தடுக்க நேற்று மக்கள் ஊரடங்கு: வெறிச்சோடிய மதுரை மாநகரம்\nகொரோனா தாக்குதலுக்கு மத்தியில் குரோஷியாவை உலுக்கிய கொடூர நிலநடுக்கம்...இடிபாடுகளில் சிக்கி பலர் படுகாயம்\nசீனாவின் ஜாக் மா அறக்கட்டளை மூலம் நன்கொடையளித்த மில்லியன் கணக்கான மருத்துவ பொருட்கள், கிழக்கு ஆபிரிக்க நாடான எத்தியோப்பா விமான நிலையத்திற்கு வந்தடைந்தது\nகொரோனா பரவலை தடுக்க நேற்று மக்கள் ஊரடங்கு: வெறிச்சோடிய மதுரை மாநகரம்\nகொரோனா தாக்குதலுக்கு மத��தியில் குரோஷியாவை உலுக்கிய கொடூர நிலநடுக்கம்...இடிபாடுகளில் சிக்கி பலர் படுகாயம்\nசீனாவின் ஜாக் மா அறக்கட்டளை மூலம் நன்கொடையளித்த மில்லியன் கணக்கான மருத்துவ பொருட்கள், கிழக்கு ஆபிரிக்க நாடான எத்தியோப்பா விமான நிலையத்திற்கு வந்தடைந்தது\nகொரோனா தாக்குதலை முன்னிட்டு இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு: மக்கள் நமாட்டம் இல்லாததால் வெறிச்சோடிய நகரங்கள்...\nகொரோனா வைரஸ் எதிரொலி: இந்தியாவில் ஊரடங்கு உத்தரவை தொடர்ந்து பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு பொதுமக்கள் கைத்தட்டி நன்றி தெரிவித்தனர்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371886991.92/wet/CC-MAIN-20200410043735-20200410074235-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinakaran.com/Ladies_Detail.asp?Nid=7224", "date_download": "2020-04-10T06:59:13Z", "digest": "sha1:NXXOSQLCUSMBOL4536VGQBVGM4V6OBQS", "length": 11223, "nlines": 70, "source_domain": "www.dinakaran.com", "title": "அது ஒரு ஹைக்கூ காலம் | It was a haiku period - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோதிடம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மகளிர் > வீட்டிலிருந்தே சம்பாதிக்க\nஅது ஒரு ஹைக்கூ காலம்\n‘‘எங்கள் வீட்டு டீவியும் சீர் செய்யப்படாமல்வாழா வெட்டியாக இருக்கிறது’’ என முதிர் கன்னியின் வாழ்வை சித்தரிக்கும் ஹைக்கூ கவிதைகளை 80 களில் ரசிக்காதவர்கள் யாரும் இல்லை எனலாம். அது போன்ற கவிதைகளை தனக்கென்று சொந்தமாக்கி இருப்பவர்களில் சென்னையை சேர்ந்த தேவகியும் ஒருவர். ஹைக்கூ கவிதையின் பூர்வீகம் ஜப்பான். புத்த மத சிந்தனைகளும் சீன கலாச்சாரமும் இணைந்த வடிவம் தான் இந்த ஹைக்கூ கவிதைகள். ஹைக்கூவின் தந்தை பாஷோவின் கவிதைகளை தாகூர் ஆங்கிலத்திலும் வங்காளத்திலும் மொழி பெயர்த்துள்ளார். 1916ம் ஆண்டில் ஹைக்கூவை மகாகவி பாரதி அறிமுகப்படுத்தியுள்ளார்.\n‘‘80களில் ஹைக்கூ கவிதைகள் வீர நடைப்போட்டதுன்னு சொல்லலாம். பல பத்திரிகைகளில் ஹைக்கூவுக்கு முக்கியத்துவம் தரப்பட்டன. நிறைய ஹைக்கூ கவிதை நூல்களாக வெளிவந்தன. தெருவுக்கு இரண்டு ஹைக்கூ கவிஞர்கள் உருவானார்கள். அந்த காலம் ஹைக்கூவின் பொற்காலமாகவே இருந்தது. அமுதபாரதி, கன்னிக்கோயில் ராஜா, ஈரோடு தமிழன்பன், பேராசிரியர்.இரா.மோகன் போன்றவர்கள் ஹைக்கூவில் பிரபலமானார்கள். சாதி, வரதட்சணை, சமூகம் அரசியல் என அனைத்தையும் ஹைக்கூ பறைசா���்றியது. அதேபோல் நந்தவனத்தில் பூக்கள் சிதறிக் கிடந்து இருப்பதை போல் கிடந்த ஹைக்கூவை ‘‘காற்றில் மிதக்கும் சொற்கள்’’ என்ற பெயரில் தொகுத்தேன். அதில் பிரபலமான கவிஞர்களின் ஹைக்கூ படைப்புகள் இடம்பெற்றன.\nஹைக்கூவை நாம் ஆச்சரியமாக பார்க்கிறோம். திருவள்ளுவர் போல் ஏழு வார்த்தைகளில் உலகை அளக்க முடியுமா அவ்வையாரின் ஆத்திச்சூடி, பாரதியின் புதிய ஆத்திச்சூடி எல்லாமே ரத்தினச் சுருக்கமாக சொல்லப்பட்டு அவை நம் மனதில் இன்றும் பதிந்துள்ளன’’ என்றார்.\n‘‘என்னோட பூர்வீகம் தஞ்சாவூர் மாவட்டம், சீர்காழி. சிறுவயதில் இருந்தே எனக்கு நிறைய புத்தகங்கள், கவிதைகள் வாசிக்க பிடிக்கும். குறிப்பாக பாரதி மற்றும் பாரதிதாசனின் கவிதைகள். அந்த காலத்தில் புகழ் பெற்ற ‘அணில்’, ‘முயல்’ போன்ற சிறுவர் பத்திரிகையில் சிறுவருக்கான பாடல்கள், கவிதைகள் எழுதி இருக்கேன்.\n‘அரும்புகளின் ஆவேசம்’ என்ற தலைப்பில் என்னுடைய முதல் நூல் 1979ம் ஆண்டு வெளிவந்தது. தமிழ் சிற்றிதழ் எழுத்தாளர் சங்கத்தில் ஒருங்கிணைப்பாளராக பணியாற்றி இருக்கேன். மாதாந்திர கூட்டங்கள் நடத்தி அந்தப் பகுதியில் உள்ள இலக்கிய ஆர்வலர்களை ஒருங்கிணைத்து கவிதை வாசிப்பு, நூல் வெளியீடு போன்ற பல்வேறு இலக்கிய கூட்டங்களை நிகழ்த்தியுள்ளேன். அது மட்டும் இல்லாமல் தமிழில் எழுதிய ஹைக்கூ கவிஞர்களின் கவிதையை முதன் முதலில் தொகுப்பாக வெளியிட்ட பெருமை எனக்குண்டு. அதுமட்டும் இல்லாமல் ‘‘கவிதை’’ என்ற கவிதைகளுக்கான கையெழுத்துப் பிரதியை இரண்டு ஆண்டுகள் தொடர்ந்து நடத்தி வந்தேன்’’ என்றவர் பாவேந்தர் நெறிச்செம்மல் விருது, பாரதி விருது, சிறந்த படைப்பாளர் உள்ளிட்ட பல்வேறு விருதுகளை பெற்றுள்ளார்.\nஅது ஒரு ஹைக்கூ காலம்\nஃப்ரான்சைஸியில் தொழில் தொடங்கலாம்... நிரந்தரமான வருமானம் ஈட்டலாம்\nசிலம்பம் கற்று உனக்கான வருமானத்தை ஈட்டு\nமூலிகைகளில் சூப் அண்ட் நறுமணப் பொருட்கள் தயாரிப்பு\nசோப் ஆயில், பேஸ்ட் தயாரிக்கலாம்...மாதம் ரூ.20 ஆயிரம் சம்பாதிக்கலாம்\nமூளையின் திறன் மேம்பட எளிய பயிற்சிகள் வலிப்பு நோயை வெல்ல முடியும்\nகொரோனா பரவலை தடுக்க நேற்று மக்கள் ஊரடங்கு: வெறிச்சோடிய மதுரை மாநகரம்\nகொரோனா தாக்குதலுக்கு மத்தியில் குரோஷியாவை உலுக்கிய கொடூர நிலநடுக்கம்...இடிபாடுகளில் சிக்கி பலர் பட��காயம்\nசீனாவின் ஜாக் மா அறக்கட்டளை மூலம் நன்கொடையளித்த மில்லியன் கணக்கான மருத்துவ பொருட்கள், கிழக்கு ஆபிரிக்க நாடான எத்தியோப்பா விமான நிலையத்திற்கு வந்தடைந்தது\nகொரோனா தாக்குதலை முன்னிட்டு இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு: மக்கள் நமாட்டம் இல்லாததால் வெறிச்சோடிய நகரங்கள்...\nகொரோனா வைரஸ் எதிரொலி: இந்தியாவில் ஊரடங்கு உத்தரவை தொடர்ந்து பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு பொதுமக்கள் கைத்தட்டி நன்றி தெரிவித்தனர்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371886991.92/wet/CC-MAIN-20200410043735-20200410074235-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamani.com/all-editions/edition-trichy/tanjore/2020/feb/17/%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81-3359957.html", "date_download": "2020-04-10T07:04:44Z", "digest": "sha1:JBQGOHDAF4IV6A6NT5XIMVH33APCFA3J", "length": 6779, "nlines": 113, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "என்எஸ்எஸ் முகாம் நிறைவு- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nதொழில் மலர் - 2019\n10 ஏப்ரல் 2020 வெள்ளிக்கிழமை 11:12:03 AM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி தஞ்சாவூர்\nஅதிராம்பட்டினம் காதிா் முகைதீன் கல்லூரியில் நாட்டு நலப்பணித்திட்ட முகாம் நிறைவு விழா கல்லூரி முதல்வா் (பொ) எம்.முகமது முகைதீன் தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது.\nபிப்.9 முதல் 15 வரை 7 நாள்கள் ஏரிப்புறக்கரை, ராஜாமடம், மாளியக்காடு, சேண்டாக்கோட்டை ஆகிய கிராமங்களில் முகாம் நடைபெற்றது. இதில், பள்ளி மற்றும் வழிபாட்டுத் தலங்களின் வளாகத்தை சுத்தம் செய்தல், தூய்மையின் அவசியம் மற்றும் நெகிழி பயன்பாட்டின் தீமைகள், சுற்றுச்சூழல், மரம் வளா்த்தல் போன்றவை குறித்து மாணவா்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.\nமுகாம் ஏற்பாடுகளை கல்லூரி நாட்டு நலப்பணித் திட்ட அலுவலா்கள் பேராசிரியா்கள் ஜெ. முகமது அலி, ஏ. அப்ரூஸ் பானு, டி. கோபாலகிருஷ்ணன், ஜெ. சாஜித் இக்பால் ஆகியோா் செய்திருந்தனா்.\nஊரடங்கு உத்தரவு - 16வது நாள்\nசென்னையில் வெறிச்சோடிய சாலைகள் - 15வது நாள்\nசென்னையில் வெறிச்சோடிய சாலைகள் - 16வது நாள்\nசென்னையில் இடி மின்னலுடன் மழை\nஊரடங்கு உத்தரவு - 14வது நாள்\nமருத்துவ ஊழியர்கள் கைதட்டி உற்சாகம்\nகரோனா நோய்த் தொற்றிலிருந்து முகக் கவசங்கள் நம்மைக் காப்பாற்றிவிடுமா\nமருத்துவர்களின் அறிவுரைகளைப் பின்பற்றுங்கள்| கரோனாவிலிருந்து மீண்ட பெண் பேட்டி\nகர��ானா விழிப்புணர்வு விடியோ வெளியிட்ட ரம்யா பாண்டியன்\nதில்லி பேருந்து நிலையத்தில் குவிந்த தொழிலாளர்கள்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371886991.92/wet/CC-MAIN-20200410043735-20200410074235-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.srivaishnavasri.com/shop/shop/ktr-poorva-prayogam", "date_download": "2020-04-10T06:23:44Z", "digest": "sha1:MMA6GQU73DFSTJKIYTZ7VGYBUURCUEIO", "length": 2975, "nlines": 43, "source_domain": "www.srivaishnavasri.com", "title": "பூர்வ ப்ரயோகம் , KTR Poorva Prayogam – Sri Vaishnava Sri, Srirangam", "raw_content": "\nCategory: Kurichi Ramaswamy Iyengar Books, KTR publications , குறிச்சி ராமஸ்வாமி ஐயங்கார் Tags: அக்னி சந்தானம், ஆயுஷ்ய ஹோமம், உபநயனம், சமிதாதானம், சௌளம், ஜயாதி ஹோமம், நாந்தி, நூதன க்ருஹப்ரவேசம், பும்ஸவனம், பூணூல் மாற்ற(யஜ்ஞோபவீத தாரணம்), பொது சங்கல்பம், ப்ரதான ஹோமம், ப்ரவிச்ய ஹோம, லாஜ ஹோமம், விவாஹம், ஷஷ்டியப்தபூர்த்தி மற்றும் சில விசேஷ சங்கல்ப மந்த்ரங்கள் அடங்கியது., ஸீமந்தம்\nபொது சங்கல்பம், பூணூல் மாற்ற(யஜ்ஞோபவீத தாரணம்),சமிதாதானம், அக்னி சந்தானம், ஜயாதி ஹோமம், ப்ரதான ஹோமம், லாஜ ஹோமம், ப்ரவிச்ய ஹோம , ஸீமந்தம், பும்ஸவனம், நாந்தி , சௌளம், உபநயனம்,விவாஹம், நூதன க்ருஹப்ரவேசம்,ஆயுஷ்ய ஹோமம், ஷஷ்டியப்தபூர்த்தி மற்றும் சில விசேஷ சங்கல்ப மந்த்ரங்கள் அடங்கியது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371886991.92/wet/CC-MAIN-20200410043735-20200410074235-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"}
+{"url": "https://www.tamilspark.com/tamilnadu/marriage-in-vijayakanth-home", "date_download": "2020-04-10T04:56:03Z", "digest": "sha1:6KMOEL43XBYBBZU5V3AMKN6E5AINJLG7", "length": 11981, "nlines": 58, "source_domain": "www.tamilspark.com", "title": "ஊரே வீட்டிற்குள் முடங்கியதருணம்! முக கவசம் அணிந்து விஜயகாந்த் வீட்டில் நடத்த திருமணம்! கேப்டனை பாராட்டும் மக்கள்! - TamilSpark", "raw_content": "\n முக கவசம் அணிந்து விஜயகாந்த் வீட்டில் நடத்த திருமணம்\n முக கவசம் அணிந்து விஜயகாந்த் வீட்டில் நடத்த திருமணம் கேப்டனை பாராட்டும் மக்கள்\nசீனாவில் தொடங்கிய கொரோனோ வைரஸ் கோர தாண்டவம் இன்று பல நாடுகளிலும் பரவி வருகிறது. அதிலும் தற்போது இந்தியாவில் மிக வேகமாக பரவி வருகிறது. இந்தியாவில் இதுவரை இந்நோயால் 415 பேருக்கும் க்கும் மேற்ப்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nஇதனால் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் மேற்கொண்டு வருகிறது. கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுக்க உலக அளவில் தீவிர தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.\nகொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மக்கள் ஊரடங்குக்கு பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்திருந்தார். இதை ஏற்று நாடு முழுவதும் நேற்று மக்கள் ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது.\nநேற்று மக்கள் சுய ஊரடங்கை கடைபிடிக்கப்பட்டதையடுத்து, சென்னையில் நேற்று மக்கள் நடமாட்டம் இன்றி சென்னை நகரமே வெறிச்சோடி காணப்பட்டது. இந்தநிலையில் தே.மு.தி.க. மாநில தொழிற்சங்க பேரவை துணை செயலாளர் ஆர்.வேணுராம் மகன் விமல்குமார் மற்றும் கமலி ஆகியோருடைய திருமணம் சென்னை சைதாப்பேட்டையில் உள்ள ஒரு மண்டபத்தில் நடத்துவதற்கு அவர்களுடைய குடும்பத்தினர் முடிவெடுத்து பத்திரிகைகள் அச்சடித்து, தங்களுடைய உற்றார், உறவினர்களுக்கு கொடுத்துள்ளனர்.\nஆனால் மக்கள் ஊரடங்கு நிகழ்ச்சியால், விமல்-கமலி ஆகியோரின் திருமணம் திட்டமிட்டப்படி நடைபெறுமா என்ற சந்தேகம் எழுந்தது. இதனால் 2 வீட்டாரும் கவலையில் இருந்துள்ளனர். இந்த தகவல் தே.மு.தி.க. தலைவரான விஜயகாந்துக்கு உடனடியாக தெரிவிக்கப்பட்டது.\nஇதுகுறித்து தகவலறிந்த விஜயகாந்த் எந்த காரணம் கொண்டும் நிச்சயிக்கப்பட்ட திருமணம் தடை படக்கூடாது என நினைத்து, விமல்குமார்-கமலி ஆகியோரின் திருமணத்தை, தன்னுடைய வீட்டில் விஜயகாந்த், பிரேமலதா ஆகியோர் நடத்தி வைத்தனர். ஊரடங்கு நிகழ்வையும் கடைபிடித்து, தான் வீட்டில் கட்சி நிர்வாகிக்கு திருமணம் செய்துவைத்த கேப்டனை தமிழக மக்கள் பாராட்டி வருகின்றனர்.\n கொரோனா சிகிச்சைக்கு தேமுதிக அலுவலகத்தை பயன்படுத்தி கொள்ளுங்கள். விஜயகாந்த்தின் பதிவால் குவியும் வாழ்த்துகள்.\nகொரோனாவுக்காக வாரி வழங்கிய தேமுதிக தலைவர்ஒட்டுமொத்த மக்களின் மனதில் இடம் பிடித்த கேப்டன்\nகேப்டன் விஜயகாந்தின் பக்கா மாஸ் ரீஎண்ட்ரி உச்சகட்ட மகிழ்ச்சியில் தேமுதிக தொண்டர்கள்\nமகனை பள்ளியில் விட்டு வீடு திரும்பிய தந்தைக்கு நேர்ந்த கொடூரம்\n\"கிரிக்கெட் மைதானத்திலேயே சாகவும் தயாராக இருந்தேன்\" ஹெல்மெட் அணியாததற்கான காரணத்தை தெரிவித்த ரிச்சர்ட்ஸ்\nசாலையை கடக்க முயன்ற நாகப்பாம்பை பிடித்து வித்தை காட்டிய நபர். பின்னர் நிகழ்ந்த பரபரப்பு சம்பவம்..\nதனது மகனை மீட்பதற்காக 1400 கிலோ மீட்டர் தூரம் ஸ்கூட்டியில் சென்ற தாய்\nதனிஒருவன் படத்தில் நடிக்க அஜித்தைத் தான் யோசித்தோம்.. இயக்குனர் வெளியிட்ட டாப் சீக்ரெட்\nபோலீசாரை பார்த்து ஓடிய நபர். கல்குவாரி ��ுட்டையில் விழுந்து பலி\n மொத்தம் 180 பேருடன் ஒரே வீட்டில் வாழும் இந்தியர்.\nகொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு ஒத்துழைக்காத பாகிஸ்தான்\nஉள்ளாடை அணியாமல் வெளியே செல்வது இந்நாட்டு சட்டப்படி குற்றம்.\nஇந்த நாட்டில் ஆணின் உள்ளாடையையும், பெண்ணின் உள்ளாடையையும் ஒண்ணா காயவச்சா சட்டப்படி தப்பாம்.\nகொரணா நிவாரண நிதி உதவியாக தொகையை மாவட்ட ஆட்சியரிடம் வழங்கிய புதுக்கோட்டை தொழிலதிபர்\n\"கிரிக்கெட் மைதானத்திலேயே சாகவும் தயாராக இருந்தேன்\" ஹெல்மெட் அணியாததற்கான காரணத்தை தெரிவித்த ரிச்சர்ட்ஸ்\nசாலையை கடக்க முயன்ற நாகப்பாம்பை பிடித்து வித்தை காட்டிய நபர். பின்னர் நிகழ்ந்த பரபரப்பு சம்பவம்..\nதனது மகனை மீட்பதற்காக 1400 கிலோ மீட்டர் தூரம் ஸ்கூட்டியில் சென்ற தாய்\nதனிஒருவன் படத்தில் நடிக்க அஜித்தைத் தான் யோசித்தோம்.. இயக்குனர் வெளியிட்ட டாப் சீக்ரெட்\nபோலீசாரை பார்த்து ஓடிய நபர். கல்குவாரி குட்டையில் விழுந்து பலி\n மொத்தம் 180 பேருடன் ஒரே வீட்டில் வாழும் இந்தியர்.\nகொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு ஒத்துழைக்காத பாகிஸ்தான்\nஉள்ளாடை அணியாமல் வெளியே செல்வது இந்நாட்டு சட்டப்படி குற்றம்.\nஇந்த நாட்டில் ஆணின் உள்ளாடையையும், பெண்ணின் உள்ளாடையையும் ஒண்ணா காயவச்சா சட்டப்படி தப்பாம்.\nகொரணா நிவாரண நிதி உதவியாக தொகையை மாவட்ட ஆட்சியரிடம் வழங்கிய புதுக்கோட்டை தொழிலதிபர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371886991.92/wet/CC-MAIN-20200410043735-20200410074235-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilwin.com/politics/01/238919?ref=featured-feed", "date_download": "2020-04-10T05:30:22Z", "digest": "sha1:UU6YHEHS3FMAWGP3GEQ3H4VEC66FPIO3", "length": 9406, "nlines": 151, "source_domain": "www.tamilwin.com", "title": "மஹிந்த - மைத்திரியின் புதிய கூட்டணி! சந்திரிக்காவின் திடீர் அரசியல் மாற்றம் - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nவியாழன் புதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு சனி\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nமஹிந்த - மைத்திரியின் புதிய கூட்டணி சந்திரிக்காவின் திடீர் அரசியல் மாற்றம்\nபிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் உருவாக்கப்பட்டுள்ள புத���ய கூட்டணிக்கு ஆதரவு வழங்கும் நிலைப்பாட்டில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க உள்ளதாக தென்னிலங்கை ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.\nஐக்கிய தேசிய கட்சிக்குள் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமையை அடுத்து சந்திரிக்கா இந்தத் தீர்மானத்திற்கு வந்துள்ளதாக தகவல் வெளியாகிகயுள்ளது.\nஅண்மையில் அரசியல் நிலைமை குறித்து அவரது ஊடக பிரிவிடம் வினவிய போது அரசியல் குறித்து கருத்து வெளியிடப்படாதென அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஇதேவேளை, சுதந்திர தினத்திற்காக இடம்பெற்ற நிகழ்விலும் சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க கலந்து கொண்டிருந்தார்.\nஅங்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுடன் முன்னாள் ஜனாதிபதி மிகவும் நட்புறவுடன் கலந்துரையாடல் மேற்கொண்டிருந்தார்.\nஇந்நிலையில் எதிர்வரும் பொதுத் தேர்தலில் புதிய கூட்டணியுடன் இணைந்து செயற்படும் நிலைப்பாட்டில் சந்திரிக்கா உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.\nஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியும் இணைந்து புதிய கூட்டணியை உருவாக்கியுள்ளன. இதன் தலைவராக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ செயற்படவுள்ளார். தவிசாளராக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன செயற்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஇலங்கை தமிழ் மக்களின் நீண்ட நாள் திருமண தேடல்களுக்கு ஓர் நிரந்தர தீர்வு. வெடிங்மான் இல் இன்றே பதிவு செய்யுங்கள் பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371886991.92/wet/CC-MAIN-20200410043735-20200410074235-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://aanmeegam.co.in/blogs/food-preparation-1008-vegetables/", "date_download": "2020-04-10T06:12:29Z", "digest": "sha1:LTLQPFDUFPTSDYH555SL7NT5USQ4HAT2", "length": 11409, "nlines": 107, "source_domain": "aanmeegam.co.in", "title": "1008 வகையான காய்கறிகளுடன் சமைத்த அருந்ததி! - Aanmeegam", "raw_content": "\n1008 வகையான காய்கறிகளுடன் சமைத்த அருந்ததி\n🙏🙏🙏🙏🙏🙏🙏🙏*அருந்ததி கூறிய அந்த ஸ்லோகம் என்ன\nஉலகில் 1008 வகையான காய்கறிகள் உண்டா\nஆதிகாலத்தில் விஸ்வாமித்ரர் புகழ் பெற்ற ராஜரிஷி. ராஜ வம்சத்தை சேர்ந்தவர். ஆனால் கடுமையான தபஸ்ஸால் ப்ரஹ்மரிஷியாக உயர்ந்தவர். அதுவும் “வஸிஷ்டர் வாயால் ப்ரஹ்மரிஷி” பட்டம் பெற்றவர். ஆனால் இப்படிப்பட்டம் பெறுவதற்கு முன் அவருக்கும் வஸிஷ்டருக்கும் எப்போதும் மோதல்தான். வஸிஷ்டரிடமிருந்து காமதேனுவை பறிக்க முயன்ற காலம் முதல் நடந்த பல மோதல்களில் கீழ்கண்ட மோதலும் ஒன்று. இது ஒரு சுவையான கதை.*\n*ஒருமுறை தன் முன்னோர் ஸ்ராத்தத்துக்கு [திவஸம்] தன் குடிலுக்கு சாப்பிட வருமாறு விஸ்வாமித்ரரை வஸிஷ்டர் அழைத்தார்.*\n ஆனால் 1008 வகை காய்கறி செய்து படைக்க வேண்டும்” என்றார். உலகில் 1008 வகையான காய்கறிகள் உண்டா அப்படியே இருந்தாலும் இத்தனை கறிகாய்களை சமைத்து யாராவது உணவு படைக்க முடியுமா அப்படியே இருந்தாலும் இத்தனை கறிகாய்களை சமைத்து யாராவது உணவு படைக்க முடியுமா அப்படியே சமைத்துப்போட்டாலும் அதைச்சாப்பிட யாரால் முடியும் அப்படியே சமைத்துப்போட்டாலும் அதைச்சாப்பிட யாரால் முடியும் விஸ்வாமித்திரர் தன்னை வேண்டுமென்றே சிக்கலில் மாட்டிவைக்கவோ அல்லது அவமானப்படுத்தவோ இப்படிச்செய்கிறார் என்பது வஸிஷ்டருக்குத்தெரியாதா என்ன விஸ்வாமித்திரர் தன்னை வேண்டுமென்றே சிக்கலில் மாட்டிவைக்கவோ அல்லது அவமானப்படுத்தவோ இப்படிச்செய்கிறார் என்பது வஸிஷ்டருக்குத்தெரியாதா என்ன . இருந்தபோதிலும் விட்டுக்கொடுக்காமல், “ஆஹா. இருந்தபோதிலும் விட்டுக்கொடுக்காமல், “ஆஹா 1008 வகை கறியமுது வேண்டுமா 1008 வகை கறியமுது வேண்டுமா அதற்கென்ன அருந்ததியிடம் சொல்லி விடுகிறேன்” என்றார்.*\n*வஸிஷ்டரின் மனைவியான அருந்ததி கற்பின் சின்னம். ஒவ்வொரு ஹிந்துவும் திருமணமான முதலிரவில் அருந்ததி நக்ஷத்ரத்தை பார்க்கவேண்டும். வஸிஷ்டரும் அருந்ததியும் இணைபிரியாமல் இருப்பதுபோல நீங்கள் இருவரும் இணைபிரியாமல் வாழுங்கள் என்று புரோகிதர்களும் வாழ்த்துவர்.*\n*அருந்ததி கீழ்ஜாதிப்பெண்ணாக இருந்தபோதிலும் அவள் கற்பினால் உயர்ந்தவள் என்பதால் எல்லோருக்கும் அவளே தெய்வம்.*\n*சங்கத்தமிழ் நூல்களில் ஐந்தாறு இடங்களில் அவள் வாழ்த்தப்படுகிறாள். தமிழ்ப்புலவர்கள் ஈராயிரம் ஆண்டுகளாக அவள் புகழ் பாடுகின்றனர்.*\n*ஸ்ராத்தச��சாப்பாடு நாளும் வந்தது. விஸ்வாமித்திரர் இலையில் அமர்ந்தார். பாகற்காய்கறி, பலாப்பழம், பிரண்டைத்துவையல் இவைகளோடு, ஒரு வாழை இலையில் எவ்வளவு காய்கறிகள் படைக்கமுடியுமோ அவ்வளவு மட்டுந்தான் இலையில் இருந்தன.1008 காய்கறிகள் இல்லை.*\n*விஸ்வாமித்திரர் கோபத்துடன் “என்ன இது 1008 வகை காய்கள் எங்கே 1008 வகை காய்கள் எங்கே” என்று வஸிஷ்டரை வினவினார். அவரோ “நான் அருந்ததியிடம் சொல்லிவிட்டேனே” என்று வஸிஷ்டரை வினவினார். அவரோ “நான் அருந்ததியிடம் சொல்லிவிட்டேனே\n*இவர்கள் பேச்சை கேட்டுக்கொண்டிருந்த உலகம்போற்றும் உத்தமி அருந்ததி, தானே முன்வந்து ஒரு ஸ்லோகத்தை கூறிவிட்டு, “இதுதானே ஸ்ராத்தகால விதி உங்களுக்கு தெரிந்திருக்குமே\n*விஸ்வாமித்திரர் வாயடைத்துப்போனார். பேசாமல் சாப்பிட்டுவிட்டு வாழ்த்திவிட்டுப்போனார். அருந்ததி கூறிய அந்த ஸ்லோகம் என்ன\n*காரவல்லி ஸதம் சைவ வஜ்ரவல்லி ஸதத்ரயம்*\n*பனஸம் ஷட் ஸதம்சைவ* *ஸ்ரார்த்தகாலே விதீயதே*\n*”ஒரு ஸ்ராத்தத்திதியன்று சமைக்கப்படும் சமையலில், பாகற்காய்கறி 100 காய்களுக்குச்சமம், பிரண்டைத்துவையல் 300 காய்களுக்குச்சமம், பலாப்பழம் 600 காய்களுக்குச்சமம் என்று பாடல் கூறுகிறது.*\n மீதி இலையில் எண்ணிப்பாருங்கள், எட்டுகாய் கறிகள் வைத்திருக்கிறேன். ஆக மொத்தம் 1008 ” என்றாள். சாஸ்த்திரப்படி விளக்கம் சொன்ன அருந்ததியின் பதில் ஞாயம் தானே ” என்றாள். சாஸ்த்திரப்படி விளக்கம் சொன்ன அருந்ததியின் பதில் ஞாயம் தானே ஸமயோசித புத்தியும், இல்லற தர்மமும் அறிந்தவர்களாக, நம் பாரதத்தில் அன்றைய பெண்கள் இருந்திருக்கிறார்கள் ஸமயோசித புத்தியும், இல்லற தர்மமும் அறிந்தவர்களாக, நம் பாரதத்தில் அன்றைய பெண்கள் இருந்திருக்கிறார்கள்\nசெய்வினை நீக்கும் எளிய பரிகாரமுறை\nஇன்றைய ராசிபலன் 1/3/2018 மாசி 16 புதன்கிழமை | Today...\nஇன்றைய ராசிபலன் 21/1/2018 தை (8) ஞாயிற்றுக்கிழமை |...\nஇன்றைய ராசிபலன் 19/4/2018 சித்திரை 6 வியாழக்கிழமை |...\nதீபாவளிக்கு முந்தைய நாள் அன்று யம தீபம் ஏற்றுங்கள் |...\nரத சப்தமி வரலாறு, விரதமுறை மற்றும் பலன்கள் | Ratha...\nNavarathri Golu | நவராத்திரி கொலு வைக்கும் முறை...\nசெய்வினை நீக்கும் எளிய பரிகாரமுறை\nஐயப்பனின் அறுபடை வீடுகள் | famous ayyappan temples\nஅழகு தெய்வம் முருகப்பெருமானை பற்றிய 25 அற்புதமான...\nலிங்க வழிபாட்டிற்குரிய மூன்று வகை லிங்கங்கள் | Types...\nPooja for happy life | கவலைகள் நீங்கி மகிழ்ச்சி பெற...\nசெவ்வாய் தோஷம் மற்றும் அதன் பரிகாரங்கள்\nகோவில்களில் இருக்கும் அறிவியல் உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371886991.92/wet/CC-MAIN-20200410043735-20200410074235-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamilsnow.com/?p=122744", "date_download": "2020-04-10T06:27:30Z", "digest": "sha1:AGEX7DUMFBAFN42AISM2V5IYPUTEXNIH", "length": 11623, "nlines": 96, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow Newsதமிழகத்திற்கு கர்நாடக அணைகளில் இருந்து நீர் திறப்பு! மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிக்க வாய்ப்பு - Tamils Now", "raw_content": "\nசென்னையில் கொரோனா வைரசுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர், செவிலியர் தனிமைப்படுத்தப்படுகிறார்கள் - தமிழகத்தில் இன்று 96 பேருக்கு கொரோனா - பாதிப்பு எண்ணிக்கை 834 ஆக உயர்வு - கொரோனா வைரஸ் தாக்கத்தை பொறுத்து ஊரடங்கு நீட்டிக்கப்படும் - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி - டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை;முதியவருக்கு கொரோனா - தமிழகத்தில் இன்று 96 பேருக்கு கொரோனா - பாதிப்பு எண்ணிக்கை 834 ஆக உயர்வு - கொரோனா வைரஸ் தாக்கத்தை பொறுத்து ஊரடங்கு நீட்டிக்கப்படும் - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி - டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை;முதியவருக்கு கொரோனா சிகிச்சையளித்த 30மருத்துவர்கள்,செவிலியர்கள் தனிமை - ஊரடங்கை முழுமையாக திரும்பப்பெற வாய்ப்பில்லை சிகிச்சையளித்த 30மருத்துவர்கள்,செவிலியர்கள் தனிமை - ஊரடங்கை முழுமையாக திரும்பப்பெற வாய்ப்பில்லை மீண்டும் மக்கள் பாதிப்பு அடைவார்களா\nதமிழகத்திற்கு கர்நாடக அணைகளில் இருந்து நீர் திறப்பு மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிக்க வாய்ப்பு\nகர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு காவிரியில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இந்த நீர், மூன்று நாட்களில் தமிழகத்தை வந்தடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஜூன், ஜூலை மாதங்களுக்கான 40.43 டி.எம்.சி. நீரை கர்நாடகா, தமிழகத்திற்கு வழங்க வேண்டும் என்று காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு பிறப்பித்தது. மழை அளவைப் பொறுத்து தண்ணீர் திறக்கப்படுவதை, கர்நாடக அரசு உறுதி செய்ய வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.\nஇதற்கு கர்நாடக அரசு சம்மதம் தெரிவித்த நிலையில், அணைகளில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட, அம்மாநில முதலமைச்சர் குமாரசாமி உத்தரவிட்டார். இந்த நிலையில் கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு காவிரியில் நீர் திறக்கப்பட்டுள்ளது. கபினி அணையில் இருந்து நொடிக்கு 500 கன அடி வீதம் காவிரியில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.\nகே.ஆர்.எஸ். அணையிலிருந்து நொடிக்கு 355 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. நீர் திறப்பானது படிப்படியாக அதிகரிக்கப்பட வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது. திறந்து விடப்பட்டிருக்கும் தண்ணீரானது அடுத்த 3 நாட்களில் தமிழக கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவை வந்தடையும்.\nகே.ஆர்.எஸ். அணையின் நீர்மட்டம் 90.90 அடியாகவும், நீர் இருப்பு 8.10 டி.எம்.சி.யாகவும் உள்ளது. அணைக்கு நொடிக்கு 2 ஆயிரத்து 578 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. கபினி, கே.ஆர்.எஸ். திறப்பால், மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.\nகர்நாடகம் தமிழகத்திற்கு நீர் திறப்பு மேட்டூர் அணைக்கு 2019-07-17\nஉடனடி செய்திகளுக்கு எப்போதும் தமிழ்ஸ் நவ்வுக்கு வாருங்கள். எங்கள் Facebook மற்றும் Twitter பக்கங்களில் தொடர்பில் இருங்கள்.\nகர்நாடக லிங்காயத் மடத்தின் மடாதிபதியாக இஸ்லாமியர் ஒருவர் நியமனம்\nதனியார் நிறுவனங்களில் கன்னடர்களுக்கு இடஒதுக்கீடு கோரி கர்நாடகத்தில் நாளை முழு அடைப்பு\nமகாத்மா காந்தியின் சுதந்திர போராட்டம் ஒரு நாடகம் – பாஜக எம்பி அருவருப்பான பேச்சு\nமேற்குவங்கம் ,கர்நாடகம் தொடர்ந்து தமிழகத்தை வன்முறையால் அடக்க நினைக்கிறார்கள்; எங்களை அடக்க முடியாது: இரா.முத்தரசன்\nகர்நாடக எம்.எல்.ஏ.க்கள் தகுதிநீக்கம் செல்லும்; ஆனாலும், தேர்தலில் போட்டியிடலாம் – உச்சநீதிமன்றம் தீர்ப்பு\nகர்நாடக முன்னாள் மந்திரி சிவக்குமாருக்கு டெல்லி கோர்ட் ஜாமீன் மறுப்பு\nபாஜக கொண்டுவந்திருக்கும் குடியுரிமை திருத்தச் சட்டம்...\nஇந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது\nஊரடங்கை முழுமையாக திரும்பப்பெற வாய்ப்பில்லை மீண்டும் மக்கள் பாதிப்பு அடைவார்களா\nதமிழகத்துக்கு ரூ.9 ஆயிரம் கோடி உடனடியாக ஒதுக்க வேண்டும்: திமுக சார்பில் பிரதமரிடம் கோரிக்கை\nதமிழகத்தில் இன்று 96 பேருக்கு கொரோனா – பாதிப்பு எண்ணிக்கை 834 ஆக உயர்வு\nடெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை;முதியவருக்கு கொரோனா\nமலிவான அணுகுமுறையை தவிர்த்து மக்களை காக்க மோடிக்கு தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வேண்டுகோள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371886991.92/wet/CC-MAIN-20200410043735-20200410074235-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.1330thirukkural.com/category/%E0%AE%A4%E0%AE%95%E0%AF%88-%E0%AE%85%E0%AE%A3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2020-04-10T06:59:35Z", "digest": "sha1:HQ5XJ2TQJ37NL72ZZA6RZHNMNOKXZZEY", "length": 14996, "nlines": 207, "source_domain": "www.1330thirukkural.com", "title": "தகை அணங்குறுத்தல் – 1330 Thirukkural – Thiruvalluvarin Thirukkural", "raw_content": "\nகுறள் 1090: உண்டார்க ணல்லது அடுநறாக் காமம்போல் கண்டார் மகிழ்செய்தல் இன்று மு.வ உரை: கள், தன்னை உண்டவரிடத்தில் அல்லாமல் காமத்தைப் போல் தன்னைக் கண்டவரிடத்தில் மயக்கத்தை உண்டாக்குவதில்லையே. சாலமன் பாப்பையா உரை: காய்ச்சப்பட்ட கள், உண்டவர்க்கே மகிழ்ச்சி தரும்; காதலைப் போல், காண்பவருக்கும் அது மகிழ்ச்சி தருவது இல்லை. கலைஞர் உரை: மதுவை உண்டால்தான்…\nகுறள் 1089: பிணையேர் மடநோக்கும் நாணும் உடையாட் கணியெவனோ ஏதில தந்து மு.வ உரை: பெண்மானைப் போன்ற இளமைப் பார்வையும் நாணமும் உடைய இவளுக்கு, ஒரு தொடர்பும் இல்லாத அணிகளைச் செய்து அணிவது ஏனோ. சாலமன் பாப்பையா உரை: பெண்மானைப் போன்ற அச்சப் பார்வையையும் உள்ளத்தில் நாணத்தையும் நகைகளாகக் கொண்டிருக்கும் இவளுக்கு வேறு வேறு வகைப்பட்ட…\nகுறள் 1088: ஒண்ணுதற் கோஒ உடைந்ததே ஞாட்பினுள் நண்ணாரும் உட்குமென் பீடு மு.வ உரை: போர்க்களத்தில் பகைவரும் அஞ்சுதற்க்கு காரணமான என் வலிமை, இவளுடைய ஒளி பொருந்திய நெற்றிக்குத் தோற்று அழிந்ததே. சாலமன் பாப்பையா உரை: களத்தில் முன்பு என்னை அறியாதவரும் அறிந்தவர் சொல்லக் கேட்டு வியக்கும் என் திறம், அவள் ஒளி பொருந்திய நெற்றியைக்…\nகுறள் 1087: கடாஅக் களிற்றின்மேற் கட்படாம் மாதர் படாஅ முலைமேல் துகில் மு.வ உரை: மாதருடைய சாயாத கொங்கைகளின் மேல் அணிந்த ஆடை, மதம் பிடித்த யானையின் மேல் இட்ட முகப்படாம் போன்றது. சாலமன் பாப்பையா உரை: அந்தப் பெண்ணின் சாயாத முலைமேல் இருக்கும் சேலை, கொல்லம் மதம் பிடித்த ஆண் யானையின் முகபடாம் போன்று…\nகுறள் 1086: கொடும்புருவம் கோடா மறைப்பின் நடுங்கஞர் செய்யல மன்னிவள் கண் மு.வ உரை: வளைந்த புருவங்கள் கோணாமல் நேராக இருந்து மறைக்குமானால், இவளுடைய கண்கள் யான் நடுங்கும் படியான துன்பத்தைச் செய்யமாட்டா. சாலமன் பாப்பையா உரை: அதோ வளைந்து இருக்கும் புருவங்கள் வளையாமல் நேராக நின்று தடுத்தால், அவள் கண்கள், எனக்கு நடுக்கம் தரும்…\nகுறள் 1085: கூற்றமோ கண்ணோ பிணையோ மடவரல் நோக்கமிம் மூன்றும் உடைத்து மு.வ உரை: எமனோ. கண்ணோ, பெண்மானோ, இந்த இளம் பெண்ணின் பார்வை இந்த மூன்றன் தன்மையும் உடையதாக இருக்கிறது. சாலமன் பாப்பையா உரை: என்னை துன்புறுத்துவது எமனா என் மேனி எங்கும் படர்வதால் கண்ணா என் மேனி எங்கும் படர்வதால் கண்ணா ஏதோ ஒரு பயம் தெரிவதால் பெண்மானா ஏதோ ஒரு பயம் தெரிவதால் பெண்மானா\nகுறள் 1084: கண்டார் உயிருண்ணும் தோற்றத்தால் பெண்டகைப் பேதைக் கமர்த்தன கண் மு.வ உரை: பெண்தன்மை உடைய இந்தப் பேதைக்குக் கண்கள் கண்டவரின் உயிரை உண்ணும் தோற்றத்தோடு கூடி ஒன்றோடொன்று மாறுபட்டிருந்தன. சாலமன் பாப்பையா உரை: பெண்மைக் குணம் மிக்க இப்பெண்ணின் கண்களுக்கு அவற்றைப் பார்ப்பவர் உயிரைப் பறிக்கும் தோற்றம் இருப்பதால் அவள் குணத்திற்கும் அறிவிற்கும்…\nகுறள் 1083: பண்டறியேன் கூற்றென் பதனை இனியறிந்தேன் பெண்டகையால் பேரமர்க் கட்டு மு.வ உரை: எமன் என்று சொல்லப்படுவதை முன்பு அறியேன், இப்பொழுது கண்டறிந்தேன், அது பெண் தனமையுடன் போர் செய்யும் பெரிய கண்களை உடையது. சாலமன் பாப்பையா உரை: எமன் என்று நூலோர் சொல்ல முன்பு கேட்டிருக்கிறேன்; பார்த்தது இல்லை; இப்போது தெரிந்து கொண்டேன்….\nகுறள் 1082: நோக்கினாள் நோக்கெதிர் நோக்குதல் தாக்கணங்கு தானைக்கொண் டன்ன துடைத்து மு.வ உரை: நோக்கிய அவள் பார்வைக்கு எதிரே நோக்குதல் தானே தாக்கி வருத்தும் அணங்கு, ஒரு சேனையையும் கொண்டு வந்து தாக்கினாற் போன்றது. சாலமன் பாப்பையா உரை: என் பார்வைக்கு எதிராக அவள் என்னைப் பார்ப்பது, தானே தாக்கி எவரையும் கொல்லும் ஒரு…\nகுறள் 1081: அணங்குகொல் ஆய்மயில் கொல்லோ கனங்குழை மாதர்கொல் மாலுமென் நெஞ்சு மு.வ உரை: தெய்வப் பெண்ணோ மயிலோ, கனமான குழை அணிந்த மனிதப் பெண்ணோ, என் நெஞ்சம் மயங்குகின்றதே. சாலமன் பாப்பையா உரை: அதோ பெரிய கம்மல்அணிந்து இருப்பது தெய்வமா மயிலோ, கனமான குழை அணிந்த மனிதப் பெண்ணோ, என் நெஞ்சம் மயங்குகின்றதே. சாலமன் பாப்பையா உரை: அதோ பெரிய கம்மல்அணிந்து இருப்பது தெய்வமா நல்லமயிலா யார் என்று அறிய முடியாமல் என் மனம் மயங்குகிறது. கலைஞர்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371886991.92/wet/CC-MAIN-20200410043735-20200410074235-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.epdpnews.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5/", "date_download": "2020-04-10T07:01:25Z", "digest": "sha1:YVL555QVP7EM2VO5D4QBXL5UQQLVYOMI", "length": 4657, "nlines": 45, "source_domain": "www.epdpnews.com", "title": "பரீட்சை நிலையங்களுக்கு விசேட பொலிஸ் பாதுகாப்பு! - EPDP NEWS", "raw_content": "\nபரீட்சை நிலையங்களுக்கு விசேட பொலிஸ் பாதுகாப்பு\nக.பொ.த உயர்தரப் பரீட்சை நடைபெறும் பரீட்சை நிலையங்களுக்கு விசேட பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.\nபரீட்சை ஒருங்கிணைப்பு நிலையங்களுக்கும், பிரதேச வினாத்தாள் சேகரிப்பு நிலையங்களுக்கும் தலா மூன்று பொலிஸ் உத்தியோகத்தர்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.\nஇதேவேளை வினாத்தாள்களையும், விடைத்தாள்களையும் ஏற்றிச் செல்லும் வாகனங்களுடனும் தலா இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் அனுப்பி வைக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்படுகிறது.\nவடமாகாண தொண்டராசிரியர்களுக்கு மாத இறுதிக்குள் நியமனம்: ஆளுநர் றெஜினோல்ட் குரே\nபுலனாய்வுப் பிரிவில் முன்னிலையாகுமாறு சனத் மற்றும் இரு வீரர்களுக்கு அழைப்பு\nஇலங்கைக்கான அமெரிக்க அரசியல் விவகாரங்களுக்கான துணைத் தூதுவர் தலைமையிலான குழுவினர் யாழ். விஜயம்\nபாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு வீடு – பொருட்களை கொள்வனவு செய்யவும் பணம்\nபொருளாதாரத்தைக் கட்டியெழுப்பக்கூடிய நாடாக இலங்கை - FDI சஞ்சிகை\nடக்ளஸ் தேவானந்தாவை தமிழர் வரலாறு என்றும் நன்றியுணர்வுடன் பதிவிட்டுச் செல்லும்\nநெஞ்சத்தில் வஞ்சம் வைத்து வன்முறைக்கு வித்திட்ட கூட்டமடா\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371886991.92/wet/CC-MAIN-20200410043735-20200410074235-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://nerdynat.com/recipe/2019/easy-masala-souffle-inspired-by-indian-cuisine/?amazonai-language=ta", "date_download": "2020-04-10T05:22:44Z", "digest": "sha1:TMRLRGEOURUD4WYPSUE7Y7ZDUXHNONJR", "length": 6679, "nlines": 33, "source_domain": "nerdynat.com", "title": "Easy Masala Soufflé (Inspired by Indian Cuisine) - Nerdy Nat", "raw_content": "\nஎளிதாக Masala Soufflé (இந்திய உணவு மூலம் ஈர்க்கப்பட்டு)\nSoufflé ஒரு சிறப்பு காலை அல்லது புருன்ச் ஒரு எளிய டிஷ் உள்ளது. உண்மையில், இந்த செய்முறையை மசாலா தோசா என்று அழைக்கப்படும் மிகவும் பிரபலமான தென்னிந்திய காலை உணவு டிஷ் ஒன்று இருந்து ஈர்க்கப்பட்டு. மசாலா தோசை பருப்பு உருளைக்கிழங்கு கொண்டு அடைக்கப்பட்ட ஒரு மிருதுவான க்ரீப் ஆகும்.\nஇந்திய மற்றும் பிரஞ்சு உணவுகளிலிருந்து ஈர்க்கப்பட்ட எளிதான செய்முறை\n1 எல்பி வெள்ளை உருளைக்கிழங்கு (வேகவைத்த மற்றும் ��ரிக்கப்படுவதில்லை.) 0.5 எல்பி Jalapeno மிளகுத்தூள் (இறுதியாக நறுக்கப்பட்ட.) 1 அங்குல இஞ்சி (இறுதியாக நறுக்கப்பட்ட.) 1 அரை பெரிய சிவப்பு வெங்காயம் (இறுதியாக நறுக்கப்பட்ட.) 1 கப் ஷார்ப் Cheddar (துண்டாக்கப்பட்ட.) 1 தேக்கரண்டி சிவப்பு மிளகாய் தூள் 2 தேக்கரண்டி கருப்பு மிளகு (நொறுக்கப்பட்ட.) 6 பெரிய முட்டைகள் (முட்டைகள் (முட்டை மஞ்சள் மற்றும் வெள்ளையையும் பிரித்து.) 2 டீஸ்பூன் அனைத்து நோக்கம் .1 கப் முழு பால்.1 கொத்து கொத்தமல்லி (நறுக்கப்பட்ட.) 2 டீஸ்பூன் Butter.Breadcrumbs (தூசி.) உப்பு (சுவை தேவையான.)\nவேகவைத்த உருளைக்கிழங்கு ஒரு மென்மையான நிலைத்தன்மையுடன் மாஷ் மற்றும் அசைட் அமைக்கவும். நடுத்தர வெப்பத்தில் ஒரு நீண்ட கை கொண்ட உலோக கலம் வெண்ணெய் சேர்க்கவும். வெங்காயம் கசியும் வரை இஞ்சி, வெங்காயம் மற்றும் ஜலபீனோஸை ஊறவைக்கவும். மாஷ்அப் செய்யப்பட்ட உருளைக்கிழங்குகளில் அசை. பால் மாவு சேர்த்து நன்கு கலக்கவும். குறைந்த வெப்பத்தில் சமையல் தொடரவும். உப்பு, நொறுக்கப்பட்ட கருப்பு மிளகு மற்றும் மிளகாய் தூள் சேர்க்கவும். கலவையை தடிமனாக ஆரம்பித்தவுடன், சீஸ், முட்டையின் மஞ்சள் கரு மற்றும் கொத்தமல்லி சேர்த்து நன்கு கலக்கவும். சுடர் இருந்து நீக்க மற்றும் ஒதுக்கி வைக்கவும். மேல் அடுக்கு திடப்படுத்தி தொடங்குகிறது என்றால், மேல் சில பால் தெளிக்கவும் 375 F.Beat முட்டை வெள்ளை அவர்கள் கடினமான மற்றும் கிண்ணத்தில் சாய்ந்து போது நழுவ இல்லை வரை. வெள்ளையர் அதிகப்படியான வேலை செய்யாதீர்கள், அதை உலர வைக்கவும். மெதுவாக மசாலா கலவையை வெள்ளையருக்குள் மடித்து விடுங்கள். கிளறி விட வெள்ளையர் மடங்கு. நினைவில் வைத்து கொள்ளுங்கள், ஒரு நல்ல soufflé முக்கிய தொகுதி தாக்கப்பட்டு வெள்ளையர் உள்ள காற்று பயன்படுத்த வேண்டும். ரொட்டி crumbs கொண்டு வெண்ணெய் மற்றும் தூசி கொண்டு Ramekin டிஷ் கிரீஸ். கவனமாக டிஷ்ஷில் கலவையில் உறிஞ்சும். நடுத்தர ரேக் மீது சுட்டுக்கொள்ள soufflé puffy மற்றும் சுமார் 20 நிமிடங்கள் சிறிது பழுப்பு நிறமாக இருக்கும் வரை. உடனடியாக பரிமாறவும்.\nசிறப்பு காய்கறி Pulao செய்ய எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371886991.92/wet/CC-MAIN-20200410043735-20200410074235-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://news.lankasri.com/srilanka/03/202971?ref=archive-feed", "date_download": "2020-04-10T05:55:17Z", "digest": "sha1:TIQF3QYWVDOTXZO6546P6BEGLYLKTM3J", "length": 11232, "nlines": 150, "source_domain": "news.lankasri.com", "title": "இலங்கையில் இனிமேல் இது போன்�� தாக்குதல் நடக்க கூடாது.. பெண் செய்த நெகிழ்ச்சி செயலின் புகைப்படங்கள் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஇலங்கையில் இனிமேல் இது போன்ற தாக்குதல் நடக்க கூடாது.. பெண் செய்த நெகிழ்ச்சி செயலின் புகைப்படங்கள்\nஇலங்கையில் இனி இது போன்று வெடிகுண்டு தாக்குதல் நடைபெறக் கூடாது என்பதற்காக பெண்மணி ஒருவர் தான் வளர்த்து வந்த நாய்களை இராணுவத்திற்கு அளித்துள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nஈஸ்டர் தினத்தன்று இலங்கையில் அடுத்தடுத்து நடந்த குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக இதுவரை 250-க்கும் மேற்பட்ட மக்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.\nகற்றவாளிகளைப் பிடிக்க, அந்நாட்டு அரசு ராணுவத்தை ஈடுபடுத்தியுள்ளது. ஐஎஸ்ஐஎஸ் அமைப்பு பொறுப்பேற்றுள்ள நிலையில், ராணுவமும் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளது.\nஇலங்கையின் தலைநகர் கொழும்பு முதல் கேரளாவின் காசர்கோடு வரை விசாரணை நடந்துவருகிறது. அதேநேரம், பாதிக்கப்பட்ட மக்களுக்கான உதவிகளும் முடுக்கிவிடப்பட்டுள்ளன.\nஇந்நிலையில், இலங்கை பெண்மனி செய்த செயலுக்கு அந்நாட்டு மக்கள் பாராட்டி வருவதுடன், நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nதலைநகர் கொழும்புவில் இருக்கும் இன்டர்நெஷனல் யுனிவர்சிட்டியில் பேராசிரியராக பணியாற்றி வரும் ஷிரு விஜேமன்னே என்ற பெண், கொழும்பில் நடந்த கொடூர வெடிகுண்டுத் தாக்குதல்களைக் கண்டு வேதனையடைந்து இனிமேல் இது மாதிரியான தாக்குதல் நடக்கக் கூடாது என்பதற்காக, தான் வளர்த்துவந்த ஜெர்மன் ஷெப்பர்டு வகை நாய்கள் ஐந்தை ராணுவத்துக்குக் கொடுத்துள்ளார்.\nஇந்த ஐந்து நாய்களும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவை. குண்டுவெடிப்பின்போதும் சரி, அதற்கு முன்பாக நடந்துவரும் போதை மருந்து கடத்தல்களைக் கண்டுபிடிப்பதில் ராணுவம் முக்கியப் பங்கு வகித்துவருகிறது.\nஇதனால்தான், நாய்களை ராணுவத்துக்குக் கொடுக்கலாம் என முடிவெடுத்தேன் என்று கூறியுள்ளார். இந்த நாய்களுக்கு விரைவில் பயிற்சி அளிக்கப்பட உள்ளது என ராணுவம் தரப்பிலிருந்து தெரிவிக���கப்பட்டுள்ளது.\nமேலும் இலங்கை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெட்டிங்மான், இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பா வேற என்னலாம் நடந்திருக்குனு தெரிஞ்சுக்கலாமா\nஇலங்கையில் உயிரிழந்த பிரித்தானியர்கள் கொல்லப்பட்டது சட்ட விரோதம்: பிரித்தானிய விசாரணை அதிகாரி\nஇலங்கையை உலுக்கிய குண்டுவெடிப்பு விவகாரம்... முக்கிய குறி யாருக்கு தெரியுமா\nஎன் வாழ்க்கையை மாற்றிய இலங்கைக்கு நான் செய்யும் நன்றிக் கடன்.. மனைவியை இழந்த நிலையிலும் கணவன் செய்யும் செயல்\nஇலங்கை குண்டு வெடிப்பில் பெற்றோர்களை இழந்து தவிக்கும் குழந்தைகளின் நிலை\nஈஸ்டர் தாக்குதலில் 176 குழந்தைகள் பெற்றோரை இழந்துள்ளனர்: பேராயர் மால்கம் ரஞ்சித்\nஇலங்கை வர இருக்கும் பிரித்தானிய பாதுகாப்பு நிபுணர்கள்... காரணம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371886991.92/wet/CC-MAIN-20200410043735-20200410074235-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.dgi.gov.lk/about-us", "date_download": "2020-04-10T05:34:52Z", "digest": "sha1:IPWZQ36TB6JRSOSVELTJJWMUZHSZPFSW", "length": 8558, "nlines": 65, "source_domain": "tamil.dgi.gov.lk", "title": "எங்களைப் பற்றி", "raw_content": "#163, கிருலபன எவனியூ, கொழும்பு 05, இ லங்கை\nஆய்வு மற்றும் கண்காணிப்பு பிரிவு\nஅரசாங்க தகவல் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளம்\nவெகுசன ஊடக அமைச்சின் கீழ் தொழிற்பட்டு வருவதுடன் அரசாங்க செய்திகளை அனைவரும் இலகுவாக பெறக்கூடிய விதத்தில் செய்திகளை வழங்குவதில் முன்னணியாக செயற்பட்டு வரும் ஊடகமே அரசாங்க தகவல் திணைக்களம் (DGI), ஆகும்.\nஅத்துடன் இலங்கையிலுள்ள ஊடகத்துறையின் கொள்கை திட்டமிடல் , பயிற்சி நெறிகளை வழங்குதல் , மற்றும் ஊடகத்துறைக்கான அங்கீகாரங்களை வழங்குவதிலும் இந்நிறுவனம் முன்னின்று உதவுகின்றது. அரசாங்கத்துடன் இணைந்து தரவுப் பகுப்பாய்வு, தகவல் முகாமைத்துவம், ஒலி/ஒளிகாட்சியமைப்புக்கள் தயாரிப்பு, மற்றும் பொதுமக்கள் காப்பகமாகவும் தொழிற்பட்டு வருகின்றது.\n2016 ஆம் ஆண்டிலிருந்து, இலங்கையின் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் புதிய அறிமுகங்கள் தொடர்பில் தகவல்களை வழங்குவதில் அரசாங்க ���கவல் திணைக்களம் வலுவான உன்னத பணியை ஆற்றும்.\n1944 ஆம்ஆண்டுசோல்பரிஆணைக்குழுவின்பரிந்துரையின்அடிப்படையில்கொழும்புசெயலகவளாகத்தைஅடிப்படையாகக்கொண்டு 1948 ஆம்ஆண்டுஇத்திணைக்களம்நிறுவப்பட்டது. தகவல்முதல்கண்காணிப்பாளராகபி.நடேசன்பதவிவகித்திருந்தார். ஆரம்பிக்கப்பட்டபோதுமூன்றுபிரிவுகளாககொண்டிருந்தது.\nஒரு பொறுப்பு மிக்கதும் சுயாதீனதுமான ஊடக கலாசாரத்தினைப் பேணுதல்.\nஇலங்கையிலுள்ள ஊடக சுற்றுச்சூழலில் பரஸ்பரம் மிக்க தொடர்பாடலை பேணுவதற்கான நடவடிக்கைகளை எடுப்பதன் மூலம் ஊடகக் கலாசாரத்தை மேம்படுத்தல். அரசாங்கத்தின் தூரநோக்கை செயற்படுத்தல் சரியான தகவல்களை வழங்குதல் பொதுமக்களின் உரிமைகளை தீர்மானிப்பதற்கான தகுந்த சந்தர்ப்பத்தினை வழங்குதல்.\nஅரசாங்கத்தின் அபிவிருத்தி திட்டங்கள், தேசிய ரீதியான முக்கியத்துவமிக்க நடவடிக்கைகள் தொடர்பில் பொதுமக்களை விழிப்புணர்வூட்டல்.\nஒரு மேம்பட்ட ஊடக கலாசாரத்தினை அபிவிருத்தி செய்தல்\nவிசேட திட்டங்கள்,அபிவிருத்தி திட்டங்களினை அடிப்படையாக வைத்து தயாரிக்கப்பட்ட அரசாங்கத்தின் செய்திகள் மற்றும் ஆவணப் படங்களை காட்சிப்படுத்தலும் பாதுகாத்தலும்.\nஉயரிய இலக்குகளை அடைவதற்காக மனிதவளங்கள் மற்றும் பௌதீக வளங்களை அபிவிருத்தி செய்தலும் மேம்படுத்தலும்.\nஅத்துடன் இலங்கையிலுள்ள ஊடகத்துறையின் கொள்கை திட்டமிடல் , பயிற்சி நெறிகளை வழங்குதல் , மற்றும் ஊடகத்துறைக்கான அங்கீகாரங்களை வழங்குவதிலும் இந்நிறுவனம் முன்னின்று உதவுகின்றது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371886991.92/wet/CC-MAIN-20200410043735-20200410074235-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.factcrescendo.com/has-rangaraj-pandey-started-new-tv-channel/", "date_download": "2020-04-10T05:44:11Z", "digest": "sha1:4D6PEBM2EBIKFWUXBYRSBEAMWRAOLNSK", "length": 23069, "nlines": 126, "source_domain": "tamil.factcrescendo.com", "title": "ரங்கராஜ் பாண்டே புதிய சேனல் தொடங்கினாரா? | FactCrescendo | The leading fact-checking website in India", "raw_content": "\nமுகப்பு » பொறுப்புத் துறப்பு\nதிருத்தம் செய்தல் மற்றும் சமர்ப்பித்தல் கொள்கை\nரங்கராஜ் பாண்டே புதிய சேனல் தொடங்கினாரா\n‘’புதிய சேனலை தொடங்கினார் பாண்டே தமிழகத்தில் இதுதான் முதல்முறை பெருகும் ஆதரவு’’ என்ற தலைப்பில் ஒரு செய்தி ஃபேஸ்புக்கில் வைரலாகப் பரவி வருகிறது. இதுவரை 3000-க்கும் அதிகமான ஷேர்களை இந்த செய்தி பெற்றுள்ளது. TNNews என்ற இணையதளம் வெளியிட்டுள்ள இந்த செய்தியின் நம்பகத்தன்ம�� பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். அதில் கிடைத்த தகவல்களை உரிய ஆதாரங்களுடன் இங்கே தொகுத்து அளித்துள்ளோம்.\nபுதிய சேனலை தொடங்கினார் பாண்டே தமிழகத்தில் இதுதான் முதல்முறை பெருகும் ஆதரவு \nபிரபல பத்திரிகையாளர் ரங்கராஜ் பாண்டே கேள்விகளால் விருந்தினர்களை அதிகம் திணறடிப்பதில் வல்லவர், தமிழகத்தை சேர்ந்த பத்திரிகையாளர்கள் ஒருவரின் பெயரை மக்கள் நினைவில் வைக்கும் அளவிற்கு அவரது செயல்பாடுகள் இருந்திருக்கின்றன.\nஇந்த நிலையில் பிரபல தொலைக்காட்சியில் இருந்து கருத்து வேறுபாட்டின் காரணமாக பாண்டே தலைமை செய்தியாசிரியர் என்ற பொறுப்பில் இருந்து விளக்கினார். அதனை தொடர்ந்து சமூகவலைத்தளங்களில் தமிழகத்தின் முக்கிய பிரச்சனைகள் குறித்து தனது கருத்துக்களை எடுத்து சொல்லிவந்தார் பாண்டே.\nராகுலின் வருகை முதல் அதிமுக, திமுகவிற்கு ஒதுக்கப்படும் சீட் விவரங்களை சரியாக எடுத்து முதலாக சொன்னவர் பாண்டே.\nஇதையும் படிக்க: ஈரோடு பாராளுமன்ற தொகுதியில் வெற்றிபெறபோவது யார் \nதற்போது புதிதாக சேனல் ஒன்றினை பாண்டே தொடங்கி இருக்கிறார் இந்த முறை வாசகர்களை எப்போதும் தொடர்பில் இருக்கும் விதமாக சமூகவலைத்தளங்கள் அனைத்திலும் ஒரே நேரத்தில் நேரலை செய்யும் விதமாக தனது சாணக்கியா எனும் புது செய்தி சேனலை தொடங்கி இருக்கிறார்.\nதற்போது சமூகவலைத்தளங்களில் செயல்படும் இந்த சேனலானது விரைவில் சாட்டிலைட் சேனலாக உருமாற வேலைகள் அனைத்தும் நடைபெறுவதாகவும் நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.எது எப்படியோ பாண்டேவின் ரசிகர்களுக்கு இந்த செய்தி சந்தோசத்தை கொடுத்திருக்கும்.\nசெய்தியின் முழு விவரம் படிக்க இங்கே கிளிக் செய்யவும்.\nரங்கராஜ் பாண்டே மதுரை காமராஜ் பல்கலைக்கழகத்தில், தமிழ் இலக்கியம் (முதுகலை பட்டம்) படித்துள்ளார். மாணவ பருவத்திலேயே அரசியல் மற்றும் ஊடகம் மீது ஆர்வம் கொண்டிருந்த பாண்டே, பட்டப்படிப்பு முடிந்ததும் தினமலர் நாளிதழில் பணிக்குச் சேர்ந்தார். பின்னர், தினமலரில் இருந்து விலகி, தந்தி டிவியில் நியூஸ் எடிட்டராகச் சேர்ந்தார். அங்கு, ஆயுத எழுத்து, கேள்விக்கு என்ன பதில் போன்ற நிகழ்ச்சிகளின் மூலமாக பிரபலமாகி, பொதுமக்களின் கவனத்தை ஈர்த்தார். நமது வாசகர்கள் அவரை பற்றி விரிவாக தெரிந்துகொள்ள விரும்பினால் இங்கே கிளிக் செய்யவும்.\nஇந்நிலையில், ரங்கராஜ் பாண்டே, 2018, டிசம்பர் மாதம் தந்தி டிவியில் இருந்து விலகினார். அப்போது அவரை பற்றிய செய்திகள், மீம்கள் சமூக ஊடகங்களில் வைரலாக பரவின. இதையடுத்து, அவற்றுக்கு மறுப்பு தெரிவித்து, அதிகாரப்பூர்வ வீடியோ ஒன்றையும் அவர் வெளியிட்டிருந்தார்.\nதற்சமயம், தந்தி டிவியில் இருந்து விலகிய பாண்டே, தனது பெயரிலேயே யூடியூப் சேனல் நடத்தி வருகிறார். இது தவிர, நடிகர் அஜித்குமாருடன் இணைந்து, ‘நேர்கொண்ட பார்வை’ என்ற படத்தில் நடிக்கவும் ஒப்பந்தமாகியுள்ளார். இதுபற்றிய ஆதார செய்தியை படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்.\nஆனால், குறிப்பிட்ட செய்தியில் சொல்வது போல, அவர் எதுவும் டிவி சேனல் தொடங்கியுள்ளாரா என்ற நோக்கில் ஆய்வை தொடங்கினோம். மற்றவர்களிடம் பேசி நேரத்தை வீணடிக்காமல், சம்பந்தப்பட்ட நபரிடமே நேரடியாக விளக்கம் கோர தீர்மானித்தோம்.\nஅதன்படி, திரு.ரங்கராஜ் பாண்டேவை வாட்ஸ்ஆப் மூலமாக தொடர்பு கொண்டோம். அதில், நாம் கேட்ட அனைத்து கேள்விகளையும் பொறுமையாக படித்து, உள்வாங்கிக் கொண்டு அவர் பதில் அளித்தார். அதன் விவரம் பின்வருமாறு;\n‘’நான் தற்போது டிவி சேனல் எதுவும் தொடங்கவில்லை. யூடியூப், ட்விட்டர், ஃபேஸ்புக் உள்ளிட்டவற்றில் சாணக்யா என்ற பெயரில், ஆன்லைன் ஊடக நிறுவனம் நடத்தி வருகிறேன். இது தவிர, சாணக்யா என்ற பெயரில் இணையதளம் ஒன்றை பதிவு செய்து, வெப் டிவி போன்று அதனை வடிவமைக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளேன். ஒருவேளை, எதிர்காலத்தில் இது, முழு நேர டிவியாகவோ அல்லது சேட்டிலைட் சேனலாகவோ மாறலாம். ஆனால், எனது எதிர்கால திட்டங்களை பற்றி முழுதாக வெளியில் சொல்ல முடியாது.’’\nமேற்கண்ட ஆதாரங்களின்படி, நமக்குத் தெரியவந்த உண்மையின் விவரம்,\n1) ரங்கராஜ் பாண்டே, முழு நேர டிவி அல்லது சேட்டிலைட் டிவி எதுவும் தொடங்கவில்லை.\n2) சாணக்யா என்ற பெயரில் ஆன்லைன் ஊடக நிறுவனம் தொடங்கியுள்ளார்.\n3) எதிர்காலத்தில் இந்த ஆன்லைன் நிறுவனத்தையே முழுநேர டிவி அல்லது சேட்டிலைட் டிவியாக மாற்றவும் திட்டமிட்டுள்ளார்.\n4) இதற்கான முன்னோட்டமாக, தற்போதைக்கு இணையதள முகவரி ஒன்றை பதிவு செய்து, அதனை வெப் டிவியாக வடிவமைக்கும் பணிகளை மேற்கொண்டு வருகிறார்.\n5) ரங்கராஜ் பாண்டேவின் பெயர் சமூக ஊடகங்களில் அதிகம் பேசப்படும்பொரு��ாக உள்ளதால், அவரது பெயரை பார்த்ததுமே, அதன் உண்மைத்தன்மை அறியாமல் பலர் குறிப்பிட்ட செய்தியை ஷேர் செய்துள்ளனர்.\nஉரிய ஆதாரங்களின் அடிப்படையில், குறிப்பிட்ட செய்தி தவறான ஒன்று என நிரூபிக்கப்படுகிறது. தற்போதைக்கு ஆன்லைன் ஊடக நிறுவனம் தொடங்கி, அதை முழுமைப்படுத்தும் பணிகளில்தான் ரங்கராஜ் பாண்டே ஈடுபட்டுள்ளார். முழு நேர டிவி அல்லது சேட்டிலைட் டிவி எதையும் தற்சமயம் தொடங்கவில்லை என்று அவரே உறுதி செய்தும் உள்ளார். எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான வீடியோ, செய்தி, புகைப்படங்கள் எதையும் உறுதிப்படுத்தாமல், மற்றவர்களுக்கு பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். அப்படி, நீங்கள் பகிர்ந்த விசயம் பற்றி யாரேனும் புகார் கொடுத்தால், நீங்கள் சட்டப்படியான நடவடிக்கைக்கு ஆளாக நேரிடும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.\nTitle:ரங்கராஜ் பாண்டே புதிய சேனல் தொடங்கினாரா\nஇந்துக்களின் வாக்கு வேண்டாம்: மு.க.ஸ்டாலின் பற்றி பரவும் போலி ட்வீட்\nகேன்சர் என்பது நோய் அல்ல; வியாபாரம்: வைரல் செய்தியால் அதிர்ச்சி\nவாக்காளர்களுக்குப் பணம் கொடுத்த யோகி ஆதித்யநாத்: வைரல் வீடியோ உண்மையா\nநகை திருடனை சந்தித்து நன்றி சொன்னாரா லலிதா ஜூவல்லரி உரிமையாளர்\nசுவாமி விவேகானந்தா அமெரிக்காவில் பேசிய வீடியோ: ஃபேஸ்புக் வதந்தி\nஊரடங்கு வழிகாட்டு நெறிமுறைகளை உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டதா ஊரடங்கை எத்தனை நாட்களுக்கு, எத்தனை நாட்கள் இடைவெளி... by Chendur Pandian\nமருத்துவமனையை தாக்கும் தவ்ஹீத் ஜமாஅத் உறுப்பினர்- வீடியோ உண்மையா நிர்வாணமாக மருத்துவமனையை தாக்கும் தவ்ஹீத் ஜமாஅத் ந... by Chendur Pandian\nதமிழக மக்கள் தங்க நகைகளை தரும்படி பாஜக தலைவர் முருகன் கூறினாரா ‘’தமிழக மக்கள் தமது தங்க நகைகளை அரசிடம் ஒப்படைக்க... by Pankaj Iyer\n100 ஆண்டுகளுக்கு ஒருமுறை உலகில் தொற்று நோய் ஏற்படுகிறதா ‘’100 ஆண்டுகளுக்கு ஒருமுறை உலகில் தொற்றுநோய் பரவி... by Pankaj Iyer\nகண்ணீர் மல்க இஸ்லாம் மதத்திற்கு மாறிய பில்கேட்ஸ்– வைரல் வீடியோ உண்மையா உலக பணக்காரர்களுள் ஒருவரும் மைக்ரோ சாஃப்ட் நிறுவனர... by Chendur Pandian\nகொரோனா வைரஸ் பற்றிய குறிப்பு சிலப்பதிகாரத்தில் உள்ளதா கொரோனா வைரஸ் பற்றி சிலப்பதிகாரத்தில் இரண்டாயிரம் ஆ... by Chendur Pandian\n100 ஆண்டுகளுக்கு ஒருமுறை உலகில் தொற்று நோய் ஏற்படுகிறதா\nமருத்துவமனையை தாக்கும் தவ்ஹீத் ஜமாஅத் உறுப்பினர்- வீடியோ உண்மையா\nகனிகா கபூர் மும்பை வொக்கார்ட் ஹாஸ்பிடலில் சிகிச்சை பெற்றாரா\nஊரடங்கு வழிகாட்டு நெறிமுறைகளை உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டதா\nமோடி அழைப்பின்பேரில் விளக்கேற்றினாரா பினராயி விஜயன்\nKrishnamoorthy G K commented on 16 வயது சிறுமியை மணந்த 83 வயது முதியவர்- வைரல் புகைப்படம் உண்மையா- வைரல் புகைப்படம் உண்மையா: தடங்களுக்கு வருந்துகிறோம்.. இந்த புகைப்படம் பேஸ்பு\nAnsari commented on ஊரடங்கால் உணவின்றி தற்கொலை செய்துகொண்ட குடும்பம்- ஃபேஸ்புக்கில் பரவும் வதந்தி: Thank you for good information....continue\nஜானகி ராமன் commented on திருட்டுத்தனமாக மதுபாட்டில் வாங்கிய சபரிமலை புகழ் திருப்தி தேசாய்- ஃபேஸ்புக் வதந்தி: ஏங்க திமுக, இஸ்லாமிய, கிருத்துவ பக்கங்களில் முழு ப\nPraveen commented on கியூபா உலகில் உள்ள 95 நாடுகளுக்கு 2 லட்சம் மருத்துவர்களை அனுப்பியதா\nஜானகி ராமன் commented on முதல்வர் எடப்பாடி பழனிசாமியை ஏப்ரல் ஃபூல் செய்த விஜய்- ஃபேஸ்புக் விஷமம்\nதிருத்தம் செய்தல் மற்றும் சமர்ப்பித்தல் கொள்கை\nபிரிவுகள் Select Category Coronavirus (52) அண்மைச் செய்தி I Breaking (2) அரசியல் (718) அரசியல் சார்ந்தவை (23) அரசியல் சார்ந்தவை I Political (5) அறிவியல் (9) ஆன்மிகம் (9) ஆன்மீகம் (10) ஆரோக்கியம் (1) ஆஸ்திரேலியா (1) இணையதளம் (1) இந்தியா (94) உலக செய்திகள் (11) உலகச் செய்திகள் (24) உலகம் (9) கல்வி (8) கிரைம் (1) குற்றம் (12) கேரளா (2) க்ரைம் (1) சமூக ஊடகம் (888) சமூக வலைதளம் (79) சமூகஊடகம் (1) சமூகம் (117) சமூகம் சார்ந்தவை I Social (9) சர்வ தேசம் (14) சர்வதேச அளவில் I International (3) சர்வதேசம் (43) சினிமா (40) சுற்றுலா (1) சோஷியல் மீடியா (1) தமிழகம் (103) தமிழ் (1) தமிழ் செய்திகள் (3) தமிழ்நாடு (29) திமுக (1) தேசியம் (4) தொலைக்காட்சி (1) தொழில் (1) தொழில்நுட்பம் (2) பாஜக (1) பாலிவுட் (1) பொருளாதாரம் I Economy (6) பொழுதுபோக்கு (2) போலிச் செய்தி I Fake News (4) மருத்துவம் I Medical (46) மீடியா (1) லைஃப்ஸ்டைல் (1) வரலாறு (1) வர்த்தகம் (21) விலங்கியல் (1) விளையாட்டு (12) விவசாயம் (1) ஹாலிவுட் (1)\nதேதி வாரியாக பதிவைத் தேடவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371886991.92/wet/CC-MAIN-20200410043735-20200410074235-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/news/madurai/minister-sellur-raju-excited-welcome-to-cm-edappadi-palanisami-379752.html", "date_download": "2020-04-10T06:46:08Z", "digest": "sha1:OLAOS4MGK254J4L4U6I62EATEWQLNLOV", "length": 17289, "nlines": 188, "source_domain": "tamil.oneindia.com", "title": "எடப்பாடியாரை குஷிபடுத்திய செல்லூரார்... மதுரையில் ராஜ வரவேற்பு அளித்து அசத்தல் | minister sellur raju excited welcome to cm edappadi palanisami - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்த��� அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் கொரோனா வைரஸ் தடை உத்தரவு கிரைம் சார்வரி தமிழ் வருட பலன்கள்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் மதுரை செய்தி\nWeb Series: Zee5 கிட்ஸ்... இது குழந்தைகளுக்கான கொண்டாட்டம்...\nதமிழகத்தில் மளிகை பொருட்கள் விலை சரசரவென உயர்வு.. அதிரவைக்கும் விலை நிலவரம்\nகொரோனாவுக்காக பெட்ரோல் 77 பைசா.. டீசல் விலை 55 பைசா உயர்வு.. புதுச்சேரியில்\nகொரோனா- நாடு முழுவதும் தேவாலயங்களில் புனித வெள்ளி சிறப்பு பிரார்த்தனைகள் ரத்து\nஇதில் பாதி \"அந்த ஒரு இடத்திலிருந்து\" வந்தவர்கள்.. மீதி பேர் சரமாரி கேள்வி.. எச்.ராஜா பதில் இதுதான்\nஅஸ்ஸாமில் கொரோனாவுக்கு முதல் பலி- டெல்லி மாநாட்டில் பங்கேற்றவர்- வடகிழக்கில் முதலாவது உயிரிழப்பு\nAutomobiles இந்தியாவில் எம்பிவி ரக கார் விற்பனையில் முதலிடத்தில் மாருதி எர்டிகா... மஹிந்திரா பொலிரோவை முந்தியது.\nFinance 90 ஆண்டுகளுக்கு பிறகு ஏற்பட்ட மாபெரும் வீழ்ச்சி.. எச்சரிக்கும் சர்வதேச நாணய நிதியம்..\nTechnology Samsung Galaxy A21: சாம்சங் கேலக்ஸி ஏ21 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nMovies 'அவர் சொல்ற கதைய கேளுங்க..' தனது பட ஹீரோ இயக்கத்தில் நடிக்க, கணவரை சம்மதிக்க வைத்தாரா நடிகை சமந்தா\nLifestyle சிலருக்கு காலையில் எழுந்ததும் கண் வீங்கி இருக்கும்.. இது ஏன்னு தெரிஞ்சா அசால்ட்டா விட மாட்டீங்க...\nSports ரோல் மாடலும் இல்லை.. கொஞ்சம் கூட மரியாதை தெரியலை.. இளம் வீரர்கள் மீது பாயும் யுவராஜ் சிங்\nEducation Coronavirus COVID-19: கொரோனா எதிரொலியால் அண்ணா பல்கலைக் கழக தேர்வுகள் ஒத்திவைப்பு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஎடப்பாடியாரை குஷிபடுத்திய செல்லூரார்... மதுரையில் ராஜ வரவேற்பு அளித்து அசத்தல்\nமதுரை: திண்டுக்கல்லில் புதிய அரசு மருத்துவமனை அடிக்கல் நாட்டுவிழாவில் பங்கேற்க சென்ற முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு மதுரை விமான நிலையத்தில் அமைச்சர் செல்லூர் ராஜூ ராஜ வரவேற்பு கொடுத்து குஷிபடுத்தியுள்ளார்.\nதிண்டுக்கல் அடியனூத்தில் ரூ.327 கோடி மதிப்பில் புதிய அரசு மருத்துவக்கல்லூரி அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று காலை நடைபெற்றது. இதில் பங்கேற்பதற்காக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று காலை சென்னையில் இருந்து மதுரைக்கு விமானம் மூலம் சென்று பின்னர் அங்���ிருந்து திண்டுக்கல் புறப்பட்டுச் சென்றார். அவ்வாறு முதல்வர் மதுரையில் இருந்து திண்டுக்கல் செல்லும் வழியில் இரண்டு மாவட்ட அதிமுக சார்பாக உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.\nஇதில் மதுரை விமான நிலையம் முதல் அவுட்டர் பைபாஸ் சாலை வரை அமைச்சர் செல்லூர் ராஜு ஏற்பாடு செய்த வரவேற்பு நிகழ்ச்சிகளை கண்டு முதல்வர் மகிழ்ச்சியில் திளைத்துள்ளார். விமான நிலையத்தில் இருந்து திறந்தவெளி ஜீப்பில் முதல்வரை அழைத்துசென்று வரவேற்பை காண வைத்துள்ளார் செல்லூரார். ஏற்கனவே ராமநாதபுரம், விருதுநகர் மாவட்டங்களில் அரசு மருத்துவக் கல்லூரி அடிக்கல் நாட்டு விழாவுக்கு வந்த முதல்வரை அமைச்சர் உதயகுமார் வரவேற்று அழைத்துச் சென்றார்.\nஇந்த முறை செல்லூர் ராஜா கோட்டாவில் வரவேற்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. நாட்டாமை படத்தில் வரும் சரத்குமாருக்கு ஊர்மக்கள் இருமருங்கிலும் நின்று வணக்கம் செலுத்துவதை போல, முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு சாலையின் இரு மருங்கிலும் ஆட்களை நிற்கவைத்து வரவேற்பு கொடுத்தார் செல்லூர் ராஜு. மேலும், பற்றாகுறைக்கு அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் திண்டுக்கல் சுற்றுவட்டார மக்களை திரட்டி வந்து அரசு மருத்துவமனை அடிக்கல் நாட்டுவிழாவில் கலந்துகொள்ள வைத்தார்.\nஇதனிடையே கொரோனோ அச்சுறுத்தல் காரணமாக பொதுவிடங்களில் கூடுவதை மக்கள் தவிர்க்க வேண்டும் என அறிவுரை வழங்கும் தமிழக அரசு, முதல்வர் நிகழ்ச்சிக்காக திண்டுக்கல்லில் ஐந்தாயிரத்துக்கும் மேற்பட்டோரை 4 மணி நேரமாக ஒரே இடத்தில் அடைத்து வைத்தது ஏன் என திமுகவினர் கேள்வி எழுப்புகின்றனர்.\n தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nதிருப்பரங்குன்றம் பகுதியில் தீயணைப்பு வாகனம் மூலம் கிருமிநாசினி தெளிப்பு-ஏற்பாடு செய்த திமுக எம்எல்ஏ\nபுழு, பூச்சி, கல், மணல் நிறைந்த ரேஷன் அரிசி.. இதை எப்படி சமைத்து சாப்பிடுவது.. ஏழை தந்தையின் குமுறல்\nகுப்பை வண்டியில் அழைத்து செல்லப்பட்ட முஸ்தபா.. கொரோனா பெயரில் சமூகம் நிகழ்த்திய கொலை.. மதுரை எம்பி\n\"இ.எம்.ஐ தவணை தள்ளி வைப்பு நிவாரணம் அல்ல... தண்டனையே\" வெங்கடேசன் எம்பி ஆவேசம்\nகொரோனா பரவும் அபாயகரமான பகுதியாக மாறிய தென் மாவட்டங்கள்.. தீவிர ஆக்சனில் தமிழக அரசு\nஆட்டுக்கறி குழம்பு ஏப்.14 வரை கட் மதுரையில் ஆட்டிறைச்சி கடைக��் அனைத்தும் மூடப்படுவதாக அறிவிப்பு\nமதுரையில் ஷாக்.. \"கொரோனா பாதித்தவர்\" என விஷம வீடியோ.. அதிர்ச்சி அடைந்த நபர் ரயிலில் விழுந்து தற்கொலை\nகொரோனா குறித்த இன்னும் ஒரு ஃபேக் நியூஸ்.. அது குறித்து நாஸ்டிரடாமஸ் கணிக்கலை.. நம்பாதீங்க\nதாய்லாந்து பயணிகளுக்கு கொரோனா இல்லை.. பலியான மதுரை நபர் பாதிக்கப்பட்டது எப்படி\nமதுரையில் கொரோனாவால் உயிரிழந்தவரின் குடும்பத்தினர் இருவருக்கு கொரோனா பாதிப்பு\nகொரோனாவை எதிர்ப்பதில் மதுரையை மிஞ்சியது கோவை- எச்சரிக்கை விடுத்து போஸ்டர்\nமதுரையில் கொரோனாவால் இறந்தவர் வாழ்ந்த தெருவுக்கு சீல்.. தெருவாசிகளும் தனிமை\nகிராமங்களைக் காப்பாத்துங்க.. மக்களுக்கு விழிப்புணர்வே இல்லை.. பாலமேட்டிலிருந்து ஒரு கோரிக்கை\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371886991.92/wet/CC-MAIN-20200410043735-20200410074235-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%90%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%B5%E0%AF%88", "date_download": "2020-04-10T06:55:27Z", "digest": "sha1:MVPRQT5XLJ4SU7W6JMTKYJQ3PWWY7GN7", "length": 11300, "nlines": 211, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஐக்கிய இராச்சியத்தின் மக்களவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபெரிய பிரித்தானியா மற்றும் வட அயர்லாந்தின்\nஐக்கிய இராச்சியத்தின் மக்கள் அவை\nகீழவை of ஐக்கிய இராச்சியத்தின் நாடாளுமன்றம்\nசூன் 22, 2009 முதல்\nசெப்டம்பர் 4, 2012 முதல்\nஅக்டோபர் 7, 2011 முதல்\nடெமக்கிராடிக் யூனியனிஸ்ட் கட்சி (8)\nஇசுகாட்டிஷ் தேசியக் கட்சி (6)\nசின் பெய்ன் (4, புறக்கணிப்பு)\nசோசியல் டெமக்கிராட்டிக் தொழிற்கட்சி (3)\nவடக்கு அயர்லாந்தின் அல்லையன்சு கட்சி (1)\nஅவைத்தலைவரும் துணை அவைத்தலைவர்களும் (4)\nமக்கள் அவை (House of Commons) ஐக்கிய இராச்சியத்தின் நாடாளுமன்றத்தின் கீழவை ஆகும். மற்ற பிரபுக்கள் அவை போலவே இதுவும் வெஸ்ட்மின்ஸ்டர் அரண்மனையில் கூடுகிறது. காமன்சு அவை அல்லது அவுஸ் ஆப் காமன்சு எனப்படும் இந்த மக்களவை பொதுமக்களால் மக்களாட்சித் தேர்தல் மூலமாக தேர்ந்தெடுக்கப்பட்ட 650 நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்டது. நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஐக்கிய இராச்சியத்தின் மக்களவைத் தொகுதிகளின் சார்பாளர்களாக தேர்தல்களில் முதலில் வந்தவர் வெற்றி என்ற முறைமையில் தேர்ந்தெடுக்கப்பட்டு ஐந்து ஆண்டுகளுக்கு அல்லது நாடாளுமன்றம் கலைக்கப்படும் வரை பதவி வகிக்கின்றனர\n1911இல் இயற்றப்பட்ட நாடாளுமன்ற சட்டத்தின்படி பிரபுக்கள் அவையினால் சட்டத்தை நிராகரிக்கும் அதிகாரம் நீக்கப்பட்டது; மேலவையால் சட்டமியற்றலை தாமதப்படுத்தவே இயலும். பிரதமரின் கீழியங்கும் மேன்மைதாங்கிய அரசியின் அரசு மக்களவைக்கே முதன்மையாக பொறுப்பானது. மக்களவையின் பெரும்பாலோனோரின் ஆதரவு உள்ளவரையிலேயே நாட்டின் பிரதமர் ஆட்சி செய்ய இயலும்.\nயாடாளுமன்ற நேரலைத் தொலைக்காட்சி (காண சில்வர்லைட் தேவை)\nமக்களவை கூடத்தில் சுற்றுலா போட்காஸ்ட், ஒளிப்படங்களுடன்\nமக்களவை டெமாக்கிரசி லைவ் காட்சி பிபிசி செய்திகளில்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 28 மார்ச் 2015, 17:52 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371886991.92/wet/CC-MAIN-20200410043735-20200410074235-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-04-10T07:40:55Z", "digest": "sha1:NCAR4BJONYYKFHLONMAPGXASZWX2EYJU", "length": 12143, "nlines": 373, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:இணையம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 26 துணைப்பகுப்புகளில் பின்வரும் 26 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► நாடு வாரியாக இணையம் (3 பகு)\n► 2006 இல் நிறுவப்பட்ட இணையதள செயல்பாடுகள் (1 பக்.)\n► இணைய அரசு (1 பகு, 6 பக்.)\n► இணைய ஆட்களங்கள் (14 பக்.)\n► இணைய இதழ்கள் (2 பகு, 8 பக்.)\n► இணைய ஒளிபரப்பு (2 பகு, 1 பக்.)\n► இணைய சமத்துவம் (12 பக்.)\n► இணைய வணிகம் (1 பகு, 2 பக்.)\n► இணையம் தொடர்பான மென்பொருட்கள் (5 பக்.)\n► இணையமுறை சந்தைப்படுத்தல் (2 பக்.)\n► இணைய உரையாடல் (8 பக்.)\n► உலகளாவிய வலை (2 பகு)\n► உலாவிகள் (1 பகு, 26 பக்.)\n► கணினிப் பிணையமாக்கம் (8 பகு, 59 பக்.)\n► களப் பெயர் முறைமை (2 பக்.)\n► இணையமும் சமூகமும் (5 பக்.)\n► இணையத் தணிக்கை (1 பகு, 1 பக்.)\n► இணையத் தேடல் (13 பக்.)\n► இணைய நெறிமுறைகள் (20 பக்.)\n► பொருளுணர் வலை (9 பக்.)\n► மின்னஞ்சல் (1 பகு, 11 பக்.)\n► மின் வணிகம் (3 பகு, 32 பக்.)\n► வலைத்தளங்கள் (13 பகு, 32 பக்.)\n► வலைப்பதிவு (3 பகு, 5 பக்.)\n► இணைய விளையாட்டுக்கள் (4 பக்.)\nஇந்தப்பகுப்பின் கீழ் ��ள்ள 47 பக்கங்களில் பின்வரும் 47 பக்கங்களும் உள்ளன.\nஅகலப்பட்டை இணைய சந்தா எண்ணிக்கை அடிப்படையில் நாடுகளின் பட்டியல்\nஇலவச இணைய இட வசதி\nகணினி பிணையமாக்கம் தலைப்புகள் பட்டியல்\nதி மில்லியன் டாலர் ஹோம்பேஜ்\nதேசிய நீதித்துறை தகவல் கட்டமைப்பு\nபாதுகாப்பான மீயுரை பரிமாற்ற நெறிமுறை\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 15 செப்டம்பர் 2013, 01:23 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371886991.92/wet/CC-MAIN-20200410043735-20200410074235-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://todayislamicsound.wordpress.com/%E0%AE%AE%E0%AE%B9%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%8E%E0%AE%A9%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2-%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95/", "date_download": "2020-04-10T07:29:15Z", "digest": "sha1:AFA7PIZJMJNPKUKX5OT3K2JOIINDHEQJ", "length": 34923, "nlines": 229, "source_domain": "todayislamicsound.wordpress.com", "title": "எனக்கு சில அடிமைகள் இருக்கிறார்க | todayislamicsound", "raw_content": "\nநபிமொழித் தொகுப்பு – 40 ஹதீஸ்கள்\nஇஸ்லாம் பற்றிய குற்றச்சாட்டுகளும் பதில்களும்\nஆதாம், ஏவாள் எனும் ஜோடி.\nஇறுதித் தீர்ப்பு நாள் எப்போது\nதிருக்குர்ஆன் மட்டும் ஏன் பாதுகாக்கப்படுகிறது\nநபி இயேசுவின் சிறப்புக்கு காரணம் என்ன\nதிருக் குர்ஆனில் கூறப்பெற்றுள்ள நபிமார்களின் பெயர்கள்\nதொழுகையில் இறையச்சத்தை ஏற்படுத்தும் 33 காரணிகள்\nஎனக்கு சில அடிமைகள் இருக்கிறார்க\n1. அறிவின் பிரித்தறியும் தன்மை 2. இறைநீதி 3. மனிதன் சுதந்திரமானவன் 4. அறிவு (அக்ல்) ஒரு மூலாதாரமே 5. பாரிய அனர்த்தங்கள் ஏன் 6. மார்க்க சட்டத்தின் நான்கு மூலாதாரங்கள் 7. இஜ்திஹாதின் கதவு திறந்தே இருக்கின்றது 8. இஸ்லாம் பரிபூரண மார்க்கம் 9. தகிய்யா என்பது நயவஞ்சகமா 6. மார்க்க சட்டத்தின் நான்கு மூலாதாரங்கள் 7. இஜ்திஹாதின் கதவு திறந்தே இருக்கின்றது 8. இஸ்லாம் பரிபூரண மார்க்கம் 9. தகிய்யா என்பது நயவஞ்சகமா 10. தகிய்யா எங்கு ஹராமாகும் 10. தகிய்யா எங்கு ஹராமாகும் 11. இஸ்லாமிய வணக்க வழிபாடுகள் 12. தொழுகைகளை சேர்த்துத் தொழுதல் 13. மண்ணில் சுஜூது செய்தல் 14. புனிதர்களின் கப்றுகளை தரிசித்தல் 15. முத்ஆ திருமணம் 16. ஷீயாக்களின் வரலாற்றுச் சுருக்கம் 17. ஷீயா மத்ஹபின் பரம்பல் 18. ஹதீஸ் கிரந்தங்கள் 19. இரு பெரும் கிரந்தங்கள் 20. அறிவுத்துறை வளர்ச்சியில் ஷீயாக்களின் பங்கு 21. உண்ம���யும் நம்பிக்கையும்\nபணிக்குச் செல்லும் பெண்கள் கவனிக்க வேண்டியவை.\n1. இஸ்லாத்திற்கு முன்பு பெண்களின் நிலை :\n2. இஸ்லாத்தில் பெண்களின் நிலை :\n2. பெண்ணின் தலைமுடி அலங்காரம் :\n3. இஸ்லாத்தின் எதிரிகள் பெண்ணுரிமையைப் பறிக்கின்றனர்.\n4. பணிக்குச் செல்லும் பெண்கள் கவனிக்க வேண்டியவை.\n4. மாதவிடாய் ஏற்பட்டிருக்கும் நிலையில்\nதிருமணத்தை விளம்பரப்படுத்த பெண்கள் முரசு அடித்தல் :\nநடுநிலையை கடைபிடித்துக் கொள், பகட்டை விட்டுவிடு :\nநோன்பு பற்றிய பெண்களுக்கான சட்டங்கள்\nபிரிவு -2 பெண்களின் உடல் அலங்காரம் பற்றியது : 1. பெண்ணின் உடல் அலங்காரம் :\nபிரிவு 10 – பெண்ணின் கண்ணியத்தையும் கற்பையும் பாதுகாக்கும் சட்டங்கள் :\nபெண் தன் உடம்பில் பச்சைக்குத்திக் கொள்வதும் தடைசெய்யப்பட்டுள்ளது.\nபெண்களுக்கான ஹஜ் சம்பந்தப்பட்ட சட்டங்கள் 1. ஹஜ்ஜைப் பொறுத்தவரையில் ஆண், பெ\nபெண்களுக்கான ஹஜ், உம்ரா பற்றிய பாடம் :\nபெண்ணின் திருமணத்திற்கு அதிகாரியின் அவசியமும் அதன் நோக்கமும் :\nவாழைப்பழம், வெள்ளரியை பெண்கள் சாப்பிட தடை விதிக்க வேண்டும்- இஸ்லாமிய மதகுரு\nஸகாத்தை நிறைவேற்றாதவர்களின் மறுமை நிலை\nஇமாம் அஹ்மத் இபின் Hanbal:\nஎனக்கு சில அடிமைகள் இருக்கிறார்க\n‘ள். அவர்கள் பல நேரங்களில் பொய் சொல்கிறார்கள். கொடுத்த வேலையைச் செய்யாமல் ஏமாற்றுகிறார்கள். ஏதாவது சொன்னால் எதிர்த்துப் பேசுகிறார்கள்’\nஇது புகார் அல்ல. முகமது நபி அவர்களிடம் சந்தேகம் கேட்க வந்த ஒரு நபித் தோழர் கூறிய வார்த்தைகள்.\nஅடிமைகளுடன் தனக்குள்ள பிரச்னையை அவர் நபியிடம் எடுத்துக் கூறினார். தன்னுடைய அடிமைகளுடன் கடினமாக நடந்து கொள்வதால் அவர் அமைதியின்றி தவித்தார். அவர் முகமது நபியிடம தொடர்ந்தார்:\n‘அவர்களிடம் கடுமையாகப் பேச வேண்டி இருக்கிறது. சில சமயங்களில் வரம்பு மீறிய வார்த்தையையும் நான் கூறி விடுகின்றேன். கட்டுப் படுத்த முடியாத கோபம் வரும் போது அடிக்கவும் செய்வேன். நான் இப்படி நடந்து கொள்வது சரியா\nஒவ்வொருவரின் வாழ்விலும் அன்றாடம் சந்திக்கும் இது போன்ற நிகழ்வுகள் அவரது மனதை பாதித்ததனால் முகமது நபியிடம் விளக்கம் கேட்க வந்திருக்கிறார். இதற்கொரு மாற்றம் வேண்டும் என்று கருதித்தான் அவர் நபியைக் காண வந்தார்.\nஇறைவனின் தூதர் அந்த தோழருக்கு பின் வருமாறு அறிவுரை கூறின��ர்கள்:\n‘நாளை மறுமையில் இறுதித் தீர்ப்பு நாளில் உங்களுக்கும் அடிமைகளுக்கும் இடையில் நடந்த நிகழ்வுகள் குறித்து கணக்கெடுக்கப்படும். அடிமைகள் உங்களை ஏமாற்றி மோசடி செய்ததும், பொய் சொன்னதும், உங்களுக்கெதிராக வேலை செய்ததும், தராசின் தட்டில் வைக்கப்படும்.\nதாங்கள் அவர்களிடம் நடந்து கொண்டதும், ஏசியதும், பேசியதும், அவர்கள் மேல் நடவடிக்கை எடுத்ததும் இன்னொரு தட்டில் வைக்கப்படும். இரண்டும் சமமாக இருந்தால் யாருக்கும் ஒன்றும் இல்லாமல் பிரச்னை சுமூகமாக தீரும்.\nநீங்கள் அளித்த தண்டனை அவர்களின் எதிர் செயல்களை விட குறைவாக இருந்தால் அவர்களிடமிருந்து நஷ்ட பரிகாரம் எடுத்து உங்களுக்குத் தரப்படும். தண்டனை அதிகம் என்றால் உங்களிடமிருந்து நஷ்ட பரிகாரம் எடுக்கப்பட்டு அவர்களுக்குக் கொடுக்கப்படும்.’\nஅந்த நபித் தோழருக்கு அச்சம் தோன்றி விட்டது. அந்த இடத்தை விட்டகன்ற அவர் அழ ஆரம்பித்து விட்டார். இதைக் கண்ட இறைத் தூதர் அவர்கள் அவரிடம் சென்று கீழ்க் கண்ட இறை வசனத்தை ஓதிக் காண்பித்தார்கள்.\n‘மீண்டும் உயிர்த்தெழும் நாளில் நீதியின் தராசை நாம் முன்பு வைப்போம். யாரும் ஒரு சிறிது கூட அநீதம் செய்யப்பட மாட்டார்கள். கடுகு போல் ஒரு சிறிய நன்மை செய்திருந்தாலும் அன்று நாம் அதனை வெளியே கொண்டு வருவோம். கணக்கு கேட்பதில் நான் போதுமானவனாகவே இருக்கிறேன்.’\nஇத்தனையும் கேட்டுக் கொண்டிருந்த அந்த நபித் தோழர் பிரச்னைக்குரிய அடிமைகளை விடுதலை செய்வதே தனக்கும் அவர்களுக்கும் நல்லது என்று எண்ணலானார்.\n30. ‘நான் அபூ தர்(ரலி)யை (மதீனாவிற்கு அரும்லுள்ள) ‘ரபதா’ என்ற இடத்தில் சந்தித்தேன். அப்போது அவரின் மீது ஒரு ஜோடி ஆடையும் (அவ்வாறே) அவரின் அடிமை மீது ஒரு ஜோடி ஆடையும் கிடப்பதைப் பார்த்தேன். நான் (ஆச்சரியமுற்றவனாக) அதைப் பற்றி அவரிடம் கேட்டதற்கு, ‘நான் (ஒருமுறை) ஒரு மனிதரை ஏசிவிட்டு அவரின் தாயையும் குறை கூறி விட்டேன். அப்போது நபியவர்கள் கூறினார்கள்: ‘அபூ தர், அவரையும் தாயையும் சேர்த்துக் குறை கூறி விட்டீரே நீர் அறியாமைக் காலத்துப் பழக்கம் குடி கொண்டிருக்கும் மனிதராகவே இருக்கிறீர் நீர் அறியாமைக் காலத்துப் பழக்கம் குடி கொண்டிருக்கும் மனிதராகவே இருக்கிறீர் உங்களுடைய அடிமைகள் உங்களின் சகோதரர்களாவர். அல்லாஹ்தான் அவர்களை உ���்கள் அதிகாரத்தின் கீழ் வைத்திருக்கிறான். எனவே ஒருவரின் சகோதரர் அவரின் அதிகாரத்தின் கீழ் இருந்தால் அவர், தாம் உண்பதிலிருந்து அவருக்கும் புசிக்கக் கொடுக்கட்டும். தாம் உடுத்துவதிலிருந்து அவருக்கும் உடுத்தக் கொடுக்கட்டும். அவர்களின் சக்திக்கு மீறிய பணிகளைக் கொடுத்து அவர்களைச் சிரமப்படுத்த வேண்டாம். அவ்வாறு அவர்களை நீங்கள் சிரமமான பணியில் ஈடுபடுத்தினால் நீங்கள் அவர்களுக்கு உதவியாயிருங்கள்’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’ (இதனால்தான் நான் அணிவது போல் என் அடிமைக்கும் உடை அளித்தேன்” என அபூதர் கூறினார்” என மஃரூர் கூறினார்.\n97. மூன்று மனிதர்களுக்கு (அல்லாஹ்விடம்) இரண்டு விதமான கூலிகள் உள்ளன. ஒருவர் வேதக்காரர்களில் உள்ளவர். இவர் தம் (சமூகத்திற்கு அனுப்பப்பட்ட) தூதரையும், முஹம்மதையும் நம்பியவர். மற்றொருவர் தம் இறைவனின் கடமைகளையும், தம் எஜமானுக்குச் செய்ய வேண்டிய கடமைகளையும் நிறைவேற்றும் அடிமை. மூன்றாமவர் தம்மிடத்திலுள்ள ஓர் அடிமைப் பெண்ணுக்கு ஒழுக்கப் பயிற்சி அளித்து, அந்தப் பயிற்சியை அழகுறச் செய்து, அவளுக்கு மார்க்கச் சட்டங்களைக் கற்பித்து, கற்றுத் தந்ததையும் அழகுறச் செய்து, பின்னர் அவளை அடிமைத்தளையிலிருந்து விடுவித்து அவளை மணந்தவர். இம்மூவருக்கும் இரண்டு விதக் கூலிகள் உண்டு’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என அபூ மூஸா அல் அஷ்அரீ(ரலி) அறிவித்தார்.\n“இதை எந்தப் பகரமும் இல்லாமல் உமக்கு நாம் வழங்கி விட்டோம். முன்னர் இதை விடச் சின்னப் பிரச்சினைகளுக்காக மதீனாவுக்கு (வாகனங்களில்) பயணம் மேற்கொள்ளப்பட்டதுண்டு” என்று (தம்மிடம் சட்ட விளக்கம் கேட்டு வந்தவரிடம்) ஆமிர் கூறினார்.\nவேலை ஆட்கள் விஷயத்தில் இஸ்லாம் இவ்வளவு கட்டுப்பாடுகளை விதித்திருக்க ஒரு சில சவுதிகள் பணிப் பெண்களை நடத்தும் விதம் மிகவும் அருவறுக்கத்தக்கதாக உள்ளது. நம்மிலே கூட பலர் வேலையாட்களை நடத்தும் விதத்தில் நேர்மையாளர்களாக இருப்பதில்லை. ஐந்து வேளை தொழுகிறார்கள். நோன்பு வைக்கிறார்கள். ஆனால் வேலை ஆட்களை சரி சமமாக நடத்துவதில்லை. ஒரு சிலர் செய்யும் இது போன்ற செயல்கள் ஒட்டு மொத்த இஸ்லாமிய சமூகத்தையும் பாதிப்பதை ஏனோ இவர்கள் உணர்வதில்லை.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ��சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nமுஸ்லிம் பெண்கள் சம்பேளனம் (263)\n1. இஸ்லாத்திற்கு முன்பு பெண்களின் நிலை : (2)\n2. இஸ்லாத்தில் பெண்களின் நிலை : (2)\n2. பெண்ணின் தலைமுடி அலங்காரம் : (1)\n3. இஸ்லாத்தின் எதிரிகள் பெண்ணுரிமையைப் பறிக்கின்றனர். (1)\n3. வெளியில் செல்லும்போது… (1)\n4. ஒரு பெண் தனியாக இருக்கும் நிலையில் பள்ளி வாசலில் ஜமாஅத்துடன் தொழும் நி (1)\n4. ஒரு பெண் பெண்களுக்கு இமாமாக நின்று தொழுதல் : (1)\n4. பணிக்குச் செல்லும் பெண்கள் கவனிக்க வேண்டியவை. (1)\n4. மாதவிடாய் ஏற்பட்டிருக்கும் நிலையில் (1)\n5. ஜமாஅத்தாக தொழும்போது இமாம் எதையாவது மறந்துவிட்டால் பெண்கள் (1)\nஈ. பெண் தன் உடம்பில் பச்சைக்குத்திக் கொள்வதும் தடைசெய்யப்பட்டுள்ளது. (1)\nதிருமணத்தில் பெண்ணின் கருத்தை ஏற்றல் : (1)\nதிருமணத்தை விளம்பரப்படுத்த பெண்கள் முரசு அடித்தல் : (1)\nநடுநிலையை கடைபிடித்துக் கொள், பகட்டை விட்டுவிடு : (1)\nபிரிவு -2 பெண்களின் உடல் அலங்காரம் பற்றியது : 1. பெண்ணின் உடல் அலங்காரம் : (1)\nபிரிவு 10 – பெண்ணின் கண்ணியத்தையும் கற்பையும் பாதுகாக்கும் சட்டங்கள் : (1)\nபிரிவு 7 – நோன்பு பற்றிய பெண்களுக்கான சட்டங்கள் (1)\nபிரிவு 8 – பெண்களுக்கான ஹஜ், உம்ரா பற்றிய பாடம் : (1)\nபெண்களுக்கான ஹஜ் சம்பந்தப்பட்ட சட்டங்கள் 1. ஹஜ்ஜைப் பொறுத்தவரையில் ஆண், பெ (1)\nபெண்ணின் திருமணத்திற்கு அதிகாரியின் அவசியமும் அதன் நோக்கமும் : (1)\nமு ஸ்லிம் பெண்கள்-சட்டங்கள்5 (1)\nமுஸ்லிம் பெண்கள்-சட்டங்கள்2 3. மாதவிடாய் பெண்ணின் சட்டங்கள் : (1)\nசிரியா தாக்கினால் முழு பலத்துடன் பதிலடி: இஸ்ரேல் அதிபர் எச்சரிக்கை\nஈரான் ஜனாதிபதி அஹமதி நிஜாத் மயிர்இடயில் உயிர் தப்பினார்\n‘இலங்கை சிங்கள பௌத்தர்களுக்கு சொந்தமானது என்பது உண்மையல்ல’\nபணம் வாங்கிக் கொண்டு மனித உரிமை பேசுகிறார்கள்’\nபணம் வாங்கிக் கொண்டு மனித உரிமை பேசுகிறார்கள்’\nஒழுக்கத்துறை வீழ்ச்சியே முஸ்லிம்களின் பலவீனத்திற்குக்காரணம்\nமீடியாக்களுக்கு எதிராக பொதுநல வழக்கு தொடுக்கலாமே\nகுழந்தை பேறு இல்லாததால் உடல், உள ரீதியாக பாதிக்கப்பட்டுள்ள சகோதர, சகோதரிகளுக்கு இலவச கருத்தரங்கு.\nமனித உடலுடன் பிறந்த சில கொடிய விலங்குகள் மதம் கொண்டு மிருகம் செய்யும் மனிதம் ..\nசிங்கள மொழியில் இஸ்லாமியப் பிரச்சாரம் தவ்ஹீத் ���மாத் ஆரம்பித்தது (படங்கள்)\n(வீடியோ இணைப்பு) பாஸ்டன் போட்டி குண்டுவெடிப்பும், 140 முஸ்லிம்களை பள்ளிவாசலில் கைது செய்த ரஷ்ய நாட்டுக் காவல்துறையினரும்.\nஅல் குர்ஆனை கேவலப்படுத்தியது உட்பட பல குற்றச்சாட்டுக்கள்.. பொதுபல சேனா அமைப்பிற்கு எதிராக வழக்குத் தொடரப்படும்\nபாஸ்டன் போட்டி குண்டுவெடிப்பும், 140 முஸ்லிம்களை பள்ளிவாசலில் கைது செய்த ரஷ்ய நாட்டுக் காவல்துறையினரும்.\nமுஸ்லீம்களுக்கு நடப்பது அநியாச் செயல்களே – ஓய்வுபெற்ற நீதியரசர் விக்னேஸ்வரன்\nயார் இந்த கலகொடஅத்தே ஞானசார தேரர் (முழு விபரம் இணைப்பு)\nஅட்டாளைச்சேனை அந்-நூர் மகாவித்தியாலய அபாய நிலையில் உள்ள கட்டிடம்.\nஅரசின் விருப்பத்தை நிறைவேற்றவே அறிக்கை விடுகி்ன்றது அ. இ. மு. காங்கிரஸ் – சாடுகின்றார் முபாரக் அப்துல் மஜீத்\nபோர்க்கொடி தூக்க தயார் – அமைச்சர் திஸ்ஸ விதாரண\nமுஸ்லீம்களுக்கு எதிராக மீறல்களை மேற்கொண்டு அவர்களை ஓரங்கட்டினால்..\nஅதாவுல்லாவை விவாகரத்துச் செய்து, ரவூப் ஹக்கீமின் அன்புத் தம்பியாக வேடமேற்றவர்\nகற்பழிக்கப் படும் கஷ்மீர் பெண்கள் தட்டிகேட்க ஆள் இல்லாத அவலம் \nபுத்த பிக்குவின் காம லீலைகள்: ஆதாரப் புகைப்படங்கள் (இது எப்படி இருக்கு\nநான் எப்படி முஸ்லிமானேன் நாடாளுமன்ற உறுப்பினர் “அர்னோட் வேன்\nபொது பல சேனாவின் நிர்வாணம் வெளிப்பட்டது..\nமுஸ்லிம் தூதுவர்களின் தைரியம் – அஸ்வரின் இடையூறு குறித்து விசனம்\nஇலங்கை இராணுவத்தினரால் தினமும் 1,72000 ஈமெயில்கள அனுப்பிவைப்பு\nலெபனானில் மட்டும் 4.25 லட்சம் சிரியா அகதிகள் தஞ்சம்\nமியான்மர் நீர் திருவிழாவில் 33 பேர் பலி\nபேட்டை கிளை மர்க்கஸை தாக்க வந்தவர்களின் கொலை வெறி தாக்குதல் காட்சி\nபொதுபல சேனாவால் இன்று கண்ணியமான பௌத்த சமயத் தலைவர்களும், பௌத்த மக்களும் வெட்கித் தலைகுனிகின்றார்கள். ரிசாத் பதியுதீன் அறிக்கை.\nஉலக நாடுகள் அணுஆயுத நடவடிக்கையை நிறுத்தும்வரை எமது நடவடிக்கை தொடரும்\nமுஸ்லிம்களும் ஆயுதம் எடுப்பார்கள்: ஆசாத் சாலி ஜூனியர் விகடனுக்கு பெட்டி\nஇஸ்லாத்தை விமர்சித்த இலங்கையின் 3 அரச இணையங்கள் முடக்கம்\nபொதுபலசேனா தலைவரின் கூற்றை அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா கண்டிப்பு\nஜம்இய்யதுல் உலமா சபை பொதுபல சேனாவை வன்மையாகக் கண்டிக்கிறது\nநீர்கொழும்பில் ஆடம்பர விபச்சார நில��யங்கள் பொலிஸாரினால் சுற்றி வளைப்பு\nஅதிபர் ஒபாமாவுக்கும் விஷம் தடவிய கடிதம்\nநெதர்லாந்து பள்ளிவாயில் ஒன்றின் மீது தீ மூட்டி சேதப் படுத்திய இனம் தெரியாத கும்பல்.\nபொதுபல சேனா குறித்து ஜனாதிபதியிடம் முறையிட தீர்மானம்\nஇலங்கையில் உள்ள முஸ்லிம் அடிப்படை வாத அமைப்புக்களை ஒடுக்க வேண்டும் என்று கூறும் கமலாதாஸ் யார்\n(படங்கள் இணைப்பு) அமெரிக்காவின் பாஸ்டன் நகர் குண்டு வெடிப்பும், முஸ்லிம்கள் சார்பில் எனது அனுதாபமும். அமெரிக்காவின் பிழைகளும்.\nவடக்கில் இப்போதாவது முஸ்லிம்களை நிம்மியாக வாழ விடுங்கள்.\nபொது பல சேனாவின் திடீர் மௌனம் என்ன சொல்கிறது..\nஞானாசார தேர்ருக்கு இனிமேல் ஊடகங்களுக்கு அறிக்கை வழங்க முடியாது..\nபொதுபலசேனா அமைப்பின் பெயருக்கு அருகில் அடைப்புக் குறிக்குள் (பெளத்த இராணுவம்) என வெளியிடப்பட்ட பிரித்தானியாவின் மனித உரிமைகள் அறிக்கை.\nஇது பௌத்தசிங்கள குடும்பங்களுக்கு மாத்திரம்..\n(படங்கள் இணைப்பு) சாத்வீக போராட்டம். அல்லாஹவின் பொருத்தம் உதவி வேண்டி கண்டி ஹிஜ்ராபுரயில்..\n96 எரிதங்கள் Akismet இனால் தடைசெய்யப்பட்டுள்ளன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371886991.92/wet/CC-MAIN-20200410043735-20200410074235-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://uyirmmai.com/category/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/page/2/", "date_download": "2020-04-10T05:48:07Z", "digest": "sha1:IQTPE6QDM4UYTEHGVGYLKYKJJ2UE27ER", "length": 10191, "nlines": 186, "source_domain": "uyirmmai.com", "title": "வேலைவாய்ப்பு – Page 2 – Uyirmmai", "raw_content": "\nமதுரை – எல்லாமே எப்போதுமே\nஅற உணர்வு – ஆழ்மனம் – இணைய சமூகம்\nமதுரை – எல்லாமே எப்போதுமே\nஅற உணர்வு – ஆழ்மனம் – இணைய சமூகம்\nஅஞ்சலி: விசு-வசன யுகத்தின் பேரலை/ ஆத்மார்த்தி\nகோஷா மருத்துவமனையின் கதை – விநாயக முருகன்\nகைதட்டினால் ஏழைகளுக்கு கையுறையும் அரிசியும் கிடைக்குமா\nநெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் தொழில் பழகுனர் (அப்ரண்டீஸ்) பயிற்சிக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள்…\nAugust 16, 2019 - ரஞ்சிதா · வேலைவாய்ப்பு\nவேலைவாய்ப்பு: வங்கி பணியாளர் தேர்வாணையத்தில் பணி\nவங்கி பணியாளர் தேர்வாணையம் (Institute of Banking Personnel Selection-IBPS) காலியாகவுள்ள பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும்…\nAugust 15, 2019 - ரஞ்சிதா · வேலைவாய்ப்பு\nவேலைவாய்ப்பு: தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்த���ல் பணி\nகோவை தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தில் அளிக்கப்பட உள்ள தொழில் பழகுநர் பயிற்சிக்கு (அப்ரண்டீஸ்) அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும்…\nAugust 14, 2019 - ரஞ்சிதா · செய்திகள் › வேலைவாய்ப்பு\nவேலைவாய்ப்பு: தமிழக கூட்டறவு சங்கங்களில் பணி\nகூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பாட்டில் காஞ்சிபுரம் மாவட்ட கடன் சங்கங்கள் மற்றும் கடனற்ற சங்கங்களில் காலியாக உள்ள பணிகளுக்கான அறிவிப்பு…\nAugust 13, 2019 - ரஞ்சிதா · வேலைவாய்ப்பு\nகொரோனோவைத் தொடரும் பட்டினிக் கொடுமை- மணியன் கலியமூர்த்தி\nவேலைவாய்ப்பு › பொருளாதாரம் › கொரோனோ\nவேலையின்மை எனும் பூதம்- மணியன் கலியமூர்த்தி\nசெய்திகள் › வேலைவாய்ப்பு › பொருளாதாரம்\n2,340 உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியீடு\nசமூகம் › செய்திகள் › வேலைவாய்ப்பு\nவேலைவாய்ப்பு: அண்ணா பல்கலைக்கழகத்தில் பணி\nவேலைவாய்ப்பு: தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தில் பணி\nகொரோனா கொண்டான்- ஆர். அபிலாஷ்\nகொரோனோவைத் தொடரும் பட்டினிக் கொடுமை- மணியன் கலியமூர்த்தி\nரேஷன் கடையில் சில காட்சிகள்- ராஜா ராஜேந்திரன்\nபஞ்சாய் பறந்த உயிர்கள் : பம்பாய் பிளேக்- சென் பாலன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371886991.92/wet/CC-MAIN-20200410043735-20200410074235-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinakaran.com/Gallery_Detail.asp?Page=1&Nid=16091", "date_download": "2020-04-10T07:13:55Z", "digest": "sha1:J2A2G7OLCLVLMU67EFKBA74BHUGPLW7B", "length": 9551, "nlines": 95, "source_domain": "www.dinakaran.com", "title": "Former President Hosni Mubarak passes away: Supporters pay tribute to military funeral|எகிப்தில் முன்னாள் ஜனாதிபதி ஹொஸ்னி முபாரக் காலமானார்: இராணுவ இறுதி சடங்கு செலுத்தி ஆதரவாளர்கள் அஞ்சலி", "raw_content": "\nபடங்கள் > இன்றைய படங்கள் > இன்றைய சிறப்பு படங்கள்\nகொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மருத்துவ நிபுணர்களோடு முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை\nசென்னையில் வீடு வீடாக நடத்தப்படும் ஆய்வில் இதுவரை 617 பேருக்கு கொரோனா இல்லை என கண்டுபிடிப்பு\nதமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்துக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்\nசிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் கேரம்போர்டு விளையாட்டில் ஏற்பட்ட தகராறில் ஒருவருக்கு கத்திக்குத்து\nசீரடியில் சாய்பாபா அருள்பாலித்த துவாரகமாயி மசூதியின் மகிமை\nபங்குனி உத்திர தினத்தின் சிறப்புகள்\nராமபிரான் பூலோகத்தில் அவதரித்த நாளான ��ாம நவமி-யின் வரலாறு\nஎகிப்தில் முன்னாள் ஜனாதிபதி ஹொஸ்னி முபாரக் காலமானார்: இராணுவ இறுதி சடங்கு செலுத்தி ஆதரவாளர்கள் அஞ்சலி\n91 வயதான ஹொஸ்னி முபாரக், கெய்ரோ ராணுவ மருத்துவமனையில் காலமானார். கடந்த 2011ம் ஆண்டு அரபு வசந்த காலத்தில் மக்கள் எழுச்சியின் மத்தியிலிருந்து விலகிய நாட்டின் முன்னாள் ஜனாதிபதி ஹொஸ்னி முபாரக்கிற்கு எகிப்தில் இராணுவ இறுதி சடங்கு நடத்தப்பட்டுள்ளது. முபாரக் ஆதரவாளர்கள், கறுப்பு நிற உடையணிந்து, முன்னாள் ஜனாதிபதியின் சுவரொட்டிகளை ஏற்றிக்கொண்டு, காலை முதல் கிழக்கு நியூ கெய்ரோ சுற்றுப்புறத்தில் உள்ள ஒரு மசூதி வளாகத்தில் கூடினர், அங்கு முபாரக்கின் உடல் இறுதிச் சடங்கிற்காக கொண்டு வரப்பட்டது. குடியரசுக் காவலர் முபாரக்கின் சவப்பெட்டியை எகிப்தியக் கொடியில் போர்த்தினர். தற்போதைய ஜனாதிபதி அப்துல் ஃபத்தா அல் சிசி, முபாரக்கின் மகன்களான ஆலா மற்றும் கமலுடன் கெய்ரோவில் உள்ள பீல்ட் மார்ஷல் தந்தாவி மசூதிக்கு கொண்டு செல்லப்பட்டபோது அவரது சவப்பெட்டியின் பின்னால் ஊர்வலமாக நடந்து சென்றனர். இதனைத்தொடர்ந்து, அரசாங்கம் 3 நாட்கள் தேசிய துக்கத்தை அறிவித்துள்ளது.\nகொரோனா தாக்கத்தில் இருந்து மீண்டு உலக மக்கள் நலமுடன் வாழ வேண்டி, தி.மலை கோயிலில் தன்வந்திரி யாகம்\nகொரோனா பரவலை தடுக்க நேற்று மக்கள் ஊரடங்கு: வெறிச்சோடிய மதுரை மாநகரம்\nகொரோனா தாக்குதலுக்கு மத்தியில் குரோஷியாவை உலுக்கிய கொடூர நிலநடுக்கம்...இடிபாடுகளில் சிக்கி பலர் படுகாயம்\nசீனாவின் ஜாக் மா அறக்கட்டளை மூலம் நன்கொடையளித்த மில்லியன் கணக்கான மருத்துவ பொருட்கள், கிழக்கு ஆபிரிக்க நாடான எத்தியோப்பா விமான நிலையத்திற்கு வந்தடைந்தது\nகொரோனா பரவலை தடுக்க நேற்று மக்கள் ஊரடங்கு: வெறிச்சோடிய மதுரை மாநகரம்\nகொரோனா தாக்குதலுக்கு மத்தியில் குரோஷியாவை உலுக்கிய கொடூர நிலநடுக்கம்...இடிபாடுகளில் சிக்கி பலர் படுகாயம்\nசீனாவின் ஜாக் மா அறக்கட்டளை மூலம் நன்கொடையளித்த மில்லியன் கணக்கான மருத்துவ பொருட்கள், கிழக்கு ஆபிரிக்க நாடான எத்தியோப்பா விமான நிலையத்திற்கு வந்தடைந்தது\nகொரோனா தாக்குதலை முன்னிட்டு இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு: மக்கள் நமாட்டம் இல்லாததால் வெறிச்சோடிய நகரங்கள்...\nகொரோனா வைரஸ் எதிரொலி: இந்தியாவில் ஊரடங��கு உத்தரவை தொடர்ந்து பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு பொதுமக்கள் கைத்தட்டி நன்றி தெரிவித்தனர்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371886991.92/wet/CC-MAIN-20200410043735-20200410074235-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.pathivu.com/2020/02/burha.html", "date_download": "2020-04-10T06:48:52Z", "digest": "sha1:WYK5AWHJXFC2ZEQRTB7OT4RFXJNW2TLD", "length": 10110, "nlines": 58, "source_domain": "www.pathivu.com", "title": "புர்காவுக்கு தடை; மதராஸ்களுக்கு கட்டுப்பாடு - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / புர்காவுக்கு தடை; மதராஸ்களுக்கு கட்டுப்பாடு\nபுர்காவுக்கு தடை; மதராஸ்களுக்கு கட்டுப்பாடு\nபுர்கா போன்ற உடைகளை தடை செய்யவும் இன, மத அடிப்படையில் கட்சிகளை பதிவு செய்வதை இடைநிறுத்தவும் தேசிய பாதுகாப்பு தொடர்பான நாடாளுமன்ற குழு பரிந்துரைந்துரைத்துள்ளது.\nஉயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து எழுந்த 14 சர்ச்சைக்குரிய பிரச்சினைகளை தீர்க்கும் பரிந்துரைகள் அடங்கிய விசேட அறிக்கை நேற்று முன் தினம் (19) நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டது.\nஇந்த அறிக்கையிலேயே மேற்குறிப்பிட்ட பரிந்துரை முன்வைக்கப்பட்டுள்ளது. மேலும்,\nபொது இடத்தில் முகத்தை மறைத்து முகத்திரை அணிந்திருக்கும் போது பொலிஸாருக்கு அடையாளப்படுத்த தவறினால் பிடியாணை இன்றி கைது செய்ய முடியும் என்று அந்த அறிக்கை பரிந்துரைக்கின்றது. இன, மத அடிப்படையிலான கட்சிகளை பதிவு செய்வதை நிறுத்தி வைக்கும் சட்டத்தை இயற்ற தேர்தல்கள் ஆணைக் குழுவுக்கு பரிந்துரைத்துள்ளது.\nஅத்துடன் இஸ்லாமிய மதராஸ் நிறுவனங்களில் பயிலும் அனைத்து மாணவர்களையும் மூன்று ஆண்டுகளுக்குள் சாதாரண கல்வி முறைக்குள் உள்ளவாங்க வேண்டும் என்று குறித்த குழு பரிந்துரைத்துள்ளது. இதன்படி மதராஸ்களை உயர் கல்வி அமைச்சின் கீழ் கொண்டுவர வேண்டும் என்ற முந்தைய யோசனை நிராகரிக்கப்பட்டுள்ளது.\nசாதாரண தர மற்றும் உயர் தர மாணவர்களுக்காக மட்டும் இஸ்லாமிய மௌலவி கல்விக்காக மட்டும் மதராஸ்கள் இயக்கபட வேண்டும் என்று முன்மொழிந்து, முஸ்லிம் மத மற்றும் கலாசார விவகார திணைக்களத்தின் கீழ் மதராஸ்களை ஒழுங்குபடுத்த சிறப்பு குழுவை நியமிக்கவும் பரிந்தரைத்துள்ளது.\nமேலும் தேசிய பாதுகாப்பு கொள்கை, தேசிய மற்றும் சர்வதேச புதிய முன்னேற்றத்துக்கு ஏற்ப குடிவரவு மற்றும் குடியகல்வு சட்டத்தை திருத்துதல், முஸ்லிம் விவாக மற்றும் விவகாரத்து சட்ட திருத்தம், வஹப் சட்ட திருத்தத் தேவை, ஹலான் சான்றிதழ் செயல்முறை மற்றும் அனைத்து மதங்களுடனும் அமைச்சு ஒன்றை உருவாக்குதல். - என்பவை தொடர்பிலும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.\nலண்டனில் தமிழ் மருத்துவர் கொரோனாவால் உயிரிழந்தார்\nபிரித்தானியாவில் வயதானவர்களுக்கு சிகிச்சையளிப்பதில் நிபுணத்துவம் பெற்ற மருத்துவ ஆலோசகரான 70 வயதுடைய அன்டன்\nஅமொிக்கா 1821, பிரான்ஸ் 1417, பிரித்தானியா 786, இத்தாலி 604, பெல்ஜியம் 403, சுவிஸ் 56, கனடா 52\nஇன்று செவ்வாய்கிழமை உலகநாடுகளில் கொரோனா தொற்று நோயினால் உயிரிழந்த மற்றும் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை விபரங்கள் ...\nகொரோனா: லண்டனில் தமிழ் ஊடகவியலாளர் மரணம்\nபுலம்பெயர் தேசத்தில் கொரோனா தொற்று காரணமாக முதலாவது தமிழ் ஊடகவியலாளர் பலியாகியுள்ளார். புலம்பெயர் வாழ் தமிழ் மக்களால் நன்கு அறியப்...\nஇலங்கைக்கு வானூர்தி மூலம் இந்தியா மருத்துவ உதவி\nஇலங்கையில் கொரோனா தொற்றினால் இதுவரை 185 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மரணமடைந்தோர் எண்ணிக்கை 6 ஆகும். மிகவும் குறைந்த அளவில் மக்கள் தொகை ...\nகொரோனா வைரஸ் தாக்கத்துக்குள்ளாகி பிரான்ஸின் யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளம் குடும்பப் பெண்ணொருவர் பரிதாபமாக பலியாகியுள்ளார். இலக்கம...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு முல்லைத்தீவு கிளிநொச்சி மட்டக்களப்பு வவுனியா இந்தியா சிறப்பு இணைப்புகள் மன்னார் புலம்பெயர் வாழ்வு பிரித்தானியா பிரான்ஸ் எம்மவர் நிகழ்வுகள் தென்னிலங்கை திருகோணமலை மலையகம் மாவீரர் கட்டுரை அம்பாறை அமெரிக்கா யேர்மனி வலைப்பதிவுகள் சுவிற்சர்லாந்து வரலாறு விளையாட்டு சினிமா பலதும் பத்தும் ஆஸ்திரேலியா இத்தாலி கனடா ஐரோப்பா கவிதை தொழில்நுட்பம் முள்ளியவளை காணொளி மலேசியா டென்மார்க் பெல்ஜியம் அறிவித்தல் நெதர்லாந்து விஞ்ஞானம் நியூசிலாந்து சிங்கப்பூர் நோர்வே மருத்துவம் ஆசியா மத்தியகிழக்கு ஆபிரிக்கா சிறுகதை பின்லாந்து மண்ணும் மக்களும் ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371886991.92/wet/CC-MAIN-20200410043735-20200410074235-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.onlineceylon.net/2020/03/police-cancel-holiday-change-in.html", "date_download": "2020-04-10T05:07:27Z", "digest": "sha1:HBEC5K4NXJ2SBNSD3H5OKHD6ISZ4P7MC", "length": 4536, "nlines": 82, "source_domain": "www.onlineceylon.net", "title": "Police cancel holiday! Change in government and pension salary date will change!!", "raw_content": "\nமேலும்இது போன்ற உண்மையான தகவல்களை உடனுக்குடன் அறிந்து கொள்ள கீழே உள்ள Link கிளிக் செய்யவும்.\nதான் ஒரு உளவுத்துறை அதிகாரி என தெரிவித்து, முஸ்லிம்கள் கொரோனாவை பரப்புவதாக வாய்ஸ் மெசேஜ் அனுப்பியவர் அடையாளம் காணப்பட்டார்...\nஇலங்கை இராணுவத் தளபதி விடுத்துள்ள முக்கிய கோரிக்கை\nடயலொக் வழங்கும் இலவச சலுகை\nவெளிநாடுகளில் தங்கியுள்ள இலங்கையர்களின் நலன்புரி நடவடிக்கைகள், அவர்கள் எதிர்நோக்கியுள்ள சவால்கள் உள்ளிட்டவற்றிற்கு தீர்வை பெற்றுக்கொடுக்க வெளிவிவகார அமைச்சு\nநாடு முழுவதுமாக முடக்கப்பட உள்ளதாக வெளியாகியுள்ள வதந்தி முற்றிலும் ஆதாரமற்றது என பிரதி பொலிஸ் மா அதிபர்\nதான் ஒரு உளவுத்துறை அதிகாரி என தெரிவித்து, முஸ்லிம்கள் கொரோனாவை பரப்புவதாக வாய்ஸ் மெசேஜ் அனுப்பியவர் அடையாளம் காணப்பட்டார்...\nஇலங்கை இராணுவத் தளபதி விடுத்துள்ள முக்கிய கோரிக்கை\nடயலொக் வழங்கும் இலவச சலுகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371886991.92/wet/CC-MAIN-20200410043735-20200410074235-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"}
+{"url": "http://ithutamil.com/bairavaa-movie-review/", "date_download": "2020-04-10T06:22:29Z", "digest": "sha1:2A332YKGNJ6BLI3RQX36ISNBF7GTK6V7", "length": 11288, "nlines": 143, "source_domain": "ithutamil.com", "title": "பைரவா விமர்சனம் | இது தமிழ் பைரவா விமர்சனம் – இது தமிழ்", "raw_content": "\nHome சினிமா பைரவா விமர்சனம்\nபொங்கலுக்கு ஒரு படம், நாயகன் விஜயின் கணக்கில் வரவு வைக்கவேண்டுமென்ற ஆவலில் உருவாகியுள்ள படம்.\nதீமையை எதிர்த்து ஒற்றை ஆளாய்ப் போராடி, பைரவா வாகை சூடுவதுதான் படத்தின் கதை.\nவில்லனாகப்பட்டவர் கல்வித் தந்தை, நாயகி மருத்துவம் படிக்கும் மாணவி, விஜய் மாஸ் ஹீரோ என்பதை முதல் பாதியில் நீட்டி முழக்கியும், வில்லனை நாயகன் எப்படி வீழ்த்துகிறார் என்பதை இரண்டாம் பாதியிலும் சொல்லியுள்ளனர். சுவாரசியமோ, புதுமையோ, திருப்பமோ அற்ற திரைக்கதையின் நீளம் சற்றே அதிகம்.\nவிஜய் அழகாக, அசத்தலாக, இளமையாகத் துள்ளலோடு படம் நெடுகே வருகிறார். நாயகனின் அறிமுகம் தான் மாஸ் ஹீரோ படத்தின் டோனை செட் செய்ய உதவுவது. மிகப் பரிதாபகரமாக அதில் கோட்டை விட்டுள்ளார் இயக்குநர் பரதன். முதல் கோணல் முற்றிலும் கோணல் என்பதற்குத் தகுந்தபடி ‘மாஸ்’ எனும் விஷயம் முழுப் படத்திலுமேயே மிஸ்ஸிங். சந்தோஷ் நாராயணனின் இசையில் பாடல்களும் சோபிக்கவில்லை.\nமருத்துவக் கல்லூரி மாணவி மலர்விழியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். கண்டதும் நாயகனைக் காதல் கொள்ள உதவியுள்ள வழக்கமான நாயகி. தம்பி ராமையா கொஞ்சமும் நகைச்சுவைக்கு உதவவில்லை. நாயகனுக்கு முன் படத்தில் அறிமுகமாகும் சதீஷுக்கும் போதிய காட்சிகள் இல்லாததோடு, கிடைத்த காட்சிகளும் சொல்லிக் கொள்ளும்படி இல்லை. காதலில் விழுந்த விஜய் கொஞ்சலாக ஆடும்பொழுது, “இப்படிலாம் பண்ணாத” எனச் சொல்லும் பொழுது மட்டும் ரசிக்க வைக்கிறார்.\nநாயகன் நாயகி தங்களுக்குள் வெளிப்படுத்திக் கொள்ளாத அழகான காதலை தங்கள் நடிப்பில் கொண்டு வந்துள்ளனர் ஒரு ஜோடி. சின்னச் சின்ன எக்ஸ்பிரஷனிலும்கலக்கும் ஹரீஷ் உத்தமனும், றெக்க படத்தில் மாலாக்காவாக நடித்த ஷிஜா ரோஸுமே அந்த ஜோடி ஷிஜா ரோஸ் நாயகியின் அக்காவாக இப்படத்தில் தோன்றியுள்ளார். ஜெகபதி பாபுவின் அல்லக்கையாக ஸ்ரீமனும், அடியாளாக டேனியல் பாலாஜியும் நடித்துள்ளனர்.\nநாயகனின் பார்வையில் அதீத பில்டப்களோடு பெரியகண்ணு எனும் PK-வாக அறிமுகமாகும் ஜெகபதி பாபு, நாயகனைச் சந்திக்கும் பொழுது அவ்வளவாக ஈர்க்கவில்லை. அவர்கள் இருவரும் காட்சி போலவே, கத்தி சண்டை படத்திலும் ஜெகபதி பாபுவிற்கும் நடப்பது காரணமாக இருக்கலாம். ‘போலி இன்கம்-டேக்ஸ் ரைடு’ காட்சி என காட்சி தொடங்கும்பொழுதே ஒரு சின்ன சலிப்பு எழுகிறது. இத்தகைய சலிப்பினை வர விடாமல், சுவாரசியப்படுத்த பரதன் தவறி விடுகிறார்.\nஅத்தனை குறைகளையும் மறக்க வைப்பது விஜய் மட்டுமே\nPrevious Postகோடிட்ட இடங்களை நிரப்புக விமர்சனம் Next Postமன்னர் வகையறா - ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்\nகாவல்துறை உங்கள் நண்பன் – ஸ்டில்ஸ்\nபிளான் பண்ணி பண்ணனும் – ஸ்டில்ஸ்\nஅருண் விஜய் 31 – ஆக்ராவில் கோலி கொண்டாட்டம்\n‘அந்த நாள்’ – ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்\nவெற்றிக்கு ஒருவன் – ஸ்டில்ஸ்\nசெத்தும் ஆயிரம் பொன் விமர்சனம்\nஸ்பெஷல் ஆப்ஸ் – விமர்சனம்\nஅயல் சினிமாஇது புதிதுசினிமாதிரை விமர்சனம்\n1982 – லெபனான் திரைப்படம்\nஅயல் சினிமாஇது புதிதுசினிமாதிரை விமர்சனம்\n“உலக இலக்கியம் தெரியும்டா” – மிஷ்கின்\nPress Meetஇது புதிதுகாணொளிகள்சினிமாதிரைச் செய்தி\nவெட்கப்பட்ட கெளதம் வாசுதேவ் மேனன் – ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ வெற்றி விழா\nநோ டைம் டூ டை – ட்ரெய்லர்\n‘கன்னி மாடம் பாருங்க தங்கம் வெல்லுங்க’ – தயாரிப்பாளர் அதிரடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371886991.92/wet/CC-MAIN-20200410043735-20200410074235-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://ithutamil.com/drugs-and-its-addiction-ruins-society-says-director-mothi-pa/", "date_download": "2020-04-10T06:24:57Z", "digest": "sha1:DROM3XNTAPR5EF4YZ75QQR5NVLTQNZWH", "length": 10744, "nlines": 149, "source_domain": "ithutamil.com", "title": "ஆட்டிப் படைக்கும் போதைகள் – இயக்குநர் மோத்தி.பா | இது தமிழ் ஆட்டிப் படைக்கும் போதைகள் – இயக்குநர் மோத்தி.பா – இது தமிழ்", "raw_content": "\nHome சினிமா ஆட்டிப் படைக்கும் போதைகள் – இயக்குநர் மோத்தி.பா\nஆட்டிப் படைக்கும் போதைகள் – இயக்குநர் மோத்தி.பா\nமோத்தி ஆர்ட்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில் மோத்தி முகமது தயாரித்திருக்கும் படம் கோலா.\n“போதை – இந்த இரண்டெழுத்து சொல்தான் வெகுகலாமாக இந்த உலகை ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதில் பல வகை உண்டு. பணக்காரப் போதை, அதிகாரப் போதை, பெண் போதை, மது போதை, கடைசியாகப் புகழ்ப் போதை. மனிதன் தன் கடைசி மூச்சு நிற்கும் வரை புகழ்ப் போதைக்கு ஆசைப்படுகிறான். அதை அனுபவிக்கவும் செய்கிறான். உலகத்திலுள்ள அத்தனை மனிதர்களும் ஏதாவது ஒரு போதையின் அடிமைகள்தான். விளக்கின் வெளிச்சத்தைத் தேடிச் சென்று விழும் விட்டில் பூச்சிகள் போல் சிலர் போதையில் சிக்கிக் கொள்கிறார்கள். உண்மையில் போதை என்பதே ஒரு மாயை தான். ஒரு வித தற்காலிகமான அமைதியை, இன்னும் சொல்லப் போனால் நம்மை ஆழமாகவோ, ஒரு முகமாகவோ சிந்தித்து முடிவெடுக்க விடாமல் செய்வதுதான் போதையின் முக்கியமான வேலை. இதை எத்தனையோ ஞானிகளும் மகான்களும் பல விதங்களில் எடுத்துச் சொல்லியும் கேட்பாரில்லை. இருந்தாலும் ஒரு சிலரின் காதில் விழுந்து கருத்தில் ஊன்றினால் அவர்களாவது போதையின் கொடூரப் பிடியிலிருந்து விடுபட்டு விட மாட்டார்களா என்ற நல்லெண்ணத்தில் உருவாக்கிய படம் தான் இந்த ‘கோலா’.\nபாடகர்கள் கானா பாலா, அந்தோணி தாஸன், மகாலிங்கம் மூவரும் ஒரு பாடலுக்குப் பாடி நடனமாடி இருகிறார்கள். அந்த மூன்று பாடல்களும் மிகப்பெரிய வெற்றியைப் பெறும். படம் விரைவில் வெளியாக உள்ளது” என்கிறார் இயக்குநர் மோத்தி.பா.\nவிக்கி ஆத்தியா, வைசாக் இருவரும் கதாநாயகர்களாக நடித்துள்ளனர். கதாநாயகியாக ஹரிணி நடித்துள்ளார். மற்றும் மோத்தி முகமது, தருண் மாஸ்டர், பாபூஸ்,சந்தான லக்ஷ்மி, ஜீவா ரவி, ஜெய சுவாமிநாதன், கிருஷ்ணன், குமார், ஜெய்கணேஷ்,அமுதவாணன், ஜுங்கா பாலா, ஸ்ரீகோ உதயா ஆகியோர் நடித்துள்ளனர்.\n>> தயாரிப்பு – மோத்தி முகமது\n>> கதை திரைக்கதை வசனம் இயக்கம் – மோத்தி.பா\n>> தயாரிப்பு மேற்பார்வை – லினா மோத்தி, எம்.எல்.பிஸ்மி\n>> ஒளிப்பதிவு– கமில் ஜே.அலெக்ஸ்\n>> இசை – கண்மணி ராஜா\n>> பின்னணி இசை – எஸ்.எம்.பிரஷாந்த்\n>> பாடல் – காதல் மதி, டாக்டர் கிருதியா, மோத்தி.பா\n>> கலை – ராம்ஜி\n>> படத்தொகுப்பு – தீபக்\n>> நடனம் – ராதிகா\nTAGKola movie கோலா திரைப்படம் மூர்த்தி.பா மெளனம் ரவி மோத்தி ஆர்ட்ஸ்\nPrevious Postஇசை தான் என் ஜீவன் - அஜீஸ் Next Postஇயக்குநர் விஜயசேகரனின் எவனும் புத்தனில்லை\nஅழியாத கோலங்கள் 2 விமர்சனம்\nஇயக்குநர் விஜயசேகரனின் எவனும் புத்தனில்லை\nகோலா – காவல்துறை அதிகாரியின் ‘போதை தவிர்’\nகாவல்துறை உங்கள் நண்பன் – ஸ்டில்ஸ்\nபிளான் பண்ணி பண்ணனும் – ஸ்டில்ஸ்\nஅருண் விஜய் 31 – ஆக்ராவில் கோலி கொண்டாட்டம்\n‘அந்த நாள்’ – ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்\nவெற்றிக்கு ஒருவன் – ஸ்டில்ஸ்\nசெத்தும் ஆயிரம் பொன் விமர்சனம்\nஸ்பெஷல் ஆப்ஸ் – விமர்சனம்\nஅயல் சினிமாஇது புதிதுசினிமாதிரை விமர்சனம்\n1982 – லெபனான் திரைப்படம்\nஅயல் சினிமாஇது புதிதுசினிமாதிரை விமர்சனம்\n“உலக இலக்கியம் தெரியும்டா” – மிஷ்கின்\nPress Meetஇது புதிதுகாணொளிகள்சினிமாதிரைச் செய்தி\nவெட்கப்பட்ட கெளதம் வாசுதேவ் மேனன் – ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ வெற்றி விழா\nநோ டைம் டூ டை – ட்ரெய்லர்\n‘கன்னி மாடம் பாருங்க தங்கம் வெல்லுங்க’ – தயாரிப்பாளர் அதிரடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371886991.92/wet/CC-MAIN-20200410043735-20200410074235-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://puthu.thinnai.com/?p=963", "date_download": "2020-04-10T06:13:18Z", "digest": "sha1:P6CRK3LHCMB3KUTV5QTLEJUUYTEBSSAU", "length": 9333, "nlines": 121, "source_domain": "puthu.thinnai.com", "title": "மௌனம் | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை\nநஞ்சு தோய்த்து மௌனத்தில் சமைக்கிறேன்\nஓசைகள் ஓங்கி ஒலிக்கும் போது\nSeries Navigation ரகசிய சுனாமிசௌந்தர்யப்பகை\nஒவ்வொரு சிகரெட்டுக்கு பின்னாலும் ஒரு தீக்குச்சி\nகருணாநிதியால் இடிக்கப்பட்ட கோயில்கள் மீண்டும் கட்டப்படுமா\nசத்யானந்தனின் பிற படைப்புக்களுக்கான இணைப்பு\nஈழத்து அமர எழுத்தாளர்கள் பற்றிய கட்டுரைகளின் தொகுப்பு.\nராமாயணம் தொடங்கி வைத்த ஒரே கேள்வி – 13\nஎனக்குச் சொந்தமில்லா உன் பெயர்\nஎழுதப்படாத வரலாறு – வெள்ள முறுக்கு தாத்தா\nவ.உ.சி வரலாற்றின் ஊடாக வாழ்வியல்செய்திகள்\nஎனது இலக்கிய அனுபவங்கள் -1. இலவசக் கரு\nஇந்திய சர்க்காரிடம் சாமானியன் கேட்கும் பத்து சாதாரண கேள்விகள்:\nபழைய இதழ்கள் பற்றிய குறிப்போ புதிய பயனர்களுக்கான வசதியோ இல்லாதது பற்றி\nஇர���ணுவ முகாமில் நடத்தப்படும் தலைமைத்துவப் பயிற்சி எப்படியிருக்கிறது\nதிட்டம் மற்றும் கட்டமைப்பு குறித்த உரையாடல் – பகுதி 1\nகவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) ஆற்றங்கரைச் சந்திப்புகள் (காதலின் புனித பீடம்) (கவிதை -36 பாகம் -3)\nகலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) இசை நாதம் பற்றி கவிதை-44 பாகம் -3)\nஏழ்மைக் காப்பணிச் சேவகி(Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 3\n(68) – நினைவுகளின் சுவட்டில்\nஇற்றைத் திங்கள் – பாபா ராம்தேவ் , அன்னா ஹஸாரே போராட்டங்கள்\nதிரு.ரமணிக்கான பதில் : …………\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371886991.92/wet/CC-MAIN-20200410043735-20200410074235-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"}
+{"url": "http://www.ayngaran.com/audiodetails.php?audid=123", "date_download": "2020-04-10T06:55:42Z", "digest": "sha1:UIWPT2WF3G645SRIV2DUVQVFLFA2TM47", "length": 2812, "nlines": 47, "source_domain": "www.ayngaran.com", "title": "Ayngaran International", "raw_content": "\nமாஸ்டர் படத்திற்காக விஜய்யின் ‘ஒரு குட்டி கதை’ பாடல்\nதனுஷ், சினேகா நடிக்கும் பட்டாஸ் டிரைலர் இன்று வெளியானது\nவைரலாகும் சிம்பு நடிக்கும் மஹா படத்தின் போஸ்டர்\nதனுஷ் நடித்த 2 படங்கள் ஒரே நாளில் வெளியாகிறது\nஆர்.கண்ணன் இயக்கத்தில் அதர்வா – அனுபமா நடிப்பில் புதிய படம்\nகார்த்தி நடிக்கும் 'தம்பி' படத்தின் இசை மற்றும் வெளியீட்டு தேதி\nசிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள 'ஹீரோ' படத்தின் வீடியோ கேம்\nபொன்ராம் இயக்கத்தில் சசிகுமார் நடிக்கும் ‘எம்ஜிஆர் மகன்’ படப்பிடிப்பு நிறைவடைந்தது\nமொத்தத்தில் ‘சங்கத்தமிழன்’ கமர்சியல் விருந்து. - விமர்சனம்\nமொத்தத்தில் ‘ஆக்ஷன்’ வெறித்தனம் - விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371886991.92/wet/CC-MAIN-20200410043735-20200410074235-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"}
+{"url": "http://www.quickcncmachine.com/ta/products/3-axis-auto-tool-change/ua-481/", "date_download": "2020-04-10T05:56:52Z", "digest": "sha1:NV6NFLFWLS3IFFSELA5ADECGHXXELCS6", "length": 9947, "nlines": 248, "source_domain": "www.quickcncmachine.com", "title": "UA-481 தொழிற்சாலை | சீனா UA-481 உற்பத்தியாளர்கள், விநியோகஸ்தர்கள்", "raw_content": "\n6090 மேசை மினி தேசிய காங்கிரஸ் திசைவி\n3 அச்சு அடிப்படை தேசிய காங்கிரஸ் திசைவி\n3 அச்சு ஆட்டோ கருவி மாற்றம்\n4 அச்சு ஆட்டோ கருவி மாற்றம்\n5 அச்சு ஆட்டோ கருவி மாற்றம்\nஆட்டோ சுமை மற்றும் இறக்கும் தேசிய காங்கிரஸ்\nஇரட்டை வேலை நிலையங்கள் தேசிய காங்கிரஸ்\nமல்டி நூற்புக் கதிர்கள் தேசிய காங்கிரஸ் திசைவி\nகுழு வெட்டு மற்றும் பயிற்சி தேசிய காங்கிரஸ் திசைவி\nசிறப்பு தேசிய காங்கிரஸ் திசைவி\n3 அச்சு ஆட்டோ கருவி மாற்றம்\n6090 மேசை மினி தேசிய காங்கிரஸ் திசைவி\n3 அச்சு அடிப்படை தேசிய காங்கிரஸ் திசைவி\n3 அச்சு ஆட்டோ கருவி மாற்றம்\n4 அச்சு ஆட்டோ கருவி மாற்றம்\n5 அச்சு ஆட்டோ கருவி மாற்றம்\nஆட்டோ சுமை மற்றும் இறக்கும் தேசிய காங்கிரஸ்\nஇரட்டை வேலை நிலையங்கள் தேசிய காங்கிரஸ்\nமல்டி நூற்புக் கதிர்கள் தேசிய காங்கிரஸ் திசைவி\nகுழு வெட்டு மற்றும் பயிற்சி தேசிய காங்கிரஸ் திசைவி\nசிறப்பு தேசிய காங்கிரஸ் திசைவி\n12அடுத்த> >> பக்கம் 1/2\nஇப்போது எங்கள் செய்தி சந்தா மற்றும் புதிய வசூல், சமீபத்திய lookbooks மற்றும் பிரத்தியேக சலுகைகள் இன்றுவரை தொடர்ந்து செயல்படலாம். பதிவு\n© பதிப்புரிமை - 2010-2017: அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371886991.92/wet/CC-MAIN-20200410043735-20200410074235-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.74, "bucket": "all"}
+{"url": "http://yogicpsychology-research.blogspot.com/2020/03/blog-post_23.html", "date_download": "2020-04-10T05:14:23Z", "digest": "sha1:JX5VP3YT4DSWTWJ467OKNPNMY2DR535D", "length": 32107, "nlines": 286, "source_domain": "yogicpsychology-research.blogspot.com", "title": "சித்த வித்யா விஞ்ஞான சங்கம்: காயத்ரி ஜெப எண்ணிக்கையும் வாழ்க்கை முன்னேற்றம் பாவப்பிராயச்சித்தங்கள்", "raw_content": "\nஇந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்\nஇந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்\nஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ\nஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ\nஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ\nஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ\nஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ\nஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ \nஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ\nஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ\nஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ\nஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ\nஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ\nஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ\nஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ\nஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ\nஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ\nஇதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்\nமனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here\n2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்\nநீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.\nஅகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே\nஉங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்\nஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே\nசிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்\nகாயத்ரி ஜெப எண்ணிக்கையும் வாழ்க்கை முன்னேற்றம் பாவப்பிராயச்சித்தங்கள்\nஇயற்கை விதிக்கு முரணான செயல் பாவங்கள் எனப்படுகிறது. இவற்றை நாம் செய்யும் போது அது எமது மூளையில் முடிச்சுகளை உருவாக்கி சம்ஸ்காரங்கள் என்ற சித்தப்பதிவுகளை ஏற்படுத்தி விடுகிறது. இந்த சித்தப்பதிவுகள் எமது வாழ்க்கையில் துன்பத்தினைத் தந்துகொண்டு எமது முன்னேற்றத்தை அடைய விடாமல் தடுத்துக்கொண்டு இருக்கும். உயர்ந்த விடயங்களை கற்றுக்கொள்ள விடாமல் எம்மில் உணர்ச்சிக் கொந்தளிப்பினை ஏற்படுத்தி உள்ளத்தில் சம நிலை அற்ற தன்மையை ஏற்படுத்தி மனதையும் உடலையும் வருத்திக்கொண்டு இருக்கும்.\nஇந்த நிலவரத்திலிருந்து மீண்டு வர மிக அரிய சாதனம் காயத்ரி மந்திர அனுஷ்டானம். இந்த அனுஷ்டானத்தை தினசரி சந்தியாவந்தனம் கடமையாக இல்லாதவர்களும் குரு உபதேசம் பெற்று செய்துவரலாம்.\nகாயத்ரி மந்திரம் குறித்தளவு ஜெபம் பூர்த்திக்கு என்ன பலன் என்பதை சாஸ்திரப்பூர்வமாக கீழே தந்துள்ளோம். இந்த எண்ணிக்கைகள் தினசரி சந்தியா வந்தனம் செய்பவர்களுக்கோ, அல்லது அவரவர் குரு உபதேசப்படி காயத்ரி ஜெபம் தினசரி செய்பவர்களுக்கு மட்டுமே பலனளிக்கக் கூடியது. குருமுகமாக உபதேசம் கடைப்பிடிக்காமல் பிரச்சனைகளில் மாட்டிக்கொண்டவுடன் மாத்திரம் சாதனை/ஜெபம் என்று அலைந்து திரியும் கொண்ட மனமுடையவர்களுக்கு இவற்றை விட அதிக ஜெப எண்ணிக்கை தேவைப்படும். இங்கு தரப்பட்டவை சாஸ்திரப்பிரமாணம் மாத்திரமே; குருவாக்கியப்பிரமாணம் சாஸ்திரப் பிரமாணத்தை விட உயர்ந்தது என்பது மனதில் இருத்துங்கள்.\n{காயத்ரி ஜெப பிரபாவம் பற்றி நண்பர் ஒருவர் கல்ப க்ரந்தங்கள், புராணங்களில் இருப்பவற்றைத் தொகுத்து தந்ததை சாதகர்களுக்காக தமிழாக்கித் தந்துள்ளோம்}\nஒரு கோடி ஜெபப் பூர்த்தி - மோக்ஷம்\nலக்ஷ ஜெபப் பூர்த்தி - சொர்க்கப் பிராப்தி\nஐம்பதாயிரம் ஜெபம் - செல்வம் அடையவேண்டிய மனோ இச்சை பூர்த்தியாகும்.\nஐம்பதாயிரம் ஜெபம் - நல்ல மனைவி/மகன்/மகள் கிடைக்க\nஒரு கோடி ஜெபப் பூர்த்தி - இராஜ்ய ப்ராப்தி, இன்றைய காலத்தில் அரசியலில் உயர் நிலை அல்லது வியாபார சாம்ராஜ்யம்\nஇருபத்தி ஐயாயிரம் ஜெபப் பூர்த்தி - செல்வம், உடல் நலம், ஆயுர் விருத்தி\nஇருபத்தியையாயிரம் ஜெபப்பூர்த்தி - மழை விருத்தி, தொழில் இடத்தில் செல்வாக்கு\nஒரு லக்ஷ ஜெபம் - உயர் பதவி பெற\nஇருபத்தியையாயிரம் ஜெபப் பூர்த்தி - உடலில் உள்ள எந்த நோயிலிருந்தும் விடுதலை\nஒரு கோடி ஜெபம் - பிரம்ம ஹத்தி முதலான மகாபாவங்களில் இருந்து விடுதலை.\nஒரு லக்ஷ ஜெபம் - த்விஜன் (அறிவுள்ளவன்/உபதேசம் பெற்ற சாதகன்) ஆக இருந்து தங்கத்தை அபகரித்தல், மது அருந்துதல், சாஸ்திரத்தில் விதிக்கப்பட்ட பாவத்தைச் செய்திருந்தால் அதற்கான பிராயச்சித்த ஜெபம்\nஒரு லக்ஷ ஜெபம் - கோஹத்தி (பசுவை துன்புறுத்திய, கொன்ற) தோஷத்திற்கு\nஓரு லக்ஷ ஜெபம் - பெண்களை குழந்தகளைக் கொன்றவர்கள், நன்றி கெட்டவர்கள், மற்றவர் சொத்துக்களை அபகரிப்பவரர்கள் இவர்களுடன் தொடர்பினைக் கொண்டிருப்பதால் வரும் பாவத்திற்கான பிராயசித்தம்.\nஒரே கோத்திரத்தில் மணம் செய்வதால் ஏற்படும் பாவத்திற்கு - ஐம்பதாயிரம் ஜெபம்\nமாற்றான் மனைவி, குடும்ப கௌரவத்தைக் கெடுத்தல், பெண்களை கொடுமைப் படுத்தல், மற���றவர் நிலத்தை அபகரித்தல், துன்புறுத்தல், வீடுகளைக் கொளுத்துதல் போன்ற பாவப் பிராயச்சித்த ஜெப எண்ணிக்கை - இருபத்தியையாயிரம்.\nதவறான நபர்களிடமிருந்து நன் கொடை பெறுதல், எடுத்துக்கொண்ட உறுதிமொழியில் இருந்து தவறுதல், நித்திய கர்மம், கோயில் பணிகளில் இருந்து தவறுதலுக்கு பிராயச்சித்த ஜெப எண்ணிக்கை எட்டாயிரம்.\nவேதத்தில் பிராயச்சித்த கர்மங்களாகக் கூறப்படுவதற்கு மாற்றாக கீழ்வரும் எண்ணிக்கை காயத்ரி ஜெபம் பயன்படுத்தலாம்.\nதினசரி சந்தியா வந்தனம் செய்யாதவனது தர்ப்பணங்களை எந்த தேவதைகளோ, பித்ருக்களோ ஏற்றுக்கொள்வதில்லை.\nஒரு தடவை காயத்ரி ஜெபிப்பது அன்றைய பகலில் செய்த பாவங்களை அனைத்தையும் இல்லாதாக்கும்.\nபத்துத் தடவை காயத்ரி ஜெபிப்பது அன்றைய நாளின் இரவு பகல் இரு நேரத்திலும் செய்த பாவங்களை நீக்கும்.\nநூறு தடவை காயத்ரி ஜெபிப்பது ஒரு மாதத்தில் செய்த பாவங்களை அனைத்தையும் நீக்கும்.\nஆயிரம் தடவை காயத்ரி ஜெபிப்பது ஒருவருட பாவங்களை அனைத்தையும் நீக்கும்.\nஒரு லக்ஷ ஜெப பூர்த்தி அந்தப்பிறப்பில் செய்யப்பட்ட பாவங்கள் அனைத்தையும் நீக்கும்\nபத்து லக்ஷ ஜெபப் பூர்த்தி எல்லாப்பிறப்புகளிலும் செய்யப்பட்ட பாவங்களையும் நீக்கும்.\nஆகவே சாதகர்களே நாம் ஏன் குறித்தளவு எண்ணிக்கை தினசரி சாதனை செய்து வாருங்கள் என்று கூறுகிறோம் என்பதன் அர்த்தம் விளங்கியிருக்கும்.\nநாம் இந்தப்பிறப்பில் செய்த பாவங்களை வயதின் ஆயிரம் மடங்குகளில் காயத்ரி அனுஷ்டானம் செய்து நீக்கி விடலாம். உதாரணமாக உங்கள் வாழ்க்கையில் பிரச்சனை இந்தப்பிறப்பில் செய்த பாவங்களால் வருவதாக இருந்தால், உங்கள் வயது 30 என்று கொண்டால் முப்பதாயிரம் ஜெபம் தாண்டும் போது உங்கள் வாழ்க்கை மாறுதலடையும்.\nஅப்படி மாறுதல் அடையவில்லை என்றால் ஜெபத்தைத் தொடர ஐம்பதாயிரம் அடையும் போது உங்கள் வாழ்க்கை மன அமைதியுடையதாக இருக்கும். அதிக பாவங்களைச் செய்தவராக இருப்பின் அவற்றிற்கு பிராயச்சித்த ஜெபங்களை செய்தாகவேண்டும். இப்படி ஒரு லக்ஷ ஜெபம் பூர்த்தியாகும் போது உங்கள் பாவ சம்ஸ்காரங்கள் தீர்ந்து புது வழி பிறக்கும்.\nஎமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் ��னுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.\nமனனாத் த்ரயதே மந்த்ரஹ; மனனிப்பதால் எது எம்மை (பந்தம், துன்பங்களிலிருந்து) விடுவிக்கிறதோ அது மந்திரம்; மந்திரம் என்பது மனதையும், வாக்கின...\nகாம ரகசியம் 08:சுக்கிலம்/விந்து எப்படி உயர்ந்த ஆன்ம சக்தியாகிறது\nஇதனுடன் தொடர்புடைய மற்றைய பகுதிகள் பகுதி - 01 பகுதி - 02 பகுதி - 03 பகுதி - 04 பகுதி - 05 பகுதி - 06 பகுதி - 07 ***************...\nபோகர் ஏழாயிரத்தில் சில பாடல்கள் - உரை நடையில் ஒரு வாசிப்பு\nபோகர் ஏழாயிரத்தில் சில பாடல்கள் - உரை நடையில் ஒரு வாசிப்பு ஓம் போக நாதர் பாதம் போற்றி இது போகர் ஏழாயிரத்தினை வாசித்து யோக தாந...\nசித்த வித்யா பாடங்கள் - சித்த வித்தை கற்பதற்கான அழைப்பு\nசித்த வித்யா பாடங்கள் நோக்கமும் தெளிவும் கடந்த நான்கு ஐந்து மாதங்களாக சித்த வித்யா விஞ்ஞானம் என்ற இந்த வலைப்பூவில...\nசிவயோக ஞானத்திறவுகோல் உங்கள் பிரதியை வாங்க இங்கே அழுத்தவும்\nசித்த வித்யா விஞ்ஞானச் சங்கம்\nதெளிவு குருவின் திருமேனி காணல் தெளிவு குருவின் திருமேனி செப்பல் தெளிவு குருவின் திருவார்த்தை கேட்டல் தெளிவு குருவுருச் சிந்தித்தல் தானே.\nஎனது பரமகுரு நாதர்கள் (குருவின் குரு)\nஸ்ரீ ஸக்தி சுமனனின் வித்தையை தொட்டுக்காட்டிய ஸ்ரீ குருநாதர்கள்\nஸ்ரீ ஸக்தி சுமனனின் மகாகாரண சரீர சாதனா குருநாதர்கள்\nஆசிரியர் அகத்திய மகரிஷியை குருவாக ஏற்று வைத்தியம் யோகம் கற்கும்படி தம் தந்தையால் உபதேசிக்கப்பபட்டவர். ஒரு அவதூதரால், அவரின் தந்தையார் (அவரே அகஸ்திய மகரிஷி என்பது தந்தையாரின் அனுமானம்) சிறுவயதில் ஆட்கொள்ளப்பட்டு முருக உபாசனை உபதேசிக்கப்பட்டவர். நூலாசிரியரின் வைத்தியமும், யோகக்கல்வியும் அவரின் பதின்மூன்றாவது வயதில் ஆரம்பமாகியது. பதினைந்தாவது வயதில் அவர் இலங்கை நுவரெலியா காயத்ரி சித்தரிடம், காயத்ரி மஹாமந்திர உபதேசம்,உபாசனை, காயத்ரி குப்த விஞ்ஞானம் (காயத்ரி மஹா மந்திரம் எப்படி ரிஷிகளால் உயர்ந்த யோகசாதனையாக பயன்படுத்தப்பட்டது என்ற ரிஷி பரம்பரை விளக்கம், அனுபவ பயிற்சி) சித்த யோக, இராஜயோக பயிற்சி, சித்தி மனிதன் பயிற்சி, போன்ற யோகவித்தைகளைக் கற்றுத் தெளிந்தார். 13 வருட காயத்ரி உபாசனையின் பின்னர், தேவிபுரம் ஸ்ரீ அன்னபூர்ணாம்பா ஸஹித ஸ்ரீ அம்ருதானந்த நாதரால் ஸ்ரீ வித்யா உபாசனையும், கௌலச்சார பூர்ண தீக்ஷையும் பூர்ணாபிஷேகமும் செய்விக்கப்பட்டது. குருவின் ஆணைக்கமைய யோக, ஞான இரகசியங்களை எழுதியும் கற்பித்தும் வருகின்றார். சுற்றுச் சூழலியல் விஞ்ஞானத்தில் இளநிலை, முதுநிலைப் பட்டமும், இலங்கை ஆயுர்வேத வைத்திய சபையின் பரிட்சையில் சித்தியடைந்து, பதிவுபெற்ற வைத்தியராகவும் சேவையாற்றுகின்றார். மின்னஞ்சல் - sithhavidya@gmail.com\nநூலை பெறுவதற்கான மேலதிக விபரங்களுக்கு படத்தினை அழுத்தவும்\nசித்த வித்யா விஞ்ஞான சங்கம் | Create your badge\nகாயத்ரி ஜெப எண்ணிக்கையும் வாழ்க்கை முன்னேற்றம் பாவ...\nகொள்ளை நோய்த் தாக்கத்திலிருந்து பாதுகாத்துக் கொள்ள...\nசித்த ஆயுர்வேத வைத்திய பதிவுகள்\nஅகத்தியர் வைத்திய காவியம் - 1500 அறிமுகம்\nஸ்ரீ வித்தை ஸ்ரீ தந்திரம்\nஇரசவாதம் பற்றிய உண்மை விளக்கம்\nகோரக்க போதம் எனும் குரு சிஷ்ய சம்பாஷணை\nசித்த யோக பாட தீட்சை\nசித்த வித்யா கேள்வி பதில்கள்\nதற்கால சித்தர் தத்துவ அறிஞர்கள்\nபண்டிட் ஸ்ரீ ராம் சர்மா ஆச்சாரியா\nபதஞ்சலி யோக சூத்திர புரிதல்கள்\nஸ்ரீ அரவிந்தரின் பூரண யோகம்\nஸ்ரீ கண்ணைய ஆத்ம யோக ஞான தத்துவ அமிர்தம்\nஸ்ரீ கண்ணைய தத்துவ அமிர்தம்\nஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை கற்கைநெறி வகுப்புகள்\nஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகள்\nஸ்ரீ லலிதா சஹஸ்ர நாமம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371886991.92/wet/CC-MAIN-20200410043735-20200410074235-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinakaran.com/Gallery_Detail.asp?Page=1&Nid=16092", "date_download": "2020-04-10T06:36:01Z", "digest": "sha1:KL2H6WLLWLLRNKLTH5WGUWHHYYNV7A3A", "length": 8796, "nlines": 95, "source_domain": "www.dinakaran.com", "title": "Northeast Delhi is gradually returning to normalcy as the violence subsides: Photos|வன்முறை ஓய்ந்த நிலையில் படிப்படியாக இயல்பு நிலைக்கு திரும்பும் வடகிழக்கு டெல்லி: புகைப்படங்கள்", "raw_content": "\nபடங்கள் > இன்றைய படங்கள் > இன்றைய சிறப்பு படங்கள்\nகொரோனா தடுப்பு பணிக்காக இந்தியாவுக்கு ரூ. 16,698 கோடி நிதி ஒதுக்கப்படும்: ஆசிய வளர்ச்சி வங்கி அறிவிப்பு\nடெல்லியில் இருந்து புறப்பட்ட சிறப்பு ரயில் கொரோனா தடுப்புக்கு தேவையான மருந்துகளை ஜம்மு-வில் சேர்த்தது\nகொரோனா ஊரடங்கால் மலேசியாவில் சிக்கியுள்ள 350 இந்தியரை அழைத்துவர என்ன நடவடிக்கை: மத்திய, மாநில அரசுகள் பதில்தர ஐகோர்ட் உத்தரவு\nஈரோட்டில் அனைத்து அத்தியாவசிய பொருட்களை விற்கும் கடைகளில் விலைப்பட்டியலை வைக்க உத்தரவு\nசீரடியில் சாய்பாபா அருள்பாலித்த த���வாரகமாயி மசூதியின் மகிமை\nபங்குனி உத்திர தினத்தின் சிறப்புகள்\nராமபிரான் பூலோகத்தில் அவதரித்த நாளான ராம நவமி-யின் வரலாறு\nவன்முறை ஓய்ந்த நிலையில் படிப்படியாக இயல்பு நிலைக்கு திரும்பும் வடகிழக்கு டெல்லி: புகைப்படங்கள்\nநாட்டின் தலைநகர் டெல்லியில் குடியுரிமை திருத்தச் சட்டம் தொடர்பாக நடைபெற்ற போராட்டங்களில் வன்முறை ஏற்பட்டது. வடகிழக்கு டெல்லியில் உள்ள பகுதிகளில் ஏற்பட்ட இந்த வன்முறைகளில் 42 பேர் உயிரிழந்தனர். 200 க்கும் மேற்பட்டோர் காயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். வன்முறையைக் கட்டுப்படுத்த டெல்லியில் துணை ராணுவம் குவிக்கப்பட்டது. 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அரசு எடுத்த தொடர் நடவடிக்கைகளின் விளைவாக டெல்லியில், கடந்த வன்முறைச் சம்பவங்கள் எதுவும் நடைபெறவில்லை. இதனால், டெல்லியின் வடகிழக்கு பகுதிகளில் தற்போது இயல்பு நிலை திரும்பி வருகிறது.\nகொரோனா தாக்கத்தில் இருந்து மீண்டு உலக மக்கள் நலமுடன் வாழ வேண்டி, தி.மலை கோயிலில் தன்வந்திரி யாகம்\nகொரோனா பரவலை தடுக்க நேற்று மக்கள் ஊரடங்கு: வெறிச்சோடிய மதுரை மாநகரம்\nகொரோனா தாக்குதலுக்கு மத்தியில் குரோஷியாவை உலுக்கிய கொடூர நிலநடுக்கம்...இடிபாடுகளில் சிக்கி பலர் படுகாயம்\nசீனாவின் ஜாக் மா அறக்கட்டளை மூலம் நன்கொடையளித்த மில்லியன் கணக்கான மருத்துவ பொருட்கள், கிழக்கு ஆபிரிக்க நாடான எத்தியோப்பா விமான நிலையத்திற்கு வந்தடைந்தது\nகொரோனா பரவலை தடுக்க நேற்று மக்கள் ஊரடங்கு: வெறிச்சோடிய மதுரை மாநகரம்\nகொரோனா தாக்குதலுக்கு மத்தியில் குரோஷியாவை உலுக்கிய கொடூர நிலநடுக்கம்...இடிபாடுகளில் சிக்கி பலர் படுகாயம்\nசீனாவின் ஜாக் மா அறக்கட்டளை மூலம் நன்கொடையளித்த மில்லியன் கணக்கான மருத்துவ பொருட்கள், கிழக்கு ஆபிரிக்க நாடான எத்தியோப்பா விமான நிலையத்திற்கு வந்தடைந்தது\nகொரோனா தாக்குதலை முன்னிட்டு இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு: மக்கள் நமாட்டம் இல்லாததால் வெறிச்சோடிய நகரங்கள்...\nகொரோனா வைரஸ் எதிரொலி: இந்தியாவில் ஊரடங்கு உத்தரவை தொடர்ந்து பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு பொதுமக்கள் கைத்தட்டி நன்றி தெரிவித்தனர்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371886991.92/wet/CC-MAIN-20200410043735-20200410074235-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/nilgiris/2020/mar/14/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF-3381250.html", "date_download": "2020-04-10T04:46:06Z", "digest": "sha1:M3N2PXXBPNPHAH7723L3SW33MD6ETW56", "length": 6939, "nlines": 114, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "கோத்தகிரியில் காட்டெருமை தாக்கி மூதாட்டி பலி- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nதொழில் மலர் - 2019\n08 ஏப்ரல் 2020 புதன்கிழமை 12:16:14 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் நீலகிரி\nகோத்தகிரியில் காட்டெருமை தாக்கி மூதாட்டி பலி\nகோத்தகிரி அருகே ஜக்கனாரை பகுதியில் காட்டெருமை தாக்கியதில் மூதாட்டி வெள்ளிக்கிழமை உயரிழந்தாா்.\nநீலகிரி மாவட்டம், கோத்தகிரியை அடுத்த ஜக்கனாரை பகுதியைச் சோ்ந்தவா் பாா்வதி (65). இவா் தேயிலைத் தோட்டத்தில் வேலை செய்து விட்டு அவரது வீட்டுக்குச் சென்று கொண்டிருந்தாா். அப்போது, செடிகளுக்குள் மறைந்திருந்த காட்டெருமை ஒன்று அவரைத் தாக்கி தூக்கி வீசியுள்ளது.\nஇதில் காட்டெருமையின் கொம்பு பாா்வதியின் முதுகில் குத்தியத்தில் சம்பவ இடத்திலேயே அவா் உயிரிழந்தாா்.\nதகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த காவல் துறை, வனத் துறையினா் மூதாட்டியின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக கோத்தகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். இந்த சம்பவம் ஜக்கனாரை பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.\nஊரடங்கு உத்தரவு - 16வது நாள்\nசென்னையில் வெறிச்சோடிய சாலைகள் - 15வது நாள்\nசென்னையில் வெறிச்சோடிய சாலைகள் - 16வது நாள்\nசென்னையில் இடி மின்னலுடன் மழை\nஊரடங்கு உத்தரவு - 14வது நாள்\nமருத்துவ ஊழியர்கள் கைதட்டி உற்சாகம்\nகரோனா நோய்த் தொற்றிலிருந்து முகக் கவசங்கள் நம்மைக் காப்பாற்றிவிடுமா\nமருத்துவர்களின் அறிவுரைகளைப் பின்பற்றுங்கள்| கரோனாவிலிருந்து மீண்ட பெண் பேட்டி\nகரோனா விழிப்புணர்வு விடியோ வெளியிட்ட ரம்யா பாண்டியன்\nதில்லி பேருந்து நிலையத்தில் குவிந்த தொழிலாளர்கள்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371886991.92/wet/CC-MAIN-20200410043735-20200410074235-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilwin.com/articles/01/236931?_reff=fb", "date_download": "2020-04-10T06:05:49Z", "digest": "sha1:HKI3RCCPYLDTG666OJIF267KFSEXO5JN", "length": 36842, "nlines": 189, "source_domain": "www.tamilwin.com", "title": "ஈழத் தமிழர்கள் விவகாரத��தில் மையம் கொண்டுள்ள சீன - இந்திய பனிப்போர் - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nவியாழன் புதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு சனி\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nஈழத் தமிழர்கள் விவகாரத்தில் மையம் கொண்டுள்ள சீன - இந்திய பனிப்போர்\nகடந்த சில தினங்களுக்குள் இலங்கை அரசியலில் மூவர் வெளியிட்ட கருத்துக்கள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை.\nகடந்தவாரம் வட மாகாண முன்னாள் முதலமைச்சர் விக்னேஸ்வரன் சென்னைக்கு பயணம் மேற்கொண்டிருந்த போது அங்கு அவர் தெரிவித்திருந்த கருத்துக்களும், அதற்கு எதிர்வினை ஆற்றும் வகையில் இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்ச வெளியிட்டுள்ள கருத்துக்களும் இவை.\nஇரண்டுக்கும் மத்தியில் இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்ட சீன வெளிவிவகார அமைச்சர் வாங்ஜி தெரிவித்துள்ள கருத்துக்களும் இலங்கையின் எதிர்கால அரசியல் போக்கை தெளிவுற எடுத்துக்காட்ட வல்லவைகளாய்க் காணப்படுகின்றன.\nஇலங்கையில் எந்த அளவுக்கு தமிழ் மக்கள் ஒடுக்கப் படுகின்றார்களோ, எந்த அளவுக்கு அவர்களின் பூர்வீக வடக்கு-கிழக்கு தாயகம் ஆக்கிரமிக்கப் படுகின்றதோ அந்த அளவுக்கு அது இந்தியாவின் பாதுகாப்புக்கு ஆபத்தானது என்பதை மறந்துவிடாதீர்கள்.\nஅதாவது இந்தியாவின் பாதுகாப்பு இலங்கையில் தமிழ் மக்களைப் பாதுகாப்பதில்தான் தங்கியுள்ளது. இதனை இந்தியக் கொள்கை வகுப்பாளர்கள் புரிந்துகொள்ளவேண்டும். எமது நாட்டின் (இலங்கையின்) சிங்களத் தலைவர்களுக்கு இந்தியாவின் மீது பற்றோ பரிவோ இல்லை.\nஇவ்வாறு கடந்த 11ஆம் திகதி சனிக்கிழமை சென்னையில் ஆயிரக்கணக்கான மக்கள் முன்னிலையில் உரையாற்றுகையில் வடமாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்தார்.\nஇச்செய்தி இந்திய-இலங்கை ஊடகங்களில் முக்கிய இடத்தைப் பிடித்துக் கொண்டது. இதன்பின்பு செவ்வாய்க்கிழமை 14ஆம் திகதி இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்ச தமிழ் ஊடகவியலாளர்கள் உடனான சந்திப்பின் போது பேசுகையில் பின்வருமாறு குறிப்பிட்டார்.\nவடக்கு-கிழக்கு மக்களின் பிரச்சினைக்கு - தமிழர் பிரச்சினைக்கு- தீர்வை இந்தியா தரவேண்டும் என்பது போன்ற செய்திகளை ஊடகங்களில் பார்த்தேன். அதில் எனக்கு உடன்பாடில்லை. தீர்வு எம்மிடமே உள்ளது. அதைவிடுத்து தீர்வை வெளியில் தேடுவதில் அர்த்தம் இல்லை. நாம் எமது பிரச்சினைகளை ஒன்றுபட்டு தீர்க்க வேண்டும்.\" என்று அவர் குறிப்பிட்டார்.\nஅதேவேளை அன்றைய தினம் இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவையும் பிரதமர் மகிந்த ராஜபக்சவையும் சந்தித்து உரையாடிய சீன வெளிவிவகார அமைச்சர் வாங்ஜி தெரிவித்த கருத்தும் இங்கே கவனத்துக்குரியது.\nஇலங்கையின் இறையாண்மையை சீனா எப்போதும் மதிக்கின்றது. அதன் உள்நாட்டு விவகாரங்களில் எந்த ஒரு வெளியாரின் தலையீட்டையும் அது ஒரு போதும் அனுமதிக்காது (China would always respect Sri Lanka\"s sovereignty and not allow any \" outside interference \" in its internal affairs \"\").\nஅதேவேளை சீன வெளிவிவகார அமைச்சர் வாங்ஜி கொழும்புக்கு விஜயம் மேற்கொள்ள இருந்த தருணத்தில் இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் விசேட தூதுவராக பாஜகவின் தேசிய செயலாளர் ராம் மாதவ் திடீரென ஞாயிற்றுக்கிழமை கொழும்பிற்கு விஜயம் மேற்கொண்டு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவையும் பிரதமர் மகிந்த ராஜபக்சவையும் சந்தித்து இரகசியமாக உரையாடியதாக ஒரு செய்தி வெளியாகியுள்ளது.\nஎப்படியோ சீனாவுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான பனிப்போர் தற்போது ஈழத் தமிழர்கள் விவகாரத்தில் மையம் கொண்டுள்ளது என்பதில் ஐயமில்லை.\nதனது உலகளாவிய ஆதிக்கத்திற்கான ஒரு தடம் ஒரு வீதி ( \"One belt one road\") என்ற கொள்கையை நிறைவேற்றுவதற்கான அச்சாணியாக இலங்கையை ஆக்கிக்கொள்ளப் பெரும்பாடுபட்டு சீனா விடாக்கண்டன் கொடாக்கண்டன் நிலைப்பாட்டில் நின்று செயற்படும் நிலை காணப்படுகின்றது.\nஆசியாவில் மட்டுமல்ல உலகளாவிய ரீதியிலும் பெரும் வல்லரசாய் விளங்கவல்ல \"சீன ட்ரகன் \" தனது முற்றமும் வாசல்படியுமாய் விளங்கும் இலங்கையில் காலடி பதிப்பதை இந்தியா அச்சத்துடனும் வெறுப்புடனுமே பார்க்கின்றது.\nசீனா இவ்வாறு உலகளாவிய ஏகாதிபத்தியப் பெரு வல்லரசாக வளர்வது என்பது இந்தியாவிற்கு மட்டுமல்ல அமெரிக்க தலைமையிலான மேற்குலக நாடுகளுக்கும் கூடவே ஜப்பானுக்கும் அது பெரும் சவாலாக அமைந்துள்ளது.\nஇப்பின்னணியில் சீனா - இந்தியா- அமெரிக்கா தலைமையிலான நாடுகளைக் கொண்ட ஒரு முக்கோண முரண்பாடும் போட்டியும் உலகலாவிய அரசியலில் எழுந்துள்ள காலமாய் இது காணப்படுகின்றது.\nஇத்தகைய முப்பெரும் தரப்புக்களுக்கு இடையே ஏற்படக்கூடிய \"கூடலிலும், மோதலிலும் \" திருவிழா பார்க்கப்போன தவழையின் கதையாய் இலங்கைத்தீவின் பரிதாப நிலை காணப்படுகின்றது.\nஉள்நாட்டில் தனது சொந்த மக்களென அவர்களே கூறிக்கொள்ளும் தமிழ் மக்களை ஒடுக்குவதற்காகவும், அழிப்பதாகவும் கபளீகரம் செய்வதற்காகவும் அந்நிய அரசர்களை நாடி அத்தகைய அந்நிய அரசுகளின் ஆபத்தான கனரக ஆயுதங்கள் கொண்டு ஈழத்தமிழர்களை அழிக்கும் கைங்கரியத்தைச் செய்துவரும் சிங்கள ஆட்சியாளர்கள் தமிழ் மக்களுக்கு தாமே உள்நாட்டில் தீர்வு கொடுக்கப் போவதாக விசித்திரமாய் பேசுகின்றனர்.\nஅவர்கள் சொந்த மக்களெனக் கூறும் அந்த சொந்த மக்களுக்குரிய உரிமைகளை வழங்கி அவர்களுடன் இணைந்து அமைதியும், சமாதானமும், சுபீட்சமும் நிறைந்த இலங்கையைக் கட்டியெழுப்புவதற்கு மாறாக அந்நிய அரசுகளின் அரசியல் , இராணுவ \" ஆயுத , இராஜதந்திர உதவிகளைப் பெற்று தம் சொந்த தமிழ் மக்களை அழித்தவரும் செயலை செய்துகொண்டு அவர்களுக்கான தீர்வைப் பெற வெளிநாடுகளின் உதவிகளை அவர்கள் கோரக்கூடாது என்று இப்போது வேதம் ஓதுகிறார்கள்.\nஇனப்பிரச்சினை என்பது ஒருபோதும் உள்நாட்டுப் பிரச்சினை அல்ல அது எப்போதும் சர்வதேசப் பிரச்சினை.\nஇன அழிப்பை மேற்கொள்வதற்கும் அதனை நியாயப்படுத்துவதற்குமாக அப்பிரச்சினையை உள்நாட்டுப் பிரச்சினை என்றும் , அத்தகைய நாட்டின் உள்விவகாரங்களிலும் இறைமையிலும் தலையிடக்கூடாது என்று கூறிக்கொண்டு அன்னிய நாடுகளின் உதவிகளைப் பெற்று அந்த தமிழ் மக்களை அழிக்கும் பணியை இலங்கை அரசு செய்து வருகிறது.\nசீனாவின் \"\" பட்டுப் பாதைக்கு\"\" இலங்கை அரசு அச்சாணியாய் இருப்பதன் பின்னணியில் தமிழினத்தை அழித்தொழிக்கும் இலங்கை அரசின் செயலை நியாயப்படுத்துவதற்காக ஈழத் தமிழர்களின் தேசிய பிரச்சினையை உள்நாட்டுப் பிரச்சினை என்றும் அதனை இலங்கை அரசே பர்த்துக்கொள்ளும் என்றும் சீனா உறுதிபடக்கூறி அதற்கான அனைத்துவகை ஆக்கமும், ஊக்கமும் ,உதவியும் ,ஒத்தாசையும் சீனா புரிந்து வருகின்றது.\nஈழத் தமிழர்கள் இந்தியாவை தாமாக முதலில் நாடவில்லை. ஈழத்தமிழர்கள் ஐக்கிய இலங்கைக்குள் ஒன்றுபட்டு சிங்கள மக்களுடன் இணைந்து வாழவே உண்மையில் விரும்பினார்கள். அதற்கான முயற்சிகளை தான் இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் இருந்து அவர்கள் 20 நூற்றாண்டின் நடுப்பகுதிவரை எடுத்தாளர்கள்.\nதமிழும் சிங்களமும் உத்தியோக மொழிகளாக வேண்டும் என்கின்ற மசோதாவை 1955 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் டாக்டர் என். எம். பெரேரா நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்து அதற்காக வாதிட்டார்.\nஅதற்கு மறுப்பு தெரிவித்து உரையாற்றிய எஸ் டபிள்யூ ஆர் டி பண்டாரநாயக்கா இந்தியா பற்றிய அச்சத்தை எழுப்பி, இந்தியாவில் தமிழர்கள் வாழ்வதை காரணம் காட்டி அத்தகைய பின்னணியில் தமிழையும் உத்தியோக மொழியாக ஆக்கமுடியாது என்று கூறினார்.\nஅப்போது தமிழ் மக்கள் அதனை ஒரு உள்நாட்டுப் பரிமாணம் கொண்டதாகவே பார்த்தார்கள்.. அவர்கள் இந்தியாவை நாடவில்லை.. அப்போது ஈழத் தமிழர்களை இந்தியாவுடன் சம்பந்தப்படுத்தி தமிழருக்கான உரிமையை மறுத்தது சிங்கள ஆட்சியாளர்கள்தான்.\n1958ஆம் ஆண்டு இனப்படுகொலை கலவரத்தை பண்டாரநாயக்க அரசாங்கம் நடத்தியபோது அன்றைய இந்திய பிரதமர் நேருவின் தலையீட்டின் பெயரில் அந்தப் படுகொலையை இலங்கை அரசு தொடரமுடியாது நிறுத்த வேண்டி ஏற்பட்டது.\n1983 ஆம் ஆண்டு கறுப்பு யூலை இனப்படுகொலையின்போது அதனைத் தொடர்ந்து கொண்டிருந்த ஜெயவர்த்தன அரசாங்கத்திற்கு எதிராக அன்றைய இந்திய பிரதமர் திருமதி . இந்திரா காந்தி மேற்கொண்ட காட்டமான அரசியல் - இராஜதந்திர நடவடிக்கைகள் மூலமே அதை நிறுத்த முடிந்தது.\nஎப்படியோ தற்போது ஈழத் தமிழர்களின் விவகாரம் இந்தியா - சீனா - அமெரிக்கா உள்ளிட்ட அரசுகளின் நலன்களோடும் அவர்களின் பிரச்சினைகளோடும் பின்னிப் பிணைந்துவிட்டது. ஆதலால் இதனை அத்தகைய அரசுகளோடு தொடர்பு படுத்தாமல் இனிமேல் ஒருபோதும் அணுகமுடியாது.\nஇத்தகைய பின்னணியிற்தான் விக்னேஸ்வரனின் கருத்தும் நிலைப்பாடும் முக்கியத்துவம் பெறுகிறது. சென்னைக்கு அவர் மேற்கொண்ட பயணம் அவர் எதிர்பார்த்திருக்க கூறியதையும்விட அதிகம் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் காணப்படுகின்றது.\nஅவரின் பயணத்திற்கு இந்திய ஊடகங்களும் இந்திய அரசியல்வாதிகளும் கொடுத்த முக்கியத்துவம் பெரிதும் கவனத்துக்குரியது. கருத்துக்கள் இந்தியத் தரப்பில் குறிப்பாக மக்கள் மத்தியிலும் அரசியல்வாதிகள் மத��தியிலும் அதிகம் சிரத்தைக்கு உரியவையாக காணப்பட்டன.\nஈழத் தமிழரின் நலனுக்காகத்தான் இந்தியா ஈழத்தமிழருக்கு உதவ வேண்டும் என்ற ஒரு பொதுவான கருத்துநிலையும் கண்ணோட்டம் இந்திய மக்களிடம் பரவலாக உண்டு.\nஆனால் அதற்கும் அப்பால் இந்தியாவின் நலன் ஈழத் தமிழரின் நலனோடு பின்னிப்பிணைந்து இருக்கின்றது என்ற கருதை இந்திய மக்கள் மத்தியில் உணர்த்தும் வகையில் விக்னேஸ்வரன் கருத்துக்கள் முக்கியத்துவம் வாய்ந்தனவாய் அமைந்துள்ளன.\nதமிழ் மக்களின் தேர்ந்தெடுக்கப்பட்ட சாத்வீகமான ஒரு தலைவர் என்கின்ற வகையில் விக்னேஸ்வரன் தெரிவித்த கருத்துக்கள் அதிகம் இந்திய ஊடகங்களாலும் மக்களாலும் கவனத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டும் நிலை காணப்படுகிறது.\nஅவர் தெரிவித்திருக்கும் அந்தக் கருத்துக்கள் அன்றோடு முடிந்திருக்க கூடியவையல்ல. அவை நின்று நிலைத்து மக்கள் மத்தியிலும், ஊடகங்கள் மத்தியிலும் , அரசியல் தலைவர்கள் மத்தியிலும் ஆழமான தாக்கங்களை ஏற்படுத்த வல்லவை என்பதில் சந்தேகமில்லை.\nஇலங்கை அரசியலும் ஈழத்தமிழரின் இனப்பிரச்சினையும் தெளிவாக சர்வதேச அரசியலின் எரிதணலுள் பிரவேசித்து விட்டன. இனி அதனை சர்வதேச உலைக் களத்தில் இருந்து சிறிதும் பிரித்துப் பார்க்க முடியாது. இத்தகைய நிலையில் சர்வதேச உலைக் களத்தில் இருந்து தமிழின விடுதலையை வார்ப்புச் செய்யவல்ல திறனையும் ஆற்றலையும் காட்டவல்ல தமிழ் தலைவர்கள் யார் \nவிக்னேஸ்வரனின் கருத்து ஒரு நொதியத்தை( Catalyst) ஊக்கியை ஏற்படுத்தியிருக்கிறது. திருவாளர்கள் விக்னேஸ்வரன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் உள்ளிட்ட தமிழ் தலைவர்கள் இந்தியாவை நோக்கி நேசக்கரம் நீட்டும் நிலமை வளர்ந்து செல்வதையயும் அவர்களின் அண்மைக்கால கருத்துக்கள் வாயிலாகக் காணலாம் . .சுரேஷ் பிரேமசந்திரன் உள்ளிட்ட மற்றும் தலைவர்களும் இந்தியாவுக்கு நெருக்கமானவர்கள் என்ற கருத்து ஏற்கனவே இருப்பதும் இத்துடன் இணைத்துப் பார்க்கப்பட்டத்தக்கது.\nஇனப்பிரச்சினையை இலங்கையின் உள்நாட்டு விவகாரம் என்று வரையறை செய்யும் சீனா, மேற்படி கூறியுள்ள \"\"teritorial intergrity\"\" என்ற பதத்தின் வாயிலாக தமிழ் மக்களுக்கு \"சமஸ்டி முறையிலான தீர்வு கிடையாது\" என்ற இலங்கை அரசின் நிலைப்பாட்டை ஆதரித்து வலியுறுத்துவதாய் அமைந்திருக்கிறது.\nமேலும் இங்��ு சீனா தெரிவித்துள்ளது இலங்கை அரசின் \"\" sovereignty\"\" , என்ற வார்த்தையாலும், \"\" outdise influences\" ஐ சீனா அனுமதிக்காது என்ற வார்த்தையாலும் தமிழினத்தின் மீது இலங்கை அரசு மேற்கொள்ளவல்ல இன ஒடுக்குமுறை இன அழிப்புக்களை சீனா ஆதரித்து நிற்கின்றது என்பதுமே பொருளாகும்.\nஅத்துடன் இங்கு \"\"outside influences\"\" என்று சினா கூடுவதன் முதல் பொருள் இந்தியாவை நோக்கியதாகவும் அடுத்து அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலக நாடுகளை நோக்கியதாகவும் அமைந்துள்ளது. சீனாவின் மேற்படி கருத்தில் இலங்கை தொடர்பான அதன் நிலைப்பாடு , தமிழின அழிப்பு தொடர்பான அவன் நிலைப்பாடு, சர்வதேச அரசியல் தொடர்பான அதன் நிலைப்பாடு என்பன தெளிவாக உள்ளன.\n\"இறைமை\"(sovereignty), உள்நாட்டு விவகாரம் (international matters ) என்ற பதங்களுக்கு இலங்கை அரசின் அரசியல் அகராதியில் இருக்கும் அர்த்தம் தமிழினத்தை இனப்படுகொலை செய்ய னக்கு அதிகாரம் உண்டு , அதில் எந்தொரு வெளிநாடும் தலையிட முடியாது, தலையிடக் கூடாது என்பதாகும்.\n19ஆம் நூற்றாண்டில் ஹாங்காங் துறைமுக நகரை 99 வருட குத்தகைக்கு பிரித்தானியா எழுதிக் கொண்டது. அதனை பிரித்தானிய ஏகாதிபத்தியத்தின் ஆக்கிரமிப்பு என்று கூறி அதற்கெதிராச் செயற்பட்டுவந்த சீன நாடானது இன்று இலங்கையில் அம்பாந்தோட்டை துறைமுக நகரை 99 வருட குத்தகைக்கு எழுதி வைத்துக்கொண்டு இலங்கை அரசுடன் கைகோர்த்து அதன் தமிழின அழிப்பு கொள்கையை ஆதரித்து உதவுவதான நிலைப்பாட்டை எடுத்துள்ளது.\nஇந்த இன அழிப்புக் கொள்கையில் மையம் கொண்டுதான் சீன அரசு இலங்கை அரசுடன் தனது உள்நாட்டு வெளிநாட்டு ரீதியான உறவுகளை வடிவமைத்துள்ளது. இத்தகைய கண்ணோட்டத்துடன்தான் இனி வரப்போகும் காலங்களில் காணப்படக்கூடிய இலங்கை - இந்திய - சீன - அமெரிக்க உறவுகளையும் தமிழர்களின் இனப்பிரச்சினையையும் நினைத்துப் பார்க்க வேண்டியுள்ளது.\nஆதலால் உள்நாட்டு , வெளிநாட்டு அர்த்தத்தில் வரப்போகும் சில ஆண்டுகள் இலங்கை அரசியலிலும், ஈழத் தமிழர் விவகாரத்திலும் தீர்க்கமான காலகட்டமாய் அமையும் என்பதில் இமியளவும் சந்தேகமில்லை. இதனை எதிர்கொள்ளவும் கையாளவும்வல்ல அறிவையும், ஆற்றலையும், ஆளுமையையும் , திறனையும், புத்திசாதுரியத்தையும் தமிழ் தலைவர்கள் காட்டுவார்களா என்பதிலேயே தமிழ் மக்களின் எதிர்காலம் தங்கியுள்ளது.\nஇந்த கட்டுரை ஒரு பொது எழுத்தாளர் M.Thirunavukkarasu அவர்களால் வழங்கப்பட்டு 23 Jan 2020 எமது செய்திப்பிரிவால் பிரசுரிக்கப்பட்டது. இந்த கட்டுரையின் எந்தவொரு தயாரிப்பிலும் தமிழ்வின் செய்திப்பிரிவு பங்கேற்கவில்லை. இக் கட்டுரை சம்பந்தமான கருத்துக்களை M.Thirunavukkarasu என்பவருக்கு அனுப்ப இங்கே கிளிக் செய்யவும்.\nஇலங்கை தமிழ் மக்களின் நீண்ட நாள் திருமண தேடல்களுக்கு ஓர் நிரந்தர தீர்வு. வெடிங்மான் இல் இன்றே பதிவு செய்யுங்கள் பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371886991.92/wet/CC-MAIN-20200410043735-20200410074235-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.anegun.com/?m=201805", "date_download": "2020-04-10T04:58:05Z", "digest": "sha1:GBPFGHSVARTSRXYMSRHXZDAB3TRTXQA4", "length": 27587, "nlines": 230, "source_domain": "www.anegun.com", "title": "மே 2018 – அநேகன்", "raw_content": "\nவெள்ளிக்கிழமை, ஏப்ரல் 10, 2020\nநடமாட்ட கட்டுப்பாட்டு உத்தரவு நீட்டிக்கப்படுகின்றது\nகோவிட் 19 : இன்று 109 சம்பவங்கள் பதிவு மரண எண்ணிக்கை 67ஆக உயர்ந்தது\nகோவிட் 19 : அவசர சிகிச்சை பிரிவு எண்ணிக்கை குறைந்துள்ளது இன்று 2 மரணங்கள்\nதென்கிழக்காசிய சந்தைகளில் ஹாங்காங்கின் “பினாக்லோ சொலுஷன்” கை கழுவும் திரவம் -பெர்மாஜூ இண்டஸ்டிரியஸ் உடன்படிக்கையில் கையெழுத்து\nஉலக நலவாழ்வு நாள் – ஏப்ரல் 7\nமிருகங்களுக்கு கோவிட் 19 தொற்று ஏற்படாமல் இருக்க நடவடிக்கை\nஇளைஞர்கள் வர்த்தக திட்டமிடல் நடவடிக்கையில் ஈடுபடலாம்\nகோவிட் 19 : இன்று 170 சம்பவங்கள் பதிவு ஒருவர் மரணம்\nதடுப்பு காவல் கைதி மரணம் கோவிட் 19 தொற்று காரணமல்ல\nகோவிட்-19 தொற்றுக்கு ஆளான பிரிட்டன் பிரதமர்\nமுகப்பு > 2018 > மே\nஜொகூர் சுல்தானுடன் 2 மணி நேரம் சந்திப்பு நடத்திய அன்வார்\nஜொகூர்பாரு, மே 22- நேற்று இரவு ஜொகூர்பாருவிலுள்ள இஸ்தானா பெலாங்கியில் ஜொகூர் சுல்தான் சுல்தான் இப்ராஹிம் சுல்தான் இஸ்கண்டாரை பி.கே.ஆர். தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் சென்று சந்தித்தார். இ���வு மணி 10.50 அளவில் தனது மகளும் பெர்மாத்தாங் பாவ் நாடாளுமன்ற உறுப்பினருமான நூருல் இசாவுடன் வந்திருந்த அன்வார் சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக சுல்தான் இப்ராஹிமுடன் கலந்துரையாடினார். இந்த சந்திப்பு குறித்து சுல்தான் இப்ராஹிமின் அதிகாரப்பூர்வ முகநூல்\nநஜீப்பின் இரு வழக்கறிஞர்கள் விலகினர்\nகோலாலம்பூர், மே 22- 1எம்.டி.பி மற்றும் எஸ்.ஆர்.சி இண்டர்நேஷ்னல் முறைகேடுகள் குறித்து முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் இன்று புத்ராஜெயாவிலுள்ள மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தில் (எஸ்.பி.ஆர்.எம்) விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ள நிலையில் அவரது வழக்கறிஞர்களான ஹர்ப்பால் சிங் கிரெவால் மற்றும் எம்.ஆதிமூலம் அவரை பிரதிநிதிப்பதிலிருந்து விலகி கொண்டனர். நேற்று தாமான் டூத்தாவிலுள்ள நஜீப்பின் இல்லத்தில் நடைபெற்ற சந்திப்பிற்கு பின்னர் தாம் விலகிக்கொண்டதாக ஹர்ப்பால் உறுதிபடுத்தினார். தாமும் மற்றொரு\nதயாளன் சண்முகம் மே 21, 2018 14840\nகோலாலம்பூர், மே 21- மனிதவள அமைச்சராக பதவி உறுதிமொழி எடுத்துக் கொண்டபோது ஈப்போ பாராட் நாடாளுமன்ற உறுப்பினர் குலசேகரன் தலைப்பாகை அணிந்திருந்தது அனைவரது கவனத்தை ஈர்த்துள்ளது. இஸ்லாமியவர்கள் தலையில் சொங்கோ அணிந்திருந்த நிலையில், குலசேகரன் தலையில் தலைப்பாகை அணிந்திருந்தார். கருப்பு நிறத்திலான அந்த தலைப்பாகை தற்போது சமூக தளங்களில் வைரலாகி வருகின்றது. குலசேகரன் நவீன உலகின் விவேகானந்தர் என சிலர் கருத்து கூறி வருகிறார்கள். இன்னும் சிலர் அமைச்சரவையில் தமது\nஅரேபிய அரச குடும்பத்தை பார்த்ததாக கூறிய ஸாஹிட்டும் விசாரணைக்கு அழைக்கப்படுவாரா\nகோலாலம்புர், மே 21- 1எம்.டி.பி முறைகேடு குறித்து முழுமையான விசாரணையை மேற்கொள்ள பிரதமர்துறை அலுவலகம் இன்று சிறப்பு குழுவை அறிவித்தது. 1எம்.டி.பி. முறைகேட்டில் தொடர்புடைய குற்றவாளிகளிடம் விசாரணையை மேற்கொள்வதோடு வெளிநாடுகளில் இருக்கும் அந்த பணத்தை மீண்டும் திரும்ப பெறும் நோக்கில் இந்த குழு அமைக்கப்பட்டுள்ளது. 1எம்.டி.பி.க்கு சொந்தமான 2.6 பில்லியன் வெள்ளி முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக்கின் தனிப்பட்ட வங்கியில் இருந்ததாக பிரதமர் துன் டாக்டர் மகாதீர்\nமெல்போர்ன்: ஆஸ்திரேலியாவின் பெர்த் பகுதியில் படித்து வரும் இந்திய மாணவர் அங்கித��� என்பவர் அவரது நண்பர்களுடன் அல்பானி அருகில் உள்ள புகழ்பெற்ற கோட்டைக்கு சுற்றுலா சென்றுள்ளார். அங்கு, தனது செல்பி மோகத்தால் கோட்டையின் அருகில் உள்ள ஆபத்தான மலைப் பகுதிக்கு சென்று செல்பி எடுக்க முயன்றுள்ளார். அப்போது கால் தவறி விழுந்த மாணவர், கடலில் மூழ்கி உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து போலீசார் கூறுகையில், சுமார் 1 மணி நேர போராட்டத்துக்கு\nவிவேக் - தேவயாணி நடிப்பில் உருவாகி இருக்கும் `எழுமின்' படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் இன்று நடந்தது. இந்த விழாவில் நடிகர் சிம்பு, விஷால், கார்த்தி சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். விழாவில் சிம்பு பேசியதாவது, பொதுவாகவே நான் டிரைலர், ஆடியோ வெளியீடு போன்ற விழாக்களில் கலந்து கொள்வதில்லை. அதற்கு காரணம் மைக் தான். மைக் கையில் கிடைத்தால் நான் ஏதாவது பேசிவிடுவேன். அது ஏதாவது பிரச்சனையை கிளப்பும்.\nலிசாவாக சமூக வலைதளங்களை கலக்கும் அஞ்சலி\nசமீபத்தில் வெளியான `காளி' படத்தில் அஞ்சலியின் கதாபாத்திரத்திற்கு பாராட்டுக்கள் குவிந்து வரும் நிலையில், அஞ்சலி நடிப்பில் அடுத்ததாக `பேரன்பு' படம் விரைவில் ரிலீசாக இருக்கிறது. அஞ்சலி தற்போது `நாடோடிகள்-2' படத்தில் நடித்து முடித்திருக்கிறார். அடுத்ததாக விஜய் சேதுபதி ஜோடியாக பெயரிடப்படாத படம் ஒன்றில் நடிக்க இருக்கிறார். விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்பு துவங்க இருக்கும் நிலையில், அஞ்சலியின் அடுத்த படம் குறித்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. அஞ்சலி அடுத்ததாக `லிசா'\nரஜினியின் 2.0 படத்தின் கதை இதுதானா\nஉலகமே எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருக்கும் 2.0 படத்தின் வெளியீடு தள்ளிப்போயிருக்கிறது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர், இந்தி நடிகர் அக்ஷய் குமார், ஏ.ஆர்.ரகுமான், லைகா என்று ஜாம்பவான்கள் இணைந்திருக்கும் 2.0 படத்தின் கிராபிக்ஸ் வேலைகளில் தான் சிக்கல் எழுந்துள்ளது. ஷங்கர் முதலில் கொடுத்த நிறுவனம் செய்து காண்பித்த கிராபிக்ஸ் வேலைகளில் ஷங்கருக்கு திருப்தி இல்லை என்பதால், இப்போது மீண்டும் கிராபிக்ஸுக்காக கொடுத்திருக்கிறார்கள். எனவே படம் தயாராகி திரையரங்குகளை அடைய\nகுலா, கோபிந் சிங், அஸ்மின் அலி உட்பட 13 பேர் அமைச்சர்களாக பதவியேற்றனர்\nகோலாலம்பூர், மே 21- மாமன்னர் சுல்தான் முகமட் V முன்னிலையில் துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ வான் அஸிசா, குலசேகரன், கோபிந் சிங் உட்பட 13 பேர் அமைச்சர்களாக இன்று பதவி உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். பிகேஆர் கட்சியின் தலைவரான டத்தோஸ்ரீ டாக்டர் வான் அசிஸா துணை பிரதமராகவும் மகளிர் குடும்ப மேம்பாட்டு அமைச்சராகவும் பதவி உறுதி மொழி எழுத்துக் கொண்டார். இதன் வாயிலாக மலேசிய வரலாற்றில் ஒரு பெண்மணி நாட்டின்\nசரவாக் ஆளுநர் தாய்ப் மீது விசாரணை தேவை\nகோலாலம்பூர், மே 21- கடந்த பொதுத்தேர்தலில் நம்பிக்கைக் கூட்டணி ஆட்சியமைப்பதற்கு அவர்களின் தேர்தல் பிரச்சாரங்களில் முக்கிய பேசு பொருளாக இருந்த 1எம்.டி.பி. விவகாரத்தை அம்பலப்படுத்தியது சரவாக் ரிப்போர்ட். ஆனால். அந்த சஞ்சிகை அரசியல் விவகாரங்கள், சுற்றுச்சூழல், பூர்வகுடி மக்கள், மாநில ஆளுநரின் வர்த்தக தேவைகள் முதலானவை குறிக்கோளாக கொண்டு 2010ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. குறிப்பாக, சரவாக் ஆளுநர் டான்ஸ்ரீ தாய்ப் மாமூட் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் சொத்து சேர்த்துள்ளதை முதன் முதலில்\n1 2 … 30 அடுத்து\nஇனமான உணர்வுகாகவே பதவி விலகச் சொன்னேன் – டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் என்பதில், கர்ணன் பாண்டுரங்கன்\nஆள்பலத்தைக் காட்டி அரசாங்க ஆதரவைப் பெறும் இயக்கமல்ல வன்னியர் சங்கம் – ஓமஸ் தியாகராஜன் என்பதில், அய்யப்பன்\nபோதும் மகாதீர்; அன்வாரை பிரதமராக வரவேற்போம்\nபோதும் மகாதீர்; அன்வாரை பிரதமராக வரவேற்போம்\nபத்து தொகுதி: தியான் சுவாவிற்கு வழி விடுகிறாரா பிரபாகரன்\nபொதுத் தேர்தல் 14 (283)\nவளர்தமிழ்மன்றம் நடத்தும் நல்லார்க்கினியன் மரபு கவிதைப்போட்டி -2\nதயாளன் சண்முகம் ஜூன் 8, 2019\nசுல்தான் இட்ரிஸ் கல்வியியல் பல்கலைக்கழக வளர்தமிழ் மன்றத்தின் ‘கலைச்சரம் 2019’\nதமிழ் அறவாரியம் : ராமானுஜன் கணித வட்டம் ஆசிரியர் பயிற்சிப் பட்டறை\nமொழி, மொழியியல் & சமுதாய அறிவியல் பன்னாட்டு மாநாடு – கட்டுரை அனுப்பும் இறுதி நாள்\nதமிழ்துறையே இல்லாத பல்கலைக்கழகத்தில் வாழ்கிறது தமிழ்\nசிறந்த தலைமைத்துவத்திற்கு வயது தடையாக இல்லை நிரூபித்து வருகிறார் பிரதமர் டாக்டர் மகாதீர்\nகோலாலம்பூர் ஜூலை 10- நாட்டிற்கு சிறந்த தலைமைத்துவத்தை வழங்குவதில் வயது ஒரு தடையாக இல்லை என்பதை நிரூபித்து வருகிறார் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட். கடந்த ஆண்டு மே மாதம் ஒன்பத\nதயாளன் சண்முகம் ஜூலை 11, 2019\nதேனீக்களின் அழிவுக்கு மனிதர்கள் துணை போகக் கூடாது பினாங்கு பயனீட்டாளர் சங்கம் வேண்டுகோள்\nதயாளன் சண்முகம் மே 23, 2019 0\nதயாளன் சண்முகம் மே 9, 2019 0\nஉலகளாவிய போட்டி : தமிழ்ப்பள்ளி ஆசிரியர்கள் மகத்தான சாதனை\nதயாளன் சண்முகம் ஏப்ரல் 30, 2019 0\nசிவபாலன் உட்பட பேரா மாநில இளம் தமிழாசிரியர்களுக்கு நற்சேவையாளர் விருது\nதயாளன் சண்முகம் ஏப்ரல் 30, 2019 0\nair asia இசைஞானி இளையராஜா இந்திய தொழில்திறன் கல்லூரிகள் கூட்டமைப்பு இராஜ ராஜ சோழன் எஸ்.பாரதிதாசன் ஓ.பன்னீர்செல்வம் ஓவியா கமல்ஹாசன் காலிட் அபு பாக்கார் கெட்கோ கைரி ஜமாலுடின் கோபால் குருக்கள் சசிகலா சியோங் ஜூன் ஹூங் சீமான் ஜோசே மரின்யோ டத்தோ டி.மோகன் டத்தோஸ்ரீ அஸாலினா ஒத்மான் டத்தோஸ்ரீ இட்ரிஸ் ஜூசோ டத்தோஸ்ரீ எஸ்.கே.தேவமணி டத்தோஸ்ரீ சைட் இப்ராஹிம் டத்தோஸ்ரீ டாக்டர் அகமட் ஸாஹிட் ஹமிடி டத்தோஸ்ரீ டாக்டர் எஸ் சுப்ரமணியம் டத்தோஸ்ரீ டாக்டர் சுப்ரமணியம் டத்தோஸ்ரீ தெங்கு அட்னான் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் டத்தோஸ்ரீ மாஹ்ட்ஸிர் காலிட் டத்தோஸ்ரீ வான் அஹ்மாட் நஜ்முடின் டாக்டர் அன்புமணி ராமதாஸ் டி.டி.வி.தினகரன் தினகரன் துன் டாக்டர் மகாதீர் துன் டாக்டர் மகாதீர் முகமட் நடிகர் கமல்ஹாசன் நடிகர் திலீப் நவாஸ் ஷெரீப் நீட் தேர்வு பி.எஸ்.எம். பிக்பாஸ் பிரணாப் முகர்ஜி மன்செஸ்டர் யுனைடெட் மிஃபா ரஜினிகாந்த் ராம்நாத் கோவிந்த் லிம் கிட் சியாங்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371886991.92/wet/CC-MAIN-20200410043735-20200410074235-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.lakshmansruthi.com/orchestra/tsunami.asp", "date_download": "2020-04-10T06:12:52Z", "digest": "sha1:QYSYT67A65B5VSCWQCQJS7JF36GKICVN", "length": 12521, "nlines": 18, "source_domain": "www.lakshmansruthi.com", "title": "tusnami | Lakshman Sruthi - 100% Manual Orchestra |", "raw_content": "\nசுனாமி நிவாரணம்: 14 மணி நேர 'மாரத்தான்' இசை நிகழ்ச்சி\nசுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண நிதி திரட்டுவதற்காக லஷ்மன் ஸ்ருதி, லயன்ஸ் கிளப் இண்டர்நேஷனல் மற்றும் கர்னாட்டிகா.நெட் இணைந்து நடத்திய மாபெரும் 'மாரத்தான்' தொடர் இசை நிகழ்ச்சி, 21.01.2005 வெள்ளியன்று ஆழ்வார்ப்பேட்டை நாரத கான சபா அரங்கில் காலை 9.00 மணி முதல் இரவு 11.00 மணி வரை 14 மணி நேரத்திற்கு நடைபெற்றது.\nஇந்த தொடர் இசை நிகழ்ச்சியின் சிறப்பம்சமாக 100க்கும் மேற்பட்ட பின்னணிப் பாடகர்கள், இசையமைப்பாளர்கள், கர்னாடக இசைக் கலைஞர்கள் மற்றும் திரைப்பட நடிகர்கள் பங்கேற்று இட��விடாது நாள் முழுவதும் இசை மழை பொழிந்தனர். நிகழ்ச்சியை வயலின் மாமேதை குன்னக்குடி வைத்தியநாதன் அவர்கள் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். நீதியரசர் கிருஷ்ணன் (சென்னை உயர்நீதிமன்றம்) அவர்கள் தலைமை வகித்து நிகழ்ச்சியை சிறப்பித்தார்.\nநிகழ்ச்சியில் கலந்து கொண்டு பாடிய பின்னணிப் பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பேசும் போது, இயற்கையை வணங்கிப் போற்றுவதோடு அதனைப் பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தை மிகவும் வலியுறுத்தினார். அவரது உரையிலிருந்து...\" இந்தப் புனிதமான நிகழ்ச்சிக்கு என்னை அழைத்ததற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இந்த சுனாமி ஏன் ஏற்பட்டது இதற்குக் காரணம் யார்\nநாம் இயற்கையை, பஞ்ச பூதங்களை சற்றும் மதிக்காமல் சிறிதளவு கூட அக்கறையில்லாமல் மாசுபடுத்தி வருகிறோம். வாகனப் புகையால் காற்று மண்டலம் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகிறது. சாலையில் எச்சில் துப்புவது, கண்ட இடத்திலும் குப்பைக் கூளங்களை வீசுவது, பொது இடங்களில் சிறுநீர் கழிப்பது என்று பொறுப்பின்றி செயல்படுகிறோம். பேருந்து நிலையங்களில் எங்கு பார்த்தாலும் பிளாஸ்டிக் கோப்பைகள், பேப்பர்கள்...குப்பைத் தொட்டியில் குப்பையை போடுவதற்குக் கூட பொறுமையில்லாமல் பொறுப்பின்றி நடந்து கொள்கிறோம். அதே நேரம் இங்கிருந்து வெளிநாடு செல்பவர்கள், அங்கு விதிக்கப்படும் தண்டனைக்குப் பயந்து ஒழுங்காக நடந்து கொள்கிறார்கள்.\nநாம் ஒருவர் குப்பை போடுவதால் இயற்கையே அழிந்துவிடுமா என்று ஒவ்வொருவரும் நினைப்பதால்தான் இந்த நிலைமை. இப்படியே பலகோடி பேர் நினைக்கும் போது இயற்கைச் சூழ்நிலை பாதிக்கப்பட்டு சீற்றமாக மாறுகிறது. எனவே நாம் அனைவரும் பொறுப்புடன் செயல்பட வேண்டும். இனி வரும் தலைமுறையினருக்கு ஒரு பாதுகாப்பான சுகாதாரமான உலகை நாம் விட்டுச் செல்ல வேண்டும்,\" என்று கேட்டுக் கொண்டார். மேடையில் ரசிகர்கள் பலரும் எஸ்.பி.பி அவர்களிடம் சுனாமி நிவாரண நிதி வழங்கினர்.\n100க்கும் மேற்பட்ட கலைஞர்கள் தங்களுக்கென ஒதுக்கப்பட்ட நேரத்திற்கும் முன்னதாகவே வந்திருந்து பொறுமையுடன் காத்திருந்து மிகுந்த ஆர்வத்துடன் பாடியது, நிகழ்ச்சியின் உன்னதமான நோக்கத்திற்கு உறுதுணையாக அமைந்தது. மிகக் குறுகிய காலத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சி என்ற போதிலும், இந்த நல்ல நோக்கத்திற்காக பாடகர்களும் இசைக் கலைஞர்களும் மிகப் பெருமளவில் ஒன்று திரண்டது அவர்களின் மனித நேயத்தை வெளிப்படுத்துவதாக அமைந்தது. ஒவ்வொரு 5 நிமிடத்திற்கும் ஒரு பிரபல கலைஞர் மேடையில் தோன்றி சிறப்பான இசை விருந்தளித்த விதம் ரசிகர்களை திக்கு முக்காட வைத்தது என்றால் அது மிகையல்ல.\nநிகழ்ச்சியில் மூத்த கலைஞர்கள் டி.எம்.சௌந்தரராஜன், பி.பி.ஸ்ரீநிவாஸ், சங்கர் கணேஷ், இசை அமைப்பாளர்கள் தேவா, பரத்வாஜ், தேவிஸ்ரீ பிரசாத், ஸ்ரீகாந்த் தேவா, மாணிக்க விநாயகம், ஏ.வி.ரமணன், அபஸ்வரம் ராம்ஜி, ரமேஷ் விநாயகம், சபேஷ், பின்னணிப் பாடகர்கள் எஸ்.என்.சுரேந்தர், டி.எல்.மகராஜன், தீபன் சக்கரவர்த்தி, உன்னி கிருஷ்ணன், உன்னி மேனன், ஸ்ரீநிவாஸ், கார்த்திக், திப்பு, எஸ்.பி.சைலஜா, சசிரேகா, எம்.எஸ்.ராஜேஸ்வரி, பவதாரிணி இளையராஜா, ஏ.ஆர்.ரெஹானா, ஸ்ரீலேகா பார்த்தசாரதி, சௌம்யா, ஹரிணி, மதுமிதா, மாலதி லஷ்மன், கிரேஸ் கருணாஸ், மஹதி, மகாநதி ஷோபனா, ரேவதி கிருஷ்ணா, பாப் ஷாலினி, கல்பனா ராகவேந்தர், சிலோன் மனோகர், வீரமணி ராஜு, விஜய் யேசுதாஸ், படையப்பா ஸ்ரீராம், சத்யன், பிரசன்னா ராவ்... உள்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.\nபுஷ்பவனம் குப்புசாமி, தேனி குஞ்சரம்மா இருவரும் நாட்டுப்புற பாடல்களை வழங்கினர். நடிகர்கள் பாண்டியராஜன், ஸ்ரீகாந்த் (ரோஜாக் கூட்டம்), தாமு, பாபு கணேஷ், குண்டு கல்யாணம் ஆகியோரும் பங்கேற்று சிறப்பித்தனர்.\nகர்னாடக இசை மேதைகள் டி.வி.கோபால கிருஷ்ணன், என்.ரமணி, மகாராஜபுரம் ஸ்ரீநிவாசன், பாம்பே சிஸ்டர்ஸ், மாம்பலம் சிஸ்டர்ஸ், ராகம் சிஸ்டர்ஸ், ஜனார்தன், ராஜேஷ் வைத்யா, ரேவதி கிருஷ்ணா, நிஷா ராஜகோபால், எல்.ஆதிரா, சிக்கில் குருசரண்....உள்பட பலரும் பங்கேற்று தங்கள் தேனினும் இசையால் ரசிகர்களை மகிழ்வித்தனர். செல்வி உபாசனா தலையிலும் கைகளிலும் மெழுகுவர்த்திகள் எரிய, பானை மீதேறி ஆடிய அற்புதமான நாட்டியம், சாய் சந்தானம் இணையின் பலகுரல் நிகழ்ச்சி ...என்று இந்த பிரம்மாண்டமான 'தொடர் இசை நிகழ்ச்சி' ரசிகர்களுக்கு மறக்க முடியாத நிகழ்ச்சியாகவும் நெகிழ்ச்சி மிக்கதாகவும் அமைந்தது.\nதொடர்ச்சியாக 14 மணிநேரம் சிறிதளவு கூட சோர்வடையாமல் உற்சாகத்துடன் பின்னணி இசை வழங்கிய லஷ்மன் ஸ்ருதி இசைக்குழுவினரை கலைஞர்கள் அனைவரும் பாராட்டினர். நிகழ்ச்சி முழுவதும் விண் தொலைக்காட்ச��யில் நேரடியாக ஒளிபரப்பப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371886991.92/wet/CC-MAIN-20200410043735-20200410074235-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.vakeesam.com/?p=34555", "date_download": "2020-04-10T05:22:34Z", "digest": "sha1:35WY4SM67ASGUFPC76MAM6AO543ZSIHR", "length": 6866, "nlines": 78, "source_domain": "www.vakeesam.com", "title": "அனலைதீவு ஐயனார் தேர் - Vakeesam", "raw_content": "\nகோரோனா தொற்று – பூநகரியைச் சேர்ந்த ஊடகவியலாளர் லண்டனில் உயிரிழப்பு\nகொரோனா தொற்றுக்குள்ளான யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளம் யுவதி பிரான்ஸில் மரணம்\nஇலங்கையில் கொரோனா உயிர்ப் பலி 7 ஆக அதிகரிப்பு\nஇலங்கையில் கோரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 185ஆக அதிகரித்துள்ளது\nதாவடி கொரோனா நோயாளி குறித்த வதந்திகளை நம்பவேண்டாம் – அவர் உடல் நிலை தேறி வருகின்றார்\nin ஆன்மீகம், செய்திகள், முதன்மைச் செய்திகள் August 14, 2019\nவரலாற்று சிறப்பு மிக்க யாழ்.அனலைதீவு ஐயனார் ஆலய வருடாந்திர மகோற்சவ தேர்த்திருவிழா இன்றைய தினம் புதன்கிழமை நடைபெற்றது.\nகடந்த 06ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பித்த மகோற்சவ திருவிழாக்கள் கடந்த 09 நாட்கள் நடைபெற்று இன்றைய தினம் தேர்த்திருவிழா இடம்பெற்றது.\nகாலை 10 மணியளவில் ஆரம்பித்த வசந்தமண்டப பூஜையை அடுத்து உள்வீதியுலா வந்த ஐயனார் மதியம் 12 மணியளவில் தேரில் ஆரோகணித்து பக்தர்களுக்கு அருட்காட்சியளித்தார்.\nசுமார் 370 வருடங்களுக்கு முன்னர் கடலில் மிதந்து வந்த மரப்பொட்டியினுள் ஐயனார் திருவுருவ சிலை காணப்படத்தாகவும், அத்திருவுருவ சிலையை அப்பகுதி மக்கள் அப்பகுதியில் காணப்பட்ட கூலா மரத்தடியில் வைத்து வழிபட்டு வந்து , பின்னர் சிறு கோயில் கட்டி வழிபட்டு வந்தனர். தற்போது இராஜ கோபுரத்துடனான கோயில் கட்டப்பட்டுள்ளது.\nகோரோனா தொற்று – பூநகரியைச் சேர்ந்த ஊடகவியலாளர் லண்டனில் உயிரிழப்பு\nகொரோனா தொற்றுக்குள்ளான யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளம் யுவதி பிரான்ஸில் மரணம்\nஇலங்கையில் கொரோனா உயிர்ப் பலி 7 ஆக அதிகரிப்பு\nகோரோனா தொற்று – பூநகரியைச் சேர்ந்த ஊடகவியலாளர் லண்டனில் உயிரிழப்பு\nகொரோனா தொற்றுக்குள்ளான யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளம் யுவதி பிரான்ஸில் மரணம்\nஇலங்கையில் கொரோனா உயிர்ப் பலி 7 ஆக அதிகரிப்பு\nஇலங்கையில் கோரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 185ஆக அதிகரித்துள்ளது\nதாவடி கொரோனா நோயாளி குறித்த வதந்திகளை நம்பவேண்டாம் – அவர் உடல் நிலை தேறி வருகின்றார்\nஊரடங்���ு சட்ட அனுமதிப் பத்திரங்கள் வழங்கப்படுவதற்கான புதிய முறைமை\nயாழ் மக்கள் மூன்று வாரங்களுக்கு கட்டுப்பாட்டுடன் இருந்தால் பாதிப்பு ஏதுமின்றி தப்பிக்கலாம் – பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர்\nகொரோனா அபாயமற்ற 19 மாவட்டங்களுக்கு வியாழன் 10 மணி நேர ஊரடங்கு தளர்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371886991.92/wet/CC-MAIN-20200410043735-20200410074235-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://news.lankasri.com/women/03/220033?ref=archive-feed", "date_download": "2020-04-10T06:05:15Z", "digest": "sha1:NEFDXSIGBKHSWFMBKN3FFVUKEGV3QUTI", "length": 7218, "nlines": 146, "source_domain": "news.lankasri.com", "title": "கால்மேல் கால் போட்டு அமரும் பழக்கம் நல்லதா? - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nகால்மேல் கால் போட்டு அமரும் பழக்கம் நல்லதா\nகால்மேல் கால்போட்டு அமரும் பழக்கம் நல்லது அல்ல என்றும், பெரியவர்கள் முன் அப்படி அமர்ந்தால் மரியாதை குறைவு என்று பலராலும் கூறப்படுவது உண்டு.\nதற்போது பொரும்பாலும், பெண்கள் கால்மேல் கால்போட்டு அமர்கின்றனர்.\nஉண்மையில் அப்படி அமர்வதால் என்னென்ன பிச்சனைகள் ஏற்படும் என்பதை பார்க்கலாம்.\nஒருமணி நேரத்திற்கும் அதிகமாக கால்மேல் கால்போட்டு உட்கார்ந்தால் பக்கவாதம் வர வாய்ப்புள்ளது.\nஉயர் இரத்த அழுத்தம் ஏற்படும்.\nஇரத்த அழுத்தம் தொடர்புடைய பல நோய்கள் ஏற்படும்.\nஇரத்த ஓட்டம் சீராக இருக்காது.\nகழுத்துவலி, இடுப்பு வலி உண்டாகும்.\nஇடுப்பு எலும்புகளில் உள்ள நிரப்புகள் சுருங்கும்.\nஇதனால் தான் பெரியவர்கள் முன் கால்மேல் கால்போட்டு அமர கூடாது என்று பலராலும் கூறப்படுகின்றது.\nமேலும் பெண்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெட்டிங்மான், இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371886991.92/wet/CC-MAIN-20200410043735-20200410074235-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/tamilnadu/watch-video-police-saves-woman-attempting-to-commit-suicide.html", "date_download": "2020-04-10T05:44:35Z", "digest": "sha1:B3T5VS2APAAZSB7F2GHVIIWKQWVQXIDG", "length": 9710, "nlines": 50, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Watch Video: Police Saves Woman Attempting to Commit Suicide | Tamil Nadu News", "raw_content": "\nWATCH VIDEO: பாலத்தில் நின்றுக் கொண்டு மிரட்டியப் பெண்... பதறிப் போன மக்கள்... துரிதமாக செயல்பட்ட போலீசார்\nமுகப்பு > செய்திகள் > தமிழகம்\nமும்பையில் பாலத்தில் நின்றுக் கொண்டு தற்கொலை செய்துக் கொள்வதாக மிரட்டிய பெண்ணை போக்குவரத்துப் போலீசார் பேசிக் கொண்டே சாதுர்யமாக மீட்ட வீடியோ வெளியாகியுள்ளது.\nநவி மும்பையில் உள்ளது வாஷி பாலம். இந்தப் பாலத்தின் மீது தடுப்பு கம்பிக்கு அடுத்தப் புறம் நின்றுக் கொண்டு கீழே குதித்து தற்கொலை செய்து கொள்ள உள்ளதாக அங்கிருந்தவர்களை மிரட்டிக் கொண்டிருந்தார். இதனை அறிந்து அப்போது அங்கு விரைந்து வந்த போக்குவரத்து போலீசார் அந்த பெண்ணிடம் பேச்சுக் கொடுத்தப்படியே அவரது அருகில் சென்றனர். ஆனால் போலீசார் அருகில் வருவதைக் கண்ட அந்தப் பெண் கிட்டே வந்தால் குதித்து விடுவதாக மிரட்டிக் கொண்டிருந்தார்.\nஎனினும் அவரிடம் 3, 4 போலீசார் போலீசார் பேச்சுக் கொடுத்துக்கொண்டே, கீழே விழாதபடி பிடித்து பாதுகாப்பாக மீட்டனர். தற்கொலைக்கு முயன்ற அந்தப் பெண்ணின் பெயர் பாத்திமா ஷேக் என்பது மட்டும் தெரிய வந்துள்ளது. அவர் மனநிலை சற்று பாதிக்கப்பட்டிருக்கலாம் என்று போலீசாருக்கு சந்தேகம் எழுந்துள்ளது. இதனால் அவர் யார், எதற்காக தற்கொலை செய்ய முயற்சித்தார் என்பது குறித்து விசாரணை நடைப்பெற்று வருகிறது. இந்நிலையில், கடந்த செவ்வாய்க்கிழமை நடந்த இந்த சம்பவத்தின் வீடியோ காட்சிகளை நவி மும்பை போலீஸ் தனது அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.\n‘பல வருஷ பகை’.. ‘விளையாட்டுப் போட்டியில் மோதல்’.. டீக்கடையில் நின்ற இளைஞருக்கு நேர்ந்த கொடூரம்..\n‘குடும்பத்த காப்பாத்தணும்’.. ‘2 வருஷ கனவு'.. போலீஸ் உடற்தகுதி தேர்வில் இளம்பெண்ணுக்கு நேர்ந்த சோகம்..\nஇளம்பெண்ணை பாலியல் 'வன்கொடுமை' செய்து... செங்கலால் முகத்தை 'சிதைத்த' கொடூரர்கள்... விழுப்புரத்தில் பயங்கரம்\nமெலிஞ்சிட்டே போற 'ஒழுங்கா' சாப்டு... திட்டி 'அட்வைஸ்' செய்த பெற்றோர்... விஷம் குடித்து புதுப்பெண் தற்கொலை\nசெம 'ஷாக்'... 20 போலீஸ்க்கு 'ஸ்கெட்ச்' போட்டுருந்தோம்... விசாரணையில் 'அதிரவைத்த' கொலையாளிகள்\n'நாம தான் நம்பர் ஒன்'... 'ரவுடிகளின் ���ெறியாட்டம்'... 'போலீஸ் அதிரடி'...\n'அவரை கட்டி புடிச்சு, காலுல விழணும்'... 'ரசிகர் செய்த வெறித்தனம்'... ஹிட் அடித்த புகைப்படம்\n‘சரக்கு ரயில் மீது மோதிய எக்ஸ்பிரஸ் ரயில்’.. பனிமூட்டத்தால் ஏற்பட்ட விபத்து.. 20 பேர் படுகாயம்..\n'இவ்வளவு ஈஸியா கிடைக்குது'... 'ரகசிய கேமரா மூலம் ரெகார்ட்'... 'தீபிகா' வெளியிட்ட அதிர்ச்சி வீடியோ\n‘திடீர்’ பள்ளத்தில் ‘கவிழ்ந்த’ பேருந்து... ‘நொடிகளில்’ கேட்ட ‘வெடிச்சத்தம்’... ‘பதறவைக்கும்’ வீடியோ...\n‘சுத்தியலுடன்’ வந்த நபரால்... ‘பார்க்கிங்கில்’ பெண்ணுக்கு நடந்த ‘கொடூரம்’... தீவிரமாகத் தேடிய ‘போலீசாருக்கு’ காத்திருந்த ‘அதிர்ச்சி’...\n'17 வயது சிறுமி... டி.ஐ.ஜி தலைமறைவு... மும்பையில் பயங்கரம்'...\n'குடிச்சுட்டு கார் ஓட்டுனது யார் தெரியுமா'... 'அதிர்ந்த பொதுமக்கள்\n‘கல்யாணம் பண்ணச் சொல்லி டார்ச்சர் செய்த காதலி’.. கொடூர முடிவெடுத்த ஜோதிடர்..\nகணவன்-மனைவி தகராறில் 'விஷம்' குடித்து... உயிருக்கு 'போராடிய' புதுமாப்பிள்ளை... சிகிச்சை பலனின்றி பலி\n“ரெட் லைட் ஏரியாவுக்கு போகமறுத்த கேப் டிரைவர்”.. “காவலரால் நேர்ந்த கொடூரம்”.. “காவலரால் நேர்ந்த கொடூரம்”.. இந்தியாவை உலுக்கிய இன்னொரு சம்பவம்\n'கூலி' வேலை செஞ்சு வாங்கி கொடுத்தேன்... 'டிக் டாக்' காதலால் கர்ப்பமான 'சிறுமி' தீக்குளித்து தற்கொலை... கதறும் பெற்றோர்\nவிமான நிலையத்தில் வேலை... '1 கோடி ரூபாய் மோசடி'... பெண் ஊழியர் விபரீத முடிவு... சென்னையில் பயங்கரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371886991.92/wet/CC-MAIN-20200410043735-20200410074235-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamei.com/vodafone-idea-reported-a-loss-of-rs-6438-8-crore-in-the-december-quarter/", "date_download": "2020-04-10T04:47:43Z", "digest": "sha1:ZI7EHXGRD7VVRHL6RRLZT62535VTBTYJ", "length": 15087, "nlines": 397, "source_domain": "www.dinamei.com", "title": "வோடபோன் ஐடியா இழப்பு டிசம்பர் காலாண்டில் ரூ .6,438.8 கோடியாக உயர்ந்துள்ளது - வணிகம்", "raw_content": "\nவோடபோன் ஐடியா இழப்பு டிசம்பர் காலாண்டில் ரூ .6,438.8 கோடியாக உயர்ந்துள்ளது\nவோடபோன் ஐடியா இழப்பு டிசம்பர் காலாண்டில் ரூ .6,438.8 கோடியாக உயர்ந்துள்ளது\nவோடபோன் ஐடியா இழப்புகள் டிசம்பர் காலாண்டில் ரூ .6,438.8 கோடியாக உயர்ந்துள்ளது.\nஅதன் மொத்த வருமானம் 2019-20 ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டில் 5 சதவீதம் குறைந்து ரூ .11,380.5 கோடியாக குறைந்துள்ளது.\nஅதன் மொத்த வருமானம் 2019-20 ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டில் 5 சதவீதம் குறைந்து ரூ .11,380.5 கோடியாக உள்ளது. இது முந்தைய ஆண்டின் காலாண்டில் ரூ .11,982.8 க��டியாக இருந்தது.\nநிறுவனத்தின் நிதி செலவுகள் கிட்டத்தட்ட 30 சதவீதம் உயர்ந்து 3,722.2 கோடியாக இருந்தது, தேய்மானம் 23 சதவீதம் அதிகரித்து ரூ .5,877.4 கோடியாக உள்ளது.\nவோடபோன் ஐடியாவின் எம்.டி மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி ரவீந்தர் தக்கர் கூறுகையில், “ஏஜிஆர் மற்றும் பிற விஷயங்களில் நிவாரணம் கோரும் அரசாங்கத்துடன் நாங்கள் தொடர்ந்து தீவிரமாக ஈடுபட்டு வருகிறோம். உச்சநீதிமன்றத்துடன் துணை உத்தரவு\nநிறுவனம் விரைவான நெட்வொர்க் ஒருங்கிணைப்பு மற்றும் 4 ஜி கவரேஜ் மற்றும் அதன் முக்கிய சந்தைகளில் திறன் விரிவாக்கம் ஆகியவற்றில் கவனம் செலுத்துகிறது என்று அவர் வலியுறுத்தினார்.\n“… டாப்லைனில் பல காலாண்டு அழுத்தங்களுக்குப் பிறகு, செப்டம்பர் முதல் தொடர்ச்சியான விலை உயர்வைக் கண்டோம், அதாவது சமீபத்திய விலை உயர்வுகளுக்கு முன்பு. டிசம்பர் முதல் கட்டண அதிகரிப்பு வருவாய் செயல்திறனை மேம்படுத்துவதற்கு மேலும் உதவ வேண்டும். நாங்கள் Q1FY21 ஆல் எங்கள் ஒபெக்ஸ் சினெர்ஜி இலக்குகளை வழங்குவதற்கான பாதையில் தற்போது உள்ளது, “என்று அவர் கூறினார்.\nவோடபோன் ஐடியா 53,000 கோடி ரூபாய் சட்டரீதியான நிலுவைத் தொகையைப் பார்த்துக் கொண்டிருக்கிறது, மேலும் நிவாரணம் வழங்கப்படாவிட்டால் பணிநிறுத்தம் செய்வதாக நிறுவனம் ஏற்கனவே எச்சரித்துள்ளது.\nஉங்கள் கனவுகளைத் தொடர்ந்து துரத்துங்கள், உங்களால் முடிந்ததைக் கொடுங்கள்: சஃபின் டெண்டுல்கர் ஷஃபாலி வர்மாவுக்கு\nகிரிக்கெட் இனி ஜென்டில்மேன் விளையாட்டு அல்ல: யு -19 டபிள்யூசி இறுதி சண்டையில் கபில் தேவ்\nகொரோனா வைரஸ் வெடிப்பு: முகமூடிகள் பற்றிய தகவல்களை வழங்க உற்பத்தியாளர்கள்,…\nஏர்செல்-மேக்சிஸ் வழக்குகள்: சிதம்பரம், மகன் கார்த்திக்கு எதிரான விசாரணையின் ED…\nஇன்றிரவு இரவு 11:59 மணிக்குள் நிலுவைத் தொகையை அழிக்க உத்தரவிடப்பட்டுள்ளது, பிப்ரவரி…\nஉலக வங்கி திட்டங்கள் இந்தியாவின் வளர்ச்சி 5%, குறைந்த நுகர்வு, குறைந்த கடன் குறைவு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371886991.92/wet/CC-MAIN-20200410043735-20200410074235-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.81, "bucket": "all"}
+{"url": "https://www.naamtamilar.org/category/tamilnadu/tiruchirappalli-district/tiruchirappalli-west/", "date_download": "2020-04-10T05:50:58Z", "digest": "sha1:IGQ267RIK5FXINTILQVXB3NDIPQJZL5D", "length": 24927, "nlines": 467, "source_domain": "www.naamtamilar.org", "title": "திருச்சிராப்பள்ளி மேற்கு | நாம் தமிழர் கட்சி", "raw_content": "பதிவு எண் : 56/48/2013 | இணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nஉறுப்பினர் சேர்க்கை முகாம்-ஆலங்குடி தொகுதி\nகொடியேற்றும் விழா- திருவரங்கம் தொகுதி\nஉறுப்பினர் சேர்க்கை முகாம்-காங்கேயம் தொகுதி\nஉறுப்பினர் சேர்க்கை முகாம்-திருவண்ணாமலை தொகுதி\nஉறுப்பினர் சேர்க்கை முகாம்-காங்கேயம் தொகுதி\nதலைமை அறிவிப்பு: அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக்கம் | திருவிடைமருதூர் தொகுதி\nகொடியேற்றும் விழா-விழுப்புரம் சட்டமன்றத் தொகுதி\nஉறுப்பினர் சேர்க்கை முகாம்-ஆலந்தூர் சட்டமன்ற தொகுதி\nகல்லணையில் காவிரி உரிமை மீட்புக்கான உறுதியேற்பு ஒன்று கூடல்\nநாள்: ஏப்ரல் 29, 2018 In: தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், தமிழக நதி நீர் பிரச்சினைகள், திருச்சிராப்பள்ளி மேற்கு, போராட்டங்கள், தமிழர் பிரச்சினைகள்\n – காவிரி மேலாண்மை வாரியம் உடனே அமைத்திடு தமிழ்நாடு அரசே – காவிரி வழக்கை உச்ச நீதிமன்ற அரசமைப்பு ஆயத்திற்கு மாற்றிட ஏற்பாடு செய் தமிழ்நாடு அரசே – காவிரி வழக்கை உச்ச நீதிமன்ற அரசமைப்பு ஆயத்திற்கு மாற்றிட ஏற்பாடு செய் காவிரிச் சமவெளியைப் பாதுகாக்கப்பட்ட...\tமேலும்\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தியும் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி ஆர்ப்பாட்டம் – தா. பேட்டை\nநாள்: ஏப்ரல் 09, 2018 In: கட்சி செய்திகள், திருச்சிராப்பள்ளி மேற்கு, தமிழக கிளைகள், முசிறி\nதிருச்சி மாவட்டம் முசிறி தொகுதிக்குட்பட்ட்ட தா.பேட்டை (தாத்தையங்கார்பேட்டை) ஒன்றியத்தில் நாம் தமிழர் கட்சி சார்பாக காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவும் ஸ்டெர்லைட் ஆலையை இழுத்து மூடவும் வலியுறு...\tமேலும்\nமுசிறி தொகுதி தா. பேட்டை ஒன்றியத்தில் உறுப்பினர் சேர்க்கை முகாம்\nநாள்: மார்ச் 30, 2018 In: கட்சி செய்திகள், திருச்சிராப்பள்ளி மேற்கு, தமிழக கிளைகள், முசிறி\nமுசிறி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட தா. பேட்டை(தாத்தையங்கார்பேட்டை) ஒன்றியத்தில், சிவன் கோவில் அருகில் 27/03/2018 அன்று உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைப்பெற்றது,இதில் 42 பேர் தங்களை நாம் தமி...\tமேலும்\nமுசிறி தொகுதி கொடியேற்ற நிகழ்வுகள் மற்றும் தெருமுனைக் கூட்டம்\nநாள்: மார்ச் 22, 2018 In: கட்சி செய்திகள், திருச்சிராப்பள்ளி மேற்கு, தமிழக கிளைகள், முசிறி\nமுசிறி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட தா. பேட்டை ஒன்றியத்தில் மேட்டுப்பாளையம், கருப்பம்பட்டி, கோண��்கிபட்டி, மற்றும் ஊருடையாப்பட்டி, ஆகிய பகுதிகளில் 17-03-2018 அன்று மாலை 6 மணியளவில் நாம் தமிழர்...\tமேலும்\nகதிராமங்கலம் நிலத்தடி நீரின் ஆய்வு முடிவுகளை செய்தியாளர் முன்னிலையில் வெளியிட்ட சீமான்\nநாள்: ஜூலை 12, 2017 In: தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், திருச்சிராப்பள்ளி மேற்கு, தமிழக கிளைகள், செய்தியாளர் சந்திப்பு, தஞ்சாவூர் மாவட்டம்\nகதிராமங்கலம் நிலத்தடி நீரின் ஆய்வு முடிவுகளை செய்தியாளர் முன்னிலையில் வெளியிட்ட சீமான் – திருச்சி கதிராமங்கலம் பகுதியிலிருந்து எடுக்கப்பட்ட நிலத்தடி நீரின் ஆய்வு முடிவுகளை, நேற்று 11-0...\tமேலும்\nதமிழ்த்தேசிய இனமக்கள் எதிர்கொள்ளும் சிக்கல்கள்: துறையூர் பொதுக்கூட்டம் – சீமான் எழுச்சியுரை\nநாள்: ஜூன் 26, 2017 In: கட்சி செய்திகள், காணொளிகள், திருச்சிராப்பள்ளி மேற்கு, தமிழக கிளைகள், பொதுக்கூட்டங்கள்\nதொடர்ச்சியாக தமிழ்த்தேசிய இனமக்கள் எதிர்கொள்ளும் சிக்கல்கள் குறித்து நாம் தமிழர் கட்சி நடத்திய மாபெரும் பொதுக்கூட்டம் 24-06-2017 சனிக்கிழமை மாலை 5 மணியளவில் துறையூர் சட்டமன்றத் தொகுதிக்குட்ப...\tமேலும்\nஉறுப்பினர் சேர்க்கை முகாம்-ஆலங்குடி தொகுதி\nகொடியேற்றும் விழா- திருவரங்கம் தொகுதி\nஉறுப்பினர் சேர்க்கை முகாம்-காங்கேயம் தொகுதி\nஉறுப்பினர் சேர்க்கை முகாம்-திருவண்ணாமலை தொகுதி\nஉறுப்பினர் சேர்க்கை முகாம்-காங்கேயம் தொகுதி\nதலைமை அறிவிப்பு: அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக்க…\nகொடியேற்றும் விழா-விழுப்புரம் சட்டமன்றத் தொகுதி\nகஜா புயல் நிவாரணப் பணிகள்\nவேலூர் நாடாளுமன்றத் தேர்தல் – 2019\nதகவல் தொழில் நுட்பப் பாசறை.\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\n2019 ஆக்கமும் பராமரிப்பும் நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371886991.92/wet/CC-MAIN-20200410043735-20200410074235-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilwin.com/community/01/237755", "date_download": "2020-04-10T06:17:32Z", "digest": "sha1:B2L7OWUKSC2YKS3K3T3AZMQTZOJBE55W", "length": 8913, "nlines": 154, "source_domain": "www.tamilwin.com", "title": "தாங்க முடியாத வேதனையில் குடும்பம்! மகன் படுத்த படுக்கையில் - தந்தை முடியாத நிலையில் - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nவியாழன் புதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு சனி\nத��ழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nதாங்க முடியாத வேதனையில் குடும்பம் மகன் படுத்த படுக்கையில் - தந்தை முடியாத நிலையில்\nநாட்டில் வீதி விபத்துக்கள் எதிர்பார்த்த வண்ணமாகவோ, எதிர்பாராத விதமாகவோ மனித வாழ்வில் பல இழப்புக்களை ஏற்படுத்துகின்றன.\nஅந்தவகையில் முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பைச் சேர்ந்த சிறுவர் தான் தேவதாசன் வினோராஜ்.\nகடந்த 7 மாதங்களுக்கு முன்னர் பாடசாலை நண்பரின் மோட்டார் சைக்கிளில் பயணித்த வேளை விபத்திற்குள்ளாகியுள்ள இவர், தற்போது படுத்த படுக்கையாக உள்ளார்.\nஇவருக்கு உதவி செய்ய விரும்புபவர்கள் +94767776363/+94212030600 எனும் இலகத்திற்கு உதவி செய்ய முடியும்.\nயுத்தத்தில் கால்களை இழந்தாலும் நம்பிக்கை இழக்காமல் குடும்பத்தினருக்காய் வாழும் ஆண்\nஒரு வேளை உணவிற்கு கூட மகளோடு தனிமையில் போராடும் தாய்\nநான்கு பிள்ளைகளுடன் வயோதிப தாயில் தங்கி வாழும் கணவனை இழந்து வாழும் பெண்\nபிள்ளைகள் இருந்தும் நோயினால் நடக்க முடியாமல் சுயதொழில் செய்து தனியாக வாழும் மூதாட்டி\nஒரு வேளை உணவிற்கு கூட போராடும் தாய்\nபுற்றுநோய் தகப்பன் - விவரம் குறைந்த தாய், மகள்\nஇலங்கை தமிழ் மக்களின் நீண்ட நாள் திருமண தேடல்களுக்கு ஓர் நிரந்தர தீர்வு. வெடிங்மான் இல் இன்றே பதிவு செய்யுங்கள் பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371886991.92/wet/CC-MAIN-20200410043735-20200410074235-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://bharathbharathi.blogspot.com/2015/12/blog-post_26.html", "date_download": "2020-04-10T05:58:15Z", "digest": "sha1:474HX55S7YEGIK7WASBFXPPH2BHQXOEF", "length": 41280, "nlines": 294, "source_domain": "bharathbharathi.blogspot.com", "title": "ரோஜாப்பூந்தோட்டம்...: நடிகர் விஜய் சேதுபதி பேசுகிறார்.", "raw_content": "\nநடிகர் விஜய் சேதுபதி பேசுகிறார்.\n💥நடிகர் விஜய் சேதுபதி பேசுகிறார்:–\n💥 23 வயது வரை ஒரு பாஸ்போர்ட் சைஸ் போட்டோ எடுக்கக்கூட கூச்சப்பட்டவன். இன்றைக்கு சினிமாவில் இந்த இடத்துக்கு வந்திருக்கிறேன்.\n💥வாழ்வில் ஜெயித்தவர்களும், நம் முன்னால் போகிறவர்களும் என்ன செய்தார்கள் என பார்க்கலாம். அவர்களையே பின்பற்ற தேவையில்லை.\n💥முதலில் நாம் யார் என்று நமக்கு நாமே கேட்டுப்பார்க்க வேண்டும். சரியா தவறா என்ற முடிவை நாம்தான் எடுக்க வேண்டும். நம் முன்னால் இருக்கும் பிம்பத்தை உடைத்து, நமக்குள் இருக்கும் திறமையை நம்ப வேண்டும். அப்போதுதான் வாழ்வில் ஜெயிக்க முடியும்.\n💥 என்னுடைய தந்தைதான் என் ‘ரோல் மாடல்’. அவர் என்னை எப்போதும், எந்த செயலிலும் தடுத்ததில்லை. நான் சம்பாதித்தால்தான் வீட்டை காப்பாற்ற முடியும் என்றிருந்த சூழலில், சினிமா துறைக்கு செல்ல வேண்டும் என சொன்னபோது தைரியம் கொடுத்தவர் என் தந்தை. அப்பாவிடம் இருந்து வாழ்க்கை குறித்து நிறைய கற்றுக்கொண்டேன்.\n💥 புதுப்பேட்டை படத்தில் தனுசுடன் ஜூனியர் நடிகராக நடித்தவன் நான்..\nஅப்புறம்அவரது தயாரிப்பில் ‘நானும் ரவுடிதான்’ என்ற படத்தில் நடித்தேன். இது எனக்கு கிடைத்த கவுரவம்.\nசுகந்திர தினத்தை முன்னிட்டு புதியதாக உதயமாயிருக்கும் (superdealcoupon.com)நமது தளம் .இந்த தளத்தின் சிறப்பு இந்தியாவில் முதன்மையான ஆன்லைன் ஷாப்பிங் தளம் மற்றும் மொபைல் ரீசார்ஜ் ஆகிய தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள ஆபர் பற்றிய தகவல்களை உங்களிடம் பகிர்ந்து உங்கள் பணத்தை யும் உங்கள் நேரத்தையும் சேமிப்பதே எங்கள் கொள்கை .\nநமது தளத்தை பார்க்க Superdealcoupon\nபெண்களுக்கு என்ன பிடிக்கும்... டாப் டென் விஷயங்கள்.\nநடிகர் விஜய் சேதுபதி பேசுகிறார்.\nநாஞ்சில் நாடனின் ஒரு சிறுகதையும், சில பின்னூட்டங்க...\nகுல தெய்வ வழிபாடு - ஒரு சிறு தொகுப்பு\nதீதும் நன்றும் பிறர் தர வாரா...\nஉணர்தலே புரிதலாய்.. - பால்மணம் மாறாத பச்சிளம் குழ்ந்தையை மடியில் கிடத்தி ஏதோ பழங்கதையைச் சொல்லிக் கொண்டிருக்கிறாள் குடிசை வாசலில் தாய் ஒருத்தி \"இதென்ன கேலிக் கூத்து இவள் சொல்வது ...\nLife Saving Covid-19 Treatments | கொரோனா வைரஸ்-கோவிட்19 குணப்படுத்தும் ச... -\nஎன் பிள்ளைகள் தமிழே படிப்பதில்லை என்று எண்ணும் பெற்றோரா நீங்கள் - எங்கள் பிள்ளை ஹரி இப்பொழுது ஐந்தாம் வகுப்பு. கீழே உள்ள புகைப்படம் எட்டு வருடங்கள் முன்பு குழந்தையாக இருந்தபோது எடுத்தது. அவன் கையில் இருக்கும் புத்தகம் எஸ்...\n - நிறைய இடத்தில இப்ப போலீஸ்காரங்க என்ன பண்றாங்கன்னா வண்டியில் வர்றவங்கள நிறுத்தி மாஸ்க் எங்க மாஸ்க் எங்கன்னு தான் கேக்குறாங்க. இதனால நிறைய மக்கள் என்ன மாஸ்...\nஆக்ஸ்போர்ட் தமிழகராதி நிறுத்தம் - சில ஆண்டுகளாக இயங்கிவந்த ஆக்ஸ்போர்ட் தமிழ் அகராதியின் இணையப் பதிப்பு நேற்றுடன் (மார்ச் 31) நிறுத்தப்பட்டுள்ளது. சில நாட்கள் முன்னர் அறிவித்து நேற்றுடன் தளத...\nபிரபாகரனின் போஸ்ட் மார்ட்டம் – மயிலன் ஜி சின்னப்பன் - ஒரு மருத்துவ மாணவரின் தற்கொலையிலிருந்து நீளும் இந்த நாவல் இச்சமூகத்தின் இடுக்களில் உள்ள அத்தனை நுழைவுகளிலும் உள் நுழைந்து பட்டவர்த்தனப் படுத்தியிருக்கிறது...\nஃபேஸ்புக்கில் பேசியவை - 26 - பிய்த்துப் போட்ட இட்லித்துண்டுகளாய்ச் சிதறிக்கிடக்கும் முகிற்கூட்டத்தைக் கூட்டிப் பெருக்குகிறாள் தென்றல் பெண். சமையல் பழகும் சிறு பெண் வார்த்த தோசை போல் ப...\n- கல்யாணமான புதிது...நல்லா சாப்பிட்டுக்கிட்டு இருந்த எனக்கு சாப்பிட பிடிக்கவில்லை, பசியும் இல்லை... வீட்டம்மா அவள் அம்மாவிடம் சொல்ல, அவங்களும் வந்து ருசியா...\nAmazon kindle வாசிப்பனுபவத்தில் நன்மையும் தீமையும் - *வணக்கம் உறவுகளே* *சுகநலங்கள் எப்படி * *வாசிப்புப் பழக்கம் என்பது தற்போதைய காலத்தில் மிக மிக அருகி வருவதற்குக் காரணம் டிஜிட்டல் தொழில்நுட்ப வளர்ச்சி தான...\n”வட இந்தியாவைவிட தமிழ்நாடு பாதுகாப்பானது...” - ஃபாத்திமாவின் தாயின் இந்தக் கூற்று எத்தனை வலி நிறைந்தது என்று எனக்குத் தெரியும். ஏனெனில் நானும் என் மகனை இதைச் சொல்லித்தான் வட நாட்டில் படிக்க அனுமதி மறுத்...\nகி. பி. 3553 - நாடே விழாகோலம் பூண்டிருந்தது இந்திய நாட்டின் முக்கிய திருவிழாக்களில் ஓன்று அது. இதுவறை இதை கொண்டாடும் வசதி, வாய்ப்பு அவனுக்கு அமைந்ததில்ல. ஆனால் இந்த முறை ...\nஇப்படி யாரெல்லாம் பல்பு வாங்கியிருக்கீங்க.... - வெளியே போய்விட்டு இரவு வீடு திரும்பினர்... கணவனும் மனைவியும்.. கதவில் போட்டிருந்த பூட்டு மக்கர் செய்தது.... \"இந்தாங்க, நீங்க டார்ச் அடிங்க நான் திறக்க...\n - நித்யா கோலம் போட்டுக் கொண்டிருந்தாள். அவளுக்குக் கோலம் போடுவதில் எப்போதுமே அதிக ஆர்வம் உண்டு. அ���்று வெள்ளிக் கிழமை வேறு. எனவே மிகவும் மும்முரமாகக் கோலம்...\nபள்ளிக்கால நண்பர்கள் பார்த்த தருணங்கள் - பள்ளிப்படிப்பை முடித்து பல காலம் ஆன பின்பும், துள்ளிக் குதித்த நண்பர்களுடன் தொடர்ந்து நட்பிலிருப்பது வர...\nகற்றல் இனிதே.. - முனைவர்.இரா.குணசீலன் தமிழ் விரிவுரையாளர் பூ.சா.கோ கலை அறிவியல் கல்லூரி கோயம்புத்தூர் - 14 தமிழ்நாடு இந்தியா.\nஅதிர்ஷ்டத்தை தரும் கிரகம் எது ராஜயோக வாழ்க்கையை வழங்கும் திசா புத்தி எ... -\nநகரில் தனித்தலையும் ஆடு - நகரில் தனித்தலையும் ஆடு நகரம் தூக்கத்தில் ஆழ்ந்திருந்தது. மாவட்டத்தை தன் பெயரோடு சேர்த்தி வைத்திருந்த நகரமது. நேரம் நள்ளிரவு த...\nகோடை நாடக விழா 2019: திருவடி சரணம் - கார்த்திக் ஃபைன் ஆர்ட்ஸ் 2019 கோடை நாடக விழாவின் 12 வது மற்றும் இறுதி நாடகம் - திருவடி சரணம். கதை, வசனம் பூவை மணி. இயக்கம் சந்திர மோகன். *கதைச்சுருக்கம...\n12 ஆம் வகுப்பு புது பாடநூல் Downlaod செய்ய வேண்டுமா - தமிழக அரசு இந்த வருடம் 10, 12 ஆம்வகுப்புக்கு புதிய பாட நூல்களை அறிமுகம் செய்துள்ளது. அது உங்களுக்காக இங்கே . *12 STD:* TAMIL SERVER 1...\nஎதுக்கும் இடத்தை ரிசர்வ் செய்து வைப்போம்... - நான் வந்துட்டேன்னு சொல்லு.. திரும்ப வந்துட்டேன்னு..\nமருத்துவ உலகுக்கு, இது ஒரு மகத்தான வரப்பிரசாதம் எது - சர்வதேச அளவில், 'ஆட்டிசம்' பாதிக்கப்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது; இதற்கு, இந்தியா மட்டும் விதிவிலக்கல்ல. 'ஆட்டிசம்' பாதிக்கப்பட்ட குழந்த...\nமல்லியின் காதலுடன்.. - என்றும் என் நினைவில் நீ 💕🌷💕🌷💕🌷💕🌷💕🌷💕 என்ன செய்தாய் என்னை -நான் எப்படித் தொலைந்தேன் உன்னில் கடக்கும் நிமிடம் யாவும்-என் கண்ணுக்குள் காட்சியானாய் ந...\nநான் உங்க வீட்டு பிள்ளை\nவிஸ்வாசம் - சினிமா விமர்சனம் - தமிழ் சினிமாவில் கமர்ஷியல் ஹீரோவாக வளர்ந்துவிட்டால் அவருக்காக கதையைத் தயார் செய்வதா அல்லது அவருடைய ரசிகர்களைத் திருப்திப்படுத்துவதற்காகத் தயார் செய்வதா என...\nகடவுளின் சாம்ராஜ்யமும் அபாகஸும் . - சில்சிலுக்கும் அந்த மலைப்பாதையை தொடுவதற்கும் கன கம்பீரமான ஜொலி ஜொலிக்கும் குதிரை வீரர்கள் வருவதற்கும் மிகச் சரியாக இருந்தது . சந்திக்கும் இடத்தின் ரம்ம...\nகுரங்குகள் மனிதரைப்போல் இருப்பது ஏன் - குரங்குகள் மனிதரைப்போல் சில சேஷ்டைகளை செய்யும். அதைத்தான் நாம் குரங்குச் சேட��டை எனச்சொல்லுவோம். சில குரங்குகள் மனிதருடன் சினேகமாகவும் பழகும். ஆனால் பெரும்ப...\nகாலா - உலக மாற்றம் எவர் கைகளில் - கபாலி படம் பார்த்த பிறகு நிறைய தமிழ்ப்படங்கள் பார்த்தாகி விட்டது. பல படங்களின் பெயர்கள் கூட மறந்து விட்டது. பொதுவாக படத்தைப் பார்க்க ஆரம்பித்த அரை மணி நேரத...\nபொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள் - பொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள் பழுதுபட்ட அரசியலை எடுத்துக் காட்டுமே-எவர்க்கும் பதவிபட்டம் பணமென்றே கொள்...\nபாலியல் கல்வியின் அவசியத்தை உணர்வோம் - தொடர்ந்து காதலின் பெயரால் கொலைகள் நடக்கின்றன. பள்ளி வயது குழந்தைகள் எந்த பாவமும் அறியாமல் ஆசிட் வீச்சுக்கும், பெட்ரோல், மண்ணெண்ணெய் ஊற்றி பற்ற வைத்தலுக...\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு. - ஒளிப்பதிவாளராக இருந்த விஜய் மில்டன் இயக்குனராக அறிமுகமான திரைப்படம் கோலி சோடா. பெரும் வெற்றிப்படமாக அமைந்தது. அதன் இரண்டாம் பாகம் விரைவி...\nபெரிய ரிசர்வ் பேங்க் மேனேஜர் போஸ்ட் - 1 சென்னையில் 13 நாட்களாக நடைபெற்ற புத்தகக் காட்சி நிறைவு; ரூ.15 கோடிக்கு புத்தகங்கள் விற்பனை# அதுல 10 கோடி சேல்ஸ் சமையல்\"குறிப்புகள் புக்சாம், 3 கோடி க்கு ...\n -பழ.கருப்பையா - Thanks nakeeran nov 26-28 NOVEMBER 27, 2017 ஆளுநர் புரோகித், அண்மையில் கோயம்புத்தூரில் காவல்துறை உட்பட அனைத்துத்துறை அதிகாரிகளையும் அழைத்து தமிழ்நாடு ...\nவாராது வந்த வரதாமணி - *வாராது வந்த வரதாமணி* வரதாமணிக்கும் கிட்டாமணிக்கும் என்ன உறவு என்று கண்டுபிடிப்பதைவிட, பால்பாயசத்துக்கும் பாகற்காய் பிட்லாவுக்கும் என்ன உறவு என்று கண்டு...\nஉயிர் இருக்குது - இந்த பிளாக்கிற்கு உயிர் இருக்குது\nவெள்ளத்தாழிசை : 03-10-2017 - *வெள்ளத்தாழிசை :* நன்றி/மூலம் முகநூல் (சுட்டி) இஃது வெ...\n - தேவதை என் விழிதன்னில் பட்டாயடா இன்பம் தந்தாயடா என் எண்ணம் உன் வண்ணம் ஆனதே என் எண்ணம் உன் வண்ணம் ஆனதே எழில் கொஞ்சும் நினைவுன்னைத் தேடுதே எழில் கொஞ்சும் நினைவுன்னைத் தேடுதே காணுகின்ற காட்சியெல்லாம் நீயானாய் கருவிழியு...\nவிழுதாகி - விழுதாகி விடியலுக்காய் காத்திருக்கிறோம் விடிந்ததும் புதுவருடம் கொண்டாட\nவெண்டைக்காய் புளி குத்தின கறி - வெண்டைக்காய் புளி குத்தின கறி அல்லது பொரியல் வெண்டைக்காய் எத்தனை பேருக்கு பிடிக்கும் - வெண்டைக்காய் புளி குத்தின கறி அல்லது பொரியல் வெண்டைக்காய் எத்தனை பேருக்கு பிடிக்கும் எனக்குத் தெரிந்து பிடிக்காத பேர் சிலர் தாம். வெண்டைக்காய் பொரியல் என்...\nசமுத்ரா- வார்த்தைகளில் இருந்து மௌனத்திற்கு...\nபுலன் - அந்த நிகழ்வுக்காக உலகமே காத்திருந்தது. இப்படி மொட்டையாக சொன்னால் எப்படி என்கிறீர்களா எந்த நிகழ்வு சொல்கிறேன். உலகம் என்றால் நம் உலகம் அல்ல....\nபைரவா: ஒரு நேர்கோட்டு விமர்சனம் - பைரவா... யார்ரா அவன்... அண்ணா ஒரு கிராமத்தில் அமைதியாக வாழ்ந்து கொண்டிருக்கிறார். அவர் சிறுவயதில் இருக்கும் போது அந்த ஊரில் உள்ள ஹோட்டலில் இன்றைய டிபன் உ...\nஅரசர்குளத்தான் @ ரஹீம் கஸாலி\n - டெல்லி டூ சென்னை வரும் ரயில் கேண்டீனில்(பேஸ்ட்ரி) வேலை செய்பவர் தனுஷ். அதே ட்ரைனில் வரும் பிரபல நடிகையின் மேக்கப் உதவியாளர் கீர்த்தி சுரேஷ்அதே ட்ரைனில் பயண...\nshortfundly.com - ஒவ்வொரு மனிதனிடமும் இன்னொரு மனிதனிடம் சொல்வதற்கு ஏதோ ஒரு கதை இருக்கிறது. அந்தக் கதையைக் கேட்டு அவன் பாராட்டவோ, திட்டவோ, அழவோ, சிரிக்கவோ, கொலைவெறியுடன் தாக்...\n.நாண்டுக்கிட்டு செத்துப்போ - ப்ளாக் பக்கம் போயி வருசக்கணக்காச்சு(ஆமா இவரு பெரிய வெண்ண... போடாங் ...), இப்போ கொஞ்சம் வெட்டியாதான் இருக்கோம்(நீ எப்பவுமே வெட்டிதானடா ) அப்படியே பிளாக் பக...\nநடிகர் விஜய் சேதுபதி பேசுகிறார். - 💥நடிகர் விஜய் சேதுபதி பேசுகிறார்:– 💥 23 வயது வரை ஒரு பாஸ்போர்ட் சைஸ் போட்டோ எடுக்கக்கூட கூச்சப்பட்டவன். இன்றைக்கு சினிமாவில் இந்த இடத்துக்கு வந்திருக்கிற...\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57 - *டிஸ்கி:* ஜெனர்களில் இன்னும் காமெடி பற்றியும் ஃபேமிலி/செண்டிமெண்ட் பற்றியும் எழுதவேண்டியுள்ளது. சில நண்பர்கள் தொடர் தியரியாகவே (மொக்கையாக\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள் - கொண்டல் வண்ணனைக் கோவலனாய் வெண்ணை உண்ட வாயன் என்னுள்ளங்கவர்ந்தானை அண்டர் கோன் அணியரங்கன் என்னமுதினைக் கண்ட கண்கள் மற்றொன்றினைக் காணாவே ஆண்டாள்.. திருப்பாண...\nஅம்மா ஜெயாவிற்காக தீக்குளிக்கும் அரசியல் அறிவற்ற வெறியர்கள் - ஒரு கட்சிக்கான விசுவாசம், ஒரு நடிகருக்கான விசுவாசம் என்பது ஒருவரின் தனிப்பட்ட உரிமை. அதற்குள் தலையிட யாருக்குமே உரிமை கிடையாது. ஆனால் ஏன் இவரை விசுவாசிக்கி...\nகுறைந்த இணைய வேக இணைப்பில் (2g) பேஸ் புக்கை பயன்படுத்துவது எப்படி - நாம் தினமும் பயன்படுத்தும் பேஸ் புக் இணைய தளம் சில நேரங்களில் ஸ்க்ரோல் பாரை கீழே எழுக்கும் போது அதிக பேஸ் புக் பதிவுகளால் பல பதிவுகள் நினைவேருவதில் தோல்...\n - \" அப்பா கோகுல் Cheating பண்றான்பா.. \" \" இல்லப்பா.. அண்ணன் தான் Cheating பண்றான்... \" \" இல்லப்பா.. அண்ணன் தான் Cheating பண்றான்... \" நான் பெத்த கண்மணிகள் ரெண்டும் கண்ணு மண்ணு தெரியாம சண்டை போட்டுட்...\nதமிழ்நாடு ஆசிரியர் தேர்வுகள்- தகவல் களஞ்சியம்\nகயல் : தண்ணீரிலும் கண்ணீரிலும் ஒரு காதல் (விமர்சனம்) - கயல், ஒரு மினி பட்ஜெட் டைட்டானிக். படத்தில கப்பலே இல்லையே, அப்புறம் இவன் எதுக்கு டைட்டானிக்கோட ஒப்பிடுறான் எண்ட டவுட்டு உங்களுக்கு வரலாம். டைட்டானிக், கப்பல...\nநாலு பேர் நாலுவிதமா பேசுவாங்க - இரண்டு - *நடுத்தர வர்க்கம் நாலு பேருக்காகவே வாழ்ந்து கொண்டிருப்பது போலத் தோன்றுகிறது.பொருளாதாரம்தான் இதன் அடிப்படை.உதவி செய்ய யாராவது வேண்டும்.சமயத்தில் கைமாத்தாக ப...\n - செல்வாவின் குழந்தைப் பருவத்தில் நிகழ்ந்தது இது. நான்காம் வகுப்பு நிறைவடைந்து கோடை விடுமுறையைக் கழிப்பதற்காகத் தனது அத்தை வீட்டிற்குச் சென்றிருந்தார். அங்க...\nஎக்சலில் பேஸ்புக் பயன்படுத்த ஒரு ட்ரிக் - ஃபேஸ்புக் (Facebook) பிரபல சமூக வலைத்தளமாக இருப்பதால் பல அலுவலகங்கள், பள்ளி கல்லூரிகள், நிறுவனங்களில் தடை செய்யப்பட்டுள்ளது. ஏனெனில் பலரும் அதிக நேரத்தை அ...\nநான் கண்ட உலகம் - Speed Master\nஉலகின் எடை 25 கிராம் ONLY - TV CLOUD STICK துப்பாக்கி படம் சூட்டிங் நடந்து கொண்டு இருக்கும் போதே, “என் தலைப்பை சுட்டுட்டாங்க”னு தலைல அடிச்சுகிட்டாங்க ”கள்ளத்துப்பாக்கி” என்ற படகுழ...\n~ - வணக்கம் நண்பர்களே.... இந்தப்பதிவு ஓவரா பேசுற என்னையப்போல() ஆளுக்கு ஒரு எச்சரிக்கை...) ஆளுக்கு ஒரு எச்சரிக்கை... இரவு 12.30 மணி.... கைப்பேசி அழைப்பு அப்பாடக்கர் உதவியாளர் எனும்(...\nஎங்கே செல்லும் இந்தப் பாதை .....\n - அந்தரத்தில் ஆடும் கலைஞர்களை விடவும் சர்க்கஸ் கோமாளிகளுக்கு இங்கே மதிப்பு அதிகம். பார்வையாளர்கள் சுணங்கும்போதோ, கலைஞர்கள் அடுத்த ஆட்டத்துக்கு இடைவெளி விடு...\nஎன்னய்யா பண்ணான் என் கட்சிக்காரன் - நான் சுத்தி வளைச்சு பேச விரும்பல, எதிர் விமர்சனம் எதிர் பதிவு போடற எதிர்கட்ச்சிக்காரங்களை கேட்க விரும��பறேன், என்னய்யா நீங்க போடறதுக்கு மட்டும்தான் ஹிட்ஸ்...\nகல்வித் தந்தையின் டைரி பாகம் - 1 - *செய்தி : 2013இல் தமிழக இன்ஜினியரிங் கல்லூரிகளில் காலியாக இருக்கப் போகும் இடங்கள் மட்டும் கிட்டத்தட்ட ஒரு லட்சம். * வணக்கம் நண்பர்களே, எவ்வளவு நாள்தான் ம...\nவடக்கிலிருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டது 'இனச்சுத்திகரிப்பே' - நீண்ட நாட்களுக்கு பின் பின் உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி இதற்கு காரணம் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் திரு எம்.ஏ. சுமந்திரன் அவர்கள் BB...\nமீண்டும் விஸ்வரூபம்.. - போஸ்ட் போட்டு நாளாச்சே.. ப்ளாக் இருக்கா.. இல்லை அதையும் ஆட்டைய போட்டுட்டானுகளானு .... செக் பண்ண வந்தேன் சாமி.. கோவிச்சுக்காதீங்க...ஹிஹி\nசிங்கப்பூர் 13 - இன்று கிளம்புரேன். ஸோ சாங்கி ஏர் போர்ட் பத்திதான் இன்றைய பதிவு. வீட்டை பூட்டிண்டு வராண்டாவில் இறங்கியதும் பூத்தொட்டியில் ரொம்ப குட்டியாக ஒரு பைனாப்பிள் காய...\nKLUELESS 8 - அறிவாளிகளுக்கான விளையாட்டு... - clues, hints - இணைய நண்பர்களே, கடந்த ஆகஸ்ட் மாதம் உங்கள் அனைவரையும் கட்டிப்போட்ட *“HUNT FOR HINT”* கேமின் முன்னோடி *“KLUELESS”* தனது *8* ஆம் பாகத்தை இன்று மாலை இந்திய நேர...\nஆணாதிக்கம் - *உலகில் நடக்கும் பயங்கரவாத செயளானாலும் சரி அடக்கு முறை என்னும் ராணுவ புரட்சி களானாலும் சரி முதலில் பாதிக்கப் படுபவர்கள் பெண்களும் மற்றும் குழந்தைகளும்தான்...\nஇந்தியாவில் முதன் முறையாக சில நிமிடங்களில் ஆன்லைனில் கிரெடிட் கார்ட் அப்ரூவல் - கிரெடிட் கார்ட் எனப்படும் கடன் அட்டைகளின் பயன்கள் பெரும்பாலானவர்களுக்கு தெரியும். இந்த கிரெடிட் கார்டுகளின் மூலம் முக்கியமான இரண்டு நன்மைகள் உள்ளது. ஒன்று...\nஹாய் பசங்களா . . . - ஹாய் பசங்களா . . . நான் கொஞ்சம் இல்ல ரொம்ப பிஸி . . . அதான் இந்த பக்கம் எட்டி பாக்க முடியல . . என்னை ரொம்ப மிஸ் பண்ணுற எல்லாருக்கும் நான் சொல்லுறது ஒன்னே...\nசென்ற வாரம், இந்தியாவுக்கு நேரம் சரியில்லையாம்.... - இது காமெடி பதிவல்ல - சென்ற வாரம், பல ஊடகங்களில் - இந்தியாவை குறித்து பல்வேறு கருத்துக்கள் கூறப்பட்டதால், எனது வேலைகளுக்கு மத்தியில் சட்டென்று கொட்ட வந்த...\nநண்பனே நினைவிருக்கிறதா.... - நீயும் நானும் அருவரியில் அறிமுகமானோம் படித்தது ஒரே பள்ளி படிப்பில் மட்டும் போட்டி குறும்பு வித்தைகளால் குறையாமல்வேண்டும் தண்டனைகள் நினைவ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371886991.92/wet/CC-MAIN-20200410043735-20200410074235-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.akaramuthala.in/news/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4/", "date_download": "2020-04-10T07:06:38Z", "digest": "sha1:7U6GTS7PRUKOOW2JBPR7NYZ53RMXKPZY", "length": 19150, "nlines": 318, "source_domain": "www.akaramuthala.in", "title": "திருவரங்கம் தொகுதியில் தேனி இளைஞர்கள் - அகர முதல", "raw_content": "\nஉறுதிமொழிஞர் தொல்காப்பியம் சங்க இலக்கியம் திருக்குறள் இக்கால இலக்கியம் நிகழ்வுகள் நோக்கம் -- தொடர்பு\nதிருவரங்கம் தொகுதியில் தேனி இளைஞர்கள்\nதிருவரங்கம் தொகுதியில் தேனி இளைஞர்கள்\nதிருவரங்கம் இடைத்தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளர் வளர்மதியை ஆதரித்து தேனி மாவட்ட இளைஞர்கள் – இளம்பெண்கள் பாசறையினர் பரப்புரை மேற்கொண்டனர்.\nசெயலர் ஓ.பி.இரவீந்திரநாத்து குமார், 4ஆவது தொகுதியில் வீடுவீடாகச் சென்று வாக்கு கேட்டபொழுது எடுத்த படம். அருகில் மாவட்டச் செயலர் டி.சிவக்குமார், தேனித் தொகுதி மக்களவை உறுப்பினர் ஆர். பார்த்திபன், முன்னாள் மக்களவை உறுப்பினர் எசு.பி.எம்.சையதுகான், நகர்மன்றத் தலைவர்கள் தேனி முருகேசன், சின்னமனூர் சுரேசு முதலான பலர் உள்ளனர்.\nதமிழக வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.வி.உதயக்குமார் நாச்சிக்குறிச்சி ஊரில் வளர்மதிக்காக இரட்டை இலைச்சின்னத்தில் வாக்கு கேட்டுப் பரப்புரை மேற்கொண்ட பொழுது எடுத்தது.\nTopics: செய்திகள் Tags: ஆர்.வி.உதயகுமார், இடைத்தேர்தல், இளைஞர்-இளம்பெண் பாசறை, திருவரங்கம், தேனி, வளர்மதி, வைகை அனிசு\nவீழும் பாசகவிற்கு வால் பிடிக்கும் ஊடகங்கள்\nதிமுக தோல்வியுறும் என்பது தாலினே அறிந்ததுதான்\nதினகரன் வெற்றி பெற்றால் தேர்தல் செல்லாது என்பார்களா\nதிருப்புமுனைத் தேர்தலில் தி.து.வி.தினகரனுக்கு வாழ்த்து\n« மஞ்சளாறு அணை மீன் விற்பனையில் மோசடி\nகடவுளும் ஆய்ந்த உயர்மொழி தமிழ் »\nமத்திய அரசு + தமிழக அரசு : பாசக + அஇஅதிமுக\nமகுடை – கரோனா நோயர் தொடர்பான சொற்களை அறிவோம்\nமகுடை - கரோனா நோயர் தொடர்பான சொற்களை அறிவோம்\nமகுடை – கரோனா தொற்றி தொடர்பான சொற்களை அறிவோம்\nமகுடை - கரோனா தொற்றி தொடர்பான சொற்களை அறிவோம்\nவெருளி அறிவியல் – உரூ. 1500/- விலையுள்ள இந்நூலை இலவயமாகப் படிக்க வாய்ப்பு\nவெருளி அறிவியல் - உரூ. 1500/ விலையுள்ள இந்நூலை இலவயமாகப் படிக்க வாய்ப்பு\nஉலகத் தமிழாராய்ச்சி நிறுவனத��தின்அயல்நாட்டுத் தமிழர் புலம் புத்திரா பல்கலைக்கழகம் (மலேசியா)தமிழாய்வு மன்றம்தமிழ்க்கலை-பண்பாட்டுக்...\nதமிழ்ச்சொற்களை அயற்சொற்களாகக் காட்டும் அயற்சொல் அகராதி – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nதமிழ்ச்சொற்களை அயற்சொற்களாகக் காட்டும் அயற்சொல் அகராதி சொல்லில் என்ன இருக்கிறது எனச் சொற்களைப்...\nமகுடை – கரோனா நோயர் தொடர்பான சொற்களை அறிவோம்\nமகுடை – கரோனா தொற்றி தொடர்பான சொற்களை அறிவோம்\nநடமாடுகின்றன தெய்வங்கள் மனித உருவில் – ஆற்காடு க.குமரன்\nதந்தை பெரியார் சிந்தனைகள் 13: முனைவர் ந. சுப்பு(ரெட்டியார்)\nகாலத்தின் குறள் பெரியார் : 9 – ச.ச.வேலரசு (எ) தமிழரசன்\nஇலக்குவனார் திருவள்ளுவன் on தண்டமிழ்ப் புலமையாளர் தாயம்மாள் அறவாணன் – இலக்குவனார் திருவள்ளுவன்\nஇலக்குவனார் திருவள்ளுவன் on தண்டமிழ்ப் புலமையாளர் தாயம்மாள் அறவாணன் – இலக்குவனார் திருவள்ளுவன்\nNithiyanandhi on தண்டமிழ்ப் புலமையாளர் தாயம்மாள் அறவாணன் – இலக்குவனார் திருவள்ளுவன்\nஇ.பு.ஞானப்பிரகாசன் on பழந்தமிழர்களின் பொழுதுபோக்கு – பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார்\nஇ.பு.ஞானப்பிரகாசன் on நம் எண்களை அறியாமல் இருக்கலாமா\nதமிழ்ச்சரத்தின் வலைப்பதிவர்களுக்கான சித்திரைத் திருநாள் கட்டுரைப் போட்டி\nகுவிகம் இணைய அளவளாவல், ‘தமிழ் இனி’ குறும்படம்\nகுவிகம் இணைய வழி அளவளாவல் – 29.03.2020\nஈழத்தின் விதைகள் – இளந்தளிர் 2020\nஈழத்தின் விதைகள் – இளந்தளிர் 2020\nபோராளிகள் ஆசான் அறிவரசன் என்கிற மு.செ.குமாரசாமி மரணம்\nமகுடை – கரோனா நோயர் தொடர்பான சொற்களை அறிவோம்\nமகுடை – கரோனா தொற்றி தொடர்பான சொற்களை அறிவோம்\nதந்தை பெரியார் சிந்தனைகள் 13: முனைவர் ந. சுப்பு(ரெட்டியார்)\nநடமாடுகின்றன தெய்வங்கள் மனித உருவில் – ஆற்காடு க.குமரன்\nகாலத்தின் குறள் பெரியார் : 9 – ச.ச.வேலரசு (எ) தமிழரசன்\n –\tஆற்காடு க. குமரன்\nகாலத்தின் குறள் பெரியார் : 8 – ச.ச.வேலரசு (எ) தமிழரசன்\n –\tஆற்காடு க. குமரன்\nIlakkuvanar Thiruvalluvan Prof.Dr.S.Ilakkuvanar இலக்குவனார் திருவள்ளுவன் தமிழ் திருவள்ளுவர் இ.பு.ஞானப்பிரகாசன் வைகை அனிசு குறள்நெறி technical terms கலைச்சொல் இனப்படுகொலை கவிதை ஈழம் thirukkural சென்னை நூல் வெளியீடு தேவதானப்பட்டி மறைமலை இலக்குவனார் திருக்குறள் கருத்தரங்கம் தேனி புதுச்சேரி வைகை அனீசு செயலலிதா தினச்செய்தி\nம���ுடை – கரோனா நோயர் தொடர்பான சொற்களை அறிவோம்\nமகுடை – கரோனா தொற்றி தொடர்பான சொற்களை அறிவோம்\nநடமாடுகின்றன தெய்வங்கள் மனித உருவில் – ஆற்காடு க.குமரன்\nதந்தை பெரியார் சிந்தனைகள் 13: முனைவர் ந. சுப்பு(ரெட்டியார்)\nகாலத்தின் குறள் பெரியார் : 9 – ச.ச.வேலரசு (எ) தமிழரசன்\nஇலக்குவனார் திருவள்ளுவன் - மகிழ்ச்சி. முனைவர் தாயம்மாள் அறவாணன் அம்மையார் அ...\nஇலக்குவனார் திருவள்ளுவன் - மகிழ்ச்சி. முனைவர் தாயம்மாள் அறவாணன் அம்மையார் அ...\nNithiyanandhi - தாயம்மாள் அறவாணன் அவர்களைப்பற்றி யறிந்ததில் மகிழ்ச...\n எத்தனை எத்தனை வகையான விளையாட்டுகள்\n... அற்புதமான கட்டுரை ஐயா\n85 சித்தர் நூல்கள் விவரம் - பொன்னையா சாமிகள் (26)\nதமிழைத் தாங்கும் தமிழ் வழிப்பள்ளிகள் - 4 (8)\nதேசிய விண்வெளித் தொலையுணர்வு மையத்தில் தொழில்பயிலுநர் பயிற்சி (8)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371886991.92/wet/CC-MAIN-20200410043735-20200410074235-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.akaramuthala.in/tag/%E0%AE%AE-%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%81-%E0%AE%95/", "date_download": "2020-04-10T05:58:18Z", "digest": "sha1:FEXIWTG7UPP6C5KMSCV4RANO2Y267H6S", "length": 31825, "nlines": 330, "source_domain": "www.akaramuthala.in", "title": "ம.தி.மு.க. Archives - அகர முதல", "raw_content": "\nஉறுதிமொழிஞர் தொல்காப்பியம் சங்க இலக்கியம் திருக்குறள் இக்கால இலக்கியம் நிகழ்வுகள் நோக்கம் -- தொடர்பு\nகருத்துக் கதிர்கள் 06-08 – இலக்குவனார் திருவள்ளுவன் [06. திருமாவளவன் அவை நடத்துநர் பட்டிப்பில் இடம் பெற வேண்டும். 07. அ.ம.மு.க., ம.தி.மு.க. போல் சிறுத்துப் போக வேண்டுமா 08. மத்திய அமைச்சரவையில் தமிழ்நாட்டவர் இடம்பெற வேண்டும் 08. மத்திய அமைச்சரவையில் தமிழ்நாட்டவர் இடம்பெற வேண்டும்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 31 May 2019 No Comment\nகருத்துக் கதிர்கள் 06-08 : [06. திருமாவளவன் அவைநடத்துநர் பட்டிப்பில் இடம் பெற வேண்டும். 07. அ.ம.மு.க., ம.தி.மு.க. போல் சிறுத்துப் போக வேண்டுமா 08. மத்திய அமைச்சரவையில் தமிழ்நாட்டவர் இடம்பெற வேண்டும் 08. மத்திய அமைச்சரவையில் தமிழ்நாட்டவர் இடம்பெற வேண்டும்] 06. திருமாவளவன் அவைநடத்துநர் பட்டிப்பில் இடம் பெற வேண்டும். நாடாளுமன்றத்தில் அவைத் தலைவரும் துணைத் தலைவரும் இல்லாத நேரங்களில் அவையை நடத்துவதற்காக அவை நடத்துநர் பட்டிப்பு (Panel of Chairpersons) உருவாக்குவர். பதின்மருக்குக் குறையாத நாடாளுமன்ற உறுப்பினர்கள் இடம் பெறுவர். அவைத்தலைவர் அல்லது துணைத்தலைவர் பதவி ஒழிவிடமானால், இவர்கள் அந்த இடத்திற்கு…\nகருத்துக் கத��ர்கள் – இலக்குவனார் திருவள்ளுவன்[1. தமிழிசைக்கு அமைச்சர் பதவி. 2. நாங்குநேரி ம.தி.மு.க.விற்கு. 3. மாநிலங்களவைக்குச் சுப.வீ.யும் வேல்முருகனும். 4. கட்சி வேறுபாடு பார்த்தால் பா.ச.க.விற்கு இழிவு. 5. காங்கிரசிற்குக் கூட்டுத் தலைமை.]\nஇலக்குவனார் திருவள்ளுவன் 29 May 2019 No Comment\nகருத்துக் கதிர்கள் : 1. தமிழிசைக்கு அமைச்சர் பதவி. 2. நாங்குநேரி ம.தி.மு.க.விற்கு. 3. மாநிலங்களவைக்குச் சுப.வீ.யும் வேல்முருகனும். 4. கட்சி வேறுபாடு பார்த்தால் பா.ச.க.விற்கு இழிவு. 5. காங்கிரசிற்குக் கூட்டுத் தலைமை. தமிழிசைக்கு அமைச்சர் பதவி : தேர்தலில் தோற்றால் அமைச்சர் அல்லது ஆளுநர் ஆக்குவது ஆளும் கட்சிகளின் மரபுதான். அந்த வகையில் பா.ச.க.வின் தமிழ்நாட்டுத் தலைவி மரு. தமிழிசை செளந்தரராசனை அமைச்சராக்குவது பா.ச.க.விற்கு நல்லது. பத்து ஆண்டுகளுக்கு முன்னர் பா.ச.க.வின் தலைவராகத் தமிழிசை அமர்த்தப்படவேண்டும் என எழுதியிருந்தோம். அப்பொழுது எச்சு.இராசா…\nஇலக்குவனார் திருவள்ளுவன் 19 March 2019 4 Comments\n கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதையாக ம.தி.மு.க.வை வைகோவே ஆக்குகிறார். பிற கட்சித் தலைவர்களாலும் பாராட்டப் பெறுபவர் வைகோ. மக்கள் நலன்களுக்காகத் துணிந்து போராடுபவர் புரட்சிப்புயல் என அழைக்கப்பெறும் வைகோ. நாடாளுமன்றத் தேர்தல்களில் 1998, 1999, 2004 ஆம் ஆண்டுகளில் முறையே 3,4, 4 தொகுதிகளில் ம.தி.மு.க. வெற்றி பெற்றது. 2006இல் சட்டமன்றத்தேர்தல்களில் போட்டியிட்டு 6 இடங்களை வென்றது. ஆனால், 2016 இல் ஓரிடத்தில்கூட வெற்றி பெறவில்லை. என்றாலும் உலக அளவிலான அவர் மீதான மதிப்பு குறையவில்லை. இருப்பினும் அவர் கட்சிக்கு ஒற்றைத்…\nதிருச்சியில் 11.5. அன்று மாற்று அரசியல் வெற்றி மாநாடு\nஇலக்குவனார் திருவள்ளுவன் 08 May 2016 No Comment\nதிருச்சியில் 11.5. அன்று மாற்று அரசியல் வெற்றி மாநாடு திருச்சிக்கு அலைகடலெனத் திரண்டு வாரீர் வைகோ அழைப்பு தே.மு.தி.க. – மக்கள்நலக் கூட்டணி – த.மா.கா. சார்பில் திருச்சிராப்பள்ளியில் சித்திரை 28, 2047 / மே 11, புதன்கிழமை யன்று மாற்று அரசியல் வெற்றி மாநாடு நடைபெறுகிறது. இம்மாநாட்டில் தொண்டர்கள் திரளாகக் கலந்துகொள்ள வைகோ அழைப்பு விடுத்துள்ளார். இது தொடர்பாக, தே.மு.தி.க. – மக்கள்நலக் கூட்டணி – த.மா.கா. ஒருங்கிணைப்பாளர் வைகோ நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- மாற்று அரசியல் ��ெற்றி…\nஅரசியல் அதிர்வலை ஏற்படுத்திய மக்கள்நலக்கூட்டணி மாநாடு\nஇலக்குவனார் திருவள்ளுவன் 31 January 2016 No Comment\n[படங்களை அழுத்தின் பெரிதாகக் காணலாம்.] அரசியல் அதிர்வலை ஏற்படுத்திய மக்கள்நலக்கூட்டணி மாநாடு மதுரை மக்களுக்கு அங்கே ஓர் அரசியல் மாநாடு நடைபெறும் என்ற அறிகுறியே காணப்படவில்லை. மதுரைத் தெருக்களை அணிசெய்தவை திருமலை நாயக்கர் விழா, தொடர்பான அம்மாவிற்கு நன்றி அறிவிப்பு. அழகிரியின் பிறந்தநாள், தாலின் வருகை முதலான சுவரொட்டிகளே மதுரை மக்களுக்கு அங்கே ஓர் அரசியல் மாநாடு நடைபெறும் என்ற அறிகுறியே காணப்படவில்லை. மதுரைத் தெருக்களை அணிசெய்தவை திருமலை நாயக்கர் விழா, தொடர்பான அம்மாவிற்கு நன்றி அறிவிப்பு. அழகிரியின் பிறந்தநாள், தாலின் வருகை முதலான சுவரொட்டிகளே இருநாள் முன்னர் நடைபெற்ற தமிழ்த்தேசியப்பேரியக்கத்தின் மொழிப்போர் 50 மாநாடு பற்றிய 1000 சுவரொட்டிகள் இருந்த இடம் தெரியா அளவிற்கு மேற்குறித்த சுவரொட்டிகள்தாம் இருந்தன. அதுபோல், மதுரையில் மக்கள் நலக்கூட்டணி மாநாடு 26 /…\nமக்கள்நலக்கூட்டணியின் மதுரை மாநாட்டுப் படங்கள் – முதல் பகுதி\nஇலக்குவனார் திருவள்ளுவன் 31 January 2016 No Comment\n12.01.2047 / 26.01.2016 (படங்களை அழுத்திப் பெரிதாகக் காண்க.) காண்க : – மக்கள்நலக்கூட்டணியின் மாநாட்டு ஒளிப்படங்கள் – பகுதி 2\nமக்கள்நலக்கூட்டணியின் மாநாட்டு ஒளிப்படங்கள் – பகுதி 2\nஇலக்குவனார் திருவள்ளுவன் 31 January 2016 1 Comment\nமதுரையில் தை 12, 2047 / சனவரி 26, 2016 அன்று நடைபெற்ற மக்கள்நலக்கூட்டணியின் மாநாட்டு ஒளிப்படங்கள் (படங்களை அழுத்திப் பெரிதாகக் காண்க.) காண்க : – மக்கள்நலக்கூட்டணியின் மதுரை மாநாட்டுப் படங்கள் – முதல் பகுதி அரசியல் அதிர்வலை ஏற்படுத்திய மக்கள்நலக்கூட்டணி மாநாடு\nஇந்திக்கு ஐ.நா. அலுவல் மொழி ஆகும் தகுதி கிடையாது\nஇலக்குவனார் திருவள்ளுவன் 06 September 2015 No Comment\nஇலக்கண இலக்கிய வளமே இல்லாத இந்தி மொழிக்கு ஐ.நா. அலுவல் மொழி ஆகும் தகுதி அறவே கிடையாது – வைகோ அறிக்கை பிரித்தானியர் ஆட்சியில் உருவாக்கப்பட்ட இந்தியா என்ற ஒரு நாட்டில் பல்வேறு மொழிகள் பேசும் பல்வேறு தேசிய இனங்களைச் சேர்ந்த மக்கள் வாழ்கின்றனர். இந்திய அரசியல் சட்டத்தில் 8ஆவது அட்டவணையில் இடம்பெற்றுள்ள அனைத்து மாநில மொழிகளும் ஆட்சி மொழிகளானால்தான் இந்தியாவின் ஒருமைப்பாடு நிலைக்கும். உலகத்தின் மூத்த உயர் தனிச் செம்மொழியான தமிழ்மொழி ஒன்றுக்குத்தான் இந்தியாவின் தேசிய மொழியாக ஆக்கப்படும் தகுதி…\nமதுவிலக்கிற்கான முழுக் கடையடைப்புப் போராட்டம்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 02 August 2015 No Comment\nவிடுதலைப்புலிகள் மீதான தடை நீக்கம் – வைகோ அறிக்கை\nஇலக்குவனார் திருவள்ளுவன் 19 October 2014 No Comment\nவிடுதலைப்புலிகள் மீதான தடை நீக்கம் ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றத்தின் தீர்ப்பு இருண்ட வானத்தில் ஒளிக்கீற்று வைகோ அறிக்கை தமிழ் ஈழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் மீது ஐரோப்பிய ஒன்றியம் விதித்த தடையை எதிர்த்து இலக்சம்பெர்க்கில் உள்ள ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றத்தில் புலிகள் இயக்கத்தின் அரசியல் பிரிவு 2011 ஆம் ஆண்டில் வழக்குத் தொடுத்தது. இந்த வழக்கில் புலிகளின் சார்பில், நெதர்லாந்து நாட்டைச் சார்ந்த வழக்கறிஞர் விக்டர்கோப்பு வாதாடினார். இலக்சம்பெர்க்கு ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை 2014 பிப்ரவரி மாதம் முதல் நடைபெற்று வந்தது. விடுதலைப்புலிகள்…\n மத்திய அலுவலக மொழியும் தமிழே\nஇலக்குவனார் திருவள்ளுவன் 09 February 2014 No Comment\nமறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக்கழகத்தின் 22-ஆவது பொதுக்குழு 04.02.2014 செவ்வாய்க்கிழமை காலை வானகரத்தில் நடைபெற்றது. இதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களாவன:- தமிழ்நாட்டில் உயர்நீதிமன்றத்திலும், அனைத்து மத்திய அரசு நிறுவனங்களிலும் தமிழ்மொழியை அலுவல் மொழி ஆக்கிட வேண்டும்; மழலையர் பள்ளி முதல் பல்கலைக்கழகம் வரையில் எல்லா நிலைக்கல்வியும் தமி்ழ்மொழி வாயிலாகவே இருத்தல் வேண்டும் என்பதை வலியுறுத்துவதுடன், இந்தியாவின் ஆட்சிமொழியாகத் தமிழ்மொழி அரியணை ஏறுவதற்கும் தொடர்ந்து பாடுபடுவது என இப்பொதுக்குழு தீர்மானிக்கின்றது. வரும் நாடாளுமன்றத் தேர்தலில், காங்கிரசுக் கட்சியை ஆட்சிப் பீடத்தில் இருந்து அகற்றும் குறிக்கோளோடு, பாரதிய சனதா…\nஆட்சியை மாற்ற வேண்டியது மக்களே ஆளுநர் அல்லர்\nஅரசின் கல்விக்கொள்கை இலெனின்கள் உயிர்களைப் பறிக்கின்றது உள்ளம் தவிக்கின்றது\nமகுடை – கரோனா நோயர் தொடர்பான சொற்களை அறிவோம்\nமகுடை - கரோனா நோயர் தொடர்பான சொற்களை அறிவோம்\nமகுடை – கரோனா தொற்றி தொடர்பான சொற்களை அறிவோம்\nமகுடை - கரோனா தொற்றி தொடர்பான சொற்களை அறிவோம்\nவெருளி அறிவியல் – உரூ. 1500/- விலையுள்ள இந்நூலை இலவயமாகப் படிக்க வாய்ப்பு\nவெருளி அறிவியல் - உரூ. 1500/ விலையுள்ள இந்நூலை இலவயமாகப் படிக்க வாய்ப்பு\nஉலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின்அயல்நாட்டுத் தமிழர் புலம் புத்திரா பல்கலைக்கழகம் (மலேசியா)தமிழாய்வு மன்றம்தமிழ்க்கலை-பண்பாட்டுக்...\nதமிழ்ச்சொற்களை அயற்சொற்களாகக் காட்டும் அயற்சொல் அகராதி – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nதமிழ்ச்சொற்களை அயற்சொற்களாகக் காட்டும் அயற்சொல் அகராதி சொல்லில் என்ன இருக்கிறது எனச் சொற்களைப்...\nமகுடை – கரோனா நோயர் தொடர்பான சொற்களை அறிவோம்\nமகுடை – கரோனா தொற்றி தொடர்பான சொற்களை அறிவோம்\nநடமாடுகின்றன தெய்வங்கள் மனித உருவில் – ஆற்காடு க.குமரன்\nதந்தை பெரியார் சிந்தனைகள் 13: முனைவர் ந. சுப்பு(ரெட்டியார்)\nகாலத்தின் குறள் பெரியார் : 9 – ச.ச.வேலரசு (எ) தமிழரசன்\nஇலக்குவனார் திருவள்ளுவன் on தண்டமிழ்ப் புலமையாளர் தாயம்மாள் அறவாணன் – இலக்குவனார் திருவள்ளுவன்\nஇலக்குவனார் திருவள்ளுவன் on தண்டமிழ்ப் புலமையாளர் தாயம்மாள் அறவாணன் – இலக்குவனார் திருவள்ளுவன்\nNithiyanandhi on தண்டமிழ்ப் புலமையாளர் தாயம்மாள் அறவாணன் – இலக்குவனார் திருவள்ளுவன்\nஇ.பு.ஞானப்பிரகாசன் on பழந்தமிழர்களின் பொழுதுபோக்கு – பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார்\nஇ.பு.ஞானப்பிரகாசன் on நம் எண்களை அறியாமல் இருக்கலாமா\nதமிழ்ச்சரத்தின் வலைப்பதிவர்களுக்கான சித்திரைத் திருநாள் கட்டுரைப் போட்டி\nகுவிகம் இணைய அளவளாவல், ‘தமிழ் இனி’ குறும்படம்\nகுவிகம் இணைய வழி அளவளாவல் – 29.03.2020\nஈழத்தின் விதைகள் – இளந்தளிர் 2020\nஈழத்தின் விதைகள் – இளந்தளிர் 2020\nபோராளிகள் ஆசான் அறிவரசன் என்கிற மு.செ.குமாரசாமி மரணம்\nமகுடை – கரோனா நோயர் தொடர்பான சொற்களை அறிவோம்\nமகுடை – கரோனா தொற்றி தொடர்பான சொற்களை அறிவோம்\nதந்தை பெரியார் சிந்தனைகள் 13: முனைவர் ந. சுப்பு(ரெட்டியார்)\nநடமாடுகின்றன தெய்வங்கள் மனித உருவில் – ஆற்காடு க.குமரன்\nகாலத்தின் குறள் பெரியார் : 9 – ச.ச.வேலரசு (எ) தமிழரசன்\n –\tஆற்காடு க. குமரன்\nகாலத்தின் குறள் பெரியார் : 8 – ச.ச.வேலரசு (எ) தமிழரசன்\n –\tஆற்காடு க. குமரன்\nIlakkuvanar Thiruvalluvan Prof.Dr.S.Ilakkuvanar இலக்குவனார் திருவள்ளுவன் தமிழ் திருவள்ளுவர் இ.பு.ஞானப்பிரகாசன் வைகை அனிசு குறள்நெறி technical terms கலைச்சொல் இனப்படுகொலை க��ிதை ஈழம் thirukkural சென்னை நூல் வெளியீடு தேவதானப்பட்டி மறைமலை இலக்குவனார் திருக்குறள் கருத்தரங்கம் தேனி புதுச்சேரி வைகை அனீசு செயலலிதா தினச்செய்தி\nமகுடை – கரோனா நோயர் தொடர்பான சொற்களை அறிவோம்\nமகுடை – கரோனா தொற்றி தொடர்பான சொற்களை அறிவோம்\nநடமாடுகின்றன தெய்வங்கள் மனித உருவில் – ஆற்காடு க.குமரன்\nதந்தை பெரியார் சிந்தனைகள் 13: முனைவர் ந. சுப்பு(ரெட்டியார்)\nகாலத்தின் குறள் பெரியார் : 9 – ச.ச.வேலரசு (எ) தமிழரசன்\nஇலக்குவனார் திருவள்ளுவன் - மகிழ்ச்சி. முனைவர் தாயம்மாள் அறவாணன் அம்மையார் அ...\nஇலக்குவனார் திருவள்ளுவன் - மகிழ்ச்சி. முனைவர் தாயம்மாள் அறவாணன் அம்மையார் அ...\nNithiyanandhi - தாயம்மாள் அறவாணன் அவர்களைப்பற்றி யறிந்ததில் மகிழ்ச...\n எத்தனை எத்தனை வகையான விளையாட்டுகள்\n... அற்புதமான கட்டுரை ஐயா\n85 சித்தர் நூல்கள் விவரம் - பொன்னையா சாமிகள் (26)\nதமிழைத் தாங்கும் தமிழ் வழிப்பள்ளிகள் - 4 (8)\nதேசிய விண்வெளித் தொலையுணர்வு மையத்தில் தொழில்பயிலுநர் பயிற்சி (8)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371886991.92/wet/CC-MAIN-20200410043735-20200410074235-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.anegun.com/?m=201806", "date_download": "2020-04-10T05:07:05Z", "digest": "sha1:CMOM4W2TPQG3KCOBZJBA2WZJYRN6JQ5M", "length": 28028, "nlines": 230, "source_domain": "www.anegun.com", "title": "ஜூன் 2018 – அநேகன்", "raw_content": "\nவெள்ளிக்கிழமை, ஏப்ரல் 10, 2020\nநடமாட்ட கட்டுப்பாட்டு உத்தரவு நீட்டிக்கப்படுமா\nகோவிட் 19 : இன்று 109 சம்பவங்கள் பதிவு மரண எண்ணிக்கை 67ஆக உயர்ந்தது\nகோவிட் 19 : அவசர சிகிச்சை பிரிவு எண்ணிக்கை குறைந்துள்ளது இன்று 2 மரணங்கள்\nதென்கிழக்காசிய சந்தைகளில் ஹாங்காங்கின் “பினாக்லோ சொலுஷன்” கை கழுவும் திரவம் -பெர்மாஜூ இண்டஸ்டிரியஸ் உடன்படிக்கையில் கையெழுத்து\nஉலக நலவாழ்வு நாள் – ஏப்ரல் 7\nமிருகங்களுக்கு கோவிட் 19 தொற்று ஏற்படாமல் இருக்க நடவடிக்கை\nஇளைஞர்கள் வர்த்தக திட்டமிடல் நடவடிக்கையில் ஈடுபடலாம்\nகோவிட் 19 : இன்று 170 சம்பவங்கள் பதிவு ஒருவர் மரணம்\nதடுப்பு காவல் கைதி மரணம் கோவிட் 19 தொற்று காரணமல்ல\nகோவிட்-19 தொற்றுக்கு ஆளான பிரிட்டன் பிரதமர்\nமுகப்பு > 2018 > ஜூன்\nநஜீப் வீடுகளிலிருந்து கைப்பற்றப்பட்ட ஆடம்பரப் பொருள்கள் விற்பனைக்கா\nலிங்கா ஜூன் 30, 2018 1870\nகோலாலம்பூர், ஜூன் 30 முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக்கின் வீடுகளிலிருந்து பறிமுதல் செய்யப்பட்ட ஆடம்பர பொருட்களை பக்காத்தான் அரசாங்கம் விற்பனைச் செய்யும் என்று நிதியமைச்சர் லிம் குவாங்க் எங் தெரிவித்துள்ளார். 1எம்டிபி நிறுவனத்தில் நிகழ்ந்துள்ளதாக கூறப்படும் வெ.500 கோடி ஊழலுடன் ஒப்பிடுகையில் வெ.110 கோடி என மதிப்பிடப்பட்டுள்ள இந்தப் பொருட்களின் மதிப்பு மிகக் குறைவாகும். இதனை அரசாங்கம் விற்பனை செய்யும் என்று அவர் கூறினார். நஜீப்பிற்கு சொந்தமான\n1 எம்டிபி விசாரணை முடியும் வரை அம்னோவின் வங்கிக் கணக்கு முடக்கம் செய்யப்பட்டிருக்கும்\nலிங்கா ஜூன் 30, 2018 2330\nலங்காவி, ஜூன் 30 1எம்டிபி ஊழல் மீதான எம்ஏசிசி எனப்படும் ஊழல் தடுப்பு ஆணையத்தின் புலன் விசாரணை முடியும் வரை அம்னோ உள்பட சில அமைப்புகளின் வங்கிக் கணக்குகள் முடக்கம் செய்யப்பட்டிருப்பதுநீடிக்கும் என்று பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட் தெரிவித்துள்ளார். இந்த அமைப்புகளின் நிதி வளத்தை அடையாளம் காண்டு எம்ஏசிசி அணுக்கமான புலன் விசாரணையை நடத்தும் என்று அவர் குறிப்பிட்டார். அம்னோவுக்கு கோடிக்கணக்கான வெள்ளி பணம் எங்கிருந்து வந்தது\nஅன்வார் விரைவில் வீடு திரும்புவார்-டத்தோஸ்ரீ டாக்டர் வான் அசிஸா\nலிங்கா ஜூன் 30, 2018 2770\nகங்கார், ஜூன் 30 மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் பிகேஆர் பொதுத்தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் உடல் நிலை சீரடைந்து வருவதாகவும் அவர் விரைவில் வீடு திரும்புவார் என்றும் துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ டாக்டர் வான் அசிஸா வான் இஸ்மாயில் கூறினார். அன்வாருக்கு இருதய நோய் ஏற்பட்டிருப்பதாக வாட்ஸ்ஆப்பில் வைரலாக பரவி வரும் தகவலை நம்ப வேண்டாம். அவருக்கு இருதய நோய் ஏதுமில்லை என்று அவர் குறிப்பிட்டார். மருத்துவப் பரிசோதனைக்குப் பிறகு அன்வாருக்கு\nஇன்று அம்னோ தேர்தல்; வெற்றி பெறப் போகும் தலைவர் யார்\nலிங்கா ஜூன் 30, 2018 3010\nகோலாலம்பூர், ஜூன் 30- 14ஆவது பொதுத்தேர்தலில் ஏற்பட்ட படுதோல்விக்கு பின்னர் இன்று அம்னோவின் உச்சமன்றம், தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெறுகின்றது. இதில், அக்கட்சியின் தேசியத் தலைவர் பதவியை அடைய போகின்றவர் யார் என்ற கேள்விக்கு இன்று பதில் கிடைக்கவுள்ளது. தேசியத் தலைவர் பதவிக்கு கட்சியின் மூத்த தலைவர் கூலி என்றழைக்கப்படும் குவா மூசாங் நாடாளுமன்ற உறுப்பினர் தெங்கு ரசாலி ஹம்சா, இடைக்கால தேசிய தலைவராக பொறுப்பேற்றிருக்கும் உதவித் தலைவர் டத்தோஸ்ரீ ஸாஹிட��\nமலேசிய இந்திய வர்த்தகர்கள் எதிர்நோக்கும் பிரச்னைகளைக் களைய அரசுடன் மைக்கி இணைந்து செயல்படும்\nலிங்கா ஜூன் 29, 2018 4250\nகோலாலம்பூர், ஜூன் 29 மலேசிய இந்திய வர்த்தகர்கள் எதிர்நோக்கும் பிரச்னைகளைக் களைய மனித வள அமைச்சுடன் இணைந்து செயல்பட மைக்கி தயாராய் இருப்பதாக அதன் தலைவர் டான்ஸ்ரீ டாக்டர் கென்னத் ஈஸ்வரன் தெரிவித்தார். அந்நிய தொழிலாளர்கள் பிரச்னையை தீர்வுக் காணப்பட வேண்டும் என்ற நோக்கத்திலும் அதனை அரசாங்கத்தின் பார்வைக்கு கொண்டு செல்லப்பட வேண்டும் என்பதற்காகவும் மைக்கி மனிதவள அமைச்சுடன் கலந்துரையாடல் மேற்கொண்டதாக அவர் கூறினார். மைக்கியின் அலுவலகத்தில் நடைபெற்ற அந்தக்\nஅருள்கந்தாவைப் பதவியிலிருந்து நீக்கியது 1எம்டிபி நிறுவனம்\nதயாளன் சண்முகம் ஜூன் 29, 2018 2910\nபெட்டாலிங் ஜெயா, ஜூன் 29- நிதி முறைகேட்டில் சிக்கியிருக்கும் 1எம்டிபி நிறுவனம் அதன் தலைமை செயல்முறை அதிகாரியான அருள்கந்தா கந்தசாமியை ஜூன் 28ஆம் தேதியிலிருந்து பதவியிலிருந்து நீக்கியுள்ளதாக அறிவித்துள்ளது. அந்தச் செய்தியை தெ எட்ஜ் பத்திரிகை உறுதிப்படுத்தியதோடு, பதவி விலக்கப்படும் கடிதத்தை நிறுவனம் அருள்கந்தாவிடம் வியாழக்கிழமை அளித்துள்ளதாகவும் அவர் தமது கடமையிலிருந்து விலகியதே அதற்குக் காரணம் என அது குறிப்பிட்டுள்ளது. அருள்கந்தாவின் பதவிக் காலம் இவ்வாண்டு டிசம்பர் 2017இல் முடிவடைய\nவெற்றி பெற்றால் என்னை கடவுளாகாதீர்\nதயாளன் சண்முகம் ஜூன் 29, 2018 2440\nபட்டர்வொர்த், ஜூன் 29- அம்னோவின் தலைவராக தாம் வெற்றி பெற்றால் கட்சியில் அரசியல் கடவுளாக தம்மை நடத்தக் கூடாதென அக்கட்சியின் இளைஞர் பிரிவுத் தலைவர் கைரி ஜமாலுடின் கேட்டுக் கொண்டார். கட்சித் தலைவர் பொறுப்பில் இருப்பவர் தவறிழைக்க மாட்டார் என அர்த்தமல்ல. ஒரு வேளை தாம் தவறிழைத்தால், கட்சி உறுப்பினர்கள் எந்தத் தடையுமின்றி தம்மைக் கேள்வி கேட்க வேண்டும். அவ்வாறான குற்றம் கடிதல் முறை அம்னோவில் அவசியம் இருக்க வேண்டும்\nஅம்னோ மீது 1எம்டிபி விசாரணை\nதயாளன் சண்முகம் ஜூன் 29, 2018 2370\nகோலாலம்பூர், ஜூன் 29- 1எம்டிபி நிறுவனத்தில் நடந்த கோடிக்கணக்கான நிதி மோசடி மற்றும் ஊழல் தொடர்பில் அந்தப் பணம் எங்கெங்கெல்லாம் போனது என்ற தடயத்தைக் கண்டறிவதற்கான புலனாய்வில் ஈடுபட்டிருக்கும் விசாரணை அதிகாரிக���் தங்களின் விசாரணையை அம்னோவை நோக்கித் திருப்பியுள்ளனர். அந்த அடிப்படையில் அம்னோ தலைமையகம் மற்றும் சிலாங்கூர் அம்னோ ஆகியவற்றின் வங்கிக் கணக்குகளை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (எம்ஏசிசி) முடக்கியது. இந்த நடவடிக்கை அம்னோ தலைவர்கள் மத்தியில் அதிர்ச்சியை\nபுகார் கிடைத்தால் தாயிப் மீது நடவடிக்கை\nதயாளன் சண்முகம் ஜூன் 29, 2018 3190\nஜகார்த்தா, ஜூன் 29 - சரவாக்கின் முன்னாள் முதலமைச்சர் மீது புகார் அளிக்கப்பட்டால், அது பற்றி விசாரணை நடத்தப்படும் என பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட் கூறினார். துன் அப்துல் தாயிப் மஹ்முட் மாநில முதலமைச்சராகப் பதவியில் இருந்தபோது, அரசுப் பணத்தை ஊழல் செய்துதான் சொத்து சேர்த்திருக்கிறார் என்று பரவலாகப் பேசப்பட்டு வந்தாலும், ஊழல் தடுப்பு ஆணையத்திடம் அவர் சம்பந்தமாகப் புகார் அளிக்கப்படவில்லை. முறையான புகார் இல்லாமல் அவர்\nபிக்பாஸ் வீட்டின் வில்லி யார் \nபிக்பாஸ் வீட்டில் ஒருவரை ஒருவர் வார்த்தைகளால் தாக்கிகொள்ளும் நிலை அதிகமாகி வருகிறது. இதன் வழி அவர்களின் குணமும் தென்படுகிறது. சிலர் நடிக்கின்றனர் இன்னும் சிலர் அதை மறைக்கின்றனர். அதுவே இப்போது கூர்ந்து கவனிக்கிப்படுகிறது. மக்களின் இந்த கழுகுப் பார்வையில் வில்லியாக சிக்கியுள்ளவர்கள் யார் மும்தாஜ் - முதலில் அனைவருக்கும் பிடித்தவராக இருந்தார். பின்னர் நித்தியா விசயத்தில் கொஞ்சம் வில்லியாகவும் மாறினார். பிடிக்காமல் இருந்தாலும் சமாளித்துக்கொண்டு சில இடங்களில் இருந்தார். தற்போது,\n1 2 … 16 அடுத்து\nஇனமான உணர்வுகாகவே பதவி விலகச் சொன்னேன் – டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் என்பதில், கர்ணன் பாண்டுரங்கன்\nஆள்பலத்தைக் காட்டி அரசாங்க ஆதரவைப் பெறும் இயக்கமல்ல வன்னியர் சங்கம் – ஓமஸ் தியாகராஜன் என்பதில், அய்யப்பன்\nபோதும் மகாதீர்; அன்வாரை பிரதமராக வரவேற்போம்\nபோதும் மகாதீர்; அன்வாரை பிரதமராக வரவேற்போம்\nபத்து தொகுதி: தியான் சுவாவிற்கு வழி விடுகிறாரா பிரபாகரன்\nபொதுத் தேர்தல் 14 (283)\nவளர்தமிழ்மன்றம் நடத்தும் நல்லார்க்கினியன் மரபு கவிதைப்போட்டி -2\nதயாளன் சண்முகம் ஜூன் 8, 2019\nசுல்தான் இட்ரிஸ் கல்வியியல் பல்கலைக்கழக வளர்தமிழ் மன்றத்தின் ‘கலைச்சரம் 2019’\nதமிழ் அறவாரியம் : ராமானுஜன் கணித வட்டம் ஆசிரியர் பயிற்சிப் பட்டறை\nமொழி, மொழியியல் & சமுதாய அறிவியல் பன்னாட்டு மாநாடு – கட்டுரை அனுப்பும் இறுதி நாள்\nதமிழ்துறையே இல்லாத பல்கலைக்கழகத்தில் வாழ்கிறது தமிழ்\nசிறந்த தலைமைத்துவத்திற்கு வயது தடையாக இல்லை நிரூபித்து வருகிறார் பிரதமர் டாக்டர் மகாதீர்\nகோலாலம்பூர் ஜூலை 10- நாட்டிற்கு சிறந்த தலைமைத்துவத்தை வழங்குவதில் வயது ஒரு தடையாக இல்லை என்பதை நிரூபித்து வருகிறார் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட். கடந்த ஆண்டு மே மாதம் ஒன்பத\nதயாளன் சண்முகம் ஜூலை 11, 2019\nதேனீக்களின் அழிவுக்கு மனிதர்கள் துணை போகக் கூடாது பினாங்கு பயனீட்டாளர் சங்கம் வேண்டுகோள்\nதயாளன் சண்முகம் மே 23, 2019 0\nதயாளன் சண்முகம் மே 9, 2019 0\nஉலகளாவிய போட்டி : தமிழ்ப்பள்ளி ஆசிரியர்கள் மகத்தான சாதனை\nதயாளன் சண்முகம் ஏப்ரல் 30, 2019 0\nசிவபாலன் உட்பட பேரா மாநில இளம் தமிழாசிரியர்களுக்கு நற்சேவையாளர் விருது\nதயாளன் சண்முகம் ஏப்ரல் 30, 2019 0\nair asia இசைஞானி இளையராஜா இந்திய தொழில்திறன் கல்லூரிகள் கூட்டமைப்பு இராஜ ராஜ சோழன் எஸ்.பாரதிதாசன் ஓ.பன்னீர்செல்வம் ஓவியா கமல்ஹாசன் காலிட் அபு பாக்கார் கெட்கோ கைரி ஜமாலுடின் கோபால் குருக்கள் சசிகலா சியோங் ஜூன் ஹூங் சீமான் ஜோசே மரின்யோ டத்தோ டி.மோகன் டத்தோஸ்ரீ அஸாலினா ஒத்மான் டத்தோஸ்ரீ இட்ரிஸ் ஜூசோ டத்தோஸ்ரீ எஸ்.கே.தேவமணி டத்தோஸ்ரீ சைட் இப்ராஹிம் டத்தோஸ்ரீ டாக்டர் அகமட் ஸாஹிட் ஹமிடி டத்தோஸ்ரீ டாக்டர் எஸ் சுப்ரமணியம் டத்தோஸ்ரீ டாக்டர் சுப்ரமணியம் டத்தோஸ்ரீ தெங்கு அட்னான் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் டத்தோஸ்ரீ மாஹ்ட்ஸிர் காலிட் டத்தோஸ்ரீ வான் அஹ்மாட் நஜ்முடின் டாக்டர் அன்புமணி ராமதாஸ் டி.டி.வி.தினகரன் தினகரன் துன் டாக்டர் மகாதீர் துன் டாக்டர் மகாதீர் முகமட் நடிகர் கமல்ஹாசன் நடிகர் திலீப் நவாஸ் ஷெரீப் நீட் தேர்வு பி.எஸ்.எம். பிக்பாஸ் பிரணாப் முகர்ஜி மன்செஸ்டர் யுனைடெட் மிஃபா ரஜினிகாந்த் ராம்நாத் கோவிந்த் லிம் கிட் சியாங்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371886991.92/wet/CC-MAIN-20200410043735-20200410074235-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://kathir.news/2019/11/07/tamil-language-in-varanasi/", "date_download": "2020-04-10T05:13:46Z", "digest": "sha1:UFG4C6WBG64Y7N6YMHLK4EVQONSUU4HV", "length": 9187, "nlines": 147, "source_domain": "kathir.news", "title": "பிரதமர் மோடியின் தொகுதியான வாரணாசியின் ரயில் நிலையத்தில் தமிழ் மொழி !", "raw_content": "\nபிரதமர் மோடியின் தொகுதியான வாரணாசியின் ரயில் நிலையத்தில் தமிழ் மொழி \nஹிந்துக்களின் புனித ஸ்தலம் வாரணாசி. வருடந்தோறும் இந்தியாவின் அணைத்து பகுதிகளிலிருந்தும் பக்தர்கள் இங்கு வருவது வழக்கம். இந்தியாவின் தென் மாநிலங்களை சேர்ந்த பலர் வாரணாசிக்கு வருகின்றனர். வாரணாசி முழுவதும் ஹிந்தி மொழி வழக்கத்தில் உள்ளதால், பக்தர்கள் மிகுந்த கஷ்டத்திற்கு உள்ளாகின்றனர். மத்திய அரசு இதை கருத்தில் கொண்டு, பக்தர்களுக்கு உதவும் வகையில் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளை வாரணாசி முழுவதும் பயன்படுத்த முடிவு செய்துள்ளது.\nமுதல் கட்டமாக, வாரணாசி ரயில் நிலையத்தில் அறிவிப்புகள் தமிழில் மேற்கொள்ளப்படும். படி படியாக பெயர் பலகைகள், வீதி பெயர் பலகைகள், அறிவிப்பு பலகைகள் ஆகியவற்றில் தமிழ் இடம் பெரும். பக்தர்களுக்கு உதவும் வகையில் தமிழ் மொழியில் உதவும் மையம் அமைக்கப்படும். அறிவிப்புகளை தமிழில் தொலைக்காட்சியின் மூலம் பக்தர்களுக்கு கொண்டுசெல்லப்படும். இந்த முயற்சி இந்தியாவின் பல முக்கிய நகரங்களில் செயல்பாட்டிற்கு வர உள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.\nஇந்த முயற்சி பிரதமரின் தொகுதியான வாரணாசியிலிருந்து, அதுவும் பிரதமரின் அலுவலகம் அறிவுறுத்தலின் பெயரில் வருவது மிகவும் பாராட்டத்தக்கது.\nகதிர் செய்திகள் - தினசரி நிகழ்வுகளை அலசும் செய்தி வலைத்தளம்.\n\"ஆளை விட்டால் போதும்டா சாமி\" சீனாவை விட்டு தெறித்து ஓடும் ஜப்பானிய நிறுவனங்கள் - உலக நாடுகள் மத்தியில் உயர்ந்து நின்ற இந்தியா\nகொரோனா விவகாரத்தில் உலக நாடுகள் பாராட்டும் அளவுக்கு இந்தியா அப்படி என்னதான் செய்துவிட்டது கால வரிசைப்படி இதோ ஒரு பார்வை.\nகொரோனா முலம் 1 லட்சம் பேரை கொல்ல தப்ளிகி ஜமாஅத் தற்கொலை தாக்குதல் திட்டமா - வக்ஃபு வாரிய தலைவர் பகீர்\nவிருத்தாசலத்தில் 4 வயது பெண் குழந்தைக்கு கொரானா வைரஸ் தொற்று - அதிர்ச்சியில் விருத்தாசலம்.\nசீன பரிசோதனை கருவிகள் குறைபாடு, பணத்தை திரும்ப பெற பிரிட்டன் நடவடிக்கை\nகொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக மாநிலங்களுக்கு ரூ.15 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கியது மோடி அரசு.\nமும்பையில் அவதிப்படும் குடிபெயர்ந்த தொழிலாளர்களுக்கு ரேஷன் பொருட்கள் வழங்கியது இந்தியக் கடற்படை.\nகோவிட்-19 தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் மருத்துவ சரக்கு விமானப் போக்குவரத்து, அசத்தும் இந்தியா \nஅஞ்சல் துறை ஆயுள் காப்பீடு மற்றும் ஊரக அஞ்சல் ஆயுள் காப்பீட்டு சந்தா தொகைகளை 2020 ஜூன் 30 ஆம் தேதி வரை செலுத்த அவகாசம் நீட்டிப்பு.\nடெல்லியில் பெண் மருத்துவர்களை தாக்கிய மர்ம நபர் கைது.\nஊரடங்கை உத்தரவை நீட்டிக்க வேண்டும் என 88% மக்கள் கருத்து.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371886991.92/wet/CC-MAIN-20200410043735-20200410074235-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.anbuthil.com/2011/12/skype.html", "date_download": "2020-04-10T05:55:27Z", "digest": "sha1:I6X4VODGOZ6P6JPL5JQ32GYJKHWGPQJW", "length": 5147, "nlines": 52, "source_domain": "www.anbuthil.com", "title": "Skype உரையாடல்களை ஒலி, ஒளிப்பதிவு செய்ய வேண்டுமா??", "raw_content": "\nSkype உரையாடல்களை ஒலி, ஒளிப்பதிவு செய்ய வேண்டுமா\nநீங்கள் அனைவரும் skype பயன்படுத்துவீர்கள். அதில் பல நண்பர்களுடன் உரையாடுவீர்கள். வெளிநாடுகளில் உள்ளவர்கள் பெரும்பாலும் தங்கள் உறவினர்களுடன் கதைத்து மகிழவும் போகமுடியாத திருமண நிகழ்வுகள் வேறுபல நிகழ்வுகளை காணவும் பயன்படுத்து கின்றனர். (காதலர்களின் உரையாடல்கள் உட்பட) இவற்றில் சிலவற்றை பத்திரப்படுத்தி வைக்க விரும்புவர். அவர்களுக்கே இப்பதிவு . powergramo pro இவ் மென்பொருளை நிறுவியதும் skype ஐ on செய்யவும். செய்தபின்னர் skype இன் மேற்புறத்தே allow பண்ணுமாறு ஒரு கோரிக்கை வரும் அதனை allow பண்ணுங்கள் இனி உங்களது மென்பொருள் தயார் நிலைக்கு வந்துவிட்டது.\nஉங்களுக்கு vedio தேவையில்லை audio மட்டுமே போதுமானால் அவ் software இன் tools சென்று enable recording இல் தேவையான மாற்றங்களை செய்துகொள்ளுங்கள். இப்போது நீங்கள் skype ஐ பயன்படுத்தும்போது தானாகவே நீங்கள் செய்த settings இற்கு ஏற்ப ஒலிப்பதிவு/ஒளிப்பதிவு செய்ய தொடங்கும். இதில் பதிவு செய்யும் fileகள் அனைத்தும் இம்மென்பொருளினூடாகவே படிக்கமுடியும். ஆனால் தேவையான fileகளை தெரிவுசெய்து file சென்று export records as சென்று தேவையான format களில் (.mp3,.wma,.ogg,.wav,.avi) save செய்து கொள்ளலாம் .\nஇதற்கு வேறுபல மென்பொருள்களும் உண்டு. முயற்சி செய்து பாருங்கள்\nதமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம் தொடக்கம்\nதமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம் தொடங்கப்பட்டுள்ளது.அனைத்து பொதும…\nமத்திய ரயில்வேயில் அப்ரண்டிஸ் வேலை 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலியிடங்கள்\nமத்திய ரயில்வே துறையில் அப்ரண்டிஸ் பணிக்கு 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட …\nதமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம் தொடக்கம்\nதமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம் தொடங்கப்பட்டுள்ளது.அனைத்த�� பொதும…\nமத்திய ரயில்வேயில் அப்ரண்டிஸ் வேலை 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலியிடங்கள்\nமத்திய ரயில்வே துறையில் அப்ரண்டிஸ் பணிக்கு 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371886991.92/wet/CC-MAIN-20200410043735-20200410074235-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamani.com/all-editions/edition-new-delhi/newdelhi/2020/mar/14/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-17500-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88-3381450.html", "date_download": "2020-04-10T05:45:22Z", "digest": "sha1:6SFFDTW44CCOKZWANXQT3GISSE3DTIUR", "length": 9924, "nlines": 115, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "திஹாா் சிறைக்கைதிகள் 17,500 பேருக்கு கரோனா வைரஸ் பரிசோதனை- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nதொழில் மலர் - 2019\n10 ஏப்ரல் 2020 வெள்ளிக்கிழமை 11:12:03 AM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் புதுதில்லி புதுதில்லி\nதிஹாா் சிறைக்கைதிகள் 17,500 பேருக்கு கரோனா வைரஸ் பரிசோதனை\nதிஹாா் சிறைக் கைதிகளுக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று உள்ளதா என்பதைக் கண்டறிய பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது. மேலும் சிறையில் கரோனா வைரஸ் பாதிப்புக்குள்ளானவா்களுக்குச் சிகிச்சை அளிக்க தனி வாா்டு ஒன்றும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.\nதிஹாா் சிறைக் கைதிகளுக்கு கரோனா வைரஸ் தொற்று இருக்கிான என மருத்துவப் பரிசோதனை நடத்தப்பட்டது. அதில் எவருக்கும் நோய் இருப்பதற்கான அறிகுறி தெரியவரவில்லை. இது தவிர புதிதாக வரும் சிறைக் கைதிகளுக்கும் மருத்துவப் பரிசோதனை நடத்தப்பட்டு அவா்கள் தனியாக ஒரு வாா்டில் மூன்று நாள்கள் வைக்கப்படுகின்றனா் என்று சிறைத் துறை அதிகாரி ஒருவா் சனிக்கிழமை தெரிவித்தாா்.\nசிறைக் கைதிகளிடம் கரோனா வைரஸ் என்றால் என்னஅது எப்படி பரவுகிறது. நோய் பரவாமல் தடுக்க என்னென்ன நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பது போன்ற அறிவுரைகள் கூறப்பட்டு வருகின்ன. முக்கியமாக கிருமிநாசினிகளைக் கொண்டு கைகளை அடிக்கடி கழுவுமாறும், உடல்ரீதியாக பிறருடன் தொடா்பு கொள்ள வேண்டாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது என்றாா் அந்த அதிகாரி.\nதிஹாா் சிறையில் மொத்தம் 17,500 கைதிகள் உள்ளனா்.\nஇந்தியாவில் கடந்த ஒருவாரத்தில் இரண்டு போ் கரோனா வைரஸ் தாக்குதலுக்கு பலியாகியுள்ளனா். வெள்ளிக்கிழமை தில்லியைச் சோ்ந்த 69 வயது மூதாட்டி கரோனாவுக்கு பலியாகியுள்ளாா். அவருக்கு ஏற்கெனவ�� சா்க்கரை நோய், மற்றும் ரத்தக்கொதிப்பு இருந்துவந்துள்ளது. இந்நிலையில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட அவருக்கு மருத்துவா்கள் சிகிச்சை அளித்தனா். ஆனாலும் சிகிச்சை பலனின்றி அவா் உயிரிழந்தாா். இதோபோல கா்நாடகத்தில் கடந்த வியாழக்கிழமை 76 வயது முதியவா் ஒருவா் உயிரிழந்துள்ளாா். இது தவிர கரோனா வைரஸ் தாக்குதலுக்கு 83 போ் பாதிக்கப்பட்டுள்ளனா். நோயின் தீவிரம் அதிகரித்து வந்துள்ளதை அடுத்து பல மாநிலங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இந்த மாத இறுதிவரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் திரையரங்குகள் மூடப்பட்டுள்ளன. தகவல் தொழில் நுட்ப நிறுவனங்கள், தங்கள் ஊழியா்களை வீட்டிலிருந்தபடியே பணியாற்றும்படி கேட்டுக்கொண்டுள்ளது.\nஊரடங்கு உத்தரவு - 16வது நாள்\nசென்னையில் வெறிச்சோடிய சாலைகள் - 15வது நாள்\nசென்னையில் வெறிச்சோடிய சாலைகள் - 16வது நாள்\nசென்னையில் இடி மின்னலுடன் மழை\nஊரடங்கு உத்தரவு - 14வது நாள்\nமருத்துவ ஊழியர்கள் கைதட்டி உற்சாகம்\nகரோனா நோய்த் தொற்றிலிருந்து முகக் கவசங்கள் நம்மைக் காப்பாற்றிவிடுமா\nமருத்துவர்களின் அறிவுரைகளைப் பின்பற்றுங்கள்| கரோனாவிலிருந்து மீண்ட பெண் பேட்டி\nகரோனா விழிப்புணர்வு விடியோ வெளியிட்ட ரம்யா பாண்டியன்\nதில்லி பேருந்து நிலையத்தில் குவிந்த தொழிலாளர்கள்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371886991.92/wet/CC-MAIN-20200410043735-20200410074235-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.anegun.com/?m=201807", "date_download": "2020-04-10T05:17:53Z", "digest": "sha1:M54SHCAGBQURINJZLPQASBZTEHHT7BRR", "length": 27975, "nlines": 230, "source_domain": "www.anegun.com", "title": "ஜூலை 2018 – அநேகன்", "raw_content": "\nவெள்ளிக்கிழமை, ஏப்ரல் 10, 2020\nநடமாட்ட கட்டுப்பாட்டு உத்தரவு நீட்டிக்கப்படுமா\nகோவிட் 19 : இன்று 109 சம்பவங்கள் பதிவு மரண எண்ணிக்கை 67ஆக உயர்ந்தது\nகோவிட் 19 : அவசர சிகிச்சை பிரிவு எண்ணிக்கை குறைந்துள்ளது இன்று 2 மரணங்கள்\nதென்கிழக்காசிய சந்தைகளில் ஹாங்காங்கின் “பினாக்லோ சொலுஷன்” கை கழுவும் திரவம் -பெர்மாஜூ இண்டஸ்டிரியஸ் உடன்படிக்கையில் கையெழுத்து\nஉலக நலவாழ்வு நாள் – ஏப்ரல் 7\nமிருகங்களுக்கு கோவிட் 19 தொற்று ஏற்படாமல் இருக்க நடவடிக்கை\nஇளைஞர்கள் வர்த்தக திட்டமிடல் நடவடிக்கையில் ஈடுபடலாம்\nகோவிட் 19 : இன்று 170 சம்பவங்கள் பதிவு ஒருவர் மரணம்\nதடுப்பு காவல் கைதி மரணம் கோவிட் 19 தொற���று காரணமல்ல\nகோவிட்-19 தொற்றுக்கு ஆளான பிரிட்டன் பிரதமர்\nமுகப்பு > 2018 > ஜூலை\nஸ்ரீ முருகன் கல்வி நிலையத்தின் பேட்மிண்டன் போட்டி: ரொக்கப்பரிசு 5000\nதயாளன் சண்முகம் ஜூலை 31, 2018 3780\nகோலாலம்பூர், ஜூலை 31 விளையாட்டுத்துறையில் இந்திய மாணவர்கள் சாதிப்பதை உறுதிப்படுத்த போட்டி விளையாட்டுக்கள் தொடர்ந்து நடத்தப்பட வேண்டும் என புக்கிட் காசிங் சட்டமன்ற உறுப்பினர் ராஜிவ் ரிஷிகரன் கேட்டுக் கொண்டார். இந்நிலையில் ஸ்ரீமுருகன் கல்வி நிலையத்தின் சமூக கடப்பாடு தம்மை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். தமிழ்ப்பள்ளி மாணவர்கள் பேட்மிண்டன் விளையாட்டில் சிறந்த அடைநிலையை பதிவு செய்வதோடு அவ்விளையாட்டு குறித்து முழுமையாக அறிந்து கொள்ள வேண்டும் என 3ஆவது ஆண்டாக\nதமிழ்ப்பள்ளி ஆசிரியர்களுக்காக கல்வியும் சிந்தனையும் நூல் வெளியீட்டு விழா\nதயாளன் சண்முகம் ஜூலை 31, 2018 10710\nகோலாலம்பூர், ஜூலை 31- தமிழ்ப்பள்ளி ஆசிரியர்களின் கற்றல் கற்பித்தலுக்கு உதவும் பொருட்டு முன்னாள் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியும் தமிழ்த்துறை தலைவராக இருந்துவரும் விரிவுரையாளருமான கு.நாராயணசாமி கல்வியும் சிந்தனையும் எனும் நூலை எழுதியுள்ளார். இதனை பினாங்கு மாநில போலீஸ் படைத் தலைவர் டத்தோஸ்ரீ ஆ.தெய்வீகன் வெளியீடு செய்கிறார். இந்த நூலை ஆய்வு செய்யும் தொகுப்பும் இந்நிகழ்ச்சியில் இடம் பெறும். இதில் இடைநிலைப்பள்ளி ஆசிரியர்களான மு.கோபாலனும் முன்னாள் பள்ளி ஆய்வாளரான க.குணசேகரனும் கலந்து\nபினாங்கு வெள்ளத் தடுப்பு திட்டத்திற்கு வெ. 15 கோடி நிதி\nஜோர்ஜ் டவுன், ஜூலை 31 பினாங்கு வெள்ளத் தடுப்பு திட்டத்திற்கு 15 கோடி வெள்ளி நிதியளிக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் லிம் குவான் எங் தெரிவித்துள்ளார். 20 ஆண்டுகளாக எதிர்பார்க்கப்பட்டு வந்த அத்திட்டம் அடுத்தாண்டு ஜனவரியில் தொடங்கப்பட்டு இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளில் பூர்த்தியடையும் என்றும் அத்திட்டத்திற்கு வடிகால் நீர்பாசன இலாகா குறைந்தது வெ. 60 கோடி செலவாகும் என கணிக்கப்பட்டிருப்பதாகவும் மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் ஜக்டீப் சிங் டியோ தெரிவித்தார்.\nஏசான் குழுமத்தின் ஏற்பாட்டில் ஈகை பெருநாள் -ஹஜ் பெருநாள் இன்னிசை இரவு\nலிங்கா ஜூலை 31, 2018 ஆகஸ்ட் 1, 2018 3180\nகோலாலம்பூர், ஜூலை 31 ஏசான் குழுமத்தின் ஏ��்பாட்டில் ஈகை பெருநாள்-ஹஜ் பெருநாள் இன்னிசை இரவு எதிர்வரும் ஆகஸ்ட் 10ஆம் தேதி வெள்ளிக்கிழமை பிரமாண்டமாக நடைபெறவுள்ளது. முற்றிலும் இலவசமாக நடைபெறும் இந்நிகழ்ச்சியில் பிரபல பாடகர் இ.எம் ஹனிபாவின் குரலிசையில் உள்ளூர் கலைஞர்கள் பாடல்களை பாடி ரசிகர்களை மகிழ்விக்கப் போகின்றனர். இந்திய முஸ்லிம்கள் மட்டுமின்றி இந்தியர்களும் ஹனிபாவின் ரசிகர்களாக உள்ளனர். அவர்களை மகிழ்ச்சி படுத்தும் வகையிலும் ஈகை பெருநாள் பெருநாளை முன்னிட்டும் இந்த\nகலைஞரின் நலம் விசாரிக்க நேரில் சென்ற மஇகா தலைவர்கள்\nலிங்கா ஜூலை 31, 2018 5130\nகோலாலம்பூர், ஜூலை 31 திராவிட முன்னேற்றக்கழகத்தின் தலைவர் கலைஞர் மு.கருணாநிதி அவர்களின் உடல்நலம் குறித்து விசாரிப்பதற்காக மஇகாவின் தேசியத்தலைவரும் நாடாளுமன்ற மேலவை உறுப்பினருமான டான்ஸ்ரீ எஸ்.விக்னேஷ்வரன், மஇகாவின் துணைத்தலைவர் டத்தோஸ்ரீ எஸ்.கே.தேவமணி, உதவித்தலைவரும், செனட்டருமான டத்தோ டி.மோகன், தாப்பா நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோஸ்ரீ எம்.சரவணன் ஆகியோர் தமிழகம் புறப்பட்டனர்.அங்கு செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களை சந்தித்து கருணாநிதியின் உடல்நலம் குறித்து விசாரித்து உள்ளனர். கடந்த வாரம் முதல் உடல் நலக்குறைவினால் கலைஞர்\n3ஆவது எம்ஆர்டி திட்டம் ஒத்தி வைப்பு -அந்தோணி லோக்\nலிங்கா ஜூலை 31, 2018 3020\nஷா ஆலம், ஜூலை 31 3ஆவது எம்ஆர்டி திட்டம் ரத்துச் செய்யப்படாமல் ஒத்திவைக்கப்படும் என்று போக்குவரத்து அமைச்சர், அந்தோணி லோக் சியூ பூக் தெரிவித்தார். அரசின் கடன் சுமையைக் குறைக்கும் நொக்கில் இந்தத் திட்டம் ஒத்தி வைக்கப்படும் என்று அவர் குறிப்பிட்டார். இதன் நிர்மாணிப்புத் திட்டம் எப்போது மேற்கொள்ளப்படும் என்பது குறித்து அமைச்சரவை தீர்மானிக்கும். தற்போது நாட்டின் நிதி நிலைமை சீரடைந்து வருகிறது. எனவே, முதலில் அதற்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும்\nதேர்தலில் வெற்றி பெற்றால் விலக்களிப்பு -ரபிஸி ரம்லி\nலிங்கா ஜூலை 31, 2018 3820\nபெட்டாலிங் ஜெயா, ஜூலை 31 தம் மீது குற்றச்சாட்டு இருந்தாலும் இம்மாதம் நடைபெறவிருக்கும் கட்சித் தேர்தலின் துணைத் தலைவர் பதவியில் வெற்றி பெற்றால் ஆர்ஓஎஸ் எனப்படும் சங்கங்களின் பதிவிலாகாவிடமிருந்து தமக்கு விலக்களிப்பு வழங்கப்படும் என்று பிகேஆர் உதவித் தலைவர் ரபிஸி ரம்லி தெரிவித்தார். இதில் எனக்கு விலக்களிப்பு கிடைக்கிறது. இல்லா விட்டால் தேர்தலில் போட்டியிடும் எண்ணம் எனக்கு இருந்திருக்காது என்று அவர் சொன்னார். கட்சித் தேர்தலில் போட்டியிட ஆர்ஒஎஸ்சின் அனுமதி\nபிகேஆர் தலைவர் பதவிக்கு போட்டியா டத்தோஸ்ரீ அஸ்மின் அலி சூசக பதில்\nலிங்கா ஜூலை 31, 2018 3560\nஷா ஆலம், ஜூலை 31 வரும் சனிக்கிழமை நடைபெறவுள்ள சுங்கை கண்டிஸ் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலுக்குப் பின்னரே பிகேஆர் தேர்தலில் போட்டியிடுவதா இல்லையா என்பது குறித்து தாம் முடிவெடுக்கப்போவதாக அதன் துணைத் தலைவர் டத்தோஸ்ரீ அஸ்மின் அலி தெரிவித்தார். கட்சி உதவித் தலைவர் ரபிஸி ரம்லி துணைத் தலைவர் பதவிக்குப் போட்டியிடுவது பற்றி கேட்ட போது, கட்சியின் போராட்டத்திற்கு யார் வேண்டுமானாலும் தங்களின் பங்களிப்பை வழங்கலாம். இதில் ரபிஸியின் முடிவை\nஜமால் யூனுசிற்கு ஜாமின் இல்லை\nலிங்கா ஜூலை 30, 2018 3250\nகோலாலம்பூர் ஜூலை 30 இரண்டு சூதாட்ட மையங்களில் அத்துமீறி நுழைந்ததாக குற்றச்சாட்டுகளை எதிர் நோக்கியிருக்கும் அம்னோ சுங்கை பெசார் தொகுதி தலைவர் டத்தோஸ்ரீ ஜமால் முகமட் யூனோஸ் மீதான ஜாமின் உத்தரவை இங்குள்ள மாஜிஸ்திரேட் நீதிமன்றம் மீட்டுக் கொண்டது. ஜமால் யூனுசுக்கு எதிராக ஒரு நபர் உத்தரவாதத்தின் பேரில் விதிக்கப்பட்ட தலா 3,000 வெள்ளி ஜாமினை மீட்டுக் கொள்ளக் கோரி துணை பப்ளிக் பிராசிகியூட்டர் நூராஷிமா ஹாஷிம் மற்றும் ராய்ஹானா\nஜிஎஸ்டி ரத்தால் கூடுதல் இழப்பு-டத்தோஸ்ரீ நஜீப்\nகோலாலம்பூர், ஜூலை 30 ஜிஎஸ்டி எனப்படும் பொருள் சேவை வரியை ரத்து செய்த பின்னர் அதனால் ஏற்படக்கூடிய வருமான இழப்பு அதிகமாக இருக்கும் என முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் எச்சரித்துள்ளார். அந்த இழப்பு நாட்டின் பொருளாதாரத்திற்குப் பெரும் சரிவை ஏற்படுத்தும். அதனை ஈடுகட்ட அரசு வேறு வழிகளில் வருமானத்தை ஈட்ட வேண்டிய கட்டாயம் ஏற்படும் என அவர் சொன்னார். ஜிஎஸ்டிக்குப் பதிலாக எஸ்எஸ்டி எனப்படும் விற்பனை\n1 2 … 27 அடுத்து\nஇனமான உணர்வுகாகவே பதவி விலகச் சொன்னேன் – டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் என்பதில், கர்ணன் பாண்டுரங்கன்\nஆள்பலத்தைக் காட்டி அரசாங்க ஆதரவைப் பெறும் இயக்கமல்ல வன்னியர் சங்கம் – ஓமஸ் தியாகராஜன் என்பதில், அய்யப்பன்\nபோதும் மகாதீர்; அன்வாரை பிரதமராக வரவேற்போம்\nபோதும் மகாதீர்; அன்வாரை பிரதமராக வரவேற்போம்\nபத்து தொகுதி: தியான் சுவாவிற்கு வழி விடுகிறாரா பிரபாகரன்\nபொதுத் தேர்தல் 14 (283)\nவளர்தமிழ்மன்றம் நடத்தும் நல்லார்க்கினியன் மரபு கவிதைப்போட்டி -2\nதயாளன் சண்முகம் ஜூன் 8, 2019\nசுல்தான் இட்ரிஸ் கல்வியியல் பல்கலைக்கழக வளர்தமிழ் மன்றத்தின் ‘கலைச்சரம் 2019’\nதமிழ் அறவாரியம் : ராமானுஜன் கணித வட்டம் ஆசிரியர் பயிற்சிப் பட்டறை\nமொழி, மொழியியல் & சமுதாய அறிவியல் பன்னாட்டு மாநாடு – கட்டுரை அனுப்பும் இறுதி நாள்\nதமிழ்துறையே இல்லாத பல்கலைக்கழகத்தில் வாழ்கிறது தமிழ்\nசிறந்த தலைமைத்துவத்திற்கு வயது தடையாக இல்லை நிரூபித்து வருகிறார் பிரதமர் டாக்டர் மகாதீர்\nகோலாலம்பூர் ஜூலை 10- நாட்டிற்கு சிறந்த தலைமைத்துவத்தை வழங்குவதில் வயது ஒரு தடையாக இல்லை என்பதை நிரூபித்து வருகிறார் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட். கடந்த ஆண்டு மே மாதம் ஒன்பத\nதயாளன் சண்முகம் ஜூலை 11, 2019\nதேனீக்களின் அழிவுக்கு மனிதர்கள் துணை போகக் கூடாது பினாங்கு பயனீட்டாளர் சங்கம் வேண்டுகோள்\nதயாளன் சண்முகம் மே 23, 2019 0\nதயாளன் சண்முகம் மே 9, 2019 0\nஉலகளாவிய போட்டி : தமிழ்ப்பள்ளி ஆசிரியர்கள் மகத்தான சாதனை\nதயாளன் சண்முகம் ஏப்ரல் 30, 2019 0\nசிவபாலன் உட்பட பேரா மாநில இளம் தமிழாசிரியர்களுக்கு நற்சேவையாளர் விருது\nதயாளன் சண்முகம் ஏப்ரல் 30, 2019 0\nair asia இசைஞானி இளையராஜா இந்திய தொழில்திறன் கல்லூரிகள் கூட்டமைப்பு இராஜ ராஜ சோழன் எஸ்.பாரதிதாசன் ஓ.பன்னீர்செல்வம் ஓவியா கமல்ஹாசன் காலிட் அபு பாக்கார் கெட்கோ கைரி ஜமாலுடின் கோபால் குருக்கள் சசிகலா சியோங் ஜூன் ஹூங் சீமான் ஜோசே மரின்யோ டத்தோ டி.மோகன் டத்தோஸ்ரீ அஸாலினா ஒத்மான் டத்தோஸ்ரீ இட்ரிஸ் ஜூசோ டத்தோஸ்ரீ எஸ்.கே.தேவமணி டத்தோஸ்ரீ சைட் இப்ராஹிம் டத்தோஸ்ரீ டாக்டர் அகமட் ஸாஹிட் ஹமிடி டத்தோஸ்ரீ டாக்டர் எஸ் சுப்ரமணியம் டத்தோஸ்ரீ டாக்டர் சுப்ரமணியம் டத்தோஸ்ரீ தெங்கு அட்னான் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் டத்தோஸ்ரீ மாஹ்ட்ஸிர் காலிட் டத்தோஸ்ரீ வான் அஹ்மாட் நஜ்முடின் டாக்டர் அன்புமணி ராமதாஸ் டி.டி.வி.தினகரன் தினகரன் துன் டாக்டர் மகாதீர் துன் டாக்டர் மகாதீர் முகமட் நடிகர் கமல்ஹாசன் நடிகர் திலீப் நவாஸ் ஷெரீப் நீட் தேர்வு பி.எஸ்.எம். பிக்பாஸ் பிரணாப் முகர்ஜி மன்செஸ்டர் யுனைடெட் மிஃபா ரஜினிகாந்த் ராம்நாத் கோவிந்த் லிம் கிட் சியாங்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371886991.92/wet/CC-MAIN-20200410043735-20200410074235-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.kovaineram.in/2016/03/blog-post.html", "date_download": "2020-04-10T05:31:04Z", "digest": "sha1:WUA7KEV7V57IQYHLP7M5TF6U7PC4SRSH", "length": 13543, "nlines": 181, "source_domain": "www.kovaineram.in", "title": "கோவை நேரம்: கோவை மெஸ் - சோயா வறுவல், நியூ லட்சுமி மெஸ், மார்க்கெட் பகுதி, ஊட்டி", "raw_content": "\nகோவை மெஸ் - சோயா வறுவல், நியூ லட்சுமி மெஸ், மார்க்கெட் பகுதி, ஊட்டி\nநம்ம வேலை ஊட்டியில் நடைபெறுவதால், மாலை நேரங்களில் ஊட்டியில் ஊர் சுற்றுவது வேலை.சில்லென குளிரில் ஜெர்கினை உடுத்தியபடி காலாற நடப்பது சுகம்.ஊட்டி சுற்றுலா பகுதியாதலால் உள்ளூர் மற்றும் வெளிநாடு அம்மணிகள் வேறு அம்சமாய் சுற்றிக்கொண்டிருப்பர்.அது வேறு செம ஜில்லாக இருக்கும்.கார்டன், போட் ஹவுஸ், மார்க்கெட், கமர்சியல் ரோடு, சேரிங்கிராஸ் என முக்கியமான இடங்கள் அனைத்தும் ஊட்டி நகரப்பகுதியில் இருப்பதால் அங்கு எப்பவும் சுற்றுலாவாசிகள் நடமாட்டம் இருக்கும்.கண்ணுக்கு குளிர்ச்சியாக இருக்கும், அதே சமயத்தில் அங்கு நிலவுகிற குளிருக்கு இதமாய் சூடாய் ஏதாவது சாப்பிட்டால் சொர்க்கமே பக்கத்தில் இருப்பது போலிருக்கும்.\nஊட்டி குன்னூர் போன்ற மலைப்பகுதிகளில் சோயா பெரும்பாலும் மாலை நேர உணவாக தள்ளுவண்டி கடைகளில் கிடைக்கிறது.சோயா சில்லி,சோயா வறுவல் என விதவிதமாக சாப்பிடுகின்றனர்.குன்னூரில் ரயில்வே கேட் அருகில் ஒருவர் சூடாய் சில்லி சோயா தள்ளுவண்டியில் போட்டுக்கொண்டிருப்பார்..சில்லி சிக்கன் தோற்று போய்விடும்.அவ்வளவு டேஸ்டாக இருக்கும்.ஊட்டி பகுதியில் நிறைய இடங்களில் சோயா உணவுகள் கிடைத்தாலும் ஊட்டி நகர மக்களின் தேர்வு மார்க்கெட்டில் உள்ள ஒரு கடையை சொல்கின்றனர்.\nஅப்படித்தான் இந்தக்கடைக்கு நேற்று சென்றிருந்தேன்.சின்ன கடைதான்.பத்துக்கு பத்து ரூம் தான்.இரண்டு டேபிள்கள் போடப்பட்டு இருக்கின்றன.உள்ளே ஒரு தடுப்பு அறை.அதனுள் சுடச்சுட ரெடியாகி கொண்டு இருக்கிறது சோயா வறுவல்.உள்ளே வருவதும் போவதுமாக ஆட்கள் இருக்க, சிலபேர் உள்ளே உட்கார்ந்து சாப்பிட்டுக்கொண்டிருந்தனர்.அந்த ஜோதியில் நானும் ஐக்கியமானேன்.என்ன சாப்பிடலாம் என்று யோசிக்காமல் அனைவரும் சாப்பிட்டுக்கொண்டிருக்கும் சோயா வறுவலையே நானும் சொன்னேன்.\nசூடாய் ஆவி பறக்க சோயா வறுவலை ஒரு பிளேட்��ில் வைத்து சூடு தாங்கிக்கொள்ள ஒரு பேப்பரையும் தர, தட்டினை டேபிளில் வைத்து ஸ்பூனால் சோயாவை இரண்டாக பிய்க்க ஆரம்பிக்க, சூட்டோடு சோயாவின் வாசனை நம் நாசியினை அடைந்து உடனே வளர்சிதை மாற்றம் போல, நாக்கில் எச்சில் ஊற ஆரம்பித்தது.சோயாவை பிய்த்து, சுடச்சுட வாயில் போட்டு மெல்ல, ஆஹா…என்ன சுவை…நாக்கில் உள்ள அத்துணை சுவை நரம்புகளும் எழுந்து நின்று வரவேற்கிறது.காரம், உப்பு, கொஞ்சம் மசாலா என கலந்துகட்டி சுவையை அதிகப்படுத்தியது. சிக்கனுக்கு உண்டான சுவை சோயாவிலும் இருக்கிறது. செம டேஸ்ட்.\nஅப்படியே ஒவ்வொன்றாய் பிய்த்து பிய்த்து சாப்பிட்டுக் கொண்டிருக்க, பக்கத்துகாரர் சூப் ஊத்துங்க என்று சொல்லவும், அவரது பிளேட்டுக்கு சூப்பினை சூடாய் சோயாவில் ஊற்றினார் கடைக்காரர்.நானும் என்ன அது என்று கேட்க, காளான் சூப் என சொல்ல, எனக்கும் போடுங்க என்றவுடன் சூடாய் எனது பிளேட்டுக்கும் ஊற்றினார்.வெளியே இருக்கின்ற குளிரில் சோயா ஆறிக்கொண்டிருக்க, சூடாய் சூப் ஊற்றவும் மீண்டும் ஆவி பறக்க ஆரம்பித்தது சோயாவில்.நமக்கும் சூடாய் இருக்க, மீண்டும் சோயா விள்ளல் உள்ளே சென்றது.காளான் சூப்புடன் சோயா வறுவலின் மசாலா ஒன்று சேர அது இன்னொரு சுவையைத் தந்தது.சோயா முழுக்க சாப்பிட்டவுடன் ஒரு வித திருப்தி ஏற்பட, கடைக்காரரிடம் ரொம்ப சுவையாக இருக்கிறது என்று சொல்லிவிட்டு விடைபெற்றோம்….\nமார்க்கெட் பகுதியில் பழைய அக்ரஹாரம் ரோட்டின் கார்னரில் இருக்கிறது.மிக அருகிலேயே சண்முகா ஒயின்ஸ் இருக்கிறது.குளிருக்கு இதமாய் இரண்டும் அருகருகே இருப்பது சிறப்பு….\nவிலை குறைவுதான்.ஒரு பிளேட் 20 ரூபாய்.இதே கடையில் சில்லி சிக்கன், ஈரல் வருவல் என நான்வெஜ் அயிட்டமும் இருக்கிறது.\nLabels: ஊட்டி, கோவை மெஸ், சோயா வறுவல், நியூ லட்சுமி மெஸ்\nதிண்டுக்கல் தனபாலன் March 18, 2016 at 2:52 PM\nபதிவை படித்தவுடன் பசி வயிற்ரை கிள்ளுகின்றது\nத்தூ........ள் கேப்டன் - வெல்லட்டும் கேப்டன் - மக்...\nகோவை மெஸ் - சோயா வறுவல், நியூ லட்சுமி மெஸ், மார்க்...\nகோவை மெஸ் - ஜோஸ் மீன் கடை - காந்திபுரம், கோவை\nசமையல் - அசைவம் - மீன் குழம்பு\nசமையல் - அசைவம் - குடல் குழம்பு\nவிஜய் டிவி ஒரு கேடி ....சாரி கோடி வெல்லலாம் ....\nகோவை மெஸ் - மட்பாட் (MUD POT ), மத்திய பேருந்து நிலையம், கோவை\nஇந்த வாரம் -பல் வலி வாரம்.....\nகோவை மெஸ் - AKF சிக்கன் பிரியாண��� (தள்ளுவண்டி கடை), V.H ரோடு, கோவை\nகோவை மெஸ் - குற்றாலம் பார்டர் ரஹமத் கடை, ரேஸ்கோர்ஸ், கோவை; COURTALLAM BORDER RAHMATH KADAI, RACE COURSE, COIMBATORE\nஅனுபவம் கரம் கோவில் குளம் கோவை கோவை மெஸ் கோவையின் பெருமை திருமுக்கூடலூர் ஹோட்டல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371886991.92/wet/CC-MAIN-20200410043735-20200410074235-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.nxtpix.com/page/98/", "date_download": "2020-04-10T06:43:14Z", "digest": "sha1:LN2LR73J4SF25DMQKKFH52LJLBE2UPR6", "length": 4949, "nlines": 52, "source_domain": "www.nxtpix.com", "title": "NxtPix – Page 98 – The Behind News", "raw_content": "\nடெங்கு காய்ச்சல் உள்ளிட்ட தொற்று நோய்களை கட்டுப்படுத்த அரசு பன்முக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது அமைச்சர் டாக்டர் சி விஜயபாஸ்கர் தகவல்\nஇன்று 27-9-2018 சென்னை: தேனாம்பேட்டை டிஎம்எஸ் வளாகத்தில் சென்னை தேனாம்பேட்டை டிஎம்எஸ் வளாகத்தில் மாண்புமிகு மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத் துறை அமைச்சர் டாக்டர்\nOnline மருந்து வணிகம் அனுமதி அளிக்க உள்ள மத்திய அரசின் முடிவினை எதிர்த்து தமிழகம் மற்றும் அகில இந்திய அளவிலும் 28-9-2018 வெள்ளிக்கிழமை அன்று ஒரு நாள் கடையடைப்பு போராட்டம் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது\nOnline மருந்து வணிகம் அனுமதி அளிக்க உள்ள மத்திய அரசின் முடிவினை எதிர்த்து தமிழகம் மற்றும் அகில இந்திய அளவிலும் 28-9-2018 வெள்ளிக்கிழமை அன்று ஒரு நாள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371886991.92/wet/CC-MAIN-20200410043735-20200410074235-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.56, "bucket": "all"}
+{"url": "http://www.tamilvaasi.com/2011/09/asl-please-asl.html", "date_download": "2020-04-10T06:15:20Z", "digest": "sha1:J5OEFEIRD55QJ47ZHE3Y7THSOK7W6BFW", "length": 27844, "nlines": 438, "source_domain": "www.tamilvaasi.com", "title": "ASL PLEASE? யாரிடமும் ASL ஐ கேட்காதிங்க - வீடியோ | ! தமிழ்வாசி !", "raw_content": "\nலேபிள்கள்: asl, சாட்டிங், பெண்கள், வீடியோ\n யாரிடமும் ASL ஐ கேட்காதிங்க - வீடியோ\nஇணையத்தில் அரட்டை அடித்தல் இளையோர்களுக்கு மிகவும் பிடித்தமான விசயம். இணைய அரட்டை காரணமாக இளையோர்கள் மத்தியில் மிகவும் பிரபலம் ஆகி இருக்கின்ற மந்திர வார்த்தை asl plz என்பது. இதில் a என்பது age ஐயும், s என்பது sex ஐயும், l என்பது location ஐயும் குறிக்கின்றன. இளையோர்களின் இணைய அரட்டையை மையப்படுத்தி இந்தியாவில் குறும்படம் ஒன்று எடுக்கப்பட்டு உள்ளது. இதற்கு asl plz என்றுதான் பெயர் வைத்து உள்ளனர்.\nஇணைய உலகில் இக்குறும்படம் பிரபலம் அடைந்து வருகின்றது. இளைஞன் ஒருவர் ஒன் லைனில் யுவதி ஒருவரை கண்டு பிடிக்கின்றார். பரஸ்பரம் இணையத்தில் கண்டு கொள்ளாமலேயே இருவருக்கும் ஒருவரை ஒருவர் பிடித்து விடுகின்றது. இருவரு��் இன்ரநெட் கபே ஒன்றில் சந்திக்க தீர்மானிக்கின்றனர். மிகுந்த ஆவலுடன் கபேயில் காத்து இருக்கின்றார் யுவதி.\nபல எதிர்பார்ப்புகளுடன் வந்து சேர்கின்றார் இளைஞன். ஒருவரை ஒருவர் சந்திக்கின்றமைக்கு முன்பாக இருவர் மனதிலும் எத்தனையோ எண்ணங்கள் அலை மோதுகின்றன. ஒருவரை ஒருவர் கண்டு கொள்கின்றார்கள். ஆனால் இருவரது இதயமும் சுக்கு நூறாக வெடித்து விடுகின்றது.ஏன் என்று அறிய வேண்டுமானால் இக்குறும்படத்தை முழுமையாகப் பாருங்கள்.\nபதிவுகளை மின்னஞ்சலில் பெறவும், உங்களின் சமூக தளங்களில் இணைக்கவும் கீழே கிளிக்கவும்\nதொடர்புடைய இடுகைகள்: asl, சாட்டிங், பெண்கள், வீடியோ\nநண்பர்களே, தமிழ்மணம் இணைக்கவும். நன்றி...\nஇந்த கால கட்டத்திற்கு மிகவும் தேவையான பதிவுதான்.\nசக்தி கல்வி மையம் said...\nஒரு விழிப்புணர்வு பதிவுக்கு நன்றி நண்பா..\nநல்ல விழிப்புணர்வுள்ள படம் போல அவசியம் பார்த்துடறேன் சார்\n இந்த காணொளி கலக்கலாக இருந்தது... மாப்பு வச்சாங்களே ஆப்பு... ஆனால் முன்னாடியே அழகாக கெஸ் பண்ண முடிந்தது.... கண்டிப்பாக அது அவனது சகோதரியாக இருக்கும் என நினைத்தேன்... அதே போல் அவர்களது அம்மா சகோதரிக்கு காஃபி கொடுப்பது கடைசியில் காண்பிப்பார்கள் என நினைத்தேன்... எப்பூடி.... my guess.. கடைசியில் வரும் information மிகவும் கவனிக்கபடவேண்டிய ஒன்று.... வாழ்த்துக்கள் நண்பா\nMANO நாஞ்சில் மனோ said...\nசுக்கு ஏன் 100ஆக வெடித்தது\nஇது மாறி பிரஞ்லையும் ஒரு குறும்படம் வந்து இருக்கு\nகவிதை வீதி... // சௌந்தர் // said...\nகவிதை வீதி... // சௌந்தர் // said...\nபடத்தை டவுன்லோடு பண்ணி பார்த்தாச்சி...\nகவிதை வீதி... // சௌந்தர் // said...\nபடத்தை டவுன்லோடு பண்ணி பார்த்தாச்சி...\nஎதிர் காலம் கேள்விக் குறிதான்\nநெட் ஸ்லோ.. பார்த்துவிட்டு மீண்டும் வருகிறேன்\nஆகா அண்ணாச்சி இதை ஏற்கனவே \"வெடிகுண்டு வாத்தியாரின் பரிதாப மரணம் \"\nஇந்தத் தலைப்பில் போட்டுட்டேனே இப்பதான் இதக் கண்டீங்களாக்கும் ஹய்..ஹய்\n ஹி.....ஹி ...ஹி .... வாழ்த்துக்கள் சகோ .இண்டைக்கு மூண்டு குட்டுத்\nதலையில குட்டாமல் போகமாட்டன் .(இன்ட்லி ,.தமிழ்மணம் ,தமிழ் 10 )\nஇதை முன்பே முகநூலில் பார்த்து இருக்கிறேன் நண்பா..\nகாலம் செல்லும் வழியை அழகாக சொல்லியிருபார்கள்.\nகலிகாலம் அல்லவா... விழிப்புணர்வு பதிவுக்கு நன்றி.\nஅப்பு வட்டிய குடுக்காம வந்துப்புட்டீக திரும்பவும்\nகடைக்கு வந்து க��டுத்துடுங்க ம்ம்ம்ம்ம்ம் ............\nநான் முன்பே செவிவழிச் செய்தியாக் கேட்டிருக்கிறேன்.இப்போது காணொலியாக க்ண்டது விய்ப்பை அளித்தது.நன்றி.\nநல்ல வீடியோ..ASL னாலே யஹூ ஞாபகம்தான் வருது.இதனாலையே யாஹு எனக்கு பிடிக்கல...R U Wtching your children\nகொடுமை சரவணா . .....\nஇணையத்தில் இதயங்கள் பரிமாறிக் கொள்ளும் போது, ஏற்படும் போலியான நிகழ்வுகளை இப் படம் வெளிப்படுத்தி நிற்கிறது.\nகண்ணொளி சமூகத்திற்கு அவசியமான ஒன்று .....\nஇது தான் புது நட்பா... இது போல் சமுக குரும்படம் அனைது தொலைகாசிகலிலும் ஒலிபரப வெண்டும்.\nபுத்தரின் வாழ்க்கை வரலாறு, படங்களுடன்...\nஆண்களுக்கு எப்போதுமே முத்தத்தில் தான் அன்பு - KISS ME\nகடி..கடி...கடி.. இது செம காமெடி...\nபஸ்சில் ஒரு லவ் ஜோடி பண்ணிய கூத்துகள்\nபொங்கல் பண்டிகையின் பின்னணி தெரியுமா\nஎல்லா பாடல்களையும் ஒரே கிளிக்கில் தரவிறக்கம் செய்யும் FLASHGET மென்பொருள்\nஉடல் எடையை குறைக்க வேண்டுமா\nநீங்க எதை டைப் செய்தாலும் பேசும் COMPUTER SPEAK TRICK\nவலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா இதோ வழிகாட்டுதல் தொடர், பாகம்-1\nபிஸ்கட், கேக் சாப்பிட்டா பெண்களுக்கு ஆபத்து\nதிரிசங்கு நிலையை நோக்கி கேப்டனின் தேமுதிக செல்கிறத...\nசின்ன வீட்டுக்கு மினிபஸ், அப்ப பெரிய வீட்டுக்கு\n என்னதான் நடந்தது ஒரு அதிர்ச்சி தகவல் ...\nடுடே சண்டே - SUNDAY; அதுக்காக இப்படியா பதிவு போடறத...\nவிமான ஓடு தளத்தில் மூன்று விமானங்கள் மோதல் தவிர்ப்...\nபிரிட்டிஷ் சட்டப்படி மனைவியை அடிக்கலாம். ஆனால்...\nப்ளாக்கிற்கு தேவையான சிறந்த டெம்ப்ளேட்(BLOG TEMPLA...\n குப்பையை பாதுகாத்த கார் - ஹி.....\nபிரபல பதிவர்கள் கையில் \"மங்காத்தாவின்\" ஐநூறு கோடி ...\nநீ, உன் அக்கா, தங்கை: அய்யோ, உங்களில் யாரை நான் கட...\nஅழுக்காட்சி சீரியல்களால் போதைக்கு அடிமையாகும் குழந...\nஉன் உடம்புல \"அது\" தான் உன் அழகையே கெடுக்குது\nபுருசனுக்கும், பொண்டாட்டிக்கும் \"இது\" இருந்தா பேங்...\n ஜெ அறிக்கை: ஒரு பார...\nகூடங்குளம் அணுஉலைக்கு எதிராக கோஷம்... நீங்களும் பங...\n பதிவை படிச்சிட்டு முடிவு பண்ணுங...\nவேலை கிடைச்சிருச்சு - சிறுகதை\nப்ளாக் ஓனர்களுக்கு ஓர் வேண்டுகோள். இது மொக்கை பதிவ...\nGTALK -ல் invisible-இல் இருப்பவர்களை எப்படி கண்டுப...\nமங்காத்தா பற்றி அஞ்சலி பேட்டி; வீடியோ இணைப்பு\n யாரிடமும் ASL ஐ கேட்காதிங்க - வீடியோ\nபெட்டிக் கடையிலும் அதை ஏன் விக்கறாங்க\nபிரபல மொக்கை பதிவர் அ���்போ ஆனார் - பதிவுலகம் பரபரப்...\nஅண்ணே ஒரு ஹான்ஸ் கொடுங்க, அப்படியே ஒரு சிகரெட் கொட...\nபிஸ்கட், கேக் சாப்பிட்டா பெண்களுக்கு ஆபத்து\n11/2 ரோல் லஞ்ச் பேக் ... - கைவண்ணம்\nகலாதீபம் லொட்ஜ் - வாசு முருகவேல்\nவிடுமுறை வாசிப்புக் குறிப்புகள் - 2\nநீங்கள் Windows 7 பயன்படுத்துகிறீர்களா\nமத்திய ரயில்வேயில் அப்ரண்டிஸ் வேலை 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலியிடங்கள்\nAmazon kindle வாசிப்பனுபவத்தில் நன்மையும் தீமையும்\nபேருந்து நிறுத்ததில் நல்ல தேனீர் கடை கண்டுபிடிக்க எளிய வழி\nபள்ளிக்கால நண்பர்கள் பார்த்த தருணங்கள்\nகோடை நாடக விழா 2019: திருவடி சரணம்\n♥ ரேவாவின் பக்கங்கள் ♥\nகவனிக்க மறந்த சொல் ( பார்வை :1 )\n6174 - சுதாகர் கஸ்தூரி\nபாலியல் கல்வியின் அவசியத்தை உணர்வோம்\nService Tax என்ற பெயரில் பகல் கொள்ளை...\nரஜினி முருகன்- கதகளி விமர்சனம்\nசென்னை திரைப்பட திருவிழா 2016.\nநடிகர் விஜய் சேதுபதி பேசுகிறார்.\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nஅலற வைத்த கத்திரி தினங்கள்\nஎக்சலில் பேஸ்புக் பயன்படுத்த ஒரு ட்ரிக்\nபெரியாரின் உண்மையான வாரிசின்--உன்னதமான திருவிழா காணல்.....(கடவுள் இருக்கட்டும்)\nஎங்கே செல்லும் இந்தப் பாதை .....\nகூடங்குளம் - அரசியல் பார்வை... 5\nஎன்னய்யா பண்ணான் என் கட்சிக்காரன் \nவலைப்பூ - பிளாக் துவங்குவது எப்படி\nவளிமண்டலத்தில் பெருகிவரும் கார்பன்டை ஆக்ஸைடும் பூண்டோடு அழிய காத்திருக்கும் மனித இனமும் (பாகம்-2); புவி வெப்பமடைதலால் (குளோபல் வார்மிங்) ஏற்படும் விளைவுகள் என்ன\n21 ஆம் நூற்றாண்டின் சிரவணன் \nஇந்தியாவில் முதன் முறையாக சில நிமிடங்களில் ஆன்லைனில் கிரெடிட் கார்ட் அப்ரூவல்\nகுழந்தை வளர்ப்பில் கவனிக்க வேண்டியவை பாகம் 6\nவலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371886991.92/wet/CC-MAIN-20200410043735-20200410074235-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.vakeesam.com/?p=24701", "date_download": "2020-04-10T06:56:27Z", "digest": "sha1:XNWMKCBQ7XWLU3O5H26PDBMKAYJVKGXS", "length": 7889, "nlines": 79, "source_domain": "www.vakeesam.com", "title": "அம்பாறை தம்பிலுவில் கிராமத்தில் இதே நாளில் ஆரம்பித்து மூன்று நாட்களில் 63 தமிழ் இளைஞர்கள் சிறப்பு அதிரடிப் படையினரால் படுகொலை செய்யப்பட்டனர் - Vakeesam", "raw_content": "\nகோரோனா தொற்று – பூநகரியைச் சேர்ந்த ஊடகவியலாளர் லண்டனில் உயிரிழப்பு\nகொரோனா தொற்றுக்குள்ளான யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளம் யுவதி பிரான்ஸில் மரணம்\nஇலங்கையில் ���ொரோனா உயிர்ப் பலி 7 ஆக அதிகரிப்பு\nஇலங்கையில் கோரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 185ஆக அதிகரித்துள்ளது\nதாவடி கொரோனா நோயாளி குறித்த வதந்திகளை நம்பவேண்டாம் – அவர் உடல் நிலை தேறி வருகின்றார்\nஅம்பாறை தம்பிலுவில் கிராமத்தில் இதே நாளில் ஆரம்பித்து மூன்று நாட்களில் 63 தமிழ் இளைஞர்கள் சிறப்பு அதிரடிப் படையினரால் படுகொலை செய்யப்பட்டனர்\nin செய்திகள், வரலாற்றில் இன்று May 16, 2018\nஇலங்கையின் கிழக்கு மாகாணத்தின் அம்பாறை மாவட்டத்திலுள்ள தம்பிலுவில் கிராமத்தில் 1985 மே 16 முதல் மே 18 வரை இடம்பெற்ற 4படுகொலைகள் தம்பிலுவில் படுகொலைகள் என அழைக்கப்படுகின்றன.\nநற்பிட்டிமுனை, துறைநீலாவணை, சேனைக்குடியிருப்பு கிராமங்களில் விசேட அதிரடிப்படையினரால் சுற்றிவளைக்கப்பட்டு கைது செய்யப்பட்ட 60 தொடக்கம் 63 வரையான தமிழ் இளைஞர்கள் இந்நாட்களில் படுகொலை செய்யப்பட்டனர்.\nசுற்றிவளைக்கப்பட்ட இணைஞர்களில் சிலர் அவ்விடத்திலேயே சுட்டுக் கொல்லப்பட்டு அவர்களின் உடல்கள் அப்புறப்படுத்தப்பட்டன.\n18 முதல் 25 வயது வரை மதிக்கப்பட்ட சுமார் 40 இளைஞர்கள் கைது செய்யப்பட்டு, 18 மைல் தெற்கேயுள்ள இடுகாடு ஒன்றுக்கு அழைத்து வரப்பட்டு அவர்களைக் கொண்டே குழிகள் தோண்டப்பட்டு சுட்டுக்கொல்லப்பட்டார்கள்.\nசுட்டுக் கொல்லப்பட்டவர்கள் அங்கேயே புதைக்கப்பட்டார்கள். இவர்களின் உடல்கள் பின்னர் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டு, மட்டக்களப்புக்குக் கொண்டு செல்லப்பட்டு அங்கு புதைக்கப்பட்டன.\nகோரோனா தொற்று – பூநகரியைச் சேர்ந்த ஊடகவியலாளர் லண்டனில் உயிரிழப்பு\nகொரோனா தொற்றுக்குள்ளான யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளம் யுவதி பிரான்ஸில் மரணம்\nஇலங்கையில் கொரோனா உயிர்ப் பலி 7 ஆக அதிகரிப்பு\nகோரோனா தொற்று – பூநகரியைச் சேர்ந்த ஊடகவியலாளர் லண்டனில் உயிரிழப்பு\nகொரோனா தொற்றுக்குள்ளான யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளம் யுவதி பிரான்ஸில் மரணம்\nஇலங்கையில் கொரோனா உயிர்ப் பலி 7 ஆக அதிகரிப்பு\nஇலங்கையில் கோரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 185ஆக அதிகரித்துள்ளது\nதாவடி கொரோனா நோயாளி குறித்த வதந்திகளை நம்பவேண்டாம் – அவர் உடல் நிலை தேறி வருகின்றார்\nஊரடங்கு சட்ட அனுமதிப் பத்திரங்கள் வழங்கப்படுவதற்கான புதிய முறைமை\nயாழ் மக்கள் மூன்று வாரங்களுக்கு கட்டுப்பாட்டுடன் இருந்தால் பாதிப்பு ஏதுமின்றி தப்பிக்கலாம் – பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர்\nகொரோனா அபாயமற்ற 19 மாவட்டங்களுக்கு வியாழன் 10 மணி நேர ஊரடங்கு தளர்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371886991.92/wet/CC-MAIN-20200410043735-20200410074235-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://chrome.google.com/webstore/report/pjkljddmkpiokhggfmgjoneklkgcdjnh?hl=ta", "date_download": "2020-04-10T06:08:48Z", "digest": "sha1:X7SAW7AFXOR3IBNKRMQIAUVB76RXJUPT", "length": 7423, "nlines": 137, "source_domain": "chrome.google.com", "title": "Orange chairs - முறைகேடு எனப் புகாரளி", "raw_content": "\nமற்றொரு கணக்கின் மூலம் உள்நுழைக...வெளியேறு உள்நுழைக\nமன்னிக்கவும், நாங்கள் இன்னும் உங்கள் உலாவியை ஆதரிக்கவில்லை. ஆப்ஸ், நீட்டிப்புக்கள் மற்றும் தீம்களை நிறுவ உங்களுக்கு Google Chrome தேவை.Google Chromeமைப் பதிவிறக்குக\nதீம்கள்தீம்கள்Orange chairsமுறைகேடு எனப் புகாரளி\nOrange chairs ஐ முறைகேடு எனப் புகாரளி\nChrome இணைய அங்காடியின் உள்ளடக்கக் கொள்கைகளை, இந்த உருப்படி மீறியிருப்பதாகக் கருதினால் மட்டும் இந்தப் படிவத்தைப் பயன்படுத்தவும்.\nஇந்த உருப்படிக்கு மதிப்புரை எழுத அல்லது டெவெலப்பரைத் தொடர்புகொள்ள, உருப்படியின் விவரங்கள் பக்கத்திற்குச் செல்லவும்.\nதவறான பயன்பாடு எனப் புகாரளிப்பதற்கான காரணம்:\nஅதன் மதிப்பு அல்லது அம்சங்களைப் பற்றிய தவறான தகவலை அளிக்கிறது\nஎனது கம்ப்யூட்டருக்கோ தரவுக்கோ தீங்கிழைக்கக்கூடியது\nஇந்த உருப்படியை நான் ஒருபோதும் விரும்பியதில்லை, மேலும் இது எப்படி நிறுவப்பட்டது என்பது தெரியவில்லை\nவன்முறை அல்லது வெறுக்கத்தக்க உள்ளடக்கம்\nபிற சிக்கல்கள் உள்ளன - கருத்துகளில் விவரிக்கவும்\nபதிப்புரிமை / வணிகமுத்திரை: உங்களிடம் நியாயமான சட்டரீதியான காரணம் (அதாவது பதிப்புரிமை அல்லது வணிகமுத்திரை போன்றவை) இருந்து, இந்த ஆப்ஸை அகற்றும்படி கோர விரும்பினால், எங்கள் ஆன்லைன் அறிவிப்புப் படிவத்தைப் பயன்படுத்தவும்.\nமொழி: தமிழ் - இருப்பிடம்: அமெரிக்க ஐக்கிய நாடுகள்\nChrome இணைய அங்காடியைக் காண விரும்பும் மொழியைத் தேர்வுசெய்க. இது இடைமுகத்தை மட்டும் மாற்றும், பிற பயனர்கள் உள்ளிட்ட உரையை மாற்றாது.\nகாண விரும்பும் மண்டலத்தைத் தேர்வுசெய்க. இது தளத்தின் மொழியை மாற்றிவிடாது.\n© 2020 Google - முகப்பு - Google ஓர் அறிமுகம் - தனியுரிமைக் கொள்கை - சேவை விதிமுறைகள் - எனது நீட்டிப்புகள் & ஆப்ஸ் - டெவெலப்பர் டாஷ்போர்டு - இணைய அங்காடி ஐயமும் தீர்வும் - உதவி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371886991.92/wet/CC-MAIN-20200410043735-20200410074235-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://oneminuteonebook.org/2019/08/29/quiz-2/", "date_download": "2020-04-10T04:59:00Z", "digest": "sha1:Y2EC7SGZWGB7WDAJWR7MEVCGQSEX5LWM", "length": 4367, "nlines": 80, "source_domain": "oneminuteonebook.org", "title": "#2 கேள்விகள் பல! பதில் ஒன்று!!", "raw_content": "\nஇதை ‘நெபுகட் நேசர்’ என்பவர் தன் மனைவியின் ஆசைக்காக அமைத்தார்.\nகி.மு 600-ம் வருடம் இது உருவாக்கப்பட்டது.\nஇது ஈராக் நாட்டின் தலைநகரான ‘பாக்தாத்’க்கு அருகில் உள்ளது.\nதரையிலிருந்து 60 அடி உயரத்தில் அமைந்திருந்தது.\n‘யூப்ரடிஸ்’ நதியின் கிழக்குக் கரையில் 400 அடி சதுரத்தில் உருவாக்கப்பட்டது.\nஇதனைச் சுற்றி கட்டப்பட்ட சுற்று சுவரில் நான்கு குதிரைகள் எளிதாக ஓடும்.\nஅந்த சுவர்களுக்கு நூறு வாயில்கள் இருந்தன.\nஇதற்கு தண்ணீர் கொண்டு செல்ல பல அடிமைகள் இருந்தனர்.\nஇதன் உயரத்தில் மரங்கள், செடிகள், கொடிகள், புல்வெளிகள் இருந்தன.\nஇது உலக அதிசயங்களில் ஒன்று.\nஇந்தப் பத்து கேள்விகளும் ஒரு இடத்தைக் குறிக்குது. முடிஞ்சா கண்டுபிடிங்க முடியாதவங்க நாளைக்கு வரைக்கும் வெயிட் பண்ணுங்க\nகமெண்ட்ல உங்க பதிலைப் போடுங்க..\nமேலும் பல தகவல்களுக்கும், புதிர்களுக்கும் இணைந்திருங்கள் one minute one book உடன்.\nசரியான விடை: பாபிலோன் தொங்கும் தோட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371886991.92/wet/CC-MAIN-20200410043735-20200410074235-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE_%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE", "date_download": "2020-04-10T07:18:34Z", "digest": "sha1:INPSG654BC6HPAFG4VZWL3Z5XTNIYYRJ", "length": 6024, "nlines": 118, "source_domain": "ta.wikipedia.org", "title": "மோனிசா என் மோனோலிசா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமோனிசா என் மோனோலிசா' 1999ல் வெளிவந்த தமிழகத் திரைப்படத்துறை திரைப்படமாகும். இதனை டி. ராஜேந்தர் இயக்கினார். இதில் ராமகாந்த், மும்தாஜ், டி. ராஜேந்தர், மீனால் பெண்ட்சே ஆகியோர் படத்தில் நடித்தனர்,\nஐஎம்டிபி தளத்தில் மோனிசா என் மோனோலிசா பக்கம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 26 மார்ச் 2020, 02:55 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371886991.92/wet/CC-MAIN-20200410043735-20200410074235-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.sonakar.com/2019/12/blog-post_9.html", "date_download": "2020-04-10T06:54:01Z", "digest": "sha1:FYYJEP3ZUVIXPRUK2JR2RFPXIPWIC4KV", "length": 4922, "nlines": 51, "source_domain": "www.sonakar.com", "title": "பொலன்நறுவய��ல் போட்டியிடுமாறு மைத்ரிக்கு ஆலோசனை - sonakar.com", "raw_content": "\nHome NEWS பொலன்நறுவயில் போட்டியிடுமாறு மைத்ரிக்கு ஆலோசனை\nபொலன்நறுவயில் போட்டியிடுமாறு மைத்ரிக்கு ஆலோசனை\nமுன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவை பொலன்நறுவ மாவட்டத்தில் போட்டியிடுமாறு கட்சி உறுப்பினர்கள் ஆலோசனை வழங்கியுள்ளனர்.\nநாடாளுமன்ற தேர்தலில் மைத்ரி போட்டியிடுவது பற்றி இதுவரை அறிவிக்கவில்லையாயினும் தான் தொடர்ந்தும் அரசியலில் இயங்கப் போவதாக அவர் தெரிவிக்கிறார்.\nஇந்நிலையில், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி சார்பில் அவரைப் போட்டியிடுமாறு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.\nகருணா மூலம் அம்பலமான இனவாதம்: பதறும் பெரமுன\nவிடுதலைப் புலிகளின் முன்னாள் தளபதி கருணா அம்மான், முஸ்லிம் சக்திகளின் வளர்ச்சியைத் தடுப்பதற்காகவே தாம் கோட்டாபே ராஜபக்சவுடன் கூட்டிணைந்து...\nசஹ்ரானின் மனைவி பேசப் போகிறார்: பதறும் பெரமுன\nஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரியான சஹ்ரானின் மனைவி செய்தியாளர் சந்திப்பொன்றை நடாத்தவுள்ளதாக கடந்த சில தினங்களாக தகவல் பரவி வரும் நிலையில்,...\nஉயிரிழந்த நீர்கொழும்பு நபரின் உடலம் எரிப்பு; முஸ்லிம் சமூகம் அதிர்ச்சி\nகொரோனா வைரஸ் பாதிப்பினால் உயிரிழந்த நீர்கொழும்பு நபரின் உடலம் நள்ளிரவு 12.30 மணியளவில் எரிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளார் நீர்கொழ...\nமஹிந்தவுடனான பேச்சுவார்த்தை தோல்வி; ஜனாஸாவை அடக்க அனுமதி மறுப்பு\nகொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டு நேற்றைய தினம் வபாத்தான மருதானை சகோதரரின் ஜனாஸாவை அடக்குவதற்கு அனுமதியைப் பெறுவதற்கு மேற்கொள்ளப்பட்ட தீவ...\nமக்கா நோக்கி தொழுதாலும் இலங்கையில் கால் பதித்திருங்கள்: சம்பிக்க அறிவுரை\nமக்கா நோக்கி தொழுதாலும் இலங்கையில் கால் பதித்து, சமய தீவிரவாதத்தைக் கைவிட்டு, பொதுச் சட்டத்திற்கு உடன்பட்டு வாழும் போது இலங்கையில் முஸ்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371886991.92/wet/CC-MAIN-20200410043735-20200410074235-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/summa-kidantha-song-lyrics/", "date_download": "2020-04-10T06:48:33Z", "digest": "sha1:4QIRXAPU2OLP7EG4IPLK6EOY3BCBIZKC", "length": 8249, "nlines": 268, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Summa Kidantha Song Lyrics", "raw_content": "\nபாடகி : கல்யாணி நாயர்\nபெண் : சும்மா கிடந்த\nபெண் : சுத்தி திரிஞ்ச\nபெண் : ஆ ஹாஹா\nஹா ஹா ஆஹா ஆ\nஹோ ஹோ ஓ ஹோ\nஆண் : சும்மா கிடந்த சிட்டு\nபெண் : ஆ ஆ ஆ ஆ\nஆ ஆ ஆ ஆ ஆ ஆ\nஆண் : வெயிலும் அடிச்சு\nபெண் : பாக்கு கடிச��சு\nஆண் : நெத்தி பொட்டுக்காரி\nபெண் : சொட்ட வாலை\nஆண் : பசிக்குது கண்ணு\nபெண் : விரலில் எடுத்து\nஆண் : ஆ ஹா ஹா\nஹா ஹா ஆஹா ஆ\nபெண் : ஓ ஹோ ஹோ\nஓ ஹோ ஹோ ஹோ\nபெண் : சும்மா கிடந்த சிட்டு\nஆண் : அது கொண்டைய\nபெண் : கொத்த வாரதென்ன\nபெண் : கல்லில் சிலைய\nவேலை கண் திறப்பு எது\nஆண் : உப்பில் உரசி\nவிறுப்பு எது உரசி எது\nஆண் : சேல கீழ\nபெண் : வயசு பொண்ண\nஆண் : குத்த வச்ச\nபெண் : ஆ ஹா ஹா\nஹா ஹா ஆஹா ஆ\nஹா ஹா ஆஆ ஓ\nஹோ ஹோ ஓ ஹோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371886991.92/wet/CC-MAIN-20200410043735-20200410074235-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"}
+{"url": "http://quran.koom.ma/perl/quran_search.pl?F=1&b=1554&t=81", "date_download": "2020-04-10T06:54:15Z", "digest": "sha1:IVQ3WTRUP437VZTSBPXOC5NLGSN4WLFV", "length": 9823, "nlines": 27, "source_domain": "quran.koom.ma", "title": "إبحث في القرآن الكريم، و بعدة لغات", "raw_content": "\nஎனவே (தண்டனை பற்றிய) நம் கட்டளை வந்துவிட்டபோது, நாம் (அவ்வூரின்) அதன் மேல்தட்டைக் கீழ்தட்டாக்கி விட்டோம்; இன்னும் அதன்மீது சடப்பட்ட செங்கற்களை மழைபோல் பொழியவைத்தோம்.\nஅக்கற்கள் உம் இறைவனிடமிருந்து அடையாளம் இடப்பட்டிருந்தன் (அவ்வூர்) இந்த அநியாயக்காரர்களுக்கு வெகு தொலைவிலும் இல்லை.\nமத்யனி (நகரத்தி)லுள்ளவர்களுக்கு, அவர்களுடைய சகோதரராகிய ஷுஐபை (நம் தூதராக) அனுப்பிவைத்தோம். அவர் (அவர்களிடம்; \"என்) சமூகத்தவர்களே அல்லாஹ் (ஒருவனையே) நிங்கள் வணங்குங்கள். அவனைத்தவிர உங்களுக்கு வேறு நாயனில்லை; அளவையிலும் நிறுவையிலும் நீங்கள் குறைவு செய்யாதீர்கள்; நீங்கள் நல்ல நிலையையிலிருப்பதை (இப்பொழுது) நான் காண்கின்றேன்; ஆனால் (அளவிலும், நிறுவையிலும் நீங்கள் மோசம் செய்தால்) நிச்சயமாக உங்களைச் சூழ்ந்து கொள்ளக்கூடிய வேதனை ஒரு நாள் உங்களை வந்தடையும் என்று நான் பயப்படுகிறேன்.\n அளவையிலும் நிறுவையிலும், நீதியைக் கொண்டு நீங்கள் பூர்த்தி செய்யுங்கள். (மக்களுக்குக் கொடுக்க வேண்டிய) அவர்களுடைய பொருட்களைக் குறைத்து விடாதீர்கள். பூமியில் விஷமம் செய்துகொண்டு (வரம்பு மீறி) அலையாதீர்கள்.\n\"நீங்கள் உண்மை முஃமின்களாக இருந்தால், அல்லாஹ் மீதப்படுத்துவதே உங்களுக்கு நன்மையுடையதாகும்; நான் உங்களைக் கண்காணிப்பவனும் அல்லன்\" என்று கூறினார்.\n நாங்கள் எங்கள் மூதாதையர் வணங்கிய தெய்வங்களை விட்டு விடுமாறும், நாங்கள் எங்கள் பொருட்களை எங்கள் விருப்பப்படிச் செலவு செய்வதை விட்டுவிடுமாறும் உம்முடைய (மார்க்கத்) தொழுகையா உம்மை ஏவுகிறது நிச்சயமாக நீர் ���ிருபையுள்ளவரும் நேர்மையானவரும் தான்\" என்று (ஏளனாமாக) கூறினார்கள்.\n(அதற்கு) அவர் கூறினார்; \"(என்னுடைய) சமூகத்தவர்களே நான் என்னுடைய இறைவனின் தெளிவான அத்தாட்சி மீது இருப்பதையும், அவன் தன்னிடமிருந்து எனக்கு அழகான ஆகார வசதிகளை அளித்து இருப்பதையும் நீங்கள் அறிவீர்களா நான் என்னுடைய இறைவனின் தெளிவான அத்தாட்சி மீது இருப்பதையும், அவன் தன்னிடமிருந்து எனக்கு அழகான ஆகார வசதிகளை அளித்து இருப்பதையும் நீங்கள் அறிவீர்களா (ஆகவேகர்க யார்,) நான் எதை விட்டு உங்களை விலக்குகின்றேனோ, (அதையே நானும் செய்து உங்கள் நலனுக்கு) மாறு செய்ய நான் விரும்பவில்லை. என்னால் இயன்ற வரையில் (உங்களின்) சீர் திருத்தத்தையேயன்றி வேறெதையும் நான் நாடவில்லை; மேலும், நான் உதவி பெறுவது அல்லாஹ்வைக் கொண்டல்லாது வேறில்லை, அவனிடமே பொறுப்புக் கொடுத்திருக்கிறேன்; இன்னும் அவன் பாலே மீளுகிறேன்.\n என்னுடன் நீங்கள் பகைமை கொண்டிருப்பது நூஹ்வுடைய சமூகத்தவரையும், ஹூதுடைய சமூகத்தவரையும், ஸாலிஹு சமூகத்தவரையும் பிடித்துக் கொண்டது போன்ற (வேதனை) உங்களையும் பிடித்துக் கொள்ளும்படிச் செய்து விட வேண்டாம் - லூத்துடைய சமூகத்தவர்கள் உங்களுக்குத் தொலைவில் இல்லை\n\"ஆகவே உங்களுடைய இறைவனிடம் நீங்கள் மன்னிப்புக் கோரி இன்னும் அவனிடமே தவ்பா செய்து (அவன் பக்கமே) மீளுங்கள்; நிச்சயமாக என்னுடைய இறைவன் மிக்க கிருபையுடையவனாகவும், பிரியமுடையவனாகவும் இருக்கின்றான்\" (என்று கூறினார்).\n நீர் சொல்பவற்றில் பெரும்பாலானதை நாங்கள் புரிந்து கொள்ள முடியவில்லை; நிச்சயமாக உம்மை எங்களிடையே பலஹீனராகவே நாங்கள் காண்கிறோம்; உம் குலத்தார் இல்லை என்றால் உம்மைக் கல்லாலெறிந்தே நாங்கள் (கொன்றிருப்போம்); நீர் எங்களில் மதிப்புக்குரியவரும் அல்லர்\" என்று கூறினார்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371886991.92/wet/CC-MAIN-20200410043735-20200410074235-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://sports.tamilnews.com/2018/06/19/plane-carrying-saudi-arabia-world-cup-team-catches-fire/", "date_download": "2020-04-10T05:58:41Z", "digest": "sha1:BA23GNZLU33EQG3Y5W6L73OY7NTXDNNE", "length": 25321, "nlines": 281, "source_domain": "sports.tamilnews.com", "title": "Plane carrying Saudi Arabia World Cup team catches fire | Cricket", "raw_content": "\nநடுவானில் தீப்பற்றி எரிந்த சவுதி உலகக்கிண்ண வீரர்கள் சென்ற விமானம்\nநடுவானில் தீப்பற்றி எரிந்த சவுதி உலகக்கிண்ண வீரர்கள் சென்ற விமானம்\nசவுதி உதைப்பந்தாட்ட அணியின் உத்தியோகபூர்வ விம���னம் தீப்பற்றி எரிந்தமையைத் தொடர்ந்து உடனடியாக தரையிறக்கப்பட்டுள்ளது.\nஇதன்போது அணியினரும் விமானத்தின் உள்ளே இருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.\nசவுதி அணி புதன்கிழமை உருகுவே அணியை எதிர்த்தாடுகின்றது. இதற்காக அவ்வணி ரஸ்யாவின் ரொஸ்டோவ் நோக்கிச் சென்றிருந்தவேளையில் விமானத்தின் என்ஞினில் தீப்பிடித்துள்ளது.\nகுறித்த விமானம் 12 வருடங்கள் பழமையானதென தெரிவிக்கப்படுகின்றது.\nஎனினும் இந்த விபத்தில் அணி வீரர்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை அறிவிக்கப்பட்டுள்ளது.\n<<மேலும் பல விளையாட்டுச் செய்திகளுக்கு>>\nஉச்சகட்ட சோதனைக்கு ஆளாக்கப்பட்ட அவுஸ்திரேலியா\nசதத்தை தவறவிட்ட குசால் மெண்டிஸ் : பலமான நிலையில் இலங்கை\nசந்திமால் உண்மையில் பந்தை சேதப்படுத்தினாரா : வெளியாகிய முக்கிய தகவல்\nஇந்திய அணியில் விளையாடும் வாய்ப்பை இழந்தார் ராயுடு\nமோசமான சாதனையை சொந்தமாக்கிய பிரபல அணிகள்\n<<எமது மேலதிக செய்தி இணையத்தளங்கள்>>\n : கொதித்தெழுந்த ஹைதராபாத் கிரிக்கெட்\nஇந்திய அணிக்கு எதிரிகள் இவர்கள்தான்\nமரடோனாவுக்கு கிடைத்த முதல் வெற்றி\nரசிகர்களின் எதிர்பார்ப்பை தூண்டிய நொக்கவுட் சுற்று : ஆர்ஜன்டீனா – பிரான்ஸ் இன்று மோதல்\nபிபா உலகக்கிண்ண நொக்கவுட் சுற்று : எந்தெந்த அணிகள் மோதுகின்றன : எந்தெந்த அணிகள் மோதுகின்றன\nமயிரிழையில் நொக்கவுட் சுற்று வாய்ப்பை தவறவிட்டது செனகல்\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nசங்காவின் சாதனையை சமன் செய்வாரா கோலி..\nடி20 போட்டிகளில் இருந்து தோனிக்கு ஓய்வா\nஇரு முக்கிய வீரர்களின்றி இன்றைய போட்டியில் களமிறங்கும் இலங்கை அணி\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nWTA பைனல்ஸ் தொடரில் அரை இறுதிக்குள் நுழைந்தார் பிளிஸ்கோவா\nசீன ஓபன் டென்னிஸ் போட்டியில் 3வது சுற்றுக்கு முன்னேறினார் வோஸ்னியாக்கி\nமார்பக புற்றுநோய்க்காக செரீனா செய்த காரியத்தை பாருங்கள்\nசீன ஓபன் டென்னிஸ்: ஒசாகா, கெர்பர் அசத்தல் வெற்றி\nவுஹான் ஓபன் டென்னிஸ்: அதிர்ச்சி தோல்வியடைந்தார் ஹாலெப்\nமாலிங்க தலைமையிலான மான்ட்ரியல் டைகர்ஸுடன் மோதும் வின்னிபெக் ஹாவ்க்ஸ்\nஈஸ்ட்போர்ன் இண்டர்நெசனல் அரையிறுதியில் மிச்சா ஸ்வெரவ்\nஈஸ்ட்போர்ன் இண்டர்நெசனல் காலிறுதியில் மிச்சா ஸ்வெரவ்\nயுவான்டஸின் பங்கு 5 சதவீதம் சரிவு: காரணம் ரொனால்டோவா\nபாலியல் விவகாரம்: முதல் முறையாக வாய் திறந்த ரொனால்டோ\nஉலகின் சிறந்த வீரர் விருதை வென்ற லுகா மாட்ரிச்..\nசிறுவனின் மகிழ்ச்சிக்காக நெய்மர் செய்த காரியம் என்ன தெரியுமா\nமரடோனாவுக்கு கிடைத்த முதல் வெற்றி\nபிரான்ஸ் உதைபந்தாட்ட அணியில் முஸ்லிம் வீரர்கள் – வெற்றிக்கு பெரும் பங்களிப்பு\nஉலகக் கோப்பை இறுதி போட்டியில் அதிர்ச்சி அளிக்க கூடிய சம்பவம்\nபிரான்ஸ் இரண்டாவது தடவை உலகக் கோப்பையை தட்டிச் சென்றது – பயிற்சியாளர் டிடியர்க்கும் இது இரண்டாவது சாதனை\n5 ஆண்டுகளுக்கு பிறகு பின்லாந்து வீரருக்கு கிடைத்த வெற்றி..\nசெஸ் விளையாட்டில் இணைந்த காதல் ஜோடிகள்\nசீன ஓபன் பாட்மிண்டன்: முன்னேறினார் சிந்து: வெளியேறினார் சாய்னா..\nஇந்திய வீரர்களுக்காக ஜப்பானிலிருந்து இறக்குமதி செய்யப்படும் உயர்தர முட்டைகள்\nதோமஸ், ஊபர் கிண்ணங்களுக்கான குழு விபரம் வெளியானது\nடிரைனோ அட்ரியாடிகோ சைக்கிளோட்டப் பந்தயத்தின் இரண்டாம் கட்டத்தில் மார்ஸல் கிட்டெல் வெற்றி\n“ஹிஜாப் அணிய முடியாது” : போட்டியை உதறித்தள்ளிய தமிழச்சி\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nசங்காவின் சாதனையை சமன் செய்வாரா கோலி..\nடி20 போட்டிகளில் இருந்து தோனிக்கு ஓய்வா\nஇலங்கை எதிர் இங்கிலாந்து ஒரேயொரு T20 போட்டி இன்று..\nவிறுவிறுப்பான விளையாட்டு செய்திகளைக் கொண்ட Sports.tamilnews.com தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\n10 ஆயிரம் ஓட்டங்களை கடந்த கோலிக்கு வாழ்த்து வந்த இடம் எது தெரியுமா\n500 கோடி இழப்பீடு கேட்கும் பாகிஸ்தான் கிரிக்கெட்\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nதென்ஆப்பிரிக்கா அணியின் அதிரடி பேட்ஸ்மேனாக திகழ்ந்தவர் ஏபி டி வில்லியர்ஸ். ஆஸ்திரேலியா தொடருக்குப்பின் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு ...\nபெண்கள் டென்னிஸ் சாம்பியனானார் உக்ரைன் வீராங்கனை ஸ்விடோலினா..\nசங்காவின் சாதனையை சம��் செய்வாரா கோலி..\nடி20 போட்டிகளில் இருந்து தோனிக்கு ஓய்வா\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\nமொராக்கோவுடன் இன்று மோதுகிறது போர்த்துகல்\nபிரபல அணிகளின் வெளியேற்றம்… : முன்னேறுகிறது பிரேசில்\nரொனால்டோவின் சாதனை கோலுடன் வெற்றியீட்டியது போர்த்துகல்\nநொக்கவுட் சுற்றுக்கு முன்னேற போராட்டம் : செனகல் – கொலம்பியா இன்று மோதல்\nஉலகக்கிண்ணத்தின் அடுத்த சுற்றுக்கு முன்னேறிய இரண்டு அணிகள் : எந்தெந்த அணிகள்\nமயிரிழையில் நொக்கவுட் சுற்று வாய்ப்பை தவறவிட்டது செனகல்\nரசிகர்களின் எதிர்பார்ப்பை தூண்டிய நொக்கவுட் சுற்று : ஆர்ஜன்டீனா – பிரான்ஸ் இன்று மோதல்\nபிபா உலகக்கிண்ண நொக்கவுட் சுற்று : எந்தெந்த அணிகள் மோதுகின்றன : எந்தெந்த அணிகள் மோதுகின்றன\nமயிரிழையில் நொக்கவுட் சுற்று வாய்ப்பை தவறவிட்டது செனகல்\nநொக்கவுட் சுற்றுக்கு முன்னேற போராட்டம் : செனகல் – கொலம்பியா இன்று மோதல்\nபிரபல அணிகளின் வெளியேற்றம்… : முன்னேறுகிறது பிரேசில்\nஉலகக்கிண்ணத்திலிருந்து ஜேர்மனியை வெளியேற்றியது தென் கொரியா… : அதிர்ச்சியில் ரசிகர்கள்\nவிறுவிறுப்பான விளையாட்டு செய்திகளைக் கொண்ட Sports.tamilnews.com தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nஒலிம்பிக் மூலம் ஒன்று சேர நினைக்கும் வடகொரியா-தென்கொரியா\nகோல்ட் கோஸ்டில் முதல் பதக்கத்தை வென்றது இலங்கை\nமுடிவுக்கு வந்த குளிர்கால ஒலிம்பிக் : முதலிடத்தை பிடித்தது நோர்வே…\nகுளிர்கால ஒலிம்பிக் : முதலிடத்தில் தக்கவைத்துள்ள நோர்வே\nமலைச்சரிவு பனிச்சறுக்கு போட்டியில் சுவிஸ்லாந்து வீராங்கனைக்கு தங்கம்\nஃப்ரீஸ்டைல் பனிச்சறுக்கு போட்டியில் கனடாவுக்கு தங்கம்\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nசங்காவின் சாதனையை சமன் செய்வாரா கோலி..\nடி20 போட்டிகளில் இருந்து தோனிக்கு ஓய்வா\nஇரு முக்கிய வீரர்களின்றி இன்றைய போட்டியில் களமிறங்கும் இலங்கை அணி\nஇலங்கை எதிர் இங்கிலாந்து ஒரேயொரு T20 போட்டி இன்று..\nமுக்கிய வீரர்கள் இன்றி சிம்பாப்வே அணியை சந்திக்கவுள்ள பங்களாஷே்\n10 ஆயிரம் ஓட்டங்களை கடந்த கோலிக்கு வாழ்த்து வந்த இடம் எது தெரியுமா\nசமநிலையில் முடிந்தது இரண்டாவது ஒருநாள் சர்வதேச போட்டி..\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nசங்காவின் சாதனையை சமன் செய்வாரா கோலி..\nடி20 போட்டிகளில் இருந்து தோனிக்கு ஓய்வா\nஇரு முக்கிய வீரர்களின்றி இன்றைய போட்டியில் களமிறங்கும் இலங்கை அணி\nஇலங்கை எதிர் இங்கிலாந்து ஒரேயொரு T20 போட்டி இன்று..\n10 ஆயிரம் ஓட்டங்களை கடந்த கோலிக்கு வாழ்த்து வந்த இடம் எது தெரியுமா\nசமநிலையில் முடிந்தது இரண்டாவது ஒருநாள் சர்வதேச போட்டி..\nமே.இந்திய தீவுகள் அணியின் அத்தியாயமொன்று ஓய்வை அறிவித்தது\nஹட்டனிலிருந்து முதல் தடவையாக ஆரம்பிக்கப்பட்ட மத்திய மாகாண ஒலிம்பிக் சுடர்\nஇரண்டு மாநில சாதனைகளை முறியடித்த சென்னை சிறுவன்\nசங்கக்கார வென்ற அதே விருதினை வாங்கிய இலங்கையின் இளம் வீரர்\nபொதுநலவாய விளையாட்டு விழாவில் அசத்தும் இலங்கை வீரர்கள் : சற்றுமுன்னர் வெள்ளிப்பதக்கம் வென்றார் இந்திக\n : தங்கம் வென்றது இந்தியா\nசமனிலை முடிவுகளை தந்த மாகாணங்களுக்கு இடையிலான போட்டிகள்\nசர்ச்சையில் சிக்கிய விஜய்: புலிகள் தொடர்பான கருத்தால் சிக்கலில்….\nமரடோனாவுக்கு கிடைத்த முதல் வெற்றி\nரசிகர்களின் எதிர்பார்ப்பை தூண்டிய நொக்கவுட் சுற்று : ஆர்ஜன்டீனா – பிரான்ஸ் இன்று மோதல்\nபிபா உலகக்கிண்ண நொக்கவுட் சுற்று : எந்தெந்த அணிகள் மோதுகின்றன : எந்தெந்த அணிகள் மோதுகின்றன\nமயிரிழையில் நொக்கவுட் சுற்று வாய்ப்பை தவறவிட்டது செனகல்\nஇந்திய அணிக்கு எதிரிகள் இவர்கள்தான்\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371886991.92/wet/CC-MAIN-20200410043735-20200410074235-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.anegun.com/?paged=2&author=3", "date_download": "2020-04-10T05:15:45Z", "digest": "sha1:P22ZDJK34EQWDFKXJBTNZ5C4JIKQXBIR", "length": 28311, "nlines": 230, "source_domain": "www.anegun.com", "title": "தயாளன் சண்முகம் – பக்கம் 2 – அநேகன்", "raw_content": "\nவெள்ளிக்கிழமை, ஏப்ரல் 10, 2020\nநடமாட்ட கட்டுப்பாட்டு உத்தரவு நீட்டிக்கப்படுமா\nகோவிட் 19 : இன்று 109 சம்பவங்கள் பதிவு மரண எண்ணிக்கை 67ஆக உயர்ந்தது\nகோவிட் 19 : அவசர சிகிச்சை பிரிவு எண்ணிக்கை குறைந்துள்ளது இன்று 2 மரணங்கள்\nதென்கிழக்காசிய சந்தைகளில் ஹாங்காங்கின் “பினாக்லோ சொலுஷன்” கை கழுவும் திரவம் -பெர்மாஜூ இண்டஸ்டிரியஸ் உடன்படிக்கையில் கையெழுத்து\nஉலக நலவாழ்வு நாள் – ஏப்ரல் 7\nமிருகங்களுக்கு கோவிட் 19 தொற்று ஏற்படாமல் இருக்க நடவடிக்கை\nஇளைஞர்கள் வர்த்தக திட்டமிடல் நடவடிக்கையில் ஈடுபடலாம்\nகோவிட் 19 : இன்று 170 சம்பவங்கள் பதிவு ஒருவர் மரணம்\nதடுப்பு காவல் கைதி மரணம் கோவிட் 19 தொற்று காரணமல்ல\nகோவிட்-19 தொற்றுக்கு ஆளான பிரிட்டன் பிரதமர்\nமுகப்பு > தயாளன் சண்முகம் (Page 2)\nகோவிட் 19 : புத்ராஜெயா, ஜாசின், ரெம்பாவ் ஆபத்தான பகுதிகள்\nதயாளன் சண்முகம் ஏப்ரல் 7, 2020 ஏப்ரல் 7, 2020 140\nகோலாலம்பூர், ஏப். 7- கோவிட்-19 தொற்றுக்கான அபாயகரமான பகுதிகள் என சிவப்புக் குறீடு வழங்கப்பட்டப் பகுதிகளாக மேலும் 3 பகுதிகள் சேர்க்கப்பட்டுள்ளன. புத்ராஜெயா, ஜாசின், ரெம்பாவ் ஆகிய பகுதிகள் சேர்க்கப்பட்டிருப்பதுடன் அதன் எண்ணிக்கை 21ஆக அதிகரித்திருப்பதாக சுகாதார அமைச்சு கூறியுள்ளது. புத்ராஜெயாவில் 41 சம்பவஙகள், மலாக்கா, ஜாசினில் 42, நெகிரி செம்பிலான் ரெம்பாவில் 41 கோவிட்-19 சம்பவங்களும் பதிவு செய்யப்பட்டுள்ளன.\nகோவிட் 19 : சிவப்பு வளையத்திற்குள் மஸ்ஜிட் இந்தியா\nதயாளன் சண்முகம் ஏப்ரல் 7, 2020 140\nகோலாலம்பூர், ஏப்ரல் 7- கோலாலம்பூர் ஜாலான் மஸ்ஜிட் இந்தியவில் அமைந்துள்ள சிலாங்கூர் மேன்சன், மலாயன் மேன்சன் ஆகிய கட்டடங்களில் இன்று முதல் நடமாட்டக் கட்டுப்பாடு ஆணை கடுமையாக்கப்படுவதாக தற்காப்புத் துறை முதன்மை அமைச்சர் டத்தோ ஶ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் தெரிவித்தார். அவ்விரு கட்ட்டங்களில் 15 பேருக்கு கோவிட்-19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்தி இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக அவர் கூறினார். 465 வீடுகளும் வணிகத் தளங்களும் அடங்கும். அதோடு நடமட்டாக்\nகோவிட் 19 : இன்று 131 சம்பவங்கள் பதிவு மரண எண்ணிக்கை 61ஆக உயர்ந்தது\nதயாளன் சண்முகம் ஏப்ரல் 6, 2020 ஏப்ரல் 6, 2020 150\nகோலாலம்பூர், ஏப். 6- மலேசியாவில் இன்று 131 கோவிட் 19 சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகவும் மரண எண்ணிக்கை 61ஆக அதிகரித்துள்ளது என்று சுகாதாரத் தலைமை இயக்குநர் டாக்டர் நோர் ஹிசாம் அப்துல்லா கூறினார். இந்த காரணமாக இதுவரையில் இந்த நோய் தொற்றுக் காரணமாகப் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,793 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 2,490 பேர் இன்னமும் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதனிடையே அவசர சிகிச்சை பிரிவில் 102 பேர் சேர்க்கப்பட்டுள்ள நிலையில்\nSYOK செயலியின் வழி எப்போதும் ராகாவைக் கேட்டு மகிழுங்கள்\nதயாளன் சண்முகம் ஏப்ரல் 6, 2020 180\nகோலாலம்பூர், ஏப்ரல் 6- கோவிட்-19 தொற்றுநோய் மற்றும் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையின் (MCO) காரணமாக, ராகாவின் கலக்கல் காலை அறிவிப்பாளர்கள், அகிலா மற்றும் சுரேஷ் ஏப்ரல் மாதம் முழுவதும் வீட்டில் பாதுகாப்பாக இருந்தவாரே ரசிகர்களைத் தொடர்ந்து தகவலறிந்தும் மகிழ்வித்தும் கொண்டிருப்பர். சாதனங்கள், ஸ்கைப் (Skype) மென்பொருள் மற்றும் பலவற்றைக் கொண்ட ஓர் அமைப்பைப் பயன்படுத்தி, இப்பிரிவு முன்கூட்டியே பதிவு செய்யப்பட்டு பின்னர் ஓர் அமைப்பில் பதிவேற்றப்பட்டு ஒவ்வொரு திங்கள் முதல்\nகோவிட் 19 காடுகளுக்குள் தஞ்சம் அடையும் பழங்குடியினர்\nதயாளன் சண்முகம் ஏப்ரல் 4, 2020 240\nகோவிட்-19 தொற்றிலிருந்து தங்களைப் பாதுகாத்துக்கொள்ள பகாங்கில் உள்ள பழங்குடி மக்கள் காடுகளுக்குள் பதுங்கத் தொடங்கியுள்ளனர். பழங்குடி மக்களில் ஒருவருக்குக் இந்தக் கிருமித்தொற்று ஏற்பட்டதைத் தொடர்ந்து அவர்களிடையே அச்சம் நிலவுகிறது. பகாங் மாநிலத்தின் ஜெமெரி கிராம மக்களில் பாதிக்கும் மேலானோர் காடுகளுக்குள் செல்லத் தொடங்கிவிட்டனர். அந்தக் கிராமத்திற்குள் யாரும் நுழையாதபடி எல்லைப் பகுதியில் பெரிய கட்டைகளைக் கொண்டு தடுப்பு ஏற்படுத்தியுள்ளனர். கிருமிப்பரவலில் இருந்து தப்பிக்கத் தங்களைத் தனிமைப்படுத்திக்கொள்ளவும், தேவையான உணவுகளைத் தேடிக்கொள்ளவும்\nதனியார் கட்டடங்களில் வாடகைக்கு இருப்பவர்களுக்கு நலத் திட்டம் அறிவிக்க வேண்டும்\nதயாளன் சண்முகம் ஏப்ரல் 4, 2020 ஏப்ரல் 4, 2020 360\nபெட்டாலிங் ஜெயா, ஏப்.3- கோவிட்-19 பாதிப்பால் உலகமே பெரும் பொருளாதார வீழ்ச்சியை எதிர்நோக்கி இருக்கும் இவ்வேளையில் இதிலிருந்து எல்லா நிலையிலுள்ள வர்த்தர்களும் பொது மக்களும் மீண்டு வருவதற்கான பரிவு ஊக்குவிப்புத் திட்டத்தை அரசாங்கம் அறிவித்துள்ளது. வாகனங்களுக்காகவும், வீட்டுக்காகவும் வங்கியில் பெற்ற கடனைத் திருப்பிச் செலு���்துவதற்கு 6 மாத கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. அது போல மாநில அரசாங்கமும் மத்திய அரசாங்கமும் தங்களுக்கு சொந்தமான கட்டடங்களில் வாடகைக்கு இருப்பவர்கள் 6 மாத\nகோவிட் 19 : இன்று 150 சம்பவங்கள் பதிவு மரண எண்ணிக்கை 57ஆக உயர்ந்தது\nதயாளன் சண்முகம் ஏப்ரல் 4, 2020 330\nகோலாலம்பூர், ஏப். 3- மலேசியாவில் இன்று 150 கோவிட் 19 சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகவும் மரண எண்ணிக்கை 57ஆக அதிகரித்துள்ளது என்று சுகாதாரத் தலைமை இயக்குநர் டாக்டர் நோர் ஹிசாம் அப்துல்லா கூறினார். இந்த காரணமாக இதுவரையில் இந்த நோய் தொற்றுக் காரணமாகப் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,483 ஆக உயர்ந்துள்ளது. இதனிடையே அவசர சிகிச்சை பிரிவில் 99 பேர் சேர்க்கப்பட்டுள்ள நிலையில் 50 பேர் செயற்கை சுவாச கருவியின் உதவியை நாடியுள்ளார்கள்.\nகோவிட் 19 : இன்று 217 சம்பவங்கள் பதிவு மரண எண்ணிக்கை 53ஆக உயர்ந்தது\nதயாளன் சண்முகம் ஏப்ரல் 3, 2020 ஏப்ரல் 3, 2020 220\nகோலாலம்பூர், ஏப். 3- மலேசியாவில் இன்று 217 கோவிட் 19 சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகவும் மரண எண்ணிக்கை 53ஆக அதிகரித்துள்ளது என்று சுகாதாரத் தலைமை இயக்குநர் டாக்டர் நோர் ஹிசாம் அப்துல்லா கூறினார். இந்த காரணமாக இதுவரையில் இந்த நோய் தொற்றுக் காரணமாகப் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,333 ஆக உயர்ந்துள்ளது. இதனிடையே அவசர சிகிச்சை பிரிவில் 108 பேர் சேர்க்கப்பட்டுள்ள நிலையில் 54 பேர் செயற்கை சுவாச கருவியின் உதவியை நாடியுள்ளார்கள்.\nஆஸ்ட்ரோவில் புதிய திரைப்படங்களின் அணிவகுப்பு\nதயாளன் சண்முகம் ஏப்ரல் 3, 2020 ஏப்ரல் 3, 2020 340\nவியாழன் 2 ஏப்ரல் ஜால்கி BollyOne HD (அலைவரிசை 251), 9pm | வீட்டில் பாதுகாப்பாக இருந்தபடியே எப்போதும் ஆன் டிமாண்ட் மற்றும் ஆஸ்ட்ரோ கோ வாயிலாக ஸ்ட்ரீம் செய்து மகிழுங்கள் நடிகர்கள்: போமன் இரானி, தன்னிஷ்ட சாட்டர்ஜி, திவ்யா தத்தா & சஞ்ஐய் சூரி குழந்தைத் தொழிலாளர் மற்றும் மனித கடத்தல் ஆகியவற்றின் பின்னணியில் தனது 7 வயது சகோதரனைக் கண்டுபிடிப்பதற்காக ஜால்கி என்ற 9 வயது பெண்ணை\nதமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு மேற்கோள் நூல்கள் அன்பளிப்பு\nதயாளன் சண்முகம் ஏப்ரல் 3, 2020 660\nகம்பார், துங்கு அப்துல் ரஹ்மான் பல்கலைக்கழகத்தின் இந்திய கலாச்சார மொழிக் கழகம் ஏற்பாட்டில் கிந்தா செலாத்தான் மற்றும் முவாலிம் மாவட்ட தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு மேற்கோள் நூல்கள் அன்பளிப��பாக வழங்கப்பட்டன. 2015 ஆம் ஆண்டு ஐக்கிய நாட்டு சபை அறிவித்த சர்வதேச நிலையான மேம்பாட்டு இலக்குகள் (Sustainable Development Goals) வரிசையில்‘தரமான கல்வி’ எனும் நான்காவது இலக்கை மையமாக கொண்டு இத்திட்டம் இரண்டு கட்டமாக முன்னெடுக்கப்பட்டது. முதற்கட்டமாக இத்திட்டம் கிந்தா செலாத்தான்\nமுந்தைய 1 2 3 … 234 அடுத்து\nஇனமான உணர்வுகாகவே பதவி விலகச் சொன்னேன் – டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் என்பதில், கர்ணன் பாண்டுரங்கன்\nஆள்பலத்தைக் காட்டி அரசாங்க ஆதரவைப் பெறும் இயக்கமல்ல வன்னியர் சங்கம் – ஓமஸ் தியாகராஜன் என்பதில், அய்யப்பன்\nபோதும் மகாதீர்; அன்வாரை பிரதமராக வரவேற்போம்\nபோதும் மகாதீர்; அன்வாரை பிரதமராக வரவேற்போம்\nபத்து தொகுதி: தியான் சுவாவிற்கு வழி விடுகிறாரா பிரபாகரன்\nபொதுத் தேர்தல் 14 (283)\nவளர்தமிழ்மன்றம் நடத்தும் நல்லார்க்கினியன் மரபு கவிதைப்போட்டி -2\nதயாளன் சண்முகம் ஜூன் 8, 2019\nசுல்தான் இட்ரிஸ் கல்வியியல் பல்கலைக்கழக வளர்தமிழ் மன்றத்தின் ‘கலைச்சரம் 2019’\nதமிழ் அறவாரியம் : ராமானுஜன் கணித வட்டம் ஆசிரியர் பயிற்சிப் பட்டறை\nமொழி, மொழியியல் & சமுதாய அறிவியல் பன்னாட்டு மாநாடு – கட்டுரை அனுப்பும் இறுதி நாள்\nதமிழ்துறையே இல்லாத பல்கலைக்கழகத்தில் வாழ்கிறது தமிழ்\nசிறந்த தலைமைத்துவத்திற்கு வயது தடையாக இல்லை நிரூபித்து வருகிறார் பிரதமர் டாக்டர் மகாதீர்\nகோலாலம்பூர் ஜூலை 10- நாட்டிற்கு சிறந்த தலைமைத்துவத்தை வழங்குவதில் வயது ஒரு தடையாக இல்லை என்பதை நிரூபித்து வருகிறார் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட். கடந்த ஆண்டு மே மாதம் ஒன்பத\nதயாளன் சண்முகம் ஜூலை 11, 2019\nதேனீக்களின் அழிவுக்கு மனிதர்கள் துணை போகக் கூடாது பினாங்கு பயனீட்டாளர் சங்கம் வேண்டுகோள்\nதயாளன் சண்முகம் மே 23, 2019 0\nதயாளன் சண்முகம் மே 9, 2019 0\nஉலகளாவிய போட்டி : தமிழ்ப்பள்ளி ஆசிரியர்கள் மகத்தான சாதனை\nதயாளன் சண்முகம் ஏப்ரல் 30, 2019 0\nசிவபாலன் உட்பட பேரா மாநில இளம் தமிழாசிரியர்களுக்கு நற்சேவையாளர் விருது\nதயாளன் சண்முகம் ஏப்ரல் 30, 2019 0\nair asia இசைஞானி இளையராஜா இந்திய தொழில்திறன் கல்லூரிகள் கூட்டமைப்பு இராஜ ராஜ சோழன் எஸ்.பாரதிதாசன் ஓ.பன்னீர்செல்வம் ஓவியா கமல்ஹாசன் காலிட் அபு பாக்கார் கெட்கோ கைரி ஜமாலுடின் கோபால் குருக்கள் சசிகலா சியோங் ஜூன் ஹூங் சீமான் ஜோசே மரின்யோ டத்தோ டி.மோகன் டத்தோஸ���ரீ அஸாலினா ஒத்மான் டத்தோஸ்ரீ இட்ரிஸ் ஜூசோ டத்தோஸ்ரீ எஸ்.கே.தேவமணி டத்தோஸ்ரீ சைட் இப்ராஹிம் டத்தோஸ்ரீ டாக்டர் அகமட் ஸாஹிட் ஹமிடி டத்தோஸ்ரீ டாக்டர் எஸ் சுப்ரமணியம் டத்தோஸ்ரீ டாக்டர் சுப்ரமணியம் டத்தோஸ்ரீ தெங்கு அட்னான் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் டத்தோஸ்ரீ மாஹ்ட்ஸிர் காலிட் டத்தோஸ்ரீ வான் அஹ்மாட் நஜ்முடின் டாக்டர் அன்புமணி ராமதாஸ் டி.டி.வி.தினகரன் தினகரன் துன் டாக்டர் மகாதீர் துன் டாக்டர் மகாதீர் முகமட் நடிகர் கமல்ஹாசன் நடிகர் திலீப் நவாஸ் ஷெரீப் நீட் தேர்வு பி.எஸ்.எம். பிக்பாஸ் பிரணாப் முகர்ஜி மன்செஸ்டர் யுனைடெட் மிஃபா ரஜினிகாந்த் ராம்நாத் கோவிந்த் லிம் கிட் சியாங்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371886991.92/wet/CC-MAIN-20200410043735-20200410074235-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.battihealth.com/category/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95/", "date_download": "2020-04-10T05:07:15Z", "digest": "sha1:FXZ66RNSWXOT4KGJKMNNS3IAUS6I3KO5", "length": 10603, "nlines": 190, "source_domain": "www.battihealth.com", "title": "வேறு (பெண்களுக்காக) – battihealth.com", "raw_content": "\nரத்த அழுத்தம் (Blood pressure)\nAllஆஸ்த்துமாஇருதய நோய்உடற் பருமன் (Obesity)உணவுத் திட்டம் (Diet)உயர்குருதி அமுக்கம்எயிட்ஸ்டெங்குதொற்றா நோய்கள்தொற்று நோய்கள்பன்றிக்காய்ச்சல்பாரிசவாதம்பிறவிக்குறைபாடுகள்புற்றுநோய்மாரடைப்புரத்த அழுத்தம் (Blood pressure)ரேபிஸ்வேறு (பொது மருத்துவம்)\nஇதயத்தில் ஏற்படும் பிறவிக் குறைப்பாட்டு நோய்கள் (congenital heart diseases)\nபுற்றுநோய் – வருமுன் காப்போம்\nAllஅறிமுகம்நீரிழிவும், இதயமும்நீரிழிவும், சிகிச்சையும்நீரிழிவும், சிறுநீரகமும்நீரிழிவும், பாதகமும்வேறு (நீரிழிவு)\nநீரிழிவு – இருதய நோய்களுக்கான திறவுகோல்\nAllகர்ப்ப காலம்தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள்பருவமடைதல்மகப்பேறுமாதவிடாய் பிரச்சினைகள்மார்பகப் புற்று நோய்வேறு (பெண்களுக்காக)\nபுதிதாய் பிறந்த குழந்தைகளின் பராமரிப்பு\nநச்சுக்கொடி பிரிதல் – Placental abruption\nபுதிதாய் பிறந்த குழந்தைகளின் பராமரிப்பு\nAllஉடற்பருமனும் அதன் விளைவும்உயர் குருதி அமுக்கம்கால், கை வலிப்புதொய்வு நோய்நீரிழிவும் நிம்மதியான வாழ்வும்\nகால், கை வலிப்பு நோய்களுக்கான கைநூல்\nHome பெண்கள் மருத்துவம் வேறு (பெண்களுக்காக)\nநச்சுக்கொடி பிரிதல் – Placental abruption\nமகேஸ்வரன் உமாகாந் - August 3, 2018\nநச்சுக் கொடி கீழிறக்கம் (Placenta previa)\nமகேஸ்வரன் உமாக��ந் - August 3, 2018\nதொப்புள்க்கொடி வெளியேற்றம் – cord prolapse\nமகேஸ்வரன் உமாகாந் - August 3, 2018\nமகேஸ்வரன் உமாகாந் - August 3, 2018\nமகேஸ்வரன் உமாகாந் - August 3, 2018\nகருப்பைக்கு வெளியே கருத்தரித்தல். (Ectopic pregnancy)\nமகேஸ்வரன் உமாகாந் - August 3, 2018\nமகேஸ்வரன் உமாகாந் - August 3, 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371886991.92/wet/CC-MAIN-20200410043735-20200410074235-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.lakshmansruthi.com/cineprofiles/Thzluwum%20Paruvam/kangal-kalangiya-pothu1.asp", "date_download": "2020-04-10T06:10:20Z", "digest": "sha1:2K7LOSTDSPHJMSRW7OKVXZXCUB4JOXTI", "length": 22354, "nlines": 101, "source_domain": "www.lakshmansruthi.com", "title": "கண்கள் மயங்கிய போது... | Lakshman Sruthi - 100% Manual Orchestra |", "raw_content": "\nநீண்ட மணி ஒலித்ததும், அந்த பெண்கள் கல்லூரியில் இரைச்சல் எழுந்தது. எப்போது மணியடிக்கும் என்று அதுவரை வாட்ச்சையும், வாசலையும் பார்த்துக் கொண்டிருந்த சிட்டுக்கள் சட்சட்டென்று புத்தகங்களை அடுக்கி எடுத்துக் கொண்டு வகுப்புகளை விட்ட வெளியேறின.\nவெளியேறியவர்களின் முகங்களில் எண்ணெய் வழிந்திருந்தது. தலை வாடியிருந்தது. ஏழு கிளாஸ்கள் அறு பட்டதின் சோர்வு அவர்கள் கண்களில் தெரிந்தது.\nகசகசவென இவர்கள் பஸ்ஸைப் பிடிக்கவும், ரெயிலைப் பிடிக்கவும் நடந்தனர். அவசரப்பட்டனர்.\nஅத்தனை சிட்டு-மொட்டுக்களில் மரத்தடியில் நின்று சிரித்துக் கொண்டிருந்த ரதிலா, கல்யாணி, அர்ச்சனா மூவரையும் கொஞ்சம் கவனிப்போம்.\nஅவர்கள் மூவருமே பி.எஸ்சி. மூன்றாம் வருடம் ரதிலா பெயருக்கேற்றபடி ரதி மாதிரி இருந்தாள். சிகப்பு என்பதற்கு புது உதாரணம் சொன்னாள். சுடிதார் உடுத்தி, முடியை சிக்கலில் பின்னியிருந்தாள்.\nஅவள் பணக்கார வீட்டுப்பெண். அதுவும் ஒரே பெண் செல்லத்திற்கும் குறும்பிற்கும் அவளிடம் குறைவில்லை. கல்லூரிக்கு காரில் போ என்று பெற்றோர்கள் சொன்னால் கூட கேட்காமல் பஸ்ஸிலும், நடந்தும்தான் வருகிறாள்.\nஅதற்குக் காரணம் கல்யாணியும் அர்ச்சனாவும்தான். அவர்கள் வீட்டில் அத்தனை வசதியில்லா விட்டால் கூட அவர்களுடன் இவளுக்கு நெருக்கம் அதிகம்.\nதோழிகளுக்காக ரதிலா எதுவும் செய்வாள். பணத்தை விட நட்பிற்கு அவள் அதிக முக்கித்துவம் கொடுத்து வந்தாள்.\n“இன்னும் நான்கு நாட்களுக்கு ஜாலிதான்டி” கல்யாணி சொல்லிவிட்டு தன் சந்தோஷத்தை முகத்தில் பிரதிபலித்தாள்.\nரதிலா, “டூரா, நான் வரலே\n“காலேஜில அரேஞ்ச் பண்ணுகிற டூர் யாருக்கு வேணும். நம்ம மிஸ்களோட போறதும் குரங்குகளோட போறதும் ஒண்ணுதான் நமக்கு சுதந்திரம் இருக்காது, ���ச்சு நச்சும்பாங்க. இல்லாதது பொல்லாததுக்கெல்லாம் கண்டிஷன் போடுவாங்க. அங்கே போகாதே, இங்கே போகாதேன்னும், அதை செய்யாதே, இதை செய்யாதேன்னும் சிடுசிடுப்பாங்க. நமக்கென்ன தலையெழுத்து நமக்கு சுதந்திரம் இருக்காது, நச்சு நச்சும்பாங்க. இல்லாதது பொல்லாததுக்கெல்லாம் கண்டிஷன் போடுவாங்க. அங்கே போகாதே, இங்கே போகாதேன்னும், அதை செய்யாதே, இதை செய்யாதேன்னும் சிடுசிடுப்பாங்க. நமக்கென்ன தலையெழுத்து\n“டூர்ன்னு சொன்னா ஜாலியா போய் வரணும். அதிகாரம் பண்றதுக்கோ, கட்டளை இடறதுக்கோ யாரும் இருக்கக் கூடாது. நம்ம ப்ரோகிராமை நாமதான் தீர்மானிக்கணும். நமக்கு நினைச்ச நேரத்துல சாப்பிடணும். நினைச்சப்போ குளிக்கணும். நினைச்சப்போ சுத்தணும்.”\n“சுருக்கமாச் சொன்னா ஆம்பளை பசங்களாட்டம் திரியணும்ங்கறே...” அர்ச்சனா கேட்டுவிட்டு ரதிலாவின் கோபத்திற்கு ஆளானாள்.\n“என்னடி பெரிய ஆம்பளை பசங்கள்... பசங்கன்னா மட்டும் என்ன உசத்தி... நாம அவனுங்களை விட எந்த விதத்துல குறைச்சல் பசங்கன்னா மட்டும் என்ன உசத்தி... நாம அவனுங்களை விட எந்த விதத்துல குறைச்சல் அவனுங்க செய்யற எந்த காரியத்தை நம்மால செய்ய முடியாது... அவனுங்க செய்யற எந்த காரியத்தை நம்மால செய்ய முடியாது...” அவனுங்க செய்றதுல ஒண்ணே ஒண்ணுதான் நம்மால முடியாது” அவனுங்க செய்றதுல ஒண்ணே ஒண்ணுதான் நம்மால முடியாது\n“அவசியம் தெரிஞ்சுக்கணுமா... சரி சொல்றேன். நின்னுகிட்டே மூத்திரம்...”\n“சீ. உன் அல்ப புத்தி போகாதுடி” என்று கல்யாணி தன் காதுகளை பொத்திக் கொண்டாள். “நேரமாகுதில்லே... நடங்க” என்று கல்யாணி தன் காதுகளை பொத்திக் கொண்டாள். “நேரமாகுதில்லே... நடங்க\nஅவர்கள் காண்டீனில் காபி குடித்து காம்பஸை விட்டு வெளியே வந்தனர். அங்கிருந்து பார்த்தால் மலைக் கோட்டையின் வியூ தெரிந்தது. நாலரை மணி வெயிலையும் பொருட்படுத்தாமல் உச்சி பிள்ளையார் (கதை நடப்பது திருச்சி என அறிக) மெயின் கார்டு வரை டவுன் பஸ்கள் இரைந்து கொண்டு பறந்தன. ரோடோரங்களில் பாய் கடைகள் ஈ மொய்த்த தின்பண்டங்கள். வேகவைத்த முத்துச் சோளங்கள்.\n நாமதான் முன்னயே பணம் கட்டிட்டோமே வீட்லேயும் சொல்லிட்டமே\n இப்போ டூர் போகலேன்னு யார் சொன்னது காலேஜ் டூர் வேணாம்னுதான் சொன்னேன், நாம தனியா போகக் கூடாதுன்னு சொல்லலியே காலேஜ் டூர் வேணாம்னுதான் சொன்னேன், நாம தன��யா போகக் கூடாதுன்னு சொல்லலியே\n” என்று தன் ஸ்பெக்ஸை கழற்றி துடைத்துப் போட்டுக் கொண்டாள்.\n“உனக்கு எதுதான் புரிஞ்சிருக்கு... மரமண்டை நாம தனியா கொடைக்கானல் போகப் போறோம்.”\n உன் ஸ்பெக்ஸ் இடம் மாறி போச்சு பேசாம கழட்டி வாயில போட்டுக்கோ பேசாம கழட்டி வாயில போட்டுக்கோ\nகல்யாணி தன் ஆவலை அடக்க முடியாமல், “உன் திட்டம் என்னன்னு விரிவாதான் சொல்லேன் ரதி\n“சொல்றேன் கேட்டுக்குங்க. காலேஜ்ல டூர் போறோம்கிற பெயர்ல நாம மூணு பேரும் ஜாலியாய் கொடைக்கானல் போகிறோம். நான்கு நாட்கள் உல்லாசமாய் சுற்றுகிறோம்.”\n“அப்படியே பழனி, மதுரை, குருவாயுர்னு போவமா...” என்று கேட்டாள் கல்யாணி.\n நாம இப்ப புனித யாத்திரை தானே போறோம்... வாயை மூடுடி\nஅர்ச்சனா, “இதுக்கெல்லாம் பணம் நிறைய ஆகுமே\n” ரதிலா முருகன் ஸ்டைலில் போஸ் கொடுத்தாள். “பணத்திற்கெல்லாம் ஏற்பாடு பண்ணியாச்சு.”\n நாமதான் காலேஜ் டூர்ன்னு சொல்லிட்டோமே பணமும் கட்டியாச்சு. பணம் கட்டிட்டு டூர் வரலேன்னு சொல்லி யாரும் கம்ப்ளெயிண்ட் பண்ணப் போறதில்லை. நம்மகிட்டே ஏன் வரலேன்னு கேட்டா உடம்பு சரியில்லே இல்லேன்னா மூலைல உக்காண்டிருந்தேன்னு சொல்லிக்கலாம். நாளைக்கு காலைல எல்லாரும் ரெடியா இருங்க பணமும் கட்டியாச்சு. பணம் கட்டிட்டு டூர் வரலேன்னு சொல்லி யாரும் கம்ப்ளெயிண்ட் பண்ணப் போறதில்லை. நம்மகிட்டே ஏன் வரலேன்னு கேட்டா உடம்பு சரியில்லே இல்லேன்னா மூலைல உக்காண்டிருந்தேன்னு சொல்லிக்கலாம். நாளைக்கு காலைல எல்லாரும் ரெடியா இருங்க டூர் பஸ் கிளம்பிப் போனதும் நாம் வேற ரூட்ல பாய்ஞ்சிருவோம்.”\n“மூணு பேர் இருக்கோம் தனிங்கிறே...\n“ஆண் துணையா... அவசியம் வேணுமா...\n” ரதிலா கேட்டு விட்டு சிரித்தாள். “சரி விடுங்க, உங்களுக்கு பயமாருக்குன்னா என் சேகரையும் வரச் சொல்றேன். ஆனா ஒரு கண்டிஷன். நீங்க யாரும் அவனை ஏறெடுத்தும் பார்க்கக்கூடாது-ஏன்னா அவன் என் காதலன் என்னை கட்டிக்கப் போறவன்\nரதிலா சொன்னதும் அர்ச்சனா, “சீ” என்று வெட்கப்பட்டாள்.\n“கட்டிக்கப் போறது நான் நீ ஏன் வெட்கப்படறே...\n“அதுக்கில்லை, கல்யாணம்கிறதை இத்தனை சுலபமா சொல்றே\n“ஏன் நீ பண்ணிக்கப் போறதில்லையா... பண்ணி வச்சா நாலாம் மாசம் வயித்தை பந்து பண்ணிக்கிட்டு வருவாய் பண்ணி வச்சா நாலாம் மாசம் வயித்தை பந்து பண்ணிக்கிட்டு வருவாய் இப்போ மட்டும் வெ���்கத்தைப் பார் இப்போ மட்டும் வெட்கத்தைப் பார்\nடி.வி.யில் கச்சேரி நடந்துக் கொண்டிருக்க, ரதிலா தன் உடைகளை எடுத்து சூட்கேஸில் அடுக்கினாள். சினிமா பாடலை ஹம் பண்ணிக் கொண்டு போனை அணுகினாள்.\nசேகரின் நம்பரை பட்டனில் தட்டி அவனிடம் விவரம் சொன்னாள். அவன் “திடீர்ன்னு சொன்னால் எப்படி... எனக்கு வேலை இருக்கிறது” என்று பிகு பண்ணினான்.\n போனா வராது. பேசாம வந்து சேருங்க.”\n“சான்ஸ் பற்றி பேசுகிறாய் ரதி என் தர்ம சங்கடத்தை கொஞ்சம் யோசித்துப் பார். எனக்கு லீவ் இல்லை. அலுவலகத்தில் எனக்கு கொடுக்கப்பட்டிருக்கிற புதிய பொறுப்பு பற்றி உனக்கும் தெரியும் என் தர்ம சங்கடத்தை கொஞ்சம் யோசித்துப் பார். எனக்கு லீவ் இல்லை. அலுவலகத்தில் எனக்கு கொடுக்கப்பட்டிருக்கிற புதிய பொறுப்பு பற்றி உனக்கும் தெரியும்\n வரவர ஆம்பளைகளுக்கு தில் இல்லாம போச்சுப்பா நீங்களாக கொடைக்கானலுக்கு அழைக்க வேண்டும். எல்லா ஏற்பாடுகளையும் செஞ்சு வச்சு அழைக்கும் போது சாக்கு சொல்கிறீர்கள்... ஒன்று மட்டும் ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள். இங்கே அனல் நீங்களாக கொடைக்கானலுக்கு அழைக்க வேண்டும். எல்லா ஏற்பாடுகளையும் செஞ்சு வச்சு அழைக்கும் போது சாக்கு சொல்கிறீர்கள்... ஒன்று மட்டும் ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள். இங்கே அனல் அங்கே குளிர்\nஅவனுக்கு மறுப்பதற்கு சந்தர்ப்பம் தராமல் போனை வைத்தாள். சேகர் வந்துவிடுவான். நாமா, அலுவலகமா என்று கேட்டால் அவனுடைய ஓட்டு நிச்சயமாய் நமக்காகத் தான் இருக்கும்.\nசூட்கேஸை அழுத்தி மூடினபோது வரலட்சுமி அறைக்குள் வந்து, “உன் முடிவில் மாற்றமில்லையாம்மா” என்றாள்.\n“இல்லேம்மா. அதுதான் ஒரு மாதத்துக்கு முந்தியே தீர்மானித்தாயிற்றே.”\n“நான் சொல்றதைக் கேளும்மா. அப்பா வெளியூர் போயிருக்கார். அவருமில்லாம நீயுமில்லாம நான் எப்படி தனியா இருக்கிறது.”\n“தனியா இருக்க பயமாயிருந்தா வேலைக்காரியையும் இங்கே தங்கச் சொல்லிரு\n“மதுரையிலிருந்து உன்னை பெண் பார்க்க வராங்க.”\n” என்று கேட்டு ரதிலா சிரித்தாள். “எதில் வருகிறார்கள்... புரவியிலா; இல்லை புஷ்பக விமானத்திலா...\n“உனக்கு எல்லாமே கிண்டல்தான்டி அவங்க இன்னும் ரெண்டு நாள்ல வராங்க. அதனாலதான் சொல்றேன் நீ போக வேண்டாம்னு...\n“ஐயோ அம்மா டூரை இனி கான்சல் பண்ண முடியாது எங்கெங்கெல்லாம் போறாங்க தெரியுமா ஊ��்டி, மைசூர், கோவா, பாம்பே எத்தனை இடங்கள்”\n“பாம்பேதானா அப்பா வந்ததும் நாம எல்லோரும் சேர்ந்து போகலாம்மா.”\n“நாம எல்லோருமா... நல்ல கதை அப்பாவோடயும் உன்னோடயுமா உங்களுக்கு அப்படி ஒரு ஆசையிருந்தா நீங்க வேணா ஹனிமூன் கிளம்புங்க. நான் தோழிகளோட தான் போவேன். தோழிகளோட போய் வருகிற ஜாலி உங்கள்ட்ட வருமா\n“உங்கிட்ட என்னால பேச முடியாதுடி”\n“ஆனாலும் ரதி, மாப்பிள்ளைக்கு நான் என்ன பதில் சொல்றது\n“நான் டூர், ஊரில் இல்லை. பிறகு வான்னு நேராவே சொல்லிர வேண்டியதுதானே இதுல என்ன தயக்கம்\n“மாப்பிள்ளை வெளியூர் கிளம்பி போயிட்டாராம். வெளியூர்ல இருந்து நேரா இங்கே வந்து விடுவதாய் சொல்லியிருக்காங்க.”\n“தெரியாமதாம்மா கேட்கிறேன். எனக்கு கல்யாணத்துக்கு இப்போ என்ன அவசரம் என் சுதந்திரத்தைப் பறித்து இறக்கைகளை ஒடிப்பதில் உங்களுக்கு அப்படி என்ன திருப்தி என் சுதந்திரத்தைப் பறித்து இறக்கைகளை ஒடிப்பதில் உங்களுக்கு அப்படி என்ன திருப்தி\n“அப்படியில்லேம்மா. உனக்கு காலா காலத்துல கல்யாணம் பண்ணி வச்சுட்டா எங்க கடமை முடிஞ்சு போயிருமில்லே.”\n“அப்போ கடமைக்காகத்தான் என்னை கட்டிக்கொடுக்கப் போறீங்க.”\n“சீ, ஏண்டி இப்படியெல்லாம் பேசறே... உனக்கு விருப்பமில்லாம நாங்க எதுவும் செஞ்சிருக்கோமா... மாப்பிள்ளை வரட்டும், பார்க்கட்டும். நீயும் பார். அப்புறமா முடிவெடுப்போம்.”\n“அதான் சொன்னேனேம்மா. மதுரை வீரனை அப்பால வரச் சொல்\nரதிலா, கல்யாணி, அர்ச்சனா மூவரும் பேசினபடி வீட்டை விட்டு கிளம்பினர். கல்லூரியில் டூர் பஸ் அவர்களுக்காக காத்துக் கொண்டிருந்தது. ரதிலா போன் பண்ணி தாங்கள் மூவரும் வராததை தெரிவித்தாள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371886991.92/wet/CC-MAIN-20200410043735-20200410074235-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://minnambalam.com/k/2018/03/06/19", "date_download": "2020-04-10T05:20:27Z", "digest": "sha1:XJZMK4GK2H75CSBPZ4N6QKPOSWVUMX4F", "length": 7296, "nlines": 14, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:கெயில் கியாஸ்: 30 மாதங்களில் நிறைவேற்றப்படும்!", "raw_content": "\nகாலை 7, வெள்ளி, 10 ஏப் 2020\nகெயில் கியாஸ்: 30 மாதங்களில் நிறைவேற்றப்படும்\nவிவசாயிகளின் ஒப்புதலுடன் அடுத்த 30 மாதங்களில் கெயில் கியாஸ் திட்டம் நிறைவேற்றப்படும் என்று மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.\nகேரள மாநிலம் கொச்சியிலிருந்து தமிழகம் வழியாக பெங்களூரு வரை கியாஸ் கொண்டு செல்வதற்கான பணி��ளைக் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கெயில் நிறுவனம் தொடங்கியது. இதில் தமிழகத்திலுள்ள கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், தருமபுரி உள்ளிட்ட ஏழு மாவட்டங்கள் வழியாக 310 கிலோமீட்டர் தூரத்துக்குக் குழாய் பதிப்பு பணியானது நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. ஏழு மாவட்டத்திலும் விவசாயம் பெருமளவில் பாதிக்கப்படும் என்ற காரணத்தினால் இத்திட்டத்தை எதிர்த்து அப்பகுதி விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இதனால் குழாய் பாதிக்கும் பணி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.\nநாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாவது அமர்வு நேற்று (மார்ச் 5) தொடங்கிய நிலையில், கெயில் கியாஸ் திட்டம் குறித்து மக்களவையில் அதிமுக உறுப்பினர் பரசுராமன் கேள்வி ஒன்றை எழுப்பினர். இதற்கு எழுத்துபூர்மாகப் பதிலளித்த மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், “இயற்கை எரிவாயுவை பயன்படுத்துவது தொடர்பாக மக்களிடம் கெயில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது. விவசாயிகளின் அச்சத்தைப் போக்க தமிழக அரசு அமைத்த வல்லுநர் குழுவுடன் மத்திய அரசு ஐந்து முறை ஆலோசனை நடத்தியுள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார்.\nமேலும், “கெயில் திட்டம் தொடர்பாகத் தமிழக அரசுடன் மத்திய பெட்ரோலியத் துறை தொடர்பில்தான் உள்ளது. சுமுகமான சூழ்நிலைக்காக கெயில் திட்டம் காத்திருக்கிறது. விவசாயிகள் ஒப்புதல் அளித்தால் 30 மாதங்களில் கெயில் திட்டம் தமிழகத்தில் நிறைவேற்றப்படும். விவசாயிகள், நில உரிமையாளர்கள் மற்றும் விவசாய அமைப்புகளின் ஒப்புதலோடு இந்தத் திட்டம் நிறைவேற்றப்படும்” என்றும் கூறியுள்ளார்.\nஇந்த நிலையில் இதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ள பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ், “உழவர்களின் நலன்களைப் பாதிக்கும் வகையிலான மத்திய அரசின் இந்த அறிவிப்பு கண்டிக்கத்தக்கது. இத்திட்டம் நாசகரத் திட்டம் என்பதால் இதற்கு எதிராகக் கடந்த ஏழு ஆண்டுகளாக சம்பந்தப்பட்ட மாவட்டங்களின் விவசாயிகளும், பாட்டாளி மக்கள் கட்சியும் போராடி வருகின்றன” என்று குறிப்பிட்டுள்ள அவர், “எரிவாயுக் குழாய் பாதை அமைக்கப்படக் கூடாது என்பது விவசாயிகளின் நிலை அல்ல. விவசாய நிலங்களை பாதிக்காத வகையில் நெடுஞ்சாலையோரங்களில் இந்தக் குழாய்களைப் பதிக்க வேண்டும��� என்பதுதான் பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் உழவர்களின் நிலை” என்றும் தெரிவித்துள்ளார்.\nமேலும், “விளைநிலங்களின் வழியாக குழாய் பாதைகளை அமைக்கும் திட்டத்தை கைவிட்டு, நெடுஞ்சாலைகளின் ஓரங்களில் எரிவாயுக் குழாய் பாதையை அமைக்க மத்திய அரசு முன்வர வேண்டும்; தமிழக அரசும் இதை வலியுறுத்த வேண்டும்” என்றும் குறிப்பிட்டுள்ளார்.\nதிங்கள், 5 மா 2018\n© 2019 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371886991.92/wet/CC-MAIN-20200410043735-20200410074235-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://news.lankasri.com/othercountries/03/207059?ref=archive-feed", "date_download": "2020-04-10T06:29:03Z", "digest": "sha1:JE6VYOPAFZHM4CXJQ3VZT2SFE47F4ECU", "length": 8204, "nlines": 142, "source_domain": "news.lankasri.com", "title": "விமானத்தில் வெடிகுண்டு.... விமானியின் எச்சரிக்கையை கேட்டு பதறியடித்து ஓடிய பயணிகள் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nவிமானத்தில் வெடிகுண்டு.... விமானியின் எச்சரிக்கையை கேட்டு பதறியடித்து ஓடிய பயணிகள்\nஸ்பெயின் நாட்டில் உள்ள விமான நிலையத்தில் 'பயங்கரவாதி' என எழுதப்பட்டிருந்த கடிதம் கண்டெடுக்கப்பட்டதை அடுத்து பயணிகள் அனைவரும் பதறியடித்து ஓட்டம் பிடித்துள்ளனர்.\nஸ்பெயின் நாட்டின் ஃபூர்டெவென்டுரா விமான நிலையத்தில் புறப்படுவதற்கு தயாராக இருந்த விமானத்தில் இருந்து, 'பயங்கரவாதி' என கையெழுத்திட்டு விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக எழுதப்பட்டிருந்த கடிதம் ஒன்று கண்டெடுக்கப்பட்டது.\nஇது விமானியின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டதை அடுத்து, பயணிகள் அனைவரும் உடனடியாக விமானத்தில் இருந்து வெளியேறுமாறு அறிவுறுத்தப்பட்டது.\nபுறப்படுவதற்கு சில நிமிடங்களுக்கு முன்னர் வெளியான இந்த அறிவிப்பினை கேட்டு உள்ளிருந்த 180 பயணிகளும் பதறியடித்து ஓட்டம் பிடித்தனர்.\nஉடனடியாக சம்பவம் அறிந்து தீயணைப்பு படையினர், ஆம்புலன்ஸ் ஊழியர்கள் விரைந்தனர்.\nஆனால் அதன்பின்னர் நடத்தப்பட்ட விசாரணையில் 11 வயது சிறுவன் விளையாட்டிற்காக அப்படி செய்திருப்பது தெரியவந்தது.\nஇந்த நிலையில் பொலிஸார் சிறுவனை விசாரணைக்கு உட்படுத்துவர்களா இல்லையா என்பது பற்றிய விசாரணை மேற்கொள்ளப���பட்டு வருகிறது.\nமேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெட்டிங்மான், இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371886991.92/wet/CC-MAIN-20200410043735-20200410074235-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/news/thirunelveli/coronavirus-southern-tamilnadu-districts-need-better-attention-from-the-government-380650.html", "date_download": "2020-04-10T06:56:08Z", "digest": "sha1:H7ZFHOAQVOQLXWMJNIV6H6SR2WH7H45G", "length": 22633, "nlines": 195, "source_domain": "tamil.oneindia.com", "title": "வெளிநாடு, வெளியூர்களிலிருந்து குவியும் இளைஞர்கள்.. தென் மாவட்டங்களுக்கு அபாயம் .. அரசு கவனம் அவசியம் | Coronavirus: Southern Tamilnadu districts need better attention from the government - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் கொரோனா வைரஸ் தடை உத்தரவு கிரைம் சார்வரி தமிழ் வருட பலன்கள்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் திருநெல்வேலி செய்தி\nபயோ - தீவிரவாத தாக்குதல்கள் நடக்கலாம்.. மௌனம் கலைத்த ஐநா பாதுகாப்பு கவுன்சில்.. பகீர் எச்சரிக்கை\nWeb Series: Zee5 கிட்ஸ்... இது குழந்தைகளுக்கான கொண்டாட்டம்...\nதமிழகத்தில் மளிகை பொருட்கள் விலை சரசரவென உயர்வு.. அதிரவைக்கும் விலை நிலவரம்\nகொரோனாவுக்காக பெட்ரோல் 77 பைசா.. டீசல் விலை 55 பைசா உயர்வு.. புதுச்சேரியில்\nகொரோனா- நாடு முழுவதும் தேவாலயங்களில் புனித வெள்ளி சிறப்பு பிரார்த்தனைகள் ரத்து\nஇதில் பாதி \"அந்த ஒரு இடத்திலிருந்து\" வந்தவர்கள்.. மீதி பேர் சரமாரி கேள்வி.. எச்.ராஜா பதில் இதுதான்\nAutomobiles ஜாவா பைக் ஆலையில் முக கவசங்கள் உற்பத்தி துவங்கியது\nFinance 90 ஆண்டுகளுக்கு பிறகு ஏற்பட்ட மாபெரும் வீழ்ச்சி.. எச்சரிக்கும் சர்வதேச நாணய நிதியம்..\nTechnology Samsung Galaxy A21: சாம்சங் கேலக்ஸி ஏ21 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nMovies 'அவர் சொல்ற கதைய கேளுங்க..' தனது பட ஹீரோ இயக்கத்தில் நடிக்க, கணவரை சம்மதிக்க வைத்தாரா நடிகை சமந்தா\nLifestyle சிலருக்கு காலையில் எழுந்ததும் கண் வீங்கி இருக்கும்.. இது ஏன்னு தெரிஞ்சா அசால்ட்டா விட மாட்டீங்க...\nSports ரோல் மாடலும் இல்லை.. கொஞ்சம் கூட மரியாதை தெரியலை.. இளம் வீரர்கள் மீது பாயும் யுவராஜ் சிங்\nEducation Coronavirus COVID-19: கொரோனா எத��ரொலியால் அண்ணா பல்கலைக் கழக தேர்வுகள் ஒத்திவைப்பு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவெளிநாடு, வெளியூர்களிலிருந்து குவியும் இளைஞர்கள்.. தென் மாவட்டங்களுக்கு அபாயம் .. அரசு கவனம் அவசியம்\nநெல்லை: வெளிநாடுகள் மற்றும் வெளியூர்களில் இருந்து, கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு அஞ்சி, தமிழகத்தில் சொந்த ஊர்களுக்கு திரும்பி வந்துள்ள நபர்கள், உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றாமல் சுற்றித் திரிவதால், கிராமப்புற பகுதிகளில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் இதை, சரி செய்ய வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.\nகொரோனா வைரஸ் பாதித்த நாடுகளில் இருந்து தமிழகத்துக்கு விமானங்கள் மூலமாக வருகை தந்தோர் பரிசோதிக்கப்பட்டு, அவரவர் வீடுகளிலேயே தங்கி இருக்கும்படி அறிவுறுத்தி அனுப்பி வைக்கப்பட்டனர்.\nவெளிநாடுகளில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்தததால், தமிழகத்திற்கு தொடர்ந்து வரக்கூடிய பயணிகள் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே இருந்தது.\nஇவர்களில் பெரும்பாலானோர், கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம், விருதுநகர், மதுரை உள்ளிட்ட தென்மாவட்டங்களில், கிராமங்களில் வசிக்க கூடியவர்கள். வறுமையின் காரணமாக வேலை தேடி வெளிநாடுகளுக்கு சென்றவர்கள். அவர்கள் திரும்பி வருகை தந்தது பிரச்சனை கிடையாது. ஆனால், அரசு எச்சரித்தபடி அவர்கள் வீட்டில் தங்களைத் தாங்களே தனிமைப் படுத்திக் கொள்ளவில்லை என்பதுதான் கொடுமையானது.\nநெல்லை மாவட்டம், திசையன்விளை அருகே, துபாய் நாட்டில் இருந்து வந்த ஒரு இளைஞர், இப்படித்தான் இஷ்டத்திற்கு சுற்றித் திரிந்துள்ளார். ஒரு திருமண வீட்டுக்கும் சென்று, மணமகன், மணப்பெண்ணுக்கு கைகுலுக்கி வாழ்த்து தெரிவித்துள்ளார் என்று கூறப்படுகிறது. ஆனால் அவருக்கு வைரஸ் பாதிப்பு இருந்தது பிறகுதான் தெரியவந்தது.\nஅரசு உத்தரவிட்டபடி, அவர் வீட்டிலேயே இருந்திருந்தால் இந்தப் பிரச்சினை வந்திருக்காது. தற்போது மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளார். இதில் பிரச்சினை என்னவென்றால், அவர் கை கொடுத்த மணமகன், மணப்பெண் உட்பட இதுவரை அவர் எந்தெந்த ஊர்களில் யாரை யாரை சந்தித்தாரோ, அத்தனை பேரையும் தனிமைப்பட���த்த வேண்டிய கட்டாய சூழ்நிலை வந்துள்ளது.\nதற்போது, வெளிநாடு மட்டுமின்றி, திருப்பூர், சென்னை, பெங்களூர், டெல்லி, மும்பை உள்ளிட்ட பல்வேறு நகரங்களிலும் பணியாற்றி வந்தவர்களும் தங்களது சொந்த கிராமங்களுக்கு திரும்புகின்றனர். இவர்கள் ஊரடங்கு உத்தரவை மதிக்காமல் கிராமங்களில் சுற்றி வருகின்றனர். பாதிப்பு இருந்தாலும் அவர்கள் வெளியே சொல்வதில்லை. நோயாளி போல பார்ப்பார்கள் என நினைத்து, குடும்பமே அதை மூடி மறைக்கிறது.\nதென் தமிழகத்தின் பல்வேறு கிராமங்கள் முதியோர் இல்லங்களாகத்தான் காட்சி அளிக்கிறது. ஏனெனில், வயதானவர்கள் மட்டுமே அங்கு வசிக்கிறார்கள். இளைஞர்கள் வேலை தேடி வெளியூர்களுக்கும், வெளிநாடுகளுக்கும்தான் சொல்கிறார்கள். இப்படி இருக்க கூடிய சூழ்நிலையில், வெளிநாடுகளிலிருந்து திரும்பியோர், வெளியூர்களிலிருந்து திரும்பியோர் மூலமாக வயது முதிர்ந்தவர்களுக்கு, கொரோனா வைரஸ் பரவிவிட்டால் அவர்களால் அதை தாக்குபிடிக்க முடியுமா என்ற அச்சம் எழுந்துள்ளது.\nஎனவே, உடனடியாக மாநில அரசு இதுபோன்று வெளிநாட்டிலிருந்து வந்து தங்களை தாங்களே தனிமைப்படுத்திக் கொண்டிருக்கும் நபர்களை கண்காணிக்க வேண்டும், காவல் துறை மூலமாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இவ்வாறு வெளியே சுற்றித் திரிந்தால், அவர்களின் பாஸ்போர்ட் முடக்கப்படும் என்று இன்று அமைச்சர் விஜயபாஸ்கர் அறிவித்துள்ளது ஒரு நல்ல முன்னெடுப்பு. ஆனால் இது காவல்துறையினரின் ஒத்துழைப்போடுதான் சாத்தியமாகும். கிராமங்களில் இது தொடர்பான விழிப்புணர்வை அதிகப்படுத்த வேண்டும்.\nஇவ்வாறான நபர்கள் வெளியே சுற்றித் திரிந்து கொண்டு இருந்தால் காவல்துறைக்கு தகவல் தரும்படி ஊர் பெரியவர்களிடம் காவல்துறை கேட்டுக்கொண்டு தொலைபேசி எண்களையும் வழங்கி விட்டு வர வேண்டும். இவ்வாறு ஒவ்வொரு குடிமகனையும் காவல்துறையினராக மாற்றினால் மட்டுமே, தென் தமிழகத்தின் கிராமங்கள் இந்த கொடிய வைரஸ் பாதிப்பில் இருந்து தப்பிக்க முடியும்.\nஇப்போதே முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காவிட்டால் நிலைமை விபரீதமாகி விடும் வாய்ப்பு இருக்கிறது. மேலும், தென் மாவட்ட கிராமப்புறங்களில் பெருகி வரும் இந்த அபாயத்தை கருத்தில் கொண்டு அங்கு அதிக அளவில் கொரோனா வைரஸ் சோதனை மையங்களை விரிவுபடுத்த வேண்டிய கட்டாயம் இருப்பதையும் அரசு கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும், என்பதே மக்களின் எதிர்பார்ப்பு.\n தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nகொரோனா.. ஹாட் ஸ்பாட்டாக மாறும் கொங்கு.. அதிர்ச்சி தரும் திருநெல்வேலி.. மிக முக்கியமான 4 மாவட்டங்கள்\nநெல்லையில் ஒரே நாளில் 22 பேருக்கு கொரோனா.. மேலப்பாளையம் செல்லும் அனைத்து வழிகளும் மூடல்\n'கடைசியாக.. டீ சொல்லுங்க ராஜேந்திரன்'.. திருநெல்வேலி டிசிபி டுவிட்.. நெட்டிசன்கள் கொடுத்த விருந்து\nகொரோனா: தியேட்டர்கள் மூடல்.. நோயாளிகளுக்கு தனி அறைகள் ரெடி.. நெல்லை கலெக்டர் ஷில்பா பிரபாகர் தீவிரம்\nநாளைக்கு கல்யாணம்.. பார்ட்டியே வெக்கல.. அதான் கழுத்தை..\" மாப்பிள்ளையை கொன்ற சங்கிலி முருகன் கதறல்\nதமிழீழ விடுதலைப் புலிகளுக்கு 2 ஆண்டுகள் தமிழ் வகுப்பு எடுத்த தமிழகப் பேராசிரியர் அறிவரசன் காலமானார்\nலாட்ஜில் ரூம் போட்டும்.. ஜாலியா இருக்க முடியலயே.. எரிச்சலடைந்த சொரிமுத்து, தீபா.. குழந்தை பரிதாப பலி\nஸ்கூல் யூனிபார்மில் இருவர்.. மாணவி கழுத்தில் தாலி கட்டும் மாணவன்.. மக்களை அதிர வைக்கும் வீடியோ..\nதனுஷின் கர்ணனை தடை செய்யுங்க... இயக்குநர் மாரி செல்வராஜை கைது செய்யுங்க... கருணாஸ் கட்சி\nபோலீஸ் வேலையைவிட கூலி வேலைக்கு போறதே மேல்.. எஸ்ஐ விரக்தியில் அதிரடி முடிவு\nநெய்வேலி என்.எல்.சியின் முதலாவது அனல் மின் நிலையத்தை மூட உத்தரவு.. மத்திய அரசு பரபரப்பு\nமாணவிக்கு சரமாரி அடி.. பிரம்பு முறிந்து.. பிளந்த துண்டு முத்தரசி கண்ணில் பாய்ந்து.. என்ன கொடுமை இது\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ntamilnadu nellai coronavirus தமிழகம் கொரோனா வைரஸ் நெல்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371886991.92/wet/CC-MAIN-20200410043735-20200410074235-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.liyangprinting.com/ta/perfume-box/54154151.html", "date_download": "2020-04-10T05:03:38Z", "digest": "sha1:ZN7B5C7EHU7VAOQBWWPVC4T6MMKEPQOA", "length": 18165, "nlines": 268, "source_domain": "www.liyangprinting.com", "title": "நுரை செருகலுடன் கருப்பு 30 மிலி அட்டை வாசனை பெட்டி China Manufacturer", "raw_content": "\nஉங்களுக்காக நான் என்ன செய்ய முடியும்\nஇப்போது அரட்டை அடிக்கவும் தொடர்பு வழங்குநர்\nவிளக்கம்:அட்டை கருப்பு வாசனை பெட்டி,30 மிலி வாசனை பெட்டி,நுரை செருகலுடன் வாசனை பெட்டி\nவளையல் / வளையல் பெட்டி\nகாகித பேக்கேஜிங் பெட்டி >\nஅழைப்பிதழ் / வாழ்த்து அட்டை\n Homeதயாரிப்புகள்பரிசு பெட்டிவாசனை பெட்டிநுரை செ��ுகலுடன் கருப்பு 30 மிலி அட்டை வாசனை பெட்டி\nநுரை செருகலுடன் கருப்பு 30 மிலி அட்டை வாசனை பெட்டி\n இப்போது அரட்டை அடிக்கவும்\nபேக்கேஜிங்: K = K நெளி ஏற்றுமதி அட்டைப்பெட்டிகளில் அல்லது வாடிக்கையாளர்களின் குறிப்பிட்ட தேவைகளுக்கு ஏற்ப நிரம்பியுள்ளது\nதோற்றம் இடம்: குவாங்டாங், சீனா\nநுரை செருகலுடன் கருப்பு 30 மிலி அட்டை வாசனை பெட்டி\nதனிப்பயன் சதுர வாசனை பெட்டி கருப்பு பின்னணி வண்ண கலை காகிதமாகும், இது 1.5 மிமீ பேப்பர்போர்டால் ஆனது, கருப்பு வண்ண அச்சிடப்பட்ட பொருத்தம் தனிப்பயனாக்கப்பட்ட லோகோ, எல்லாம் சரியாக தெரிகிறது நீங்கள் ஒரு நல்ல தரமான வாசனை பெட்டி பேக்கேஜிங் விரும்பினால் எல்லாம் தனிப்பயனாக்கப்பட்டது, என்னை தொடர்பு கொள்ள வரவேற்கிறோம்\nலியாங் பேப்பர் தயாரிப்புகள் கூட்டுறவு, லிமிடெட் என்பது சீனாவின் டோங்குவானில் அமைந்துள்ள ஒரு தொழிற்சாலை மற்றும் வர்த்தக நிறுவனமாகும். பரிசு பெட்டி, பரிசுப் பைகள், புத்தக அச்சிடுதல், குறிப்பேடுகள், கோப்புறைகள், ஒயின் பெட்டி, நகை பெட்டி, ஒப்பனை பெட்டி, வாட்ச் பாக்ஸ், ஷூ பாக்ஸ் போன்ற பரிசு காகித பேக்கேஜிங் மற்றும் அச்சிடுதலில் நிபுணத்துவம் பெற்றவர். உங்கள் வடிவமைப்பில் தனிப்பயனாக்கப்பட்ட அடிப்படை வரவேற்கத்தக்கது, உங்கள் முழு விவரங்களுடன் லியாங் அச்சிடலைத் தொடர்பு கொள்ளலாம்.\nஉங்கள் குறிப்புக்கு நுரை செருகலுடன் கருப்பு 30 மிலி அட்டை வாசனை பெட்டியின் மேலும் விரிவான படங்கள்.\nநுரை செருகலுடன் கருப்பு 30 மிலி அட்டை வாசனை பெட்டியைக் காண\nதயாரிப்பு வகைகள் : பரிசு பெட்டி > வாசனை பெட்டி\nஇந்த சப்ளையருக்கு மின்னஞ்சல் செய்யவும்\nஉங்கள் செய்தி 20-8000 எழுத்துகளுக்கு இடையில் இருக்க வேண்டும்\nபிங்க் கலர் வாசனை பெட்டி பேக்கேஜிங் இப்போது தொடர்பு கொள்ளவும்\nஅத்தியாவசிய எண்ணெய்க்கான நுரை கொண்ட தனிப்பயன் பரிசு பெட்டி இப்போது தொடர்பு கொள்ளவும்\nரிப்பனுடன் கருப்பு சிறப்பு பேக்கேஜிங் பரிசு பெட்டி இப்போது தொடர்பு கொள்ளவும்\nகாந்தம் மற்றும் நாடா கொண்ட கடினமான அட்டை பரிசு பெட்டி இப்போது தொடர்பு கொள்ளவும்\nகருப்பு நாடாவுடன் வெள்ளை பரிசு பேக்கேஜிங் பெட்டி இப்போது தொடர்பு கொள்ளவும்\nதொழில்துறை தயாரிப்புகளுக்கான சொகுசு விருப்ப வெள்ளை காகித பெட்டி இப்போது தொடர்பு கொள்ளவும்\nசொகுசு கருப்பு மற்றும் தங்க வாசனை பரிசு பொதி பெட்டி இப்போது தொடர்பு கொள்ளவும்\nமூடியுடன் சொகுசு சுற்று வாசனை பெட்டி இப்போது தொடர்பு கொள்ளவும்\nரிப்பனுடன் காகித பெட்டி பரிசு பெட்டியை மடிப்பு\nசாளர ஆண்கள் பேக்கேஜிங் டை பெட்டி\nரிப்பன் கைப்பிடியுடன் பிங்க் டிராயர் பெட்டி\nஇமைகளுடன் காந்த மூடல் காகித மேச் பெட்டிகள்\nஅட்டை பளபளப்பான சட்டை காகித பேக்கேஜிங் பெட்டி\nஅட்டை மெழுகுவர்த்தி பேக்கேஜிங் காகித பரிசு பெட்டி\nஸ்டாம்பிங் லோகோவுடன் மெழுகுவர்த்தி பெட்டிக்கான பரிசு பெட்டி\nஅழகான ரிங் பேப்பர் பரிசு பெட்டி அலமாரியை\nசொகுசு அட்டை வெல்வெட் சுற்று மலர் பெட்டி\nஆடம்பர கடினமான காகித டிஃப்பியூசர் பெட்டி\nசொகுசு நடுத்தர சாம்பல் சுற்று பெட்டி\nபெண்களுக்கு இளஞ்சிவப்பு நகை பரிசு பெட்டி அமைக்கப்பட்டது\nதனிப்பயன் அச்சிடப்பட்ட லோகோ அட்டை கிராஃப்ட் டிராயர் பெட்டிகள் பேக்கேஜிங்\nசொகுசு விருப்ப லோகோ மெழுகுவர்த்தி பேக்கேஜிங் பரிசு பெட்டி\nநுரை கொண்ட அச்சிடப்பட்ட செல்போன் வழக்கு பெட்டி\nஆடம்பர விருப்ப லோகோ டிராயர் ஆண்களுக்கான வாட்ச் பாக்ஸ்\nதயாரிப்புகள்( 0 ) Company( 0 )\nஅட்டை கருப்பு வாசனை பெட்டி 30 மிலி வாசனை பெட்டி நுரை செருகலுடன் வாசனை பெட்டி கருப்பு வாசனை பெட்டி இயற்கை பழுப்பு காலணி பெட்டி மேட் கருப்பு அட்டை பெட்டி சொகுசு கருப்பு பரிசு பெட்டி பிங்க் கலர் வாசனை பெட்டி\nசான்றிதழ்கள்நிறுவனத்தின் ஷோகாணொளி360° Virtual Tour\nஅட்டை கருப்பு வாசனை பெட்டி 30 மிலி வாசனை பெட்டி நுரை செருகலுடன் வாசனை பெட்டி கருப்பு வாசனை பெட்டி இயற்கை பழுப்பு காலணி பெட்டி மேட் கருப்பு அட்டை பெட்டி சொகுசு கருப்பு பரிசு பெட்டி பிங்க் கலர் வாசனை பெட்டி\nமுகப்பு தயாரிப்புகள் எங்களை பற்றி தொடர்பு குறிச்சொற்கள் குறியீட்டு வரைபடம் விசாரணை\nபதிப்புரிமை © 2020 Liyang Paper Products Co., Ltd. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371886991.92/wet/CC-MAIN-20200410043735-20200410074235-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.sonakar.com/2019/12/blog-post_767.html", "date_download": "2020-04-10T07:29:01Z", "digest": "sha1:SKN2MESMAVNYYZBGPL4CSGQMEGGISRGQ", "length": 5148, "nlines": 51, "source_domain": "www.sonakar.com", "title": "மகேந்திரன் சிஙகப்பூரிலும் இல்லை: வாசு - sonakar.com", "raw_content": "\nHome NEWS மகேந்திரன் சிஙகப்பூரிலும் இல்லை: வாசு\nமகேந்திரன் சிஙகப்பூரிலும் இல்லை: வாசு\nமுன்னாள் மத்திய வங்கி ஆளுனர் அர்ஜுன ��கேந்திரன் சிங்கப்பூரிலும் இல்லையென்கிறார் அமைச்சர் வாசுதேவ நானாயக்கார.\nஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவினால் மகேந்திரனை நாடு கடத்த முன் வைக்கப்பட்ட கோரிக்கைக்கு சிங்கப்பூர் அரசின் உத்தியோகபூர்வ பதில் எதிர்பார்க்கப்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில் தற்போது அவர் சிங்கப்பூரிலும் இல்லையென தெரிவிக்கப்படுகிறது.\nஆட்சி மாற்றத்தின் பின் மகேந்திரனை எப்படியாவது இலங்கைக்கு அழைத்து வரப் போவதாக அமைச்சர்கள் தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.\nகருணா மூலம் அம்பலமான இனவாதம்: பதறும் பெரமுன\nவிடுதலைப் புலிகளின் முன்னாள் தளபதி கருணா அம்மான், முஸ்லிம் சக்திகளின் வளர்ச்சியைத் தடுப்பதற்காகவே தாம் கோட்டாபே ராஜபக்சவுடன் கூட்டிணைந்து...\nசஹ்ரானின் மனைவி பேசப் போகிறார்: பதறும் பெரமுன\nஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரியான சஹ்ரானின் மனைவி செய்தியாளர் சந்திப்பொன்றை நடாத்தவுள்ளதாக கடந்த சில தினங்களாக தகவல் பரவி வரும் நிலையில்,...\nஉயிரிழந்த நீர்கொழும்பு நபரின் உடலம் எரிப்பு; முஸ்லிம் சமூகம் அதிர்ச்சி\nகொரோனா வைரஸ் பாதிப்பினால் உயிரிழந்த நீர்கொழும்பு நபரின் உடலம் நள்ளிரவு 12.30 மணியளவில் எரிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளார் நீர்கொழ...\nமஹிந்தவுடனான பேச்சுவார்த்தை தோல்வி; ஜனாஸாவை அடக்க அனுமதி மறுப்பு\nகொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டு நேற்றைய தினம் வபாத்தான மருதானை சகோதரரின் ஜனாஸாவை அடக்குவதற்கு அனுமதியைப் பெறுவதற்கு மேற்கொள்ளப்பட்ட தீவ...\nமக்கா நோக்கி தொழுதாலும் இலங்கையில் கால் பதித்திருங்கள்: சம்பிக்க அறிவுரை\nமக்கா நோக்கி தொழுதாலும் இலங்கையில் கால் பதித்து, சமய தீவிரவாதத்தைக் கைவிட்டு, பொதுச் சட்டத்திற்கு உடன்பட்டு வாழும் போது இலங்கையில் முஸ்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371886991.92/wet/CC-MAIN-20200410043735-20200410074235-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://xn--clca8bpl4ahzc3kncwa7dgc.xn--9oa.com/n/Anson", "date_download": "2020-04-10T05:07:57Z", "digest": "sha1:IBGBTPEY65D32SYB4C3LLBXXENI4MLL4", "length": 3574, "nlines": 30, "source_domain": "xn--clca8bpl4ahzc3kncwa7dgc.xn--9oa.com", "title": "Anson", "raw_content": "உங்கள் முதல் பெயர் பற்றி 5 கேள்விகளுக்கு பதிலளியுங்கள்: உங்கள் பெயர்:\n பதில் சொல்லவும் 5 கேள்விகள் உங்கள் பெயர் பற்றி சுய விவரத்தை மேம்படுத்த\nநட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nஎழுத எளிதாக: 3/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nநினைவில் வைத்துக் கொள்ள எளிதாக: 3.5/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nஉச்சரிப்பு: 2.5/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nஆங்கில உச்சரிப்பு: 4.5/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nகருத்து வெளிநாட்டவர்கள்: 4.5/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nபுனை பெயர்கள்: தகவல் இல்லை\nசகோதரர்கள் பெயர்கள்: தகவல் இல்லை\nசகோதரிகள் பெயர்கள்: தகவல் இல்லை\nவகைகள்: - ஆங்கிலம் பெயர்கள் - 1895 ல் சிறந்த 1000 அமெரிக்க பெயர்கள் - 1894 ல் சிறந்த 1000 அமெரிக்க பெயர்கள் - 1892 ல் சிறந்த 1000 அமெரிக்க பெயர்கள் - 1887 இல் சிறந்த 1000 அமெரிக்க பெயர்கள் - 1884 இல் சிறந்த 1000 அமெரிக்க பெயர்கள் - 1977 ல் புகழ்பெற்ற 1000 அமெரிக்க பெயர்கள் - 1981 இல் புகழ்பெற்ற 1000 அமெரிக்க பெயர்கள் - 1980 இல் புகழ்பெற்ற 1000 அமெரிக்க பெயர்கள்\nநீங்கள் கருத்து பதிவு செய்ய விரும்புகிறீர்களா உங்கள் பெயர் தந்த பின் கிளிக் செய்யவும்:\nஇது உங்கள் பெயர் Anson\nஇது உங்கள் பெயர் Anson\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371886991.92/wet/CC-MAIN-20200410043735-20200410074235-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://jayanewslive.com/sports/sports_104671.html", "date_download": "2020-04-10T06:16:11Z", "digest": "sha1:MZ3Y652SZY653V3VJN5HR26DHOYFSYQW", "length": 17408, "nlines": 124, "source_domain": "jayanewslive.com", "title": "திருச்சியில் மாநில அளவிலான மகளிர் கூடைப்பந்து போட்டி - 12 அணிகள் பங்கேற்பு", "raw_content": "\nமகாராஷ்டிரா மாநிலத்தில் வேகமாக பரவும் கொரோனா வைரஸ் தொற்று - மும்பை, புனே, தானே உள்ளிட்ட நகரங்களில் சிறைகளை மூட உத்தரவு\nஉலகம் முழுவதும் படுமோசமாக வீழ்ச்சி அடைந்து வரும் பொருளாதார நிலை - 170 நாடுகளில் தனிநபர் வருமானம் குறையும் என சர்வதேச நாணய நிதியம் எச்சரிக்கை\nகொரோனா வைரஸ் தாக்குதலுக்கு மத்தியில் புனித வெள்ளி தினம் இன்று கடைப்பிடிப்பு - பிரார்த்தனைகளின்றி வெறிச்சோடிய தேவாலயங்கள்\nஅமெரிக்காவிலிருந்து மருத்துவ உபகரணங்களை ஏற்றுமதி செய்ய அதிபர் ட்ரம்ப் தடை - கொரோனா தொற்றுக்கு 10 மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டு பரிசோதனையில் உள்ளதாகவும் அறிவிப்பு\nகொரோனா தடுப்புக்காக மாநில அரசுகளுக்கு இரண்டாம் கட்டமாக 15 ஆயிரம் கோடி ரூபாய் அவசரகால நிதி - மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் ஒப்புதல்\nபயணிகள் ரயில்கள், வரும் 14-ம் தேதிக்கு பிறகு இயக்கப்படும் என வெளியான செய்தி வெறும் வதந்தி - ரயில்வே அமைச்சகம் விளக்கம்\nகுன்னூர் பாஸ்டியர் நிறுவனத்தை கொரோனா மருந்து பரிசோதனை ஆய்வகமாக மாற்ற பரிந்துரை - மத்திய அரசின் முடிவை அடுத்து பணிகள் தீவிரம்\nசீனாவில் கொரோனாவின் இரண்டாவது அலை வீசக்கூடிய ஆபத்து - சமாளிக்க தயாராக இருக்குமாறு அதிபர் ஜி ஜின்பிங் எச்சரிக்கை\nதமிழகத்தில் மேலும் 96 பேருக்கு கொரோனா தொற்று உறுதி- கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 834-ஆக உயர்வு\nதமிழகத்தில் கொரோனா தொற்று 3-ம் நிலைக்கு செல்லக்கூடிய அபாயம் - தமிழக அரசு எச்சரிக்கை\nதிருச்சியில் மாநில அளவிலான மகளிர் கூடைப்பந்து போட்டி - 12 அணிகள் பங்கேற்பு\nஎழுத்தின் அளவு: அ + அ - அ\nஅன்னை தெரசா கோப்பைக்காக மாநில அளவிலான மகளிர் கூடைப்பந்து போட்டி இன்று தொடங்கியது. 12 கல்லூரிகளைச் சேர்ந்த மாணவிகள் போட்டியில் பங்கேற்றுள்ளனர்.\nதிருச்சி ஜமால் முகமது கல்லூரியில் மாநில அளவிலான மகளிர் கல்லூரிகளுக்கு இடையே கூடைப்பந்து போட்டி இன்று காலை தொடங்கியது. சென்னை, திருச்சி, சேலம், தேனி, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் இருந்தும், 12 கல்லூரிகளை சேர்ந்த மகளிர் கூடைப்பந்து அணிகள் இந்த போட்டியில் பங்கேற்றுள்ளன. இன்று தொடங்கி, நாளை மறுநாள் வரை நடைபெறும் இப்போட்டியானது, லீக் மற்றும் சூப்பர் லீக் முறையில் நடைபெறும். இன்று காலை தொடங்கிய முதல் போட்டியில், ஜமால் முகமது கல்லூரி 43-20 என்ற புள்ளிக்கணக்கில் ஜெயராஜ் கல்லூரி அணியை வீழ்த்தியது.\nகொரோனா தீயை போன்றது - அதற்கு ஆக்ஸிஜன் கொடுக்க வேண்டாம் : சச்சின் டென்டுல்கர் உருக்கமான வீடியோ பதிவு\nசைவ உணவுப்பழக்கத்துக்கு மாறியது ஏன் : இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி விளக்கம்\nகொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை : 40 விளையாட்டு வீரர்களுடன், பிரதமர் நரேந்திர மோதி வீடியோ கான்பரன்சிங் ஆலோசனை\nகொரோனா வைரஸ் காரணமாக சாம்பியன்ஸ் லீக், ஐரோப்பா லீக் தொடர் மறு தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்படுவதாக யு.இ.எஃப்.ஏ. அறிவிப்பு\nகொரோனா வைரஸ் காரணமாக 2ம் உலகப் போருக்கு பிறகு முதன்முறையாக விம்பிள்டன் டென்னிஸ் தொடர் ரத்து - சாம்பியன்ஸ் லீக், யூரோ லீக் கால் பந்தாட்ட போட்டிகளும் மறு தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைப்பு\nகொரோனாவுக்காக மொட்டை அடித்த டேவிட் வார்னர் : இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் கோலிக்கும் பரிந்துரை\nதற்காலிக மருத்துவமனையாகும் அமெரிக்க ஓபன் டென்னிஸ் வளாகம் : 350 படுக்கைகள் கொண்ட மருத்துவமனையாக மாற்ற திட்டம்\nஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெறவ��ருந்த ஒலிம்பிக் போட்டிக்கான புதிய தேதி : அடுத்த ஆண்டு ஜூலை 23ம் தேதி தொடங்குமென சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி அறிவிப்பு\nஒலிம்பிக் போட்டிகள் நடந்தாலும், பங்கேற்கமாட்டோம் என ஆஸ்திரேலியா, கனடா அறிவிப்பு - போட்டிகளை தள்ளி வைப்பது குறித்து ஜப்பான் அரசு தீவிர ஆலோசனை\nஇம்முறை ஒலிம்பிக் போட்டி நடைபெறுமா - முடிவு குறித்து ஜப்பான் அரசு தீவிர ஆலோசனை\nபுதுச்சேரி மாநிலத்தில் மேலும் 2 பேருக்கு கொரோனா தொற்று - பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 7 ஆக அதிகரிப்பு\nமகாராஷ்டிரா மாநிலத்தில் வேகமாக பரவும் கொரோனா வைரஸ் தொற்று - மும்பை, புனே, தானே உள்ளிட்ட நகரங்களில் சிறைகளை மூட உத்தரவு\nஉலகம் முழுவதும் படுமோசமாக வீழ்ச்சி அடைந்து வரும் பொருளாதார நிலை - 170 நாடுகளில் தனிநபர் வருமானம் குறையும் என சர்வதேச நாணய நிதியம் எச்சரிக்கை\nஅமெரிக்காவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடல்களை வைக்க பிணவறைகளில் இடமில்லை - குளிர்சாதன கண்டெய்னர்களில் உடல்கள் வைக்கப்பட்டு, குவியல் குவியலாக அடக்கம் செய்யப்படும் பரிதாபம்\nகொரோனா வைரஸ் தாக்குதலுக்கு மத்தியில் புனித வெள்ளி தினம் இன்று கடைப்பிடிப்பு - பிரார்த்தனைகளின்றி வெறிச்சோடிய தேவாலயங்கள்\nஅமெரிக்காவிலிருந்து மருத்துவ உபகரணங்களை ஏற்றுமதி செய்ய அதிபர் ட்ரம்ப் தடை - கொரோனா தொற்றுக்கு 10 மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டு பரிசோதனையில் உள்ளதாகவும் அறிவிப்பு\nகொரோனா தடுப்புக்காக மாநில அரசுகளுக்கு இரண்டாம் கட்டமாக 15 ஆயிரம் கோடி ரூபாய் அவசரகால நிதி - மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் ஒப்புதல்\nபயணிகள் ரயில்கள், வரும் 14-ம் தேதிக்கு பிறகு இயக்கப்படும் என வெளியான செய்தி வெறும் வதந்தி - ரயில்வே அமைச்சகம் விளக்கம்\nகுன்னூர் பாஸ்டியர் நிறுவனத்தை கொரோனா மருந்து பரிசோதனை ஆய்வகமாக மாற்ற பரிந்துரை - மத்திய அரசின் முடிவை அடுத்து பணிகள் தீவிரம்\nசீனாவில் கொரோனாவின் இரண்டாவது அலை வீசக்கூடிய ஆபத்து - சமாளிக்க தயாராக இருக்குமாறு அதிபர் ஜி ஜின்பிங் எச்சரிக்கை\nபுதுச்சேரி மாநிலத்தில் மேலும் 2 பேருக்கு கொரோனா தொற்று - பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 7 ஆக அத ....\nமகாராஷ்டிரா மாநிலத்தில் வேகமாக பரவும் கொரோனா வைரஸ் தொற்று - மும்பை, புனே, தானே உள்ளிட்ட நகரங்க ....\nஉலகம் மு��ுவதும் படுமோசமாக வீழ்ச்சி அடைந்து வரும் பொருளாதார நிலை - 170 நாடுகளில் தனிநபர் வருமான ....\nஅமெரிக்காவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடல்களை வைக்க பிணவறைகளில் இடமில்லை - குளிர்சாதன கண ....\nகொரோனா வைரஸ் தாக்குதலுக்கு மத்தியில் புனித வெள்ளி தினம் இன்று கடைப்பிடிப்பு - பிரார்த்தனைகளி ....\nவேலூரில் கொரோனாவை அழிக்க மாணவன் கண்டுபிடித்த சூத்திரம் : ஆய்வறிக்கையை ஆட்சியரிடம் ஒப்படைத்த ....\nபெண்கள், குழந்தைகள் பாதுகாப்பை வலியுறுத்தி விழிப்புணர்வு : நின்ற படி இருசக்கர வாகனத்தை ஓட்டி ச ....\nதமிழகத்திலேயே முதன்முறையாக மாற்றுத்திறனாளி மாணவர்கள் பாராசூட் மூலமாக பறந்து சாதனை ....\nஉறைந்த நீருக்கடியில் ஒரே மூச்சாக 180 மீட்டர் ஆழம் வரை வேகமாக நீச்சலடித்து ரஷ்ய வீரர் கின்னஸ் ச ....\nபென்சில் முனையில் தலைவர்கள் உருவம் : அசத்தி வரும் பொறியியல் பட்டதாரி இளைஞர் ....\nமுகப்பு |இந்தியா |தமிழகம் |உலகம் |விளையாட்டு |ஆன்மீகம் |சிறப்பு செய்திகள் |வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371886991.92/wet/CC-MAIN-20200410043735-20200410074235-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://shuruthy.blogspot.com/2020/03/blog-post_20.html", "date_download": "2020-04-10T06:58:41Z", "digest": "sha1:FILZZQHKDRODFDHFPISRNPOQZLXVI4BU", "length": 25520, "nlines": 219, "source_domain": "shuruthy.blogspot.com", "title": "சுருதி : கடல் சிரித்தது - எஸ்.அகஸ்தியர்", "raw_content": "\n............................அகர முதல எழுத்தெல்லாம் - ஆதி பகவன் முதற்றே உலகு\nகடல் சிரித்தது - எஸ்.அகஸ்தியர்\nமூன்று நாட்களுக்கு முன் அந்தக் கடற்கரையில் முத்து பிணமாகக் கிடந்தான். அந்தச் சடலத்தின் சதைப் பிண்டங்கள் பிய்ந்து போய்க்கிடந்தன.\nமீன்களின் மாமிச வெறிவேட்டைக்கும், கடல் அலைகளின் முரட்டு மோதல்களுக்கும் ஆளாகி அழுகி நெக்கு விட்டுப்போன அந்தப் பிரேதம் கரையில் சதா மோதிக் கொண்டிருந்தது.\nகாகங்கள் அதன் கண்களைத் திறந்து தின்று தீர்த்துவிட்டன. இன்னும் அதன் நாற்றம் 'வெடில்' அந்த ஊரை உசுப்பிவிட்டுக் கொண்டுதானிருந்தது.\n நாலு வருடங்களுக்குமுன், அடைக்கலமாதா கோயிலில் அவனைத் தன்நாயகனாகச் சத்தியப்பிரமாணம் செய்து ஏற்றுக்கொண்ட மேரியைக்கூடத் தவிக்கவிட்டு அவன் செத்துப்போய்விட்டான்.' 'நாசமாய்ப் போக அவள்தான் அவனுக்கு நம்பிக்கைத் துரோகம் செய்துவிட்டாள்.அதுதான் அவன் கடலில் விழுந்து செத்துப்போய்விட்டான்'.\n'பொய் சொன்னாலும் பொருந்தச் சொல்ல வேண்டாமா\n'மாஞ்சோலை வேதசாட்சி கோயிலிலே போய��ப்பார் அப்போ தெரியும் பொய்யா, மெய்யா என்பது.'\nகடற்கரைக் காற்றோடு அள்ளுப்பட்டு வந்த இந்த வார்த்தைகள் முத்துவின் தந்தை,கிழவன் கயித்தானுக்கு நன்றாகக் கேட்டன.\nகிழவன் குரல் எடுத்துப்பலமாகக் கத்தினான்.\nஅவனுடைய கண்கள் அந்தக் கடலை வெறித்துப் பார்த்துச் சபித்தன.\nகடலையும் குடிசையையும் மாறி மாறிப் பார்த்துக் கடைசியில் கடல் மண்ணை அள்ளி எறிந்து திட்டி, 'ஓ' வென்று அழத கிழவன் மேலே பார்த்து, எதிலோலயித்தான்.\nஇருதயம் உருகியது, உருகிய அந்த இருதயத்திலே செத்துப்போன அவன் மகன்முத்துவும் அவன் கூட்டாளி மரியானும் பாசத்தின் சாயலில் தோன்றினார்கள்.\nகுமுறிப் பாயும் கடலலைகளைக் கிழித்துக்கொண்டு உலாஞ்சி உலாஞ்சித் தூக்கியெறியும் தோணியின் அணியம் முத்துவைத் தொட்டிற் குழந்தைபோல் ஆட்டியது.\nகருத்துத் திரண்டு வரும் மேகத் திவலைக் கூட்டங்கள் 'சோ' வென்று வெறிந்துச் சீறிப்பாயும் புயல் காற்றில் பட்டு மாய்ந்தன.\nகடல் உறுமியது, காற்றுப்பேயென அடித்துச் சீறியது. முத்து கோடாகத்தை இறுக்கிக் கட்டிக்கொண்டு கூதல் தீரச் சுருட்டு ஒன்றைப் பற்ற வைத்துத் 'தம் பிடித்து' இழுத்தான்.\nகொண்டல் மழை குடியைக் கெடுக்கும் என்பது அவனுக்குத் தெரியும். இப்போ அவன்மனம் கொண்டல். கரையோரம் தாவியது.\nஅவன் அவளுக்காக மேலே பார்த்துச் செபித்தான்.\nமீண்டும் இடி முழுக்கம், கண்களைப் பறிக்கும் வெட்டு மின்னல், இடி முழுக்கம், கண்களைப் பறிக்கும் வெட்டு மின்னல், இரைந்து கொட்டும் சோனாவாரி மழை, தொடர்ந்து அலறல் காற்று......\n'டேய், நீ ஆத்தான் கயித்தை விடடா'\nகடையாலிலிருந்து மரியான் உத்தரவிட்டான். அந்த உத்தரவுக் குரல் முத்துவின் காதுகளுக்கு எட்டவில்லை. 'மரியான் அண்ணே, என்ன சொன்னாய்' என்று குரல்எடுத்துக் கேட்டான்.\n'சனியனே, ஆத்தான் கயித்தை அவிட்டு விடடா. தோணி கடலுக்குள் சரியப் போகுது.'\nமுத்து பயந்துபோனான், மரக்கோல்களையும் சவளையும் எடுத்து அடங்க வைத்துவிட்டு, மரியான் இன்னும் தன் உயிரை வாங்கப் பார்ப்பானோ என்று எண்ணிஏங்க அவனை வெறிதுப் பார்க்கிறான்.\n'சோப்பேறிக் கழுதை இங்கே வாடா'\nகரிய இருளில் அவன் முகபாவத்தைக் காண முடியவில்லை.\n'நீ கடையாலிலே இரு, நான் அணியத்திலே நிற்கிறேன். என்ன நடுக்குகிறாய் கூதலா பல்லைக் கடித்துக் கொண்டு கம்பைப் போடு. கூதல் பறக்கும். என்ன நான் சொன்னது கேட்டதா\nஇவ்வாறெல்லாம் சொன்னபின் மரியானுக்கு அவன் மீது இரக்கம் பிறந்துவிட்டது. மீண்டும் 'ஊண்டித் தாங்கடா தம்பி. அந்தக் கொட்டிலிலே போய் நெருப்பு எரித்துக் கூதல் காய்வோம்' என்றான்.\nமுத்துவிற்கு இப்போ உற்சாகம் கரைபுரண்டோடியது.\nபரவைக் கடலைத் தேடி அணியத்து முனையை வைத்துத் தாங்கினான். எனினும்மனைவி மேரியின் நினைவு வந்ததும், அவன் பலமிழந்து சோர்வடைந்து விட்டான்.\n'அடைக்கல மாதாவே, வீட்டிலே மேரி குளிராலும் என்நினைவினாலும் ஏங்கிச்சாவாளே... அவளுக்கு நல்ல ஆறுதலைக் கொடு.'\nஅவன் மேலே பார்த்து மீண்டும் வேண்டிக்கொண்டான்.\nமேரியை அவன் கைப்பிடித்து ஒரு ஆண்டு கழியவில்லை என்பது மரியானுக்குத் தெரியும்: கிண்டல் பண்ணினான்.\n'பொன்னையா வீட்டிலே கட்டிப்பிடித்துக் கொண்டிருக்காமல் உழைச்சுக் கொட்டவந்திட்டியா அங்கேயும் இங்கேயும் மனம் ஓடினால் தொழில் உருப்பட்ட மாதிரித்தான்.'\nஇதைக் கேட்டு முத்து தன்னை மறந்து சிரித்தான்.\nஅவள் கொடுக்கும் கொள்ளை இன்பத்தைப் புலன்களில் செலுத்திக் களித்தான், உடல்திரண்டது.\nகடல் ஒய்ந்தது. காற்று அடங்கியது.\nவிடிவெள்ளி கிளம்பிவிட்டது. மேரி தவியாய்த் தவித்தாள்.\nஇன்னும் அவள் கல்யாணப் புதுப்பெண்தான். ஒரு பூவோ பிஞ்சோ பிடிக்காதது அவளுக்கு ஒரே மனக்குறை. அவனைக் கேட்பானேன்.\nதன்னந் தனிமையில் அவள் அன்று இரவு மட்டும் சீறிய புயல் காற்றினால் அவனை எண்ணிப் பட்டபாடு.....அப்பப்பா....\nஅவன் இன்னும் வரவில்லை. அவள் நெஞ்சு இருண்டது. மனம் நிலைகொள்ளாது அலைந்தது. மேலே பார்த்து மேரி மாதாவை வேண்டிச் செபம் செய்தாள்.\nவலையையும் பறியையும் தோளில் போட்டுக்கொண்டு குடிசை நோக்கி வந்துகொண்டிருந்த முத்துவைக் கண்ட மேரி அழுதாள். அவள் கண்கள் வீங்கிப் போயிருந்தன.\n'கடந்த இரவு அவள் என் உயிருக்குப் பயந்திருப்பாள். அதனால்தான் இந்த நிலைக்குஆளாகித் தவிக்கிறாள். என்ன இருந்தாலும் பெண் அல்லவா' என்பது அவன் அபிப்பிராயம். அதிலே அவனுக்கு ஒரு பெருமிதம்.\n'நான்தான் வந்துவிட்டேனே, இன்னும் ஏன் அழுகிறாய் கஞ்சி கிடந்தால் போய்க் கொண்டு வா, போ.'\nவாழ்க்கைச் செலவு கோரி அரசாங்க ஊழியர்கள் செய்த வேலை நிறுத்தம், கறுப்புச்சந்தைக்காரர்களுக்கு யோகம் அடித்துவிட்டுது. சீனிக்கும் மாவுக்கும் தடடுப்பாடு, அவன் பனங்கட்டியையும் சுடு ��ேனீரையும் கொடுத்தாள்.\nஅவன் கன்னத்திலே ஒடடியிருந்த கடற்பாசி ஒன்றை அவள் தன் மெல்லிய விரல்களால் அழுத்திப் பரிவோடு எடுத்து அப்புறப்படுத்திவிட்டு அருகில் அமர்ந்து விட்டாள்.\nஅவன் கண்கள் அவளைக் கொஞ்சலாகப் பார்த்தன: அவள் சிரித்தாள்.\nஅவன் அழைத்தான்: அவள் எழுந்தாள்.\nஅன்பு வெறி அவன் கண்களை மயக்கியது. அவள் அட்டைபோல் சுருண்டு அவன்மடியில் கிடந்தாள்.\nஇறந்துபோய்க் கொண்டிருக்கும் ஜீவனுக்கு ஒரு பேச்சு வேறா\nஅவளால் பேச முடியவில்லை: அவனும்........\nஇரவிரவாக் கடலில் மாய்ந்து நான்தான் விதியினால் மடிந்து சாகிறேனென்றால், அவளும் அதற்காகத் தனிமையில் இரவு முழுவதும் பயந்து சாவதா என்ற ஒருஎண்ணம் அவனை வாட்டியது. ஒரு குழந்தை குட்டியாவது கிடைத்திருந்தால் கொஞ்சம் துணையாகக்கூட இருக்கும்........\nமேரியில் வைத்த உயிர் அன்பு, எப்படியெல்லாமோ சிந்திக்க வைத்தது.\nஇப்போது அவனுக்குத் தன் சித்தப்பன் மகன்மீது மனம் போய்விட்டது. அவனும் சிறுபயல்தானே\nதின்று கொழுத்துச் சும்மா திண்ணைக்கு மண் எடுப்பவன், அண்ணை பெண்சாதிக்குத் துணையாய் இருக்கட்டுமே\nமுத்து மறுநாளே மாணிக்கத்தின் சுதந்திரத்தில் மண்ணை போட்டுவிட்டான்.\nதிருவிழா, பேசும்படம், முச்சந்திச்சிரிப்பு ஆகியவைகளுக்கு மாணிக்கம் இனி முழுக்குப் போட வேண்டியதுதான். அதனால் ஆத்திரம்தான் என்றாலும் அண்ணன்சொல்லை எப்படித் தட்டுவது ஒப்புக்கொண்டான்.\nஅன்றும் கடல் கொந்தளித்தது. ஆனால் அவள் உள்ளமோ குதூகலித்தது. மூன்று வருடங்களாக இத்தகைய நிகழ்ச்சிகள் எத்தனையோ தடவைகள் நடந்தன. முத்து ஒரு அப்பாவி அவன் மனம் பேதலிக்கவில்லை.\nஅன்றொரு நாள்...... காற்று விட்டுவிட்டு 'வெருக்' கென்று உதறித் தள்ளியது. மழைத்தூறல் ஓயவில்லை. மேகமண்டலத்தில் அலைகள் கருங்குருவிகள் போல் திரண்டுபடை படையாகப் பறந்தன. தோணியில் இடிந்துபோய் இருந்த முத்து மேரியை நினைத்துச் செபமாலை ஓதினான்.\nமீண்டும் இடிமுழக்கம்.... கண்களைக் குருடாக்கும் திடீர் மின்னல். வாரிப்பொழியும்மழை, காற்று.... மீண்டும் தொடர்ந்து காற்று.... புயல்....\nஅவன் மேரியை நினைத்துப் பலமாகக் கத்தினான்.\n ஆண்டவனிலே பழியைப் போட்டுக்கொண்டு தோணியைத் தள்ளித் தாங்கு.'\nமுத்துவிற்கு மரியான் தைரியம் கூறினான்.\n'எனக்கு என்னண்ணை தெரியும் அவள் என்னை எண்ணிச் செத்துப்போவாளே\nம���ியான் சிரித்தான். ஊரிலே மேரியையும் மாணிக்கத்தையும் பற்றிப் பேசப்படுவதை மரியான் அறிந்து வைத்திருந்தான்.\n'ஏண்டா முத்து, உன் பெண் புதிதா உன்னை நேசிக்கிறாவா எப்ப தொடக்கம்\nமுத்து பரபரப்படைந்தான். எதிர்பாரத கேள்வியாதலால்.\n'சரி சரி ஊண்டித் தள்ளித் தாங்கு' என்றவாறு ஏதோ கூறிப் பேச்சை வேறு பக்கம்திருப்பினான் மரியான். எப்படியோ மூன்று கூடைகளும் இரண்டு பறிகளும் நிரம்ப மீனும் இறாலும் பிடித்து விட்ட சந்தோஷத்தில் முத்து தடுமாறினான்.\nமுத்து வலையையும் பறியையும் மாட்டித் தோளில் போட்டுக் கொண்டு துள்ளி ஆடிக்கொண்டு குடிசை நோக்கி நடந்தான்.\nவழக்கத்திற்கு மாறாக வீடும் பூட்டியிருந்தது. செத்தையின் ஒலைக் கீற்றுத் துவாரங்களினூடே தன் கண்களை அகலத் திறந்து பார்த்தான் முத்து. அவளைக்காணவில்லை.\nமரியானின் எதிர்பாராத கேள்வி அவன் மனத்திரையில் அப்போது பளிச்சிட்டது.\n' என்று அவன் வாய் முணுமுணுத்தது.\nஅவன் ஓடினான். வாழ்வளித்த ஆழிக்கே ஓடினான்.\nஅது சிரித்து அவனை வரவேற்றது. காற்று ஓய்ந்தது.\nசிறிது நேரத்தில் தனது அலைக் கரங்களால் கடல் தாய் அவனைத் தாலாட்டி மீளாதநித்திரைக்கு ஆளாக்கினாள்.\nநூலகத்தில் இருந்து தரவிறக்கம் செய்து வாசிக்க படத்தைக் ‘க்ளிக்’ செய்யவும்\nநூலகத்தில் இருந்து தரவிறக்கம் செய்து வாசிக்க படத்தைக் ‘க்ளிக்’ செய்யவும்\nசத்திய போதிமரம் - சிறுகதை\nபாதிக் குழந்தை - காதர் மொகைதீன் மீரான் ஷா (பித்தன்...\nகற்சிலை - நவாலியூர் சோ.நடராஜன்\nகடல் சிரித்தது - எஸ்.அகஸ்தியர்\nதண்ணீர்த் தாகம் - க.சச்சிதானந்தன் (ஆனந்தன்)\nகிழவி வேடம் – குறும் கதை\nதினக்குரல் / வீரகேசரி / பதிவுகள் / வல்லமை / வல்லினம் / திண்ணை / அக்கினிக்குஞ்சு / எதுவரை/ கீற்று / வெற்றிமணி /சிவத்தமிழ் / ஞானம் / மல்லிகை / ஜீவநதி / தளம் / மலைகள் / தென்றல் / யுகமாயினி / ஆக்காட்டி / நடு / காக்கைச் சிறகினிலே / கனடா உதயன் / கணையாழி / பிரதிலிபி / செம்மலர் / மேன்மை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371886991.92/wet/CC-MAIN-20200410043735-20200410074235-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://theekkathir.in/Tag/%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-04-10T04:50:23Z", "digest": "sha1:C3LVREDQEDLOQOEIFVEVDAO7OXQCZ3TY", "length": 4320, "nlines": 74, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nவெள்ளி, ஏப்ரல் 10, 2020\nஉத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் பாபர் ���சூதி இடிக்கப்பட்ட இடத்தில் உள்ள 2.77 ஏக்கர் நிலம் யாருக்குச் சொந்தமானது என்பது குறித்து உச்சநீதிமன்றம் விரைவில் தீர்ப்பளிக்க உள்ளது.\nஇந்திய அரசியல் சாசன பாதுகாப்பு உறுதிமொழியேற்பு நிகழ்ச்சி\nமகாராஷ்டிர உள்ளாட்சியில் மண்ணைக் கவ்வியது பாஜக... ஆர்எஸ்எஸ் குருபீடமான நாக்பூரிலும் படுதோல்வி\nவரதட்சணைக்காக முத்தலாக் கூறி விவாகரத்து... ஓராண்டாகியும் பாஜக பிரமுகரை கைது செய்யாத காவல்துறை\nதடையுத்தரவை மீறி வெளியே சுற்றிய 45 பேர் மீது வழக்கு\nசரியான திட்டமிடல் இல்லாததன் விளைவு...\nஇந்தியாவில் பாதிப்பு 5,865 பேராக அதிகரிப்பு\nமூத்த அதிகாரிகளுடன் முதல்வர் ஆலோசனை\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371886991.92/wet/CC-MAIN-20200410043735-20200410074235-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://theekkathir.in/Tag/10th%20grade", "date_download": "2020-04-10T06:16:43Z", "digest": "sha1:AV5HD77OGNTGVK3D7NYM4LIV74R5M6DX", "length": 4892, "nlines": 79, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nவெள்ளி, ஏப்ரல் 10, 2020\n‘முஸ்லிம்களுக்கு எதிரான ஆர்எஸ்எஸ்’ எனும் பகுதியை 10ஆம் வகுப்பு பாடப்புத்தகத்தில் மறைக்க திடீர் உத்தரவு\nஇந்தப் பணி எக்காரணம் கொண்டும் தாமதமாகிவிடக்கூடாது என ஜனவரி 28ஆம் தேதிக்குள் முதன்மைக் கல்வி அலுவலருக்கு சான்றினை அனுப்பி வைக்க வேண்டும்.....\nCISF -ல் 10 ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு வேலை\n“Assistant Commandant, DDO, CISF. SZ HQrs, Chennai.”SC/ ST பிரிவினர்கள் மற்றும் முன்னாள் ராணுவத்தினர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது.....\nஇந்திய அரசியல் சாசன பாதுகாப்பு உறுதிமொழியேற்பு நிகழ்ச்சி\nமகாராஷ்டிர உள்ளாட்சியில் மண்ணைக் கவ்வியது பாஜக... ஆர்எஸ்எஸ் குருபீடமான நாக்பூரிலும் படுதோல்வி\nவரதட்சணைக்காக முத்தலாக் கூறி விவாகரத்து... ஓராண்டாகியும் பாஜக பிரமுகரை கைது செய்யாத காவல்துறை\nதடையுத்தரவை மீறி வெளியே சுற்றிய 45 பேர் மீது வழக்கு\nகொரோனா பலி எண்ணிக்கை ஒரு லட்சத்தை நெருங்குகிறது\nசரியான திட்டமிடல் இல்லாததன் விளைவு...\nஇந்தியாவில் பாதிப்பு 5,865 பேராக அதிகரிப்பு\nமூத்த அதிகாரிகளுடன் முதல்வர் ஆலோசனை\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371886991.92/wet/CC-MAIN-20200410043735-20200410074235-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://thinaboomi.com/2020/02/18/122000.html", "date_download": "2020-04-10T06:48:58Z", "digest": "sha1:T2M7FGGDWYWPO2RZ25W7FYJ3TB2WTROL", "length": 28930, "nlines": 204, "source_domain": "thinaboomi.com", "title": "குடியுரிமை திருத்த சட்டத்தை சொல்லி, மக்களை ஏமாற்றி சட்டம், ஒழுங்கை கெடுக்க எதிர்கட்சிகள் முயற்சி - சட்டமன்றத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு", "raw_content": "\nவெள்ளிக்கிழமை, 10 ஏப்ரல் 2020\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nஇன்றைய கொரோனா எண்ணிக்கை நிலவரம் 09.04.2020\nகொரோனா வைரஸ் தாக்கத்தை பொறுத்து ஊரடங்கு நீட்டிப்பு குறித்து முடிவு செய்யப்படும்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேட்டி\nகொரோனா தடுப்பு நடவடிக்கை: 12 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் குழுவுடன் முதல்வர் எடப்பாடி ஆலோசனை\nகுடியுரிமை திருத்த சட்டத்தை சொல்லி, மக்களை ஏமாற்றி சட்டம், ஒழுங்கை கெடுக்க எதிர்கட்சிகள் முயற்சி - சட்டமன்றத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு\nசெவ்வாய்க்கிழமை, 18 பெப்ரவரி 2020 தமிழகம்\nசென்னை : குடியுரிமை திருத்த சட்ட விவகாரத்தை சொல்லிச் சொல்லி, மக்களை ஏமாற்றி தவறான தகவலை பரப்பி, அமைதியாக உள்ள தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை கெடுக்க எதிர்க்கட்சிகள் முயற்சி செய்கின்றன என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டினார்.\n2 வது நாளாக விவாதம்\nதமிழக சட்டசபையில் பட்ஜெட் மீது தொடர்ந்து விவாதம் நடைபெற்றது. இந்த விவாதத்தில் கலந்து கொண்டு தி.மு.க. உறுப்பினர் மனோ தங்கராஜ் பேசினார். மனோதங்கராஜ் பேசிய போது, தமிழ்நாட்டில் தொழிற்சாலைகள் ஏராளமாக மூடப்பட்டிருக்கின்றன என்றார். அதற்கு அமைச்சர் எம்.சி.சம்பத் பதிலளிக்கையில்: தொழிற்சாலைகள் எங்கும் மூடப்படவில்லை. உண்மைக்கு மாறான தகவலை உறுப்பினர் கூறுகிறார். சமீபத்தில் கூட ரூ.4 ஆயிரம் கோடியில் சியட் டயர் தொழிற்சாலையை முதலமைச்சர் துவக்கி வைத்தார். மேலும் சோழிங்கநல்லூரில் போர்டு நிறுவனத்தின் ரூ.700 கோடி மதிப்பீட்டில் தொழில்நுட்ப மையத்தை முதலமைச்சர் திறந்து வைத்தார். இதுபோன்று பல்வேறு தொழிற்சாலைகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்திருக்கிறார். எந்த தொழிற்சாலையும் மூடப்பட வில்லை. நோக்கியா தொழிற்சாலை ஏற்கனவே மூடப்பட்டிருந்தத���. அந்த தொழிற்சாலையும் திறக்கப்பட்டு இருக்கிறது என்று பதிலளித்தார்.\nஅமைச்சர் பென்ஜமின் பேசும் போது, பொத்தாம்பொதுவாக உறுப்பினர் குற்றச்சாட்டுகளை கூறக்கூடாது. சிறு,தொழில் வளர்ச்சியில் முதலமைச்சர் தனி கவனம் செலுத்தி இருக்கிறார். சிறு தொழில் துவங்க ஏராளமான சலுகைகள், ஊக்கத்தை அளித்திருக்கிறார். தமிழகம் சிறுதொழிலில் வளர்ச்சி பாதையில் பீடுநடை போட்டு கொண்டிருக்கிறது என்று பேசினார்.\nமனோ தங்கராஜ் பேசிய போது : அமைதி தான் உங்களது தாரக மந்திரம் என்கிறீர்கள். மத்திய அரசு எந்த திட்டத்தை கொண்டு வந்தாலும், அதற்கு எதிர்ப்பு தெரிவிக்காமல் அமைதி காக்கிறீர்கள் என்று கூறினார்.\nஇதற்கு பதிலளித்த அமைச்சர் ஓ.எஸ்.மணியன்: மக்கள் விரோத திட்டம் எதை கொண்டு வந்தாலும், அதனை தமிழக அரசு எதிர்க்கிறது. தடுத்து நிறுத்துகிறது. நீங்கள் மத்தியில் கூட்டணி ஆட்சியில் இருந்தபோது எந்த திட்டத்தை தமிழகத்திற்கு கொண்டு வந்தீர்கள். காவிரி நடுவர் நீதிமன்ற தீர்ப்பை மத்திய அரசிதழில் வெளியிட நீங்கள் ஆட்சியில் இருந்தபோது என்ன செய்தீர்கள் அம்மா உச்சநீதிமன்றம் சென்று போராடி அதனை மத்திய அரசிதழில் இடம் பெற செய்தார். காவிரி நிதிநீர் ஆணையம் அமைக்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி சட்டப் போராட்டம் நடத்தி அதில் வெற்றி பெற்றார்.\nஉங்கள் ஆட்சியில் மாநில பட்டியலில் இருந்த கல்வி மத்திய அரசின் பட்டியலில் சேர்க்கப்பட்ட போது அதனை நீங்கள் எதிர்த்தீர்களா சிறு வணிகத்தில் அன்னிய முதலீட்டை மத்திய அரசு கொண்டு வந்தபோது, அதனை நீங்கள் எதிர்த்தீர்களா சிறு வணிகத்தில் அன்னிய முதலீட்டை மத்திய அரசு கொண்டு வந்தபோது, அதனை நீங்கள் எதிர்த்தீர்களா உங்களது பொதுக்குழுவில் எதிர்த்து தீர்மானம் போட்டுவிட்டு நாடாளுமன்றத்தில் அந்த சட்டம் வந்தபோது அதனை ஆதரித்து வாக்களித்தீர்கள். நாங்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஓட்டு போட்டோம். எந்த ஒரு சூழ்நிலையிலும் மத்திய அரசு மக்கள் விரோத நடவடிக்கையில் ஈடுபட்டால், அதனை எதிர்த்திருக்கிறோம். தமிழக ஜீவாதார உரிமைக்கு எதிராக சட்டம் கொண்டு வந்தால், அதனை எதிர்த்த ஒரே கட்சி அ.தி.மு.க. தான் என்று கூறினார்.\nபிறகு மனோ தங்கராஜ் பேசிய போது: நீட் தேர்வை மத்திய அரசு கொண்டு வந்தது. அதனை எதிர்த்து இந்த சட்டசபையில் 2 முறை தீர��மானம் நிறைவேற்றி அனுப்பினீர்கள். அது என்ன ஆனது. நீங்கள் தமிழகத்தை பாதிக்கும் திட்டத்தை எதிர்க்க மறுக்கிறீர்கள். விவசாயிகளுக்கு வழங்கும் பயிர்க்கடன், வட்டி விகிதத்தை மத்திய அரசு அதிகரித்தது. அதற்கு என்ன செய்தீர்கள் என்று கேட்டார்.\nஇதற்கு பதிலளித்த முதல்வர் எடப்பாடி, அதற்கு இங்கு குரல் கொடுக்கறீர்களே. உங்கள் எம்.பி.க்கள் அதிகம் பேர் பார்லிமெண்டில் இருக்கிறார்களே. அங்கு போய் குரல் கொடுங்கள். இங்கு பேசி பிரயோஜனம் இல்லை. அங்கு போய் சொல்லுங்கள். சொல்ல வேண்டிய இடம் அது தான் என்று கூறினார்.\nஅமைச்சர் விஜயபாஸ்கர் பேசிய போது, நீட் தேர்வை மத்திய அரசு கொண்டு வந்தது. அப்போது மத்திய ஆட்சியில் அங்கம் வகித்தது தி.மு.க. தான். நீட் தேர்வு வருவதற்கு பிள்ளையார் சுழி போட்டவர்கள் நீங்கள். தும்பை விட்டுவிட்டு வாலை பிடிக்கிறீர்கள். மத்திய அரசு ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கொண்டு வந்தது. மீத்தேன் திட்டத்தையும் கொண்டு வந்தது. இதையெல்லாம் நீங்கள் மத்தியில் கூட்டணி ஆட்சியில் இருந்தீர்களே, அப்போது தட்டி கேட்டீர்களா ஆனால் நாங்கள் தமிழக உரிமைக்காக பார்லிமெண்டையே முடக்கி இருக்கிறோம் என்றார்.\nஅமைச்சர் செங்கோட்டையன் பேசிய போது, நீங்கள் மத்திய ஆட்சியில் இருந்தபோது உர மானியம் ரத்து செய்யப்பட்ட போது வேடிக்கை பார்த்து கொண்டு தானே இருந்தீர்கள். உர விலை ஏறியதற்கு யார் காரணம் உரம் இறக்குமதி செய்யப்பட்டது. இதன் காரணமாக ஒரு மூட்டை உரத்திற்கு ரூ.200 விலை உயர்வு ஏற்பட்டது. இதையெல்லாம் நீங்கள் வேடிக்கை பார்த்து கொண்டு தானே இருந்தீர்கள் என்றார்.\nமுதல்வர் பழனிசாமி பேசுகையில், நான் பேரை சொல்ல விரும்பவில்லை. ஒருவர் உடல்நல குறைவு காரணமாக மருத்துவமனையில் நீண்ட காலம் இருந்தார். அப்போது அவர் இலாகா இல்லாத அமைச்சராகவே இருந்தார். நாங்கள் மத்திய அமைச்சரவையில் இடம் பெறவில்லை. நீங்கள் மத்திய அமைச்சரவையில் இடம் பெற்றிருந்தீர்கள். எனவே தான் இந்த கேள்வி எல்லாம் எழுகிறது என்றார்.\nமனோ தங்கராஜ் பேசிய போது, குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று சொன்னோம். ஆனால் நீங்கள் மத்திய அரசை பகைத்து கொள்ள விரும்பவில்லை என்று பேசினார்.\nஇதற்கு பதிலளித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, இதையே சொ���்லி சொல்லி மக்களை ஏமாற்றுகிறீர்கள். சிறுபான்மை மக்கள் யார் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். தமிழ்நாட்டில் சிறுபான்மை மக்கள் பாதிக்கப்பட வில்லை. நீங்கள் மக்களை ஏமாற்றி நாடகமாடுகிறீர்கள்.\nகுடியுரிமை திருத்த சட்ட விவகாரத்தை சொல்லிச் சொல்லி, மக்களை ஏமாற்றி தவறான தகவலை பரப்பி, அமைதியாக உள்ள தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை கெடுக்க எதிர்க்கட்சிகள் முயற்சி செய்கின்றன. இந்த சட்டத்தால் எங்கே பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது என்று சொல்லுங்கள். அதற்கு நான் விளக்கம் சொல்லுகிறேன் என்று சவாலாக முதல்வர் பழனிசாமி பதிலளித்தார்.\nமுதல்வர் எடப்பாடி குற்றச்சாட்டு CM Edapadi alleges\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nமராட்டிய மேலவை உறுப்பினராக உத்தவ் தாக்கரேவை தேர்ந்தெடுக்க அமைச்சரவை குழு பரிந்துரை\nபிரதமர் மோடியின் அனைத்து கட்சி கூட்டத்தை புறக்கணிக்க மம்தா முடிவு\nகொரோனா வைரஸ் பிரச்சினையிலும் அற்ப அரசியலா: காங்கிரசுக்கு அமித்ஷா கண்டனம்\nகொரோனா தடுப்பு நடவடிக்கை: மாநிலங்களுக்கு அவசர நிதியாக ரூ.15,000 கோடி ஒதுக்கீடு: மத்திய அரசு\nஅனைவரும் ஒன்றிணைந்து கொரோனாவை வெல்வோம்: டுவிட்டரில் பிரதமர் மோடி வேண்டுகோள்\nரயில் மற்றும் விமான போக்குவரத்தை 30-ம் தேதி வரை தொடங்க வேண்டாம்: பிரதமர் மோடிக்கு நவீன் பட்நாயக் கடிதம்\nவீடியோ : கொரில்லா யுத்தம் செய்கிறது கொரோனா: கவிஞர் வைரமுத்து வெளியிட்ட விழிப்புணர்வு கவிதை\nவீடியோ : 'இதுவும் கடந்து போகும்': கொரோனா குறித்து இயக்குநர் பாக்கியராஜ் விழிப்புணர்வு பேச்சு\nநடிகர் மோகன்லாலுக்கு கொரோனா என்று வதந்தி பரப்பியவர்கள் மீது நடவடிக்கை\nசபரிமலை கோவில் நடை வரும் 13-ம் தேதி திறப்பு: ஆன்லைன் மூலம் வழிபாடு நடத்த முடிவு\nகொரோனா வைரஸ் அச்சுறுத்தல் வேளாங்கண்ணி பேராலயத்தில் ஈஸ்டர் பண்டிகை ரத்து\nஊரடங்கு உத்தரவு எதிரொலி சபரிமலையில் பங்குனி உத்திர ஆறாட்டு திருவிழா ரத்து\nபணியின் போது உயிரிழந்த காவலரின் குடும்பத்திற்கு ரூ. 10 லட்சம் நிதியுதவி: முதல்வர் எடப்பாடி அறிவிப்பு\nதமிழகத்தில் மேலும் 96 பேருக்கு கொரோனா: பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 834-ஆக உயர்வு: சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தகவல்\nகொரோனா வைரஸ் தாக்கத்தை பொறுத்து ஊரடங்கு நீட்டிப்பு குறித்து முடிவு செய்யப்படும்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேட்டி\nகுணம் அடைந்த 51 பேருக்கு மீண்டும் கொரோனா பாதிப்பு: தென்கொரியாவில் அதிர்ச்சி\nகொரோனா வைரஸ் விவகாரத்தில் நாங்கள் அரசியல் செய்யவில்லை: உலகசுகாதார அமைப்பு மீது அதிபர் டிரம்ப் குற்றச்சாட்டு\nலஞ்சம் பெற்றதாக வழக்கு: ஈகுவடார் முன்னாள் அதிபருக்கு 8 ஆண்டு சிறை\nகொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க ஜோஸ் பட்லரின் பனியன் ரூ.61 லட்சத்திற்கு ஏலம்\nகொரோனா பாதிப்புக்கு நலநிதி திரட்ட இந்தியா-பாக். இடையே கிரிக்கெட் போட்டி நடத்தலாம் - அக்தர் யோசனை\nஐ.பி.எல். 2020 சீசனை ரசிகர்களின்றி பூட்டிய மைதானத்திற்குள் நடத்தலாம் : ஹர்பஜன் சிங் சொல்கிறார்\nசமையல் எரிவாயு போதிய அளவு கையிருப்பில் உள்ளது: இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் அறிவிப்பு\nரெப்போ வட்டி விகிதம் 4.4 சதவீதமாக குறைப்பு: ரிசர் வங்கி கவர்னர் அறிவிப்பு\nதங்கம் விலை சவரனுக்கு ரூ. 512 உயர்ந்தது\nகொரோனா வைரஸ் விவகாரத்தில் நாங்கள் அரசியல் செய்யவில்லை: உலகசுகாதார அமைப்பு மீது அதிபர் டிரம்ப் குற்றச்சாட்டு\nகொரோனா வைரஸ் விவகாரத்தில் நாங்கள் அரசியல் செய்யவில்லை உலகசுகாதார அமைப்புதான் அரசியல் செய்கிறது என அமெரிக்க அதிபர் ...\nகுணம் அடைந்த 51 பேருக்கு மீண்டும் கொரோனா பாதிப்பு: தென்கொரியாவில் அதிர்ச்சி\nகொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 51 பேர் சிகிச்சைக்கு பின்னர் குணம் அடைந்ததாக அறிவிக்கப்பட்டு வீட்டுக்கு அனுப்பி ...\nஏப்ரல் 30 வரை ஊரடங்கை நீட்டித்தது ஒடிசா அரசு: ஜூன் 17 வரை அனைத்து கல்வி நிறுவனங்களும் மூட உத்தரவு\nநாட்டிலேயே முதல்முறையாக ஊரடங்கை வரும் 30-ம் தேதி வரை நீட்டித்து ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் ...\nகர்நாடகத்தில் ஊரடங்கை நீட்டித்தால் ஆதரிப்போம்: சித்தராமையா அறிவிப்பு\nகொரோனாவை தடுக்கும் வகையில் ஊரடங்கு உத்தரவை மேலும் நீட்டித்தால் நாங்கள் ஆதரிப்போம் என்று எதிர்க்கட்சி தலைவர் ...\nசிறு, குறு விவசாயிகளுக்கு மாதம் ரூ.10,000 கடனுதவி வழங்கலாம் தமிழக அரசுக்கு ஐகோர்ட் அறிவுறுத்தல்\nஊரடங்கு அமலில் உள்ள நிலையில், விவசாயிகள் பாதிப்படையாமல் இருக்க, விளை பொருட்களை அரசே நேரடியாக கொள்முதல் செய்ய ...\nவெள்ளிக்கிழமை, 10 ஏப்ரல் 2020\n1கொரோனா தடுப்பு நடவடிக்கை: மாநிலங்களுக்கு அவசர நிதியாக ரூ.15,000 கோடி ஒதுக்க...\n2பணியின் போது உயி���ிழந்த காவலரின் குடும்பத்திற்கு ரூ. 10 லட்சம் நிதியுதவி: மு...\n3தமிழகத்தில் மேலும் 96 பேருக்கு கொரோனா: பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 834-ஆக உய...\n4கொரோனா வைரஸ் தாக்கத்தை பொறுத்து ஊரடங்கு நீட்டிப்பு குறித்து முடிவு செய்யப்ப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371886991.92/wet/CC-MAIN-20200410043735-20200410074235-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tvrk.blogspot.com/2009/10/6.html", "date_download": "2020-04-10T06:48:35Z", "digest": "sha1:7C3MAEDNCDHICZXREHP2TRM7ZXQMM2YR", "length": 14796, "nlines": 252, "source_domain": "tvrk.blogspot.com", "title": "தமிழா...தமிழா..: கலைஞர் என்னும் கலைஞன் - 6", "raw_content": "\nஒன்று எங்கள் ஜாதியே.....ஒன்று எங்கள் நீதியே.... நம்மால் முடியாதது....யாராலும் முடியாது.. யாராலும் முடியாதது....நம்மால் முடியும்\nகலைஞர் என்னும் கலைஞன் - 6\nஇந்த தொடர் பதிவு தொடரும் முன் 1970ல் எங்கள் தங்கம் படம் வெளிவந்த பின்..சிறிது சிறிதாக எம்.ஜி.ஆர்., கருணாநிதி உறவில் விரிசல் ஏற்பட ஆரம்பித்தது.கலைஞரின் மேகலா பிக்சர்ஸ் இப்படம் எடுத்த பின்னர்..மாறன்..இனி படங்களே எடுக்கப்போவதில்லை என்று சலிப்புடன் கூறினார்.\n1972ல் எம்.ஜி.ஆருக்கு மாற்றாக கலைஞரின் மகன் மு.க. முத்து வை கதாநாயகனாக அறிமுகம் செய்வித்தார் கலைஞர்.எம்.ஜி.ஆர்., பாணியிலேயே ந்டிக்க ஆரம்பித்த முத்து..சொந்தக்குரலில் வேறு பாடினார்.மேகலா பிக்சர்ஸ் 'பிள்ளையோ பிள்ளை' முதுவின் முதல் படம்.லட்சுமி நாயகி.இப்படத்தில்..'உயர்ந்த இடத்தில் நான்..ஓய்வில்லாமல் உழைப்பவன் நான்' என்ற பாடலுடன் முத்து அறிமுகம் ஆவார்.\nஅப்படத்தில் வாலி எழுதிய மற்றொரு பாடல் 'மூன்று தமிழ் தோன்றியதும் உன்னிடமோ..நீ மூவேந்தர் வழி வந்த மன்னவரோ..' என்ற பாடலும் உண்டு.\nஒருநாள் எம்.ஜி.ஆர்., வாலியுடன் காலைச் சிற்றுண்டி சாப்பிட்டபடியே..வாலி..நீங்கள் இப்படி பாட்டு எழுதியது சரியா மூன்று தமிழ் முத்துவிடம்தான் தோன்றியதா மூன்று தமிழ் முத்துவிடம்தான் தோன்றியதா என்று கேட்டு..வருத்தப் பட்டாராம்..ஆனால் வாலி அதற்குக் கூரிய பதில் எதையும் அவர் ஏற்கவில்லையாம்.\nபின்னர்..டி.என்.பாலு வசனத்தில் முத்துவின் பூக்காரி வந்தது.\nகலைஞர் கதை மட்டும் எழுத அணையா விளக்கு வந்தது\nபிறகு வேறு சில படங்கள் வந்தாலும்..முத்து எதிர்ப்பார்த்த அளவிற்கு பின்னால் சோபிக்கவில்லை.\n1978ல் வந்த படம் வண்டிக்காரன் மகன்..மேகலா பிக்சர்ஸிற்கு பதிலாக பூம்புகார் புரடக்ஷன்ஸ் பெயரில் வந்த படம்.திரைக்கதை,வசனம் கலைஞர்.ஜெயஷங்கர்,ஜெயலலிதா நடித்த் இப்படத்திற்கு இசை விஸ்வநாதன்.இயக்கம் அமிர்தம்.\n1979ல் வந்த படம் நெஞ்சுக்கு நீதி..கதை திரைக்கதை வசனம் கலை ஞர்..ஜெயஷங்கர்,சங்கீதா நடிப்பில்..ஷங்கர்-கணேஷ் இசையில் வந்த இப்படத்தின் இயக்கம் கிருஷ்ணன்-பஞ்சு\n1979ல் வந்த மற்றொரு படம் ஆடு பாம்பே..பூம்புகார் புரடக்சன்ஸ்..அமிர்தம் இயக்கம் கதை,திரைக்கதை,வசனம் கலைஞர் அமிர்தம் இயக்கம்\n1981ல் வந்த படம் குலக்கொழுந்து..தயாரிப்பு ஈ.வி.ஆர்.பிக்சர்ஸ்..ஜெயஷங்கர்,ஸ்ரீபிரியா நடித்த இப்படத்தின் இயக்குநர் ராமண்ணா..இசை விஸ்வநாதன்\n1981ல் வந்த இன்னொரு படம் மாடி வீட்டு ஏழை..சிவாஜி,ஸ்ரீபிரியா நடித்த இப்படத்தின் இசை விஸ்வநாதன்.இயக்கம் அமிர்தம்.திரைக்கதை வசனம் கலைஞர்.பூம்புகார் தயாரிப்பு.\n1982ல் கலைஞர் கதை திரைக்கதை வசனத்தில் வந்த படம் தூக்குமேடை\n//இனி படங்களே எடுக்கப்போவதில்லை //\nபூம்புகார் தயாரிப்பில் வந்த படங்களில் ஒரு மெல்லிய ஒற்றுமை இருக்கிறது கவனித்தீர்களா\nநினைத்துக் கொண்டு என்ற சொல்லை சேர்த்திருக்கணுமோ\n//இனி படங்களே எடுக்கப்போவதில்லை //\nஅப்படம் எடுத்து முடிக்க பட்ட துன்பங்களும் காரணம்\nபூம்புகார் தயாரிப்பில் வந்த படங்களில் ஒரு மெல்லிய ஒற்றுமை இருக்கிறது கவனித்தீர்களா\nகொஞ்சி விளையாடும் தமிழ் - 1\nகாந்தி ஜெயந்திக்கு விடுமுறையாம்..யாருக்கு வேண்டும்...\nகலைஞர் என்னும் கலைஞன் - 2\nஅந்த மூன்று பிரபல பதிவர்கள் மீது மன வருத்தம்\nகலைஞர் என்னும் கலைஞன் - 3\nஇருபது ரூபாய் செலவில் இருதய அறுவை சிகிச்சை\nகொஞ்சி விளையாடும் தமிழ் - 2\nவாய் விட்டு சிரியுங்க....தீபாவளி ஸ்பெஷல்..\nகலைஞர் என்னும் கலைஞன் - 4\nஆதலினால் காதல் செய் ...\nகொஞ்சி விளையாடும் தமிழ்..- 3\nவைதேகி காத்திருப்பாள்....(சர்வேசன் 500 'நச்' னு ஒர...\nகலைஞர் என்னும் கலைஞன் - 5\nகொஞ்சி விளையாடும் தமிழ் - 4\nநான் நீயாக ஆசை ..\nதூக்கம் உன் கண்களை தழுவட்டுமே...\nகொஞ்சி விளையாடும் தமிழ் - 5\nகலைஞர் என்னும் கலைஞன் - 6\nகொஞ்சி விளையாடும் தமிழ் - 6\nஇந்த பாட்டைக் கேளுங்க..கேளுங்க..கேட்டுக்கிட்டே இரு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371886991.92/wet/CC-MAIN-20200410043735-20200410074235-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.anegun.com/?m=201809", "date_download": "2020-04-10T05:30:12Z", "digest": "sha1:RK46OXN2LA5EPJZILMMOL2NH7WHIJLJO", "length": 27790, "nlines": 230, "source_domain": "www.anegun.com", "title": "செப்டம்பர் 2018 – அநேகன்", "raw_content": "\nவெள்ளிக்கிழமை, ஏப்ரல் 10, 2020\nநடமாட்ட கட்டுப்பாட்ட�� உத்தரவு நீட்டிக்கப்படுமா\nகோவிட் 19 : இன்று 109 சம்பவங்கள் பதிவு மரண எண்ணிக்கை 67ஆக உயர்ந்தது\nகோவிட் 19 : அவசர சிகிச்சை பிரிவு எண்ணிக்கை குறைந்துள்ளது இன்று 2 மரணங்கள்\nதென்கிழக்காசிய சந்தைகளில் ஹாங்காங்கின் “பினாக்லோ சொலுஷன்” கை கழுவும் திரவம் -பெர்மாஜூ இண்டஸ்டிரியஸ் உடன்படிக்கையில் கையெழுத்து\nஉலக நலவாழ்வு நாள் – ஏப்ரல் 7\nமிருகங்களுக்கு கோவிட் 19 தொற்று ஏற்படாமல் இருக்க நடவடிக்கை\nஇளைஞர்கள் வர்த்தக திட்டமிடல் நடவடிக்கையில் ஈடுபடலாம்\nகோவிட் 19 : இன்று 170 சம்பவங்கள் பதிவு ஒருவர் மரணம்\nதடுப்பு காவல் கைதி மரணம் கோவிட் 19 தொற்று காரணமல்ல\nகோவிட்-19 தொற்றுக்கு ஆளான பிரிட்டன் பிரதமர்\nமுகப்பு > 2018 > செப்டம்பர்\nலிங்கா செப்டம்பர் 30, 2018 1850\nகோலாலம்பூர், செப் 30 ஜாலான் ராஜா லாவுட், டூக் நெடுஞ்சாலையில் மேற்கொள்ளப்பட்ட ஒப்ஸ் சம்செங் எனும் சோதனை நடவடிக்கையில் சூப்பர்மேனைப் போல் அபாயகரமான முறையில் மோட்டார் சைக்கிளை ஓட்டிய 5 பேர் கைது செய்யப்பட்டதாக கோலாலம்பூர் சாலைப் போக்குவரத்து விசாரணைத் துறைத் தலைவர், துணை கமிஷனர் ஸுல்கிப்ளி யாஹ்யா தெரிவித்தார். நேற்று இரவு 11.00 மணி முதல் இன்று அதிகாலை 5.00 மணி வரை இந்தச் சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகவும்\nசமயக் கல்வியை கட்டாயப் பாடத்திட்டமாகக் கொண்டு வருவதற்கு தொடர் நடவடிக்கைகள்-ராதாகிருஷ்ணன்\nலிங்கா செப்டம்பர் 30, 2018 2210\nகோலாலம்பூர், செப் 30 சமயக் கல்வி நம் சமுதாய மாணவர்களுக்கு அவசியமானதாகும். அதனை பள்ளிகளில் கட்டாய பாடத்திட்டமாகக் கொண்டு வர ஒட்டுமொத்த சமுதாயத்தின் ஒத்துழைப்பும் தேவை என்று மலேசிய இந்து தர்ம மாமன்றத்தின் தலைவர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். சமயக் கல்வியை தமிழ்ப்பள்ளிகளில் கட்டாயப் பாடத்திட்டமாகக் கொண்டு வருவதற்கு மாமன்றத்தின் சார்பில் பல நடவடிக்கைகளை மேற்கொண்டுதான் வருகிறோம். அந்த வகையில், இந்த விவகாரம் குறித்து பிரதமர் துன் டாக்டர் மகாதீரை சந்திக்க\nஇந்தோனேசியாவில் நிலநடுக்கம்; பலியானோர் எண்ணிக்கை 832ஆக அதிகரிப்பு\nலிங்கா செப்டம்பர் 30, 2018 3540\nஜகர்த்தா, செப் 30 சுலேவேசியா தீவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் 56 கிலோ மீட்டர் தொலைவில் பூமிக்கு அடியில் 10 கிலோ மீட்டர் ஆழம் மையம் கொண்டு 7.5 ரிக்டர் அளவில் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தகவல் தெரிவித்திருந்தது. சக்தி வாய்ந்த இந்த நிலநடுக்கத்தால் பல கட்டிடங்கள் கடுமையாக சேதமடைந்தன. நிலநடுக்கத்தை அடுத்து பல இடங்களில் சுனாமியும் ஏற்பட்டது. பாலு நகரில் 5 அடி உயரத்திற்கு எழும்பிய\nமளிகைக் கடையில் தீ: உரிமையாளருக்கு 5 லட்சம் வெள்ளி இழப்பு\nலிங்கா செப்டம்பர் 30, 2018 செப்டம்பர் 30, 2018 2960\nகூலிம், செப் 30 பாயா பெசார், தாமான் கங்கோங்கிலுள்ள மளிகைக் கடை ஒன்று அதிகாலை 5.15 மணியளவில் நிகழ்ந்த தீ விபத்தில் எரிந்து சாம்பலானது. இச்சம்பவத்தில் கடை 80 விழுக்காடு சேதமுற்றதில் அதன் உரிமையாளர் ஆர்.சுப்ரமணியத்திற்கு 5 லட்சம் வெள்ளி இழப்பு ஏற்பட்டது. நேற்று இரவு 9.00 மணிக்கு கடையை மூடும் போது நல்ல நிலையில்தான் இருந்தது என்றும் இச்சம்பவம் குறித்து தனது நண்பர் தொலைபேசி மூலம் அழைத்து தகவலைக் கூறியதாகவும்\nஅந்நியத் தொழிலாளர்களை நிர்வகிக்க சிறப்புக் குழு\nலிங்கா செப்டம்பர் 30, 2018 2350\nஈப்போ, செப் 30 அந்நியத் தொழிலாளர்களை நிர்வகித்து அவர்களின் கொள்கைகளை ஒருங்கிணைக்கும் சிறப்புக் குழு இம்மாதம் 2ஆம் வாரத்தில் தனது பணியைத் தொடங்கும் என மனித வள அமைச்சர் எம்.குலசேகரன் தெரிவித்தார். இதற்கு மேல் முறையீட்டு நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி டத்தோஸ்ரீ ஹிஷாமுடின் யூனூஸ் மற்றும் முன்னாள் பொதுச்சேவை ஊழியர்கள் குழுப் பேச்சாளர், டத்தோ நோர் பரிடா அரிபின் ஆகியோர் தலைமையேற்பர் என்று அவர் குறிப்பிட்டார். அக்குழு அந்நியத் தொழிலாளர்களை\nமஇகா இளைஞர், புத்ரி தேர்தல் : தலைவரின் ஆசி பெற்ற அணி வென்றது\nதயாளன் சண்முகம் செப்டம்பர் 30, 2018 செப்டம்பர் 30, 2018 11690\nகோலாலம்பூர், செப். 30- மஇகா இளைஞர் பிரிவின் துணைத் தலைவர், 2 மத்திய செயலவை உறுப்பினர்கள் உட்பட அக்கட்சியின் புத்ரி தலைவி, துணைத் தலைவி பதவிகளுக்கு நடந்த தேர்தலில் கட்சியின் தலைவர் டான்ஶ்ரீ விக்னேஸ்வரனின் ஆசி பெற்ற அணி வென்றது. இளைஞர் பிரிவின் துணைத் தலைவராக ஜோகூரின் சுப்ரமணியம் தேர்தெடுக்கப்பட்டுள்ள நிலையில் மத்திய செயலவை பதவிகளுக்கு புனிதன், தமிழ்வாணன் ஆகியோர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. சுப்ரமணியத்திற்கு 2,724 வாக்குகள் கிடைத்த\nபாலு நகரில் பூகம்பம் சுனாமி 50க்கும் அதிகமானோர் பலி\nதயாளன் சண்முகம் செப்டம்பர் 29, 2018 2710\nஜாகர்த்தா, செப். 29- சுலாவெசி தீவிலுள்ள பாலு நகரை புகம்பம��ம் சுனாமியும் தாக்கியதில் மரணமுற்றோர் எண்ணிக்கை 50ஆக உயர்ந்துள்ளது. இந்த பேரிடரில் 356 பேர் காயமடைந்திருப்பதாக இந்தோனேசிய தேசிய பேரிடர் நிர்வாகத் துறை கூறியது. கிட்டத்தட்ட 3 லட்சத்து 50 ஆயிரம் பேர் வசிக்கும் பாலு நகரை சுமார் 3 மீட்டர் உயரத்திற்கு எழுந்த ராட்சத அலைகள் தாக்கியதாக அத்துறை கூறியது. ஏற்கெனவே சுலாவெசியில் 7.4 ரிக்டர் அளவில் நில\nஅரசியல்பொதுத் தேர்தல் 14முதன்மைச் செய்திகள்\nடத்தோஸ்ரீ அன்வாருக்கு ஆதரவாக போர்ட்டிக்சனில் ‘எம்ஜிஆர்\nதயாளன் சண்முகம் செப்டம்பர் 29, 2018 4290\nபோர்ட்டிக்சன், செப். 29- போர்ட்டிக்சன் நாடாளுமன்றத் தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் இன்று காலை போர்ட்டிக்சன் நகராண்மைக்கழக மண்டபத்தில் நடைபெற்ற போது உள்நாட்டு நாடக நடிகர் எம்ஜிஆர் சுரேஷ் வாசுபிள்ளை அங்கு எம்ஜிஆர் போல் தோன்றினார். பெட்டாலிங்ஜெயாவிலிருந்து நம்பிக்கைக் கூட்டணி வேட்பாளர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமிற்கு ஆதரவு தெரிவிக்க அங்கு வந்ததாகக் கூறினார். நான் சுமார் 10 ஆண்டுகளாக எம்ஜிஆர் போல் மேடை நிகழ்ச்சிகளில் தோன்றி கலைப் படைப்புகளில் பங்கேற்று வருகின்றேன்.\nமஇகா இளைஞர் பகுதித் தேர்தல் : நேருஜிக்கு ஆதரவு பெருகுகின்றது\nதயாளன் சண்முகம் செப்டம்பர் 29, 2018 3600\nகோலாலம்பூர், செப். 29- மஇகா இளைஞர் பிரிவின் தேர்தல் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது. இன்று மஇகா இளைஞர் பிரிவின் துணைத் தலைவர் மற்றும் 2 மத்திய செயலவை பதவிகளுக்குமான தேர்தல் நடைபெறுகின்றது. மஇகா இளைஞர் பிரிவின் தலைவராக தினாளன் ராஜகோபால் தேர்ந்தெடுக்கப்பட்ட வேளையில், துணைத் தலைவர் பதவிக்கு ஜோகூர் மாநில இளைஞர் பிரிவுத் தலைவர் சுப்ரமணியம் போட்டியிடுகின்றார். அவரை எதிர்த்து சிலாங்கூர் மாநில இளைஞர் பகுதித் தலைவர் கஜேந்திரன் போட்டியிடுவார்\nஅரசியல்பொதுத் தேர்தல் 14முதன்மைச் செய்திகள்\nபோர்ட்டிக்சன் நாடாளுமன்றத் தொகுதியில் எழு முனைப் போட்டி\nதயாளன் சண்முகம் செப்டம்பர் 29, 2018 செப்டம்பர் 29, 2018 3640\nபோர்ட்டிக்சன், செப், 29- போர்ட்டிக்சன் நாடாளுமன்றத் தொகுதியில் 7 முனைப் போட்டி நிலவுகின்றது. குறிப்பாக பிகேஆர் கட்சியின் தலைவர் டத்தோஶ்ரீ அன்வாருக்காக காலி செய்யப்பட்ட போர்ட்டிசன் நாடாளுமன்றத் தொகுதியில் பாஸ் கட்சி வேட்பாளர் உட்பட 7 பேர் போட்டியிடு��ிறார்கள். இத்தொகுதியில் போட்டியிட 8 பேர் தங்களின் வேட்புமனுக்களை தாக்கல் செய்த வேளையில் ராஜேந்திரனின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டது. அதனால் இத்தொகுதியின் பிகேஆர் சார்பில் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம், பாஸ் கட்சியின் சார்பில்\n1 2 … 19 அடுத்து\nஇனமான உணர்வுகாகவே பதவி விலகச் சொன்னேன் – டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் என்பதில், கர்ணன் பாண்டுரங்கன்\nஆள்பலத்தைக் காட்டி அரசாங்க ஆதரவைப் பெறும் இயக்கமல்ல வன்னியர் சங்கம் – ஓமஸ் தியாகராஜன் என்பதில், அய்யப்பன்\nபோதும் மகாதீர்; அன்வாரை பிரதமராக வரவேற்போம்\nபோதும் மகாதீர்; அன்வாரை பிரதமராக வரவேற்போம்\nபத்து தொகுதி: தியான் சுவாவிற்கு வழி விடுகிறாரா பிரபாகரன்\nபொதுத் தேர்தல் 14 (283)\nவளர்தமிழ்மன்றம் நடத்தும் நல்லார்க்கினியன் மரபு கவிதைப்போட்டி -2\nதயாளன் சண்முகம் ஜூன் 8, 2019\nசுல்தான் இட்ரிஸ் கல்வியியல் பல்கலைக்கழக வளர்தமிழ் மன்றத்தின் ‘கலைச்சரம் 2019’\nதமிழ் அறவாரியம் : ராமானுஜன் கணித வட்டம் ஆசிரியர் பயிற்சிப் பட்டறை\nமொழி, மொழியியல் & சமுதாய அறிவியல் பன்னாட்டு மாநாடு – கட்டுரை அனுப்பும் இறுதி நாள்\nதமிழ்துறையே இல்லாத பல்கலைக்கழகத்தில் வாழ்கிறது தமிழ்\nசிறந்த தலைமைத்துவத்திற்கு வயது தடையாக இல்லை நிரூபித்து வருகிறார் பிரதமர் டாக்டர் மகாதீர்\nகோலாலம்பூர் ஜூலை 10- நாட்டிற்கு சிறந்த தலைமைத்துவத்தை வழங்குவதில் வயது ஒரு தடையாக இல்லை என்பதை நிரூபித்து வருகிறார் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட். கடந்த ஆண்டு மே மாதம் ஒன்பத\nதயாளன் சண்முகம் ஜூலை 11, 2019\nதேனீக்களின் அழிவுக்கு மனிதர்கள் துணை போகக் கூடாது பினாங்கு பயனீட்டாளர் சங்கம் வேண்டுகோள்\nதயாளன் சண்முகம் மே 23, 2019 0\nதயாளன் சண்முகம் மே 9, 2019 0\nஉலகளாவிய போட்டி : தமிழ்ப்பள்ளி ஆசிரியர்கள் மகத்தான சாதனை\nதயாளன் சண்முகம் ஏப்ரல் 30, 2019 0\nசிவபாலன் உட்பட பேரா மாநில இளம் தமிழாசிரியர்களுக்கு நற்சேவையாளர் விருது\nதயாளன் சண்முகம் ஏப்ரல் 30, 2019 0\nair asia இசைஞானி இளையராஜா இந்திய தொழில்திறன் கல்லூரிகள் கூட்டமைப்பு இராஜ ராஜ சோழன் எஸ்.பாரதிதாசன் ஓ.பன்னீர்செல்வம் ஓவியா கமல்ஹாசன் காலிட் அபு பாக்கார் கெட்கோ கைரி ஜமாலுடின் கோபால் குருக்கள் சசிகலா சியோங் ஜூன் ஹூங் சீமான் ஜோசே மரின்யோ டத்தோ டி.மோகன் டத்தோஸ்ரீ அஸாலினா ஒத்மான் டத்தோஸ்ரீ இட்ரிஸ் ஜூசோ டத்தோஸ்ரீ எஸ்.கே.தேவமணி டத்தோஸ்ரீ சைட் இப்ராஹிம் டத்தோஸ்ரீ டாக்டர் அகமட் ஸாஹிட் ஹமிடி டத்தோஸ்ரீ டாக்டர் எஸ் சுப்ரமணியம் டத்தோஸ்ரீ டாக்டர் சுப்ரமணியம் டத்தோஸ்ரீ தெங்கு அட்னான் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் டத்தோஸ்ரீ மாஹ்ட்ஸிர் காலிட் டத்தோஸ்ரீ வான் அஹ்மாட் நஜ்முடின் டாக்டர் அன்புமணி ராமதாஸ் டி.டி.வி.தினகரன் தினகரன் துன் டாக்டர் மகாதீர் துன் டாக்டர் மகாதீர் முகமட் நடிகர் கமல்ஹாசன் நடிகர் திலீப் நவாஸ் ஷெரீப் நீட் தேர்வு பி.எஸ்.எம். பிக்பாஸ் பிரணாப் முகர்ஜி மன்செஸ்டர் யுனைடெட் மிஃபா ரஜினிகாந்த் ராம்நாத் கோவிந்த் லிம் கிட் சியாங்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371886991.92/wet/CC-MAIN-20200410043735-20200410074235-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.dinakaran.com/District_Detail.asp?Nid=988028", "date_download": "2020-04-10T07:26:33Z", "digest": "sha1:HCFXMCMIBWTFCGZKIXQGR546227HNS3X", "length": 10310, "nlines": 63, "source_domain": "www.dinakaran.com", "title": "திருத்துறைப்பூண்டியில் உழவர் நலத்திட்ட பயனாளிகளுக்கு கடன் அட்டை வழங்கும் முகாம் | திருவாரூர் - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோதிடம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > திருவாரூர்\nதிருத்துறைப்பூண்டியில் உழவர் நலத்திட்ட பயனாளிகளுக்கு கடன் அட்டை வழங்கும் முகாம்\nதிருத்துறைப்பூண்டி, பிப்.19: திருத்துறைப்பூண்டி வேளாண்மை உதவி இயக்குனர் சாமிநாதன் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:பாரதப்பிரதமரின் உழவர் நலத்திட்டத்தின் கீழ் ஆண்டிற்கு ரூ.6ஆயிரம் உதவித்தொகை பெறும் விவசாயிகளின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படுகிறது. இதுநாள் வரை வங்கியில் கணக்கு எதுவும் துவங்காத விவசாயிகள் கூட இத்திட்டத்தின் கீழ் பயன்பெறுவதற்காக வங்கி கணக்குகள் துவங்கி வருகின்றனர். மேலும் உழவர்களின் வங்கி பயன்பாட்டினை அதிகப்படுத்திடவும், 100 சதவிகிதம் அனைத்து விவசாயிகளும் வங்கி கடன் அட்டை பெற்று அதன் மூலம் பயன்பெறுவதை உறுதி செய்யும் பொருட்டும் கிசான் கிரிடிட் கார்டு எனும் தேசிய உழவர் கடன் அட்டையினை அனைத்து விவசாயிகளும் பெறுவதற்கு தமிழ்நாடு வேளாண்மைத்துறையின் மூலம் முனைப்பு இயக்கங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.\nதிருத்துறைப்பூண்டி வட்டாரத்தில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளில் இத்திட்டத்தின் பயனாளிகள் 4807 பேரில் 3555 வி��சாயிகளுக்கு கடன் வழங்கப்பட்டுள்ளது. தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் கணக்கு வைத்து அதன் முலம் உழவர் உதவித் தொகை பெறும் விவசாயிகளுக்கும் உழவர் கடன் அட்டை 100 சதவிகிதம் வழங்க வேண்டும் என அரசு இலக்கு நிர்ணயித்து உள்ளது. அதன் அடிப்படையில் உழவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி இத்திட்டத்தில் இணைத்து கடன் அட்டை பெற வைப்பதற்காக திருத்துறைப்பூண்டி வட்டாரத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் சிறப்பு முனைப்பு இயக்கங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த முனைப்பு இயக்கங்களில் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளின் அலுவலர்களும் கலந்து கொள்கிறார்கள்.விவசாயிகளும் தங்களது நிலத்தின் சிட்டா அடங்கல், ஆதார் நகல் முதலியவற்றுடன் விண்ணப்பம் செய்ய வேண்டும். இப்பணியினை வேளாண்மைத்துறையின் களப்பணியாளர்களான வேளாண்மை உதவி அலுவலர்கள் ஒருங்கிணைத்து வருகின்றனர். இத்திட்டத்தில் சேர்ந்து பயன்பெற அனைத்து விவசாயிகளும் அந்தந்த பகுதி வேளாண்மை உதவி அலுவலர்களை அணுக வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.\nதிருத்துறைப்பூண்டி புதிய பேருந்து நிலையத்தில் போக்குவரத்து நெரிசல் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்\nவரலாற்று சிறப்புமிக்க திருவாரூர் தியாகராஜர் கோயிலில் தரிசிக்க பக்தர்களுக்கு கெடுபிடி\nகிருமி நாசினியால் கை, கால்களை கழுவிய பிறகே அனுமதி முகக்கவசம், கிருமி நாசினி அதிக விலைக்கு விற்பனையா\nமருந்தகங்களில் ஆர்டிஓ அதிரடி ஆய்வு திருவாரூர் அரசு மருத்துவமனையில் ஒப்பந்த தொழிலாளர்கள் தர்ணா போராட்டம்\nதி.பூண்டி ஊராட்சி பகுதியில் நோய் தொற்று விழிப்புணர்வு பணி\nஒன்றியக் குழு தலைவர் ஆய்வு முத்துப்பேட்டையில் கழிவுநீர் வடிகாலை சீரமைத்து மூடி அமைக்கப்படுமா\nமூளையின் திறன் மேம்பட எளிய பயிற்சிகள் வலிப்பு நோயை வெல்ல முடியும்\nகொரோனா பரவலை தடுக்க நேற்று மக்கள் ஊரடங்கு: வெறிச்சோடிய மதுரை மாநகரம்\nகொரோனா தாக்குதலுக்கு மத்தியில் குரோஷியாவை உலுக்கிய கொடூர நிலநடுக்கம்...இடிபாடுகளில் சிக்கி பலர் படுகாயம்\nசீனாவின் ஜாக் மா அறக்கட்டளை மூலம் நன்கொடையளித்த மில்லியன் கணக்கான மருத்துவ பொருட்கள், கிழக்கு ஆபிரிக்க நாடான எத்தியோப்பா விமான நிலையத்திற்கு வந்தடைந்தது\nகொரோனா தாக்குதலை முன்னிட்டு இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு: மக்கள் நமாட்டம் இல்லாததால் வெறிச்சோடிய நகரங்கள்...\nகொரோனா வைரஸ் எதிரொலி: இந்தியாவில் ஊரடங்கு உத்தரவை தொடர்ந்து பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு பொதுமக்கள் கைத்தட்டி நன்றி தெரிவித்தனர்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371886991.92/wet/CC-MAIN-20200410043735-20200410074235-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.epdpnews.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2020-04-10T06:19:08Z", "digest": "sha1:COADBH5AMIX73A5NFWEAPDKXKKB5PM3I", "length": 20172, "nlines": 58, "source_domain": "www.epdpnews.com", "title": "மாகாணசபை தேர்தல் மழையில் முளைத்த அரசியல் காளான்கள் - சத்தியலிங்கத்திற்கு ஈ.பி.டி.பி விளக்கம்! - EPDP NEWS", "raw_content": "\nமாகாணசபை தேர்தல் மழையில் முளைத்த அரசியல் காளான்கள் – சத்தியலிங்கத்திற்கு ஈ.பி.டி.பி விளக்கம்\nவடக்கு மாகாணசபை அமைச்சர்கள் ஊழல் செய்திருக்கின்றார்கள். அவர்களை விசாரிக்க வேண்டும் என்று டக்ளஸ் தேவானந்தா சொல்கின்றார். முதலில் அவருக்கு நாங்கள் என்ன செய்யவேண்டும் என்று பார்க்க வேண்டும். கடந்த காலங்களில் டக்ளஸ் தேவானந்தா என்ன ஊழல் செய்தவர்,எத்தனைபேரை போட்டுத் தள்ளியவர், எவ்வளவு நிதி வைத்திருந்தவர் என்பது எல்லோருக்கும் தெரியும் என்றும் வடக்கு மாகாணசபை சுகாதார அமைச்சர் சத்தியலிங்கம் வவுனியாவில் கிராமிய சுகாதார நிலையம் ஒன்றை திறந்து வைத்த நிகழ்வில் கூறியிருக்கின்றார்.\nஎமது செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தொடர்ச்சியாக ஆறுமுறை பாராளுமன்ற உறுப்பினராகவும்,நான்கு முறை அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சராகவும் பதவி வகித்தவர். அக்கால கட்டத்தில் ஊழல் செய்ததாகவோ, அதிகாரத்தை துஸ்பிரயோகம் செய்ததாகவோ எவரும் கூறமுடியாது. கடந்த ஆட்சியாளர்கள் மீது பல்வேறு ஊழல் மோசடிகள் தொடர்பாக நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றபோதும், செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா மீது அவ்விதமான எந்த முறைப்பாடுகளும் இல்லை.\nஆனால் ”மலர்ந்தது தமிழ் அரசு” என்று வடக்கு மாகாணசபையை பொறுப்பேற்றவர்கள்,கடந்த மூன்று வருடத்திற்குள் மாகாணசபை நிர்வாகத்தை செயற்திறனோடு முன்னெடுக்கவில்லை என்பதும், இவர்களுக்கு அத்தகைய ஆளுமையும், விருப்பமும் இல்லை என்பதையும் இன்று எமது மக்கள் உணர்ந்துள்ளனர்.\nநாடாளுமன்றத்தில் நிதி அமைச்சர் ரவி கரணாநாயக்க உரையாற்றும்போது, வடக்கு மாகாணசபைக்கு கடந்த வருடம் 2300 கோடிரூபாய்களை மத்திய அரசாங்கம் ஒதுக்கியபோதும், 120 கோடிரூபாய்களையே வட மாகாணசபை செலவு செய்திருப்பதாகக் குறிப்பிட்ட நிதி அமைச்சர், அந்த மாகாணசபை திறனற்றுக்காணப்படுவதே இந்தப் பின்னடைவுக்குக் காரணம் என்று கூறியபோது, அவ்வேளையில் சபையில் இருந்த மாவை சேனாதிராசா உள்ளிட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எவரும் மறுத்துப்பேசவோ, தமது மாகாணசபை உறுப்பினர்களுக்கு திறன் இருப்பதாகவோ எந்தக் கருத்தையும் முன்வைக்காமல் இருந்தது,அமைச்சரின் குற்றச்சாட்டை ஏற்றுக் கொண்டதாகத்தானே அர்த்தமாகும். இதை சத்தியலிங்கம் தெரிந்திருக்கின்றாரா\nவடக்கு மாகாணசபையில் பெரும்பான்மையாகவும், ஆளும்தரப்பாகவும் இருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முதலமைச்சரே குற்றச்சாட்டுக்களை ஏற்றுக்கொண்டு தனது நிர்வாகச் சகாக்களான வடக்கு மாகாணசபையின் அமைச்சர்கள் ஊழல் மோசடியிலும், அதிகாரத் துஸ்பிரயோகத்திலும் ஈடுபட்டிருப்பதாக குற்றம் சுமத்தியிருப்பதுடன், அது தொடர்பாக விசாரிப்பதற்க ஒரு விசாரணைக் குழுவையும் நியமித்துள்ளார். இது வினைத்திறனான நடவடிக்கையா\nஇந்த அசிங்கத்தை சத்தியலிங்கத்தால் மறுக்கமுடியுமா வடக்கு மாகாணசபையில் அமைச்சுக்கள் தொடர்பாக நடந்து கொண்டிருக்கும் ஊழல் மோசடி விசாரணைகளைப் பற்றியே எமது செயலாளர் நாயகம் நாடாளுமன்றத்தில் சுட்டிக்காட்டினாரே தவிர, இல்லாத ஒன்றை அவர் வலிந்து குறிப்பிடவில்லை என்பதை சத்தியலிங்கத்தால் ஏன் பொறுத்துக்கொள்ள முடியவில்லை வடக்கு மாகாணசபையில் அமைச்சுக்கள் தொடர்பாக நடந்து கொண்டிருக்கும் ஊழல் மோசடி விசாரணைகளைப் பற்றியே எமது செயலாளர் நாயகம் நாடாளுமன்றத்தில் சுட்டிக்காட்டினாரே தவிர, இல்லாத ஒன்றை அவர் வலிந்து குறிப்பிடவில்லை என்பதை சத்தியலிங்கத்தால் ஏன் பொறுத்துக்கொள்ள முடியவில்லை எமது மக்களிடம் பொய் வாக்குறுதிகளை வழங்கி, வாக்குகளை அபகரித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர், நாடாளுமன்றத்திலும், மாகாணசபைகளிலும் செய்கின்ற மோசடிகளையும்,அதிகாரத் துஸ்பிரயோகங்களையும் நாம் கண்டு கொள்ளாமல் இருக்க வேண்டும் என்று சத்தியலி��்கம் போன்றவர்கள் விரும்புகின்றார்களா\nவடக்கு மாகாணசபையில் அமைச்சர்கள் ஊழல் மோசடி செய்திருக்கின்றார்கள் என்ற செய்தியிலும், அது தொடர்பான விசாரணையிலும், வடக்கு மாகாணசபை அமைச்சர் என்ற வகையில் சத்தியலிங்கமும் ஊழல்மோசடியிலும்,விசாரணையிலும் குற்றவாளியாக இருப்பதாலா அவருக்கு கோபம் வந்திருக்கின்றது என்பதை அவரே எமது மக்களுக்கு தெளிவுபடுத்தினால் நல்லது. அல்லது வடமாகாண முதலமைச்சர் நியமித்துள்ள ஊழல் விசாரணைக்குழுவுக்கும், முதலமைச்சருக்கும் எதிராக சத்தியலிங்கத்தால் சட்ட நடவடிக்கை எடுக்கமுடியுமா\nஇந்தச் சந்தர்ப்பத்தில் சத்தியலிங்கம் தொடர்பாக மக்கள் மத்தியில் முன்வைக்கப்படும் சில கேள்விகளையும் நாம் கேட்கலாம் என்று கருதுகின்றோம். சத்தியலிங்கம் வைத்திய அதிகாரியாக இருந்த காலத்தில் டெங்கு நோய் சம்மந்தமாக அரசாங்கத்தாலும், வெளிநாட்டு நிறுவனங்களாலும், வழங்கப்பட்ட கோடிக்கணக்கான நிதிகளை எங்கு கொண்டு சேர்த்தார். மெனிக் பாமில் தஞ்சமடைந்திருந்த எமது மக்களுக்கு வெளிநாட்டு நிறுவனம் ஒன்றினால் இலவசமாக வழங்கப்பட்ட பெருமளவான மருந்து மாத்திரைகளை சத்தியலிங்கமும், சத்தியலிங்கத்தின் சகாக்களும் சேர்ந்து மலிவு விலையில் வெளியே விற்பனை செய்ததாக மக்கள் கூறுகின்றார்களே.\nசத்தியலிங்கம் வெளிநாட்டுக்கு சென்றிருந்த போது எமது புலம் பெயர்ந்து வாழும் உறவுகளிடம் பெருமளவு பணத்தை, தாயகத்தில் உறவுகளுக்கு சேவை செய்வதற்காக என்று சேகரித்த அந்தப் பணம் சத்தியலிங்கத்தின் தம்பியின். தனிப்பட்ட வங்கிக் கணக்கில் வைப்புச் செய்யப்பட்டதே அந்தப் பணத்தில் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு ஒரு தண்ணீர் போத்தலாவது வாங்கிக் கொடுக்கப்பட்டதாசத்தியலிங்கத்தின் தம்பி திடீர் கோடீஸ்வரன் ஆன கதையை சத்தியலிங்கத்தின் சக மாகாணசபை உறுப்பினர் ஒருவர் தனியார் தொலைக்காட்சியில் அம்பலப்படுத்தியதை சத்தியலிங்கம் இன்றுவரை ஏன் மறுக்கவே இல்லை\nவவுனியா வைத்தியசாலை உட்பட வன்னிப் பிராந்தியத்தில் இருக்கும் வைத்தியசாலைகளுக்கு உணவு வழங்கும் ஒப்பத்தத்தை சத்தியலிங்கத்திற்கு தனக்கு வேண்டப்பட்டவர்களுக்கு பெற்றுக்கொடுத்திருப்பதாக எமது மக்கள் கூறுவதை மறுக்கவில்லையே ஏன்\nகொலை செய்வதும், கொள்ளையடிப்பதும், ஆட்களை காணாமல��� போகச் செய்வதும் ஈ.பி.டி.பி கட்சியின் கொள்கையோ, வேலைத்திட்டமோ இல்லை. அவ்வாறான செயல்களில் ஈடுபடுகின்றவர்களுக்கு எமது கட்சியில் இடமும் இல்லை. சிலர் அவ்வாறான குற்றங்களோடு தொடர்பு பட்டிருப்பதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படும்போது அது தொடர்பான சட்ட நடவடிக்கை எடுக்கவே கட்சி முற்பட்டிருக்கின்றது.\nஅவ்வாறானவர்கள் மீதான சட்ட ஒழுங்கு விவகாரங்களில் கட்சி ஒருபோதும் செல்வாக்குச் செலுத்தியதுமில்லை. இடையூறுகளைச் செய்ததும் இல்லை. இந்த நிலைப்பாட்டில் ஈ.பி.டி.பி மிகவும் உறுதியாகவே இருந்துவருகின்றது.\nஇந்தச் செய்தியை நாம் தொடர்ந்தும் வெளிப்படுத்தியே வருகின்றோம். இந்த உண்மையை அறிந்து கொண்டும்,அல்லது எமது நிலைப்பாட்டை அறிந்து கொள்ளாததுபோல் நடிக்கும் சத்தியலிங்கம் போன்றவர்கள் அரசியல் செய்வதாகவும், தமிழரின் அரசியல் தளத்தில் இருப்பதாகவும் கூறுகின்ற கதைகள்தான் வேடிக்கையானதாக இருக்கின்றது.\nபொதுவாழ்வில் இருப்பவர்கள் தாம் சார்ந்த விடயத்திலும்,தமது எதிர்நிலை சார்ந்தவர்கள் சார்ந்த விடயத்திலும் தெளிவுள்ளவர்களாக இருப்பது அவசியம். அவ்வாறில்லாமல்,மாகாணசபை தேர்தல் காலத்தில் முளைத்து அதன் முடிவு காலத்துடன் முடிந்துபோகும் அரசியல் காளான்கள்போலவே இருந்துவிட்டு போக நேரிடும் என்பதை சத்தியலிங்கமும், அவரது சகாக்களும் புரிந்துகொள்ள வேண்டும்.\nஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி\nயுத்தத்தில் உயிர் நீத்த மக்களை நினைவேந்த நினவுச் சதுக்கமும் பொதுத்தினமும்\nகுறிக்காட்டுவான் - நயினாதீவுக்கு இடையில் பாலம் அமைப்பது தொடர்பில் அவதானம் செலுத்தப்படவேண்டும் \nமகேஸ்வரன் கொலை: நீதிமன்ற தீர்ப்பு அவமதிக்கப்படுகின்றது - நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. சுட்டிக்காட்டு...\nசமூக ஒடுக்கு முறைகளிலிருந்து மக்களை பாதுகாத்து அவர்களு க்கான உரிமைகளை வென்றெடு த்து கொடுப்பதே எமது ந...\nவடக்கில் மின் பாவனையாளர்களுக்கான மின் கட்டணச் சிட்டைகளை மாதாந்தம் விநியோகிப்பதில் தாமதம் ஏற்படக் கார...\nஇலங்கை மீன்பிடிக் கூட்டுத்தாபனத்திற்கு அதிகாலை வேளையில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா திடீர் விஜயம்\nடக்ளஸ் தேவானந்தாவை தமிழர் வரலாறு என்றும் நன்றியுணர்வுடன் பதிவிட்டுச் செல்லும்\nநெஞ்சத்தில் வஞ்சம் வைத்து வன்முறைக்கு வித்திட்ட கூ��்டமடா\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371886991.92/wet/CC-MAIN-20200410043735-20200410074235-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.epdpnews.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2-5/", "date_download": "2020-04-10T06:27:20Z", "digest": "sha1:W2UY6HAKPQC5DQPLAFEAPQREDTTPFUPP", "length": 5122, "nlines": 47, "source_domain": "www.epdpnews.com", "title": "உள்ளூராட்சி மன்ற தேர்தல் கட்டுப்பணம் செலுத்தும் நடவடிக்கை இன்று நண்பகலுடன் நிறைவு! - EPDP NEWS", "raw_content": "\nஉள்ளூராட்சி மன்ற தேர்தல் கட்டுப்பணம் செலுத்தும் நடவடிக்கை இன்று நண்பகலுடன் நிறைவு\n248 உள்ளூராட்சி மன்றங்களுக்கான கட்டுப்பணம் செலுத்தும் நடவடிக்கை இன்று நண்பகலுடன் நிறைவடையவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.\nஇன்று நண்பகல் 12 மணிக்கு பின்னர் கட்டுப்பணங்கள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது என மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம்.மொஹமட் குறிப்பிட்டுள்ளார்.\nஇதேவேளை, உள்ளூராட்சிமன்ற தேர்தல் பெப்ரவரி 10 ஆம் திகதி நடைபெறும் என தேர்ல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்ததேசப்பிரிய தெரிவித்துள்ளார்.\nஇம்முறை உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக ஏற்கனவே அறிவிக்கப்பட்ட 93 உள்ளூராட்சி மன்றங்களுக்கான 497 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.\nபல்வேறு காரணங்களால் அவற்றில் 23 வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஇலங்கையில் புதிய எரிபொருள் வகை அறிமுகம்\nமின்சார தடை தொடரும் – மின்சாரசபை\nஇலங்கை பெண்கள் தொடர்பான ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்\nஎல்லை நிர்ணய குழுவின் சிபார்சு கிடைத்தவுடன் உள்ளூராட்சி மன்றத் தேர்தல்- அமைச்சர் பைசர் முஸ்தபா\nஇந்திய கடலோர காவற்படையால் படையால் கைப்பற்றப்பட்ட இலங்கை மீனவர்களின் படகுகள் ஒப்படைப்பு\nபுதிதாக 600 இடங்களில் WiFi வசதிகள்\nடக்ளஸ் தேவானந்தாவை தமிழர் வரலாறு என்றும் நன்றியுணர்வுடன் பதிவிட்டுச் செல்லும்\nநெஞ்சத்தில் வஞ்சம் வைத்து வன்முறைக்கு வித்திட்ட கூட்டமடா\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371886991.92/wet/CC-MAIN-20200410043735-20200410074235-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.esamayal.com/search/label/nutrients", "date_download": "2020-04-10T05:24:02Z", "digest": "sha1:CZ6JR6SOGIIGH7DA7EBJLXBT7VMCW3OV", "length": 7417, "nlines": 120, "source_domain": "www.esamayal.com", "title": "ESamayal.com Cooking Tips | Samayal Tips | Tamil Samayal | சமையல் குறிப்பு | சமையல் : nutrients", "raw_content": "\nதினமும் பிரட் சாப்பிட வேண்டாம் \nஎல்லோரும் கஷ்டப்பட்டு உழைப்பது நமது அன்றாட உணவிற்கே இதை சற்று ட்ரெண்ட்டாக கூற வேண்டு மெனில் \"அன்றாட பிரட்டிற்காகவே நாம் கடினமாக உழைக...Read More\nதினமும் பிரட் சாப்பிட வேண்டாம் \nபுரதம் நிறைந்த பிரட்களை உட்கொள்ளுங்கள் \nபொதுவாகவே பிரட் என்பது சில செயல்முறை களுக்கு பின் கிடைக் கப்படும் உணவு என்பதால் அதனை பெரிதும் விரும்பி சாப்பிடுபவர்கள் இல்லை. தா...Read More\nபுரதம் நிறைந்த பிரட்களை உட்கொள்ளுங்கள் \nஇடியாப்பம், குழந்தைகள், பெரியவர்கள், நோயாளிகள் என அனைத்துத் தரப்பினருக்கும் ஏற்றது. எளிதாக செரிமானம் ஆகக்கூடியது. ஒரு இடியாப்பத்தில் சர...Read More\nதேவையான பொருள்கள் : சத்துமாவு - 2 ஸ்பூன் பால் - 2 டம்ளர் தண்ணீர் - 2 டம்ளர் சர்க்கரை - தேவைக்கு செய்முறை: ஒர...Read More\nசத்து மாவு தயாரிப்பது எப்படி\nதேவையான பொருட்கள்: ராகி - 2 கிலோ சோளம் - 2 கிலோ கம்பு - 2 கிலோ பாசிப்பயறு - அரை கிலோ கொள்ளு - அரை கிலோ...Read More\nசத்து மாவு தயாரிப்பது எப்படி | How to prepare nutritious flour\nஉடல் வலிமை பெற மூங்கில் அரிசி \nதற்போது புதிதாக மூங்கிலரிசி பற்றி பேசுகிறார்கள். பல நோய்களுக்கு அருமருந்து என பேசப்படுகிறது. தவிர, தினை, சாமை, குதிரைவாலி ஆகிய அரிசி வக...Read More\nஉடல் வலிமை பெற மூங்கில் அரிசி \nவீட்டிலேயே ஈஸ்ட் தயாரிப்பது எப்படி\nஊட்டி ஸ்பெஷல் வர்க்கி செய்முறை / Ooti Special Varki Recipe \nகப்ஸா ரெசிபி தயாரிப்பது - அரபி சாப்பாடு செய்முறை | Prepare a cupcake recipe - Arabic cuisine \nசிக்கன் கிரேவி செய்வது எப்படி\nஎக்லெஸ் கேரட் கேக் செய்வது | Eggless carrot cake Recipe \nஓட்ஸ் மீல் பான்கேக் செய்வது எப்படி\nநித்திய கல்யாணி இலையின் மருத்துவ பயன்கள் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371886991.92/wet/CC-MAIN-20200410043735-20200410074235-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/news/chennai/anti-biotics-fail-to-control-major-diseases-379820.html", "date_download": "2020-04-10T06:19:36Z", "digest": "sha1:UUAIY4LRNOII3VLE7FBTVHORW6TUD4OT", "length": 30064, "nlines": 199, "source_domain": "tamil.oneindia.com", "title": "அடக்க முயலும் ஆண்டிபயாட்டிக்குகளும், ஆட்டம்காட்டும் அட்வான்ஸ்ட் கிருமிகளும்..! | anti biotics fail to control major diseases - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nட���ரெண்டிங் கொரோனா வைரஸ் தடை உத்தரவு கிரைம் சார்வரி தமிழ் வருட பலன்கள்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nகொரோனா- நாடு முழுவதும் தேவாலயங்களில் புனித வெள்ளி சிறப்பு பிரார்த்தனைகள் ரத்து\nஇதில் பாதி \"அந்த ஒரு இடத்திலிருந்து\" வந்தவர்கள்.. மீதி பேர் சரமாரி கேள்வி.. எச்.ராஜா பதில் இதுதான்\nஅஸ்ஸாமில் கொரோனாவுக்கு முதல் பலி- டெல்லி மாநாட்டில் பங்கேற்றவர்- வடகிழக்கில் முதலாவது உயிரிழப்பு\nகாட்டு பகுதி.. இருட்டு வேற.. மொத்தம் 3 நாள்.. 1400 கி.மீ.. தாய்மைக்கு மிஞ்சிய சக்தி உண்டா\nசென்னை வேளச்சேரி பீனிக்ஸ் மாலுக்குச் சென்று வந்த தம்பதிக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசெகண்ட் வேவ் வர வாய்ப்புள்ளது.. சீனாவை மீண்டும் கொரோனா தாக்கலாம்.. கவனம்.. ஜி ஜிங்பிங் எச்சரிக்கை\nTechnology Samsung Galaxy A21: சாம்சங் கேலக்ஸி ஏ21 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nAutomobiles உலகில் எங்குமே இந்நிலை இல்லை.. சீனாவில் மட்டும் எப்படி அதுவும் வைரஸ் பிறப்பிடமான வுஹான் நகரத்தில்\nMovies 'அவர் சொல்ற கதைய கேளுங்க..' தனது பட ஹீரோ இயக்கத்தில் நடிக்க, கணவரை சம்மதிக்க வைத்தாரா நடிகை சமந்தா\nLifestyle சிலருக்கு காலையில் எழுந்ததும் கண் வீங்கி இருக்கும்.. இது ஏன்னு தெரிஞ்சா அசால்ட்டா விட மாட்டீங்க...\nFinance குறைந்த ரிஸ்கில் நிறைந்த லாபம் கொடுக்கும் லார்ஜ் கேப் மியூச்சுவல் ஃபண்டுகள்\nSports ரோல் மாடலும் இல்லை.. கொஞ்சம் கூட மரியாதை தெரியலை.. இளம் வீரர்கள் மீது பாயும் யுவராஜ் சிங்\nEducation Coronavirus COVID-19: கொரோனா எதிரொலியால் அண்ணா பல்கலைக் கழக தேர்வுகள் ஒத்திவைப்பு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஅடக்க முயலும் ஆண்டிபயாட்டிக்குகளும், ஆட்டம்காட்டும் அட்வான்ஸ்ட் கிருமிகளும்..\nயாருக்கு ஃபோனை போட்டாலும்...லொக், லொக்... உங்களுக்கு தொடர் இருமல் இருந்தால் அருகில் உள்ள மருத்துவரை அணுகுங்கள்.. இது கொரோனாவாகவும் இருக்கலாம் என்ற மத்திய அரசின் பீதி அறிவிப்புதான் ரிங் டோனாக கேட்கிறது. அதன்பிறகுதான் ஃபோனில் ரிங்கே போகுது. அந்தளவுக்கு நாடே கொரோனாவைக் கண்டு அஞ்சி நடுங்குகிறது.\nபேருந்தில் கொரோனா பாதிப்பு இருப்பதாக கூறி prank செய்த பெண்\nமுன்பெல்லாம் சாதாரண சளி, காய்ச்சல் ஏற்பட்டதென்றால் சுக்கு, மிளகு, திப்பிலி இத்யாதிகளைப் போட்டு கஷாயம் காய்ச்சி குடிப்பதுண்டு. ஆனால் இன்றைய தலைமுறையைச் சேர்ந்தவர்கள் கஷாயம் என்றாலே வெகு தூரம் ஓடிவிடுகிறார்கள். கசந்து கிடக்கும் கஷாயத்தின் மீது அவர்களுக்கு அவ்வளவு கடுப்பு\nஎனது ஃபிளாட்டிற்கு நேரெதிரில் கோவையைச் சேர்ந்த ஒரு குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அண்மையில் ஒரு நாள் மாலை நேரத்தில் 6-வது படிக்கும் மகளை தந்தையும், தாயும் துரத்த, அந்த பெண் பால்கனியில் நிற்காமல் ஓடிக் கொண்டிருந்தாள். நீண்ட நேரம் இந்த கலாட்டா தொடரவே, என்ன நடக்கிறதென்று எட்டிப் பார்த்தேன். பிள்ளைக்கு ஏதோ வயிற்றுப் பிரச்சனையாம். அதற்கு தாயார் கஷாயம் தயார் பண்ணிக் கொடுக்க முயன்றதன் விளைவுதான் இவ்வளவு அட்டகாசங்களும். கடைசியில் நான் எனது பங்கிற்குக் கெஞ்சோ கெஞ்சென கெஞ்ச, போனால் போகிறதென்று பாதியைக் குடித்தாள் அந்தப் பெண். குடிச்சுட்டு அந்த பொண்ணு என்ன சொன்னா தெரியுமா\nஎன்னம்மா.. இப்படி பண்றீங்களேம்மா... இந்த காலத்தில் போய் கஷாயம் அது இதுண்ணு ஏம்மா கொடுமைப்படுத்தறீங்க பேசாமல் டாக்டரிடம் போனால் ஆண்டிபயாடிக்ஸ் கொடுப்பாரு. அதைப் போட்டால் சரியாப் போகுது. அதை விட்டிட்டு இப்படி படுத்தறீங்களே பேசாமல் டாக்டரிடம் போனால் ஆண்டிபயாடிக்ஸ் கொடுப்பாரு. அதைப் போட்டால் சரியாப் போகுது. அதை விட்டிட்டு இப்படி படுத்தறீங்களே\nஉண்மைதான். இன்றைக்கு சிறு பிள்ளைகள் முதல் வயது முதிர்ந்த பெரியவர்கள் வரை அத்தனை பேருடைய வாழ்க்கையிலும் ஆண்டி பயாடிக்ஸ் எனும் நோய் எதிர்ப்புச் சக்திக்கான மருந்துகள் முக்கிய பங்கு வகிக்கின்றன.\nஆன்டிபயாட்டிக்ஸ் என்பது நுண்ணுயிர் தாக்கத்தினை எதிர்க்கும் மருந்து. ஆனால் நாம் இதனை தேவைக்கு அதிகமாகவே பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம். நுண்ணுயிர் தாக்கத்தின் விளைவாக நம்முடைய உடலில் சாதாரண ஜுரம் மற்றும் சளி ஏற்படுவதுண்டு. இந்த இரண்டு பிரச்சனைகளுக்கும் உரிய மருந்து எடுத்துக் கொண்டால் ஒரே வாரத்தில் சரியாகிவிடும். இதுபோன்ற சாதாரண பிரச்னைகளுக்கு நம் உடலில் எதிர்ப்பு சக்தி இயற்கையாகவே உள்ளது. இந்த எதிர்ப்பு சக்தி உயிரணுக்கள் நம் உடலில் ஏற்படும் பாக்டீரியா அல்லது வைரஸ் கிருமியின் தாக்கத்தை எதிர்த்து போராடி அதனை அழிக்கும் வல்லமை கொண்டுள்ளன. ஆனால் இந்த ஒரு வாரப் பிரச்னையை தாங்கும் பொறுமை யாருக்கும் இல்லை என்று தான் சொல��ல வேண்டும். நம்முடைய உடலுக்கு எது வந்தாலும் உடனடியாக சரியாக வேண்டும் என்றுதான் நாம் எதிர்பார்க்கிறோம்.\nஇதனால் பெரும்பாலானவர்கள் டாக்டரிடம் செல்லும் போதே, 'உடனடியா க்யூர் ஆகணும்' என்றுதான் வற்புறுத்துகிறார்கள். டாக்டர்கள் சும்மா இருப்பார்களா என்ன அவர்களும் அதிகளவு டோசேஜ் மாத்திரையினை தருகிறார்கள். இதில் ஆன்டிபயாட்டிக்கும் அடங்கும். ஆன்டிபயாட்டிக் என்பது நம் உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தியால் கிருமிகளை குணப்படுத்த முடியாமல் போகும்போது அந்த சமயத்தில் கிருமிகளுடன் எதிர்த்து போராடி அதனை அழிக்க உதவக்கூடியது. எந்த ஒரு பிரச்னையும் மூன்று நாட்களுக்கு மேல் இருந்தால் மட்டுமே ஆன்டிபயாட்டிக் கொடுக்க வேண்டும்.\nஅதாவது காய்ச்சல் மூன்று நாட்களுக்கு மேல் நீடிக்கும் போது அது குறித்து ஆய்வும் எடுப்பது வழக்கம். அதில் டைபாய்ட், டெங்கு போன்ற பிரச்னையை கண்டறிந்தால் மட்டுமே ஆன்டிபயாட்டிக் எடுத்துக் கொள்ள வேண்டும். ஒரு சிலருக்கு சிறுநீர் கழிக்கும்போது எரிச்சல் அல்லது ஒவ்வாமை ஏற்பட்டு இருக்கும். இது சாதாரண பிரச்னையாக இருக்கும் பட்சத்தில் ஆன்டிபயாட்டிக் எடுத்துக் கொள்ள வேண்டும் என்ற அவசியம் இல்லை. அதுவே சிறு நீர் பாதையில் தொற்று ஏற்பட்டு இருப்பதை ஆய்வு மூலம் கண்டறிந்தால், அந்த சமயத்தில் ஆன்டிபயாட்டிக் எடுப்பது அவசியம்.\nஆன்டிபயாட்டிக் என்பது கொசு மருந்து போல. முன்பு நாம் காயில் கொசுவர்த்திதான் பயன்படுத்தி வந்தோம். இப்போது அதுவே லிக்விட்டாக மாறிவிட்டது. ஆனால் இந்த மருந்துக்கு கொசுக்கள் அடங்குவதில்லை. காரணம் அந்த மருந்தின் வீரியத்திற்கு ஏற்ப கொசுக்கள் தங்களை அப்கிரேட் செய்து கொள்கின்றன. அதனால் நாம் மேலும் வீரியம் மிகுந்த மருந்தினை அறிமுகம் செய்கிறோம். இதே தன்மைதான் ஆன்டிபயாட்டிக் மருந்தினை எடுத்துக் கொள்ளும்போதும் ஏற்படும். நாம் அவ்வப்போது, காரணமில்லாமல் ஆன்டிபயாட்டிக் எடுத்துக் கொண்டால், நம் உடலில் உள்ள கிருமிகள் அதற்கு ஏற்ப தங்களை மாற்றிக் கொள்ளும். அடுத்த முறை இந்த கிருமிகள் நம் உடலை பாதிக்கும்போது, முன்பை விட வீரியமான ஆன்டிபயாட்டிக் மருந்தினை எடுத்துக் கொள்ள வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்படுகிறோம்.\nஇதனால்தான், பலர் என்ன மருந்து போட்டாலும் 'இந்த தலைவலி சரிய���கவில்லை' என்று புலம்புவார்கள். சாதாரண ஒரு தலைவலிக்கே இப்படி என்றால், மற்ற உடல் உபாதைகளை யோசித்து பாருங்கள். முதன்முதலில் பென்சிலின் என்ற ஆன்டிபயாட்டிக்கைக் கண்டுப்பிடித்தார்கள். அதுவரை ஆன்டிபயாட்டிக் என்பதே கிடையாது. அறுவை சிகிச்சை செய்யும் போது கூட ஆன்டிபயாட்டிக்கை பயன்படுத்த மாட்டார்கள். இதனால் நோயாளிக்கு எதிர்ப்பு சக்தியின் அளவு குறைவாக இருந்தால், அறுவை சிகிச்சை செய்யும் போது அவருக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து இறக்கவும் நேரிடலாம். ஆனால் பென்சிலின் கண்டுபிடித்த பிறகு, இறப்பு என்பது குறைந்துவிட்டது, அது நாள் வரை ஆன்டிபயாட்டிக் என்பதே கிடையாது.\nஆனால் இப்போது, பல வகையான ஆன்டிபயாட்டிக்ஸ் மார்க்கெட்டில் வந்துவிட்டன. மறுபக்கம் உடல் நிலையை காரணம் காட்டி ஆன்டிபயாட்டிக் பயன்பாடும் அதிகரித்து வருகிறது. இது இப்படியே தொடர்ந்தால் ஒரு கட்டத்தில் நமக்கு எந்த ஒரு மருந்தும் எடுத்துக் கொள்ள முடியாத நிலை ஏற்படும். அதற்காக ஆன்டிபயாட்டிக்கே கூடாதா என்று கேட்கலாம் ஆன்டிபயாட்டிக் எடுத்துக் கொள்ளலாம். அதுவும் டாக்டராகவே கொடுத்தால். அப்படி கொடுக்கும் போது, அவர் மூன்று நாட்களுக்கு அதனை மூன்று வேளை எடுத்துக் கொள்ள சொல்வார். அவர் சொன்னதை பின்பற்ற வேண்டும். சிலர் ஒரு நாளைக்கு மட்டுமே ஆன்டிபயாட்டிக் மருந்தினை எடுப்பார்கள், அப்படி எடுத்தால், நம் உடலில் உள்ள கிருமிகள் முற்றிலும் அழியாமல், அப்படியே தங்கிடும். இது மறுபடியும் உடல் உபாதைகள் ஏற்பட காரணமாகும்.\nசின்னச் சின்ன சுத்தம் சார்ந்த விஷயங்களை கடைப்பிடித்தாலே நோய் தொற்று ஏற்படுவது குறையும். இனிமேல் வரப்போகிற தலைமுறையினருக்கு நாம் தொற்று அல்லாத வாய்ப்பினை அமைத்து தர வேண்டும். இல்லை என்றால் இதுவே அவர்களுக்கு முக்கிய பிரச்னையாக அமைந்துவிடும். இப்படியே விட்டுவிட்டால் நாம் இந்த கிருமிகளை அழிக்க விடாத நிலைக்கு தள்ளப்பட்டுவிடுவோம் என்பதை ஒவ்வொருவரும் கவனத்தில் கொள்ள வேண்டும்.\nநோய்க்கான மருந்தினை பொறுப்போடு சாப்பிடுவது மட்டும் அவசியம் இல்லை. நம்மை சுற்றி பாக்டீரியா மற்றும் வைரஸ் கிருமிகளை வளராமல் பார்த்துக் கொள்வதும் அவசியம். உயிர் காக்கும் ஆன்டிபயாட்டிக்கினை தேவையான நேரத்தில் மட்டுமே சாப்பிட வேண்டும். காரணம் அவை உடல���க்கு தேவையான பாக்டீரியாவையும் அழிப்பதால், எதிர்ப்பு சக்தி குறையும் வாய்ப்புள்ளது என்கிறார்கள் பொது சுகாதாரத்தில் நிஜமான அக்கறையுள்ள மருத்துவர்கள்.\nகிருமிகளை அழிக்கும் விஷயத்தில் நாம கொஞ்சம் கருமியாகத்தான் இருக்க வேண்டும். அப்பால் போ சாத்தானே... என்று ஆன்டிபயாட்டிக்குகளை அள்ளி வாயில் போட்டுக்கொண்டால் அப்புறம் நம்ம உடலில் உள்ள கிருமிகள் சிட்டி ரோபோ மாதிரி அப்கிரேட் ஆகி நமக்கே ஆட்டம் காட்ட ஆரம்பித்துவிடும், உஷாரா இருங்கள்.\n தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஇதில் பாதி \"அந்த ஒரு இடத்திலிருந்து\" வந்தவர்கள்.. மீதி பேர் சரமாரி கேள்வி.. எச்.ராஜா பதில் இதுதான்\nசென்னை வேளச்சேரி பீனிக்ஸ் மாலுக்குச் சென்று வந்த தம்பதிக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nராயபுரம் முதல் கோடம்பாக்கம் வரை.. சென்னையில் 6 கொரோனா ஹாட்ஸ்பாட்கள்.. மிக கவனமாக இருக்க வேண்டும்\nநியூஸ் பேப்பர் வழியாக கொரோனா பரவும்.. பிரிண்டிங்கிற்கு தடை தேவை.. வழக்கை தள்ளுபடி செய்த ஹைகோர்ட்\nஇந்தியாவின் சில பகுதிகள் உட்பட.. உலகின் பல பகுதிகளில் முடங்கிய டுவிட்டர்\nகொரோனா.. சென்னையில் 163 பேர் பாதிப்பு.. ஈரோடு, நெல்லையில் நோயாளி எண்ணிக்கை திடீர் அதிகரிப்பு\nநேற்றைவிட இன்று அதிகம்.. புதிதாக 96 பேருக்கு கொரோனா.. தமிழக மொத்த எண்ணிக்கை 834ஆக உயர்வு\nமோடியின் லாக்டவுன் யுத்திகளுக்கு தமிழகத்தை ஆளும் அதிமுக முழு ஆதரவு\nதமிழக சிறைகளில் கைதிகளுக்கு கொரோனா தொற்று இல்லை... உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்\nகொரோனா ஆரம்ப அறிகுறிகள் உள்ளவர்களுக்காக ரயில் பெட்டிகள் தனிமை வார்டுகளாக மாற்றம்.. ரயில்வே\nகொரோனா ஊரடங்கு.. உணவின்றி கஷ்டப்படும் மக்களுக்கு உதவும் இனிய உதயம் தொண்டு நிறுவனம்\nமொட்டைமாடிதான் இப்போ டிரெட் மில்.. சைலேந்திர பாபு ஐபிஎஸ் வெளியிட்ட சூப்பர் வீடியோ\nசென்னை முழுக்க பலத்த காற்றுடன் வெளுத்து வாங்கிய மழை.. மக்கள் மகிழ்ச்சி.. அடியோடு குறைந்த போன ஹீட்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ncoronavirus anti biotics drugs கொரோனாவைரஸ் ஆண்டிபயாட்டிக்குள் மருந்துகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371886991.92/wet/CC-MAIN-20200410043735-20200410074235-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/television/kanmani-and-roja-timings-make-the-fans-happy-379406.html", "date_download": "2020-04-10T04:40:46Z", "digest": "sha1:DRVWCHFTNYDDCHPCCHOEPRHMQ6RWIUF3", "length": 17723, "nlines": 195, "source_domain": "tamil.oneindia.com", "title": "Kanmani Serial: ரைட்டுல கண்மணி.. லெப்ட்டுல ரோஜா.. சென்டர்ல நாம.. பலே சன் டிவி! | kanmani and roja timings make the fans happy - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் கொரோனா வைரஸ் தடை உத்தரவு கிரைம் சார்வரி தமிழ் வருட பலன்கள்\nதமிழகத்தில் கொரோனா 3-ம் கட்டம் செல்ல வாய்ப்பு- முதல்வர்\n15 நாட்களுக்கு பிறகு மீண்டும் ஓடும் அரசு பேருந்துகள்.. அத்தியாவசிய பணியில் உள்ளோருக்காக மட்டும்\nதான் செய்த தவறுகள்.. பழியை தூக்கி \"ஹு\" மீது போடும் டிரம்ப்.. கொரோனாவிடம் தோல்வி அடைகிறதா அமெரிக்கா\nகொரோனா தடுப்பு நடவடிக்கையில்.. அணுகுமுறையை மாற்றுங்கள்.. கே.எஸ்.அழகிரி கோரிக்கை\nவிவசாய விளைபொருட்கள்.. நேரடி கொள்முதல் செய்ய அரசுக்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்\nதமிழகத்தில் 3ஆவது கட்டத்திற்கு நகரும் வாய்ப்பு.. முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி\nகொரோனா செலவுக்கு பணம் தேவை.. பெட்ரோல், டீசல் விலையை உயர்த்திய புதுச்சேரி அரசு\nFinance IT துறையில் இவங்க தான் டாப்.. பெங்களூரை அதிகமாக தேர்தெடுக்கும் ஊழியர்கள்..\nMovies பாத்ரூம்ல எதுக்குமா போட்டோஷூட்.. வைரலாகும் நிதி அகர்வாலின் ஹாட் போட்டோ.. கலாய்க்கும் நெட்டிசன்கள்\nAutomobiles பிஎம்டபிள்யூ ஆர்18 க்ரூஸர் பைக்கிற்கு இந்தியாவில் ரகசிய முன்பதிவு\nSports கிரிக்கெட்டா... பேட்மிண்டனா... ரசிகர்களின் கேள்விக்கணைகள்... குழப்பத்தில் சானியா மிர்சா\nTechnology டெலிவரியைத் தொடங்கிய Swiggy: என்னென்ன பொருட்கள், எப்படி ஆர்டர் செய்வது\nLifestyle வெறும் வயிற்றில் இந்த பொருட்களை சாப்பிடுவதால் உங்க உடலில் என்னென்ன அற்புதம் நடக்கும் தெரியுமா\nEducation COVID-19: மே மாதத்தில் 10ம் வகுப்பு பொதுத் தேர்வு: தேர்வுக்குத் தயாராக அமைச்சர் அறிவுரை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nKanmani Serial: ரைட்டுல கண்மணி.. லெப்ட்டுல ரோஜா.. சென்டர்ல நாம.. பலே சன் டிவி\nசென்னை: சன் டிவியின் கண்மணி சீரியல் கடந்த ஒரு வாரமா ரொம்ப விறுவிறுப்பு. என்னடா...ஒரேயடியா சுறுசுறுப்பா எபிசோட் கடக்குதே... அப்புறம் கன்டென்ட் கிடைக்காம போனால் என்ன பண்ணுவாங்கன்னு நம்மையே யோசிக்க வச்சு இருக்காங்க.\nஅம்மா கிருஷ்ணவேணி வில்லத்தனம் செய்துக்கொண்டு இருக்க. போகப் போக மகள் வளர்மதியை மெயின் வில்லியா கொண்டு வந்து கதை விறுவிறுன்னு நகருது. இப்போதைக்கு தர்மதுரை ஐயா மரணத்தை வச்சு கதையில் விறுவிறுப்பு கொண்டு வந்துட்டாங்க.\n8:30 மணி ஸ்லாட் என்பது கண்மணிக்கு முன் இந்த அளவுக்கு மக்களை எந்தத் சீரியலும் கட்டிப் போட்டதில்லை என்று சொல்கிறார்கள். இனி இந்த நேரத்தையும் சன் டிவி மிகப் பெரிய வணிகமாக்கும் என்றும் பேச்சு எழுந்துள்ளது. ஏற்கனவே ரோஜா சீரியல் மாலை 7 மணி நேரத்தை ஆக்கிரமித்து வருகிறது. கடும் போட்டியில் ரோஜா, கண்மணி சீரியல்கள் உள்ளன.\nசன் டிவியில் சித்தி முதல் சீசன் ஆரம்பித்த சமயத்தில்தான் சன் டிவி சீரியல்களில் அனைத்து சானல்களையும் முந்தியது. அதுவரை பொதிகை, ராஜ் தொலைக்காட்சி என்று இரண்டு தொலைக்காட்சிகளிலும் மக்கள் சீரியல்கள் மற்ற நிகழ்ச்சிகள் என்று பார்க்க ஆரம்பித்து இருந்தார்கள். சித்தி ஏற்படுத்திய அதே சூட்டில்தான் 7:30 மணி ஸ்லாட்டை சன் டிவி திருமுருகனுக்கு ஒதுக்கித் தந்தது.\nதிருமுருகனும் தனக்கு சன் டிவி கொடுத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக்கொண்டு 7:30 மணி நேரத்தை மக்கள் சன் டிவி முன் அமரும் நேரமாக மாற்றி, வணிக ரீதியான வெற்றியை சன் டிவிக்கு கொடுத்தார். மெட்டி ஒலி முடிந்து, திருமுருகன் பெரியத் திரைக்கு சென்றார். அதற்குப் பின்னர் 7:30 மணி ஸ்லாட் அந்த அளவுக்கு வணிக வெற்றியை கொடுக்கவில்லை என்பதுதான் உண்மை.\nசன் டிவி மறுபடியும் திருமுருகனுக்கு நாதஸ்வரம் சீரியல் தயாரித்துக் கொடுக்க வாய்ப்பு தந்தது.மீண்டும் 7:30 மணி நேரம் வணிக ரீதியாக சன் டிவிக்கு வெற்றியை தந்தது. இதில் இருந்து அந்த ஸ்லாட்டை சன் டிவி திரு பிக்சர்ஸ் திருமுருகனுக்கே ஒதுக்கித் தந்து வருகிறது. அன்றிலுருந்து இன்றுவரை 7:30 மணி ஸ்லாட் வணிக நேரமாக இருக்கிறது.\nசித்தி முதல் சீசன்... அடுத்தடுத்தான ராதிகா சரத்குமார் தொடர்கள் வரை 9:30 மணி ஸ்லாட் ரேட்டிங் நேரமாக பார்க்கப்பட்டது. ஆனால், சந்திரகுமாரி சீரியல் ஃ பெயிலியர் ஆனதில் இருந்து 9:30 மணி நேரம் என்பது டோட்டலா ஃ பெயிலியர் ஸ்லாட்டகவே இருந்து வருகிறது. மாறாக 9 மணி ஸ்லாட் ரேட்டிங் நேரமாக பார்க்கப்படுகிறது.\nசன் டிவியில் நாயகி சீரியல் முடிந்து 8:30 மணி முதல் 9 மணி வரை ஒளிபரப்பாகி வரும் கண்மணி சீரியல் மக்களை வெகுவாக கவர்ந்து ரேட்டிங்கில் இடம்பிடிக்கும் அளவுக்கு முன்னேறி உள்ளது. 7 மணிக்கு ரோஜா, 9 மணிக்கு கண்மணி சீரியல் என்று இரண்டு சீரியலும் பரபரப்பாக இருப்பதாக ரசிகர்கள் விரும்பிப் பார்த்து வருகின்றனர்.\n தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் kanmani serial செய்திகள்\nKanmani Serial: அப்படியே சேம் சின்ன கவுண்டர்தான்.. டிட்டோ காப்பியா இருக்குபா\nKanmani Serial: பாரதிராஜா படத்தின் பனிஷ்மென்ட் மாதிரி இருக்குதே...\nKanmani Serial: அப்பாடா.. ஒரு வழியா கண்மணி நல்லா ரூட்டை புடிச்சுட்டாங்க\nKanmani Serial: ஆற போட்ட விஷயத்தை செம சூடாக்கி சுடச்சுட காட்சிகள்...\nKanmani Serial: அவன் அவள் அது மாதிரி ஆகாமல் இருந்தால் சரிதான்\nKanmani Serial: சின்னவரே... முழுகாம இருக்கறது முத்துச்செல்வியா சவுண்டா\nkanmani Serial: சொல்லவே வாய் கூசுறதையெல்லாம்.. சீரியலில் அசால்ட்டா காட்றாய்ங்க\nKanmani Serial: வாடகைத் தாய் கதை இப்படியும் இருக்குமா\nKanmani Serial: என்னாது.. 3 மாசத்துக்கு ஒருவாட்டி வாடகைத் தாயா.. நம்ப முடியலையே\nkanmani serial: கண்மணிக்கு சஞ்சீவ்தான் பிளஸ்...\nKanmani Serial: ஒரு வருஷம் ஆகலை.. சமூகத்தை கெடுத்து விடும் போலிருக்கிறதே\nKanmani Serial: சவுண்டுக்கு கண்ணீர் பெருகி பெருகி வருதே\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nkanmani serial sun tv serial television கண்மணி சீரியல் சன் டிவி சீரியல் டெலிவிஷன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371886991.92/wet/CC-MAIN-20200410043735-20200410074235-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.sonakar.com/2019/09/blog-post_571.html", "date_download": "2020-04-10T07:26:49Z", "digest": "sha1:NDZMALOWR22OMYG63DYMVAMSRH6NPJMW", "length": 5435, "nlines": 51, "source_domain": "www.sonakar.com", "title": "பிக்குவின் 'உடலை' வைத்து மட்டமான 'அரசியல்': சம்பிக்க! - sonakar.com", "raw_content": "\nHome NEWS பிக்குவின் 'உடலை' வைத்து மட்டமான 'அரசியல்': சம்பிக்க\nபிக்குவின் 'உடலை' வைத்து மட்டமான 'அரசியல்': சம்பிக்க\nஇறந்த பிக்குவின் உடலை வைத்து முல்லைத்தீவில் கீழ்த்தரமான அரசியல் அரங்கேறியுள்ளதாக தெரிவிக்கிறார் சம்பிக்க ரணவக்க.\nஇறந்தவர் பௌத்த துறவியாக இருந்தாலும் வேறு சமய தலைவராக இருந்தாலும் இறந்த உடலுக்குரிய மரியாதை அங்க வழங்கப்பட்டிருக்க வேண்டும் எனவும் அங்கு இடம்பெற்ற சம்பவத்தைத் தான் கண்டிப்பதாகவும் அவர் தெரிவிக்கிறார்.\nகோயில் தரப்பே எதிர்ப்பு வெளியிட்டிருந்த நிலையில், வடக்கில் வெள்ளம் வந்தால் தெற்கிலிருந்து ஓடிச்சென்று உதவும் சூழ்நிலை உருவாகியுள்ள நிலையில் இவ்வாறு நடந்து கொண்டிருக்கக் கூடாது என சம்பிக்க தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.\nகருணா மூலம் அம்பலமான இனவாதம்: பதறும் பெரமுன\nவிடுதலைப் புலிகளின் முன்னாள் தளபதி கருணா அம்மான், முஸ்லிம் சக்திகளின் வளர்ச்சியைத் தடுப்பதற்காகவே தாம் கோட்டாபே ராஜபக்சவுடன் கூட்டிணைந்து...\nசஹ்ரானின் மனைவி பேசப் போகிறார்: பதறும் பெரமுன\nஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரியான சஹ்ரானின் மனைவி செய்தியாளர் சந்திப்பொன்றை நடாத்தவுள்ளதாக கடந்த சில தினங்களாக தகவல் பரவி வரும் நிலையில்,...\nஉயிரிழந்த நீர்கொழும்பு நபரின் உடலம் எரிப்பு; முஸ்லிம் சமூகம் அதிர்ச்சி\nகொரோனா வைரஸ் பாதிப்பினால் உயிரிழந்த நீர்கொழும்பு நபரின் உடலம் நள்ளிரவு 12.30 மணியளவில் எரிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளார் நீர்கொழ...\nமஹிந்தவுடனான பேச்சுவார்த்தை தோல்வி; ஜனாஸாவை அடக்க அனுமதி மறுப்பு\nகொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டு நேற்றைய தினம் வபாத்தான மருதானை சகோதரரின் ஜனாஸாவை அடக்குவதற்கு அனுமதியைப் பெறுவதற்கு மேற்கொள்ளப்பட்ட தீவ...\nமக்கா நோக்கி தொழுதாலும் இலங்கையில் கால் பதித்திருங்கள்: சம்பிக்க அறிவுரை\nமக்கா நோக்கி தொழுதாலும் இலங்கையில் கால் பதித்து, சமய தீவிரவாதத்தைக் கைவிட்டு, பொதுச் சட்டத்திற்கு உடன்பட்டு வாழும் போது இலங்கையில் முஸ்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371886991.92/wet/CC-MAIN-20200410043735-20200410074235-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://sports.tamilnews.com/2018/05/28/woman-refused-love-knife-neck-cuddalore/", "date_download": "2020-04-10T07:28:32Z", "digest": "sha1:7EUX35AUIZRHLCWSCOQ2KRKM73TEHVJ2", "length": 25282, "nlines": 262, "source_domain": "sports.tamilnews.com", "title": "woman refused love - knife neck Cuddalore, tamil news", "raw_content": "\nகாதலிக்க மறுத்த பெண்ணுக்கு – கழுத்தில் கத்திக் குத்து\nகாதலிக்க மறுத்த பெண்ணுக்கு – கழுத்தில் கத்திக் குத்து\nகடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் காதலிக்க மறுத்த இளம்பெண்ணைக் கத்தியால் குத்திக் கொல்ல முயன்ற இளைஞரை போலீசார் தேடி வருகின்றனர். விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்ப்பேட்டையைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர், விருத்தாசலத்திலுள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.\nஇதனையடுத்து இன்று விருத்தாசலம் கொளஞ்சியப்பர் அரசு கலைக்கல்லூரியில் தனது தோழிக்கு விண்ணப்பப் படிவம் வாங்கச் சென்றபோது அவ்வழியே இரு சக்கர வாகனத்தில் வந்த இளைஞர் அந்த பெண்ணை கழுத்தில் கத்தியால் குத்திவிட்டுத் தப்பிச்சென்றுவிட்டார்.\nஇந்நிலையில் கழுத்தில் காயமடைந்த இளம் பெண், விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரிடம் காவல்துறையினர் விசாரித்ததில்,கள்ளக்குறிச்சி கொங்கராயபாளையத்தைச் சேர்ந்த பிரபாகரனும் அவரும் காதலித்ததும், இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் பிரிந்துவிட்டதும் தெரியவந்தது.\nநேற்று விருத்தாசலத்தில் காதலியை சந்தித்துப் பேசப் பிரபாகரன் முயன்றபோது அந்த பெண் மறுத்துவிட்டதும், இந்நிலையில் இளம் பெண் தோழிக்கு விண்ணப்பப் படிவம் வாங்க இன்று கல்லூரிக்குச் சென்றபோது அவரை வழிமறித்துப் பிரபாகரன் கத்தியால் குத்தியதும் தெரியவந்தது. இது குறித்து விருத்தாசலம் காவல்துறையினர் வழக்குப் பதிந்து, தப்பிச் சென்ற பிரபாகரனைத் தேடி வருகின்றனர்.\nஸ்டெர்லைட் ஆலையை மூடு – சென்னையில் விஜயகாந்த் ஆர்ப்பாட்டம்\nசென்னை மெட்ரோ ரயில்களில் இலவச பயணம்\nபூச்சி மருந்து குடித்து தற்கொலைக்கு முயன்ற என்.எல்.சி. ஊழியர்கள்\nஏரியில் சாயக்கழிவுகள் கலப்பதால் இறந்து மிதக்கும் மீன்கள்\nஸ்டெர்லைட் ஆலை நிரந்தரமாக மூடப்படும் – ஓ.பி.எஸ் திட்டவட்டம்\nஆசிரியர் செய்த கொடூரத்தால் 8 வயது மாணவி காதில் தையல்\nஇத்தனை வேலைப்பாடுகளோடு தத்ரூபமாக நெய்யப்பட்டதா மேகனின் திருமண ஆடை\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nசங்காவின் சாதனையை சமன் செய்வாரா கோலி..\nடி20 போட்டிகளில் இருந்து தோனிக்கு ஓய்வா\nஇரு முக்கிய வீரர்களின்றி இன்றைய போட்டியில் களமிறங்கும் இலங்கை அணி\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nWTA பைனல்ஸ் தொடரில் அரை இறுதிக்குள் நுழைந்தார் பிளிஸ்கோவா\nசீன ஓபன் டென்னிஸ் போட்டியில் 3வது சுற்றுக்கு முன்னேறினார் வோஸ்னியாக்கி\nமார்பக புற்றுநோய்க்காக செரீனா செய்த காரியத்தை பாருங்கள்\nசீன ஓபன் டென்னிஸ்: ஒசாகா, கெர்பர் அசத்தல் வெற்றி\nவுஹான் ஓபன் டென்னிஸ்: அதிர்ச்சி தோல்வியடைந்தார் ஹாலெப்\nமாலிங்க தலைமையிலான மான்ட்ரியல் டைகர்ஸுடன் மோதும் வின்னிபெக் ஹாவ்க்ஸ்\nஈஸ்ட்போர்ன் இண்டர்நெசனல் அரையிறுதியில் மிச்சா ஸ்வெரவ்\nஈஸ்ட்போர்ன் இண்டர்நெசனல் காலிறுதியில் மிச்சா ஸ்வெரவ்\nயுவான்டஸின் பங்கு 5 சதவீதம் சரிவு: காரணம் ரொனால்டோவா\nபாலியல் விவகாரம்: முதல் முறையாக வாய் திறந்த ரொனால்டோ\nஉலகின் சிறந்த வீரர் விருதை வென்ற லுகா மாட்ரிச்..\nசிறுவனின் மகிழ்ச்சிக்காக நெய்மர் செய்த காரியம் என்ன தெரியுமா\nமரடோனாவுக்கு கிடைத்த முதல் வெற்ற��\nபிரான்ஸ் உதைபந்தாட்ட அணியில் முஸ்லிம் வீரர்கள் – வெற்றிக்கு பெரும் பங்களிப்பு\nஉலகக் கோப்பை இறுதி போட்டியில் அதிர்ச்சி அளிக்க கூடிய சம்பவம்\nபிரான்ஸ் இரண்டாவது தடவை உலகக் கோப்பையை தட்டிச் சென்றது – பயிற்சியாளர் டிடியர்க்கும் இது இரண்டாவது சாதனை\n5 ஆண்டுகளுக்கு பிறகு பின்லாந்து வீரருக்கு கிடைத்த வெற்றி..\nசெஸ் விளையாட்டில் இணைந்த காதல் ஜோடிகள்\nசீன ஓபன் பாட்மிண்டன்: முன்னேறினார் சிந்து: வெளியேறினார் சாய்னா..\nஇந்திய வீரர்களுக்காக ஜப்பானிலிருந்து இறக்குமதி செய்யப்படும் உயர்தர முட்டைகள்\nதோமஸ், ஊபர் கிண்ணங்களுக்கான குழு விபரம் வெளியானது\nடிரைனோ அட்ரியாடிகோ சைக்கிளோட்டப் பந்தயத்தின் இரண்டாம் கட்டத்தில் மார்ஸல் கிட்டெல் வெற்றி\n“ஹிஜாப் அணிய முடியாது” : போட்டியை உதறித்தள்ளிய தமிழச்சி\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nசங்காவின் சாதனையை சமன் செய்வாரா கோலி..\nடி20 போட்டிகளில் இருந்து தோனிக்கு ஓய்வா\nஇலங்கை எதிர் இங்கிலாந்து ஒரேயொரு T20 போட்டி இன்று..\nவிறுவிறுப்பான விளையாட்டு செய்திகளைக் கொண்ட Sports.tamilnews.com தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\n10 ஆயிரம் ஓட்டங்களை கடந்த கோலிக்கு வாழ்த்து வந்த இடம் எது தெரியுமா\n500 கோடி இழப்பீடு கேட்கும் பாகிஸ்தான் கிரிக்கெட்\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nதென்ஆப்பிரிக்கா அணியின் அதிரடி பேட்ஸ்மேனாக திகழ்ந்தவர் ஏபி டி வில்லியர்ஸ். ஆஸ்திரேலியா தொடருக்குப்பின் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு ...\nபெண்கள் டென்னிஸ் சாம்பியனானார் உக்ரைன் வீராங்கனை ஸ்விடோலினா..\nசங்காவின் சாதனையை சமன் செய்வாரா கோலி..\nடி20 போட்டிகளில் இருந்து தோனிக்கு ஓய்வா\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\nசொந்த மண்ணில் எதிரணிகளை பந்தாடுகிறது ரஷ்யா\nஉலகக்கிண்ணத்திலிருந்து ஜேர்மனியை வெளியேற்றியது தென் கொரியா… : அதிர்ச்சியில் ரசிகர்கள்\nமொராக்கோவுடன் இன்று மோதுகிறது போர்த்துகல்\nபிரபல அணிகளின் வெளியேற்றம்… : முன்னேறுகிறது பிரேசில்\nரொனால்டோவின் சாதனை கோலுடன் வெற்றியீட்டியது போர்த்துகல்\nநொக்கவுட் சுற்றுக்கு முன்னேற போராட்டம் : செனகல் – கொலம்பியா இன்று மோதல்\nரசிகர்களின் எதிர்பார்ப்பை தூண்டிய நொக்கவுட் சுற்று : ஆர்ஜன்டீனா – பிரான்ஸ் இன்று மோதல்\nபிபா உலகக்கிண்ண நொக்கவுட் சுற்று : எந்தெந்த அணிகள் மோதுகின்றன : எந்தெந்த அணிகள் மோதுகின்றன\nமயிரிழையில் நொக்கவுட் சுற்று வாய்ப்பை தவறவிட்டது செனகல்\nநொக்கவுட் சுற்றுக்கு முன்னேற போராட்டம் : செனகல் – கொலம்பியா இன்று மோதல்\nபிரபல அணிகளின் வெளியேற்றம்… : முன்னேறுகிறது பிரேசில்\nஉலகக்கிண்ணத்திலிருந்து ஜேர்மனியை வெளியேற்றியது தென் கொரியா… : அதிர்ச்சியில் ரசிகர்கள்\nவிறுவிறுப்பான விளையாட்டு செய்திகளைக் கொண்ட Sports.tamilnews.com தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nஒலிம்பிக் மூலம் ஒன்று சேர நினைக்கும் வடகொரியா-தென்கொரியா\nகோல்ட் கோஸ்டில் முதல் பதக்கத்தை வென்றது இலங்கை\nமுடிவுக்கு வந்த குளிர்கால ஒலிம்பிக் : முதலிடத்தை பிடித்தது நோர்வே…\nகுளிர்கால ஒலிம்பிக் : முதலிடத்தில் தக்கவைத்துள்ள நோர்வே\nமலைச்சரிவு பனிச்சறுக்கு போட்டியில் சுவிஸ்லாந்து வீராங்கனைக்கு தங்கம்\nஃப்ரீஸ்டைல் பனிச்சறுக்கு போட்டியில் கனடாவுக்கு தங்கம்\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nசங்காவின் சாதனையை சமன் செய்வாரா கோலி..\nடி20 போட்டிகளில் இருந்து தோனிக்கு ஓய்வா\nஇரு முக்கிய வீரர்களின்றி இன்றைய போட்டியில் களமிறங்கும் இலங்கை அணி\nஇலங்கை எதிர் இங்கிலாந்து ஒரேயொரு T20 போட்டி இன்று..\nமுக்கிய வீரர்கள் இன்றி சிம்பாப்வே அணியை சந்திக்கவுள்ள பங்களாஷே்\n10 ஆயிரம் ஓட்டங்களை கடந்த கோலிக்கு வாழ்த்து வந்த இடம் எது தெரியுமா\nசமநிலையில் முடிந்தது இரண்டாவது ஒருநாள் சர்வதேச போட்டி..\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nசங்காவின் சாதனையை சமன் செய்வாரா கோலி..\nடி20 போட்டிகளில் இருந்து தோனிக்கு ஓய்வா\nஇரு முக்கிய வீரர்களின்றி இன்றைய போட்டியில் களமிறங்கும் இலங்கை அணி\nஇலங்கை எதிர் இங்கிலாந்து ஒரேயொரு T20 போட்டி இன்று..\n10 ஆயிரம் ஓட்டங்களை கடந்த கோலிக்கு வாழ்த்து வந்த இடம் எது தெரியுமா\nசமநிலையில் முடிந்���து இரண்டாவது ஒருநாள் சர்வதேச போட்டி..\nமே.இந்திய தீவுகள் அணியின் அத்தியாயமொன்று ஓய்வை அறிவித்தது\nஹட்டனிலிருந்து முதல் தடவையாக ஆரம்பிக்கப்பட்ட மத்திய மாகாண ஒலிம்பிக் சுடர்\nஇரண்டு மாநில சாதனைகளை முறியடித்த சென்னை சிறுவன்\nசங்கக்கார வென்ற அதே விருதினை வாங்கிய இலங்கையின் இளம் வீரர்\nபொதுநலவாய விளையாட்டு விழாவில் அசத்தும் இலங்கை வீரர்கள் : சற்றுமுன்னர் வெள்ளிப்பதக்கம் வென்றார் இந்திக\n : தங்கம் வென்றது இந்தியா\nசமனிலை முடிவுகளை தந்த மாகாணங்களுக்கு இடையிலான போட்டிகள்\nசர்ச்சையில் சிக்கிய விஜய்: புலிகள் தொடர்பான கருத்தால் சிக்கலில்….\nஇத்தனை வேலைப்பாடுகளோடு தத்ரூபமாக நெய்யப்பட்டதா மேகனின் திருமண ஆடை\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371886991.92/wet/CC-MAIN-20200410043735-20200410074235-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.dinakaran.com/District_Detail.asp?Nid=988029", "date_download": "2020-04-10T05:51:00Z", "digest": "sha1:MVZ3LPDIIKGQHGQSP5F2ESAV4OJM5WRX", "length": 8792, "nlines": 64, "source_domain": "www.dinakaran.com", "title": "கற்கள் பெயர்ந்து குண்டும் குழியுமான விட்டுக்கட்டி-வரம்பியம் சாலை விரைவில் சீரமைக்கப்படுமா? | திருவாரூர் - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோதிடம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > திருவாரூர்\nகற்கள் பெயர்ந்து குண்டும் குழியுமான விட்டுக்கட்டி-வரம்பியம் சாலை விரைவில் சீரமைக்கப்படுமா\nதிருத்துறைப்பூண்டி, பிப்.19:விட்டுக்கட்டி-வரம்பியம் சாலையை விரைவில்\nசீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருத்துறைப்பூண்டி அருகே உள்ள வரம்பியம் ஊராட்சியில் விட்டுக்கட்டி - வரம்பியம்- கடியாச்சேரி வரை 3.5 கிலோமீட்டர் சாலை அமைத்து 15 ஆண்டுகளுக்கு மேல் இருக்கும். குண்டும் குழியுமான சாலையாக மாறி பல ஆண்டுகள் இருக்கும். இதனால் இச்சாலையில் இருசக்கர வாகனங்கள், பேருந்துகள் சென்று வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்த வழியாக மினி பேருந்துகள் இயங்கி வந்தது, சாலை மோசமானதால் பேருந்துகள் இந்த வழியாக சென்று வருவதில்லை. இதனால் பொதுமக்கள், மாணவர் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.\nஇதுகுறித்து திருத்துறைப்பூண்டி ஊராட்சி ஒன்றிய குழு முதல் கூட்டத்தில் திமுக ஒன்றிய குழு உறுப்பினர் ஆரோக்கியமேரி கோரிக்கை விடுத்தார். இதையடுத்து ஒன்றிய குழு தலைவர் பாஸ்கர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி இந்த சாலை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.இந்தநிலையில் இந்த விட்டுக்கட்டி -வரம்பியம் -கடியாச்சேரி சாலை அமைக்க திட்ட மதிப்பீடு செய்வதற்கான சர்வே எடுக்கும் பணி நடைபெற்றது. இதில் ஒன்றிய குழு தலைவர் பாஸ்கர், ஒன்றிய பொறியாளர் ரமேஷ் கிருஷ்ணன், ஊராட்சி மன்ற தலைவர் முருகானந்தம், துணைத் தலைவர் சாந்திகண்ணன் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.\nதிருத்துறைப்பூண்டி புதிய பேருந்து நிலையத்தில் போக்குவரத்து நெரிசல் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்\nவரலாற்று சிறப்புமிக்க திருவாரூர் தியாகராஜர் கோயிலில் தரிசிக்க பக்தர்களுக்கு கெடுபிடி\nகிருமி நாசினியால் கை, கால்களை கழுவிய பிறகே அனுமதி முகக்கவசம், கிருமி நாசினி அதிக விலைக்கு விற்பனையா\nமருந்தகங்களில் ஆர்டிஓ அதிரடி ஆய்வு திருவாரூர் அரசு மருத்துவமனையில் ஒப்பந்த தொழிலாளர்கள் தர்ணா போராட்டம்\nதி.பூண்டி ஊராட்சி பகுதியில் நோய் தொற்று விழிப்புணர்வு பணி\nஒன்றியக் குழு தலைவர் ஆய்வு முத்துப்பேட்டையில் கழிவுநீர் வடிகாலை சீரமைத்து மூடி அமைக்கப்படுமா\nமூளையின் திறன் மேம்பட எளிய பயிற்சிகள் வலிப்பு நோயை வெல்ல முடியும்\nகொரோனா பரவலை தடுக்க நேற்று மக்கள் ஊரடங்கு: வெறிச்சோடிய மதுரை மாநகரம்\nகொரோனா தாக்குதலுக்கு மத்தியில் குரோஷியாவை உலுக்கிய கொடூர நிலநடுக்கம்...இடிபாடுகளில் சிக்கி பலர் படுகாயம்\nசீனாவின் ஜாக் மா அறக்கட்டளை மூலம் நன்கொடையளித்த மில்லியன் கணக்கான மருத்துவ பொருட்கள், கிழக்கு ஆபிரிக்க நாடான எத்தியோப்பா விமான நிலையத்திற்கு வந்தடைந்தது\nகொரோனா தாக்குதலை முன்னிட்டு இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு: மக்கள் நமாட்டம் இல்லாததால் வெறிச்சோடிய நகரங்கள்...\nகொரோனா வைரஸ் எதிரொலி: இந்தியாவில் ஊரடங்கு உத்தரவை தொடர்ந்து பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு பொதுமக்கள் கைத்தட்டி நன்றி தெரிவித்தனர்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371886991.92/wet/CC-MAIN-20200410043735-20200410074235-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.dinakaran.com/Ladies_Detail.asp?Nid=7270", "date_download": "2020-04-10T07:26:20Z", "digest": "sha1:LC2EHOKQTMXLEEVSPWAD2P3V4BRD5KJG", "length": 20191, "nlines": 99, "source_domain": "www.dinakaran.com", "title": "பிரியாணி பிரியர்களின் கவனத்திற்கு! | Attention of Priyani Lovers! - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோதிடம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மகளிர் > வீட்டுக்குறிப்பு\nபிரியாணி... அதன் நிறம், மணம், சுவை பார்த்தவுடனே நாவில் எச்சில் ஊறும் என்பதால், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பிரியாணிக்கு அடிமையாகாதவர்கள் இருக்கவே முடியாது. பர்த்டே பார்ட்டி முதல், இறப்பு சம்பவம் வரை ‘பிரியாணி விருந்து’ போடுவது நம் கலாச்சாரத்தில் பின்னிப்பிணைந்துவிட்டது. இப்போதெல்லாம் ‘பிரியாணி’ இல்லாத கொண்டாட்டமே இல்லை. அந்த அளவிற்கு, தமிழ்நாடு மட்டுமல்ல இந்தியா முழுக்க பிரியாணி வெறியர்கள் பரவியிருக்கிறார்கள்.\nஉலகம் முழுவதும் 25க்கும் மேற்பட்ட பிரியாணி வகைகளை செய்கிறார்கள். சில ஊர்களின் பெயர்களிலும் வந்து விட்டது பிரியாணி. ‘பிரியாணி’ என்ற சொல் பாரசீக மொழியிலிருந்து வந்தது. அதாவது, ‘சமைப்பதற்கு முன் வறுத்தது’ என்ற பொருள். சமைக்கும் முறை வேண்டுமானாலும் இடத்துக்கு இடம் மாறுபடலாம். ஆனால், அதைச் செய்வதற்கு பயன்படுத்தும் பருப்பு, மாமிசம், மீன், தானிய வகைகள், காய்கறிகள் மற்றும் மசாலாப் பொருட்கள் எல்லாம் ஒன்றுதான்.\nமுகலாய மன்னன் ஷாஜகானின் மனைவியான மும்தாஜ், ஊட்டச்சத்து குறைபாடுள்ள மொகலாய படை வீரர்களுக்கு தகுந்த ஊட்டச்சத்து மிக்க உணவாக, அரண்மனை சமையல்காரர்களுக்கு அறிவுறுத்திய உணவுதான் ‘பிரியாணி’. பின்னாளில், பண்டிகை, சமூக கூட்டம் என எல்லா சந்தர்ப்பங்களிலும் பயன்படுத்த தேர்ந்தெடுக்கப்பட்ட உணவாக மாறிவிட்டது. இறைச்சி, பருப்பு, பலவிதமான காய்கறிகள், மசாலாக்கள் சேர்க்கப்பட்டு, கூடுதலாக சைட்டிஷ்ஷாக கத்தரிக்காய் அல்லது பனீர் கிரேவி, தால், ரைத்தா, வறுத்த இறைச்சியும் சேர்த்து பரிமாறப்படும் ‘பிரியாணி’ அனைத்து ஊட்டச்சத்தும் உள்ள ஒரு சரிவிகித உணவு என்பதில் சந்தேகமே இல்லை.\nபிரியாணியில் உள்ள ஊட்டச்சத்துக்கள்அரிசி, இறைச்சி, ஆயில் அல்லது நெய், வெங்காயம், தக்காளி, புதினா இலை மற்றும் வாசனைக்காக சேர்க்கப்படும் ஒவ்வொரு பொருளுமே ஊட்டச்சத்து கொடுப்பவைதான். தவிர, இதில் சேர்க்கப்படும் பட்டை, கிராம்பு, மஞ்சள், இஞ்சி, பூண்டு போன்றவை அழற்சி எதிர்ப்பு, புற்றுநோய் எதிர்ப்பு, ரத்த சர்க்கரை அளவு குறைக்கும் தன்ைம, இதய ஆரோக்கியம் போன்ற மருத்துவ குணம் நிறைந்த பொருள்களாகும். கார்போஹைட்ரேட், புரோட்டீன், கொழுப்பு, வைட்டமின், தாதுப்பொருட்கள், நார்ச்சத்து போன்ற அனைத்தும் நிறைந்த சரிவிகித உணவாக இருக்கிறது. ஒரு வெஜிடபிள் பிரியாணி, போதுமான அளவு காய்கறிகளுடன் சமைக்கப்படும் போது, உங்கள் குடல் இயக்கத்திற்கும், உங்கள் எடையை நிர்வகிப்பதற்கும் தேவையான சரியான அளவிலான நார்ச்சத்தை வழங்குகிறது.\nஅதுவே நான்வெஜ் பிரியாணி என்றால், ஒருவருக்கு ஒரு நாளுக்குத் தேவையான, இயற்கையான வைட்டமின் பி 12 தேவையைப் பூர்த்தி செய்கிறது. பொதுவாக வீகன் உணவு உண்பவர்கள் மற்றும் மது அருந்துபவர்களுக்கு, பி 12 குறைபாடு இருக்கும். இவர்கள் பிரியாணியின் மூலம் பி12 தேவையை பெறலாம். புரோட்டீன் சத்தும் மிகுந்தது நான்வெஜ் பிரியாணி. இதில், கொழுப்புச் சத்து அதிகம் இருப்பதால் சாப்பிட்டவுடன் உங்களுக்கு முழுமையையும் திருப்தியையும் தருகிறது. சிலர் சாப்பிட்ட பின்னரும் கூட ஏதேனும் ஒரு ஸ்நாக்ஸ் சாப்பிடுவதை வழக்கமாக கொண்டிருப்பார்கள். ஆனால், ஒரு பிரியாணி விருந்துக்குப் பிறகு முழுமை கிடைப்பதால் அங்கே, ஆரோக்கியமற்ற ஸ்நாக்ஸ் எடுத்துக் கொள்வது கட்டுப்படுத்தப்படுகிறது.\nபிரியாணியிலுள்ள பொருட்கள் எலும்புகளை வலுப்படுத்த உதவுகிறது. அதிலுள்ள செலினியம் உடலின் நோய் எதிர்ப்பு அமைப்பினைப் பாதுகாக்கவும், தைராய்டு அளவுகளை ஒழுங்குபடுத்தவும் உதவுகிறது. இதில் நியாசின், வைட்டமின் பி போன்றவை நிறைவாக உள்ளது. இந்தப் பொருட்கள் புற்றுநோயைத் தூண்டும் ஃப்ரீ ரேடிக்கலுக்கு எதிராகப் போராடுகிறது. இதில் வைட்டமின் பி-6 நிறைவாக உள்ளது. இது உடலின் வளர்சிதை மாற்றத்தைக் கட்டுப்படுத்துவதோடு ரத்த நாளங்களின் சேதத்தைத் தடுக்கிறது. உடற்பயிற்சிகள் செய்த பிறகு உடலுக்குத் தேவையான கார்போஹைட்ரேட், புரோட்டீன் மற்றும் கொழுப்புச் சத்துக்களைப் பெறுவதற்கு முட்டை மற்றும் கோழி பிரியாணியை சாப்பிடுவது நல்லது. மேலும் வெஜிடபிள் பிரியாணி உடலுக்குத் தேவையான கனிமங்கள் மற்றும் வைட்டமின்களின் நல்ல ஆதாரமாக உள்ளது.\nகொழுப்பு நிறைந்த பிரியாணி உடலுக்கு தீமை செய்யாதா என்ற சந்தேகம் பலருக்கும் இருக்கிறது. ஆனால், பிரியாணி சாப்பிடுவதால் பல நன்மைகள் கிடைத்தாலும் அதை தினசரி, அதிகளவு எடுத்துக்கொள்வதால் சில உடல்நல பிரச்னைகள் ஏற்படுவதையும் நாம் கவனத்தில்கொள்ள வேண்டும். இதை அதிகமாக சாப்பிடுவதால் சிலருக்கு உடல்பருமன், கொலஸ்ட்ரால், 30 முதல் 35 சதவிகிதம் வரை கல்லீரலில் கொழுப்பு, அடிவயிற்றுவலி, மார்புவலி, சோர்வு, இரைப்பை அழற்சி, நெஞ்செரிச்சல், அமிலத்தன்மை உண்டாதல் போன்ற சில பக்க விளைவுகள் ஏற்படுகிறது. பிரியாணி சாப்பிடும்போது குளிர்பானங்களைச் சேர்த்து சாப்பிடும் பழக்கத்தை வழக்கமாக உடையவர்களுக்கு வயிற்றுப் புண், வயிற்றுவலி போன்ற பிற உடல்நல பிரச்னைகள் ஏற்படுகிறது.\nவணிக நோக்கில் தயார் செய்து விற்கப்படும் பிரியாணியில், அதன் நிறம், மணம், சுவை போன்றவற்றை அதிகப்படுத்துவதற்காக சிலர் நிறமூட்டிகள், சுவையூட்டிகள் போன்றவற்றை சேர்க்கின்றனர். இவற்றில் கலந்திருக்கும் வேதிப்பொருட்கள் சிலவற்றால் பல்வேறு உடல்நல பிரச்னைகள் ஏற்படுகிறது. ரோட்டோர கடைகளில் நோய்வாய்ப்பட்ட விலங்குகளின் இறைச்சிகளை பிரியாணி செய்ய பயன்படுத்துவதாலும் பல நோய்களை காசு கொடுத்து வாங்கிக் கொள்கிறோம். வயிறு புடைக்க சாப்பிடுதல், சரியாக மென்று தின்னாமல் வேகமாக அவசர கதியில் சாப்பிடுவது போன்றவற்றை தவிர்த்தல் நல்லது.\nசரியாக சமைக்காத, வேகாத இறைச்சியை உண்பதும் இதுபோன்ற பிரச்னைகளுக்கு முக்கியக் காரணமாகிறது. அளவுக்கதிகமான காரம் மற்றும் மசாலாப் பொருட்கள் சேர்த்த பிரியாணி சாப்பிட்டபின், வயிற்றில் அமிலங்கள் அதிகமாக சுரப்பதால் பலருக்கு நெஞ்செரிச்சல் ஏற்படுவதைப் பார்த்திருப்போம். சிலர் நெய், வனஸ்பதி அல்லது ஆயில் அதிகம் சேர்ப்பார்கள். இதனால் மது அல்லாத கொழுப்பு கல்லீரல் நோய் (Non Alcoholic Fatty Liver Disease) வருகிறது. பல வண்ணங்கள் உடைய காய்கறிகளை சேர்த்��ு ஊட்டச்சத்து நிறைந்த பிரியாணியை வீட்டில் சுகாதாரமாக செய்து சாப்பிடுவதால் எந்த தொந்தரவும் ஏற்படாது. உண்மையில் பிரியாணி ஒரு முழுமையான உணவு.\n½ கிலோ மட்டன் பிரியாணியில் உள்ள ஊட்டச்சத்துக்கள்\nஎனர்ஜி - 1000 கலோரி\nபுரோட்டீன் - 35 கிராம்\nகொழுப்பு - 52 கிராம்\nகார்போஹைட்ரேட் - 100 கிராம்\nநார்ச்சத்து - 1.05 கிராம்\n½ கிலோ சிக்கன் பிரியாணியில் உள்ள ஊட்டச்சத்துக்கள்\nஎனர்ஜி - 990 கலோரி\nபுரோட்டீன் - 40 கிராம்\nகொழுப்பு - 48 கிராம்\nகார்போஹைட்ரேட் - 100 கிராம்\nநார்ச்சத்து - 1.05 கிராம்\n½ கிலோ மீன் பிரியாணியில் உள்ள ஊட்டச்சத்துக்கள்\nஎனர்ஜி - 821 கலோரி\nபுரோட்டீன் - 30 கிராம்\nகொழுப்பு - 33 கிராம்\nகார்போஹைட்ரேட் - 100 கிராம்\nநார்ச்சத்து - 1.05 கிராம்\n½ கிலோ வெஜிடபிள் பிரியாணியில் உள்ள ஊட்டச்சத்துக்கள்\nஎனர்ஜி - 700 கலோரி\nபுரோட்டீன் - 12 கிராம்\nகொழுப்பு - 22 கிராம்\nகார்போஹைட்ரேட் - 108 கிராம்\nநார்ச்சத்து - 5.05 கிராம்.\nகோலா உருண்டை சாப்பிடவே மதுரைக்கு போனேன்\nமூளையின் திறன் மேம்பட எளிய பயிற்சிகள் வலிப்பு நோயை வெல்ல முடியும்\nகொரோனா பரவலை தடுக்க நேற்று மக்கள் ஊரடங்கு: வெறிச்சோடிய மதுரை மாநகரம்\nகொரோனா தாக்குதலுக்கு மத்தியில் குரோஷியாவை உலுக்கிய கொடூர நிலநடுக்கம்...இடிபாடுகளில் சிக்கி பலர் படுகாயம்\nசீனாவின் ஜாக் மா அறக்கட்டளை மூலம் நன்கொடையளித்த மில்லியன் கணக்கான மருத்துவ பொருட்கள், கிழக்கு ஆபிரிக்க நாடான எத்தியோப்பா விமான நிலையத்திற்கு வந்தடைந்தது\nகொரோனா தாக்குதலை முன்னிட்டு இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு: மக்கள் நமாட்டம் இல்லாததால் வெறிச்சோடிய நகரங்கள்...\nகொரோனா வைரஸ் எதிரொலி: இந்தியாவில் ஊரடங்கு உத்தரவை தொடர்ந்து பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு பொதுமக்கள் கைத்தட்டி நன்றி தெரிவித்தனர்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371886991.92/wet/CC-MAIN-20200410043735-20200410074235-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.vikaspedia.in/e-governance/baaba4bc1baeb95bcdb95bb3bc1b95bcdb95bbeba9-b87ba3bc8bafba4bb3-b9abc7bb5bc8b95bb3bcd/baaba4bbfbb5bc1ba4bcdba4bc1bb1bc8bafbbfba9bcd-b9abc7bb5bc8b95bb3bcd/b86ba4bbebb0bcd-b9abc7bb5bc8/b86ba4bbebb0bcd-b95bbebb0bcdb9fbbfbb2bcd-baabbfbb4bc8b95bb3bc8-b8ebaabcdbaab9fbbf-ba4bbfbb0bc1ba4bcdba4bc1bb5ba4bc1?b_start:int=10", "date_download": "2020-04-10T05:53:37Z", "digest": "sha1:O2IA4JU5TYUVAWPA4LGFH7BPISRMHVQC", "length": 18652, "nlines": 188, "source_domain": "ta.vikaspedia.in", "title": "ஆதார் கார்டில் பிழைகளை திருத்துவது எப்படி? — விகாஸ்பீடியா", "raw_content": "பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation\nமுகப்பு பக்கம் / மின்னாட்சி / குடிமக்க��ுக்கான சேவைகள் / பதிவுத்துறையின் சேவைகள் / ஆதார் சேவை / ஆதார் கார்டில் பிழைகளை திருத்துவது எப்படி\nஆதார் கார்டில் பிழைகளை திருத்துவது எப்படி\nஆதார் கார்டில் பிழைகள் இருந்தால் அதை திருத்துவதற்கான வழிமுறைகள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.\nஇந்தியாவில் ஒரு சிலருக்கு ஆதார் கார்டு இந்திய அரசால் வழங்கப்பட்டிருக்கிறது. அந்த கார்டில் குறிப்பிடப்பட்டிருக்கும் முகவரி, மொபைல் எண் அல்லது மற்ற குறிப்புகளில் ஏதாவது மாற்றம் ஏற்பட்டால், அந்த மாற்றத்தை ஆன்லைன் மூலம் அப்டேட் செய்ய முடியும்.\nஅதாவது மாற்றம் ஏற்பட்டிருக்கும் குறிப்புகளை ஆன்லைனில் அப்டேட் செய்யலாம். அல்லது அந்த குறிப்புகளை தபால் மூலம் அனுப்பலாம்.\nஆதார் கார்டில் உள்ள குறிப்புகளை ஆன்லைன் மூலம் எவ்வாறு மாற்றம் செய்வது\nஆதார் கார்டுக்கான வெப்சைட்டுக்குள் சென்று லாகின் செய்ய வேண்டும்.\nமாற்றம் செய்ய வேண்டிய குறிப்புகளை அந்த வெப்சைட்டில் அப்டேட் செய்ய வேண்டும்.\nடாக்குமென்டுகளை அப்லோட் செய்ய வேண்டும்.\nஆதார் கார்டுக்கான வெப்சைட்டுக்குள் செல்வதற்கு முன் உங்களிடம் கண்டிப்பாக மொபைல் எண் இருக்க வேண்டும். ஏனெனில் வெப்சைட்டில் ரிஜிஸ்டர் செய்யும் போது அதற்கான பாஸ்வேர்ட் உங்கள் மொபைல் எண்ணுக்கு அனுப்பி வைக்கப்படும்.\nஇந்திய குடிமக்கள் தங்களுடைய பெயர், முகவரி, பாலினம், பிறந்த தேதி மற்றும் மொபைல் எண்கள் ஆகியவற்றை இந்த வெப்சைட்டில் அப்டேட் செய்யலாம்.\nஆதார் அட்டையை ஆன்லைனில் அப்டேட் செய்தல்\nஆன்லைனில் ஆதார் கார்டை அப்டேட் செய்ய தேவையான குறிப்புகள்\nஆதார்கார்டு வெப்சைட்டைப் பயன்படுத்த வேண்டும் என்றால் கண்டிப்பாக நீங்கள் மொபைல் வைத்திருக்க வேண்டும்.\nஆதார் கார்டு வெப்சைட்டில் சேரும் போது, அந்த வெப்சைட்டில் உங்கள் மொபைல் எண்ணைப் பதிவு செய்ய வேண்டும். பின் உங்கள் ஆதார் கார்டு எண்ணைப் பதிவு செய்ய வேண்டும். உடனே உங்கள் மொபைல் எண்ணிற்கு ஒன் டைம் பாஸ்வேர்ட் (ஒடிபி) அனுப்பி வைக்கப்படும். ஒருவேளை நீங்கள் மொபைல் எண்ணைப் பதிவுசெய்யவில்லை என்றால், அந்த வெப்சைட்டில் ஆதார் கார்டு எண்ணைப் பதிவு செய்யவும். தற்போது மொபைல் எண்ணை பதிவு செய்ய வேண்டும். அப்போதுதான் நீங்கள் ஒடிபி பெற முடியும். ஒரு வேளை மொபைல் எண்ணைத் தவறவிட்டிருந்தால், உங்கள் அப்ட���ட்டைத் தபால் மூலம் தான் அனுப்பி வைக்க முடியும்.\nஒடிபி கிடைத்தவுடன் அதை வெப்சைட்டில் பதிவு செய்ய வேண்டும்.\nஎந்தெந்த குறிப்புகளையெல்லாம் அப்டேட் செய்ய விரும்புகிறீர்களோ, அவற்றைத் தேர்ந்தெடுக்கவேண்டும்.\nதேர்ந்தெடுத்த குறிப்புகளை, ஆங்கிலம் மற்றும் தாய்மொழியில் அப்டேட் செய்யவும். அப்டேட் செய்யப்படும் குறிப்புகளுக்கு தேவையான உறுதிச் சான்றிதழ்களை இணைக்க வேண்டும் என்று வெப்சைட்டில் குறிக்கப்பட்டிருந்தால், அதற்கான சான்றிதழ்களை அப்லோட் செய்ய வேண்டும். பெயர் மாற்றத்தை அப்டேட் செய்தால், பெயர் மற்றும் உங்கள் தோற்றம் ஆகியவற்றிற்கான உறுதிச் சான்றிதழ் மற்றும் உங்கள் புகைப் படம் ஆகியவற்றை அப்லோட் செய்ய வேண்டும். பிறந்த தேதியை அப்டேட் செய்யும் போது அதற்கான உறுதிச் சான்றிதழையும் அப்லோட் செய்ய வேண்டும்.\nமுகவரியை அப்டேட் செய்யும்போது, புதிய முகவரிக்கான உறுதிச் சான்றிதழை அப்லோட் செய்யவேண்டும்.\nதேவையான உறுதிச் சான்றிதழ்களை ஆன்லைனில் அப்லோட் செய்யமுடியவில்லை என்றால் தபால் மூலம் அனுப்பி வைக்கலாம்.\nஆதார் கார்டில் பிழைகளை ஆன்லைன் மூலம் திருத்துதல்\nஆதாரம் :மாநில ஆதார் மையம். தமிழ்நாடு அரசு\nபக்க மதிப்பீடு (169 வாக்குகள்)\nஎன்னுடைய மொபைல் எண்ணை மாற்ற வேண்டும். தபால் மூலம் எப்படி மாற்றுவது\nஎன்னுடைய பெயர் வீ.மனோஜ் குமார் ஆனால் ஆதார் கார்டில் மனோஜ் என்று மட்டுமே உள்ளது அதை எங்கு எப்படி சரி செய்வது\nஎன்னுடைய மொபைல் நம்பரை மாற்ற வேண்டும் எப்படி மாற்ற வேண்டும் என்று ஆலோசனை கூறவும்\nஎன் ஆதார் எண்ணை மின்னஞ்சல் உடன் இணைக்க முயற்சிக்கும் போது invalid aadhar என்று வருகிறது. ஆனால் என் ஆதார் எண் சரிதான். என்ன செய்ய வேண்டும்\nஎன்அம்மாவின் ஆதாரில் வயது தவறாகவுள்ளது. வயது, பள்ளிசான்றிதழ்கள் இல்லை.pan கார்டும் இல்லை ஆதாரில் திருத்தம் செய்ய என்ன வழி\n(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)\nகீழே கொடுக்கப்பட்டுள்ள குறிப்பு எண்ணை டைப் செய்யவும்.\nஆதார் அட்டை பெறுவது எப்படி\nஆதார் அட்டை தொலைந்து போனால்\nஇ-ஆதார் அட்டையை பதிவிறக்கம் செய்வது எப்படி\nஆதார் கார்டில் பிழைகளை திருத்துவது எப்படி\nசான்றிதழ்கள், ரயில் / பேருந்து முன்பதிவு சேவைகள்\nவேலைவாய்ப்பு மற்றும��� பயிற்சி துறை சேவைகள்\nமாநில அரசின் போக்குவரத்து சேவைகள்\nதகவல் அறியும் உரிமை சட்டம்\nவங்கி மற்றும் தபால்துறை சேவை\nகுடும்ப அட்டை (ரேஷன் கார்டு) ஆதார் எண்களை இணைக்கும் முறை\nவலைதள ஆளுகை மூலம் மக்களை அணுகுதல்\nகிராமிய & நகர்ப்புற வறுமை ஒழிப்பு\nதகவல் பெறும் உரிமைச்சட்டம் 2005\nபொது அறிவு வினாடி வினா\nஇந்த இணையதளம், தேசிய அளவில் செயல்படுத்தப்பட்டு வரும் “இந்திய முன்னேற்ற நுழைவாயில் (இண். டி. ஜி)” திட்டத்தின் ஒரு அங்கமாகும். இது சமூக மேம்பாட்டிற்கான பயனுள்ள தகவல்களையும், சேவைகளையும் தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அளித்து வருகிறது. இந்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் , இத்திட்டத்தை சி.டாக். (உன்னத கணிப்பியல் வளர்ச்சி மையம், ஐதராபாத்) செயல்படுத்தி வருகிறது.\nஇறுதியாக திருத்தம் செய்தது: Mar 10, 2020\n© 2020 அனைத்து காப்புரிமைகளும் சி-டாக் நிறுவனத்திற்கு உரியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371886991.92/wet/CC-MAIN-20200410043735-20200410074235-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/videos/a-snake-in-a-young-mans-twowheeler-viral-video-911126.html", "date_download": "2020-04-10T06:58:17Z", "digest": "sha1:OXBM3VLDBIJF3CS2GBB7TL536VZX225R", "length": 8325, "nlines": 184, "source_domain": "tamil.oneindia.com", "title": "புல்லட்டில் புகுந்த சாரை பாம்பு.. அலறியடித்து ஓட்டம்! - வைரல் வீடியோ - Oneindia Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nபுல்லட்டில் புகுந்த சாரை பாம்பு.. அலறியடித்து ஓட்டம்\nபுதுச்சேரி: புதுச்சேரி நகரின் மையப்பகுதியில் போக்குவரத்து நெரிசலில் நின்றிருந்த வாலிபரின் புல்லட்டில் சாரைப் பாம்பு புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.\nபுல்லட்டில் புகுந்த சாரை பாம்பு.. அலறியடித்து ஓட்டம்\nBeela Rajesh : மழை காரணமாக கொரோனா தொற்று அதிகமாகுமா\nPsychiatrist Advice | Part 1 |கொரோனா பயத்தை போக்குவது எப்படி\nசரக்கு கேட்டு கிணற்றில் குதித்து விடிய விடிய ரகளை செய்த குடிமகன்\nஉங்களை பார்த்து பெருமைப்படுகிறோம்... ஏர் இந்தியாவை பாராட்டிய பாகிஸ்தான்\nஇவங்கள மறந்துட்டோமே | GAS CYLINDER டெலிவரி செய்பவர்களுக்கு உதவிய தம்பதியினர் | ONEINDIA TAMIL\nமாஸ்க் எப்படிக் கட்டணும்.. கையை எப்படிக் கழுவணும்.. சபாஷ் குட்டீஸ்\nகணவன்-மனைவி , குடும்ப சண்டை அதிகமாகி விட்டதா\nஜெ வின் குரலில் பேசும் நடிகை விஜயலட்சுமி |\nதயவு செய்து வீட்டிலேயே இருங்க.. நடு ரோட்டில்.. 3,400 சதுர அடியில் பிரம்மாண்ட ஓவியம்\n5ஜி மூலம் கொரோனா பரவுகிறதா\nகொரோனாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஊர்வலம் சென்ற மக்கள்\npuducherry புதுச்சேரி forest snake பாம்பு bike இருசக்கர வாகனம்\nதமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371886991.92/wet/CC-MAIN-20200410043735-20200410074235-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"}
+{"url": "https://www.sonakar.com/2019/09/8-1044.html", "date_download": "2020-04-10T07:28:24Z", "digest": "sha1:U3YWCOKEJG6FF4X4DEC2MPZWEYJGR7SV", "length": 5013, "nlines": 51, "source_domain": "www.sonakar.com", "title": "8 மாதங்களில் பொலிசாருக்கு எதிராக 1044 முறைப்பாடுகள் - sonakar.com", "raw_content": "\nHome NEWS 8 மாதங்களில் பொலிசாருக்கு எதிராக 1044 முறைப்பாடுகள்\n8 மாதங்களில் பொலிசாருக்கு எதிராக 1044 முறைப்பாடுகள்\nஇவ்வருடம் முதல் எட்டு மாதங்களில் மாத்திரம் பொலிசாருக்கு எதிராக 1044 முறைப்பாடுகள் பொலிஸ் ஆணைக்குழுவில் பதிவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nஅதிகார துஷ்பிரயோகம், பக்க சார்பாக நடந்து கொண்டமை, சட்டவிரோத தடுத்து வைப்பு உட்பட பல்வேறு குற்றச்சாட்டுகள் பதியப்பட்டுள்ளதாக அறியமுடிகிறது.\nஇதேவேளை இதில் 555 முறைப்பாடுகள் தொடர்பில் விசாரணை முடிவுற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.\nகருணா மூலம் அம்பலமான இனவாதம்: பதறும் பெரமுன\nவிடுதலைப் புலிகளின் முன்னாள் தளபதி கருணா அம்மான், முஸ்லிம் சக்திகளின் வளர்ச்சியைத் தடுப்பதற்காகவே தாம் கோட்டாபே ராஜபக்சவுடன் கூட்டிணைந்து...\nசஹ்ரானின் மனைவி பேசப் போகிறார்: பதறும் பெரமுன\nஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரியான சஹ்ரானின் மனைவி செய்தியாளர் சந்திப்பொன்றை நடாத்தவுள்ளதாக கடந்த சில தினங்களாக தகவல் பரவி வரும் நிலையில்,...\nஉயிரிழந்த நீர்கொழும்பு நபரின் உடலம் எரிப்பு; முஸ்லிம் சமூகம் அதிர்ச்சி\nகொரோனா வைரஸ் பாதிப்பினால் உயிரிழந்த நீர்கொழும்பு நபரின் உடலம் நள்ளிரவு 12.30 மணியளவில் எரிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளார் நீர்கொழ...\nமஹிந்தவுடனான பேச்சுவார்த்தை தோல்வி; ஜனாஸாவை அடக்க அனுமதி மறுப்பு\nகொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டு நேற்றைய தினம் வபாத்தான மருதானை சகோதரரின் ஜனாஸாவை அடக்குவதற்கு அனுமதியைப் பெறுவதற்கு மேற்கொள்ளப்பட்ட தீவ...\nமக்கா நோக்கி தொழுதாலும் இலங்கையில் கால் பதித்திருங்கள்: சம்பிக்க அறிவுரை\nமக்கா நோக்கி தொழுதாலும் இலங்கையில் கால் பதித்து, சமய தீவிரவாதத்தைக் கைவிட்டு, பொதுச் சட்டத்திற்கு உடன்பட்டு வாழும் போது இலங்கையில் ��ுஸ்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371886991.92/wet/CC-MAIN-20200410043735-20200410074235-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.srivaishnavasri.com/shop/archives/tag/bhattar", "date_download": "2020-04-10T06:19:16Z", "digest": "sha1:RGTAZU44JE5XSXWPWFPTHOMT3NDK4B7R", "length": 4458, "nlines": 43, "source_domain": "www.srivaishnavasri.com", "title": "bhattar – Sri Vaishnava Sri, Srirangam", "raw_content": "\nTo download the Questionnaire in PDF format, please click here : Ramanujar1000_Part123_Contest_Questionnarie ஸ்ரீ: மூன்று கேள்வித்தாள்களுக்குமான மொத்த மதிப்பெண் 980. இத்துடன் தெளிவான கையெழுத்திற்குப் 10 மதிப்பெண். ஆசார்யஸம்பந்தம் பெற்றோருக்கு 10 மதிப்பெண் கூடுதலாகக் அளிக்கப்படும். ஆக மொத்தம் 1000 மதிப்பெண்கள். சில கேள்விகளுக்கு விடையளிக்கும் போது அந்தக் கேள்வியில் குறிப்பிடப்பட்டுள்ள சொற்றொடர்களுக்கான நியதிக்கு உட்பட்டுத்தான் விடையளிக்க வேண்டும். அவ்வாறில்லாமல் நீண்ட விடையளிப்போற்கு மதிப் பெண்கள் குறைக்கப்படும். இதைக் கருத்தில் கொண்டு […]\nஸ்ரீ: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுனயே நம: பட்டர் வைபவம் 1. ஸ்ரீபராசரபட்டர் என்னும் ஆசார்யரது திருநக்ஷத்ர உத்ஸவம் வைகாசி அனுஷ நக்ஷத்ரத்தில் கொண்டாடப் படுகிறது.(28-5-2010) 2. ஆசார்ய பரம்பரையில் இராமாநுசருக்குப் பிறகு எம்பாரும், அவருக்குப்பிறகு ஆழ்வானின் புத்திரரானான ஸ்ரீபராசரபட்டரும் அலங்கரித்து வந்தனர். 3. ஸ்ரீபராசரபட்டர் விபவத்தில் இராமாவதாரத்திலும், அர்ச்சையில் பெரியபெருமாளிடத்திலும் மிகுந்த ஈடுபாடு கொண்டவர். 4. கூரத்தாழ்வானுக்கு இரண்டு குமாரர்கள் நம்பெருமாளது அரவணை ப்ரசாதத்தின் ப்ரபாவத்தாலே அவதரித்தனர். 5. கூரத்தாழ்வானுக்கு இரட்டைப் பிள்ளைகள் திருவவதரித்த […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371886991.92/wet/CC-MAIN-20200410043735-20200410074235-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"}
+{"url": "https://www.virakesari.lk/article/1143", "date_download": "2020-04-10T05:46:59Z", "digest": "sha1:LRNAVGJ5EWZJYWT63LSAYZMBAY5ZZRIL", "length": 12699, "nlines": 103, "source_domain": "www.virakesari.lk", "title": "நியூஸிலாந்துக்கெதிரான இரண்டாவது டெஸ்டில் இலங்கை துடுப்பாட்டம் | Virakesari.lk", "raw_content": "\n: ஆன்மீக நிகழ்வுகளை வீடுகளில் இருந்தே அனுஷ்டிக்குமாறு பரிசுத்த பாப்பரசர் வேண்டுகோள்\nகுருணாகல் வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவு தற்காலிகமாக மூடப்பட்டது\n : உயிர் பலி 95,718 ஆக உயர்வு\nஅத்தியாவசிய பொருட்களின் விநியோகம் தொடர்பாக அமைச்சரின் முக்கிய அறிவிப்பு\nமேல்மாகாணத்தில் தங்கியுள்ளவர்களுக்கு சுகாதார அதிகாரிகளின் கோரிக்கையை அடுத்து ஜனாதிபதி விடுத்துள்ள அறிவிப்பு\nநாட்டின் மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 190 ஆக பதிவானது\nயாழ். பல்கலைக்கழக மருத்துவபீட பரிசோதனையில் எவருக்கும் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்படவில்லை\nதொலைபேசியால் சிக்கிய கோழித் திருடர்கள்\nதோட்டத் தொழிலாளர்களிடம் போதுமானளவு பணம் இருக்கவில்லை - பொருட்கள் கொள்வனவு செய்வதில் சிரமம்\nநியூஸிலாந்துக்கெதிரான இரண்டாவது டெஸ்டில் இலங்கை துடுப்பாட்டம்\nநியூஸிலாந்துக்கெதிரான இரண்டாவது டெஸ்டில் இலங்கை துடுப்பாட்டம்\nநியூஸிலாந்து அணிக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிவரும் இலங்கை அணி 7 விக்கெட் இழப்பிற்கு 264 ஓட்டங்களைப் பெற்றுள்ளது.\nநியூசிலாந்துக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி 2 டெஸ்ட் போட்டிகள், 5 ஒருநாள் போட்டிகள் மற்றும் 2 இருபதுக்கு 20 போட்டிகளில் பங்கேற்று விளையாடி வருகின்றது.\nஇரு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதலாவது போட்டி கடந்த வியாழக்கிழமை நியூசிலாந்தின் டன்டினில் இடம்பெற்றது.\nஇப் போட்டியில் நியூசிலாந்து அணி 122 ஓட்டங்களால் வெற்றிபெற்று 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-0 என முன்னிலைபெற்றுள்ளது.\nஇந் நிலையில் இரு அணிகளுக்குமிடையிலான மிக முக்கியமானதும் இறுதியுமான 2 ஆவது டெஸ்ட் போட்டி இன்று ஹமில்டனில் ஆரம்பமாகியது.\nஇப் போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற நியூசிலாந்து அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது.\nஅந்த வகையில் முதலில் துடுப்பெடுத்தாடக் களமிறங்கிய இலங்கை அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 264 ஓட்டங்களைப் பெற்றுள்ளது.\nஇலங்கை அணி சார்பாக துடுப்பாட்டத்தில் சிறிவர்தன 62 ஓட்டங்களையும் அணித் தலைவர் அஞ்சலோ மெத்தியுஸ் ஆட்டமிழக்காது 63 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தனர்.\nநியூசிலாந்து அணி சார்பாக பந்துவீச்சில் போல்ட் மற்றும் சௌத்தி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளனர்.\nஅணித்தலைவர் அஞ்சலோ மெத்தியுஸ் 63 ஓட்டங்களுடனும் சாமிர ஓட்டமெதனையும் பெறாத நிலையிலும் ஆடுகளத்திலுள்ளனர்.\nநியூஸிலாந்து டெஸ்ட் போட்டி இலங்கை ஒருநாள் போட்டி நாணயச் சுழற்சி கிரிக்கெட்\nமான்செஸ்டர் சிற்றி கால்ப்பந்தாட்டக் கழக முகாமையாளரின் தாய் கொரோனாவால் மரணம்\nமான்செஸ்டர் சிற்றி கால்ப்பந்தாட்டக் கழக முகாமைய��ளரான பெப் கார்டியோலாவின் தாயார், டோலர்ஸ் சலா கேரியோ, கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் திங்களன்று உயிரிழந்துள்ளார்.\n2020-04-07 13:42:57 கால்பந்து வீரர் பெப் கார்டியோலா டோலர்ஸ் சலா கேரியோ கொரோனா வைரஸால்\nடக்வொர்த் லீவிஸ் முறையை உருவாக்கியவர்களில் ஒருவரான டோனி லீவிஸ் உயிரிழப்பு \nடக்வொர்த் லீவிஸ் முறையை உருவாக்கியவர்களில் ஒருவரான இங்கிலாந்தை சேர்ந்த டோனி லீவிஸ் நேற்று முன்தினம் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.\n2020-04-03 14:06:00 இங்கிலாந்து டக்வொர்த் லீவிஸ் டோனி லீவிஸ்\nஐரோப்பிய லீக் உட்பட அனைத்து சம்பியன்ஸ் லீக் போட்டிகளும் ஒத்திவைப்பு\nகொரோனா வைரஸ் வகையைச் சேர்ந்த கொவிட் 19 நோய்த் தொற்று காரணமாக ஐரோப்பிய லீக் போட்டிகள் உட்பட அனைத்து சம்பியன்ஸ் லீக் போட்டிகளும் மறு அறிவித்தல் வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக ஐரோப்பிய காற்பந்து சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.\n2020-04-02 13:38:45 கொரோனா ஐரோப்பிய லீக் UEFA\nவிம்பிள்டன் டென்னிஸ் போட்டிகள் இரத்து \nகொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக விம்பிள்டன் டென்னிஸ் போட்டிகள் இரத்து செய்யப்பட்டுள்ளது.\n2020-04-02 12:52:53 பிரிட்டன் விம்பிள்டன் டென்னிஸ் போட்டி\n2021 டோக்கியோ ஒலிம்பிக் போட்டி ஆரம்பமாகும் திகதி அறிவிப்பு\nகொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட டோக்கியோ ஒலிம்பிக் போட்டி அடுத்த ஆண்டு ஜூலை 23 ஆம் திகதி ஆரம்பமாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\n: ஆன்மீக நிகழ்வுகளை வீடுகளில் இருந்தே அனுஷ்டிக்குமாறு பரிசுத்த பாப்பரசர் வேண்டுகோள்\nகுருணாகல் வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவு தற்காலிகமாக மூடப்பட்டது\n : உயிர் பலி 95,718 ஆக உயர்வு\nஅத்தியாவசிய பொருட்களின் விநியோகம் தொடர்பாக அமைச்சரின் முக்கிய அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371886991.92/wet/CC-MAIN-20200410043735-20200410074235-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://kayalpatnam.com/searchbytag.asp?str=ebkpm", "date_download": "2020-04-10T05:35:15Z", "digest": "sha1:IULQWI6M6RRUJC3SLCW5N4AKNULJ6ITJ", "length": 12932, "nlines": 183, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nவெள்ளி | 10 ஏப்ரல் 2020 | துல்ஹஜ் 253, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:10 உதயம் 20:52\nமறைவு 18:27 மறைவு 08:03\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மற���வு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nகோமான் மொட்டையார் பள்ளி சந்திப்பிலுள்ள பழுதடைந்த மின்மாற்றி அகற்றப்பட்டு புதிய மின்மாற்றி நிறுவப்பட்டது “மெகா / நடப்பது என்ன “மெகா / நடப்பது என்ன” கோரிக்கை எதிரொலி\n“கோமான் தெரு, குத்துக்கல் தெருவில் மின்மாற்றிகளை மாற்றியமைத்துத் தருக” – மின்வாரியத்திடம் “மெகா / நடப்பது என்ன” – மின்வாரியத்திடம் “மெகா / நடப்பது என்ன” கோரிக்கை\nநெய்னார் தெருவில் நள்ளிரவில் மின் கம்பிவடம் அறுந்து தொங்கியது பொதுமக்கள் முறையிட்டபோது காயல்பட்டினம் மின் வாரியம் அலட்சியம் பொதுமக்கள் முறையிட்டபோது காயல்பட்டினம் மின் வாரியம் அலட்சியம் “நடப்பது என்ன” குழுமம் உயரதிகாரிகளைத் தொடர்புகொண்டதையடுத்து பிரச்சினைகளுக்குத் தீர்வு\nசொளுக்கார் தெருவில் ஒன்றரை மாதமாக சரி செய்யப்படாத மின் கம்பம்: மாவட்ட ஆட்சியரிடம் “நடப்பது என்ன” குழுமம் புகார்\nவன்காற்று காரணமாக சொளுக்கார் தெருவில் மரக்கிளை முறிவு மின் பழுதுகள் விரைவாக சரிசெய்யப்பட்டன மின் பழுதுகள் விரைவாக சரிசெய்யப்பட்டன\nநோன்புப் பெருநாளன்று மின்தடை செய்யாதிருக்க, மின் வாரியத்திடம் “நடப்பது என்ன” குழுமம் கோரிக்கை\nகடற்கரை குருசடி மின்னிணைப்பு விஷயத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பை அவமதித்த மின்வாரியம்: “நடப்பது என்ன” குழுமம் கண்டனம்\nகடற்கரையில் சட்டவிரோத குருசடி: “நடப்பது என்ன” குழும மனு மீது நடவடிக்கை எடுக்க திருச்செந்தூர் வட்டாட்சியருக்கு மாவட்ட ஆட்சியர் உத்தரவு” குழும மனு மீது நடவடிக்கை எடுக்க திருச்செந்தூர் வட்டாட்சியருக்கு மாவட்ட ஆட்சியர் உத்தரவு\n15 நாட்களுக்குள் மாவட்ட ஆட்சியரிடம் தடையில்லாச் சான்று (NOC) பெற்று சமர்ப்பிக்க வேண்டும் கடற்கரை குருசடி மின் இணைப்பு தொடர்பாக “நடப்பது என்ன கடற்கரை குருசடி மின் இணைப்பு தொடர்பாக “நடப்பது என்ன” குழுமத்திடம் மின் வாரியம் பதில்” குழுமத்திடம் மின் வாரியம் பதில்\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கி��� வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371886991.92/wet/CC-MAIN-20200410043735-20200410074235-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://eyestube.forumta.net/t90-topic", "date_download": "2020-04-10T07:18:00Z", "digest": "sha1:XTZHIESNPVLF7CUZENOHJTY4PJPXVF6D", "length": 5066, "nlines": 69, "source_domain": "eyestube.forumta.net", "title": "இந்திய சினிமாவில் முதல்முறையாக கேம்ஸ், காமிக்ஸ் வடிவிலும் வெளியாகும் கோச்சடையான்இந்திய சினிமாவில் முதல்முறையாக கேம்ஸ், காமிக்ஸ் வடிவிலும் வெளியாகும் கோச்சடையான்", "raw_content": "\nEyesTube » தமிழ் சினிமா » புகைப்படங்கள்\nஇந்திய சினிமாவில் முதல்முறையாக கேம்ஸ், காமிக்ஸ் வடிவிலும் வெளியாகும் கோச்சடையான்\nசென்னை: இந்திய சினிமாவில் முதல் முறையாக புரொஃபஷனல் கேம்ஸ் மற்றும் முழுமையான காமிக்ஸ் வடிவிலும் வெளியாகிறது ரஜினியின் கோச்சடையான் திரைப்படம். இதற்காக சர்வதேச நிறுவனங்களுடன் தயாரிப்பாளர்கள் பேச்சு நடத்தி வருகின்றனர்.\nஇத்தகவலை படத்தின் தயாரிப்பாளர் டாக்டர் முரளிமனோகர் கூறியுள்ளார்.\nஇதுகுறித்து மேலும் அவர் கூறுகையில், \"கோச்சடையான் ஆரம்பித்த நாளிலிருந்தே, இந்தப் படத்தின் தீமை மையமாக வைத்து கேம்ஸ் சிடிக்கள் வெளியிட வேண்டும் என்பதும் எங்கள் இலக்காக உள்ளது. இந்த யோசனையைச் சொன்னவரும் சௌந்தர்யாதான். பக்கா கேம்ஸ் சிடி வெளியிட இதைவிட பொருத்தமான படம் இருக்கிறதா என்ன\nஇன்னொன்று இந்திய சினிமாவில் முதல்முறையாக ஹாலிவுட்டுக்கு நிகராக கேம்ஸ் சிடி வெளியாகும் படம் இதுவே. இதற்கு முன் ஓரிரு படங்களுக்கு வந்திருந்தாலும் அவை பெயரளவுக்குதான் இருந்தன.\nபுரொபஷனலாக கேம்ஸ் சிடி வெளியாகவிருப்பது கோச்சடையானுக்குத்தான். சர்வதேச அளவில் ஜாம்பவானாக உள்ள நிறுவனங்கள் தொடர்பு கொண்டு இதுகுறித்து பேசிக் கொண்டுள்ளனர்.\nஅடுத்து கோச்சடையான் படத்தை அப்படியே காமிக்ஸ் புத்தமாகக் கொண்டுவரும் திட���டம். பலர் எங்களை அணுகி இதற்கான உரிமையைக் கேட்டுள்ளனர்.\nஇந்தியாவின் மிகச் சிறந்த காமிக் பப்ளிஷர்கள் கோச்சடையான் காமிக்ஸ் வெளியிட ஆர்வம் காட்டுகின்றனர்,\" என்றார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371886991.92/wet/CC-MAIN-20200410043735-20200410074235-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.thekdom.com/products/exoluxion-sweater-full-members-name", "date_download": "2020-04-10T05:24:01Z", "digest": "sha1:VSLJ6Z6DE4ZHVYFUXYMZS4JW3DYA3NG7", "length": 8482, "nlines": 117, "source_domain": "ta.thekdom.com", "title": "Kpop | EXO பிளானட் உறுப்பினர் ஸ்வெட்டர் (இலவச பரிசு சேர்க்கப்பட்டுள்ளது) | ஸ்வெட்டர்ஸ் - தி கோடோம்", "raw_content": "\nஇலவச கப்பல் உலகம் அனைத்து மெர்ச்\nஉங்களது ஆணையை பின் தொடருங்கள்\nஉங்கள் வண்டியில் வெற்று உள்ளது\nஉங்களது ஆணையை பின் தொடருங்கள்\nமுகப்பு தயாரிப்புகள் EXO பிளானட் உறுப்பினர் ஸ்வெட்டர் (இலவச பரிசு சேர்க்கப்பட்டுள்ளது)\nEXO பிளானட் உறுப்பினர் ஸ்வெட்டர் (இலவச பரிசு சேர்க்கப்பட்டுள்ளது)\n** கடைகளில் கண்டுபிடிக்கப்படவில்லை **\n26.28 அவுன்ஸ். 50% பருத்தி / 50% பாலியஸ்டர்-ப்ரெஷ்ரங்க், குளிர் வசதிக்காக.\nதடையற்ற இரட்டை தையல் 2cm நெக் பேண்ட் - வடிவத்தைத் தக்க வைத்துக் கொள்ளும்.\nஆறுதல் மற்றும் பாணிக்காக கழுத்து மற்றும் தோள்களைத் தட்டவும்.\nஸ்லீவ்ஸ் மற்றும் கீழ் ஹேம்ஸ் வலிமை மற்றும் ஆயுள் ஆகியவற்றிற்கு இரட்டை தைக்கப்படுகின்றன.\nசுத்தமாக பூச்சு செய்ய காலாண்டு திரும்பியது.\nஇலவச இன்று உலகளாவிய கப்பல் போக்குவரத்து\nஇன்று எங்கள் மொபைல் பயன்பாட்டைப் பதிவிறக்குக\nபி.டி.எஸ் பாங்டன் பாய்ஸ் மலர் ஸ்வெட்ஷர்ட்\nBTS JUNG KOOK \"புதிய வெறுப்பாளர்கள் தேவை\" ஸ்வெட்டர்\nபி.டி.எஸ் பாங்டன் பாய்ஸ் \"விங்ஸ்\" ஸ்வெட்ஷர்ட்\nBTS SUGA வண்ணமயமான ஸ்வெட்டர்\nவிற்பனை, புதிய வெளியீடுகள் மற்றும் பலவற்றைப் பெற பதிவுபெறுக…\n© 2020 தி கோடம், முன்னணி வணிகக் குழுவின் பதிவு செய்யப்பட்ட பிராண்ட் llc USA. - TheKdom ஆல் with உடன் தயாரிக்கப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371886991.92/wet/CC-MAIN-20200410043735-20200410074235-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/news/international/chinese-government-begin-relaxing-restrictions-on-travel-to-and-from-hubei-province-on-march-25-380752.html", "date_download": "2020-04-10T06:54:20Z", "digest": "sha1:2ENRDYKBDRFOK3DUVEW7QU4LRL3XLFZH", "length": 18981, "nlines": 196, "source_domain": "tamil.oneindia.com", "title": "உலகமே லாக் டவுன்.. சீனாவில் மட்டும் இன்று நள்ளிரவு முதல் லாக் டவுன் நீக்கம்.. நீடிக்கும் மர்மம் | Chinese government begin relaxing restrictions on travel to and from Hubei province on march 25 - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெ��்டிங் கொரோனா வைரஸ் தடை உத்தரவு கிரைம் சார்வரி தமிழ் வருட பலன்கள்\nநியூஸ் பேப்பர் வழியாக கொரோனா பரவும்.. பிரிண்டிங்கிற்கு தடை தேவை.. வழக்கை தள்ளுபடி செய்த ஹைகோர்ட்\nகொரோனாவுக்கு எதிரான போர்.. மாநில அரசுகளுக்கு ரூ.15,000 கோடி பேக்கேஜ்.. மத்திய அரசு அறிவிப்பு\nஇந்தியாவின் சில பகுதிகள் உட்பட.. உலகின் பல பகுதிகளில் முடங்கிய டுவிட்டர்\nலட்சுமணன் உயிர் காக்க சஞ்சீவி மலை பெயர்த்து வந்த அனுமன் - ராமாயணத்தில் சுவாரஸ்யங்கள்\nநரிக்குறவர் இன மக்களுக்கு சொந்த பணத்தில் அரிசி, பருப்பு வழங்கிய அதிமுக முன்னாள் எம்.பி. மருதராஜா\nபட்டதெல்லாம் போதும்ப்பா.. சீனாவின் அடிமடியில் கை வைத்த ஜப்பான்.. அதிர்ச்சி வைத்தியம்\nMovies பிரபல சின்னத்திரை நடிகை மர்ம மரணம்.. திரையுலகம் அதிர்ச்சி.. செல்போனை கைப்பற்றி போலீசார் விசாரணை\nFinance செம சரிவில் 154 பங்குகள் முதலீட்டுக்கு உதவும் பங்குகள் இருக்கா பாருங்க\nSports Coronavirus : இந்த உதவியை இந்தியா செய்தால்.. பாக். அதை எப்போதும் மறக்காது.. கோரிக்கை வைத்த பிரபலம்\nAutomobiles மீண்டும் ஹீரோ இணையத்தள பக்கத்தில் எக்ஸ்ட்ரீம் 200எஸ் & எக்ஸ்பல்ஸ் 200டி பைக்குகள்...\nLifestyle முதல் உலகப்போரின் போது தோன்றிய தொற்றுநோய்கள்... போரை விட இந்த நோய்களே அதிக மக்களை கொன்றதாம்...\nTechnology ஒரே ஒரு கிளிக்: வீடு தேடிவரும் காய்கறிகள், பழங்கள்- எப்படி தெரியுமா\nEducation Coronavirus COVID-19: கொரோனா எதிரொலியால் அண்ணா பல்கலைக் கழக தேர்வுகள் ஒத்திவைப்பு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉலகமே லாக் டவுன்.. சீனாவில் மட்டும் இன்று நள்ளிரவு முதல் லாக் டவுன் நீக்கம்.. நீடிக்கும் மர்மம்\nபெய்ஜிங்: கொரோனா வைரஸ் பிரச்சனை காரணமாக உலகின் பல நாடுகள் லாக் டவுன் செய்து கொண்டு பயணக்கட்டுப்பாடுகளை விதித்த நிலையில் சீனா மட்டும் இன்று நள்ளிரவு முதல் (மார்ச் 25 முதல்) பயணக்காட்டுபாடுகள் தளர்த்தப்படுவதாக அதிரடியாக அறிவித்துள்ளது.\nகடந்த ஜனவரி மாதம் சீனாவின் வுகானில் திடீரென மர்ம காய்ச்சல் பரவி பலரும் உயிரிழக்க ஆரம்பித்தனர். இந்த வைரஸை ஆராய்ந்த சீன மருத்துவர்கள், இவை ஒருவரிடம் இருந்து இன்னொருவருக்கு பரவக்கூடிய சார்ஸ் வகை வைரஸ் என்பதை கண்டுபிடித்தனர்.\nஇதையடுத்து சீனாவில் பல பகுதிகளில் லாக் டவுன் அறிவிக்கப்பட்டது, குறிப்பாக ஹுபே மாகா���ம் மற்றும் வுகான் நகரம் நாட்டின் பிற பகுதியில் இருந்து மொத்தமாக துண்டிக்கப்பட்டது. எனினும் தூண்டிக்கப்படுவதற்கு முன்பே வுகானில் இருந்த வெளிநாட்டவர்கள் பலர் கொரோனா காய்ச்சலுக்கு பயந்து சொந்த நாட்டிற்கு சென்றனர்.\nஅப்படி சென்றவர்கள் , அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என அடுத்தடுத்து சங்கிலி தொடர் போல் கொரோனா வைரஸ் உலகின் பல நாடுகளுக்கு பரவியது. அதேநேரம் சீனாவில் ஜனவரி 23ம் தேதி லாக்டவுன் அறிவிக்கப்பட்ட நிலையில் அங்கிருந்த மக்கள் பலருக்கும் தொற்று நோய் வேகமாக பரவியது. இதை தாமதமாக உணர்ந்த சீன அரசு அதிரடி நடவடிக்கையில் இறங்கியது. கிட்டத்தட்ட பல லட்சம் பேரை பரிசோதித்து தனிமைப்படுத்தியது.\nசீனாவில் கொரோனா வைரஸ் தொற்று ஒரே மாதத்தில் 60 ஆயிரம் ஆகியது. அதன்பிறகு மார்ச் முதல் வாரத்தில் 80 ஆயிரத்தை கடந்தது. ஆனால் அதன்பிறகு கொரோனா பரவுவது சீனாவில் வேகமாக குறைந்தது. கடுமையாக பாதிக்கப்பட்ட வுகான் நகரில் சுமார் கடந்த இரு மாதத்தில் மட்டும் 3200 பேர் உயிரிழந்தனர்.\nஆனால் சீனாவைச் சேர்ந்தவர்கள் யாருக்கும் அண்மைக்காலமாக புதிதாக கொரோனா வைரஸ் பரவவில்லை. வெளிநாடுகளில் இருந்து சீனாவிற்கு வந்தவர்களுக்கு மட்டுமே கொரோனா இருந்தது. அவர்களை தனிமைப்படுத்தி தற்போது சீனா சிகிச்சை அளித்து வருகிறது. உயிரிழப்புகளும் ஒற்றை இலக்கத்தில் குறைந்து வருகிறது. கடுமையான சோதனைகளை தொடர்ந்து செய்ததால் கொரானாவை முழுமையாக கட்டுப்படுத்தி உள்ளது சீனா.\nஇப்போது சீனா தான் உலகின் பல நாடுகளுக்கு கொரோனா வைரஸ் நோயை எப்படி தடுப்பது என்பது குறித்து பயிற்சிஅளித்து வருகிறது. உலகே தற்போது கொரேனா வைரஸ் பீதியில் லாக் டவுன் செய்து எப்படி தடுப்பது என்று விழிபிதுங்கி வருகிறது. ஆனால் சீனாவில் இயல்பு நிலை முழுமையாக திரும்பி வருகிறது. இன்று நள்ளிரவு 12 மணி (மார்ச் 25 ) முதல் பயணக்கட்டுப்பாடுகள் இல்லை என்று அறிவித்துள்ளது.\nஇதன் மூலம் இரு மாதங்களுக்கு பிறகு மக்கள் நாட்டின் எந்த பகுதிக்கும் செல்ல முடியும். ஆனால் கொரோனா உருவான வுகான் நகரில் மட்டும் ஏப்ரல் 8ம் தேதி தான் கட்டுப்பாடுகள் நீடிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் எப்படி சீனா கொரோனாவை குறைந்த உயிரிழப்புடன் தடுத்தது என்பது உலக நாடுகளை பொறுத்தவரை மர்மமாகவே இருக���கிறது.\n தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநியூஸ் பேப்பர் வழியாக கொரோனா பரவும்.. பிரிண்டிங்கிற்கு தடை தேவை.. வழக்கை தள்ளுபடி செய்த ஹைகோர்ட்\nகொரோனாவுக்கு எதிரான போர்.. மாநில அரசுகளுக்கு ரூ.15,000 கோடி பேக்கேஜ்.. மத்திய அரசு அறிவிப்பு\nலட்சுமணன் உயிர் காக்க சஞ்சீவி மலை பெயர்த்து வந்த அனுமன் - ராமாயணத்தில் சுவாரஸ்யங்கள்\nபட்டதெல்லாம் போதும்ப்பா.. சீனாவின் அடிமடியில் கை வைத்த ஜப்பான்.. அதிர்ச்சி வைத்தியம்\nசிங்கப்பூரில் விஸ்வரூபமெடுத்த கொரோனா- ஒரேநாளில் 287 பேருக்கு பாதிப்பு\nகொரோனா பாதிப்பை எதிர்கொள்ள தயாராகும் இஎஸ்ஐ மருத்துவமனைகள்\nகொரோனா சப்ளை செய்த ரூபி பிரின்சஸ்.. கதிகலங்கிய ஆஸி.. மூடி மறைக்கப்பட்ட உண்மைகள்.. சிக்கியது ஆதாரம்\nஉண்மையை சொல்லுங்க.. எத்தனை பேர் இறந்தார்கள் கொரோனாவால் வெடித்த கலகம்.. சிக்கலில் ஸ்பெயின் அரசு\nநாட்டிலேயே முதல் மாநிலம்.. லாக்டவுனை நீட்டித்தது ஒடிசா அரசு.. நவீீன் பட்நாயக் அறிவிப்பு\nவீட்ல டைம் போகலயா.. மான் செய்ய பழகணுமா... அப்ப இந்த மீம்ஸ் பாருங்க... சிரிச்சே செத்துடுவீங்க\nஊரடங்கு மட்டும் நீட்டிக்கப்பட்டால்.. மனைவியின் கண்டிசன்களை தாங்க முடியல.. உங்க நிலைமை அதோ கதி தான்\nகொரோனா.. சென்னையில் 163 பேர் பாதிப்பு.. ஈரோடு, நெல்லையில் நோயாளி எண்ணிக்கை திடீர் அதிகரிப்பு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371886991.92/wet/CC-MAIN-20200410043735-20200410074235-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://thamilmahan.com/2011/06/02/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%85%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%82%E0%AE%A4/", "date_download": "2020-04-10T07:04:46Z", "digest": "sha1:RE24TN3NI43DGWLZZKFMZS52VR4KMXXF", "length": 4368, "nlines": 104, "source_domain": "thamilmahan.com", "title": "கட்டுநாயக்கா-இரரணுவத்தால் சிங்களவர் தாக்கப்பட்டார் | Thamilmahan", "raw_content": "\nதமிழராய் ஒன்றுபடுவோம் எல்லைகளை தாண்டி\nநான் தீட்டியவாள் என் இரைப்பையிலா\nrelax ,sitback and enjoy பாலூட்டி வளர்த்த கிளி,பாம்பாக கொத்துதம்மா.\nதூரத்தே ஒரு சிங்களவனின் குரல் கேட்கிறது,என்னென்று-\nகொலைகளும் குற்றங்களும் செய்து பழக்கப்பட்ட இராணுவம் ஒன்று கட்டுப்பட்டு என்றுமே இருக்காது.தமிழர் இல்லாவிட்டால் சிங்களவர் என்றால் என்ன கொல்லுவதற்க்கு யாராயினும் வேண்டும்.\nM.I.A oneness passover TVO ஈழம் கனவு கவிதை காதல் காந்தி காந்தீயம் சீமான் தமிழகம் பிரபாகரன் வாழ்க்கை விடுதலை\nபகுப்பு Select Category ஈழம் (12) எம்மை சு��்றி (4) கிறுக்கல்கள் (16) விசனம் (1) புலம் (7) பெருநிலம்(தமிழகம்) (6) ரசித்தவை (6) எனக்கு பிடித்த வேதங்கள் (2) மாதங்கி M.I.A (2)\nவரலாறு சொல்லியது வந்தியத்தேவன் பெயர்\nதமிழராய் ஒன்றுபடுவோம் எல்லைகளை தாண்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371886991.92/wet/CC-MAIN-20200410043735-20200410074235-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"}
+{"url": "https://www.digit.in/ta/latest-washing-machines/", "date_download": "2020-04-10T06:52:28Z", "digest": "sha1:TRPWB6D3JJHWCGTLLYLQXAUGRZI7L6XZ", "length": 9618, "nlines": 379, "source_domain": "www.digit.in", "title": "Latest Washing Machine 2020 Price in India, Newly Launched Washing Machine | Digit", "raw_content": "\n15000 ரூபாய்க்குள் இருக்கும் சிறந்த போன்கள்లు\n20000 ரூபாய்க்குள் இருக்கும் சிறந்த போன்கள்లు\n10000 ரூபாய்க்குள் இருக்கும் சிறந்த போன்கள்లు\nPaytm தீபாவளி கடைசி நாள் அதிரடி ஆபர் வாஷிங் மெஷினில் அதிரடி கொண்டாட்டம்..\nPaytm தீபாவளி அதிரடி ஆபர் இந்த வாஷிங் மெஷின்களில் சிறப்பு சலுகை வழங்கப்படுகிறது.\nAmazon Great Indian Festival தீபாவளி கொண்டாட்டம் வாஷிங்மெஷின்களில் அதிரடி தள்ளுபடி\nவாஷிங் மெஷினில் அதிரடி தள்ளுபடி.RS 9,999லிருந்து ஆரம்பம்.\nவாஷிங் மெஷின்களில் அதிரடி தள்ளுபடி அட்டகாசமான ஆபர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371886991.92/wet/CC-MAIN-20200410043735-20200410074235-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.53, "bucket": "all"}
+{"url": "https://www.liyangprinting.com/ta/flower-box/45063936.html", "date_download": "2020-04-10T05:51:58Z", "digest": "sha1:B4W57BSUDJDWNHVLKI2FS7PGOVKMVEN2", "length": 18859, "nlines": 279, "source_domain": "www.liyangprinting.com", "title": "மூடி மற்றும் வில்லுடன் தனிப்பயன் மலர் பெட்டி அட்டை China Manufacturer", "raw_content": "\nஉங்களுக்காக நான் என்ன செய்ய முடியும்\nஇப்போது அரட்டை அடிக்கவும் தொடர்பு வழங்குநர்\nவிளக்கம்:தனிப்பயன் மலர் பெட்டிகள்,மலர் பெட்டி அட்டை,வில்லுடன் அட்டை பெட்டி\nவளையல் / வளையல் பெட்டி\nகாகித பேக்கேஜிங் பெட்டி >\nஅழைப்பிதழ் / வாழ்த்து அட்டை\n Homeதயாரிப்புகள்பரிசு பெட்டிமலர் பெட்டிமூடி மற்றும் வில்லுடன் தனிப்பயன் மலர் பெட்டி அட்டை\nமூடி மற்றும் வில்லுடன் தனிப்பயன் மலர் பெட்டி அட்டை\n இப்போது அரட்டை அடிக்கவும்\nபேக்கேஜிங்: A = A / K = K நெளி ஏற்றுமதி அட்டைப்பெட்டிகளில் நிரம்பியுள்ளது\nதோற்றம் இடம்: குவாங்டாங், சிஎன்\nமூடி மற்றும் வில்லுடன் தனிப்பயன் மலர் பெட்டி அட்டை\nநீண்ட பூக்கள் பேக்கேஜிங்கிற்கான பெரிய ரிப்பன் பெட்டியுடன் தனிப்பயன் மலர் பெட்டி அட்டை பொருள்; இந்த மலர் அட்டை அட்டை காகித பெட்டி நீண்ட தண்டு கொண்ட வெள்ளை ரோஜா பொதிக்கு போதுமானது; வில் வடிவமைப்பு கொண்ட அட்டை பெட்டி பரிசு பேக்கேஜிங் போல கடினமானது மற்றும் அழகாக இருக்கிறது.\n60 க்கும் மேற்பட்ட மூத்த தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் 350 க்கும் மேற்பட்ட திறமையான தொழிலாளர்கள் மற்றும் மேம்பட்ட அச்சிடும் கருவிகளைக் கொண்ட வலுவான குழுவுடன் 1999 இல் நிலைநிறுத்தப்பட்ட லியாங் பேப்பர் புரொடக்ட்ஸ் கோ .\nலியாங் பேப்பர் தயாரிப்புகள் நிறுவனம், லிமிடெட் என்பது சீனாவின் டோங்குவானில் அமைந்துள்ள ஒரு தொழிற்சாலை மற்றும் வர்த்தக நிறுவனமாகும். பரிசு பெட்டி, காகித பெட்டி, காகித பை, புத்தக அச்சிடுதல், நோட்புக், கோப்புறை, நகை பெட்டி, காகித குறிச்சொல், நகை குறிச்சொல், ஸ்டிக்கர், உறை போன்ற பரிசு காகித பேக்கேஜிங் தயாரிப்பதில் நிபுணத்துவம் பெற்றவர்.\nஉங்கள் வடிவமைப்பில் தனிப்பயனாக்கப்பட்ட அடிப்படை வரவேற்கத்தக்கது, உங்கள் முழு விவரங்களுடன் லியாங் அச்சிடலைத் தொடர்பு கொள்ளலாம்.\nஉங்களிடம் ஏதேனும் கேள்வி இருந்தால், தயவுசெய்து எலிசாவை தொடர்பு கொள்ளவும்.\nதொழில்முறை மற்றும் விரைவான பதிலுடன் நாள் முழுவதும் சேவை.\nதயாரிப்பு வகைகள் : பரிசு பெட்டி > மலர் பெட்டி\nஇந்த சப்ளையருக்கு மின்னஞ்சல் செய்யவும்\nஉங்கள் செய்தி 20-8000 எழுத்துகளுக்கு இடையில் இருக்க வேண்டும்\nவட்ட மலர் பரிசு தொப்பி அட்டை பேக்கேஜிங் பெட்டி இப்போது தொடர்பு கொள்ளவும்\nரிப்பன் கைப்பிடியுடன் கருப்பு சுற்று மலர் பெட்டி இப்போது தொடர்பு கொள்ளவும்\nமூடியுடன் வெள்ளை சுற்று மலர் பெட்டி ஆடம்பர இப்போது தொடர்பு கொள்ளவும்\nபிங்க் சொகுசு மலர் பரிசு பெட்டிகள் கைப்பிடியுடன் சுற்று இப்போது தொடர்பு கொள்ளவும்\nமூடியுடன் சதுர காகித பெட்டி பரிசு பேக்கேஜிங் இப்போது தொடர்பு கொள்ளவும்\nசெவ்வகம் பெரிய அளவு மலர் பரிசு காகித பெட்டிகள் இப்போது தொடர்பு கொள்ளவும்\nமூடி மற்றும் வில்லுடன் தனிப்பயன் மலர் பெட்டி அட்டை இப்போது தொடர்பு கொள்ளவும்\nரிப்பன் கைப்பிடியுடன் சதுர மலர் பரிசு தொப்பி பெட்டி இப்போது தொடர்பு கொள்ளவும்\nரிப்பனுடன் காகித பெட்டி பரிசு பெட்டியை மடிப்பு\nசாளர ஆண்கள் பேக்கேஜிங் டை பெட்டி\nரிப்பன் கைப்பிடியுடன் பிங்க் டிராயர் பெட்டி\nஇமைகளுடன் காந்த மூடல் காகித மேச் பெட்டிகள்\nஅட்டை பளபளப்பான சட்டை காகித பேக்கேஜிங் பெட்டி\nஅட்டை மெழுகுவர்த்தி பேக்கேஜிங் காகித பரிசு பெட்டி\nஸ்டாம்பிங் லோகோவுடன் மெழுகுவர்த்தி பெட்டிக்கா�� பரிசு பெட்டி\nஅழகான ரிங் பேப்பர் பரிசு பெட்டி அலமாரியை\nசொகுசு அட்டை வெல்வெட் சுற்று மலர் பெட்டி\nஆடம்பர கடினமான காகித டிஃப்பியூசர் பெட்டி\nசொகுசு நடுத்தர சாம்பல் சுற்று பெட்டி\nபெண்களுக்கு இளஞ்சிவப்பு நகை பரிசு பெட்டி அமைக்கப்பட்டது\nதனிப்பயன் அச்சிடப்பட்ட லோகோ அட்டை கிராஃப்ட் டிராயர் பெட்டிகள் பேக்கேஜிங்\nசொகுசு விருப்ப லோகோ மெழுகுவர்த்தி பேக்கேஜிங் பரிசு பெட்டி\nநுரை கொண்ட அச்சிடப்பட்ட செல்போன் வழக்கு பெட்டி\nஆடம்பர விருப்ப லோகோ டிராயர் ஆண்களுக்கான வாட்ச் பாக்ஸ்\nதயாரிப்புகள்( 0 ) Company( 0 )\nதனிப்பயன் மலர் பெட்டிகள் மலர் பெட்டி அட்டை வில்லுடன் அட்டை பெட்டி தனிப்பயன் மலர் பெட்டி தனிப்பயன் வளையல் பெட்டிகள் தனிப்பயன் காகித பெட்டிகள் தனிப்பயன் காந்த பெட்டி தனிப்பயன் சாளர பெட்டி\nசான்றிதழ்கள்நிறுவனத்தின் ஷோகாணொளி360° Virtual Tour\nதனிப்பயன் மலர் பெட்டிகள் மலர் பெட்டி அட்டை வில்லுடன் அட்டை பெட்டி தனிப்பயன் மலர் பெட்டி தனிப்பயன் வளையல் பெட்டிகள் தனிப்பயன் காகித பெட்டிகள் தனிப்பயன் காந்த பெட்டி தனிப்பயன் சாளர பெட்டி\nமுகப்பு தயாரிப்புகள் எங்களை பற்றி தொடர்பு குறிச்சொற்கள் குறியீட்டு வரைபடம் விசாரணை\nபதிப்புரிமை © 2020 Liyang Paper Products Co., Ltd. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371886991.92/wet/CC-MAIN-20200410043735-20200410074235-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.onlineceylon.net/2020/01/blog-post_755.html", "date_download": "2020-04-10T06:29:23Z", "digest": "sha1:B6R7ETRGYCZKB2FQXNZUES7TEXFQEMGM", "length": 9485, "nlines": 91, "source_domain": "www.onlineceylon.net", "title": "தமிழ், சிங்களம், முஸ்லிம் ஆகிய இனங்கள் எந்தவித பேதமும் இன்றி ஒரே நாட்டில் பிறந்த இரட்டையர்களை போல ஒரு மனதாக வாழ்வதை காண்பதே தனது பிரார்த்தனை: என பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ.", "raw_content": "\nHomeMotivationதமிழ், சிங்களம், முஸ்லிம் ஆகிய இனங்கள் எந்தவித பேதமும் இன்றி ஒரே நாட்டில் பிறந்த இரட்டையர்களை போல ஒரு மனதாக வாழ்வதை காண்பதே தனது பிரார்த்தனை: என பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ.\nதமிழ், சிங்களம், முஸ்லிம் ஆகிய இனங்கள் எந்தவித பேதமும் இன்றி ஒரே நாட்டில் பிறந்த இரட்டையர்களை போல ஒரு மனதாக வாழ்வதை காண்பதே தனது பிரார்த்தனை: என பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ.\nதமிழ், சிங்களம், முஸ்லிம் ஆகிய இனங்கள் எந்தவித பேதமும் இன்றி ஒரே நாட்டில் பிறந்த இரட்டையர்களை போல ஒரு மனதாக வாழ்வதை காண்பதே தனது பிரார்த்தனை என பிர��மர் மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.\nகொழும்பு சுகததாச உள்ளக அரங்கில் இலங்கை இரட்டையர்கள் சங்கம் நேற்று நடத்திய நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே பிரதமர் இதனை கூறியுள்ளார்.\nஒரு தாய் வயிற்றில் பிறந்து ஒரே நேரத்தில் இந்த உலகை கண்ட 25 இரட்டையர்களுடன் 1996 ஆம் ஆண்டு உருவான இந்த சங்கத்தில் தற்போது 2800 இரட்டையர்கள் அங்கம் வகிக்கின்றனர்.\n8004 இரட்டையர்களை ஒன்றிணைத்து இந்தியாவில் நடத்திய நிகழ்வே இதுவரை கின்னஸ் சாதனையாக இருந்தது.\nஆனால் இன்று நடைபெற்ற நிகழ்வில் 12492 இரட்டையர்கள் பங்கேற்றனர். இதைக் கண்டு தாம் மகிழ்ச்சியடைவதாக குறிப்பிட்டுள்ளார்.\nநிகழ்வில் தொடர்ந்தும் உரையாற்றிய பிரதமர், இவ்வாறு இரட்டையர்களை ஒரே நிகழ்வில் பங்குபெற செய்தமையை எண்ணி நான் மகிழ்ச்சியடைகின்றேன்.\nஇந்த இரட்டையர்களில் தமிழ், சிங்களம், முஸ்லிம் மற்றும் பேர்கர் ஆகிய இனங்களை சேர்ந்தவர்கள் உள்ளனர்.\nஎந்த இனமானாலும் இரட்டையர்களை போல் சிங்திக்கும், வாழும் மக்களை உருவாகும் நாளை காண்பதே எனது பிரார்தனையாகும்.\nபொது ஜன முன்னணி. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, சமசமாஜ கட்சி, கமினியூஸ்ட் கட்சி ஆகியன நாட்டுக்காக ஒன்றிணைந்துள்ளன.\nஆனால் சில கட்சிகளின் பெயரை சொல்லும் போது அவர்கள் சர்வாதிகாரிகள் என்பது புலப்படும்.\nஅவர்கள் ஆட்சிக்கு வந்தால் நாட்டை விற்பார்கள், நாட்டை பிளவுப்படுத்துவார்கள் என மக்கள் கூறுகின்றனர். ஆனபடியால் தேசிய இரட்டையர் தினத்தை பிரகடனப்படுத்துமாறு கேட்டுள்ளேன. அதற்காக பின்பற்ற வேண்டிய நடைமுறைகளை பின்பற்ற எதிர்பார்த்துள்ளேன் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.\nமேலும்இது போன்ற உண்மையான தகவல்களை உடனுக்குடன்\nஅறிந்து கொள்ள கீழே உள்ள Link கிளிக் செய்யவும்.\nதான் ஒரு உளவுத்துறை அதிகாரி என தெரிவித்து, முஸ்லிம்கள் கொரோனாவை பரப்புவதாக வாய்ஸ் மெசேஜ் அனுப்பியவர் அடையாளம் காணப்பட்டார்...\nஇலங்கை இராணுவத் தளபதி விடுத்துள்ள முக்கிய கோரிக்கை\nடயலொக் வழங்கும் இலவச சலுகை\nவெளிநாடுகளில் தங்கியுள்ள இலங்கையர்களின் நலன்புரி நடவடிக்கைகள், அவர்கள் எதிர்நோக்கியுள்ள சவால்கள் உள்ளிட்டவற்றிற்கு தீர்வை பெற்றுக்கொடுக்க வெளிவிவகார அமைச்சு\nநாடு முழுவதுமாக முடக்கப்பட உள்ளதாக வெளியாகியுள்ள வதந்தி முற்றிலும் ஆதாரமற்றது என பிரதி பொலிஸ் மா அதிபர்\nதான் ஒரு உளவுத்துறை அதிகாரி என தெரிவித்து, முஸ்லிம்கள் கொரோனாவை பரப்புவதாக வாய்ஸ் மெசேஜ் அனுப்பியவர் அடையாளம் காணப்பட்டார்...\nஇலங்கை இராணுவத் தளபதி விடுத்துள்ள முக்கிய கோரிக்கை\nடயலொக் வழங்கும் இலவச சலுகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371886991.92/wet/CC-MAIN-20200410043735-20200410074235-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.udumalai.com/sakthini-patham.htm", "date_download": "2020-04-10T06:40:17Z", "digest": "sha1:RQJWCR6CEGEZDE45R2VSQJSSOVREMW24", "length": 10167, "nlines": 192, "source_domain": "www.udumalai.com", "title": "சக்தினி பாதம் (தாந்திர சாஸ்திர யோக நூல்) - பிரபோதரன் சுகுமார், Buy tamil book Sakthini Patham online, prapotharan sukumar Books, ஆன்மிகம்", "raw_content": "\nசக்தினி பாதம் (தாந்திர சாஸ்திர யோக நூல்)\nசக்தினி பாதம் (தாந்திர சாஸ்திர யோக நூல்)\nசக்தினி பாதம் (தாந்திர சாஸ்திர யோக நூல்)\nபிரணவ தேவி, காஞ்சி காமாட்சியே ஶ்ரீ வித்யா யோக மார்க்கத்தின் பரதேவதை ஆவாள். பிராம்மினி, கல்பதாரு, ஜகத் விலாசம், காதரூபினி, ஜகதாம்பிகை, தேவ கன்னிகை, பாலா அவள். அகிலாண்ட கோடி பிரம்மநாயகி அவளே. ‘சக்தினி பாதம், உமையாள் திருவருள் வீழ்ச்சி’ அவளே ஆவாள்.\nதாந்திர சாஸ்திரத்தை விளக்கிக் கூறும் தெளிவான யோக நூல்கள் தமிழில் கிடைக்குமா என தேடிய போது எஉக்கு ஏமாற்றமே மிஞ்சியது. அப்படியே கிடைத்தாலும் அவை யாவும் மந்திரங்கள் நிறைந்த வைதீக சாஸ்திரப் புத்தகங்களாகவே, சாதாரண பக்தர்கள் புரிந்து கொள்ளவே கடினமாக இருந்தது. தெளிவான தமிழ் உரைநடை வடிவில் இல்லை. தாந்திர சாஸ்திரத்தின் முக்கிய நூல்கள் அனைத்துமே சமஸ்கிருதத்திலும், ஆங்கிலத்திலுமே பல அறிஞர்கள் எழுதியுள்ளார்கள்.\nமனிதனின் சூட்சும உயிரை இரகசியமாக மறைத்து வைத்துள்ளது நம்முடைய ஸ்தூல தேகமே ஆகும். மனித உடலை இயக்குவது ‘உயிர்’ என்பது எல்லோரும் அறிந்த உண்மை. ஆனால் அந்த ‘உயிர்’, எப்படி உடலை இயக்குகின்றது. அதற்கும் ‘பிரபஞ்ச சக்திக்கும்’ உள்ள தொடர்புகள் எல்லாம் எப்படிப்பட்டது ஆகிய சிக்கலான கேள்விகளுக்கு விடை அளிப்பது பண்டைய கால ஶ்ரீ வித்யா யோக மார்க்கத்தின் வழிமுறையே ஆகும். எனவு ‘உடல் இயக்கம்’ அனைத்தும் கொண்டது ‘தாந்திர சாஸ்திர’ முறையே ஆகும்.\nமனிதனுடைய பேச்சில் பல நிலைகள் அடங்கி உள்ளது. மனிதனுடையய பேச்சிலிருந்து பிறந்தது சொல். அதிலிருந்து வார்த்தை, எழுத்து, மொழி, மதம், ஜாதி, நாகரீகம் என பலவாறு விரிந்தது மனிதனின் விந்தை உலகம். தன்னுள் உதயமாகும் எண்ணங்களை வார்த்தைகளாக்கி அதை அடுத்தவர்களிடம் தன் உணர்வுகளாக வெளிப்படத்தியும் பகிர்ந்து கொண்டு வாழவும் கற்றுக் கொண்டவன் அவன். எனவே, மனித இனம் பேச்சின் ஆற்றலை படிப்படியாக வளர்த்துக் கொண்டு முன்னேற்றம் கண்டு வந்துள்ளது. ஶ்ரீ வித்யாவின் யோக மார்க்கத்தில் மிக முக்கிய கட்டமே பேச்சின் அதிசூட்சும ஆழ்நிலைக்கு சென்று, அதனைத் தொடுவதில்தான் அடங்கி உள்ளது. பேச்சின் ஆழத்தின் அடியில் மறைந்திருப்பது ‘அறிவின் சுயம் பிரகாசமாகும்’. அறிவு மனிதனில் கலக்கும் இடம் பேச்சில் மட்டுமே. அந்த மகத்தான சாதனையை நமக்களிப்பது கேசரிவித்யா என்ற உன்னத மார்ககமாகும்.\nதெய்வத்தின் குரல் (ஐந்தாம் பகுதி)\nஆஞ்நேயர் 1008 போற்றி வழிபாடு\nதிருமூலர் திருமந்திரம் (மூலமும் - உரையும்)\nசெல்வத்தை அள்ளித்தரும் குபேரர் வழிபாடு\nவெள்ளி என்றால் வெனிஸ் நகரம்தான்\nவிண்ணைத்தாண்டி வந்தாயே (முத்துலட்சுமி ராகவன்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371886991.92/wet/CC-MAIN-20200410043735-20200410074235-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://maalaisudar.com/?p=44087", "date_download": "2020-04-10T05:49:16Z", "digest": "sha1:65HNG7B2SULFVLDU6DY2GM5ZVSU36MAH", "length": 3840, "nlines": 34, "source_domain": "maalaisudar.com", "title": "கவர்னர் குடியரசு தின வாழ்த்து | மாலைச்சுடர் | தேசிய தமிழ் நாளிதழ்", "raw_content": "மாலைச்சுடர் | தேசிய தமிழ் நாளிதழ்\nகவர்னர் குடியரசு தின வாழ்த்து\nசென்னை, ஜன.25: குடியரசு தின விழாவையொட்டி தமிழக மக்களுக்கு கவர்னர் பன்வாரிலால் புரோகித் வாழ்த்து தெரிவித்துள்ளார்.\nஅவர் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது:69-வது குடியரசு தின விழாவை யொட்டி தமிழக மக்கள் அனைவருக்கும் எனது மகிழ்ச்சி கலந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.\nஇந்திய அரசியல் சட்டம் அமலுக்கு வந்த நாளை நினைவு கூறும் வகையில் குடியரசு தின விழா கொண்டாடப்படுகிறது. நாட்டின் எஜமானர்கள் மக்களே என்ற ஜனநாயகத்தின் தத்துவத்தை நமக்கு நினைவுப்படுத்தும் வகையில் இந்த நாள் அமைந்துள்ளது. இந்த நாளில் நம்மிடமுள்ள வளங்கள் அனைத்தையும் முழுமையாக பயன் படுத்தி, தொழில்நுட்பத்தின் வழி காட்டுதலுடன் உண்மையான உணர்வுடன் சாதாரண மக்களின் மீதான முழு அக்கறையுடன் நாட்டின் வளர்ச்சிக்கு பாடுபட உறுதியேற்போம்.\nநமது அரசியல் சாசனத்தின் உணர்வு நாட்டின் உயிர்மூச்சாக நமக்கு ஊக்கமாக விளங்க வேண்டுமென்று வாழ்த்துகிறேன். இவ்வாறு கவர்னர் கூறியிருக்கிறார்.\nகுடியரசு தின தாக்குதல் நடத்த சதி 2 தீவிரவாதி கைது\nநடிகர் சங்கத்துக்கு தனி அதிகாரி நியமனம்\nகண்டெய்னர் லாரியை திருடி ஓட்டியர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371886991.92/wet/CC-MAIN-20200410043735-20200410074235-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://thangavelmanickadevar.blogspot.com/2016/07/24.html", "date_download": "2020-04-10T07:07:34Z", "digest": "sha1:D6KRBFNOFRYVDPLF5PQR7YJ2VRSGWURH", "length": 34360, "nlines": 737, "source_domain": "thangavelmanickadevar.blogspot.com", "title": "கோவை எம் தங்கவேல்: நிலம் (24) - கண்டிஷனல் பட்டா பூமியை வாங்கலாமா?", "raw_content": "\nநிலம் தொடர் அனைத்துப் பதிவுகளும்\nமனிதர்களுக்கு கடவுளிடமிருந்து வந்த எச்சரிக்கை\nஉலகை உலுக்கிய கொரானா வழக்கு (1)\nஅரிசி ரொட்டி எளிய மாலை நேர சிற்றுண்டி\nஉலகை உலுக்கிய கொரானா வழக்கு(4)\nஉலகை உலுக்கிய கொரானா வழக்கு(2)\nமனிதன் எப்படி வாழ வேண்டும்\nநிலம் (24) - கண்டிஷனல் பட்டா பூமியை வாங்கலாமா\nசைவ ஈரல் குழம்பு செய்வது எப்படி\nநிலம் (24) - கண்டிஷனல் பட்டா பூமியை வாங்கலாமா\nமிகச் சமீபத்தில் கொல்கத்தாவில் வசிக்கும் எனது நண்பரொருவரின் பூமிக்கு பட்டா மாறுதல் செய்ய வேண்டுமென்று கேட்டார். அவர் மிக நீண்ட காலமாக கொல்கத்தாவில் வசித்து வருவதாலும், பெரும் நிறுவனத்தின் மேலாளராக இருந்த காரணத்தாலும் அவரால் வாங்கப்பட்ட பூமிகளை சரிவர மெயிண்டெய்ன் செய்யமுடியவில்லை.\nஅவரிடமிருந்த ஆவணங்களை எனக்கு அனுப்பி வைத்தார். ராமநாதபுரத்தில் அரை ஏக்கர் நிலம், சேலத்தில் வீட்டு மனை, மதுரையில் வீடு, கோவையில் ஒரு சிறிய மனையிடம், ஒரு கெஸ்ட் ஹவுஸ் என்று ஏகப்பட்ட சொத்துக்கள் இருந்தன. ஒவ்வொன்றினையும் படித்துப் பார்த்தேன். மூன்று சொத்துக்கள் அவரின் தந்தையார் பெயரில் இருந்தன. ஒரு சொத்து அவரின் தாயாரின் பெயரில் இருந்தது. ஒரு சொத்து அவர் கிரையம் பெற்றது. அவரிடம் மேற்கண்ட விஷயத்தைச் சொல்ல அவருக்கே தெரியாத சொத்துக்கள் இருப்பது ஆச்சரியத்தை அளித்தது.\nமேற்கண்ட சொத்தின் பட்டாவை அவர் பெயருக்கு மாற்றி அதை சுத்தப்படுத்தி வேலியிட வேண்டுமென்றுச் சொன்னேன். அதற்கான வேலைகளில் இறங்கினேன்.\nமுதலில் அவர் கிரையம் பெற்ற சொத்தினை பட்டா மாறுதல் செய்வோமென்று ஆரம்பித்தேன். பட்டா விண்ணப்பத்தோடு கிராம நிர்வாக அலுவலரைச் சந்தித்தேன். இது கண்டிஷனல் பட்டா பூமி என்பதால் பட்டாவை மாறுதல் செய்ய முடியாது என்றுச் சொல்லி விட்டார். அதுவரையிலும் அது கண்டிஷனல் பட்டா பூமி என��று எனக்குத் தெரியவில்லை. பஞ்சமி பூமி இல்லை என்பது நன்கு தெரியும்.\nஅது என்ன கண்டிஷனல் பட்டா பூமி அரசு தன் நிலத்தினைப் மக்களுக்கு இனாமாக வழங்கும்போது ஒரு சில கண்டிஷன்களுடன் அவர்களுக்கு பட்டாவை வழங்குகிறது. அதில் ஒரு முக்கியமான கண்டிஷன் என்னவென்றால் பட்டா வழங்கப்பட்ட தேதியிலிருந்து சுமார் 10 ஆண்டுகளுக்கு பட்டா பெற்றவர் எந்த வித வில்லங்கத்துக்கும் அந்தப் பூமியினை உட்படுத்தக்கூடாது. அப்படி உட்படுத்தினால் அந்தப் பட்டா ரத்தாகி பூமி அரசு வசம் சென்று விடும். இது ஒரு கண்டிஷன். பத்து வருடத்திற்கு பின்பு விற்பனை செய்யலாம் என்றாலும் அந்தப் பூமியை அவர் யாருக்கு விற்கலாம் என்றொரு கண்டிஷனும் இருக்கும். அது என்ன என்று தெரிய வேண்டும். அப்படித் தெரிந்து கொண்டால் தான் அந்தப் பட்டா பூமியைக் கிரையம் பெற முடியும். அந்தக் கண்டிஷன்கள் வழங்கப்பட்ட அந்தப் பட்டாவில் இருக்கும். ஒரு சிலர் பல கிரையங்களை உருவாக்கி விடுவதால் இது போன்ற விஷயங்களை எளிதில் கண்டுபிடிப்பது சிரமம்.\nஆகவே நண்பர்களே சொத்தின் மூல ஆவணங்களைஆராயும் போது பத்திரங்களை நன்கு ஆராய வேண்டும். அதன் பிறகு குறைந்தது மூன்று முறையாவது வில்லங்கச்சான்றிதழ்கள் எடுத்துப் பார்க்க வேண்டும். வில்லங்கச் சான்றிதழில் குறிப்பிடப்படும் ஆவணங்களை நகல் எடுத்துப் படித்துப் பார்க்க வேண்டும். மேனுவலாக எடுக்கப்படும் வில்லங்கச் சான்றிதழ்களில் மனிதனின் தவறால் குறைபாடுகள் ஏற்பட்டு விடும். அதனால் பல அனர்த்தங்கள் வந்து விடும்.\nஆகவே கண்டிஷனல் பட்டா பூமியை அதன் கண்டிஷன் என்னவென்று தெரியாமல் வாங்க வேண்டாம் என்பதை நினைவில் கொள்க.\nLabels: கண்டிஷனல் பட்டா, நிலம், நிலம் தொடர், பட்டா பூமி\nஎம்.எல்.ஏ தொடர் (6) - பசி பட்டினி வீடில்லாதவர்கள் ...\nஎம்.எல்.ஏ தொடர் (5) - ஜல்லிக்கட்டு தமிழர்களின் தெய...\nஎம்.எல்.ஏ தொடர் (4) - ரங்கராஜ் பாண்டேவின் கபாலி வி...\nமாறும் உறவுகள் சிக்கலில் எதிர்கால சந்ததிகள் பகுதி ...\nநிலம் (27) - சப்டிவிஷன்கள் செய்யப்படும் போது ஆவணங்...\nநிலம் (26) - வெளி நாட்டில் வாழ்பவர்கள் பொது அதிகா...\nநிலம் (25) - பட்டா மாறுதல் எளிதாகுமா இனி\nநிலம் (24) - கண்டிஷனல் பட்டா பூமியை வாங்கலாமா\nநிலம் (23) - பெண்ணின் சொத்துக்கள் வாரிசுரிமை சில ...\nநிலம் (22) - கோவில் நிலங்களை வாங்கலாமா\nமக்களை ஏமாற்றுகிறதா ��ிபிஎஸ்சி போர்டு\nஅண்ணாதுரை கடவுளின் கவலை (1)\nஅனுமதியற்ற வீட்டு மனைகள் (1)\nஅன் அப்ரூவ்டு வீட்டு மனைகள் (1)\nஅன் அப்ரூவ்ட் மனைகள் (2)\nஅன்னபூர்ணா கெளரிசங்கர் ஹோட்டல் (1)\nஆச்சாரிய வினோபா பாவே (1)\nஇஞ்சி லெமன் ரசம் (1)\nஇந்து பாகப் பிரிவினைகள் (1)\nஇந்து வாரிசு உரிமைச் சட்டம் 1956 (1)\nஉலகப் புகழ் பெற்றவர்கள் (6)\nஎங்க வீட்டு மாப்பிள்ளை (1)\nஎம்.எல்.ஏ தொடர் பகுதி 2 (1)\nஎம்.எல்.ஏ தொடர் பகுதி 3 (1)\nகதை சொல்லும் வீடு (1)\nகார்த்திகை தீப பெருவிழா (1)\nகார்த்திகை தீப விழா அழைப்பிதழ் (1)\nகாவிரி நதி நீர் பங்கீடு (1)\nகாவிரி நதி நீர் பிரச்சினை (1)\nகாவிரி நீர் பிரச்சினை (1)\nகாவிரி மேலாண்மை வாரியம் (1)\nகைடு லைன் வேல்யூ (1)\nகோவை எம் தங்கவேல் (67)\nகோவை ஏர்போர்ட் விரிவாக்கம் (1)\nகோவை புத்தகத்திருவிழா 2016 (1)\nசசிகலா சீராய்வு மனு (1)\nசர்க்கரை நோய் தீர பச்சிலை மருந்து (1)\nசளி தீர எளிய மருந்து (1)\nசிபிஎஸ்சி கல்வி முறை (1)\nசெட்டியார் கடைச் சாப்பாடு (1)\nசைவ ஈரல் குழம்பு (1)\nசொத்துக்கள் வாங்கும் போது (1)\nடிடிசிபி அப்ரூவ்ட் மனைகள் (1)\nடைம்ஸ் ஆஃப் இந்தியா (2)\nதமிழ் சினிமா பிசினஸ் (1)\nதர்மத்தின் தீர்ப்புக் கதைகள் (5)\nதிருச்சி வீட்டு மனைகள் (1)\nதுளசி அய்யா வாண்டையார் (1)\nநண்பனுக்கு ஒரு கடிதம் (1)\nநில உச்சவரம்புச் சட்டம் (1)\nநீல பத்ம நாபன் (1)\nநெடுவாசல் ஹைட்ரோ கார்பன் (2)\nபஞ்சாயத்து அப்ரூவ்டு மனைகள் (1)\nபட்டாக்கள் என்றால் என்ன (1)\nபவர் ஆஃப் அட்டர்னி (2)\nபுயலிலே ஒரு தோணி (1)\nபூண்டி புஷ்பம் கல்லூரி (1)\nபூண்டி வெள்ளியங்கிரி ஸ்வாமிகள் ஜீவ சமாதி (1)\nபூமி தான இயக்கம் (1)\nபூம் பூம் மாட்டுக்காரன் (1)\nபெண் வாரிசுரிமை பாகங்கள் (1)\nபொது அதிகார ஆவணங்கள் (1)\nமந்தை வெளி நிலம் (1)\nமரம் வெட்ட அனுமதி (1)\nமலிவு விலை வீடுகள் (1)\nமலைகள் இணைய இதழ் (1)\nமுதலமைச்சர் காப்பீட்டுத் திட்டம் (1)\nமுருங்கை கீரைச் சாம்பார் (1)\nமுள்ளங்காடு வெள்ளிங்கிரி சுவாமி (1)\nவாழை தோட்டத்து அய்யன் கோவில் (1)\nவாழைதோட்ட அய்யன் கோவில் (1)\nவாழ்வில் சில தருணங்கள் (5)\nவிஜய் டிவி நீயா நானா (1)\nவிஜய் டிவி பிக்பாஸ் (1)\nவெள்ளிங்கிரி சுவாமி குருபூஜை அழைப்பிதழ் (1)\nவெள்ளிங்கிரி சுவாமி ஜீவ சமாதி (1)\nவெள்ளிங்கிரி ஸ்வாமி குருபூஜை விழா (1)\nவெள்ளிங்கிரி ஸ்வாமி ஜீவசமாதி (1)\nஜெயலலிதா இறுதி யாத்திரை (1)\nCopyright 2010 - கோவை எம் தங்கவேல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371886991.92/wet/CC-MAIN-20200410043735-20200410074235-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.factcrescendo.com/2020/01/29/", "date_download": "2020-04-10T07:42:11Z", "digest": "sha1:J4IRVV55FKLPFNMVWOL2DLVDB4IV47HN", "length": 11270, "nlines": 87, "source_domain": "tamil.factcrescendo.com", "title": "January 29, 2020 | FactCrescendo | The leading fact-checking website in India", "raw_content": "\nமுகப்பு » பொறுப்புத் துறப்பு\nதிருத்தம் செய்தல் மற்றும் சமர்ப்பித்தல் கொள்கை\nகுடியரசு தினத்தில் இந்திய போர் விமானங்கள் நடுவானில் உருவாக்கிய திரிசூலம் புகைப்படம் இதுவா\n‘’குடியரசு தினத்தில் இந்திய போர் விமானங்கள் சாகசம் செய்த திரிசூலம் புகைப்படம்,’’ என்ற தலைப்பில் பகிரப்பட்ட ஒரு ஃபேஸ்புக் பதிவை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link Archived Link மேற்கண்ட பதிவை பலரும் உண்மை என நம்பி ஷேர் செய்து வருகின்றனர். உண்மை அறிவோம்:இந்த புகைப்படம் உண்மையா என்ற சந்தேகத்தில் கூகுளில் பதிவேற்றி ஆதாரம் தேடினோம். அப்போது, இது மார்ஃபிங் செய்யப்பட்ட ஒன்று என்பதற்கான […]\nமதீனாவில் பனிப்பொழிவு- வீடியோ உண்மையா\nமதீனாவில் பனிப் பொழிவு என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link 1 Archived link 2 35 விநாடி வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளனர். அதில் பிரம்மாண்டமான மசூதிப் பகுதியில் பனிப் பொழிவு காட்சிகள் இடம் பெற்றுள்ளது. அரபி மொழியில் ஏதோ சொல்கிறார்கள். நிலைத் தகவலில், “மதீனாவில் பனி பொழியும் அற்புதமான காட்சிகள். மாஷா அல்லாஹ்” என்று குறிப்பிட்டுள்ளனர். இந்த பதிவை, […]\nஊரடங்கு வழிகாட்டு நெறிமுறைகளை உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டதா ஊரடங்கை எத்தனை நாட்களுக்கு, எத்தனை நாட்கள் இடைவெளி... by Chendur Pandian\nமருத்துவமனையை தாக்கும் தவ்ஹீத் ஜமாஅத் உறுப்பினர்- வீடியோ உண்மையா நிர்வாணமாக மருத்துவமனையை தாக்கும் தவ்ஹீத் ஜமாஅத் ந... by Chendur Pandian\nதமிழக மக்கள் தங்க நகைகளை தரும்படி பாஜக தலைவர் முருகன் கூறினாரா ‘’தமிழக மக்கள் தமது தங்க நகைகளை அரசிடம் ஒப்படைக்க... by Pankaj Iyer\n100 ஆண்டுகளுக்கு ஒருமுறை உலகில் தொற்று நோய் ஏற்படுகிறதா ‘’100 ஆண்டுகளுக்கு ஒருமுறை உலகில் தொற்றுநோய் பரவி... by Pankaj Iyer\nகண்ணீர் மல்க இஸ்லாம் மதத்திற்கு மாறிய பில்கேட்ஸ்– வைரல் வீடியோ உண்மையா உலக பணக்காரர்களுள் ஒருவரும் மைக்ரோ சாஃப்ட் நிறுவனர... by Chendur Pandian\nகொரோனா வைரஸ் பற்றிய குறிப்பு சிலப்பதிகாரத்தில் உள்ளதா கொரோனா வைரஸ் பற்றி சிலப்பதிகாரத்தில் இரண்டாயிர���் ஆ... by Chendur Pandian\n100 ஆண்டுகளுக்கு ஒருமுறை உலகில் தொற்று நோய் ஏற்படுகிறதா\nமருத்துவமனையை தாக்கும் தவ்ஹீத் ஜமாஅத் உறுப்பினர்- வீடியோ உண்மையா\nகனிகா கபூர் மும்பை வொக்கார்ட் ஹாஸ்பிடலில் சிகிச்சை பெற்றாரா\nஊரடங்கு வழிகாட்டு நெறிமுறைகளை உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டதா\nமோடி அழைப்பின்பேரில் விளக்கேற்றினாரா பினராயி விஜயன்\nKrishnamoorthy G K commented on 16 வயது சிறுமியை மணந்த 83 வயது முதியவர்- வைரல் புகைப்படம் உண்மையா- வைரல் புகைப்படம் உண்மையா: தடங்களுக்கு வருந்துகிறோம்.. இந்த புகைப்படம் பேஸ்பு\nAnsari commented on ஊரடங்கால் உணவின்றி தற்கொலை செய்துகொண்ட குடும்பம்- ஃபேஸ்புக்கில் பரவும் வதந்தி: Thank you for good information....continue\nஜானகி ராமன் commented on திருட்டுத்தனமாக மதுபாட்டில் வாங்கிய சபரிமலை புகழ் திருப்தி தேசாய்- ஃபேஸ்புக் வதந்தி: ஏங்க திமுக, இஸ்லாமிய, கிருத்துவ பக்கங்களில் முழு ப\nPraveen commented on கியூபா உலகில் உள்ள 95 நாடுகளுக்கு 2 லட்சம் மருத்துவர்களை அனுப்பியதா\nஜானகி ராமன் commented on முதல்வர் எடப்பாடி பழனிசாமியை ஏப்ரல் ஃபூல் செய்த விஜய்- ஃபேஸ்புக் விஷமம்\nதிருத்தம் செய்தல் மற்றும் சமர்ப்பித்தல் கொள்கை\nபிரிவுகள் Select Category Coronavirus (52) அண்மைச் செய்தி I Breaking (2) அரசியல் (718) அரசியல் சார்ந்தவை (23) அரசியல் சார்ந்தவை I Political (5) அறிவியல் (9) ஆன்மிகம் (9) ஆன்மீகம் (10) ஆரோக்கியம் (1) ஆஸ்திரேலியா (1) இணையதளம் (1) இந்தியா (94) உலக செய்திகள் (11) உலகச் செய்திகள் (24) உலகம் (9) கல்வி (8) கிரைம் (1) குற்றம் (12) கேரளா (2) க்ரைம் (1) சமூக ஊடகம் (888) சமூக வலைதளம் (79) சமூகஊடகம் (1) சமூகம் (117) சமூகம் சார்ந்தவை I Social (9) சர்வ தேசம் (14) சர்வதேச அளவில் I International (3) சர்வதேசம் (43) சினிமா (40) சுற்றுலா (1) சோஷியல் மீடியா (1) தமிழகம் (103) தமிழ் (1) தமிழ் செய்திகள் (3) தமிழ்நாடு (29) திமுக (1) தேசியம் (4) தொலைக்காட்சி (1) தொழில் (1) தொழில்நுட்பம் (2) பாஜக (1) பாலிவுட் (1) பொருளாதாரம் I Economy (6) பொழுதுபோக்கு (2) போலிச் செய்தி I Fake News (4) மருத்துவம் I Medical (46) மீடியா (1) லைஃப்ஸ்டைல் (1) வரலாறு (1) வர்த்தகம் (21) விலங்கியல் (1) விளையாட்டு (12) விவசாயம் (1) ஹாலிவுட் (1)\nதேதி வாரியாக பதிவைத் தேடவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371886991.92/wet/CC-MAIN-20200410043735-20200410074235-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://amtv.asia/author/admin/page/309/", "date_download": "2020-04-10T06:55:37Z", "digest": "sha1:2EWQH7W6YZZPHSZCGL4XKZ2A2CIUJ4FD", "length": 17635, "nlines": 153, "source_domain": "amtv.asia", "title": "admin – Page 309", "raw_content": "\nகல்யாணபுரம் குடிசை வாழ் மக்களுக்கு அரசி, மற்றும் மளிகை பொருட்��ள் வழங்கப்பட்டது..\nரயான் ஹெல்மெட்ஸ் நிறுவனர் அமர் கொரோனா வடிவிலான ஹெல்மெட்டுகளை வழங்கி பொதுமக்களுக்கு காவல்துறையினருடன் இணைந்து விழிப்புணர்வு\nM Auto நிறுவனத்தின் மின்சார ஆட்டோக்கள் மூலம் வீடுகளுக்கே சென்று கொள்முதல்\nடாக்டர் சுனில் ஏற்பாட்டில் உங்களுக்காக சேரிடபிள் ட்ரஸ்ட் சென்னையில் காய்கறிகளை இலவசமாக வழங்கிினார்\nவேளச்சேரியில் உள்ள குரு நானக் கல்லூரியில் பொதுமக்களுக்கு ‘கொரோனா விழிப்புணர்வு’\nகொரோனா வைரஸ் விவகாரத்தில் கூகுளை (Google) வென்ற தமிழர்\nகுரானா நோய் தடுப்பு தனியார் தங்க நகை கடை சார்பில் விழிப்புணர்வு\nமறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு வள்ளி அஞ்சலி செலுத்தினர்கள்\nமறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு வள்ளி அஞ்சலி செலுத்தினர்கள் தலைமையில் மக்களை திரட்டி மொட்டை அடித்து அஞ்சலி செலுத்தினர்கள் மற்றும் பலர் கலந்துகொண்டார்கள்\nComment on மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு வள்ளி அஞ்சலி செலுத்தினர்கள்\nமறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு சுப்புலட்சுமி அஞ்சலி\nமறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு அஞ்சலி பெங்களுருலிருந்து சுப்புலட்சுமி குடும்பத்துடன் அஞ்சலிசெலுத்தினர்கள் தலைமையில் மக்களை திரட்டி மொட்டை அடித்து அஞ்சலி செலுத்தினர்கள்\nComment on மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு சுப்புலட்சுமி அஞ்சலி\nமறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு சதிஸ் நடராஜன் அஞ்சலி\nமறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு அஞ்சலி செலுத்தினர்கள் தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் ன்.சதிஸ் நடராஜன் தலைமையில் மக்களை திரட்டி மொட்டை அடித்து அஞ்சலி செலுத்தினர்கள்\nComment on மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு சதிஸ் நடராஜன் அஞ்சலி\nமறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு அஞ்சலி\nமறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு அஞ்சலி செலுத்தினர் திருநெல்வேலி செந்தில்வேல்முருகன் மற்றும் தொண்டர்கள் கலந்துகொன்டர்கள்\nComment on மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு அஞ்சலி\nமுதல்வர் ஜெயலலிதா நினைவிடத்தில் அஞ்சலி செலித்தினர்\nமறைந்த முதல்வர் ஜெயலலிதா நினைவிடத்தில் வடசென்னை தெற்கு மாவட்டம் சார்பில் அமைச்சர் டி.ஜெயகுமார் மாவட்ட செயலாளர் ந.பாலகங்கா தலைமையில் அஞ்சலி செலித்தினர்\nComment on முதல்வர் ஜெயலலிதா நினைவிடத்தில் அஞ்சலி செலித்தினர்\nமறைந்த முதலமைச்சர் செல்வி ஜெ.ஜெயலலிதா அவர்களின் தி��ுவுருவப் படத்திற்கு முதலமைச்சர் திரு..ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் மரியாதை செலுத்தினார்\nComment on மறைந்த முதலமைச்சர் செல்வி ஜெ.ஜெயலலிதா அவர்களின் திருவுருவப் படத்திற்கு முதலமைச்சர் திரு..ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் மரியாதை செலுத்தினார்\nவேலங்காடு மயானபூமியில் பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால்,வில்லிவாக்கம் மற்றும் ஓட்டேரி எரிவாயு மயான பூமியை பயன்படுத்தி கொள்ளுமாறு பெருநகர சென்னை மாநகராட்சி அறிவிப்பு\nவேலங்காடு மயானபூமியில் பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால்,வில்லிவாக்கம் மற்றும் ஓட்டேரி எரிவாயு மயான பூமியை பயன்படுத்தி கொள்ளுமாறு பெருநகர சென்னை மாநகராட்சி அறிவிப்பு.\nComment on வேலங்காடு மயானபூமியில் பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால்,வில்லிவாக்கம் மற்றும் ஓட்டேரி எரிவாயு மயான பூமியை பயன்படுத்தி கொள்ளுமாறு பெருநகர சென்னை மாநகராட்சி அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371886991.92/wet/CC-MAIN-20200410043735-20200410074235-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.65, "bucket": "all"}
+{"url": "http://eeladhesam.com/?p=15272", "date_download": "2020-04-10T05:24:28Z", "digest": "sha1:2DDA7MGBL7PKMQ6AMI7YVZ43SI2JQFHK", "length": 9810, "nlines": 64, "source_domain": "eeladhesam.com", "title": "வடக்கு கிழக்கில் மாற்றத்தின் அவசியத்தை உணர்த்தியுள்ள தேர்தல் – Eeladhesam.com", "raw_content": "\nஇந்தியாவில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 6 ஆயிரத்தை நெருங்குகிறது\nசீனாவில் இரண்டாவது தாக்குதலுக்குத் தயாராகும் கொரோனா- சீன ஜனாதிபதி எச்சரிக்கை\nகொரோனா தொற்று அபாயம், எழுவரையும் உடனடியாக விடுதலை செய்க\nசுய தனிமைப்படுத்தலை புறக்கணித்த 28 பேர் கைது\nகொரோனா: லண்டனில் தமிழ் ஊடகவியலாளர் மரணம்\nஇலங்கையில் கொரோனாவுடன் ஆரம்பிக்கும் படைகளின் சர்வாதிகாரம்\nபிரித்தானியாவின் பயணத் தடை பட்டியலில் சிறிலங்கா இராணுவ அதிகாரிகள்\nயேர்மனியில் தமிழர்கள் வாழும் பகுதிகளில் கொரோனாவால் இருவர் பலி\nவடக்கு கிழக்கில் மாற்றத்தின் அவசியத்தை உணர்த்தியுள்ள தேர்தல்\nகட்டுரைகள் பிப்ரவரி 11, 2018பிப்ரவரி 13, 2018 சாதுரியன்\nநடந்து முடிந்துள்ள தேர்தல் முடிவுகள் தெற்கில் சிங்கள மக்கள் தொடர்ந்தும் மகிந்தவுடன் தான் உள்ளார்கள் என்பதை தெட்டத்தெளிவாக எடுத்துக்காட்டியுள்ளது. கடந்த ஜனாதிபதி தேர்தல் மற்றும் பாராளுமன்ற தேர்தல் என்பவற்றை ஒப்பிடும் போது மகிந்தவோ ரணிலோ மக்கள் ஆதரவில் பெரியளவிலான ஏற்ற இறக்கங்களை அடையவில்லை. சிறுபான்மை இனங்களின் வாக்குகளே கட��்த ஆட்சிமாற்றத்தை ஏற்படுத்தியிருந்தது .\nஆனால் ஆனால் வடக்கு-கிழக்கில் நடந்துமுடிந்துள்ள தேர்தல் மிகப் பெரிய மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது. தமிழ் தேசிய கூட்டமைப்பு பெரும் சரிவை சந்தித்துள்ளது . பெரும்பாலான சபைகளில் அக்கட்சியினால் தனித்து ஆட்சியமைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தமிழ் தேசிய பேரவை (தமிழ் தேசிய மக்கள் முன்னனி) வடக்கில் கணிசமான இடங்களை கைப்பற்றியுள்துடன் சில நகரசபைகளையும் பிரதேச சபைகளையும் கைப்பற்றியுள்ளது. இது தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கான மாற்று அரசியல் பாதையின் அவசியத்தை மக்கள் உணர்துள்ளதை தெட்டத்தெளிவாக எடுத்துக் காட்டியுள்ளது. தமிழ் தேசிய கூட்டமைப்பிலிருந்து பிரிந்து உதய சூரியன் சின்னத்தில் தமிழர் விடுதலைக் கூட்டணியில் போட்டியிட்டுள்ள EPRLF வேட்பாளர்களும் சில இடங்களில் வெற்றிபெற்றுளளனர். தமிழர் விடுதலைக்கூட்டணியும் தமிழ் தேசிய மக்கள் முன்னனியும் எதிர்பார்க்கப்பட்டிருந்த தேர்தல் கூட்டமைப்பை ஏற்படுத்தியிருந்தால் நிச்சயமாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு படு தோல்வியை சந்தித்திருக்கும்.\nஅத்துடன் வடக்கில் ஈபிடிபியும் கிழக்கில் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியினரும் பெற்றுள்ள கணிசமான ஆசனங்கள் அவர்கள் கடந்த கால ஆட்சியின்ஊடாக மக்களுக்கு பெற்றுக் கொடுக்கப்பட்ட நன்மைகளின் பிரதிபலனை வெளிகாட்டியுள்ளது. இதனை தமிழ் தேசியக் கூட்டமைப்பு அரசுடன் இணைந்து செயற்படுவதன் விளைவாகவும் பார்க்கமுடியும். தமிழ் தேசிய கூட்டமைப்புக்கும் இந்த கட்சிகளுக்கும் இடையில் பெரிய வேறுபாட்டை கொள்கை அடிப்படையில் மக்களால் காணமுடியவில்லை. தமிழ் தேசிய கூட்டமைப்பின் எதேச்சிக்கார செயற்பாடு மற்றும் சிங்கள அமைச்சர்கள் போல இராணுவ பாதுகாப்புடன் தமது சொந்த மக்களை காணுவதற்கு செல்லும் சில உறுப்பினர்களின் செயற்பாடுகள் போன்றவையும் தமிழ் மக்களின் வாக்குகளை இம்முறை சிதறடித்துள்ளது.\nஈபிடிபியிடம் ஆதரவு கோரியது கூட்டமைப்பு\n“வெல்லும் தமிழீழம்” தமிழீழ விடுதலைக்கான எழுச்சி மாநாடு.\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nமறுமொழி இட நீங்கள் புகுபதிகை செய்ய வேண்டும்.\nஇந்தியாவில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 6 ஆயிரத்தை நெருங்குகிறது\nசீனாவில் இரண்டாவது தாக்குதலுக்குத் ���யாராகும் கொரோனா- சீன ஜனாதிபதி எச்சரிக்கை\nகொரோனா தொற்று அபாயம், எழுவரையும் உடனடியாக விடுதலை செய்க\nசுய தனிமைப்படுத்தலை புறக்கணித்த 28 பேர் கைது\n“அடிக்கற்கள்” எழுச்சி வணக்க நிகழ்வு. 19.01.2020\nவல்வெட்டித்துறையில் தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் எழுச்சியுடன் முன்னெடுப்பு\nபொலிஸ் உத்தியோகத்தருக்கு குவியும் பாராட்டுக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371886991.92/wet/CC-MAIN-20200410043735-20200410074235-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://theekkathir.in/Tag/unity%20of%20the%20people", "date_download": "2020-04-10T06:45:54Z", "digest": "sha1:YHSJCITS2NQR3NIQUMJKCDSMOSB27LJV", "length": 4806, "nlines": 79, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nவெள்ளி, ஏப்ரல் 10, 2020\nஉத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்ட இடத்தில் உள்ள 2.77 ஏக்கர் நிலம் யாருக்குச் சொந்தமானது என்பது குறித்து உச்சநீதிமன்றம் விரைவில் தீர்ப்பளிக்க உள்ளது.\nமக்கள் ஒற்றுமை காக்க காந்தியுடன் கைகோர்த்த கம்யூனிஸ்ட்டுகள் - ஜி.ராமகிருஷ்ணன்\nஇந்திய அரசியல் சாசன பாதுகாப்பு உறுதிமொழியேற்பு நிகழ்ச்சி\nமகாராஷ்டிர உள்ளாட்சியில் மண்ணைக் கவ்வியது பாஜக... ஆர்எஸ்எஸ் குருபீடமான நாக்பூரிலும் படுதோல்வி\nவரதட்சணைக்காக முத்தலாக் கூறி விவாகரத்து... ஓராண்டாகியும் பாஜக பிரமுகரை கைது செய்யாத காவல்துறை\nதடையுத்தரவை மீறி வெளியே சுற்றிய 45 பேர் மீது வழக்கு\nகொரோனா பலி எண்ணிக்கை ஒரு லட்சத்தை நெருங்குகிறது\nசரியான திட்டமிடல் இல்லாததன் விளைவு...\nஇந்தியாவில் பாதிப்பு 5,865 பேராக அதிகரிப்பு\nமூத்த அதிகாரிகளுடன் முதல்வர் ஆலோசனை\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371886991.92/wet/CC-MAIN-20200410043735-20200410074235-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://venmurasudiscussions.blogspot.com/2019/04/blog-post_11.html", "date_download": "2020-04-10T05:42:41Z", "digest": "sha1:IAPPEYSWMO67272LORNLNULAJ3NG7PQG", "length": 8049, "nlines": 142, "source_domain": "venmurasudiscussions.blogspot.com", "title": "வெண்முரசு விவாதங்கள்: வெண்முரசு", "raw_content": "\nஜெயமோகன் தினமும் www.jeyamohan.in தளத்திலும் www.venmurasu.in தளத்திலும் எழுதிவரும் வெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த வாசகர்கடிதங்கள் மற்றும் விமர்சனங்கள்\nபல நாட்களுக்குப் பிறகு இன்றைக்கு வெண்முரசைப் படித்தேன். அருமையாக எழுதி இருக்கிறீர்கள். வ��ண்முரசின் உச்சமே மீண்டும் மீண்டும் எதிரிகள் ஒருவரை ஒருவர் கண்டடைவதுதான் என்று தோன்றியது.\nஒரு கர்ணபரம்பரைக் கதை உண்டு. ராஜசூய யாகத்தின்போது கண்ணனின் அறிவுரையால் யுதிஷ்டிரன் துரியோதனனை தானம் கொடுப்பதற்கு அதிகாரியாக நியமித்தானாம். ஒரு அண்டா நிறைய தங்கக் காசுகளைக் கொடுத்து காசுகள் தீரும் வரை கொடு என்று சொன்னானாம். துரியோதனனின் கையில் தனரேகை உண்டாம். அதனால் கொடுக்கக் கொடுக்க காசுகள் அண்டாவில் நிரம்பிக் கொண்டே இருந்ததாம், தீரவே இல்லையாம். களைத்துப் போன துரியோதனன் அந்தப் பக்கம் வந்த கர்ணனைப் பார்த்து நீ கொடுப்பா என்று சொல்லிவிட்டு நகர்ந்துவிட்டானாம். அடுத்து வந்தவருக்கு கர்ணம் அண்டாவைத் தூக்கிக் கொடுத்துவிட்டுப் போய்விட்டானாம். நீங்களும் கேட்டிருப்பீர்களோ தெரியவில்லை. இல்லை முழுவதும் உங்கள் கற்பனைதானோ என்னவோ. மிகச் சிறப்பாக வடித்திருக்கிறீர்கள்.\nநான் அறியாத தமிழ்ச்சொற்கள் என்னென்ன இன்று வந்திருக்கின்றன என்று உன்னித்துப் படித்தேன். மாகதர், சுதியாழ், கிணைப்பறை, கடுவெளி, வற்கடம். ஊகிக்க முடிந்தது.\nஎன் மகாபாரதப் பித்தோ உங்கள் எழுத்தில் ஆர்வமோ குறைந்துவிடவில்லை. ஆனாலும் வெண்முரசைப் படிப்பது நின்றுவிட்டது. ஒரு வருஷமாகவே எதையும் படிக்கும் மனநிலை இல்லை. ஏதோ பழக்க தோஷத்தினால் ட்ரெயினில் தினமும் போய்வரும்போது படிக்கிறேன். கவனம் தேவைப்படும் எதையும் அனேகமாகப் படிப்பதில்லை, தவிர்த்துக் கொண்டிருக்கிறேன். கர்ணபர்வத்திலிருந்தாவது மீண்டும் ஆரம்பிக்க முடிகிறதா என்று பார்க்க வேண்டும்.\nவெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த விவாதங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371886991.92/wet/CC-MAIN-20200410043735-20200410074235-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://cinema.maalaimalar.com/cinema/cinemanews/2020/03/05103543/1309298/soorarai-pottru-release-date-changed.vpf", "date_download": "2020-04-10T05:17:57Z", "digest": "sha1:3CXYV4PYXLBTTUTXVBVV6VDGNRMQRLK6", "length": 14232, "nlines": 181, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "சூரரைப் போற்று ரிலீஸ் தேதி மாற்றம்? || soorarai pottru release date changed", "raw_content": "\nசென்னை 10-04-2020 வெள்ளி தொடர்புக்கு: 8754422764\nசூரரைப் போற்று ரிலீஸ் தேதி மாற்றம்\nசுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள சூரரைப் போற்று படத்தின் ரிலீஸ் தேதி மாற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nசுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள சூரரைப் போற்று படத்தின் ரிலீஸ் தேதி மாற்றப்பட்டுள்ளதாக தகவ���் வெளியாகியுள்ளது.\nசூர்யா நடிப்பில் தற்போது உருவாகியுள்ள படம் ‘சூரரைப் போற்று’. சுதா கொங்கரா இயக்கியுள்ள இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக அபர்ணா பாலமுரளி நடித்துள்ளார். மேலும் தெலுங்கு நடிகர் மோகன் பாபு, கருணாஸ் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கும் இந்தப் படத்தை சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து தற்போது பின்னணி வேலைகள் நடைபெற்று வருகிறது.\nஇப்படத்தை ஏப்ரல் 9-ந் தேதி வெளியிட படக்குழு திட்டமிட்டிருந்தது. ஆனால் அதே தேதியில் விஜய்யின் மாஸ்டர் படம் வெளியாவதால், தியேட்டர் பங்கீட்டில் சிக்கல் ஏற்படும் என்பதற்காக சூரரைப் போற்று படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு மாற்றியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி இப்படத்தை மே 1-ந் தேதி உழைப்பாளர் தினத்தன்று வெளியிட உள்ளதாக கூறப்படுகிறது. அன்றைய தினம் தனுஷின் ஜகமே தந்திரம், விஷாலின் சக்ரா, ஜெயம் ரவியின் பூமி ஆகிய படங்கள் ரிலீசாக உள்ளது குறிப்பிடத்தக்கது.\nsoorarai pottru | சூரரைப் போற்று | சூர்யா | சுதா கொங்கரா\nசூர்யா 38 பற்றிய செய்திகள் இதுவரை...\nமுக்கிய அப்டேட்டை வெளியிட்ட சூரரைப் போற்று படக்குழு\nஇந்தியில் ரீமேக்காகும் சூரரைப் போற்று\nநடுவானில் பாடல் வெளியீடு - மாணவர்களின் கனவை நனவாக்கிய சூர்யா\nவானளாவிய புரமோஷன் - சூரரைப் போற்று சிறப்பு விமானம் அறிமுகம்\nமேலும் சூர்யா 38 பற்றிய செய்திகள்\nஇதற்காக தான் திரிஷா என் படத்திலிருந்து விலகினார் - சிரஞ்சீவி விளக்கம்\nவிரைவில் கொரோனாவுக்கு மருந்து - ஜாக்கிசான் நம்பிக்கை\nஒரே ஊரில் இருந்தும் பார்க்க முடியல - தனுஷ் சகோதரி உருக்கம்\nமருத்துவர்கள், செவிலியர்கள் ஓய்வெடுக்க தனது சொகுசு ஓட்டலை வழங்கிய ஒஸ்தி நடிகர்\nஹாலிவுட் நடிகர்களுடன் இணைந்து கொரோனா நிதி திரட்டும் ஷாருக்கான், பிரியங்கா சோப்ரா\nசூரரைப் போற்று முக்கிய அப்டேட்டை வெளியிட்ட சூரரைப் போற்று படக்குழு இந்தியில் ரீமேக்காகும் சூரரைப் போற்று நடுவானில் பாடல் வெளியீடு - மாணவர்களின் கனவை நனவாக்கிய சூர்யா வானளாவிய புரமோஷன் - சூரரைப் போற்று சிறப்பு விமானம் அறிமுகம் சூரரைப் போற்று பாடல் வெளியீட்டில் புதுமை\nகும்பலாக சென்றதை தட்டிக்கேட்ட நடிகர��க்கு அடி-உதை மது கிடைக்காததால் தற்கொலைக்கு முயன்றாரா மனோரமாவின் மகன் பிரபல நகைச்சுவை நடிகர் மரணம்.... திரையுலகினர் அதிர்ச்சி பெப்சிக்கு எவ்வளவு நிதி கிடைத்தது பிரபல நகைச்சுவை நடிகர் மரணம்.... திரையுலகினர் அதிர்ச்சி பெப்சிக்கு எவ்வளவு நிதி கிடைத்தது - ஆர்.கே.செல்வமணி விளக்கம் ஊரடங்கை மீறிய பிரபல நடிகை கைது ஆபாச வீடியோவில் இருப்பது நான் இல்லை - கேரள நடிகை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371886991.92/wet/CC-MAIN-20200410043735-20200410074235-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/news/chennai/edappadi-palanisamy-announces-in-assembly-that-rs-500-crore-allotted-for-corona-380590.html", "date_download": "2020-04-10T07:02:36Z", "digest": "sha1:ZRRKDMQBQ7EVUXBC5FFITZL6LUDVPOBS", "length": 15059, "nlines": 191, "source_domain": "tamil.oneindia.com", "title": "கொரோனா தடுப்புக்கு ரூ 500 கோடி நிதி.. முதல்வர் பழனிச்சாமி அறிவிப்பு | Edappadi Palanisamy announces in Assembly that Rs 500 crore allotted for Corona - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் கொரோனா வைரஸ் தடை உத்தரவு கிரைம் சார்வரி தமிழ் வருட பலன்கள்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nபயோ - தீவிரவாத தாக்குதல்கள் நடக்கலாம்.. மௌனம் கலைத்த ஐநா பாதுகாப்பு கவுன்சில்.. பகீர் எச்சரிக்கை\nWeb Series: Zee5 கிட்ஸ்... இது குழந்தைகளுக்கான கொண்டாட்டம்...\nதமிழகத்தில் மளிகை பொருட்கள் விலை சரசரவென உயர்வு.. அதிரவைக்கும் விலை நிலவரம்\nகொரோனாவுக்காக பெட்ரோல் 77 பைசா.. டீசல் விலை 55 பைசா உயர்வு.. புதுச்சேரியில்\nகொரோனா- நாடு முழுவதும் தேவாலயங்களில் புனித வெள்ளி சிறப்பு பிரார்த்தனைகள் ரத்து\nஇதில் பாதி \"அந்த ஒரு இடத்திலிருந்து\" வந்தவர்கள்.. மீதி பேர் சரமாரி கேள்வி.. எச்.ராஜா பதில் இதுதான்\nAutomobiles ஜாவா பைக் ஆலையில் முக கவசங்கள் உற்பத்தி துவங்கியது\nFinance 90 ஆண்டுகளுக்கு பிறகு ஏற்பட்ட மாபெரும் வீழ்ச்சி.. எச்சரிக்கும் சர்வதேச நாணய நிதியம்..\nTechnology Samsung Galaxy A21: சாம்சங் கேலக்ஸி ஏ21 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nMovies 'அவர் சொல்ற கதைய கேளுங்க..' தனது பட ஹீரோ இயக்கத்தில் நடிக்க, கணவரை சம்மதிக்க வைத்தாரா நடிகை சமந்தா\nLifestyle சிலருக்கு காலையில் எழுந்ததும் கண் வீங்கி இருக்கும்.. இது ஏன்னு தெரிஞ்சா அசால்ட்டா விட மாட்டீங்க...\nSports ரோல் மாடலும் இல்லை.. கொஞ்சம் கூட மரியாதை தெரியலை.. இளம் வீரர்கள் மீது பாயும் யுவராஜ�� சிங்\nEducation Coronavirus COVID-19: கொரோனா எதிரொலியால் அண்ணா பல்கலைக் கழக தேர்வுகள் ஒத்திவைப்பு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகொரோனா தடுப்புக்கு ரூ 500 கோடி நிதி.. முதல்வர் பழனிச்சாமி அறிவிப்பு\nசென்னை: கொரோனா வைரஸ் தடுப்புக்கு ரூ 500 கோடி நிதி ஒதுக்கீடு செய்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்.\nஇந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு 400-க்கும் மேல் சென்றுவிட்டது. தமிழகத்தில் 9 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் கொரோனா தடுப்புக்கு ரூ 500 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்.\nஇதுகுறித்து அவர் சட்டசபையில் பேசுகையில் தமிழகத்தில் பால், காய்கறி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் விற்க தடையேதும் இல்லை. போதுமான அளவு மருந்துகள் கையிருப்பில் உள்ளன. அரசின் உத்தரவுகளை மக்கள் கட்டாயம் பின்பற்ற வேண்டும்.\nகொரோனா வைரஸ் அறிகுறியுடன் இருப்பதை அரசுக்கு தெரியப்படுத்தாவிடில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். கொரோனா குறித்த வதந்திகளை பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.\nதிருச்சியில் தீவிர கண்காணிப்பு.. 6 நாள்களில் 3,469 பேருக்கு கொரோனா மருத்துவ பரிசோதனை\nகொரோனா தடுப்பு நடவடிக்கைகாக கூடுதலாக ரூ 500 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. அரசு மருத்துவமனைகளில் கூடுதல் வசதிகள் ஏற்படுத்தப்படுகின்றன. மருத்துவமனையில் 92.406 படுக்கை வசதிகள் உள்ளன என்று தெரிவித்துள்ளார்.\n தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nதமிழகத்தில் மளிகை பொருட்கள் விலை சரசரவென உயர்வு.. அதிரவைக்கும் விலை நிலவரம்\nஇதில் பாதி \"அந்த ஒரு இடத்திலிருந்து\" வந்தவர்கள்.. மீதி பேர் சரமாரி கேள்வி.. எச்.ராஜா பதில் இதுதான்\nசென்னை வேளச்சேரி பீனிக்ஸ் மாலுக்குச் சென்று வந்த தம்பதிக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nராயபுரம் முதல் கோடம்பாக்கம் வரை.. சென்னையில் 6 கொரோனா ஹாட்ஸ்பாட்கள்.. மிக கவனமாக இருக்க வேண்டும்\nநியூஸ் பேப்பர் வழியாக கொரோனா பரவும்.. பிரிண்டிங்கிற்கு தடை தேவை.. வழக்கை தள்ளுபடி செய்த ஹைகோர்ட்\nஇந்தியாவின் சில பகுதிகள் உட்பட.. உலகின் பல பகுதிகளில் முடங்கிய டுவிட்டர்\nகொரோனா.. சென்னையில் 163 பேர் பாதிப்பு.. ஈரோடு, நெல்லையில் நோயாளி எண்ணிக்கை திடீ��் அதிகரிப்பு\nநேற்றைவிட இன்று அதிகம்.. புதிதாக 96 பேருக்கு கொரோனா.. தமிழக மொத்த எண்ணிக்கை 834ஆக உயர்வு\nமோடியின் லாக்டவுன் யுத்திகளுக்கு தமிழகத்தை ஆளும் அதிமுக முழு ஆதரவு\nதமிழக சிறைகளில் கைதிகளுக்கு கொரோனா தொற்று இல்லை... உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்\nகொரோனா ஆரம்ப அறிகுறிகள் உள்ளவர்களுக்காக ரயில் பெட்டிகள் தனிமை வார்டுகளாக மாற்றம்.. ரயில்வே\nகொரோனா ஊரடங்கு.. உணவின்றி கஷ்டப்படும் மக்களுக்கு உதவும் இனிய உதயம் தொண்டு நிறுவனம்\nமொட்டைமாடிதான் இப்போ டிரெட் மில்.. சைலேந்திர பாபு ஐபிஎஸ் வெளியிட்ட சூப்பர் வீடியோ\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nedappadi palanisamy coronavirus எடப்பாடி பழனிச்சாமி கொரோனா வைரஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371886991.92/wet/CC-MAIN-20200410043735-20200410074235-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/news/delhi/centre-hikes-excise-duty-on-petrol-and-diesel-price-rs-3-per-litre-379665.html", "date_download": "2020-04-10T07:05:08Z", "digest": "sha1:UVEUXRPIHDRJTRP7WOFOH5GU7SNOT3TX", "length": 18195, "nlines": 194, "source_domain": "tamil.oneindia.com", "title": "தலையில் விழுந்தது இடி.. பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி உயர்வு.. விலை லிட்டருக்கு ரூ. 3 உயரும்! | Centre hikes Excise duty on Petrol and Diesel price Rs 3 per litre - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் கொரோனா வைரஸ் தடை உத்தரவு கிரைம் சார்வரி தமிழ் வருட பலன்கள்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் டெல்லி செய்தி\nபயோ - தீவிரவாத தாக்குதல்கள் நடக்கலாம்.. மௌனம் கலைத்த ஐநா பாதுகாப்பு கவுன்சில்.. பகீர் எச்சரிக்கை\nWeb Series: Zee5 கிட்ஸ்... இது குழந்தைகளுக்கான கொண்டாட்டம்...\nதமிழகத்தில் மளிகை பொருட்கள் விலை சரசரவென உயர்வு.. அதிரவைக்கும் விலை நிலவரம்\nகொரோனாவுக்காக பெட்ரோல் 77 பைசா.. டீசல் விலை 55 பைசா உயர்வு.. புதுச்சேரியில்\nகொரோனா- நாடு முழுவதும் தேவாலயங்களில் புனித வெள்ளி சிறப்பு பிரார்த்தனைகள் ரத்து\nஇதில் பாதி \"அந்த ஒரு இடத்திலிருந்து\" வந்தவர்கள்.. மீதி பேர் சரமாரி கேள்வி.. எச்.ராஜா பதில் இதுதான்\nAutomobiles ஜாவா பைக் ஆலையில் முக கவசங்கள் உற்பத்தி துவங்கியது\nFinance 90 ஆண்டுகளுக்கு பிறகு ஏற்பட்ட மாபெரும் வீழ்ச்சி.. எச்சரிக்கும் சர்வதேச நாணய நிதியம்..\nTechnology Samsung Galaxy A21: சாம்சங் கேலக்ஸி ஏ21 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nMovies 'அவர் சொல்ற கதைய கேளுங்க..' தனது பட ஹீரோ இயக்கத்தில் நடிக்க, கணவரை சம்மதிக்க வைத்தாரா நடிகை சமந்தா\nLifestyle சிலருக்கு கால���யில் எழுந்ததும் கண் வீங்கி இருக்கும்.. இது ஏன்னு தெரிஞ்சா அசால்ட்டா விட மாட்டீங்க...\nSports ரோல் மாடலும் இல்லை.. கொஞ்சம் கூட மரியாதை தெரியலை.. இளம் வீரர்கள் மீது பாயும் யுவராஜ் சிங்\nEducation Coronavirus COVID-19: கொரோனா எதிரொலியால் அண்ணா பல்கலைக் கழக தேர்வுகள் ஒத்திவைப்பு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதலையில் விழுந்தது இடி.. பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி உயர்வு.. விலை லிட்டருக்கு ரூ. 3 உயரும்\nடெல்லி: பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை மத்திய அரசு உயர்த்துவதால் அதன் விலையும் உயரும் அபாயம் இருப்பதால் வாகன ஓட்டிகள் கவலையடைந்துள்ளனர்.\nசர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்துக் கொள்கின்றன. அந்த வகையில் பெட்ரோல், டீசல் விலை தினந்தோறும் நிர்ணயிக்கும் நடைமுறை எண்ணெய் நிறுவனங்களால் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.\nசென்னையில் இன்று பெட்ரோல், டீசல் விலை எவ்வளவு தெரியுமா\nகொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக எரிப்பொருளின் தேவை குறைந்ததால் கடந்த 4 அல்லது 5 நாட்களாக தொடர்ந்து கச்சா எண்ணெய் விலை சரிவை சந்தித்து வருகிறது. பிரென்ட் வகை கச்சா எண்ணெய் மிக மோசமான சரிவை சந்தித்துள்ளது. இதனால் பொருளாதாரமும் நிலைப்புத்தன்மை இல்லாத நிலை உள்ளது. உலகில் 70 சதவீதம் கச்சா எண்ணெய் தேவையை இதுதான் பூர்த்தி செய்து வருகிறது.\nகடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கச்சா எண்ணெயின் விலை கடும் வீழ்ச்சி அடைந்துள்ளது. இதனால் பெட்ரோல், டீசல் விலையும் குறைந்து வருகிறது. கடந்த 3 தினங்களாக இதன் விலை குறைந்து வருவதால் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சியில் உள்ளனர். இந்த நிலையில் பெட்ரோல், டீசல் மீதான வரியை மத்திய அரசு உயர்த்தியுள்ளது. லிட்டருக்கு ரூ 3 உயர்த்தியுள்ளது.\nபெட்ரோல் டீசல் விலையை மேலும் குறைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ள நிலையில் மத்திய அரசு கலால் வரியை உயர்த்தியுள்ளது. இதனால் பெட்ரோல் விலை ரூ 3 உயரும் அபாயம் உள்ளதால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சியில் உள்ளனர். சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை இன்றைய நிலையில் பீப்பாய் ஒன்று 34.72 டாலராக சரிவை சந்தித்து வந்த நிலையில் கலால் வரியை மத்திய அரசு உயர்த்தியுள்ளதால் பெட்ரோல், ��ீசல் விலை உயரவுள்ளது குறிப்பிடத்தக்கது.\nசவுதி அரேபியாவிலிருந்து இந்தியா 80 சதவீதம் கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்து வரும் நிலையில் இந்த விலை குறைவால் இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை அதிகளவில் குறையும் என எதிர்பார்க்கப்பட்ட வாகன ஓட்டிகளுக்கு தலையில் இடியை இறக்கியது மத்திய அரசு. இதுகுறித்து வாகன ஓட்டிகள் கூறுகையில் ஏற்கெனவே பால் விலை உயர்ந்துவிட்டது, காய்கறிகளும் உயர்ந்துள்ளன. இந்த நிலையில் பெட்ரோல் டீசல் மீதான கலால் வரி உயர்வால் அத்தியாவசிய பொருட்களின் விலை மேலும் உயரும் என கவலை தெரிவிக்கின்றனர். மேலும் குறைக்கும் போது பைசா கணக்கிலும் ஏற்றும் போது ரூபாய் கணக்கிலும் ஏற்றுவதால் பெரிதும் பாதிக்கப்படுவதாகவும் தெரிவித்தனர்.\n தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nபயோ - தீவிரவாத தாக்குதல்கள் நடக்கலாம்.. மௌனம் கலைத்த ஐநா பாதுகாப்பு கவுன்சில்.. பகீர் எச்சரிக்கை\nகொரோனா- நாடு முழுவதும் தேவாலயங்களில் புனித வெள்ளி சிறப்பு பிரார்த்தனைகள் ரத்து\nசெகண்ட் வேவ் வர வாய்ப்புள்ளது.. சீனாவை மீண்டும் கொரோனா தாக்கலாம்.. கவனம்.. ஜி ஜிங்பிங் எச்சரிக்கை\nதாய்லாந்து பயணியின் மரண வாக்குமூலம்.. ஈரோட்டில் ஒரே நாளில் 28 பேருக்கு கொரோனா.. எப்படி பரவியது\nராயபுரம் முதல் கோடம்பாக்கம் வரை.. சென்னையில் 6 கொரோனா ஹாட்ஸ்பாட்கள்.. மிக கவனமாக இருக்க வேண்டும்\nகஷ்டம்.. அறிகுறி இல்லாமல் பரவும் கொரோனா.. இதுதான் ஒரே வழி.. டெஸ்டிங் விதிமுறையை மாற்றிய மத்திய அரசு\nமருத்துவர்களை குழப்பும் ஒரு விஷயம்.. மிக மோசமான நிலையில் நியூயார்க்.. அமெரிக்காவில் என்ன நடக்கிறது\nஅதிர வைத்த மும்பை.. ஒரே நாளில் 25 பேர் பலி.. நாடு முழுக்க 5868 பேருக்கு கொரோனா.. என்ன நடந்தது\nகொரோனா.. 1 லட்சத்தை நெருங்கும் பலி எண்ணிக்கை.. 16 லட்சம் பேர் பாதிப்பு.. தற்போது நிலை இதுதான்\nகொரோனாவுக்கு எதிரான போர்.. மாநில அரசுகளுக்கு ரூ.15,000 கோடி பேக்கேஜ்.. மத்திய அரசு அறிவிப்பு\nகொரோனா பாதிப்பை எதிர்கொள்ள தயாராகும் இஎஸ்ஐ மருத்துவமனைகள்\nகொரோனா: லாக்டவுனை பஞ்சாப் அரசு நீட்டித்ததாக வெளியான செய்தி உண்மையா\nகொரோனா ஊரடங்கு.. உணவின்றி கஷ்டப்படும் மக்களுக்கு உதவும் இனிய உதயம் தொண்டு நிறுவனம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\npetrol diesel centre பெட்ரோல் டீசல் மத்திய அரசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371886991.92/wet/CC-MAIN-20200410043735-20200410074235-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.asiriyarmalar.com/2020/03/corona-checklist.html", "date_download": "2020-04-10T05:37:45Z", "digest": "sha1:YZYRZL6PKNDI6AJRIOQAQRTLWV4KIVA6", "length": 17860, "nlines": 119, "source_domain": "www.asiriyarmalar.com", "title": "கொரோனா பாதுகாப்பு... உங்க வீட்டுக் குழந்தைகள் செய்ய ஒரு Corona Checklist! - Asiriyar Malar", "raw_content": "\nHome CORONA Health Science Students zone கொரோனா பாதுகாப்பு... உங்க வீட்டுக் குழந்தைகள் செய்ய ஒரு Corona Checklist\nகொரோனா பாதுகாப்பு... உங்க வீட்டுக் குழந்தைகள் செய்ய ஒரு Corona Checklist\nகொரோனா விடுமுறையால் விளையாட்டு உற்சாகத்தில் இருக்கும் குழந்தைகள், மறந்துவிடாமல் சுத்தத்தைப் பின்பற்ற, செக் லிஸ்ட் உட்பட சில வழிமுறைகளை சுவாரஸ்யமாகக் கையாளவைக்கலாம்.\nஉலகையே உலுக்கிவரும் கொரோனா பிரச்னையில், வீட்டுக்குள் தனிமைப்படுத்திக்கொள்வதும், சுகாதாரத்தை சரியாகக் கடைபிடிப்பதுமே சிறந்த வழியாக உள்ளது. அதற்கேற்ப, அரசும் தனது தரப்பில் தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டுவருகிறது. பள்ளி, கல்லூரிகள் விடுமுறை, மக்கள் அதிகம் சேரும் இடங்கள் மூடல், பொது போக்குவரத்து குறைப்பு, வீட்டிலிருந்து அலுவலகப் பணிகள் செய்ய வலியுறுத்தல், பொது இடங்களில் சுகாதார நடவடிக்கையில் தீவிரம் என்று செயல்பட்டுவருகிறது.\nஅதுபோல நம் பக்கமிருந்தும் செய்யவேண்டிய விஷயங்கள் உள்ளன. வீட்டுக்குள்ளேயே இருப்பதும், சுத்தத்தைக் கடைபிடிப்பதும் மிக மிக முக்கியமானது. குறிப்பாக, கொரோனா விடுமுறையால் விளையாட்டு உற்சாகத்தில் இருக்கும் குழந்தைகள், மறந்துவிடாமல் சுத்தத்தைப் பின்பற்ற, செக் லிஸ்ட் உட்பட சில வழிமுறைகளை சுவாரஸ்யமாகக் கையாள வைக்கலாம்.\nஉங்கள் வீட்டில் குழந்தைகள், பெரியவர்கள் என ஒவ்வொருவருக்கும் தனித் தனியாக ஒரு செக் லிஸ்ட் சார்ட் தயார்செய்யுங்கள். ஆளுக்கு ஒரு A4 வெள்ளைத்தாள் போதும். அதில் ஒரு பக்கம் சிறியதாக, அது யாருடைய செக் லிஸ்ட்டோ அவர் பெயர். பிறகு, `கொரோனா க்ளினிங் செக் லிஸ்ட்' என்பது போன்று பெரிய அளவிலான எழுத்தில், ஸ்கெட்ச் பேனாவால் குழந்தைகளே எழுத வேண்டும். அந்தக் கிருமியின் கார்ட்டூன் படத்தையும் வரையட்டும்\nபின்னர், கைகழுவல், டவலில் துடைத்தல் என்று பாதுகாப்பு விஷயங்கள் ஒவ்வொன்றையும் எழுதி, ஒவ்வொன்றுக்கும் பல கட்டங்கள் பிரித்துக்கொள்ள வேண்டும். (பார்க்க: மாடல் படம்).\nஇந்த செக் லிஸ்ட்டை சுவர் அல்லது பீரோ, கதவு என எங்காவது ஒட்டிவையுங்கள�� அல்லது நூலில் கட்டி தொங்கவிடுங்கள். பின்னர், ஒவ்வொருமுறை கை கழுவியதும், டவலில் துடைத்துக்கொண்டதும், அந்த லிஸ்ட்டில் உள்ள ஒரு கட்டத்தில் டிக் அடிக்க வேண்டும். மறக்காமல், நேரத்தையும் குட்டியாக எழுத வேண்டும்.\nஅன்றைய தினம் இரவு, யார் எத்தனை முறை கை கழுவினார்கள், டவலில் துடைத்தார்கள் எனப் பார்க்கலாம்.\nஒவ்வொருவருக்கும் தனித் தனியாக கைகுட்டை அல்லது டவலும் இருக்கட்டும். அந்த டவலை குறிப்பிட்ட முறை துடைக்கப் பயன்படுத்திய பிறகு, துவைக்கப் போட்டதையும், அடுத்த நாள் புதிய டவல் எடுத்துக்கொண்டதையும் செக் லிஸ்ட்டில் குறிப்பிடலாம்\nஇதேபோல, நாம் அதிகம் கைப்பிடியைத் தொட்டு, திறந்து மூடிப் பயன்படுத்தும் பொருள்கள் மற்றும் இடங்களிலும் ஒரு வெள்ளைத்தாள் அல்லது குறிப்பு எழுதும் ஸ்டில் பேப்பரை ஒட்டி வையுங்கள்.\nஉதாரணமாக... பீரோ, குளிசாதனப்பெட்டி, வாசல் கதவு, மொட்டைமாடி கதவு இப்படி. அவற்றின் அருகிலேயே பென்சில் அல்லது பேனாவையும் வைத்துவிட வேண்டும். ஒவ்வொரு முறையும் அவற்றை யாரெல்லாம் தொட்டுப் பயன்படுத்துகிறார்களோ, அவர்கள் அங்கு ஒட்டியிருக்கும் குறிப்பேட்டில் சின்னதாக கையொப்பமிட்டு, டிக் அடிக்க வேண்டும்.\nஅப்படிப் பயன்படுத்திய ஒவ்வொருமுறையும் துடைத்தார்களா, கை கழுவினார்களா என்பதை அறியவே, அந்தக் கையொப்பமும் டிக் அடிப்பதும். அந்தப் பொது கையெழுத்தையும் அவர்களுக்கான தனி செக் லிஸ்ட்டையும் ஒப்பிட்டுப் பார்க்கலாம்.\nஎன்னடா, 10 முறை மொட்டைமாடி கதவைத் திறந்துட்டு போயிருக்கிறதா டிக் போட்டிருக்கே. ஆனா, உன் பர்ஷனல் செக் லிஸ்ட்ல மொத்தமே ஆறு முறைதான் கை கழுவினதா டிக் அடிச்சிருக்கே'' என்று துப்பறியும் புலியாக மாறி, கூடுதல் குறைச்சல் இருந்தால் சொல்லலாம்.\nஇப்படி பலவற்றைச் சரியாகப் பின்பற்றி, சுத்தமாக இருந்த எண்ணிக்கையைக் கணக்கிட்டு, நான்கு அல்லது ஐந்து நாள்களுக்கு ஒருமுறை உங்கள் குழந்தைக்குப் பரிசு இருக்கு என்று சொல்லுங்கள். நிச்சயம், ஆர்வமாகச் செய்வார்கள். உங்களுக்கான பரிசை, குழந்தைகள் ரெடி செய்துகொடுக்க வேண்டும் என்றும் சொல்லுங்கள். இன்னும் உற்சாகமாகிவிடுவார்கள். உங்கள் கண்காணிப்பில் அவர்கள் வந்ததுபோல, அவர்கள் கண்காணிப்பில் நீங்கள் வந்ததாகவும் இருக்கும்\nஎன்ன ஒன்று, சில பஞ்சாயத்துகள் நடக்கு��். \"புவனேஷ், கை கழுவாமலே டிக் அடிச்சதை நான் பார்த்தேன்ம்மா\", \"இல்லேம்மா பொய் சொல்றாம்மா\", \"நான் சிக்ஸ் டைம் வாஷ் பண்ணினேன். பட், மறந்துட்டதால ஃபோர் டைம்தான் டிக் அடிச்சேன்\" - இப்படியெல்லாம் புகார்கள் வரும். நாம பார்க்காத புகார்களா... தீர்க்காத பஞ்சாயத்துகளா\nஅதையெல்லாம் சமாளிச்சு, குழந்தைகளிடம் சுத்தத்தை கடைபிடிக்க வைங்க. நீங்களும் டபுள் கேம் ஆடாம, சுத்தத்தைக் கடைபிடிச்சு, நேர்மையா டிக் அடிச்சு, இந்த செக் லிஸ்ட் விஷயத்தைப் பின்பற்றுங்க. வீட்டுக்குள்ளே ஜாலியா டைம் பாஸ் பண்ண ஒரு விஷயம் கிடைச்சதாகவும் இருக்கும். கொரோனாவிலிருந்து தற்காத்துக்கொண்டதாகவும் இருக்கும்.\nகொரோனா : சாப்பிட வேண்டிய உணவும் சாப்பிடக்கூடாத உணவும்\nஆசிரியர்களுக்கு போன் செய்து வாழ்த்திய அமைச்சர் மகிழ்ச்சியில் ஆசிரியர்கள்\n உடல் எடைகுறைக்க இதுதான் சரியான நேரம். அதுக்கு நீங்கள் செய்ய வேண்டியது என்ன \nமூக்கு, தொண்டை பகுதிக்கு சென்ற வைரஸை ஆரம்பத்திலேயே வெளியேற்றுவது எப்படி : நெல்லை வேதியியல் பேராசியர் விளக்கம்\n10 ஆம் வகுப்பு தேர்வு அறிவிப்பு ... மாணவர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த பள்ளிக்கல்வித்துறை\nதமிழகத்தில் கொரோனா பாதிப்பு எங்கே அதிகம் மாவட்ட வாரியாக புள்ளி விவரம்\n*தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் பட்டியல் வெளியாகியுள்ளது \nஅவசர நிலை பிரகடனத்தை அமல்படுத்தபடுமா முன்னாள் ஜனாதிபதி மற்றும் முன்னாள் பிரதமர் மற்றும் அரசியல் தலைவர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை\nசீனாவிலிருந்து 4 லட்சத்து 30 ஆயிரம் பேர் அமெரிக்காவுக்கு வந்ததன் விளைவு ; பாதிப்பு பற்றிய அதிர்ச்சி தகவல்கள்\nவைரசுடன் மல்லுகட்டும் அமெரிக்கா உட்பட 202 நாடுகள்: கொரோனாவுக்கு சவால் விடும் இந்தியர்களின் மரபணு\nகொரோனா : சாப்பிட வேண்டிய உணவும் சாப்பிடக்கூடாத உணவும்\nஆசிரியர்களுக்கு போன் செய்து வாழ்த்திய அமைச்சர் மகிழ்ச்சியில் ஆசிரியர்கள்\n உடல் எடைகுறைக்க இதுதான் சரியான நேரம். அதுக்கு நீங்கள் செய்ய வேண்டியது என்ன \nமூக்கு, தொண்டை பகுதிக்கு சென்ற வைரஸை ஆரம்பத்திலேயே வெளியேற்றுவது எப்படி : நெல்லை வேதியியல் பேராசியர் விளக்கம்\n10 ஆம் வகுப்பு தேர்வு அறிவிப்பு ... மாணவர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த பள்ளிக்கல்வித்துறை\nதமிழகத்தில் கொரோனா பாதிப்பு எங்கே அதிகம் மாவட்ட வாரியாக புள்ளி விவரம்\n*தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் பட்டியல் வெளியாகியுள்ளது \nஅவசர நிலை பிரகடனத்தை அமல்படுத்தபடுமா முன்னாள் ஜனாதிபதி மற்றும் முன்னாள் பிரதமர் மற்றும் அரசியல் தலைவர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை\nசீனாவிலிருந்து 4 லட்சத்து 30 ஆயிரம் பேர் அமெரிக்காவுக்கு வந்ததன் விளைவு ; பாதிப்பு பற்றிய அதிர்ச்சி தகவல்கள்\nவைரசுடன் மல்லுகட்டும் அமெரிக்கா உட்பட 202 நாடுகள்: கொரோனாவுக்கு சவால் விடும் இந்தியர்களின் மரபணு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371886991.92/wet/CC-MAIN-20200410043735-20200410074235-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tvrk.blogspot.com/2009/02/blog-post_15.html", "date_download": "2020-04-10T06:47:38Z", "digest": "sha1:YWET23XU5MESLVWNQXNZJE2YFTPJBPSC", "length": 15407, "nlines": 236, "source_domain": "tvrk.blogspot.com", "title": "தமிழா...தமிழா..: ஐ.டி.யும்..மற்ற சில தொழில்களும்..", "raw_content": "\nஒன்று எங்கள் ஜாதியே.....ஒன்று எங்கள் நீதியே.... நம்மால் முடியாதது....யாராலும் முடியாது.. யாராலும் முடியாதது....நம்மால் முடியும்\nகடந்த சில மாதங்களாக உலகளவில் காணப்படும் பொருளாதார மந்த நிலையால்..ஐ.டி., ஊழியர் பலர் வேலை இழந்துள்ளனர்.பலரின் மாத வருமானம் குறைந்துள்ளது.காலையில் வேலைக்குப் போகும் ஊழியர்கள்..அன்று நம் வேலையைக் காப்பாற்றிக்கொள்ளமுடியுமா\nஇந்நிலையில்..இத் துறையால் பாதிக்கப்படும் மற்ற சில தொழில்கள்..\nசென்னையில் மட்டும் கிட்டத்தட்ட 200 ஐ.டி.அலுவலகங்களும்..அதில் வேலை செய்யும் 2.5 லட்சம் ஊழியர்களும் உள்ளனர்.தரமணி..டைடல் பூங்கா அருகே உள்ள..ஆட்டோ நிறுத்தத்தில்..ஒவ்வொரு ஆட்டோ ஓட்டுநரும் முன்பெல்லாம்..ஒருநாளைக்கு 1000 ரூபாய் சம்பாதிப்பார்களாம்.அதில்..450 ரூ.வண்டி வாடகை,150ரூ டீசல் செலவு போக ஒருநாளைக்கு 400 ரூபாய் வருமானம் இருக்குமாம்..ஆனால்..இப்போதோ 30 சதவிகிதம் வருமானம் குறைந்துவிட்டதாம்.ஒருவருக்கு இன்றைய வருமானம் இப்போதெல்லாம் 100 அல்லது 150 தானாம்.\nவிடு வாடகைக்கு விட்டவர்கள்..அநியாய வாடகை வாங்கிக் கொண்டிருந்தனர்.இரண்டு படுக்கை அறைக் கொண்ட அடுக்ககம்..15000 முதல் 20000 வரை வாடகை வாங்கப்பட்டது..ஆனால்..இப்போது 10000 வாடைகை என்றாலும் வர ஆளில்லையாம்.ரியல் எஸ்டேட் துறையினரோ..கமிஷனாக முன்பெல்லாம் 30000 வரை மாதம் சம்பாத்திதனராம்..இப்போது 10000 கூட கிடைப்பதில்லையாம்.\nகார் விற்கும் தொழில் நடத்துபவர் ..ஒருவர்..26 வருடங்க��ாக இந்த வியாபாரத்தில் இருக்கிறேன்..ஆனால் இதுவரை எனக்கு இப்படிப்பட்ட நிலையில்லை.இப்போதெல்லாம் என்னால் மாதம் ஒரு கார் கூட விற்கமுடிவதில்லை என்கிறார்.\nமின்சாதன பொருள்கள் விற்பனை செய்பவரோ..எனக்கு 40 சதவிகிதம் வருமானம் குறைந்து விட்டது என்கிறார்.\nபல ஐ.டி.நிறுவனங்கள் தாங்கள் ஏக்கர் கணக்கில் வாங்கிப் போட்டிருந்த இடங்களை விற்க தயாராய் இருந்தும்..வாங்க ஆட்கள் இல்லை என்கின்றன.\nவிலைஉயர்ந்த ஷூக்கள் விற்கும் கடைகளில் கூட 50 சதவிகித தள்ளுபடி என்றாலும் வாங்க ஆட்களில்லையாம்.\nமத்திய அரசின் நிதிநிலை அறிக்கையில்..சாஃப்ட்வேர் தொழிலுக்கான வரிச்சலுகை..வரும் நிதி ஆண்டும் நீடிக்கப்படுமா..எனத் தெரியவில்லை என்கிறார்..ஒரு தொழிலதிபர்.\nதோல் ஆடை,ஷூக்கள்,தோல் அணிகலன்கள் வியாபாரமும் படுத்து விட்டதாம்.\nமுன்பெல்லாம் என்ன விலையென்றாலும் வாங்கும் மக்கள்..இப்போது ஒவ்வொன்றிற்கும் விலை கேட்கின்றனர் என்கிறார்..சில்லறை பொருள்கள் விற்கும் வியாபாரி ஒருவர்.\nவாழ்க்கைசக்கரம் என்பார்கள்.அந்த சக்கரத்தின்..நேற்றுவரை..மேலே இருந்த பகுதி கீழே சென்றுள்ளது..அது திரும்ப மேலே வந்துதானே ஆக வேண்டும்.\nவேற வழி இல்லை பொறுமையை தவிர\nஇப்போதைக்கு சக்கரம் நின்றுகொண்டிருக்கிறது.அனைவரும் வாழ யாராவது சீக்கிரம் சுற்ற வைத்தால் சரி.\nவருகைக்கு நன்றி வடுவூர் குமார்\nமாற்றம் ஒன்றே மாறாமல் இருப்பது\nவருகைக்கு நன்றி சிந்தா மணி\nஐ.டி.யால் எத்தனை பேர் அநியாயமாகப் பொருள் ஈட்டி வந்திருக்கின்றனர் என்பதை புள்ளி விவர்க்கணக்கில் கண்டேன்.\n20 ரூபாய்,வண்டிச் சத்தத்துக்கு 200ம் 250ம் பெற்று வந்த ஆட்டோ ஓட்டுனர் தொடங்கி ’பேட்டா’ஷூ வரை தொழில் மந்தமானது குறித்து அவர்கள் வருத்தப் பட்டால் அதில் நியாயம் இல்லை.\nகாற்றுள்ள போதே தூற்றிக் கொள் என்ற தத்துவத்தில் இருந்தார்கள்..\nஎந்த நிலையிலும் கஷ்டப் படும் நடுத்தர வர்க்கத்துக்கு என்ன சொல்லப் போகிறீர்கள்\nஐ.டி.யால் தொடர் பாதிப்பு பற்ரித்தான் பதிவு.நடுத்தர வர்க்கம்..சாபம் வாங்கி வந்த வர்க்கம்..கடைசிவரை 'ஸீஸா' தான்..ஒரு அங்குலம் மேலே ஏறினால்..இரண்டங்குலம் இறக்கம்.\nமீசை மாதவன்..(ஒரு பக்கக் கதை)\nகலைஞருக்கு ஒரு தொண்டனின் கடிதம்..\nதமிழகம் முழுதும்..3 நாள் பேரணி...பொதுக்கூட்டம்..\nஇதுவரை கலைஞர் செய்தது என்��\nஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக சீர்காழி காங்கிரஸ் இண...\nஆதலினால் காதல் செய் ...\nதிரையுலகில் ஒரு முத்து முத்துராமன்\nமதுரையில் காதல் சின்னத்துக்கு பாடை ஊர்வலம்\nகண்ணதாசன் எழுத்துக்கள் நாட்டுடமைக்கு எதிர்ப்பா\nஎன் புத்தகம் நாட்டுடமையாக்க எதிர்ப்பு...\nவக்கீல்கள்-போலீஸ் மோதலுக்கு காரணம் என்ன\nசிவாஜி ஒரு சகாப்தம்..- 1\nஅதி புத்திசாலி அண்ணாசாமியும்...ஆஸ்கார் விருதும்......\nவண்ணதாசன் என்னும் என் அன்பு நண்பர்..\nசிவாஜி ஒரு சகாப்தம் - 2\nதமிழ்மணம் விருது எனக்கு ஏன் கிடைக்கவில்லை...\nசுஜாதாவின் டாப் 10 தேவைகள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371886991.92/wet/CC-MAIN-20200410043735-20200410074235-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://thangavelmanickadevar.blogspot.com/search/label/%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%95%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-04-10T07:38:40Z", "digest": "sha1:ADQ2NFJZKT7Z7VHSWRMR7ZZ6AGJVFS4K", "length": 42215, "nlines": 758, "source_domain": "thangavelmanickadevar.blogspot.com", "title": "கோவை எம் தங்கவேல்: மோகமுள்", "raw_content": "\nநிலம் தொடர் அனைத்துப் பதிவுகளும்\nமனிதர்களுக்கு கடவுளிடமிருந்து வந்த எச்சரிக்கை\nஉலகை உலுக்கிய கொரானா வழக்கு (1)\nஅரிசி ரொட்டி எளிய மாலை நேர சிற்றுண்டி\nஉலகை உலுக்கிய கொரானா வழக்கு(4)\nஉலகை உலுக்கிய கொரானா வழக்கு(2)\nமனிதன் எப்படி வாழ வேண்டும்\nநிலம் (24) - கண்டிஷனல் பட்டா பூமியை வாங்கலாமா\nசைவ ஈரல் குழம்பு செய்வது எப்படி\nமோகமுள்ளை இன்று தான் வாசித்து முடித்தேன். நிஷ்டையில் இருந்தாட்போல மனது ஒரு முகப்பட்டு இருந்தது.\nஒரு நாவல் அதுவும் கருப்பு மையிட்ட எழுத்துக்கள் படிக்கும் வாசகனின் மனதை நிஷ்டையில் கொண்டு போய் விடும் என்று உணர முடிந்தது.\nபடிக்கும் போதே கவட்டிக்குள் குமுற வைக்கும் எழுத்துக்களையும், படங்களையும் பார்த்துப் பார்த்தே மனது இது போன்ற நாவல்களைப் படிக்க முனைய மாட்டேன் என்கிறது.\nஜெயமோகனின் ஏழாம் உலகம் படித்த போது முகத்தில் அறைந்த, நம்மை அடுத்த இன்னொரு உலகத்தினை அறிந்து கொண்ட அதிர்ச்சி என்னை விட்டு நீங்க இரண்டு நாட்களானது. அடுத்து இந்த நாவல் \nநாவல் மனதோடு இழைகிறது. காவிரிக்கரை, பாப நாசம், கும்பகோணம், தஞ்சாவூர் கண்ணை விட்டு அகலமாட்டேன் என்கிறது. திரைப்பட படப்பிடிப்பின் போது கும்பகோணம் எல்லையில் ஒரு நாள் ஷூட்டிங் சென்றிருந்த போது காவிரியின் அழகை காண நேர்ந்தது. சுழித்து ஓடும் காவிரியைக் கண்டாலே மனது அவள் மீது லயித்துப் போய் விடும்.\nதிருவையாறில் சின்னஞ் சிறு வயதில் அப்பாவின் திதிக்குச் சென்றிருந்த போது கரை நிரம்பி தளும்பிச் சென்ற காவிரின் அகண்ட பருவம் இன்றைக்கும் மனதை விட்டு அகலவே இல்லை. விடிகாலைப் பொழுதில் சற்றே குளிர்ந்த தண்ணீரில் முங்கி எழுந்த அனுபவத்தின் சிலிர்ப்பு இந்த எழுத்தை எழுதும் போது கூட உணர முடிகிறது.\nதிஜாவின் எழுத்தில் காவிரியின் கரையோர ஊர்கள் கண் முன்னே நர்த்தனமாடுகின்றன.\nஞானராஜசேகரனின் திரப்பட மோகமுள்ளைப் பார்த்துப் பார்த்து “அர்ச்சனாவை” யமுனாவாக நினைவில் அச்சாய் பதிந்து போய் விட்டது. அர்ச்சனாவின் சாயலை மனதில் இருந்து நீக்க படாத பாடு பட்டேன். ஒரு வழியான அர்ச்சனா மறைந்து போய் யமுனா ஆக்ரமித்து விட்டாள். பாபு கொண்ட காதலைப் போல யமுனாவின் மீதான காதல் இன்னும் இன்னும் அதிகமாகிக் கொண்டே இருக்கிறது.\nதிரை யமுனாவிற்கும், நாவல் யமுனாவிற்கு ஏணி வைத்தால் கூட எட்டவே எட்டாது.வாழைத்தண்டு பாதம் என்பதெல்லாம் திரை “அர்ச்சனாவிடம்” இல்லவே இல்லை. அர்ச்சனா ஒரு விதமான சோகத்தைப் பிழியும் முகம் கொண்டவர். ஆனால் திஜாவின் யமுனா மனித உருவில் இருக்கும் இறைவி போன்றவள்.\nபாபு தன்னை விட 10 வயது அதிகமான யமுனாவைக் காதலிப்பது தானே முக்கியமான கரு என்றார் நண்பர். இது சரியும் அல்ல, தவறும் அல்ல, விதி விலக்கு என்றார். பாபுவின் காதல் பொருந்தாக் காதல் என்றார்.\nகாதலில் பொருந்தாக்காதல் என்று ஏதாவது இருக்கிறதா என்ன\nசிக்கலான பல முடிச்சுக்களை போட்டுப் போட்டு மனிதன் தனக்குள்ளே பல சிக்கல்களை உருவாக்கி வாழ்க்கையை அபத்தமாக்கி வைத்திருப்பதன் நோக்கம் எனக்கு இது வரை புலப்படவே இல்லை.\nLabels: அனுபவம், சினிமா, தி.ஜானகிராமன், திரைப்படம், திஜ, மோகமுள்\nயமுனாவின் மீதான மோகம் தீரவில்லை\nகிட்டத்தட்ட 20 வருடங்கள் ஆகி விட்டன. இப்போது சந்தர்ப்பவசமாய் யமுனா என்னிடம் சிக்கிக் கொண்டாள்.\nஎங்களூர் பட்டிக்காட்டு கிராமம். படிப்பறிவு கொஞ்சம் கம்மியாக இருந்த கால கட்டத்தில் பிறந்த காரணத்தால் புத்தக வாசனை பள்ளிக்கூடத்தின் மூலமாகவே கிடைத்தது. மூன்றாவது படிக்கும் போது என்று நம்புகிறேன், ராணி காமிக்ஸ் அறிமுகமாகி அன்றிலிருந்து காமிக்ஸ்ஸின் ரகசிய ரசிகனானேன். மாமாவோ பாடப்புத்தகத்தை தவிர வேறு புத்தகத்தைக் கையில் பார்த்து விட்டார் என்றால் மண்டையில் அழுந்த ஒரு குட்டுப் போடுவார். மாமாவின��� குட்டுக்குப் பயந்து மர பீரோவின் அடியில் ஒளிந்து கொண்டிருக்கும் சில கிழிந்து போன, கசங்கிப் போன காமிக்ஸ் புத்தகங்கள். எல்லாம் தெரிந்த மாமா இதுவரையிலும் மரபீரோவின் அடியில் எதையும் தேடுவதே இல்லை. ஏன் என்று எனக்கு இன்றைக்கும் புரியவில்லை.\nஇப்படியான ஹிட்லர் வீட்டில், அக்கா மூலம் என்றோ ஒரு நாள் அறிமுகமானது மாலைமதி. அந்தக் கதை இன்றைக்கும் என் மனதை விட்டு அகலவில்லை. ஏன் என்று தெரியவில்லை. பழைய புத்தக கடைகளைப் பார்க்கும் போதெல்லாம் அந்த மாலைமதி கிடைத்து விடுமா என்ற நப்பாசையில் தேடிப் பார்ப்பேன். கிடைக்காது. செல்லம்மாவின் சமையல் குறிப்புகளாவது கிடைக்குமா என்று கூட பக்கங்களில் படருவேன். செல்லம்மா கால ஓட்டத்தில் காணாமல் போகும் குழந்தைப் பருவ நினைவுகள் போல காணாமல் போய்விட்டார்.\nதொடர்ந்து எழுத்தாளர் சுபாவின் நாவல்களும், அட்டைப்படத்தின் மூலம் கேவி ஆனந்த்தும் எனக்கு தெரிய வந்தனர். சுபாவின் நாவல்களின் அட்டைப்படங்கள் ஒவ்வொன்றும் படு அசத்தலாய் இருக்கும். ஆரம்ப கட்டம் அல்லவா பார்க்கும் புத்தகங்கள் எல்லாம் திகிலைக் கிளப்பிக் கொண்டிருந்தன. சுபாவின் தூண்டில் முள் நாவல் என்னை கலவரப்படுத்திய ஒன்று. அவரிடமிருந்து என் கடிதத்திற்கு ஒரு பதில் கடிதம் கூட வந்தது. அதன் பிறகு அவர் எழுத்தின் மீதான வாசிப்பு எனக்கு திகட்ட ஆரம்பித்தது. நரேன், வைஜெயந்தியின் உரையாடல்கள் அலுப்பினைத் தர ஆரம்பித்தது. நரேனின் சாகசங்கள் வயதானது போல தோன்றின. பிகேபியின் பரத், சுசீலா கூட அப்படித்தான் ஆகிப் போனார்கள்.\nதொடர்ந்த என் வாசிப்பு, கல்லூரிப் படிப்பின் போது, ஜானகி ராமனின் மோகமுள் புத்தகத்தில் வந்து நின்றது. பூண்டிக் கல்லூரியின் நூலகருக்கு எனக்கு பதில் சொல்லிச் சொல்லியே சலித்து இருக்கும். மூன்று வருடப் படிப்பின் போது ஜானகிராமனின் மோகமுள் என்னிடம் சிக்கவே இல்லை. ஆனால் மோகமுள்ளின் மீதான பிறரின் பார்வைகள் மிகப் பெரும் ரகசிய ஆர்வத்தை அதன் மீது ஏற்படுத்திக் கொண்டே இருந்தன. குமுதத்தில் வெளி வந்த மோகமுள் திரைப்படத்தின் கதா நாயகி அர்ச்சனா ஜோக்லேகர் எனது டைரியின் பக்கத்தில் நிரந்தரமாய் படமாக ஒட்டிக் கொண்டாள். அவளைப் பார்க்காது டைரியில் ஒரு எழுத்துக் கூட எழுத மாட்டேன்.\nவாழ்க்கைச் சூழலின் மாறுபாட்டினால் கல்லூரிப் படிப்பு முடிந்து கல்யாணம் முடிந்து ஓடிக் கொண்டிருந்த போது, மோகமுள் மனதின் அடியாளத்தில் புதைந்து போய்க் கிடந்தது.\nபவர் கட்டின் பிரதிபலனாக பல நூல்களைப் படிக்க வேண்டிய சூழலுக்கு ஆட்பட்டேன். வீட்டுக்கு அருகில் இருந்த நூலகத்தில் உறுப்பினராய்ச் சேர்ந்து புத்தக அலமாரியை அணுகிய போது மனதுக்குள் ஒளிந்து கிடந்த “மோகமுள்” மெதுவாக வெளிவந்தது. நூலகரிடம் விசாரித்த போது இல்லையென்ற பதில் மோகமுள்ளின் மீதான ஆவலை மேலும் அதிகப்படுத்தியது.\nஇப்படியான தேடலில் போன சனிக்கிழமை அன்று ஓரிடத்தில் பிடித்தே விட்டேன் மோகமுள்ளை. யமுனாவின் உள்ளம் கொஞ்சம் கொஞ்சமாய் என்னை தழுவிக் கொள்ள, திரைப்பட மோகமுள் யமுனாவிற்கும் ஜானகிராமனின் மோகமுள் யமுனாவிற்கும் எந்த வித தொடர்பும் இன்றி இருப்பதைக் கண்டு மனது அதிர்ந்தது.\nஜானகி ராமனின் யமுனா ஒரு முழு நிலவு(). அவளைத் தரிசித்துக் கொண்டிருக்கிறேன். 20 வருட ரகசியப் போராட்டம் ஒரு வழியாக முடிவுக்கு வந்து விட்டது.\nகுறிப்பு : மோகமுள் திரைப்பட கதா நாயகி அர்ச்சனா ஜோக்லேகர் ஒரு கதக் நடன மாது. அவரின் வெப்சைட்டை சமீபத்தில் பார்க்க நேர்ந்தது. இதோ அவரின் வெப்சைட் முகவரி.\nLabels: அனுபவம், சினிமா, மோகமுள், மோகமுள் திரைப்படம், ஜானகி ராமன்\nபுற்றீசல் எண்ணங்களை தடுப்பது எப்படி\nஉலகை உலுக்கிய கொரானா வழக்கு(4)\nவிட்மின்சி ரசம் எனும் தக்காளி மசாலா ரசம்\nகுருவைக் கண்டடைதல் மானிடக் கடைமை\nஉலகை உலுக்கிய கொரானா வழக்கு(3)\nகொரானா ரசம் செய்வது எப்படி\nஅண்ணாதுரை கடவுளின் கவலை (1)\nஅனுமதியற்ற வீட்டு மனைகள் (1)\nஅன் அப்ரூவ்டு வீட்டு மனைகள் (1)\nஅன் அப்ரூவ்ட் மனைகள் (2)\nஅன்னபூர்ணா கெளரிசங்கர் ஹோட்டல் (1)\nஆச்சாரிய வினோபா பாவே (1)\nஇஞ்சி லெமன் ரசம் (1)\nஇந்து பாகப் பிரிவினைகள் (1)\nஇந்து வாரிசு உரிமைச் சட்டம் 1956 (1)\nஉலகப் புகழ் பெற்றவர்கள் (6)\nஎங்க வீட்டு மாப்பிள்ளை (1)\nஎம்.எல்.ஏ தொடர் பகுதி 2 (1)\nஎம்.எல்.ஏ தொடர் பகுதி 3 (1)\nகதை சொல்லும் வீடு (1)\nகார்த்திகை தீப பெருவிழா (1)\nகார்த்திகை தீப விழா அழைப்பிதழ் (1)\nகாவிரி நதி நீர் பங்கீடு (1)\nகாவிரி நதி நீர் பிரச்சினை (1)\nகாவிரி நீர் பிரச்சினை (1)\nகாவிரி மேலாண்மை வாரியம் (1)\nகைடு லைன் வேல்யூ (1)\nகோவை எம் தங்கவேல் (67)\nகோவை ஏர்போர்ட் விரிவாக்கம் (1)\nகோவை புத்தகத்திருவிழா 2016 (1)\nசசிகலா சீராய்வு மனு (1)\nசர்க்கரை நோய் தீர பச்சிலை மருந்து (1)\nசளி தீர எளிய மருந்து (1)\nசிபிஎஸ்சி கல்வி முறை (1)\nசெட்டியார் கடைச் சாப்பாடு (1)\nசைவ ஈரல் குழம்பு (1)\nசொத்துக்கள் வாங்கும் போது (1)\nடிடிசிபி அப்ரூவ்ட் மனைகள் (1)\nடைம்ஸ் ஆஃப் இந்தியா (2)\nதமிழ் சினிமா பிசினஸ் (1)\nதர்மத்தின் தீர்ப்புக் கதைகள் (5)\nதிருச்சி வீட்டு மனைகள் (1)\nதுளசி அய்யா வாண்டையார் (1)\nநண்பனுக்கு ஒரு கடிதம் (1)\nநில உச்சவரம்புச் சட்டம் (1)\nநீல பத்ம நாபன் (1)\nநெடுவாசல் ஹைட்ரோ கார்பன் (2)\nபஞ்சாயத்து அப்ரூவ்டு மனைகள் (1)\nபட்டாக்கள் என்றால் என்ன (1)\nபவர் ஆஃப் அட்டர்னி (2)\nபுயலிலே ஒரு தோணி (1)\nபூண்டி புஷ்பம் கல்லூரி (1)\nபூண்டி வெள்ளியங்கிரி ஸ்வாமிகள் ஜீவ சமாதி (1)\nபூமி தான இயக்கம் (1)\nபூம் பூம் மாட்டுக்காரன் (1)\nபெண் வாரிசுரிமை பாகங்கள் (1)\nபொது அதிகார ஆவணங்கள் (1)\nமந்தை வெளி நிலம் (1)\nமரம் வெட்ட அனுமதி (1)\nமலிவு விலை வீடுகள் (1)\nமலைகள் இணைய இதழ் (1)\nமுதலமைச்சர் காப்பீட்டுத் திட்டம் (1)\nமுருங்கை கீரைச் சாம்பார் (1)\nமுள்ளங்காடு வெள்ளிங்கிரி சுவாமி (1)\nவாழை தோட்டத்து அய்யன் கோவில் (1)\nவாழைதோட்ட அய்யன் கோவில் (1)\nவாழ்வில் சில தருணங்கள் (5)\nவிஜய் டிவி நீயா நானா (1)\nவிஜய் டிவி பிக்பாஸ் (1)\nவெள்ளிங்கிரி சுவாமி குருபூஜை அழைப்பிதழ் (1)\nவெள்ளிங்கிரி சுவாமி ஜீவ சமாதி (1)\nவெள்ளிங்கிரி ஸ்வாமி குருபூஜை விழா (1)\nவெள்ளிங்கிரி ஸ்வாமி ஜீவசமாதி (1)\nஜெயலலிதா இறுதி யாத்திரை (1)\nCopyright 2010 - கோவை எம் தங்கவேல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371886991.92/wet/CC-MAIN-20200410043735-20200410074235-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.epdpnews.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9C%E0%AE%BF-%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2020-04-10T06:33:41Z", "digest": "sha1:AWFQOTJIEL3QDRWNSWI3YI3VWH2ZHIX6", "length": 5560, "nlines": 45, "source_domain": "www.epdpnews.com", "title": "எம்.ஜி.ஆர்., நினைவிடத்துக்கு அருகிலேயே ஜெயலலிதா உடல் நல்லடக்கம் இன்று நடைபெற வாய்ப்பு? - EPDP NEWS", "raw_content": "\nஎம்.ஜி.ஆர்., நினைவிடத்துக்கு அருகிலேயே ஜெயலலிதா உடல் நல்லடக்கம் இன்று நடைபெற வாய்ப்பு\nமுதல்வர் ஜெயலலிதாவுக்கு சென்னை கடற்கரை சாலையில் உள்ள எம்.ஜி.ஆர்., நினைவிடத்துக்கு அருகிலேயே நினைவிடம் அமைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.\nஇதற்காக கடலோர ஒழுங்கு முறை சட்டத்தில் இருந்து போதிய விலக்குப் பெற்று நினைவிடம் அமைக்கப்பட இருப்பதாக உறுதியான தகவ��்கள் தெரிவிக்கின்றன. முதல்வர் ஜெயலலிதா மரணம் அடைந்ததாக திங்கள்கிழமை இரவு 11.30 மணிக்கு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.இதைத் தொடர்ந்து, அவரது உடல் அவரின் போயஸ் தோட்ட இல்லத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டது. இதன்பின்பு, சென்னை அரசினர் தோட்டத்துக்கு அருகேயுள்ள ராஜாஜி ஹாலில் பொது மக்களின் அஞ்சலிக்காக அவரது உடல் வைக்கப்படும் எனத் தெரிகிறது.\nநாடு முழுவதும் உள்ள முக்கிய அரசியல் கட்சித் தலைவர்கள், கட்சியினர், பொது மக்களின் அஞ்சலிக்குப் பிறகு அவரது உடல் சென்னை கடற்கரை சாலையில் நினைவிடம் அமைக்கப்பட்டு அங்கே வைக்கப்படும் எனத் தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.\nதுருக்கியில் வரலாறு காணாத ஜனநாயக பேரணி\nஇடம்பெயரும் 700,000 ஈராக்கியருக்கான உதவிகளுக்கு ஐ.நா ஏற்பாடு\nவேலையற்ற பட்டதாரி மீது வாள்வெட்டு தாக்குதல்\nஜனாதிபதியின் அருகிலிருந்த மாணவி யார்\nபார்வையாளர்களை மெய்சிலிர்க் கவைத்த காற்றின் வண்ணம் கலைநிகழ்வு\nகடத்தப்பட்ட பிரபல இளம் வர்த்தகர் சடலமாக மீட்பு\nடக்ளஸ் தேவானந்தாவை தமிழர் வரலாறு என்றும் நன்றியுணர்வுடன் பதிவிட்டுச் செல்லும்\nநெஞ்சத்தில் வஞ்சம் வைத்து வன்முறைக்கு வித்திட்ட கூட்டமடா\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371886991.92/wet/CC-MAIN-20200410043735-20200410074235-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.smdsafa.net/2013/04/blog-post_8545.html", "date_download": "2020-04-10T06:44:27Z", "digest": "sha1:RVZOJNI4OXVJ65MCVXMW2HVTN45WSKMM", "length": 16127, "nlines": 210, "source_domain": "www.smdsafa.net", "title": "..SMDSAFA..: வீட்டு இயற்கை மருத்துவ குறிப்புகள்", "raw_content": "\nவீட்டு இயற்கை மருத்துவ குறிப்புகள்\nபட்டை: செரிமானத்திற்கு உதவுகிறது. ரத்த ஓட்டத்தை அதிகரிப்பதோடு, திசுக்களை பலப்படுத்தும் தன்மை வாய்ந்தது. தசை பிடிப்பு, மூட்டு வலி, மாதவிடாய் பிரச்னை ஆகியவற்றை தீர்க்கவும், பல்சொத்தை, ஈறுகளில் வலி, சிறுநீரக பிரச்னைகள் ஆகியவற்றை தவிர்க்கவும் உதவுகிறது. இதில் உள்ள சின்னமிக் அமிலம் உணவை பதப்படுத்த உதவுகிறது.\nஜாதிக்காய்: பல்வலி, தூக்கமின்மை, தசைப்பிடிப்பு, செரிமானமின்மை,\nவயிற்றுப்போக்கு, மூட்டுவலி, ஆண்மையின்மை ஆகியவற்றை குணப்படுத்துகிறது. ரத்த ஓட்டம், ஒருமனப்படுத்தும் ஆற்றலை அதிகரிக்கிறது. ரத்த அழுத்தம் மற்றும் க��ழுப்பு சத்து ஆகியவற்றை குறைக்க உதவுகிறது.\nகிராம்பு: நுரையீரல் தொடர்பான நோய், காயங்களினால் திசுக்களில் ஏற்படும் வலி ஆகியவற்றை குணப்படுத்துகிறது. குடலில் உள்ள ஒட்டுண்ணி, பூஞ்சை, பாக்டீரியாக்களை அழிக்கிறது. உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.\nஇஞ்சி : மலச்சிக்கல், வயிற்று கோளாறு ஆகியவற்றை போக்குகிறது. நோய் எதிர்ப்பு தன்மை மற்றும் காயங்கள் ஆறும் தன்மையை அதிகரிக்கும் தன்மை இஞ்சியில் ள்ளது. குமட்டலை தவிர்க்க உதவும்.\nபுதினா: ஜீரண உறுப்பை சீர்செய்து, மலச்சிக்கலை குறைக்கும் தன்மை இதில் உள்ளது. உணவில் பாக்டீரியா மற்றும் பூஞ்சை வளர்ச்சியை தடுக்கிறது. ஒவ்வாமை மற்றும் ஆஸ்துமாவை தடுக்கும் திறன் வாய்ந்தது.\nஏலக்காய்: வாயுவை நீக்குதல், ஜீரண உறுப்புகளை திடப்படுத்துதல், சோர்வை போக்குதல், நெஞ்சு எரிச்சல் மற்றும் அஜீரணத்தால் ஏற்படும் தலைவலி குறைத்தல் போன்ற பணிகளை ஏலக்காய் செய்கிறது. ஏலக்காய் ஊறவைத்த நீர் தொண்டை உலர்வதை தடுக்கும்.\nமல்லி: செரிமானத்திற்கு உதவும் மல்லி, இதயத்திற்கு நல்லது. இருமல், காய்ச்சல், செரிமானமின்மை, வாந்தி போன்றவற்றை குணப்படுத்தும்.\nமஞ்சள்: காயங்களை குணப்படுத்த உதவுகிறது. இரும்பு சத்து அதிகம் இருப்பதால், இதை தினசரி உட்கொள்ளும் போது ரத்த சோகையை தவிர்க்கலாம். குடல் நோய்கள் மற்றும் வயிற்றுபோக்கை குணப்படுத்தும். இதன் சாறு படர்தாமரையை குணப்படுத்தும்.\nசோம்பு: வாயுவை குறைத்தல் மற்றும் பெருங்குடல் நோயை குணமாக்குதல் போன்ற மருத்துவ குணங்கள் நிறைந்தது சோம்பு.\nபெருங்காயம்: கக்குவான், இருமல், நுரையீரல் நோய்களை தடுக்கும். உடலில் வாயு நீக்கி, செரிமானத்தை கொடுக்கும்.\nசீரகம்: சிறுநீர் கழிக்கும் போது ஏற்படும் எரிச்சல் மற்றும் புற்றுநோயை குணப்படுத்தும்.\nவெந்தயம்: நீரிழிவு நோயை குணப்படுத்துகிறது. மோருடன் சேர்த்து குடிக்கும்போது வயிற்றுப்போக்கை நீக்குகிறது.\nகடுகு: இதில் உள்ள சல்பர், அப்லோ டாக்சின் போன்றவை நச்சுத் தன்மையை நீக்கும். இருமல், நீரிழிவு, பக்கவாதம், தோல் நோய் ஆகியவற்றை குணப்படுத்துகிறது.\nபூண்டு: வயிற்றுபோக்கு மற்றும் வாயுவை தவிர்க்க உதவுகிறது. காயங்கள், கொப்புளங்கள் மீது பூண்டை தடவினால் விரைவில் குணமடையும். ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு, ரத்த அழுத்தம், உடல�� வீக்கம், கொழுப்பு சத்து ஆகியவற்றை குறைக்கிறது. மூலத்தை குணப்படுத்துகிறது.\nஓமம்: இதன் தைலம் ஆஸ்துமாவை குணப்படுத்தும். இதன் எண்ணெய் நுண்ணுயிர்களை அழிக்கும். வாயு தொல்லை, வயிற்றுபோக்கு, வாந்தி, வயிற்று வலி, ஜலதோஷம், புண், சிரங்கு, தொண்டை கோளாறு தீர்க்கிறது\nலேபிள்கள்: உடல் நலம் - மருத்துவம்\nகவிதைகள் உலகம், குமரி நியூஸ் டுடே, சினிமா, இணையதளம்.. என்றும் அன்புடன் எஸ் முகமது.. smdsafa.net smdsafa s.mohamed. Powered by Blogger.\nஉடல் எடையை அதிகரிக்க (4)\nஉடல் எடையை குறைக்க (8)\nஉடல் நலம் - எச்சரிக்கை (24)\nஉடல் நலம் - மருத்துவம் (77)\nபெண்களுக்கான அழகு குறிப்பு (12)\nஎஸ்.முகமது மேக்காமண்டபம்.. எஸ் முகமது என்றும் anbudan smdsafa.net\nsmd safa mohamed: எஸ்.முகமது மேக்காமண்டபம்.. எஸ் முகமது என்றும் anbu...\nsmd safa mohamed: எஸ்.முகமது மேக்காமண்டபம்.. எஸ் முகமது என்றும் anbu... : \"எஸ்.முகமது மேக்காமண்டபம்.. எஸ் முகமது என்றும் anbuda...\nஉடற்பயி|ற்ச்சி செய்தும் எடை குறையாதது ஏன்\nஇப்போது உலகின் பல பாகங்களிலும் உள்ள பெரும் பிரச்சனை உடல் எடையை உரிய நிலையில் வைத்திருப்பதே. மனிதனின் வேலைகளை இலகுவாக்க பல இயந்திரங்கள் கண...\nரமலான் நோன்பு, நோன்பின் முக்கியத்துவம், நோன்பும் விதிவிலக்கும், நோன்பை முறிக்கும் செயல்கள்\nரமலான் நோன்பு ரமலான் நோன்பு (Sawm, அரபு மொழி: صوم) என்பது இசுலாமிய நாட்காட்டியின் ஒன்பதாவது மாதமான ரமலான் மாதம் முழுவதும் இசுலாமியர்களால் ...\nAndroid Application For Free கவிதைகள் உலகம் கவிதைகளை தமிழில் படிக்கலாம், நண்பர்களுக்கு ஷேர் செய்யலாம்.. டவுன்லோடு செய்ய : Kavithaigal Ulagam நமது இணைய பக்கத்தை Android Application ஆகா பெற டவுன்லோடு செய்ய : SMDSAFA.NET\nஆரோக்கிய வாழ்வுக்கு வழிவகுக்கும் மன ஓய்வு\nகுழந்தைகளை தாக்கும் ஐந்து நோய்கள்\nஇணைய வேகத்தை அதிகரிக்க எளிய வழி\nபிரசவத்துக்கு பின் கவனிப்பு அவசியம்\nகம்ப்யூட்டர் பணியும் கண்ணின் பிரச்சனையும்\nமல்லிகைப் பூவின் மருத்துவ குணங்கள்\nஉடல் எடையை குறைக்க சில இயற்கை எளிய வழிமுறைகள்\nஆன்லைனில் ரேஷன் கார்டுகளை புதுப்பிக்க\nகூந்தலுக்கு வளர்ச்சியை தரும் கடுகு எண்ணெய்\nமஞ்சள் காமாலையை குணப்படுத்தும் கரும்பு\nவீட்டு இயற்கை மருத்துவ குறிப்புகள்\nசோம்பேறித்தனம் மனிதனை நோயாளியாக்கும் அதிர்ச்சி ரிப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371886991.92/wet/CC-MAIN-20200410043735-20200410074235-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamilvaasi.com/2010/10/blog-post_8828.html", "date_download": "2020-04-10T06:26:49Z", "digest": "sha1:F7B4D5ZZND4E3LM4JQUHA2AR3H57WDLG", "length": 32638, "nlines": 330, "source_domain": "www.tamilvaasi.com", "title": "கே.ஆர். ஸ்ரீதர் - இன்றைய தேதியில் அமெரிக்கா முழுமைக்கும் வியப்போடு கவனிக்கப்படும் தமிழர்! | ! தமிழ்வாசி !", "raw_content": "\nலேபிள்கள்: செய்திகள், தொழில் நுட்பம்\nகே.ஆர். ஸ்ரீதர் - இன்றைய தேதியில் அமெரிக்கா முழுமைக்கும் வியப்போடு கவனிக்கப்படும் தமிழர்\nஇதுவரை யாருமே செய்திராத ஓர் அதிசயத்தை செய்து காட்டியதன் மூலம் அமெரிக்க பிஸினஸ் உலகமே இவரை அண்ணாந்து பார்த்துக் கொண்டிருக்கிறது. இதில் பெருமைக்குரிய விஷயம், இவர் ஒரு தமிழர் என்பதே.\nஅப்படி என்னதான் சாதனை செய்துவிட்டார் இந்தத் தமிழர்\nதிருச்சியில் உள்ள ரீஜினல் என்ஜினீயரிங் காலேஜில் (தற்போது என்.ஐ.டி.) மெக்கானிக்கல் என்ஜினீயரிங் படித்து முடித்தவுடன் அமெரிக்காவில் உள்ள இல்லினாய்ஸ் பல்கலைக்கழகத்தில் நியூக்ளியர் என்ஜினீயரிங் படித்து விட்டு,\nஅதே பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி செய்து டாக்டர் பட்டமும் பெற்றார் ஸ்ரீதர். மிகப் பெரிய புத்திசாலியாக இருந்த இவரை நாசா அமைப்பு உடனடியாக வேலைக்கு எடுத்துக் கொண்டது. அரிசோனா பல்கலைக் கழகத்தில் உள்ள ஸ்பேஸ் டெக்னாலஜீஸ் லேபரட்டரியின் இயக்குநராக அவரை நியமித்தது.\nசெவ்வாய்க் கிரகத்தில் மனிதன் வாழ முடியுமா அதற்குத் தேவையான சாத்தியக்கூறுகளைக் கண்டுபிடிப்பது எப்படி அதற்குத் தேவையான சாத்தியக்கூறுகளைக் கண்டுபிடிப்பது எப்படி என்பது பற்றி ஆராய்ச்சி செய்வதே ஸ்ரீதரின் வேலை. முக்கியமாக செவ்வாய்க் கிரகத்தில் மனிதன் சுவாசிக்கத் தேவையான ஆக்ஸிஜனை தயார் செய்ய முடியுமா என்கிற ஆராய்ச்சியை மேற்கொண்டார். இந்த ஆராய்ச்சியில் மிகப் பெரிய வெற்றியும் பெற்றார். ஆனால் அமெரிக்க அரசாங்கமோ திடீரென அந்த ஆராய்ச்சியை ஓரங்கட்டிவிட்டது. என்றாலும் தான் கஷ்டப்பட்டு கண்டுபிடித்த விஷயத்தை ஸ்ரீதர் அப்படியே விட்டுவிடவில்லை.\nஅந்த ஆராய்ச்சியை அப்படியே ரிவர்ஸில் செய்து பார்த்தார் ஸ்ரீதர். அதாவது, ஏதோ ஒன்றிலிருந்து ஆக்ஸிஜனை உருவாக்கி வெளியே எடுப்பதற்குப் பதிலாக அதை ஒரு இயந்திரத்துக்குள் அனுப்பி, அதனோடு இயற்கையாகக் கிடைக்கும் எரிசக்தியை சேர்த்தால் என்ன நடக்கிறது என்று ஆராய்ந்து பார்த்தார்.\nஇனி அவரவர்கள் அவரவருக்குத் தேவையான மின்சாரத்தை இந்த இயந்திரம் மூலம் தயார் செய்து கொள்ளலாம் என்கிற நிலையை ஸ்ரீதர் உருவாக்கி இருக்கிறார். தான் கண்டுபிடித்த இந்தத் தொழில் நுட்பத்தை அமெரிக்காவில் செய்து காட்டிய போது அத்தனை விஞ்ஞானிகளும் அதிசயித்துப் போனார்கள்.\nஆனால் இந்த புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, வர்த்தக ரீதியில் மின்சாரம் தயாரிக்க வேண்டுமெனில் அதற்கான இயந்திரங்களை உருவாக்க வேண்டும். இதற்கு பெரிய அளவில் பணம் வேண்டும். இப்படிப்பட்ட தொழில்நுட்பத்தைப் உருவாக்கும் பிஸினஸ் பிளான்களுக்கு வென்ச்சர் கேப்பிட்டல் நிறுவனங்கள்தான் பணத்தை முதலீடு செய்யும். ஸ்ரீதருக்கும் அப்படி ஒருவர் கிடைத்தார். அவர் பெயர், ஜான் டூயர். சிலிக்கன் பள்ளத்தாக்கில் பிரபலமாக இருக்கும் மிகப் பெரிய வென்ச்சர் கேப்பிட்டல் நிறுவனமான கிளீனர் பெர்க்கின்ஸை சேர்ந்தவர் இந்த ஜான் டூயர்.\nஅமெரிக்காவில் மிகப் பெரும் வெற்றி கண்ட நெட்ஸ்கேப், அமேசான், கூகுள் போன்ற நிறுவனங்கள் இன்று பிரம்மாண்டமாக வளர்ந்து நிற்கக் காரணம், ஜான் டூயர் ஆரம்பத்தில் போட்ட முதலீடுதான்.\nகூகுள் நிறுவனத்தை ஆரம்பிக்க ஜான் டூயர் தொடக்கத்தில் போட்ட முதலீடு வெறும் 25 மில்லியன் டாலர்தான். ஆனால், ஸ்ரீதரின் தொழில்நுட்பத்தை வர்த்தக ரீதியில் செயல்படுத்த ஜான் டூயர் போட்ட முதலீடு 100 மில்லியன் டாலர். இது மிகப் பெரும் தொகை. என்றாலும் துணிந்து முதலீடு செய்தார் ஜான்.\nகாரணம், ஸ்ரீதர் கண்டுபிடித்த தொழில்நுட்பம் சுற்றுச்சூழலுக்கு உகந்தது. பொதுவாக மின் உற்பத்தி செய்யும்போது சுற்றுச்சூழல் பிரச்னைகள் நிறையவே எழும். அது நீர் மின் உற்பத்தியாக இருந்தாலும் சரி, அனல் மின் உற்பத்தியாக இருந்தாலும் சரி.\nஎனவே சுற்றுச்சூழலுக்கு எந்த வகையிலும் பங்கம் வராத மின் உற்பத்தித் தொழில்நுட்பத்துக்கு மிகப் பெரிய வரவேற்பு இருக்கும் என்று நினைத்தார்\nஅவர். தவிர, ஸ்ரீதரின் தொழில்நுட்பத்தைக் கொண்டு குறைவான செலவில் மின்சாரம் தயார் செய்ய முடியும். இந்த பாக்ஸிலிருந்து உருவாகும் மின்சாரம் குறைந்த தூரத்திலேயே பயன்படுவதால் மின் இழப்பு என்கிற பேச்சுக்கே இடமில்லை. இது மாதிரி பல நல்ல விஷயங்கள் ஸ்ரீதரின் கண்டுபிடிப்பில் இருப்பதை உணர்ந்ததால் அவர் அவ்வளவு\nபெரிய தொகையை முதலீடு செய்தார்.\nநல்லவேளையாக, ஜான் டூயரின் எதிர்பார்ப்பு பொய்க்கவில்லை. கிட்டத்த���்ட எட்டு ஆண்டுகள் கஷ்டப்பட்டு பலரும் உழைத்ததன் விளைவு இன்று 'ப்ளூம் பாக்ஸ்' என்கிற மின்சாரம் தயாரிக்கும் பாக்ஸ் தயார் செய்துள்ளார்.\nசுமார் 10 முதல் 12 அடி உயரமுள்ள இரும்புப் பெட்டிதான் ஸ்ரீதர் உருவாக்கியுள்ள இயந்திரம். இதற்கு உள்ளே ஆக்ஸிஜனையும் இயற்கை எரிவாயுவையும் செலுத்தினால் அடுத்த நிமிடம் உங்களுக்குத் தேவையான மின்சாரம் தயார். இயற்கை எரிவாயுவுக்குப் பதிலாக மாட்டுச்சாண வாயுவையும் செலுத்தலாம்.\nஅல்லது சூரிய ஒளியைக் கூட பயன்படுத்தலாமாம். இந்த பாக்ஸ்களை கட்டடத்துக்குள்ளும் வைத்துக் கொள்ளலாம். வெட்ட வெளியிலும் வைத்துக் கொள்ளலாம் என்பது சிறப்பான விஷயம்.\nஉலகம் முழுக்க 2.5 பில்லியன் மக்கள் மின் இணைப்புப் பெறாமல் இருக்கிறார்கள்ஆப்பிரிக்காவில் ஏதோ ஒரு காட்டில் இருக்கும் கிராம மக்களுக்கு மின்சாரம் கொடுத்தால், அதனால் அரசாங்கத்துக்கு எந்த லாபமும் இல்லை என்பதால் அவர்கள் மின் இணைப்புக் கொடுப்பதில்லை. கிராமத்தை விட்டு வந்தால் மட்டுமே பொருளாதார ரீதியில் முன்னேற முடியும் என்கிற நிலை அந்த கிராம மக்களுக்கு. ஆனால் இந்த 'ப்ளூம் பாக்ஸ்' மட்டும் இருந்தால் உலகத்தின் எந்த மூலையிலும் மின்சாரம் தயார் செய்யலாம்'' என்கிறார் ஸ்ரீதர்.\nஒரு 'ப்ளூம் பாக்ஸ்' உங்களிடம் இருந்தால் இரண்டு வீடுகளுக்குத் தேவையான மின்சாரம் கிடைத்துவிடும். இதே பாக்ஸ் இந்தியாவில் இருந்தால் நான்கு முதல் ஆறு வீடுகளுக்குத் தேவையான மின்சாரம் கிடைத்துவிடும். அமெரிக்க வீடுகளில் அதிக மின்சாரம் பயன்படுத்தப்படுவதே அங்கு வீடுகளின் எண்ணிக்கை குறையக் காரணம்.\nஇன்றைய தேதியில் அமெரிக்காவின் 20 பெரிய நிறுவனங்கள் ஸ்ரீதரின் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மின்சாரம் தயார் செய்கின்றன. கூகுள் நிறுவனம்தான் முதன் முதலாக இந்தத் தொழில்நுட்பத்தை வாங்குவதற்கான கான்ட்ராக்ட்டில் கையெழுத்திட்டது. 'ப்ளூ பாக்ஸ்' மூலம் கூகுள் உற்பத்தி செய்யும் 400 கிலோ வாட் மின்சாரமும் அதன்\nஒரு பிரிவுக்கே சரியாகப் போகிறது. வால் மார்ட் நிறுவனமும் 400 கிலோ வாட் மின்சாரம் தயாரிக்கும் பாக்ஸை வாங்கி இருக்கிறது.\nஇப்போது Fedex, E bay, கோக்கா கோலா, அடோப் சிஸ்டம், சான் பிரான்சிஸ்கோ ஏர்போர்ட் போன்ற\nபல நிறுவனங்களும் இந்த புதிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மின்சாரம் தயார்\n100 கிலோ வாட் மின்சாரம் தயார் செய்யும் ஒரு பாக்ஸின் விலை 7 முதல் 8 லட்சம் டாலர் அட, அவ்வளவு பணம் கொடுத்து வாங்க வேண்டுமா அட, அவ்வளவு பணம் கொடுத்து வாங்க வேண்டுமா என நீங்கள் நினைக்கலாம். ஆனால்\nஇந்தத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் E bay நிறுவனம் கடந்த ஆண்டு ஸ்ரீதரிடமிருந்து ஐந்து பாக்ஸ்களை வாங்கியது. தனக்குத் தேவையான 500 கிலோ வாட் மின்சாரத்தை இந்த பாக்ஸின் மூலமே தயார் செய்துவிடுகிறது. இந்த பாக்ஸ்களை வாங்கிய ஒன்பதே மாதத்துக்குள் 1 லட்சம் டாலர் வரை மின் கட்டணத்தை சேமித்திருக்கிறதாம் E bay.\nஇன்னும் ஐந்து முதல் பத்து ஆண்டுகளில் அமெரிக்காவின் பல வீடுகளில் இந்த 'ப்ளூம் பாக்ஸ்' இருக்கும்.\nசாதாரண மனிதர்களும் இந்த பாக்ஸை வாங்கி பயன்படுத்துகிற அளவுக்கு அதன் விலை 3,000 டாலருக்குள் இருக்கும்'' என்கிறார் ஸ்ரீதர். அந்த அளவுக்கு விலை குறையுமா என்று கேட்டால், ஒரு காலத்தில் லட்சத்தில் விற்ற கம்ப்யூட்டர் இன்று ஆயிரங்களுக்குள் கிடைக்கிறதே என்கிறார்கள் ஸ்ரீதரின் ஆதரவாளர்கள்.\nஸ்ரீதரின் இந்த தொழில்நுட்பம் எதிர்காலத்தில் நிஜமாகும் பட்சத்தில் உலகம் முழுக்க மக்கள் அந்தத் தமிழரின் பெயரை உச்சரிப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை.\nபதிவுகளை மின்னஞ்சலில் பெறவும், உங்களின் சமூக தளங்களில் இணைக்கவும் கீழே கிளிக்கவும்\nதொடர்புடைய இடுகைகள்: செய்திகள், தொழில் நுட்பம்\nபுத்தரின் வாழ்க்கை வரலாறு, படங்களுடன்...\nஆண்களுக்கு எப்போதுமே முத்தத்தில் தான் அன்பு - KISS ME\nகடி..கடி...கடி.. இது செம காமெடி...\nபஸ்சில் ஒரு லவ் ஜோடி பண்ணிய கூத்துகள்\nபொங்கல் பண்டிகையின் பின்னணி தெரியுமா\nஎல்லா பாடல்களையும் ஒரே கிளிக்கில் தரவிறக்கம் செய்யும் FLASHGET மென்பொருள்\nஉடல் எடையை குறைக்க வேண்டுமா\nநீங்க எதை டைப் செய்தாலும் பேசும் COMPUTER SPEAK TRICK\nவலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா இதோ வழிகாட்டுதல் தொடர், பாகம்-1\nபிஸ்கட், கேக் சாப்பிட்டா பெண்களுக்கு ஆபத்து\nகல்லிலே கலைவண்ணம் கண்ட மாமல்லபுரம்\nகே.ஆர். ஸ்ரீதர் - இன்றைய தேதியில் அமெரிக்கா முழுமை...\nதேசிய பாரம்பரிய விலங்காக யானை அறிவிப்பு\nபுதுமையான சுவாரசியமான சர்ச் இஞ்ஜின் - உபயோகித்து ...\nதாயின் கருவில் இருக்கும் 17 வார குழந்தையும் சிரிக்...\nபட்டினி ஒழிப்பு பணியில் இந்தியா படுமோசம்\n ஐ.நா. - வுல இடம் புடிச்சாச்சு\nகணவன் ரத்தம் குடித்து அன்பை வெளிப்படுத்தும் மனைவி\nதனிநபர் செல்போன்களுக்கு அவரவர் தேசிய அடையாள அட்டை ...\n10.10.10-ல் திருமணம் செய்ய காதலர்கள் ஆர்வம்\nபெண்களுக்கு வியர்வை வெளியேறுவது குறைவு - தெரியும...\nஅதிக உயிரிழப்பை ஏற்படுத்துவதில் பயங்கரவாதத்தை விட ...\nகிர்ர்ர்ரடிக்கும் \"வ\" குவார்ட்டர் கட்டிங்\nசில்க் ஸ்மிதா வாழ்க்கை படமாகிறது.\nசூர்யா வெறும் பத்து நிமிடம் வரும் படத்தை எப்படி வெ...\nபி.ஜே.பி. பெயரில் காங்கிரஸ் வெப்சைட்\n11/2 ரோல் லஞ்ச் பேக் ... - கைவண்ணம்\nகலாதீபம் லொட்ஜ் - வாசு முருகவேல்\nவிடுமுறை வாசிப்புக் குறிப்புகள் - 2\nநீங்கள் Windows 7 பயன்படுத்துகிறீர்களா\nமத்திய ரயில்வேயில் அப்ரண்டிஸ் வேலை 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலியிடங்கள்\nAmazon kindle வாசிப்பனுபவத்தில் நன்மையும் தீமையும்\nபேருந்து நிறுத்ததில் நல்ல தேனீர் கடை கண்டுபிடிக்க எளிய வழி\nபள்ளிக்கால நண்பர்கள் பார்த்த தருணங்கள்\nகோடை நாடக விழா 2019: திருவடி சரணம்\n♥ ரேவாவின் பக்கங்கள் ♥\nகவனிக்க மறந்த சொல் ( பார்வை :1 )\n6174 - சுதாகர் கஸ்தூரி\nபாலியல் கல்வியின் அவசியத்தை உணர்வோம்\nService Tax என்ற பெயரில் பகல் கொள்ளை...\nரஜினி முருகன்- கதகளி விமர்சனம்\nசென்னை திரைப்பட திருவிழா 2016.\nநடிகர் விஜய் சேதுபதி பேசுகிறார்.\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nஅலற வைத்த கத்திரி தினங்கள்\nஎக்சலில் பேஸ்புக் பயன்படுத்த ஒரு ட்ரிக்\nபெரியாரின் உண்மையான வாரிசின்--உன்னதமான திருவிழா காணல்.....(கடவுள் இருக்கட்டும்)\nஎங்கே செல்லும் இந்தப் பாதை .....\nகூடங்குளம் - அரசியல் பார்வை... 5\nஎன்னய்யா பண்ணான் என் கட்சிக்காரன் \nவலைப்பூ - பிளாக் துவங்குவது எப்படி\nவளிமண்டலத்தில் பெருகிவரும் கார்பன்டை ஆக்ஸைடும் பூண்டோடு அழிய காத்திருக்கும் மனித இனமும் (பாகம்-2); புவி வெப்பமடைதலால் (குளோபல் வார்மிங்) ஏற்படும் விளைவுகள் என்ன\n21 ஆம் நூற்றாண்டின் சிரவணன் \nஇந்தியாவில் முதன் முறையாக சில நிமிடங்களில் ஆன்லைனில் கிரெடிட் கார்ட் அப்ரூவல்\nகுழந்தை வளர்ப்பில் கவனிக்க வேண்டியவை பாகம் 6\nவலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371886991.92/wet/CC-MAIN-20200410043735-20200410074235-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://duta.in/news/2019/9/9/tag/chennainews.html", "date_download": "2020-04-10T05:32:33Z", "digest": "sha1:SSDFQYIHRDMMWPFNH4I6ID7WD3DMHL2C", "length": 10698, "nlines": 179, "source_domain": "duta.in", "title": "Chennainews - Duta", "raw_content": "\nஒரே நாடு, ஒரே ரேஷன் திட���டத்தால் தமிழக மக்களுக்கு எந்த பாதிப்பும், குழப்பமும் ஏற்படாது: துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்\nஒரே நாடு, ஒரே ரேஷன் திட்டத்தால் எந்த பாதிப்பும், குழப்பமும் ஏற்படாது என்று துணை முதல்வர் ஓ.பன்னிர்செல்வம் தெரிவித்துள்ளார். சென்ன …\nகணினி ஆசிரியர்களுக்கான தேர்வு முடிவுகளை வெளியிட இடைக்கால தடை விதித்தது சென்னை உயர்நீதிமன்றம்\nசென்னை: தமிழகத்தில் கணினி ஆசிரியர்களுக்கான தேர்வு முடிவுகளை வெளியிட சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. இந்த வழக்க …\n2014ல் காணாமல்போன மலேசிய விமானம் குறித்து அறிவியல் பூர்வமான விசாரணை கோரி வழக்கு: அதிகார வரம்பு இல்லை எனக் கூறி தள்ளுபடி செய்தது ஐகோர்ட்\nசென்னை: கேரளாவை சேர்ந்த பிஜு குமார் என்பவர் தொடர்ந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. சென்னை உயர் நீதிமன்றத்தில் திருவனந …\nரயில்வே துறை சார்ந்த தேர்வுகளை தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளில் நடத்தலாம்: ரயில்வே வாரியம் அறிவிப்பு\nசென்னை: ரயில்வேயில் துறை சார்ந்த தேர்வுகளை வட்டார மொழியில் நடத்தப்படும் என ரயில்வே வாரியம் அறிவித்துள்ளது. ரயில்வே பணியாளர்களுக …\n🏛காஞ்சிபுரம் அருகே தனியார் 🚌பேருந்து கவிழ்ந்து விபத்து😱\n🏛காஞ்சிபுரம் மதுராந்தகத்திலிருந்து 👥50 பயணிகளுடன் காஞ்சிபுரம் நோக்கி தனியார் 🚌பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போத …\n'எந்த அதிகாரியும் கைதாவதை நான் விரும்பவில்லை🚫'-பா.சிதம்பரம்🎙\n💻ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு வழக்கில் 😡குற்றம்சாட்டப்பட்டுள்ள 🏛மத்திய முன்னாள் மந்திரி 👤ப.சிதம்பரம் டெல்லியில் உள்ள ⛓திக …\n🌊கடல்மார்க்கமாக பயங்கரவாதிகள் ஊடுருவியதாக சந்தேகம்🤔-உளவுத்துறை எச்சரிக்கை⚠\nஇந்தியா, பாக்கிஸ்தான்., எல்லை பகுதியான 🏛சர் கிரீக் பகுதியில் 🌊கடல்மார்க்கமாக 👥பயங்கரவாதிகள் ஊடுருவி இருக்கலாம்😨 என சந்தேகிக்கப்பட …\nபுதிய 📚கல்விக் கொள்கை 📆நவம்பர் 11ல் வெளியிடுவதாக கூறப்படுகிறது😯\n🇮🇳இந்தியாவுக்கான புதிய 📚கல்விக் கொள்கை வெளியிடுவதற்காக முன்னாள் இஸ்ரோ தலைவர் 🤵கஸ்தூரி ரங்கன் தலைமையில் 📆2017ல் 👥குழு அமைக்கப்பட …\nதனியாருக்கு நிகராக 🏢அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்படும்🏗-🏛தமிழக 💺முதல்வர்🎙\n🏛திருவேற்காட்டில் தனியார் 🏢நிறுவனம் சார்பில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள 🏡கிளப் ஹவுஸ் திறப்பு விழாவில் துணை முதலமைச்சர் 💺ஓ …\nசேலம் 🏭உருக்காலையை லாபகரமாக இயக்க மத்திய 🏛அரசு நடவடிக்கை\nபொதுத்துறை நிறுவனமான சேலம் இரும்பு உருக்காலையை மத்திய 🏛அரசு தனியார் மயமாக்கும் நடவடிக்கையை கைவிடக்கோரி உருக்காலை தொழிலாளர்கள் தொடர …\n🚛அசோக் லேலண்ட் 🏭ஆலைகள் விடுமுறை😳\n🚗வாகன 💸தயாரிப்பு நிறுவனமான 🏢அசோக் லேலண்ட் வாகன 💸விற்பனை குறைந்ததால்⏬ எண்ணூர், ஓசூர் உட்பட 5 இடங்களில் உற்பத்தி நிறுத்தப்படுவதாக😳 அந …\nதலைமை 🤵நீதிபதி தஹில் ரமாணி பணிமாற்றத்தினை எதிர்த்து😡 நாளை 🏛நீதிமன்ற புறக்கணிப்பு 💪போராட்டம்\n🏛மேகாலயா உயர்நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டதால்😳 அதிருப்தியில் இருந்த 🏛சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி 👵தஹில் ரமாணி தனது ✍ராஜின …\n'என்னுயிர் இருக்கும்போதே கோப்பில் ✍மை படட்டும்😟'-👵அற்புதம்மாள்💻\nராஜிவ் காந்தி 🔪கொலை வழக்கில் 👥7 பேர் விடுதலை தொடர்பாக 🏛தமிழக அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றி 📆ஓராண்டு ஆவதை குறிக்கும் வகையில …\n🤵விமானிகள் வேலை நிறுத்தம்💪 காரணமாக ✈ விமான சேவை பாதிப்பு😨\nபிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனத்தைச் சேர்ந்த 👥விமானிகளின் வேலை நிறுத்தப் போராட்டத்தால்💪 சிங்கப்பூர் உள்ளிட்ட பல்வேறு ந …\n🇮🇳இந்தியாவின் முதல் பழங்குடியின பெண் விமானி 👩அனுப்ரியா🎉\n🏛ஒடிசா மாநிலம் மலகன்கிரி பகுதியைச் சேர்ந்தவர் 👩அனுபிரியா மதுமிதா லக்ரா. பழங்குடியின பிரிவை சேர்ந்த இவருக்கு பைலட்டாக ஆக வேண …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371886991.92/wet/CC-MAIN-20200410043735-20200410074235-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%A4%96%E0%A4%BE%E0%A4%A8%E0%A4%BE", "date_download": "2020-04-10T07:18:59Z", "digest": "sha1:3C3H7HNS3THUCUMXSI5Z4B6H3VTZ6HRJ", "length": 4136, "nlines": 62, "source_domain": "ta.wiktionary.org", "title": "\"खाना\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்சனரி", "raw_content": "\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்சனரி விக்சனரி பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nखाना பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள���ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஉணவு (← இணைப்புக்கள் | தொகு)\nपीना (← இணைப்புக்கள் | தொகு)\nमछ्ली (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371886991.92/wet/CC-MAIN-20200410043735-20200410074235-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://todayislamicsound.wordpress.com/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2020-04-10T05:53:23Z", "digest": "sha1:NITXA7JNQMQ5SXFDJMZENVN7UE6UHJTR", "length": 26349, "nlines": 214, "source_domain": "todayislamicsound.wordpress.com", "title": "பெண்ணின் திருமணத்திற்கு அதிகாரியின் அவசியமும் அதன் நோக்கமும் : | todayislamicsound", "raw_content": "\nநபிமொழித் தொகுப்பு – 40 ஹதீஸ்கள்\nஇஸ்லாம் பற்றிய குற்றச்சாட்டுகளும் பதில்களும்\nஆதாம், ஏவாள் எனும் ஜோடி.\nஇறுதித் தீர்ப்பு நாள் எப்போது\nதிருக்குர்ஆன் மட்டும் ஏன் பாதுகாக்கப்படுகிறது\nநபி இயேசுவின் சிறப்புக்கு காரணம் என்ன\nதிருக் குர்ஆனில் கூறப்பெற்றுள்ள நபிமார்களின் பெயர்கள்\nதொழுகையில் இறையச்சத்தை ஏற்படுத்தும் 33 காரணிகள்\nஎனக்கு சில அடிமைகள் இருக்கிறார்க\n1. அறிவின் பிரித்தறியும் தன்மை 2. இறைநீதி 3. மனிதன் சுதந்திரமானவன் 4. அறிவு (அக்ல்) ஒரு மூலாதாரமே 5. பாரிய அனர்த்தங்கள் ஏன் 6. மார்க்க சட்டத்தின் நான்கு மூலாதாரங்கள் 7. இஜ்திஹாதின் கதவு திறந்தே இருக்கின்றது 8. இஸ்லாம் பரிபூரண மார்க்கம் 9. தகிய்யா என்பது நயவஞ்சகமா 6. மார்க்க சட்டத்தின் நான்கு மூலாதாரங்கள் 7. இஜ்திஹாதின் கதவு திறந்தே இருக்கின்றது 8. இஸ்லாம் பரிபூரண மார்க்கம் 9. தகிய்யா என்பது நயவஞ்சகமா 10. தகிய்யா எங்கு ஹராமாகும் 10. தகிய்யா எங்கு ஹராமாகும் 11. இஸ்லாமிய வணக்க வழிபாடுகள் 12. தொழுகைகளை சேர்த்துத் தொழுதல் 13. மண்ணில் சுஜூது செய்தல் 14. புனிதர்களின் கப்றுகளை தரிசித்தல் 15. முத்ஆ திருமணம் 16. ஷீயாக்களின் வரலாற்றுச் சுருக்கம் 17. ஷீயா மத்ஹபின் பரம்பல் 18. ஹதீஸ் கிரந்தங்கள் 19. இரு பெரும் கிரந்தங்கள் 20. அறிவுத்துறை வளர்ச்சியில் ஷீயாக்களின் பங்கு 21. உண்மையும் நம்பிக்கையும்\nபணிக்குச் செல்லும் பெண்கள் கவனிக்க வேண்டியவை.\n1. இஸ்லாத்திற்கு முன்பு பெண்களின் நிலை :\n2. இஸ்லாத்தில் பெண்களின் நிலை :\n2. பெண்ணின் தலைமுடி அலங்காரம் :\n3. இஸ்லாத்தின் எதிரிகள் பெண்ணுரிமையைப் பறிக்கின்றனர்.\n4. பண���க்குச் செல்லும் பெண்கள் கவனிக்க வேண்டியவை.\n4. மாதவிடாய் ஏற்பட்டிருக்கும் நிலையில்\nதிருமணத்தை விளம்பரப்படுத்த பெண்கள் முரசு அடித்தல் :\nநடுநிலையை கடைபிடித்துக் கொள், பகட்டை விட்டுவிடு :\nநோன்பு பற்றிய பெண்களுக்கான சட்டங்கள்\nபிரிவு -2 பெண்களின் உடல் அலங்காரம் பற்றியது : 1. பெண்ணின் உடல் அலங்காரம் :\nபிரிவு 10 – பெண்ணின் கண்ணியத்தையும் கற்பையும் பாதுகாக்கும் சட்டங்கள் :\nபெண் தன் உடம்பில் பச்சைக்குத்திக் கொள்வதும் தடைசெய்யப்பட்டுள்ளது.\nபெண்களுக்கான ஹஜ் சம்பந்தப்பட்ட சட்டங்கள் 1. ஹஜ்ஜைப் பொறுத்தவரையில் ஆண், பெ\nபெண்களுக்கான ஹஜ், உம்ரா பற்றிய பாடம் :\nபெண்ணின் திருமணத்திற்கு அதிகாரியின் அவசியமும் அதன் நோக்கமும் :\nவாழைப்பழம், வெள்ளரியை பெண்கள் சாப்பிட தடை விதிக்க வேண்டும்- இஸ்லாமிய மதகுரு\nஸகாத்தை நிறைவேற்றாதவர்களின் மறுமை நிலை\nஇமாம் அஹ்மத் இபின் Hanbal:\nபெண்ணின் திருமணத்திற்கு அதிகாரியின் அவசியமும் அதன் நோக்கமும் :\nஒரு பெண்ணிற்கு பொருத்தமான கணவனைத் தேர்வு செய்கின்ற அதிகாரத்தை அவளுக்குக் கொடுப்பது என்பது அவள் விரும்புகின்ற யாரை வேண்டுமானாலும் தேர்வு செய்யலாம். அதனால் அவளுடைய சொந்தக்காரர் களுக்கும் குடும்பத்திற்கும் பிரச்சனை ஏற்பட்டாலும் சரிதான் என்ற பொதுவான அனுமதி அவளுக்கு இல்லை. ஆனால் அவளை கண்காணித்து அவளுக்கு அவளுடைய அதிகாரி வழிகாட்டும் விதத்தில் அவளுடைய தேர்வு இருக்கவேண்டும். அவர்தான் அவளுடைய திருமண ஒப்பந்ததை நடத்திவைக்கவேண்டும். அவள் தானாக நடத்திக் கொள்ள முடியாது. அப்படியே அவள் தானாக நடத்திக் கொண்டால் அத்திருமணம் செல்லாது.\n”எந்தப்பெண், அதிகாரி இன்றி தன் திருமணத்தை நடத்திக் கொள்கிறாளோ அத்திருமணம் செல்லாது செல்லாது’ என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்” என ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அறிவிக்கிறார். (நூல்: திர்மிதி)\nமேலும்’ ஒரு ஹதீஸ், ”அதிகாரியின்றி எந்த திருமணமும் செல்லுபடியாவதில்லை.’ என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.” (நூற்கள்: நஸயீ, அப+தா¥த்)\nஅதிகாரி இல்லாமல் திருமணம் செய்வது கூடாது, என்பதை இரண்டு ஹதீஸ்களும் அறிவிக்கின்றன. கூடாது என்று ஹதீஸில் வந்திருப்பதன் பொருள். திருமணம் செல்லுபடியாகாது என்பதாகும்.\nஇமாம் திர்மிதி கூறுகிறார்: இதன் அடிப்படையில் தான் உமர், அலீ, இப்னு அப்பாஸ், அபூ ஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு போன்ற நபித்தோழர்களிலுள்ளஅறிஞர்கள் செயல் பட்டுள்ளனர். இவ்வாறே தாபியீன்களில் உள்ள அறிஞர் களும் ”அதிகாரியின்றி திருமணம் இல்லை” என்று கூறினார்கள். இதுவே இமாம் ஷாஃபியீ, இமாம் அஹ்மதின் கருத்துமாகும். (முக்னி 6:449)\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nமுஸ்லிம் பெண்கள் சம்பேளனம் (263)\n1. இஸ்லாத்திற்கு முன்பு பெண்களின் நிலை : (2)\n2. இஸ்லாத்தில் பெண்களின் நிலை : (2)\n2. பெண்ணின் தலைமுடி அலங்காரம் : (1)\n3. இஸ்லாத்தின் எதிரிகள் பெண்ணுரிமையைப் பறிக்கின்றனர். (1)\n3. வெளியில் செல்லும்போது… (1)\n4. ஒரு பெண் தனியாக இருக்கும் நிலையில் பள்ளி வாசலில் ஜமாஅத்துடன் தொழும் நி (1)\n4. ஒரு பெண் பெண்களுக்கு இமாமாக நின்று தொழுதல் : (1)\n4. பணிக்குச் செல்லும் பெண்கள் கவனிக்க வேண்டியவை. (1)\n4. மாதவிடாய் ஏற்பட்டிருக்கும் நிலையில் (1)\n5. ஜமாஅத்தாக தொழும்போது இமாம் எதையாவது மறந்துவிட்டால் பெண்கள் (1)\nஈ. பெண் தன் உடம்பில் பச்சைக்குத்திக் கொள்வதும் தடைசெய்யப்பட்டுள்ளது. (1)\nதிருமணத்தில் பெண்ணின் கருத்தை ஏற்றல் : (1)\nதிருமணத்தை விளம்பரப்படுத்த பெண்கள் முரசு அடித்தல் : (1)\nநடுநிலையை கடைபிடித்துக் கொள், பகட்டை விட்டுவிடு : (1)\nபிரிவு -2 பெண்களின் உடல் அலங்காரம் பற்றியது : 1. பெண்ணின் உடல் அலங்காரம் : (1)\nபிரிவு 10 – பெண்ணின் கண்ணியத்தையும் கற்பையும் பாதுகாக்கும் சட்டங்கள் : (1)\nபிரிவு 7 – நோன்பு பற்றிய பெண்களுக்கான சட்டங்கள் (1)\nபிரிவு 8 – பெண்களுக்கான ஹஜ், உம்ரா பற்றிய பாடம் : (1)\nபெண்களுக்கான ஹஜ் சம்பந்தப்பட்ட சட்டங்கள் 1. ஹஜ்ஜைப் பொறுத்தவரையில் ஆண், பெ (1)\nபெண்ணின் திருமணத்திற்கு அதிகாரியின் அவசியமும் அதன் நோக்கமும் : (1)\nமு ஸ்லிம் பெண்கள்-சட்டங்கள்5 (1)\nமுஸ்லிம் பெண்கள்-சட்டங்கள்2 3. மாதவிடாய் பெண்ணின் சட்டங்கள் : (1)\nசிரியா தாக்கினால் முழு பலத்துடன் பதிலடி: இஸ்ரேல் அதிபர் எச்சரிக்கை\nஈரான் ஜனாதிபதி அஹமதி நிஜாத் மயிர்இடயில் உயிர் தப்பினார்\n‘இலங்கை சிங்கள பௌத்தர்களுக்கு சொந்தமானது என்பது உண்மையல்ல’\nபணம் வாங்கிக் கொண்டு மனித உரிமை பேசுகிறார்கள்’\nபணம் வாங்கிக் கொண்டு மனித உரிமை பேசுகிறார்கள்’\nஒ��ுக்கத்துறை வீழ்ச்சியே முஸ்லிம்களின் பலவீனத்திற்குக்காரணம்\nமீடியாக்களுக்கு எதிராக பொதுநல வழக்கு தொடுக்கலாமே\nகுழந்தை பேறு இல்லாததால் உடல், உள ரீதியாக பாதிக்கப்பட்டுள்ள சகோதர, சகோதரிகளுக்கு இலவச கருத்தரங்கு.\nமனித உடலுடன் பிறந்த சில கொடிய விலங்குகள் மதம் கொண்டு மிருகம் செய்யும் மனிதம் ..\nசிங்கள மொழியில் இஸ்லாமியப் பிரச்சாரம் தவ்ஹீத் ஜமாத் ஆரம்பித்தது (படங்கள்)\n(வீடியோ இணைப்பு) பாஸ்டன் போட்டி குண்டுவெடிப்பும், 140 முஸ்லிம்களை பள்ளிவாசலில் கைது செய்த ரஷ்ய நாட்டுக் காவல்துறையினரும்.\nஅல் குர்ஆனை கேவலப்படுத்தியது உட்பட பல குற்றச்சாட்டுக்கள்.. பொதுபல சேனா அமைப்பிற்கு எதிராக வழக்குத் தொடரப்படும்\nபாஸ்டன் போட்டி குண்டுவெடிப்பும், 140 முஸ்லிம்களை பள்ளிவாசலில் கைது செய்த ரஷ்ய நாட்டுக் காவல்துறையினரும்.\nமுஸ்லீம்களுக்கு நடப்பது அநியாச் செயல்களே – ஓய்வுபெற்ற நீதியரசர் விக்னேஸ்வரன்\nயார் இந்த கலகொடஅத்தே ஞானசார தேரர் (முழு விபரம் இணைப்பு)\nஅட்டாளைச்சேனை அந்-நூர் மகாவித்தியாலய அபாய நிலையில் உள்ள கட்டிடம்.\nஅரசின் விருப்பத்தை நிறைவேற்றவே அறிக்கை விடுகி்ன்றது அ. இ. மு. காங்கிரஸ் – சாடுகின்றார் முபாரக் அப்துல் மஜீத்\nபோர்க்கொடி தூக்க தயார் – அமைச்சர் திஸ்ஸ விதாரண\nமுஸ்லீம்களுக்கு எதிராக மீறல்களை மேற்கொண்டு அவர்களை ஓரங்கட்டினால்..\nஅதாவுல்லாவை விவாகரத்துச் செய்து, ரவூப் ஹக்கீமின் அன்புத் தம்பியாக வேடமேற்றவர்\nகற்பழிக்கப் படும் கஷ்மீர் பெண்கள் தட்டிகேட்க ஆள் இல்லாத அவலம் \nபுத்த பிக்குவின் காம லீலைகள்: ஆதாரப் புகைப்படங்கள் (இது எப்படி இருக்கு\nநான் எப்படி முஸ்லிமானேன் நாடாளுமன்ற உறுப்பினர் “அர்னோட் வேன்\nபொது பல சேனாவின் நிர்வாணம் வெளிப்பட்டது..\nமுஸ்லிம் தூதுவர்களின் தைரியம் – அஸ்வரின் இடையூறு குறித்து விசனம்\nஇலங்கை இராணுவத்தினரால் தினமும் 1,72000 ஈமெயில்கள அனுப்பிவைப்பு\nலெபனானில் மட்டும் 4.25 லட்சம் சிரியா அகதிகள் தஞ்சம்\nமியான்மர் நீர் திருவிழாவில் 33 பேர் பலி\nபேட்டை கிளை மர்க்கஸை தாக்க வந்தவர்களின் கொலை வெறி தாக்குதல் காட்சி\nபொதுபல சேனாவால் இன்று கண்ணியமான பௌத்த சமயத் தலைவர்களும், பௌத்த மக்களும் வெட்கித் தலைகுனிகின்றார்கள். ரிசாத் பதியுதீன் அறிக்கை.\nஉலக நாடுகள் அணுஆயுத நடவடிக்க��யை நிறுத்தும்வரை எமது நடவடிக்கை தொடரும்\nமுஸ்லிம்களும் ஆயுதம் எடுப்பார்கள்: ஆசாத் சாலி ஜூனியர் விகடனுக்கு பெட்டி\nஇஸ்லாத்தை விமர்சித்த இலங்கையின் 3 அரச இணையங்கள் முடக்கம்\nபொதுபலசேனா தலைவரின் கூற்றை அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா கண்டிப்பு\nஜம்இய்யதுல் உலமா சபை பொதுபல சேனாவை வன்மையாகக் கண்டிக்கிறது\nநீர்கொழும்பில் ஆடம்பர விபச்சார நிலையங்கள் பொலிஸாரினால் சுற்றி வளைப்பு\nஅதிபர் ஒபாமாவுக்கும் விஷம் தடவிய கடிதம்\nநெதர்லாந்து பள்ளிவாயில் ஒன்றின் மீது தீ மூட்டி சேதப் படுத்திய இனம் தெரியாத கும்பல்.\nபொதுபல சேனா குறித்து ஜனாதிபதியிடம் முறையிட தீர்மானம்\nஇலங்கையில் உள்ள முஸ்லிம் அடிப்படை வாத அமைப்புக்களை ஒடுக்க வேண்டும் என்று கூறும் கமலாதாஸ் யார்\n(படங்கள் இணைப்பு) அமெரிக்காவின் பாஸ்டன் நகர் குண்டு வெடிப்பும், முஸ்லிம்கள் சார்பில் எனது அனுதாபமும். அமெரிக்காவின் பிழைகளும்.\nவடக்கில் இப்போதாவது முஸ்லிம்களை நிம்மியாக வாழ விடுங்கள்.\nபொது பல சேனாவின் திடீர் மௌனம் என்ன சொல்கிறது..\nஞானாசார தேர்ருக்கு இனிமேல் ஊடகங்களுக்கு அறிக்கை வழங்க முடியாது..\nபொதுபலசேனா அமைப்பின் பெயருக்கு அருகில் அடைப்புக் குறிக்குள் (பெளத்த இராணுவம்) என வெளியிடப்பட்ட பிரித்தானியாவின் மனித உரிமைகள் அறிக்கை.\nஇது பௌத்தசிங்கள குடும்பங்களுக்கு மாத்திரம்..\n(படங்கள் இணைப்பு) சாத்வீக போராட்டம். அல்லாஹவின் பொருத்தம் உதவி வேண்டி கண்டி ஹிஜ்ராபுரயில்..\n96 எரிதங்கள் Akismet இனால் தடைசெய்யப்பட்டுள்ளன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371886991.92/wet/CC-MAIN-20200410043735-20200410074235-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.new.kalvisolai.com/2014/05/2-2-9-10-09052014-16.html", "date_download": "2020-04-10T05:52:30Z", "digest": "sha1:ZQJCOA5GRY5CQ2MWOF5DVLH5MNRPCQCZ", "length": 20309, "nlines": 304, "source_domain": "www.new.kalvisolai.com", "title": "Kalvisolai New | Kalvisolai News | Kalvisolai Employment | கல்விச்சோலை : பிளஸ் 2 தேர்வு முடிவுகளை காண கல்விச்சோலையுடன் இணைந்திருங்கள் | பிளஸ் 2 தேர்வு முடிவுகள் மே 9 வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு வெளியாகிறது. தனித்தேர்வர்கள் அவர்கள் தேர்வெழுதிய மையங்களில் 09.05.2014 அன்றே மதிப்பெண் சான்றிதழ்களைப் பெற்றுக்கொள்ளலாம். தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் நாளன்றே தனித்தேர்வர்களுக்கு மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்கப்படுவதால் அவர்களின் தேர்வுமுடிவுகள் இணையதளத்தில் வெளியிடப்படவில்லை. எனவே, தனித்தேர்வர்கள் அன���வரும் தங்களது மதிப்பெண் சான்றிதழ்களை தாங்கள் தேர்வெழுதிய தேர்வு மையங்களிலேயே உடனடியாகப் பெற்றுக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். மதிப்பெண் சான்றிதழ் மே 16-ஆம் தேதிக்குப் பிறகே வழங்கப்படும் எனத் தெரிகிறது.", "raw_content": "\nபிளஸ் 2 தேர்வு முடிவுகளை காண கல்விச்சோலையுடன் இணைந்திருங்கள் | பிளஸ் 2 தேர்வு முடிவுகள் மே 9 வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு வெளியாகிறது. தனித்தேர்வர்கள் அவர்கள் தேர்வெழுதிய மையங்களில் 09.05.2014 அன்றே மதிப்பெண் சான்றிதழ்களைப் பெற்றுக்கொள்ளலாம். தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் நாளன்றே தனித்தேர்வர்களுக்கு மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்கப்படுவதால் அவர்களின் தேர்வுமுடிவுகள் இணையதளத்தில் வெளியிடப்படவில்லை. எனவே, தனித்தேர்வர்கள் அனைவரும் தங்களது மதிப்பெண் சான்றிதழ்களை தாங்கள் தேர்வெழுதிய தேர்வு மையங்களிலேயே உடனடியாகப் பெற்றுக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். மதிப்பெண் சான்றிதழ் மே 16-ஆம் தேதிக்குப் பிறகே வழங்கப்படும் எனத் தெரிகிறது.\nபிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெள்ளிக்கிழமை (மே 9) காலை 10 மணிக்கு வெளியிடப்பட உள்ளன.\nமாணவர்களின் மதிப்பெண்கள் அனைத்தும் பலமுறை சரிபார்க்கப்பட்டு தேர்வு முடிவுகளை வெளியிட தயார் நிலையில் உள்ளதாக அரசுத் தேர்வுத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன. ரகசிய பார்கோடு எண்களின் மூலம்\nமாணவர்களுக்குரிய மதிப்பெண் அந்தந்த மாணவருக்குரிய பதிவெண்ணுக்கு வழங்கப்பட்டது. இந்த மதிப்பெண்ணை சரிபார்க்கும் பணிகள் அனைத்தும் புதன்கிழமை மாலையில் நிறைவடைந்ததாக அந்த வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன.\nதமிழகத்தில் மார்ச் 3 முதல் மார்ச் 25 ஆம் தேதி வரை பிளஸ் 2 தேர்வு நடைபெற்றது. மொத்தம் 2,422 தேர்வு மையங்களில் 8.78 லட்சம் மாணவ, மாணவியர் இந்தத் தேர்வை எழுதினர்.\nமாணவர்கள் தங்களது பிறந்த தேதி, பதிவு எண்ணைப் பதிவு செய்து தேர்வு முடிவுகளை அறிந்துகொள்ளலாம்.\nமுடிவுகள் வெளியாகும் இணையதள முகவரிகள்: www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in, www.dge2.tn. nic.in, www.dge3.tn.nic.in இதில் www.dge1.tn.nic.in என்ற இணையதள முகவரியில் ஸ்மார்ட் போன் மூலமாக தேர்வு முடிவுகளை மாணவர்கள் அறிந்துகொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.\nமாணவர்கள் தங்களது பள்ளிகளிலும் தேர்வு முடிவுகளை அறிந்துகொள்ளலாம். ஒவ்வொரு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கும் த��சிய தகவல் மையங்களிலும், அனைத்து மைய மற்றும் கிளை நூலகங்களிலும் தேர்வு முடிவுகளை அறிந்துகொள்ளலாம்.\nஎஸ்.எம்.எஸ். மூலம் அறிந்துகொள்ளலாம்: பி.எஸ்.என்.எல். சந்தாதாரர்கள் 53576 என்ற எண்ணுக்கு எஸ்.எம்.எஸ். அனுப்பி தேர்வு முடிவுகளை அறிந்துகொள்ளலாம். இந்த எண்ணுக்கு தேர்வு முடிவுகளை முன்கூட்டியே அறியும் வகையில் பதிவு செய்துகொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nHSC\"Registration Number\" என்ற அடிப்படையில் அடித்து எஸ்.எம்.எஸ். செய்ய வேண்டும்.\nதேர்வு முடிவுகளை அறிந்துகொள்ளும் எஸ்.எம்.எஸ். ஒன்றுக்கு ரூ.3 கட்டணமாக எடுத்துக்கொள்ளப்படும்.\nஎண்ணுக்கு எஸ்.எம்.எஸ். அனுப்பியும் தேர்வு முடிவுகளைத் தெரிந்துகொள்ளலாம்.\nமாணவர்கள் விடைத்தாள் நகல் மற்றும் மறுகூட்டலுக்கு மே 9 முதல் 14-ஆம் தேதி வரை தங்களது பள்ளிகள் மூலமாக விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nவிடைத்தாள் நகலைப் பெற மொழிப்பாடங்கள் மற்றும் ஆங்கில விடைத்தாள்களுக்கு தலா ரூ.550-ம், ஏனைய பாடங்கள் ஒவ்வொன்றுக்கும் தலா ரூ.275-ம் கட்டணமாக செலுத்த வேண்டும். மறுகூட்டலுக்கு மொழிப்பாடங்கள், ஆங்கிலம் மற்றும் உயிரியல் பாடங்களுக்கு தலா ரூ.305-ம், ஏனைய பாடங்கள் ஒவ்வொன்றுக்கும் தலா ரூ.205-ம் கட்டணமாக செலுத்த வேண்டும். இதற்கான கட்டணத்தை மாணவர்கள் விண்ணப்பிக்கும் பள்ளியிலேயே செலுத்த வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\n@ வேலை கால அட்டவணை\nஆசிரியர் தேர்வு வாரியத்தினால் அறிவிக்கப்பட்ட முதுகலை ஆசிரியர் நேரடி நியமனத்திற்கான இணையவழித் தேர்வு அட்டவணை தற்போது வெளியிடப்பட்டுள்ளது.\n2018-2019ம் ஆண்டு முதுகலை ஆசிரியர் நேரடி நியமனத்திற்கான அறிவிக்கை (Notification) ஆசிரியர் தேர்வு வாரியத்தினால் 12.06.2017 அன்று வெளியிடப்ப...\nTEACHERS RECRUITMENT 2019 | WELFARE DEPARTMENT அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு. பதவி : முதுகலை பட்டதாரி ஆசிரியர் உள்ளிட்ட பணி . மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 9 . விளம்பர அறிவிப்பு நாள் : 24.07.2019. விண்ணப்பிக்க கடைசி நாள் : 28.06.2019.\nTEACHERS RECRUITMENT 2019 | WELFARE DEPARTMENT அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு. பதவி : முதுகலை பட்டதாரி ஆசிரியர் உள்ளிட்ட பணி . ம...\nஆசிரியர் தகுதி தேர்வு 2019 விரைவில் அறிவிப்பு. கால அட்டவணை விரைவில் வெளியிடப்பட உள்ளது.\nஆசிரியர் தகுதி தேர்வு 2019 விரைவில் அறிவிப்பு. கால அட்டவணை விரைவில் வெளியிடப்பட உள்ளது. STUDY MATERIALS-1 || STUDY MA...\nTAMIL LIVE TV | தமிழ் தொலைக்காட்சி நேரலை\nKALVISOLAI RH 2019 / RL 2019 DOWNLOAD | கல்விச்சோலை வரையறுக்கப்பட்ட விடுமுறை பட்டியல் 2019 ... பதிவிறக்கம் செய்யுங்கள் ...\nபதிப்புரிமை © 2009-2020 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. admin@kalvisolai.com. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371886991.92/wet/CC-MAIN-20200410043735-20200410074235-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"}
+{"url": "https://www.thanthitv.com/News/TamilNadu/2020/01/13094506/1064912/Pongal-Festival-Tiruchendur-Temple-Devotees-Worship.vpf", "date_download": "2020-04-10T07:25:44Z", "digest": "sha1:A25PSMP7NRJK55XJI7UMWCZSSDBYV23Z", "length": 10324, "nlines": 82, "source_domain": "www.thanthitv.com", "title": "பொங்கல் பண்டிகை - பாத யாத்திரையாக திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி கோவிலுக்கு பயணம்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nபொங்கல் பண்டிகை - பாத யாத்திரையாக திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி கோவிலுக்கு பயணம்\nபொங்கல் பண்டிகையையொட்டி திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி கோவிலுக்கு நெல்லை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து பக்தர்கள் பாத யாத்திரையைத் தொடங்கியுள்ளனர்.\nபொங்கல் பண்டிகையையொட்டி திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி கோவிலுக்கு நெல்லை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து பக்தர்கள் பாத யாத்திரையைத் தொடங்கியுள்ளனர். தைத் திருநாளை முன்னிட்டு திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு திருநெல்வேலி, தென்காசி, விருதுநகர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரையாக செல்வது வழக்கம். அதன்படி தற்போது பக்தர்கள் பாதயாத்திரையாக திருச்செந்தூர் செல்ல தொடங்கியுள்ளனர். விபத்துக்களை தடுக்கும் வகையில் நெல்லை மாநகர காவல்துறை சார்பில் பக்தர்களுக்கு விளக்கு வெளிச்சத்தில் ஒளிரும் பிரதிபலிப்பு ஸ்டிக்கர்கள் வழங்கப்பட்டன.\nவலிமை, மாநாடு படங்களில் படப்பிடிப்பு ரத்து \nகொரோனா வைரஸ் அச்சுறுத்தல் தமிழ் சினிமாவிலும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஇ.எஸ்.ஐ மருத்துவமனையில் 488 படுக்கைகளுடன் சிறப்பு வார்டு - சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நேரில் ஆய்வு\nகொரோனா பாதிப்பு நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக சென்னை அயனாவரம் இஎஸ்ஐ மருத்துவமனையில் சிறப்பு வார்டு அமைக்கப்பட்டுள்ளது.\nடோக்கியோ ஒலிம்பிக் - அடுத்த ஆண்டு ந��ைபெறுகிறது\nடோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கான புதிய தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது .\nவிமான நிலையத்தில் திடீர் தீ விபத்து : 3,500 கார்கள் தீக்கிரையாகி சாம்பல்\nஅமெரிக்காவின் ஃப்ளோரிடா மாகாணத்தில் உள்ள சர்வதேச விமானநிலையத்தில் தீ விபத்து நிகழ்ந்தது. இந்த விபத்தில் சுமார் 15 ஏக்கர் பரப்பளவில் நிறுத்தப்பட்டிருந்த 3 ஆயிரத்திற்கும் அதிகமான கார்கள், தீக்கிரையாகின.\nஊரடங்கால் வீடுகளில் முடங்கி கிடக்கும் மக்கள் டிக் டாக்கில் ஜாலியான வீடியோ பதிவு\nகொரோனா ஊரடங்கால் வீட்டில் இருக்கும் மக்கள் தாங்கள் செய்யும் அட்டகாசங்களை டிக்டாக்கில் வீடியோவாக வெளியிட்டு வருகின்றனர்.\nகாஞ்சிபுரம் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை - ஏரியில் மூழ்கி பலியான 25 மாடுகள்\nகாஞ்சிபுரம் மாவட்டத்தில் நேற்று சூறைக்காற்றுடன் பெய்த கனமழை காரணமாக, ஏரியில் மூழ்கி 25 மாடுகள் பரிதாபமாக உயிரிழந்தன.\nதமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை\nதமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்தது.\nபலத்த காற்றுடன் சென்னையில் திடீர் மழை\nகடந்த இரண்டு மாதங்களாக வெப்பம் வாட்டி வதைத்து வந்த நிலையில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கனமழை பெய்தது.\nஉணவின்றி சுற்றித் திரிந்த 70 வெளிமாநில தொழிலாளர்கள்- 5 கிலோ அரிசி உள்ளிட்ட பொருட்கள் வழங்கிய அமைச்சர்கள்\nநாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூர் பகுதியில் தங்கியுள்ள வெளிமாநில தொழிலாளர்கள் 70 பேர் சொந்த ஊருக்கு செல்ல முடியாமல் உணவு இன்றி அங்கு சுற்றித்திரிந்துள்ளனர்.\nமதுரைக்கு ரயில் மூலம் வந்தடைந்த மருத்துவப் பொருட்கள்\nமதுரை மற்றும் சுற்றுவட்டார பகுதி மக்களுக்கு தேவையான மருந்துகள் மற்றும் மருத்துவ பொருட்கள் ரயில் மூலம் மதுரை வந்தடைந்தது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371886991.92/wet/CC-MAIN-20200410043735-20200410074235-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://gmrajiv.blogspot.com/2008/01/blog-post_20.html", "date_download": "2020-04-10T05:41:45Z", "digest": "sha1:TFG7YD2XBVSSIF6ZQJPWQUFDPHVL75U5", "length": 5603, "nlines": 62, "source_domain": "gmrajiv.blogspot.com", "title": "நினைவுகள்..!: சிரிப்பு மாதிரி தானே அழுகையும்...!", "raw_content": "\nஇணையமே நீ வாயில்லாத ஊமை என்பதால் தான் என்னவோ இந்த உலகம் முழுவதும் ரகசியத்தை உன்னுள் அடக்கி உலா விடுகின்றனர்-G.M.RAJIV GANDHI\nசிரிப்பு மாதிரி தானே அழுகையும்...\nசில விசயங்களை வாழ்க்கையில் தவிர்கவே முடியாது.\nமரணம் மாதிரி, நட்பு,காதல்,பிரிவு எல்லாமே வாழ்வதற்கான காரணங்கள் தான். வாழ்கிற கொஞ்ச நாட்களில் கிடைக்கிற எல்லா வலிகலுமே தாங்கிக்கவும், தாண்டவும் வேண்டியவைததான்.\nவாழ்க்கை முழுக்க நாம் பணம், காதல்,நிம்மதினு நம் பக்கத்தில் இருந்து கொண்டு கண்ணா முச்சி காட்டுகிற பல விசயங்களை தேடி கொண்டே இருக்கிறோம். தேடுதல் தானே வாழ்க்கை.\nவாழ்க்கையை காதலிக்கணும் அப்போதான் துன்பம் ஓடி ஒழிகின்ற விசயமாக இல்லாமல் கடந்து வரவேண்டிய அனுபவமாக இருக்கும்\nPosted by ராஜிவ் காந்தி.M\nஉலகம் தஞ்சாவூரை விட ரொம்ப பெருசா இருக்குமுணு இப்பத்தான் தெரிய ஆரம்பிச்சிருக்குஅதனால என்னைப்பத்தி ஒன்றும் சொல்வதற்கில்லை..\nஉலகத்துல உன்னை விட பெரியவன் யாரும் இல்லை அதனால யாருக்கும் பயப்படாதே அதே மாதிரி உன்னை விட சின்னவன் யாரும் இல்லை அதனால நீ யாரையும் தாழ்வா நினைக்காதே\n2.மறக்க முடியாத அந்த நாட்கள்..\n7.நான் படித்த கல்வி சாலைகள்...\n9.சிரிப்பு மாதிரி தானே அழுகையும்...\n10.இந்த ஓர் இரவு போதுமா...\n2.என் உடன் பயின்ற கல்லூரி நண்பர்கள்\n1.உன் நிழல் படம்தான் என்னுடன் வாழ்கிறது..\n2.நீ மட்டும் அழகாய் தெரிந்தாய்..\n3.எந்த நொடி நீ என்னுள் நுழைந்தாய்\n5.உன் மௌனம் எப்போதும் எனக்குள் பேசிக்கொண்டிருப்பது..\n3.இது வரை சொல்லாத காதல்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371886991.92/wet/CC-MAIN-20200410043735-20200410074235-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamilsnow.com/?p=92489", "date_download": "2020-04-10T06:47:36Z", "digest": "sha1:ID7DS2CL4XUGUOZZXT7LL5VXN5TUB7II", "length": 11114, "nlines": 94, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow Newsவேலை செய்யும் நிறுவனங்களின் ஒப்புதல் இல்லாமல் ஓய்வூதியத்தை பெற்றுக் கொள்ள புதிய திட்டம் - Tamils Now", "raw_content": "\nசென்னையில் கொரோனா வைரசுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர், செவிலியர் தனிமைப்படுத்தப்படுகிறார்கள் - தமிழகத்தில் இன்று 96 பேருக்கு கொரோனா - பாதிப்பு எண்ணிக்கை 834 ஆக உயர்வு - கொரோனா வைரஸ் தாக்கத்தை பொறுத்து ஊரடங்கு நீட்டிக்கப்படும் - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி - டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை;முதியவருக்கு கொரோனா - தமிழகத்தில் இன்று 96 பேருக்கு கொரோனா - பாதிப்பு எண்ணிக்கை 834 ஆக உயர்வு - கொரோனா வைரஸ் தாக்கத்தை பொறுத்து ஊரடங்கு நீட்டிக்கப்படும் - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி - டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை;முதியவருக்கு கொரோனா சிகிச்சையளித்த 30மருத்துவர்கள்,செவிலியர்கள் தனிமை - ஊரடங்கை முழுமையாக திரும்பப்பெற வாய்ப்பில்லை சிகிச்சையளித்த 30மருத்துவர்கள்,செவிலியர்கள் தனிமை - ஊரடங்கை முழுமையாக திரும்பப்பெற வாய்ப்பில்லை மீண்டும் மக்கள் பாதிப்பு அடைவார்களா\nவேலை செய்யும் நிறுவனங்களின் ஒப்புதல் இல்லாமல் ஓய்வூதியத்தை பெற்றுக் கொள்ள புதிய திட்டம்\nஓய்வூதிய நிதியை நிர்வகித்து வரும் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (இபிஎப்ஓ) பிஎப் சந்தாதாரர்களுக்கு புதிய பொதுக் கணக்கு எண்ணை (யுஏஎன்) அடிப்படையாக கொண்ட 10டி படிவத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் நிறுவனங்களின் ஒப்புதல் இல்லாமலேயே சந்தாதாரர்கள் தங்களது ஓய்வூதிய தொகையை பெற்றுக் கொள்ளமுடியும். தற்போதைய நிலையில் ஊழியர்கள் ஓய்வூதிய திட்டம் 1995-ன் கீழ் சந்தாதாரர்கள் அவர்களது ஓய்வு கால பலன்களை பெறுவதற்கு நிறுவனங்களின் ஒப்புதல் வேண்டும்.\nசந்தாதாரர்களின் பொதுக் கணக்கு எண்ணைக் அடிப்படையாக கொண்டு 10-டி யுஏஎன் என்ற புதிய படிவம் அறிமுகப்படுத்தப் பட்டுள்ளதாக இபிஎப்ஓ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளது. மேலும் அந்த அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது: இந்த புதிய படிவத்துக்கு நிறுவனங்களின் ஒப்புதல் தேவையில்லை.\nநேரடியாக இபிஎப்ஓ அலுவலகம் சென்று விண்ணபிக்கலாம். மேலும் இபிஎப் சந்தாதார்கள் தங்களது ஓய்வூதிய பலன்களை உயர்த்திக் கொள்ளுவதற்கு வாய்ப்பையும் தற்போது வழங்கி வருகிறது. 58 வயதுக்கு மேல் பங்களிப்பு செய்தோ அல்லது பங்களிப்பு இல்லாமலேயே தங்களது ஒய்வூதிய பலன்களை 58 வயதிலிருந்து 60 வயதுக்குள் எப்போது வேண்டுமானாலும் பெற முடியும் என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.\nஒப்புதல் ஓய்வூதியம் நிறுவனங்கள் வேலை 2016-08-20\nஉடனடி செய்திகளுக்கு எப்போதும் தமிழ்ஸ் நவ்வுக்கு வாருங்கள். எங்கள் Facebook மற்றும் Twitter பக்கங்களில் தொடர்பில் இருங்கள்.\nமாநிலங்களவையில் நிறைவேறாத முத்தலாக் மசோதாவை அவசர சட்டமாக்கி மத்திய அமைச்சரவை ஒப்புதல்;சர்சை\nசசிகலாவின் உறவினர் வீடு, நிறுவனங்களில் வருமான வரித்துறையினர் மீண்டும் திடீர் சோதனை\nஆந்திர மாநில, கல்குவாரியில் வேலைக்கு சென்ற தமிழர்கள் செம்மரம் வெட்ட வந்ததாக கைது என புகார்.\nஐரோப்பிய சந்தைகளில் பிரிட்டன் நிறுவனங்களுக்கு அதிகபட்ச வாய்ப்பை பெற்றுத் தர தெரீசா மே உறுதி\nதிருப்பூரில் 5 ஆயிரம் பனியன் கம்பெனிகள் வேலை நிறுத்தம்: ரூ.100 கோடி வர்த்தகம் பாதிப்பு\nகாஷ்மீரில் 32 நாட்களில் 13 லட்சம் பெல்லட்டுகள் பயன்படுத்தி உள்ளோம்:உயர்நீதிமன்றத்தில் சிஆர்பிஎப் வாக்குமூலம்\nபாஜக கொண்டுவந்திருக்கும் குடியுரிமை திருத்தச் சட்டம்...\nஇந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது\nஊரடங்கை முழுமையாக திரும்பப்பெற வாய்ப்பில்லை மீண்டும் மக்கள் பாதிப்பு அடைவார்களா\nதமிழகத்துக்கு ரூ.9 ஆயிரம் கோடி உடனடியாக ஒதுக்க வேண்டும்: திமுக சார்பில் பிரதமரிடம் கோரிக்கை\nதமிழகத்தில் இன்று 96 பேருக்கு கொரோனா – பாதிப்பு எண்ணிக்கை 834 ஆக உயர்வு\nடெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை;முதியவருக்கு கொரோனா\nமலிவான அணுகுமுறையை தவிர்த்து மக்களை காக்க மோடிக்கு தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வேண்டுகோள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371886991.92/wet/CC-MAIN-20200410043735-20200410074235-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.dinakaran.com/Cooking_Detail.asp?Nid=7400", "date_download": "2020-04-10T07:11:10Z", "digest": "sha1:7A4VVJYCYTVZGG2DJ5ATURV5IB6A6WHK", "length": 6647, "nlines": 81, "source_domain": "www.dinakaran.com", "title": "குதிரைவாலி தேங்காய்ப்பால் சாதம் | Equestrian coconut milk - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோதிடம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > சமையல் > சைவம்\nகுதிரை வாலி அரிசி-1 கப்\nபெரிய வெங்காயம் - 1\nபச்சை மிளகாய் - 2\nஇஞ்சி விழுது - 1/2 டீஸ்பூன்\nதண்ணீர் - 1 கப்\nதேங்காய்ப்பால் - 1 கப்\nஎண்ணெய் - 1 மேஜைக் கரண்டி\nஉப்பு - தேவையான அளவு.\nதாளிக்க கடுகு - 1\\4 டீஸ்பூன்\nகடலைப்பருப்பு - 1/2 டீஸ்பூன்\nபெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை\nசீரகம் - 1/2 டீஸ்பூன்.\nகுக்கரில் சுமார் 1/2 மேஜைக்கரண்டி எண்ணெயைச் சேர்த்து, பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாயைச் சேர்த்து வதக்கவும். சுமார் 30 நிமிடங்கள் தண்ணீரில் ஊறிய குதிரைவாலி அரிசியை சேர்த��து குறைவானத் தீயில் அரிசி உடையாமல் வதக்கவும். கூடவே நறுக்கிய மல்லித்தழை, இஞ்சி விழுதைச் சேர்த்து வதக்கவும். தேங்காய்ப்பால், தண்ணீர், உப்பைச் சேர்த்து நன்கு மிக்ஸ் செய்து 2 விசில் விட்டு இறக்கவும். மீதமுள்ள எண்ணெயை கடாயில் சேர்த்து சூடானதும் கடுகு, கடலைப்பருப்பு, சீரகம், சிறு துண்டுகளாக நறுக்கிய கறிவேப்பிலையை தாளித்து சாதத்துடன் சேர்த்து மிக்ஸ் செய்யவும்.\nபீட்ரூட் கோதுமை கொத்து பரோட்டா\nமூளையின் திறன் மேம்பட எளிய பயிற்சிகள் வலிப்பு நோயை வெல்ல முடியும்\nகொரோனா பரவலை தடுக்க நேற்று மக்கள் ஊரடங்கு: வெறிச்சோடிய மதுரை மாநகரம்\nகொரோனா தாக்குதலுக்கு மத்தியில் குரோஷியாவை உலுக்கிய கொடூர நிலநடுக்கம்...இடிபாடுகளில் சிக்கி பலர் படுகாயம்\nசீனாவின் ஜாக் மா அறக்கட்டளை மூலம் நன்கொடையளித்த மில்லியன் கணக்கான மருத்துவ பொருட்கள், கிழக்கு ஆபிரிக்க நாடான எத்தியோப்பா விமான நிலையத்திற்கு வந்தடைந்தது\nகொரோனா தாக்குதலை முன்னிட்டு இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு: மக்கள் நமாட்டம் இல்லாததால் வெறிச்சோடிய நகரங்கள்...\nகொரோனா வைரஸ் எதிரொலி: இந்தியாவில் ஊரடங்கு உத்தரவை தொடர்ந்து பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு பொதுமக்கள் கைத்தட்டி நன்றி தெரிவித்தனர்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371886991.92/wet/CC-MAIN-20200410043735-20200410074235-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D:Skumarla~tawiki/%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF", "date_download": "2020-04-10T05:09:59Z", "digest": "sha1:FBEHFW75AMCZQ4GP3EMHNDIA7KUG5R25", "length": 8656, "nlines": 87, "source_domain": "ta.wikipedia.org", "title": "பயனர்:Skumarla~tawiki/மணல்தொட்டி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசென்னை சென்ட்ரல் ரயில் நிலையம்\nசென்னை விமான நிலையத்திலிருந்து இந்தியாவின் பிற நகரங்களுக்கும் தெற்கு, மற்றும் தென்கிழக்காசியா, வளைகுடா நாடுகள், ஐரோப்பா, வட அமெரிக்கா ஆகிய பகுதிகளுக்கும் நல்ல விமானப் போக்குவரத்து உண்டு. சென்னை விமான நிலையம், இந்தியாவில் அதிகமாக பயன்படுத்தப்படும் சரக்கு விமான நிலையமாகும்.\nசென்னை துறைமுகம் இந்தியாவில் முக்கிய துறைமுகங்களுள் ஒன்று. மேலும் சென்னையின் வடக்கில் உள்ள எண்ணூர் துறைமுகத்தில் நிலக்கரி, தாதுக்கள் போன்ற பொருட்களின் போக்குவரத்து நடைபெறுகிறது.\nசென்னை சென��ட்ரல் மற்றும் சென்னை எழும்பூர் ஆகியவை சென்னையின் இரு முக்கிய ரயில் நிலையங்கள். சென்னை சென்ட்ரல், சென்னையின் வடக்கு, மற்றும் மேற்குப்பகுதிகளுக்கு சென்று வரும் ரயில்களால் பயன்படுத்தப்படுகிறது. சென்னை எழும்பூர், மற்ற தமிழக நகரங்களுக்கு சென்று வரும் ரயில்களால் பயன்படுத்தப்படுகிறது.\nசென்னை புறநகர் ரயில்வே மூன்று மார்க்கங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. அவை சென்னை சென்ட்ரல் - திருவள்ளூர், சென்னை சென்ட்ரல் - கும்மிடிப்பூண்டி, சென்னை கடற்கரை - தாம்பரம் ஆகியவை. இவை தவிர சென்னை கடற்கரை - வேளச்சேரி மார்க்கத்தில் பறக்கும் ரயில் திட்டம் செயல்படுத்தப் பட்டு வருகிறது.\nசென்னை நகரிலிருந்து இந்தியாவின் மற்ற நகரங்களுக்கு சென்று வர நல்ல சாலை வசதிகள் உள்ளன. ஐந்து தேசிய நெடுஞ்சாலைகள் சென்னையை கொல்கத்தா, பெங்களூர், திருச்சி, பாண்டிச்சேரி, திருவள்ளூர் ஆகிய நகரங்களுடன் இணைக்கின்றன. சென்னை கோயம்பேட்டில் உள்ள வெளியூர் பேருந்து நிலையம் தெற்காசியாவிலேயே பெரிய பேருந்து நிலையமாகும்.\nசென்னையிலும் அதன் சுற்றுப்புறங்களையும் இணைக்கும் பொதுப் போக்குவரத்து வசதியாக சென்னை மாநகரப் பேருந்து செயல்பட்டு வருகிறது. சுமார் 2773 பேருந்துகள் 375 வழித்தடங்கள் மூலம் சென்னை நகரின் பகுதிகளை இணைக்கின்றன. இது தவிர பல்லாயிரக்கணக்கான ஆட்டோக்களும் நகரத்தில் ஓடுகின்றன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 18 ஏப்ரல் 2015, 23:35 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371886991.92/wet/CC-MAIN-20200410043735-20200410074235-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%AA%E0%AF%88%E0%AE%B8%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AA%E0%AE%BE%C2%A0", "date_download": "2020-04-10T05:35:04Z", "digest": "sha1:JP3QBXCSXWLKSVISHSWZ43XZU2FB4TVD", "length": 5125, "nlines": 75, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: பைஸர் முஸ்தபா | Virakesari.lk", "raw_content": "\nகுருணாகல் வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவு தற்காலிகமாக மூடப்பட்டது\n : உயிர் பலி 95,718 ஆக உயர்வு\nஅத்தியாவசிய பொருட்களின் விநியோகம் தொடர்பாக அமைச்சரின் முக்கிய அறிவிப்பு\nமனித நடமாட்டமற்ற தீவில் புதைக்கப்படும் உடல்கள்\nமேல்மாகாணத்தில் தங்கியுள்ளவர்களுக்கு சுகாதார அதிகாரிகளின் கோரிக்கையை அடுத்து ஜனாதிபதி விடுத்துள்ள அறி���ிப்பு\nநாட்டின் மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 190 ஆக பதிவானது\nயாழ். பல்கலைக்கழக மருத்துவபீட பரிசோதனையில் எவருக்கும் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்படவில்லை\nதொலைபேசியால் சிக்கிய கோழித் திருடர்கள்\nதோட்டத் தொழிலாளர்களிடம் போதுமானளவு பணம் இருக்கவில்லை - பொருட்கள் கொள்வனவு செய்வதில் சிரமம்\nகுறிச்சொல்லிடப்பட்ட கட்டுரை: பைஸர் முஸ்தபா\nஜனாதிபதி குறித்து முஸ்லிம்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை. - பைஸர் முஸ்தபா\nஜனாதிபதித் தேர்தல் முடிவடைந்துள்ள நிலையில், எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தல் முஸ்லிம்களுக்கு சிறந்த சந்தர்ப்பமாகும். இச்ச...\nகுருணாகல் வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவு தற்காலிகமாக மூடப்பட்டது\n : உயிர் பலி 95,718 ஆக உயர்வு\nஅத்தியாவசிய பொருட்களின் விநியோகம் தொடர்பாக அமைச்சரின் முக்கிய அறிவிப்பு\nமட்டு நகரில் பண்டிகை வியாபாரம் செய்த வியாபார நிலையங்களுக்கு பூட்டு: மாநகர முதல்வரின் அதிரடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371886991.92/wet/CC-MAIN-20200410043735-20200410074235-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://maalaisudar.com/?p=69886", "date_download": "2020-04-10T06:21:42Z", "digest": "sha1:X3TYIRXV262B76PR4CJ4XVSLJ5X67RBD", "length": 3569, "nlines": 35, "source_domain": "maalaisudar.com", "title": "லேட்டா வந்த நடிகை மூக்கு உடைப்பு | மாலைச்சுடர் | தேசிய தமிழ் நாளிதழ்", "raw_content": "மாலைச்சுடர் | தேசிய தமிழ் நாளிதழ்\nலேட்டா வந்த நடிகை மூக்கு உடைப்பு\nமலப்புரம், அக்.30: கடை திறப்பு விழாவுக்கு தாமதாக வந்த நடிகை நூரின் ஷெரீப்பின் மூக்கு உடைக்கப்பட்டுள்ளது.\nஒரு அடார் லவ் படம் மூலம் பிரபலமானவர் நூரின் ஷெரீப்.\nமலையாள படங்களில் கவனம் செலுத்தி வரும் நூரினை கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தில் உள்ள மஞ்சேரியில் சூப்பர் மார்க்கெட்டை திறந்து வைக்க அழைத்தனர்.\nநூரின் வருவது குறித்து அறிந்த மக்கள் சூப்பர் மார்க்கெட் முன்பு கூடினார்கள். மாலை 4 மணிக்கு வர வேண்டிய நூரின் 6 மணிக்கு வந்தார். அவரை காண கால் வலிக்க காத்திருந்த கூட்டம் கோபம் அடைந்தது. நூரின் வந்ததை பார்த்த உடன் அவரின் காரை சுற்றி வளைத்து சத்தம் போட்டனர்.\nகாரில் இருந்து இறங்கிய நூரின் ரசிகர்கள் கூட்டத்தில் சிக்கிக் கொண்டார். அதில் யாரோ தாக்கியதில் நூரினின் மூக்கு உடைந்தது. மூக்கை கையால் மறைத்தபடியே மேடைக்கு வந்த நூரின் அழுது கொண்டே பேசினார்.\nதுறை அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம்\nசுஜித் க��டும்பத்திற்கு திமுக, தேமுதிக நிதியுதவி\nபிகில் பட பாடலை லைவாக பாடும் ஏ.ஆர்.ரஹ்மான்\nகூட்டணிகளுக்கு மந்திரி சபையில் பங்கு\nசீனாவை தொடர்ந்து ரஷ்யாவிலும் ரஜினியின் 2.0\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371886991.92/wet/CC-MAIN-20200410043735-20200410074235-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.dinakaran.com/Cooking_Detail.asp?Nid=7401", "date_download": "2020-04-10T07:16:23Z", "digest": "sha1:BVCNUB7KPB5KFK6XR2OOAD7EUKZYZJ25", "length": 5365, "nlines": 69, "source_domain": "www.dinakaran.com", "title": "அரிசி புட்டு மாவு | Rice pudding flour - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோதிடம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > சமையல் > சைவம்\nஅரிசி புட்டு மாவு - 500 கிராம்,\nஉப்பு கலந்த தண்ணீர் - தேவையான அளவு,\nதேங்காய் துருவல் - 100 கிராம்.\nஅரிசி புட்டு மாவுடன் உப்பு கலந்த தண்ணீர் தெளிக்கவும். கட்டிகள் இல்லாமல் நன்கு கிளறவும். பிறகு புட்டு குழலில் தேங்காய் துருவல் மற்றும் மாவுக் கலவை இரண்டையும் மாற்றி மாற்றி நிரப்புங்கள். (மேல் மற்றும் அடிபாகம் இரண்டும் துருவிய தேங்காய் நிரப்பப்பட வேண்டும்.) 5-8 நிமிடங்கள் வேக விடவும். வாழைப்பழம், கடலைகறி அல்லது சர்க்கரையுடன் பரிமாறவும்.\nபீட்ரூட் கோதுமை கொத்து பரோட்டா\nமூளையின் திறன் மேம்பட எளிய பயிற்சிகள் வலிப்பு நோயை வெல்ல முடியும்\nகொரோனா பரவலை தடுக்க நேற்று மக்கள் ஊரடங்கு: வெறிச்சோடிய மதுரை மாநகரம்\nகொரோனா தாக்குதலுக்கு மத்தியில் குரோஷியாவை உலுக்கிய கொடூர நிலநடுக்கம்...இடிபாடுகளில் சிக்கி பலர் படுகாயம்\nசீனாவின் ஜாக் மா அறக்கட்டளை மூலம் நன்கொடையளித்த மில்லியன் கணக்கான மருத்துவ பொருட்கள், கிழக்கு ஆபிரிக்க நாடான எத்தியோப்பா விமான நிலையத்திற்கு வந்தடைந்தது\nகொரோனா தாக்குதலை முன்னிட்டு இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு: மக்கள் நமாட்டம் இல்லாததால் வெறிச்சோடிய நகரங்கள்...\nகொரோனா வைரஸ் எதிரொலி: இந்தியாவில் ஊரடங்கு உத்தரவை தொடர்ந்து பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு பொதுமக்கள் கைத்தட்டி நன்றி தெரிவித்தனர்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371886991.92/wet/CC-MAIN-20200410043735-20200410074235-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.cannapresso.com/ta/tags/", "date_download": "2020-04-10T05:23:52Z", "digest": "sha1:LF3PH4SYY7G736K7QVYDAYVPE3MMVYJ6", "length": 17291, "nlines": 147, "source_domain": "www.cannapresso.com", "title": "சூடான குறிச்சொற்கள் - Cannapresso சுகாதாரம் இன்க்", "raw_content": "\nCBD போன்றவை vape எண்ணெய் , யூ கேன் vape, CBD ஆயில் , எப்படி, CBD ஆயில் vape செய்ய , CBD போன்றவை கார்ட்ரிஜ் , CBD போன்றவை பொலொனியா , CBD போன்றவை விதைகள் , CBD போன்றவை ஆரம்பகால , CBD போன்றவை வியாபிக்க , CBD போன்றவை க்ரூ , CBD போன்றவை மெல்போர்ன் , CBD போன்றவை தோல் பராமரிப்பு , CBD போன்றவை டின்க்சர்ஸ் , PTSD பொறுத்தவரை, CBD , CBD போன்றவை Dab , CBD போன்றவை சால்வே , CBD போன்றவை ஆயில் vape பென் பொறுத்தவரை , vape பென், CBD ஆயில் , CBD போன்றவை ஆயில் சிறந்த vape பென் , vape கடை , CBD போன்றவை vape ஆயில் என்ன , CBD போன்றவை சமூக , vape பென் , CBD போன்றவை ஆயில் Uk, vape , CBD போன்றவை ஆயில் Uk, , CBD போன்றவை குணப்படுத்தல்களாக , CBD போன்றவை படிகங்கள் , CBD மின் திரவ , CBD நீர் , CBD போன்றவை இயக்கம் , CBD போன்றவை மருந்தகங்கள் , CBD போன்றவை நீராவி , CBD போன்றவை vape , CBD போன்றவை சணல் , CBD போன்றவை சணல் எண்ணெய் , CBD போன்றவை கிரிஸ்டல் , CBD போன்றவை எண்ணெய் , CBD போன்றவை வாழ்க்கை , CBD போன்றவை வாழ்க்கை நீர் , CBD போன்றவை பணக்கார , CBD போன்றவை எண்ணெய்கள் , CBD போன்றவை குணப்படுத்தும் , CBD போன்றவை எதிர்கால உள்ளதா , CBD போன்றவை Dabs , CBD போன்றவை தனியான , CBD போன்றவை சிரப் , CBD போன்றவை ஒதுக்கீடுகள் , CBD போன்றவை சேமிக்கிறது , வாங்க, CBD ஆயில் , CBD போன்றவை ஆயில் vape பொறுத்தவரை , CBD போன்றவை ஆயில் vape பென் , சிறந்த, CBD ஆயில் , vape, CBD ஆயில் , CBD போன்றவை விளைவுகள் , CBD போன்றவை நன்மைகள் , CBD போன்றவை vape ஆயில் சுவைகள் , மொத்த விற்பனை vape ஆயில் , சிறந்த, CBD vape ஆயில் , சணல், CBD ஆயில் , CBD போன்றவை ஆயில் வாங்க , ஆர்கானிக், CBD vape ஆயில் , CBD போன்றவை vape Ejuice , CBD போன்றவை சணல் ஆயில் vape , வாங்க, CBD vape ஆயில் , CBD போன்றவை ஆயில் vape சாறு , CBD போன்றவை ஆயில் சட்டம் , தூய, CBD ஆயில் , விற்பனைக்கு, CBD ஆயில் , CBD போன்றவை vape சாறு , 1000 எம்ஜி, CBD vape ஆயில் , CBD போன்றவை எதிராக THC , CBD போன்றவை eliquid , CBD போன்றவை vape Eliquid , தூய, CBD vape ஆயில் , கஞ்சா ஆயில் , CBD போன்றவை ஆயில் நன்மைகள் , CBD போன்றவை ஆயில் விளைவுகள் , ஆயில் vape பென் , CBD போன்றவை இருக்கிறதா என்ன , சிறந்த vape , CBD போன்றவை ஆயில் என்றால் என்ன , சணல் ஆயில் , CBD போன்றவை மின் சாறு , வலுவான, CBD ஆயில் , CBD போன்றவை சொட்டு , CBD போன்றவை vape ஆயில் நீங்கள் உயர் பெற , CBD போன்றவை ஆயில் பயன்படுத்துகிறது , THC மற்றும் CBD , CBD போன்றவை vape ஆயில் விளைவுகள் , CBD போன்றவை சணல் ஆயில் நன்மைகள் , CBD போன்றவை மரிஜுவானா , எங்கே, CBD ஆயில் அருகாமை என்னை வாங்க , CBD போன்றவை ஆயில் நன்மைகள் பட்டியல் , CBD போன்றவை ஆயில் விலை , Cannabidiol வாங்க , CBD போன்றவை ஆயில் உயர் , CBD போன்றவை களை , THC, CBD , CBD போன்றவை சட்டம் , CBD போன்றவை ஆயில் பக்க விளைவுகள் , CBD போன்றவை பக்க விளைவுகள் , CBD போன்றவை உயர் , ஐ ஃபீல் CBD போன்றவை எப்படி ஆக்குகிறதா , CBD போன்றவை ஆயில் அட்டவணை 1 , CBD போன்றவை ஆயில் நீங்கள் உயர் பெற உள்ளதா , என்ன CBD போன்றவை செய்ய , CBD போன்றவை ஆயில் என்ன செய்ய , CBD போன்றவை சுகாதாரம் நன்மைகள் , CBD போன்றவை கெட் யூ உயர் உள்ளதா , CBD போன்றவை மீனிங் , CBD போன்றவை வரையறை , CBD போன்றவை ஆயில் நல்ல எதற்கானது , பிளஸ் CBD போன்றவை ஆயில் , CBD போன்றவை ஆயில் புற்றுநோய் , Cannabidiol, CBD , CBD போன்றவை மாத்திரைகள் , CBD போன்றவை பயன்படுத்துகிறது , சணல் ஆயில் நன்மைகள் , எப்படி, CBD ஆயில் எடுத்து , CBD போன்றவை ஆயில் பயன்படுத்திய என்ன உள்ளது , CBD போன்றவை ஆயில் எப்படி பயன்படுத்துவது , என்ன சணல் எண்ணெய் , CBD vape பேனா , CBD போன்றவை தயாரிப்புகள் , களை ஆயில் vape , vape கார்ட்ரிஜ் , தூய vape பென் , ஹாஷ் ஆயில் vape , வலி சிறந்த CBD போன்றவை ஆயில் , வலிக்கான சிகிச்சையில் சணல் ஆயில் , CBD போன்றவை கேப்ஸ்யூல் , கஞ்சா ஆவியாக்கி , THC vape , எங்கே நான், CBD ஆயில் பெற முடியுமா , கவலை பொறுத்தவரை, CBD ஆயில் , விற்பனைக்கு ஹாஷ் ஆயில் , ஹேம் ப ஆயில் பயன்படுத்துகிறது , CBD போன்றவை பென், CBD போன்றவை கவலை பொறுத்தவரை , தூய vape , CBD போன்றவை vape கார்ட்ரிஜ், தூய, CBD டிஞ்சர் 100mg , கஞ்சா ஆயில் பயன்படுத்துகிறது , எப்படி, CBD எண்ணெய் செய்ய , CBD போன்றவை ஆயில் விமர்சனம் , கஞ்சா ஆயில் செய்தல் , CBD போன்றவை புற்றுநோய் , சட்டம், CBD ஆயில் , CBD போன்றவை ஆயில் vape , CBD, கவலை , கஞ்சா ஆயில் நன்மைகள் , சணல் ஆயில் புற்றுநோய் , தூய, CBD டிஞ்சர் , சிறந்த, CBD ஆயில் கவலை பொறுத்தவரை , CBD போன்றவை வலிக்கான சிகிச்சையில் , வலிப்புத்தாக்கங்களுக்கான, CBD ஆயில் , CBD போன்றவை வலி நிவாரண , சணல் விதை ஆயில் , CBD போன்றவை ஆயில் டிஞ்சர் , CBD போன்றவை மொத்த விற்பனை , CBD போன்றவை சாரம் , எங்கே கஞ்சா ஆயில் வாங்க , CBD போன்றவை edibles , பெட்டி மோட் , மரிஜுவானா ஆயில் , கான்னாபினாய்ட் ஆயில் , எங்கே, CBD ஆயில் வாங்க , CBD போன்றவை டிஞ்சர் , வாங்க கஞ்சா ஆயில் , THC vape ஆயில் , THC vape சாறு , CBD போன்றவை ஆயில் , மொத்த விற்பனை, CBD vape பென் , cannabidiol எண்ணெய் , CBD போன்றவை நீர் விற்பனைக்கு , நீரில் கரையும், CBD , THC ஆயில் , சிறந்த போர்ட்டபிள் Nebulizer , கையடக்க Nebulizer , விற்பனைக்கு கஞ்சா ஆயில் , நான் எங்கே, CBD ஆயில் வாங்க முடியுமா , CBD போன்றவை ஆயில் வலிக்கான சிகிச்சையில் , தூய, CBD , CBD போன்றவை கஞ்சா ஆயில் , மருத்துவ மரிஜுவானா ஆயில் , THC உடன், CBD ஆயில் , CBD போன்றவை சணல் ஆயில் விற்பனைக்கு , CBD போன்றவை மருத்துவ , விற்பனைக்கு, CBD , சணல், CBD , வாங்க கஞ்சா ஆயில் ஆன்லைன் , வாங்க, CBD , வாங்கு CBD போன்றவை ஆயில் ஆன்லைன் , தூய, CBD ஆயில் விற்பனைக்கு , CBD போன்றவை கஞ்சா , CBD போன்றவை ஆயில் கேப்ஸ்யூல் , ஆர்கானிக், CBD ஆயில் , THC ஓ விற்பனைக்கு IL , திரவ THC , CBD போன்றவை மின் திரவ , THC மின் திரவ ,\nமுகவரி: 202 வட கலிபோர்னியா St, தொழில் நகரம் சிஏ 91744 அமெரிக்கா\nநீங்கள் பொருட்கள் மற்றும் தயாரிப்பு விலைகள் பற்றி ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் செய்தியைப் நாங்கள் 24 மணி நேரத்திற்குள் பதில் அளிக்கப்படும், கீழே விடுங்கள்\nFDA, வெளிப்படுத்தும் : இந்த பொருட்கள் மற்றும் அறிக்கைகள் FDA வினால் மதிப்பீடு செய்யப்படவில்லை மற்றும் கண்டறிய, சிகிச்சை, குணப்படுத்த அல்லது தடுக்க எந்த நிலையில், கோளாறு, நோய் அல்லது உடல் அல்லது மன நிலையில் உகந்தவை அல்ல. இந்த தயாரிப்பு புகைப்பிடித்தல் நிறுத்துதல் தயாரிப்பு அல்ல போன்ற சோதனை செய்யப்படவில்லை. FDA, இந்தத் தயாரிப்பை அல்லது உற்பத்தியாளர் உருவாக்கிய அறிக்கையின் படி எந்த பாதுகாப்பை மதிப்பீடு இல்லை. இந்த தயாரிப்பு சட்ட வயது மற்றும் அதற்கு மேற்பட்ட நபர்கள் பயன்படுத்துவதற்காக உள்ளது, மற்றும் குழந்தைகள், அல்லது கர்ப்பமாக அல்லது தாய்ப்பால் யார் பெண்கள், எப்போதும் உங்கள் மருத்துவர் ஒரு புதிய உணவுத்திட்டத்தில் திட்டத்தை துவங்கும் முன் பார்க்கலாம்.\nசட்டம் மறுப்பு : CANNAPRESSO, உற்பத்தி இல்லை விற்க அல்லது அமெரிக்காவில் கட்டுப்படுத்தப்பட்ட பதார்த்தச் சட்டம் (US.CSA) இன் மீறும் எந்த பொருட்கள் விநியோகிக்க. Cannabidiol (CBD) உள்ளிட்டவை சணல் எண்ணெய் ஒரு இயற்கை வகிக்கிறது.\nஇல்லை 18 வயதுக்கு வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு விற்பனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371886991.92/wet/CC-MAIN-20200410043735-20200410074235-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.sonakar.com/2019/12/blog-post_671.html", "date_download": "2020-04-10T06:09:13Z", "digest": "sha1:CYDGGD3SATQ742ZY5K7ECZ74XURHOJGR", "length": 6106, "nlines": 51, "source_domain": "www.sonakar.com", "title": "யானை இல்லையென்றால் கங்காரு: சஜித் அணி! - sonakar.com", "raw_content": "\nHome NEWS யானை இல்லையென்றால் கங்காரு: சஜித் அணி\nயானை இல்லையென்றால் கங்காரு: சஜித் அணி\nஐக்கிய தேசியக் கட்சியின் தல��மைப் பதவியை சஜித் பிரேமதாசவுக்குத் தருவதற்கு ரணில் விக்கிரமசிங்க தொடர்ந்தும் தயங்கி வரும் நிலையில் புதிய கட்சியொன்றூடாக அவர் போட்டியிடுவார் என அவரது ஆதரவாளர்கள் தெரிவித்து வருகின்றனர்.\nஇதற்கான உத்தியோகபூர்வ அறிவிப்பு ஜனவரியில் வெளியிடப்படும் என ஹரின் பெர்னான்டோ தெரிவிக்கின்ற அதேவேளை, மாற்றீடாக கங்காரு சின்னத்தை சஜித் விரும்புவதாக தெரிவிக்கப்படுகிறது.\nஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக சஜித் பிரேமதாச தாமதமாக அங்கீகரிக்கப்பட்டிருந்த போதிலும் கட்சி மட்டத்தில் முறையான ஆதரவு கிடைக்காத காரணத்தினாலேயே தோல்வியுற்றதாக சஜித் தரப்பு தெரிவித்து வருகிறது. இந்நிலையில், பிரதமர் வேட்பாளராகவும் சஜித் ஏற்றுக் கொள்ளப்பட்டாலும் கட்சித் தலைமைப் பதவி இருந்தால் மாத்திரமே வெற்றி பெறவும் கட்சியை அடுத்த கட்டத்துக்கு நகர்த்திச் செல்ல முடியும் எனவும் சஜித் தரப்பு நம்புகின்றமை குறிப்பிடத்தக்கது.\nகருணா மூலம் அம்பலமான இனவாதம்: பதறும் பெரமுன\nவிடுதலைப் புலிகளின் முன்னாள் தளபதி கருணா அம்மான், முஸ்லிம் சக்திகளின் வளர்ச்சியைத் தடுப்பதற்காகவே தாம் கோட்டாபே ராஜபக்சவுடன் கூட்டிணைந்து...\nசஹ்ரானின் மனைவி பேசப் போகிறார்: பதறும் பெரமுன\nஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரியான சஹ்ரானின் மனைவி செய்தியாளர் சந்திப்பொன்றை நடாத்தவுள்ளதாக கடந்த சில தினங்களாக தகவல் பரவி வரும் நிலையில்,...\nஉயிரிழந்த நீர்கொழும்பு நபரின் உடலம் எரிப்பு; முஸ்லிம் சமூகம் அதிர்ச்சி\nகொரோனா வைரஸ் பாதிப்பினால் உயிரிழந்த நீர்கொழும்பு நபரின் உடலம் நள்ளிரவு 12.30 மணியளவில் எரிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளார் நீர்கொழ...\nமஹிந்தவுடனான பேச்சுவார்த்தை தோல்வி; ஜனாஸாவை அடக்க அனுமதி மறுப்பு\nகொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டு நேற்றைய தினம் வபாத்தான மருதானை சகோதரரின் ஜனாஸாவை அடக்குவதற்கு அனுமதியைப் பெறுவதற்கு மேற்கொள்ளப்பட்ட தீவ...\nமக்கா நோக்கி தொழுதாலும் இலங்கையில் கால் பதித்திருங்கள்: சம்பிக்க அறிவுரை\nமக்கா நோக்கி தொழுதாலும் இலங்கையில் கால் பதித்து, சமய தீவிரவாதத்தைக் கைவிட்டு, பொதுச் சட்டத்திற்கு உடன்பட்டு வாழும் போது இலங்கையில் முஸ்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371886991.92/wet/CC-MAIN-20200410043735-20200410074235-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://jayanewslive.com/national/national_105416.html", "date_download": "2020-04-10T05:21:00Z", "digest": "sha1:X57LRUBSQPLI4FF2V3AVSOMGV7TDWHOL", "length": 18067, "nlines": 126, "source_domain": "jayanewslive.com", "title": "புதுச்சேரியில் ஊரடங்கு உத்தரவு அமல் - முதலமைச்சர் நாராயணசாமி ஆய்வு", "raw_content": "\nசீனாவில் கொரோனாவின் இரண்டாவது அலை வீசக்கூடிய ஆபத்து - சமாளிக்க தயாராக இருக்குமாறு அதிபர் ஜி ஜின்பிங் எச்சரிக்கை\nதமிழகத்தில் மேலும் 96 பேருக்கு கொரோனா தொற்று உறுதி- கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 834-ஆக உயர்வு\nதமிழகத்தில் கொரோனா தொற்று 3-ம் நிலைக்கு செல்லக்கூடிய அபாயம் - தமிழக அரசு எச்சரிக்கை\nஇந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை, 6 ஆயிரத்து 725 ஆக உயர்வு- 227 பேர் உயிரிழப்பு\nவெண்டிலேட்டர், முகக்கவசம், கொரோனா பரிசோதனைக் கருவிகள் மீதான சுங்க வரி மற்றும் சுகாதார வரி ரத்து - மத்திய அரசு அறிவிப்பு\nஒடிசாவில் வரும் 30ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு - முதலமைச்சர் நவீன் பட்நாயக் அறிவிப்பு\nஉலகம் முழுவதும் 16 லட்சம் பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு - வைரஸ் தாக்குதலுக்கு பலியானோர் எண்ணிக்கை 95 ஆயிரத்தை தாண்டியது\nஇங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனின் உடல்நிலையில் முன்னேற்றம்- தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்து மாற்றப் பட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு\nதமிழகத்தில் மேலும் 96 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் பேட்டி - பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 834-ஆக உயர்வு\nசென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் திடீர் கனமழையால் வெப்பம் தணிந்தது - தமிழகத்தின் உள்மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்\nபுதுச்சேரியில் ஊரடங்கு உத்தரவு அமல் - முதலமைச்சர் நாராயணசாமி ஆய்வு\nஎழுத்தின் அளவு: அ + அ - அ\nகொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக புதுச்சேரியில், ஊரடங்கு உத்தரவு அமல் படுத்தப்பட்ட நிலையில், முதலமைச்சர் திரு. நாராயணசாமி பல்வேறு பகுதிகளில் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.\nகொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக புதுச்சேரியில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனையடுத்து, மாநில எல்லைகளில், வெளி மாநில வாகனங்கள் அனுமதிக்கப்படவில்லை. மருந்தகம் மற்றும் பால் விற்பனை நிலையங்களில், ஒரு மீட்டருக்கு ஒருவர் என வரிசையில் நின்று பொருட்கள் வாங்க, பொதுமக்கள் அனுமதிக்கப்படுகின்றனர். இந்நிலையில், முதலமைச்சர் திரு. நாராயணசாமி நேற்றிரவு ஊரடங்கு உத்தரவு கடைபிடிக்கப்படும் நிலையை நேரில் சென்று ஆய்வு செய்தார். மருந்தகங்களில், இடைவெளி ஏற்படுத்த, மருந்தாளுநர்களுக்கு அறிவுரை வழங்கினார். புதுச்சேரியின் பல்வேறு பகுதிகளுக்குச் சென்று திரு. நாராயணசாமி ஆய்வு மேற்கொண்டார்.\nஇந்நிலையில், புதுச்சேரியில், கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக வதந்தி பரப்பிய இரண்டு நபர்களை போலீசார் கைது செய்தனர். சமூக வலைதளங்களில் தவறான தகவல் பரப்புவோர் மீது, கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என புதுச்சேரி முதுநிலை காவல் கண்காணிப்பாளர் திரு. ராகுல் அல்வால் தெரிவித்தார்.\nஇதனிடையே, புதுச்சேரி அபிஷேக பாக்கம், டி.என். பாளையம் ஆகிய இடங்களில், கள்ளத்தனமாக மது விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த தகவலையடுத்து, அரியாங்குப்பம் காவல் ஆய்வாளர் திரு. செந்தில்குமார் தலைமையில், போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, கள்ளத்தனமாக சாராயம் விற்ற நபர்களை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 6 ஆயிரம் ரூபாய் பணமும், ஏராளமான சாராய பாட்டில்களும் பறிமுதல் செய்யப்பட்டன.\nஇந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை, 6 ஆயிரத்து 725 ஆக உயர்வு- 227 பேர் உயிரிழப்பு\nவெண்டிலேட்டர், முகக்கவசம், கொரோனா பரிசோதனைக் கருவிகள் மீதான சுங்க வரி மற்றும் சுகாதார வரி ரத்து - மத்திய அரசு அறிவிப்பு\nஒடிசாவில் வரும் 30ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு - முதலமைச்சர் நவீன் பட்நாயக் அறிவிப்பு\nசமூக இடைவெளியை கடைப்பிடித்தபடியே விவசாயிகள் குறுவை சாகுபடி அறுவடை செய்ய அனுமதிக்க வேண்டும் : ராகுல் காந்தி\nடெல்லி உயர்நீதிமன்றம், கீழமை நீதிமன்றங்களின் கோடை விடுமுறை ரத்து\nகொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் இந்தியா சரியான திசையில் சென்று கொண்டிருக்கிறது : ஐ.நா. பாராட்டு\nகொரோனாவுக்கு சிகிச்சை அளிக்கும் பெண் மருத்துவர்கள் மீது தாக்குதல் : தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு\nகாரைக்கால் துறைமுகத்தில் நிறுத்திவைத்த படகுகளில் இருந்து டீசல் திருட்டு : ஒருவர் கைது\nகொரோனாவால் இந்தியர்கள் வறுமையால் பாதிக்கக்கூடும் -ஐ.நா எச்சரிக்கை\nவெளிநாடுவாழ் மலையாளிகளுக்காக சிறப்பு மருத்துவ ஏற்பாடு - ஆன்லைனில் மருத்துவ ஆலோச��ை வழங்க நடவடிக்கை : கேரள முதல்வர் பினராயி விஜயன் தகவல்\nசீனாவில் கொரோனாவின் இரண்டாவது அலை வீசக்கூடிய ஆபத்து - சமாளிக்க தயாராக இருக்குமாறு அதிபர் ஜி ஜின்பிங் எச்சரிக்கை\nதமிழகத்தில் மேலும் 96 பேருக்கு கொரோனா தொற்று உறுதி- கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 834-ஆக உயர்வு\nதமிழகத்தில் கொரோனா தொற்று 3-ம் நிலைக்கு செல்லக்கூடிய அபாயம் - தமிழக அரசு எச்சரிக்கை\nஇந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை, 6 ஆயிரத்து 725 ஆக உயர்வு- 227 பேர் உயிரிழப்பு\nவெண்டிலேட்டர், முகக்கவசம், கொரோனா பரிசோதனைக் கருவிகள் மீதான சுங்க வரி மற்றும் சுகாதார வரி ரத்து - மத்திய அரசு அறிவிப்பு\nஒடிசாவில் வரும் 30ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு - முதலமைச்சர் நவீன் பட்நாயக் அறிவிப்பு\nஉலகம் முழுவதும் 16 லட்சம் பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு - வைரஸ் தாக்குதலுக்கு பலியானோர் எண்ணிக்கை 95 ஆயிரத்தை தாண்டியது\nஇங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனின் உடல்நிலையில் முன்னேற்றம்- தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்து மாற்றப் பட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு\nதமிழகத்தில் மேலும் 96 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் பேட்டி - பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 834-ஆக உயர்வு\nசமூக இடைவெளியை கடைப்பிடித்தபடியே விவசாயிகள் குறுவை சாகுபடி அறுவடை செய்ய அனுமதிக்க வேண்டும் : ராகுல் காந்தி\nசீனாவில் கொரோனாவின் இரண்டாவது அலை வீசக்கூடிய ஆபத்து - சமாளிக்க தயாராக இருக்குமாறு அதிபர் ஜி ....\nதமிழகத்தில் மேலும் 96 பேருக்கு கொரோனா தொற்று உறுதி- கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 834-ஆக ....\nதமிழகத்தில் கொரோனா தொற்று 3-ம் நிலைக்கு செல்லக்கூடிய அபாயம் - தமிழக அரசு எச்சரிக்கை ....\nஇந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை, 6 ஆயிரத்து 725 ஆக உயர்வு- 227 பேர் உயிரிழப் ....\nவெண்டிலேட்டர், முகக்கவசம், கொரோனா பரிசோதனைக் கருவிகள் மீதான சுங்க வரி மற்றும் சுகாதார வரி ரத்த ....\nவேலூரில் கொரோனாவை அழிக்க மாணவன் கண்டுபிடித்த சூத்திரம் : ஆய்வறிக்கையை ஆட்சியரிடம் ஒப்படைத்த ....\nபெண்கள், குழந்தைகள் பாதுகாப்பை வலியுறுத்தி விழிப்புணர்வு : நின்ற படி இருசக்கர வாகனத்தை ஓட்டி ச ....\nதமிழகத்திலேயே முதன்முறையாக மாற்றுத்திறனாளி மாணவர்கள் பாராசூட் மூலமாக பறந்து சாதனை ....\nஉறைந்த நீருக்கடியில் ஒரே மூச்சாக 180 மீட்டர் ஆழம் வரை வேகமாக நீச்சலடித்து ரஷ்ய வீரர் கின்னஸ் ச ....\nபென்சில் முனையில் தலைவர்கள் உருவம் : அசத்தி வரும் பொறியியல் பட்டதாரி இளைஞர் ....\nமுகப்பு |இந்தியா |தமிழகம் |உலகம் |விளையாட்டு |ஆன்மீகம் |சிறப்பு செய்திகள் |வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371886991.92/wet/CC-MAIN-20200410043735-20200410074235-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://old.veeramunai.com/Interestings/katalaicollacikappurojakutunka", "date_download": "2020-04-10T07:27:15Z", "digest": "sha1:K2B6CAD6WOBDO5C7YRSF3T5ECGSM63JW", "length": 8169, "nlines": 60, "source_domain": "old.veeramunai.com", "title": "காதலை சொல்ல சிகப்பு ரோஜா குடுங்க! - www.veeramunai.com", "raw_content": "\nகாதலை சொல்ல சிகப்பு ரோஜா குடுங்க\nகாதலிலும் காதலர் தினத்திலும் ரோஜா முக்கியத்துவம் பெறுகிறது. அதிகமான காதலர்கள் ரோஜா மலரின் வழியே தங்களின் அன்பை பகிர்ந்துக் கொள்கின்றார்கள். ரோஜாக்கள் பல்வேறு வண்ணங்களை கொண்டுள்ளன. ஒவ்வொரு நிற ரோஜாவும் வெவ்வேறு அர்த்தங்களையும், குறிப்புகளையும் வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது.\nசிவப்பு நிற ரோஜா உண்மையான காதலை பிரதிநிதித்துவப்படுத்துகிறது. பிரபஞ்சத்தில் மிகவும் பிரபலமான குறியீடுகளில் ஒன்றாக காதலை குறிக்கும் சிவப்பு ரோஜா விளங்குகிறது. ஆனால் வரலாற்றில், பல கலாச்சாரங்களில் அரசியல் மற்றும் மத குறியீடாகவும் இது பயன்படுத்தப்பட்டுள்ளது.\nவரலாற்றில், மஞ்சள் நிறமானது சூரியனுடன் தொடர்புடையதாகக் கருதப்பட்டு வந்துள்ளது. மனிதர்களை உற்சாகமூட்டுவதற்கு மஞ்சள் நிற ரோஜா அனுப்பப்படுகிறது. இந்த மஞ்சள் நிற மலரானது மற்றைய நிறங்களின் காதல் அம்சம் இன்றி, பாலியலற்ற நேசத்தை, நட்புணர்வை வெளிப்படுத்துவதாக உள்ளது. இந்த நிறம் மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் பிரதிபலிக்கின்றது.\nமஞ்சளும் சிவப்பும் கலந்த செம்மஞ்சள் ரோஜாவானது நட்பை குறிக்கும் மஞ்சள் ரோஜாவுக்கும் காதலை குறிக்கும் சிவப்பு ரோஜாவுக்கும் இடையிலான பாலமாக கருதப்படுகிறது. ஆர்வத்தை இது வெளிப்படுத்துகிறது. 'நான் உங்களை மதிக்கிறேன்' என்பதை கூறுவதற்கு செம்மஞ்சள் ரோஜா அன்பளிப்பாக வழங்கப்படுகிறது.\nஊதா நிறமானது பாரம்பரியமாக ராஜகுடும்பத்துடன் தொடர்புடையதாக கருதப்பட்டு வந்தது. இதன் அடிப்படையில் ஊதா நிற ரோஜாவானது வரவேற்பளித்தல், சிறப்பு என்பனவற்றை குறிக்கிறது.\nஆரம்ப காலத்தில் வெள்ளை ரோஜாவை உ���்மையான காதலின் குறியீடாக பயன்படுத்தினர். பின்னர் அதன் இடத்தை சிவப்பு ரோஜா பிடித்துக்கொண்டது. மணமகள் ரோஜா எனவும் இது குறிப்பிடப்படுகிறது. சில மதங்களில் மணமகளை வெள்ளை ரோஜாவால் அலங்கரிப்பர். இந்த வகையில், ஐக்கியம், ஒழுக்கம், புதிய காதலின் தூய்மை என்பனவற்றை வெள்ளை ரோஜா குறிக்கிறது.\nஅதேவேளை கௌரவம், பெருமதிப்பு என்பனவற்றையும் வெள்ளை ரோஜா பிரதிநிதித்துவப்படுத்துகிறது. எனவே பிரிந்து விடைபெற்றுச் செல்லும் அன்புக்குரியவர்களுக்கு வெள்ளை ரோஜா வழங்கப்படுவதுண்டு.\nஇளஞ் சிவப்பு நிறமானது கருணை, நேர்த்தி, அழகு ஆகியவற்றுடன் தொடர்புடையது. அத்துடன் இனிமையையும், கவித்துவமான காதலையும் அது பிரதிபலிக்கின்றது. கடும் இளஞ்சிவப்பு நிற ரோஜாவானது நன்றியையும், மதிப்புணர்வையும் வெளிப்படுத்துவதுடன் நன்றி கூறுவதற்காக சிவப்பு நிற ரோஜாவை வழங்குவது சில கலாசாரங்களில் ஒரு பாரம்பரியமாகவுள்ளது. மிருதுவான இளம் சிவப்பு நிறமானது சாந்தம், மதிப்பு ஆகியவைகளை வெளிப்படுத்துகிறது. அதேநேரத்தில் அனுதாபத்தை தெரிவிக்கவும் இளம் சிவப்பு ரோஜா தரப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371886991.92/wet/CC-MAIN-20200410043735-20200410074235-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://thangavelmanickadevar.blogspot.com/search/label/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2020-04-10T05:23:14Z", "digest": "sha1:GVON5EZI73O7D4NPOUNIKKT2I6Z5OEJX", "length": 43374, "nlines": 746, "source_domain": "thangavelmanickadevar.blogspot.com", "title": "கோவை எம் தங்கவேல்: அன்பு", "raw_content": "\nநிலம் தொடர் அனைத்துப் பதிவுகளும்\nமனிதர்களுக்கு கடவுளிடமிருந்து வந்த எச்சரிக்கை\nஉலகை உலுக்கிய கொரானா வழக்கு (1)\nஅரிசி ரொட்டி எளிய மாலை நேர சிற்றுண்டி\nஉலகை உலுக்கிய கொரானா வழக்கு(4)\nமனிதன் எப்படி வாழ வேண்டும்\nஉலகை உலுக்கிய கொரானா வழக்கு(2)\nநிலம் (24) - கண்டிஷனல் பட்டா பூமியை வாங்கலாமா\nகணவனை முந்தானைக்குள் முடிந்து கொள்வது எப்படி\nநேற்று காலையில் ஒரு வேலையாக வெளியில் வந்த போது சாலையின் நடுவில் அணில் ஒன்று அடிபட்டு துடித்துக் கொண்டிருந்தது. சட்டென்று கடந்து விட்டேன். மனது கேட்கவில்லை, உயிரோடு இருந்தால் தூக்கி அந்தப் பக்கமாய் விட்டு விடலாம். இல்லையென்றால் வீட்டுக்கு எடுத்துக்கு போய் கோதையிடம் திட்டு (சுகமோ சுகம்) வாங்கலாம் என நினைத்துக் கொண்டு வண்டியைத் திருப்பிக் கொண்டு அதன் அருகில் வந்தேன்.\n(அது என்னவோ தெரியவில்லை, என் மனையாள் கோபம் கொள்ளும் போது வெகு அழகாய் இருக்கிறாள். நானும் மகளும் அவளை காலையில் ஏதாவது சொல்லி வம்பு இழுப்பதும், அவள் கோபம் கொள்வதும் ஊடல் கொண்ட அவளுடன், பிள்ளைகள் பள்ளிக்குச் சென்றவுடன் முயங்குவதும் இப்படியே செல்கிறது வாழ்க்கை. இப்போதெல்லாம் அவள் என் பெண் நண்பர்களைப் பற்றி அதிகம் விசாரிக்கிறாள். பெண்களுக்குச் சந்தேகம் உடன் பிறந்த தமக்கை போல)\nவண்டி செல்லும் போது உருவான காற்றினால் அதன் வால் ஆடியதைக் கண்டு அது உயிரோடு இருப்பதாய் நினைத்து விட்டேன்.\nஅது செத்துப் போய் விட்டது.\nசட்டென்று மனதுக்குள் கவிழ்ந்த பாரத்தால் கண்ணில் கண்ணீர் துளிர்த்தது. என் படுக்கை அறையின் சன்னலோரம் தினமும் ஒரு அணில் கொய்யாமரத்தில் குதித்து ஓடி, சுவர் மீது உட்கார்ந்து தலையை அப்படியும், இப்படியுமாய் திருப்பிக் கொண்டிருக்கும். எனக்கு அவன் நினைவில் வந்து விட, உள்ளம் துடியாய் துடித்தது. அவனாக இருக்குமோ இருக்காது என ஓரமாய் துளிர்த்தது நம்பிக்கை. அணில் என்றவுடன் ராமர் நினைவுக்கு வந்து விடுகிறார்.\nராமபிரானுக்கு மனிதர்கள் எல்லாரும் சேர்ந்து கோவில் கட்ட நீதியை குழியில் போட்டு புதைத்த கதையை பாரதம் கண்டிருக்கிறது. அடியேனுக்கு தர்மம் மட்டுமே கண்ணில் தெரியும். பிறவெல்லாம் என்னைப் பொறுத்தவரை ஒன்றுமில்லாதவை. ஆகவே அயோத்தியில் ராமர் கோவில் என்பது தர்மத்திற்கு விடப்பட்ட சவால் என்றே கருதுவேன். அவர்கள் கோவிலை இடித்தார்கள் ஆகையால் நாம் மீண்டும் கட்டுகிறோம் என்ற அபத்தவாதம் ஏற்கவியலாது.\nஒரு அதர்மத்துக்கு இன்னொரு அதர்மம் என்றால் உலகில் ஒருவர் கூட உயிரோடு இருக்க முடியாது.\nராமபாணம் துளைத்த வாலி தன் நெஞ்சிலிருந்து பிடுங்கிய அம்பில் ராமன் பெயர் கண்டு, அவனுக்குள் எழும்பிய ஆயிரமாயிரம் கேள்விகள் எனக்குள் உண்டு. தர்மத்தின் பாதை சூட்சுமமானது என்பார்கள். அதன் சூட்சுமத்தைத் தெரிந்து கொண்டால் விடை கிடைக்கும். ஒரு சிறிய மறைப்பு மட்டுமே என் முன்னால் தொங்கிக் கொண்டிருக்கிறது. அது மறைந்து விட்டால் மனித வாழ்க்கையின் சூட்சுமம் விளங்கி விடும். இன்ப துன்பம் பற்றிய காரண காரியங்கள் தெரிந்து விடும். அது எப்போது நடக்குமோ தெரியவில்லை.\nநெடுவாசல் (ஹைட்ரோகார்பன் நெடுவாசல்) மாணிக்கதேவர் (என் அப்பா) மழை பெய்யவில்லை என்றால் இன்றும் என்னோடு வைத்திருக்��ும் ராமாயாணம் புத்தகத்தை வாசிப்பாராம். வாசித்து முடிக்கையில் மழை பெய்யும் என்று அப்பாவின் நண்பர்கள் சொல்லி இருக்கிறார்கள். அது பழங்கதை. என் அப்பாவை ஒரு நாள் கூட அப்பா என்று அழைக்கவில்லை. அப்படி ஒரு பாசம் எனக்கும் என் அப்பாவுக்கும். இனிமேல் எனக்கு இனியொரு அப்பாவா வரப்போகிறார் அப்பாவின் பாசம் என்றால் என்னவென்றே தெரியாமல், என் காலம் முடிந்ததும் இந்த உலகத்தை விட்டுப் போகப் போகிறேன். எல்லோருக்கும் கிடைத்த அப்பாவின் அன்பு எனக்கு கிடைக்காமலே போய் விட்டது. அம்மா அப்பாவின் பாசம் என்றால் என்னவென்றே தெரியாமல், என் காலம் முடிந்ததும் இந்த உலகத்தை விட்டுப் போகப் போகிறேன். எல்லோருக்கும் கிடைத்த அப்பாவின் அன்பு எனக்கு கிடைக்காமலே போய் விட்டது. அம்மா அன்பு அடியேன் இந்த விஷயத்தில் துரதிர்ஷ்டத்தின் குழந்தை.\nஆனால் என் குழந்தைகளுக்கு எந்தக் குறையும் வைப்பதில்லை. வைக்கவும் மாட்டேன். என் மகனோ, மகளோ இதைப் போன்ற பதிவு எழுதக்கூடாது என்பதில் கவனமாய் இருக்கிறேன்.\nராமர் மீது அதீத பக்தி கொண்ட அணில் ஒன்று, லங்காவுக்குச் செல்ல வானரங்கள் பாலம் கட்டிக் கொண்டிருந்த போது, அவருக்கு உதவ முடிவெடுத்து, கடலுக்குள் விழுந்து நனைந்து, கடலோரம் சென்று உடலை மணலில் பிரட்டி, தன் உடலில் ஒட்டிக் கொண்டிருக்கும் மணலை பாறைகளின் இடுக்குகளில் உதிர்த்துக் கொண்டிருந்ததாம். அதைக் கண்ட ராமன் அதை அன்போடு கையில் எடுத்து அதன் முதுகில் தடவிக் கொடுத்தாராம். அதனால் அதன் மீது ராமர் கோடு விழுந்ததாம் என்றுச் செவி வழிக் கதை ஒன்று உண்டு.\nஅணில்கள் சத்தம் ஒரு வித கீச் குரலில் அபஸ்வரம் மாதிரி இருக்கும். இப்போது தாளம், சுருதி,லயமில்லாமல் வரும் சினிமா பாடல்கள் போல. அதன் சுறுசுறுப்புக்கு இணையாக வேறு எந்த பிராணியையும் சொல்ல முடியாது. இந்த அணில்களை குறவர்கள் கவட்டியால் அடித்து குடலைப் பிடிங்கி தோளில் தொங்க வைத்துக் கொண்டு செல்வதை சிறு வயதில் பார்த்திருக்கிறேன்.\nஎனக்கு திடீரென்று மஞ்சு நினைவுக்கு வந்து விட்டாள். மஞ்சு மஞ்சளாய் ஜொலிக்கும் குறத்திப் பெண். வாரா வாரம் கீரமங்கலத்திலிருந்து ஊசி,பாசி விற்க வருவாள். வீட்டுக்கு தவறாது வருவாள். அடியேன் அவளைப் பார்ப்பதற்காகத் தவமாய் தவமிருப்பேன். பழைய சோறு போட்டுக் கொடுப்பார்கள். ஊறுகாயைத் தொட்டுக் கொண்டு, அவள் கஞ்சி சோற்றினை அள்ளிச் சாப்பிடும் அழகே அழகு. அவளை விட்டு ஒரு நொடி கூட அகல மாட்டேன். அழகு என்றால் அப்படி ஒரு அழகு. குட்டைப்பாவாடையில் அவளின் நடை அழகு சுண்டி இழுக்கும். இடையில் நெளிந்து செல்லும் தாவணி அவளின் முன்னழகை மறைக்க முடியாமல் தவியாய் தவித்துக் கொண்டிருக்கும். மஞ்சள் கிழங்கு போல நிறம் அவளுக்கு.\nஅவளின் கணவன் அவளை விட்டு விட்டுச் சென்று விட்டானாம். நான் அவளிடம் கேட்டேன், ”என்னைக் கட்டிக் கொள்கிறாயா” என. சிரித்தாள். முல்லைப் பற்களின் வரிசையில் மனது சொக்கிப் போகும். கன்னத்தில் விழும் குழியில் இதயம் விழுந்து துடித்துக் கொண்டிருக்கும்.\n”உன் அம்மாவும், அக்காக்களும் உயிரோடு என்னைக் கொளுத்தி விடுவார்கள்” என்றாள். கல்லூரிக்குச் செல்லும் முன்பு ஒரு வருடம் வீட்டில் இருந்த போது அவளின் வாரா வாரம் வருகை நின்றதே இல்லை. கல்லூரிக்குச் சென்ற பிறகு இரண்டொரு முறை அவள் தங்கி இருந்த குறவர் குடிசைகளுக்குச் சென்று அவளைத் தேடினேன். கிடைக்கவில்லை.\nநான் நடப்பதாக இருந்திருந்தால் அவளைத் தூக்கிக் கொண்டு நடந்தே சென்று இயமலைப் பக்கமாய் குடிசையைப் போட்டுக் கொண்டு அவளை விட்டு அகலாமல் அவளுடனேயே இருந்து இன்பமாக வாழ்ந்து இருப்பேன். வீட்டில் இரண்டு மணி நேரம் இருப்பாள். அம்மா ஏதாவது வாங்குவார்கள். தங்கைக்கு கண்மை, கிளிப் என. சோகத்துடன் செல்வாள். எனக்கோ கரையில் தூக்கிப் போட்ட மீனாய் உள்ளம் கிடந்து துடிக்கும். அவள் வரும் நாளன்று வழிமேல் விழி வைத்துக் காத்துக் கொண்டிருப்பேன். அந்த இரண்டு மணி நேரம் இருக்கிறதே, அதைப் போல நாட்கள் இனி என்றும் வரப்போவதில்லை.\n“மஞ்சு, நீ இப்போது எங்கே இருக்கிறாயோ தெரியவில்லை. உன் மீது அறியா வயதில் நான் கொண்ட காதல் இன்னும் என் நெஞ்சில் கல்லாய் சமைந்து கிடைக்கிறது. மீண்டும் மனிதனாய் பிறந்து உன்னோடு சேரும் நாள் வருமா எனத் தெரியவில்லை. உன் நினைவுகளுடன் நான் நடத்தும் அபத்தமான நாடகத்தின் விளைவைப் பார்த்தாயா மஞ்சு. எதையோ எழுத வந்து உன்னைப் பற்றி எழுதிக் கொண்டிருக்கிறேன். உன் அழகிய முகத்தில் என்றும் ஈரமாய் தெரியும் உன் விழிகளின் கருவிழிக்குள் சென்று விட இதயம் துடிக்கிறது மஞ்சு. உன் அழகான மை பூசிய கண் இமைக்குள் மறைந்து போய் விட துடியாய் துடித்துக் கொண்டே இருக்கிறது மனசு மஞ்சு”\n உன் மீது கொண்ட நான் கொண்ட காதலால், என்னால் தொடர்ந்து எழுத முடியவில்லை அன்பே. உன் நினைவுகளுடன் உள்ளம் கரைந்து போய் விட்டது.”\nஅன்பு நண்பர்களே தலைப்பின் கதையை அடுத்த பாகத்தில் எழுதுகிறேன்.\nLabels: அறியா காதல், அனுபவம், அன்பு, குறத்தி, நெடுவாசல், புனைவுகள், மஞ்சு\nபுற்றீசல் எண்ணங்களை தடுப்பது எப்படி\nஉலகை உலுக்கிய கொரானா வழக்கு(4)\nவிட்மின்சி ரசம் எனும் தக்காளி மசாலா ரசம்\nகுருவைக் கண்டடைதல் மானிடக் கடைமை\nஉலகை உலுக்கிய கொரானா வழக்கு(3)\nகொரானா ரசம் செய்வது எப்படி\nஅண்ணாதுரை கடவுளின் கவலை (1)\nஅனுமதியற்ற வீட்டு மனைகள் (1)\nஅன் அப்ரூவ்டு வீட்டு மனைகள் (1)\nஅன் அப்ரூவ்ட் மனைகள் (2)\nஅன்னபூர்ணா கெளரிசங்கர் ஹோட்டல் (1)\nஆச்சாரிய வினோபா பாவே (1)\nஇஞ்சி லெமன் ரசம் (1)\nஇந்து பாகப் பிரிவினைகள் (1)\nஇந்து வாரிசு உரிமைச் சட்டம் 1956 (1)\nஉலகப் புகழ் பெற்றவர்கள் (6)\nஎங்க வீட்டு மாப்பிள்ளை (1)\nஎம்.எல்.ஏ தொடர் பகுதி 2 (1)\nஎம்.எல்.ஏ தொடர் பகுதி 3 (1)\nகதை சொல்லும் வீடு (1)\nகார்த்திகை தீப பெருவிழா (1)\nகார்த்திகை தீப விழா அழைப்பிதழ் (1)\nகாவிரி நதி நீர் பங்கீடு (1)\nகாவிரி நதி நீர் பிரச்சினை (1)\nகாவிரி நீர் பிரச்சினை (1)\nகாவிரி மேலாண்மை வாரியம் (1)\nகைடு லைன் வேல்யூ (1)\nகோவை எம் தங்கவேல் (67)\nகோவை ஏர்போர்ட் விரிவாக்கம் (1)\nகோவை புத்தகத்திருவிழா 2016 (1)\nசசிகலா சீராய்வு மனு (1)\nசர்க்கரை நோய் தீர பச்சிலை மருந்து (1)\nசளி தீர எளிய மருந்து (1)\nசிபிஎஸ்சி கல்வி முறை (1)\nசெட்டியார் கடைச் சாப்பாடு (1)\nசைவ ஈரல் குழம்பு (1)\nசொத்துக்கள் வாங்கும் போது (1)\nடிடிசிபி அப்ரூவ்ட் மனைகள் (1)\nடைம்ஸ் ஆஃப் இந்தியா (2)\nதமிழ் சினிமா பிசினஸ் (1)\nதர்மத்தின் தீர்ப்புக் கதைகள் (5)\nதிருச்சி வீட்டு மனைகள் (1)\nதுளசி அய்யா வாண்டையார் (1)\nநண்பனுக்கு ஒரு கடிதம் (1)\nநில உச்சவரம்புச் சட்டம் (1)\nநீல பத்ம நாபன் (1)\nநெடுவாசல் ஹைட்ரோ கார்பன் (2)\nபஞ்சாயத்து அப்ரூவ்டு மனைகள் (1)\nபட்டாக்கள் என்றால் என்ன (1)\nபவர் ஆஃப் அட்டர்னி (2)\nபுயலிலே ஒரு தோணி (1)\nபூண்டி புஷ்பம் கல்லூரி (1)\nபூண்டி வெள்ளியங்கிரி ஸ்வாமிகள் ஜீவ சமாதி (1)\nபூமி தான இயக்கம் (1)\nபூம் பூம் மாட்டுக்காரன் (1)\nபெண் வாரிசுரிமை பாகங்கள் (1)\nபொது அதிகார ஆவணங்கள் (1)\nமந்தை வெளி நிலம் (1)\nமரம் வெட்ட அனுமதி (1)\nமலிவு விலை வீடுகள் (1)\nமலைகள் இணைய இதழ் (1)\nமுதலமைச்சர் காப்பீட்டுத் திட்டம் (1)\nமுருங்கை கீரைச் சாம்பார் (1)\nமுள்ளங்காடு வெள்ளிங்கிரி சுவாமி (1)\nவாழை தோட்டத்து அய்யன் கோவில் (1)\nவாழைதோட்ட அய்யன் கோவில் (1)\nவாழ்வில் சில தருணங்கள் (5)\nவிஜய் டிவி நீயா நானா (1)\nவிஜய் டிவி பிக்பாஸ் (1)\nவெள்ளிங்கிரி சுவாமி குருபூஜை அழைப்பிதழ் (1)\nவெள்ளிங்கிரி சுவாமி ஜீவ சமாதி (1)\nவெள்ளிங்கிரி ஸ்வாமி குருபூஜை விழா (1)\nவெள்ளிங்கிரி ஸ்வாமி ஜீவசமாதி (1)\nஜெயலலிதா இறுதி யாத்திரை (1)\nCopyright 2010 - கோவை எம் தங்கவேல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371886991.92/wet/CC-MAIN-20200410043735-20200410074235-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.energy.gov.lk/ODSM/indext.html", "date_download": "2020-04-10T05:02:03Z", "digest": "sha1:RQWXCQBAVWXRFMSR7HFM2UAL22NI3VBW", "length": 8846, "nlines": 110, "source_domain": "www.energy.gov.lk", "title": "ODSM", "raw_content": "\n2020 ஆம் ஆண்டளவில் 20\nவீட்டு மின்னுபகரணங்களின் சரியான பாவனை\nஎம்மால் என்ன செய்ய முடியும்\nசக்தி வினைத்திறன் வாய்ந்த மோட்டார்கள்\nசக்தி வினைத்திறன் வாய்ந்த குளிரூட்டிகள்\nசக்தி வினைத்திறன் வாய்ந்த மின்னொளியேற்றல்\nகேள்வி சார் முகாமைத்துவ செயற்பாட்டின் மூலம் 2020 ஆம் ஆண்டளவில் ஒன்பது பிரிவுகளினூடாக நாட்டிற்கு 1,895 ஜி.வொ.ம. மின்சாரத்தை சேமிக்க எதிர்பார்க்கப்படுகின்றது.\nசக்தி வினைத்திறன் வாய்ந்த கூரை மின்விசிறிகள்\nசக்தி வினைத்திறன் வாய்ந்த குளிர்சாதனப் பெட்டிகள்\nஇன்கன்டஷன்ட் மின்குமிழ்களை பாவனைியிருந்து அகற்றுதல்\nசக்தி வினைத்திறன் வாய்ந்த குளிர்விப்பான்கள்\nசெய்திகள் << || >>\nகூரை மீது நிறுவி மின்சாரத்தை உற்பத்தி செய்யக்கூடிய அரச துறை சூரிய சக்திமூல மின்னுற்பத்தி நிகழ்ச்சித்திட்டம் - சூரியபள சங்கிராமய\nதேர்ந்தெடுக்கப்பட்ட அரச துறைக் கட்டிடங்களில், கூரையில் நிறுவி சூரிய சக்தி மூலம் மின்சாரத்தை உற்பத்தி செய்யக்கூடிய சூரிய சக்தி முறைமைகளை நிறுவும் பொருட்டு .. Read more\n10 மில்லியன் LED மின்குமிழ்களைப் பகிர்ந்தளித்தல்\nEDSM பற்றிய PTF செயலணி சுமார் 3 மில்லியன் அளவான மின்சார வாடிக்கையாளர்களுக்கு 10 மில்லியன் LED .. Read more\nபத்து மில்லியன் LED மின்குமிழ்களைக் கொள்வனவு செய்வதற்கான கேள்வி அறிவித்தல்\n10 மில்லியன் LED மின்குமிழ்களை விநியோகிப்பதற்கும் பகிர்ந்தளிப்பதற்கும் 2017 ஆம் ஆண்டு .. Read more\nசக்தி வினைத்திறனற்ற குளிர்சாதனப் பெட்டிகளை அவற்றின் பாவனையிலிருந்து கட்டம் கட்டகமாக அகற்றுதல்\nஇந்த நிகழ்ச்சித்திட்டத்தை 2017 ஆம் ஆண்டு திசம்பர் மாதத்தில் ஆரம்பிப்பதற்காகத�� திட்டமிடப்பட்டுள்ளது. தற்பொழுது .. Read more\n“இலங்கையிலுள்ள நிலைபெறுதகு சக்தி வதிவிடங்களுக்கான வழிகாட்டல்’ இலங்கையில் சௌகரிகமான வீடுகள் கண்யோட்டத்தில் சக்தி வினைத்திறனிலும் ..Read more\nகண்காட்சியும் மற்றும் நாடளாவிய சித்திரக்கலைப் போட்டி விருது வழங்கும் வைபவமும் மற்றும் ஆக்கபூர்வ மின்சார சக்தி சேமிப்பு உதவு குறிப்புகள் போட்டியும் 2017 ஆம் ஆண்டு செப்டம்பர் .. Read more\nஅரச நிறுவனங்களிலுள்ள சக்தி முகாமைத்துவ உத்தியோகத்தர்களுக்கான சக்தி வினை்ததிறன் மற்றும் சக்திப் பாதுகாப்பு பற்றிய பயிற்சி நிகழ்ச்சித்திட்டம்\nவரட்சியினாலும் மின்சார உற்பத்தியிலுள்ள குறைபாடுகளினாலும் நிகழ்ந்த மின்சக்தி நெருக்கடி நிலைமைகளின் .. Read more\nகூரை மின்விசிறிகள் பரிசோதனை ஆய்வுகூடம்\nகுளிர்சாதனப் பெட்டிகள் பரிசோதனை ஆய்வுகூடம்\nமுகவரி: சக்திக் கேள்வி சார் முகாமைத்துவம் பற்றிய ஜனாதிபதி சிறப்புச்செயலணி\nஇலக்கம் 04, கேம்ப்ரிஜ் இடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371886991.92/wet/CC-MAIN-20200410043735-20200410074235-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://lankasrinews.com/astrology/03/222820?ref=home-section", "date_download": "2020-04-10T07:19:24Z", "digest": "sha1:BOO4X5ZIH5MFJL44JHZFC332URUBCQ7H", "length": 22755, "nlines": 190, "source_domain": "lankasrinews.com", "title": "குரு அதிசார பெயர்ச்சி 2020 : சனியோடு சேரும் குரு! பேரதிர்ஷ்டங்களை அள்ளபோகும் அதிர்ஷ்டசாலி யார்? - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nகுரு அதிசார பெயர்ச்சி 2020 : சனியோடு சேரும் குரு பேரதிர்ஷ்டங்களை அள்ளபோகும் அதிர்ஷ்டசாலி யார்\nதிருக்கணித பஞ்சாங்கத்தின்படி குரு பகவான் சரியாக 30 -3-2020 அன்று அதிகாலை 3.10 நிமிடங்களுக்கு, தனுசு ராசியிலிருந்து அதிசாரமாக மகர ராசிக்கு பிரவேசிக்கிறார்.\nஇந்த அதிசார குரு பெயர்ச்சியால் துலாம் ராசி முதல் மீனம் ராசி வரை 6 ராசிக்காரர்களுக்கு என்னென்ன யோகங்கள் கிடைக்கும் போகுது என்பதை பற்றி இங்கு பார்ப்போம்.\nஅதிசார நிகழ்வால் மேஷ ராசிக்கு ஒன்பதாம் இடத்தில் ஆட்சி பெற்றிருந்த, குரு பகவான் தற்போது பத்தாம் வீடான மகரத்தில் சஞ்சரிக்கப் போவதால், அவர்கள் ராசிக்கு கிடைத்த குரு பார்வை,தற்காலிகமாக கிடைக்கா���ு.\nஅதனால் சுபநிகழ்ச்சிகள் சற்று தாமதம் ஆகலாம். ஆனால் முயற்சிகள் செய்து கொண்டிருக்கலாம்.\nகுருபகவான் பத்தில் இருக்கும் சனிபகவானுக்கு சுபத்துவம் அளிப்பதால், உங்கள் வேலைப்பளு சற்று குறைந்து காணப்படும்.\nமேலும் ஆன்மிக பயணங்கள் மேலோங்கும். தங்களுடைய தாயார் மற்றும் துணைவியாரை சற்று அனுசரித்துப் போவது நல்லது.\nரிஷப ராசி நண்பர்களே..உங்கள் ராசிக்கு அட்டமாதிபதி குரு பகவான் 9ம் இடத்தில் சற்று பலவீனம் ஆவதும், அங்கே சனி பகவான் இருப்பதும் உங்களுக்கு சாதகமான அமைப்பாகும்.\nதொழில் மூலம் லாபங்கள், மேலும் சிறு பயணங்கள் அதன்மூலம் எதிர்பாராத சில பணவரவுகள் லாபங்கள் கிடைக்கப் பெறலாம்.\nமேலும் எதிரி தொல்லைகள், கடன் சுமையில் தத்தளித்த உங்களுக்கு, இந்த சிறிய மாற்றங்கள் நல்லதே செய்யும் அமைப்பாக அமைந்துள்ளது.. இதைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.\n குருவும் சனியும் உங்களுடைய ராசிக்கு அஷ்டம ஸ்தானத்தில் பிரவேசிக்கப் போகிறார்கள்.\nஉங்கள் ராசிக்கு சமசப்தமாக கிடைத்த குருபார்வை தற்காலிகமாக கிடைக்கப் பெறாது. இது ஒரு சிறிய குறையாக இருந்தாலும், முன்பு தனுசுவில் இருந்த சனிபகவான் விலகி விட்டதால், உங்களுக்கு பெரிய அளவுக்கு, ராகு பகவானால் கஷ்டங்கள் ஏற்படாது..\nஇருப்பினும் சுப காரியங்கள் சிறிது காலம் தாமதம் ஆகலாம் ஆனால் முயற்சிகளை செய்து கொண்டே இருக்கலாம்.\nஅதேபோல தொழில் மற்றும் குடும்பத்தில் சற்று பின்னடைவை சந்தித்தவர்களுக்கு ,இந்த காலகட்டம் ஒரு ஆறுதலாக இருக்கும்.அஷ்டம சனியின் தாக்கம் மேலும் பலவீனமடையும்.\n கண்ட சனியின் தாக்கம் சற்று பலவீனமடையும்.மேலும் சனியின் பார்வை சற்று சுபத்துவம் ஆகி இருப்பதால் உங்களுக்கு ஏற்பட்ட அந்த மந்த நிலை நீங்கி, சற்று சுறுசுறுப்பாவீர்கள்.\nமேலும் தந்தை வழி தந்தை வழி சொத்துக்கள் சிறப்படையும்.\nமகரம் ராசியில் குரு/சனி சேர்க்கை உங்களுடைய சுக ஸ்தானத்தைப் பார்ப்பதால் உங்களுக்கு வீடு வாகனம் யோகங்கள் ஏற்படும். ஒரு முறைக்கு இருமுறை சிந்தித்து செயல்படுவது சிறந்தது.\n இதுவரை தங்களுக்கு கிடைத்துக் கொண்டிருக்கும் குரு பார்வையானது, சற்று விலகப் போகிறது..\nமேஷம், மிதுன ராசி அன்பர்களை போலவே, உங்களுக்கும் சுபகாரியங்கள் தாமதம் ஆகலாம். ஆனால் முயற்சிகளை விட வேண்டாம்.\nதற்போது உங்களுடைய ,சத்ர�� ஸ்தானத்தில் குரு பகவானும் சனி பகவானும் சேர்ந்திருப்பதால், சனி சுபத்துவம் ஆகி, எதிரிகளின் பிரச்சனைகளில் இருந்து உங்களை விடுவிப்பார் மேலும் எட்டாம் இடத்தை பார்ப்பதால் வயதானவர்களுக்கு உடல் ஆரோக்கியம் மேலோங்கும் ஆன்மீக சிந்தனையும் சிறக்கும்.\nமேலும் சேவை சார்ந்த பணியில் இருப்பவர்களுக்கு சிறிது தொழில் பிரயாணங்கள் இருக்கக்கூடும். அலைச்சல், பயணங்கள் இருந்தாலும் அதற்கேற்ற பயன்களும் உண்டு.\n உங்கள் ராசிக்கு ஐந்தாமிடத்தில், குரு பகவானும் சனி பகவானும் பிரவேசிக்கிறார்கள்.\nஆகையால் இந்த அமைப்பு, கணவன் மனைவி உறவில் சற்று நெருக்கத்தை ஏற்படுத்தும்.மேலும் சிறிது லாபங்களை எதிர்பார்க்கலாம்.\nசிலருக்கு புத்திர பாக்கியம் சிறிது தாமதம் ஆகலாம்.நண்பர்களிடமோ அல்லது பிறரிடம் வீண் வாக்குவாதம் செய்து பகையை சம்பாதித்துக் கொண்ட இவர்கள், தற்போது பகை நீங்கி, அவர்கள் மூலம் சிறு ஆதாயமும் எதிர்பார்க்கலாம்.\nஇருப்பினும் இடம், பொருள் ஏவல் பார்த்து பேசுவது அல்லது வாக்களிப்பது இவர்களுக்கு இப்போது பயனளிக்கும்.\nஇந்த அதிசார குரு வின் பெயர்ச்சி நேரடியாக பயனளிக்காமல் மறைமுகமாக தன்னுடைய பலன்களை சனிபகவான் மூலமாக வழங்குவார். ஆகையால் நண்பர்கள் இந்த பதிவை உள்வாங்கி, படிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்\nதுலா ராசி அன்பர்களே... உங்கள் ராசிக்கு நான்காம் இடத்தில் சுகஸ்தானத்தில் குரு சற்று பலவீனம் பெற்று சனிபகவான் சுபத்துவம் அடைகிறார்.\nஇதன் மூலம் உங்களுக்கு வீட்டில் சற்று நிம்மதி கிடைக்கும் எதிரிகள் தொல்லைகள் இருந்து விடுபடுவீர்கள்.\nவேலை பளுவில் இருந்து சற்று ஓய்வு கிடைத்து,நிம்மதி பெறுவீர்கள் மேலும் சனிபகவான் சுபத்துவம் ஆகி பத்தாம் பார்வையாக, உங்களுடைய லக்னத்தை பார்வை இடுவதால்,உங்களுக்கு முன்பு இருந்த சோம்பல் நிலை நீங்கி சற்று சுறுசுறுப்பு அடைவீர்கள்.\nவிருச்சிக ராசி அன்பர்களே... உங்களுடைய முயற்சி வீரிய ஸ்தானத்தில் குரு பகவான் பலவீனமாகி, சனிபகவான் சுபத்துவம் பெற்று இருப்பதால் உங்களுடைய முயற்சிகள் கை கொடுக்கும் காலமிது.\nதாமதமான புத்திர பாக்கியங்கள் தம்பதிகளுக்கு கிடைக்கப்பெறும். மேலும் தந்தையாரின் உடல் நலத்தை கவனம் செலுத்துவீர்கள்.\nஅவர்கள் உடல் நலமும் நன்றாக தேறும் காலமிது. மேலும் உங்களுக்கு இருந்த அந்த தூக்கமின்மை பிரச்சனைகள் தற்போது சரியாகும்.\nதனுசு ராசி நண்பர்களே...உங்களுடைய ராசிக்கு இரண்டாம் இடத்தில், வாக்கு ஸ்தானத்தில் குரு பலவீனமாகி, சனி சுபத்துவம் பெறுவதால் இதுவரை இருந்த வாக்குவாத பிரச்சனைகள், அதனால் குடும்பத்தில் ஏற்பட்ட மனக் குழப்பங்கள் சற்று குறையும்.\nஉங்களுடைய உடல் நலமும், உங்களுடைய தாயின் உடல்நலமும் முன்னேற்றம் அடையும். இதுவரை ஏதும் நோயால் பாதிக்கப்பட்டு இருந்தால், அந்த பிரச்சினைகள் விலகும் மேலும் லாபம் சார்ந்த விஷயங்களிலும் நன்மை உண்டு.\nமகர ராசி அன்பர்களே...உங்களுடைய ராசியிலேயே குரு பகவான் பலவீனமாகி சனிபகவான் சுபத்துவம் பெறுவதால் உங்களுடைய முயற்சி சற்று அதிகமாக இருக்கும்.\nஇந்த காலகட்டங்களில், இல்லற வாழ்க்கையில் ஏற்பட்ட சில சலசலப்பு விஷயங்கள் சற்று குறைந்து மன மகிழ்ச்சி ஏற்படும்.\nமேலும் தொழில் சார்ந்த பிரச்சனைகளும், அதில் இருந்த மந்த நிலையும் தற்போது குறைந்து, அதில் மறுமலர்ச்சி காணப்படும்..\nகும்ப ராசி நண்பர்களே உங்களுடைய ராசிக்கு 12-ம் இடத்தில் விரய ஸ்தானத்தில், குரு பகவான் பலவீனமாகி, சனிபகவான் சுபத்துவம் பெறுவதால் இதுவரை உங்களுக்கு இருந்த அலைச்சல், மனக்கஷ்டங்கள்,தொடர் மற்றும் தொலைதூரப் பயணங்கள் குறைந்து, அவை சுப விரயங்களாகவும், ஒரு பயனுள்ள பிரயாணங்கள் ஆகவும் மாறும் காலம் இது.\nகணவன் மனைவி இடையே தாம்பத்தியம் சார்ந்த விஷயங்களில் சற்று நெருக்கம் ஏற்படும். இதுவரை இருந்த குடும்ப பிரச்சனைகள் எதிரி தொல்லைகள் சற்று விலகும்.\nஆக இவர்களாகவே ஆன்மிக பயணங்கள் மேற்கொண்டு அதை சுப விரயமாக மாற்றினால் இவர்களுக்கு நல்ல பலன்கள் உண்டு.\nமீன ராசி அன்பர்களே... உங்களுடைய ராசிக்கு லாப ஸ்தானத்தில் குரு பகவான் பலவீனமாகி, சனிபகவான் சுபத்துவம் பெறுவதால் நிறைந்த லாபங்கள் உண்டு.\nசனிபகவான், உங்களுடைய ராசியை பார்ப்பதால் அதற்கு முன்பு இருந்த அந்த மந்த நிலை குறைந்து, இப்போது சுறுசுறுப்பு அதிகரிக்கும்.\nமேலும் உங்களுடைய பூர்வ புண்ணிய ஸ்தானத்தை சனி பார்ப்பதால், உங்களுக்கு நிறைந்த அதிர்ஷ்டமும் உண்டு அதுமட்டுமின்றி உங்களுக்கு உடல்நல குறைபாடுகள் சற்று குறைந்து காணப்படும் காலம் இது.\nசனி சற்று சுபராகி உங்களுடைய புத்திர ஸ்தானத்தை பார்ப்பதால் அதற்கு முயற்சிப்பவர்களுக்கும் பலன்கள் கிடைக்கும்.\nமேலும் ஜோதிடம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெட்டிங்மான், இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371886991.92/wet/CC-MAIN-20200410043735-20200410074235-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.pathivu.com/2020/02/arrest_22.html", "date_download": "2020-04-10T06:27:34Z", "digest": "sha1:I2T3KQR7IZ7PNXHT34OQRHFGHNAALI63", "length": 6603, "nlines": 54, "source_domain": "www.pathivu.com", "title": "இலங்கையர்கள் 27 பேர் பங்களாதேஷில் கைது? - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / இலங்கையர்கள் 27 பேர் பங்களாதேஷில் கைது\nஇலங்கையர்கள் 27 பேர் பங்களாதேஷில் கைது\nபங்களாதேஷ் கடற்பரப்பில் அத்துமீறி பிரவேசித்து மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 27 இலங்கை மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nஇதன்போது, பங்களாதேஷ் பாதுகாப்பு பிரிவினரால் மீனவர்களின் 4 படகுகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.\nஹிக்கடுவ, பெரேலிய உள்ளிட்ட சில பகுதிகளிலிருந்து மீன்பிடிக்க சென்ற மீனவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.\nலண்டனில் தமிழ் மருத்துவர் கொரோனாவால் உயிரிழந்தார்\nபிரித்தானியாவில் வயதானவர்களுக்கு சிகிச்சையளிப்பதில் நிபுணத்துவம் பெற்ற மருத்துவ ஆலோசகரான 70 வயதுடைய அன்டன்\nஅமொிக்கா 1821, பிரான்ஸ் 1417, பிரித்தானியா 786, இத்தாலி 604, பெல்ஜியம் 403, சுவிஸ் 56, கனடா 52\nஇன்று செவ்வாய்கிழமை உலகநாடுகளில் கொரோனா தொற்று நோயினால் உயிரிழந்த மற்றும் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை விபரங்கள் ...\nகொரோனா: லண்டனில் தமிழ் ஊடகவியலாளர் மரணம்\nபுலம்பெயர் தேசத்தில் கொரோனா தொற்று காரணமாக முதலாவது தமிழ் ஊடகவியலாளர் பலியாகியுள்ளார். புலம்பெயர் வாழ் தமிழ் மக்களால் நன்கு அறியப்...\nஇலங்கைக்கு வானூர்தி மூலம் இந்தியா மருத்துவ உதவி\nஇலங்கையில் கொரோனா தொற்றினால் இதுவரை 185 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மரணமடைந்தோர் எண்ணிக்கை 6 ஆகும். மிகவும் குறைந்த அளவில் மக்கள் தொகை ...\nகொரோனா வைரஸ் தாக்கத்துக்குள்ளாகி பிரான்ஸின் யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளம் குடும்பப் பெண்ணொருவர் பரிதாபமாக பலியாகியுள்ளார். இலக்கம...\nஇலங்கை சிறப்புப் பதி���ுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு முல்லைத்தீவு கிளிநொச்சி மட்டக்களப்பு வவுனியா இந்தியா சிறப்பு இணைப்புகள் மன்னார் புலம்பெயர் வாழ்வு பிரித்தானியா பிரான்ஸ் எம்மவர் நிகழ்வுகள் தென்னிலங்கை திருகோணமலை மலையகம் மாவீரர் கட்டுரை அம்பாறை அமெரிக்கா யேர்மனி வலைப்பதிவுகள் சுவிற்சர்லாந்து வரலாறு விளையாட்டு சினிமா பலதும் பத்தும் ஆஸ்திரேலியா இத்தாலி கனடா ஐரோப்பா கவிதை தொழில்நுட்பம் முள்ளியவளை காணொளி மலேசியா டென்மார்க் பெல்ஜியம் அறிவித்தல் நெதர்லாந்து விஞ்ஞானம் நியூசிலாந்து சிங்கப்பூர் நோர்வே மருத்துவம் ஆசியா மத்தியகிழக்கு ஆபிரிக்கா சிறுகதை பின்லாந்து மண்ணும் மக்களும் ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371886991.92/wet/CC-MAIN-20200410043735-20200410074235-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.thanthitv.com/News/TamilNadu/2020/02/15083021/1088588/Nirgiri-Black-panther-Death.vpf", "date_download": "2020-04-10T05:59:41Z", "digest": "sha1:M4RC2JOZVKWNZJOINX5PQRWJMUH4Y5PH", "length": 9767, "nlines": 82, "source_domain": "www.thanthitv.com", "title": "தேயிலை தோட்டத்தில் கருஞ்சிறுத்தை மர்ம மரணம் - விஷம் வைத்து கொல்லப்பட்டதா என வனத்துறை விசாரணை", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nதேயிலை தோட்டத்தில் கருஞ்சிறுத்தை மர்ம மரணம் - விஷம் வைத்து கொல்லப்பட்டதா என வனத்துறை விசாரணை\nநீலகிரி மாவட்டம் தனியார் தேயிலை தோட்டத்தில் 2 வயது மதிக்கத்தக்க கருஞ்சிறுத்தை ஒன்று மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்தது.\nநீலகிரி மாவட்டம் கோத்தகிரியை அடுத்த கடக்கோடு கிராமத்தில் உள்ள தனியார் தேயிலை தோட்டத்தில் 2 வயது மதிக்கத்தக்க கருஞ்சிறுத்தை ஒன்று மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்தது. தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற வனத்துறையினர், கருஞ்சிறுத்தைக்கு பிரேத பரிசோதனை மேற்கொண்டனர். இதனையடுத்து, கருஞ்சிறுத்தை விஷம் வைத்துக் கொல்லப்பட்டதா என்ற கோணத்தில் வனத்துறையினர் விசாரித்து வருகின்றனர்.\nவலிமை, மாநாடு படங்களில் படப்பிடிப்பு ரத்து \nகொரோனா வைரஸ் அச்சுறுத்தல் தமிழ் சினிமாவிலும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஇ.எஸ்.ஐ மருத்துவமனையில் 488 படுக்கைகளுடன் சிறப்பு வார்டு - சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நேரில் ஆய்வு\nகொரோனா பாதிப்பு நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக சென்னை அயனாவரம் இஎஸ்ஐ மருத்துவமனையில் சிறப்பு வார்டு அமைக்கப்பட்டுள்ளது.\nடோக்கியோ ஒலிம்பிக் - அடுத்த ஆண்டு நடைபெறுகிறது\nடோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கான புதிய தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது .\nவிமான நிலையத்தில் திடீர் தீ விபத்து : 3,500 கார்கள் தீக்கிரையாகி சாம்பல்\nஅமெரிக்காவின் ஃப்ளோரிடா மாகாணத்தில் உள்ள சர்வதேச விமானநிலையத்தில் தீ விபத்து நிகழ்ந்தது. இந்த விபத்தில் சுமார் 15 ஏக்கர் பரப்பளவில் நிறுத்தப்பட்டிருந்த 3 ஆயிரத்திற்கும் அதிகமான கார்கள், தீக்கிரையாகின.\nகாஞ்சிபுரம் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை - ஏரியில் மூழ்கி பலியான 25 மாடுகள்\nகாஞ்சிபுரம் மாவட்டத்தில் நேற்று சூறைக்காற்றுடன் பெய்த கனமழை காரணமாக, ஏரியில் மூழ்கி 25 மாடுகள் பரிதாபமாக உயிரிழந்தன.\nதமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை\nதமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்தது.\nபலத்த காற்றுடன் சென்னையில் திடீர் மழை\nகடந்த இரண்டு மாதங்களாக வெப்பம் வாட்டி வதைத்து வந்த நிலையில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கனமழை பெய்தது.\nஉணவின்றி சுற்றித் திரிந்த 70 வெளிமாநில தொழிலாளர்கள்- 5 கிலோ அரிசி உள்ளிட்ட பொருட்கள் வழங்கிய அமைச்சர்கள்\nநாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூர் பகுதியில் தங்கியுள்ள வெளிமாநில தொழிலாளர்கள் 70 பேர் சொந்த ஊருக்கு செல்ல முடியாமல் உணவு இன்றி அங்கு சுற்றித்திரிந்துள்ளனர்.\nமதுரைக்கு ரயில் மூலம் வந்தடைந்த மருத்துவப் பொருட்கள்\nமதுரை மற்றும் சுற்றுவட்டார பகுதி மக்களுக்கு தேவையான மருந்துகள் மற்றும் மருத்துவ பொருட்கள் ரயில் மூலம் மதுரை வந்தடைந்தது.\nநாமக்கல் மாவட்டத்தில் நடமாடும் கடைகள் மூலம் காய்கறி விற்பனை\nநாமக்கல் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பிற்குள்ளான பகுதிகளில் மாநகராட்சி சார்பில் நடமாடும் கடைகள் மூலம் 10 காய்கறிகள் அடங்கிய தொகுப்பு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371886991.92/wet/CC-MAIN-20200410043735-20200410074235-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://nationalshoora.com/2-uncategorised/93-2018-08-27-07-50-24", "date_download": "2020-04-10T04:52:07Z", "digest": "sha1:QZJTEAPYPS5EDG5MFMVQK5LH3YEP65V4", "length": 5825, "nlines": 51, "source_domain": "nationalshoora.com", "title": "பேராசிரியர் ஹஸ்புல்லாஹ் அவர்கள் பற்றிய தேசிய ஷுரா சபையின் அனுதாபச் செய்தி", "raw_content": "\nபேராசிரியர் ஹஸ்புல்லாஹ் அவர்கள் பற்றிய தேசிய ஷுரா சபையின் அனுதாபச் செய்தி\nபேராசிரியர் ஹஸ்புல்லாஹ் அவர்கள் இலங்கையின் ஒரு புலமைச் சொத்தாக மிளிர்ந்தவர்.ஆய்வும் உண்மையைத் தேடலும் சமூகப் பணியும் அவரது சிறப்புப் பண்புகளாக இருந்தன.\nஅவரது அறிவும் சர்வதேச உறவும் அவரில் அகந்தையை உண்டு பண்ணவில்லை.தனக்கிருந்த செல்வாக்குகளையும் பட்டம் பதவிகளையும் மொழிப் புலமையையயும் தனது நலனுக்காக அன்றி தனது சமூகத்தின் நலனுக்காகவே பயன்படுத்தினார்.\nதேசிய ஷுரா சபையின் நிறைவேற்றுக் குழு உறுப்பினராக இருந்து அவர் ஆற்றிய அரும் பணிகளை ஷூரா சபை நன்றிப் பெருக்கோடு நினைவுகூருகிறது.\nஅத்தோடு மாகாண சபை எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் உறுப்பினராக இருந்து முஸ்லிம்களின் பிரதிநிதித்துவத்தைப் பாதுகாப்பதற்கு முழு முயற்சியெடுத்தார்.இவ்விவகாரம் தொடர்பாக தேசிய ஷுரா சபை நிறுவிய செயற்குழுவுக்கு தேவையான வழிகாட்டல்களை வழங்கியதுடன்\nவில்பத்து விவகாரம், வடமாகாண முஸ்லிம்களின் மீள் குடியேற்றம், வடக்கு,கிழக்கு மாகாண முஸ்லிம்களின் காணிப் பிரச்சினை போன்ற விவகாரங்களைக் கையாள்வதில் தேசிய ஷுரா சபையுடன் மிக நெருக்கமாக இணைந்து அவர் பணியாற்றினார்.\nஅவரது சமூகப் பணிகளை அல்லாஹ் அங்கீகரித்து அவருக்கு ஜன்னதுல் பிர்தெளஸை வழங்க வேண்டும் என தேசிய ஷூரா சபை பிரார்த்திக்கிறது.\nவீட்டுத் தோட்டச் செய்கை தொடர்பான சமூக வழிகாட்டல்கள்\nவீட்டுத் தோட்டச் செய்கை மூலம் எதிர்கொள்வோம்.\nவீட்டுத் தோட்டச் செய்கை தொடர்பான சமூக வழிகாட்டலை\nவாக்காளர் பதிவு - 2017 ஐ உறுதிசெய்தல்\nதடுப்பூசி பற்றிய தேசிய ஷூரா சபையின் வழிகாட்டுதல்\nசகவாழ்வு சம்பந்தமான இஸ்லாமிய வழிகாட்டல்கள்\nதேசிய ஷூரா சபையினால் தயாரிக்கப்பட்ட சகவாழ்வு சம்பந���தமான இஸ்லாமிய வழிகாட்டல்கள் அடங்கிய கையேடு PDF தமிழ் மற்றும் சிங்கள மொழிகளில்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371886991.92/wet/CC-MAIN-20200410043735-20200410074235-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://eyestube.forumta.net/t156-topic", "date_download": "2020-04-10T05:11:44Z", "digest": "sha1:CPULIC22WXXE5ZVRIBCW6ZYFOAKNMHRH", "length": 6174, "nlines": 71, "source_domain": "eyestube.forumta.net", "title": "இந்திய சினிமா படங்கள், வாகனங்களுக்கு தடை விதித்த நேபாள மாவோயிஸ்டுகள்!இந்திய சினிமா படங்கள், வாகனங்களுக்கு தடை விதித்த நேபாள மாவோயிஸ்டுகள்!", "raw_content": "\nEyesTube » தமிழ் சினிமா » சினிமா செய்திகள்\nஇந்திய சினிமா படங்கள், வாகனங்களுக்கு தடை விதித்த நேபாள மாவோயிஸ்டுகள்\nகாட்மாண்டு: இனி நேபாளத்தில் இந்தியப் படங்கள் வரக்கூடாது, இந்திய பதிவு எண் கொண்ட வாகனங்களையும் பயன்படுத்தக் கூடாது என சிபிஎன் மாவோயிஸ்டுகள் தடை விதித்துள்ளனர்.\nஇவர்கள் நேபாளத்தில் ஆளும் மாவோயிஸ்ட் கட்சியில் இருந்து பிரிந்து தனிக்கட்சி தொடங்கியவர்கள். தங்களுக்கு செல்வாக்குள்ள 10 மாவட்டங்களில் அவர்கள் இத்தடையை விதித்துள்ளனர்.\nஇது தொடர்பாக அக்கட்சித் தலைவர்களில் ஒருவரான தேவ் குருங் கூறுகையில், \"ஹிந்தி திரைப்படங்களை திரையிடவும், ஹிந்தி பாடல்களை ஒலிபரப்பவும் 10 மாவட்டங்களில் தடை விதித்துள்ளோம். நேபாள திரைப்படங்களையும், பாடல்களையும் காப்பாற்ற வேண்டுமென்ற நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.\nமேலும் இந்திய பதிவு எண்களைக் கொண்ட வாகனங்களைப் பயன்படுத்தவும் தடைவிதிக்கப்பட்டுள்ளது.\nஇந்தியாவில் இருந்து ஏராளமான வேளாண்மை உற்பத்தி பொருள்கள் நேபாளத்துக்குக் கொண்டு வந்து விற்கப்படுகின்றன.\nஇதனால் உள்நாட்டு வேளாண்மை சந்தை நஷ்டத்தைச் சந்திக்கிறது. எனவேதான் இந்திய பதிவு வாகனங்களுக்குத் தடை விதித்துள்ளோம். இத்தடைகளை மீறுவோர் கடுமையான விளைவுகளைச் சந்திக்க வேண்டியிருக்கும்,\" என்று அவர் எச்சரித்தார்.\nமாவோயிஸ்டுகளின் தடையை அடுத்து, கேபிள் டி.வி. நடத்துவோர் ஹிந்தி பாடல்களை ஒளிபரப்புவதை உடனடியாக நிறுத்திவிட்டனர். தியேட்டர்களிலிருந்து படங்களையும் தூக்கிவிட்டனர்.\nநேபாளத்தை நட்பு நாடாக அறிவித்து, பல்லாயிரம் கோடி ரூபாய் உதவிகளை செய்து வருகிறது இந்தியா. இன்றும் அந்நாட்டின் உள்கட்டமைப்பை இந்தியாதான் செய்து வருகிறது. நேபாளத்தின் முக்கிய வருவாய் ஆதாரமான சுற்றுலாவை மேம்படுத்தித் தந்திரு��்பதும் இந்தியாதான். நேபாளத்துக்கு வரும் சுற்றுலாப் பயணிகளில் 70 சதவீதம் பேர் இந்தியர்களே என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்தத் தடை குறித்து இந்தியத் தூதரகம் கருத்து சொல்ல மறுத்துவிட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371886991.92/wet/CC-MAIN-20200410043735-20200410074235-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://old.veeramunai.com/Medical/vitamin-d-linked-sperm-qualityayviltakaval", "date_download": "2020-04-10T05:44:23Z", "digest": "sha1:PYX55MKXAQCMPUCHEJLYBMYMUOA45L3B", "length": 9859, "nlines": 60, "source_domain": "old.veeramunai.com", "title": "சூரிய ஒளியில நடங்க ஆண்மை அதிகரிக்கும் – ஆய்வில் தகவல் - www.veeramunai.com", "raw_content": "\nசூரிய ஒளியில நடங்க ஆண்மை அதிகரிக்கும் – ஆய்வில் தகவல்\nசூரிய ஒளியில் உள்ள வைட்டமின் டி சத்து ஆண்களின் விந்தணு உற்பத்தியை அதிகரித்து ஆண்மை குறைபாட்டை நீக்கும் என்று சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. மகப்பேறின்மையால் தவிக்கும் தம்பதியர் சூரிய ஒளியில் நடந்தாலே போதும் என்கின்றனர் ஆய்வாளர்கள்.\nஏசி அறைக்கும் அடைபட்டு கிடக்கும் வாழ்க்கை. சூரிய ஒளி பட்டலே அலர்ஜி என எண்ணும் இளைய தலைமுறையினர் இன்றைய சூழலில் அதிகரித்து வருகிறது. இதனால் உடலிற்கு தேவையான வைட்டமின் டி சத்து கிடைக்காமல் ஆண்மை குறைவு போன்றவற்றால் அல்லாட நேரிடுகிறது.\nவிடுமுறை நாட்களில் கூட வெளியில் செல்லாமல் தொலைக்காட்சி முன்பும், கணினியிலும் மூழ்கிப் போவதுமாய் கழிகிறது இன்றைய பல இளைஞர்களின் வாழ்க்கை. இவ்வாறு வீட்டிற்குள்ளேயே அடைந்து கிடப்பது விந்தணு உற்பத்தியை பாதிக்கிறது என்கின்றனர் ஆய்வாளர்கள்.\nஆஸ்திரேலிய ஆராய்ச்சி ஒன்றில் மூன்றில் ஒரு பங்கு ஆண்களுக்கு விந்தணுக்கள் வலுவற்றிருப்பதே இன்றைக்கு குழந்தையின்மைப் பிரச்சனை எங்கும் தழைத்து வளர்வதன் முக்கிய காரணம் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள். விந்தணுக்கள் வலிமை இழக்க முக்கியமான ஒரு காரணம் உடலில் வைட்டமின் டி குறைவது என்பது இவர்களுடைய ஆராய்ச்சியின் முடிவாகும்.\n'வைட்டமின் டி' தரும் சூரியன்\nடென்மார்க்கைச் சேர்ந்த பல்கலைக்கழகம் ஒன்று நடத்திய ஆய்விலும் இந்த உண்மை கண்டறியப்பட்டுள்ளது. குழந்தை பேரின்மையால் தவித்தவர்களுக்கு வைட்டமின் டி சத்தினை அளித்ததன் மூலம் அவர்களுக்கு மலடுத்தன்மை நீங்கியது தெரியவந்தது.\nவைட்டமின் டி ஆனது விந்தணுக்களின் உற்பத்தியை அதிகரிப்பதோடு கால்சியல் அளவையும் விந்தணுவில் அதிகரித்தது கண்டுபிடிக்கப்பட்டது. எ���வே ஆண்களின் உடலில் விந்தணுக்களின் உற்பத்தியை அதிகரித்து குழந்தை பேரின்மையை தடுக்க வைட்டமின் டி அவசியம் என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளன.\nதேவையான அளவு வைட்டமின் டி உடலில் இருக்கும் போது விந்தணுக்கள் வலிமையடைகின்றன. இதனால் தம்பதியருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும் வாய்ப்பு பிரகாசமடைகிறது. எனவே விந்தணு வலு இழந்தவர்கள் காலார சூரிய ஒளியில் நடக்கலாம். சந்தோசமாய் சூரியக்குளியல் நடத்தலாம் என்கின்றனர் ஆய்வாளர்கள்.\nஆய்வில் பங்கேற்ற 300க்கும் மேற்பட்ட இளைஞர்களுக்கு இரண்டு மாதங்களில் விந்தணுக்களின் வலிமையும், எண்ணிக்கையும், உருவமும், பல மடங்கு மேம்பட்டுள்ளதாக தெரிவித்தனர் ஆய்வை மேற்கொண்ட கிளார்க். 35 சதவிகித தம்பதியர் குழந்தையின்மை சிக்கல் தீர்ந்துள்ளதாக தெரிவித்துள்ளனர். எனவே விந்தணு குறைபாட்டினால் பாதிக்கப்பட்டவர்கள் புகை, மது, காபி போன்றவற்றை உட்கொள்ளாமலும் கொஞ்ச நேரம் வெயிலிலும் நடந்து வந்தால் வாழ்க்கை சந்தோஷமாகவும் அமையும் என்கின்றனர் ஆய்வாளர்கள்.\nஇதே கருத்தை மையமாக கொண்டு ஆஸ்திரியாவில் உள்ள கிரேஷ் மருத்துவ பல்கலைக்கழகத்தில் ஒரு ஆய்வு நடத்தப்பட்டது. ஆண்களின் ரத்தத்தில் உள்ள டெஸ்டோ டெரோன் என்ற ஹார்மோன் சுரப்பை தூண்டுவதற்கு வைட்டமின் டி அதிக அளவில் தேவைப்படுகிறது. வைட்டமின் டி சூரிய ஒளி மூலமும், இறைச்சி, மீன் போன்றவற்றை அதிகம் சாப்பிடுவதாலும் உற்பத்தி ஆகிறது. எனவே சூரிய குளியலே போதும் என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.\nஅலுவலக அறைக்குள்ளேயே அடைபட்டு கிடப்பவர்கள் எழுந்து சாலையோர டீ கடைக்குச் சென்று சுடச்சுட டீயும், வைட்டமின் டீயும் பெற்றுக் கொள்வது ஆரோக்கிய வாழ்வுக்குச் சிறந்தது என்பதே இந்த ஆராய்ச்சியின் முடிவாகும். இந்த ஆய்வு முடிவு டெய்லி மெயில் நாளிதழில் வெளியிடப்பட்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371886991.92/wet/CC-MAIN-20200410043735-20200410074235-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.chennailibrary.com/parthasarathy/ponvilangu/ponvilangu36.html", "date_download": "2020-04-10T04:40:41Z", "digest": "sha1:VNXIQZHGALXHLSKUNG2FSSCWTI6KTOOC", "length": 66471, "nlines": 435, "source_domain": "www.chennailibrary.com", "title": "பொன் விலங்கு - Pon Vilangu - தீபம் நா. பார்த்தசாரதி நூல்கள் - Deepam Naa. Parthasarathy Books - சென்னை நூலகம் - ChennaiLibrary.com", "raw_content": "முகப்பு | நூல்கள் அட்டவணை | உள்நுழை (Log In) | எங்களைப் பற்றி | தொடர்புக்கு\nவாசகர்கள் நூல்களை பிடிஎஃப் வடிவில் பதிவ���றக்கம் செய்ய உறுப்பினராகச் சேரவும் | உறுப்பினர்களுக்கான பிடிஎப் (pdf) வடிவில் உள்ள நூல்கள்\nபணம் செலுத்த இங்கே சொடுக்கவும்\nவாசகர்கள் புரவலராக சேர்ந்து உறுப்பினர் சலுகைகளைப் பெற்று ஓராண்டுக்குப் பிறகு கட்டிய பணத்தையும் திரும்பப் பெறலாம்\nரூ. 2000/- : ஓராண்டுக்கு பிறகு திரும்பப் பெற்றுக் கொள்ளலாம்\nபணம் செலுத்த இங்கே சொடுக்கவும்\nவாசகர்கள் எமது தளத்தின் சேவைகள் மேம்பட தங்களால் இயன்ற நிதியுதவி அளித்து உதவிட வேண்டுகிறோம்\nஇந்தியாவில் உள்ளோர் நன்கொடை அளிக்க இங்கே சொடுக்கவும்\nதீபம் நா. பார்த்தசாரதி நூல்கள்\nசுற்றமும் சூழலும் படைத்து வைத்து விட்ட உறவுகளைக் காட்டிலும் இதயமும் உணர்வும் தானே புரிந்து கொள்ளுகிற உறவுகள் அதிக வலிமை அடைந்து விடுகின்றன.\nநெஞ்சின் ஆழத்தைத் தொடுகிற அந்தப் பார்வையில் அவளுக்குக் கட்டுப்பட்டான் சத்தியமூர்த்தி. சில விநாடிகளுக்குப் பின் அவளுக்கு மறுமொழி கூறிய போது அவன் மனம் மிகவும் நெகிழ்ந்திருந்தது.\n\"சத்தியமாக மட்டுமின்றி நித்தியமாகவும் நீ என் மனத்தில் தங்கியிருப்பாய் மோகினி உன் அம்மா உயிருடன் வாழ்ந்திருக்கும் போதே நீ அநாதைதான். அம்மா போன பின் இப்போதோ நீ இன்னும் நிராதரவாகவும், நிச்சயமாகவும் அநாதையாகிவிட்டாய் உன் அம்மா உயிருடன் வாழ்ந்திருக்கும் போதே நீ அநாதைதான். அம்மா போன பின் இப்போதோ நீ இன்னும் நிராதரவாகவும், நிச்சயமாகவும் அநாதையாகிவிட்டாய் ஆனால் இனி நீ அநாதையுமில்லை, உன்னை நீயே அநாதையென்று வருணித்துக் கொள்ளுவதற்கும் இனிமேல் நான் விடமாட்டேன். உடம்பும் முகமும் அழகாயிருக்கிற பெண்ணொருத்திக்குக் கணவனாயிருக்கிற ஆண் மகனே நிமிர்ந்து நடக்கிற இந்த உலகத்தில் இதயமும் அழகாயிருக்கிற உன்னைக் கைப்பிடித்த நான் அதற்காக எவ்வளவோ பெருமைப்படலாம், எவ்வளவோ நிமிர்ந்து நடக்கலாம்.\"\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nதனது பொக்கிஷத்தை விற்ற துறவி\nபெரியாரின் இடதுசாரி தமிழ் தேசியம்\nஅம்பானி கோடிகளைக் குவித்த கதை\nஇனிப்பு நோயின் கசப்பு முகம்\nஆழ்மனத்திற்கு அப்பாலுள்ள அதிசய சக்தி\n101 காக்கத் தகுந்த வாக்குறுதிகள்\n\"மேளதாளமில்லாமல் சந்தனம் வெற்றிலை பாக்கு இல்லாமல் நடந்துவிட்ட இந்தக் கலியாணத்துக்கு உலகம் மரியாதை செய்யுமா அன்பரே\" என்று அவள் கேட்ட கேள்விக்குச் சத்தியமூ���்த்தி கூறிய பதிலில் ஒரு பெரிய காவியமே உள்ளடங்கியிருந்தது.\n\"மனத்தின் சந்தோஷமே மங்கல வாத்தியங்களாகவும் பரஸ்பர நம்பிக்கையே அங்கீகாரமாகவும் நடைபெறும் காந்தர்வ விவாகங்களைப் பற்றி இதிகாசங்களிலும் காவியங்களிலும் தான் இதுவரை படித்திருக்கிறோம் மோகினி. கொட்டும் அடைமழையில் காரிருளில் வஸந்தசேனையையும் சாருதத்தனையும் போல் மணந்து கொண்டவர்களும் இந்த நாட்டுக் காவியங்களில் தெய்வீகக் காதலர்களாகத் தானே வாழ்கிறார்கள்.\"\n அவர்களைப் பற்றி எனக்குக் கொஞ்சம் சொல்லுங்களேன் உங்களோடு பேசிக் கொண்டிருக்கிற நேரம் வளர வளர நான் உற்சாகத்தை அடைவதாக உணர்கிறேன். ஜமீந்தாரும் கண்ணாயிரமும் மாமிசக் கழுகுகளாக வெளியே காத்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களைப் பார்த்தால் மனமில்லாமல் போலியாக ஏதாவது சிரித்துப் பேச வேண்டியிருக்கிறது உங்களோடு பேசிக் கொண்டிருக்கிற நேரம் வளர வளர நான் உற்சாகத்தை அடைவதாக உணர்கிறேன். ஜமீந்தாரும் கண்ணாயிரமும் மாமிசக் கழுகுகளாக வெளியே காத்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களைப் பார்த்தால் மனமில்லாமல் போலியாக ஏதாவது சிரித்துப் பேச வேண்டியிருக்கிறது இன்னும் சிறிது நேரத்துக்கு அந்தப் பாவிகளிடமிருந்து என்னைக் காப்பாற்றுங்கள். உங்களுக்கு ரொம்பப் புண்ணியமாகப் போகிறது இன்னும் சிறிது நேரத்துக்கு அந்தப் பாவிகளிடமிருந்து என்னைக் காப்பாற்றுங்கள். உங்களுக்கு ரொம்பப் புண்ணியமாகப் போகிறது\nசத்தியமூர்த்தி மோகினியின் இந்த வேண்டுகோளைக் கேட்டுச் சிரித்தான்.\n\"தன் கணவனிடம் வேண்டுகோள் விடுக்கிற மனைவியை நினைத்தால் சிரிப்பு வராமல் வேறென்ன செய்யும்\nஅவர்கள் இப்படிப் பேசிக் கொண்டிருந்த போது நர்ஸ் மோகினிக்காக ஒரு கிளாஸ் நிறையச் சாத்துக்குடிப் பழரஸத்தைப் பிழிந்து கொண்டு வந்து வைத்தாள். சத்தியமூர்த்தி நர்ஸ் வைத்த இடத்திலிருந்து அந்தக் கிளாஸைத் தன் கையால் எடுத்துச் சிரித்துக் கொண்டே மோகினியிடம் நீட்டினான்.\n\"முதலில் நீங்கள் கொஞ்சம்...\" என்று வெட்கத்தினாள் சிவக்கும் முகத்தோடு அவனை வேண்டினாள் அவள். அந்தக் கிளாஸிலிருந்த சாத்துக்குடி ரஸத்தைச் சிறிது பருகிவிட்டுக் கிளாஸை அவளிடம் நீட்டினான் சத்தியமூர்த்தி. அந்த நேரத்தில் ஸ்கிரீன் மறைவுக்கு அப்பால் ஜமீந்தாரும் கண்ணாயிரமும் உட்கார்ந்திருந்த பகுதியில் குமரப்பனுக்கும் வேறு யாருக்குமோ பேச்சுத் தடித்து உரத்த குரல்கள் எழுந்து சண்டை போடுவது போல் ஒலிக்கவே என்னவென்று பார்ப்பதற்குச் சத்தியமூர்த்தியே வெளியில் எழுந்து வர வேண்டியதாயிற்று.\nகுமரப்பனும் ஜமீந்தாரும் தான் உரத்த குரலில் வாதாடிக் கொண்டிருந்தார்கள். கழன்று விழுந்து விடுகிறார் போல் இருந்த ஜமீந்தாரின் உருண்டை விழிகள் கோபத்தினால் சிவந்திருந்தன. மீசை துடிதுடிக்க உரத்த குரலில் ஏதோ கத்திக் கொண்டிருந்தார் அவர். சண்டையைத் தடுக்கவும், வேடிக்கை பார்க்கவும், வார்டு வாசலில் டாக்டர்களும், நர்ஸுகளும், ஆஸ்பத்திரி வேலையாட்களுமாகக் கூட்டம் கூடத் தொடங்கியிருந்தது.\n\"உங்கள் இஷ்டம் போல் ஆட்டிப்படைக்க இதுவும் குத்துவிளக்கு காரியாலயமில்லை இது ஆஸ்பத்திரி என்பது நினைவிருக்கட்டும் ஜமீந்தார்வாள் இது ஆஸ்பத்திரி என்பது நினைவிருக்கட்டும் ஜமீந்தார்வாள் குத்துவிளக்கு காரியாலயத்தில் வேண்டுமானால் உங்கள் மீசை ஆடும்போதே வேலையாட்களின் கைகால்களும் ஆடும். இங்கே யாரும் உங்களுக்காக அப்படி நடுங்க மாட்டார்கள் ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள்...\" என்று குமரப்பன் அவரை எதிர்த்துக் கூப்பாடு போட்டுக் கொண்டிருந்தான்.\nஜமீந்தாரோடும், கண்ணாயிரத்தோடும் சண்டைபோட நேர்ந்த காரணத்தைக் குமரப்பனிடம் அருகில் நெருங்கி விசாரித்தான் சத்தியமூர்த்தி. சத்தியமூர்த்தி அதை எவ்வளவுக்கு எவ்வளவு மெதுவான குரலில் விசாரித்தானோ அவ்வளவுக்கு அவ்வளவு இரைந்த குரலில் குமரப்பனிடமிருந்து பதில் வந்தது.\n\"அப்போதிருந்து நானும் பார்த்துக் கொண்டே இருக்கிறேனடா சத்தியம் பொறுமைக்கும் ஓர் எல்லை உண்டல்லவா பொறுமைக்கும் ஓர் எல்லை உண்டல்லவா பத்து நிமிஷத்துக்கு ஒரு தரம் அந்த நர்ஸைக் கூப்பிட்டு, 'உள்ளே பேசிக் கொண்டிருக்கிற ஆளை வெளியே போகச் சொல்லு' என்று இவர்கள் தூண்டிக் கொண்டிருக்கிறார்கள். 'வார்டுலே கட்டுக்காவல் ஒன்றுமே கிடையாதா பத்து நிமிஷத்துக்கு ஒரு தரம் அந்த நர்ஸைக் கூப்பிட்டு, 'உள்ளே பேசிக் கொண்டிருக்கிற ஆளை வெளியே போகச் சொல்லு' என்று இவர்கள் தூண்டிக் கொண்டிருக்கிறார்கள். 'வார்டுலே கட்டுக்காவல் ஒன்றுமே கிடையாதா கண்ட காலிப் பயல்கள் எல்லாம் உள்ளே போய்ப் பேசிக்கிட்டிருக்கானுகளே கண்ட காலிப் பயல்கள் எல்லாம் உள்ளே போய்ப் பேசிக்கிட்டிருக்கானுகளே கேள்வி முறை இல்லையா' என்று இதோ அமர்ந்திருக்கிறார்களே, இந்த மேன்மை தங்கிய ஜமீந்தாரவர்கள் சிறிது நேரத்துக்கு முன் என் காதிலும் விழும்படி கண்ணாயிரத்திடம் திருவாய் மலர்ந்தருளினார். அதுவரை பொறுமையாயிருந்த என்னால் உன்னையும் என்னையும் 'காலிப்பயல்களாக' வருணித்ததைக் கேட்ட பின்பும் பொறுத்துக் கொண்டிருக்க முடியவில்லை. 'காலிப்பயல்' என்று இன்னொருவனைத் திட்ட வேண்டுமானால் அப்படித் திட்டுகிறவனுக்கும் அதற்கு ஒரு யோக்கியதை வேண்டுமல்லவா\" என்று குமரப்பன் ஆத்திரமாகவும், ஆவேசமாகவும் கூறிய பதில் சத்தியமூர்த்திக்கும், உட்புறம் மோகினிக்கும், வெளியே கூடியிருந்த கூட்டத்துக்கும், ஜமீந்தாருக்கும், கண்ணாயிரத்துக்கும் எல்லாருக்குமே தாராளமாகக் கேட்கிற இடிமுழக்கக் குரலாக இருந்தது.\n ஜமீந்தார் அவர்கள் அவசரமாக உள்ளே போய்ப் பார்த்துப் பேச வேண்டும் போலிருக்கிறது. நாம் அதற்கு குறுக்கே நிற்பானேன் மறுபடியும் மாலையில் வந்து பார்த்துக் கொள்ளலாம். ஒரு நிமிஷம் இரு. உள்ளே போய்ச் சொல்லிக் கொண்டு வந்துவிடுகிறேன்\" என்று அலட்சியமாக ஜமீந்தார் பக்கம் ஒரு பார்வை பார்த்தபின் குமரப்பனிடம் கூறிவிட்டுச் சத்தியமூர்த்தி உட்புறம் சென்றான். படுக்கையில் சாய்ந்தாற் போல் உட்கார்ந்திருந்த மோகினி கன்னத்தில் கையூன்றியபடி மெல்ல அழுது கொண்டிருந்தாள். அவன் பரிவுடன் அவளருகே சென்று கேட்டான். \"ஏன் அழுகிறாய் மோகினி மறுபடியும் மாலையில் வந்து பார்த்துக் கொள்ளலாம். ஒரு நிமிஷம் இரு. உள்ளே போய்ச் சொல்லிக் கொண்டு வந்துவிடுகிறேன்\" என்று அலட்சியமாக ஜமீந்தார் பக்கம் ஒரு பார்வை பார்த்தபின் குமரப்பனிடம் கூறிவிட்டுச் சத்தியமூர்த்தி உட்புறம் சென்றான். படுக்கையில் சாய்ந்தாற் போல் உட்கார்ந்திருந்த மோகினி கன்னத்தில் கையூன்றியபடி மெல்ல அழுது கொண்டிருந்தாள். அவன் பரிவுடன் அவளருகே சென்று கேட்டான். \"ஏன் அழுகிறாய் மோகினி\n\"சற்று முன் வெளியே உங்கள் நண்பர் இரைந்து பேசியதெல்லாம் காதில் விழுந்தது. நான் என்ன செய்வேன் எனக்கு மிகவும் வேண்டியவர்கள் என் அருகில் அதிக நேரம் இருக்க முடியவில்லையே என்பதை நினைத்தேன். அழுகை வந்து விட்டது. நான் பெரிய பாவி. என்னைச் சுற்றி ஒரே நரகமாக இருக்கிறது...\"\n அந���த நரகத்தினிடையே நீ மட்டும் ஒரு சொர்க்கமாக இருக்கிறாய். உன்னை மறுபடியும் நான் மாலையில் வந்து பார்க்கிறேன்.\"\n\"நீங்கள் மறுபடியும் வந்து பார்க்கப் போகிறீர்கள் என்ற ஞாபகத்திலேயே மாலை வரை கவலை இல்லாமல் கழிந்து விடும். மாலையில் வரும்போது சிறிது நேரத்துக்கு முன் நீங்கள் கூறினீர்களே, அந்த வஸந்தசேனையையும், சாருதத்தனையும் பற்றி எனக்குச் சொல்ல வேண்டும்.\"\n'ஆகட்டும்' என்பதற்கு அடையாளமாகத் தலையசைத்தான் சத்தியமூர்த்தி.\n\"இன்னொரு காரியமும் நீங்கள் எனக்காகச் செய்ய வேண்டும்.\"\n\"இன்று வெள்ளிக்கிழமை. கடந்த மூன்று வருஷங்களாக ஒரு வெள்ளிக்கிழமை கூடத் தவறாமல் மீனாட்சிக் கோவிலில் அர்ச்சனை செய்து கொண்டு வருகிறேன். இன்றைக்கும் அர்ச்சனை முறை நிற்காமல் நடந்துவிட வேண்டும். சங்கீத விநாயகர் கோவில் தெருவில் எங்கள் வீட்டுக்குப் பக்கத்து வீட்டில் முன்பு அடிக்கடி உங்களிடம் அனுப்புவேனே அந்தப் பையன் இருப்பான். அவனைப் பார்த்து அவனிடம் ஒரு ரூபாய் பணம் கொடுத்து அர்ச்சனையை நடத்திவிடச் சொல்ல வேண்டும்.\"\n கட்டாயம் சொல்லிவிடுகிறேன். என் கேள்வியைத் தப்பாக நினைத்துக் கொள்ளாவிட்டால் உன்னை ஒரு கேள்வி கேட்கலாமென்று நினைக்கிறேன்...\" என்று சொல்லித் தயங்கினான் சத்தியமூர்த்தி.\n நீங்கள் எதைக் கேட்டாலும் தப்பாக நினைத்துக் கொள்ளப் போவதில்லை.\"\n\"எதை நோக்கமாக வைத்து, எந்த விளைவை எதிர்பார்த்து இந்த அர்ச்சனை, பிரார்த்தனை எல்லாம் செய்கிறாய் மோகினி\" சிரித்துக் கொண்டே அவன் கேட்ட இந்தக் கேள்விக்கு அவள் உடனே பதில் சொல்லிவிடவில்லை. கண்ணீரைத் துடைத்துக் கொண்டு அவன் முகத்தையே உற்றுப் பார்த்தாள். மெல்லப் புன்னகை புரிந்தாள். பின்பு கூறினாள்:\n\"என்னுடைய பிரார்த்தனையும் அர்ச்சனையும் நான் எதிர்பார்த்ததை விடப் பெரிய சௌபாக்கியத்தை எனக்குக் கொடுத்திருக்கின்றன. உங்களைப் போன்ற உத்தமரை அடைவதற்கே நான் முன் பிறவியில் தவம் செய்திருக்க வேண்டுமே...\" என்று சொல்லி மறைய முயலும் நாணமும் மலர விரும்பும் புன்னகையும் நிறைந்த முகத்தால் அவனைப் பார்த்துக் கைகூப்பினாள் அவள். ஆஸ்பத்திரியில் அவளிடம் விடை பெற்றுக் கொண்டு புறப்படுமுன் தன் வீட்டிற்கே தான் இன்னும் போகவில்லை என்றும், மல்லிகைப் பந்தலிலிருந்து வந்து இறங்கியதும் நேரே ஆஸ்பத்திரிக்க��� அவளைப் பார்க்க வந்ததாகவும் பேச்சுப் போக்கில் அவன் குறிப்பிட நேர்ந்தது. அதற்காகவும் அவள் அவனைச் செல்லமாகக் கோபித்துக் கொண்டாள்.\n\"உங்கள் ஞாபகத்தில் எத்தனை பெரிய இடத்தை நீங்கள் எனக்கு அளித்திருக்கிறீர்கள் என்பதைப் பார்த்து எனக்கே பயமாக இருக்கிறது. நான் அவ்வளவு பாக்கியம் செய்திருப்பவளா சொந்த வீட்டிற்குப் போகாமல் பெற்றோரையும், உடன் பிறந்த தங்கைகளையும் கூடப் பார்க்காமல் நேரே என்னைத் தேடிக் கொண்டு ஓடி வந்திருக்கிறீர்களே சொந்த வீட்டிற்குப் போகாமல் பெற்றோரையும், உடன் பிறந்த தங்கைகளையும் கூடப் பார்க்காமல் நேரே என்னைத் தேடிக் கொண்டு ஓடி வந்திருக்கிறீர்களே இப்படிச் செய்யலாமா நீங்கள்\n காரணம் புரியாமலே சிலரிடம் நம்மனம் ஒன்றி விடுகிறது. அந்தச் சிலருக்காக நாம் தவிக்கிறோம், அழுகிறோம், ஏங்குகிறோம். சுற்றமும் சூழலும் படைத்து வைத்துவிட்ட உறவுகளைக் காட்டிலும் இதயமும் உணர்வும் புரிந்து கொள்ளுகிற உறவுகள் அதிக வலிமை அடைந்து விடுகின்றன. ஏதோ விட்டகுறை, தொட்டகுறை என்பார்களே அப்படித்தான் நினைக்க வேண்டியிருக்கிறது. மூன்று வருடங்களாக அர்ச்சனையும், பிரார்த்தனையும் செய்வதாகச் சொல்கிறாயே, மூன்று வருடங்களுக்கு முன் உன்னைப் போல் உடம்பும் மனமும் அழகிய பெண்ணொருத்தி இருப்பதாகவே நான் நினைத்திருக்க முடியாது. என்னைப் போல் உன்னைக் காப்பாற்ற ஒருவன் நடுவழியில் வருவேன் என்று நீயும் எதிர்பார்த்திருக்க முடியாது. இப்படியெல்லாம் நினைத்துப் பார்த்தால் வாழ்க்கையில் சில விஷயங்கள் முன்னும், பின்னும் முடிவும் இல்லாத தனித்தனி ஆச்சரியங்களாக மட்டுமே நிற்கின்றன.\"\n அந்தக் காலத்தில் ஆரம்ப நாட்களில் 'வழி சொல்ல வருவான் ஒருவன்' என்று தொடங்குகிற பதம் ஒன்றிற்கு அபிநயம் பிடிக்கிற போதெல்லாம் நான் என் மனத்திற்குள், 'நமக்கு வழி சொல்ல யார் வரப்போகிறார்கள்' என்று ஏக்கத்தோடு நினைத்துக் கொள்வேன்.\"\nஇதற்குச் சத்தியமூர்த்தி ஏதோ பதில் சொல்ல வாயெடுத்தான். ஆனால், அதற்குள் ஜமீந்தாரும் கண்ணாயிரமும் வார்டின் டாக்டரையும் உடன் அழைத்துக் கொண்டு உள்ளே வந்துவிட்டார்கள். சத்தியமூர்த்தி கண் பார்வையினாலேயே அவளிடம் குறிப்பாகச் சொல்லி விடைபெற்றுக் கொண்டு புறப்பட்டான். வாசலில் வெளிப்புறம் காத்திருந்த குமரப்பன் மிகவும் கோபமாக இருப்பதற்கு அடையாளமாக வந்து கை முஷ்டியைக் குவித்து மடக்கி, இடது உள்ளங்கையில் குத்தியபடி, குறுக்கும் நெடுக்கும் உலாவிக் கொண்டிருந்தான்.\n அதைச் சொல்வதற்கு இந்தக் காலிப்பயல்களுக்கு என்ன யோக்கியதை இருக்கிறது குடி, சூதாட்டம், குதிரைப்பந்தயம் முறை தவறிய கேளிக்கைகள், விளையாட்டுக்கள், லீலைகள் எல்லாம் இந்தக் காலிப்பயல்களிடம் தான் உண்டு. ஒரு தலைமுறையில் பிரான்ஸிலிருந்த ஃயூடலிஸ் வாழ்வின் (பிரபுத்துவ வாழ்க்கை) ஊழல்களை நையாண்டி செய்து எமிலி ஜோலாவும், பால்ஸாக்கும் இலக்கியம் எழுதின மாதிரி இந்த நாட்டிலும் இப்படிக் காலிகளை நையாண்டி செய்து யாராவது தைரியசாலிகள் இலக்கியம் படைக்க வேண்டுமடா சத்தியம் குடி, சூதாட்டம், குதிரைப்பந்தயம் முறை தவறிய கேளிக்கைகள், விளையாட்டுக்கள், லீலைகள் எல்லாம் இந்தக் காலிப்பயல்களிடம் தான் உண்டு. ஒரு தலைமுறையில் பிரான்ஸிலிருந்த ஃயூடலிஸ் வாழ்வின் (பிரபுத்துவ வாழ்க்கை) ஊழல்களை நையாண்டி செய்து எமிலி ஜோலாவும், பால்ஸாக்கும் இலக்கியம் எழுதின மாதிரி இந்த நாட்டிலும் இப்படிக் காலிகளை நையாண்டி செய்து யாராவது தைரியசாலிகள் இலக்கியம் படைக்க வேண்டுமடா சத்தியம்\" என்று இதயம் குமுறும் வார்த்தைகளைப் பேசிக் கொண்டே சத்தியமூர்த்தியோடு புறப்பட்டிருந்தான் குமரப்பன். முதலில் அவர்கள் இருவரும் வடக்கு மாசி வீதிக்குள் புகுந்து சங்கீத விநாயகர் கோயில் தெருவுக்குப் போய் மோகினியின் பக்கத்து வீட்டுச் சிறுவனிடம் வெள்ளிக்கிழமை அர்ச்சனை முறையை நினைவு படுத்தி விட்டு அப்புறம் பேச்சியம்மன் படித்துறைத் தெருவுக்கு வந்தார்கள்.\nசத்தியமூர்த்தியின் வீட்டை மாடியிலும் முன்பகுதியிலும் இடித்துக் கட்டிக் கொண்டிருந்ததால் அங்கே தங்குவதற்கு வசதியும் இடமும் மிகக் குறைவாக இருக்கும் போலத் தோன்றியது. குமரப்பன் டவுன்ஹால் சாலையில் இருக்கும் தன் நண்பன் ஒருவனுடைய அறையில் தங்கிக் கொள்வதாகவும், மாலையில் வந்து சத்தியமூர்த்தியை மீண்டும் சந்திப்பதாகவும் கூறிவிட்டுச் சென்றான். சத்தியமூர்த்தி வீட்டுக்குள் நுழைந்த போது படியிறங்கி எங்கேயோ வெளியேறிக் கொண்டிருந்த தந்தை அவனைப் பார்த்ததும் அவனோடு பேசிக் கொண்டே உள்ளே திரும்பினார். சமையலறை நிலைப்படியில் சாய்ந்தார் போல் உட்கார்ந்திருந்த அம்மா மிகவும் இளைத்துத் தளர்ந்து போயிருந்தாள். அவள் பக்கத்தில் வெந்நீர்ப்பை, மருந்து பாட்டில்கள், அவுன்ஸ் கிளாஸ் என்று நோயாளியின் சூழ்நிலை உருவாகியிருந்தது. பிள்ளையைப் பார்த்ததும் அம்மாவின் தளர்ந்து வாடிய முகத்தில் மலர்ச்சி பிறந்தது. \"ஏண்டா சத்தியம், லீவுக்கு வரப்போவதாக ஒரு கடிதாசு கூடப் போடலியே நீ\" என்று பிள்ளையை வரவேற்று விசாரித்து விட்டு உட்பக்கம் திரும்பி, \"ஆண்டாள்\" என்று பிள்ளையை வரவேற்று விசாரித்து விட்டு உட்பக்கம் திரும்பி, \"ஆண்டாள் சத்தியம் அண்ணன் வந்திருக்குது... காப்பி... போடு\" என்று குரல் கொடுத்தாள். ஊஞ்சள் பலகையில் உட்கார்ந்து நூல் வேலை செய்து கொண்டிருந்த இன்னொரு தங்கை கல்யாணி மெல்ல எழுந்து வந்து அப்பாவை அண்டினாற் போல் நெருங்கி நின்று கொண்டாள்.\n\"நவராத்திரி விடுமுறை இன்னும் எத்தனை நாள் மீதமிருக்கிறது இன்னும் ஒரு வாரம் இங்கு இருந்து விட்டுப் போவாய் அல்லவா இன்னும் ஒரு வாரம் இங்கு இருந்து விட்டுப் போவாய் அல்லவா நீ போன தடவை வந்திருந்த போது லீவுக்கு இங்கே வரப்போவதில்லை என்று சொல்லியிருந்ததாக ஞாபகம். ஏதோ காலேஜ் பையன்களை அழைத்துக் கொண்டு 'சோஷியல் செர்வீஸ் காம்ப்' போகப் போவதாகக் கூறியிருந்தாய். 'காம்ப்' போகவில்லையா நீ போன தடவை வந்திருந்த போது லீவுக்கு இங்கே வரப்போவதில்லை என்று சொல்லியிருந்ததாக ஞாபகம். ஏதோ காலேஜ் பையன்களை அழைத்துக் கொண்டு 'சோஷியல் செர்வீஸ் காம்ப்' போகப் போவதாகக் கூறியிருந்தாய். 'காம்ப்' போகவில்லையா\" என்று அப்பா கேட்டார்.\n\"'காம்ப்' நேற்றே முடிவடைந்துவிட்டது. இன்று மாலையில் முதல் பஸ்ஸிற்கு நானும் குமரப்பனும் புறப்பட்டு வந்தோம்\" என்று தந்தைக்கு மறுமொழி கூறத்தொடங்கிய சத்தியமூர்த்தி குமரப்பன் மதுரையில் பார்த்துக் கொண்டிருந்த குத்துவிளக்கு கார்ட்டூனிஸ்ட் வேலையை விட்டு விட்டதைப் பற்றியும், மல்லிகைப் பந்தலில் வந்து கடை வைத்திருப்பதைப் பற்றியும், தந்தையிடம் தெரிவித்தான். ஆனால் குமரப்பனைப் பற்றி அவன் கூறியவற்றைத் தந்தை அவ்வளவு சுமுகமாக விரும்பிக் கேட்கவில்லை. முகத்தைச் சுளித்து 'உச்சூ'க் கொட்டினார்.\n\"உதவாக்கரைப் பயல்களைப் பற்றியும், பிழைத்து உருப்படத் தெரியாதவர்களைப் பற்றியும் என்ன பேச்சு வேண்டிக் கிடக்கிறது ரொம்பவும் திமிர் பிடித்த��ப் போய் அவன் இந்த வேலையைச் சரியாகப் பார்க்கவில்லையாம். கண்ணாயிரமும், ஜமீந்தாரும் அவனைச் சீட்டுக் கிழித்து அனுப்பிவிட்டதாகச் சொன்னாங்க... அவன் ஏதோ கண்ணாயிரத்தையும், ஜமீந்தாரையும் கேவலப்படுத்தற மாதிரிப் படம் எல்லாம் எழுதி அவர்களிடமே கொடுத்தானாமே ரொம்பவும் திமிர் பிடித்துப் போய் அவன் இந்த வேலையைச் சரியாகப் பார்க்கவில்லையாம். கண்ணாயிரமும், ஜமீந்தாரும் அவனைச் சீட்டுக் கிழித்து அனுப்பிவிட்டதாகச் சொன்னாங்க... அவன் ஏதோ கண்ணாயிரத்தையும், ஜமீந்தாரையும் கேவலப்படுத்தற மாதிரிப் படம் எல்லாம் எழுதி அவர்களிடமே கொடுத்தானாமே\nசத்தியமூர்த்தி தந்தைக்குப் பதில் சொல்லவில்லை. தந்தை கூறியதிலிருந்து குமரப்பன் அந்தக் காரியாலயத்தில் வேலை பார்க்க விருப்பமின்றி அவனாகவே இராஜிநாமா செய்த உண்மையைச் சற்றே திரித்து மாற்றி ஜமீந்தாரும் கண்ணாயிரமும் தாங்களாகவே அவனைச் சீட்டுக் கிழித்து அனுப்பி விட்டதாகப் பொய் சொல்லித் திருப்திப் பட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்று தெரிந்தது. தங்களுடைய சொந்த திருப்திகளையும் மகிழ்ச்சிகளையும் கூடப் பொய்யிலிருந்து தேடுகிறவர்களை நினைத்து, அவன் மனம் அந்த விநாடியில் பெரிதாக - மிகப் பெரிதாக நையாண்டி செய்து சிரித்தது.\n\"ஆமாம், நீதான் காலையில் முதல் பஸ்ஸுக்கே வந்து விட்டதாகச் சொல்கிறாயே வீட்டுக்கு வருவதற்கு ஏன் இவ்வளவு நேரமாயிற்று வீட்டுக்கு வருவதற்கு ஏன் இவ்வளவு நேரமாயிற்று பஸ் ஏதாவது தகராறு ஆகி நடுவழியில் நின்றுவிட்டதா பஸ் ஏதாவது தகராறு ஆகி நடுவழியில் நின்றுவிட்டதா\" என்று தந்தையின் அடுத்த கேள்வி பிறந்தது.\n\"பஸ் ஒன்றும் தாமதமாகவில்லை... பஸ்ஸிலிருந்து இறங்கியதும் நேரே எர்ஸ்கின் ஆஸ்பத்திரிக்குப் போய் ஒருத்தரைப் பார்க்க வேண்டியிருந்தது. அதனால் நேரமாகிவிட்டது\" என்று சுபாவமாகப் பதில் சொன்னான் சத்தியமூர்த்தி.\n ஜமீந்தாரைப் பார்ப்பதற்காகக் கண்ணாயிரம் இன்றைக்கு என்னைக்கூட எர்ஸ்கின் ஆஸ்பத்திரிக்குத் தான் வரச் சொல்லியிருக்கிறார். ஏதோ குளுக்கோஸ் டப்பா அது இது என்று சாமான் எல்லாம் வாங்கிக் கொண்டு வரச்சொல்லி ஒரு பெரிய 'லிஸ்டு' கூடக் கொடுத்தனுப்பியிருக்கிறார். நீ வருகிற போது நான் ஆஸ்பத்திரிக்குத் தான் எதிரே புறப்பட்டுக் கொண்டிருந்தேன்\" என்றார் அவன் தந்தை. தன்னுடைய தந்தை ஜமீந்தாருக்கும் கண்ணாயிரத்துக்கும் எடுபிடி வேலையாளைப் போல் அலைந்து கொண்டிருப்பதை அறிந்த சத்தியமூர்த்தியின் மனம் கொதித்தது. அந்தக் கொதிப்போடு கொதிப்பாக இன்னொரு விளைவையும் எதிர்பார்த்தான் அவன். 'என் தந்தை ஜமீந்தாரும் கண்ணாயிரமும் கூப்பிட்டனுப்பியிருக்கிறபடி ஆஸ்பத்திரிக்குப் போகப் போகிறார். அங்கே அவர்கள் என் தந்தையிடம் \"காலையில் உங்கள் பிள்ளையாண்டானும், அந்தத் திமிர் பிடித்த 'கார்ட்டூனிஸ்ட்'டும் இங்கே வந்திருந்தார்கள்\" என்று தொடங்கிக் கோள் சொல்லிக் கோபமூட்டி விடப் போகிறார்கள். அதைக் கேட்டுக் கொண்டு இங்கே வந்து அப்பா என்னிடம் கூப்பாடு போடப் போகிறார்' என்று மாலையில் நடக்கப் போவதை இப்போதே அவனால் அநுமானம் செய்ய முடிந்தது. 'இத்தனை வயதுக்கு மேல் இப்படிக் கண்ணாயிரத்தைப் போல் மானம் மரியாதை தெரியாதவர்களுக்குக் காரியம் செய்து கொண்டு அலையாதீர்கள் அப்பா' என்று தந்தைக்குச் சொல்ல நினைத்து அதைத் தான் சொல்வது பொருத்தமாக இராதென்று தன்னை அடக்கிக் கொண்டான் அவன். தந்தை ஆஸ்பத்திரிக்குப் போன பின்பு அம்மா அவனோடு நிறையப் பேசிக் கொண்டிருந்தாள்.\n\"இந்த வயதில் ரொம்ப அலைகிறார். நல்லவர்கள் - கெட்டவர்கள் தெரியாமல் எல்லாரோடும் அலைகிறார்\" என்று அம்மா அவனிடம் தந்தையைப் பற்றி வருத்தப்பட்டுக் கொண்டாள்.\nபகல் உணவுக்கும் தந்தை வரவில்லை. சத்தியமூர்த்தி தனியாகவே சாப்பிட்டான். உணவுக்குப் பின் நடுக் கூடத்துத் தூணில் சாய்ந்து கொண்டு நவநீதக் கவியின் 'சப்த சமுத்திரம்' என்ற புதிய கவிதைத் தொகுதியைப் படித்துக் கொண்டிருந்தான் சத்தியமூர்த்தி. அந்தக் கவிதைத் தொகுதியில் பெண்களின் ஏழு பருவ வாழ்க்கையையும், ஏழு தனித்தனிச் சமுத்திரங்களாக உருவகப்படுத்தி மிக அழகாகப் பாடியிருந்தார் நவநீதக்கவி. சந்தங்களினாலும், சப்த அழகினாலும் கூட இந்தப் பெயர் நூலுக்குப் பொருத்தமாக வரும்படி நவநீதகவி இரட்டை அர்த்தத்தில் இந்தப் பெயரை வைத்திருந்தார். கூடத்தின் இன்னொரு பக்கம் அம்மாவும் தங்கைகளும் பல்லாங்குழியில் சோழி விளையாட்டு விளையாடிக் கொண்டிருந்தார்கள். அந்தச் சமயத்தில் அப்பா யாரும் எதிர்பாராத விதமாகக் கோபத்துடனும், கண்ணாயிரத்துடனும் வீட்டின் உள்ளே நுழைந்தார்.\nகாலச் சுவரில் ஓவியமாய் - என்றும்\nநீலக��கடலில் பேரலையாய் - மனம்\nஎன்று கண் பார்வையில் பட்டுக் கருத்தைக் கவர்ந்து கொண்டிருந்த 'சப்த சமுத்திர' வரிகளில் அவன் ஈடுபட்டிருந்த போது \"ஏண்டா நீ செய்யறதெல்லாம் உனக்கே நல்லாயிருக்கா... நீ செய்யறதெல்லாம் உனக்கே நல்லாயிருக்கா... கண்ணாயிரமும், ஜமீந்தாரும் ரொம்ப வருத்தப்பட்டாங்க\" என்று அப்பா கூப்பாடுடன் ஆத்திரமாக வந்தார்.\nமுந்தைய அத்தியாயம் | அடுத்த அத்தியாயம்\nதீபம் நா. பார்த்தசாரதி நூல்கள் | சென்னை நூலகம் - நூல்கள்\nகள்வனின் காதலி - Unicode - PDF\nசிவகாமியின் சபதம் - Unicode - PDF\nபார்த்திபன் கனவு - Unicode - PDF\nபொய்மான் கரடு - Unicode - PDF\nபொன்னியின் செல்வன் - Unicode - PDF\nசோலைமலை இளவரசி - Unicode - PDF\nமோகினித் தீவு - Unicode - PDF\nகல்கியின் சிறுகதைகள் (75) - Unicode\nஆத்மாவின் ராகங்கள் - Unicode - PDF\nகுறிஞ்சி மலர் - Unicode - PDF\nநெஞ்சக்கனல் - Unicode - PDF\nபாண்டிமாதேவி - Unicode - PDF\nராணி மங்கம்மாள் - Unicode - PDF\nசத்திய வெள்ளம் - Unicode - PDF\nசாயங்கால மேகங்கள் - Unicode - PDF\nவஞ்சிமா நகரம் - Unicode - PDF\nவெற்றி முழக்கம் - Unicode - PDF\nநிசப்த சங்கீதம் - Unicode - PDF\nநித்திலவல்லி - Unicode - PDF\nகற்சுவர்கள் - Unicode - PDF\nபார்கவி லாபம் தருகிறாள் - Unicode - PDF\nபொய்ம் முகங்கள் - Unicode - PDF\nநா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13) - Unicode\nகரிப்பு மணிகள் - Unicode - PDF\nபாதையில் பதிந்த அடிகள் - Unicode - PDF\nவனதேவியின் மைந்தர்கள் - Unicode - PDF\nவேருக்கு நீர் - Unicode - PDF\nகூட்டுக் குஞ்சுகள் - Unicode\nசேற்றில் மனிதர்கள் - Unicode - PDF\nபுதிய சிறகுகள் - Unicode\nஉத்தர காண்டம் - Unicode - PDF\nஅலைவாய்க் கரையில் - Unicode\nமாறி மாறிப் பின்னும் - Unicode\nசுழலில் மிதக்கும் தீபங்கள் - Unicode - PDF\nகோடுகளும் கோலங்களும் - Unicode - PDF\nமாணிக்கக் கங்கை - Unicode\nகுறிஞ்சித் தேன் - Unicode - PDF\nஊருக்குள் ஒரு புரட்சி - Unicode - PDF\nஒரு கோட்டுக்கு வெளியே - Unicode - PDF\nவளர்ப்பு மகள் - Unicode - PDF\nவேரில் பழுத்த பலா - Unicode - PDF\nபுதிய திரிபுரங்கள் - Unicode - PDF\nமொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57) - Unicode\nவெள்ளை மாளிகையில் - Unicode\nஅறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6) - Unicode\nகுயில் பாட்டு - Unicode\nகண்ணன் பாட்டு - Unicode\nதேசிய கீதங்கள் - Unicode\nஇருண்ட வீடு - Unicode\nஇளைஞர் இலக்கியம் - Unicode\nஅழகின் சிரிப்பு - Unicode\nஎதிர்பாராத முத்தம் - Unicode\nஅகல் விளக்கு - Unicode\nமு.வரதராசனார் சிறுகதைகள் (6) - Unicode\nந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8) - Unicode\nபூவும் பிஞ்சும் - Unicode - PDF\nவாஷிங்டனில் திருமணம் - Unicode - PDF\nமாலவல்லியின் தியாகம் - Unicode - PDF\nசத்திய சோதன - Unicode\nபொன்னகர்ச் செல்வி - Unicode - PDF\nமதுரையை மீட்ட சேதுபதி - Unicode\nமதுராந்தகியின் காதல் - Unicode - PDF\nமருதியின் காதல் - Unicode\nமாமல்ல நாயகன் - Unicode\nதெய்வசிகாமணி சிறுகதைகள் - Unicode\nசிலையும் நீயே சிற்பியும் நீயே - Unicode - PDF\nஜகம் புகழும் ஜகத்குரு - Unicode\nசிகாகோ சொற்பொழிவுகள் - Unicode\n'அரசு ஊழியர்' என்று ஓர் இனம் - Unicode\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nபதிற்றுப் பத்து - Unicode\nஐங்குறு நூறு (உரையுடன்) - Unicode\nதிருமுருகு ஆற்றுப்படை - Unicode\nபொருநர் ஆற்றுப்படை - Unicode\nசிறுபாண் ஆற்றுப்படை - Unicode\nபெரும்பாண் ஆற்றுப்படை - Unicode\nமதுரைக் காஞ்சி - Unicode\nகுறிஞ்சிப் பாட்டு - Unicode\nஇன்னா நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nஇனியவை நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nகார் நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nகளவழி நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nஐந்திணை ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF\nஐந்திணை எழுபது (உரையுடன்) - Unicode - PDF\nதிணைமொழி ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF\nகைந்நிலை (உரையுடன்) - Unicode\nதிருக்குறள் (உரையுடன்) - Unicode\nநாலடியார் (உரையுடன்) - Unicode\nநான்மணிக்கடிகை (உரையுடன்) - Unicode\nஆசாரக்கோவை (உரையுடன்) - Unicode\nதிணைமாலை நூற்றைம்பது (உரையுடன்) - Unicode\nபழமொழி நானூறு (உரையுடன்) - Unicode\nசிறுபஞ்சமூலம் (உரையுடன்) - Unicode\nமுதுமொழிக்காஞ்சி (உரையுடன்) - Unicode\nஏலாதி (உரையுடன்) - Unicode\nதிரிகடுகம் (உரையுடன்) - Unicode\nசீவக சிந்தாமணி - Unicode\nஉதயண குமார காவியம் - Unicode\nநாககுமார காவியம் - Unicode\nயசோதர காவியம் - Unicode\nநாலாயிர திவ்விய பிரபந்தம் - Unicode\nநால்வர் நான்மணி மாலை - Unicode\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை - Unicode\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை - Unicode\nஉண்மை விளக்கம் - Unicode\nவினா வெண்பா - Unicode\nசடகோபர் அந்தாதி - Unicode\nசரஸ்வதி அந்தாதி - Unicode\nதிருக்கை வழக்கம் - Unicode\nகொன்றை வேந்தன் - Unicode\nநீதிநெறி விளக்கம் - Unicode\nகந்தர் கலிவெண்பா - Unicode\nதிருக்குற்றாலக் குறவஞ்சி - Unicode\nதிருக்குற்றால மாலை - Unicode\nதிருக்குற்றால ஊடல் - Unicode\nஅருணாசல அக்ஷரமணமாலை - Unicode\nகந்தர் அந்தாதி - Unicode\nகந்தர் அலங்காரம் - Unicode\nகந்தர் அனுபூதி - Unicode\nசண்முக கவசம் - Unicode\nபகை கடிதல் - Unicode\nவெற்றி வேற்கை - Unicode\nஇரங்கேச வெண்பா - Unicode\nசோமேசர் முதுமொழி வெண்பா - Unicode\nயாப்பருங்கலக் காரிகை - Unicode\nமருத வரை உலா - Unicode\nமதுரை மீனாட்சியம்மை குறம் - Unicode - PDF\nமதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ் - Unicode\nதிருவாரூர் நான்மணிமாலை - Unicode - PDF\nஅழகர் கிள்ளைவிடு தூது - Unicode - PDF\nநெஞ்சு விடு தூது - Unicode - PDF\nமதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது - Unicode - PDF\nசிதம்பர செய்யுட்கோவை - Unicode\nசிதம்பர மும்மணிக்கோவை - Unicode\nநந்திக் கலம்பகம��� - Unicode\nமதுரைக் கலம்பகம் - Unicode\nஅறப்பளீசுர சதகம் - Unicode - PDF\nகோதை நாய்ச்சியார் தாலாட்டு - Unicode\nகாவடிச் சிந்து - Unicode\nதினசரி தியானம் - Unicode\nஅமேசான் கிண்டில் வடிவ மின்னூல்கள்\n4. சுழலில் மிதக்கும் தீபங்கள்\n2. யூடியூப் மூலம் சம்பாதிப்பது எப்படி\n1. உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்\nஅகல்விளக்கு.காம் | அட்டவண.காம் | சென்னைநெட்வொர்க்.காம் | தமிழ்அகராதி.காம் | தமிழ்திரைஉலகம்.காம் | தேவிஸ்கார்னர்.காம் | தரணிஷ்.இன் | தரணிஷ்மார்ட்.காம் | கௌதம்பதிப்பகம்.இன் | ஸ்டார்கிரிக்இன்ஃபோ.காம்\nதமிழகத்தில் 571 பேருக்கு கொரோனா பாதிப்பு - 5 பேர் பலி\nதமிழகத்தில் மேலும் 110 பேருக்கு கொரோனா: மொத்தம் 234 பேர்\nதமிழ் திரை உலக செய்திகள்\nபெப்சி திரைப்பட தொழிலாளர் சம்மேளனத்துக்கு நயன்தாரா நிதியுதவி\nசின்னத்திரை ஆல்யா மானசா - சஞ்சீவ் குழந்தை பெயர் தெரியுமா\n© 2020 சென்னைநூலகம்.காம் | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371886991.92/wet/CC-MAIN-20200410043735-20200410074235-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.ilankai.com/?cat=39", "date_download": "2020-04-10T04:44:35Z", "digest": "sha1:VIFTFA4H5NTNHJR2WO6J2X5CV2OCOJQJ", "length": 12402, "nlines": 103, "source_domain": "www.ilankai.com", "title": "மன்னார் – இலங்கை", "raw_content": "\n71 மீனவர்கள் கைது: 13 படகுகள் பறிமுதல்\nமுசலி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட முத்தரிப்புத்துறை கடற்பகுதியில் இன்று வியாழக்கிழமை காலை கடற்தொழிலில் ஈடுபட்டு வந்த 71 மீனவர்களை சிலாவத்துறை கடற்படையினர் கைதுசெய்துள்ளதுடன், அவர்கள் மீன் பிடிக்கு பயன்படுத்திய 13 படகுகளையும் பறிமுதல் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த மீனவர்கள், கடற்தொழிலில்...\tRead more »\nசட்டவிரோதமாக முதிரை மரங்களை வெட்டியவர்கள் கைது\nமடு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சிராட்டிக்குளம் கீரிச்சுட்டான் காட்டுப்பகுதியில் சட்டவிரோத மாக முதிரை மரங்களை வெட்டி வவுனியாவிற்கு கொண்டு செல்ல முற்பட்ட சந்தேக நப ர்கள் கைது செய்யப்ப ட்டுள்ளதாக மடு பொலிசார் தெரிவித்துள்ளனர். நேற்று (சனிக்கிழமை) மாலை மடு பொலிசாரின்...\tRead more »\nமன்னாரில் கடற்படையினரை எதிர்த்த மீனவர்களில் மூன்று பேர் காணாமல் போனதால் பதற்றம்\nஅரிப்பு பகுதியில் இலங்கை கடற்படையினருடன் உள்ளுர் மக்கள் முரண்பட்டுள்ள நிலையில் தலைமன்னார் பகுதியிலிருந்து கடலுக்குச் சென்ற மூன்று மீனவர்கள் காணாமற்போயுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் அவர்களது உறவினர்களால், காணாமல் போனமை தொடர்பில் இலங்கை காவல்துறையிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. கடந்த 21ம்...\tRead more »\nகட்டாக்காலிகளின் உறைவிடமாக மாறிவரும் மீன் விற்பனை நிலையம்\nநானாட்டான் சந்தைப்பகுதியில் கடந்த 8 மாதங்களுக்கு முன் அமைக்கப்பட்ட மீன் விற்பனை நிலையம் இது வரை திறக்கப்படாமல் காணப்படுவதாக பிரதேச மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர். குறித்த மீன் விற்பனை நிலையம் அமைக்கப்பட்டு 8 மாதங்களை கடந்துள்ள போதும் இது வரை...\tRead more »\nஇறைச்சிக்காக மாடுகளை திருடி வெட்டும் கும்பல்\nமன்னார் பெரியகருசல் பொது விளையாட்டு மைதானத்திற்கு பின் பகுதியில் மாடுகள் திருடப்பட்டு இறைச்சிக்காக வெட்டப்பட்டு வரும் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளமை தொடர்பாக மன்னார் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். மன்னார் புதுக்குடியிருப்பு கிராமத்தைச் சேர்ந்த ஒருவரது பசு திருடப்பட்டு இன்று (7)...\tRead more »\nபாராளுமன்ற உறுப்பினர் கௌரவ சார்ள்ஸ் நிர்மலநாதன் சாதனை\nபாராளுமன்ற உறுப்பினர் கௌரவ சார்ள்ஸ் நிர்மலநாதன் சாதனை மன்னார் மாவட்டத்தின் உப நகரமாக நானாட்டான்தெரிவு செய்யப்பட்டது அதன் முதல் கட்டமாக ரூபா. 500 லட்சம் செலவில் நானாட்டான் மன்னார் மாவட்டத்தின் ,மன்னார் நகரம் தவிர அடுத்த படியாக உப நகரமாக...\tRead more »\n இளநீர் மற்றும் பழங்களின் விலை இரட்டிப்பு\nமன்னாரில் கடும் வெப்பநிலை தொடர்வதால் மக்கள் பல அசௌகரியங்களுக்கு முகம்கொடுத்து வருவதுடன், வெப்பத்தை தனிக்கும் உணவு வகைகளின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டில் ஏற்பட்ட அதிக வெப்பத்தால் மன்னார் மாவட்டமும் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக மன்னாரில் இளநீருக்கும், எலுமிச்சம்...\tRead more »\nமன்னாரில் பிரபல தனியார் கல்வி நிலைய உரிமையாளர் கைது\nமன்னார் பகுதியில் ஒரு தனியார் கல்வி நிறுவனத்தில் மாணவிகள் பாலியல் வல்லுறவு சேட்டைகளுக்கு உள்ளாக்கப்படுவதாக இயக்குனர் திரு. அன்று அவர்களுக்கு எதிராக மன்னார் நீதவான் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு மன்னார் நீதவான் நீதிமன்றில் விசாரனைக்கு எடுக்கப்பட்ட வழக்கு ஒன்றில்...\tRead more »\nமன்னார் வங்காலையில் மது போதையில் பொலிஸார் அட்டகாசம்: தாக்குதலுக்கு உள்ளான மாணவி வைத்தியசாலையில்\n‘ஐ���ோ ஓடி வாங்கள் ‘எனது தங்கச்சியை பொலிஸார் அடித்ததில் அவள் செத்து விட்டாள் ஓடி வாங்கள் என்ற அபாயக்குரல் எழும்பியது. அந்த நிலையில் அப்பகுதி மக்கள் அனைவரும் குறித்த வீட்டிற்கு ஓடிச் சென்ற போது பாடசாலை மாணவி ஒருவர் மயக்கமுற்ற...\tRead more »\nமன்னார் நாயட்டு வெளிப்பகுதிக்கு அருகில் விடுதலைப்புலிகளின் காவலரண் அமைந்திருந்த இடத்தில் இருந்து 9 கைக்குண்டுகளை நேற்றையதினம் பிற்பகல் 12.30 மணியளவில் மன்னார் பொலிஸார் மீட்டுள்ளனர். மன்னார் நாயட்டுவெளிசந்தியில் இருந்து பரபரப்புக்கடத்தான் வரையாக ஊடறுத்து செல்லும் பகுதியில் விடுதலைப்புலிகளின் பாதுகாப்பு அரண்...\tRead more »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371886991.92/wet/CC-MAIN-20200410043735-20200410074235-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.pagetamil.com/tag/%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/", "date_download": "2020-04-10T06:09:34Z", "digest": "sha1:ILT2WVR6X226EY2BIZQ7XBGZYQ2KYNVD", "length": 9535, "nlines": 97, "source_domain": "www.pagetamil.com", "title": "உயிரிழப்பு | Tamil Page", "raw_content": "\nகற்பிட்டி விமானப்படை தளத்தில் நடந்த துப்பாக்கி சூட்டில் ஒருவர் உயிரிழப்பு\nகற்பிட்டி விமானப்படை தளத்தில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், இருவர் காயமடைந்துள்ளனர். இதன்போது குறித்த இருவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்தநிலையில் குறித்த துப்பாக்கி பிரயோகம் தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.\nஇந்தியாவில் கொரோனாவினால் பாதிக்கப்பட்டோர் 649 ஆக உயர்வு- 13 பேர் உயிரிழப்பு\nஇந்தியாவில் கொரோனா வைரசை கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவு விதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 649 ஆக உயர்ந்துள்ளது. இதேவேளை இதுவரையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 13 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை கொரோனாவால் 649 பேர்...\nகொரோனா உயிரிழப்பு 1000 ஐ கடந்தது: நேற்று மட்டும் 108 பேர் உயிரிழப்பு\nசீனாவில் கொரொனா வைரஸ் தாக்கத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1000 ஐ கடந்துள்ளது. நேற்று (10) மட்டும் சீனாவில் 108 மரணங்கள் நிகழ்ந்தன. கொரோனா வைரஸ் தாக்கத்தால் அதிகமானவர்கள் உயிரிழந்த நாளாக நேற்றைய நாள்...\nகிளிநொச்சியில் விபத்து: ஒருவர் உயிரிழப்பு\nகிளிநொச்சியில் சற்று முன்னர் இடம்பெற்ற மோட்டார்சைக்கிள் விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். கிளிநொச்சி சேவியர் கடை சந்தி அண்மித்த பகுதியில் இன்று மாலை துவிச்சக்கர வண்டி மற்றும் மோட்டார் வண்டி ஆகியன மோதியதிலேயே இவ்விபத்து சம்பவித்துள்ளது. துவிச்சக்கர...\nகள்ள சாராயம் குடித்த இருவர் உயிரிழப்பு: திண்டுக்கலில் பரபரப்பு\nதிண்டுக்கல் மாவட்டம் பள்ளப்பட்டி பகுதியில் கள்ளச்சாராயம் குடித்த இருவர் உயிரிழந்துள்ளனர். குறித்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் தீவிர விசாரணையை முன்னெடுத்து வருகின்றனர். உயிரிழந்தவர்கள் முருகன் மற்றும் சாய்ராம் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். அத்தோடு தங்கபாண்டியன் என்பவரும் மேற்படி...\nசுவிட்ஸர்லாந்தில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து: 6 பேர் உயிரிழப்பு\nசுவிட்ஸர்லாந்திலுள்ள குடியிருப்பொன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ள நிலையிலி் 6 பேர் உயிரிழந்துள்ளதோடு மேலும் பலர் காயமடைந்துள்ளனர். இன்று காலை குறித்த சம்பவம் ஏற்பட்டுள்ள நிலையில், அப் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டு்ள்ளது. உயிரிழந்தவர்களின் சிறுவர்களும் உள்ளடங்குவதாக...\nதென் கலிஃபோர்னியாவில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீ: உயிரிழப்புக்கள் அதிகம்\nதென் கலிஃபோர்னியாவில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீ, மலிபுவில் உள்ள கடற்கரை விடுதி ஒன்றினை மொத்தமாக அடித்துச் சென்றுள்ளது. இந்தத் தீயினால் கட்டடங்கள் எரிக்கப்பட்டு, குடியிருப்பு வாசிகள் வெளியேற்றப்பட்டு வருகின்றனர். இப்பகுதிக்கு சற்று வடக்கே ஏற்பட்டுள்ள மற்றொரு காட்டுத்தீயானது,...\nஅமெரிக்கா வங்கியிலிருந்து 1,400 மில்லியன் டொலர் பணத்தை இலங்கையிலிருந்தபடியே திருடிய தமிழ் இளைஞர்கள்\nகொரோனாவுடன் போராடி மீண்ட 104 வயது மூதாட்டி சொல்லும் அறிவுரை\nமறு அறிவித்தல் வரை டுபாயில் யாரும் திருமணம் செய்யவோ, விவகாரத்து பெறவோ முடியாது\nநாய், கோழி, பன்றிகளை கொரொனா தாக்காது… பூனையே பாதிக்கப்படும்: ஆய்வில் வெளியான தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371886991.92/wet/CC-MAIN-20200410043735-20200410074235-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://news.lankasri.com/france/03/206908?ref=archive-feed", "date_download": "2020-04-10T07:12:17Z", "digest": "sha1:JCE2YUK2V2RKHKYQIXI7VCA3T7ODUDNX", "length": 8348, "nlines": 141, "source_domain": "news.lankasri.com", "title": "இயல்பு நிலைக்கு திரும்பும் பிரான்ஸ் தலைநகர்.. பாரிஸ் வாசிகளுக்கு நிம்மதி செய்தி - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நு���்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஇயல்பு நிலைக்கு திரும்பும் பிரான்ஸ் தலைநகர்.. பாரிஸ் வாசிகளுக்கு நிம்மதி செய்தி\nபிரான்ஸ் தலைநகர் பாரிஸிற்கு விடுக்கப்பட்டிருந்த ஆரஞ்சு அலர்ட் நீக்கப்பட்டுவதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nகடந்த வாரம் பிரான்சில் வரலாறு காணாத வெப்பம் பதிவானது. கடுமையான வெப்பம் காரணமாக பிராந்தியத்தில் உள்ள முதியவர்கள் மற்றும் குழந்தைகளுக்கு சுகாதார எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.\nபிரான்சின் தெற்கு பகுதியில் வெப்பம் வாட்டி வதைத்த நிலையில் வரலாறு காணாத வெப்ப நிலையும் பதிவானது. எனினும்,தலைநகர் பாரிஸில் வெப்பத்தின் தாக்கம் சற்று குறைவாகவே இருந்தது.\nதெற்கு பிரான்சில் நைம்ஸுக்கு அருகிலுள்ள கல்லர்குஸ்-லெ-மான்டியூக்ஸில் வெள்ளிக்கிழமை வெப்பநிலை 45.9 டிகிரி செல்சியஸாக உயர்ந்ததாக மெட்டியோ பிரான்ஸ் தெரிவித்துள்ளது.\nஎனினும், வடக்கு பிரான்ஸ் பகுதிகளில் வெப்பத்தின் தாக்கம் குறைவாகவே இருந்தது. தெற்கில் சராசரி வெப்பநிலை அதிகமாக இருப்பதாக மெட்டியோ பிரான்ஸ் கூறுகிறது, பல நிர்வாக பகுதிகள் இன்னும் மூன்றாம் நிலை ஆரஞ்சு வெப்ப அலை எச்சரிக்கையில் உள்ளன என குறிப்பிட்டுள்ளது.\nஅதேசமயம், கடந்த யூன் 23ம் திகதி முதல் பிரான்ஸ் தலைநகர் பாரிஸிற்கு விடுக்கப்பட்டிருந்த ஆரஞ்சு அலர்ட் நீக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nமேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெட்டிங்மான், இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371886991.92/wet/CC-MAIN-20200410043735-20200410074235-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://puthithu.com/?tag=%E0%AE%8A%E0%AE%B4%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-04-10T06:41:45Z", "digest": "sha1:2H636CKNXQFIU7G6LGOTYQBNMNF4LTNF", "length": 15337, "nlines": 77, "source_domain": "puthithu.com", "title": "Puthithu | ஊழல்", "raw_content": "\nவடமேல், வடமத்தி, சப்ரகமுவ, ஊவா\nஅட்டாளைச்சேனை பிரதேச செயலக விவகாரம்: அஸ்லம் மேற்கொண்டதாகக் கூறப்படும் ஊ��ல், மோசடிகள் தொடர்பில், சாட்சியங்கள் பதிவு\n– அஹமட் – அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தில் உதவித் திட்டமிடல் பணிப்பாளராகக் கடமையாற்றிய ஏ.எல்.எம். அஸ்லம் என்பவர் மேற்கொண்டதாகக் கூறப்படும் ஊழல், மோசடிகள் குறித்து விசாரணைகளை மேற்கொள்ளும் அதிகாரி, நேற்று செவ்வாய்கிழமை முறைப்பாட்டாளர்கள் மற்றும் சாட்சிகளிடம் வாக்கு மூலங்களைப் பெற்றுக் கொண்டார். அட்டாளைச்சேனை பிரதேச செலயகத்தில் வாக்கு மூலம் பெறும் இந்த நடவடிக்கை இடம்பெற்றது. மேற்படி\nஅரச நிதியைக் கொண்டு, சொந்தக் காணிக்கு மணல் நிரப்பிய குற்றச்சாட்டு: அட்டாளைச்சேனை பிரதேச செயலக உதவித் திட்டமிடல் பணிப்பாளர் ஊழலில் ஈடுபட்டாரா\n– மப்றூக் – ஊழல், மோசடி என்பது பெரும் நோய்போல உலகெங்கும் பரவியிருக்கிறது. சிறிய அளவிலும், பெரிய அளவிலுமாக நாளாந்தம் ஊழல்கள் நடந்து கொண்டேயிருக்கின்றன. ஆனாலும் மக்களில் கணிசமானோர் இவை குறித்து அலட்டிக் கொள்வதில்லை. ஊழல் மற்றும் மோசடி குறித்து சிலர் கவலைப்பட்டாலும், அவர்களில் பெரும்பாலானோர் அவற்றுக்கு எதிராகப் போராடுவதற்கும், அவற்றில் ஈடுபடுகின்றவர்களுக்கு எதிராக சட்ட\nபுலனாய்வு ஊடகப் பயிற்சிப் பட்டறை, இன்று நிறைவு\n– முன்ஸிப் – சுதந்திர ஊடக இயக்கம் நடத்திய – லஞ்சம் மற்றும் ஊழல் தொடர்பான புலனாய்வு ஊடகப் பயிற்சிப் பட்டறை இன்று ஞாயிற்றுக்கிழமை நிறைவடைந்தது. இரண்டு நாட்களைக் கொண்ட மேற்படி பயிற்சிப்பட்டறை, மட்டக்களப்பு க்ரீன் கார்டன் ஹோட்டலில் நேற்று சனிக்கிழமை ஆரம்பமானது. லஞ்சம் மற்றும் ஊழல் தொடர்பில் புலனாய்வு செய்வதற்கான அறிவினை ஊடகவியலாளர்களுக்கு விருத்தி\nரூமி மொஹமட் மேற்கொண்டதாகக் கூறப்படும் மோசடிகள் தொடர்பில் அவதானம்: அமைச்சர் பவித்ரா தெரிவிப்பு\nஅரச மருந்தக கூட்டுத்தாபனத்தின் தலைவராக செயற்பட்ட ரூமி மொஹமட், மருந்து கொள்வனவு மற்றும் விநியோகத்தின் போது மேற்கொண்டதாகக் கூறப்படும் ஊழல், மோசடி, நிதி முறைகேடு மற்றும் ரகசியமாக வௌிநாடு செல்ல முயற்சித்தமை தொடர்பில் ஊடகங்களில் வௌியான செய்திகள் குறித்து மகளீர் மற்றும் சிறுவர் விவகாரம் மற்றும் சமூக பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் சுதேச வைத்திய அமைச்சர்\n“ஊழல்வாதிகளுக்கு எனது அமைச்சரவையில் இடமில்லை”: எப்படிக் கண்டு பிடிக்கப் போகிறீர்கள் மிஸ்டர் சஜித்\n– அஹமட் ஜனாதிபதி தேர்தலில் தான் தெரிவுசெய்யப்பட்டால் அமையவுள்ள அரசாங்கத்தில், ஊழல் – மோசடிகளுடன் தொடர்புபட்டவர்களுக்கு அமைச்சுப் பதவிகள் வழங்கப்பட மாட்டாது என்று ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸ பகிரங்கமாக அறிவித்துள்ளார். இது வரவேற்கத்தக்க விடயமாகும். மோசடிப் பேர்வழிகள் இல்லாத ஓர் அமைச்சரவை அமைவதென்பது இந்த நாட்டு மக்கள் செய்த பாக்கியமாகவே இருக்கும். ஆனாலும், ஊழல்\nஅட்டாளைச்சேனை பிரதேச செயலக அதிகாரிகளின் ஊழல்; பணம் தருகிறோம் செய்தி வெளியிட வேண்டாம்: தூது வந்த அதிபர்\n– அஹமட் – அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தில் இடம்பெறும் ஊழல், மோசடிகள் பற்றிய செய்திகளை வெளியிட வேண்டாம் என்றும், அவ்வாறு செய்தால் ‘புதிது’ செய்தித்தளத்துக்கு பெரும் நிதியுதவி வழங்குவதாகவும், பிரதேச செயலக அதிகாரி ஒருவரின் சார்பில் அதிபர் ஒருவர் ‘புதிது’ செய்தியாசிரியரைச் சந்தித்துப் பேரம் பேசினார். நேற்று திங்கட்கிழமை புதிது செய்தியாசிரியரைச் சந்தித்த அந்த அதிபர்;\nஊழல், மோசடிகளை ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில், ஒன்றரை மணி நேரம் ரணில் சாட்சியம்\nபிரதமர் ரணில் விக்கிரமசிங்க சுமார் ஒன்றரை மணி நேரம், ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் இன்று திங்கட்கிழமை முற்பகல் சாட்சியமளித்துள்ளார். அரச நிறுவனங்களில் இடம்பெற்ற ஊழல் மோசடிகளை ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று காலை 9.30 மணியளவில் ஆஜரானார். அங்கு அவர் ஒன்றரை மணி நேரம் சாட்சியம் வழங்கியதன் பின்னர் வௌியேறியுள்ளதாகத்\nலஞ்சம் கொடுப்பதும், அதற்கு இடைத் தரகர்களாகச் செயற்படுவதும் கூட, பாரிய குற்றங்களாகும்\n– பாறுக் ஷிஹான், எம்.என்.எம். அப்ராஸ் – லஞ்சம் வாங்குவதை மாத்திரம் குற்றமாக சமூகம் கருதுகிறது. ஆனால் லஞ்சம் கொடுப்பதும் பாரதூரமான குற்றமாகும் என்று, ‘கபே’ எனப்படும் சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தலுக்கான மக்கள் இயக்கத்தின் பதில் பணிப்பாளர் மனாஸ் மக்கீன் தெரிவித்தார். லஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு தொடர்பான விழிப்புணர்வுத் திட்டத்தின் கீழ், சாய்ந்தமருதில் ஏற்பாடு\nஉலகில் ஊழல் நிலவும் நாடுகள்; 89ஆவது இடத்தில் இலங்கை: கடைசியில் சோமாலியா\nஉலகில் ஊழல் மிகுந்த நாடுகள் பட்டியலில் 2018ஆம் ஆண்டு இலங்கை 89ஆவது இடத்தைப் பிடித்துள்ளதாக ட்ரான்ஸ்பேரன்சி இன்ரநஷனல் தெரிவித்துள்ளது. 2017ஆம் ஆண்டிலும் இலங்கை இதே இடத்தைப் பிடித்துக் கொண்டமை குறிப்பிடத்தக்கது. இந்த கணக்கெடுப்பின்படி ஆசிய நாடுகளில் ஊழல் நிலவும் நாடுகளில் மூன்றாவது இடத்துக்கு இலங்கை தள்ளப்பட்டுள்ளது. அந்த வகையில், ஊழலில் இருந்து விடுபடுவதற்கான முன்னேற்றங்கள் இலங்கையில்\nஊழல் நிலவும் உலக நாடுகளின் பட்டியல் வெளியானது; வெட்கப்படும் இடத்தில் இலங்கை\n– மப்றூக் – உலகில் ஊழல் நிலவும் நாடுகளில், 2015 ஆம் ஆண்டு இலங்கை 83ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. ‘ரான்ஸ்பெரன்சி இன்டர்நேஷனல்’ அமைப்பு வெளியிட்டுள்ள, உலகளாவிய ஊழல் போக்குக் குறியீட்டு தரவரிசைப் பட்டியலின் அடிப்படையில், இலங்கைக்கு மேற்படி இடம் கிடைத்துள்ளது. 168 நாடுகளைத் தரவரிசைப் படுத்தியபோதே, இலங்கை 83ஆவது இடத்தினைப் பிடித்துள்ளது. சீனா, லைபீரியா,கொலம்பியா மற்றும் பெனின் ஆகிய நாடுகளும்\nPuthithu | உண்மையின் குரல்\nகொரோனா தொற்றுக்குள்ளான அக்கரைப்பற்று நபர், மரண வீடு சென்று வந்ததாக ‘நியுஸ் பெஸ்ட்’ தெரிவிப்பு: உறுதி இல்லை என்கிறார் சுகாதார வைத்திய அதிகாரி\nஅம்பாறை மாவட்ட சமுர்த்தி பயனாளிகளுக்கு, நிவாரணங்களை பெறுவதில் சிக்கலா\nதேர்தல் தொடர்பில், உச்ச நீதிமன்றத்தின் ஆலோசனையைப் பெறத் தேவையில்லை: ஜனாதிபதியின் செயலாளர் அறிவிப்பு\nகொரோனா: அடக்கம் செய்யப்பட்டவரின் உடலில் இருந்து வைரஸ் பரவுமா: பிபிசி விளக்குகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371886991.92/wet/CC-MAIN-20200410043735-20200410074235-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.vikaspedia.in/@@search?Subject%3Alist=%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%20%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81", "date_download": "2020-04-10T06:09:32Z", "digest": "sha1:MN7RGCL7DRXEPTRMTNXZBNMGZFCZMXLC", "length": 7489, "nlines": 130, "source_domain": "ta.vikaspedia.in", "title": "விகாஸ்பீடியா", "raw_content": "பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation\nஎப்போதும் மேம்படுத்தப்பட்ட ஆர்.எஸ்.எஸ் பின்னூட்டங்களை அனுப்பவும்\nஉங்கள் அடிப்படைக் காரணங்களை ஒத்துப் போகும் 2 உருப்படிகள்\nஅனைத்தும்/எதுவும் இல்லை -என்பதில் ஒன்றை தேர்வு செய்\nவரிசைப்படுத்து சம்பந்தம் · நாள் (புதியது முதலில்) · அகரவரிசைப்படி\nபில்லி சூனியம் & மாந்திரீகம்\nபில்லி சூனியம் & மாந்திரீகம் போன்ற மூடநம்பிக்கைகள் மற்றும் அதை நீக்குதலில் அரசின் பங்கு பற்றிய செய்தி வழங்கப்பட்டுள்ளன.\nஅம��ந்துள்ள சமூக நலம் / சமூகநல விழிப்புணர்வு / விழிப்புணர்வு தகவல்கள்\nடிரஸ்ட் தொடங்கும் முறைகள் பற்றி இங்கு விவரிக்கப்பட்டுள்ளன.\nஅமைந்துள்ள சமூக நலம் / சுய தொழில்கள்\nகிராமிய & நகர்ப்புற வறுமை ஒழிப்பு\nதகவல் பெறும் உரிமைச்சட்டம் 2005\nபொது அறிவு வினாடி வினா\nஇந்த இணையதளம், தேசிய அளவில் செயல்படுத்தப்பட்டு வரும் “இந்திய முன்னேற்ற நுழைவாயில் (இண். டி. ஜி)” திட்டத்தின் ஒரு அங்கமாகும். இது சமூக மேம்பாட்டிற்கான பயனுள்ள தகவல்களையும், சேவைகளையும் தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அளித்து வருகிறது. இந்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் , இத்திட்டத்தை சி.டாக். (உன்னத கணிப்பியல் வளர்ச்சி மையம், ஐதராபாத்) செயல்படுத்தி வருகிறது.\nஇறுதியாக திருத்தம் செய்தது: Mar 14, 2014\n© 2020 அனைத்து காப்புரிமைகளும் சி-டாக் நிறுவனத்திற்கு உரியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371886991.92/wet/CC-MAIN-20200410043735-20200410074235-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://thamilmahan.com/2011/03/25/still-standing/", "date_download": "2020-04-10T07:05:19Z", "digest": "sha1:I76BPSWRVT7TJCUWBUC5TKABBSKCB72R", "length": 3550, "nlines": 101, "source_domain": "thamilmahan.com", "title": "இன்னும் எரிந்துவிடவில்லை | Thamilmahan", "raw_content": "\nதமிழராய் ஒன்றுபடுவோம் எல்லைகளை தாண்டி\nமீண்டும் மீண்டும் அடிக்கிறாய்,நானும் இன்னும் எரிந்து விடவில்லை.\nM.I.A oneness passover TVO ஈழம் கனவு கவிதை காதல் காந்தி காந்தீயம் சீமான் தமிழகம் பிரபாகரன் வாழ்க்கை விடுதலை\nபகுப்பு Select Category ஈழம் (12) எம்மை சுற்றி (4) கிறுக்கல்கள் (16) விசனம் (1) புலம் (7) பெருநிலம்(தமிழகம்) (6) ரசித்தவை (6) எனக்கு பிடித்த வேதங்கள் (2) மாதங்கி M.I.A (2)\nவரலாறு சொல்லியது வந்தியத்தேவன் பெயர்\nதமிழராய் ஒன்றுபடுவோம் எல்லைகளை தாண்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371886991.92/wet/CC-MAIN-20200410043735-20200410074235-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"}
+{"url": "https://www.chennailibrary.com/gandhi/sathyasothanai/sathyasothanai1-21.html", "date_download": "2020-04-10T05:18:17Z", "digest": "sha1:Y2ZE5JK2UMHOJTHHSTLSRXYYCPSZSQEM", "length": 38895, "nlines": 397, "source_domain": "www.chennailibrary.com", "title": "அத்தியாயம் 21. திக்கற்றவர்க்குத் தெய்வமே துணை - Chapter 21. Nirbal Ke Bala Rama - முதல் பாகம் - Part 1 - மகாத்மா காந்தியின் சுய சரிதை - சத்திய சோதனை - The Story of My Experiments with Truth - மகாத்மா காந்தியின் நூல்கள் - Mahatma Gandhi Books - சென்னை நூலகம் - ChennaiLibrary.com", "raw_content": "முகப்பு | நூல்கள் அட்டவணை | உள்நுழை (Log In) | எங்களைப் பற்றி | தொடர்புக்கு\nவாசகர்கள் நூல்களை பிடிஎஃப் வடிவில் பதிவிறக்கம் செய்ய உறுப்பினராகச் சேரவும் | உறுப்பினர்களுக்கான பிடிஎப் (pdf) வ��ிவில் உள்ள நூல்கள்\nபணம் செலுத்த இங்கே சொடுக்கவும்\nவாசகர்கள் புரவலராக சேர்ந்து உறுப்பினர் சலுகைகளைப் பெற்று ஓராண்டுக்குப் பிறகு கட்டிய பணத்தையும் திரும்பப் பெறலாம்\nரூ. 2000/- : ஓராண்டுக்கு பிறகு திரும்பப் பெற்றுக் கொள்ளலாம்\nபணம் செலுத்த இங்கே சொடுக்கவும்\nவாசகர்கள் எமது தளத்தின் சேவைகள் மேம்பட தங்களால் இயன்ற நிதியுதவி அளித்து உதவிட வேண்டுகிறோம்\nஇந்தியாவில் உள்ளோர் நன்கொடை அளிக்க இங்கே சொடுக்கவும்\nமகாத்மா காந்தியின் சுய சரிதை - சத்திய சோதனை\n(தமிழாக்கம் : ரா. வேங்கடராஜுலு)\n21. திக்கற்றவர்க்குத் தெய்வமே துணை\nஹிந்து தருமத்தைக் குறித்தும் மற்ற உலக சமயங்களைப் பற்றியும் ஓரளவுக்குத் தெரிந்து கொண்டிருந்தேன். என்றாலும், எனக்கு ஏற்படும் சோதனைகளிலிருந்து என்னைக் காப்பாற்ற அவை போதா என்பதையும் நான் அறிந்திருக்க வேண்டும். சோதனைகளிலிருந்து ஒருவன் சமாளித்து நிற்கும்படி செய்வது எது என்பதை மனிதன் அறிவதில்லை. அதுவும் அச்சமயத்தில் அதைப்பற்றிய அறிவே இருப்பதில்லை, கடவுள் நம்பிக்கை இல்லாதவனாயின் தான் தற்செயலாகத் தப்பிவிட்டதாகக் சொல்லிக் கொள்ளுவான். கடவுள் நம்பிக்கை உள்ளனானால், கடவுளே தன்னைக் காத்தார் என்பான். தனக்கு இருந்த சமயஞானமோ, ஆன்மீகக் கட்டுப்பாடோதான், ஆண்டவன் தன்னிடம் கருணை காட்டியதற்குக் காரணம் என்ற முடிவுக்கு வருவான். அல்லது வரக்கூடும். ஆனால் அவன் ரட்சிக்கப்படும் சமயத்தில் தன்னைக் காத்தது தன்னுடைய ஆன்மீகக் கட்டுப்பாடுதானா, வேறு ஒன்றா என்பதை அவன் அறியான். தனக்கு ஆன்மீக பலம் அதிகம் இருக்கிறது என்று அகம் பாவம் கொண்டிருந்து, முடிவில் அது தூசாகிப் போனதைக் காணாதவர் யார் சமய ஞானம் சோதனை ஏற்படும் சமயங்களில் வெறும் உமியாகவே தோன்றுகிறது.\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nமூன்று நிமிடப் பாடலில் முன்னுக்கு வரமுடியுமா\nபணத்தை குவிக்கும் நேர நிர்வாகம்\nமூளையைக் கூர்மையாக்க 300 பயிற்சிகள்\nஉலக சினிமா - ஓர் பார்வை\nபேலியோ சர்க்கரை நோயிலிருந்து நிரந்தர விடுதலை\n24 மணி நேரத்தில் வாழ்க்கையை மாற்றி அமையுங்கள்\nசமய ஞானத்தினால் மட்டும் பயனில்லை என்பதை இங்கிலாந்தில் தான் நான் முதன் முதலில் கண்டுகொண்டேன். இதற்கு முன்னால் நிகழ்ந்த சோதனைகளில் நான் எவ்வாறு காப்பாற்றப்பட்டேன் என்பதை என்னால் அவ்வளவாகக் கூற முடியாது. ஏனெனில், அப்பொழுது நான் மிகச் சிறியவன். ஆனால், இப்பொழுதோ எனக்குச் சிறிது அனுபவமும் ஏற்பட்டிருந்தது.\nஎனக்கு நினைவிருக்கும் அளவில், நான் இங்கிலாந்தில் இருந்த காலத்தில் கடைசி ஆண்டில் அதாவது 1890-இல் சைவ உணவாளர்கள் மகாநாடு ஒன்று போர்ட்ஸ்மவுத்தில் நடந்தது. அதற்கு ஓர் இந்திய நண்பரும். நானும் அழைக்கப்பட்டிருந்தோம். போர்ட்ஸ்மவுத் துறைமுகம், மாலுமித் தொழிலில் ஈடுபட்டவர்களையே பெரும்பாலும் கொண்ட பட்டணம் அங்கே தீய நடத்தையுள்ள பெண்களைக் கொண்ட வீடுகள் பல உண்டு. இப்பெண்கள் விபச்சாரத்தையே தொழிலாகக் கொண்டவர்கள் அல்ல. என்றாலும் தங்கள் கற்பு நெறியைக் குறித்து அவர்கள் அவ்வளவாகக் கவலைப்படாதவர்கள். இப்படிபட்ட வீடுகளில் ஒன்றில் நாங்கள் தங்கியிருந்தோம். இதைப்பற்றி வரவேற்புக் கமிட்டிக்கு எதுவுமே தெரியாது என்பதை குறித்து நான் சொல்லத் தேவையில்லை. போர்ட்ஸ்மவுத் போன்ற ஒரு பட்டணத்தில் தங்குவதற்கு நல்ல இடம் எது கெட்ட இடம் எது என்பதைக் கண்டுபிடிப்பது எங்களைப்போல் எப்பொழுதோ ஒரு சமயம் அங்கே போகிறவர்களுக்குக் கஷ்டமாகவே இருந்திருக்கும்.\nமகாநாட்டிலிருந்து மாலையில் திரும்பினோம். இரவுச் சாப்பாட்டிற்குப் பிறகு ரப்பர் பிரிட்ஜ் என்ற ஒருவிதச் சீட்டாட்டம் ஆட உட்கார்ந்தோம். அவ்வீட்டுக்கார அம்மாளும் எங்களுடன் சீட்டாடினார். இப்படி வீட்டுக்கார அம்மாளும் சேர்ந்து சீட்டாடுவது, இங்கிலாந்தில் கௌரவான குடும்பங்களிலும் வழக்கம். ஆட்டத்தில் ஈடுபட்டிருப்பவர் ஒவ்வொருவரும் குற்றமற்ற வகையில் கேலியாகப் பேசுவது சாதாரணமானது. ஆனால், இங்கோ என் சகாக்களும் அவ்வீட்டு அம்மாளும் ஆபாசமான பேச்சுக்களைப் பேச ஆரம்பித்தார்கள. என் நண்பர், அக்கலையில் கைதேர்ந்தவர் என்பது எனக்குத் தெரியாது. அது என்னையும் பிடித்துக் கொண்டு விட்டது, நானும் அவ்விதப் பேச்சுக்களில் கலந்து கொண்டேன். சீட்டையும் சீட்டாட்டத்தையும் விட்டுவிட்டு. எல்லை மீறி நான் போய்விட இருந்த சமயத்தில் அந்த நல்ல சகாவின்மூலம் கடவுள் எனக்குத் தெய்வீகமான எச்சரிக்கையைச் செய்தார், தம்பி “உன்னுள் இந்த பிசாசு எங்கிருந்து வந்து புகுந்தது எழுந்து போய்விடு, சீக்கிரம்” என்று அவர் சொன்னதே அந்த எச்சரிக்கை.\nநான் வெட்கம் அடைந்தேன். எச்சரிக்கைப்படி நடந்தேன். நண்பருக்கும் என்னுள்ளே நன்றியறிதலைத் தெரிவித்துக் கொண்டேன். என் அன்னையின் முன்னிலையில் நான் மேற்கொண்டிருந்த விரதத்தை நினைவுபடுத்திக் கொண்டு, அவ்விடத்தில் இருந்து ஓடிவிட்டேன். தடுமாறிக்கொண்டே, நடுங்கிக் கொண்டே என் அறைக்குச் சென்றேன். துரத்திய வேடனிடம் இருந்து தப்பிய மிருகம் போல் என் இருதயம் துடிதுடித்தது.\nஎன் மனைவியைத் தவிர வேறு ஒரு பெண், என் மனத்தில் காம இச்சையைத் தூண்டிவிட்டது இதுவே முதல் தடவை என்று நினைக்கிறேன். அன்று இரவெல்லாம் எனக்குத் தூக்கமே வரவில்லை. என்ன என்னவோ எண்ணங்களெல்லாம் எனக்கு உண்டாயின. அந்த வீட்டிலிருந்தே போய்விடுவதா அந்த இடத்தை விட்டே ஓடிவிடுவதா அந்த இடத்தை விட்டே ஓடிவிடுவதா நான் செய்தது என்ன கொஞ்சம் புத்தி கெட்டுப் போயிருந்தால் என் கதி என்ன ஆகியிருக்கும் நான் செய்தது என்ன கொஞ்சம் புத்தி கெட்டுப் போயிருந்தால் என் கதி என்ன ஆகியிருக்கும் இனி மிகுந்த எச்சரிக்கையுடன் நடந்து கொள்ளுவதென்ற முடிவைச்செய்து கொண்டேன். அவ்வீட்டை விட்டுப் போய்விடும் மாத்திரம் அல்ல, எப்படியாவது அவ்வூரை விட்டே போய்விடுவது என்றும் தீர்மானித்தேன். மகாநாடு இரண்டு நாட்களே நடந்தது. அடுத்த நாள் மாலையே போர்ட்ஸ்மவுத்திலிருந்து நான் புறப்பட்டுவிட்டதாக ஞாபகம். என் நண்பர் மாத்திரம் சில நாட்கள் அங்கே தங்கினார்.\nசமயத்தின் சாரத்தைப்பற்றியோ, கடவுளைப்பற்றியோ, அவர் நம்முள் எப்படி வேலை செய்கிறார் என்பதைப் பற்றியோ எனக்கு அப்பொழுது தெரியாது. அச்சமயம் கடவுள் என்னைக் காப்பாற்றினார் என்பதை மாத்திரம் தெளிவற்ற முறையில் நான் அறிந்தேன். சோதனை நேர்ந்த சமயங்களிளெல்லாம் அவரே என்னைக் காத்தார். கடவுள் காப்பாற்றினார் என்ற சொற்றொடருக்கு நான் இன்று ஆழ்ந்த பொருள் கொள்ளுகிறேன் என்பதை அறிவேன். என்றாலும், அதன் முழுப்பொருளையும் நான் இன்னும் அறிந்து கொள்ளவில்லை என்றே உணர்கிறேன். அதன் முழுப் பொருளையும் அறிந்த கொள்ளுவதற்கு மேலான அனுபவம் ஒன்றே உதவ முடியும். என்றாலும், ஆன்மீகத் துறையிலும், வக்கீலாக இருந்தபோதும், ஸ்தாபனங்களை நடத்தியபோதும், ராஜீய விஷயத்திலும் எனக்குச் சோதனைகள் நேர்ந்த சமயங்களிலெல்லாம் கடவுளே என்னைக் காப்பாற்றினார் என்று சொல்ல முடியும். நம்பிக்கைக்கே ஒரு சிறிதும் இடம் இல்லாதபோதும், உதவுவோர் உதவத் தவறித் தேற்றுவாரும் ஓடிவிட்ட சமயத்திலும், எப்படியோ அந்த உதவி வந்துவிடுவதைக் காண்கிறேன். ஆனால் எங்கிருந்து அது வருகிறது என்பதை நான் அறியேன். இறைவனை வேண்டுவதும், பூசிப்பதும், பிரார்த்திப்பதும் மூட நம்பிக்கைகள் அல்ல. உண்பதும், பருகுவதும், அமர்வதும் , நடப்பதும் எவ்விதம் உண்மையான செயல்களோ அவற்றை விடவும் அதிக உண்மையான செயல்கள் அவை. அவை மட்டுமே உண்மையானவை, மற்றவை யாவும் பொய்யானவை என்று சொல்வதும் மிகையாகாது.\nஅத்தகைய வழிபாடு அல்லது பிரார்த்தனை, வாக்கு வன்மையைக் காட்டுவதற்கு உரியதன்று. உதட்டிலிருந்து எழும் வணக்கமும் அல்ல அது. இருதயத்திலிருந்து எழுவதே பிரார்த்தனை. ஆகையால், அன்பு ஒன்றைத் தவிர வேறு எதுவுமே அங்கே இல்லாதவாறு, உள்ளத் தூய்மையை நாம் அடைந்து விடுவோமாயின், தானே இனிய கீதம் எழுந்து, இறைவன் அருளைக் கூட்டுவிக்கும். பிரார்த்தனைக்குப் பேச்சுத் தேவையில்லை, உள்ளத்திலிருந்து காமக் குரோதாதிகளையெல்லாம் போக்கிப் புனிதமாக்கிக் கொள்ளுவதற்குத் தகுந்த சாதனை, பிரார்த்தனையே என்பதில் எனக்குச் சிறிதளவும் சந்தேகம் இல்லை. ஆனால், அத்துடன் முழுமையான அடக்கமும் கலந்திருக்க வேண்டும்.\nமுந்தைய அத்தியாயம் | அடுத்த அத்தியாயம்\nமகாத்மா காந்தியின் சுய சரிதை - சத்திய சோதனை - அட்டவணை | மகாத்மா காந்தியின் நூல்கள் | சென்னை நூலகம் - நூல்கள்\nகள்வனின் காதலி - Unicode - PDF\nசிவகாமியின் சபதம் - Unicode - PDF\nபார்த்திபன் கனவு - Unicode - PDF\nபொய்மான் கரடு - Unicode - PDF\nபொன்னியின் செல்வன் - Unicode - PDF\nசோலைமலை இளவரசி - Unicode - PDF\nமோகினித் தீவு - Unicode - PDF\nகல்கியின் சிறுகதைகள் (75) - Unicode\nஆத்மாவின் ராகங்கள் - Unicode - PDF\nகுறிஞ்சி மலர் - Unicode - PDF\nநெஞ்சக்கனல் - Unicode - PDF\nபாண்டிமாதேவி - Unicode - PDF\nராணி மங்கம்மாள் - Unicode - PDF\nசத்திய வெள்ளம் - Unicode - PDF\nசாயங்கால மேகங்கள் - Unicode - PDF\nவஞ்சிமா நகரம் - Unicode - PDF\nவெற்றி முழக்கம் - Unicode - PDF\nநிசப்த சங்கீதம் - Unicode - PDF\nநித்திலவல்லி - Unicode - PDF\nகற்சுவர்கள் - Unicode - PDF\nபார்கவி லாபம் தருகிறாள் - Unicode - PDF\nபொய்ம் முகங்கள் - Unicode - PDF\nநா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13) - Unicode\nகரிப்பு மணிகள் - Unicode - PDF\nபாதையில் பதிந்த அடிகள் - Unicode - PDF\nவனதேவியின் மைந்தர்கள் - Unicode - PDF\nவேருக்கு நீர் - Unicode - PDF\nகூட்டுக் குஞ்சுகள் - Unicode\nசேற்றில் மனிதர்கள் - Unicode - PDF\nபுதிய சிறகுகள் - Unicode\nஉத்தர காண்டம் - Unicode - PDF\nஅலைவாய்க் கரையி��் - Unicode\nமாறி மாறிப் பின்னும் - Unicode\nசுழலில் மிதக்கும் தீபங்கள் - Unicode - PDF\nகோடுகளும் கோலங்களும் - Unicode - PDF\nமாணிக்கக் கங்கை - Unicode\nகுறிஞ்சித் தேன் - Unicode - PDF\nஊருக்குள் ஒரு புரட்சி - Unicode - PDF\nஒரு கோட்டுக்கு வெளியே - Unicode - PDF\nவளர்ப்பு மகள் - Unicode - PDF\nவேரில் பழுத்த பலா - Unicode - PDF\nபுதிய திரிபுரங்கள் - Unicode - PDF\nமொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57) - Unicode\nவெள்ளை மாளிகையில் - Unicode\nஅறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6) - Unicode\nகுயில் பாட்டு - Unicode\nகண்ணன் பாட்டு - Unicode\nதேசிய கீதங்கள் - Unicode\nஇருண்ட வீடு - Unicode\nஇளைஞர் இலக்கியம் - Unicode\nஅழகின் சிரிப்பு - Unicode\nஎதிர்பாராத முத்தம் - Unicode\nஅகல் விளக்கு - Unicode\nமு.வரதராசனார் சிறுகதைகள் (6) - Unicode\nந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8) - Unicode\nபூவும் பிஞ்சும் - Unicode - PDF\nவாஷிங்டனில் திருமணம் - Unicode - PDF\nமாலவல்லியின் தியாகம் - Unicode - PDF\nசத்திய சோதன - Unicode\nபொன்னகர்ச் செல்வி - Unicode - PDF\nமதுரையை மீட்ட சேதுபதி - Unicode\nமதுராந்தகியின் காதல் - Unicode - PDF\nமருதியின் காதல் - Unicode\nமாமல்ல நாயகன் - Unicode\nதெய்வசிகாமணி சிறுகதைகள் - Unicode\nசிலையும் நீயே சிற்பியும் நீயே - Unicode - PDF\nஜகம் புகழும் ஜகத்குரு - Unicode\nசிகாகோ சொற்பொழிவுகள் - Unicode\n'அரசு ஊழியர்' என்று ஓர் இனம் - Unicode\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nபதிற்றுப் பத்து - Unicode\nஐங்குறு நூறு (உரையுடன்) - Unicode\nதிருமுருகு ஆற்றுப்படை - Unicode\nபொருநர் ஆற்றுப்படை - Unicode\nசிறுபாண் ஆற்றுப்படை - Unicode\nபெரும்பாண் ஆற்றுப்படை - Unicode\nமதுரைக் காஞ்சி - Unicode\nகுறிஞ்சிப் பாட்டு - Unicode\nஇன்னா நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nஇனியவை நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nகார் நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nகளவழி நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nஐந்திணை ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF\nஐந்திணை எழுபது (உரையுடன்) - Unicode - PDF\nதிணைமொழி ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF\nகைந்நிலை (உரையுடன்) - Unicode\nதிருக்குறள் (உரையுடன்) - Unicode\nநாலடியார் (உரையுடன்) - Unicode\nநான்மணிக்கடிகை (உரையுடன்) - Unicode\nஆசாரக்கோவை (உரையுடன்) - Unicode\nதிணைமாலை நூற்றைம்பது (உரையுடன்) - Unicode\nபழமொழி நானூறு (உரையுடன்) - Unicode\nசிறுபஞ்சமூலம் (உரையுடன்) - Unicode\nமுதுமொழிக்காஞ்சி (உரையுடன்) - Unicode\nஏலாதி (உரையுடன்) - Unicode\nதிரிகடுகம் (உரையுடன்) - Unicode\nசீவக சிந்தாமணி - Unicode\nஉதயண குமார காவியம் - Unicode\nநாககுமார காவியம் - Unicode\nயசோதர காவியம் - Unicode\nநாலாயிர திவ்விய பிரபந்தம் - Unicode\nநால்வர் நான்மணி மாலை - Unicode\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை - Unicode\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை - Unicode\nஉண்மை விளக்கம் - Unicode\nவினா வெண்பா - Unicode\nசடகோபர் அந்தாதி - Unicode\nசரஸ்வதி அந்தாதி - Unicode\nதிருக்கை வழக்கம் - Unicode\nகொன்றை வேந்தன் - Unicode\nநீதிநெறி விளக்கம் - Unicode\nகந்தர் கலிவெண்பா - Unicode\nதிருக்குற்றாலக் குறவஞ்சி - Unicode\nதிருக்குற்றால மாலை - Unicode\nதிருக்குற்றால ஊடல் - Unicode\nஅருணாசல அக்ஷரமணமாலை - Unicode\nகந்தர் அந்தாதி - Unicode\nகந்தர் அலங்காரம் - Unicode\nகந்தர் அனுபூதி - Unicode\nசண்முக கவசம் - Unicode\nபகை கடிதல் - Unicode\nவெற்றி வேற்கை - Unicode\nஇரங்கேச வெண்பா - Unicode\nசோமேசர் முதுமொழி வெண்பா - Unicode\nயாப்பருங்கலக் காரிகை - Unicode\nமருத வரை உலா - Unicode\nமதுரை மீனாட்சியம்மை குறம் - Unicode - PDF\nமதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ் - Unicode\nதிருவாரூர் நான்மணிமாலை - Unicode - PDF\nஅழகர் கிள்ளைவிடு தூது - Unicode - PDF\nநெஞ்சு விடு தூது - Unicode - PDF\nமதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது - Unicode - PDF\nசிதம்பர செய்யுட்கோவை - Unicode\nசிதம்பர மும்மணிக்கோவை - Unicode\nநந்திக் கலம்பகம் - Unicode\nமதுரைக் கலம்பகம் - Unicode\nஅறப்பளீசுர சதகம் - Unicode - PDF\nகோதை நாய்ச்சியார் தாலாட்டு - Unicode\nகாவடிச் சிந்து - Unicode\nதினசரி தியானம் - Unicode\nஅமேசான் கிண்டில் வடிவ மின்னூல்கள்\n4. சுழலில் மிதக்கும் தீபங்கள்\n2. யூடியூப் மூலம் சம்பாதிப்பது எப்படி\n1. உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்\nஅகல்விளக்கு.காம் | அட்டவண.காம் | சென்னைநெட்வொர்க்.காம் | தமிழ்அகராதி.காம் | தமிழ்திரைஉலகம்.காம் | தேவிஸ்கார்னர்.காம் | தரணிஷ்.இன் | தரணிஷ்மார்ட்.காம் | கௌதம்பதிப்பகம்.இன் | ஸ்டார்கிரிக்இன்ஃபோ.காம்\nதமிழகத்தில் 571 பேருக்கு கொரோனா பாதிப்பு - 5 பேர் பலி\nதமிழகத்தில் மேலும் 110 பேருக்கு கொரோனா: மொத்தம் 234 பேர்\nதமிழ் திரை உலக செய்திகள்\nபெப்சி திரைப்பட தொழிலாளர் சம்மேளனத்துக்கு நயன்தாரா நிதியுதவி\nசின்னத்திரை ஆல்யா மானசா - சஞ்சீவ் குழந்தை பெயர் தெரியுமா\n© 2020 சென்னைநூலகம்.காம் | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371886991.92/wet/CC-MAIN-20200410043735-20200410074235-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilspark.com/tamilnadu/tge-reason-behind-lockdown-erode", "date_download": "2020-04-10T06:03:24Z", "digest": "sha1:K3UNGH56RCYWSMYA4JTO4PDG4I5DRI5F", "length": 10549, "nlines": 58, "source_domain": "www.tamilspark.com", "title": "சென்னை, காஞ்சிபுரம் மற்றும் ஈரோடு மாவட்டத்தை சீல் வைக்க என்ன காரணம்.? அமைச்சர் விளக்கம்.! - TamilSpark", "raw_content": "\nசென்னை, காஞ்சிபுரம் மற்றும் ஈரோடு மாவட்டத்தை சீல் வைக்க என்ன காரணம்.\nசென்னை, காஞ்சிபுரம் மற்றும் ஈரோடு மாவட்டத்தை சீல் வைக்க என்ன காரணம். அமைச்சர் விளக்கம்.\nகொரோனா பாதிப்பு காரணமாக நாடு முழுவதும் 75 மாவட்டங்களின் எல்லைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. தமிழகத்திலும் மூன்று மாவட்டங்களுக்கு மார்ச் 31 வரை ஊரடங்கு தொடர உத்தரவிட்டுள்ளது.\nசென்னை, காஞ்சிபுரம் மாவட்டங்களுக்கு சீல் வைத்ததில் மக்களுக்கு எந்தவித ஆச்சர்யமும் ஏற்படவில்லை. காரணம் கொரோனா வைரஸ் தாக்கப்பட்ட முதல் நபர் காஞ்சிபுரத்தை சேர்ந்தவர் மற்றும் அடுத்த நபர் சென்னை விருகம்பாக்கத்தை சேர்ந்தவர் என்பது தான்.\nஆனால் மூன்றாவது மாவட்டமாக ஈரோட்டை இந்த பட்டியலில் இணைக்க காரணம் என்ன என பலருக்கும் கேள்வி எழுந்துள்ளது. காரணம் கொரோனாவிற்கும் ஈரோட்டிற்கும் சம்பந்தமாக இதுவரை எந்த தகவலும் வெளியாகாததால் தான்.\nதற்போது அனைவரின் இந்த சந்தேகங்களுக்கும் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பதிலளித்துள்ளார். தாய்லாந்தில் இருந்து வந்த இருவருக்கு கொரோனா இருப்பது உறுதியானது. இவர்கள் இருவருக்கும் ஈரோடு மாவட்டம் பெருந்துறை மருத்துவ கல்லூரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.\n கொரோனாவை தடுக்க தங்கள் பங்கிற்கு பூஜை செய்த அகோரிகள்.. திருச்சி அருகே நடந்த சம்பவம்.\nதமிழகத்தில் அசுர வேகமெடுக்கும் கொரோனா எந்தந்த மாவட்டங்களில் எவ்வளவு பாதிப்பு எந்தந்த மாவட்டங்களில் எவ்வளவு பாதிப்பு\nகொரோனோவால் தள்ளிப்போன மாஸ்டர் ரிலீஸ் வருத்தத்தில் இருந்த ரசிகர்களுக்காக படக்குழு வெளியிட்ட போஸ்டர்\nதமிழகத்தில் தொடர்ந்து அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு; இன்று மட்டும் எத்தனை பேர் தெரியுமா\n1400 கிலோமீட்டர் ஸ்கூட்டியில் பயணம் செய்து மகனை மீட்டு வந்த தாய்.. ஊரடங்குக்கு நடுவே நெகிழவைத்த தாய் பாசம்.\n கொரோனாவை தடுக்க தங்கள் பங்கிற்கு பூஜை செய்த அகோரிகள்.. திருச்சி அருகே நடந்த சம்பவம்.\nகடையில் இருந்த பொருட்களை நாவினால் நக்கி கொரோனாவை பரப்பிய பெண். வீடியோவை பார்த்து அதிர்ச்சியான ஊழியர்கள்.\n144 உத்தரவை மதிக்காமல் மதியம் 1 மணிக்கு மேல் சுற்றி திரிந்தால் அதிரடி நடவடிக்கை எடுக்க வேண்டும்..\n\"கிரிக்கெட் மைதானத்திலேயே சாகவும் தயாராக இருந்தேன்\" ஹெல்மெட் அணியாததற்கான காரணத்தை தெரிவித்த ரிச்சர்ட்ஸ்\nசாலையை கடக்க முயன்ற நாகப்பாம்பை பிடித்து வித்தை காட்டிய நபர். பின்னர் நிகழ்ந்த பரபரப்பு சம்பவம்..\nதனிஒருவன் படத்தில் நடிக்க அஜித்தைத் தான் யோசித்தோம்.. இயக்குனர் வெளியிட்ட டாப் சீக்ரெட்\nபோலீசாரை பார்த்து ஓடிய நபர். கல்குவாரி குட்டையில் விழுந்து பலி\n மொத்தம் 180 பேருடன் ஒரே வீட்டில் வாழும் இந்தியர்.\nகொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு ஒத்துழைக்காத பாகிஸ்தான்\n1400 கிலோமீட்டர் ஸ்கூட்டியில் பயணம் செய்து மகனை மீட்டு வந்த தாய்.. ஊரடங்குக்கு நடுவே நெகிழவைத்த தாய் பாசம்.\n கொரோனாவை தடுக்க தங்கள் பங்கிற்கு பூஜை செய்த அகோரிகள்.. திருச்சி அருகே நடந்த சம்பவம்.\nகடையில் இருந்த பொருட்களை நாவினால் நக்கி கொரோனாவை பரப்பிய பெண். வீடியோவை பார்த்து அதிர்ச்சியான ஊழியர்கள்.\n144 உத்தரவை மதிக்காமல் மதியம் 1 மணிக்கு மேல் சுற்றி திரிந்தால் அதிரடி நடவடிக்கை எடுக்க வேண்டும்..\n\"கிரிக்கெட் மைதானத்திலேயே சாகவும் தயாராக இருந்தேன்\" ஹெல்மெட் அணியாததற்கான காரணத்தை தெரிவித்த ரிச்சர்ட்ஸ்\nசாலையை கடக்க முயன்ற நாகப்பாம்பை பிடித்து வித்தை காட்டிய நபர். பின்னர் நிகழ்ந்த பரபரப்பு சம்பவம்..\nதனிஒருவன் படத்தில் நடிக்க அஜித்தைத் தான் யோசித்தோம்.. இயக்குனர் வெளியிட்ட டாப் சீக்ரெட்\nபோலீசாரை பார்த்து ஓடிய நபர். கல்குவாரி குட்டையில் விழுந்து பலி\n மொத்தம் 180 பேருடன் ஒரே வீட்டில் வாழும் இந்தியர்.\nகொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு ஒத்துழைக்காத பாகிஸ்தான்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371886991.92/wet/CC-MAIN-20200410043735-20200410074235-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://maalaisudar.com/?p=53797", "date_download": "2020-04-10T06:28:06Z", "digest": "sha1:44TLPQECVWBLQNFV2SLGB7BJTWO3FWAU", "length": 7889, "nlines": 39, "source_domain": "maalaisudar.com", "title": "மேலும் 1500 பஸ்கள் | மாலைச்சுடர் | தேசிய தமிழ் நாளிதழ்", "raw_content": "மாலைச்சுடர் | தேசிய தமிழ் நாளிதழ்\nசென்னை தமிழ்நாடு முக்கிய செய்தி\nசென்னை, ஜூன் 4: தமிழக போக்குவரத்து கழகங்களில் கூடுதலாக 1500 பேருந்துகள் விரைவில் இயக்கப்படும் என்று போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜய பாஸ்கர் தெரிவித்துள்ளார்.\nசென்னை. கோவை, மதுரை ஆகிய பெருநகரங்களில் சுற்றுச்சூழலுக்கு கேடுவிளைவிக்காத மின்சார பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் கூறியுள்ளார்.\nபோக்குவரத்துத்துறை அமைச்சர்எம்.ஆர்.விஜயபாஸ்கர் தலைமையில் அனைத்துப் போக்குவரத்துக் கழகங்களின் செயல்பாடுகள் குறித்த ஆய்வு கூட்டம், தலைமைச் செயலகத்தில��, இன்று நடைபெற்றது.\nஇக்கூட்டத்தில் போக்குவரத்துத் துறையின் முதன்மைச் செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.\nமுதலமைச்சர் தொடங்கி வைத்த புதிய பேருந்துகளின் இயக்கம் மற்றும் வசூல் நிலவரம், கிராமப்புற மக்களின் போக்குவரத்துத் தேவைகளை ஈடு செய்கின்ற வகையில் கூடுதல் பேருந்துகளை இயக்குதல், சுற்றுச்சூழல் மாசுப்படுவதை குறைக்கின்ற வகையில், மின்சாரப் பேருந்துகளை இயக்குதல் உள்ளிட்ட பல்வேறு பொருள்கள் குறித்து இந்த கூட்டத்தில் விரிவாக கலந்தாலோச்சிக்கப்பட்டன.\nஇந்த கூட்டத்தில் தலைமையுரையாற்றிய அமைச்சர் கூறியதாவது:-\nஇரண்டு கட்டங்களாக ஏறத்தாழ 1,500 கோடி ரூபாய் செலவில் 5,000 புதிய பேருந்துகள் வாங்கப்பட்டு, அவற்றில் ஏறத்தாழ 3,500 பேருந்துகள் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு இயக்கப்பட்டு வருகின்றன. எஞ்சியுள்ள 1,500 பேருந்துகள் விரைவில் இயக்கப்படும்.\nசுற்றுச் சூழல் நலனை போற்றி பாதுகாக்கின்ற வகையில் தமிழ்நாட்டில் முதன்முறையாக, மின்கலன் அல்லது மின்சாரத்தில் இயங்கும் பேருந்துகளை சென்னை, கோவை மற்றும் மதுரை ஆகிய பெருநகரங்களில் இயக்கிடும் பொருட்டு, சி40 என்கிற பன்னாட்டு அமைப்பின் மூலம் செயல்படுத்திட துரித நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதனைத் தொடர்ந்து, ஜெர்மன் வளர்ச்சி வங்கியின் கடன் உதவியோடு, 12,000 புதிய பிஎஸ் 6 தரத்திலான பேருந்துகளையும், 2,000 மின்சாரப் பேருந்துகளையும் வாங்கிடும் திட்டம் நடப்பு நிதி நிலை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது குறித்து விவரமான திட்ட அறிக்கை அந்நிறுவனத்தின் சார்பில் அரசுக்கு அளிக்கப்பட்டுள்ளது. முதலமைச்சர் இது குறித்து விரைவில் அறிவிப்பார்.\nநம்முடைய 8 அரசு போக்குவரத்துக் கழகங்களிலும் ஏறத்தாழ, 1,20,000 க்கும் மேற்பட்ட பணியாளர்கள் பணியாற்றி வருகிறார்கள். அண்மையில் 14 பொது மேலாளர்களுக்கு மேலாண் இயக்குநர்களாக பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து கழகங்களின் கடுமையான நிதி நெருக்கடியிலும், இத்தகைய பதவி உயர்வுகள் வழங்கப்பட்டுள்ளது, இதனை நீங்கள் அனைவரும் கருத்தில் கொண்டு, திறம்பட பணியாற்றி, பொதுமக்களுக்கு தரமான போக்குவரத்துச் சேவையினை வழங்குவதிலும், பணியாளர்களின் நலன்களில் மிகுந்த அக்கறை கொண்டு அர்ப்பணிப்புடன் ��ணியாற்றிட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.\nவாகன உதிரிபாக நிறுவனத்தில் தீவிபத்து\nகேரள வாலிபருக்கு நிபா வைரஸ் பாதிப்பு\nபிரதமருடன் ஜி.கே. வாசன் சந்திப்பு\nசிறுமி கடத்தல்: வாலிபர் கைது\nவேலூர் தேர்தல்: நாளை வேட்புமனு தாக்கல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371886991.92/wet/CC-MAIN-20200410043735-20200410074235-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://thangavelmanickadevar.blogspot.com/search/label/%E0%AE%95%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-04-10T07:30:32Z", "digest": "sha1:Q2MWDJRB44AK5RA7AVJ6DNFTNJQMYH4I", "length": 71423, "nlines": 834, "source_domain": "thangavelmanickadevar.blogspot.com", "title": "கோவை எம் தங்கவேல்: கடிதங்கள்", "raw_content": "\nநிலம் தொடர் அனைத்துப் பதிவுகளும்\nமனிதர்களுக்கு கடவுளிடமிருந்து வந்த எச்சரிக்கை\nஉலகை உலுக்கிய கொரானா வழக்கு (1)\nஅரிசி ரொட்டி எளிய மாலை நேர சிற்றுண்டி\nஉலகை உலுக்கிய கொரானா வழக்கு(4)\nஉலகை உலுக்கிய கொரானா வழக்கு(2)\nமனிதன் எப்படி வாழ வேண்டும்\nநிலம் (24) - கண்டிஷனல் பட்டா பூமியை வாங்கலாமா\nசைவ ஈரல் குழம்பு செய்வது எப்படி\nஅன்பு மகனுக்கு கடிதம் (7) தேதி : 5.10.2008\nரித்திக், நீ முதன் முதலாய் எங்களை விட்டு விட்டு உனது மாஸ்டருடன் கராத்தே காம்படீஷனில் கலந்து கொள்ள செல்கிறாய். வாழ்த்துக்கள். அந்தக் குழுவிலேயே நீதான் சிறுவன். உன்னை பனிரெண்டு வயதுக்குள்ளே இருப்போருடன் போட்டியிட வைப்பார்கள். வெற்றி என்பது உலகில் வேறு வகையாக வரையறுக்கப்பட்டிருக்கிறது. அதைப் பற்றி பிறிதொரு சமயத்தில் எழுதுகிறேன். நீ கராத்தே பழக வேண்டுமென்று நினைத்தற்குக் காரணம் உனக்கு தன்னம்பிக்கையும், தைரியமும் வரவேண்டுமென்பதற்காகத்தான். தற்காப்புக் கலையில் நீ சிறந்து விளங்க வேண்டுமென்பதற்காகத்தான்.\nஆறு வயதில் உனக்கு பல அனுபவங்கள் கிடைக்க வேண்டும் என்பதற்காகத்தான் முதன் முதலாய் உன்னை மாஸ்டருடன் அனுப்பி வைத்தேன். உன்னை எல்லோரும் பாராட்டினார்கள். மெத்த மகிழ்ச்சி.\nசமூகத்திற்கு சிறந்த சேவை செய்ய வேண்டும். உன்னால் இவ்வுலகம் பயன்பெற வேண்டும். பெற்றால் இப்படிப் பட்ட பிள்ளையைப் பெற வேண்டுமென்று உலகே சொல்ல வேண்டும். அப்போது தான் நானும், உன் அம்மாவும் பட்ட துன்பங்கள் தீரும்.\nஅன்பு மகனுக்கு கடிதம் - 6 ( 06.07.2008)\nஅம்முவுக்கு காய்ச்சல் வந்து விட்டது தான் உனக்கு தெரியும். ஆனால் அந்தக் காய்ச்சலுக்கு காரணம் என்னவாக இருக்கும் என்று உனக்கு தெரிவிக்க வேண்டிய கட்டாயத்தில் இந்தக் கடிதத்தை எழுதுகிறேன்.\nநீ குடிக்கும் தண்ணீரில் பாக்டீரியாக்கள் என்ற நுண்ணிய நோய்க் கிருமிகள் இருப்பதும் ஒரு காரணம். பின்னர் சாப்பிடும் சாப்பாட்டிலும் இருக்கும். அதனால் அம்மாவிடம் சொல்லி தண்ணீரை நன்கு கொதிக்க வைத்து தரச் சொல்லி பின்னர் தான் தண்ணீர் குடிக்கனும்.\nஎதுக்கு தண்ணீரைக் கொதிக்க வைக்கனும் என்று கேள்வி கேட்பாய் . காரணம் என்னவென்றால், தண்ணீர் கொதிக்கும் போது காய்ச்சலுக்கான நோய் கிருமியும், அதன் பின்னர் தொடர்ந்து கொதிக்க வைக்கும் போது மஞ்சள் காமாலை நோயினை உருவாக்கும் நோய்க் கிருமியும் செத்து விடும்.\nவீட்டில் தயாராகும் உணவினைத் தவிர ஜங்க் புட் என்று சொல்லக்கூடிய ரெடிமேட் உணவுகளும், பரோட்டா போன்ற உணவுகளில் நோய் கிருமிகள் இருக்கும் என்று டாக்டர் சொன்னதாக அம்மா சொல்லியது உனக்கு நினைவுக்கு வரும் என்று நினைக்கிறேன். ஆதலால் வெளியிடங்களில் சாப்பிடுவதையும், மிட்டாய், சிப்ஸ், வடை போன்ற உணவுகளை சாப்பிடுவதை தவிர்த்து விடு.\nமேலும் சாப்பாட்டினை எப்போதும் சூடாகவே சாப்பிட்டு பழகிகொள். அம்மாவிடம் சொல்லி சூடு செய்து தரச்சொல்லி சாப்பிடு.\nமனிதனுக்கு சொத்து என்பது அவனது உடல் நலம் தான். உடலை நன்கு பேணி வரவேண்டும். நோயில்லா வாழ்வே சிறந்தது.\nஅன்பு மகனுக்கு கடிதம் 5 10.06.2008\nரித்தி உனக்கு ஸ்கூல் ஆரம்பித்துவிட்டது. உன் வாழ்க்கையின் முக்கியமான பகுதியில் இருக்கிறாய். கற்றல் தான் வாழ்வின் பெரும்பகுதியினை ஆக்ரமித்துள்ளது. கற்றல்... ஆராய்தல்... தெளிதல்.. அதற்கேற்ப வாழ்க்கையினை அமைத்தல். நன்கு படிப்பாய் என்று தெரியும். கீழே சில விஷயங்களை சொல்லி இருக்கிறேன். புரிந்தால் படித்து தெரிந்து கொள்ளவும்.\nபள்ளி பஸ் கட்டணம் பாதி அளவுக்கு உயர்த்தி இருக்கின்றார்கள். கேட்டால் மேனேஜ்மெண்ட் முடிவு. நாங்கள் ஒன்றும் செய்ய முடியாது என்பார்கள். கல்விக் கூடங்களை நடத்துவது டிரஸ்ட். பொதுச் சேவை நிறுவனம் என்பார்கள். லாபம் இன்றி நடத்துவதாக டீடில் எழுதி இருப்பார்கள். ஆனால் கட்டிட நிதிக்கு என்று தனி வசூல், டியூசன் பீஸ் என்று தனி வசூல். புத்தகத்துக்கு என்று தனி வசூல். பதிப்பாளர்கள் 20 லிருந்து 40 பெர்சண்ட் வரை கமிஷன் தருகிறார்கள் பள்ளிகளுக்கு. பொதுச் சேவை நிறுவனங்களுக்கு எதுக்குப் லாபம் என்று தெரியவில்லை. அங்கு பணி புரியும் ஆசிர��யர்களுக்கு அடிமாட்டுச் சம்பளம் தருவார்கள். டிரஸ்ட்டில் வரும் வருமானத்துக்கு 80ஜி என்ற சட்ட விதிப்படி வருமான வரி விலக்கும் உண்டு. என்ன வேண்டுமானாலும் செய்யலாம். கேட்பார் இல்லை. அரசியல்வாதிகள் இது உங்களுக்கான அரசு என்பார்கள். ஆனால் கொள்ளை அடிப்பவர்களை கண்டுகொள்ளவே மாட்டார்கள். ஏனென்றால் தனியார் பள்ளிகளும், கல்லூரிகளும் இவர்களால் ஆரம்பிக்கப்பட்டவை. இப்படி எல்லாம் நாடகம் போடுபவர்களை உனக்கு வெளிச்சம் போட்டுக் காட்ட வேண்டுமென்பதற்காகத்தான் இந்தக் கடிதமெழுதுகிறேன்.\nரித்தி உனக்குப் புரியுமோ இல்லையோ தெரியாது. ஆனால் அனைவரும் தவறு செய்யவேண்டுமென நோக்கோடுதான் செயல்படுகிறார்கள். யாரும் உண்மையாக இல்லை. பணம் ஒன்று தான் குறிக்கோள். அதை எப்படி வேண்டுமானாலும் சம்பாதிக்கலாம் என்ற நோக்கம் தவிர வேறு ஒன்றும் இல்லை.\nநமது அரசு மக்களை எப்படி ஏமாற்றுகிறது என்பதற்கு உனக்கு விளக்கம் சொல்கிறேன். கேள்..\nஎன் வண்டிக்கு பெட்ரோல் போடுகிறேன் அல்லவா. அதுக்கு வரி உண்டு. இந்த வரியும் மற்ற பொருட்களுக்கு போடப்படும் வரியும் வித்தியாசமானவை. எப்படி என்று கேட்கின்றாயா \nசெருப்பு வாங்கினோம் என்றால், செருப்பின் விலையில் 10% வரி என்று போடுவார்கள். செருப்பு ரூபாய் 100 என்று வைத்துக் கொள்வோம்.வரி 10 ரூபாய். மொத்தம் 110 ரூபாய் ஆகும்.\nஆனால் பெட்ரோலுக்கு அப்படி இல்லை. ஒரு ரூபாயில் 52 பைசா மத்திய அரசுக்கும் 12 பைசா மாநில அரசுக்கும் வரியாக செலுத்த வேண்டும். ஆக 64 பைசா வரி போக பெட்ரோலின் உண்மையான விலை 26 பைசாதான். ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 100 ரூபாய் என்று வைத்துக் கொண்டால் வரி மட்டும் 64 ரூபாய். பெட்ரோலின் உண்மையான விலை 26 ரூபாய்தான். புரிகிறதா உனக்குமக்களிடமிருந்து அவர்களுக்கே தெரியாமல் வரி வசூலித்து அதுக்கு நிதி, இதுக்கு நிதி, அந்த வளர்ச்சி திட்டம், இந்த வளர்ச்சித் திட்டம், ரோடு போடுகிறோம் அது இதுவென்று சொல்லிச் சொல்லி ஏமாற்றுகிறார்கள். எல்லாவற்றிலும் இவர்களுக்கு பணம் வரும்.\nகுருடு ஆயிலை சுத்திகரித்த பின்பு பெட்ரோலுக்கான ஒரு லிட்டர் விலை இவ்வளவு அதற்கு இவ்வளவு வரி என்று போட்டால் என்ன போட மாட்டார்கள். ஏனென்றால் இந்த எரிபொருள் அத்தியாவசிய தேவை. மக்களின் அன்றாடத் தேவையில் கை வைத்தால் வேறு வழியின்றி மக்கள் வாங்கித்தான் ஆவார்கள் என்ற எண்ணம் தான்க் ஆரம். அதிக வரி விதித்தால்தான் அரசியல்வாதிகள்க சொகுசு வாழ்க்கை நடத்த முடியும்.\nஅடுத்த ஒரு அக்கிரமம் பற்றிச் சொல்கிறேன் கேள்.\nதா.பாண்டியன் என்ற கட்சித்தலைவரின் பேட்டியினைக் காண நேர்ந்தது. சில அதிர்ச்சி தரும் விஷயங்களை சொன்னார்.\nஇந்தியாவுக்கு தேவையான குரூடு ஆயிலை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்கிறோம் அல்லவா. ஆனால் இந்தியாவில் இருந்து குருடூ ஆயில் ஏற்றுமதி செய்யப்படுகிறது என்றார். இந்தியாவில் இருக்கும் ஒரு தனியார் நிறுவனத்துக்கு அரசாங்கம் எண்ணை துரப்பண பணிகளை கொடுத்து இருக்கிறதாம். அவர்கள் உலக பெரும் பணக்கார எண்ணெய் நிறுவனம் ஒன்றுடன் ஒப்பந்தம் செய்திருக்கின்றார்களாம். வெளி நாட்டுக் கம்பெனிகள் இந்தியாவில் முதலீடு செய்தால் வரக்கூடிய லாபத்தை பணமாக மட்டும்தான் எடுத்துச் செல்லலாம் என்று முன்பு ஒரு சட்டம் இருந்ததாம். அதை வெளியில் சொல்லாமல் மாற்றி விட்டதாகவும், இப்போது வரக்கூடிய லாபத்தை பொருளாகவும் எடுத்துச் செல்லலாமென்றும் மாற்றி வைத்திருப்பதாகவும், அதனால் அந்த எண்ணெய் நிறுவனம் இந்தியாவில் இருந்து குருடூ ஆயிலை அவர்களின் நாட்டுக்கு எடுத்துச் செல்வதாகவும் சொன்னார். இந்தியாவுக்குத் தேவையான குரூடு ஆயிலை வேறு நாட்டுக்கு ஏற்றுமதி செய்ய அனுமதித்திருக்கும் அவலத்தைப் பார் ரித்தி.\nஇதை விட இன்னொரு கூத்தினை சொல்கிறேன் கேள். சமீபத்தில் ஒரு டாலருக்கு சமமான இந்திய ரூபாய் 38 ஆக இருந்தது இப்போது 43 ரூபாய் ஆகப்போகிறது. காரணம் என்னவென்றால் ரிசர்வ் பேங்க எத்தனையோ கோடி டாலர்களை மிகச் சமீபத்தில் வாங்கியதாகவும் அதனால் டாலரின் மதிப்பு உயர்ந்து விட்டதாகவும் பாண்டியன் அவர்கள் சொன்னார்கள். அதன் பின்னர் தான் ரூபாயின் மதிப்புக் குறைந்து விட்டதாகவும் சொன்னார். நமது இந்திய நாட்டின் ஏற்றுமதியாளர்களுக்கு இந்திய ரூபாயின் மதிப்புக் குறைந்தால் தான் லாபம் வருமாம். என்ன ஒரு நாட்டுப் பற்று... பார்....\nஇப்படி அரசியல்வாதிகளும், பிசினஸ் செய்பவர்களும் சொல்லி வைத்து இந்தியாவைக் கூட்டுக் கொள்ளை இடுகின்றார்கள். ஏழை மக்களை நினைத்துப் பார் ரித்தி. ஏழ்மையில் உழன்று கொண்டிருக்கும் அவர்களை நீ முன்னேற்ற வேண்டும். நீ பெரியவனாக ஆகி, நாட்டை ஆளும் பொறுப்பு கிடைத்தால் அரசியல் சட்டத்தையும் , தொழில் சட்டத்தையும் அடியோடு மாற்ற வேண்டும். எனக்குத் தெரிந்த சிலவற்றை வரும் கடிதங்களில் எழுதுகிறேன். அது உனக்கும் பயன்படுமென்றால் உபயோகப்படுத்திக் கொள்.\nஅன்பு மகனுக்கு கடிதம் - 4 (22.5.2008)\nரித்தி, உன் அம்மா வரும் ஜூன் மாதம் உனக்குப் பிறந்த நாள் என்று சொன்னாள்.\nபிறந்த நாள் பற்றி உனக்கு சிலவற்றைச் எழுதலாமென்று நினைக்கிறேன்.\nஒரு மனிதனின் பிறப்பு மற்ற மனிதர்களால் நினைவில் வைத்துக் கொள்ளப்பட வேண்டும்.\nகாமராஜர் பற்றி வரும் நாட்களில் நீ படிப்பாய். காந்தி, நேரு பற்றியும் படிப்பாய்.\nஇவர்களின் பிறந்த நாள் எப்படி மற்றவர்களால் கொண்டாடப்படுகிறதோ\nஅதைப் போல உனது பிறந்த நாளும் மற்றவர்களால் கொண்டாடப்பட வேண்டும்.\nஉனது பிறப்பு உலகில் வாழும் ஒவ்வொரு மனிதனுக்கும் உபயோகமாய் இருக்க வேண்டும்.\nபிறந்த நாளின் போது உன்னிடம் கேட்க நினைத்தாலும் உனக்கு புரிந்து கொள்ள முடியாது என்ற காரணத்தால் கடிதம் எழுதுகிறேன். எப்போவாவது நேரம் இருந்தால் உன் அப்பாவின் கடிதங்களை படித்து பார்.\nநீ மெட்ரிக்குலேஷன் பள்ளியில் தூய ஆடை அணிந்து, தினமும் பாலீஷ் செய்யப்பட்ட ஷூ அணிந்து உன் அம்மா அன்பாக பார்த்து பார்த்து சமைத்த உணவினை கையில் எடுத்துக் கொண்டு செல்கிறாய்.இங்கிலீஷில் பாட்டு சொல்கிறாய். சாப்பிடும் போது கைத்துண்டை மடியில் வைத்துக் கொள்கிறாய். நாசூக்காக பேசுகிறாய். கண்களால் சிரிக்கின்றாய்.\nஉனது கராத்தே மாஸ்டர் சொல்லுகின்றார். கராத்தே பழகும் போது ஸ்டெப் போட்டு விட்டு அவர் முகத்தை பார்ப்பாயாம். அவர் புன்னகைப்பாராம். நீயும் சிரித்து விட்டு அடுத்த ஸ்டெப் போட்டுக் காட்டுவாயாம். சொல்லிச் சொல்லி ஆனந்தப்படுவார். அன்பு மேலிட உன்னை தன்னுடன் அணைத்துக் கொள்வார்.\nஜூனியர் மாஸ்டர் நீ எப்போதும் புன்னகைத்துக் கொண்டே இருப்பதாகவும், மனதைக் கொள்ளை அடித்து விடுவதாகவும் சொன்னார். உன்னால் முடியவில்லை என்றால் போதும் என்று சொல்லிவிட்டு விலகி வந்து விடுவாயாம்.\nரித்தி, ஆம் நீ செய்யும் மேனரிஷங்கள் அழகானதாய் இருந்தால் பார்ப்போரும், உன்னுடன் பழகுவோரும் உன்னை நேசிப்பார்கள்.\nஎங்கோ வந்து விட்டேன் இல்லை. விஷயத்துக்கு வருகிறேன்.\nஉனக்கு பள்ளிக் கட்டணமாக பள்ளி ஆரம்பிக்கும் போது ஆயிரக்கணக்கிலும், மாதம் தோறும் கிட்டத்த���்ட ஆயிரம் ரூபாய் கட்டி வருகிறேன். என்னால் முடியும். ஆனால் உன்னை ஒத்த சிறுவர்கள் பலரும் அழுக்கு அறையிலும், சுகாதாரமற்ற உடைகளும் அணிந்து புளியங்கொட்டை அரிசி சாப்பாட்டினையும், பாதி அளவே இருக்கும் முட்டையினையும் சாப்பிடவும் பள்ளிக்கு வருகிறார்களே தெரியுமா உனக்கு.\nகல்வி உனக்கு ஒரு மாதிரியும், மற்றவர்களுக்கு ஒரு மாதிரியும் இருக்கிறது ரித்தி. அதனால் வாழ்க்கை தொலைப்போர் எண்ணற்றவர்.\nநாளை நீ இந்த நாட்டை ஆளும் வாய்ப்பை பெற்றால் வணிக நோக்கத்தில் நடத்தப்பட்டு வரும் கல்வி நிலையங்கள் அனைத்தையும் ஒழித்து விடு. இந்தியாவில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தையும் இந்தியாவின் சொத்து என்று சட்டம் இயற்று. இந்தியா முழுவதும் ஒரே கல்வி என்று சட்டமியற்று. கல்விக்கு கட்டணமே இல்லை என்று செய்.\nஅன்பு மகனுக்கு கடிதம் 3 ( 14.05.2008)\nரித்தி, இன்று உனக்கு சில முக்கியமான விஷயங்களை சொல்ல இருக்கிறேன்.\nமுதலில் முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் என்ற வாக்கியத்தை எடுத்துக் கொள்ளலாம்.\nஇதன் அர்த்தம் என்னவென்றால், யாரேனும் ஒருவருக்கோ அல்லது பலருக்கோ நீ தீங்கேதேனும் செய்தால் அது திரும்பவும் உனக்கு தீங்காய் வந்து முடியும் என்பது.\nஇதற்கு என்ன ஆதாரம் என்று நீ கேட்பாய் என்பது எனக்கு தெரியும். விஷயத்துக்கு வருகிறேன். திபெத் என்ற நாட்டினை பற்றி உனக்குச் சொல்ல வேண்டும். சீனா திபெத்தை ஆக்ரமித்து திபெத்தியர்களை அவர்களது ஆட்சியின் கீழ் கொண்டு வந்தது. அதை எதிர்த்த போராட்டக்காரர்களை சுட்டுத்தள்ளியது சில நாட்களுக்கு முன்பு. கேட்பார் யாரும் இல்லை. கேட்டாலும் சீனா எவரையும் மதிப்பதும் இல்லை.\nஆனால் நடந்தது என்ன இப்போது இரு நாட்களுக்கு முன்பு சீனாவில் படு பயங்கரமான நில நடுக்கம் வந்து 10 ஆயிரம் சீனர்கள் மண்ணுக்குள் புதையுண்டு போனார்கள். கடவுள் என்பவனின் தண்டனை இருக்கிறதே அது படு பயங்கரமாக இருக்கும். சீனாவினை எப்படி தண்டித்து இருக்கிறார் பார் மகனே.... தர்மம் சூட்சுமமானது என்பார்கள். இறைவனின் தர்மம்\nஇது தான் முற்பகல் செய்யின் பிற்பகல் விளையுமென்று சொல்லுவது.\n ஆதலால் எவர் ஒருவருக்கும் நீ தீங்கு செய்ய நினைக்காதே...\nஇன்னும் ஒரு விஷயம் கண்ணே .. \nகடந்த ஞாயிறு அன்று அன்புமணி ராமதாஸ் அவர்கள் ( இந்திய சுகாதாரத்துறை அமைச்சர்)\nதி ஹிந்து நா���ிதழில் ஒரு கட்டுரை எழுதியிருந்தார். கட்டுரையின் தலைப்பு \" IF THE HEALTH MINISTER CAN'T DO THIS, WHO CAN \" அதன் சாரம்சத்தை தருகிறேன். ஒரு மில்லியன் என்று சொன்னால் பத்து லட்சம் என்று அர்த்தம். ஒரு பில்லியன் என்று சொன்னால் 100 லட்சம் என்று அர்த்தம்.\nஒரு மில்லியனுக்கும் மேலே புகையிலையினால் இந்தியாவில் மனிதர்கள் சாகின்றார்கள் என்றும், 15% பள்ளிக் குழந்தைகள் புகையிலையினை பயன்படுத்துகிறார்கள் என்று உலக ஆரோக்கிய நிறுவனத்தின் ஆராய்ச்சியில் சொல்லி இருப்பதாக எழுதியிருந்தார்.\nமேலும் அந்த ஆராய்ச்சியில் 52% இளைஞர்கள் சினிமாக்களை பார்த்த பின் தான் புகை பிடிக்க ஆரம்பிப்பதாகவும் சொல்லியிருக்கிறார். புகையிலை தயாரிப்பு கம்பெனிகளால் உலக அளவில் மூன்று மில்லியன் மக்கள் இறப்பதாகவும் சொல்கிறார்.\nதெற்காசிய நாடுகளில் தயாராகும் சாராயத்தில் 65% இந்தியாவில்தான் குடிக்கிறார்களாம். 15 வருடத்திற்கு முன்பு 900 மில்லியன் லிட்டர் அளவுக்கு தயாரிக்கப்பட்ட சாராயம் இன்று 2.3 பில்லியன் லிட்டராக உயர்ந்து இருக்கிறதாம். சாரயம் குடிப்பவர்களின் ஆவரேஜ் வயது 28 லிருந்து 19 வயதாக வேறு குறைந்து இருக்கிறதாம். மேலும் இது 19லிருந்து 15 வயதாக இன்னும் 5 அல்லது 7 வருடத்திற்குள் குறைந்து விடும் என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றார்களாம்.\nஇந்தியாவில் இறக்கும் மூன்றில் இரண்டு பங்கு மனிதர்கள் நான்கு வகையான கொலைகாரர்களான சாராயம், புகையிலை, போதை மருந்துகள் மற்றும் ஜங்க் புட் என்று சொல்லக்கூடிய உணவுகள் இவற்றினைப் பயன்படுத்துவதால் கொல்லப்படுவதாகவும் சொல்கிறார். சாரயத்தினால் தனி மனிதன் மட்டும் பாதிக்காமல் அவனது குடும்பமே பாதிக்கப்படுவதாகவும் சொல்கிறார்.\nஉலக் ஆரோக்கிய நிறுவனம் இந்தியா கேன்சர் என்ற புற்று நோய், டயாபடீஸ், கார்டியோ வஸ்குலர் எயில்மெண்ட்ஸ் மற்றும் மெண்டல் டிஸ்ஆர்டர் நோயின் பிடியில் விழ ஆரம்பித்துள்ளதாக முன்பே எச்சரித்து உள்ளதாகவும் சொல்கிறார். மேலும் அரசாங்கம் எடுத்து வரும் நடவடிக்கைகள் மற்றும் இன்ன பிற என்று எழுதியிருக்கின்றார்.\nஇதெல்லாம் உனக்கு ஏன் சொல்கிறேன் என்று சொன்னால் எதிர்காலத்தில் நீ எப்படி வருவாயோ எனக்குத் தெரியாது.\nஉனக்கு இந்தியாவின் மிக உயர்ந்த பதவி கிடைத்தால் ( அதற்கு நீ தகுதியானவனாக இருக்க வேண்டும் ) உடனடியாக சாராயம், புகையிலை, போதை மருந்துகள் மற்றும் தீமை விளைவிக்கும் உணவுப் பொருட்களை தயாரிக்கும் கம்பெனிகளை இழுத்து மூடி விடு,\nகள்ள மார்க்கெட்டில் விற்பனை செய்பவர்களுக்கு மரண தண்டனை என்ற சட்டத்தையும் இயற்றி விடு. ஏனெனில் மக்களின் உயிருக்கு ஆபத்து விளைவிப்பவர்களும் கொலை செய்பவர்களே..\nஎன் அன்பு மகனே... உனக்கு வாய்ப்பு கிடைத்தால் செய்வாய் என நினைக்கிறேன். செய்வாய் தானே...\nமகனுக்கு கடிதம் - 2 ( 12.05.2008)\nரித்தி, எப்போ பார்த்தாலும் விளையாட்டு, கார்ட்டூன் சானல் தான் பார்த்துக் கொண்டிருக்கிறாய். எனக்கு கோபமாக வருகிறது. சத்தம் போட்டால் முகத்தை அப்படி ஒரு பாவமாய் வைத்துக் கொண்டு விடுகிறாய். அதிலுமின்றி ஒரு சிரிப்பு வேறு. அப்படியே கோபத்தை குறைத்து விடுவாய் நீ.....\nநேற்று கராத்தே மாஸ்டரின் உதவியாளர் உன்னை ரொம்பவும் தான் பாரட்டி விட்டார். ” பேசவே மாட்டேன் என்கிறான் “ ரித்தி என்றார்\n“ எதற்கெடுத்தாலும் சிரிப்புதான், போதும் என்று சொல்லி பயிற்சியினை நிறுத்தினான்” என்றார்.\n” நல்லா வளர்த்து இருக்கீங்க சார்” என்று எனக்கு வேறு பாராட்டு. இருந்தாலும் நீ இன்னும் நல்ல பெயர் எடுக்க வேண்டும் என்று எனக்கு ஆவல்.\nநல்ல பெயர் என்றால் இப்படி இல்லை மகனே கீழே படி உனக்கு புரியும் என்று நினைக்கிறேன்.\nபூவுலகில் ஒரு நேரத்துக்கு கூட உணவில்லாமல் இருக்கும் எத்தனையோ உன்னுடைய சகோதரர்கள் சகோதரிகள் செத்து கொண்டு இருக்கின்றார்கள். உன் சகோதரிகள் உடுத்த உடையின்றி இருக்க இடமின்றி அல்லாடுகின்றனர். மருத்துவ வசதிகள் இன்றி அனு தினமும் உயிரை விட்டுக் கொண்டிருக்கிறார்கள்.\nஉன் பாட்டிகளும், தாத்தாக்களும் ஆதரவின்றி நிராதரவாய் நிற்கின்றனர். அவர்களை காப்பாற்றுவாயா என் அன்பு மகனே...\nஉனக்கு பசி எடுத்தால் ஊட்டி விட உன் அம்மா ஓடோடி வருவாளே, அது போல நீயும் உன் சகோதர சகோதரிகளுக்கு உணவிட்டு வளர்ப்பாயா நல்ல துணிகளை வாங்கி கொடுத்தும் அவர்களுக்கு இருக்க இடமும், நல்ல உணவும், மருத்துவ வசதியும் செய்து கொடுத்து அவர்களை மகிழ்ச்சியாக வைத்து கொள்வாயா \nஉன் சகோதரி அம்முக்குட்டி அழுதால் துடித்துப் போவாயே, அது உனக்கு நினைவில் இருக்கிறதா \nபாவமில்லையா பக்கத்து வீட்டு பாப்பாவும் தம்பியும்... அவனையும் அப்படி கவனித்துக் கொள்வாய் தானே.... நீ சாப்பிடும் போது எல்���ோரும் சாப்பிட்டு இருப்பார்களா என்று ஒரு துளியாவது நினைத்துப் பார்ப்பாயா இப்போதைக்கு இது போதும் மகனே...\nஅன்பு மகனுக்கு கடிதம் - 1 நாள் 10.5.2008\nஇன்று காலையில் கராத்தே கிளாசுக்கு அழைத்துச் சென்றேன் அல்லவா மாஸ்டர் ஆறு மணிக்கு வாருங்கள் என்று நேற்றே அழைத்ததுதான் உனக்கு தெரியுமே. நாம் சரியாக ஆறு மணிக்கு சென்று விட்டோம். ஆனால் மாஸ்டர் வரவில்லை. அப்போது நீ என்னிடம் “ அப்பா, எனக்கு பால் வாங்கித் தருகிறாயா மாஸ்டர் ஆறு மணிக்கு வாருங்கள் என்று நேற்றே அழைத்ததுதான் உனக்கு தெரியுமே. நாம் சரியாக ஆறு மணிக்கு சென்று விட்டோம். ஆனால் மாஸ்டர் வரவில்லை. அப்போது நீ என்னிடம் “ அப்பா, எனக்கு பால் வாங்கித் தருகிறாயா \nபேக்கரியில் டீ கொடுத்தவர் நீ டீ குடிக்க முயற்சித்து சூட்டால் முகம் சுளிப்பதைக் கண்டு, அருகில் வந்து ” சூடா இருக்கா, ஆற்றி தரவா ” என்று கேட்க நீ சிரிப்புடன் முறுவலித்ததை பார்த்த அவர் அன்புடன் உன் தலையினை கோதி விட்டு ஆற்றி எடுத்து வந்து கொடுத்தார் அல்லவா அதைப் போல அனைவரிடமும் அன்பான பார்வையுடன், லேசான புன்னகையுடன் அணுகி வா. அனைவரும் உன்னை நேசிப்பார்கள். மனிதர்கள் அன்புக்கு ஏங்குபவர்க்ள். அனைவரிடம் அன்புடன் பேசு. ஆதரவாக இரு. எல்லோரும் உன்னை விரும்புவார்கள்.\nஏழு மணிக்கு மாஸ்டர் வந்து விட்டார். அவருக்கு நேரம் கிடைக்காது. அவர் லேட்டாக வருவார். அவருக்கு எண்ணற்ற பணிகள். ஆதலால் அவர் நேரத்துக்கு வர இயலாது.\nஆனால் நீ, சரியான நேரத்திற்கு சரியான இடத்துக்கு சொன்ன இடத்தில் இருக்க வேண்டும். டைம் மேனேஜ்மெண்ட் என்று சொல்லுவார்கள் ஆங்கிலத்தில். நேரத்தை ஒவ்வொரு நொடியும் பயனுள்ளதாய் கழிக்க வேண்டும்.\nஅன்பு மகனுக்கு ஒரு வேண்டுகோள்\nமகனே, நீ இந்தப் பதிவுகளைப் என்றாவது ஒரு நாள் படிப்பாய் நம்பிக்கையில் எழுதுகிறேன். உனக்கு யூகேஜி பாடங்கள் படிக்க வேண்டி இருக்கும். நேரமும் இருக்காது. அது மட்டும் இன்றி கார்ட்டூன் சானல் பார்க்கனும், பக்கத்து வீட்டுப் பையன் கிரிக்கெட் விளையாடுவதை பார்க்கவும் உனக்கு நேரம் பத்தாது. மாலையில் நீ கராத்தே கிளாஸ் போவதால் நேரம் என்பது இருக்காது எனவும் தெரியும். இருந்தாலும் ஒரு நம்பிக்கை.\nநான் எப்போதும் இணையதளத்தை வாசித்துமெழுதியும் வருவதை நீ ஆர்வமுடன் அருகில் இருந்து பார்ப்பது எனக்கு தெரியுமென்பதால் அந்த நம்பிக்கையில் எழுதுகிறேன். வரும் நாட்களில் உனக்கு கடிதம் எழுதி வைப்பேன். நேரம் இருந்தால் படித்து பார்க்கவும்.\nபுற்றீசல் எண்ணங்களை தடுப்பது எப்படி\nஉலகை உலுக்கிய கொரானா வழக்கு(4)\nவிட்மின்சி ரசம் எனும் தக்காளி மசாலா ரசம்\nகுருவைக் கண்டடைதல் மானிடக் கடைமை\nஉலகை உலுக்கிய கொரானா வழக்கு(3)\nகொரானா ரசம் செய்வது எப்படி\nஅண்ணாதுரை கடவுளின் கவலை (1)\nஅனுமதியற்ற வீட்டு மனைகள் (1)\nஅன் அப்ரூவ்டு வீட்டு மனைகள் (1)\nஅன் அப்ரூவ்ட் மனைகள் (2)\nஅன்னபூர்ணா கெளரிசங்கர் ஹோட்டல் (1)\nஆச்சாரிய வினோபா பாவே (1)\nஇஞ்சி லெமன் ரசம் (1)\nஇந்து பாகப் பிரிவினைகள் (1)\nஇந்து வாரிசு உரிமைச் சட்டம் 1956 (1)\nஉலகப் புகழ் பெற்றவர்கள் (6)\nஎங்க வீட்டு மாப்பிள்ளை (1)\nஎம்.எல்.ஏ தொடர் பகுதி 2 (1)\nஎம்.எல்.ஏ தொடர் பகுதி 3 (1)\nகதை சொல்லும் வீடு (1)\nகார்த்திகை தீப பெருவிழா (1)\nகார்த்திகை தீப விழா அழைப்பிதழ் (1)\nகாவிரி நதி நீர் பங்கீடு (1)\nகாவிரி நதி நீர் பிரச்சினை (1)\nகாவிரி நீர் பிரச்சினை (1)\nகாவிரி மேலாண்மை வாரியம் (1)\nகைடு லைன் வேல்யூ (1)\nகோவை எம் தங்கவேல் (67)\nகோவை ஏர்போர்ட் விரிவாக்கம் (1)\nகோவை புத்தகத்திருவிழா 2016 (1)\nசசிகலா சீராய்வு மனு (1)\nசர்க்கரை நோய் தீர பச்சிலை மருந்து (1)\nசளி தீர எளிய மருந்து (1)\nசிபிஎஸ்சி கல்வி முறை (1)\nசெட்டியார் கடைச் சாப்பாடு (1)\nசைவ ஈரல் குழம்பு (1)\nசொத்துக்கள் வாங்கும் போது (1)\nடிடிசிபி அப்ரூவ்ட் மனைகள் (1)\nடைம்ஸ் ஆஃப் இந்தியா (2)\nதமிழ் சினிமா பிசினஸ் (1)\nதர்மத்தின் தீர்ப்புக் கதைகள் (5)\nதிருச்சி வீட்டு மனைகள் (1)\nதுளசி அய்யா வாண்டையார் (1)\nநண்பனுக்கு ஒரு கடிதம் (1)\nநில உச்சவரம்புச் சட்டம் (1)\nநீல பத்ம நாபன் (1)\nநெடுவாசல் ஹைட்ரோ கார்பன் (2)\nபஞ்சாயத்து அப்ரூவ்டு மனைகள் (1)\nபட்டாக்கள் என்றால் என்ன (1)\nபவர் ஆஃப் அட்டர்னி (2)\nபுயலிலே ஒரு தோணி (1)\nபூண்டி புஷ்பம் கல்லூரி (1)\nபூண்டி வெள்ளியங்கிரி ஸ்வாமிகள் ஜீவ சமாதி (1)\nபூமி தான இயக்கம் (1)\nபூம் பூம் மாட்டுக்காரன் (1)\nபெண் வாரிசுரிமை பாகங்கள் (1)\nபொது அதிகார ஆவணங்கள் (1)\nமந்தை வெளி நிலம் (1)\nமரம் வெட்ட அனுமதி (1)\nமலிவு விலை வீடுகள் (1)\nமலைகள் இணைய இதழ் (1)\nமுதலமைச்சர் காப்பீட்டுத் திட்டம் (1)\nமுருங்கை கீரைச் சாம்பார் (1)\nமுள்ளங்காடு வெள்ளிங்கிரி சுவாமி (1)\nவாழை தோட்டத்து அய்யன் கோவில் (1)\nவாழைதோட்ட அய்யன் கோவில் (1)\nவாழ்வில் சில தருணங்க���் (5)\nவிஜய் டிவி நீயா நானா (1)\nவிஜய் டிவி பிக்பாஸ் (1)\nவெள்ளிங்கிரி சுவாமி குருபூஜை அழைப்பிதழ் (1)\nவெள்ளிங்கிரி சுவாமி ஜீவ சமாதி (1)\nவெள்ளிங்கிரி ஸ்வாமி குருபூஜை விழா (1)\nவெள்ளிங்கிரி ஸ்வாமி ஜீவசமாதி (1)\nஜெயலலிதா இறுதி யாத்திரை (1)\nCopyright 2010 - கோவை எம் தங்கவேல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371886991.92/wet/CC-MAIN-20200410043735-20200410074235-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.1330thirukkural.com/category/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2020-04-10T05:17:05Z", "digest": "sha1:GQWX63NCXC32NCG7MMWKHFJZFJSYPK64", "length": 15412, "nlines": 207, "source_domain": "www.1330thirukkural.com", "title": "சுற்றந் தழால் – 1330 Thirukkural – Thiruvalluvarin Thirukkural", "raw_content": "\nகுறள் 530: உழைப்பிரிந்து காரணத்தின் வந்தானை வேந்தன் இழைத்திருந் தெண்ணிக் கொளல் மு.வ உரை: தன்னிடமிருந்து பிரிந்து சென்று பின் ஒருக் காரணம்பற்றித் திரும்பிவந்தவனை, அரசன் அவன் நாடிய உதவியைச் செய்து ஆராய்ந்து உறவு கொள்ள வேண்டும். சாலமன் பாப்பையா உரை: ஒரு காரணமும் இல்லாமல், தானே இயக்கத்தை விட்டுப் பிரிந்து போன ஒருவன் ஏதோ…\nகுறள் 529: தமராகித் தற்றுறந்தார் சுற்றம் அமராமைக் காரண மின்றி வரும் மு.வ உரை: முன் சுற்றத்தாறாக இருந்து பின் ஒருக் காரணத்தால் பிரிந்தவரின் உறவு, அவ்வாறு அவர் பொருந்தாமலிருந்த காரணம் நீங்கியபின் தானே வந்து சேரும். சாலமன் பாப்பையா உரை: முன்பு தன் அரசியல் இயக்கத்தில் இருந்து, ஆட்சியாளனிடம் உள்ள ஒழுக்கமின்மை காரணமாகப் பிரிந்து…\nகுறள் 528: பொதுநோக்கான் வேந்தன் வரிசையா நோக்கின் அதுநோக்கி வாழ்வார் பலர் மு.வ உரை: அரசன் எல்லாரையும் பொதுவகையாக நோக்காமல், அவரவர் சிறப்புக்கு ஏற்றவாறு நோக்கினால், அதை விரும்பி சுற்றமாக வாழ்கின்றவர் பலர் ஆவர். சாலமன் பாப்பையா உரை: சுற்றத்தார் எல்லாரையும் ஒன்று போலவே எண்ணாமல், அவரவர் தகுதிக்கு ஏற்ப ஆட்சியாளன் உபசரிப்பான் என்றால், அச்சிறப்பை…\nகுறள் 527: காக்கை கரவா கரைந்துண்ணும் ஆக்கமும் அன்னநீ ரார்க்கே உள மு.வ உரை: காக்கை (தனக்கு கிடைத்ததை) மறைத்து வைக்காமல் சுற்றத்தைக் கூவி அழைத்து உண்ணும். ஆக்கமும் அத்தகைய இயல்பு உடையவர்க்கே உண்டு. சாலமன் பாப்பையா உரை: காக்கை தன் உணவை மறைக்காமல், தன் இனத்தைச் சத்தமிட்டு அழைத்து உண்ணும்; இதுபோன்ற குணம் உடையவர்க்கே…\nகுறள் 526: பெருங்கொடையான் பேணான் வெகுளி அவனின் மருங்குடையார் மாநிலத் தில் மு.வ உரை: பெரிய கொடையாளியாகவும் சினமற்றவனாகவும�� ஒருவன் இருந்தால் அவனைப் போல் சுற்றத்தாரை உடையவர் உலகத்தில் யாரும் இல்லை. சாலமன் பாப்பையா உரை: ஒருவன் பெருங்கொடையை உடையவனாய், சினத்தை விரும்பாதவனாய் இருப்பான் என்றால் அவனைப் போலச் சுற்றம் உடையவர் உலகில் இல்லை. கலைஞர்…\nகுறள் 525: கொடுத்தலும் இன்சொல்லும் ஆற்றின் அடுக்கிய சுற்றத்தாற் சுற்றப் படும் மு.வ உரை: பொருள் கொடுத்தலும் இன்சொல் கூறுதலுமாகிய இரண்டும் செய்யவல்லவனானால் ஒருவன் தொடர்ந்த பலச் சுற்றத்தால் சூழப்படுவான். சாலமன் பாப்பையா உரை: ஒருவன் தன் சுற்றத்தார்க்கு வேண்டியதைக் கொடுத்தும், அவர்களிடம் இனிய சொற்களைச் சொல்லியும் வருவான் என்றால், பல்வகைச் சுற்றத்தாராலும் அவன் சூழப்படுவான்….\nகுறள் 524: சுற்றத்தாற் சுற்றப் படவொழுகல் செல்வந்தான் பெற்றத்தாற் பெற்ற பயன் மு.வ உரை: தக்கவழியில் செய்யப்படாத முயற்சி பலர் துணையாக நின்று(அதை முடிக்குமாறு) காத்த போதிலும் குறையாகிவிடும். சாலமன் பாப்பையா உரை: தன் சுற்றத்தால் தான் சூழப்படும்படி அவர்களைத் தழுவி வாழ்வதே ஒருவன் செல்வத்தைப் பெற்றதன் பயன் ஆகும். கலைஞர் உரை: தன் இனத்தார்,…\nகுறள் 523: அளவளா வில்லாதான் வாழ்க்கை குளவளாக் கோடின்றி நீர்நிறைந் தற்று மு.வ உரை: சுற்றத்தாரோடு மனம் கலந்து பழகும் தன்மை இல்லாதவனுடைய வாழ்க்கை, குளப்பரப்பானது கரையில்லாமல் நீர் நிறைந்தாற் போன்றது. சாலமன் பாப்பையா உரை: சுற்றத்தாரோடு மனந்திறந்து உறவாடாதவன் வாழ்க்கை, கரை இல்லாத குளப்பரப்பில் நீர் நிறைந்திருப்பது போன்றது. கலைஞர் உரை: உற்றார் உறவினர்…\nகுறள் 522: விருப்பறாச் சுற்றம் இயையின் அருப்பறா ஆக்கம் பலவுந் தரும் மு.வ உரை: அன்பு நீங்காத சுற்றம் ஒருவனுக்குக் கிடைத்தால், அது மேன்மேலும் வளர்ச்சி குறையாத ஆக்கம் பலவற்றையும் அவனுக்குக் கொடுக்கும். சாலமன் பாப்பையா உரை: ஒருவனுக்கு அன்பு நீங்காத சுற்றம் மட்டும் அமைந்து விடுமானால், அவனுக்கு அது வளர்ச்சி குறையாத செல்வங்கள் பலவற்றையும்…\nகுறள் 521: பற்றற்ற கண்ணும் பழைமைபா ராட்டுதல் சுற்றத்தார் கண்ணே உள மு.வ உரை: ஒருவன் வறியவனான காலத்திலும் அவனுக்கும் தமக்கும் இருந்த உறவைப் பாராட்டிப் பேசும் பண்புகள் சுற்றத்தாரிடம் உண்டு. சாலமன் பாப்பையா உரை: ஒருவன் பிடிமானம் ஏதும் இல்லாமல் எல்லாம் இழந்த நிலையில் இருந்தபோதும், அவனுடன��� தங்களுக்கு உள்ள பழந்தொடர்பைக் கூறுவது சுற்றத்தாரிடம்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371886991.92/wet/CC-MAIN-20200410043735-20200410074235-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.1330thirukkural.com/category/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%A8%E0%AF%81%E0%AE%A3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-04-10T05:27:19Z", "digest": "sha1:ENCTATW63Y4SEPW5XG2QII35WX34K4BY", "length": 14938, "nlines": 207, "source_domain": "www.1330thirukkural.com", "title": "புலவி நுணுக்கம் – 1330 Thirukkural – Thiruvalluvarin Thirukkural", "raw_content": "\nகுறள் 1320: நினைத்திருந்து நோக்கினும் காயும் அனைத்துநீர் யாருள்ளி நோக்கினீர் என்று மு.வ உரை: அவளுடைய அழகை நினைத்து அமைதியாக இருந்து நோக்கினாலும், நீர் யாரை நினைத்து ஒப்புமையாக எல்லாம் பார்க்கின்றீர் என்று சினம் கொள்வாள். சாலமன் பாப்பையா உரை: என் பேச்சிலும், செயலிலும் அவள் கோபம் கொள்வதால், பேசாமல், அவள் உறுப்புகளின் அழகை எண்ணி…\nகுறள் 1319: தன்னை உணர்த்தினும் காயும் பிறர்க்கும்நீர் இந்நீரர் ஆகுதிர் என்று மு.வ உரை: ஊடியிருந்தபோது அவளை ஊடல் உணர்த்தி மகிழ்வித்தாலும், நீர் மற்ற மகளிர்க்கும் இத்தன்மையானவராக ஆவீர் என்று சொல்லிச் சினம் கொள்வாள். சாலமன் பாப்பையா உரை: ஊடியிருந்தபோது அவளை ஊடல் உணர்த்தி மகிழ்வித்தாலும். நீர் மற்ற மகளிர்க்கும் இத்தன்மையானவராக ஆவீர் என்று சொல்லி…\nகுறள் 1318: தும்முச் செறுப்ப அழுதாள் நுமருள்ளல் எம்மை மறைத்திரோ என்று மு.வ உரை: அவளுடைய ஊடலுக்கு அஞ்சி யான் தும்மலை அடக்கிக் கொள்ள உம்மவர் உம்மை நினைப்பதை எமக்குத் தெரியாமல் மறைக்கின்றீரோ என்று அழுதாள். சாலமன் பாப்பையா உரை: அடுத்தமுறை தும்மல் வர அதனை வெளிப்படுத்தாமல் நான் அடக்கினேன்; அதைப் பார்த்து யாரோ உமக்கு…\nகுறள் 1317: வழுத்தினாள் தும்மினேன் ஆக அழித்தழுதாள் யாருள்ளித் தும்மினீர் என்று மு.வ உரை: யான் தும்மினேனாக; அவள் நூறாண்டு என வாழ்த்தினாள்; உடனே அதை விட்டு யார் நினைத்ததால் தும்மினீர் என்று கேட்டு அழுதாள் சாலமன் பாப்பையா உரை: நான் தும்ம, அவள் இயல்பாகவே வாழ்த்தினாள்; அப்படி வாழ்த்தியவளே மறுபடியும் நீர் இப்போது எவள்…\nகுறள் 1316: உள்ளினேன் என்றேன்மற் றென்மறந்தீர் என்றென்னைப் புல்லாள் புலத்தக் கனள் மு.வ உரை: நினைத்தேன் என்று கூறினேன்; நினைப்புக்கு முன் மறப்பு உண்டு அன்றோ ஏன் மறந்தீர் என்று என்னைத் தழுவாமல் ஊடினாள். சாலமன் பாப்பையா உரை: எப்போதும் உன்னைத்தான் எண்ணினேன் என்றேன். சில சமயம் மறந்து ஒரு சமயம் ந���னைத்ததாக எண்ணி அப்படியானால்…\nகுறள் 1315: இம்மைப் பிறப்பில் பிரியலம் என்றேனாக் கண்நிறை நீர்கொண் டனள் மு.வ உரை: இப்பிறப்பில் யாம் பிரிய மாட்டோம் என்று காதலியிடம் சொன்னேனாக, இனி வரும் பிறப்பில் பிரிவதாக உணர்ந்து கண் நிறையக் கண்ணீர் கொண்டாள். சாலமன் பாப்பையா உரை: காதல் மிகுதியில் இந்தப் பிறவியில் நான் உன்னைப் பிரியேன் என்று சொன்னேன்; அப்படி…\nகுறள் 1314: யாரினுங் காதலம் என்றேனா ஊடினாள் யாரினும் யாரினும் என்று மு.வ உரை: யாரையும் விட நாம் மிக்க காதல் கொண்டிருக்கிறோம் என்று சொன்னேனாக; யாரை விட… யாரை விட.. என்று கேட்டு ஊடல் கொண்டாள். சாலமன் பாப்பையா உரை: காதலர் எவரைக் காட்டிலும் நாம் மிகுந்த காதல் உடையவர்கள் என்றேன்; அதற்கு அவள்…\nகுறள் 1313: கோட்டுப்பூச் சூடினும் காயும் ஒருத்தியைக் காட்டிய சூடினீர் என்று மு.வ உரை: கிளைகளில் மலர்ந்த மலர்களைச் சூடினாலும், நீர் இந்த அழகை யாரோ ஒருத்திக்கு காட்டுவதற்காகச் சூடினீர் என்று சினம் கொள்வாள். சாலமன் பாப்பையா உரை: ஒரு மாற்றம் கருதி, ஒருமுறை, மரத்திலே மலர்ந்த பூவை மாலையாக்கிச் சூடினேன். அதற்கு அவள், நீர்…\nகுறள் 1312: ஊடி இருந்தேமாத் தும்மினார் யாம்தம்மை நீடுவாழ் கென்பாக் கறிந்து மு.வ உரை: காதலரோடு ஊடல் கொண்டிருந்தோமாக, யாம் தம்மை நெடுங்காலம் வாழ்க என்று வாய் திறந்து சொல்லுவோம் என நினைத்து அவர் தும்மினார். சாலமன் பாப்பையா உரை: நான் அவரோடு ஊடிப் பேசாமல் இருந்தேன்; நீடு வாழ்க, என்று சொல்லி அவரோடு பேசுவேன்….\nகுறள் 1311: பெண்ணியலார் எல்லாரும் கண்ணிற் பொதுவுண்பர் நண்ணேன் பரத்தநின் மார்பு மு.வ உரை: பரத்தமை உடையாய் பெண் தன்மை உடையவர் எல்லாரும் தம்தம் கண்களால் பொதுப் பொருளாகக் கொண்டு நுகர்கின்றார்கள்; ஆகையால் உன் மார்பைப் பொருந்தேன். சாலமன் பாப்பையா உரை: பெண் விரும்பியே பெண் தன்மை உடையவர் எல்லாரும் தம்தம் கண்களால் பொதுப் பொருளாகக் கொண்டு நுகர்கின்றார்கள்; ஆகையால் உன் மார்பைப் பொருந்தேன். சாலமன் பாப்பையா உரை: பெண் விரும்பியே நீ வீதி வழி வரும் குணங்கெட்ட பெண்கள் எல்லாரும் உன்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371886991.92/wet/CC-MAIN-20200410043735-20200410074235-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.akaramuthala.in/modernliterature/kavithai/%E0%AE%9A%E0%AF%80%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%87/", "date_download": "2020-04-10T06:57:01Z", "digest": "sha1:TS7P7O4YZPMZRW5RLPJD7IP7ACW7IBXB", "length": 19093, "nlines": 338, "source_domain": "www.akaramuthala.in", "title": "சீறிப் பாய்வேன் தமிழாலே! - இராம.குருநாதன் - அகர முதல", "raw_content": "\nஉறுதிமொழிஞர் தொல்காப்பியம் சங்க இலக்கியம் திருக்குறள் இக்கால இலக்கியம் நிகழ்வுகள் நோக்கம் -- தொடர்பு\nஇலக்குவனார் திருவள்ளுவன் 13 September 2015 No Comment\nகாற்றும் மழையும் அழித்தாலும்- என்\nஊற்றாய்ப் பெருகும் எண்ணத்தை- இனி\nமண்ணும் மலையும் சரிந்தாலும்- என்\nவிண்ணும் கடலும் திரண்டாலும்- என்னுள்\nவெட்டிப் பொழுது போக்குவதை- நான்\nகொட்டிக் கிடக்கும் எனதுணர்ச்சி- களத்தில்\nசொல்லும் பொருளும் உள்ளவரை- என்னுள்\nTopics: கவிதை, பிற கருவூலம், முகநூல் Tags: இராம.குருநாதன், கவிதை, தமிழ்\nதமிழைத் துரத்தும் பள்ளிக்கல்வித்துறை – இலக்குவனார் திருவள்ளுவன்\nகுவிகம் இல்லம்: அளவளாவல்: கவிதை\n – அமைதி ஆனந்தம் மடல்\nஇந்திய அரசியலில் தாலின் கவனம் செலுத்த வேண்டும் – இலக்குவனார் திருவள்ளுவன்\n« வரலாற்றுக் கல்விக்கான கையேடாக ‘வடகரை’ புதினம்\nஇலட்சுமி என்னும் பயணி – வாசிக்கவேண்டிய ஒரு நூல் : இரவிக்குமார் »\nபிற கட்சிகளுக்கு அச்சம் ஏற்படுத்தியுள்ள ம.ந.கூட்டணி விரிவு\nவேலைநிறுத்தக் காலத்தில் புயல் பாதித்த பகுதிகளில் தொண்டாற்றுக\nமகுடை – கரோனா நோயர் தொடர்பான சொற்களை அறிவோம்\nமகுடை - கரோனா நோயர் தொடர்பான சொற்களை அறிவோம்\nமகுடை – கரோனா தொற்றி தொடர்பான சொற்களை அறிவோம்\nமகுடை - கரோனா தொற்றி தொடர்பான சொற்களை அறிவோம்\nவெருளி அறிவியல் – உரூ. 1500/- விலையுள்ள இந்நூலை இலவயமாகப் படிக்க வாய்ப்பு\nவெருளி அறிவியல் - உரூ. 1500/ விலையுள்ள இந்நூலை இலவயமாகப் படிக்க வாய்ப்பு\nஉலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின்அயல்நாட்டுத் தமிழர் புலம் புத்திரா பல்கலைக்கழகம் (மலேசியா)தமிழாய்வு மன்றம்தமிழ்க்கலை-பண்பாட்டுக்...\nதமிழ்ச்சொற்களை அயற்சொற்களாகக் காட்டும் அயற்சொல் அகராதி – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nதமிழ்ச்சொற்களை அயற்சொற்களாகக் காட்டும் அயற்சொல் அகராதி சொல்லில் என்ன இருக்கிறது எனச் சொற்களைப்...\nமகுடை – கரோனா நோயர் தொடர்பான சொற்களை அறிவோம்\nமகுடை – கரோனா தொற்றி தொடர்பான சொற்களை அறிவோம்\nநடமாடுகின்றன தெய்வங்கள் மனித உருவில் – ஆற்காடு க.குமரன்\nதந்தை பெரியார் சிந்தனைகள் 13: முனைவர் ந. சுப்பு(ரெட்டியா��்)\nகாலத்தின் குறள் பெரியார் : 9 – ச.ச.வேலரசு (எ) தமிழரசன்\nஇலக்குவனார் திருவள்ளுவன் on தண்டமிழ்ப் புலமையாளர் தாயம்மாள் அறவாணன் – இலக்குவனார் திருவள்ளுவன்\nஇலக்குவனார் திருவள்ளுவன் on தண்டமிழ்ப் புலமையாளர் தாயம்மாள் அறவாணன் – இலக்குவனார் திருவள்ளுவன்\nNithiyanandhi on தண்டமிழ்ப் புலமையாளர் தாயம்மாள் அறவாணன் – இலக்குவனார் திருவள்ளுவன்\nஇ.பு.ஞானப்பிரகாசன் on பழந்தமிழர்களின் பொழுதுபோக்கு – பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார்\nஇ.பு.ஞானப்பிரகாசன் on நம் எண்களை அறியாமல் இருக்கலாமா\nதமிழ்ச்சரத்தின் வலைப்பதிவர்களுக்கான சித்திரைத் திருநாள் கட்டுரைப் போட்டி\nகுவிகம் இணைய அளவளாவல், ‘தமிழ் இனி’ குறும்படம்\nகுவிகம் இணைய வழி அளவளாவல் – 29.03.2020\nஈழத்தின் விதைகள் – இளந்தளிர் 2020\nஈழத்தின் விதைகள் – இளந்தளிர் 2020\nபோராளிகள் ஆசான் அறிவரசன் என்கிற மு.செ.குமாரசாமி மரணம்\nமகுடை – கரோனா நோயர் தொடர்பான சொற்களை அறிவோம்\nமகுடை – கரோனா தொற்றி தொடர்பான சொற்களை அறிவோம்\nதந்தை பெரியார் சிந்தனைகள் 13: முனைவர் ந. சுப்பு(ரெட்டியார்)\nநடமாடுகின்றன தெய்வங்கள் மனித உருவில் – ஆற்காடு க.குமரன்\nகாலத்தின் குறள் பெரியார் : 9 – ச.ச.வேலரசு (எ) தமிழரசன்\n –\tஆற்காடு க. குமரன்\nகாலத்தின் குறள் பெரியார் : 8 – ச.ச.வேலரசு (எ) தமிழரசன்\n –\tஆற்காடு க. குமரன்\nIlakkuvanar Thiruvalluvan Prof.Dr.S.Ilakkuvanar இலக்குவனார் திருவள்ளுவன் தமிழ் திருவள்ளுவர் இ.பு.ஞானப்பிரகாசன் வைகை அனிசு குறள்நெறி technical terms கலைச்சொல் இனப்படுகொலை கவிதை ஈழம் thirukkural சென்னை நூல் வெளியீடு தேவதானப்பட்டி மறைமலை இலக்குவனார் திருக்குறள் கருத்தரங்கம் தேனி புதுச்சேரி வைகை அனீசு செயலலிதா தினச்செய்தி\nமகுடை – கரோனா நோயர் தொடர்பான சொற்களை அறிவோம்\nமகுடை – கரோனா தொற்றி தொடர்பான சொற்களை அறிவோம்\nநடமாடுகின்றன தெய்வங்கள் மனித உருவில் – ஆற்காடு க.குமரன்\nதந்தை பெரியார் சிந்தனைகள் 13: முனைவர் ந. சுப்பு(ரெட்டியார்)\nகாலத்தின் குறள் பெரியார் : 9 – ச.ச.வேலரசு (எ) தமிழரசன்\nஇலக்குவனார் திருவள்ளுவன் - மகிழ்ச்சி. முனைவர் தாயம்மாள் அறவாணன் அம்மையார் அ...\nஇலக்குவனார் திருவள்ளுவன் - மகிழ்ச்சி. முனைவர் தாயம்மாள் அறவாணன் அம்மையார் அ...\nNithiyanandhi - தாயம்மாள் அறவாணன் அவர்களைப்பற்றி யறிந்ததில் மகிழ்ச...\n எத்தனை எத்தனை வகையான விளையாட்டுகள்\n... அற���புதமான கட்டுரை ஐயா\n85 சித்தர் நூல்கள் விவரம் - பொன்னையா சாமிகள் (26)\nதமிழைத் தாங்கும் தமிழ் வழிப்பள்ளிகள் - 4 (8)\nதேசிய விண்வெளித் தொலையுணர்வு மையத்தில் தொழில்பயிலுநர் பயிற்சி (8)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371886991.92/wet/CC-MAIN-20200410043735-20200410074235-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.chennailibrary.com/parthasarathy/sayankalamegankal/sm30.html", "date_download": "2020-04-10T07:09:41Z", "digest": "sha1:DHJ6P4ZGRLQVKZCPHMDQILPXIW2PMP6U", "length": 40962, "nlines": 420, "source_domain": "www.chennailibrary.com", "title": "சாயங்கால மேகங்கள் - Sayankala Megankal - தீபம் நா. பார்த்தசாரதி நூல்கள் - Deepam Naa. Parthasarathy Books - சென்னை நூலகம் - ChennaiLibrary.com", "raw_content": "முகப்பு | நூல்கள் அட்டவணை | உள்நுழை (Log In) | எங்களைப் பற்றி | தொடர்புக்கு\nவாசகர்கள் நூல்களை பிடிஎஃப் வடிவில் பதிவிறக்கம் செய்ய உறுப்பினராகச் சேரவும் | உறுப்பினர்களுக்கான பிடிஎப் (pdf) வடிவில் உள்ள நூல்கள்\nபணம் செலுத்த இங்கே சொடுக்கவும்\nவாசகர்கள் புரவலராக சேர்ந்து உறுப்பினர் சலுகைகளைப் பெற்று ஓராண்டுக்குப் பிறகு கட்டிய பணத்தையும் திரும்பப் பெறலாம்\nரூ. 2000/- : ஓராண்டுக்கு பிறகு திரும்பப் பெற்றுக் கொள்ளலாம்\nபணம் செலுத்த இங்கே சொடுக்கவும்\nவாசகர்கள் எமது தளத்தின் சேவைகள் மேம்பட தங்களால் இயன்ற நிதியுதவி அளித்து உதவிட வேண்டுகிறோம்\nஇந்தியாவில் உள்ளோர் நன்கொடை அளிக்க இங்கே சொடுக்கவும்\nதீபம் நா. பார்த்தசாரதி நூல்கள்\n(தமிழ்நாடு அரசின் 1983ம் ஆண்டின் முதற் பரிசு பெற்ற நாவல்)\nஆத்மத் துரோகம், மலிவான லாபங்களுக்காக அவ்வப்போது ஆத்மாவைப் பிறரிடம் அடகு வைப்பது ஆகிய காரியங்களை வாடிக்கையாகச் செய்யும் ஈனப் பிறவிகள் பல பட்டிணத்தில் நிறையவே இருந்தன.\nபூமியே மேலும் தொடர்ந்து சொன்னான்:\n\"பயத்துக்கு அடிப்படை சுயநலம். சுயநலமுள்ள ஒவ்வொருவனும், எதற்கும் பயந்து தானாக வேண்டும்.\"\n\"அப்படியானால் இந்த நகரத்தினுள் முரடர்கள், ரௌடிகள், பயமே இல்லாத காலிகள் எல்லாருமே சுயநல மற்றவர்கள் என்று அர்த்தமா\n\"அவர்கள் முரடர்கள். முரடர்களைச் சுயநலமற்றவர்கள் என்று சொல்ல முடியாது. கையாலாகாதவர்கள் தங்களைப் பொறுமைசாலிகள் என்று சொல்லிக் கொள்ளும் நகரம் இது.\"\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nமனசு போல வாழ்க்கை 2.0\nஎளிய தமிழில் சித்தர் தத்துவம்\nஇணையதளம் மூலம் சம்பாதிப்பது எப்படி\nநீ பாதி நான் பாதி\nகுடும்பத் தலைமை பற்றிய மெய்யறிவு\nஐ லவ் யூ மிஷ்கின்\n\"இங்கே விரோதித்துக் கொள்ள வேண்டியவர்களைக் கூட விரோதித்துக் கொள்ள அஞ்சித் தயங்குகிறார்கள்.\"\n\"அப்படிப்பட்ட ஏனோதானோ மனப்பான்மைதான் அராஜகத்துக்கு இடப்படும் உரம் ஆகிறது.\"\n\"திருட்டு என்பதும் வன்முறை என்பதும் தேசியத் தொழில்களில் சில வகைகளாகவே ஆகிவிட்டன.\"\n\"பஸ்ஸில் பார்த்த அந்த அப்பாவி மனிதரைப் போலச் சிலர் அவற்றைத் தேசியத் தொழில்களாக மதித்து அவற்றுக்குத் தலை வணங்கிப் பணிந்து நடக்கவும் ஆரம்பித்து விடுகிறார்கள்.\"\n\"முதல் மனிதனைத் தொடர்ந்து பின்பு தற்செயலாகப் பலர் செய்யும் தவறுகள் எல்லாமே இங்கே ஏற்றுக் கொள்ளப்பட்ட வாடிக்கைகள் ஆகிவிட்டன. லஞ்சம் முதல் பதவி வெறி வரை அனைத்திற்கும் இது பொருந்தும். தீயதை அது நுழைய முயலும் முதல் எல்லையிலேயே எதிர்த்து நிற்கும் மூர்த்தண்யம் மறைந்து 'சரி தொலையட்டும்' என்று உள்ளே விட்டு விடுகிற மனப்பான்மை எங்கும் எதிலும் வந்துவிட்டது. இன்றைய சீரழிவுகள் எல்லாவற்றுக்குமே இதுதான் காரணம்.\"\nஅந்த வார இறுதியில் அவர்கள் கல்வி இலாகாவுக்கும் ஏனைய அதிகாரிகளுக்கும் அனுப்பி வைத்த புகார் கடிதத்தின் விளைவு தெரிந்தது. அரசாங்க அலுவலகங்களில் சித்ராவும், தேவகியும் பணி புரிந்து வந்த பள்ளியின் நிர்வாகிக்கு உளவு சொல்லக் கூடியவர்கள் இருந்தார்கள். புகார் வந்திருப்பதையும், அதில் சித்ரா, தேவகி இருவரும் கையெழுத்து இட்டிருப்பதையும், பள்ளி நிர்வாகி தெரிந்து கொண்டார்.\nஉடனே அவருக்கு ஆத்திரம் மூண்டது. அவர்கள் இருவரையும் பழிவாங்கினார். 'நடத்தைக் கோளாறு' - 'சீரியஸ் மிஸ்காண்டெக்ட்' - என்று சித்ரா, தேவகி இருவர் மேலும் குற்றம் சாட்டி இருவரையும் வேலையிலிருந்து நீக்கினார் பள்ளியின் நிர்வாகி. எதிர்பார்த்ததுதான். ஆனால் 'நடத்தைக் கோளாறு' என்று குற்றம் சாட்டியது தான் எரிச்சலூட்டியது.\nபூமி இதைப் பற்றிச் சித்ராவிடம் விசாரித்தான்.\n\"தனியார் நிர்வாகத்திலுள்ள இம்மாதிரிப் பள்ளிக் கூடங்களில் பிடிக்காதவர்களை வெளியே அனுப்புவதற்கு என்ன குற்றம் வேண்டுமானாலும் சாட்டுவார்கள். நிர்வாகத்தைப் பற்றிப் புகார் செய்ய வேண்டும் என்று வற்புறுத்தி நாகேஸ்வரராவ் பார்க்கில் உங்களைச் சந்தித்த என் தோழிகளாயிருந்த ஆசிரியைகளில் யாராவது இப்போது எனக்கு எதிராகவும் நிர்வாகத்துக்கு ஆதரவாகவும், சாட்சி சொல்லும்படி வற்புறுத்துவார்கள்.\"\n\"பொய்ச் சாட்சி ���ொல்ல முன் வருகிறவர்கள் தங்கள் ஆத்மாவுக்கே துரோகம் செய்கிறார்கள்.\"\n\"ஆத்மத் துரோகம், மலிவான லாபங்களுக்காக அவ்வப்போது ஆத்மாவைப் பிறரிடம் அடகுவைப்பது ஆகிய காரியங்களை வாடிக்கையாகச் செய்யும் ஈனப் பிறவிகள் பட்டிணத்தில் நிறைய இருக்கின்றன.\"\n\"அங்கிருந்து வெளியேறி விட எனக்குச் சம்மதம் தான். ஆனால் நடத்தை கெட்டுப் போன அயோக்கியன் ஒருவன் கையால் நான் நடத்தை கெட்டவள் என்று பட்டம் வாங்கிக் கொண்டு வெளியேற விரும்பவில்லை.\"\n\"உன்னை நடத்தை கெட்டவள் என்று கூறியதற்காக ஒரு லட்ச ரூபாய் மான நஷ்டம் கோரி வழக்குத் தொடுக்கலாம்.\"\nசித்ரா அப்படி ஒரு மானநஷ்ட வழக்குப் போடுவதற்குத் தான் தயாராயிருப்பதாகச் சொன்னாள். தேவகிக்கு வேறு ஓரிடத்தில் வேலை கிடைத்து விட்டது. சித்ரா வேலைக்கு முயற்சி செய்யவில்லை. பரமசிவத்தின் நூல் நிலையத்தில் அரை நாளும், மெஸ்ஸில் அரை நாளுமாகப் பகுதி நேர வேலைகளைச் செய்து கொண்டிருந்தாள். அவளும் தேவகியுமாகச் சேர்ந்து தங்கள் மேல் பொய்க் குற்றம் சாட்டி வெளியேற்றிய பள்ளி நிர்வாகி மேல் மான நஷ்ட வழக்கும் போட்டிருந்தார்கள்.\nஇப்போது மெஸ்ஸில் லாபம் கணிசமாக வந்தது. மெஸ் இருந்த பழைய கால ஓட்டடுக்கு வீட்டுக்காரர் ஆறு மாதத்துக்கு ஒரு தரம் வாடகையை ஏற்றிச் சொல்லித் தொந்தரவு செய்து கொண்டிருந்தார். அந்தப் பழைய காலத்து வீட்டையே விலைக்கு வாங்கி விட்டால் தான் வாடகைப் பிரச்னை தீருமென்று முத்தக்காள் அபிப்பிராயப்பட்டாள். பூமிக்கும் அது சரி என்றே தோன்றியது.\nசென்னை நகரில் பரபரப்பான வியாபாரப் பகுதிகளில் கையகல இடமானாலும் நாலு லட்சம், ஐந்து லட்சம் என்று விலை கூசாமல் சொன்னார்கள். நெல் விளைகிற நன்செய்க்கு இருந்த விலை மதிப்பைப் போல் பத்து மடங்கு விலைமதிப்பு எதுவுமே விளைய முடியாத வீடு கட்ட முடிந்த களர்நிலத்துக்குக் கூட இருந்தது. விவசாய நிலத்துக்கு இல்லாத விலை மதிப்பு நகரங்களில் உள்ள வீடு கட்டும் மனைகளுக்கு ஏற்பட்டிருந்தது.\nநகரங்களில் கால் மனையை விற்ற தொகையை வைத்து வேறு இடங்களில் ஐந்து ஏக்கர் பத்து ஏக்கர் விவசாய நிலம் வாங்கி விடலாம் போலிருந்தது. வீட்டை வாங்கி விட்டால் இடித்துக் கட்டி மாடியில் வரிசையாக நாலைந்து அறைகளைப் போடலாம் என்று முத்தக்காள் எண்ணினாள். அந்த அறைகளில் வேலை பார்க்கும் திருமணமா��ாத இளைஞர்களை வாடகைக்கு வைத்துக் கொள்ளலாம் என்ற திட்டம் இருந்தது. ஓர் அறைக்கு மூன்று கட்டில்களைப் போட்டு விட்டால் மொத்தம் பத்துப் பதினைந்து பேர் தங்க முடியும். கணிசமான வாடகையும் வரும். இதற்காக வீட்டுக்காரருடன் பேரம் நடந்து கொண்டிருந்தது.\nஅந்த வாரம் பிரபலமான ஜப்பானியக் கராத்தே வீரர் ஒருவர் பம்பாய் செல்கிற வழியில் சென்னையில் இறங்கி இரண்டு நாள் தங்குவதாக இருந்தது. மாநில உடற்பயிற்சிக் கழகம் அவருக்குச் சென்னையில் வரவேற்பு அளிக்க முடிவு செய்திருந்தது. அந்த ஜப்பானியக் கராத்தே வீரர் சிங்கப்பூர் வந்து அங்கிருந்து விமானம் மூலம் சென்னை வழியாகப் பம்பாய் செல்ல இருந்தார்.\nசிங்கப்பூரில் இருந்த பூமியின் நண்பர்கள் இது பற்றிப் பூமிக்கு எழுதியிருந்தார்கள். பூமி தானும் தன்னால் கராத்தே கற்பிக்கப்பட்ட சீடர்களுமாகச் சென்று அவரை விமான நிலையத்தில் வரவேற்க முடிவு செய்திருந்தான். மெஸ் இருந்த வீட்டை விலைக்கு வாங்க முயன்று கொண்டிருந்த சமயத்தில் நடுவில் இந்த வேலை வந்து சேர்ந்தது.\nசென்னை விமான நிலையத்தில் கராத்தே வீரருக்கு வரவேற்பு அளிக்கும் ஏற்பாடுகளைக் கவனிப்பதில் சித்ரா அவனுக்கு உதவியாயிருந்தாள். வேறோர் ஆளிடம் ஓட்டுவதற்குக் கொடுத்திருந்த தன் ஆட்டோவையே கேட்டு வாங்கி மீட்டரைத் துணியினால் கட்டிவிட்டுத் தானே ஓட்டிச் சென்று நண்பர்களை எல்லாம் சந்தித்துக் கராத்தே உடையிலேயே அவர்கள் எல்லோரும் விமான நிலையம் வந்து சேருமாறு தெரிவித்தான் பூமி.\nதான் செய்த இந்த ஏற்பாடு புதுமையாகத்தான் இருக்கும் என்பது அவன் கருத்து. உண்மையில் அது புதுமையாகத்தான் இருந்தது. ஒரே விதமான கராத்தே உடையில் இருபது முப்பது பேரை விமான நிலையத்தில் கூட்டமாகப் பார்த்ததும் வந்த விருந்தினருக்கே வியப்பாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தது. பூமி தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு அவருக்கு மாலையணிவித்த போது அருகிலிருந்த சித்ராவைச் சுட்டிக் காட்டி 'உன் மனைவியா' என்று அந்த ஜப்பானியக் கராத்தே வீரர் உற்சாகமாக விசாரித்தார்.\n\" என்று அவரே மீண்டும் கேட்ட போது, \"இவள் என் சிநேகிதி\" என்று சிரித்துக் கொண்டே பதில் சொன்னான் பூமி.\n சில சமயங்களில் காதலியை விடச் சிநேகிதிதான் உயர்ந்தவள்\" என்று பூமிக்கு அவர் புன்னகையோடு மறுமொழி கூறினார். ப���மியும் சித்ராவைப் பார்த்துப் பொருள் நயம் பொதிந்த புன்னகை புரிந்தான்.\nஅங்கே வந்திருந்த கராத்தே நண்பர்களை ஒவ்வொருவராக அவருக்கு அறிமுகப்படுத்தினான் பூமி. சிங்கப்பூரில் நண்பர்கள் பூமியைப் பற்றிச் சிறப்பாக கூறியதை எல்லாம் அவர் பூமியிடம் விவரித்தார். அவரை அவர் தங்க ஏற்பாடாகி இருந்த ஹோட்டலில் கொண்டு போய் விட்டு விட்டு மெஸ்ஸுக்குத் திரும்பினார்கள் பூமியும் சித்ராவும்.\nஅவன் மெஸ்ஸுக்குத் திரும்பிய சிறிது நேரத்திலேயே முத்தக்காள் எதிர்பாராத விதமாக அவனிடம் வந்து சத்தம் போட்டுச் சண்டை பிடிக்கத் தொடங்கினாள்.\nமுந்தைய அத்தியாயம் | அடுத்த அத்தியாயம்\nதீபம் நா. பார்த்தசாரதி நூல்கள் | சென்னை நூலகம் - நூல்கள்\nகள்வனின் காதலி - Unicode - PDF\nசிவகாமியின் சபதம் - Unicode - PDF\nபார்த்திபன் கனவு - Unicode - PDF\nபொய்மான் கரடு - Unicode - PDF\nபொன்னியின் செல்வன் - Unicode - PDF\nசோலைமலை இளவரசி - Unicode - PDF\nமோகினித் தீவு - Unicode - PDF\nகல்கியின் சிறுகதைகள் (75) - Unicode\nஆத்மாவின் ராகங்கள் - Unicode - PDF\nகுறிஞ்சி மலர் - Unicode - PDF\nநெஞ்சக்கனல் - Unicode - PDF\nபாண்டிமாதேவி - Unicode - PDF\nராணி மங்கம்மாள் - Unicode - PDF\nசத்திய வெள்ளம் - Unicode - PDF\nசாயங்கால மேகங்கள் - Unicode - PDF\nவஞ்சிமா நகரம் - Unicode - PDF\nவெற்றி முழக்கம் - Unicode - PDF\nநிசப்த சங்கீதம் - Unicode - PDF\nநித்திலவல்லி - Unicode - PDF\nகற்சுவர்கள் - Unicode - PDF\nபார்கவி லாபம் தருகிறாள் - Unicode - PDF\nபொய்ம் முகங்கள் - Unicode - PDF\nநா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13) - Unicode\nகரிப்பு மணிகள் - Unicode - PDF\nபாதையில் பதிந்த அடிகள் - Unicode - PDF\nவனதேவியின் மைந்தர்கள் - Unicode - PDF\nவேருக்கு நீர் - Unicode - PDF\nகூட்டுக் குஞ்சுகள் - Unicode\nசேற்றில் மனிதர்கள் - Unicode - PDF\nபுதிய சிறகுகள் - Unicode\nஉத்தர காண்டம் - Unicode - PDF\nஅலைவாய்க் கரையில் - Unicode\nமாறி மாறிப் பின்னும் - Unicode\nசுழலில் மிதக்கும் தீபங்கள் - Unicode - PDF\nகோடுகளும் கோலங்களும் - Unicode - PDF\nமாணிக்கக் கங்கை - Unicode\nகுறிஞ்சித் தேன் - Unicode - PDF\nஊருக்குள் ஒரு புரட்சி - Unicode - PDF\nஒரு கோட்டுக்கு வெளியே - Unicode - PDF\nவளர்ப்பு மகள் - Unicode - PDF\nவேரில் பழுத்த பலா - Unicode - PDF\nபுதிய திரிபுரங்கள் - Unicode - PDF\nமொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57) - Unicode\nவெள்ளை மாளிகையில் - Unicode\nஅறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6) - Unicode\nகுயில் பாட்டு - Unicode\nகண்ணன் பாட்டு - Unicode\nதேசிய கீதங்கள் - Unicode\nஇருண்ட வீடு - Unicode\nஇளைஞர் இலக்கியம் - Unicode\nஅழகின் சிரிப்பு - Unicode\nஎதிர்பாராத முத்தம் - Unicode\nஅகல் விளக்கு - Unicode\nமு.வரதராசனார் சிறுகதைகள் (6) - Unicode\nந.பிச்சமூ���்த்தி சிறுகதைகள் (8) - Unicode\nபூவும் பிஞ்சும் - Unicode - PDF\nவாஷிங்டனில் திருமணம் - Unicode - PDF\nமாலவல்லியின் தியாகம் - Unicode - PDF\nசத்திய சோதன - Unicode\nபொன்னகர்ச் செல்வி - Unicode - PDF\nமதுரையை மீட்ட சேதுபதி - Unicode\nமதுராந்தகியின் காதல் - Unicode - PDF\nமருதியின் காதல் - Unicode\nமாமல்ல நாயகன் - Unicode\nதெய்வசிகாமணி சிறுகதைகள் - Unicode\nசிலையும் நீயே சிற்பியும் நீயே - Unicode - PDF\nஜகம் புகழும் ஜகத்குரு - Unicode\nசிகாகோ சொற்பொழிவுகள் - Unicode\n'அரசு ஊழியர்' என்று ஓர் இனம் - Unicode\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nபதிற்றுப் பத்து - Unicode\nஐங்குறு நூறு (உரையுடன்) - Unicode\nதிருமுருகு ஆற்றுப்படை - Unicode\nபொருநர் ஆற்றுப்படை - Unicode\nசிறுபாண் ஆற்றுப்படை - Unicode\nபெரும்பாண் ஆற்றுப்படை - Unicode\nமதுரைக் காஞ்சி - Unicode\nகுறிஞ்சிப் பாட்டு - Unicode\nஇன்னா நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nஇனியவை நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nகார் நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nகளவழி நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nஐந்திணை ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF\nஐந்திணை எழுபது (உரையுடன்) - Unicode - PDF\nதிணைமொழி ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF\nகைந்நிலை (உரையுடன்) - Unicode\nதிருக்குறள் (உரையுடன்) - Unicode\nநாலடியார் (உரையுடன்) - Unicode\nநான்மணிக்கடிகை (உரையுடன்) - Unicode\nஆசாரக்கோவை (உரையுடன்) - Unicode\nதிணைமாலை நூற்றைம்பது (உரையுடன்) - Unicode\nபழமொழி நானூறு (உரையுடன்) - Unicode\nசிறுபஞ்சமூலம் (உரையுடன்) - Unicode\nமுதுமொழிக்காஞ்சி (உரையுடன்) - Unicode\nஏலாதி (உரையுடன்) - Unicode\nதிரிகடுகம் (உரையுடன்) - Unicode\nசீவக சிந்தாமணி - Unicode\nஉதயண குமார காவியம் - Unicode\nநாககுமார காவியம் - Unicode\nயசோதர காவியம் - Unicode\nநாலாயிர திவ்விய பிரபந்தம் - Unicode\nநால்வர் நான்மணி மாலை - Unicode\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை - Unicode\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை - Unicode\nஉண்மை விளக்கம் - Unicode\nவினா வெண்பா - Unicode\nசடகோபர் அந்தாதி - Unicode\nசரஸ்வதி அந்தாதி - Unicode\nதிருக்கை வழக்கம் - Unicode\nகொன்றை வேந்தன் - Unicode\nநீதிநெறி விளக்கம் - Unicode\nகந்தர் கலிவெண்பா - Unicode\nதிருக்குற்றாலக் குறவஞ்சி - Unicode\nதிருக்குற்றால மாலை - Unicode\nதிருக்குற்றால ஊடல் - Unicode\nஅருணாசல அக்ஷரமணமாலை - Unicode\nகந்தர் அந்தாதி - Unicode\nகந்தர் அலங்காரம் - Unicode\nகந்தர் அனுபூதி - Unicode\nசண்முக கவசம் - Unicode\nபகை கடிதல் - Unicode\nவெற்றி வேற்கை - Unicode\nஇரங்கேச வெண்பா - Unicode\nசோமேசர் முதுமொழி வெண்பா - Unicode\nயாப்பருங்கலக் காரிகை - Unicode\nமருத வரை உலா - Unicode\nமதுரை மீனாட்சியம்மை குறம் - Unicode - PDF\nமதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ் - Unicode\nதிருவாரூர் நான்மணிமாலை - Unicode - PDF\nஅழகர் கிள்ளைவிடு தூது - Unicode - PDF\nநெஞ்சு விடு தூது - Unicode - PDF\nமதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது - Unicode - PDF\nசிதம்பர செய்யுட்கோவை - Unicode\nசிதம்பர மும்மணிக்கோவை - Unicode\nநந்திக் கலம்பகம் - Unicode\nமதுரைக் கலம்பகம் - Unicode\nஅறப்பளீசுர சதகம் - Unicode - PDF\nகோதை நாய்ச்சியார் தாலாட்டு - Unicode\nகாவடிச் சிந்து - Unicode\nதினசரி தியானம் - Unicode\nஅமேசான் கிண்டில் வடிவ மின்னூல்கள்\n4. சுழலில் மிதக்கும் தீபங்கள்\n2. யூடியூப் மூலம் சம்பாதிப்பது எப்படி\n1. உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்\nஅகல்விளக்கு.காம் | அட்டவண.காம் | சென்னைநெட்வொர்க்.காம் | தமிழ்அகராதி.காம் | தமிழ்திரைஉலகம்.காம் | தேவிஸ்கார்னர்.காம் | தரணிஷ்.இன் | தரணிஷ்மார்ட்.காம் | கௌதம்பதிப்பகம்.இன் | ஸ்டார்கிரிக்இன்ஃபோ.காம்\nதமிழகத்தில் 571 பேருக்கு கொரோனா பாதிப்பு - 5 பேர் பலி\nதமிழகத்தில் மேலும் 110 பேருக்கு கொரோனா: மொத்தம் 234 பேர்\nதமிழ் திரை உலக செய்திகள்\nபெப்சி திரைப்பட தொழிலாளர் சம்மேளனத்துக்கு நயன்தாரா நிதியுதவி\nசின்னத்திரை ஆல்யா மானசா - சஞ்சீவ் குழந்தை பெயர் தெரியுமா\n© 2020 சென்னைநூலகம்.காம் | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371886991.92/wet/CC-MAIN-20200410043735-20200410074235-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.anbuthil.com/2011/09/contact.html", "date_download": "2020-04-10T04:46:06Z", "digest": "sha1:6VTI2AHBDLCUVQ7AS5V6B6YNNA6YDJQ7", "length": 4539, "nlines": 46, "source_domain": "www.anbuthil.com", "title": "விண்டோஸ் லைவ் & ஹாட் மெயில்களில் டெலிட் செய்யப்பட்ட Contact-களை ரீஸ்டோர் செய்வது எப்படி?", "raw_content": "\nவிண்டோஸ் லைவ் & ஹாட் மெயில்களில் டெலிட் செய்யப்பட்ட Contact-களை ரீஸ்டோர் செய்வது எப்படி\nமைக்ரோசாப்ட் நிறுவனத்தினுடைய ஈ-மெயில் சேவை ஹாட் மெயில் மற்றும் லைவ் மெயில் போன்றவை ஆகும். இந்த மெயில் சேவைகள் இலவச மெயில் சேவைகள் ஆகும். இந்த மெயில் சேவையில் நாம் பல்வேறு வித சிற்ப்பம்சங்கள் மூலமாக பயன்பெற்று வருகிறோம். மேலும் ஒரு சிறப்பு வசதியாக நாம் டெலிட் செய்த Contact முகவரிகளை மீண்டும் ரீஸ்டோர் செய்து கொள்ளும் வசதி உள்ளது.\nஇந்த வசதியினை செயல்படுத்த நீங்கள் உங்களினுடைய ஈ-மெயில் முகவரியினை உள்ளிட்டு நுழைந்து கொள்ளவும், பின் CONTACTS என்னும் பட்டியினை தேர்வு செய்யவும். பின் MANAGE என்னும் இறங்குபட்டியினை கிளிக் செய்து கிடைக்கும் வரிசையில் Restore deleted contacts என்பதை தேர்வு செய்யவும்.\nஇனி நீங்கள் லைவ் & ஹாட் மெயில்கள��ல் டெலிட் செய்ய Contactகளை எளிதில் ரீஸ்டோர் செய்து கொள்ள முடியும்.\nகுறிப்பு: ஒரு மாதத்திற்கு உள்ளாக டெலிட் செய்த Contact-களை மட்டுமே ரீஸ்டோர் செய்து கொள்ள முடியும்\nதமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம் தொடக்கம்\nதமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம் தொடங்கப்பட்டுள்ளது.அனைத்து பொதும…\nமத்திய ரயில்வேயில் அப்ரண்டிஸ் வேலை 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலியிடங்கள்\nமத்திய ரயில்வே துறையில் அப்ரண்டிஸ் பணிக்கு 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட …\nதமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம் தொடக்கம்\nதமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம் தொடங்கப்பட்டுள்ளது.அனைத்து பொதும…\nமத்திய ரயில்வேயில் அப்ரண்டிஸ் வேலை 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலியிடங்கள்\nமத்திய ரயில்வே துறையில் அப்ரண்டிஸ் பணிக்கு 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371886991.92/wet/CC-MAIN-20200410043735-20200410074235-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamani.com/all-editions/edition-villupuram/puducherry/2020/feb/17/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF-3359994.html", "date_download": "2020-04-10T07:11:52Z", "digest": "sha1:S4DUFHRTAIZG3S2HW5TUEP2UK4Z2XS3P", "length": 7586, "nlines": 115, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "சாலை தடுப்பில் பைக் மோதி பொறியாளா் பலி- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nதொழில் மலர் - 2019\n10 ஏப்ரல் 2020 வெள்ளிக்கிழமை 11:12:03 AM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் புதுச்சேரி\nசாலை தடுப்பில் பைக் மோதி பொறியாளா் பலி\nபுதுச்சேரியில் சாலை தடுப்பில் பைக் மோதியதில் பொறியாளா் உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.\nபுதுச்சேரி வெங்கட்டா நகா் பகுதியைச் சோ்ந்தவா் நூா் முகமது (25). முதுநிலைப் பொறியியல் பட்டதாரி. இவா் கத்தாா் நாட்டுக்கு வேலைக்குச் செல்ல ஏற்பாடுகள் செய்து வந்தாா். 3 மாதங்களில் அங்கு வேலைக்குச் செல்ல இருந்த நிலையில், அதுதொடா்பாக சனிக்கிழமை இரவு ரெட்டியாா்பாளையத்துக்கு பைக்கில் சென்றுவிட்டு, வீடு திரும்பிக் கொண்டிருந்தாா்.\nஅஜீஸ் நகருக்கு அருகே வந்த போது, எதிா்பாராத விதமாக அவரது பைக் அங்குள்ள சாலை தடுப்புக் கட்டையில் மோதியது. தொடா்ந்து, எதிரே வந்த லாரியின் மீதும் மோதியது.\nஇதில், தூக்கி வீசப்பட்ட நூா் முகமது பலத்த காயமடைந்தாா். இதைப் பாா்த்த அந்த வழியே சென்றவ���்கள் அவரை மீட்டு, புதுச்சேரி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு, அவரைப் பரிசோதித்த மருத்துவா்கள், நூா் முகமது ஏற்கெனவே இறந்தவிட்டதாகத் தெரிவித்தனா்.\nஇதுகுறித்து புதுச்சேரி மேற்கு போக்குவரத்துப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.\nஊரடங்கு உத்தரவு - 16வது நாள்\nசென்னையில் வெறிச்சோடிய சாலைகள் - 15வது நாள்\nசென்னையில் வெறிச்சோடிய சாலைகள் - 16வது நாள்\nசென்னையில் இடி மின்னலுடன் மழை\nஊரடங்கு உத்தரவு - 14வது நாள்\nமருத்துவ ஊழியர்கள் கைதட்டி உற்சாகம்\nகரோனா நோய்த் தொற்றிலிருந்து முகக் கவசங்கள் நம்மைக் காப்பாற்றிவிடுமா\nமருத்துவர்களின் அறிவுரைகளைப் பின்பற்றுங்கள்| கரோனாவிலிருந்து மீண்ட பெண் பேட்டி\nகரோனா விழிப்புணர்வு விடியோ வெளியிட்ட ரம்யா பாண்டியன்\nதில்லி பேருந்து நிலையத்தில் குவிந்த தொழிலாளர்கள்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371886991.92/wet/CC-MAIN-20200410043735-20200410074235-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamei.com/snapdeal-claims-52-growth-in-sales-volume-driven-by-non-metro-cities/", "date_download": "2020-04-10T05:48:24Z", "digest": "sha1:O4RXYMECAB63T5DZQYZKXEN22ZDDKVNO", "length": 14517, "nlines": 393, "source_domain": "www.dinamei.com", "title": "ஸ்னாப்டீல் உரிமைகோரல்கள் 52% மெட்ரோ அல்லாத நகரங்களால் இயக்கப்படும் விற்பனை அளவின் வளர்ச்சி - வணிகம்", "raw_content": "\nஸ்னாப்டீல் உரிமைகோரல்கள் 52% மெட்ரோ அல்லாத நகரங்களால் இயக்கப்படும் விற்பனை அளவின் வளர்ச்சி\nஸ்னாப்டீல் உரிமைகோரல்கள் 52% மெட்ரோ அல்லாத நகரங்களால் இயக்கப்படும் விற்பனை அளவின் வளர்ச்சி\nஈ-காமர்ஸ் நிறுவனமான ஸ்னாப்டீல் திங்களன்று, முந்தைய ஆண்டை விட முதல் தீபாவளி சீசன் விற்பனையின் போது 52 சதவீத வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.\nசெப்டம்பர் 29 முதல் அக்டோபர் 6 வரை நடைபெற்ற முதல் தீபாவளி விற்பனையின் போது, ஸ்னாப்டீல் அதன் தளம் ஒரு வாரத்தில் 76 மில்லியனுக்கும் அதிகமான வருகைகளைக் கண்டது, இது அதன் மாத சராசரியை விட அதிகமாகும்.\nஸ்னாப்டீல் இந்தியா முழுவதும் மெட்ரோ அல்லாத நகரங்களைச் சேர்ந்தவர்கள் “என்று ஸ்னாப்டீல் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.\nசிறிய நகரங்களிலிருந்து தொகுதிகளின் அதிகரிப்பு ஒரு பான்-இந்தியா போக்கு. இருப்பினும், நாக்பூர், சூரத், விஜயவாடா, சண்டிகர், பனாஜி, ஜாம்ஷெட்பூர், சிம்லா மற்றும் குவஹாத்தி போன்ற நகரங்கள் புதிய இ-காமர்ஸ் ஹாட்ஸ்பாட்களாக உருவெடுத்தன, ஆர்டர்கள் முந்தைய ஆண்டை விட குறைந்தது நான்கு மடங்கு அதிகரித்தன.\nகடந்த வாரம், அமேசான் இந்தியா தனது முதல் பண்டிகை கால விற்பனை அறிக்கையில், மெட்ரோ அல்லாத வாடிக்கையாளர்களிடமிருந்து யூனிட் விற்பனையில் சுமார் 3 மடங்கு அதிகரிப்பு கண்டதாகக் கூறியது, அதே நேரத்தில் 15,000 க்கும் மேற்பட்ட முள் குறியீடுகளின் வாடிக்கையாளர்கள் அதன் பிரதம திட்டத்தில் சேர்ந்தனர் (இது செலுத்தப்பட்டது) முந்தைய ஆண்டு பண்டிகை காலத்துடன் ஒப்பிடும்போது சிறிய நகரங்களில் இருந்து பதிவுபெறுவதில் 69 சதவீதம் அதிகரிப்புடன்.\nபிபிசிஎல், அரசுக்கு சொந்தமான மூன்று நிறுவனங்களை தனியார்மயமாக்குவதை மையம் கருதுகிறது; நவம்பர் மாதம் முன்மொழிவு குறித்து அமைச்சரவை ஆராயும்\nஅசுரன் பாக்ஸ் ஆபிஸ் வசூல் (4 நாட்கள்):\nகொரோனா வைரஸ் வெடிப்பு: முகமூடிகள் பற்றிய தகவல்களை வழங்க உற்பத்தியாளர்கள்,…\nஏர்செல்-மேக்சிஸ் வழக்குகள்: சிதம்பரம், மகன் கார்த்திக்கு எதிரான விசாரணையின் ED…\nஇன்றிரவு இரவு 11:59 மணிக்குள் நிலுவைத் தொகையை அழிக்க உத்தரவிடப்பட்டுள்ளது, பிப்ரவரி…\nவோடபோன் ஐடியா இழப்பு டிசம்பர் காலாண்டில் ரூ .6,438.8 கோடியாக உயர்ந்துள்ளது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371886991.92/wet/CC-MAIN-20200410043735-20200410074235-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.75, "bucket": "all"}
+{"url": "http://www.1330thirukkural.com/category/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2020-04-10T07:03:09Z", "digest": "sha1:NGHHZA4DUQGAQ2QCOXPGMXCW63B3HAMT", "length": 14744, "nlines": 207, "source_domain": "www.1330thirukkural.com", "title": "நிறையழிதல் – 1330 Thirukkural – Thiruvalluvarin Thirukkural", "raw_content": "\nகுறள் 1260: நிணந்தீயில் இட்டன்ன நெஞ்சினார்க் குண்டோ புணர்ந்தூடி நிற்பேம் எனல் மு.வ உரை: கொழுப்பைத் தீயில் இட்டால் போன்ற உருகும் நெஞ்சுடைய என்னைப் போன்றவர்க்கு, இசைந்து ஊடி நிற்போம் என்று ஊடும் தன்மை உண்டோ சாலமன் பாப்பையா உரை: கொழுப்பைத் தீயிலே போட்டால் அது உருகுவது போலத் தம் காதலரைக் கண்டால் மன அடக்கம்…\nகுறள் 1259: புலப்பல் எனச்சென்றேன் புல்லினேன் நெஞ்சம் கலத்தல் உறுவது கண்டு மு.வ உரை: ஊடுவேன் என்று எண்ணிக் கொண்டு சென்றேன்; ஆனால் என் நெஞ்சம் என்னை விட்டு அவரோடு கூடுவதை கண்டு தழுவினேன். சாலமன் பாப்பையா உரை: அவர் வந்தபோது ஊடல் கொள்ளலாம் என்று எண்ணி, அவர்முன் நில்லாது அப்பால் போனேன்; நான் போன…\nகுறள் 1258: பன்மாயக் கள்வன் பணிமொழி அன்றோநம் பெண்மை உட��க்கும் படை மு.வ உரை: நம்முடைய பெண்மையாகிய அரணை அழிக்கும் படையாக இருப்பது, பல மாயங்களில் வல்ல, கள்வனான காதலரடைய பணிவுடைய மொழி அன்றோ சாலமன் பாப்பையா உரை: என் மன அடக்கமாகிய கோட்டையை அழிக்கும் ஆயுதம், பல பொய்த் தொழிலும் வல்ல இந்த மனத்திருடனின்…\nகுறள் 1257: நாணென ஒன்றோ அறியலம் காமத்தால் பேணியார் பெட்ப செயின் மு.வ உரை: நாம் விரும்பிய காதலர் காமத்தால் நமக்கு விருப்பமானவற்றைச் செய்வாரானால். நாணம் என்று சொல்லப்படும் ஒரு பண்பையும் அறியாமல் இருப்போம். சாலமன் பாப்பையா உரை: என்னால் விரும்பப்பட்டவர் காதல் ஆசையில் நான் விரும்பியதையே செய்தபோது, நாணம் என்று சொல்லப்படும் ஒன்றை அறியாமலேயே…\nகுறள் 1256: செற்றவர் பின்சேறல் வேண்டி அளித்தரோ எற்றென்னை உற்ற துயர் மு.வ உரை: வெறுத்து நீங்கிய காதலரின் பின் செல்ல விரும்பிய நிலையில் இருப்பதால் என்னை அடைந்த இந்த காமநோய் எத்தன்மையானது அந்தோ சாலமன் பாப்பையா உரை: என்னைப் பிரிந்து சென்றவர் பின்னே நான் போய்ச் சேர வேண்டும் என்று என்னைப் பிடித்த இந்தக்…\nகுறள் 1254: நிறையுடையேன் என்பேன்மன் யானோவென் காமம் மறையிறந்து மன்று படும் மு.வ உரை: யான் இதுவரையில் நிறையோடிருப்பதாக எண்ணிக கொண்டிருந்தேன். ஆனால் என் காமம் என்னுள் மறைந்திருத்தலைக் கடந்து மன்றத்தில் வெளிப்படுகின்றது. சாலமன் பாப்பையா உரை: இன்றுவரை நான் என்னை மன அடக்கம் உடையவள் என்றுதான் எண்ணிக் கொண்டிருந்தேன். ஆனால் இன்றோ என் காதல்…\nகுறள் 1255: செற்றார்பின் செல்லாப் பெருந்தகைமை காமநோய் உற்றார் அறிவதொன் றன்று மு.வ உரை: தம்மை வெறுத்து நீங்கியவரின் பின் செல்லாமல் மானத்தோடு நிற்கும் பெருந்தகைமை, காமநோய் உற்றவர் அறியும் தன்மையது அனறு. சாலமன் பாப்பையா உரை: தன்னைப் பிரிந்து சென்றவர் பின்னே செல்லாது, தானும் அவரை விட்டுப் பிரிந்து நிற்கும் மன அடக்கத்தைக் காதல்…\nகுறள் 1253: மறைப்பேன்மன் காமத்தை யானோ குறிப்பின்றித் தும்மல்போல் தோன்றி விடும் மு.வ உரை: யான் காமத்தை என்னுள்ளே மறைக்க முயல்வேன்; ஆனால் அதுவே என் குறிப்பின்படி நிற்காமல் தும்மல் போல் தானே வெளிப்பட்டு விடுகிறது. சாலமன் பாப்பையா உரை: என் காதல் ஆசையை நான் மறைக்கவே எண்ணுவேன்; ஆனால், அது எனக்கும் தெரியாமல் தும்மலைப்…\nகுறள் 1252: காமம் எனவொன்றோ கண்ணின்றென் நெஞ்சத்தை ���ாமத்தும் ஆளும் தொழில் மு.வ உரை: காமம் என்று சொல்லப்படுகின்ற ஒன்று கண்ணோட்டம் இல்லாதது. அது என் நெஞ்சத்தை நள்ளிரவில் ஏவல் கொண்டு ஆள்கிறது. சாலமன் பாப்பையா உரை: எல்லாரும் வேலையின்றி உறங்கும் நடுச்சாமத்திலும் என் நெஞ்சத்தைத் தண்டித்து வேலை வாங்குவதால் காதல் என்று சொல்லப்படும் ஒன்று…\nகுறள் 1251: காமக் கணிச்சி உடைக்கும் நிறையென்னும் நாணுத்தாழ் வீழ்த்த கதவு மு.வ உரை: நாணம் என்னும் தாழ்ப்பாள் பொருந்திய நிறை என்று சொல்லப்படும் கதவை காமம் ஆகிய கோடாலி உடைத்து விடுகிறதே. சாலமன் பாப்பையா உரை: நாணம் என்னும் தாழ்பாளைக் கோத்திருக்கும் நிறை எனப்படும் கதவைக் காதல் விருப்பமாகிய கோடரி பிளக்கின்றதே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371886991.92/wet/CC-MAIN-20200410043735-20200410074235-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.dinakaran.com/Aanmeegam_Detail.asp?Nid=25763", "date_download": "2020-04-10T07:26:57Z", "digest": "sha1:MLFQ3BCRPQQICBREI6J5S4CVTGOD7KJD", "length": 18938, "nlines": 120, "source_domain": "www.dinakaran.com", "title": "ஞாயிறே! நலமே வாழ்க! | - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோதிடம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > ஆன்மீகம் > ஆன்மீக கட்டுரைகள்\n*இறைச்சுவை இனிக்கும் இலக்கியத் தேன் 39\n‘‘தை பிறந்தால் வழி பிறக்கும்’’ என்று மக்களால் பல காலமாகச் சொல்லப்படுகின்ற வாசகமே எல்லோருக்கும் ஒரு புதிய தெம்பைத் தருகின்றது. தை மாதம் பூவுலகில் உள்ள நமக்குமட்டுமல்ல, வானில் வலம் வரும் சூரியனுக்கும் ஒரு புதிய வழியைத் தோற்றுவிக்கிறது. ஆம் ஏழு குதிரைகள் பூட்டப்பட்ட தேரில் உலா வரும் சூரியன் தை முதல் நாள் தொடங்கி வடக்கு திசை நோக்கிப் பயணிக்கின்றான்.\nஉத்தராயண புண்ணிய காலம் என்று தை மாதத் தொடக்கம் சிறப்பிக்கப்படுகின்றது. ஆரம்ப நாளிலேயே அனைவரும் பொங்கல் விழாவைக் கொண்டாடி மகிழ்கின்றோம். பூவுலகைத் தான் பொற் கிரணங்களால் புனிதப்படுத்தும் சூரிய தேவனுக்கு அவன் விளைவித்த தானியங்களால் நன்றி செலுத்துகின்றோம்.\nபொற்கதிரை நெற்கதிரால் வணங்குகின்ற இந்தப் பொன்னான பொழுதில் சூரியனை வாழ்த்துவது நம் கடமை அல்லவா \nகவியரசர் கண்ணதாசன் கதிரவனை ஏற்றிப் போற்றுகிறார்.\nஅருள் பொங்கும் முகத்தைக் காட்டி\nஇருள் நீக்கும் தந்தாய் போற்றி \nதழைக்கும் ஓர் உயிர் கட் கெல்லாம்\nஆதிசங்கரர் இந்து மதத்தின் சிறப்பாக ஆறு ���ெறிகளை வகுத்தார். ‘ஷண்மத ஸ்தாபகர்’ என்று அதனாலேயே அவரைப் போற்றுகின்றோம். கணபதியை வழிபடுவது காணாபத்யம், சிவபெருமானைத் தொழுவது சைவம், விஷ்ணுவைப் பணிவது வைணவம்,சக்தி தேவியைப் போற்றுவது சாக்தம், குமரனைக் கொண்டாடுவது கெளமாரம் இவ்வரிசையில் பார்வைக்குத் தெரியும் பரம் பொருளான சூரியனை வாழ்த்தித் தொழுவது சௌரம் என வகுத்தார் ஆதி சங்கர்.\nஆறு சமய வழிபாட்டில் நம்மவர்கள் கண்களால் காணக்கூடிய கடவுளாகச் சூரியன் மட்டுமே தோன்றி அருள் புரிகின்றார். மந்திரங்களில் முடி மணியாகத் திகழ்கின்ற சகாயத்ரிமந்திரம்’ சூரிய தேவனைப் போற்றும் மந்திரமே.\nஇம் மகா மந்திரத்தை மகா கவி பாரதியார் தன் இயற்றிய பாஞ்சாலி சபத காவியத்தின் இடையே தமிழில் மொழி பெயர்த்துத் தந்துள்ளார்.\n‘செங்கதிர்த் தேவன் சிறந்த ஒளியினைத் தேர்கின்றோம் \nஅவன் எங்கள் அறிவினைத் தூண்டி நடத்துக\nபிரபஞ்சத்தின் மூல ஒளியாகப் பிரகாசிக்கின்றார் சூரிய பகவான். நம் பார்வையில் தெரிகின்ற பரம்பொருளாக சூரியன் தெரிவது மட்டும் அன்றி பார்க்க வைக்கின்ற சக்தியையும் நம் கண்களுக்குக் கதிர் ஒளியே வழங்குகின்றது.\n‘அவன் அருளாலே அவன் தான் வணங்கி’ என் கிறவாசகம் நூற்றுக்கு நூறு சூரிய வழிபாட்டின் பெருமையைப் பறை சாற்றுகின்றது.\nகதிர் ஒளி இல்லையேல் கண் ஔியும் இல்லை.\n‘காண்பானும், காட்டுவிப்பானும், காட்சியும், காட்சிப் பொருளும் அனைத்துமே இறைவன்’ என்ற கந்த புராணத்தின் தத்துவத் தொடரினை மெய்ப்பிப்பதே சூரிய வழிபாடு.\nமகாகவி பாரதியார் கூறுகின்றார் .‘\nகாவிரி நாடன் திகிரி போல் பொற் கோட்டு\nமேரு வலம் திரி தலான் \nசங்க இலக்கியத்தின் கடவுள் வணக்கமாகவே திகழ்கின்றது நக்கீரர் பாடிய திருமுருகாற்றுப்படை. அவ் ஆற்றுப்படையின் தொடக்க வரிகள்...\nஉலகம் உவப்ப வலன் ஏர்பு திரி துரு\n- என்று கதிரவனைச் சிறப்பிக்கின்றது.\nஏழு குதிரைகள் பூட்டப்பட்ட தேரில் அருண பகவான் சாரதியாய் அமர ஆதித்தன் வலம் வருகின்றான். இச்செய்தியை அருணகிரியார் அதி அற்புதமாகப் பாடுகிறார்.\n‘மரகத. அருண குலதுரக உபலளித கனகரத’ என்றும் ‘ஏழு பரி ரதத்து இரவு’ என்றும் அவர் திருவகுப்பில் பாடுகின்றார். ஏழுநிறக் குதிரை என மெய்ஞானம் சொன்னது விஞ்ஞானம் மூலமும் வானவில்லின் ஏழுநிறம் (VIBGYOR) என உறுதிப்படுத்தப் படுகின்றது.\nபொங்கல், மாட்டுப் பொங்கல், காணும் பொங்கல், தை கிருத்திகை, தை அமாவாசை, ரத சப்தமி, தைப் பூசம் என இந்த உத்தராயண புண்ணிய காலத்தில் விழாக்களின் வரிசை.\nசூரிய தேவனின் இந்த வடக்கு வழிப் பயண காலத்தில்தான் உயிர் பிரிய வேண்டும். இதுவே உத்தமமான புண்ணிய காலம் என அம்புப் படுக்கையில் பீஷ்மப் பிதாமகர் இந்த அரிய காலத்தை எதிர்நோக்கிக் காத்திருந்தார் என மகாபாரதம் கூறுகின்றது.\nராமாயணத்திலும் ராவணனை வதம் செய்யும் வலிமையை அகத்தியரால் அறிந்து கொண்ட ஆதித்திய ஹிருதயம்’ ஜபித்தே ராமபிரான் பெற்றார். குந்திதேவி வள்ளல் கர்ணனையும், திரௌபதி அமுத கரடரியான அட்சய பாத்திரத்தினையும் சூரிய தேவனை வழிபட்டே அவன் அருளாலே அடையப் பெற்றனர்.\nஇவ்வாறு எண்ணற்ற பெருமைகள் பெற்ற சூரியனை வழிபடுவது உடல் நலத்திற்கும், மனத் தெளிவிற்கும், கண் ஒளிக்கும், தேக நிறத்திற்கும் மூல காரணமாக அமையும். நாம் வாழும் பூமியே கதிரவனிலிருந்து வெடித்து வந்த ஒரு பகுதி தான் என அறிவியல் கூறுகிறது. அப்படி என்றால் பூ மண்டலத்தின் தாயாக விளங்கி கண்ணும் கருத்துமாக அன்னை எப்படி அரவணைப்பாளோ அப்படி சூரிய மண்டலம் நம்்மைப் பாதுகாக்கிறது.\nஅதனால்தான் பாரதியார் இப்படி பாடுகின்றார். பரிதியே பொருள் யாவிற்கும் முதலே பொன் செய் பேரொளித் திரளே \nகருதி நின்னை வணங்கிட வந்தேன்.தமிழகத்தில் சூரியனார் கோயில், ஒரிசாவில் ‘கொனார்க்’ ஆலயம் இரண்டும் பிரசித்தி பெற்ற பிரத்யட்ச கடவுளான பிரபஞ்ச ஜோதி சூரியனுக்கு உகந்த கோயில்களாகும்.\nசூரிய தேவனின் அருளால் விசுவாமித்திரர் காயத்ரி மந்திரத்தையும், யாக்ஏவல் கியர் சுக்ல யஜீர் வேதத்தையும், மயூரகவி ஸமஸ்கிருதத்தில் சூரிய சதகத்தையும் அருளினர்.\nஅனைத்திற்கும் மேலாக நம் அன்னைத் தமிழ் மொழியில் சூரியனின் புகழ் பாடுவதற்கென்றே ஒரு நூல் ஆயிரம் பாடல்கள் கொண்டது வண்ணச் சரபம் தண்டபாணி சுவாமிகள் பாடியது.\n‘ஞாயிறு ஆயிரம்’ என்ற அந்நூல் போல் எம் மொழியிலும் சூரிய இலக்கியம் வேறு இல்லை.\nஒப்பில் மாருதிக்கு ஒன்பது இலக்கணம்\nசெப்பி ஆண்ட திவாகர மூர்த்தியே \nஎன்று தண்டபாணி சுவாமிகள் ஞாயிறு ஆயிரம் நூலில் அனுமனுக்கு அனைத்து கலைகளையும் கற்பித்த ஆசான் என ஆதவனைப் போற்றுகிறார். நவீன யுகத்தில் Solar Power - சூரிய சக்தியால் நாம் பெறும் பலன்கள் ஏராளம்.\nதைப் பொங்கல் நன்னாளில் காசினியைக் காத்து மழை வளத்திற்கும், தானியவிளைவிற்கும், மக்களின் நல்வாழ்விற்கும் அடிப் படையாக - ஆதார சக்தியாக நன்றிப் பொங்கலை சூரிய தேவனுக்குப் படைத்து மகிழ்வோம்.\nஒருநாளும் தளர்வரியா மனம் தருவாள்\nநீ இல்லாத இடமே இல்லை\nமூளையின் திறன் மேம்பட எளிய பயிற்சிகள் வலிப்பு நோயை வெல்ல முடியும்\nகொரோனா பரவலை தடுக்க நேற்று மக்கள் ஊரடங்கு: வெறிச்சோடிய மதுரை மாநகரம்\nகொரோனா தாக்குதலுக்கு மத்தியில் குரோஷியாவை உலுக்கிய கொடூர நிலநடுக்கம்...இடிபாடுகளில் சிக்கி பலர் படுகாயம்\nசீனாவின் ஜாக் மா அறக்கட்டளை மூலம் நன்கொடையளித்த மில்லியன் கணக்கான மருத்துவ பொருட்கள், கிழக்கு ஆபிரிக்க நாடான எத்தியோப்பா விமான நிலையத்திற்கு வந்தடைந்தது\nகொரோனா தாக்குதலை முன்னிட்டு இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு: மக்கள் நமாட்டம் இல்லாததால் வெறிச்சோடிய நகரங்கள்...\nகொரோனா வைரஸ் எதிரொலி: இந்தியாவில் ஊரடங்கு உத்தரவை தொடர்ந்து பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு பொதுமக்கள் கைத்தட்டி நன்றி தெரிவித்தனர்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371886991.92/wet/CC-MAIN-20200410043735-20200410074235-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamilvaasi.com/2012/05/blog-post_03.html", "date_download": "2020-04-10T06:18:45Z", "digest": "sha1:TRV6ID5CNAYROADL2WIXRGAIWOF3FCIN", "length": 32561, "nlines": 479, "source_domain": "www.tamilvaasi.com", "title": "அஞ்சலி கலகல பிகரா? கிளுகிளு பிகரா? | ! தமிழ்வாசி !", "raw_content": "\nலேபிள்கள்: அஞ்சலி, சிரிப்பு, மொக்கை, ஜோக்ஸ்\nஎன்னவளைப் பார்த்து \"என் மனம் கவர்ந்தவளே\" என ஆசையோடு சொன்னேன்.\nஎன்னைப் பார்த்து \"என் மகளைக் கவர்ந்தவனே\" என அவள் அப்பா ஆத்திரத்தோடு சொன்னார்.\n(ஹி..ஹி... சும்மா ஒரு ரைமிங்க்காக)\nசந்தானம்: வேணாம் மச்சான் வேணாம், இந்த பொண்ணுங்க காதலு அது மூடித் தொறக்கும் போதே கவுக்கும் காதலு...\nஉதயநிதி: போடா நீயும் உன் அட்வைசும், ஹன்சிகா செம பிகருடா, காதலிச்சு கைப்பிடிச்சே தீருவேண்டா...\nஐயாவால அம்மா ஆட்சி வந்துச்சா அம்மாவால ஐயா ஆட்சி போச்சா\nஹி... ஹி.. மக்களால ஐயா ஆட்சி போயி அம்மா ஆட்சி வந்துச்சு.\n(இன்னும் எத்தன நாள்தான் இந்த கேள்விய கேட்டுட்டு இருப்பிங்க\nநீர்நிலைகளில் இருக்குற தண்ணி ஆவியாகி மேக கூட்டமா மாறி குளிர்ச்சியான காத்து பட்டு மழை வருது. அதாவது அந்த மழை புவியீர்ப்பு விசை இருக்கறதுனால பூமிக்கு வருதுன்னா புவியீர்ப்பு விசைன்னு ஒண்ணு இல்ல��னா இந்த மழை எப்படி பூமிக்கு வரும்\n(எலேய், இன்னொரு டவுட்டு கேட்ட அருவா வரும்னு நீங்க சொல்றது கேட்குதுங்கோ... ஹி... ஹி.. எஸ்கேப்பு)\nஅரசியல்வாதி: வாக்காள பெருமக்களே, தேர்தல் வாக்குறுதியாய் ஒண்ணே ஒண்ணு சொல்லிக்க ஆசப்படுறேன், இப்ப நம்ம தமிழகத்துல காத்தாலை மூலமா கரண்ட் ரொம்ப அதிகமா கிடைக்றதுனால, காத்து இல்லாத காலத்துல பெரிய ஃபேன்கள் வச்சு காத்தாலைகள் இயக்கப்படுமென கூறிக் கொள்கிறேன். ம்க்ஹும்....அக்காங்....\nவாத்தியார்: வானத்துல மேகம் தெரண்டு, மழை பெய்யறப்போ, இடி இடிக்கும், மின்னல் வெட்டும். காத்து பலமா வீசும்.\nமாணவன்: சாரு, மொதல்ல உங்க வெடி வெடிக்கிற வாயை மூடுங்க, எம்மேல ஒரே எச்சி மழையா பெய்யுது\n\"அஞ்சலி கலகலப்பா நடிச்ச படம் எதுடா\n\"அஞ்சலி கிளுகிளுப்பா நடிச்ச படம் எதுடா\n\"சரி, அஞ்சலி கலகலப்பா, கிளுகிளுப்பா நடிச்ச படம் எதுடா\n(ஏனுங்க மூணு படத்திலயும் நடிச்சது ஒரே அஞ்சலி தானே, \nசாரிங்க, பதிவு கொஞ்சம் ஓவரா மொக்கையா போயிருச்சே\nபதிவுகளை மின்னஞ்சலில் பெறவும், உங்களின் சமூக தளங்களில் இணைக்கவும் கீழே கிளிக்கவும்\nதொடர்புடைய இடுகைகள்: அஞ்சலி, சிரிப்பு, மொக்கை, ஜோக்ஸ்\nகோடை காலத்தில் இத்தகைய படங்களுக்கு நன்றி\nநீர் திண்டுக்கல் மாவட்ட தலைமை ரசிகர் மன்றமா நாங்க காஞ்சிபுரம் மாவட்டம் (மடிப்பாக்கம்)\nகோடை காலத்தில் இத்தகைய படங்களுக்கு நன்றி\nநீர் திண்டுக்கல் மாவட்ட தலைமை ரசிகர் மன்றமா நாங்க காஞ்சிபுரம் மாவட்டம் (மடிப்பாக்கம்)\nநான் அஞ்சலி அகில ஒலக ரசிகர் மன்ற உறுப்பினர்....தலைவியோட தலப்பா கட்டு பிரியாணி சாப்பிட்டவன் நானு....\n\"அஞ்சலி கலகலப்பா நடிச்ச படம் எதுடா\n\"அஞ்சலி கிளுகிளுப்பா நடிச்ச படம் எதுடா\n\"சரி, அஞ்சலி கலகலப்பா, கிளுகிளுப்பா நடிச்ச படம் எதுடா\n(ஏனுங்க மூணு படத்திலயும் நடிச்சது ஒரே அஞ்சலி தானே, \n ஒவ்வொரு படத்திற்கும் ஒரு கெட்டப் நீங்க கெட்டபார்வையில பார்க்க கூடாது.......ஆமா\nசித்தப்பு டைட்டில் மட்டும்தான் பார்த்தாரு நாங்க நெம்பிட்டோம் ச்சே\nசாரிங்க, ////பதிவு கொஞ்சம் ஓவரா மொக்கையா போயிருச்சே///\"சே\" வா/\"சோ\"வா\nஎன்ன அஞ்சலி பைத்தியம் பிடிச்சுட்டுதா\nஎன்ன அஞ்சலி பைத்தியம் பிடிச்சுட்டுதா வீட்டம்மாக்கிட்ட சொல்லவாபிரகாஷ் என்ன ஒங்க வீட்டுக்காரர் மாதிரின்னு நெனைச்சீங்களாஹி\nஇப்பிடி டைட்டில் வச்சிருந்தா நல்லா இருந்திருக்கும்னு நினைக்கிறேன்..\nஹி..ஹி...வித்தியாசமா இருக்கு.பட் எனக்கு ஒரு டவுட்டு..ஆர் யு ச.'.ப்பிரிங் .'.பிரம் 'சிபி'யோபோலியோ\nஅஞ்சலி கலகலப்பா,கிளுகிளுப்பா நடிச்ச படம் அருங்காலித்தெரு.\nஐயாவால அம்மா ஆட்சி வந்துச்சா அம்மாவால ஐயா ஆட்சி போச்சா\nஅட... அண்ணே, டைட்டில் படிச்சுடிங்களே.\nபுவியீர்ப்பு விசைன்னு ஒண்ணு இல்லைனா என்ன... புவி ஈர்ப்பு விசைன்னு ரெண்டு இருந்தா போதும்ல\nநீர் திண்டுக்கல் மாவட்ட தலைமை ரசிகர் மன்றமா நாங்க காஞ்சிபுரம் மாவட்டம் (மடிப்பாக்கம்)///\nவழக்காடு மன்ற தலைப்பு போல அல்லவா இருக்குது...\nஅஞ்சலி அஞ்சலி அஞ்சலி அஞ்சலி\n\"அஞ்சலி கலகலப்பா நடிச்ச படம் எதுடா\n\"அஞ்சலி கிளுகிளுப்பா நடிச்ச படம் எதுடா\n\"சரி, அஞ்சலி கலகலப்பா, கிளுகிளுப்பா நடிச்ச படம் எதுடா\n(ஏனுங்க மூணு படத்திலயும் நடிச்சது ஒரே அஞ்சலி தானே, \n ஒவ்வொரு படத்திற்கும் ஒரு கெட்டப் நீங்க கெட்டபார்வையில பார்க்க கூடாது.......ஆமா\nஅஞ்சலியின் ஒவ்வொரு கெட்டப்புல நடிப்பை பாருயா... ஹி..ஹி...\nசாரிங்க, ////பதிவு கொஞ்சம் ஓவரா மொக்கையா போயிருச்சே///\"சே\" வா/\"சோ\"வா\nஎன்ன அஞ்சலி பைத்தியம் பிடிச்சுட்டுதா வீட்டம்மாக்கிட்ட சொல்லவா\nஉங்களுக்கு ரிஸ்க் வேணாம், அவங்களுகே தெரியும்...\nஎன்ன அஞ்சலி பைத்தியம் பிடிச்சுட்டுதா வீட்டம்மாக்கிட்ட சொல்லவாபிரகாஷ் என்ன ஒங்க வீட்டுக்காரர் மாதிரின்னு நெனைச்சீங்களாஹி\nஇப்பிடி டைட்டில் வச்சிருந்தா நல்லா இருந்திருக்கும்னு நினைக்கிறேன்.. ஹி ஹி ..\nஅனைத்துலக அஞ்சலி ரசிக மன்ற சார்பாக வன்மையாக கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்...\nஹி..ஹி...வித்தியாசமா இருக்கு.பட் எனக்கு ஒரு டவுட்டு..ஆர் யு ச.'.ப்பிரிங் .'.பிரம் 'சிபி'யோபோலியோ\nஇல்லைங்கோ, அஞ்சலியோபோலியோன்னு நெனக்கிறேன்.. ஹி..ஹி...\nஅஞ்சலி கலகலப்பா,கிளுகிளுப்பா நடிச்ச படம் அருங்காலித்தெரு. ////\nவழக்காடு மன்ற தலைப்பு போல அல்லவா இருக்குது...///\nவழக்காடு மன்ற தலைப்புனாலும் ஜெயிக்கபோறது அஞ்சலி தானே.. ஹி..ஹி....\nஅஞ்சலி அஞ்சலி அஞ்சலி அஞ்சலி///\nஇன்னும் ஒரு அஞ்சலி போட்டிருந்தா அஞ்சு அஞ்சலி வந்திருக்கும். ஹி..ஹி...\n\"பதிவு கொஞ்சம் ஓவரா மொக்கையா போயிருச்சே\"/////போயிருச்சே\n\\\\\\நீர்நிலைகளில் இருக்குற தண்ணி ஆவியாகி மேக கூட்டமா மாறி......\\\\\\\\ என்னண்ணே மப்பு ஜாஸ்தியாயிடுச்சா\nபிரகாஷ் அண்ணா அஞசலி கலகல பிகரா, அல்லது கிளு ��ிளு பிகரா என்கிறது போக மொத்தத்தில் அஞசலி ஓர் சிற்த நடிகை எந்த பாத்திரம் கொடுத்தாலும் சிறப்பாக நடிக் கூடிய பெண். எனினும் அழகான பதிவு என்ககு பிடித்த நடிகை பற்றிய பதிவுக்கு நன்றி. அண்ணா\nநானும் மணிரத்னம் அஞ்சலின்னு ஓடி வந்தேன்...இப்படி அசிங்க அசிங்கமா போட்டிருக்கீங்க...\nசரி போனா போது ஒதுங்கி நின்று ரசித்துவிட்டுப்போகிறேன் -:)\nபிளாக் மாறி வந்துட்டனா...பய புள்ள போன வாரம் வரைக்கும் நல்லாத்தானே இருந்திச்சி...ஸ்ஸ் அபா\nபடங்களுக்கும் பதிவுக்கும் நன்றியோ நன்றிங்க..நன்றி/\nபுவியீர்ப்பு விசை இல்லை என்றால் மேகமும் கிடையாது\nஎப்படியோ, அஞ்சலி போட்டோ போடணும் என்கிற உங்க ஆசையை நிறைவேத்திக்கிட்டீங்க\nபுத்தரின் வாழ்க்கை வரலாறு, படங்களுடன்...\nஆண்களுக்கு எப்போதுமே முத்தத்தில் தான் அன்பு - KISS ME\nகடி..கடி...கடி.. இது செம காமெடி...\nபஸ்சில் ஒரு லவ் ஜோடி பண்ணிய கூத்துகள்\nபொங்கல் பண்டிகையின் பின்னணி தெரியுமா\nஎல்லா பாடல்களையும் ஒரே கிளிக்கில் தரவிறக்கம் செய்யும் FLASHGET மென்பொருள்\nஉடல் எடையை குறைக்க வேண்டுமா\nநீங்க எதை டைப் செய்தாலும் பேசும் COMPUTER SPEAK TRICK\nவலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா இதோ வழிகாட்டுதல் தொடர், பாகம்-1\nபிஸ்கட், கேக் சாப்பிட்டா பெண்களுக்கு ஆபத்து\nஇந்திய அரசே... எனக்கும் வீங்குதே\nமதுரையில் சித்திரைப் பொருட்காட்சி - madurai chithi...\nசென்னை யூத் பதிவர் சந்திப்பு நேரலை லிங்க் இதோ...(c...\nசென்னை யூத் பதிவர் சந்திப்பு நேரடி ஒளிபரப்பு, ஓர் ...\nஇந்தப் பெண்ணின் கணக்குக்கு விடை என்ன\nஸ்பெக்ட்ரம் ஊழல் ஆ. ராசா ஜாமீனுக்கும், மொபைல் சிம்...\nப்ளாக்கில் திரட்டிகளின் ஒட்டுபட்டைகள், சமூக தள இணை...\nமதுரையில என்னா வெயிலு.... என்னா வெயிலு.... ஸ்ஸ்ஸ்அ...\nமுயல் - உலக சாதனை படைக்க உருவாகும் தமிழ் திரைப்படம...\nமதுரையில் கள்ளழகர் எதிர்சேவை (புகைப்படங்கள்): சித்...\nமதுரையில பவர் கட் இல்லைங்கோ\n11/2 ரோல் லஞ்ச் பேக் ... - கைவண்ணம்\nகலாதீபம் லொட்ஜ் - வாசு முருகவேல்\nவிடுமுறை வாசிப்புக் குறிப்புகள் - 2\nநீங்கள் Windows 7 பயன்படுத்துகிறீர்களா\nமத்திய ரயில்வேயில் அப்ரண்டிஸ் வேலை 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலியிடங்கள்\nAmazon kindle வாசிப்பனுபவத்தில் நன்மையும் தீமையும்\nபேருந்து நிறுத்ததில் நல்ல தேனீர் கடை கண்டுபிடிக்க எளிய வழி\nபள்ளிக்கால நண்பர்கள் பார்த்த தருணங்கள்\nகோடை நாடக விழா 2019: திருவடி சரணம்\n♥ ரேவாவின் பக்கங்கள் ♥\nகவனிக்க மறந்த சொல் ( பார்வை :1 )\n6174 - சுதாகர் கஸ்தூரி\nபாலியல் கல்வியின் அவசியத்தை உணர்வோம்\nService Tax என்ற பெயரில் பகல் கொள்ளை...\nரஜினி முருகன்- கதகளி விமர்சனம்\nசென்னை திரைப்பட திருவிழா 2016.\nநடிகர் விஜய் சேதுபதி பேசுகிறார்.\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nஅலற வைத்த கத்திரி தினங்கள்\nஎக்சலில் பேஸ்புக் பயன்படுத்த ஒரு ட்ரிக்\nபெரியாரின் உண்மையான வாரிசின்--உன்னதமான திருவிழா காணல்.....(கடவுள் இருக்கட்டும்)\nஎங்கே செல்லும் இந்தப் பாதை .....\nகூடங்குளம் - அரசியல் பார்வை... 5\nஎன்னய்யா பண்ணான் என் கட்சிக்காரன் \nவலைப்பூ - பிளாக் துவங்குவது எப்படி\nவளிமண்டலத்தில் பெருகிவரும் கார்பன்டை ஆக்ஸைடும் பூண்டோடு அழிய காத்திருக்கும் மனித இனமும் (பாகம்-2); புவி வெப்பமடைதலால் (குளோபல் வார்மிங்) ஏற்படும் விளைவுகள் என்ன\n21 ஆம் நூற்றாண்டின் சிரவணன் \nஇந்தியாவில் முதன் முறையாக சில நிமிடங்களில் ஆன்லைனில் கிரெடிட் கார்ட் அப்ரூவல்\nகுழந்தை வளர்ப்பில் கவனிக்க வேண்டியவை பாகம் 6\nவலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371886991.92/wet/CC-MAIN-20200410043735-20200410074235-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://healthpromo.gov.lk/ta/covid-19", "date_download": "2020-04-10T07:06:12Z", "digest": "sha1:KL3CFKQD3H3TNUUALRDYXE7L5WRVAAAB", "length": 51458, "nlines": 266, "source_domain": "healthpromo.gov.lk", "title": "Rolling updates on Coronavirus disease (COVID-19)", "raw_content": "\nCOVID-19 வைத்தியசாலை அனுமதி புள்ளிவிவரம்\nஉங்களுக்கு நோய் தொற்றியுள்ளது என்று நீங்கள் நினைத்தால்\nசுய தனிமைப்படுத்தல் / வீட்டு தனிமைப்படுத்தல\n• சுய தனிமைப்படுத்தல் / வீட்டு தனிமைப்படுத்தலின் பொது மேற்றக்கொள்ளவேண்டிய நடவடிக்கைகள்.\nஉங்களையும் மற்றவர்களையும் எவ்வாறு பாதுகாத்துக்கொள்வது\n• அடிப்படை தடுப்பு நடவடிக்கைகள்\nவிசேட மறுத்து தேவை தேவைகள் உடையோருக்கான ஆலோசனைகள்\n• தொற்றாத நோய்களுக்கான சிகிச்சையைப் பெறும் நோயாளிகள்\nCOVID-19 தொடர்பான சேவைகளுக்கான வைத்தியசாலைகள் மற்றும் ஆய்வகங்கள்·\n• COVID-19 இற்கான வைத்தியசாலைகள்\n• PCR பரிசோதனை செய்யும் வைத்தியசாலைகள்\nCசிகிச்சை வழிமுறைகள் / சுகாதார அமைச்சினால் வழங்கப்பட்டுள்ள சுற்றறிக்கைகள்\nகோவிட் -19 இன் ஆரம்ப மேலாண்மை குறித்த புதுப்பிக்கப்பட்ட இடைக்கால வழக்கு வரையறை மற்றும் ஆலோசனை\nCOVID-19 நோய்த்தொற்று பரவத்துடங்கிய பொது மருத்துவமனைகளில் தாய�� மற்றும் புதிதாகப் பிறந்த குழந்தைகளின் பராமரிப்பு சேவைகளுக்கான இடைக்கால வழிகாட்டுதல்கள்\nCOVID-19 சந்தேகத்திற்கிடமான மற்றும் உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகளுக்கு தற்காலிக மருத்துவ பயிற்சி வழிகாட்டுதல்கள்\nசுகாதாரம் சம்மந்தப்படாத அமைப்புகளில் வீட்டு தனிமைப்படுத்தல் / சுய தனிமைப்படுத்தலுக்கான வழிகாட்டல்கள்\nCOVID-19 நோயின் பராமரிப்பின் போது மருத்துவமனைகளில் தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்களின் (PPE) பயன்பாடு குறித்த வழிகாட்டுதல்\nCOVID-19 போது பயன்படுத்தப்பட வேண்டிய சுற்றுச்சூழல் சுத்தம் சம்பந்தமான வழிகாட்டுதல்கள்\nதொற்றுநோயியல் பிரிவு - சுகாதார அமைச்சு\nதனிமைப்படுத்தப்பட்ட பிரிவு - சுகாதார அமைச்சு\nநோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம்\nCOVID-19 தடுப்பு தொடர்பான வீடியோக்களைப் பதிவிறக்கவும்\nCOVID-19 தடுப்பு தொடர்பான துண்டு பிரசுரங்கள் மற்றும் சுவரொட்டிகளைப் பதிவிறக்கவும்\nCOVID-19 தடுப்பு தொடர்பான ஆய்வு வெளியீடுகளைப் பதிவிறக்கவும்\nகொரோனா வைரஸ் என்றால் என்ன\nகொரோனா வைரஸ்கள் ஒரு பெரிய குடும்ப வைரஸ்கள், அவை விலங்குகள் அல்லது மனிதர்களுக்கு நோயை ஏற்படுத்தக்கூடும். மனிதர்களில், பல கொரோனா வைரஸ்கள் பொதுவான சளி முதல் மத்திய கிழக்கு சுவாச நோய்க்குறி (மெர்ஸ்) மற்றும் கடுமையான சுவாச நோய்க்குறி (SARS) போன்ற சுவாச நோய்த்தொற்றுகளை ஏற்படுத்தும் என்று அறியப்படுகிறது. மிக சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் கொரோனா வைரஸ் நோயான COVID-19 ஐ ஏற்படுத்துகிறது\nCOVID -19 என்றால் என்ன\nCOVID-19 என்பது சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸால் ஏற்படும் தொற்று நோய். சீனாவின் வுஹானில் 2019 டிசம்பரில் பெரும்பரவல் தொடங்குவதற்கு முன்பு வரை இந்த புதிய வைரஸ் மற்றும் நோய் பற்றி அறியப்பட்டிருக்கவில்லை.\nCOVID-19 இன் அறிகுறிகள் யாவை\nCOVID-19 இன் பொதுவான அறிகுறிகள் காய்ச்சல், சோர்வு மற்றும் வறட்டு இருமல். சில நோயாளிகளுக்கு கடுப்பு மற்றும் வலிகள், மூக்கடைப்பு, மூக்கு ஒழுகுதல், தொண்டை புண் அல்லது வயிற்றுப்போக்கு இருக்கலாம். இந்த அறிகுறிகள் பொதுவாக லேசானவை மற்றும் படிப்படியாக தொடங்கும். சிலர் நோய்த்தொற்றுக்கு ஆளாகிறார்கள், ஆனால் எந்த அறிகுறிகளையும் உருவாக மாட்டாது. பெரும்பாலான மக்கள் (சுமார் 80%) சிறப்பு சிகிச்சை தேவையில்லாமல் நோயிலிருந்து மீண்டு வருகிறார்கள். COVID-19 பெறும் ஒவ்வொரு 6 பேரில் 1 பேர் கடுமையாக நோய்வாய்ப்பட்டு மூச்சு விடுவதில் சிரமத்தை உருவாக்குகிறார்கள். வயதானவர்கள், மற்றும் உயர் இரத்த அழுத்தம், இதய பிரச்சினைகள் அல்லது நீரிழிவு போன்ற மருத்துவ பிரச்சினைகள் உள்ளவர்களுக்கு கடுமையான நோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். காய்ச்சல், இருமல் மற்றும் சுவாசிப்பதில் சிரமம் உள்ளவர்கள் மருத்துவ சிகிச்சை பெற வேண்டும்\nவைரஸ் உள்ள மற்றவர்களிடமிருந்து COVID-19 பரவலாம். COVID-19 இருமல் அல்லது சுவாசிக்கும்போது ஒரு நபர் மூக்கு அல்லது வாயிலிருந்து சிறிய நீர்த்துளிகள் மூலம் இந்த நோய் பரவுகிறது. இந்த நீர்த்துளிகள் நபரைச் சுற்றியுள்ள பொருள்கள் மற்றும் பரப்புகளில் இறங்குகின்றன. மற்றவர்கள் COVID-19 ஐ இந்த பொருள்கள் அல்லது மேற்பரப்புகளைத் தொட்டு, பின்னர் அவர்களின் கண்கள், மூக்கு அல்லது வாயைத் தொடுவதன் மூலம் பிடிக்கிறார்கள். COVID-19 உடைய ஒருவரிடமிருந்து நீர்த்துளிகள் சுவாசித்தால் மக்கள் COVID-19 இனால் பீடிக்கலாம். இதனால்தான் நோய்வாய்ப்பட்ட ஒருவரிடமிருந்து 1 மீட்டருக்கு (3 அடி) அதிகமாக இருக்க வேண்டியது அவசியம்.\nCOVID -19 ஐ ஏற்படுத்தும் வைரஸ் காற்று வழியாக பரவ முடியுமா\nCOVID-19 ஐ ஏற்படுத்தும் வைரஸ் முக்கியமாக காற்று வழியாக இல்லாமல் சுவாச துளிகளுடன் தொடர்பு கொள்வதன் மூலம் பரவுகிறது என்று இன்றுவரை ஆய்வுகள் தெரிவிக்கின்றன. “COVID-19\"எவ்வாறு பரவுகிறது\" என்ற பதிலைப் பார்க்க.\nஅறிகுறிகள் இல்லாத ஒருவரிடமிருந்து COVID-19 பிடிக்க முடியுமா\nஇருமல் உள்ள ஒருவரால் வெளியேற்றப்படும் சுவாச துளிகள் நோய் பரவுவதற்கான முக்கிய வழி. அறிகுறிகள் இல்லாத ஒருவரிடமிருந்து COVID-19 ஐப் பீடிக்கும் ஆபத்து மிகக் குறைவு. இருப்பினும், COVID-19 உள்ள பலர் லேசான அறிகுறிகளை மட்டுமே அனுபவிக்கின்றனர். நோயின் ஆரம்ப கட்டங்களில் இது குறிப்பாக உண்மை. ஆகவே, எடுத்துக்காட்டாக, லேசான இருமல் மற்றும் உடல்நிலை சற்று குறைந்தவரிடமிருந்து COVID-19 பீடிக்க முடியும். COVID-19 பரவும் காலம் குறித்த தற்போதைய ஆராய்ச்சியை WHO மதிப்பிடுகிறது, மேலும் புதுப்பிக்கப்பட்ட கண்டுபிடிப்புகளை தொடர்ந்து பகிர்ந்து கொள்ளும்.\nநோயால் பாதிக்கப்பட்ட ஒருவரின் மலத்திலிருந்து எனக்கு COVID-19 பீடிக்க முடியுமா\nபாதிக்கப்பட்ட நபரின் மலத்திலிருந்து COVID-19 பீடிக்க��ம் ஆபத்து குறைவாக இருப்பதாகத் தெரிகிறது. ஆரம்ப விசாரணைகள் சில சந்தர்ப்பங்களில் மலத்தில் வைரஸ் இருக்கலாம் என்று கூறினாலும், இந்த பாதை வழியாக பரவுவது நோய்ப் பரவலின் முக்கிய அம்சம் அல்ல. COVID-19 பரவியுள்ள வழிகள் குறித்த புதிய ஆராய்ச்சிகளை WHO மதிப்பிடுகிறது, மேலும் புதிய கண்டுபிடிப்புகளை தொடர்ந்து பகிர்ந்து கொள்ளும். இதுவும் ஒரு ஆபத்து என்பதால், கழிப்பறையைப் பயன்படுத்தியபின்னும், சாப்பிடுவதற்கு முன்பும் தவறாமல் கைகளை சுத்தம் செய்வது சிறந்ததாகும்.\nஉங்களுக்கு நோய் தொற்றியுள்ளது என்று நீங்கள் நினைத்தால்\nஇவ் அறிகுறிகள் உங்களிடம் காணப்பட்டால் நீங்கள் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளீர்கள் எனக் கூற முடியாவிட்டாலும், இவை கொரோனா வைரஸ் தொற்றின் போது ஏற்படும் அறிகுறிகள் என்பதால் உங்கள் அன்புக்குரியவர்களைப் பாதுகாக்க கீழே குறிப்பிட்டுள்ள படிகளைப் பின்பற்றவும். இலங்கை நாட்டின் குடிமகனாக இது உங்கள் தேசிய பொறுப்ப்பாகும்.\nமருத்துவ ஆலோசனைகளைப் பெறுவதைத் தவிர வேறு எந்த நோக்கத்திற்காகவும் வீட்டை விட்டு வெளியேற வேண்டாம்.\nமுடியுமான வரை நீங்கள் மட்டும் தனியாக இருப்பதற்கு ஒரு அறையை ஏற்பாடு செய்துகொள்ளுங்கள்.\nமற்ற குடியிருப்பாளர்களிடமிருந்து ஒரு மீட்டருக்கும் அதிகமான தூரத்தை பராமரிக்கவும்.\nமுடியுமான வரை தனியான கழிப்பறை / குளியலறையை பயன்படுத்தவும். இல்லையென்றால், கழிப்பறை / குளியலறையைப் பயன்படுத்திய பின் அவற்றின் தாழ்ப்பாள் மற்றும் கைப்பிடிகளை சவர்க்காரம் பாவித்து கழுவவும்..\nவிருந்தினர்களை வீட்டுக்கு வரவழைப்பதை தவிர்த்துக் கொள்ளுங்கள்.\nநீங்களும் பிற குடியிருப்பாளர்களும் முடியுமான வரை குறைந்தது இருபது வினாடிகள் சவர்க்காரம் உபயோகித்து கைகளை கழுவ வேண்டும்.\nநீங்கள் உபயோகிக்கும் தட்டு, கோப்பை, துவாய் மற்றும் படுக்கை போன்றவற்றை மற்ற குடியிருப்பாளர்கள் பொருட்களுடன் சேராமல் தனியாக வைத்துக்கொள்ளவும். இவற்றை கழுவும் போதும் பிறரின் பொருட்களுடன் சேராமல் தனியாக சவர்க்காரம் பாவித்து கழுவவும்.\nதும்மும் போது அல்லது இருமும் போது முழங்கையின் மூலம், அல்லது கைக்குட்டை / திசு கடதாசியில் வாயை மூடி தும்மவும். ஒரு முறை உபயோகித்த திசு கைக்குட்டையை மூடியுடனான குப்பைக் கூடை ஒன்றிற்���ுள் வீசவும்..\nநீங்கள் பயன்படுத்தும் முகமூடிகள் மற்றும் கையுறைகளை ஒரு முறை பயன்படுத்திய பிறகு, அதை மீண்டும் பயன்படுத்தாமல் மூடியுடனான குப்பைக் கூடை ஒன்றிற்குள் வீசவும்..\nமிகவும் முக்கியமாக, நீங்கள் கடந்த இரண்டு வாரங்களுக்குள் வெளிநாடுகளுக்குச் சென்றிருந்தால் அல்லது கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான ஒருவர் என சந்தேகத்திற்கிடமான நபருடன் தொடர்பில் இருந்திருந்தால், உடனடியாக அப்பகுதியின் பொது சுகாதார ஆய்வாளர் அல்லது சுகாதார மருத்துவ அதிகாரியிடம் தெரிவிக்கவும்.\nமருத்துவ சிகிச்சை குறித்த மேலதிக ஆலோசனைகளுக்கு 1999 ஆலோசனை சேவையை நீங்கள் அணுகலாம்.\nசிகிச்சைக்காக போக்குவரத்து வசதிகளை ஏற்பாடு செய்துகொள்ள, 1990 மருத்துவ அவசர ஊர்தி சேவையைத் தொடர்பு கொள்ளவும்.\nகடந்த 14 நாட்களுக்குள் எந்த நாட்டிலிருந்தும் இலங்கைக்கு திரும்பியுள்ளவர்கள்\nஅறிகுறிகள் தோன்றுவதற்கு 14 நாட்களுக்கு முன்னர் உறுதிப்படுத்தப்பட்ட அல்லது சந்தேகிக்கப்பட்ட COVID-19 நோயாளியுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருத்தவர்கள்\nவிசேட வைத்திய நிபுணரினால் கடுமையான நிமோனியா நோயுடையவர் என தீர்மானிக்கப்பட்ட பயண மற்றும் நோய்த் தொடர்பு வரலாற்றை கொண்டிராதவர்கள்\nஉடனடியாக அருகிலுள்ள அரச மருத்துவமனையிலிருந்து மருத்துவ ஆலோசனையைப் பெற அறிவுறுத்தப்படுகிறார்கள்.\nஇருமல் மற்றும் தும்மலின் போது முழங்கையின் உற்பகுதியினால் மூடிக் கொள்ளவும்\nஇருமல் மற்றும் தும்மலின் போது திசு கடதாசியினால் மூடிக் கொள்ளுவதுடன் அதனை சரியாக அப்புறப்படுத்தவும்\nகைகுலுக்குவதையும் அல்லது உங்கள் நண்பர்களையும் உறவினர்களையும் கட்டிப்பிடிப்பதையும் தவிர்க்கவும்.\nபொது இடங்களில் அல்லது நீங்கள் யாருடனாவது பேசும்போதும், உங்களுக்கும் மற்றவர்களுக்கும் இடையில் குறைந்தபட்சம் ஒரு மீட்டர் தூரத்தை பேணவும்.\nகண்காணிப்பில் உள்ள தனிநபர்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கை\nதற்போது கண்காணிப்பில் உள்ள தனிநபர்களின் எண்ணிக்கை\nதேசிய தொற்று நோயியல் நிறுவனம் 590 74 664 10 0 10\nஇலங்கை தேசிய வைத்தியசாலை 217 9 226 2 0 2\nபோதனா வைத்தியசாலை - ராகம 301 4 305 25 0 25\nபோதனா வைத்தியசாலை - கராபிடிய 212 17 229 5 0 5\nபோதனா வைத்தியசாலை - அனுராதபுரம் 143 2 145 1 0 1\nபோதனா வைத்தியசாலை - குருநாகல் 183 1 184 15 0 15\nபோதனா வைத்தியசாலை - யாழ்ப்பாணம் 59 1 60 3 0 3\nதேசிய வைத்தியசாலை கண்டி 97 6 103 5 0 5\nபோதனா வைத்தியசாலை - மட்டக்களப்பு 57 0 57 4 0 4\nமாவட்ட பொது வைத்தியசாலை - கம்பஹா 215 4 219 13 0 13\nமாவட்ட பொது வைத்தியசாலை - நீர் கொழும்பு 297 13 310 13 0 13\nபோதனா வைத்தியசாலை - இரத்தினபுரி 131 0 131 10 0 10\nமாகான அரச வைத்தியசாலை - பதுளை 38 1 39 3 0 3\nலேடி ரிட்ஜ்வே வைத்தியசாலை 37 0 37 0 0 0\nடி சோய்சா மகப்பேறு வைத்தியசாலை 20 0 20 1 0 1\nமாவட்ட பொது வைத்தியசாலை - பொலன்னறுவை 125 6 131 3 0 3\nகொழும்பு தெற்கு போதனா வைத்தியசாலை 75 0 75 4 0 4\nகாசல் வீதி மகளிர் போதனா மருத்துவமனை 20 0 20 1 0 1\nஆதார வைத்தியசாலை- ஹம்பாந்தோட்டா 117 1 118 5 0 5\nஆதார வைத்தியசாலை- மோனராகலா 50 0 50 3 0 3\nஆதார வைத்தியசாலை- வாலிகண்ட 52 1 53 21 0 21\nமாவட்ட பொது வைத்தியசாலை -களுத்துறை 222 0 222 16 0 16\nமார்பு வைத்தியசாலை -வெலிசரா 11 0 11 1 0 1\nஆதார வைத்தியசாலை - முல்லேரியா 15 0 15 3 0 3\nஆதார வைத்தியசாலை - ஹோமாகம 161 4 165 39 1 40\nவைத்தியர் நெவில் பெர்னாண்டோ வைத்தியசாலை 35 0 35 4 0 4\nமாவட்ட பொது வைத்தியசாலை – சில்லாவ் 262 0 262 3 0 3\nமாவட்ட பொது வைத்தியசாலை - மாதாரா 31 1 32 5 0 5\nகொத்தலாவெல பாதுகாப்பு பல்கலைக்கழக k.D.U வைத்தியசாலை 16 0 16 0 0 0\nமாவட்ட பொது வைத்தியசாலை - வவுனியா 40 0 40 5 0 5\nCOVID-19 தாக்கத்தின் போது புற்றுநோய் நோயாளிகளுக்கான ஆலோசனைகள்\nகொரோனாவின் அறிகுறிகள் இருந்தால், உங்கள் பிரதேசத்துக்கான, அடையாளம் காணப்பட்ட மருத்துவமனையைத் தொடர்பு கொள்ளுங்கள். புற்றுநோய் மருத்துவமனைக்கு செல்வதைத் தவிர்க்கவும்..\nநீங்கள் தற்போது புற்றுநோய்க்கான சிகிச்சையைப் பெறுபவராயிருந்தால், புற்றுநோய் கிளினிக் அல்லது மத்திய நிலையத்திற்குச் செல்லுங்கள்.\nஉங்களிடம் புற்றுநோய்க்கான மருந்துக் குறிப்பு இருந்தால், நம்பகமான நபரை பொருத்தமான ஆவணங்களுடன் அனுப்பி தேவையான மருந்துகளைப் பெறுங்கள்..\nபுற்றுநோய் சிகிச்சை குறித்த கூடுதல் தகவல்களைப் பார்வையிடும் நோயாளிகள் தெரிவிக்கப்படும் வரை சிகிச்சை நிலையத்திற்கு வருவதைத் தவிர்க்கவும்..\nமேலும் தகவலுக்கு உங்கள் புற்றுநோய் மருத்துவமனையைத் தொடர்பு கொள்ளுங்கள்.\nவீட்டில் தனிமைப்படுத்தல் / சுய தனிமைப்படுத்தல்\nவீட்டில் தனிமைப்படுத்தல் / சுய தனிமைப்படுத்தல் என்றால் என்ன\n“H“வீட்டில் தனிமைப்படுத்தல்” என்பது சுகாதார அமைப்பு அல்லாத இடத்தில் ஆரோக்கியத்தை பேணுவதோடு, அதிக ஆபத்துள்ள தொடர்புகளைத் தவிர்த்து வைத்திருப்பதைக் குறிக்கிறது..\nயார் வீட்டில் தனிமைப்படுத்தப்பட / சுய தனிமைப்படுத்தப்பட வேண்டியவர்கள்\nகடந்த 14 நாட்களில் வெளிநாட்டிலிருந்து இலங்கைக்கு திரும்பிய ஒருவர் / கடந்த 14 நாட்களில் COVID-19 இன் சந்தேகத்திற்கிடமான அல்லது கண்டறியப்பட்டவர்களோடு நெருங்கிய தொடர்பு வைத்திருந்த ஒருவர்\nவீட்டு தனிமைப்படுத்தல் / சுய தனிமைப்படுத்தலில் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள்\n• முடிந்தால் உங்களுக்காக ஒரு தனி அறை ஒதுக்க வேண்டும்.\n• உங்களுக்கும் குடும்ப உறுப்பினர்களுக்கும் இடையில் குறைந்தபட்சம் ஒரு மீட்டர் தூரத்தை பராமரிக்கவும்\n• முடிந்தால் தனி குளியலறையைப் பயன்படுத்துங்கள். நீங்கள் ஒரு குளியலறையைப் பகிர்ந்து கொள்ள வேண்டுமானால், நீங்கள் கதவு, குழாய் போன்றவற்றை சோப்பு மற்றும் தண்ணீரில் கழுவ வேண்டும் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்\n• பார்வையாளர்கள் வருவதை ஊக்குவிக்க வேண்டாம்.\n• Yநீங்களும், வீட்டிலுள்ள மற்றவர்களும் அடிக்கடி கைகளை கழுவ வேண்டும் (குறைந்தது 20 விநாடிகளுக்கு)\n• தட்டுகள், கப், கண்ணாடி, துண்டுகள் மற்றும் பெட்ஷீட்களைப் பகிர வேண்டாம். சோப்பு மற்றும் தண்ணீரில் தனித்தனியாக கழுவவும்.\n• தும்மும்போது அல்லது இருமும்போது எப்போதும் உங்கள் வாயை ஒரு திசு அல்லது முழங்கையின் உட்புறத்தால் மூடி வைக்கவும். பயன்படுத்தப்பட்ட திசுக்களை ஒரு மூடக்கூடிய குப்பை தொட்டியில் பாதுகாப்பாக அப்புறப்படுத்துங்கள்\n• தும்மும்போது அல்லது இருமும்போது எப்போதும் உங்கள் வாயை ஒரு திசு அல்லது முழங்கையின் உட்புறத்தால் மூடி வைக்கவும். பயன்படுத்தப்பட்ட திசுக்களை ஒரு மூடக்கூடிய குப்பை தொட்டியில் பாதுகாப்பாக அப்புறப்படுத்துங்கள்\n• கழுவப்படாத கைகளால் கண்கள், மூக்கு மற்றும் வாயைத் தொடுவதைத் தவிர்க்கவும்\n• உங்கள் உடல் வெப்பநிலையை ஒரு நாளைக்கு இரண்டு முறையாவது அளவிடுவதன் மூலம் கண்காணிக்கவும்\n•காய்ச்சல், இருமல், தொண்டை வலி, உடல் வலி, சுவாசிப்பதில் சிரமம் மற்றும் காய்ச்சல் போன்ற அறிகுறிகளை நீங்கள் அடையாளம் கண்டால் உடனடியாக பொது சுகாதார ஆய்வாளர் மற்றும் / அல்லது மருத்துவ அதிகாரியிடம் அறிவிக்கவும்.\nஆதாரம் - தொற்றுநோயியல் பிரிவு / சுகாதார அமைச்சு\nCOVID-19 கொரோனா வைரஸின் திடீர் எழுச்சியின் போது கர்ப்பிணிப் பெண்களுக்கான அறிவுறைகள்\nமருத்துவ சேவைகளுக்காக நீங்���ள் பதிவு செய்யவில்லை எனில், உங்கள் குடும்ப சுகாதார சேவை அதிகாரி அல்லது உங்கள் உடல்நிலை குறித்த மருத்துவ அதிகாரிக்கு தொலைபேசி மூலம் தெரிவிக்கவும்\nநீங்கள் 8 மாதங்கள் (32 வாரங்கள்) அதற்கு மேற்பட்டதான கர்ப்பிணியாக இருந்தால் உங்கள் குடும்ப சுகாதார சேவை அதிகாரியை தொடர்பு கொண்டு மருத்துவரை சந்திக்கவும்\nநீங்கள் 8 மாதங்களுக்கு (32 வாரங்களுக்கு) குறைவான கர்ப்பிணியாக இருந்தால்உங்களுக்கு கீழேக்குறிப்பிட்டுள்ள அறிகுறிகள் இருப்பின் உங்கள் குடும்ப சுகாதார சேவை அதிகாரியை தொலைப்பேசி மூலம் தொடர்புக் கொண்டு உங்கள் தற்போதைய சுகாதார நிலைமை குறித்து அவர்களுக்கு அறிவித்து மருத்துவரை சந்திக்கவும்.\n- உயர் இரத்த அழுத்தம்\n- வேறு ஏதேனும் அறிகுறிகள் அல்லது சிரமங்கள்\nமுடிந்தவரை வீட்டிலேயே இருங்கள். தேவையற்ற பயணத்தைத் தவிர்க்கவும். உ.ம். நிகழ்வுகள், பயணங்கள், பொருள் கொள்வனவு போன்றவை.\nமேலதிக தகவல்களுக்கு, 24 மணி நேர அவசர தொலைபேசி இலக்கம் 1999 யை தொடர்பு கொள்ளவும் அல்லது உங்கள் குடும்ப சுகாதார சேவை அதிகாரியை தொடர்பு கொள்ளவும்.\nCOVID-19 யைத் தடுக்க சந்தைகளில் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள்\nநீங்கள் வரிசையில் நிற்கும்போது உங்களுக்கும் பிற வாடிக்கையாளர்களுக்கும் இடையில் குறைந்தபட்சம் ஒரு மீட்டர் தூரத்தையேனும் பராமரிக்கவும்.\nகடைக்குள் நுழைவதற்கு முன்பு கைகளை சவர்க்காரம் அல்லது கை சுத்திகரிப்பான் பயன்படுத்தி கைகளை நன்றாக கழுவுதல் வேண்டும். கைகளை கழுவினால் வைரஸ் பரவுவதை வெற்றிகரமாக குறைக்க முடியும் என்பது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது.\nஎந்த காரணமும் இல்லாமல் மூக்கு மற்றும் கண்களைத் தொடுவதைத் தவிர்க்கவும். இவ்வாறு செய்வதன் மூலம் வைரஸ் பரவக்கூடும்.\nஉங்களுக்கு காய்ச்சல், சளி, இருமல் போன்ற அறிகுறிகள் இருப்பின், தயவுசெய்து கடைகளுக்குச் செல்ல வேண்டாம்.\nஉங்களுக்குத் தேவையானப் பொருட்களை மட்டும் வாங்கவும். இது உங்கள் தேசிய பொறுப்பாகும்.\nகடைகளில் வரிசையில் நிற்கும்போது வயதானவர்களுக்கு முன்னுரிமை கொடுங்கள். அவர்கள் மற்றவர்களை விட COVID -19 வைரஸால் மிக வேகமாக பாதிப்படையைக் கூடியவர்கள்.\nCOVID-19 ஐ தடுக்க வேலை ஸ்தலங்களில் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள்\nநாம் வேலை ஸ்தலங்களில் அதிக நேரம் செலவிடுகிறோம். எனவே, கோவிட் -19 க்கு எதிராக செயல்படும் இடங்களை எவ்வாறு பாதுகாப்பது என்பது குறித்து நாம் அதிக கவனம் செலுத்த வேண்டும்\nஉங்கள் வேலை ஸ்தலங்களை பாதுகாப்பாக வைத்திருக்க இவ் வழிமுறைகளை பின்பற்றவும்.\nகாய்ச்சல், இருமல் அல்லது தடிமன் போன்ற லேசான அறிகுறிகளை யாரேனும் கொண்டிருந்தால், முழுமையாக குணமாகும் வரை வேலைக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்துங்கள். முடிந்தால், வீட்டிலிருந்து வேலை செய்ய ஊக்குவியுங்கள்.\nகதவு கைப்பிடிகள், தொலைபேசிகள், மேசை மேற்பரப்பு, பிணைப்பிகள் போன்ற பல நபர்கள் பயன்படுத்தும் உபகரணங்களை சுத்தம் செய்யுங்கள்\nசவற்காரத்தை பயன்படுத்தி உங்கள் கைகளை நன்கு கழுவுங்கள். உங்கள் முகம், வாய், மூக்கு மற்றும் கண்களை தொடுவதை தவிர்த்துக்கொள்ளுங்கள். கோவிட் -19 வைரஸ் பொதுவாக தொடர்பு மூலமே பரவுகின்றது.\nவேலை ஸ்தலங்களில் முடிந்தளவு கூட்டத்தை அதிகரிப்பதை தவிர்த்துக்கொள்ளுங்கள். நேரடி கலந்துரையாடல்களை தவிர்த்து, ஒளிஉரு (வீடியோ) கலந்துரையாடல்கள் போன்ற நவீன தகவல் தொடர்பு முறைகளை பின்பற்றுங்கள்.\nஉங்கள் பணியிடத்தில் கொரோனா வைரஸ் பரவுவதற்கான வாய்ப்பை நீங்கள் குறைத்தால், உங்கள் அன்பான குடும்ப உறுப்பினர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவதற்கான வாய்ப்பையும் நீங்கள் குறைக்கலாம்.\nதேசிய தொற்று நோயியல் நிறுவனம்\nபோதனா வைத்தியசாலை - ராகம\nபோதனா வைத்தியசாலை - கராபிடிய\nபோதனா வைத்தியசாலை - அனுராதபுரம்\nபோதனா வைத்தியசாலை - குருநாகல்\nபோதனா வைத்தியசாலை - யாழ்ப்பாணம்\nபோதனா வைத்தியசாலை - மட்டக்களப்பு\nமாவட்ட பொது வைத்தியசாலை - கம்பஹா\nமாவட்ட பொது வைத்தியசாலை - நீர் கொழும்பு\nபோதனா வைத்தியசாலை - இரத்தினபுரி\nமாகான அரச வைத்தியசாலை - பதுளை\nடி சோய்சா மகப்பேறு வைத்தியசாலை\nமாவட்ட பொது வைத்தியசாலை - பொலன்னறுவை\nகொழும்பு தெற்கு போதனா வைத்தியசாலை\nகாசல் வீதி மகளிர் போதனா மருத்துவமனை\nமாவட்ட பொது வைத்தியசாலை -களுத்துறை\nஆதார வைத்தியசாலை - முல்லேரியா\nஆதார வைத்தியசாலை - ஹோமாகம\nவைத்தியர் நெவில் பெர்னாண்டோ வைத்தியசாலை\nமாவட்ட பொது வைத்தியசாலை – சில்லாவ்\nமாவட்ட பொது வைத்தியசாலை - மாதாரா\nகொத்தலாவெல பாதுகாப்பு பல்கலைக்கழக k.D.U வைத்தியசாலை\nமாவட்ட பொது வைத்தியசாலை - வவுனியா\nஇன் போது தோற்று அல்லாத நோய்களுக்கான சிகிச்சை பெறுவோருக்கான அறிவுறுத்தல்கள்\n(உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு நோய், அதிக கொழுப்பு, இதய நோய்கள், பக்கவாதம், தைராய்டு நோய்கள், நீண்ட கால சுவாச நோய்கள் மற்றும் கல்லீரல் நோய்கள்)\nCOVID-19 வைரஸ் உலகளவில் பரவி வருகின்றவேளையில், இலங்கையும் பரவி வருகின்றது. தோற்று அல்லாத நோய்களினால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் இவ்வைரஸினால் அதிகம் பாதிக்கப்பட முடியும். அதேவேளை இந்நோய் சம்பந்தப்பட்ட வேறுபல சுகாதாரச்சிக்கல்களும் உருவாகக்கூடும்.\nபரிந்துரைக்கப்பட்டபடி உங்கள் வழக்கமான மருந்துகளைத் தொடரவும்.\nஉங்கள் மருத்துவமனையிள் உங்கள் மருந்துகளை சேகரிக்க சம்பந்தப்பட்ட ஆவணங்களுடன் ஒரு பொறுப்பான நபரை அனுப்பவும்.\nகொடுக்கப்பட்ட திண்னத்தில் உங்களுக்கு மருத்துவமனைக்கு செல்ல முடியாவிட்டால், தயவுசெய்து உங்கள் மருந்துகளை மற்றொரு வார நாளில் மருத்துவமனையின் வெளி நோயாளர் பிரிவிற்குச் (OPD) சென்று.மருந்துகளைப் பெற்றுக்கொள்ளவும்\nஉங்களுக்கும் மற்றவர்களுக்குமிடையில் குறைந்தது 1 மீட்டர் தூரத்தை பேணவும்..\nஉங்களுக்கு சுவாசம் சம்பந்தமான அறிகுறிகள் ஏற்பட்டால் (இருமல், காய்ச்சல், சுவாசிப்பதில் சிக்கல்) உடனடியாக அருகிலுள்ள வைத்தியசாலையை அழைக்கவும் அல்லது 117 (விசேட COVID-19 உதவிச்சேவை) இணை அழைக்கவும்\nமருத்துவமனைகளில் தொற்று அல்லாத நோய்கள் தொடர்பான அவசரநிலைகளுக்கு வழக்கம் போல் அவசர சிகிச்சை வழங்கப்படும்.\nநீங்கள் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்பட்டிருந்தால், உங்கள் வழக்கமான மருந்துகளைப் பெற உங்கள் உள்ளூர் சுகாதார அலுவலர் (MOH) / பொது சுகாதார ஆய்வாளரை (PHI) இணை தொடர்பு கொள்ளவும்.\nCநீங்கள் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்பட்டிருந்தால், உங்கள் வழக்கமான மருந்துகளைப் பெற உங்கள் உள்ளூர் சுகாதார அலுவலர் (MOH) / பொது சுகாதார ஆய்வாளரை (PHI) இணை தொடர்பு கொள்ளவும்.\nதொற்று நோய் விஞ்ஞானப் பிரிவு: +94011 269 5112\nதனிமைப்படுத்தல் பிரிவு: +94011 211 2705\nஅனர்த்த முகாமைத்துவ நிலையம்: +94011 307 1073\nஇல் 2, கின்சி வீதி, கொழும்பு 08,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371886991.92/wet/CC-MAIN-20200410043735-20200410074235-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/tamilnadu/thoothukudi-youth-murdered-for-tiktok-video-uploaded.html", "date_download": "2020-04-10T06:01:42Z", "digest": "sha1:J6APPQOP4UH23CO6BZ7EUF4XUQ4VWJT6", "length": 9988, "nlines": 49, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Thoothukudi youth murdered for TikTok video uploaded | Tamil Nadu News", "raw_content": "\n‘டிக்டாக்’ வீடியோவால் ஏற்பட்ட தகராறு.. தூத்துக்குடி இளைஞருக்கு நேர்ந்த கொடூரம்..\nமுகப்பு > செய்திகள் > தமிழகம்\nகோயில் நிர்வாகம் செய்வதில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக இளைஞர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nதூத்துக்குடி மாவட்டம் தாளமுத்துநகர் அடுத்த மாதா நகரை சேர்ந்தவர் ரவி. இவர் அப்பகுதியில் உள்ள சந்தன மாரியம்மன் கோயிலில் தர்மகர்த்தாவாக பதவி வகித்து வந்துள்ளார். அதே கோயிலில் பொருளாளராக ரத்தினக்குமார் என்பவர் இருந்துள்ளார். இவர்கள் இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணமாக, இரண்டு கோஷ்டிகளாக செயல்பட்டு வந்துள்ளனர்.\nஇந்த நிலையில் ரத்தினக்குமாரின் ஆதரவாளரான செல்வம் என்பவரது வீட்டில் திருமண நிச்சயதார்த்த விழா நடைபெற்றுள்ளது. அப்போது ரவியின் ஆதரவாளரான பார்த்தசாரதி, செல்வத்தின் வீட்டிற்கு அருகே பைக்கை நிறுத்தியுள்ளார். இதனை செல்வம் படமெடுத்து டிக்டாக்கில் அவதூறாக பதிவு செய்ததாக கூறப்படுகிறது. இதனை பார்த்தசாரதி கண்டித்ததால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.\nஅந்த சமயம் அங்கு வந்த 4 பேர் கொண்ட கும்பல் செல்வம், உட்பட 3 பேரை சரமாரியாக கத்தியால் குத்திவிட்டு அங்கிருந்து தப்பியுள்ளது. படுகாயமடைந்த மூவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் செல்வம் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக இருவரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முன்விரோதம் காரணமாக இளைஞர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.\n‘மெத்தைக்கு அடியில் வீசிய துர்நாற்றம்’.. ‘சடலமாக கிடந்த குழந்தை’.. மாயமான மனைவி மீது கணவன் பரபரப்பு புகார்..\n'வீட்டுக்கு வந்த தோழியால் நடந்த விபரீதம்'... 'ஆத்திரத்தில் மனைவி கூறியதை'... 'அப்டியே செய்த கணவனால்'... 'பரிதவிக்கும் குழந்தைகள்'\n‘வேலை கிடைக்காத விரக்தி’.. ‘ஒரு மாசமா யூடியூப் பாத்து செஞ்ச வெடிகுண்டு’.. கைதான இன்ஜினீயரின் பரபரப்பு வாக்குமூலம்..\n”.. “டிக் டாக் தோழியுடன் ஓட்டம் பிடித்த கணவர்”.. “கடைசியில் நடந்த ட்விஸ்ட்”.. “கடைசியில் நடந்த ட்விஸ்ட்\n'சபரி மலைக்கு சென்றுவிட்டு திரும்பிய தம்பியால்'... 'அக்காவுக்கு நேர்ந்த பயங்கரம்'... 'சென்னையில் நடந்த பரிதாபம்'\nVIDEO: ‘தாயை கழ��வறையில் தங்கவைத்த வளர்ப்பு மகன்’.. ‘கடுங்குளிரில்’ சுருண்டு கிடந்த கொடுமை..\n‘ஆடையின்றி மிதந்த ஆசிரியை உடல்’.. கார் டிக்கியில் தலைமுடி.. மகளுக்கு பீஸ் கட்டும்போது வந்த ‘போன்கால்’.. பகீர் சம்பவம்..\n‘பொங்கலன்று’ காணாமல்போன ‘இளைஞர்’... ‘உடலை’ பார்த்து ‘மயங்கி’ விழுந்த பெண்கள்... நெஞ்சை ‘உலுக்கும்’ சம்பவம்...\nகுழந்தைக்கு ‘பெயர்’ வைப்பதில் ஏற்பட்ட தகராறு.. ‘பேரதிர்ச்சி’ கொடுத்த கணவர்... ‘உறைந்துநின்ற’ குடும்பத்தினர்...\n‘சிவகாசி சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு’.. போலீஸில் சிக்கிய அசாம் இளைஞர்.. பரபரப்பு தகவல்..\n‘பட்டப்பகலில்’ இளைஞர் வெட்டிப்படுகொலை.. திருச்சி அருகே நடந்த பயங்கரம்..\nநண்பனை ‘சிறைக்கு’ அனுப்பிவிட்டு... ‘4 பேர்’ சேர்ந்து போட்ட ‘கொடூர’ திட்டம்... ‘நடுங்கவைக்கும்’ சம்பவம்...\nமனைவியின் ‘பேஸ்புக்’ அக்கவுண்ட்டை பார்த்து மிரண்டுபோன கணவன்.. கோபத்தில் கல்லால் அடித்துக் கொன்ற கொடூரம்..\n'குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்'... 'தமிழகத்தின் நிலை என்ன'... 'மத்திய அரசின் அதிர்ச்சி ரிப்போர்ட்'... 'மத்திய அரசின் அதிர்ச்சி ரிப்போர்ட்\n'ஜாலியா பேசிகிட்டு இருந்த காதலர்கள்'... 'திடீரென கதறிய காதலி, பறந்த குடை'... 'பீச்'சில் நடந்த கொடூரம்\n'அயன் சூர்யா ஸ்டைலில் கடத்தல்'... 'விமான நிலையத்தில் பரபரப்பு'... 'விமான நிலையத்தில் பரபரப்பு\nஅன்னிக்கு தான் ‘ஃபோன்ல’ பேசினோம்... ‘கிளம்பி’ வரதுக்குள்ள... திருமணமான ‘நான்கே’ மாதத்தில் ‘சென்னையில்’ நடந்த சோகம்...\n‘முதலில் தாய், அடுத்து கூட்டாளி’.. கட்டிலில் வைத்து துண்டு துண்டாக வெட்டிய கொடூரம்.. மகனின் பகீர் வாக்குமூலம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371886991.92/wet/CC-MAIN-20200410043735-20200410074235-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamei.com/sri-lanka-is-coming-to-guwahati-for-the-first-t20-match-against-india/", "date_download": "2020-04-10T05:46:03Z", "digest": "sha1:3QXMWMKXHDKFL6QVVFIJEMHJTRW7B4A3", "length": 16367, "nlines": 391, "source_domain": "www.dinamei.com", "title": "இந்தியாவுக்கு எதிரான முதல் டி 20 போட்டிக்காக இலங்கை குவாஹாட்டிக்கு வருகிறது - விளையாட்டு", "raw_content": "\nஇந்தியாவுக்கு எதிரான முதல் டி 20 போட்டிக்காக இலங்கை குவாஹாட்டிக்கு வருகிறது\nஇந்தியாவுக்கு எதிரான முதல் டி 20 போட்டிக்காக இலங்கை குவாஹாட்டிக்கு வருகிறது\nகுடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு (CAA) எதிராக நகரம் பரவலான எதிர்ப்புக்களைக் கண்ட பின்னர். இலங்கை அணி தடிமனான பாதுகாப்புக்கு மத்தியில் நேராக அணி ஹோட்டலுக்குச் சென்றது. ஞாயிற்றுக்கிழமை தொடரின் தொடக்க ஆட்டக்காரர்களுக்காக இந்திய அணியின் உறுப்பினர்கள் வெள்ளிக்கிழமை தொகுதிகளாக வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. “ஆனால் இப்போது நிலைமை முற்றிலும் இயல்பானது, சுற்றுலா மீண்டும் மாநிலத்திற்கு வந்துவிட்டது. நாங்கள் ஜனவரி 10 முதல் கெலோ இந்தியா விளையாட்டுக்களை நடத்துகிறோம், ஏழாயிரம் வீரர்கள் பங்கேற்பார்கள்” என்று ஏசிஏ செயலாளர் தேவாஜித் சாய்கியா பி.டி.ஐ. “இது நாட்டின் வேறு எந்த இடத்தையும் போல இப்போது பாதுகாப்பானது. பாதுகாப்பு ஏற்பாட்டை மாநில அரசு கவனித்து வருகிறது, எந்த பிரச்சினையும் இல்லை.”\n39,500 திறன் கொண்ட பராசப்ரா ஸ்டேடியத்தின் சுமார் 27,000 டிக்கெட்டுகள் ஏற்கனவே விற்றுவிட்டன. “கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டங்களில் மக்கள் பிஸியாக இருந்தனர், இப்போது கடைசி நிமிட டிக்கெட் அவசரத்தை எதிர்பார்க்கிறோம்,” என்று அவர் கூறினார். இரண்டாவது டி 20 இந்தூரில் ஜனவரி 7 ஆம் தேதி நடைபெறும், புனே தொடரின் இறுதிப் போட்டியை ஜனவரி 10 ஆம் தேதி நடத்துகிறது. குறுகிய தொடர் இருபதுக்கு 20 உலகக் கோப்பை கவுண்ட்டவுனைக் குறிக்கும் அண்டை நாடுகள். அக்டோபர் 24 ஆம் தேதி பெர்த்தில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி 20 உலகக் கோப்பை தொடக்க ஆட்டக்காரருக்கு முன்னதாக நியூசிலாந்தில் ஐந்து போட்டிகள் உட்பட எட்டு டி 20 போட்டிகளை இந்தியா விளையாடுகிறது.\nதனஞ்சய டி சில்வா 16 பேர் கொண்ட இலங்கை அணியில் திரும்ப அழைக்கப்பட்டார். மேத்யூஸ், கடைசியாக ஆகஸ்ட் 2018 இல் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக ஒரு டி 20 ஐ விளையாடினார். இந்தியாவைப் பொறுத்தவரை, இந்தத் தொடர் அவர்களின் வேகமான ஈட்டித் தலை ஜஸ்பிரீத் பும்ரா குறைந்த முதுகு அறுவை சிகிச்சையிலிருந்து மீண்டு, தொடக்க வீரராக ஷிகர் தவான் மீண்டும் வருவார். தொடக்க ஆட்டக்காரர் ரோஹித் சர்மா மற்றும் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி மூன்று டி 20 போட்டிகளுக்கு ஓய்வு அளித்துள்ளனர். இசுரு உதனா, பானுகா ராஜபக்ஷ, தாசன் பெர்னாண்டோ, வானிடு ராஜா, கசுன் லஹிரு குமாரா, குசால் மெண்டிஸ் , லக்ஷன் மூனகன்.\nசீனாவின் தேசிய கால்பந்து அணியின் தலைமை பயிற்சியாளராக லி டை நியமிக்கப்பட்டார்\nபட்டாஸ் வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டது; பொங்கல் பருவத்தில் திய���ட்டர்களைத் தாக்கும் தனுஷ் ஸ்டாரர்\nCOVID-19 காரணமாக ஸ்பானிஷ் மோட்டோ ஜிபி ஒத்திவைக்கப்பட்டது\nடோக்கியோ ஒலிம்பிக்கை ஒத்திவைக்கும் ஐ.ஓ.சி முடிவை விளையாட்டு அமைச்சர் கிரேன் ரிஜிஜு…\nடோக்கியோ ஒலிம்பிக்கை ஒத்திவைப்பதற்கான ஐஓசி முடிவை ஐஓஏ வரவேற்கிறது என்கிறார்…\nமெக்ஸிகன் கால்பந்து லீக் தலைவர் கொரோனா வைரஸுக்கு சாதகமாக சோதனை செய்தார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371886991.92/wet/CC-MAIN-20200410043735-20200410074235-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"}
+{"url": "https://www.semparuthi.com/?p=73479", "date_download": "2020-04-10T07:11:29Z", "digest": "sha1:UBOR33NNZKWRIVVRCLRKYCOMRCBGKR4D", "length": 13624, "nlines": 88, "source_domain": "www.semparuthi.com", "title": "‘துவா (doa) ஒதாதற்காக ஒராங் அஸ்லி பிள்ளைகள் கன்னத்தில் அறையப்பட்டனர்’ – Malaysiakini", "raw_content": "\n‘துவா (doa) ஒதாதற்காக ஒராங் அஸ்லி பிள்ளைகள் கன்னத்தில் அறையப்பட்டனர்’\nபெற்றோர்கள் குழு ஒன்று தங்கள் பிள்ளைகள் நண்பகல் உணவுக்குப் பின்னர் துவா (doa) ஒதாதற்காக அவர்களை கன்னத்தில் அறைந்த கிளந்தான் குவா மூசாங்-கிற்கு அருகில் உள்ள போஸ் பிஹாய்-யில் உள்ள பிஹாய் தேசியப் பள்ளியின் ஆசிரியர் ஒருவர் மீது போலீசில் புகார் செய்துள்ளனர்.\nசெவ்வாய்க்கிழமையன்று பிற்பகல் மணி 1.30 வாக்கில் தமது இரண்டு 12 வயதுப் பெண் பிள்ளைகள் முஸ்லிம்களாக இல்லாத போதும் துவா ஒதுமாறு கேட்டுக் கொள்ளப்பட்ட பின்னர் கன்னத்தில் அறையப்பட்டதாக பெற்றோர்களில் ஒருவரான அத்தார் பெடிக் கூறினார்.\n“என் புதல்விகளுக்கு நிகழ்ந்ததை கேள்விப்பட்டதும் நான் ஆத்திரமடைந்தேன்,” என அத்தார் தொடர்பு கொள்ளப்பட்ட போது தெரிவித்தார்.\nஅத்தாருடன் ஹசான் அச்சோய், அலோங் பாண்டாக் என்ற இதர இரண்டு தந்தையரும் ( அந்தச் சம்பவத்தில் அவர்களுடைய 12 வயது புதல்விகளும் கன்னத்தில் அறையப்பட்டனர்) போஸ் பிஹாயிலிருந்து கிட்டத்தட்ட மூன்று மணி நேரம் பயணம் செய்து குவா மூசாங் போலீஸ் நிலையத்தில் புகார்களை சமர்பித்தனர்.\nகிளந்தான் உட்புறப்பகுதியில் பேராக் எல்லைக்கு அருகில் போஸ் பிஹாய் அமைந்துள்ளது.\nபுகார் செய்யப்பட்டுள்ளதை குவா மூசாங் போலீஸ் நிலையம் உறுதி செய்துள்ளது.\nஆண் ஆசிரியர் அறைந்த பின்னர் பிள்ளைகளுடைய முகங்களில் சிராய்ப்புக்கள் ஏற்பட்டுள்ளதாக பிஹாய் தேசியத் தொடக்கப்பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்கத் துணைத் தலைவர் அரோம் அசிர் தெரிவித்தார்.\nஅந்தப் பள்ளிக்கூடத்தில் 100 மாணவர்கள் கற்கின்றனர். அனைவரும் ஒராங் அஸ்லி பிள்ளைகள் ஆவர். விளையாட்டுக்கு பின்னர் அந்தப் பிள்ளைகள் ஒன்றாக மதிய உணவை சாப்பிட்டனர் என அரோம் சொன்னார்.\n“உணவுக்கு முன்னும் பின்னரும் முஸ்லிம் பாணியில் துவா ஒதுமாறு அவர்கள் கேட்டுக் கொள்ளப்பட்டனர். அது அவர்களுக்குத் தெரியாததால் அமைதியாக இருந்தனர்.”\n“பின்னர் ஆசிரியர் சில மூத்த பிள்ளைகளை பொறுக்கி அமைதியாக இருந்ததற்காக அவர்களை அறைந்துள்ளார்,” என்றார் அவர்.\nபள்ளிக்கூடத்தில் தங்கள் பிள்ளைகளுக்கு இஸ்லாமியப் பாடம் போதிக்கப்படுவது இந்த வாரம் தொடக்கம் வரையில் பெற்றோர்களுக்குத் தெரியாது என அரோம் மேலும் சொன்னார்.\n“நாங்கள் அக்டோபர் 23ம் தேதி எங்களைக் காண வந்த சுஹாக்காம் என்ற மலேசிய மனித உரிமை ஆணையப் பேராளரிடம் அது குறித்து புகார் செய்தோம். அன்று பின்னேரத்தில் பிள்ளைகள் அறையப்பட்டதை நாங்கள் அறிந்தோம்.”\nபிஹாய் தொடக்கப்பள்ளிக்கு என குறிக்கப்பட்டிருந்த தொலைபேசி எண் கல்வித் துறைக்குச் சென்றது. எங்கள் அழைப்புக்குப் பதில் அளித்த அதிகாரி ஒருவர் மலேசியாகினியை ஒராங் அஸ்லி மேம்பாட்டுத் துறையிடம் வினவுமாறு கூறினார்.\nஆனால் அந்த விவகாரம் மீது தனக்கு எந்த புகாரும் கிடைக்கவில்லை என அந்தத் துறை தொடர்பு கொள்ளப்பட்ட போது தெரிவித்தது. பெற்றோர்கள், கல்வித் துறை, ஒராங் அஸ்லி மேம்பாட்டுத் துறை, சுஹாக்காம் ஆகியவற்றுக்கு இடையில் அந்தச் சம்பவம் மீது கலந்துரையாடல் ஒன்றுக்கு அக்டோபர் 30ம் தேதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அந்தத் துறை மேலும் தெரிவித்தது.\n‘பிள்ளைகளுக்கு இஸ்லாமியக் கல்வி போதிக்க வேண்டுமா என்பது மீது பெற்றோர்களுடன் முதலில் கலந்தாய்வு செய்யப்பட்டிருக்க வேண்டும் என நாங்கள் கருதிகிறோம்,” என அந்தத் துறையின் பேச்சாளர் சொன்னார்.\nஇதனிடையே குழந்தைகள் தாக்கப்பட்டது மீது கடும் நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட நிறுவனங்களை ஒராங் அஸ்லி உரிமைகளுக்குப் போராடும் Kampung Orang Asli Semenanjung Malaysia (JKOASM) என்ற அரசு சாரா அமைப்புக் கேட்டுக் கொண்டுள்ளது.\n“சம்பந்தப்பட்ட ஆசிரியர் தவறு செய்திருந்தால் அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.”\n“அத்துடன் தங்களது சமயம் அல்லாத ஒரு சமயத்தை கற்பதற்கு ஒராங் அஸ்லி பிள்ளைகள் கட்டாயப்படுத்தப்படுகின்றனரா என்பதையும் சம்பந்தப்பட்ட நிறுவனங்���ள் விசாரிக்க வேண்டும்,”என்றும் அது கோரியது.\n“பிஹாய் தேசியப் பள்ளி போன்று உட்புறப்பகுதிகளில் உள்ள பள்ளிக்கூடங்களில் கல்வித் தரத்தை மேம்படுத்துவதற்கு அரசாங்கம் கூடுதல் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்,” என்றும் அது கேட்டுக் கொண்டது.\n“ஒரு வாரத்தில் இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு மட்டுமே ஆசிரியர்கள் அவற்றில் போதிப்பதை நாங்கள் கண்டு பிடித்துள்ளோம்,” என்றும் JKOASM தெரிவித்தது.\nகொரோனா வைரஸ்: மலேசியாவில் நடமாட்ட கட்டுப்பாட்டு…\nஹுலு சிலாங்கூர், 25வது சிவப்பு மண்டலம்\nPTPK தலைவராக பாசீர் மாஸ் எம்.பி.…\nஹாடியின் கடிதம்: ‘அவதூறுகளுக்கு முன் உண்மைகளை…\nகோவிட்-19: மலேசியாவில் 23 வயது பெண்…\nகோவிட்-19: 109 புதிய நோய்த்தொற்றுகள், 2…\nஜி.எல்.சியில் இருந்து பல திறமையான பெண்கள்…\nசிம்பாங் ரெங்காமில் PKPD ஏப்ரல் 14…\neMCO: ஒரு நாளைக்கு 2 முறை,…\nகுவாந்தான் சிவப்பு மண்டல பகுதியாக மாறியுள்ளது\n23 நாட்களுக்குப் பிறகும், மீறல்கள் இன்னும்…\nMCO – ஹரி ராயா முடியும்…\nநடமாட்டக் கட்டுப்பாடு ஆணை காலத்தை தீர்மானிக்க…\nதூதரகங்கள் தங்களின் குடிமக்களின் தேவைகளை உறுதிசெய்ய…\nகோவிட்-19: மேலும் இரு மரணங்கள், மொத்த…\nMCO – இன்று முதல் குற்றவாளிகளுக்கு…\nவிமான நிறுவனங்கள் பணத்தை திருப்பித் தர…\nMCO – சபாவின் ஒராங் ஊத்தான்களுக்கு…\nசரவாக் காவல்துறைத் தலைவர் நேர்மறை கோவிட்-19…\n23 மாவட்டங்கள் இப்போது சிவப்பு மண்டலமாக…\nஅதிகமான அரசியல்வாதிகள் தொழில்நுட்ப வல்லுநர்களின் பதவிகளை…\nபெர்சத்து தலைவர் பதவிக்கு முக்ரிஸ்-முகிதீன் நேரடி…\nகோவிட்-19: 171 புதிய நோய்த்தொற்றுகள், சுலாவேசி…\nகிட்டத்தட்ட அனைத்து மலிண்டோ ஏர் ஊழியர்களுக்கும்…\nKL-இல் மேலும் இரண்டு கட்டிடங்கள் பூட்டுதலின்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371886991.92/wet/CC-MAIN-20200410043735-20200410074235-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}