diff --git "a/data_multi/ta/2020-16_ta_all_0747.json.gz.jsonl" "b/data_multi/ta/2020-16_ta_all_0747.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2020-16_ta_all_0747.json.gz.jsonl" @@ -0,0 +1,371 @@ +{"url": "http://anbinmadal.org/etb/newtestamenthtml/27revelation/revelation13.html", "date_download": "2020-04-03T10:32:04Z", "digest": "sha1:WNNDRD2REYGIP53VEOTNDBGWCPD6SF3W", "length": 8616, "nlines": 24, "source_domain": "anbinmadal.org", "title": "யோவானுக்கு அருளப்பெற்ற திருவெளிப்பாடு - 13 | அன்பின்மடல் | Tamil Catholic website", "raw_content": "யோவானுக்கு அருளப்பெற்ற திருவெளிப்பாடு - 13\nயோவானுக்கு அருளப்பெற்ற திருவெளிப்பாடு 13\n1\tஅப்பொழுது ஒரு விலங்கு கடலிலிருந்து வெளியே வரக் கண்டேன். அதற்குப் பத்துக் கொம்புகளும் ஏழு தலைகளும் இருந்தன. அதன் கொம்புகளில் பத்து மணிமுடிகளும் தலைகளில் கடவுளைப் பழித்துரைக்கும் பெயர்களும் காணப்பட்டன.\n2\tநான் கண்ட அந்த விலங்கு சிறுத்தைபோல் இருந்தது. அதன் கால்கள் கரடியின் கால்கள்போன்றும் வாய் சிங்கத்தின் வாய்போன்றும் இருந்தன. அந்த அரக்கப்பாம்பு தன் வல்லமையையும் அரியணையையும் பேரதிகாரத்தையும் அதற்கு அளித்தது.\n3\tஅந்த விலங்கின் தலைகளுள் ஒன்று உயிருக்கே ஊறு விளைவிக்கக்கூடிய அளவுக்குப் படுகாயப்பட்டிருந்ததுபோல் தோன்றியது: ஆனால் அந்தப் படுகாயம் குணமாகியிருந்தது. மண்ணுலகு முழுவதும் வியப்புற்று அவ்விலங்கைப் பின் தொடர்ந்தது.\n4\tஅரக்கப்பாம்பு அவ்விலங்குக்குத் தன் அதிகாரத்தை அளித்திருந்தால், மக்கள் அப்பாம்பை வணங்கினார்கள்: “விலங்குக்கு ஒப்பானவர் யார் அதனுடன் போரிடக் கூடியவர் யார் அதனுடன் போரிடக் கூடியவர் யார்” என்று கூறி அவ்விலங்கையும் வணங்கினார்கள்.\n5\tஆணவப் பேச்சுப் பேசவும் கடவுளைப் பழித்துரைக்கவும் அவ்விலங்குக்கு அனுமதி வழங்கப்பட்டது: நாற்பத்திரண்டு மாதம் அது அதிகாரம் செலுத்த விடப்பட்டது:\n6\tகடவுளையும் அவரது பெயரையும் உறைவிடத்தையும் விண்ணகத்தில் குடியிருப்போரையும் பழித்துரைக்கத் தொடங்கியது.\n7\tஇறைமக்களோடு போர்தொடுக்கவும் அவர்களை வெல்லவும் அதற்கு அனுமதி வழங்கப்பட்டது: குலத்தினர், மக்களினத்தினர், மொழியினர், நாட்டினர் ஆகிய அனைவர்மீதும் அதற்கு அதிகாரம் அளிக்கப்பட்டது.\n8\tமண்ணுலகில் வாழ்வோர் அனைவரும் அதை வணங்குவர். இவர்கள் கொலை செய்யப்பட்ட ஆட்டுக்குட்டி வைத்திருக்கும் வாழ்வின் நூலில் உலகம் தோன்றியது முதல் பெயர் எழுதப்படாதோர்.\n9\tகேட்கச் செவி உடையோர் கேட்கட்டும்:\n10\t“சிறையிலிடப்பட வேண்டியவர் சிறையிலிடப்படுவர்: வாளால் கொல்லப்பட வேண்டியவர் வாளால் மடிவர். ” ஆகவே இறைமக்களுக்கு மனவுறுதியும் நம்பிக்கையும் தேவ���.\n11\tபின்னர் மற்றொரு விலங்கு மண்ணிலிருந்து வெளியே வரக் கண்டேன். ஆட்டுக்கடாவின் கொம்புகளைப் போன்று இரு கொம்புகள் அதற்கு இருந்தன. ஆனால் அது அரக்கப்பாம்பு போன்று பேசியது.\n12\tஅவ்விலங்கு முதலாம் விலங்கின் முழு அதிகாரத்தையும் அதன் முன்னிலையில் செயல்படுத்தியது. உயிருக்கே ஊறு விளைவிக்கக்கூடிய படு காயத்தினின்று குணம் பெற்றிருந்த முதல் விலங்கை மண்ணுலகும் அதில் வாழ்வோரும் வணங்கும்படி செய்தது.\n13\tஅது பெரிய அடையாளச் செயல்கள் செய்தது: மனிதர் பார்க்க விண்ணிலிருந்து மண்மீது நெருப்பு விழும்படியும் செய்தது.\n14\tஇவ்வாறு முதல் விலங்கின் முன்னிலையில் அது செய்யும்படி அனுமதிக்கப்பட்டிருந்த அந்த அரும் அடையாளங்களால் மண்ணுலகில் வாழ்வோரை ஏமாற்றியது: வாளால் படுகாயப்பட்டிருந்தும் உயிர் வாழ்ந்த அவ்விலங்குக்குச் சிலை ஒன்று செய்யுமாறு அவர்களிடம் கூறியது.\n15\tஅச்சிலையைப் பேசவைக்கவும் அதனை வணங்காதவர்களைக் கொலை செய்யவும் அதற்கு உயிர் கொடுக்குமாறு இரண்டாம் விலங்குக்கு அனுமதி வழங்கப்பட்டது.\n16\tசிறியோர், பெரியோர், செல்வர், வறியவர், உரிமைக் குடிமக்கள், அடிமைகள் ஆகிய அனைவரும் அவரவர் வலக் கையிலாவது நெற்றியிலாவது குறி ஒன்று இட்டுக் கொள்ளுமாறு செய்தது.\n17\tஇவ்வாறு அந்த விலங்கின் பெயரையோ அப்பெயருக்குரிய எண்ணையோ குறியாக இட்டுக்கொள்ளாத எவராலும் விற்கவோ வாங்கவோ முடியவில்லை.\n18\tஇதைப் புரிந்துகொள்ள ஞானம் தேவை. புரிந்துகொள்ளும் ஆற்றல் கொண்டோர் அவ்விலங்குக்குரிய எண்ணைக் கணித்துப் புரிந்து கொள்ளட்டும். அந்த எண் ஓர் ஆளைக் குறிக்கும். அது அறுநூற்று அறுபத்தாறு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510846.12/wet/CC-MAIN-20200403092656-20200403122656-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t135324-topic", "date_download": "2020-04-03T11:56:01Z", "digest": "sha1:KHDOCIGFVGJEJQSS2TCFYUDXVSWQ52JC", "length": 20542, "nlines": 149, "source_domain": "eegarai.darkbb.com", "title": "இங்கிலாந்தில் ராணி எலிசபெத்துடன் நடிகர் கமல்ஹாசன் சந்திப்பு", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» 350 க்கும் மேற்பட்ட நாவல்கள் ஒரே பதிவில் இலவசமாக .\n» விருது பெற்ற தமிழ்த் திரைப் பாடல்கள்\n» எந்த பெண்ணிலும் இல்லாத ஒன்று...\n» இலவச காய்கறி விவசாயி தாராளம்\n» துப்புரவாளருக்கு ரூபாய் மாலை\n» உயிர் எழுத்துக்களில் கொரோனா கவிதை\n» ஒரே மாதத்தில் 20 லட்சம்: அமெரிக்காவில் சூடு பிடிக்கும் துப்பாக்கி விற்பனை\n» சீனாவில் நாளை துக்க தினம் அனுசரிப்பு\n» வேலன்:-ஆடியோ பைல்களை பார்வையிட -Finetune.\n» அமெரிக்க தடையை மீறி ஈரானுக்கு ஐரோப்பிய நாடுகள் உதவி\n» நடிகை ஸ்ரீதிவ்யா படங்களில் உங்களுக்கு பிடித்தது\n» ஏப்ரல் 5 ஆம் தேதி இரவு 9 மணிக்கு மெழுகுவர்த்தி, செல்போன் விளக்குகளை ஒளிரவிட வேண்டும்; பிரதமர் மோடி\n» கொரோனா அவசரநிதி: இந்தியாவுக்கு ஒரு பில்லியன் டாலர் நிதியை வழங்குகிறது உலக வங்கி..\n» இந்த வார சினிமா செய்திகள்\n (உங்களால் கற்பனை செய்ய முடிகிறதா\n» கொரோனா தமாஷ் பாருங்கள்\n» கோவிலில் கூட்டுக் குடும்பம்\nby பழ.முத்துராமலிங்கம் Today at 11:40 am\n» சமூக இடைவெளியை கடைபிடித்த குரங்குகள்.... நெகிழ்ந்து போன நடிகர்\n» யார் இந்த சாலையோரம் பூக்கள் வைத்தது\nby பழ.முத்துராமலிங்கம் Today at 11:36 am\nby பழ.முத்துராமலிங்கம் Today at 11:12 am\n» அமெரிக்கா தனது நாட்டினரை இந்தியாவில் இருந்து அனுப்ப தொடங்குகியது - தூதரக அதிகாரி\nby பழ.முத்துராமலிங்கம் Today at 11:00 am\nby பழ.முத்துராமலிங்கம் Today at 10:57 am\n» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்\nby பழ.முத்துராமலிங்கம் Today at 10:35 am\n» விவேக் மீம் இணையத்தில் வைரல் நெட்டிசன்களுக்கு அவர் வைத்த கோரிக்கை\n» மூன்றாம் உலகப்போர் எப்படி நடக்கும்\n» கொரோனாவால் கற்ற பாடம்: நாய், பூனை இறைச்சிக்கு சீனா தடை\nby பழ.முத்துராமலிங்கம் Today at 8:35 am\n» 300 படங்கள் நடித்துள்ளேன்\nby பழ.முத்துராமலிங்கம் Today at 8:32 am\n» இந்தியஅணி உலகக்கோப்பையை வென்ற, 2011, ஏப்ரல் 2-ம் தேதியை இந்திய ரசிகர்களால் மறக்கமுடியுமா\n» பல ஆண்டுகளுக்குப் பின் ஏழுமலையானுக்கு 6 மணிநேர ஓய்வு\nby பழ.முத்துராமலிங்கம் Today at 8:23 am\n» » » கரோனா வைரஸ் லைவ் அப்டேட்ஸ். - ஏப்ரல் 3\n» மது போதைக்கு அடிமையாகி மீள முடியாத நபர்களுக்கு, 'ஆன்லைன்' மூலம் இலவசமாக மீட்பு உதவி\n ஒரு புளியமரத்தின் கதை நாவல் கிடைக்குமா\n» குழந்தைகளுக்கு ‛கொரோனா', ‛லாக் டவுன்' என பெயர் சூட்டிய தம்பதியினர்\n» ஏப்.,15க்கு பிறகான ரயில் முன்பதிவு: தெளிவுப்படுத்திய ரயில்வே\n» வேலன்:-கணிணியில் தேவையற்ற பைல்களை நீக்கிட -Wash and GO -Abelsoft\n» வேலன்:-20க்கும் மேற்பட்ட விதவிதமான ஆங்கில எழுத்துருக்கள்-English Fonts\n» வேலன்:-புகைப்படத்தில் தேவையில்லாதவற்றை நீக்கிட - PhotoScissors.\n» வீட்டுக்குறிப்புகள் -மங்கையர் மலர்\n» கோபுர தரிசனம் - தொடர் பதிவு\n» சம்யுக்தாவின் சாகச பயிற்சி\n» ‘கமலி ப்ரம் நடுக்காவேரி’ ஹைடெக் பின்னணியில் ஒரு காதல் கதை\n» கரோனா: தமிழகம் முழுவதும் அபாயம் உள்ள பகுதியாக அறிவிப்பு\n» ஏப்ரல் 2 - செய்தி சுருக்கம்)\n» பிறந்த தினவாழ்த்துகள் திரு மாணிக்கம் நடேசன் அய்யா அவர்கள்\n» வீட்டுக்குறிப்புகள் -மங்கையர் மலர்\n» கொரோனா தொற்று ஆய்வு பணியில் இந்திய கடற்படை\n» » கரோனா வைரஸ் லைவ் அப்டேட்ஸ். - ஏப்ரல் 2\nஇங்கிலாந்தில் ராணி எலிசபெத்துடன் நடிகர் கமல்ஹாசன் சந்திப்பு\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: சினிமா\nஇங்கிலாந்தில் ராணி எலிசபெத்துடன் நடிகர் கமல்ஹாசன் சந்திப்பு\nஇந்தியா-இங்கிலாந்து இடையிலான கலாசார விழாவையொட்டி லண்டனில் ராணி எலிசபெத்தை நடிகர் கமல்ஹாசன் சந்தித்தார்.\nஇந்தியா-இங்கிலாந்து இடையேயான கலாசார ஆண்டு வரவேற்பு விழா லண்டனில் உள்ள பக்கிங்காம் அரண்மனையில் நடந்தது. விழாவை இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் தொடங்கிவைத்தார்.\nஇந்த நிகழ்ச்சியில் இந்தியா சார்பில் நடிகர் கமல்ஹாசன் முக்கிய விருந்தினராக கலந்து கொண்டார். விழாவில் அவர் ராணி எலிசபெத்தை சந்தித்தார். அப்போது இருவரும் கைகுலுக்கிக் கொண்டனர்.\nசரித்திர கதையம்சத்தை கொண்ட கமல்ஹாசனின் லட்சியப்படமான ‘மருதநாயகம்’ படப்பிடிப்பு 1997-ம் ஆண்டு இந்தியாவில் நடந்தபோது, அதனை ராணி எலிசபெத் தொடங்கிவைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. யுத்த காட்சிகளுடன் இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்த நிலையில் நிதி நெருக்கடியால் பட வேலைகள் திடீரென்று நிறுத்தப்பட்டது.\nமருதநாயகம் படத்தை தொடர்ந்து படமாக்கும் முயற்சியில் கமல்ஹாசன் ஈடுபட்டு வருகிறார். ராணி எலிசபெத்தை சந்தித்த போது மருதநாயகம் படப்பிடிப்பில் கலந்து கொண்டதை கமல்ஹாசன் நினைவூட்டினார். இந்த நிகழ்ச்சியில் இங்கிலாந்து இளவரசர்கள் உள்ளிட்ட அரச குடும்பத்தினர் பலர் கலந்து கொண்டனர்.\nலண்டனில், இந்தியா- இங்கிலாந்து கலாசார விழாவில் கலந்து கொண்டது குறித்து கமல்ஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-\n“கலாசார விழாவில் ராணி எலிசபெத்தை சந்தித்தேன். அவர் நல்ல உடல் ஆரோக்கியத்தோடு இருக்கிறார். மன்னர் எடின்பரோவும் ஆரோக்கியமாக இருக்கிறார். ராணி எலிசபெத் இந்தியாவுக்கு வந்தபோது எனது படப்பிடிப்பு அரங்குக்கு வந்து இருந்தார். அதுகுறித்து அவரிடம் நான் நினைவுபடுத்தினேன்.\nராணி எலிசபெத் தனது வாழ்நாளில் கலந்து கொண்ட ஒரே படப்பிடிப்பு என்னுடைய படப்பிடிப்புதான். கூட்டம் அதிகமாக இருந்ததால் எங்கள் உரையாடல் சிறியதாகவே இருந்தது”.\nபின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க\nஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்\nஉறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: சினிமா\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510846.12/wet/CC-MAIN-20200403092656-20200403122656-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE/", "date_download": "2020-04-03T11:12:12Z", "digest": "sha1:ISPB3ENFHMEONJYVQGVGOQQMSSUOG3UF", "length": 6082, "nlines": 75, "source_domain": "tamilthamarai.com", "title": "'பரிவர்த்தன் யாத்ரா' |", "raw_content": "\nஉயிரிழப்புகளை கட்டுப்படுத்துவதே நமது முக்கிய நோக்கமாக இருக்கவேண்டும்\nஇந்தியாவின் மக்கள் ஊரடங்கு உலகுக்கு முன்னுதாரணம்\nரிலையன்ஸ் நிறுவனம் மிகச்சிறந்த பங்களிப்பை அளிக்கிறது.\nகர்நாடகா வில்’பரிவர்த்தன் யாத்ரா : அமித்ஷா தொடங்கி வைக்க உள்ளார்.\nபாரதிய ஜனதா கட்சியின் சார்பில், 75 நாள்கள் கர்நாடகா வில் யாத்திரை மேற்கொள்ள இருப்பதாக, பா.ஜ.க-வின் தேசியத் தலைவர் அமித்ஷா அறிவித்துள்ளார்.கர்நாடகா மாநிலத்தில், அடுத்த ஆண்டு சட்டப் பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இத்தகைய ......[Read More…]\nOctober,23,17, —\t—\t’பரிவர்த்தன் யாத்ரா’, அமித்ஷா, பாரதிய ஜனதா\nநிஜாமுதீன் மார்கஸ் மாநாடு ஏதேனும் சதி � ...\nதமிழகத்தில் நேற்றைய(மார்ச் 30) நிலவரபடி, கொரோனா தொற்று உறுதி செய்யப் பட்டவர்களின் எண்ணிக்கை 67 ஆக இருந்தது. இந்தநிலையில் நேற்று (மார்ச் 31) காலை மேலும் 7 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, இந்த எண்ணிக்கை 74 ...\nமேற்குவங்கத்தில் அடுத்து பாஜக ஆட்சிதா ...\nஅயோத்தி அறக் கட்டளை பாஜக உறுப்பினர் யா� ...\nஎஸ்பிஜி எந்த தனி மனிதருக்கானதும் அல்ல\nகெட்ட பையன் சார் இந்த காளி\nதேசிய குடிமக்கள் பதிவு எந்த மதத்துக்க� ...\nசிவசேனாவுடன் இணைந்து ஆட்சி அமைப்பதில் ...\n370-வது நீக்கம் இந்தியாவின் ஒற்றுமையை வல ...\nஊடுறுவல்களை ஒருபோதும் பொறுத்துக்கொள்� ...\nதமிழன் என்றால் அனைத்து மொழியும் கற்க வ� ...\nதியானம் என்றால் எண்ணுதல் அல்லது நினைத்தல் என்று பொருளாகும். மனம் ஒரே ...\nமுருங்கை மரம், முருங்கை மரத்தின் மருத்துவ குணம்\nமரம் , செடி, கொடி, புல், பூண்டு என்று இயற்கையின் ...\nஉடலின் நலத்தைக் காப்பதில் சிறுநீரகங்கள் மிகவும் சிறப்பு வாய்ந்தவை. சிறுநீரகம் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510846.12/wet/CC-MAIN-20200403092656-20200403122656-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.surekaa.com/2007/12/blog-post.html?m=0", "date_download": "2020-04-03T10:22:58Z", "digest": "sha1:GSXOV5RTZBO3RRBMJ3TKLMLMCI3NARNE", "length": 62672, "nlines": 638, "source_domain": "www.surekaa.com", "title": "சுரேகா: இது என்னங்க கூத்து...?", "raw_content": "\nநம்ம ஊர் பக்கம் மொக்கச்சாமி மொக்கச்சாமின்னு ஒரு பையன்\nஅவுக அப்பா பாவம்..ரொம்ப ஏழைப்பட்ட சீக்காளி..\nஅவன் +2ல நல்லா படிச்சுப்புட்டான்...அப்பா மாதிரி யாருக்கும் சீக்கு வரக்கூடாதுண்ணே..அதுக்காகவே டாக்டருக்குப் படிக்கிறேன்னு அரசாங்க மருத்துவக் கல்லூரில சேந்தாங்க.. படிச்சுட்டு என்னப்பு பண்ணுவன்னு...மேதாவித்தனமா நானும் கேக்க , நம்ம கிராமத்துல ஒரு ஆசுபத்திரி கட்டி சேவை (இடியாப்பம் இல்லங்கோ) செய்வேன்னு சொன்னாங்க..\nநானும் 'அடடா..என்ன ஒரு அக்கறையான புள்ளன்னு அகமகுந்து போயிருந்தேங்க..\nஇடையில அவனப்பாக்கும்போது , அவனா வந்து பேசுவாங்க.. எப்புடி போகுது படிப்பெல்லாம்னு கேட்டா.உண்மையிலேயே நான் புண்ணியம் பண்ணிருக்கேண்ணே.பல பேரு லட்சக்கணக்குல செலவழிச்சு படிக்குற படிப்ப எனக்கு செல ஆயிரத்துலயே அரசாங்கம் குடுக்குதுண்ணே..மக்கள் கட்டுற வரிப்பணத்துலதாண்ணே நானெல்லாம் படிக்கிறேன்.. ஆனா..அதே\nசலுகையை மார்க் வாங்கின ஒரே காரணத்துக்காகவும் கோட்டாலயும்\n,சில டாக்டர் வீட்டு, பெரிய பணக்கார வீட்டு பசங்களும் அனுபவிச்சு\nஇப்ப ஒருநாள், என் கெட்டநேரம்.. டிவி பாத்துக்கிட்டிருந்தேன்.. \"ஆறரை ஆண்டு கால படிப்பாக மருத்துவப்படிப்பை மாற்றியதை எதிர்த்து மாணவர்கள் போராட்டம்..\nஒரு ஆண்டு கால கிராமப்புற சேவை அநாவசியம் என்று ஆர்ப்பாட்டம்.. \"னு அந்த டிவிக்கார அம்மா புதுக்கவிதை மாதிரி சொன்னுச்சா...அப்புடியே ஒரு காலேஜ காட்ட, அதுல மாணவர்களெல்லாம் ஆவேசமா பேட்டி குடுக்க வர, மொதல்ல தாவி வந்தது... அட \"னு அந்த டிவிக்கார அம்மா புதுக்கவிதை மாதிரி சொன்னுச்சா...அப்புடியே ஒரு காலேஜ காட்ட, அதுல மாணவர்களெல்லாம் ஆவேசமா பேட்டி குடுக்க வர, மொதல்ல தாவி வந்தது... அட\nஅவன் சொல்றான்....எங்களை வாழவிடாது இந்த அரசாங்கம்.. இத்தனை வருஷம் படிச்சுப்புட்டு கஷ்டப்படணுமா.. இத்தனை வருஷம் படிச்சுப்புட்டு கஷ்டப்படணுமா.. கிராமத்துல அடிப்படை வசதியெல்லாம் உருவாக்கிப்புட்டு எங்க்ளை அனுப்புங்க...இந்த சட்டத்தை வாபஸ் பெறலைன்னா..சாகும் வரை உண்ணாவிரதம் இருப்போம் னு ஒரே சவுண்டு...\n உங்களை மாதிரி சிந்திக்கிறவுங்கதான் தீத்துவைக்கணும்..\n1. இவுங்களை யாராவது இழுத்துப்பிடிச்சி நீதான் மருத்துவ உலகத்துக்குத்தேவைன்னு கூட்டிட்டு வந்தாகளா\n2. கிராமத்துல அடிப்படை வசதியெல்லாம் இருந்தா உன்னய எதுக்குடா சேவை செய்யச்சொல்லி கெஞ்சுறோம்..\n3. மருத்துவ சேவையை மட்டும்தான் சேவைன்னு சொல்றோம்..ஆனா அது தொழிலா மாறி பல வருசமாச்சுன்னு வெளிச்சம் போட்டு காட்டத்தான் இந்த போராட்டமோ \n4. கியூபா நாட்டுல பிடல் கேஸ்ட்ரோ.. அரசாங்க பணத்துல படிச்சுப்புட்டு வெளிநாடு போறவுங்கள்லாம் போய்க்குங்க..ஆனா அரசாங்கம் உங்களுக்காக சலுகையா செலவழிச்சதை கட்டிட்டு போங்கன்னு சொன்னாரே.. அது மாதிரி ஒரு 30 லட்சம் கட்டிட்டு அஞ்சரை வருஷம் படிச்சுக்கப்புன்னு ,செஞ்சாத்தான் வழிக்கு வருவாய்ங்களோ..\n5. சினிமா டைரக்டராகணுமுன்னா, படாத பாடுபட்டு..,இணையாவோ, துணையாவோ பேரு வரணும்னாலே 5, 6 வருஷம் ஆகும்ங்க.. அப்புறம் முட்டி மோதி 10 வருஷமாயிரும். அவன் படைப்ப வெளில கொண்டுவர.. அப்புறம் முட்டி மோதி 10 வருஷமாயிரும். அவன் படைப்ப வெளில கொண்டுவர.. அந்த மாதிரி இல்லாம.. வெளில வந்தவுன்ன, ஒரு கிளினிக், ஒரு கார், ஒரு வீடு, ஒரு டாக்டரம்மா -நிச்சயம்னு தெரிஞ்சும்.. நம்ம மொக்கச்சாமி மாதிரி ஆளுங்க, அத ஒரு வருஷம் முன்னாடியே அடையணும்னு ஆசைப்படுறது ரொம்ப அநியாயம்தானுங்களே..\n6. இந்த படிப்பை மட்டும்தானே படிச்சு முடிச்சப்புறமும்... PRACTICE..ன்னு சொல்லுவாங்க.. அப்புறம்.. எங்க கிராமத்து ஆளுகள்கிட்ட அதைப்பண்ணித்தொலைக்க வேண்டியதுதானே..\nஅதவிட பெருங்கூத்து...நம்ம 'கிழக்குவாசல்' , 'சூர்யவம்ச'மெல்லாம்...ஏதோ காந்திக்கு கொடைபிடிக்கப்போறமாறி போயி..அந்த டாக்டர்..குறிப்பா புள்ளங்ககிட்ட கடலை போடுறது..பாவம் கிராமத்து ஆளுகளுக்கு எப்புடி தெரியும்பாவம் கிராமத்து ஆளுகளுக்கு எப்புடி தெரியும் இவங்கள்லாம் நம்ம பயக இல்லின்னு..\nஅமைச்சர் அன்புமணி பதவிக்கு வந்தது வேணும்னா விமர்சனத்துக்குரியதா இருக்கலாம்..ஆனா அவரு ரொம்ப நல்லதுதாங்க பண்றாரு...\nஅவர புரிஞ்சுக்காத இந்த எடுபட்�� பயலுக..கிராமத்துக்கு (அட..அதுக்கு ரூபா 8000 சம்பளம் வேறயாம்) போய் வேலை பாக்க மாட்டேன்னா.. காலேஜ விட்டுட்டு ..........க்கு போகட்டுங்க.\nஅதுவும் முழுசா ஒரு வருஷம் கிராமத்தில் இருக்க வேண்டாமாம்...\nமுதல் நான்கு மாதங்கள் - மக்கள் தொடர்பு பயிற்ச்சி.. [கிராமம்]\nஇரண்டாம் நான்கு மாதங்கள் - மருத்துவ சோதனைப்பயிற்ச்சி [துணை நகரம்]\nமூன்றாம் நான்கு மாதங்கள் - இறுதி கட்ட திறனாய்வு பயிற்ச்சி [நகரம்]\nஇப்பிடித்தான் ஒரு வ்ருஷம் கணக்காம்...\nஅய்யா...அத விட பெரிய கூத்து.. அது இன்னும் சட்டமாகலையாம்....அதுக்கப்புறம் வெளில வந்து நின்னாலாவாவது பரவாயில்லயாம்..\nஆனா.. இந்த விஷயத்துல மட்டும் அரசாங்கம் எறங்கிப்போச்சு...அப்புறம் ஹவுஸ் சர்ஜனாவும் இருக்க மாட்டோம்னு போராட்டம் பண்ணுவாய்ங்க மொக்கச்சாமிங்க..\nஒன்று மட்டும் நிச்சயம்.... அதிக சலுகைகள் காலப்போக்கில் உரிமைகளாக கையாளப்படும் அவல உலகில் இருக்கிறோம்..\nமனிதத்தன்மையோட இருக்க வேண்டிய மருத்துவர்கள், இப்போ அதை பணம் அள்ளும் மனதோடு மட்டுமே பார்க்கிறார்கள்.\nமனிதத்தன்மையோட இருக்க வேண்டிய மருத்துவர்கள், இப்போ அதை பணம் அள்ளும் மனதோடு மட்டுமே பார்க்கிறார்கள்.//\nஆமாங்க.. இன்னும் நிறைய ஆதங்கம் இருக்கு..இப்போதைக்கு இது போதும்னுதான்...\n4) 30 லட்சம் அதிகம். ஒரு 2 லட்சம் அதிக் பட்சம். அரசாங்கம் என்ன செலவு செய்யுது. ஒரு உளுத்து போன ஹாஸ்டல்..\n யாருக்குத்தான் இல்லை.. எனினும், உங்களுக்கு ஒரு நோவு வாந்தால் இவிங்க ஏதாவது ஊசி போட்டாத்தானே சரியாகுது. உங்க வலிய குறைப்பதற்காகவாவது, கொஞ்சூண்டு மரியாதை கொடுத்திருக்கலாம்.(பரவாயில்லை. இதெல்லாம் கேட்டு சகஜம் ஆகிடுச்சு)\n6)கிராமது பக்கம் போகணும். அதுதான் சரி.\n4) 30 லட்சம் அதிகமுங்க. ஒரு 2 லட்சம் ரூவா போதுமுங்க.. அப்படி என்னங்க அதிசயமா சலுகை கொடுக்குதுங்க இல்ல செலவு செய்யுதுங்க\n5) ஆசை படுகிறதுல என்ன தப்புங்க\nஒரு வலின்னு வரும்போது இந்த மொக்கை சாமிதானுங்கோ உங்களுக்கு ஊசி போட்டு உங்க வலிய நிவர்த்தி பண்ராரு உங்க நோய்கள கண்டு பிடிச்சு அதுக்கு என்ன செய்யணும்னு சொல்கிறாங்க.. ஆனாலும் ரொம்ப வைகிறீங்க.. கேட்பது அவங்க உரிமைதானுங்க.\n6) கிராமத்து பக்கம் கட்டாயம் போகனும்ங்க..\nரொம்ப திட்டாதிங்கங்க... என்ன இருந்தாலும் உங்க வலிகளை போக்க நாங்க ஒரு அனாசின் மாதிரி செயல் படுகிறோமுங்க.\nநியாயமான கோபமாகத்தான் எனக்குப் படுது. கட்டாயமாக இந்த திட்டம் அமுல் படுத்தப்பட்டு, பணத்தோடு கொஞ்சம் ஈவிரக்கத்துடணும் நடந்து கொள்ள கற்றுக் கொடுப்பது பின்னாலில் நாட்டுக்கும், வீட்டுக்கும் நலம் பயக்கலாம்.\nகுறைந்த பட்ச இரண்டு வருட முதுகலை பட்டப் படிப்புகளூக்கே ஒரு ஆறு மாதகால ஃபீல்ட் வொர்க் ஒரு சில படிப்புகளுக்கு இருக்கும் பொழுது இது போன்று உயிர் காக்கும் படிப்புகளுக்கு எவ்வளவு அனுபவம் கிட்ட வைக்க முடியுமோ அவ்வளவு கிட்டவைத்து வெளியேற்றுவது மிக்க நலம் எல்லோருக்கும்.\n4) 30 லட்சம் அதிகமுங்க. ஒரு 2 லட்சம் ரூவா போதுமுங்க.. அப்படி என்னங்க அதிசயமா சலுகை கொடுக்குதுங்க இல்ல செலவு செய்யுதுங்க ஒரு யுத்துப்போன ஆஸ்டலுங்கோ\nஅதுக்கும் ஆசைப்பட்டுத்தானே இந்த பசங்க வாராங்க...\nஅதைத்தான் நானும் சொல்றேன்.. அவுங்களை படிக்க அனுப்புன, எங்களை பாக்க வரச்சொல்லி கேக்கறதும் நம்ம உரிமைதானுங்களே..\n//ரொம்ப திட்டாதிங்கங்க... என்ன இருந்தாலும் உங்க வலிகளை போக்க நாங்க ஒரு அனாசின் மாதிரி செயல் படுகிறோமுங்க.//\nநம்ப புள்ளங்கங்கறதாலதான் இப்புடி..இல்லன்னா நாம ஏன் திட்டப்போறோம்..\nஅதைத்தான் நானும் சொல்றேன்.. அவுங்களை படிக்க அனுப்புன, எங்களை பாக்க வரச்சொல்லி கேக்கறதும் நம்ம உரிமைதானுங்களே../////\nஅது எப்படி நீங்க படிக்க வைக்கிறீங்கன்னு சொல்கிறீங்க சுரேகா அவங்க கஷ்டப்பட்டு படிக்கிறாங்க.. அப்படீன்னு பார்த்த எல்லோரையும் நீங்கதான் படிக்க வைக்கிறீங்களா அவங்க கஷ்டப்பட்டு படிக்கிறாங்க.. அப்படீன்னு பார்த்த எல்லோரையும் நீங்கதான் படிக்க வைக்கிறீங்களா ( i know you mean the tax money) எனக்கென்னவோ அளவுக்கு அதிகமாக அவங்களை விமர்சிப்பதாக தோணுது.\n//எனக்கென்னவோ அளவுக்கு அதிகமாக அவங்களை விமர்சிப்பதாக தோணுது.\nகடினம்தாங்க.. ஆனா.. கிராமத்துக்கு வர மறுப்பது ஏன்..\nமேலும் இது எந்த விதத்திலும் யாரையும் சாடணும்னு போடலைங்க..\nநேத்து எம்மா கஷ்டப்பட்டு நொட்டு நொட்டுன்னு கடினமா யோசிச்சு ஒரு பின்னூட்டம் எழுதி அனுப்பிருந்தேன் எங்கப்பா அது போனுச்சு...\nஇனிமே தொலைஞ்சு போன அந்த எண்ணத்தை நான் எங்கேன்னு தேடி திரும்ப நான் இங்ஙன சொல்லி வைக்கிறது...\nஞாபகம் வந்தா கண்டிப்பா தட்டி விடுறேன்... கருத்தை பரிமாறிக்கங்க ஆனா, மனஸ்தாபம் வேண்டாம்...\nஆங்ங்... ஞாபகம் வந்துருச்சு, அதனாலதான�� ஓடியாந்தேன்....\nஇதில சொல்லப்பட்டிருக்க கோபமான ஆனா நியாயமான வேண்டுதல்கள் சரியே ...இது போன்ற தியாரிடிகளாக மருத்துவப் படிப்பு படிச்சு வராவங்களுக்கு இந்த கட்டாய கிராம சேவைங்கிற பங்களிப்பு அவசியமின்னுதான் எனக்கும் தோணுது...\nபாருங்க ஒரு சில முதுகலை பட்டப் படிப்புகளுக்கே இரண்டு வருடங்களில் ஒரு ஆறு மாத காலம் ஃபீல்டு வொர்க் பண்ண வேண்டுமென காட்டாய முறை இருக்கும் பொழுது இது போன்ற உயிர் காக்கும் பொருப்பில் இருக்கும் படிப்புகளுக்கு கண்டிப்பாக ஃபீல்ட் அறிவு அவசியம்... அதுக்காக கிராமத்தாய்ங்களா லாப் எலியா சோதனை பண்ணி தொழில் கத்துக்கங்கன்னு சொல்ல வரலை, சேவை மனப்பான்மைய வளர்த்துக்கவும், பொறுமையின் மகத்துவம் அறியவும் இந்த இடைப்பட்ட காலம் உதவலாம்...\nஇந்தப் பதிவில் நியாயமானதொரு கோபம் வெளிப்படுத்தப் பட்டிருக்கிறது. இந்த கிராம சேவைக்கென ஓதுக்கப்படும் ஒட்டு\nமொத்த ஒண்ணரை வருடங்கள் அவசியமானதொன்றுதானே\nசதாரண ஒரு சில முதுகலை பட்டப் படிப்புகளூக்கே குறைந்தப் பட்சம் ஆறு மாதங்கள் ஃபீல்ட் வொர்க்குக்கு ஒதுக்கப் பட்டு தீதிஸ்\nசமர்பிக்கப் படும் சூழலில் இது போன்ற உயிர் காக்கும் படிப்பிற்கென\nஎவ்வளவு ஃபீல்ட் சார்ந்த அனுபவம் சேகரிக்கப் படுகிறதோ அந்தளவிற்கு பின்னாலிள் அவருக்கு உதவலாமில்லையா\nபட்சம் இந்த காலக் கட்டத்தில் நிதானமும், பொறுமையின் மாண்பும்\nவிளங்கிக் கொள்ளவாவது இந்த கிராம சேவை உதவலாமென்று எனக்கு எண்ணத் தோன்றுகிறது. எதுக்கு அவசரம்.\n//சதாரண ஒரு சில முதுகலை பட்டப் படிப்புகளூக்கே குறைந்தப் பட்சம் ஆறு மாதங்கள் ஃபீல்ட் வொர்க்குக்கு ஒதுக்கப் பட்டு தீதிஸ்\nசமர்பிக்கப் படும் சூழலில் இது போன்ற உயிர் காக்கும் படிப்பிற்கென\nஎவ்வளவு ஃபீல்ட் சார்ந்த அனுபவம் சேகரிக்கப் படுகிறதோ அந்தளவிற்கு பின்னாலிள் அவருக்கு உதவலாமில்லையா\nநீங்க சொல்ற கோணம் நிரம்ப நியாயமாக உள்ளது..\nஆனா இந்த கேள்விக்கான விடைகளா அவங்க என்ன சொல்ல போறாங்கன்றதுதான் கவனிக்கப்படவேண்டிய விஷயம்.\nயதார்த்தமாக சொல்லி இருக்கிங்க. மருத்துவ மாணவர்கள் பக்கம் நியாயம் இருக்குனு சொல்வது என்னனு தெளிவா சொல்லலாம்ல, சம்பளம் குறைவு, அங்கே வசதி இல்லை. இது தானா\n2000-3000 த்துக்கு எல்லாம் சர்வ சிக்ஷா அபியான் என்ற திட்டத்தின் படி பல ஆசிரியர்கள் வேலை செய்கிறார்கள் கிராமப்புறத்தில், அவர்கள் இப்படிக்கேட்டால் , அங்கே இருக்கும் பிள்ளைகள் படிப்பு என்னாகும்,அந்த ஆசிரியர்கள், குறைந்த சம்பளத்தில் ஒரு சேவையாக நினைத்து தானே பாடம் நடத்துகிறார்கள். நாளைக்கு இதே சிறுவர்கள் படித்து டாக்டர்கள் கூட ஆவார்கள்.அப்போது அவர்களுக்கு கிடைத்த வாய்ப்பின் அருமை தெரியுமா ஆனால் அதிகம் சம்பளம், கிராமத்தில் வசதி வேண்டும் என்பார்களா\nஅரசால் இயலாத நிலையில் தானே இப்படி மாற்று ஏற்பாடு தேடுகிறது.முதலில் சேவை மனப்பான்மையை வளர்த்துக்கொள்ளட்டும் மருத்துவ, மாணவர்கள்.\nபல புள்ளிவிவரங்களின் அடிப்படையில் ஏற்கனவே எனது பதிவில் சொல்லி இருப்பதால் இது போதும் என நினைக்கிறேன்.\n1. இவுங்களை யாராவது இழுத்துப்பிடிச்சி நீதான் மருத்துவ உலகத்துக்குத்தேவைன்னு கூட்டிட்டு வந்தாகளா\n2. கிராமத்துல அடிப்படை வசதியெல்லாம் இருந்தா உன்னய எதுக்குடா சேவை செய்யச்சொல்லி கெஞ்சுறோம்..\n3. மருத்துவ சேவையை மட்டும்தான் சேவைன்னு சொல்றோம்..ஆனா அது தொழிலா மாறி பல வருசமாச்சுன்னு வெளிச்சம் போட்டு காட்டத்தான் இந்த போராட்டமோ \n4. கியூபா நாட்டுல பிடல் கேஸ்ட்ரோ.. அரசாங்க பணத்துல படிச்சுப்புட்டு வெளிநாடு போறவுங்கள்லாம் போய்க்குங்க..ஆனா அரசாங்கம் உங்களுக்காக சலுகையா செலவழிச்சதை கட்டிட்டு போங்கன்னு சொன்னாரே.. அது மாதிரி ஒரு 30 லட்சம் கட்டிட்டு அஞ்சரை வருஷம் படிச்சுக்கப்புன்னு ,செஞ்சாத்தான் வழிக்கு வருவாய்ங்களோ..\n5. சினிமா டைரக்டராகணுமுன்னா, படாத பாடுபட்டு..,இணையாவோ, துணையாவோ பேரு வரணும்னாலே 5, 6 வருஷம் ஆகும்ங்க.. அப்புறம் முட்டி மோதி 10 வருஷமாயிரும். அவன் படைப்ப வெளில கொண்டுவர.. அப்புறம் முட்டி மோதி 10 வருஷமாயிரும். அவன் படைப்ப வெளில கொண்டுவர.. அந்த மாதிரி இல்லாம.. வெளில வந்தவுன்ன, ஒரு கிளினிக், ஒரு கார், ஒரு வீடு, ஒரு டாக்டரம்மா -நிச்சயம்னு தெரிஞ்சும்.. நம்ம மொக்கச்சாமி மாதிரி ஆளுங்க, அத ஒரு வருஷம் முன்னாடியே அடையணும்னு ஆசைப்படுறது ரொம்ப அநியாயம்தானுங்களே..\n6. இந்த படிப்பை மட்டும்தானே படிச்சு முடிச்சப்புறமும்... PRACTICE..ன்னு சொல்லுவாங்க.. அப்புறம்.. எங்க கிராமத்து ஆளுகள்கிட்ட அதைப்பண்ணித்தொலைக்க வேண்டியதுதானே..\n//கடினம்தாங்க.. ஆனா.. கிராமத்துக்கு வர மறுப்பது ஏன்..\nமேலும் இது எந்த விதத்திலும் யாரையும் சாடணும்னு ப���டலைங்க..\n//அவங்க என்ன சொல்ல போறாங்கன்றதுதான் கவனிக்கப்படவேண்டிய விஷயம்.//\nஅவுங்க சொல்றதுக்குத்தானே இத்தனை கூத்தும்..\nநம்ம என்ன சொல்றோம்னுதாங்க அவுங்க கவனிக்கனும்.\n//பல புள்ளிவிவரங்களின் அடிப்படையில் ஏற்கனவே எனது பதிவில் சொல்லி இருப்பதால் இது போதும் என நினைக்கிறேன்.//\nவவ்வால் பல தவறான தகவல்களை தந்துள்ளார்\n//அரசால் இயலாத நிலையில் தானே இப்படி மாற்று ஏற்பாடு தேடுகிறது.முதலில் சேவை மனப்பான்மையை வளர்த்துக்கொள்ளட்டும் மருத்துவ, மாணவர்கள்.//\n4.அதுதான் சரி.நான் முதலில் ஒரு தனியார் நிறுவத்தில் பயிற்சியாளரா வேலைக்குச் சேர்ந்தபோது 1 வருட ஒப்பந்தத்தில் கையெழுத்திடச்சொன்னார்கள் - இடையில் வேலையிலிருந்து விலகிச்சென்றால் இவ்வளவு பணம் நிறுவனத்துகுத் திருப்பிக்கொடுக்க வேண்டுமென்று.\n//வவ்வால் பல தவறான தகவல்களை தந்துள்ளார்//\nஅதுதான் அவர் பதிவில் உங்களுக்கு விளக்கமா பதில் சொல்லிட்டாரே..\nநீங்க ஏன் இங்கயும் அதயே வழிமொழியுறீங்க.\n//யதார்த்தமாக சொல்லி இருக்கிங்க. //\n//அரசால் இயலாத நிலையில் தானே இப்படி மாற்று ஏற்பாடு தேடுகிறது.முதலில் சேவை மனப்பான்மையை வளர்த்துக்கொள்ளட்டும் மருத்துவ, மாணவர்கள்.//\n//நீங்க ஏன் இங்கயும் அதயே வழிமொழியுறீங்க.\n//அதுதான் சரி.நான் முதலில் ஒரு தனியார் நிறுவத்தில் பயிற்சியாளரா வேலைக்குச் சேர்ந்தபோது 1 வருட ஒப்பந்தத்தில் கையெழுத்திடச்சொன்னார்கள் - இடையில் வேலையிலிருந்து விலகிச்சென்றால் இவ்வளவு பணம் நிறுவனத்துகுத் திருப்பிக்கொடுக்க வேண்டுமென்று.//\nஇவுங்க கிராமத்துக்கு போயிட்டு...நிரந்தரமாக்குன்னு போராடினா பரவாயில்ல\nஅப்ப 5 1/2 வருசம் என்னத்த படிச்சாங்களாம்\nஅதுக்கு நான் இதப்பத்தி பதிவே போடாம இருந்திருப்பேனே..\nஒருத்தரோட கருத்துக்களை விமர்சிப்பதற்கு பதிலா, அவரையே விமர்சிப்பது..\n(ஆங்கிலத்தில் எழுதினா உங்க கோபம் கருத்தைமீறி, மனிதர்களிடத்தில் திரும்புவது தெரியாமலா போய்விடும்\nஅப்புறம் அடுத்தவுங்களிடம் உங்க கருத்தை திணிக்காதீங்க..\nஉங்க கருத்துக்கள்தான் முடிவுன்னு நினைக்காதீங்க.\nஉங்கள் பக்க வாதங்கள் வைக்கப்படலாம்..அதுதான் சரின்னு\nஒரே விஷயத்துக்கு வெவ்வேற பதில்களை வற்புறுத்தாதீங்க\nதனி மனித விமர்சனத்தை நிறுத்துங்க.\nநான் சொன்னது ஒரு கற்பனை பாத்திரம்..யாரையும் குறிப்பிட்டு தாக்கவே இல்லை.\nமேலும், முழுசா தெரிஞ்சாத்தான் ஒரு பிரச்னையில் இறங்கணும்னா.யாருமே எதுவுமே பேச முடியாது.அதுக்காக கிராமத்தானெல்லாம் 'டாக்டரய்யா' வாங்க எங்க ஊருக்குன்னு கெஞ்சும்போது இப்படி விளக்கம் கொடுக்காதீங்க..\nபதில்சொல்லலைன்னா ஒண்ணும் தெரியலன்னு அவசரப்பட்டு திட்ட நினைக்காதீங்க\nஉங்களைமாதிரி ருபீமெயில்ல எப்புடி சம்பாதிக்கிறதுன்னுல்லாம் தெரியாத தற்குறி.\n(மெதுவா உக்காந்து நட்பை பலப்படுத்துங்க மனசு வலிச்சா மன்னிச்சுக்குங்க \nநான் எங்கேயும் இவரை குறையாக சொன்னதே இல்லை , ஆனால் போகும் இடம் எல்லாம் , வவ்வால் தவறாக சொல்கிறார் என்பார், சரி நீங்களாவது சரியா சொல்லுங்கனு திருப்பி கேட்டா இவரோட பதிவில இவர் எழுதிய பதிவே ஆதாரம் என்பார் என்ன கொடுமை சார் இது.\nசரி இப்போ ஆதாரம்னு \"we the people \" பதிவை கொடுத்தாரா Proof --> http://wethepeopleindia.blogspot.com/2007/10/blog-post.htmlஅங்கே போய் பார்த்தா இவர் போட்ட பின்னூட்டம் தான் ஆதாரம், அதை அங்கேவே தப்புனு நான் சொல்லியாச்சு, அங்கே அவர், இவர் பதிவையே ஆதாரமா காட்டி இருப்பார். சுத்தி சுத்தி அவர் சொன்னதே ஆதாரம்னு சொல்லிக்கிறார் :-))\nநீங்களே சொல்லுங்க இதுலாம் சின்னப்புள்ளத்தனமா இல்லை:-))\nஇவர் சொன்னதில் இருந்த பலத்தவறான தகவல்களை நான் சுட்டிக்காட்டியதும், என்னை பொய்யர், இவர் பின்னூட்டங்களை நீக்க வேண்டும் .இனிமேல் வெளியிடக்கூடாது என்றே \"we the people\" இடம் சொல்கிறார். இப்படி தனி மனித தாக்குதல் செய்வது இவர் ஆனால் அடுத்தவர்களை நிறுத்த சொல்கிறார். என்னால் சிரிக்க முடியலை :-))\nநீங்க வேற தமிழில் எழுத சொல்லாதிங்க, நான் அப்படி தமிழில் எழுதுங்களேன், படிக்கவே முடியலை, அதுவும் எல்லாம் காபி ,பேஸ்ட், நாங்கலாம் கஷ்டப்பட்டு தமிழில் டைப் பண்ணலையானு கேட்டா, அவரோட \"facts\" க்கு பதில் சொல்ல முடியாம இப்படி சொல்றோம்னு சொல்றார் :-)) சரி எப்படியோ எழுதி தொலைக்கட்டும்னு விட்டாச்சு அந்த மொழி பிரச்சினையை\n//(மெதுவா உக்காந்து நட்பை பலப்படுத்துங்க மனசு வலிச்சா மன்னிச்சுக்குங்க \n//மேலும், முழுசா தெரிஞ்சாத்தான் ஒரு பிரச்னையில் இறங்கணும்னா.யாருமே எதுவுமே பேச முடியாது.//\nமுழுசா தெரியாமலேயே தப்பா பெசலாமா \nஒருவர் ஆதாரத்துடன் அந்த தவறை சுட்டிக்காட்டும்போது ஏன் திருத்தக்கூடாது\n//ஆனால் போகும் இடம் எல்லாம் , வவ்வால் தவறாக சொல்கிறார் என்��ார், சரி நீங்களாவது சரியா சொல்லுங்கனு திருப்பி கேட்டா இவரோட பதிவில இவர் எழுதிய பதிவே ஆதாரம் என்பார்\nவவ்வால் அவர்கள் எனது சவாலை ஏற்றுக் கோண்டால், 714 கோடியில் நோயாளிககுக்கு செலவிடப்படும் தொகை எவ்வளவு என்றும், மாணவர்களுக்கு செலவிடப்படும் தொகை எவ்வளவு என்றும் சரியான அளவு அளிக்க தயார்.\nஅப்படி நான் ஆதாரம் அளித்தால், அதாவது DME Budget allotmentல் இருந்துதான் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மற்றும் அதன் கீழ் வரும் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் நோயாளிகளின் மருந்து செலவு செய்யப்படுகிறது என்று ஆதாரம் அளித்தால், வவ்வால் மன்னிப்பு கேட்பாரா\nஏன் அவர் இந்த சவாலிற்கு ஒத்துக்கொள்ளாமல் தவறான தகவல்களை தொடர்ந்து பரப்புகிறார்\n//நீங்களே சொல்லுங்க இதுலாம் சின்னப்புள்ளத்தனமா இல்லை:-))//\n//இப்படி தனி மனித தாக்குதல் செய்வது இவர் ஆனால் அடுத்தவர்களை நிறுத்த சொல்கிறார். என்னால் சிரிக்க முடியலை :-))//\nஎன்னால சிரிக்காம இருக்க முடியலை.\n//நீங்க வேற தமிழில் எழுத சொல்லாதிங்க, //\nதமிழ்நாட்டுல தமிழ்ல எழுதச்சொல்றது ஒரு குத்தமா..\nஅவர் விளக்கம் கொடுக்கறதை விட்டுட்டு..நம்ம பின்னூட்டங்களுக்கு பதில் எழுத ஆரம்பிச்சுட்டார்.\nஇது ஆரோக்கியமா போற மாதிரி தெரியல.\nஎன் டாக்டர் நண்பர்கள் அனைவரும்.,\nஇந்த பதிவை அவர்களிடம்தான் முதலில் காட்டினேன்.\nமருத்துவ மாணவர்களின் மனிதாபிமானபோர்வையை மட்டும்தான் நான் விமர்சனம் செய்தேன்.\nஅதை ஏற்றுக்கொண்டு ஆக்கப்பூர்வமாக யோசிப்பார்கள் என்றுதான்\nஇதை ஒட்டி பலப்பல கேள்விகள் மனதில் ஆனால் இந்த கடுமை ஓயட்டும் என்று காத்திருக்கிறேன்.\n//கியூபா நாட்டுல பிடல் கேஸ்ட்ரோ.. அரசாங்க பணத்துல படிச்சுப்புட்டு வெளிநாடு போறவுங்கள்லாம் போய்க்குங்க..ஆனா அரசாங்கம் உங்களுக்காக சலுகையா செலவழிச்சதை கட்டிட்டு போங்கன்னு சொன்னாரே.. அது மாதிரி ஒரு 30 லட்சம் கட்டிட்டு அஞ்சரை வருஷம் படிச்சுக்கப்புன்னு ,செஞ்சாத்தான் வழிக்கு வருவாய்ங்களோ..\nஇது மருத்துவ மாணவர்களுக்கு மட்டுமில்லை, எல்லா வெளினாடு செல்லும் இந்தியர்களுக்கும் கட்டாயப்ப்டுத்தப்படவேண்டும்.\nஇதையும் விமர்சனம் பண்ணினா என்ன \nஅந்தக் கோரம் நடந்த நாள்..\nஉறவுகள் - பாகம் 2\nமறுபடியும் பெட்டி போச்சு....(போயே போச்சு...)\nநேர்முக்கியத் தேர்வு தொடர் (3)\nஎன் நெருங்கிய நட்பாக நான் நி���ைக்கும், மதிக்கும் பதிவுலகில் இதைப்பகிரவேண்டிய நிர்ப்பந்தத்தை என் மனசாட்சி ஏற்படுத்தியதன் விளைவுதான் இ...\nசிறந்த தொலைக்காட்சி நிகழ்ச்சி நெறியாளர், வானொலி நிகழ்ச்சியாளர், பத்திரிகையாளர், விளம்பரப்பட தயாரிப்பாளர், நண்பர் கோபிநாத்தின் திருமணம் ...\nசென்னை வர்த்தக மையத்தில் நடைபெறும் சினிமா டுடே என்ற திரைத்துறைக் கண்காட்சிக்கு நேற்று (சனிக்கிழமை) சென்று சுற்றிப்பார்த்ததில் நேரம் ம...\nஒரு கொப்பனாம்பட்டித் தமிழன் சென்னையில் மூன்றாண்டுகள் குப்பை வீசியபின் தன்னை சென்னையனாகக் காட்டிக்கொள்ள வார இறுதிகளில் படையெடு...\nகுமரன் தியேட்டரும்.. ..குடுவைத் தண்ணீரும் . .\nசூது கவ்வும் படம் பார்க்கலாம் என்று திடீர் யோசனை வந்தபோது நான் சென்றுகொண்டிருந்தது மடிப்பாக்கம் சாலை. நேரமும் மால...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510846.12/wet/CC-MAIN-20200403092656-20200403122656-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/8", "date_download": "2020-04-03T12:02:17Z", "digest": "sha1:WPCPGE7REWI65IVGCIJY6AHJG473TXAE", "length": 4647, "nlines": 39, "source_domain": "m.dinakaran.com", "title": "விருச்சிகம் | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nகணவன்- மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டு. நட்பு வழியில் நல்ல செய்திகேட்பீர்கள். நீண்ட நாட்களாக தள்ளிப் போன காரியங்கள் முடியும். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். புதிய பாதை தெரியும் நாள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510846.12/wet/CC-MAIN-20200403092656-20200403122656-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/entitysearch/post?keyword=cleaning%20staff", "date_download": "2020-04-03T11:00:02Z", "digest": "sha1:7K23GR7BA5NAFJZUHAGSBUWMWS745UY6", "length": 4205, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "Search results for \"cleaning staff | Dinakaran\"", "raw_content": "\nதுப்புரவு பணியாளர்களுக்கு 5ம் தேதிக்குள் சம்பளம்\nமாதாந்திர ஓய்வூதியம், பணிக்கொடை கேட்டு துப்புரவு பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்\nகூடுதலாக துப்புரவு பணியாளர்களை நியமிக்க கோரி மனு\nஇருமினால், தொட்டாலே கொரோனா பரவும் நேரத்தில் வெறும் கைகளால் சாக்கடை அள்ளும் துப்புரவு ஊழியர்கள்\nமாதாந்திர ஓய்வூதியம், பணிக்கொடை கேட்டு துப்புரவு பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்\nபாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் குப்பைகளை அகற்றும் துப்புரவு பணியாளர்கள்\nநெல்லை மேலப்பாளையத்தில் 60-க்கும் மேற்பட்ட துப்புரவு பணியாளர்கள் போராட்டம்\nசுகாதாரத்தை பேணும் நோக்கில், உயிரையும் துச்சமென எண்ணி, தூய்மைப் பணியில் ஈடுபட்டுள்ள துப்புரவு பணியாளர்களுக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்\nதூய்மை பணியாளர்களுக்கு முகக்கவசம், கிருமி நாசினி: மா.சுப்பிரமணியன் எம்எல்ஏ வழங்கினார்\nகிளைச்சிறைகளில் துப்புரவு பணியாளர் பணி\nதுப்புரவு பணியாளர்களுக்கு கொரோனா விழிப்புணர்வு\nதுப்புரவு பணியாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வலியுறுத்தல்\nகழிவுநீர் வாய்க்காலில் இறங்கி பணியாற்றும் துப்புரவு பணியாளர்\nஊரக பகுதிகளில் சிறப்பாக பணிபுரிந்த துப்புரவு பணியாளர்களுக்கு சான்றிதழ்\nதுப்புரவு தொழிலுக்கு படையெடுத்த பட்டதாரிகள்\nகொரோனா வைரஸ் தொற்றுநோய் தடுப்பு பணிக்காக 3,038 மருத்துவ பணியாளர்கள் நியமனம்: முதல்வர் எடப்பாடி உத்தரவு\nடெல்லியில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை தரும் மருத்துவ பணியாளர்களுக்கு கொரோனா பரிசோதனை: முதல்வர் கெஜ்ரிவால்\nஇங்கிலாந்து அரண்மனை ஊழியருக்கு கொரோனா: வேறு அரண்மனைக்கு சென்றார் ராணி\nமருத்துவ கல்லூரி ஊழியர்கள் தர்ணா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510846.12/wet/CC-MAIN-20200403092656-20200403122656-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.cryptoratesxe.com/Pioneer-coin-cantai-toppi.html", "date_download": "2020-04-03T11:09:42Z", "digest": "sha1:USK7ZMY7YIC47RDZ3UI6HSN72DGXC43B", "length": 9787, "nlines": 94, "source_domain": "ta.cryptoratesxe.com", "title": "Pioneer Coin சந்தை தொப்பி", "raw_content": "\n3767 கிரிப்டோ நாணய நிகழ் நேர தரவு.\nகிரிப்டோ நாணய பரிமாற்ற விகிதங்கள்\nக்ரிப்டோ நாணய விலை நேரடி வரைபடங்கள்\nஇன்று கிரிப்டோ நாணய விலை\nசிறந்த கிரிப்டோ நாணய பரிமாற்றம்\nகிரிப்டோ நாணய சந்தை தொப்பி\nPioneer Coin சந்தை தொப்பி\nPioneer Coin இன்று வர்த்தக பரிமாற்றம் மற்றும் Pioneer Coin மூலதனத்தின் வரலாற்றுத் தரவுகள் கிரிப்டோ நாணய பரிவர்த்தனை சந்தையில் வர்த்தகத் தொடக்க தேதி முதல்.\nPioneer Coin இன் இன்றைய சந்தை மூலதனம் 7 352 அமெரிக்க டாலர்கள் ஆகும்.\nPioneer Coin மூலதனம் இன்று அனைத்து கிரிப்டோகரன்சியின் கூட்டுத்தொகையாக கருதப்படுகிறது Pioneer Coin வழங்கப்பட்ட நாணயங்கள். எங்கள் வலைத்தளம் திறந்த மூலங்களிலிருந்து Pioneer Coin மூலதனமயமாக்கல் பற்றிய தகவல்களை எடுத்துக்கொள்கிறது. கிரிப்டோகரன்சி பரிவர்த்தனை சந்தைகளில் இந்த கிரிப்டோகரன்சியின் வர்த்தகத்தின் அடிப்படையில் இன்றைய Pioneer Coin மூலதனத்தை நீங்கள் காணலாம். Pioneer Coin சந்தை தொப்பி இன்று $ 7 352.\nவணிகத்தின் Pioneer Coin அளவு\nஇன்று Pioneer Coin வர்த்தகத்தின் அளவு 0 அமெரிக்க டாலர்கள் .\nPioneer Coin வர்த்தக அளவு இன்று - 0 அமெரிக்க டாலர்கள். Pioneer Coin வர்த்தகம் பல்வேறு கிரிப்டோகரன்சி பரிமாற்றங்களில் நடைபெறுகிறது. Pioneer Coin பெரும்பாலான கிரிப்டோகரன்சி பரிமாற்றங்களில் நிகழ்நேர வர்த்தகத்தில், எங்கள் வலைத்தளம் Pioneer Coin இன் தினசரி வர்த்தக அளவைக் காட்டுகிறது. Pioneer Coin சந்தை தொப்பி நேற்று குறைவாக இருந்தது.\nPioneer Coin சந்தை தொப்பி விளக்கப்படம்\nPioneer Coin பல ஆண்டுகளாக ஒரு வரைபடத்தில் மூலதனம். வாரத்தில், Pioneer Coin மூலதனமாக்கல் 0% ஆல் மாற்றப்பட்டுள்ளது. 0% ஆண்டுக்கு - Pioneer Coin இன் சந்தை மூலதனத்தில் மாற்றம். இன்று, Pioneer Coin மூலதனம் 7 352 அமெரிக்க டாலர்களாக மதிப்பிடப்பட்டுள்ளது.\nவீக் மாதம் 3 மாதங்கள் ஆண்டு 3 ஆண்டுகள்\nPioneer Coin மூலதன வரலாறு\nPioneer Coin இன் மூலதனமாக்கம் - அனைத்து சுரங்கத் தொகையான Pioneer Coin கிரிப்டோகின்களின் மொத்த தொகை.\nPioneer Coin தொகுதி விளக்கப்படம்\nவீக் மாதம் 3 மாதங்கள் ஆண்டு 3 ஆண்டுகள்\nPioneer Coin தொகுதி வரலாறு தரவு\nPioneer Coin வர்த்தகத்தின் அளவு - அமெரிக்க டாலர்களில் மொத்த தொகை Pioneer Coin க்ரிப்டோ-நாணயங்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட தேதியில் வாங்கி விற்கப்பட்டது.\n28/01/2019 Pioneer Coin மூலதனம் 7 352 அமெரிக்க டாலர்கள். Pioneer Coin 27/01/2019 இல் மூலதனம் 7 352 US டாலர்களுக்கு சமம். Pioneer Coin 26/01/2019 இல் சந்தை மூலதனம் 7 352 அமெரிக்க டாலர்களுக்கு சமம்.\nஉன்னால் முடியும் உங்கள் தளத்தில் அல்லது வலைப்பதிவில் உள்ள இந்த கால்குலேட்டரை உட்பொதிக்க\nவிளம்பரங்கள் இல்லாமல் மற்றும் இணையதளத்தில் நேரடி இணைப்பு குறியீடு பதித்துள்ளது\nவிளம்பரங்கள் மூலம் மற்றும் இணையதளத்தில் நேரடி இணைப்பு இல்லாமல் குறியீடு பதித்துள்ளது\nநகல் மற்றும் நீங்கள் கால்குலேட்டர் காட்ட வேண்டும் எங்கே இடத்தில் உங்கள் தளத்தில் இந்த குறியீடு ஒட்டவும்.\nநீங்கள் ஒரு பதில் வேண்டும் என்றால்\nகிரிப்டோ நாணய பரிமாற்ற விகிதங்கள்\nக்ரிப்டோ நாணய விலை நேரடி வரைபடங்கள்\nஇன்று கிரிப்டோ நாணய விலை\nசிறந்த கிரிப்டோ நாணய பரிமாற்றம்\nகிரிப்டோ நாணய சந்தை தொப்பி\nமிகவும் நம்பகமான டிஜிட்டல் நாணயம்\nமிகவும் உறுதியான டிஜிட்டல் நாணயம்\nவேகமாக வளர்ந்து வரும் டிஜிட்டல் நாணயம்\nமிகவும் விலையுயர்ந்த கிரிப்டோ நாணயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510846.12/wet/CC-MAIN-20200403092656-20200403122656-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.krishijagran.com/animal-husbandry/chrysler-chicken-with-traditional-chicken-and-slave-pyase/", "date_download": "2020-04-03T10:02:28Z", "digest": "sha1:FO7T6H25U5TX55C7MYQJPP7DPU2TJXE3", "length": 13781, "nlines": 91, "source_domain": "tamil.krishijagran.com", "title": "மரபு மருத்துவமான நாட்டு கோழி மற்றும் ஸ்லொவ் பாயிஸனான ப்ராயிலர் கோழி", "raw_content": "\nமாத இதழ் சந்தா எங்களைப் பற்றி தொடர்புக்கு\nமரபு மருத்துவமான நாட்டு கோழி மற்றும் ஸ்லொவ் பாயிஸனான ப்ராயிலர் கோழி\nவீட்டு விசேஷங்களில் விருந்துக்கு வந்தவர்களை மன நிறைவான உபசரிப்போடு சிறந்த விருந்தோம்பல் அழிப்பது நம் தமிழ் பண்பாடு. வீட்டிற்கு முன் அலைந்து கொண்டிருக்கும் நாட்டுக்கோழியை பிடித்து கமகமக்கும் சுவையான உணவோடு மக்கள் அன்பையும், ஆரோக்கியதையும் கொடுக்கும் நம் பண்பாடும், மரபும் இன்றைக்கு பெரும் அளவில் குறைந்து விட்டது என்றே கூறலாம்\nநாட்டுக்கோழியில் உள்ள சிறந்த நன்மைகளும், மருத்துவ குணங்களும்\nதசைகளுக்கும், நரம்புகளுக்கும், பலத்தை கொடுக்கும் வகையில் நாட்டுக்கோழி சிறந்த மருந்து. சளி, இரும்பல் என்றாலே சற்று மிளகு சேர்த்து நாட்டுக்கோழி ரசம் வைத்து கொடுத்தால் அனைத்தும் பறந்து போய் விடும் என்று பாட்டி கூறுவார். சுவாச பி��ச்சனைக்கு நாட்டுக்கோழி உணவு நல்ல மருந்தாகும். உடம்பு நல்ல வலுவாக இருப்பதற்கு நாட்டுக்கோழி சாப்பிடுவது நல்லது. எந்த வித ரசாயனம் சேர்க்காத சுத்தமான ஆரோக்கியமானது நாட்டுக்கோழி.\nநாட்டு கோழி முட்டை சாப்பிட்டு வந்தால், அடிக்கடி ஏற்படும் பசி உணர்வை குறைத்து, அளவுக்கதிகமாக சாப்பிட தூண்டும் உடல் வேட்கையை கட்டுப்படுத்தும். நாடு முட்டை சாப்பிடுவதால் உடலுக்கு அத்தியாவசிய சத்துக்கள் கிடைக்கும் அதே நேரத்தில் உடலின் எடையும் சீக்கிரமாக குறையும். கர்பிணி பெண்களுக்கு அணைத்து சத்துக்களும் கொடுக்கும் வகையில் இந்த நாட்டுக்கோழி முட்டை அமைகிறது. இம்முட்டையில் இருக்கும் புரதம், கால்சியம் போன்ற சத்துகள் கர்ப்பிணி பெண்களுக்கும், அவர்கள் கருவில் வளரும் குழந்தைகளுக்கும் தேவையான ஊட்டச்சத்து அளிக்கிறது.நாட்டு கோழி முட்டையில் எலும்புகளை வலிமையாக்கும் கால்சியச்சத்து அதிகமுள்ளது. இந்த முட்டையை சாப்பிட்டு வருபவர்களுக்கு எலும்புகள் உறுதியாகும். நாட்டுக்கோழி முட்டையில் புரதச்சத்து அதிகம் உள்ளது. எனவே கண் பார்வை குறைபாடு, கண்ணில் புரை போன்ற பிரச்சனைகளுக்கு இது மிக சிறந்தது. தலை முடி உதிர்வதை குறைத்து நீளமான முடி வளர்வதற்கு நாட்டு முட்டை சாப்பிடுவது நல்லது.மேலும் அடிக்கடி நகம் உடைவது குறையும். நாட்டு கோழி முட்டை சாப்பிட்டு வந்தால் எந்த வித புற்றுநோய்களும் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் மிக குறைவு என்று மருத்துவர்கேள கூறியிருக்கிறாரகள்.\nஸ்லொவ் பாயிசன் போன்றது ப்ராயிலர் கோழி\nஆறு மாதத்தில் வளர வேண்டிய கோழி நாட்பது நாளில் வளர்ச்சி அடைகிறது. இந்த வளர்ச்சிக்கு பன்னிரண்டு விதமான ரசாயன ஊசிகளும், நோய் தொற்று வராமல் இருப்பதற்காக அதிகமான ஆன்டி பயாடிக் செலுத்தப்படுகிறது. இதனால் கோழியின் உடலில் இயற்கையான செயல்கள் மாறி சத்துக்கேட்டதாக வளர்கிறது. மேலும் இதன் சதைகள் பெரிதாக வளர்வதற்கு போடும் ஊசிகலால் ஆண்மை குறைபாடு ஏற்படுவதோடு குழந்தை பருவத்திலேயே பெண் பிள்ளைகள் பருவமடைந்து விடுகிறார்கள். இந்த கோழிகளின் வளர்ச்சிக்காக போடப்படும் ஹோர்மோன் ஊசிகளால் மனிதர்களுக்கு புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உண்டு என ஆராச்சியில் கூறப்பட்டுள்ளது. இது நம் கல்லீரலில் வீக்கத்தை ஏற்படுத்தி ஈரல் நோயையை உண்டாக்குகிறது.இதில் உள்ள கேட்ட கொழுப்புகள் இரத்தத்தில் கலந்து இரத்த அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. இப்படி நாட்டு கோழிகளை மறந்து ப்ராயிலர் கோழிகளை சாப்பிட்டு நமக்கு நாமே நோயை தேடிக்கொண்டிருக்கிறோம்.\nநாட்டு கோழி மற்றும் அதன் முட்டையை சாப்பிடும் பழக்கத்தை ஏற்படுத்தி உணவை மருந்தாக மாற்றிக்கொள்வோம்.\nசாதக பாதக அம்சங்களை பற்றி அறிந்து கொள்ளுங்கள்\nகால்நடைகளுக்கான தீவன செலவை குறைப்பதற்கான வழிமுறைகள்\nகாளி மாசி என்னும் கடக்நாத்: சந்தையில் நல்ல விலை கிடைப்பதால் உரிமையாளர்கள் மகிழ்ச்சி\nலாபம் கொழிக்கும் தொழிலாக மாறிவரும் கழுதை வளர்ப்பு: மக்கள் மத்தியில் வரவேற்பு\nஉங்களின் அனைத்து கேள்விகளுக்கும் விடையளிக்கும் பதிவு\nபண்ணையாளர்கள் எதிர்க்கொள்ளும் சவால்களும் அதற்கான தீர்வுகளும்\nகோமியம் மற்றும் சாணம் கொண்டு புதிதாக தொழில் தொடங்குவோர்கு 60% உதவித்தொகை\nநெற்பயிருக்கான இடுபொருள் பை வழங்கும் திட்டம்: வேளாண்மை அமைச்சகம்\nகுறுகிய காலம் மற்றும் மத்திய கால கடன்கள்\nகூட்டுறவு விற்பனை சங்கம் சார்பில் நடமாடும் காய்கறிக் கடை\nகல்லாற்றில் இன்னும் இரண்டு வாரங்களில் பலாப்பழம் விற்பனை ஆரம்பம்\nவிவசாயிகள் இடுபொருள், உரம் தடையின்றி பெற அரசு அனுமதி\nஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் சேமித்து பயன்பெறலாம்\nஉற்சாகத்துடன் மீண்டும் களமிறங்கிய சிறு, குறு விவசாயிகள்\nகூட்டுறவு விற்பனை சங்கம் சார்பில் நடமாடும் காய்கறிக் கடை\nகல்லாற்றில் இன்னும் இரண்டு வாரங்களில் பலாப்பழம் விற்பனை ஆரம்பம்\nவிவசாயிகள் இடுபொருள், உரம் தடையின்றி பெற அரசு அனுமதி\nஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் சேமித்து பயன்பெறலாம்\nஉற்சாகத்துடன் மீண்டும் களமிறங்கிய சிறு, குறு விவசாயிகள்\nகொள்முதல் பணிகள் இரண்டு வாரத்திற்கு நிறுத்தம்: நுகர்பொருள் வாணிப கழகம் அறிவுப்பு\n'பழங்களின் ராஜா’என்று அழைக்கப்பட்ட பழம் எது என்று தெரியுமா\nவிவசாயிகளுக்கு நற்செய்தி :வேளாண் சார்ந்த பணிகளுக்கு மட்டும் தடை உத்தரவிலிருந்து விலக்கு\nஅதிக நாட்கள் வாடாமல் இருப்பதால் மக்கள் ஆர்வத்துடன் வாங்கி செல்கிறார்கள்\nஇயற்கையளித்த அற்புத கொடை: மனித சமூகத்திற்கு வரமாய் கிடைத்த அதிசய மரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510846.12/wet/CC-MAIN-20200403092656-20200403122656-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.krishijagran.com/health-lifestyle/healthy-benefits-of-eggs/", "date_download": "2020-04-03T11:45:36Z", "digest": "sha1:CI4GJOJ6C3YFXVTJJN7DA36J3XTOOHWB", "length": 11938, "nlines": 98, "source_domain": "tamil.krishijagran.com", "title": "முட்டையில் உள்ள சிறந்த ஆரோக்கியமான நன்மைகள்", "raw_content": "\nமாத இதழ் சந்தா எங்களைப் பற்றி தொடர்புக்கு\nமுட்டையில் உள்ள சிறந்த ஆரோக்கியமான நன்மைகள்\nஉடலுக்கு சத்தான இயற்கை உணவுகளில் முட்டையும் ஒன்று. முட்டை புரதம் நிறைந்தது மாட்டு மல்ல இதில் அதிக வைட்டமின் , மற்றும் சத்துக்கள் உள்ளன எது உண்மையில் உடலுக்கு தேவை. முட்டை எந்த வித சந்தேகமும் இன்றி உடல் சத்து மற்றும் நன்மைக்கு சிறந்து விளங்குகின்றது. குறைந்த எல்டிஎல் கொழுப்பு, மார்பக புற்றுநோய் தடுப்பு, , இதய நோய்க்கு எதிரான பாதுகாப்பு, கண்பார்வைக்கு, புரதத்தின் நல்ல ஆதாரம், எடை இழப்பு, சோர்வு ஆகியவற்றிற்கு சிறந்து விலங்குகிறது.\nமுட்டையினால் கிடைக்கும் உடல் நன்மைகள் :\nமுட்டை நிறைய வைட்டமின்களும் , தாதுக்களும், கொண்டுள்ளது மேலும் இந்த சத்துக்கள் தினசரி உடலில் உள்ள செல்கள் சீராக இயங்குவதற்கு பயன்படுகிறது, மற்றும் மூளை, நியாபகம், நரம்பு,ஆகியவற்றிற்கும் உதவுகிறது.\nஇருதய நோயை தடுக்க உதவுகிறது:\nஒரு முட்டையில் 25 % செலினியத்திற்கான RDI உள்ளது, இதுவே முட்டை ஒரு சிறந்த தாதுக்கள் கொண்ட உணவுதிட்டமாக அமைகிறது. செலினியம் என்பது ஒரு எதிர்ப்பு அலர்ஜி மேலும் இது நேரடியாக இருதய நோயுடன் தொடர்பு கொண்டுள்ளது மற்றும் இதற்கு கரணம் தாதுக்களின் குறைபாடு. இதனால் தினமும் முட்டை சாப்பிட்டு வந்தால் உடலுக்கு தேவையான தாதுக்கள் கிடைத்து இருதயம் சம்பத்தப்பட்ட பிரச்சனைகளை குறைகிறது.\nகளைப்பு மற்றும் சோர்வை நீக்குகிறது:\nவைட்டமின் B உணவு மாற்றத்தை உண்டாக்கி உடலுக்கு சத்து கொடுப்பதில் சிறந்தது. அதனால் முட்டையின் வெள்ளை பகுதியை மட்டும் சாப்பிடாமல் மஞ்சள் கருவையும் சேர்த்து சாப்பிட வேண்டும் இதனால் ஒரு முழு முட்டையில் உள்ள சத்து கிடைக்கிறது.\nமுட்டையில் உள்ள புரதச்சத்து உடலுக்கு புத்துணர்ச்சி அளிக்கிறது மேலும் இது நீண்ட நேரம் இருக்க உதவிகிறது.மற்றும் நீங்கள் முழுமையாக உணர்ந்தாள் மொத்தமாக கொழுப்பை குறைப்பதற்கு தேவை அற்ற நேரங்களில் பண்டகம் சாப்பிடுவதை தடுக்க வேண்டும்.\nஆம் முட்டை சருமத்திற்கும் நல்லது. முட்டையில் உள்ள புரதம் மற்றும் தாதுக்கள் சத்து மற்றும் சருமம் பள பளக்கவும் நல்லதாக விளங்குகிறது. முட்டை சாப்பிடுவதால் சரும வறட்சி குறைகிறது. மேலும் எதிர்ப்பு சக்தி அதிகரித்து உடல் ஆரோக்கியமாக இருக்க உதவுகிறது. அதனால் பெண்கள் முட்டை சாப்பிடுவதை விட்டு விடாதீர்கள்.\nசதை வலுவாகவும், ஆரோக்கியமாகவும் இருக்க உதவுகிறது:\nமுட்டையில் உள்ள புரதச்சத்து உங்கள் சதை நாள் முழுவதும் சுறுசுறுப்பாக வேலை பார்க்க உதவுகிறது. உங்கள் சதைகளை வலுவாக வைத்துக்கொள்ள வேண்டும் என்றால் தினமும் முட்டை சாப்பிடுங்கள்.\n'பழங்களின் ராஜா’என்று அழைக்கப்பட்ட பழம் எது என்று தெரியுமா\nஇயற்கையளித்த அற்புத கொடை: மனித சமூகத்திற்கு வரமாய் கிடைத்த அதிசய மரம்\nபிரிஞ்சி இலை பிரியாணியில் சேர்ப்பதற்கான காரணம் என்ன என்று தெரியுமா\nஉடல் வெப்பத்தை தணிக்க வல்ல தர்பூசணி: வாங்கும் முன் தெரிந்துக் கொள்ள வேண்டியவை\nகோடையிலும் புத்துணர்ச்சி தரும் இயற்கையின் அதிசயம்: சர்வரோக நிவாரணி\nபருவநிலை மாற்றத்தை எதிர்த்து வளரும் பழமை வாய்ந்த சிறுதானியம்\nகோமியம் மற்றும் சாணம் கொண்டு புதிதாக தொழில் தொடங்குவோர்கு 60% உதவித்தொகை\nநெற்பயிருக்கான இடுபொருள் பை வழங்கும் திட்டம்: வேளாண்மை அமைச்சகம்\nகுறுகிய காலம் மற்றும் மத்திய கால கடன்கள்\nகூட்டுறவு விற்பனை சங்கம் சார்பில் நடமாடும் காய்கறிக் கடை\nகல்லாற்றில் இன்னும் இரண்டு வாரங்களில் பலாப்பழம் விற்பனை ஆரம்பம்\nவிவசாயிகள் இடுபொருள், உரம் தடையின்றி பெற அரசு அனுமதி\nஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் சேமித்து பயன்பெறலாம்\nஉற்சாகத்துடன் மீண்டும் களமிறங்கிய சிறு, குறு விவசாயிகள்\nகூட்டுறவு விற்பனை சங்கம் சார்பில் நடமாடும் காய்கறிக் கடை\nகல்லாற்றில் இன்னும் இரண்டு வாரங்களில் பலாப்பழம் விற்பனை ஆரம்பம்\nவிவசாயிகள் இடுபொருள், உரம் தடையின்றி பெற அரசு அனுமதி\nஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் சேமித்து பயன்பெறலாம்\nஉற்சாகத்துடன் மீண்டும் களமிறங்கிய சிறு, குறு விவசாயிகள்\nகொள்முதல் பணிகள் இரண்டு வாரத்திற்கு நிறுத்தம்: நுகர்பொருள் வாணிப கழகம் அறிவுப்பு\n'பழங்களின் ராஜா’என்று அழைக்கப்பட்ட பழம் எது என்று தெரியுமா\nவிவசாயிகளுக்கு நற்செய்தி :வேளாண் சார்ந்த பணிகளுக்கு மட்டும் தடை உத்தரவிலிருந்து விலக்கு\nஅதிக நாட்கள் வாடாமல் இருப்பதால் மக்கள் ஆர்வத்துட���் வாங்கி செல்கிறார்கள்\nஇயற்கையளித்த அற்புத கொடை: மனித சமூகத்திற்கு வரமாய் கிடைத்த அதிசய மரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510846.12/wet/CC-MAIN-20200403092656-20200403122656-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=173256&cat=33", "date_download": "2020-04-03T11:48:10Z", "digest": "sha1:6Y73H7T3I6ER4XBBFRE5ERZ3DZEGJXVG", "length": 31174, "nlines": 620, "source_domain": "www.dinamalar.com", "title": "ஆட்டோ டிரைவர் குத்திக்கொலை; இருவருக்கு 'வலை' | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ\nசம்பவம் » ஆட்டோ டிரைவர் குத்திக்கொலை; இருவருக்கு 'வலை' செப்டம்பர் 29,2019 12:54 IST\nசம்பவம் » ஆட்டோ டிரைவர் குத்திக்கொலை; இருவருக்கு 'வலை' செப்டம்பர் 29,2019 12:54 IST\nசரவணம்பட்டியை சேர்ந்த அருண்பிரசாத், கீரணத்தத்திற்கு ஆட்டோவில் சென்றுள்ளார். அப்போது, 2 ஸ்கூட்டர்களில் வந்த இளைஞர்கள் இருவர், ஆட்டோவை மறித்து அருண்பிரசாத்திடம் தகராறில் ஈடுபட்டுள்ளனர். வாக்குவாதம் முற்றியநிலையில், அந்த இருவரும், கட்டட தொழிலுக்கு பயன்படுத்தும் இரும்பு ஆயுதங்களால் பிரசாத்தை தாக்கிவிட்டு தப்பியோடினர். ரத்தம் பீரிட்டு சரிந்த பிரசாத் உயிரிழந்தார். 2 இளைஞர்கள் வந்த ஸ்கூட்டரை, ஆட்டோ முந்தி செல்ல முயன்றதால், ஏற்பட்ட தகராறில் இந்த கொலை நடந்ததாக போலீசார் கூறுகின்றனர். பிரசாத்தை இருவர் தாக்கும்போது, அங்கிருந்தவர்கள் வேடிக்கை பார்க்காமல் ஒன்று சேர்ந்து தடுத்திருந்தால் அவரின் உயிரை காப்பாற்றியிருக்கலாம். இச்சம்பவத்தை பார்த்த ஒருவர் மொபைலில் வீடியோ எடுத்து வலைதளங்களில் பதிவிட்டிருப்பது, மனிதாபிமானம் குறைந்து வருகிறதோ என்ற சந்தேகத்தை எழுப்புகிறது.\nகள்ள உறவால் ஒருவர் கொலை\nசாமியார் கொலையில் 2 இளைஞர்கள் கைது\nராணுவத்தில் சேர்ந்த காஷ்மீர இளைஞர்கள் சபதம்\nகள்ளக்காதலால் நட்புக்குள் ஏற்பட்ட அவமானம்\nகார்-லாரி மோதல் இருவர் பலி\nவழிதவறி வாக்கிங் வந்த முதலை\nதிரையரங்கில் கொலை வெறி தாக்குதல்\nசேற்று கால்பந்து : இளைஞர்கள் உற்சாகம்\nஎல்லை தகராறில் பிரபல ரவுடி வெட்டிக்கொலை\nபெண்கள் சேர்ந்து கொண்டாடிய விநாயகர் சதுர்த்தி\n70,000 அபராதம் கட்டிய லாரி டிரைவர்\nஏரியில் மூழ்கி மாணவர்கள் இருவர் பலி\nகொலை வழக்கில் விடுதலையானவர் கொன்று புதைப்பு\nஅறக்கட்டளை ஹெல்மெட்டை அபேஸ் செய்த போலீசார்\nபோதையில் தகராறில் ஈடுபட்ட அமமுக நிர்வாகிகள்\nதிருவிழா தகராறு: கல்லூரி மாணவர் கொ���ை\nகொலை வழக்கில் 3 பேர் சரண்\nகேரளாவுக்கு எடுத்து சென்ற 3 சிலைகள் பறிமுதல்\nஷாக் அடித்து இருவர் பலி; அரசு விளக்கம்\nநீரில் இயங்கும் இன்ஜினை கண்டுபிடித்தவருக்கு கொலை மிரட்டல்\nவங்கிக்குள் கொலை முயற்சி 8 பேர் கைது\nகாட்டுக்குள் பலாத்கார முயற்சி 4 இளைஞர்கள் கைது\nசிவகங்கை முதல் திகார் வரை... சிதம்பரம் கடந்து வந்த பாதை\nஅரியலூரில் படகு விபத்து: பெண் பலி : இருவர் மாயம்\nஒரே மகளின் உயிரை குடித்த Banner Culture Rash Driving\n39 ஆண்டுகளுக்குப் பின் பெற்றோரை தேடி வந்த டென்மார்க் இளைஞர்\nஇந்தியரை ஒன்றுபடுத்திய இஸ்ரோ; மோடி நெகிழ்ச்சி |PM Modi | Chandrayaan 2\nமெதுவா போ…னு சொன்னவர்கள் வெட்டி கொலை | Double Murder | Tuticorin | Dinamalar\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\n(OR) Browser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\n(OR) வீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nமுழு சம்பளத்துக்கு முதல்வர் பொறுப்பு\nஊரடங்கை மீறினால் சுட்டு தள்ளுங்கள் அதிபர் ஆவேசம்\nமது இல்லாமல் தவிக்கும் மக்களே\nகொரோனா பயத்திலும் 100 பவுன் கொள்ளை\nகொரோனா பனை ஓலை மாஸ்க் பத்து ரூபாய்\nவம்பிழுத்த இளைஞர் கெத்து காட்டிய போலீசார்\nபணிக்கு வராத '54' மருத்துவ ஊழியர்கள் பணிநீக்கம்\nகிராம மக்களின் சிரமம் குறைக்க காய்கறி விற்கும் ஊராட்சி தலைவர்\nடாக்டர்களுக்கான கவச உடைகள் கரூரில் தயாரிப்பு\nசீனாவில் புதிய பலி மகிழ்ச்சி செய்தியும் உள்ளது\nசென்னை முதலிடம் மாவட்டங்களின் பட்டியல்\nவிஜயபாஸ்கர் மீது எடப்பாடி கோபம் ஏன்\nகொரோனாவை விரட்ட... 'கார்கில்' பண்ணுங்க...\nதன்னலம் பாராத சுகாதாரத்துறை ஊழியர்கள் மீது தொடர் தாக்குதல்\nதமிழகம் 2வது இடம் எகிறியது பாதிப்பு எண்ணிக்கை\nஊரடங்கு முடிந்ததும் என்ன செய்யணும்\nஇடது/வலது புறமாக SWIPE செய்யவும்\nவிஜயபாஸ்கர் மீது எடப்பாடி கோபம் ஏன்\nகனிமொழியா டி ஆர் பாலுவா குழப்பத்தில் ஸ்டாலின்\nமுழு சம்பளத்துக்கு முதல்வர் பொறுப்பு\nஊரடங்கை மீறினால் சுட்டு தள்ளுங்கள் அதிபர் ஆவேசம்\nமது இல்லாமல் தவிக்கும் மக்களே\nவம்பிழுத்த இளைஞர் கெத்து காட்டிய போலீசார்\nகிராம மக்களின் சிரமம் குறைக்க காய்கறி விற்கும் ஊராட்சி தலைவர்\nடாக்டர்களுக்கான கவச உடைகள் கரூரில் தயாரிப்பு\nபணிக்கு வராத '54' மருத்துவ ஊழியர்கள் பணிந���க்கம்\nசீனாவில் புதிய பலி மகிழ்ச்சி செய்தியும் உள்ளது\nவீடியோ மூலம் நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரை.\nசென்னை முதலிடம் மாவட்டங்களின் பட்டியல்\nகொரோனா பனை ஓலை மாஸ்க் பத்து ரூபாய்\nதன்னலம் பாராத சுகாதாரத்துறை ஊழியர்கள் மீது தொடர் தாக்குதல்\nஊரடங்கு முடிந்ததும் என்ன செய்யணும்\nதமிழகம் 2வது இடம் எகிறியது பாதிப்பு எண்ணிக்கை\nWHO பாராட்டிய மோடியின் 3 திட்டங்கள்\nரேஷன் கடைகளில் ரூ.1000 விநியோகம் துவங்கியது\nபாட்டு பாடி அறிவுரை; அசத்தும் போலீசார்\nகொரோனா பயத்தில் வீட்டை விட்டு வனத்திற்கு சென்ற பழங்குடியின மக்கள்\nநாடுகளுக்கு ஐ நா சபை எச்சரிக்கை\nசிலிண்டர் டெலிவரி மேன்களுக்கு பாதபூஜை செய்த ஓனர்\n10 லட்சத்தை நெருங்கியது வைரஸ் பாதிப்பு\nவைரசை கட்டுப்படுத்த கைவசம் இருப்பவை அரசு தகவல்\nஇந்த 10 இடங்கள் கொரோனா பரவ காரணம்.\nஊர் திரும்பும் மலேசிய பயணிகள்\nமதுரையில் கொரோனா தொற்று 15 ஆனது\nதமிழகத்தில் மேலும் 110 பேருக்கு பாசிடிவ்\nஅறிகுறி தெரிந்தால் ஈஷா சீடர்களுக்கும் டெஸ்ட் செய்வோம்\nநோயாளிகள் நம்பர் எகிறியது எப்படி\nதமிழ்நாடு கேஸ் 234 ஆக எகிறியது\nகாஸ் சிலிண்டர் விலை 65 ரூபாய் குறைப்பு\nகொரோனா பயத்திலும் 100 பவுன் கொள்ளை\nநீலகிரியில் 4 பேருக்கு கொரோனா\nகன்ட்ரோல் ரூமுக்கு போன் போட்டு டார்ச்சர் செய்தால் நூதன தண்டனை\nகொரோனா பிரச்னைக்கு PF பணம் எடுப்பது எப்படி\nபொது இடங்களில் வைரசை அழிக்கும் ரோபோ பராக்\nபிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு உரை\nபிரதமர் மோடி உரை; கொரோனா முக்கிய அறிவிப்பு\nகரூரை கலக்கும் 'புல்லட்' சிக்கன்\nஆசை… ஆசை… 150 வகை தோசை\nபாசன வடிகாலில் கடல்நீர் விவசாயம் கேள்விக்குறி\nதண்ணீர் வேண்டாம் : விவசாயிகள் கெஞ்சல்\nஇடுபொருட்கள் தயாரிக்கும் ஓய்வு பெற்ற வேளாண் அதிகாரி\nலாபம் தரும் சூரியகாந்தி; விவசாயிகள் மகிழ்ச்சி\nதெற்காசியாவின் முதல் புரோட்டான் தெரபி சென்டர்\nகரு பராமரிப்பில் புதிய தொழில்நுட்பம்\nமூச்சுக்குழாய்க்குள் சென்ற திருகாணி: லாவகமாக அகற்றி டாக்டர்கள் சாதனை\nசூப்பர் லீக் ஹாக்கி; தமிழ்நாடு போலீஸ் கோல் மழை\nமாநில ஐவர் கால்பந்து வீரர்கள் அசத்தல்\nசி.ஐ.டி., டிராபி வாலிபால்: ஸ்ரீ சக்தி வெற்றி\n5வது டிவிஷன் கிரிக்கெட் : வசந்தம் சி.சி., அணி வெற்றி\nமாநில மகளிர் கூடைபந்து போட்டி\nமாவட்ட 'லீக்' கிரிக்கெட்; 'ரெயின் ��்ராப்ஸ்' அட்டகாசம்\nமக்களுக்காக மக்கள் இல்லாமல் யாகம்\nகமலவல்லி நாச்சியார் கோயிலில் தெப்போற்சவம்\nபஞ்சமுக அனுமன் வாகனத்தில் ராஜகோபாலசுவாமி\nகொரோனாவை விரட்ட பைரவ யாகம்\nகொரோனா விழிப்புணர்வு பதிவு நடிகர் ராதரவி\nதனி அறையில் மணிரத்னம் மகன்\nகொரோனா விழிப்புணர்வு பதிவு நடிகை ரித்விகா\nகொரோனா விழிப்புணர்வு பதிவு நடிகை மதுபாலா\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510846.12/wet/CC-MAIN-20200403092656-20200403122656-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kathiravan.com/2019/11/blog-post_970.html", "date_download": "2020-04-03T11:32:41Z", "digest": "sha1:353DJWJZR65TQCTPKWKUAJ6ZIMLWJC22", "length": 8511, "nlines": 105, "source_domain": "www.kathiravan.com", "title": "யாழ். பல்கலையைவிட்டு அனைவரையும் உடனடியாக வெளியேறுமாறு உத்தரவு.? - Kathiravan - கதிரவன்", "raw_content": "\nயாழ். பல்கலையைவிட்டு அனைவரையும் உடனடியாக வெளியேறுமாறு உத்தரவு.\nவட தமிழீழம் , யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வளாகத்திலிருந்து கல்விசார் மற்றும் கல்விசாரா உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட அனைவரையும் உடனடியாக வெளியேறுமாறு நிர்வாகம் பணித்துள்ளது.\nஅதற்கமைய அவர்களை இன்று (புதன்கிழமை) பிற்பகல் 2 மணியுடன் பல்கலைக்கழக வளாகத்திலிருந்து வெளியேறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.\nஅனைத்துப் பீட மாணவர்களுக்கும் யாழ்ப்பாண பல்கலைக்கழக வளாகத்துக்குள் நுழைய இன்றும் நாளையும் தடை விதிக்கப்பட்டது.\nஎனினும் அவர்கள் இன்று பல்கலைக்கழக நிர்வாகத்தின் தடையையும் மீறி ஏற்கனவே ஏற்பாடு செய்ததற்கு அமைய மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.\nஇந்த நிலையில் யாழ்ப்பாண பல்கலைக்கழகம் இன்று பிற்பகல் 2 மணியுடன் மூடப்படுவதாகவும் அனைத்து உத்தியோகத்தர்களையும் வெளியேறுமாறும் தகுதி வாய்ந்த அதிகாரி பேராசிரியர் க.கந்தசாமி பணித்துள்ளார்.\nஎனக்கு கிடைக்காத, பிரகதி வேறு நபருக்கு கிடைக்கக்கூடாது\nஇந்தியாவின், தமிழகத்தில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்த கல்லூரி மாணவியின் கை, மணிக்கட்டு மற்றும் விரல்கள் வெட்டப்பட்டு இருப்பத...\n157 பேருடன் விழுந்து நொறுங்கிய விமானம்: இறுதி நொடிகள்.... வெளியான ரகசியம்\nஎத்தியோப்பிய தலைநகர் அடிஸ் அபாபா-வில் இருந்து கென்ய தலைநகர் நைரோபிக்கு புறப்பட்ட போயிங் 737 மேக்ஸ்-8 ரக விமானம் 6 நிமிடங்களுக்கு விழுந்து...\nஇந்தியா போன்று இலங்கையிலும் நடந்த பெரும் துயர் பேருந்துக்குள் மாணவிக்கு நேர்ந்த கொடுமை\nபுத்தளத்தில் தனியார் பேருந்துக்குள் வைத்து மாணவியை துஷ்பிரயோகம் செய்யத நபர் கைது செய்யப்பட்டுள்ளார். 15 வயதான பாடசாலை மாணவியை துஷ்பிர...\nலண்டனில் மற்றுமொரு தமிழர் கொரோனாவால் இறப்பு: பெரும் சோகம்\nவல்வெட்டித்துறைய பிறப்பிடமாகவும் லண்டனை வதிவிடமாகவும் கொண்ட, மெய்யழகன் என்பவர் கொரோனா வைரஸ் காரணமாக சற்று முன் உயிரிழந்துள்ளார். இவர் ஊப...\nஇலங்கை குண்டு வெடிப்பில் ஐரோப்பிய நாடு ஒன்றிலிருந்து சென்ற தமிழ் குடும்பத்திற்கு நேர்ந்த கதி\nஇன்று சுவிஸ் திரும்ப இருந்தவேளை கொழும்பு விடுதியில் நடைபெற்ற குண்டு வெடிப்பில் திரு. நாதன் (வேலணை - பேர்ண் நகரில் கடை (Kiosk) வைத்து இர...\nCommon (6) India (15) News (4) Others (6) Sri Lanka (4) Technology (9) World (196) ஆன்மீகம் (8) இந்தியா (225) இலங்கை (2186) கட்டுரை (29) கண்ணீர் அஞ்சலி (1) கதிரவன் உலா (26) கதிரவன் களஞ்சியம் (37) கவிதைத் தோட்டம் (52) சிறப்பு செய்திகள் (25) சினிமா (20) சுவிட்சர்லாந்து (4) தொழில்நுட்பம் (2) நினைவஞ்சலி (3) பலதும் பத்தும் (2) மரண அறிவித்தல் (3) ஜோதிடம் (4)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510846.12/wet/CC-MAIN-20200403092656-20200403122656-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tn.gov.in/ta/go_view/dept/32", "date_download": "2020-04-03T11:41:17Z", "digest": "sha1:PHVAYH73NEBTPGRYOSVGW25VW72G34L4", "length": 15386, "nlines": 65, "source_domain": "www.tn.gov.in", "title": "தமிழ்நாடு அரசு : Government Orders | Tamil Nadu Government Portal ​", "raw_content": "\nமுகப்பு >> தமிழ்நாடு அரசு : Government Orders >>\nமுகப்பு >> தமிழ்நாடு அரசு : Government Orders >>\nசுற்றுலா,பண்பாடு மற்றும் சமய அறநிலையத் துறை\nஅரசாணை (நிலை) எண். 181 Dt: November 29, 2019 503KBகலையும் பண்பாடும் - தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் - கலைஞர்கள் மற்றும் கலைக் குழுக்களுக்கு இசைக் கருவிகள், ஆடை மற்றும் அணிகலன்கள் வழங்குதல் - நிதி ஒப்பளிப்பு செய்தல் - ஆணை வெளியிடப்படுகிறது.\nஅரசாணை (நிலை) எண். 180 Dt: November 29, 2019 693KBகலை பண்பாட்டுத் துறை - அறிவிப்புகள் - 2019-2020 - தமிழ்நாடு இசை மற்றும் கவின் கலை பல்கலைக்கழகம் - புதியதாக இசைக் கருவிகள் மற்றும் உபகரணங்கள் வாங்குதல் - ரூ.32.92 இலட்சம் நிதி ஒப்பளிப்பு செய்தல் - ஆணை வெளியிடப்படுகிறது.\nG.O. MS. No.166 Dt: November 13, 2019 686KBகலை பண்பாட்டுத் துறை - அறிவிப்புகள்- 2019-2020ஆம் ஆண்டு - தமிழ் நாடு இயல் இசை நாடக மன்றம்- மறைந்த மூத்த கலைஞர்களின் குடும்பத்திற்கு வழங்கப்படும் குடும்ப பராமரிப்பு உதவித் தொகையினை ரூ.25,000/-ஆக உயர்த்தி ��ழங்குதல் - மூல நிதியினை ரூ.28.76 இலட்சத்திலிருந்து ரூ.50.00 இலட்சமாக உயர்த்துதல் - கூடுதல் தொகை ரூ.21.24 இலட்சத்திற்கு நிதி ஒப்பளிப்பு செய்தல் - ஆணை வெளியிடப்படுகிறது.\nஅரசாணை (நிலை) எண். 132 Dt: September 17, 2019 3MBகலையும் பண்பாடும் - தமிழ்நாடு நாட்டுப்புறக் கலைஞர்கள் நலவாரியம் - வாரியத்தில் பதிவுபெற்ற உறுப்பினர்களுக்கு பிற அமைப்புசாரா தொழிலாளர் நலவாரியங்களில் வழங்கப்படுவது போன்று அனைத்து நலத்திட்ட உதவிகளையும் மீண்டும் வழங்குதல் - ஆணை வெளியிடப்படுகிறது.\nஅரசாணை (நிலை) எண். 31 Dt: February 28, 2019 2MBகலையும் பண்பாடும் - விருதுகள் - 2011 முதல் 2018 வரையிலான ஆண்டுகளுக்கான கலைமாமணி விருதுகள் - இயல், இசை, நாட்டிய கலைஞர்களுக்கு முறையே பாரதி, எம்.எஸ்.சுப்புலட்சுமி, பாலசரசுவதி விருதுகள் - சிறந்த கலை நிறுவனங்களுக்கான விருதுகள் - சிறந்த நாடகக் குழுவிற்கான சுழற்கேடயம் - பெயர் பட்டியல்களுக்கு ஒப்புதல் வழங்கி ஆணை வெளியிடப்படுகிறது.\nG.O Ms.No. 17 Dt: February 02, 2018 468KBதொல்லியல் - சிவகங்கை மாவட்டம், திருபுவனம் வட்டம், கீழடியில் தொல்லியல் அகழாய்வு மேற்கொள்ளுதல் நிதி ஒப்பளிப்பு செய்து - ஆணை வெளியிடப்படுகிறது.\nG.O.Ms.No.113 Dt: April 27, 2015 44KBகலை பண்பாட்டுத் துறை - 2015-2016 ஆம் ஆண்டு - தமிழ்நாடு சவகர் சிறுவர் மன்றம் - சென்னை மற்றும் மண்டல அளவில் கோடை முகாம் நடத்துவது - நிதி ஒப்பளிப்பு செய்தல் - ஆணை வெளியிடப்படுகிறது.\nG.O.(Ms).No.57 Dt: February 17, 2015 66KBசுற்றுலா - மாநில அரசு திட்டம் - சுற்றுலா சாலை மேம்பாடு - புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை, திருவேங்கைவாசல் அருள்மிகு பிரகதாம்பாள், திருவேங்கைநாதர் திருக்கோயில் மற்றும் திருநல்லூர் அருள்மிகு ஸ்ரீமுத்துமாரியம்மன் திருக்கோயில்களுக்கு செல்லும் சாலையினை ரூ.376.00 இலட்சம் திட்ட மதிப்பீட்டில் மேம்படுத்துதல் - நிதி ஒப்பளிப்பு வழங்குதல் - ஆணை வெளியிடப்படுகிறது.\nG.O.(Ms).No.58 Dt: February 17, 2015 93KBசுற்றுலா - மாநில அரசு திட்டப்பணி - மாண்புமிகு சுற்றுலாத் துறை அமைச்சர் அவர்களின் அறிவிப்புகள் 2014-15 - புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருள்மிகு சுப்ரமணியசுவாமி திருக்கோயில் பகுதியில் ரூ.10.00 இலட்சம் திட்ட மதிப்பீட்டில் சுகாதார வசதிகள் ஏற்படுத்துதல் - நிதி ஒப்பளிப்பு வழங்குதல் - ஆணை - வெளியிடப்படுகிறது.\nG.O.(Ms).No.55 Dt: February 13, 2015 76KBசுற்றுலா - மாநில அரசு திட்டம் - அடிப்படை வசதிகள் - வேலூர் மாவட்டம் திருப்பாற்கடல் அருள்மிகு பிரசன்ன வெங்கடேசப்பெருமாள் திருக்கோவில் பகுதியில் அடிப்படை வசதிகள் மேற்கொள்ள ரூ.26.50 இலட்சத்திற்கு நிர்வாக அனுமதி, சுற்றுலாத்துறையின் பங்கு ரூ.25.00 இலட்சம் நிதி ஒப்பளிப்பு வழங்குதல் - ஆணை வெளியிடப்படுகிறது.\nG.O Ms.No.149 Dt: August 01, 2014 239KBநியமனம்-தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம்- தலைவர் திரு தேவா அவர்களை நியமனம் செய்தல்-ஆணை வெளியிடப்படுகிறது\nG.O Ms.No.150 Dt: August 01, 2014 226KBநியமனம்-தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம்- புதிய உறுப்பினர்- செயலாளர் - திருமதி சித்ரா விஸ்வேஸ்வரன் அவர்களை நியமனம் செய்தல்-ஆணை வெளியிடப்படுகிறது\nG.O Ms.No.76 Dt: May 30, 2014 51KBகலை பண்பாட்டுத் துறை - தமிழ்நாடு நாட்டுப்புறக் கலைஞர்கள் நல வாரியம் - துணை இயக்குநர் நிலையில் உள்ள வாரிய செயலாளர் பணியிடம் திருச்சிராப்பள்ளிக்கும் மற்றும் திருச்சிராப்பள்ளியில் உள்ள மண்டல கலை பண்பாட்டு மைய உதவி இயக்குநர் பணியிடம் கலை பண்பாட்டு இயக்ககத்திற்கும் மாற்றம் செய்தல் - ஆணை வெளியிடப்படுகிறது.\nG.O Ms.No.77 Dt: May 30, 2014 45KBபணியமைப்பு - கலை பண்பாட்டுத் துறை - தமிழ்நாடு நாட்டுப்புறக் கலைஞர்கள் நல வாரியம் - துணை இயக்குநர் நிலையில் உள்ள வாரிய செயலாளர் பணியிடம் திருச்சிராப்பள்ளிக்கு மாற்றம் செய்தது - கட்டாயக் காத்திருப்பில் உள்ள துணை இயக்குநர் திரு. இரா. குணசேகரன் அவர்களை பணியமர்த்தம் செய்வது - ஆணை வெளியிடப்படுகிறது.\nG.O Ms.No. 70 Dt: May 26, 2014 44KBகலை பண்பாட்டுத் துறை - கலையும் பண்பாடும் - 2014-2015 ஆம் ஆண்டு - தமிழ்நாடு சவகர் சிறுவர் மன்றம் - சென்னை மற்றும் 32 மாவட்டங்களில மண்டல அளவில் கோடை முகாம் நடத்துவது -ரூ.3.20 இலட்சம் நிதி ஒப்பளிப்பு செய்தல் - ஆணை வெளியிடப்படுகிறது.\nG.O Ms.No. 81 Dt: April 26, 2013 57KBகலை மற்றும் பண்பாடு - நலிந்த நிலையில் வாழும் சிறந்த வயோதிக கலைஞர்கள் மற்றும் அவர்களைச் சார்ந்தோர்களுக்கு நிதியுதவி வழங்கும் திட்டம் - மாதந்தோறும் வழங்கப்பட்டுவரும் நிதியுதவியினை ரூ.1,500/-ஆக உயர்த்தி வழங்குதல் - ஆணை - வெளியிடப்படுகிறது\nG.O Ms.No. 79 Dt: April 25, 2013 58KBகலையும் பண்பாடும் - நலிந்த கலைஞர்களுக்கு நிதியுதவி வழங்கும் திட்டத்தின் கீழ் 2012-2013 ஆம் ஆண்டிற்கான நிதியுதவி பெற தெரிவு செய்யப்பட்ட 500 நலிந்த கலைஞர்களின் பெயர் பட்டியலுக்கு ஒப்புதல் அளித்தல்- ஆணை வெளியிடப்படுகிறது.\nG.O Ms.No. 71 Dt: April 12, 2013 46KBசுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை -கலையும் பண்பாடும் - நலிந்த கலைஞர்களுக்கு நிதியுதவி வழங்கும் திட்டத்தின் கீழ் 2013-2014 ஆம் ஆண்டில் கூடுதலாக 500 நலிந்த கலைஞர்களுக்கு மாதந்தோறும் நிதியுதவி வழங்குவதற்காக நிதி ஒப்பளிப்பு செய்தல் - ஆணை வெளியிடப்படுகிறது.\nG.O Ms.No. 60 Dt: March 28, 2013 57KBகலை பண்பாட்டுத் துறை - தமிழ்நாடு நாட்டுப்புறக் கலைஞர்கள் நலவாரியம் - பணியாளர் செலவு, நிருவாகச் செலவுகளுக்கான 2012-2013 ஆம் ஆண்டின் மூன்று மற்றும் நான்காம் காலாண்டுகளுக்கான நல்கை முன்பணமாக விடுவித்தல் - ஆணை வெளியிடப்படுகிறது.\nG.O Ms.No. 61 Dt: March 28, 2013 47KBசுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை - கலையும் பண்பாடும் - நலிந்த கலைஞர்களுக்கு நிதியுதவி வழங்கும் திட்டத்தின் கீழ் 2012-2013 ஆம் ஆண்டில் கூடுதலாக 500 நலிந்த கலைஞர்களுக்கு மாதந்தோறும் நிதியுதவி வழங்குவதற்காக நிதி ஒப்பளிப்பு செய்தல் - ஆணை வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510846.12/wet/CC-MAIN-20200403092656-20200403122656-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/classifieds/?category_id=4&page=6", "date_download": "2020-04-03T10:43:22Z", "digest": "sha1:Q6J7YPDXPGA363DLSFO37BTAX4PNNFCP", "length": 4567, "nlines": 107, "source_domain": "www.virakesari.lk", "title": "Classifieds | Virakesari", "raw_content": "\n14 நாட்களுக்குள் ஊரடங்கை மீறிய 11, 019 பேர் கைது : 2,727 வாகனங்கள் பறிமுதல்\nபொதுமக்களின் முழுமையான ஒத்துழைப்பு கோரும் அரசாங்கம்\nபோலியான செய்திகளை நம்பவேண்டாம் - ஜனாதிபதி\n'கொரோனா உங்களை நெருங்காது' - பத்திரிகை விளம்பரம் குறித்து பிரதமர் மஹிந்த அதிருப்தி\nஇலங்கையில் இன்று மற்றுமொறு கொவிட் 19 தொற்றாளர் குணமடைந்தார்\nஇலங்கையில் கொவிட் 19 தொற்றாளர்களின் எண்ணிக்கை 150 ஆக உயர்வு\nமருந்து, எரிபொருட்கள் தவிர அனைத்து இறக்குமதி பொருட்களையும் மட்டுப்படுத்த தீர்மானம்\n : உலகளாவிய ரீதியில் உயிரிழந்தோர் தொகை 47 ஆயிரத்தை தாண்டியது \nசிங்கப்பூரில் 3 இலங்கையருக்கு கொவிட் -19 தொற்று\nவாடகைக்கு/ குத்தகைக்கு தேவை 01.12.2019\nவீடு / காணி தேவை 01.12.2019\nவாடகைக்கு/ குத்தகைக்கு தேவை 24.11.2019\nவாடகைக்கு/ குத்தகைக்கு தேவை 17.11.2019\nவீடு / காணி தேவை 09.11.2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510846.12/wet/CC-MAIN-20200403092656-20200403122656-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t157622-topic", "date_download": "2020-04-03T11:03:38Z", "digest": "sha1:72DJBEMIMESHIWRA7UAP7IOG5OMWMHRN", "length": 17785, "nlines": 150, "source_domain": "eegarai.darkbb.com", "title": "பாரத ரத்னா விருதை விட உயர்ந்தவர் மஹாத்மா: உச்சநீதிமன்றம் கருத்து", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» எந்த பெண்ணிலும் இல்லாத ஒன்று...\n» இலவச காய்கற�� விவசாயி தாராளம்\n» துப்புரவாளருக்கு ரூபாய் மாலை\n» உயிர் எழுத்துக்களில் கொரோனா கவிதை\n» ஒரே மாதத்தில் 20 லட்சம்: அமெரிக்காவில் சூடு பிடிக்கும் துப்பாக்கி விற்பனை\n» சீனாவில் நாளை துக்க தினம் அனுசரிப்பு\n» வேலன்:-ஆடியோ பைல்களை பார்வையிட -Finetune.\n» அமெரிக்க தடையை மீறி ஈரானுக்கு ஐரோப்பிய நாடுகள் உதவி\n» நடிகை ஸ்ரீதிவ்யா படங்களில் உங்களுக்கு பிடித்தது\n» ஏப்ரல் 5 ஆம் தேதி இரவு 9 மணிக்கு மெழுகுவர்த்தி, செல்போன் விளக்குகளை ஒளிரவிட வேண்டும்; பிரதமர் மோடி\n» கொரோனா அவசரநிதி: இந்தியாவுக்கு ஒரு பில்லியன் டாலர் நிதியை வழங்குகிறது உலக வங்கி..\n» இந்த வார சினிமா செய்திகள்\n (உங்களால் கற்பனை செய்ய முடிகிறதா\n» கொரோனா தமாஷ் பாருங்கள்\n» கோவிலில் கூட்டுக் குடும்பம்\nby பழ.முத்துராமலிங்கம் Today at 13:10\n» சமூக இடைவெளியை கடைபிடித்த குரங்குகள்.... நெகிழ்ந்து போன நடிகர்\n» யார் இந்த சாலையோரம் பூக்கள் வைத்தது\nby பழ.முத்துராமலிங்கம் Today at 13:06\nby பழ.முத்துராமலிங்கம் Today at 12:42\n» அமெரிக்கா தனது நாட்டினரை இந்தியாவில் இருந்து அனுப்ப தொடங்குகியது - தூதரக அதிகாரி\nby பழ.முத்துராமலிங்கம் Today at 12:30\nby பழ.முத்துராமலிங்கம் Today at 12:27\n» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்\nby பழ.முத்துராமலிங்கம் Today at 12:05\n» விவேக் மீம் இணையத்தில் வைரல் நெட்டிசன்களுக்கு அவர் வைத்த கோரிக்கை\n» மூன்றாம் உலகப்போர் எப்படி நடக்கும்\n» கொரோனாவால் கற்ற பாடம்: நாய், பூனை இறைச்சிக்கு சீனா தடை\nby பழ.முத்துராமலிங்கம் Today at 10:05\n» 300 படங்கள் நடித்துள்ளேன்\nby பழ.முத்துராமலிங்கம் Today at 10:02\n» இந்தியஅணி உலகக்கோப்பையை வென்ற, 2011, ஏப்ரல் 2-ம் தேதியை இந்திய ரசிகர்களால் மறக்கமுடியுமா\n» பல ஆண்டுகளுக்குப் பின் ஏழுமலையானுக்கு 6 மணிநேர ஓய்வு\nby பழ.முத்துராமலிங்கம் Today at 9:53\n» » » கரோனா வைரஸ் லைவ் அப்டேட்ஸ். - ஏப்ரல் 3\n» மது போதைக்கு அடிமையாகி மீள முடியாத நபர்களுக்கு, 'ஆன்லைன்' மூலம் இலவசமாக மீட்பு உதவி\n ஒரு புளியமரத்தின் கதை நாவல் கிடைக்குமா\n» குழந்தைகளுக்கு ‛கொரோனா', ‛லாக் டவுன்' என பெயர் சூட்டிய தம்பதியினர்\n» ஏப்.,15க்கு பிறகான ரயில் முன்பதிவு: தெளிவுப்படுத்திய ரயில்வே\n» வேலன்:-கணிணியில் தேவையற்ற பைல்களை நீக்கிட -Wash and GO -Abelsoft\n» வேலன்:-20க்கும் மேற்பட்ட விதவிதமான ஆங்கில எழுத்துருக்கள்-English Fonts\n» வேலன்:-புகைப்படத்தில் தேவையில்லாதவற்றை நீக்கிட - PhotoScissors.\n» வீட்டுக்குறிப்புகள் -மங்கையர் மலர்\n» கோபுர தரிசனம் - தொடர் பதிவு\n» சம்யுக்தாவின் சாகச பயிற்சி\n» ‘கமலி ப்ரம் நடுக்காவேரி’ ஹைடெக் பின்னணியில் ஒரு காதல் கதை\n» கரோனா: தமிழகம் முழுவதும் அபாயம் உள்ள பகுதியாக அறிவிப்பு\n» ஏப்ரல் 2 - செய்தி சுருக்கம்)\n» பிறந்த தினவாழ்த்துகள் திரு மாணிக்கம் நடேசன் அய்யா அவர்கள்\n» வீட்டுக்குறிப்புகள் -மங்கையர் மலர்\n» கொரோனா தொற்று ஆய்வு பணியில் இந்திய கடற்படை\n» » கரோனா வைரஸ் லைவ் அப்டேட்ஸ். - ஏப்ரல் 2\n» கொரோனாவுக்கு எதிரான போர்; சிவப்பு நிறத்தில் ஒளிரும் எம்பயர்\n» கரோனா விழிப்புணர்வு பாடல் எழுதியுள்ள இயக்குநர் சீனு ராமசாமி\nபாரத ரத்னா விருதை விட உயர்ந்தவர் மஹாத்மா: உச்சநீதிமன்றம் கருத்து\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nபாரத ரத்னா விருதை விட உயர்ந்தவர் மஹாத்மா: உச்சநீதிமன்றம் கருத்து\nமஹாத்மா காந்தி, தேசத்தந்தை எனவும், அவர் பாரத ரத்னா\nவிருதை விட உயர்ந்தவர் எனவும் உச்சநீதிமன்றம்\nஇந்திய அரசு வழங்கும் உயிரிய விருதான பாரத ரத்னா விருதை\nமஹாத்மா காந்திக்கு வழங்க வேண்டும் எனக்கூறி\nஉச்சநீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடரப்பட்டது.\nஇதனை விசாரித்த தலைமை நீதிபதி பாப்டே, தலைமையிலான\nஅமர்வு, மஹாத்மா காந்தி தேசத்தின் தந்தை. அவர், பாரத ரத்னா\nவிருதை விட உயர்ந்தவர். அவர், மக்கள் அனைவராலும் மிகவும்\nஅவர், அங்கீகாரத்திற்கு எல்லாம் அப்பாற்பட்டவர்.\nமனுதாரரின் எண்ணத்தை நாங்கள் மதிக்கிறோம்.\nமனுதாரர் அரசை நாடலாம் எனக்கூறி மனுவை தள்ளுபடி செய்தனர்.\nபின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க\nஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்\nஉறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலை���்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510846.12/wet/CC-MAIN-20200403092656-20200403122656-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2016/07/blog-post_370.html", "date_download": "2020-04-03T12:06:34Z", "digest": "sha1:SFJVAP7GELVOLZJUXUWYCFIHCTW5NQ4D", "length": 57921, "nlines": 265, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "முதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ) ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nம��தற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nடாக்டர் ஜகிர் நாயக்குடன் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பேட்டியெடுத்த டைம்ஸ் நவ் பெண் நிருபரின் கேள்விக்கு நச் நச் சென்று பதிலளித்தபோது தமது சாயம் வெளுத்ததைக் கண்டு அந்த நிருபர் இறுதியில் டெக்னிகல் பிரச்சினை காரணமாக நமது உரையாடல் சரியாகப் பதிவாகவில்லை என்று நழுவி அதை வெளியிடாமல் தவிர்க்க முயல,டாக்டர் பரவாயில்லை நான் எனது மொபைலில் அதை தெளிவாகப் பதிவு செய்துள்ளேன் அனுப்பித்தரவா என்று கேட்டு , அவர்களால் வெளியிடப்படாத பேட்டியின் லிங்க் முகநூலிலும் வாட்சப்பிலும் வேகமாகப் பரவி டைம்ஸ் நவ்வின் மானத்தை வாங்கிக் கொண்டிருக்கிறது\nபேட்டி விவரத்தை கொஞ்சம் நமக்குத் தெரிந்த அளவு மொழிபெயர்த்து பார்ப்போமா\nவங்கதேசத்தில் நடந்த பயங்கரவாத தாக்குதலை நடத்தியவர் தங்களது பிரச்சாரத்தால் உந்தப்பட்டு தூண்டப்பட்டு (inspired by)\nஇதற்கு இரண்டு விதமாக பதிலளிக்கப்பட வேண்டியுள்ளது.\nஎனது பிரச்சாரம் பல லட்சம் மக்களை சென்றடைகிறது. அதனால் inspire ஆனவர்கள் இஸ்லாத்தை உணர்ந்து புரிந்து கொள்கிறார்களே தவிர பயங்கரவாத்த்தில் எப்போதும் ஈடுபடுவதில்லை.\nஎந்த காலத்திலும் நான் பயங்கரவாத்த்தை எதிர்த்து பிரச்சாரம் செய்து வருகிறேன். 9/11செப்டம்பர் தாக்குதலாகட்டும் பாரிஸ் தாக்குதலாகட்டும் வங்கதேச தாக்குதலாகட்டும் அத்தனையும்நான்கடுமையாக கண்டித்து அவற்றை எதிர்த்தே பிரச்சாரம் செய்து வருகிறேன்ஏனெனில் இஸ்லாம் எந்த நிலையிலும் பயங்கர வார்த்தை ஆதரிக்கவில்லை. ஒரு உயிரை அநியாயமாக கொலை செய்வது மனிதகுலத்தையே கொலை செய்வதற்கு சம்ம் என்பது குர்ஆனுடைய வழிகாட்டலாக இருக்க அதை பின்பற்றும் நான் எப்படி பயங்கரவாத்த்தை பரப்பமுடிஉயும்\nசவுதி அரசு எனக்கு கவுரவமிக்க மன்னர் பைசல் விருதை வழங்கியது ஒருதீவிரவாதிக்கு இவ்வுயரிய விருதை வழங்க அவர்கள் என்ன முட்டாள்களா\nமலேசிய அரசும் எனக்கு அந்நாட்டின் உயரிய விருதினை வழங்கி கவிரவித்தனர் அதுவும் இஸ்லாத்தின் பார்வையில் தீவிரவாதம் என்ற தலைப்பில் நான் ஆற்றிய உரைக்காக\nஇரண்டாவதாக, நான் தீவிரவாத்த்தில்ஈடுபடுவாக இருந்தால் அதற்கான உரிய சான்றுகளை கொண்டுவரவேண்டிய பொறுப்பு உங்களுக்கு இல்லையாஉலகம் முழுவதும் பரவியி��ுக்கும் எனது நற்பெயருக்கு களங்கம் விளைவிப்பதே இதன் நோக்கம்\nஒவ்வொரு இஸ்லாமியனும் terrorist ஆக மாறிவிடவேண்டும் என்றொரு சொற்றொடர் உங்கள் பெயரில் வருவது பற்றி\nஅது சம்பந்தமில்லாமல் வார்த்தைகளைப் பிரித்து சொல்லப்படும் குயுக்தி தீமைகளுக்கும் பயங்கரவாதங்களுக்கும் எதிராக அனைத்து இஸ்லாமியரும் திரளவேண்டும் என்ற பொருளில் சொல்லப்பட்ட வார்த்தைகளை அதன் contextக்கு தொடர்பின்றி பரப்பப்படுகிறது\nநாக்கைப் பிடுங்கிக்கொண்டு சாகவேண்டாமா இந்த நாதாரிகள்\n(மொழி பெயர்த்த நண்பருக்கு நன்றி\nPosted in: கட்டுரை, செய்திகள், நேர்காணல்\nஇஸ்லாம் மதத்தையும் அதனைப்பின்பற்றுபவர்களையும் தீவிரவாதிகளாகக் காண்பிப்பதில் யாருக்கு இலாபமோ அதேயளவு இலாபம் ஜாகிர் நாயக் போன்றவர்கள் இஸ்லாமிய பிரசாரத்தை பிழைக்கும் தொழிலாகக் கொண்டு நடாத்துவதனாலும் அதே குறிப்பிட்ட சிலருக்கு கிடைத்து வருகின்றது.\njj கொஞ்சம் அடக்கமாக பேச வேண்டும் காலம் கேட்டுக்கிடம் இந்தக்காலத்தில் வாய் கொழுப்பு கொஞ்சம் குறைந்தால் நல்லது இல்லை என்றால் பாரதூரமான வார்த்தைப்பிரயோகங்கள் வரும் என்பதை எதிர் பார்க்கவும் உன்னைப்போல் இஸ்லாத்தை பேரளவில் எடுத்து போர்த்திக்கொண்டு இங்கு யாரும் ஆடவில்லை நீ அடக்கமாக இருக்க வேண்டும் jaffamuslim க்கு ஒரு வேண்டு கோள் இந்த பைத்தியத்தின் பின்னூட்டத்தை போடா வேண்டாம் அல்லது நாங்கள் எவளுக்கு எழுதும் கருத்தை தவறாமல் போடா வேண்டும் அப்போது இவளுக்கு புரியும்படி நன்றாக உப்பு புளி மசாலா எல்லாம் போட்டு எழுதுவோம்.\nஇதில் ஆச்சரியம் இந்த jj யூத சியாக்களின் கைக்கூலி என்பதை இன்னும் jaffnamuslim அறியாமல் இருப்பதுதான்\nஅறிவு -அன்பு - அடக்கம் says:\nஇஸ்லாமியர்களை தீவிரவாதிகளாக காட்டுவது டொக்டர் சாகிர் நாயக் அல்ல அமெரிக்கா, இஸ்ரேல், நோர்வே போன்ற நாடுகள் செய்யும் சதி என்பதை இந்த ஜேஜே உணரவில்லையா உண்மையில் இவளை இவனை என்று கூட தெரியாது இவன்/இவள் முஸ்லிமா அல்லது வேறு மதமா என்று கூட தெரியாது உண்மையில் இவளை இவனை என்று கூட தெரியாது இவன்/இவள் முஸ்லிமா அல்லது வேறு மதமா என்று கூட தெரியாது எனினும் உண்மையான ஒரு முஸ்லிம் முஸ்லிம்களுக்கும் அல்லாஹ் றஸூலுக்கும் சாதகமாக தான் சிந்திப்பான் எனினும் உண்மையான ஒரு முஸ்லிம் முஸ்லிம்களுக்கும் அல்லாஹ் றஸூலுக்கும் சாதக��ாக தான் சிந்திப்பான் ஒரு அறிஞர் இலாபம் சம்பாதிக்க இதெல்லாம் செய்கிறார் என்று வாய் கூசாமல் நீ எப்படி சொல்வாய் உன்னால் ஒரு வேதத்தின் ஒரு பக்கத்தை நினைவில் வைத்து அதற்குரிய விளக்கத்தை கொடுக்க முடியுமா ஒரு அறிஞர் இலாபம் சம்பாதிக்க இதெல்லாம் செய்கிறார் என்று வாய் கூசாமல் நீ எப்படி சொல்வாய் உன்னால் ஒரு வேதத்தின் ஒரு பக்கத்தை நினைவில் வைத்து அதற்குரிய விளக்கத்தை கொடுக்க முடியுமா நீ யார் முதலில் இவரை பற்றி சொல்ல இன்று உலகில் வாழும் மக்கள் சொல்லொணா துன்பத்தில் வாடுகின்றனர் பாலியல் கொடுமை , யுத்தம் , கொலை, கொள்ளை, பஞ்சம், பசி என்று யாரையும் மேலை நாடுகள் விட்டு வைக்கவில்லை தன்னுடைய சுயநலத்துக்காக இன்று உலகில் நிம்மதி இல்லாமல் செய்து தனது இலாபத்தை தனது கருத்தை நிலைநாட்டி கொள்ள என்ன வேண்டும் என்றாலும் செய்யும் இந்த அற்ப பதர்கள்தான் இலாபம் சம்பாதிக்க இதையெல்லாம் செய்து இஸ்லாத்தை கேவலமாக காட்டுகின்றனர் காரணம் இவர்கள் செயலுக்கு தக்க பதிலடி இஸ்லாத்தில் மட்டும் தான் உண்டு அது இவர்களுக்கு பொறுக்காமல் தான் இன்று இஸ்லாத்தை தீவிர வாதமாக சித்தரிக்கிறார்கள் இன்று உலகில் வாழும் மக்கள் சொல்லொணா துன்பத்தில் வாடுகின்றனர் பாலியல் கொடுமை , யுத்தம் , கொலை, கொள்ளை, பஞ்சம், பசி என்று யாரையும் மேலை நாடுகள் விட்டு வைக்கவில்லை தன்னுடைய சுயநலத்துக்காக இன்று உலகில் நிம்மதி இல்லாமல் செய்து தனது இலாபத்தை தனது கருத்தை நிலைநாட்டி கொள்ள என்ன வேண்டும் என்றாலும் செய்யும் இந்த அற்ப பதர்கள்தான் இலாபம் சம்பாதிக்க இதையெல்லாம் செய்து இஸ்லாத்தை கேவலமாக காட்டுகின்றனர் காரணம் இவர்கள் செயலுக்கு தக்க பதிலடி இஸ்லாத்தில் மட்டும் தான் உண்டு அது இவர்களுக்கு பொறுக்காமல் தான் இன்று இஸ்லாத்தை தீவிர வாதமாக சித்தரிக்கிறார்கள் இஸ்லாத்தையும் இஸ்லாமிய கோட்பாட்டையும் முதலில் நன்றாக விளங்கி விட்டு வா இஸ்லாத்தையும் இஸ்லாமிய கோட்பாட்டையும் முதலில் நன்றாக விளங்கி விட்டு வா ...நாவடக்கம் முக்கியம் நாம் எப்போதும் எமது உலமாக்கள் அறிஞர் பெருமக்களுக்கு கண்ணியமும் மரியாதையும் வைக்க வேண்டியது கடமை.. எமது இன்றைய வழிகாட்டிகள் அவர்கள் \nஅடியே ஜே ஜே உனக்கு தெரியுமா டொக்டர் ஜாகிர் நாயக் மன்னர் SALMAN விருது கிட்ட தட்ட ஒருகோடி கும் அதிகமான தொகையை பெற்ற அதே மேடையிலிருந்து ஒரு தொண்டு நிறுவனத்துக்கு தானம் கொடுத்தது, அதெல்லாம் ஒனக்கு வெளங்காது ஏனென்றால் நீ பொழப்புக்காகத்தானே இந்த கமெண்ட்ஸ் எல்லாம் அடிக்கிறாய்.\nஇஸ்லாமிய சிந்தனைகளை வெளிப்படையாக தைரியத்துடன் உணர்த்தி வரும் டாக்டர் ஜாகிர் நாயக் அவர்களை மார்கத்தை விற்றுப்பிழைக்கும் ஒரு சாதாரண மனிதர் என்ற பொருள்பட விமர்சித்திருக்கும் சகோதரி ஜே ஜே தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ளவேண்டும்.\nநீங்கள் அணிந்திருக்கும் உடைகளை பார்க்கும் போது ஒரு சாலிஹான தோற்றம் தெரிகின்றது. உங்களை யாராவது உடலை விற்றுப்பிழைப்பவர் என்று கூறினால் நானே வேதனைப்படுவேன்.\nஎனவே வார்த்தைகளை அளந்து கொட்டுவது நல்லது. மறைவானவற்றை அல்லாஹ்வே அறிவான். நாம் வெறும் மனிதர்கள் மட்டுமே.\nஇஸ்லாமிய சிந்தனைகளை வெளிப்படையாக தைரியத்துடன் உணர்த்தி வரும் டாக்டர் ஜாகிர் நாயக் அவர்களை மார்கத்தை விற்றுப்பிழைக்கும் ஒரு சாதாரண மனிதர் என்ற பொருள்பட விமர்சித்திருக்கும் சகோதரி ஜே ஜே தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ளவேண்டும்.\nநீங்கள் அணிந்திருக்கும் உடைகளை பார்க்கும் போது ஒரு சாலிஹான தோற்றம் தெரிகின்றது. உங்களை யாராவது உடலை விற்றுப்பிழைப்பவர் என்று கூறினால் நானே வேதனைப்படுவேன்.\nஎனவே வார்த்தைகளை அளந்து கொட்டுவது நல்லது. மறைவானவற்றை அல்லாஹ்வே அறிவான். நாம் வெறும் மனிதர்கள் மட்டுமே.\nசகோதரி ஜெஸ்லியா சாகிர் நாயக் குறித்த உங்கள் பின்னுட்டல் நடுநிலைத்தளத்தில் இருந்து செய்யப்பட்டதாக தோன்றவில்லை.நீங்கள் அவர் பற்றிய மதிப்பீட்டினை மீளாய்வு செய்தல் நன்று.ஏனென்றால் மதத்தினை வைத்து வயிற்றுப்பிழைப்பு செய்ய அவர் ஒன்றும் இந்திய போலிச்சாமியார் கிடையாது. He is qualified Physician.\nசகோதரி ஜெஸ்லியாவின் கருத்துக்கு மாற்றுகருத்தை முன்வைப்பவர்கள் அதை கண்ணியமான வார்த்தைகளால் செய்யுங்கல் அதுவே இஸ்லாமிய வழி மாறாக துசித்தல் கடும் வார்த்தை பிரயோகித்தல் மானபங்கப்படுத்தல் என்பன இழிவடைந்த இப்லீஸின் வழி ஆனால் அதைத்தான் முஸ்லிம்கள் இலகுவாக தேர்ந்தெடுக்கிறார்கள்.\nஜுனூஸின் ஜனாஸா தகனம், செய்யப்பட எடுத்துச் செல்லப்பட்டது - மகன் உறுதிப்படுத்தினார்\nநேற்று புதன்கிழமை வபாத்தான ஜுனூஸின் ஜனாஸா எரியூட்டப்படுவதற்காக தற்போது எட���த்துச் செல்லப்படுவதாக அவரது மகன் பயாஸ் சற்றுமுன் தெரிவித்தார...\nபலகத்துறையிலும், மாளிகாவத்தையிலும் அடக்கம் செய்யவதற்கு தயாராகவிருந்த மொஹமட் ஜமாலின் ஜனாஸா\nநீர்கொழும்பு - பலகத்துறையிலும், கொழும்பு - மாளிக்காவத்தை மையவாடியிலும் மொஹமட் ஜமாலின் ஜனாஸா நல்லடக்கம் செய்யப்படுவதற்கு கபுறு வெட்டப்பட்டி...\nஇலங்கையில் கொரோனவினால் 4 ஆவது மரணம் (விபரம் இணைப்பு)\nகொரோனா வைரஸ் காரணமாக இலங்கையில் மேலும் ஒருவர் உயிரிழந்துள்ள தாக தெரிவிக்கப் படுகின்றது. 58 வயதுடைய குறிப்பிட்ட நபர் ஐ.டி. எச் வைத...\nஎனது தந்தையை நல்லடக்கம் செய்ய உதவுங்கள் - ஒட்டுமொத்த முஸ்லிம்களிடமும் மகன் உருக்கம்\n- அன்ஸிர் - கொழும்பில் இன்று புதன்கிழமை 1 ஆம் திகதி ஐ.டீ.எச். வைத்தியசாலையில் வபாத்தாகியுள்ள தனது தந்தையை, இஸ்லாமிய முறைப்படி நல...\nதகனம் செய்யப்பட்ட எனது, தந்தையின் படங்களை பகிராதீர்கள் - மகன் உருக்கமான வேண்டுகோள்\nகொரோனோ தொற்று ஏற்பட்டு மரணித்ததாக கூறப்படும், மொஹமட் ஜமால் தகனம் செய்யப்படும் புகைப்படங்களை எக்காரணம் கொண்டும் பகிர வேண்டாமென, அவரது மகன...\nஅதரெண, சத்துரனவின் இனவாத முகம் - ஆதாரத்துடன் அம்பலம் - வீடியோ\nதெரண அரசியல் விவாத நிகழ்ச்சியின் இடைவேளையின் போது இடம்பெற்ற நிகழ்வு இது. தெரண தொலைக்காட்சியில் இடம்பெற்ற \"வாதபிடிய\" நிகழ...\nமரணமடைந்த ஜமாலுக்கு வைரஸ் எப்படி, தொற்றியதென கண்டறிய முடியாமல் உள்ளது - உபுல் ரோஹன\nநீர்கொழும்பு வைத்தியசாலையில் நேற்று உயிரிழந்த கொரோனா வைரஸ் தொற்றிய நபருக்கு அந்த வைரஸ் எப்படி தொற்றியது என்பதை கண்டறிய முடியாமல் இ...\nஜுனூஸின் உடல், தகனம் செய்யப்பட்டது\nகொரோனா தொற்றுக்கு இலக்காகி, இலங்கையில் மரணமடைந்த மூன்றாவது நபரான, மருதானைப் பகுதியைச் சேர்ந்த, மொஹமட் ஜனூஸின் சடலம், இன்று (02), ம...\nமர்ஹும் ஜுனூஸின் ஜனாசாவை காண, இன்று காலை குடும்பத்தினர் சிலருக்கு அனுமதி\nகொழும்பு ஐ.டீ.எச். வைத்தியசாலையில் மரணமாகிய பீ.எச்.எம். ஜுனூஸின் ஜனாசாவை பார்வையிட அவரது குடும்பத்தினருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ...\nமொஹமட் ஜமாலின் உடல், தகனம் செய்யப்பட்டது\nகொவிட் 19 தொற்றுக்கு உள்ளான நிலையில் இன்று (30.03.2020) மாலை உயிரிழந்த 65 வயதுடைய, மொஹமட் ஜமாலின் ஜனாஸா நீர்கொழும்பு மாநகர சபைக்கு சொ...\nகத்தார் ஆட்சியாளரின், அதிரடி அறி���ிப்புக்கள் - முழு உலகமும் வியப்பில் மூழ்கியது\nகொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பெரும் நஷ்டத்தில் இருக்கும் வியாபாரம் மற்றும் சந்தை நிலவரங்களை கருத்தில் கொண்டு ... ❣இனிவரும் ஆறு மா...\nஜனா­ஸாவாக அடக்கம் செய்யப்பட்டவர், மறுநாள் வீட்­டுக்குவந்த அதிசயம் - நடந்தது என்ன\nஉயிரிழந்துவிட்டதாக கூறப்­பட்ட ஒருவர் நல்­ல­டக்கம் செய்­யப்­பட்ட பின் மறுநாள் வீட்­டுக்கு திரும்பி வந்த சம்­பவம் புத்­த­ளத்தில் இடம்­பெற்...\nஜுனூஸின் ஜனாஸா தகனம், செய்யப்பட எடுத்துச் செல்லப்பட்டது - மகன் உறுதிப்படுத்தினார்\nநேற்று புதன்கிழமை வபாத்தான ஜுனூஸின் ஜனாஸா எரியூட்டப்படுவதற்காக தற்போது எடுத்துச் செல்லப்படுவதாக அவரது மகன் பயாஸ் சற்றுமுன் தெரிவித்தார...\nபலகத்துறையிலும், மாளிகாவத்தையிலும் அடக்கம் செய்யவதற்கு தயாராகவிருந்த மொஹமட் ஜமாலின் ஜனாஸா\nநீர்கொழும்பு - பலகத்துறையிலும், கொழும்பு - மாளிக்காவத்தை மையவாடியிலும் மொஹமட் ஜமாலின் ஜனாஸா நல்லடக்கம் செய்யப்படுவதற்கு கபுறு வெட்டப்பட்டி...\nஇலங்கையில் கொரோனவினால் 4 ஆவது மரணம் (விபரம் இணைப்பு)\nகொரோனா வைரஸ் காரணமாக இலங்கையில் மேலும் ஒருவர் உயிரிழந்துள்ள தாக தெரிவிக்கப் படுகின்றது. 58 வயதுடைய குறிப்பிட்ட நபர் ஐ.டி. எச் வைத...\nநீர்கொழும்பு அன்சார் ஹோட்டலில், நடந்தது என்ன (முழு விபரம்)\nவழமை போன்று நீர்கொழும்பு அன்சார் ஹோட்டல் திங்கட்கிழமை, 9 ஆம் திகதி இரவு நேரம் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருந்தது. அப்போது அங்கு 2 ...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510846.12/wet/CC-MAIN-20200403092656-20200403122656-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2019/12/blog-post_665.html", "date_download": "2020-04-03T12:05:31Z", "digest": "sha1:XISWRFSKAFD2KWFWBDEMBL7YADO6ZZHU", "length": 43319, "nlines": 166, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "இந்தியாவின் குடியுரிமை சட்டத்திற்கு, மலேசியப் பிரதமர் மகாதீர் கடும் எதிர்ப்பு ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nஇந்தியாவின் குடியுரிமை சட்டத்திற்கு, மலேசியப் பிரதமர் மகாதீர் கடும் எதிர்ப்பு\nகுடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து இந்தியா முழுவதும் போராட்டங்கள் வலுத்து வரும் நிலையில் மலேசியப் பிரதமர் மகாதீர் மொகமது தனது எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளார். இந்தச் சட்டத்தால் ஏற்கெனவே மக்கள் பலியாகி வருவதாக அவர் கூறியுள்ளார்.\nமலேசியப் பிரதமர் மீண்டும் முற்றிலும் இந்தியாவின் உள்நாட்டு விவகாரம் தொடர்பாக கருத்து தெரிவித்துள்ளார் என்று இந்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.\nமத ரீதியாக துன்புறுத்தலுக்கு உள்ளான சிறுபான்மையினர் இந்தியக் குடியுரிமை பெறுவதை துரிதப்படுத்தவே இந்தச் சட்டத்திருத்தம் உதவும் என்றும் இந்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.\nஇஸ்லாமிய சமூகம் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் குறித்தும் அவற்றுக்கான தீர்வு குறித்தும் விவாதிப்பதற்காக மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் உச்சி மாநாடு நடைபெற்று வருகிறது. மாநாட்டின் இரண்டாம் நாளன்று செய்தியாளர்களைச் சந்தித்தபோதே இந்தியக் குடியுரிமைத் திருத்தச் சட்டம் குறித்த தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார் பிரதமர் மகாதீர்.\n\"மதச்சார்பற்ற நாடு என்று சொல்லிக்கொள்ளும் இந்தியாவில் இஸ்லாமியர்களின் குடியுரிமையைப் பறிக்கும் வகையிலான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பது வருத்தமளிக்கிறது. அதேபோன்றதொரு நடவடிக்கையை இங்கு (மலேசியா) மேற்கொண்டால் என்ன நடக்குமென்பது உங்களுக்குத் தெரியும். எங்கும் குழப்பம், ஸ்திரமின்மை நிலவும். அனைவரும் பாதிக்கப்படுவர்,\" என்றார் மகாதீர்.\nஇந்தியா சுதந்திரம் அடைந்தது முதல் அனைத்துக் குடிமக்களும் இணைந்து வாழ்ந்து வந்துள்ளதை அவர் சுட்டிக்காட்டினார். மேலும், மலேசியாவில் பிற இனத்தவர்களுக்கும் குடியுரிமை வழங்கப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.\n\"மலேசியா���ுக்கு வந்த இந்தியர்களை நாம் ஏற்றுக் கொண்டோம். அதேபோல் சீனர்களையும் ஏற்றுக்கொண்டுள்ள நாம், உரிய வகையில் தகுதி பெறவில்லை என்றாலும் கூட அவர்களுக்குக் குடியுரிமை வழங்கி உள்ளோம். இப்போது அந்த இனங்களைப் பிரதிநிதித்துவம் செய்பவர்கள் மலேசிய அரசிலும் இடம்பெற்றுள்ளனர்.\"\n\"சுமார் 70 ஆண்டுகளாக இந்தியக் குடிமக்கள் எந்தவிதப் பிரச்சனைகளுமின்றி ஒன்றாக வாழ்ந்து வந்துள்ளனர். இத்தகைய சூழ்நிலையில் இவ்வாறு சட்டத் திருத்தம் கொண்டுவருவதற்கான அவசியம் என்ன\" என்று மகாதீர் கேள்வி எழுப்பினார்.\nஇரண்டாவது முறை இந்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள மகாதீர்:\nஅண்மைய சில மாதங்களில் இந்தியாவுடன் தொடர்புடைய பதற்றமான விவகாரங்கள் குறித்து இரண்டாவது முறையாக மகாதீர் தன் கருத்தை வெளிப்படுத்தி உள்ளார்.\nகடந்த செப்டம்பர் மாதம் ஐ.நா. பொதுச் சபையில் உரையாற்றியபோது இந்தியா வலுக்கட்டாயமாக காஷ்மீர் பகுதியை ஆக்கிரமித்திருப்பதாகத் தெரிவித்திருந்தார் மகாதீர்.\nஇதனால் இந்தியத் தரப்பு அதிருப்தி அடைந்ததாகக் கூறப்பட்ட நிலையில் இந்திய வர்த்தகர்கள் மலேசிய பாமாயிலை இறக்குமதி செய்யாமல் எதிர்ப்புத் தெரிவித்தனர்.\nஇந்நிலையில் குடியுரிமைத் திருத்தச் சட்டம் குறித்தும் தனது அதிருப்தியை மகாதீர் வெளிப்படுத்தி உள்ளார்.\nமலேசிய இப்படி எதிர்ப்பு தெரிவிப்பதை விட இரு தசாப்தங்களுக்கு முன் இந்தியாவிலிருந்து மலேசியாவிற்கு அடிமை தொழில் செய்து பஞ்சம் பிழைக்க போன தமிழ் அகதிகளை நாட்டை விட்டு துரத்தியடிக்க சட்டம் இயற்ற வேண்டும்\nபொது நலன் விரும்பி says:\nரெண்டு மூனு நாளா எல்லாரும் தேடிகிட்டு இருந்தாங்க.\nஜுனூஸின் ஜனாஸா தகனம், செய்யப்பட எடுத்துச் செல்லப்பட்டது - மகன் உறுதிப்படுத்தினார்\nநேற்று புதன்கிழமை வபாத்தான ஜுனூஸின் ஜனாஸா எரியூட்டப்படுவதற்காக தற்போது எடுத்துச் செல்லப்படுவதாக அவரது மகன் பயாஸ் சற்றுமுன் தெரிவித்தார...\nபலகத்துறையிலும், மாளிகாவத்தையிலும் அடக்கம் செய்யவதற்கு தயாராகவிருந்த மொஹமட் ஜமாலின் ஜனாஸா\nநீர்கொழும்பு - பலகத்துறையிலும், கொழும்பு - மாளிக்காவத்தை மையவாடியிலும் மொஹமட் ஜமாலின் ஜனாஸா நல்லடக்கம் செய்யப்படுவதற்கு கபுறு வெட்டப்பட்டி...\nஇலங்கையில் கொரோனவினால் 4 ஆவது மரணம் (விபரம் இணைப்பு)\nகொரோனா வைரஸ் காரணமாக இலங்கையில் மேலும் ஒருவர் உயிரிழந்துள்ள தாக தெரிவிக்கப் படுகின்றது. 58 வயதுடைய குறிப்பிட்ட நபர் ஐ.டி. எச் வைத...\nஎனது தந்தையை நல்லடக்கம் செய்ய உதவுங்கள் - ஒட்டுமொத்த முஸ்லிம்களிடமும் மகன் உருக்கம்\n- அன்ஸிர் - கொழும்பில் இன்று புதன்கிழமை 1 ஆம் திகதி ஐ.டீ.எச். வைத்தியசாலையில் வபாத்தாகியுள்ள தனது தந்தையை, இஸ்லாமிய முறைப்படி நல...\nதகனம் செய்யப்பட்ட எனது, தந்தையின் படங்களை பகிராதீர்கள் - மகன் உருக்கமான வேண்டுகோள்\nகொரோனோ தொற்று ஏற்பட்டு மரணித்ததாக கூறப்படும், மொஹமட் ஜமால் தகனம் செய்யப்படும் புகைப்படங்களை எக்காரணம் கொண்டும் பகிர வேண்டாமென, அவரது மகன...\nஅதரெண, சத்துரனவின் இனவாத முகம் - ஆதாரத்துடன் அம்பலம் - வீடியோ\nதெரண அரசியல் விவாத நிகழ்ச்சியின் இடைவேளையின் போது இடம்பெற்ற நிகழ்வு இது. தெரண தொலைக்காட்சியில் இடம்பெற்ற \"வாதபிடிய\" நிகழ...\nமரணமடைந்த ஜமாலுக்கு வைரஸ் எப்படி, தொற்றியதென கண்டறிய முடியாமல் உள்ளது - உபுல் ரோஹன\nநீர்கொழும்பு வைத்தியசாலையில் நேற்று உயிரிழந்த கொரோனா வைரஸ் தொற்றிய நபருக்கு அந்த வைரஸ் எப்படி தொற்றியது என்பதை கண்டறிய முடியாமல் இ...\nஜுனூஸின் உடல், தகனம் செய்யப்பட்டது\nகொரோனா தொற்றுக்கு இலக்காகி, இலங்கையில் மரணமடைந்த மூன்றாவது நபரான, மருதானைப் பகுதியைச் சேர்ந்த, மொஹமட் ஜனூஸின் சடலம், இன்று (02), ம...\nமர்ஹும் ஜுனூஸின் ஜனாசாவை காண, இன்று காலை குடும்பத்தினர் சிலருக்கு அனுமதி\nகொழும்பு ஐ.டீ.எச். வைத்தியசாலையில் மரணமாகிய பீ.எச்.எம். ஜுனூஸின் ஜனாசாவை பார்வையிட அவரது குடும்பத்தினருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ...\nமொஹமட் ஜமாலின் உடல், தகனம் செய்யப்பட்டது\nகொவிட் 19 தொற்றுக்கு உள்ளான நிலையில் இன்று (30.03.2020) மாலை உயிரிழந்த 65 வயதுடைய, மொஹமட் ஜமாலின் ஜனாஸா நீர்கொழும்பு மாநகர சபைக்கு சொ...\nகத்தார் ஆட்சியாளரின், அதிரடி அறிவிப்புக்கள் - முழு உலகமும் வியப்பில் மூழ்கியது\nகொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பெரும் நஷ்டத்தில் இருக்கும் வியாபாரம் மற்றும் சந்தை நிலவரங்களை கருத்தில் கொண்டு ... ❣இனிவரும் ஆறு மா...\nஜனா­ஸாவாக அடக்கம் செய்யப்பட்டவர், மறுநாள் வீட்­டுக்குவந்த அதிசயம் - நடந்தது என்ன\nஉயிரிழந்துவிட்டதாக கூறப்­பட்ட ஒருவர் நல்­ல­டக்கம் செய்­யப்­பட்ட பின் மறுநாள் வீட்­டுக்கு திரும்பி வந்த சம்­பவம் புத்­த­ளத்தில் இடம்­பெற்...\nஜுனூஸின் ஜனாஸா தகனம், செய்யப்பட எடுத்துச் செல்லப்பட்டது - மகன் உறுதிப்படுத்தினார்\nநேற்று புதன்கிழமை வபாத்தான ஜுனூஸின் ஜனாஸா எரியூட்டப்படுவதற்காக தற்போது எடுத்துச் செல்லப்படுவதாக அவரது மகன் பயாஸ் சற்றுமுன் தெரிவித்தார...\nபலகத்துறையிலும், மாளிகாவத்தையிலும் அடக்கம் செய்யவதற்கு தயாராகவிருந்த மொஹமட் ஜமாலின் ஜனாஸா\nநீர்கொழும்பு - பலகத்துறையிலும், கொழும்பு - மாளிக்காவத்தை மையவாடியிலும் மொஹமட் ஜமாலின் ஜனாஸா நல்லடக்கம் செய்யப்படுவதற்கு கபுறு வெட்டப்பட்டி...\nஇலங்கையில் கொரோனவினால் 4 ஆவது மரணம் (விபரம் இணைப்பு)\nகொரோனா வைரஸ் காரணமாக இலங்கையில் மேலும் ஒருவர் உயிரிழந்துள்ள தாக தெரிவிக்கப் படுகின்றது. 58 வயதுடைய குறிப்பிட்ட நபர் ஐ.டி. எச் வைத...\nநீர்கொழும்பு அன்சார் ஹோட்டலில், நடந்தது என்ன (முழு விபரம்)\nவழமை போன்று நீர்கொழும்பு அன்சார் ஹோட்டல் திங்கட்கிழமை, 9 ஆம் திகதி இரவு நேரம் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருந்தது. அப்போது அங்கு 2 ...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510846.12/wet/CC-MAIN-20200403092656-20200403122656-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.81, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/9", "date_download": "2020-04-03T10:47:22Z", "digest": "sha1:MLFRWYYFOWRMMEJ5KTGKGFA2V43THACA", "length": 4702, "nlines": 38, "source_domain": "m.dinakaran.com", "title": "தனுசு | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர��� திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nசந்திராஷ்டமம் தொடர்வதால் வீட்டிலும் வெளியிலும் மற்றவர்களை அனுசரித்துப் போங்கள். சிறுசிறு அவமானங்கள் ஏற்படக்கூடும். வாக்குறுதியை நிறைவேற்றப் போராட வேண்டி வரும். யாரையும் பகைத்துக் கொள்ளாதீர்கள். கை, கால் வலிக்கும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களுடன் போராட வேண்டி வரும். உத்தியோகத்தில் ஈகோ அதிகரிக்கும். வேலைச்சுமை மிகுந்த நாள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510846.12/wet/CC-MAIN-20200403092656-20200403122656-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/entitysearch/post?keyword=Assam", "date_download": "2020-04-03T10:48:34Z", "digest": "sha1:22Y4CLJG2SBROO4QYM7TNVE7TK5D4K6W", "length": 4679, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "Search results for \"Assam | Dinakaran\"", "raw_content": "\nமூத்தோர் தடகளம்: அரங்கசாமி அசத்தல்\nஅசாமுக்குள் நுழையும் வெளி மாநிலத்தவருக்கு முத்திரை பதித்து தனிமைப்படுத்தல்: மாநில அரசு நடவடிக்கை\nஅசாமில் மத்திய தொழில் பாதுகாப்புப் படையில் பணிபுரிந்து வரும் தூத்துக்குடியை சேர்ந்தவருக்கு கொரோனா அறிகுறி\nசிதம்பரம் அருகே அரசு பள்ளி அசத்தல் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்பு நடத்தும் ஆசிரியர்கள்\nடெல்லி வன்முறையில் போலீஸ்காரரை துப்பாக்கியை காட்டி மிரட்டிய ஆசாமி கைது\nவடநாட்டு ஆசாமிகளின் புகைப்படங்கள் வெளியிட்ட போலீசார் பொதுமக்கள் தகவல் அளிக்க போலீசார் வேண்டுகோள் ��ாட்பாடி மற்றும் வேலூரில் செல்போன் கடைகளில் திருடிய\nவெடிகுண்டு வீசிய சம்பவம் கோர்ட்டில் சென்னை ஆசாமி சரண்\nஅசாம் குடிமக்கள் பதிவேடு விவரங்கள் காணவில்லை...: மத்திய உள்துறை அமைச்சக இணையதளத்தில் இருந்து மாயம்\nஉபி. தேர்தலில் போலி பிறப்பு சான்றிதழ் மோசடி: எம்பி அசம்கான், மனைவி, மகனுக்கு நீதிமன்ற காவல்\nஅசாம் மாநிலத்தை சேர்ந்தவர் நெல்லையில் காவலர் தேர்வில் முறைகேடு\nபிப்.7-ல் அசாம் செல்கிறார் பிரதமர் மோடி\nஅசாமில் பஸ் கவிழ்ந்து 6 பேர் பலி\nஅசாமில் போடோ வட்டார மேம்பாட்டுக்கு தனி ஆணையம் அமைக்கப்படும் : பிரதமர் மோடி உரை\nசி.ஐ.எஸ்.எஃப்., தேர்வில் முறைகேடு என புகார்: நெல்லை மகேந்திரகிரி இஸ்ரோ மையத்தில் பணியாற்றி வந்த அசாம் வீரர் பணிநீக்கம்\nஅசாமில் 1,615 தீவிரவாதிகள் சரண்: 4,800 ஆயுதங்கள் ஒப்படைப்பு\nஅரசு இணையதளத்தில் இருந்த அசாம் என்ஆர்சி தகவல் மாயம்: தொழில்நுட்ப கோளாறு காரணம் என உள்துறை அமைச்சகம் விளக்கம்\nகுடியரசு தினவிழாவில் பதற்றம்: அசாமில் 5 இடத்தில் குண்டுகள் வெடிப்பு\nஅசாமில் 3 நாட்களாக தீப்பிடித்து எரியும் ஆறு : குழாயில் எண்ணெய் கசிந்து ஆற்றில் கலந்ததால் கொழுந்து விட்டு எரியும் தீ\nஅசாம் மாநிலம் திப்ரூகார், சொனாரி ஆகிய இரு இடங்களில் குண்டுவெடிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510846.12/wet/CC-MAIN-20200403092656-20200403122656-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://maatram.org/?p=1081", "date_download": "2020-04-03T10:57:44Z", "digest": "sha1:5WYI7M7JJYUNFFXRESRB666QTRBZDCUE", "length": 5808, "nlines": 92, "source_domain": "maatram.org", "title": "வைகாசி 18 – Maatram", "raw_content": "\nமுடிவுறாத யுத்தம்… 5 வருடங்கள் கடந்த நிலையிலும்,\n5 வருட யுத்த பூர்த்தி\n5 வருட யுத்த பூர்த்தி, அடையாளம், கலை, கவிதை, ஜனநாயகம், தமிழ்த் தேசியம், நல்லிணக்கம், மனித உரிமைகள்\nதொல்லை வலைகள் – இனி\nநீ எனக்குப் பயங்கரவாதி என்றில்லா\nநாள் உனக்கு வரும் போது\nசமாதானமே எமக்கு சிறந்ததானம் – அதற்காக\nசோரம் போய் அரசியலை நடத்துவதை விடுத்து\nஓரம் போய் இருந்திடுங்கள் எமக்காக என்றும்\nநம்பிக்கை நமக்குண்டு நாளை நமதே என்றிட\nமௌனம் மௌனிக்கவேண்டும் – இதற்கு எம்\nதுள்ளித்திரியும் பள்ளிச் சிறார்கள் பச்சிளம் பாலகர்கள்\nதாயை இழந்து தந்தையை இழந்து\nஆண்டுகள் நான்கு ஐந்து எனப் பலவாயினும்\nஓயாது கூவும் நம் தமிழ்நாடு\nஅறனோ மற்று இது சிங்களத்திற்கு\nநண்ணார் நாணுவர் நம் அழிப்பை உணரின்\nநகுமின் நம்மை வஞ்சிக்கா நாளை.\n‘மாற்றம்’ தளத்தின் விசேட வௌியீட்டுக்காக 5 வருட யுத்த நிறைவு குறித்து கட்டுரையாளர்களால் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. அத்தோடு, “5 வருடங்கள் பூர்த்தி | இன்னும் முடிவுறாத யுத்தம்” என்ற தலைப்பில் ‘மாற்றம்’ தளத்தின் ஆசிரியர் எழுதியுள்ள கட்டுரையையும் இங்கு காணலாம்.\nDemocracy Human Rights Identity Maatram Maatram Srilanka Peace and conflict Politics and Governance Post War Reconciliation Tamil கலை கவிதை சமாதானம் மற்றும் முரண்பாடு ஜனநாயகம் நல்லாட்சி நல்லிணக்கம் மனித உரிமைகள் மாற்றம் மாற்றம் இலங்கை யாழ்ப்பாணம் வட மாகாண சபை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510846.12/wet/CC-MAIN-20200403092656-20200403122656-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.livechennai.com/power-shutdown-areas-in-chennai-tomorrow-3/", "date_download": "2020-04-03T10:22:24Z", "digest": "sha1:7JLS7KAJEP3ZT6JTEXJXDR5MZ33L4H2D", "length": 8279, "nlines": 101, "source_domain": "tamil.livechennai.com", "title": "சென்னையில் நாளைய மின்தடை (26.02.2020) - Live chennai tamil", "raw_content": "\nமகா சிவாராத்திரி – முக்கியமான ஆறு அம்சங்கள்\n65 வயது கடந்த மூத்த குடிமக்கள் நாள் ஒன்றுக்கு 700 பேர் இலவசமாக தரிசனம் செய்யலாம் என்பது எப்படி\nயாரெல்லாம் திருப்பதி சென்றால் அதிக பலன்கள் பெற முடியும்\nகலைஞர் செய்திகள் தொலைக்காட்சியில் புதிய நிகழ்ச்சி ‘மியூசிக் மேட்லி’\nஆஸ்கர் விருது – 2020\nசென்னையில் நாளைய மின்தடை (07.02.2020)\nசென்னையில் நாளைய மின்தடை (06.02.2020)\nசென்னையில் நாளைய மின்தடை (01.02.2020)\nஃபிரெஸு பசும்பால் நிறுவனத்திற்கும் ஜெ.பி சாஃப்ட் சிஸ்டெம் நிறுவனத்திற்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.\nசென்னையில் நாளைய மின்தடை (26.02.2020)\nசென்னையில் மின்சார பராமரிப்பு பணி காரணமாக கீழ்கண்ட பகுதிகளில் மின்விநியோகம் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நிறுத்தப்படும் என்று தமிழ்நாடு மின்னுற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் செய்திக்குறிப்பு வெளியிட்டுள்ளது.\n100 அடி பைபாஸ் சாலை (1 பகுதி), தண்டேஸ்வரம் காலனி, துரோபதியம்மன் கோவில் தெரு, லட்சுமிபுரம், ஜனகிபுரி தெரு, காந்தி சாலை, கிழக்கு மாதா தெரு, சீதாபதி நகர், ஜெயந்தி தெரு, ரவி தெரு, சாந்தி தெரு.\nருக்மணி சாலை, எம்.ஜி.ஆர். சாலை, அருணாடேல் கடற்கரை சாலை, முத்துலட்சுமி சாலை.\nகேனால் வங்கி சாலை, 1 முதல் 4 வது கேனால் குறுக்கு சாலை, 2 வது, 3 வது, 4 வது பிரதான சாலை, காந்தி நகர்.\nடி.எச் சாலை (1 பகுதி), சூரிய நாராயண வீதி, மீன்பிடித் துறைமுகம், ஏ.இ.கோயில் தெரு, பூண்டிதங்கம்மாள் தெரு, பூச்சம்மாள் தெரு, பல்லவன் நகர், செரியன் ��கர், தனபால் நகர், அசோக் நகர், சுடலை முத்து தெரு.\nகும்மாளம்மன் கோவில் தெரு, ஜி.ஏ. சாலை, டி.எச் சாலை, சோலயப்பன் தெரு, கப்பல்போலு வீதி, வி.பி. கோவில் தெரு, தாண்டவராயன் தெரு, ராமானுஜம் தெரு, ஸ்ரீ ரங்கமான் தெரு, பழைய வண்ணாரப்பேட்டை (1 பகுதி), வீரா குட்டி தெரு, கே.ஜி கார்டன், இளைய தெரு (1 பகுதி), என்.பி.எல் அகஸ்தியா அடுக்குமாடி குடியிருப்பு, தண்டான்குளம், ரங்கநாதபுரம், பெருமாள் கோவில் தெரு, எம் எஸ் நாயுடு தெரு, தங்கவேல் தெரு.\nஇடைமா நகர், காமராஜர் சாலை, எம்.சி.ஜி அவென்யூ, சி.கே.எம் நகர், விஜயா நகர், வெங்கட் நகர், ஆவின் குடியிருப்பு, மில்க் காலனி, பக்தவாச்சலம் நகர், அஜீஜ் நகர் 1 முதல் 3 வது தெரு, இலையம்மாள் கோவில் தெரு, மஞ்சம்பாக்கம்.\nமுத்தமிழ் நகர் 7 வது பிளாக்.\nசென்னையில் நாளைய மின்தடை (25.02.2020)\nநாளைய (27.02.2020) மின்தடை பகுதிகள்\nநறுமண பொருட்கள் விலை நிலவரம்\nபால் பொருட்கள் விலை நிலவரம்\nதங்கம் விலை நிலவரம் சென்னை\nவெள்ளி விலை நிலவரம் சென்னை\nசென்னையில் நாளைய மின்தடை (28.02.2020)\nநாளைய (27.02.2020) மின்தடை பகுதிகள்\nசென்னையில் நாளைய மின்தடை (26.02.2020)\nசென்னையில் நாளைய மின்தடை (25.02.2020)\nஅருள்மிகு உண்ணாமுலை உடனுறை அண்ணாமலையார் திருக்கோயிலில் மகாசிவராத்திரி சிறப்பு அபிஷேகம்\nமகா சிவாராத்திரி – முக்கியமான ஆறு அம்சங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510846.12/wet/CC-MAIN-20200403092656-20200403122656-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/tech/news/airtel-vs-jio-vs-vodafone-idea-these-3-unique-prepaid-plans-help-airtel-to-beat-rival-operator/articleshow/74413069.cms", "date_download": "2020-04-03T10:56:09Z", "digest": "sha1:7TO2QYGV6CLWMYXX5KFP6ZR4I3SNRGBK", "length": 14450, "nlines": 91, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "Best Airtel Prepaid Plans: ஏர்டெல் நிறுவனத்தை காப்பாற்றும் 3 திட்டங்கள்; வோடாபோனுக்கு மூடுவிழா பரபரக்கும் டெலிகாம் துறை\nஏர்டெல் நிறுவனத்தை காப்பாற்றும் 3 திட்டங்கள்; வோடாபோனுக்கு மூடுவிழா\nப்ரீபெய்ட் பிரிவின்கீழ் அதன் போட்டியாளர்களை தொடர்ந்து சமாளித்து வரும் அல்லது வெற்றி காணும் ஒரு டெலிகாம் ஆப்ரேட்டராக பாரதி ஏர்டெல் திகழ்கிறது. ரிலையன்ஸ் ஜியோ மற்றும் பிஎஸ்என்எல் போன்ற நிறுவனங்களிடம் இல்லாத \"உண்மையான\" வரம்பற்ற குரல் அழைப்பு நன்மை மற்றும் மூன்று தனித்துவமான ப்ரீபெய்ட் திட்டங்கள் தான் ஏர்டெல் நிறுவனத்தை காப்பாற்றி வருகிறது என்று கூறலாம். அதென்ன திட்டங்கள் அதன் நன்மைகள் என்ன என்பதை அறிய தொடர்ந்து படிக்கவும்.\nஅந்த மூன்று திட்டங்கள் பற்றி...\nஏர்டெல் நிறுவனத்தை காப்பாற்றும் அந்த மூன்று திட்டங்கள் - ரூ.179, ரூ.279 மற்றும் ரூ.349 ஆகும். பாரதி ஏர்டெல்-ன் முதல் இரண்டு ப்ரீபெய்ட் ரீசார்ஜ்கள் ஆயுள் காப்பீட்டு சலுகையுடன் வருகின்றன, அதே நேரத்தில் ஏர்டெல் ரூ.349 ஆனது அமேசான் ப்ரைம் மெம்பர்ஷிப்பை வழங்குகிறது. கடந்த காலத்திலும் கூட, ஏர்டெல் அதன் போட்டியாளர்களிடம் இருந்து, இதே போன்ற நன்மைகளை வழங்கி தன்னை வேறுபடுத்திக் கொண்டது. சரி வாருங்கள் ஏர்டெல் ரூ.179, ரூ.279 மற்றும் ரூ.349 திட்டங்களின் நன்மைகளை பற்றிய விரிவாக காண்போம்.\n1GB டேட்டாவின் விலை ரூ.35 ஆக உயரும் ஆரம்பித்தது அடுத்த டெலிகாம் பஞ்சாயத்து\nபாரதி ஏர்டெல் ரூ.179 ப்ரீபெய்ட் ரீசார்ஜின் நன்மைகள்:\nஏர்டெல் ரூ.179 ப்ரீபெய்ட் திட்டமாநாடு ஏர்டெல்-ன் மற்றொரு நுழைவு நிலை திட்டமான ரூ.149 வரம்பற்ற காம்போ திட்டத்தை போன்றே நன்மைகளை வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் இது ஆயுள் காப்பீடு எனும் கூடுதல் நன்மையை வழங்குகிறது. மேலும் எந்த எஃப்யூபி வரம்பும் இல்லாமல் வரம்பற்ற அழைப்புகள், 2 ஜிபி அளவிலான 4 ஜி டேட்டா, 300 எஸ்எம்எஸ்கள் மற்றும் ரூ.2 லட்சம் மதிப்பிலான ஆயுள் காப்பீடு (Bharti AXA Life) போன்ற நன்மைகளை வழங்குகிறது. இந்த பேக்கின் செல்லுபடியாகும் காலம் ரீசார்ஜ் செய்யப்பட்ட நாளிலிருந்து 28 நாட்கள் ஆகும்.\nபாரதி ஏர்டெல் ரூ.279 ப்ரீபெய்ட் ரீசார்ஜின் நன்மைகள்:\nரூ.179 ப்ரீபெய்ட் திட்டத்தைப் போலவே, பாரதி ஏர்டெல் நிறுவனத்திடம் இருந்து கிடைக்கும் மற்றொரு திட்டம் தான் ரூ.279 ஆகும். இது ஏர்டெல் ரூ.249 திட்டத்தின் அதே சலுகைகளை வழங்குகிறது, ஆனால் ஆயுள் காப்பீட்டு சலுகை எனும் கூடுதல் நன்மையுடன் வருகிறது. அதாவது இந்த ரூ.279 ப்ரீபெய்ட் திட்டமானது எந்த FUP வரம்பும் இல்லாமல் வரம்பற்ற குரல் அழைப்புகள், ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ், ஒரு நாளைக்கு 1.5 ஜிபி டேட்டா மற்றும் எச்.டி.எஃப்.சி லைஃப் வழங்கும் ரூ.4 லட்சம் மதிப்பிலான ஆயுள் காப்பீடு போன்ற நன்மைகளை வழங்குகிறது. தவிர இலவச ஹெலோட்டூன்ஸ், விங்க் மியூசிக் சந்தா, ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் ஆப் பிரீமியம் மெம்பர்ஷிப், ஷா அகாடமியில் நான்கு வார இலவச கோர்ஸ், ஃபாஸ்டேக்கில் ரூ .150 கேஷ்பேக் மற்றும் உங்கள் ஸ்மார்ட்போனுக்கு ஆன்டி வைரஸ் போன்ற நன்மைகளையும் வழங்குகிறது.\nBSNL vs Jio: முதல் முறையாக தோற்றுப்போன ஜியோ; அதுவும் பிஎஸ்என்எலிடம்\nபாரதி ஏர்டெல் ரூ.349 ப்ரீபெய்ட் ரீசார்ஜின் நன்மைகள்:\nகடைசியாக உள்ள ரூ.349 ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டமானது எந்தவொரு தொலைத் தொடர்பு ஆபரேட்டரிடமிருந்தும் கிடைக்காத அமேசான் பிரைம் சந்தாவை வழங்கும் ஒரே ப்ரீபெய்ட் திட்டமாக திகழ்கிறது. இந்த ரூ.349 ப்ரீபெய்ட் திட்டமாநாடு ஒரு நாளைக்கு 2 ஜிபி டேட்டா, வரம்பற்ற குரல் அழைப்பு நன்மை, ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் மற்றும் ரூ.129 மதிப்புள்ள ஒரு மாத கால அமேசான் ப்ரைம் சந்தா போன்ற நன்மைகளை 28 நாட்களுக்கு செல்லுபடியாகும் வண்ணம் வழங்குகிறது. மேலும் இந்த ரூ. 349 திட்டமானது மேலே உள்ள ரூ.279 திட்டத்தின் அனைத்து கூடுதல் சலுகைகளையும் வழங்கும்.\nஉங்க பட்ஜெட் ரூ.15,000 ஆ இந்த 7 ஸ்மார்ட்போன்கள் தான் மார்க்கெட்லேயே பெஸ்ட்\nஜியோ மற்றும் வோடபோனின் நிலைப்பாடு:\nவோடபோன் நிறுவனம் அதன் சந்தாதாரர்களுக்கு இதுபோன்ற எந்த ப்ரீபெய்ட் திட்டங்களையும் வழங்கவில்லை. ஆனால் இங்கிலாந்தை தளமாகக் கொண்ட வோடாபோன் அதன் ஒவ்வொரு வரம்பற்ற காம்போ திட்டத்துடனும் வோடபோன் பிளே ஆப் வழியாக ZEE5 உள்ளடக்கத்தை இலவசமாக வழங்குகிறது. பிரபலமான ப்ரீபெய்ட் திட்டங்களின் செல்லுபடியாகும் காலத்தினை குறைத்து வருவதால் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனமானது ப்ரீபெய்ட் பிரிவில் அதன் கவர்ச்சியை இழந்து வருகிறது. ஒருவேளை வோடபோன் ஐடியா மூடப்பட்டால், மாறுபட்ட ப்ரீபெய்ட் திட்டங்களை அறிமுகம் செய்து பாரதி ஏர்டெல் மிகப்பெரிய லாபத்தை ஈட்டலாம் என்பது வெளிப்படை.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nமேலும் படிக்க: அதிகம் வாசித்தவை\nLockDown-ஐ சமாளிக்க Airtel அறிவித்துள்ள 2 அதிரடி இலவசங்...\nVodafone : வெறும் ரூ.95 க்கு 2 மாதத்திற்கு டேட்டா, டால்...\nVivo 5G Phone : இரவோடு இரவாக அறிமுகமான விவோ S6 போனின் வ...\nAmazon வழியாக இலவசமாக கிடைக்கும் Canon 1500D DSLR கேமரா...\nVodafone vs COVID-19: நஷ்டத்தில் இருந்தாலும் கூட வோடாபோ...\nஇந்த லேட்டஸ்ட் Honor போனின் விலை ரூ.9,600-னு சொன்னா நம்...\nBSNL அதிரடி: ஒன்னு 300GB, இன்னொன்னு 500GB\nR70: ட்ரிபிள் ரியர் கேமரா, 6.53 இன்ச் டிஸ்பிளே; பட்ஜெட் விலைக்கு இது \"வொர்த்து\" தான்\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nநான் மட்டும் இதை செய்திருந்தால்.. பர்ஸ்ட் லுக் விட்ருப்பானா அவன்\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இர���ப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510846.12/wet/CC-MAIN-20200403092656-20200403122656-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pakkatv.com/entertainment/cine-news/---------kollywood-news-latest--cinema-news91942/", "date_download": "2020-04-03T11:09:02Z", "digest": "sha1:IOGEUOOCGXBLACY7CBT5H2WISLCR5MYH", "length": 5241, "nlines": 125, "source_domain": "www.pakkatv.com", "title": "PakkaTv | Entertainments, Astrology, Health Tips, Tours & Travels, Cooking News, Trailers, Movies | pakka.tv", "raw_content": "\nஎந்த 5 ராசியினரை கொரானா வைரஸ் எளிதில் தாக்கும் தெரியுமா\nகொரானாவால் கணவரிடம் சீரியல் நடிகை நித்யாராம் செய்த கேவலம் | Serial Actress Nithya Ram Latest\nநடிகர் பாண்டியராஜன் பற்றி யாரும் அறியாத ரகசியங்கள் | Actor Pandiarajan Unknown Secrets Revealed\nநடிகர் விசுவின் மரணத்தில் நடந்த கொடுமை கண்ணீரில் ரசிகர்கள் | Actor Visu Funeral | Actor Visu Passed Away\nசற்றுமுன் செம்பருத்தி சீரியலுக்கு நடந்த சோகம் அதிர்ச்சியில் பிரபலங்கள் | Sembaruthi Serial Actors\n2020 குரு அதிசார பெயர்ச்சி எந்த 6 ராசிக்கு ராஜயோகம் தெரியுமா\nசற்றுமுன் நடிகை மீனா எடுத்த அதிர்ச்சி முடிவு அதிர்ச்சியில் பிரபலங்கள் | Actress Meena Latest | Cinema News\nசற்றுமுன் தீயாய் பரவும் விஜய் டிவி நடிகையின் உல்லாச வீடியோ | Kollywood Latest News | Vijay Tv Celebrity\nசற்றுமுன் பிரபல பாடகரை ரகசிய திருமணம் செய்த நடிகை அமலா பால் | Actress Amala Paul Secret Marriage\nபார்ப்பவர் நெஞ்சை பதறவைக்கும் கொரோனாவின் கோரத்தாண்டவம் | Corona Virus Latest News\nசற்றுமுன் பிரபல தமிழ் நடிகை அதிரடி கைது கண்ணீரில் குடும்பம் | Kollywood News Latest | Cinema News\nசற்றுமுன் பிரபல தமிழ் நடிகை அதிரடி கைது கண்ணீரில் குடும்பம் | Kollywood News Latest | Cinema News\nசற்றுமுன் பிரபல நடிகரின் மனைவிக்கு நடந்த சோகம் அதிர்ச்சியில் திரையுலகம் | Cinema News Latest\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510846.12/wet/CC-MAIN-20200403092656-20200403122656-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/chalmaar-song-lyrics/", "date_download": "2020-04-03T10:08:51Z", "digest": "sha1:HOF622N5KKN3BYA6TM73VHODD7WBNWAL", "length": 6640, "nlines": 219, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Chalmaar Song Lyrics", "raw_content": "\nபாடகா் : பென்னி டயல்\nஇசையமைப்பாளா் : சஜித் வாஜிட்\nகுழு : ஓ ஓ\nஆண் : பத்துமணி வாக்குல\nஷாா்ட் ஸ்கா்ட் ஓ ஜெனீஃபா்\nகுழு : ஓ ஓ\nஆண் : அடிதடி நடக்கல\nகுழு : ஓ ஓ\nஆண் : செல்லமே தங்கமே\nகித்துப் போவேன்டி நீ சாி\nசாின்னு ஒரு முற சொன்னா\nஆண் : அப்பப்பா ஹிப்புல்ல\nபென்ட் இட் லைக் பெக்கம் பேபி\nகுழு : ஓ ஓ ஹேய்\nஆண் : லவ் ஃபீல் கண்ணில்\nஇருக்கு நோ பால் பெண்ணே\nஎதற்கு நம்ம காதலுக்கு நடுவுல\nஆண் : லைஃபில் டென்ஷன்\nஎதற்கு லைட்டா சிாி எனக்கு\nஆண் : லவ்வுல விழுந்து\nஆண் : அடி பெண்ணே\nஆண் : அப்பப்பா ஹிப்புல்ல\nபென்ட் இட் லைக் பெக்கம் பேபி\nகுழு : ஓ ஓ ஹேய்\nகுழு : ஓ ஓ\nஆண் : கிருஷ்���ா எந்தன்\nபேருதான் காட் ஆஃப் லவ்\nஆண் : கிஸ் மி சிங்கிள்\nநான் தான் டச் மீ மிங்கிள்\nஆண் : ஃபுள் மூன் நடுவுல\nபாய்லா் போல் என் நெஞ்சில்\nஆண் : அப்பப்பா ஹிப்புல்ல\nபென்ட் இட் லைக் பெக்கம் பேபி\nகுழு : ஓ ஓ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510846.12/wet/CC-MAIN-20200403092656-20200403122656-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://www.thozhirkalam.com/2012/10/blog-post_5960.html", "date_download": "2020-04-03T09:39:38Z", "digest": "sha1:IQOWHQVT5ZM3V7XQ3RMSRCYDF6BBNXI6", "length": 9997, "nlines": 62, "source_domain": "www.thozhirkalam.com", "title": "சமீபத்திய மழை செயற்கை மழையாமில்லை? - தொழிற்களம்", "raw_content": "\nHome Unlabelled சமீபத்திய மழை செயற்கை மழையாமில்லை\nசமீபத்திய மழை செயற்கை மழையாமில்லை\nஇப்போது வட கிழக்கு பருவ மழை பெய்யும் காலம். குறைந்த தாழ்வழுத்த மண்டலம் கடல் பகுதியில் உண்டாவதைப் பொறுத்து புயல் உருவாகி மழை பெய்யும். இப்போது அப்படித்தான் மழை பெய்கிறது என்று நினைத்தால் செயற்கை மழை என்று செய்திகள் வந்துள்ளன. உச்ச நீதி மன்றம் தமிழ் நாட்டுக்கு தண்ணீர் திறந்து விடச் சொல்லி ஆணை பிறப்பித்து உள்ளது. இதை ஒட்டி தமிழ் நாட்டில் தண்ணீர் திறந்து விடச் சொல்லி தமிழ் நாட்டிலும் தண்ணீர் திறந்து விடக் கூடாது என்று கர்நாடகத்திலும் விவசாயிகள் போராட்டம் நடை பெறுகிறது. மழையோ போதுமான அளவு பெய்ய வில்லை. இந்த நிலையில் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் செயற்கை முறையில் மழை பெய்ய வைக்க அக்னி ஏரோ ஸ்போர்ட்ஸ் அட்வென்ட்சர் அகாடமி என்ற தனியார் நிறுவனத்திற்கு ஒப்பந்தம் தரப் பட்டு கடந்த அக்டோபர் 16 முதல் மேகங்களில் விதை தூவும்(cloud seeding) வேலை நடை பெற்று வருகிறது. இப்போதைய மழை அதனாலும் தான் என்று சொல்கிறார்கள். மழை பெய்து காவேரியில் தானாகவே தண்ணீர் வந்து விட்டால் தமிழ் நாடு தண்ணீர் கேட்கும் பிரச்னை நீங்கும் என்று இந்த ஏற்பாடாம். எப்படியோ மழை பெய்தால் சரிதான்\nஇந்த மேகத்தில் விதை தூவுவது என்றால் தான் என்ன சில்வர் அயோடைடு போன்ற வேதிகளை மேகங்களில் விமானம் அல்லது ஹெலிகாப்ட்டர் மூலம் தூவும் போது அது மேகங்களில் இருக்கும் மழைத் தண்ணீர் ஒன்றாகக் குவிந்து மழையாக கொட்ட ஒரு கருவாக செயல் படுகிறது. இப்படி செயற்கை முறையில் மழைக்கான விதையைத் தூவுவதுதான் மேகத்தில் விதை தூவுவது . மேலே உள்ள படம் அதை விளக்குகிறது\nசமீபத்திய ஆராய்ச்சி ஒன்றில் லேசர் மூலம் மழை பெய்ய வைக்கலாம் என்று சொல்கிறார்கள். அதைத் தனிப் பதிவாக பிறகு பார்ப்போ���்\nசமீபத்திய மழை செயற்கை மழையாமில்லை\nஉங்கள் பின்னூட்ட கருத்துகளை இங்கே பதிவு செய்யுங்கள்\nநீங்கள் காணும் கனவுகளின் பலன்களை தெரிஞ்சுக்கனுமா\nகனவுகளும் அதன் பலன்களும் நாம் காணும் ஒவ்வொரு கனவுகளுக்கும் பலன் உண்டு என்று என் பாட்டி சொல்ல கேட்டிருக்கிறேன். ஆனால் எதை...\nகாலை தேநீர் இன்றைய பொழுது, துன்பம் நீங்கி இன்பமாய் கழிய தொழிற்களம் குழு வாழ்த்துகிறது. இன்றைய சிந்தனைத் ...\nஇந்த மூலிகையின் பெயர் ஆடாதோடை. இம் மூலிகையின் மூலம் சளி , ஆஸ்த்துமா , போன்ற பல நோய்கள் குணமாகும். ஆடாதொடையின் வேரினால் இருமல் , அக்கினி ...\nசோற்றுக் கற்றாழையின் மருத்துவ குணங்கள்\nஇது ஒரு அதிசயத் தாவரம் கிராமங்களின் மருந்தகம். இது மனிதரை என்றும் இளமையாக வைப்பதால் குமரி எனப்படுகிறது .சிறந்த அழகு தரும் மூலிகை . ...\nவீட்டிலிருந்தபடியே இணையத்தை பயன்படுத்தி வருமானத்தை அடைய சிறந்த யோசனைகள்\nஅனைவருக்கும் இணையத்தை பயன்படுத்தி பகுதி / முழு நேரமாக வருமானத்தை பெற வேண்டும் என்ற எண்ணம் இருக்கிறது. இணைய தளங்களில் கண்ட விளம்பரங...\nஉணவே மருந்து - நெல்லிக்காய். உணவே மருந்தென இயற்கையின் அற்புதங்களையும், அதிசயங்களையும் முழுமையாகப் பயன்படுத்திக் கொண்டவர்கள் நம் முன்...\nநைட்டியின் விலை 85 மட்டுமே\nசுய உதவிக்குழுக்கள் மற்றும் வீட்டியிருந்தபடியே விற்பனை செய்து வருமானம் அடைய பெண்களுக்கு சிறந்த தொழில் வாய்ப்பை \"லைக் பேசன்ஸ்\" த...\nகோழிபண்ணையில் கொட்டிக் கிடக்கும் இலாபம் சந்தைப்படுத்த அலோசனைகளுடன் தொழிற்களம் பார்வை\nகிராமத்து வீடுகளின் முற்றங்களில் சுற்றித் திரிந்த நாட்டுக்கோழிகளையும் இன்று ப்ரீட் செய்து பண்ணையில் வளர்த்து அதிக அளவில் இலாபத்தை ப...\nபயன்படுத்துங்கள் - ஆதி திராவிடர்களுக்கான தொழிற்கடன்\nஅரசு எத்த்கைய திட்டங்களை அறிவித்தாலும் அது சரியான் முறையில் மக்களுக்கு சென்றடையாவிடில் பலன் இல்லாமல் போகும். 30% முதல் 50 % வரை மானிய...\nகண்டிப்பாக தெரிந்துகொள்ள வேண்டிய இணையதளங்கள் பகுதி 2\nநாம் தினமும் இணையத்தில் பல தளங்களை பார்க்கின்றோம் . சில பிடிக்கலாம் , சில பிடிக்காமல் போகலாம் . ஆனால் அவசர உதவிக்கு சில தளங்களை நா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510846.12/wet/CC-MAIN-20200403092656-20200403122656-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thozhirkalam.com/2012/11/sun-tv.html", "date_download": "2020-04-03T11:15:33Z", "digest": "sha1:JWYKLE5ORIZDDWCNMS6PUI322JMYW7OV", "length": 67714, "nlines": 113, "source_domain": "www.thozhirkalam.com", "title": "சன் டிவி வளர்ந்த கதை ? - தொழிற்களம்", "raw_content": "\nHome அரசியல் சன் டிவி படித்ததில் பிடித்தது சன் டிவி வளர்ந்த கதை \nசன் டிவி வளர்ந்த கதை \nகருணாநிதி எத்தனை பெரிய தீய சக்தி என்பதை நீங்கள் அறிவீர்கள். ஆனால் கருணாநிதியை விட மிகப் பெரிய தீயசக்தி ஒன்று இருக்கிறது. அது எதுவென்றால், கேடி சகோதரர்கள் என்று அழைக்கப் படும் கலாநிதி மற்றும் தயாநிதி சகோதரர்கள். இவர்கள் எப்படி கருணாநிதியை விட மிகப் பெரிய தீய சக்தியாக ஆக முடியும் என்றால் காரணம் இருக்கிறது.\nதன்னால் வளர்ந்து சாம்ராஜ்யத்தை கட்டியவர்கள், தன் சொந்த மகனை ரவுடி என்று தொலைக்காட்சியில் செய்தி போட்டதை மறக்கக் கூடிய அளவுக்கு கருணாநிதி என்ன பெருந்தன்மை படைத்தவரா \nநிச்சயமாக இல்லை. கேடி சகோதரர்களைப் பார்த்து கருணாநிதி பயந்தார் என்பதுதான் உண்மை. கேடி சகோதரர்களோடு பிணக்கு ஏற்பட்டவுடன், தயாநிதி மாறனை மந்திரி பதவியை விட்டு ராஜினாமா செய்ய உத்தரவிட, கட்சியின் செயற்குழுவை கூட்டி முடிவெடுத்த கருணாநிதி, குடும்பம் ஒன்று சேர்கையில் வசதியாக செயற்குழுவை கூட்ட மறந்து விட்டார். “இதயம் இனித்தது, கண்கள் பனித்தன” என்று ஒற்றை வார்த்தையில் முடித்து விட்டார். ஸ்பெக்ட்ரம் ஊழல் என்று எழுந்த கேள்விக்கு, “அது முடிந்து போன விவகாரம்“ என்று முற்றுப் புள்ளி வைத்தார்.\nகருணாநிதி, இந்தத் தேர்தல் முடிந்தவுடன் தளர்ந்து போய் விடுவார். அவருக்கு பாராட்டு விழா நடத்தி, காக்காய் பிடிக்கும் ஜால்ராக் கூட்டங்கள் அவரை விட்டு விலகிப் போய் விடும். கருணாநிதியின் கண்ணுக்கு கண்ணாக, உயிருக்கு உயிராக இருந்து ஜாபர் சேட், ஏற்கனவே அதிகாரம் இழந்து நிற்கிறார். ஆகையால், தேர்தலுக்குப் பின், கருணாநிதி தமிழக மக்களுக்கு பெரிய ஆபத்தாக இருக்கப் போவதில்லை. ஆனால், கேடி சகோதரர்கள் \nதிமுக தொண்டர்களின் உழைப்பால் பிடித்த ஆட்சி அதிகாரத்தை பயன்படுத்தி, பகாசுர வளர்ச்சி கண்டவர்கள்.\nயார் இந்த கலாநிதி மாறன். சென்னை டான்பாஸ்கோ பள்ளியில் பள்ளிப் படிப்பை முடித்து விட்டு, லயோலா கல்லூரியில் பட்டப் படிப்புக்கு பிறகு, அமேரிக்காவில் எம்பிஏ படித்தவர். எம்பிஏ படித்து விட்டு, இந்தியா திரும்புகிறார். சில காலம், குங்குமம் இதழில் பணியாற்றுகிறார்.\nடுடே நிறுவனம், அப்போது வீடியோ ம���கசின் என்ற புதிய உத்தியை கண்டு பிடித்து, ந்யூஸ் ட்ராக் என்ற வீடியோ பத்திரிக்கையை தொடங்கியது.\nஇதைப் பார்த்து, தமிழிலும் இது போல் தொடங்க வேண்டுமென திட்டமிட்டார் தயாநிதி மாறன். அதன் படி, முதன் முதலில் 1990ல் தொடங்கப் பட்டதுதான் “பூமாலை“. இந்த பூமாலை மாதமிருமுறை வரும் வீடியோ கேசட். இதில் தற்போது, இந்த வார உலகம் என்று தொலைக்காட்சிகளில் நிகழ்ச்சிகள் வருகிறதல்லவா அதைப் போலவே, தொடங்கப் பட்டது.\nஆனால், இந்த பூமாலைக்குப் பின்னால், கருணாநிதியின் பின்புலம் செயல்பட்டது. இந்தியா டுடேவின் ந்யூஸ் ட்ராக் போல, சந்தாதாரர்கள் இல்லாததால், தமிழகத்தில் உள்ள அத்தனை வீடியோ கடைகளும், மிரட்டப் பட்டன. மாதந்தோறும், பூமாலை கேசட்டுகள் ஒவ்வொரு கடையும் 10 வாங்க வேண்டும் என்று கட்டாயப் படுத்தப் பட்டன. தவறும் கடைகள் மீது, நீலப் படம் வைத்திருந்த வழக்கு பாய்ந்தது. (அப்போவும் போலீஸ் இப்படித்தான்). இதை வைத்து மிரட்டி, மிரட்டி பூமாலை வீடியோ கேசட்டை ஓட்டினார்கள்.\nஅதன் பிறகு தாராளமய பொருளாதாரக் கொள்கை வந்த பிறகு, சன்டிவி தொடங்கப் படுகிறது. 1993ம் ஆண்டு சன் டிவி தொடங்கப் படுகிறது. இந்த சன் டிவி தொடங்கப் பட்டதற்கு பின்னணியில் ஒரு சுவையான கதை இருக்கிறது. இப்போது போல, அப்போதெல்லாம், ட்ரான்ஸ்பாண்டர்கள் குறைந்த விலையில் கிடைக்காது. இப்போது ஒரு கோடி ரூபாய் முதலீட்டில் ஒரு டிவி சேனல் தொடங்கி விடலாம். அத்தனை மலிவாகி விட்டது. உடனே, ஆண்டிமுத்து ராசா நினைத்திருந்தால், ஒரு லட்சத்து எழுபத்தாறாயிரம் கோடி சேனல்களை தொடங்கியிருக்கலாமே என்று யோசிக்காதீர்கள். 1993ல் சென்னையில் ப்ரூனே சுல்தானின் உறவினர் ஒருவர் இருந்தார். அவருக்கு சொந்தமான ட்ரான்ஸ்பாண்டர் ஒன்று இருந்தது. அவரோடு நட்பு ஏற்படுத்தி, அந்த ட்ரான்ஸ்பாண்டரை இலவசமாக பெறுகிறார் கலாநிதி மாறன். இப்படித் தான் சன்டிவி தொடங்கப் பட்டது.\nசன்டிவி தொடங்கிய உடனேயே பிரபலமாக ஆனதன் காரணம், அப்போது வேறு டிவி சேனல்கள் இல்லை என்றாலும் கூட, தரமான நிகழ்ச்சிகளை வழங்கியது ஒரு முக்கிய காரணம் என்பதை மறுக்க முடியாது. எத்தனை கோடி கொட்டிக் கொடுத்தாலும், சேனலின் நம்பகத்தன்மையை போக்கும் வகையில் எந்த நிகழ்ச்சியையும் ஒளிபரப்ப மாட்டேன் என்பதில், கலாநிதி பிடிவாதமாக இருந்தார். மற்ற சேனல்களில் வருவது போல், சன் டிவியில், டெலி ஷாப்பிங்கோ, சுவிசேஷக் கூட்டங்களோ, போலி மருத்துவர்களின் நேரடி நிகழ்ச்சியோ இடம் பெறாது. ஏனெனில், இது போன்ற நிகழ்ச்சிகள் ஒரு முறை வந்தால் கூட, சேனலின் நம்பகத்தன்மை போய் விடும் என்று கலாநிதி நம்பினார்.\nஇது 1993 முதல் 1996 வரை தான். 1991 முதல் 1996 வரியிலான ஜெயலலிதாவின் ஆட்சி, அராஜகம் மற்றும் ஊழலின் மொத்த உருவமாக இருந்ததால், மாற்று ஊடகத்தில் வரும் செய்திகளுக்கு மக்கள் ஏங்கினார்கள். இந்த ஏக்கத்தைப் பயன்படுத்தி, அன்றைய எதிர்க்கட்சி வேலையை சன்டிவி குழுமத்தினர் நன்றாகவே செய்தனர். தூர்தர்ஷன் செய்திகளுக்கு வேறு மாற்றே இல்லை என்பதால், மக்களும், இதை ரசிக்கவே செய்தார்கள்.\nஇப்போது ஜெயா டிவியில் இருக்கும், ரபி பெர்னார்ட் அப்போது சன்டிவியில் இருந்தார். ஜெயலலிதா அரசாங்கத்தில், பத்திரிக்கையாளர்களுக்கு செய்திகளுக்கு குறையே இல்லை. தினம் தினமும் செய்திகள் புதிது புதிதாக வந்து கொண்டே இருக்கும். அப்போது ஜெயலலிதாவின் அதிமுகவிலிருந்து, தினந்தோறும் ஒருவர் விலகி, ஜெயலலிதாவின் ஊழல்களைப் பற்றியும், சசிகலா குடும்பத்தினரின் ஆதிக்கத்தைப் பற்றியும் செய்திகளை வெளியிட்டுக் கொண்டே இருப்பார்கள். இவ்வாறு விலகி வந்தவர்களை வைத்து ரபி பெர்னார்ட் நடத்திய நேருக்கு நேர் நிகழ்ச்சி அப்போது அவ்வளவு பிரபலம்.\n1997 செப்டம்பர் 7 அன்று ஜெயலலிதாவின் விருப்பத்திற்குறிய வளர்ப்பு மகனாக இருந்த சுதாகரனின் திருமணம் வெகு விமர்சையாக இருந்தது. அப்போது சன் டிவி வழங்கிய செய்திகள், மக்கள் மனதில் அப்படி ஒரு இடம் பிடித்தது. வளர்ப்பு மகன் திருமணத்திற்காக ட்ரான்ஸ்பார்மர்களிடமிருந்து மின்சாரம் திருடியது, அதிகாரிகளை மிரட்டியது, போன்ற அத்தனை விஷயங்களையும் படம் பிடித்துக் காட்டியது. இன்றைய தலைமுறையினர் முன்னூறு சேனல்களோடு பிறந்ததால், அந்தச் செய்திகள் அப்படி சிறப்பாகத் தோன்றாவிட்டாலும், அப்போது தூர்தர்ஷன் செய்திகளைப் பார்த்துப் பார்த்து சலித்துப் போயிருந்த கண்களுக்கு, சன் டிவியின் செய்திகள் புத்துணர்வை தந்தது. வளர்ப்பு மகள் திருமணத்தின் போது, அந்த மணமகன் வரவேற்பு ஊர்வலத்தில், பட்டாடையுடன், ஜெயலலிதாவும், சசிகலாவும், உடல் முழுக்க நகை ஜொலிக்க நடந்து வந்ததையும், ஏடிஎம் மிஷின்களுக்கு பணம் எடுத்து வரும் வண்டியில் ���ாதுகாப்புக்காக வரும் துப்பாக்கி ஏந்திய காவலர் போல, அவர்களுக்குப் பாதுகாப்பாக, துப்பாக்கியோடு, அப்போது நடந்து வந்த வால்டர் தேவாரமும் நடந்து வந்த கண்கொள்ளா காட்சியை மலர் மருத்துவமனை மாடியிலிருந்து சன்டிவியின் கேமரா மேன் கண்ணன் என்பவர், படமெடுத்தார்.\nஇப்போது எல்லைப் பாதுகாப்புப் படை டிஜிபியாக உள்ள விஜயகுமார், அப்போது ஜெயலலிதாவின் பாதுகாப்புக்காகவே எஸ்எஸ்ஜி என்ற படையை உருவாக்கினார். அந்தப் படையைச் சேர்ந்தவர்கள், மலர் மருத்துவமனையின் மாடியிலிருந்து படமெடுத்த கண்ணனை ஜெயலலிதாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருந்ததாக கைது செய்தனர். இந்த கைது சன்டிவியின் பரபரப்பை பெருமளவில் அதிகரித்தது. இந்தக் கைதை பெரிய செய்தியாக்கிய சன் டிவி, இது தொடர்பாக ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா, அப்போதைய உள்துறை அமைச்சர் எஸ்.பி.சவாண், ஆகியோருக்கு புகார் அனுப்பியது.\n1996. இதற்குப் பிறகுதான், மாறன் சகோதரர்களின் அசல் முகம் தெரியத் தொடங்கியது. கருணாநிதி ஆட்சியைப் பிடித்தவுடன், சன் டிவி எடுக்கும், நெடுந்தொடர்களுக்கு திரைப்பட நடிக நடிகையரை மிரட்டுவதில் இருந்து, சன் டிவிக்கு விளம்பரம் தருமாறு, தனியார் நிறுவனங்களை மிரட்டுவதில் தொடங்கி கேடி சகோதரர்களின் ஆதிக்கம் கொடிகட்டிப் பறந்தது. திமுக ஆட்சி என்பதால் தனியார் நிறுவனங்களும், திரைத் துறையினரும், வாய் மூடி மவுனிகளாக இருந்தனர்.\nஅறிவாலயத்தில் தனது அலுவலகத்தை வைத்திருந்த சன் டிவி, மெல்ல மெல்ல, அறிவாலயத்தையே தன் வசம் கொண்டு வந்தது. அறிவாலயத்தில் ஒரு அலுவலகம் வைத்திருந்த, வேலூர் எம்எல்ஏ காந்தியை, தனது செல்வாக்கைப் பயன்படுத்தி காலி செய்ய வைத்தார் கலாநிதி மாறன்.\nஅழகிரி, அதிரடி அரசியல் செய்து தனது பெயரை கெடுத்துக் கொண்டார் என்றால், கேடி சகோதரர்கள், அழகிரி செய்வதைப் போல பத்து பங்கு செய்தாலும் வெளியில் தெரியாமல் பார்த்துக் கொண்டார்கள். கேடி சகோதரர்களைப் போல திமுக ஆட்சியின் அதிகாரத்தை பயன்படுத்தியவர்கள், கருணாநிதி குடும்பத்தில் ஒருவருமே இல்லை.\nஅப்போதெல்லாம், இப்போது போல கேபிள் யுத்தம் பெரிதாக இல்லை. சேனல்களும் குறைவாக இருந்ததால், கேபிள் தொழில் அவ்வளவு போட்டி நிறைந்ததாக இல்லை. ஆனால், ஒரு ஆக்டோபஸ் போல கேபிள் தொழிலை கேடி சகோதரர்கள் வளைக்கத் தொடங்கினர். எஸ்.சி.வி என்ற கேபிள் விநியோக நிறுவனத்தை தொடங்கியவர்கள் முதலில் சென்னை நகரில் மட்டும் கேபிள் விநியோகத்தை நடத்தி வந்தனர். எஸ்சிவிக்கு போட்டியாக சென்னையில் இருந்தது மும்பையைச் சேர்ந்த ஹாத்வே நிறுவனம். ஹாத்வே நிறுவனத்தின் முக்கிய சந்தாதாரர்கள் மிகப் பெரிய பணக்காரர்கள். வசதி படைத்தவர்கள் இருக்கும் குடியிருப்புப் பகுதிகளில் ஹாத்வே நிறுவனம் கொடிகட்டிப் பறந்தது. 96-2001ல் ஹாத்வேயை விட்டு வைத்த கேடி சகோதரர்கள், 2006ல் திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்ததும், கேபிள் தொலைக் காட்சியில் தங்கள் ஏகபோகத்தை நிலைநாட்டினர்.\n2006ல் திமுக ஆட்சிக்கு வருவதற்கு முன்பே, ஜெயலலிதா ஆட்சிக் காலத்திலேயே தமிழகம் முழுக்க கேபிள் தொழிலை தங்கள் கட்டுப் பாட்டில் கொண்டு வந்தவர்கள் தான் கேடி சகோதரர்கள். 2006ல் திமுக ஆட்சிக்கு வந்ததும், பலத்தை பிரயோகித்து, ஹாத்வே நிறுவனத்தை சென்னை நகரத்தை விட்டே துரத்தினர். தமிழகம் முழுக்கவும், கேபிள் தொழில், கேடி சகோதரர்களின் கட்டுப் பாட்டில் வந்தது. 2004ல் தயாநிதி மாறன், தொலைத் தொடர்புத் துறை அமைச்சராக ஆனதும், கேபிள் தொழில் இவர்கள் கட்டுப் பாட்டில் கொண்டு வருவதற்கு பெரும் உதவியாக அமைந்தது மட்டுமல்ல, பல்வேறு சேனல்களில் செய்தி வெளியிடாமல் இருக்க பெரும் நெருக்கடி கொடுக்க உதவியது. விஜய் டிவியில் முன்பு, ஒரு ஐந்தாண்டுகளுக்கு முன்பு என்டிடிவி நிறுவனத்தோடு சேர்ந்து தயாரித்த செய்திகள் ஒளிபரப்பாகி வந்தன. அந்தச் செய்திகள், நடுநிலைமையாக, மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றதால், தனது அதிகாரத்தை பயன்படுத்தி, விஜய் டிவிக்கு செய்திகள் ஒளிபரப்பும் அனுமதியை பறித்தார் தயாநிதி மாறன். அப்போது பறிக்கப் பட்ட செய்திக்கான அனுமதி, விஜய் டிவிக்கு மீண்டும் வழங்கப் படவேயில்லை.\nஇது மட்டுமல்லாமல், அப்போது ஓரளவு நடுநிலையோடு செய்திகளை வெளியிட்டு வந்த, ராஜ் டிவி நிறுவனம், விசா என்ற தனது தெலுங்கு தொலைக்காட்சிக்காக ஆன்லைன் ப்ராட்காஸ்டிங் எனப்படும், ஓபி வேனை வைத்து, செய்தி ஒளிபரப்பியதாக குற்றஞ்சாட்டி, இரண்டு வருடங்களுக்கு விசா தொலைக்காட்சியை செய்தி ஒளிபரப்ப விடாமல் தடுத்து விட்டனர். இதற்கு முழு முதற்காரணம், தயாநிதி மாறனே… எப்படிப் பட்ட அதிகார துஷ்பிரயோகம் பாருங்கள்.\nதயாநிதி மாறன் மத்திய தொலைத்தொடர்புத் ��ுறை அமைச்சரானதே ஒரு சுவையான கதை. அவரின் தந்தை முரசொலி மாறன் வர்த்தகத் துறை அமைச்சராக இருந்து, உலக வர்த்தக மைய மாநாட்டில் ஏழை நாடுகள் தொடர்பான நீண்ட உரையை ஆற்றி, இந்தியாவை பெருமைப் படுத்தினார். சென்டிமென்ட்டலாகவாவது, அந்தத் துறையை தேர்ந்தெடுத்திருக்க வேண்டும். ஆனால் இவர்கள் தான் கேடி சகோதரர்களாயிற்றே… தொலைத் தொடர்புத் துறைதான் வேண்டும் என்று, அத்துறையை கைப்பற்றினர். அந்தப் பொறுப்பை ஏற்பதற்கு சில நாட்களுக்கு முன், சன் டிவியின் தலைமை நிர்வாகியாக இருநதார் தயாநிதி மாறன்.\nதயாநிதி மாறன் தரப்பில் சொல்லப் படும் ஒரு முக்கிய தியரி, டிவி சேனல்கள் தொடர்பாக தகவல் ஒளிபரப்புத் துறைதான் அனுமதி வழங்க வேண்டும், என்பது. ஆனால், தகவல் ஒளிபரப்புத் துறை ஒரு போஸ்ட் ஆபீஸ்தான். ஒரு தொலைக்காட்சி தனது ஒளிபரப்பை நடத்துவதற்கு ஸ்பெக்ட்ரம் தான் அடிப்படை. அந்த ஸ்பெக்ட்ரத்தை வழங்குவதற்கு அனுமதி வழங்க வேண்டியது தொலைத் தொடர்புத் துறை. இதை வைத்துத் தான், சன் டிவிக்கு போட்டியாக, உள்ள சேனல்களை வளர விடாமல் செய்தனர்.\nஒரு உதாரணத்தைக் கூற வேண்டுமானால், ஜெயா தொலைக்காட்சி, 24 மணி நேர செய்தி சேனல் தொடங்குவதற்காக விண்ணப்பித்தது. இதற்காக ஜெயா தொலைக்காட்சி புதிய ஸ்பெக்ட்ரம் கேட்கவில்லை. ஏற்கனவே ஜெயா தொலைக்காட்சிக்காக ஒதுக்கிய ஸ்பெக்ட்ரத்தை மேலும் வலுவாக பயன்படுத்தவே அனுமதி கேட்டது. மே 2004ல் சமர்ப்பிக்கப் பட்ட ஜெயா டிவியின் விண்ணப்பம், இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக தயாநிதி மாறனால் கிடப்பில் போடப்பட்டது.\nஜெயா டிவி நிர்வாகம் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. நீதிமன்றத்தில் ஜெயா டிவி போலவே, கைரளி டிவியும் செய்தித் தொலைக் காட்சி தொடர்வதற்காக கொடுத்த விண்ணப்பம், ஒரு சில நாட்களில் பரிசீலனை செய்யப் பட்டு ஒதுக்கப் பட்ட விவசாரமும் நீதிமன்றத்தில் சுட்டிக் காட்டப் பட்டது.\nதயாநிதி மாறன் தொலைத் தொடர்புத் துறை அமைச்சராக இருந்த போது நடந்த மற்றொரு முக்கிய நிகழ்வு டாடா ஸ்கை தொடர்பானது. டாடா நேரடியாக வீட்டுக்கே தொலைக்காட்சி சேவையை வழங்கும் டாடா ஸ்கை என்ற ஒளிபரப்பை துவக்க உத்தேசித்தது. இதற்கான அனுமதியை வழங்க வேண்டியது தொலைத் தொடர்புத் துறை அமைச்சகம். டாடா ஸ்கை தொடங்க அனுமதி வழங்குவதை தொடர்ந்து தாமதித்தார் தயாநிதி மாறன்.\n���யாநிதி மந்திரியாக இருந்த சமயத்தில், தொலைத் தொடர்புத் துறை புதிய சட்டம் ஒன்றை கொண்டு வந்தது. அது என்னவென்றால், தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக, செல்பேசியிலேயே நேரடியாக தொலைக்காட்சியை பார்க்கும் வாய்ப்பு உருவானதால், செல்பேசிக்கு பயன்படும் ஸ்பெக்ட்ரத்தையும், தொலைக்காட்சிகள் ஒளிபரப்பப் படும் அலைவரிசையையும் இணைக்கும் வகையில் (Convergence) வழி வகை செய்யும் ஒரு சட்டம் உருவாகிறது.\nஇது போன்ற சட்டம், உருவாக்கும் அமைச்சகத்தின் அமைச்சர் தம்பி தயாநிதி மாறன். அந்த அமைச்சகம் உருவாக்கும் சட்டத்தின் விளைவுகள் என்ன என்பதை உணர்ந்து அதற்குத் தகுந்தாற்போல புதிய பிசினசை தொடங்குவது அண்ணன் கலாநிதி மாறன். எப்படி இருக்கிறது \nநீண்டதொலைவு அழைப்புகளுக்கான கட்டணம் 100 கோடி ரூபாயாக இருந்த போது, அந்த கட்டணத்தை 2.5 கோடியாக குறைத்தவர் தயாநிதி. இது எந்த நேரத்தில் என்றால், தொலைத் தொடர்பு நிறுவனங்கள் நீண்ட தூர அழைப்பு வசதியை வழங்குவதற்கு போட்டி போடத் தொடங்கிய நேரத்தில் இவ்வாறு கட்டணங்களை குறைத்தார். வெளிநாடுகளுக்கு அழைக்கும் கட்டணங்களையும் குறைத்தார். இந்த தொழில் தொடங்குவதற்காக இருந்த பல்வேறு கட்டுப்பாடுகளையும் நீக்கினார். அதோடு, ஒரே கம்பிவட இணைப்பு மூலமாக, இணைய இணைப்பு, தொலைபேசியில் பேசும் வசதி உள்ளிட்ட வசதிகளை வழங்கவும் வழிவகை செய்தார்.\nஇந்த வசதிகளை உருவாக்கிய நோக்கமே, எஸ்சிவி மூலமாக, இதே வசதியை சன் நெட்வொர்க் வழங்க வேண்டும் என்பதற்காவே….. தம்பி வழங்குகிறார்… அண்ணன் பயன்படுத்திக் கொள்கிறார். இதற்காக நாம் வாக்களித்து இவர்களை பாராளுமன்றத்திற்கு அனுப்புகிறோம்.\n84 எப்எம் லைசென்ஸ் பெறுவதற்கு விண்ணப்பித்த கேடி சகோதரர்கள் 67 லைசென்சுகளை பெற்றார்கள். இப்போது உள்ள சட்டத்தின் கீழ் 46 லைசென்சுளைத் தான் வைத்துக் கொள்ள முடியும் என்பதால், மீதம் உள்ள லைசென்சுகளை விற்று விடுவார்கள்.\nதம்பி தருகிறார், அண்ணன் பெறுகிறார். டாடா, அம்பானி, பிர்லா, பஜாஜ், போன்ற அத்தனை பெரிய நிறுவனங்களும், அரசாங்க விதிகளை வளைத்து, லஞ்சம் கொடுத்துதான் தொழில் செய்கின்றன என்றாலும், இது போல இவர்களே அரசாங்கமாகவும், இவர்களே தொழில் அதிபர்களாகவும், இவர்களே லைசென்சுகளை கொடுத்தும், இவர்களே, அதைப் பெற்றுக் கொள்வதும், இந்தியாவிலேயே முதல் முறை என்றால�� அது மிகையாகாது.\nஇந்த கேடி சகோதரர்கள், இந்து பத்திரிக்கையின் பங்கை வாங்குவதற்கு முயற்சி எடுத்தார்கள் என்ற செய்தி உங்களில் பல பேருக்கு அதிர்ச்சியாக இருக்கும். கேடி சகோதரர்கள் சன் டிவி பங்குச் சந்தையில் நுழைந்த காலத்தில், அதன் மூலம் வந்த பெரிய வருவாயை வைத்து, இந்து பத்திரிக்கையில் பங்கை வாங்க முயற்சித்து, அது நிறைவேறாமல் போனது.\nசன் டிவி உள்ளிட்டு, கேடி சகோதரர்கள் மொத்தம் 20 சேனல்களை பல்வேறு தென்னிந்திய மொழிகளில் நடத்தி வருகிறார்கள். தமிழ்நாட்டைப் போல, ஏகபோகம் அங்கே இல்லாவிட்டாலும், தமிழகத்தில் உள்ள, தெலுங்கு, மலையாளம், கன்னடம் பேசும் மக்களின் ஒட்டு மொத்த கவனத்தையும் ஈர்த்து அதன் மூலம் பெரிய வருவாயை ஈட்ட கடுமையாக முயற்சித்து வருகிறார்கள்.\nகேடி சகோதரர்களின் வெற்றிக்கு ஒரு முக்கியமான காரணம், வியாபார தந்திரம். ஒரு விஷயத்தை வியாபார ரீதியாக வெற்றி பெற வைக்க நூதனமான பல்வேறு தந்திரங்களை கையாளுவதில் கேடி சகோதரர்கள் சமர்த்தர்கள். தினகரன் நாளிதழை வாங்கியதும், வடிவமைப்பை மாற்றி வண்ணத்தில் கொண்டு வந்ததோடு, அதை வியாபார ரீதியாக வெற்றி பெற வைக்க மிகச் சிறந்த தந்திரத்தை கையாண்டார்கள். தினத்தந்தி 3 ரூபாய்க்கும், தினமணி 3 ரூபாய்க்கும், தினமலர் 3 ரூபாய்க்கும் விற்றுக் கொண்டிருந்த காலத்தில், தினகரனை 1 ரூபாய்க்கு வழங்கினார்கள். 1 ரூபாய் என்றதும், வியாபாரம் கொடிகட்டிப் பறந்தது. குறுகிய காலத்திலேயே சர்குலேஷன் பல மடங்கு உயர்ந்ததும், பத்திரிக்கை விலையை 2 ரூபாய் ஆக்கி விட்டு இன்று தமிழகத்தின் 2வதாக அதிகம் விற்பனையாகும் நாளிதழாக ஆக்கியிருக்கிறார்கள்.\nஇதே போல கேடி சகோதரர்கள் தொடங்கிய மாலை நாளிதழ் தமிழ் முரசு. சென்னையில் மாலையில் பரபரப்பாக பல வருடங்களாக கொடிகட்டிப் பறந்த மாலை நாளிதழ்கள் மாலை முரசு மற்றும் மாலை மலர். தமிழ் முரசு வெளியீடு தொடங்கியதும், தினந்தோறும், தமிழ் முரசோடு இலவசமாக ஏதாவது ஒரு பொருளை வழங்கினார்கள். அவ்வாறு இலவசமாக வழங்கப் படும் பொருள்களுக்கு இவர்கள் காசு செலவழிக்கப் போவது இல்லை. சம்பந்தப் பட்ட பொருள்களை தயாரிக்கும் நிறுவனங்கள் தங்கள் விளம்பரத்திற்காக இலவசமாக வழங்கும் பொருட்களை இவர்கள் தமிழ் முரசோடு வழங்கி, தங்கள் விற்பனையை அதிகரித்துக் கொண்டார்கள். இது தவிரவும், குங��குமம், வண்ணத்திரை, முத்தாரம் என்று வார இதழ்களையும் நடத்தி வருகிறார்கள் கேடி சகோதரர்கள்.\nஇதற்கு அடுத்து கேடி சகோதரர்கள் இறங்கிய தொழில் திரைப்படத் தயாரிப்பு. இவர்கள் திரைப்படத் தயாரிப்பில் இறங்கிய பிறகு, சன் டிவி தங்கள் வியாபாரத்துக்கான எத்தனை பெரிய அயோக்கத்தனத்தில் வேண்டுமானாலும் இறங்கும் என்பது தெள்ளத் தெளிவாகத் தெரிந்தது.\nசன் பிக்சர்ஸ் சார்பில் எடுக்கப் பட்ட முதல் படம் ‘காதலில் விழுந்தேன்’. அந்தப் படத்தில் ஒரு டப்பாங்குத்து பாடலை தவிர்த்து வேறு எதுவுமே இல்லை. மிகச் சுமாரான வசூலைப் பார்த்த அந்தப் படத்தை சன்டிவி டாப் டென் திரைப்படங்களில் முதலிடத்தை பிடித்ததாக தொடர்ந்து பல வாரங்களுக்கு ஒளிபரப்பியது, சன் டிவியின் மோசமான ஊடக தர்மத்தை வெளிப்படுத்தியது.\nஎந்திரன் என்ற ரஜினிகாந்த் நடித்த படத்துக்காக பெரிய பரபரப்பை ஏற்படுத்தி, இந்தியாவுல் ஏதோ யுகப்புரட்சி நடந்து விட்டது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தினார்கள் கேடி சகோதரர்கள். இந்தத் திரைப்படம் எதிர்ப்பார்த்ததைப் போல ஓடவில்லை, விநியோகஸ்தர்களுக்கு நஷ்டம் ஏற்படுத்தியது என்று ஒரு செய்தி போட்டதற்காக டெக்கான் க்ரானிக்கிள் மற்றும் தினமணி செய்தித் தாள்களை மிரட்டும் விதமாக வக்கீல் நோட்டீஸ் அனுப்பியவர்கள் இந்த கேடி சகோதரர்கள் என்பதை மறந்து விடக் கூடாது. அப்போது சவுக்கும் இதைப் பற்றி கண்டித்து எழுதியது.\nஅடுத்ததாக கேடி சகோதரர்கள் இறங்கிய தொழில் விமான சேவை. ஸ்பைஸ் ஜெட் விமான சேவை நிறுவனத்தில் பெரும்பான்மை பங்குகளை வாங்கி இன்று அந்த நிறுவனத்தை தங்களுக்குச் சொந்தமானதாக ஆக்கிக் கொண்டுள்ளனர் கேடி சகோதரர்கள். சமீபத்தில் ஜெயா டிவியில் வெளி வந்த செய்தி கேடி சகோதரர்களின் அயோக்கியத்தனத்துக்கு ஒரு சான்று. திமுக சார்பாக, வாக்காளர்களுக்கு கொடுக்கப் படுவதற்காக பல்வேறு மூட்டைகள் ஸ்பைஸ் ஜெட் விமானத்தின் சரக்குகளாக தூத்துக்குடியில் வந்திறங்கி சோதனையில் அந்தப் பார்சல்கள் கைப்பற்றப் பட்ட செய்தி, அவ்வளவாக வெளியில் தெரியாமல் போனது.\nகேடி சகோதரர்களின் விஷமத்தனத்துக்கு ஒரு நல்ல சான்று, அரசு கேபிள் கார்ப்பரேஷன். தினகரன் ஊழியர்கள் படுகொலைக்குப் பிறகு, குடும்பம் பிரிந்ததும், அரசுப் பணம் சும்மாதானே இருக்கிறது என்று கருணாநிதி அரசு கேப���ள் கார்ப்பரேஷனை தொடங்கினார். லஞ்சம் வாங்கி சம்பாதிக்கத் தெரியாத உருப்படாத ஐஏஎஸ் அதிகாரியான உமாசங்கர், அந்த கார்ப்பரேஷனின் தலைவராக நியமிக்கப் பட்டு, மிக மிக சிறப்பான பணியை செய்தார். கோவை மாவட்டத்தில் முதல் முறையாக ஒளி இழை வடங்களை நிறுவி, கேபிள் மூலமாகவே, இணைய இணைப்பு, கேபிள் தொலைக்காட்சி போன்ற பல்வேறு சேவைகளை வழங்க முயற்சி எடுத்தார்.\nஅப்போது, கேடி சகோதரர்கள் அழகிரியோடு கடுமையான யுத்தத்தில் இருந்தார்கள். அரசே அவர்களுக்கு எதிராக இருந்தது. ஆனால், கேடி சகோதரர்கள் சற்றும் சளைக்காமல் ரவுடித்தனத்தில் ஈடுபட்டு, கம்பி வட இணைப்புகளை இரவோடு இரவாக அறுத்தெரிந்தார்கள். கம்பி வட இணைப்பு ஒரு முறை அறுக்கப் பட்டால், மீண்டும் மொத்தமாக புதிதாக நிறுவப்பட வேண்டும். பல முறை இவ்வாறு அறுக்கப் பட்டு புதிதாக நிறுவப்பட்டும், மீண்டும் மீண்டும் அதை அறுக்கும் வேலைகளில் கேடி சகோதரர்கள் ஈடுபட்டதை பொறுக்க முடியாமல் தான் உமாசங்கர், கம்பி வட இணைப்புகளை அறுப்பவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய அனுமதி வேண்டும் என்ற அப்போதைய தலைமைச் செயலாளர் ஸ்ரீபதிக்கு கடிதம் எழுதினார். ஸ்ரீபதி, பெருமாள் கோயில் வாசலில் பிச்சை எடுப்பவனுக்கு இருக்கும் சுயமரியாதை கூட இல்லாத ஒரு நபர். அவரா நடவடிக்கை எடுப்பார் \nஅதிகாரம் இல்லாத போதே இவ்வாறு ரவுடித்தனத்தில் ஈடுபடுகிறார்கள் என்றால், கேடி சகோதரர்களின் துணிச்சலை புரிந்து கொள்ளுங்கள். இது தவிரவும், கேடி சகோதரர்களுக்கு திமுக கட்சியை கைப்பற்ற வேண்டும் என்ற கனவு உண்டு. பிரிவு காலத்தின் போது, ‘மாறன் பேரவை’ என்ற பேரவையை தொடங்கி கட்சிக்குள் பிளவு ஏற்படுத்த முயற்சித்தவர்கள் தான் இவர்கள் என்பதை மறந்து விடக் கூடாது.\nகுடும்பம் பிரிவதற்கு முன்பு கூட, கட்சியை கைப்பற்றும் முயற்சியில் கேடி சகோதரகள் ஈடுபட்டே வந்தார்கள். கருணாநிதியோடு உரையாடிய ஒரு சமயத்தில், கலாநிதி மாறன், திமுக நிர்வாகிகள் அனைவருக்கும் ஒரு பொலிரோ ஜீப் வாங்கித் தர உத்தேசித்துள்ளதாக கருணாநிதியிடம் கூறிய போது தான், கருணாநிதி உஷாரானார். பிரிவு காலத்தின் போது, கேடி சகோதரர்கள் சார்பாக, தன்னிடம் பேச்சு வார்த்தை நடத்த வந்த வைரமுத்துவிடம், கருணாநிதி முரசொலி மாறன் தன் கண்ணின் மணிபோன்றவர் என்றும், ஒரு நாளும், தன்னுடைய ந��ற்காலிக்கு ஆசைப்பட்டவர் கிடையாது என்றும் சொல்லியிருக்கிறார்.\nகேடி சகோதரர்கள் சந்தித்த முதல் நெருக்கடி, கலைஞர் டிவியின் தொடக்கம். கலைஞர் டிவி தொடங்கப் பட்ட போது, அங்கே பணியாற்றிக் கொண்டிருந்த 250க்கும் மேற்பட்ட தொழில்நுட்ப கலைஞர்கள், கலைஞர்கள் என ஒரே நாளில் கலைஞர் டிவிக்கு மாறினார்கள். இதற்கான முக்கிய காரணம் என்னவென்றால், இத்தனை கோடிகள் சம்பாதித்தாலும், ஊழியர்களுக்கு கப்பித் தனமாக குறைந்த சம்பளமே சன் டிவியில் வழங்கப் படும் என்பது. கலைஞர் டிவியில் கூடுதல் சம்பளம் கிடைக்கிறது என்றவுடன், பெரும்பாலான கலைஞர்கள் கிளம்பி விட்டார்கள்.\nகேடி சகோதரர்களின் அராஜகம் ஒரு பக்கம் என்றால், அவர்களிடம் வேலை பார்க்கும் நபரும் அராஜகத்தில் ஈடுபடுவது என்பதுதான் வேதனையிலும் வேதனை. சரக்கடித்து விட்டு, பெண் விவகாரத்தில் ஏற்பட்ட ஒரு சாதாரண சண்டையை, ஆட்களை கூட்டிக் கொண்டு போய், ஒரு ஓட்டலை அடித்து நொறுக்கும் அளவுக்கு துணிச்சல் கொண்டவர்தான் ஹன்ஸ்ராஜ் சக்சேனா என்ற கேடி சகோதரர்களின் நம்பிக்கைக்குரிய கைத்தடி. இந்தத் துணிச்சல் வந்ததற்கு காரணம், கருணாநிதி முதல்வர் என்பதைத் தவிர வேறு என்ன அவர்களின் துணிச்சல் பொய்யானது இல்லை என்பதை நிரூபிக்கும் வகையில், சென்னை மாநகர கமிஷனர் கண்ணாயிரம், இந்த விஷயத்தில் இது வரை ஒருவரைக் கூட கைது செய்யவில்லை என்பது குறிப்பிடத் தகுந்தது.\nகேடி சகோதரர்களின் அதிகாரமும், அயோக்கியத்தனங்களும் தமிழகத்தில் பாயாத இடமே இல்லை எனலாம். அடுத்ததாக கேடி சகோதரர்கள் ரிலையன்ஸ் ப்ரேஷ் போன்ற ரீட்டெயில் வாணிபத்திலும் இறங்கத் திட்டமிட்டுள்ளனர் என்பதுதான் லேட்டஸ்ட் தகவல்.\nடுமாரோ நெவர் டைஸ் என்று ஒரு ஜேம்ஸ் பாண்ட் படம் வரும். அந்தப் படத்தில் வரும் வில்லனுக்கு தொழிலே மீடியா அத்தனையையும் தன் கட்டுப் பாட்டில் வைத்திருப்பது. அது எதற்காக என்றால், நாளை இந்த உலகம் என்ன படிக்க வேண்டும், எது செய்தியாக வேண்டும் என்பதை நான்தான் தீர்மானிப்பேன் என்று கூறுவார். ஏறக்குறைய அந்த வில்லன் போன்றவர்கள் தான் இந்த கேடி சகோதரர்கள்.\nசமீபத்திய உதாரணம், அன்னா ஹசாரேவின் பட்டினிப் போராட்டம். அன்னா ஹசாரே பட்டினிப் போராட்டத்தை தொடங்கியதிலிருந்து, தேசிய காட்சி ஊடகங்களும், அச்சு ஊடகங்களும் இந்த செய்திக்கு க��டுத்த முக்கியத்துவத்தையும், அதையொட்டி, நாட்டில் உள்ள படித்த வர்க்கம் அனைத்தும் கிளர்ந்தெழுந்ததும் நம் அனைவரும் அறிந்த ஒரு விஷயம்.\nஆனால் சன் டிவி, இது போன்ற ஒரு சம்பவமே நடக்காதது போல, வடிவேலுவின் பேச்சை ஒளிபரப்பிக் கொண்டிருந்தது என்றால், எத்தனை பெரிய அயோக்கியத்தனம் என்பதை நினைத்துப் பாருங்கள். நாடே பற்றிக் கொண்டு எறியும், ஒரு செய்தியை, அந்தச் செய்தி தேர்தலை பாதிக்கும் என்பதால், வெளியிடாமல் இருப்பது எத்தனை பெரிய துரோகம் \nகேடி சகோதரர்களின் மிகப் பெரிய பலமே, எஸ்சிவி தான். இந்த எஸ்சிவியின் கொட்டத்தை அடக்கினால், இவர்களின் ஏகபோகம் தானாக முடிவுக்கு வரும். இன்று சென்னையில் என்டிடிவி இந்து, பாலிமர், போன்ற பல்வேறு தொலைக்காட்சிகள் ஒழுங்காக தெரியாமல் இருக்கிறது என்றால், அதற்கு ஒரே காரணம், கேடி சகோதரர்கள் தான். வருடத்துக்கு இவர்களுக்கு ஐந்து கோடி கட்டினால் மட்டுமே, சம்பந்தப் பட்ட சேனல்கள் ப்ரைம் பாண்டில் வைக்கப் படும். இல்லயென்றால், சுத்தமாக தெரியாத வண்ணம் பார்த்துக் கொள்வார்கள்.\nநான்கு வருடங்களாக அமைதியாக இருந்து விட்டு, இன்று திடீரென கருணாநிதி குடும்பத்தை உறித்து தொங்க விட்டுக் கொண்டிருக்கும் விகடன் குழுமத்திலும், கணிசமான பங்குகளை கேடி சகோதரர்கள் வாங்கியிருக்கிறார்கள் என்பது பரவலாக பத்திரிக்கையாளர்கள் மத்தியில் உலவும் செய்தி. திமுக குடும்பத்தைப் பற்றி இத்தனை செய்திகள் வெளியிட்டாலும், விகடன் குழுமம், கேடி சகோதரர்களைப் பற்றி ஒரு வார்த்தை கூட பேசாமல், கவனமாக மவுனம் சாதிப்பது, இந்தத் தகவலை உறுதிப் படுத்துகிறது.\nகருணாநிதி ஆட்சி வீழ்த்தப் பட வேண்டியதன் அவசியம், கருணாநிதி மற்றும் அவர் குடும்பத்தினரின் அட்டூழியங்கள் மட்டுமல்ல….. கேடி சகோதரர்கள் என்ற ஆக்டோபஸ், தமிழகத்தை கபளீகரம் செய்யாமல் இருப்பதற்காகவுமே…..\nசன் டிவி வளர்ந்த கதை \nTags : அரசியல் சன் டிவி படித்ததில் பிடித்தது\n//கருணாநிதி ஆட்சி வீழ்த்தப் பட வேண்டியதன் அவசியம், கருணாநிதி மற்றும் அவர் குடும்பத்தினரின் அட்டூழியங்கள் மட்டுமல்ல….. கேடி சகோதரர்கள் என்ற ஆக்டோபஸ், தமிழகத்தை கபளீகரம் செய்யாமல் இருப்பதற்காகவுமே…..//\nதகவல் தொடர்பு முன்னேற்றம்.......தனி மனித முன்னேற்றம்.\nவயத்தெரிச்சல் இல்லாமல் படித்தால் அவர்களின் உழைப்பும���, உத்வேகமும் புரிகிறது.\nகட்சியை மனதில் வைத்து பார்த்தால், அதை அவர்கள் தேவையான அளவு மட்டுமே உபயோகப் படுத்தியுள்ளதும் புரிகிறது.\nவேறு ஆட்சியாளர்கள் மாதிரி ஒட்டு மொத்தமாய் தானே தின்ன நினைக்கவில்லை. இந்த பழைய கட்டுரையை இப்போது படிக்கையில் பல கணிப்புகள் தப்பாய் போனதும் புரிகிறது.\nஉங்கள் பின்னூட்ட கருத்துகளை இங்கே பதிவு செய்யுங்கள்\nநீங்கள் காணும் கனவுகளின் பலன்களை தெரிஞ்சுக்கனுமா\nகனவுகளும் அதன் பலன்களும் நாம் காணும் ஒவ்வொரு கனவுகளுக்கும் பலன் உண்டு என்று என் பாட்டி சொல்ல கேட்டிருக்கிறேன். ஆனால் எதை...\nகாலை தேநீர் இன்றைய பொழுது, துன்பம் நீங்கி இன்பமாய் கழிய தொழிற்களம் குழு வாழ்த்துகிறது. இன்றைய சிந்தனைத் ...\nஇந்த மூலிகையின் பெயர் ஆடாதோடை. இம் மூலிகையின் மூலம் சளி , ஆஸ்த்துமா , போன்ற பல நோய்கள் குணமாகும். ஆடாதொடையின் வேரினால் இருமல் , அக்கினி ...\nசோற்றுக் கற்றாழையின் மருத்துவ குணங்கள்\nஇது ஒரு அதிசயத் தாவரம் கிராமங்களின் மருந்தகம். இது மனிதரை என்றும் இளமையாக வைப்பதால் குமரி எனப்படுகிறது .சிறந்த அழகு தரும் மூலிகை . ...\nவீட்டிலிருந்தபடியே இணையத்தை பயன்படுத்தி வருமானத்தை அடைய சிறந்த யோசனைகள்\nஅனைவருக்கும் இணையத்தை பயன்படுத்தி பகுதி / முழு நேரமாக வருமானத்தை பெற வேண்டும் என்ற எண்ணம் இருக்கிறது. இணைய தளங்களில் கண்ட விளம்பரங...\nஉணவே மருந்து - நெல்லிக்காய். உணவே மருந்தென இயற்கையின் அற்புதங்களையும், அதிசயங்களையும் முழுமையாகப் பயன்படுத்திக் கொண்டவர்கள் நம் முன்...\nநைட்டியின் விலை 85 மட்டுமே\nசுய உதவிக்குழுக்கள் மற்றும் வீட்டியிருந்தபடியே விற்பனை செய்து வருமானம் அடைய பெண்களுக்கு சிறந்த தொழில் வாய்ப்பை \"லைக் பேசன்ஸ்\" த...\nகோழிபண்ணையில் கொட்டிக் கிடக்கும் இலாபம் சந்தைப்படுத்த அலோசனைகளுடன் தொழிற்களம் பார்வை\nகிராமத்து வீடுகளின் முற்றங்களில் சுற்றித் திரிந்த நாட்டுக்கோழிகளையும் இன்று ப்ரீட் செய்து பண்ணையில் வளர்த்து அதிக அளவில் இலாபத்தை ப...\nபயன்படுத்துங்கள் - ஆதி திராவிடர்களுக்கான தொழிற்கடன்\nஅரசு எத்த்கைய திட்டங்களை அறிவித்தாலும் அது சரியான் முறையில் மக்களுக்கு சென்றடையாவிடில் பலன் இல்லாமல் போகும். 30% முதல் 50 % வரை மானிய...\nகண்டிப்பாக தெரிந்துகொள்ள வேண்டிய இணையதளங்கள் பகுதி 2\nநாம் தினமும் இணையத்தில் பல தளங்களை பார்க்கின்றோம் . சில பிடிக்கலாம் , சில பிடிக்காமல் போகலாம் . ஆனால் அவசர உதவிக்கு சில தளங்களை நா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510846.12/wet/CC-MAIN-20200403092656-20200403122656-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tn.gov.in/ta/go_view/dept/33", "date_download": "2020-04-03T12:05:20Z", "digest": "sha1:MOOGOSHJO2ZZOUNJXIDNN6PN7ERMIQUA", "length": 7062, "nlines": 49, "source_domain": "www.tn.gov.in", "title": "தமிழ்நாடு அரசு : Government Orders | Tamil Nadu Government Portal ​", "raw_content": "\nமுகப்பு >> தமிழ்நாடு அரசு : Government Orders >>\nமுகப்பு >> தமிழ்நாடு அரசு : Government Orders >>\nஅரசாணை (நிலை) எண் 230 Dt: July 27, 2018 89KBமாண்புமிகு அமைச்சர் (போக்குவரத்து) அவர்களால் 3.7.2018 அன்று வெளியிடப்பட்ட அறிவிப்பு - மதுரை மாநகரப் பேருந்துகளில் அடுத்து இறங்குமிடங்களை ஒலி அறிவிப்பு மூலம் அறிந்துகொள்ளும் புதிய வசதி அறிமுகம் - அனுமதியளித்து ஆணை வெளியிடப்படுகிறது\nஅரசாணை (நிலை) எண் 213 Dt: July 17, 2018 91KBமாண்புமிகு அமைச்சர் (போக்குவரத்து) அவர்களால் 3.7.2018 அன்று வெளியிடப்பட்ட அறிவிப்பு - அனைத்து அரசு போக்குவரத்துக் கழக பேருந்துகளில் நவீன பின்னோக்கு கண்ணாடிகள் பொருத்துதல் - அனுமதியளித்து ஆணை வெளியிடப்படுகிறது.\nஅரசாணை எண் (நிலை) எண் 215, போக்குவரத்து (பி.1)த் துறை Dt: July 17, 2018 101KBமாண்புமிகு போக்குவரத்துத் துறை அமைச்சர் அவர்களால் 03.07.2018 அன்று வெளியிடப்பட்ட அறிவிப்பு - தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக பயிற்சி மையங்களில் ஓட்டுநர்களுக்கு திறம்பட இயக்கி பயிற்சி அளிக்கும் வகையில் சிமுலேட்டர் எனும் உயர் தொழில் நுட்ப பயிற்சி கருவியை கொள்முதல் செய்வதற்கும் நடைமுறைப்படுத்துவதற்கும் அனுமதியளித்து ஆணை வெளியிடப்படுகிறது\nG.O. (Ms) No. 16 Dt: February 22, 2016 151KBபோக்குவரத்துத்துறை - போக்குவரத்துக் கழக பேருந்துகளின் விபத்துகளால் உயிரிழந்தோகளது வாரிசுகளுக்கும் மற்றும் பலத்த காயமடைந்தோருக்கும் விபத்து இழப்பீட்டுத் தொகையினை வழங்குதல் - விபத்து இழப்பீட்டுத் தொகை நிதியத்தினை ரூ.60,00,00,000/- வழங்கி (ரூ.30,00,00,000/- அரசின் பங்காகவும் மற்றும் எஞ்சிய ரூ.30,00,00,000/- அனைத்துப் போக்குவரத்துக் கழகங்களின் பங்களிப்பு நிதியாகவும்) உயர்த்துதல் - ஆணை வெளியிடப்படுகிறது\nG.O Ms.No. 1 Dt: January 02, 2015 72KBஅரசு போக்குவரத்துக் கழகங்கள் - அரசு போக்குவரத்துக் கழக தொழிலாளர்களுக்கு தொழிற்தகராறு சட்டம், 1947 பிரிவு 12(3)-ன்கீழ் ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை - 12வது ஊதிய ஒப்பந்தத்திற்கான பேச்சுவார்த்தையில் கலந்துக்கொள்வதற்க��� நிர்வாக தரப்பில் குழு ஒன்று அமைத்து ஆணை வெளியிடுதல்\nG.O (Ms) No. 52 Dt: September 10, 2008 35KBவிளையாட்டு -திருநெல்வெலி மாவட்டம் கல்லிடங்குறிச்சி தாலுக்காவில்அமைக்கப்பட்டுள்ள சிறிய விளையாட்டரங்கத்துக்கு தமிழ்நாடு மேம்பாட்டு ஆனையம் - லாேக்மான்ய பாலகங்கதர திலக் விளையாட்டரங்கம் என்று பெயர் சுட்ட அனுமதி அளித்து ஆணை வெளியிடப்படுகிறது\nG.O (Ms) No. 123 Dt: October 01, 2003 58KBபாேக்குவரத்துத் துறை - அரசு விரைவுப் பாேக்குவரத்துக் கழகம்,சென்னை - பேருந்து பயணச் சிட்டுகளை கடன் அட்டை மூலம் பதிவு செய்ய வங்கிகளுடன் கூட்டு நடவடுக்கை மேற்காெள்ளுதல் - அரசு அனுமதி அளித்து ஆணை வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510846.12/wet/CC-MAIN-20200403092656-20200403122656-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/classifieds/?category_id=4&page=7", "date_download": "2020-04-03T10:48:39Z", "digest": "sha1:YXXVKQ4SDW5T4B7RKOLA4AYLUAJXJYO7", "length": 4509, "nlines": 109, "source_domain": "www.virakesari.lk", "title": "Classifieds | Virakesari", "raw_content": "\n14 நாட்களுக்குள் ஊரடங்கை மீறிய 11, 019 பேர் கைது : 2,727 வாகனங்கள் பறிமுதல்\nபொதுமக்களின் முழுமையான ஒத்துழைப்பு கோரும் அரசாங்கம்\nபோலியான செய்திகளை நம்பவேண்டாம் - ஜனாதிபதி\n'கொரோனா உங்களை நெருங்காது' - பத்திரிகை விளம்பரம் குறித்து பிரதமர் மஹிந்த அதிருப்தி\nஇலங்கையில் இன்று மற்றுமொறு கொவிட் 19 தொற்றாளர் குணமடைந்தார்\nஇலங்கையில் கொவிட் 19 தொற்றாளர்களின் எண்ணிக்கை 150 ஆக உயர்வு\nமருந்து, எரிபொருட்கள் தவிர அனைத்து இறக்குமதி பொருட்களையும் மட்டுப்படுத்த தீர்மானம்\n : உலகளாவிய ரீதியில் உயிரிழந்தோர் தொகை 47 ஆயிரத்தை தாண்டியது \nசிங்கப்பூரில் 3 இலங்கையருக்கு கொவிட் -19 தொற்று\nவாடகைக்கு / குத்தகைக்கு தேவை 27.10.2019\nவீடு காணி தேவை 27.10.2019\nவீடு காணி தேவை 13.10.2019\nவாடகைக்கு / குத்தகைக்கு தேவை 13.10.2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510846.12/wet/CC-MAIN-20200403092656-20200403122656-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adiraixpress.com/category/medical/", "date_download": "2020-04-03T11:43:39Z", "digest": "sha1:IKGRG6SW25WD7OYX2N4X3C65JBV5WBSG", "length": 6162, "nlines": 126, "source_domain": "adiraixpress.com", "title": "மருத்துவம் Archives - அதிரை எக்ஸ்பிரஸ்", "raw_content": "\nகொரோனா : தமிழகத்தில் முதல் பலி..\nபட்டுக்கோட்டையில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க கொரோனா சூப் இலவசமாக வழங்கி வருகின்றனர்…\nகொரோனாவை வைத்து பணம் சம்பாரிக்கும் மருந்தகம் நடவடிக்கை எடுக்குமா சுகாதார துறை…\nதமிழகத்தில் மேலும் ஒருவருக்கு கொரோனா – உறுதி செய்தார் அமைச்சர் விஜயபாஸ்கர் \nதுபாயில் இருந்து சென்னை வந்த 14 பேருக���கு கொரோனா வைரஸ்….\nகொரோனா வைரசால் தஞ்சையில் உள்ள 108 அவசர ஊர்திகளில் முன் எச்சரிக்கை நடவடிக்கைகள்….\nஅதிரை ஷிஃபா மருத்துவமனையில் இலவச கண் சிகிச்சை முகாம்\nகுக்கரில் சமைப்பதை நிறுத்தினால் இதய நோய்களை தடுக்கலாம் – ஸ்டான்லி மருத்துவமனை மருத்துவர் அறிவுரை \nDIPHTHERIA தடுப்பூசி விவகாரம் : அதிரையில் திடீர் வாட்ஸ்அப் விஞ்ஞானிகளால் பொதுமக்கள் பீதி\nஅதிரையில் ஆயுர்வேத இலவச மருத்துவ ஆலோசனை முகாம்\nஅதிரை எக்ஸ்பிரஸ் செயலியை தரவிறக்கம் செய்ய\nசகோதரர்களே இரத்தம் தேவைப்பட்டாலோ அல்லது நீங்கள் கொடுக்க விரும்பினாலோ கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் சென்று பயன்பெறவும்.\nதொடர்பு கொள்ளவும்: +91 9551070008\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510846.12/wet/CC-MAIN-20200403092656-20200403122656-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://old.thinnai.com/?p=30910092", "date_download": "2020-04-03T11:45:51Z", "digest": "sha1:H72DGXGUGVORBWZ2FLWERIU4IQ7PSDET", "length": 33264, "nlines": 911, "source_domain": "old.thinnai.com", "title": "அந்த ஏழுகுண்டுகள்…..(1) | திண்ணை", "raw_content": "\n(குஜராத் என்றால் அது தானே அர்த்தம்)\nவிடுதலை ஒன்றே வழி என்று\nபாருக்குள்ளே நல்ல நாடு எங்கள்\nசர்ச்சில் எனும் வாய் வ‌ழியாக‌\n“அரை நிர்வாண‌ப் ப‌க்கிரி” என்று.\nஎன்ற சுடர் ஏந்தி புறப்பட்டவர்\nஅவ‌தார‌ம் எடுத்தால் தான் உண்டு.\nவெறும் க‌ம்பு ஊன்றி ந‌ட‌க்கும்\nஅவ‌ர் சும‌ந்து கொண்டு தான்\nஇந்நாட்டின் புத்திர‌ர்க‌ள் என்ற‌ ஒரே\nஅறிவியல் புனைகதை-9: நித்யகன்னி ரூபவாஹினி\nஅகில நாட்டு விண்வெளி நிலையத்தை நோக்கி மனிதரில்லா ஜப்பான் விண்வெளிப் பளு தூக்கி \nசாக்ரடிஸின் மரணம் (கி. மு. 469–399) மூவங்க நாடகம் அங்கம் -3 காட்சி -2\nபுரிய இயலாத உனது அந்தரங்கம்\nமுதல் பெளதிக விஞ்ஞானி காலிலியோ (1564-1642)\nகுறுக்கெழுத்துப் புதிர் – அக்டோபர் 2009\nநவீனத்துவம் – பின்நவீனத்துவம் கேரள மாநிலத்தில் தேசிய கருத்தரங்கம்\nசாகித்திய அகாதமி: ரஸ்யாவில் உலக‌ப்புத்தகக்கண்காட்சியில் கவிஞர் சிற்பி பாலசுப்ரமணியன்\nநினைவுகளின் தடத்தில் – (35)\nபிரான்சிஸ் கிருபா கவிதைகள் – ஒரு பார்வை\nபாடிப்பறந்த ‘வானம்பாடி’ கவிஞர் பாலா\n15 வது க‌விஞ‌ர் சிற்பி இல‌க்கிய‌ விருது 2010\nம‌லேசியாவின் க‌லை இல‌க்கிய‌ இத‌ழ் ‘வ‌ல்லின‌ம்’.\nதமிழ்ஸ்டுடியோ குறும்படவட்டம் (பதிவு எண்: 475/2009)-தொடக்க விழா\nபாப்லோ நெருடாவின் கவிதைகள் – 55 << சொந்த இல்லம் நோக்கி >>\nகலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) << ஒரு கவிஞனின் கூக்குரல் >> கவிதை -16 பா��ம் -3\nவேத வனம் விருட்சம் 54\nPrevious:அகில நாட்டு விண்வெளி நிலையத்தை நோக்கி மனிதரில்லா ஜப்பான் விண்வெளிப் பளு தூக்கி \nNext: தினம் தினம் தீபாவளி\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\nஅறிவியல் புனைகதை-9: நித்யகன்னி ரூபவாஹினி\nஅகில நாட்டு விண்வெளி நிலையத்தை நோக்கி மனிதரில்லா ஜப்பான் விண்வெளிப் பளு தூக்கி \nசாக்ரடிஸின் மரணம் (கி. மு. 469–399) மூவங்க நாடகம் அங்கம் -3 காட்சி -2\nபுரிய இயலாத உனது அந்தரங்கம்\nமுதல் பெளதிக விஞ்ஞானி காலிலியோ (1564-1642)\nகுறுக்கெழுத்துப் புதிர் – அக்டோபர் 2009\nநவீனத்துவம் – பின்நவீனத்துவம் கேரள மாநிலத்தில் தேசிய கருத்தரங்கம்\nசாகித்திய அகாதமி: ரஸ்யாவில் உலக‌ப்புத்தகக்கண்காட்சியில் கவிஞர் சிற்பி பாலசுப்ரமணியன்\nநினைவுகளின் தடத்தில் – (35)\nபிரான்சிஸ் கிருபா கவிதைகள் – ஒரு பார்வை\nபாடிப்பறந்த ‘வானம்பாடி’ கவிஞர் பாலா\n15 வது க‌விஞ‌ர் சிற்பி இல‌க்கிய‌ விருது 2010\nம‌லேசியாவின் க‌லை இல‌க்கிய‌ இத‌ழ் ‘வ‌ல்லின‌ம்’.\nதமிழ்ஸ்டுடியோ குறும்படவட்டம் (பதிவு எண்: 475/2009)-தொடக்க விழா\nபாப்லோ நெருடாவின் கவிதைகள் – 55 << சொந்த இல்லம் நோக்கி >>\nகலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) << ஒரு கவிஞனின் கூக்குரல் >> கவிதை -16 பாகம் -3\nவேத வனம் விருட்சம் 54\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510846.12/wet/CC-MAIN-20200403092656-20200403122656-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.7, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2019/12/missed-call.html", "date_download": "2020-04-03T12:08:19Z", "digest": "sha1:ASP27AIFXZMWPTHG3A2YAET3WHLR7FZU", "length": 36766, "nlines": 138, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "வெளிநாடுகளில் இருந்து வரும் Missed call குறித்து, மிக அவதானமாக இருக்கவும் ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nவெளிநாடுகளில் இருந்து வரும் Missed call குறித்து, மிக அவதானமாக இருக்கவும்\nகையடக்க தொலைபேசிகளுக்கு வெளிநாடுகளில் இருந்து வரும் ஒரு முறை மாத்திரம் ஒலி எழுப்பி துண்டிக்கப்படும் அழைப்புக்கள் தொடர்பில் அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.\nஇலங்கை தகவல் தொழில்நுட்ப சங்கம், பொது மக்களுக்கு இந்த அறிவுறுத்தலை விடுத்துள்ளது.\nஇது தொடர்பில் தமக்கு கிடைத்த தகவலுக்கு அமைய மேற்கொண்ட சோதனையின் போதே இந்த விடயம் தெரியவந்துள்ளதாக அந்த சங்கம் குறிப்பிடப்பட்டுள்ளது.\nவிசேடமாக மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் இந்தியாவிலிருந்தும் அதிகமாக ஒரு மறை மாத்திரம் ஒலி எழுப்பி துண்டிக்கப்படும் அழைப்பின் பின்னர் அந்த இலக்கத்திற்கு மீண்டும் அழைப்புக்களை மேற்கொள்ள வேண்டாம் என இலங்கை தகவல் தொழில்நுட்ப சங்கம், கைத்தொலைபேசி பாவனையாளர்களுக்கு அறிவுறுத்தல் விடுத்துள்ளது.\nஜுனூஸின் ஜனாஸா தகனம், செய்யப்பட எடுத்துச் செல்லப்பட்டது - மகன் உறுதிப்படுத்தினார்\nநேற்று புதன்கிழமை வபாத்தான ஜுனூஸின் ஜனாஸா எரியூட்டப்படுவதற்காக தற்போது எடுத்துச் செல்லப்படுவதாக அவரது மகன் பயாஸ் சற்றுமுன் தெரிவித்தார...\nபலகத்துறையிலும், மாளிகாவத்தையிலும் அடக்கம் செய்யவதற்கு தயாராகவிருந்த மொஹமட் ஜமாலின் ஜனாஸா\nநீர்கொழும்பு - பலகத்துறையிலும், கொழும்பு - மாளிக்காவத்தை மையவாடியிலும் மொஹமட் ஜமாலின் ஜனாஸா நல்லடக்கம் செய்யப்படுவதற்கு கபுறு வெட்டப்பட்டி...\nஇலங்கையில் கொரோனவினால் 4 ஆவது மரணம் (விபரம் இணைப்பு)\nகொரோனா வைரஸ் காரணமாக இலங்கையில் மேலும் ஒருவர் உயிரிழந்துள்ள தாக தெரிவிக்கப் படுகின்றது. 58 வயதுடைய குறிப்பிட்ட நபர் ஐ.டி. எச் வைத...\nஎனது தந்தையை நல்லடக்கம் செய்ய உதவுங்கள் - ஒட்டுமொத்த முஸ்லிம்களிடமும் மகன் உருக்கம்\n- அன்ஸிர் - கொழும்பில் இன்று புதன்கிழமை 1 ஆம் திகதி ஐ.டீ.எச். வைத்தியசாலையில் வபாத்தாகியுள்ள தனது தந்தையை, இஸ்லாமிய முறைப்படி நல...\nதகனம் செய்யப்பட்ட எனது, தந்தையின் படங்களை பகிராதீர்கள் - மகன் உருக்கமான வேண்டுகோள்\nகொரோனோ தொற்று ஏற்பட்டு மரணித்ததாக கூறப்படும், மொஹமட் ஜமால் தகனம் செய்யப்படும் புகைப்படங்களை எக்காரணம் கொண்டும் பகிர வேண்டாமென, அவரது மகன...\nஅதரெண, சத்துரனவின் இனவாத முகம் - ஆத���ரத்துடன் அம்பலம் - வீடியோ\nதெரண அரசியல் விவாத நிகழ்ச்சியின் இடைவேளையின் போது இடம்பெற்ற நிகழ்வு இது. தெரண தொலைக்காட்சியில் இடம்பெற்ற \"வாதபிடிய\" நிகழ...\nமரணமடைந்த ஜமாலுக்கு வைரஸ் எப்படி, தொற்றியதென கண்டறிய முடியாமல் உள்ளது - உபுல் ரோஹன\nநீர்கொழும்பு வைத்தியசாலையில் நேற்று உயிரிழந்த கொரோனா வைரஸ் தொற்றிய நபருக்கு அந்த வைரஸ் எப்படி தொற்றியது என்பதை கண்டறிய முடியாமல் இ...\nஜுனூஸின் உடல், தகனம் செய்யப்பட்டது\nகொரோனா தொற்றுக்கு இலக்காகி, இலங்கையில் மரணமடைந்த மூன்றாவது நபரான, மருதானைப் பகுதியைச் சேர்ந்த, மொஹமட் ஜனூஸின் சடலம், இன்று (02), ம...\nமர்ஹும் ஜுனூஸின் ஜனாசாவை காண, இன்று காலை குடும்பத்தினர் சிலருக்கு அனுமதி\nகொழும்பு ஐ.டீ.எச். வைத்தியசாலையில் மரணமாகிய பீ.எச்.எம். ஜுனூஸின் ஜனாசாவை பார்வையிட அவரது குடும்பத்தினருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ...\nமொஹமட் ஜமாலின் உடல், தகனம் செய்யப்பட்டது\nகொவிட் 19 தொற்றுக்கு உள்ளான நிலையில் இன்று (30.03.2020) மாலை உயிரிழந்த 65 வயதுடைய, மொஹமட் ஜமாலின் ஜனாஸா நீர்கொழும்பு மாநகர சபைக்கு சொ...\nகத்தார் ஆட்சியாளரின், அதிரடி அறிவிப்புக்கள் - முழு உலகமும் வியப்பில் மூழ்கியது\nகொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பெரும் நஷ்டத்தில் இருக்கும் வியாபாரம் மற்றும் சந்தை நிலவரங்களை கருத்தில் கொண்டு ... ❣இனிவரும் ஆறு மா...\nஜனா­ஸாவாக அடக்கம் செய்யப்பட்டவர், மறுநாள் வீட்­டுக்குவந்த அதிசயம் - நடந்தது என்ன\nஉயிரிழந்துவிட்டதாக கூறப்­பட்ட ஒருவர் நல்­ல­டக்கம் செய்­யப்­பட்ட பின் மறுநாள் வீட்­டுக்கு திரும்பி வந்த சம்­பவம் புத்­த­ளத்தில் இடம்­பெற்...\nஜுனூஸின் ஜனாஸா தகனம், செய்யப்பட எடுத்துச் செல்லப்பட்டது - மகன் உறுதிப்படுத்தினார்\nநேற்று புதன்கிழமை வபாத்தான ஜுனூஸின் ஜனாஸா எரியூட்டப்படுவதற்காக தற்போது எடுத்துச் செல்லப்படுவதாக அவரது மகன் பயாஸ் சற்றுமுன் தெரிவித்தார...\nபலகத்துறையிலும், மாளிகாவத்தையிலும் அடக்கம் செய்யவதற்கு தயாராகவிருந்த மொஹமட் ஜமாலின் ஜனாஸா\nநீர்கொழும்பு - பலகத்துறையிலும், கொழும்பு - மாளிக்காவத்தை மையவாடியிலும் மொஹமட் ஜமாலின் ஜனாஸா நல்லடக்கம் செய்யப்படுவதற்கு கபுறு வெட்டப்பட்டி...\nஇலங்கையில் கொரோனவினால் 4 ஆவது மரணம் (விபரம் இணைப்பு)\nகொரோனா வைரஸ் காரணமாக இலங்கையில் மேலும் ஒருவர் உயிரிழந்துள்ள தாக தெரிவிக்கப் படுகின்றது. 58 வயதுடைய குறிப்பிட்ட நபர் ஐ.டி. எச் வைத...\nநீர்கொழும்பு அன்சார் ஹோட்டலில், நடந்தது என்ன (முழு விபரம்)\nவழமை போன்று நீர்கொழும்பு அன்சார் ஹோட்டல் திங்கட்கிழமை, 9 ஆம் திகதி இரவு நேரம் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருந்தது. அப்போது அங்கு 2 ...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510846.12/wet/CC-MAIN-20200403092656-20200403122656-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.61, "bucket": "all"} +{"url": "http://www.netrigun.com/2019/06/04/%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE/", "date_download": "2020-04-03T11:57:47Z", "digest": "sha1:4OFIZQKDPQ7O475ORLH4YXDRG4TD4ODC", "length": 5728, "nlines": 99, "source_domain": "www.netrigun.com", "title": "தந்தையை திருமணம் செய்யும் மகள்! | Netrigun", "raw_content": "\nதந்தையை திருமணம் செய்யும் மகள்\nபங்களாதேஷில் மண்டி எனும் பழங்குடி இனத்தை சேர்ந்த 20 லட்சம் பேர் கொண்ட மக்களிடையில், தந்தையே தங்களது மகளை திருமணம் செய்துக் கொள்ளும் கலாச்சாரப் பழக்கம் நிலவி வருகிறது.\nஅந்த கிராமத்தில் உள்ள பெண்மணி ஒருவர் கூறுகையில், தான் சிறுவயதாக இருந்த போது தந்தை இறந்து விட்டார். அதன் பிறகு என்னுடைய தாய் இரண்டாம் திருமணம் செய்து கொண்டார்.\nஅதிலிருந்து இரண்டாம் அப்பாவை தன் கணவனாக ஏற்றுக் கொண்டதாக கூறுகிறார்.\nமேலும் இந்த கலாச்சாரத்துடன், இளம் வயதில் கணவன் இறந்து விட்டால், அந்த பெண், கணவரின் உறவினரை இரண்டாவதாக திருமணம் செய்து கொள்ளும் மற்றொரு கலாச்சார பழக்கமும் இருந்து வருகிறதாக கூறப்படுகிறது.\nபின் அந்த கணவன் தன்னுடைய மனைவி மூலமாக பெற்ற குழந்தைகளையும், மகள் மூலமாக பெற்றக் குழந்தைகளையும் பராமரிக்க வேண்டுமாம்.\nPrevious articleபிரதேச மக்களுக்காக பெண்கள் செய்த அட்டகாசம்\nNext articleஒரு நாளைக்கு 25 கப் காபி சாப்பிடலாமா\nசீனாவை மீண்டும் மீண்டும் குற்றம் சாட்டும் ட்ரம்ப்\nகொரோனா வைரஸான இறந்து போன பிரபல பாடகர்\nஒரே ஒரு போட்டோவால் அனைவரையும் உருக வைத்த பிக்பாஸ் வனிதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510846.12/wet/CC-MAIN-20200403092656-20200403122656-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.schveeramunai.org/2012-december", "date_download": "2020-04-03T10:42:04Z", "digest": "sha1:SP43AFXNUXLNKV5M3P5CQHJFYHW3KVP2", "length": 7548, "nlines": 89, "source_domain": "www.schveeramunai.org", "title": "2012 December - சீர்பாததேவி சிறுவர் இல்லம்", "raw_content": "\nஆதரவற்ற, வறுமையான மாணவர்களை அரவணைத்து அன்பு காட்டி அவர்களுக்கு அடிப்படை வசதிகளை வழங்குவதுடன் கல்வி அறிவு புகட்டல்.\nஎதிர் கால சவால்களை எதிர்கொள்ளக்கூடிய வகையில் மாணவர்களை கல்வியில் முன்னேற்றி நாட்டில் தலை சிறந்த நல்லொழுக்கமுள்ள கல்வி சமூகத்தை உருவாக்குதல்.\nஎன். மாணிக்கராஜா December 1, 2012 7ஆம் வட்டாரம்,துறைநீலாவணை பணம் வழங்கியது\nபி.முத்துலிங்கம் December 4, 2012 82,கோயில் வீதி,கல்முனை பணம் வழங்கியது\nஎஸ்.சிவகுமார் December 5, 2012 108A,திருத்தணிகை வீதி, நற்பிட்டிமுனை பணம் வழங்கியது\nகே.பொன்னம்பலம் December 6, 2012 சர்மிலன் வீதி,பாண்டிருப்பு-2 உணவு பொருட்கள் வழங்கியது\nஎ.குழந்தைவேல் December 6, 2012 15/136,அன்னமலை-2,நாவிதன்வெளி பணம் வழங்கியது\nகே.கஜேந்தினி December 6, 2012 வில்லியம் வீதி, மணற்சேனை வந்து சமைத்தது\nரி.கணேசமூர்த்தி December 7, 2012 வைத்தியசாலை வீதி, துறைநீலாவணை-8 பணம் வழங்கியது\nவி. பேரின்பராஜா December 8, 2012 கோயில் வீதி, வீரமுனை-03 பணம் வழங்கியது\nஎஸ். சோமசுந்தரம் December 9, 2012 63/C, நற்பிட்டிமுனை வந்து சமைத்தது\nஇ.பரமேஸ்வரி December 10, 2012 15/21A, கொளணி, நாவிதன்வெளி-2 வந்து சமைத்தது\nகே. ரவிச்சந்திரன் December 11, 2012 பிரதான வீதி, பாண்டிருப்பு-2, கல்முனை பணம் வழங்கியது\nரி. புவேந்திரன் December 11, 2012 91A, நாவிதன்வெளி, கல்முனை பணம் வழங்கியது\nகே. மகேஸ்வரி December 12, 2012 மில்லடி வீதி, வீரமுனை-2 பணம் வழங்கியது\nஆர்.எஸ். கனகராஜா December 13, 2012 இலண்டன் வந்து சமைத்தது\nதேவராசா நிசிதா December 15, 2012 வட்டவிதானை வீதி, பெரியநீலாவணை-01 பணம் வழங்கியது\nஎம். உதயராஜன் December 16, 2012 203/A, நெசவடி வீதி, வீரமுனை-3 பணம் வழங்கியது\nரி.யோகேஸ்வரன் December 21, 2012 68/1,வீ.வீ. வீதி, கல்முனை. பணம் வழங்கியது\nஎன். சங்கீதா December 23, 2012 97, வைத்தியசாலை வீதி, கல்முனை-01 பணம் வழங்கியது\nஎன். சங்கீதா December 24, 2012 97, வைத்தியசாலை வீதி, கல்முனை-01 பணம் வழங்கியது\nகே. செந்தில் ���ண்ணன் December 25, 2012 விஷ்ணு வித்தியாலய வீதி, காரைதீவு-7 பணம் வழங்கியது\nஎஸ். விஜயரெட்னம் December 26, 2012 வாடி வீட்டு வீதி, கல்முனை-01 உணவு பொருட்கள் வழங்கியது\nஎஸ். சிறிகாந்தன் December 26, 2012 விபுலானந்தா வீதி, காரைதீவு-6 பணம் வழங்கியது\nகே. விநாயகமூர்த்தி December 26, 2012 சொறிக்கல்முனை பணம் வழங்கியது\nஆர். திருச்செல்வம் December 26, 2012 207B, மத்தியவீதி, காரைதீவு-8 பணம் வழங்கியது\nபி. அசோக்குமார் December 27, 2012 5, நம்பியார் வீதி, நற்பிட்டிமுனை-02 பணம் வழங்கியது\nவி. பிறைசூடி December 29, 2012 பிரதான வீதி, செட்டிபாளையம் பணம் வழங்கியது\nபி.ரெட்னகுமார் December 30, 2012 முருகன் கோயில் வீதி, காரைதீவு-10 பணம் வழங்கியது\nகே. தேவராஜா December 31, 2012 விகாரை மேற்கு வீதி, அக்கரைப்பற்று -7 பணம் வழங்கியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510846.12/wet/CC-MAIN-20200403092656-20200403122656-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/entitysearch/post?keyword=Congress", "date_download": "2020-04-03T11:36:42Z", "digest": "sha1:3L5TQBZ4WXNOIYC66L4AAZEPR5MXN77J", "length": 3813, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "Search results for \"Congress | Dinakaran\"", "raw_content": "\nகாங்கிரசில் இருந்து விலகிய அடுத்த நாளே பாஜ.வில் இணைந்தார் ஜோதிராதித்யா: உடனடி பரிசாக மாநிலங்களவை எம்பி சீட்\nஜோதிராதித்யா தாவியதால் அதிர்ச்சி: இளம் தலைவர்களுக்கு பதவிகள் வழங்கப்படும்: காங்கிரஸ் அறிவிப்பு\nஅமித்ஷாவின் பதிலுரைக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் வெளிநடப்பு: மத்திய அமைச்சர் கண்டனம்\nகாங்கிரஸ் கட்சியில் இருந்து விலகினார் மத்திய பிரதேச மூத்த தலைவர் ஜோதிராதித்ய சிந்தியா\nடெல்லி வன்முறையை கண்டித்து நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் எம்.பி.க்கள் ஆர்ப்பாட்டம்\nவில்லியனூர் அருகே காங்கிரஸ்- பாஜகவினர் மோதல்\nகொரோனாவை கடுமையாக சந்தித்து இருக்க வேண்டும்: மத்திய அரசு மீது காங். குற்றச்சாட்டு\nகாஷ்மீரில் 7 மாதமாக வீட்டுக்காவலில் இருந்த பரூக் அப்துல்லா விடுதலை: காங்கிரஸ், திரிணாமுல், சிபிஎம் வரவேற்பு\nகச்சா எண்ணெய் விலை குறைந்த போதிலும் பெட்ரோல் விலையை குறைக்காத மத்திய அரசுக்கு காங்கிரஸ் கண்டனம்\nகர்நாடக காங்கிரஸ் கட்சித் தலைவராக டி.கே.சிவக்குமார் நியமனம்\n7 எம்பிக்கள் சஸ்பெண்ட் விவகாரம் மத்திய அரசை கண்டித்து காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்\nமத்திய பிரதேசம் மாநில காங்கிரசில் இருந்து விலகிய ஜோதிராதித்ய சிந்தியா பாஜகவில் இணைகிறார்\nபுதிய கணக்கின் வெளிப்படைத்தன்மை சந்தேகமே: கொரோனா நிவாரணம் பெற PM CARES என்ற பு��ிய கணக்கை தொடங்கியது ஏன்: கொரோனா நிவாரணம் பெற PM CARES என்ற புதிய கணக்கை தொடங்கியது ஏன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510846.12/wet/CC-MAIN-20200403092656-20200403122656-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/entitysearch/post?keyword=Mannargudi", "date_download": "2020-04-03T11:57:34Z", "digest": "sha1:GQ7QEQNZYYDL3PZJBIL7ZWIKFGVB676L", "length": 4832, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "Search results for \"Mannargudi | Dinakaran\"", "raw_content": "\nமன்னார்குடியில் வேலையின்மைக்கு எதிராக கையெழுத்து இயக்கம்\n8 கடைகளுக்கு சீல் வைத்த நகராட்சியை கண்டித்து மன்னார்குடியில் வர்த்தகர்கள் சாலை மறியல்\nமன்னார்குடி அடுத்த சுந்தரக்கோட்டையில் திவாகரன் இல்ல மணவிழா\nவார்டு உறுப்பினர்களுக்கு அறிவுறுத்தல் மன்னார்குடி அரசு கல்லூரியில் மின்னணு கழிவு மேலாண்மை கருத்தரங்கு\n2 வாகனங்கள் பறிமுதல் மன்னார்குடி அடுத்த வடுவூர் கோதண்ட ராமசுவாமி கோயிலில் தெப்ப திருவிழா\nமன்னார்குடி அருகே வேலையின்மைக்கு எதிராக கையெழுத்து இயக்கம்\nபெண்களுக்கு அறிவுறுத்தல் மன்னார்குடி முதல் நீடாமங்கலம் வரை நெடுஞ்சாலையோரம் நடப்பட்ட மரப்போத்துகளுக்கு தண்ணீர் சப்ளை சுற்றுச்சூழல் அமைப்பு மும்முரம்\nமன்னார்குடி கோட்டாட்சியருக்கு பி.ஆர்.பாண்டியன் மிரட்டல்\nமன்னார்குடி, கோட்டூர், கூத்தாநல்லூர் பகுதிகளில் இளநீர், தர்பூசணி, வெள்ளரி விற்பனை அமோகம்\nமன்னார்குடியில் நாளை மின்நுகர்வோர் குறைதீர் கூட்டம்\nமன்னார்குடியில் சைவ சித்தாந்த பயிற்சி பெற்றோருக்கு சான்றிதழ்\nமன்னார்குடியில் தேசம் காப்போம் பேரணி விளக்க பிரசார கூட்டம்\nமன்னார்குடியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் டிடிவி தினகரன் பங்கேற்பு\nமன்னார்குடி அருகே அரசு விதை பண்ணைகளில் கலெக்டர் அதிரடி ஆய்வு சாகுபடி முறைகள் குறித்து விவசாயிகளிடம் கேட்டறிந்தார்\nமன்னார்குடி அரசு கல்லூரியில் தேசிய மாணவர் படை முன்னாள் மாணவர்கள் சங்கம் துவக்கம்\nமன்னார்குடி நகராட்சியில் கடை வாடகை உயர்வை திரும்பபெற வலியுறுத்தி நாளை உண்ணாவிரதம்\nகலெக்டர் துவக்கி வைத்தார் மன்னார்குடி கேகேநகர் பிரதான வாய்க்காலில் ஆக்கிரமிப்பை அகற்றி தூர்வார வேண்டும்\nதிரளான பக்தர்கள் பங்கேற்பு மன்னார்குடி அரசு மருத்துவமனையில் 24 மணி நேரம் செயல்படும் ரத்த வங்கி இயங்க கோரிக்கை\nமன்னார்குடி சவளக்காரனில் குடியுரிமை சட்டத்திற்கு எதிர்ப்பு: கம்யூ. கையெழுத்து இயக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510846.12/wet/CC-MAIN-20200403092656-20200403122656-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/463917", "date_download": "2020-04-03T11:31:16Z", "digest": "sha1:S6ST5QQFZCRRKWUOEDUJA4U5KW4XQ32S", "length": 2970, "nlines": 45, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"கார்பனிபெரசுக் காலம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"கார்பனிபெரசுக் காலம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n22:01, 26 திசம்பர் 2009 இல் நிலவும் திருத்தம்\n36 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 10 ஆண்டுகளுக்கு முன்\n09:35, 20 திசம்பர் 2009 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nDarkicebot (பேச்சு | பங்களிப்புகள்)\n22:01, 26 திசம்பர் 2009 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nXqbot (பேச்சு | பங்களிப்புகள்)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510846.12/wet/CC-MAIN-20200403092656-20200403122656-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.krishijagran.com/health-lifestyle/health-benefits-of-cowpea/", "date_download": "2020-04-03T11:30:43Z", "digest": "sha1:5PFXHPJG27TM63OIF2VDMR4KS4XSUTEF", "length": 14413, "nlines": 112, "source_domain": "tamil.krishijagran.com", "title": "தட்டைப்பயிரின் மருத்துவ குணங்கள்", "raw_content": "\nமாத இதழ் சந்தா எங்களைப் பற்றி தொடர்புக்கு\nகாராமணியானது நார்ச்சத்தினை அதிகம் கொண்டுள்ளது. எனவே செரிமானத் தன்மையை மேம்படுத்துவதுடன் மலச்சிக்கல், வயிற்றுப்போக்கு உள்ளிட்ட செரிமானப் பிரச்சினைகளையும் போக்குகிறது.\nகாராமணியில் காணப்படும் விட்டமின் பி1(தயாமின்) இதயநலத்தின் மேம்பட்டிற்கு பெரிதும் உதவுகிறது. இந்த விட்டமின் இதய செயலிழப்பை தடைசெய்கிறது.\nமேலும் இப்பயறில் காணப்படும் பிளவனாய்டுகள் இதயம் நன்றாச் செயல்பட உதவுகின்றன. இதில் உள்ள நார்ச்சத்தானது உடலில் கொலஸ்ட்ரால் சேருவதைத் தடைசெய்வதோடு தமனிகளில் அடைப்புகள் ஏற்படா வண்ணம் உதவுகிறது.\nகாராமணியில் உள்ள ஆன்டிஆக்ஸிஜென்டுகள் உடலில் உள்ள நச்சுப் பொருட்களை வெளியேற்ற உதவுகின்றன. மேலும் இவை ப்ரீரேடிக்கல்களின் செயல்பாடுகளைத் தடைசெய்கின்றன.\nஇதனால் செல்களின் பிறழ்சி தடுக்கப்பட்டு புற்றுநோய் ஏற்படாமல் பாதுகாக்கிறது. மேலும் இதில் காணப்படும் விட்டமின் சி உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.\nகாராமணியில் மெக்னீசியம் மற்றும் டிரிப்தோபன் குறிப்பிட்டளவு காணப்படுகிறது. மெக்னீசியம் மற்றும் டிரிப்தோபன் உடலின் சோர்வினைப் போக்கி நல்ல தூக்கம் ஏற்பட வழிவகை செய்கிறது.\nதூக்கக் குறைபாடு உள்ளவர்கள் தூக்கச் செல்வதிற்கு சிறிது நேரத்திற்கு முன்பு காராமணியை உண்டால் நல்ல தூக்கத்தினைப் பெறலாம்.\nஇரத்த சிவப்பணுக்களின் குறைபாட்டால் அனீமியா என்னும் இரத்த சோகை ஏற்படும். காராமணியில் உள்ள இரும்புச் சத்தானது இரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கையை அதிகரித்து அனீமியைத் தடைசெய்கிறது.\nஇரத்த சிவப்பணுக்களின் அதிகரிப்பால் ஆக்ஸினை உடைய இரத்தம் உடல்உறுப்புகளுக்கு பாய்வதால் உடல் உறுப்புக்கள் ஆரோக்கியமாகவும், சுறுசுறுப்பாகவும் இயங்குகின்றன.\nகாராமணியானது குறைந்தளவு எரிசக்தியையும், கொலஸ்ட்ராலையும் கொண்டுள்ளது. மேலும் இதில் உள்ள நார்ச்சத்தானது நல்ல செரிமானத்தைத் தூண்டுவதுடன் நீண்ட நேரம் வயிறு நிரம்பிய உணர்வினை ஏற்படுத்துகிறது.\nஇதனால் இடைவேளை உணவு உண்பது தடுக்கப்படுகிறது. இதனால் காராமணியை உண்டு ஆரோக்கியமான உடல்இழப்பினைப் பெறலாம்.\nகாராமணியில் உள்ள ஆன்டிஆக்ஸிஜென்டுகள், விட்டமின் சி, புரதம் ஆகியவை சருமம் மேம்பாட்டிற்கு உதவுகின்றன. இதில் உள்ள ஆன்டிஆக்ஸிஜென்டுகள் சருமம் முதிர்வதை தடைசெய்கிறது.\nசருமம் எரிச்சல் மற்றும் புறஊதாக்கதிர் வீச்சு ஆகியவற்றிலிருந்து சருமத்தைப் பாதுகாக்கிறது. இதில் காணப்படும் புரதச்சத்தானது பழுதான செல்களை சரிசெய்வதோடு புதிய திசுக்கள் வளரவும் உதவுகிறது. மேலும் இதனை அடிக்கடி உணவில் சேர்த்து சரும இளமையைப் பாதுகாக்கலாம்.\nகாராமணியில் காணப்படும் மெக்னீசியமானது கார்போஹைட்ரேடின் வளர்ச்சிதை மாற்றத்தில் முக்கியப்பங்கு வகிக்கிறது.\nசர்க்கரை நோயாளிகள் இதனை உண்ணும்போது இன்சுலின் சுரப்பினை சீராக்குகிறது. மேலும் இது உடல்சோர்வினை நீக்கி நல்ல தூக்கத்திற்கும் வழிவகை செய்கிறது.\nகாராமணியில் உள்ள கால்சியம், மெக்னீசியம், மாங்கனீசு போன்றவை எலும்புகளின் பாதுகாப்பில் உதவுகிறது. எனவே இதனை உண்டு எலும்புகளைப் பாதுகாக்கலாம்.\nஅதிக அளவு காராமணியை உட்கொள்ளும்போது அது வாயுவைப் பெருக்கும். இதனால் வயிற்று வலி, வயிற்று உப்புசம், வயிற்றுப்போக்கு உள்ளிட்ட பிரச்சினைகள் ஏற்படலாம்.\nகாராமணியை வாங்கும்போது ஒரே சீரான நிறத்துடன் துளைகள் இல்லாத உடையாத பயறுகளைத் தேர்வு செய்யவும்.\nகாராமணியானது சூப்புகள், சாலட்டுகள், கேக்குகள், இனிப்புகள் செய்ய பயன்���டுத்தப்படுகிறது.\n'பழங்களின் ராஜா’என்று அழைக்கப்பட்ட பழம் எது என்று தெரியுமா\nஇயற்கையளித்த அற்புத கொடை: மனித சமூகத்திற்கு வரமாய் கிடைத்த அதிசய மரம்\nபிரிஞ்சி இலை பிரியாணியில் சேர்ப்பதற்கான காரணம் என்ன என்று தெரியுமா\nஉடல் வெப்பத்தை தணிக்க வல்ல தர்பூசணி: வாங்கும் முன் தெரிந்துக் கொள்ள வேண்டியவை\nகோடையிலும் புத்துணர்ச்சி தரும் இயற்கையின் அதிசயம்: சர்வரோக நிவாரணி\nபருவநிலை மாற்றத்தை எதிர்த்து வளரும் பழமை வாய்ந்த சிறுதானியம்\nகோமியம் மற்றும் சாணம் கொண்டு புதிதாக தொழில் தொடங்குவோர்கு 60% உதவித்தொகை\nநெற்பயிருக்கான இடுபொருள் பை வழங்கும் திட்டம்: வேளாண்மை அமைச்சகம்\nகுறுகிய காலம் மற்றும் மத்திய கால கடன்கள்\nகூட்டுறவு விற்பனை சங்கம் சார்பில் நடமாடும் காய்கறிக் கடை\nகல்லாற்றில் இன்னும் இரண்டு வாரங்களில் பலாப்பழம் விற்பனை ஆரம்பம்\nவிவசாயிகள் இடுபொருள், உரம் தடையின்றி பெற அரசு அனுமதி\nஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் சேமித்து பயன்பெறலாம்\nஉற்சாகத்துடன் மீண்டும் களமிறங்கிய சிறு, குறு விவசாயிகள்\nகூட்டுறவு விற்பனை சங்கம் சார்பில் நடமாடும் காய்கறிக் கடை\nகல்லாற்றில் இன்னும் இரண்டு வாரங்களில் பலாப்பழம் விற்பனை ஆரம்பம்\nவிவசாயிகள் இடுபொருள், உரம் தடையின்றி பெற அரசு அனுமதி\nஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் சேமித்து பயன்பெறலாம்\nஉற்சாகத்துடன் மீண்டும் களமிறங்கிய சிறு, குறு விவசாயிகள்\nகொள்முதல் பணிகள் இரண்டு வாரத்திற்கு நிறுத்தம்: நுகர்பொருள் வாணிப கழகம் அறிவுப்பு\n'பழங்களின் ராஜா’என்று அழைக்கப்பட்ட பழம் எது என்று தெரியுமா\nவிவசாயிகளுக்கு நற்செய்தி :வேளாண் சார்ந்த பணிகளுக்கு மட்டும் தடை உத்தரவிலிருந்து விலக்கு\nஅதிக நாட்கள் வாடாமல் இருப்பதால் மக்கள் ஆர்வத்துடன் வாங்கி செல்கிறார்கள்\nஇயற்கையளித்த அற்புத கொடை: மனித சமூகத்திற்கு வரமாய் கிடைத்த அதிசய மரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510846.12/wet/CC-MAIN-20200403092656-20200403122656-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cleanipedia.com/in/ta/kitchen-cleaning.html", "date_download": "2020-04-03T10:16:19Z", "digest": "sha1:ZJCFKQC3V6M5GAGEKNFEJ4253LSRWTLD", "length": 5727, "nlines": 46, "source_domain": "www.cleanipedia.com", "title": "சமையலறையை சுத்தம் செய்தல்", "raw_content": "இந்த தீபாவளித் திருநாளில் உங்களுடைய வழிபாட்டு விக்கிரகங்கள் மற்றும் துணைப் பொருள்களை அப்பழுக்கின்றி வைத்துக்கொள்ள எளிய குறிப்புகள���.\nஉங்கள் குழந்தை சுவற்றில் கிறுக்கியுள்ளதை நீக்குவதற்கான சுலபமான குறிப்பு\nஉங்கள் குழந்தைகளின் பள்ளி பைகளில் புதிய நறுமணத்தைச் சேர்ப்பதற்கான எளிய படிநிலைகள்\nஉங்கள் குழந்தையின் உடைகளுக்கு மென்மையான டிடெர்ஜென்ட்தேவையா இதை நீங்களே செய்து பாருங்கள்\nதரை மற்றும் இதர பரப்புகளை சுத்தம் செய்தல்\nஉங்கள் ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் பாத்திரங்களை பராமரிக்க எளிதான உதவிக்குறிப்புகள்\nஉங்கள் ஒட்டாத சமையல் சாதனங்களை பராமரிக்க இந்த உதவிக்குறிப்புகளை முயற்சிக்கவும்\nஒட்டாத சமையல் சாதனங்களைப் பயன்படுத்தும் போது தவிர்க்க வேண்டிய விஷயங்கள்\nசமையலறை அலமாரி கைபிடிகள் தொடுவதற்கு மிகவும் க்ரீஸாக உள்ளதா\nஉங்களுடைய சமையலறையின் அலமாரியைச் சுத்தமாகவும் நறுமணத்துடனும் வைத்திருப்பதற்கான குறிப்புகள்\nதீபாவளி பண்டிகைக்காக டின்னர் கொடுக்கிறீர்களா உங்களின் பீங்கான் பாத்திரங்கள் பளபளக்க இதோ சிறந்த வழி\nஇந்த தீபாவளிக்கு ஸ்நாக்ஸ் செய்ததால் உங்கள் சமையல் அறையில் கறைகள் பட்டு விட்டதா\nஉங்கள் ரெஃப்ரிஜிரேட்டரில் துர்நாற்றத்தை விரட்டுவது எப்படி என்பதற்கு எளிய குறிப்புகள்\nசமையலறையை அப்பழுக்கற்ற சுத்தத்துடன் வைப்பதற்கான வழிமுறைகள்.\nஉங்கள் சமையலறையை பூஞ்சைகள் ஆக்கிரமித்துள்ளதா\nஉங்கள் ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் பாத்திரங்களை அப்பழுக்கற்ற சுத்தத்துடன் வைப்பது எப்படி\nஉங்கள் கிச்சன் கிரைண்டரை சுத்தம் செய்வதை நினைக்கவே பயமாக இருக்கிறதா இதோ சில எளிமையான வழிமுறைகளை செய்து பாருங்கள்\n© ௨௦௨௦ உங்களுக்கு இதை வழங்குவது யுனி லீவர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510846.12/wet/CC-MAIN-20200403092656-20200403122656-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2020/01/pongal_16.html", "date_download": "2020-04-03T11:28:37Z", "digest": "sha1:3WG6PV4MQEO3AWAPNP2LT6NYHYQOB6PJ", "length": 7365, "nlines": 56, "source_domain": "www.pathivu.com", "title": "யாழ் நகரில் கோமாதா பொங்கல்! - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / யாழ்ப்பாணம் / யாழ் நகரில் கோமாதா பொங்கல்\nயாழ் நகரில் கோமாதா பொங்கல்\nடாம்போ January 16, 2020 இலங்கை, யாழ்ப்பாணம்\nகோமாதா பொங்கல் வழிபாடும் பேரணியும் யாழ் நகரில் இன்று மாலை இடம்பெற்றது.\nயாழ் வர்த்தகர்களின் ஏற்பாட்டில் நகரிலுள்ள ஆலயத்தில் கோமாதாக்களுக்கு விசேட பூஜை வழிபாடுகள் இடம் பெற்று நகரில் ஊர்வலமும் இடம்பெற்றது.\nஇதன் போது வந்தவழியாக அழைத்து வரப்பட்ட கோமாதாக்களுக்கு வர்த்தகர்கள��� வழிபாடு செய்தனர்.\nஇந் நிகழ்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான தர்மலிங்கம் சித்தார்த்தன், யோகேஸ்வரன் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்\nமேலும் வர்த்தகர்கள் மத்த்தலைவர்கள் அரசியல் பிரமுகர்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.\n தமிழர்கள் வாழும் நாடுகளின் விபரங்கள்\nதமிழர்கள் வாழும் நாடுகளில் கொவிட்-19 என்று அழைக்கப்படும் கொரோனா தொற்று நோயில் இன்று திங்கட்கிழமை உயிரிழந்த மக்களின் எண்ணிக்கை மற்றும் தொற...\nஇன்றைய கொரோனா சாவு மற்றும் தொற்று உலக நாடுகளின் எண்ணிக்கை விபரங்கள்\nஇதுவரை 31,913 பேர் உலக நாடுகளில் கொரோனா வைரஸ் இறந்துள்ளனர். 704,074 பேர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 149,219 பேர் வைரஸ்\n\"கொரோனா\" நெருக்கடி விரக்தியால், யேர்மனியில் நிதி அமைச்சர் தற்கொலை\nஜேர்மனில் உள்ள ஹெஸ்ஸே மாநில நிதி மந்திரி தாமஸ் ஷெஃபர் (Thomas Schäfer)தற்கொலை செய்துகொண்டுள்ளதாக மாநில காவல்துறையினர் சந்தேகம்வெளியிட்டுள...\n தமிழர்கள் வாழும் நாடுகளின் இறப்பு விபரங்கள்\nதமிழர்கள் வாழும் உலக நாடுகளில் இன்று செவ்வாய்கிழமை கொரோனா வைரஸ் தொற்றில் இறந்தவர்கள் மற்றும் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை விபரங...\nசீயோன் ஆலய பயங்கரவாத சூத்திரதாரி அதிரடிகைது\nமட்டக்களப்பு - சீயோன் தேவாலயம் மீது உயிர்த்த (ஈஸ்டர்) ஞாயிறு பயங்கரவாத தற்கொலை குண்டுத் தாக்குதலை நடத்திய பயங்கரவாதியை வழிநடத்திய மற்றும் ...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு முல்லைத்தீவு கிளிநொச்சி மட்டக்களப்பு வவுனியா இந்தியா சிறப்பு இணைப்புகள் மன்னார் புலம்பெயர் வாழ்வு பிரித்தானியா எம்மவர் நிகழ்வுகள் பிரான்ஸ் தென்னிலங்கை திருகோணமலை மலையகம் மாவீரர் கட்டுரை அம்பாறை யேர்மனி வலைப்பதிவுகள் அமெரிக்கா சுவிற்சர்லாந்து வரலாறு விளையாட்டு சினிமா பலதும் பத்தும் ஆஸ்திரேலியா கனடா இத்தாலி கவிதை ஐரோப்பா தொழில்நுட்பம் முள்ளியவளை காணொளி மலேசியா டென்மார்க் பெல்ஜியம் அறிவித்தல் நெதர்லாந்து விஞ்ஞானம் நியூசிலாந்து சிங்கப்பூர் நோர்வே மருத்துவம் மத்தியகிழக்கு ஆசியா சிறுகதை ஆபிரிக்கா பின்லாந்து மண்ணும் மக்களும் ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510846.12/wet/CC-MAIN-20200403092656-20200403122656-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamildigitallibrary.in/book-detail.php?id=jZY9lup2kZl6TuXGlZQdjZt7jZte&tag=%E0%AE%95%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%86%E0%AE%A9%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AF%8D%20%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2020-04-03T10:18:52Z", "digest": "sha1:7VBOXR2ZM7KHAQJSAYDIFM3SABKYYUOU", "length": 6647, "nlines": 112, "source_domain": "www.tamildigitallibrary.in", "title": "தோத்திரக் கீர்த்தனப்பாமாலை", "raw_content": "\nதமிழ் இணையக் கல்விக்கழகத்தின் ஒரு பிரிவு\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\n⁙ தொல்லியல் மற்றும் பண்பாட்டு தொடர்பான தரவுகளை உள்ளீடு செய்வதற்கான தரவுப்படிவம் ⁙ தொகுப்பாற்றுப்படை (Archives)\nபதிப்பாளர்: மதுரை : ஷம்ஸியா அச்சகம் , 1919\nவடிவ விளக்கம் : ii- 42 p.\nதுறை / பொருள் : இலக்கியம்\nகுறிச் சொற்கள் : கீர்த்தனை- கீர்த்தனைப்பாமாலை-\nதமிழ்நாடு ஆவணக்காப்பக நூலகம்-Tamiḻnāṭu āvaṇakkāppaka nūlakam\nஎந்த விமர்சனங்களும் இன்னும் இல்லை. விமர்சனம் எழுத.\nபக்கிரியாபிள்ளை( K.)(Pakkiriyāpiḷḷai)( K.)ஷம்ஸியா அச்சகம்.மதுரை,1919.\nபக்கிரியாபிள்ளை( K.)(Pakkiriyāpiḷḷai)( K.)(1919).ஷம்ஸியா அச்சகம்.மதுரை..\nபக்கிரியாபிள்ளை( K.)(Pakkiriyāpiḷḷai)( K.)(1919).ஷம்ஸியா அச்சகம்.மதுரை.\nபதிப்புரிமை @ 2020, தமிழ் இணையக் கல்விக்கழகம்\nபுத்தகத்தின் பெயர்: நா நார்த்த தீபிகை\nமதிப்புரையாளர் பெயர்: சாலமன் பாப்பையா\nமதுரையைச் சேர்ந்த்த புகழ் பெற்றத் தமிழறிஞர் சாலமன் பாப்பையா. இனியத் தமிழில் நகைச்சுவையாக உரையாற்றும் திறமை வாய்ந்தப் பேச்சாளர். சமூகத்திலும் இல்லங்களிலும் அன்றாடம் நிகழும் நிகழ்வுகளை மையமாகக் கொண்டு பட்டிமன்றங்களை நடத்தியவர். இவற்றின் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். சன் தொலைக்காட்சியில் தினமும் காலையில் திருக்குறளுக்கும், சங்க இலக்கியப் பாடல்களுக்கும் விளக்கம் கூறி அவற்றில் உள்ள சுவைகளை மக்களுக்கு அறிமுகப்படுத்தினார். இவர் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510846.12/wet/CC-MAIN-20200403092656-20200403122656-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thozhirkalam.com/2012/11/blog-post_8457.html", "date_download": "2020-04-03T09:49:21Z", "digest": "sha1:7SJS57Y6MLTYDDCSV4JFXVKJOUSEDRCR", "length": 9317, "nlines": 68, "source_domain": "www.thozhirkalam.com", "title": "கூரை மீது சூரிய ஒளி மின்சாரம் -சுருக்கமான தகவல்கள் - தொழிற்களம்", "raw_content": "\nHome Unlabelled கூரை மீது சூரிய ஒளி மின்சாரம் -சுருக்கமான தகவல்கள்\nகூரை மீது சூரிய ஒளி மின்சாரம் -சுருக்கமான தகவல்கள்\nமிகக் கடும் மின் வெட்டு நிலவும் இன்றைய சூழலில் அவரவர் வீ��்டில் கூரை மீது மின்சாரப் பலகைகள் அமைத்து மின்சாரம் பெறுவது நலம் என்ற கருத்தை ஏற்கனவே மின்சாரம் என்கிற கடவுள் என்கிற பதிவில் முன் வைத்து இருந்தேன். இது பற்றி விபரங்கள் சேகரித்து வருகிறேன். இருந்தாலும் சுருக்கமாக இது வரை பெற்ற தகவல்கள் இதோ. நான் தகவல் சேகரித்த வரை 1000 வாட்ஸ் உபயோகம் வரை 1.5 லட்சத்தில் கூரை மீது சூரிய பலகை அமைக்கலாம். சீனா தயாரிப்பும் உள்ளது. விலை 85,000 மட்டுமே. இதற்கு gaurantee இல்லை. ஒரு மின் விசிறி மற்றும் ஒரு tube light உபயோகத்திற்கு 100 வாட்ஸ் தான் செலவாகும். 200 வாட்ஸ் வரை பலகை அமைக்க 40,000 வரை செலவாகும். மானியம் கிடைத்தாலும் அது பெறாமலே விலையைக் குறைத்து விற்பதாக ஒரு தயாரிப்பாளர் தெரிவித்தார் மேற் சொன்ன 40,000 பலகைக்கு ஏற்கனவே UPS matrum inverter இருந்தால் அது கழித்து 25,000 வரை செலவாகும். சில வெளி நாட்டு தொழில் நுட்பங்கள் வந்துள்ளன. இவை இன்னும் இங்கு வரவில்லை. இன்னும் விரிவான செய்திகளுக்காக விபரங்களுக்காக கொஞ்சம் காத்திருங்கள்\nகண்டிப்பா காத்திருப்போம்....சொல்லுங்க.....பகிர்வுக்கு மிக்க நன்றி......\nஉங்கள் தகவலுக்கு நன்றி.இன்னும் தகவலை தெரிந்து கொள்ளக் காத்திருக்கிறோம்.\nநன்றி ஐயா , ஆவலோடு காத்திருக்கிறேன்\nஉங்கள் பின்னூட்ட கருத்துகளை இங்கே பதிவு செய்யுங்கள்\nநீங்கள் காணும் கனவுகளின் பலன்களை தெரிஞ்சுக்கனுமா\nகனவுகளும் அதன் பலன்களும் நாம் காணும் ஒவ்வொரு கனவுகளுக்கும் பலன் உண்டு என்று என் பாட்டி சொல்ல கேட்டிருக்கிறேன். ஆனால் எதை...\nகாலை தேநீர் இன்றைய பொழுது, துன்பம் நீங்கி இன்பமாய் கழிய தொழிற்களம் குழு வாழ்த்துகிறது. இன்றைய சிந்தனைத் ...\nஇந்த மூலிகையின் பெயர் ஆடாதோடை. இம் மூலிகையின் மூலம் சளி , ஆஸ்த்துமா , போன்ற பல நோய்கள் குணமாகும். ஆடாதொடையின் வேரினால் இருமல் , அக்கினி ...\nசோற்றுக் கற்றாழையின் மருத்துவ குணங்கள்\nஇது ஒரு அதிசயத் தாவரம் கிராமங்களின் மருந்தகம். இது மனிதரை என்றும் இளமையாக வைப்பதால் குமரி எனப்படுகிறது .சிறந்த அழகு தரும் மூலிகை . ...\nவீட்டிலிருந்தபடியே இணையத்தை பயன்படுத்தி வருமானத்தை அடைய சிறந்த யோசனைகள்\nஅனைவருக்கும் இணையத்தை பயன்படுத்தி பகுதி / முழு நேரமாக வருமானத்தை பெற வேண்டும் என்ற எண்ணம் இருக்கிறது. இணைய தளங்களில் கண்ட விளம்பரங...\nஉணவே மருந்து - நெல்லிக்காய். உணவே மருந்தென இயற்கையின் அற்���ுதங்களையும், அதிசயங்களையும் முழுமையாகப் பயன்படுத்திக் கொண்டவர்கள் நம் முன்...\nநைட்டியின் விலை 85 மட்டுமே\nசுய உதவிக்குழுக்கள் மற்றும் வீட்டியிருந்தபடியே விற்பனை செய்து வருமானம் அடைய பெண்களுக்கு சிறந்த தொழில் வாய்ப்பை \"லைக் பேசன்ஸ்\" த...\nகோழிபண்ணையில் கொட்டிக் கிடக்கும் இலாபம் சந்தைப்படுத்த அலோசனைகளுடன் தொழிற்களம் பார்வை\nகிராமத்து வீடுகளின் முற்றங்களில் சுற்றித் திரிந்த நாட்டுக்கோழிகளையும் இன்று ப்ரீட் செய்து பண்ணையில் வளர்த்து அதிக அளவில் இலாபத்தை ப...\nபயன்படுத்துங்கள் - ஆதி திராவிடர்களுக்கான தொழிற்கடன்\nஅரசு எத்த்கைய திட்டங்களை அறிவித்தாலும் அது சரியான் முறையில் மக்களுக்கு சென்றடையாவிடில் பலன் இல்லாமல் போகும். 30% முதல் 50 % வரை மானிய...\nகண்டிப்பாக தெரிந்துகொள்ள வேண்டிய இணையதளங்கள் பகுதி 2\nநாம் தினமும் இணையத்தில் பல தளங்களை பார்க்கின்றோம் . சில பிடிக்கலாம் , சில பிடிக்காமல் போகலாம் . ஆனால் அவசர உதவிக்கு சில தளங்களை நா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510846.12/wet/CC-MAIN-20200403092656-20200403122656-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tn.gov.in/ta/go_view/dept/34", "date_download": "2020-04-03T10:53:41Z", "digest": "sha1:TJP5CHRDYJCGIC37AUTRUQEB3ZJ5A2JQ", "length": 7384, "nlines": 64, "source_domain": "www.tn.gov.in", "title": "தமிழ்நாடு அரசு : Government Orders | Tamil Nadu Government Portal ​", "raw_content": "\nமுகப்பு >> தமிழ்நாடு அரசு : Government Orders >>\nமுகப்பு >> தமிழ்நாடு அரசு : Government Orders >>\nஇளைஞர் நலன் (ம) விளையாட்டு மேம்பாட்டுத்துறை\nஅரசாணை (நிலை) எண்.36 Dt: October 22, 2019 554KBஇளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை – விளையாட்டுகள் – தமிழ்நாட்டில் உள்ளஅனைத்து கிராம ஊராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் “அம்மா இளைஞர் விளையாட்டு திட்டம்” செயல்படுத்துதல் – மானியம் ஒப்பளித்தல் - ஆணை வெளியிடப்படுகிறது.\nG.O Ms.No. 37 Dt: August 11, 2015 2MBவிளையாட்டுகள் - 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் கபடி போட்டி - இந்திய அணியில் பங்கேற்ற திரு எஸ்.ராஜகுரு தங்கப் பதக்கம் வென்றவர் உயரிய ஊக்கத் தொகை ரூ.30.00 இலட்சம் சிறப்பினமாகக் கருதி வழங்கி - ஆணை - வெளியிடப்படுகிறது.\nG.o Ms No. 34 Dt: August 03, 2015 2MBஇளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை - பாரத ரத்னா டாக்டர்.ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அவர்களின் பிறந்த நாளான அக்டோபர் 15ம் நாளை இளைஞர் எழுச்சி நாள் ஆக கடைபிடித்தல் - ஆணை - வெளியிடப்படுகிறது.\nG.O Ms.No. 30 Dt: March 28, 2013 56KBவிளையாட்டுகள்- 2012-13 ம் ஆண்டு மாண்புமிகு முதலமைச்சர் கோப்பைக்கான தடகள விளையாட்டுப் போட்டிகள் நடத்துவது - அரசு மானியம் விடுவித்தல் - ஆணை வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510846.12/wet/CC-MAIN-20200403092656-20200403122656-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.68, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/india/us-president-trump-visit-to-india-second-day-live-updates", "date_download": "2020-04-03T11:52:35Z", "digest": "sha1:7BXWXPYF3OOPWLSCA2OAF7776QMJATTR", "length": 20083, "nlines": 141, "source_domain": "www.vikatan.com", "title": "`ஹார்லி டேவிட்சன் டு சி.ஏ.ஏ!’ - செய்தியாளர்கள் சந்திப்பில் ட்ரம்ப் #LiveUpdates | US president Trump visit to India - second day live updates", "raw_content": "\n`ஹார்லி டேவிட்சன் டு சி.ஏ.ஏ’ - செய்தியாளர்கள் சந்திப்பில் ட்ரம்ப் #LiveUpdates\nதினேஷ் ராமையாபிரேம் குமார் எஸ்.கே.ராம் சங்கர் ச\nஇரண்டு நாள் அரசுமுறைப் பயணமாக இந்தியா வந்துள்ள அமெரிக்க அதிபர் ட்ரம்ப், டெல்லியில் இன்று பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்கிறார்.\nஇந்தியாவிற்கு சுற்றுப்பயணமாக வந்துள்ள அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மோடியுடன் இணைந்து இன்று செய்தியாளர்களை சந்தித்தார். இதனைத் தொடர்ந்து தற்போது தனியாக செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்து வருகிறார்.\nஅதில் பேசிய ட்ரம்ப், ``எங்களுக்கு அற்புதமான சந்திப்பும் நேரமும் கிடைத்தது. இது மிகப்பெரிய நாடு. எப்போதும் அவர்கள் விரும்புவதைவிட அதிகமாகவே எங்களை நேசித்துள்ளனர். எனக்கும் பிரதமர் மோடிக்கும் இடையே மிகப்பெரிய உறவு இருக்கிறது. தலிபான் இயக்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்துவது குறித்து மோடியுடன் பேசியுள்ளேன். இதைப் பார்க்க இந்தியா விரும்புகிறது என நினைக்கிறேன். பயங்கரவாத அமைப்புகளுக்கு எதிராக அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும்” என்றார்.\nடெல்லியில் குடியுரிமை திருத்தச் சட்டம் தொடர்பாக நடந்த வன்முறை சம்பவங்கள் குறித்த கேள்விக்கு, ``மத சுதந்திரம் குறித்தும் நாங்கள் பேசியுள்ளோம். மக்களுக்கு மத சுதந்திரம் இருக்க வேண்டும் என்று பிரதமர் மோடி விரும்புகிறார். இதற்காக கடினமாக உழைக்கிறார். தனிமனித தாக்குதல்கள் குறித்து கேள்விபட்டேன். ஆனால், இதுகுறித்து நாங்கள் விவாதிக்கவில்லை. இது இந்தியாவின் பிரச்னை” என்றவர் சி.ஏ.ஏ குறித்தும் பேசவில்லை என்பதையும் குறிப்பிட்டார்.\nபாகிஸ்தானுடனான பிரச்னைகள் பற்றி நிறைய பேசினோம் என்ற ட்ரம்ப், ``இந்தியா மற்றும் பாகிஸ்தான் பிரதமர்களுடன் எனக்கு நல்ல உறவு இருக்கிறது. நிச்சயமாக என்னால் உதவ முடியும் என்று கூற��னேன். காஷ்மீர் கண்டிப்பாக இரு நாடுகளுக்கும் இடையிலுள்ள மிகப்பெரிய பிரச்னை. அவர்கள் அதனை தீர்க்க தேவையானவற்றை செய்து வருகின்றனர். ``உலகின் மிகப்பெரிய சந்தை மதிப்பாக இந்தியா திகழ்கிறது. ஹார்லி டேவிட்சன் பைக்குக்கு அதிகமான இறக்குமதி வரி விதிப்பது குறித்தும் மோடியுடன் பேசினேன்” என்றும் தெரிவித்தார்.\n``ராணுவ பலம்... 3 பில்லியன் டாலர் ஒப்பந்தம்\nஇந்தியாவுக்கு இரண்டு நாள் அரசு முறை பயணமாக வந்துள்ள அமெரிக்க அதிபர் ட்ரம்ப், இன்று டெல்லியில் பிரதமர் மோடியுடன் ஆலோசனையில் ஈடுபட்டார். இதில் வர்த்தகம், பொருளாதாரம், ராணுவம், தீவிரவாதம் உள்ளிட்ட பல விஷயங்கள் விவாதிக்கப்பட்டது. ஆலோசனைக் கூட்டம் முடிந்த பின்னர் ட்ரம்ப் மற்றும் மோடி கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தனர்.\nஅப்போது பேசிய மோடி, ``இன்று நாங்கள் இந்திய அமெரிக்க உறவில் இருக்கும் சில முக்கிய விஷயங்கள் குறித்து ஆலோசனை நடத்தினோம். குறிப்பாக, பாதுகாப்பு, எனர்ஜி, வர்த்தகம் மற்றும் மக்கள் தொடர்பாக விவாதித்தோம். பாதுகாப்புத்துறையில் இந்தியா அமெரிக்கா இடையே உறவு பலமாகியுள்ளது.\nஇந்தியா அமெரிக்கா இணைந்து தீவிரவாதத்தை ஆதரிப்பவர்களுக்கு, அவர்களின் பொறுப்பை உணர்த்துவது என தீர்மானிக்கப்பட்டது. இருநாடுகளின் வர்த்தக அமைச்சர்கள் இணைந்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். வர்த்தம் தொடர்பான பேச்சுகளுக்கு சட்ட ரீதியான வடிவம் கொடுப்பது என உடன்படிக்கை ஏற்பட்டுள்ளது. பெரும் வர்த்தகம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் தொடர்ச்சியாக நடைபெறும்.\nஇந்திய அமெரிக்க உறவில் முக்கிய பங்காற்றுவது, மக்கள் தான். தொழில்வல்லுனர்கள், மாணவர்கள், அமெரிக்காவில் வாழும் இந்தியர்கள் என பலரின் பங்களிப்பும் இந்த உறவின் முக்கியம் அம்சம்” என்றார்.\nபின்னர் பேசிய ட்ரம்ப், ``நானும் எனது மனைவி மெலனியாவும் இந்திய மக்களின் கம்பீரத்தினாலும், வரவேற்பினாலும் அசந்துபோனோம். மோடியுன் சொந்த மாநில மக்களின் வரவேற்பு மறக்க முடியாத ஒன்று.\nமுன்னதாக இன்று, இந்தியா அமெரிக்க இடையே சில ராணுவ ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. இதன்படி அமெரிக்காவின் நவீன ராணுவ கருவிகளை இந்தியா சுமார் 3 பில்லியன் டாலர் மதிப்பில் வாங்கவுள்ளது. இதில் அப்பாச்சி, எம்.ஹெச்-60 ரோமியோ ஹெலிகாப்டர்களும் அடங்கும். இவை உலகி���் தலைசிறந்த போர் ஹெலிகாப்டர்கள். இது இந்திய அமெரிக்க ராணுவத்தின் ராணுவ பலத்தை அதிகரிக்கும்.\nமோடியுடனான் பேச்சுவார்த்தையில் நமது நாட்டு மக்களை இஸ்லாமிய தீவிரவாத சக்திகளிடம் இருந்து காப்பாற்றுவது குறித்தும் விவாதிக்கப்பட்டது. அதன் ஒரு பகுதியாக அமெரிக்கா, பாகிஸ்தானில் செயல்படும் தீவிரவாத சக்திக்கு எதிராக செயல்படும்.\nஇந்த சந்திப்பின்போது, பாதுகாப்பான 5ஜி வயர்லெஸ் நெட்வொர்க்கின் முக்கியத்துவம் குறித்தும் வளர்ந்து வரும் தொழில்நுட்பத்தின் சுதந்திரம், முன்னேற்றத்துக்கான ஒரு கருவியாக இருக்க வேண்டியதன் அவசியம் பற்றி விவாதித்தோம்” என்றார்.\nட்ரம்ப், அவரது மனைவி மெலனியா ட்ரம்ப் ஆகியோரை வரவேற்கும் மோடி\nஅமெரிக்க அதிபர் ட்ரம்ப், அவரது மனைவி மெலனியா ட்ரம்ப் ஆகியோர் இந்தியப் பயணத்தின் இரண்டாவாது நாளான இன்று ஜனாதிபதி மாளிகை வந்தனர். அங்கு அவரை குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த் வரவேற்றார். அவருடன் ராம் நாத் கோவிந்த் மனைவியும் இருந்தார். ட்ரம்ப் மற்றும் அவரது மனைவிக்கு ஜனாதிபதி மாளிகையில் சிவப்புக் கம்பள வரவேற்பு வழங்கப்பட்டது.\nஇந்த வரவேற்பில் இந்திய பிரதமர் மோடியும் கலந்துகொண்டார். பின்னர் அதிபர் ட்ரம்ப், இந்தியாவின் அணிவகுப்பு மரியாதையையும் ஏற்றுக்கொண்டார்.\n' - மகாத்மா காந்தி நினைவிடத்தில் நெகிழ்ந்த ட்ரம்ப்\nடெல்லி ராஜ்காட் பகுதியில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் மற்றும் அவரது மனைவி மெலனியா ட்ரம்ப் ஆகியோர் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.\nஅங்கிருந்த விருந்தினர் புத்தகத்தில் ட்ரம்ப்,``அற்புதமான மற்றும் இறையாண்மைமிக்க இந்தியாவுக்கு அமெரிக்க மக்கள் என்றும் துணைநிற்பார்கள். மகாத்மா காந்தியின் தொலைநோக்குப் பார்வை இதுதான். இது மிகப்பெரிய கௌரவம்'' என்று எழுதினார். ட்ரம்ப் - மெலனியா தம்பதியர் ராஜ்காட்டில் மரம் ஒன்றையும்நட்டனர்.\nதனி விமானம் மூலம் அகமதாபாத்தில் வந்திறங்கிய அமெரிக்க அதிபர் ட்ரம்ப் - மெலனியா தம்பதியர், முதலில் சபர்மதி ஆசிரமம் சென்று பார்வையிட்டனர். பின்னர், அகமதாபாத்தில் உள்ள சர்தார் வல்லபபாய் படேல் மைதானத்தில் நடைபெற்ற `நமஸ்தே ட்ரம்ப்' நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். மாலையில், உ.பி மாநிலம் ஆக்ராவில் உள்ள தாஜ்மகாலைப் பார்வையிட்டனர்.\nசபர்மதி ஆசிரமத்தில் அமெரிக்க முதல் தம்பதியுடன் பிரதமர் மோடி\n`சச்சின் முதல் கோலி வரை... தீவிரவாதம் முதல் ராணுவம் வரை' - `நமஸ்தே ட்ரம்ப்’ ஹைலைட்ஸ் #LiveUpdate\nஇந்த நிலையில், சுற்றுப்பயணத்தின் இரண்டாவது நாளான இன்று, அமெரிக்க அதிபர் ட்ரம்ப், டெல்லி ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துகிறார். பின்னர், அவருக்கு டெல்லி குடியரசுத் தலைவர் மாளிகையில் சிவப்புக் கம்பள வரவேற்பு அளிக்கப்பட இருக்கிறது. அதன்பின்னர், ஹைதராபாத் இல்லத்தில் பிரதமர் மோடியைச் சந்தித்துப் பேசவிருக்கிறார். அப்போது, இரு நாடுகளுக்கிடையே வர்த்தகம், பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் புதிய ஒப்பந்தங்கள் கையொப்பமாக இருக்கின்றன. அதேநேரம், அதிபர் ட்ரம்ப்பின் மனைவி மெலனியா, டெல்லியில் உள்ள பள்ளி ஒன்றில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்துகொள்கிறார். சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு, அதிபர் ட்ரம்ப் இன்று இரவே அமெரிக்கா புறப்படுகிறார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510846.12/wet/CC-MAIN-20200403092656-20200403122656-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.weligamanews.com/2019/11/blog-post_58.html", "date_download": "2020-04-03T10:39:21Z", "digest": "sha1:XG3AT3R65JNXFGV5LUERENYU3K3KZANF", "length": 6040, "nlines": 30, "source_domain": "www.weligamanews.com", "title": "விபத்தில் பலியான மூவரினதும் பூதவுடல்கள் மடகஸ்காரில் நல்லடக்கம் ~ Weligama News", "raw_content": "\nவிபத்தில் பலியான மூவரினதும் பூதவுடல்கள் மடகஸ்காரில் நல்லடக்கம்\nமடகஸ்காரில் அண்மையில் இடம்பெற்ற வாகன விபத்தில் மூன்று இலங்கையர்கள் உயிரிழந்துள்ளனர். இவர்களுள் வெலிகமையைச் சேர்ந்த அஸ்ஸெய்யித் ரிதா மெளலானா என்பவரும் உயிரிழந்தார். வெலிகமையைச் சேர்ந்த மொஹமட் மெளலானாவின் புதல்வரான இவர், தந்தையின் இரத்தினக்கல் வியாபாரத்தை செய்து வருகிறார்.\nகுறிப்பிட்ட தினம் இவர்கள் மாலை 5.00 மணி அளவில் களுத்துறையைச் சேர்ந்த ஜஉபர் ஸித்தீக் மற்றும் கன்னத்தோட்டைச் சேர்ந்த மொஹமட் மிஸ்பர் ஆகியோருடன் இவர் வியாபார நோக்கமாக வாகனத்தில் சென்றுள்ளனர்.\nஇச்சமயம் வாகனம் வீதியை விட்டு விலகி 250 அடி ஆழமான கங்கையில் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியது. எனினும் அடுத்த நாள் காலையிலேயே பிரதேசவாசிகள் கண்டுள்ளனர். இவர்களின் தகவலின் பிரகாரம் கங்கையிலிருந்து மூவரினதும் சடலம் மீட்கப்பட்டன.\nஉயிரிழந்த ரிதா மெளலானா சிறந்த சமூக சேவையாளர��. அரசியலிலும் ஈடுபாடு காட்டி வந்துள்ளார். முன்னாள் அமைச்சர் மஹிந்த விஜேசேகரவோடு நெருங்கி பழகி வந்துள்ளார்.\nஇவரது ஜனாஸா பிரேத பரிசோதனையின் பின்னர் மடகஸ்காரிலேயே நல்லடக்கம் செய்யப்பட்டது.\nமுஸ்லீம்கள் அதிகமாக உள்ள வெலிகம ,பேருவளை,தர்கா டவுன் பகுதிகளில் வெடிகுண்டு அச்சுறுத்தல்: இந்திய உளவுத்துறை உறுதிப்படுத்துகிறது\n1994 மற்றும் 1999 ஜனாதிபதித் தேர்தல்களின் போது இருந்த மிகவும் ஆபத்தான நிலைமை தற்போதைய ஜனாதிபதித் தேர்தலில் வெளிவந்துள்ளது என்பதை புலனாய்வு...\nகோழிகளுக்கு புற்றுநோய் இருப்பது உண்மையே - உணவு பாதுகாப்பு அதிகாரிகள்\nசஜித் & ஆதரவு அமைச்சர்கள் தனியே புதிய அரசியல் கூட்டணி ஒன்றை அமைக்க பேச்சு\nகோட்டாபய ராஜபக்ச இன்று புதிய ஜனாதிபதியாக பதவிப்பிரமாணம் செய்யவுள்ள நிலையில் ,\nமுஸ்லிம்களே இல்லாத தனி சிங்கள கிராமத்தில் அமையப்பெற்றுள்ள வெலிகம கப்தரை பள்ளிவாசல்\nமூன்று நூற்றாண்டு காலம் பழமைவாய்ந்த வெலிகம கப்தரை பள்ளிவாசல் பல சிறப்பம்சங்களை கொண்டு தென் மாகாணத்திலே அல்லது இலங்கையிலேயே ஒரு சிங்கள கிரா...\nவெலிகம ரயில் நிலையத்தில் இருந்து முகத்திரை உடன் பயணிக்க அனுமதிக்காத சம்பவம் தொடர்பில் ரயில்வே திணைக்கள பொறுப்பதிகாரி க்கு வெலிகம போலீசாரால் கடும் கண்டனம் தெரிவிப்பு. இனிமேல் இவ்வாறான சம்பவம் இடம்பெற்றால் போலீசார்உம் இணைந்து பொருப்பதிகாரியை பதவி நீக்கம் செய்ய நடவடிக்கை எடுப்பதாக தெரிவிப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510846.12/wet/CC-MAIN-20200403092656-20200403122656-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ilakkiyainfo.com/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2/", "date_download": "2020-04-03T12:11:59Z", "digest": "sha1:4YVFJPWEHHUG3ATB6FDVKUMCEDIJWA42", "length": 32686, "nlines": 249, "source_domain": "ilakkiyainfo.com", "title": "பெண்களிடம் ஆண்கள் சொல்ல தயங்குகிற விஷயங்கள்! | ilakkiyainfo", "raw_content": "\nபெண்களிடம் ஆண்கள் சொல்ல தயங்குகிற விஷயங்கள்\nஎப்போதும் பெண்கள் பற்றியே பேசிக் கொண்டிருக்கிறோம். பெண்கள் என்ன விரும்புகிறார்கள், எதை வெறுக்கிறார்கள் என்று ஆண்களுக்கு மட்டுமே அறிவுரையும் சொல்லிக் கொண்டிருக்கிறோம்.\nஒரு மாறுதலுக்காக ஆண்களின் உளவியல் பற்றிய சுவாரஸ்யமான கட்டுரை இது. அடிப்படையிலேயே ஆண்களுக்கு செயல்திறன் அதிகமாகவும், மொழித்திறன் குறைவாகவும் இருக்கிறது. அதனால்தான் வெளிப்படையாக ஆண்கள் தங்���ளுடைய உணர்வுகளை வெளிக்காண்பித்துக் கொள்வதில்லை. குறிப்பாக, பெண்களிடம் ஆண்கள் வெளிப்படையாகப் பேசுவதே இல்லை.\nவருடக்கணக்காக வாழ்ந்து கொண்டிருக்கும் மனைவியிடம் கூட தன் மனதில் இருக்கும் எதிர்பார்ப்புகளையும், ஆசைகளையும் பெரும்பாலான ஆண்கள் வெளிப்படுத்துவதில்லை என்கிறார்கள் உளவியலாளர்கள்.\nஅப்படி என்னென்ன விஷயங்களை ஓர் ஆண் தன்னுடைய வாழ்க்கைத்துணையிடம் சொல்ல விரும்புகிறான் அல்லது சொல்லாமலேயே மறைக்கிறான் என்பது பற்றி உளவியல் சொல்வதைப் பார்ப்போம்…\nஉங்களின் அங்கீகாரம் அவனுக்கு முக்கியம்\nமற்ற உறவுகளைவிட ஆண்பெண் இடையேயான உறவு நிலை பல வகையிலும், ஒருவருக்கு ஒருவர் சிறந்த ஆதரவாகத் திகழ்கிறது. உங்களுடைய ஆண் துணை உங்களுக்கு உதவிகரமாகவும், பக்கபலமாகவும் இருக்கும்பட்சத்தில் நீங்கள் அந்த உறவினுடைய உன்னதத்தை முறையாக அங்கீகாரம் செய்ய வேண்டுமென ஆண் மனம் விரும்புகிறது.\nஇந்த உறவை முழுமையாக நீங்கள் அறிந்துகொள்ளும்பட்சத்தில், அதாவது அவனுடைய செயல்களை நீங்கள் புரிந்துகொள்ளும்போது ஆணின் சுய மதிப்பு தனக்குள்ளேயே அதிகமாகும். அவன் தன்னைத்தானே இன்னும் அதிகமாக மதிக்கத் தொடங்குவான். உங்களுக்கு மேலும் பக்கபலமாக இருப்பான்.\nபல நேரங்களில் வாழ்க்கைச்சூழல் மிகவும் கடினமானதாகி விடுகிறது. சில செயல்திட்டங்கள் ஆணுக்கு எதிர்பார்த்த பலன் தராதபோது மனதளவில் உடைந்துபோவான். அது போன்ற சூழல்களில் உங்களுடைய பாய்ஃபிரெண்ட் அல்லது கணவர் தன்னைத் தாழ்வாகக் கருதிக் கொள்ளவும் வாய்ப்பு உண்டு.\nஎனவே, ஓர் ஆண் இக்கட்டான சூழலில் இருக்கும்போது எந்தக் காரணத்துக்காகவும் அவனை விமர்சனம் செய்வதோ அல்லது செய்த தவறுகளை விலாவரியாக விளக்கிச் சுட்டிக்காட்டவோ செய்யாதீர்கள்.\nஅதற்கு மாறாக, நீங்களும் அவனைப் போன்று அவனுடைய இடத்தில் இருந்து யோசியுங்கள். உங்களுடைய ஆண் நண்பர் கவலைப்பட்டதற்கான காரணங்களைத் தாங்கள் புரிந்துகொண்டதை, அவருக்குத் தெரியப்படுத்துங்கள்.\nஅவன் பேச விரும்பும்போதெல்லாம் பேசுங்கள். பக்கபலமாக இருந்து உங்களால் எவ்வாறெல்லாம் உதவ முடியுமோ, அந்த வழிகளில் உதவ முயற்சி செய்யுங்கள்.\nநாம் எல்லோரும் ஏதாவது ஒரு தருணத்தில், தனிமையை ரசிக்கத்தான் செய்கிறோம். அதற்காக, வாழ்க்கைத்துணைக்கு தனிமை சூழலை அனுபவ���ப்பதற்காக, சில மணி நேரங்கள் தேவைப்படுகிறது என அர்த்தம் கற்பித்து கொள்ளக்கூடாது.\nஒருவருடைய தனிப்பட்ட எண்ண ஓட்டங்கள் எப்படிப்பட்டதாக இருக்கும் என்பதைத் தரம் பிரித்து அறிந்துகொள்ள, சில மணி நேரங்கள் கண்டிப்பாக எல்லோருக்கும் தேவைப்படும்.\nஇது மனித இனத்தின் அடிப்படை ஏக்கமாக உள்ளது. ஏனெனில், நம்மைச் சுற்றியுள்ளவர்கள் இடையே, பணியாற்றுவதில், சில விஷயங்கள் மிகவும் சிக்கலானவையாக இருக்கின்றன. எனவே, உங்கள் கணவருக்கு எப்போதெல்லாம் தனிமை தேவைப்படுகிறதோ, அந்த நேரங்களில் அவருக்கான நேரத்தை, உலகத்தை எடுத்துக்கொள்ள தடை செய்யாதீர்கள். முழு மனதுடன் அவரது தனிமையை அனுமதியுங்கள்.\nமன்னிப்பு கேட்பது லாபம் தான்\nஎப்போதும், எல்லோராலும் சரியான செயல்களையே மேற்கொண்டு செய்து வர முடியாது. அதற்கு ஏற்ற வகையில், குளறுபடி செய்தல் என்பது இயல்பாகவே போதுமானதாக அமைந்துவிடுகிறது.\nஎதிர்பாராத சில நேரங்களில், நாம் செய்யக்கூடாது என்று நினைத்தாலும், சக மனிதரை வசைமாரி பொழிந்தும் மனதளவில் காயப்படுத்திவிடுகிறோம்.\nநீங்கள் இதுபோன்ற தவறான நடவடிக்கைகளில் ஈடுபடும் போது, கொஞ்சமும் போலி தன்மை இல்லாத வகையில் மன்னிப்பு கோருங்கள்.\nஒரு கட்டத்தில் அவனும், தன்னுடைய செயல்களுக்கு மனம் வருந்தி, ஒளிவுமறைவு இன்றி, உண்மைதன்மையுடன் நீங்கள் மன்னிப்பு கேட்டதைப்போன்று, அவனும் போலித் தன்மை இல்லாமல் மன்னிக்க வேண்டுவான்.\nசமையலோ, வீடு சுத்தம் செய்வதோ, குழந்தை பராமரிப்போ எதுவாக இருந்தாலும் வீட்டு வேலைகளில் உங்களுக்கு கணவர் உதவி செய்யும்போது அதனை அங்கீகரிக்க வேண்டுமெனவும் அவன் விரும்புகிறான்.\nபழைய நிகழ்வாக இருந்தாலும் அதை நினைவுறுத்தி நீங்கள் கொண்டாடும்போது தனக்குள் ஆண் மிகவும் மகிழ்ந்துபோகிறான்.\nபெரும்பாலான ஆண்கள் தங்களுடைய சாதனைகளை மற்றவர்கள் புகழ்ந்து பாராட்டப்படுவதைக் கேட்க விரும்புகின்றனர்.\nஎனவே, ‘உங்களால் நான் பெருமிதம் கொள்கிறேன்’ என்பதைக் கூறுவதற்கு எந்த நிலையிலும் மறந்து விடக்கூடாது என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.\nதன்னுடைய புறத்தோற்றத்தில் அக்கறை இல்லாதவனாக, உங்களுடைய கணவன் நடந்துகொள்ளும்போது, நீங்கள் அவனை இன்னும் அதிகமாக ஈர்க்க வேண்டும் என்பது தேவையாக உள்ளது.\nஅது மட்டுமில்லாமல், உங்களுடைய கணவர் கவர்ச்சிகரமான தோற்றம் கொண்டவராகவும், ஆண்மைத்தன்மை உடையவராகவும் உள்ளார் என்பதைத் தெரியப்படுத்துங்கள்.\nஅவ்வாறு செய்வதால், தோற்றத்தை மேம்படுத்துவதிலும், தாம்பத்ய உறவிலும் அதிகளவிலான முயற்சிகளை மேற்கொள்ள அவரை ஊக்குவிக்கும்.\nகணவருடைய வாழ்க்கையில், நீங்கள் முக்கிய பங்கு வகிக்கிறீர்கள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால், அவனுகென்று தனிப்பட்ட நேரத்தை நண்பர்களுடன் செலவிட நினைக்கும்போது அதற்கான அனுமதியை வழங்குங்கள்.\nதன்னுடைய குடும்ப ரீதியான, பொருளாதாரரீதியான, தொழில்ரீதியான அழுத்தங்களிலிருந்து வெளிவர அவனுக்கென்று நெருக்கமான நண்பர்கள் வட்டாரம் தேவை. அவருடைய மிகவும் நெருங்கிய நண்பர்களிடம், நீங்கள் அளவுகடந்த உரிமை எடுத்துக்கொள்ள முடியாது.\nநன்றி சொல்வது நல்ல பழக்கம்\nஎந்தவொரு சிறு செயலாக இருந்தாலும், மனைவியாய் நன்றி சொல்ல தயங்காதீர்கள். ஏனெனில், வாழ்க்கைத் துணை என்ற இடத்தில் இருந்து, உங்களுடைய கணவர் மேற்கொள்கிற முயற்சிகளை, ஏற்றுக்கொண்டு பாராட்டு தெரிவியுங்கள். அவ்வாறு நீங்கள் தெரிவிக்கும் பாராட்டுக்கள் இரட்டிப்பாக உங்களுக்குத் திரும்ப கிடைக்கும்.\nஆண்கள் பெரும்பாலும் தன்னுடைய வாழ்க்கை பற்றி அடிக்கடி திட்டமிட்டுக் கொண்டு இருப்பார்கள். வாழ்வில், தாங்கள் அடைய வேண்டிய இலக்குகள் மற்றும் உணர்வுகள் ஆண்களுக்கு மிகவும் முக்கியமானவை. எனவே, ஆண்கள் சொல்வதையும், அவர்களுடைய கனவுகள் பற்றியும் பேசுவதற்குப் போதுமான நேரம் ஒதுக்கும்பட்சத்தில் அதற்கான பாராட்டுக்கள் உங்களுக்குக் கிடைக்கும்.\nஒரு பெண், ‘நீ என்னுடைய தேவையாய் இருக்கிறாய்’ என்று ஆணிடம் கூறும்போது, இந்த வார்த்தைகள் உண்மையிலேயே, அவனைப் புத்துணர்வு கொள்ள செய்யும். உங்களுக்குத் தேவையான ஆணின் மதிப்பு, அவனின் ஊக்குவிக்கும் தன்மை, ஆதரவு மற்றும் நகைச்சுவை உணர்வு போன்றவை ஓர் ஆணை மகிழ்ச்சிக்குரியவனாகவும், அன்பிற்குரியவனாகவும் வைத்திடும் என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள்.\nஉன் மீது நம்பிக்கை வைத்துள்ளேன்\nஓர் ஆண் பெண்ணிடம் எதிர்பார்க்கும் வார்த்தைகளில், ‘உன் மீது நம்பிக்கை வைத்துள்ளேன்’ என்பவை மிகவும் சக்தி வாய்ந்தவை.\nஇவ்வாறு, பெண் கூறுவதன்மூலம் ஆணானவன், வாழ்க்கை மற்றும் வேலைக்குத் தேவையான காரணிகளில் சரியானவற்றை உர���வாக்கித் தேர்ந்தெடுத்துக் கொள்கிறான்.\nஇது தவிர, தன் கனவுகளை, ஆசைகளை மெய்படச் செய்யும் திறமையையும் தன்னிடம் கொண்டுள்ளான். ஆண்களைப் பொறுத்தவரை, பெண்ணின் இந்த\nஎண்ணமானது, உண்மையானதும் முக்கியத்துவம் வாய்ந்தது ஆகும்.\nகாமசூத்ரா உண்மையில் சொல்வது என்ன\nதாம்பத்தியத்திற்கான சரியான நேரம் 0\nகாமக்கலையை கற்றுக் கொண்டால் குற்றம் இல்லை\nஉங்க ராசிக்கும் உங்க அந்தரங்க வாழ்க்கைக்கும் தொடர்பு இருக்கா எந்த ராசிக்கு எப்படி இருக்கும் எந்த ராசிக்கு எப்படி இருக்கும்\nகொரோனா சிகிச்சை: ‘மருத்துவர்களைவிட செவிலியர்களுக்கு அதிக ஆபத்து’\nபிரான்ஸ் – சுவிஸ் – அரியாலை: பரவியது எப்படி\nமூன்றாம் உலகப்போருக்கு வித்திடுமா ஈரான் – அமெரிக்கா பிரச்சினை..\nஓர் இனத்துக்கான தலைவராக மட்டுமல்லாது அனைத்து மக்களினதும் தலைவராக இருப்பேன் -ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ\nமற்றொரு சதியா: மாற்ற முடியாத விதியா\nதினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட\nபிரபாகரனின் வீழ்ச்சிக்கு காரணம் கெரில்லா போர் முறையிலிருந்து மரபு வழிப் போருக்கு மாற்றியமையே (‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… (பகுதி-3) -வி.சிவலிங்கம்\n‘தமிழர்கள் பிரபாகரனை கடவுளாக எண்ணிய போதிலும், அவர் கடவுள் நம்பிக்கையுடையவராக ஒருபோதும் இருந்ததில்லை: (‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… (பகுதி-2) -வி.சிவலிங்கம்\n‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… : முன்னாள் ராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் கமல் குணரத்னவின் போர்கள அனுபவ பகிர்வு\nகொரோனா வைரஸ்: இந்தியாவில் 1918-இல் பரவிய ஸ்பானிஷ் ஃப்ளூ – நாம் கற்றுக் கொள்ள வேண்டியது என்ன\nமகாத்மா காந்தியின் 150-வது ஆண்டு விழா: கஸ்தூரிபாவின் அந்த 5 வளையல்கள்: என்ன சொன்னார் காந்தி\nமகாத்மா காந்தியின் 150-வது ஆண்டு விழா: மகாத்மா காந்தியை சுட்டுக்கொலை செய்தவன் இந்துவா அல்லது முஸ்லிமா: மறைக்கப்பட்ட மர்ம பின்னணி\nகாமசூத்ரா உண்மையில் சொல்வது என்ன\nசெருப்பாலபடிக்கோணும் உந்த பரதேசி நாயள... அவேன்ர லட்சணத்துக்குள்ள வந்துடுவினம் தமிழ் தேசியத்த பற்றி கதைக்க. குப்பமேட்டு நாயள்... இதுக்கு முதலும் [...]\nஇவர் செய்ய வேண்டிய தற்போதைய அரசின் மீதும் அதன் பயங்கரவாத அமைச்சர்கள் மீதும் பில்லியன் கணக்கில் நஷ்ட ஈடு [...]\nநன்றி மறந்த இந்த நாட்டு மக்கள் அனுபவிக்கின்றார்கள் ,38 வருட புலி பயங்கரவாதத்த��� அழித்து , [...]\n -வேல் தா்மா (சிறப்பு கட்டுரை)உலகம் என்பதே என்னும் சிலந்தியால் பின்னப்பட்ட வலை; இலுமினாட்டிகளைப் பற்றி அறியாத ஒருவர் அவர்களைப் பற்றி அறிந்த பின்னர் உலக [...]\nகுனிந்து முதல் விசையை அழுத்திவிட்டார் தணு : அந்தக் கணமே குண்டு வெடித்தது : அந்தக் கணமே குண்டு வெடித்தது (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –19) ஸ்ரீ பெரும்புதூரில் இறங்கியதும் அவர்கள் முதலில் ஒரு சாலையோரப் பூக்கடைக்குச் சென்றார்கள். தணு தனக்குக் கனகாம்பரம் வேண்டும் என்று சொல்லி, [...]\n என்னை நானே சுட்டுக் கொல்வதா:பெண்ணொருவர் தந்த பழசாய்ப் போன சல்வார் உடையை அணிந்துகொண்டு மக்களோடு மக்களாகக் கலந்தேன்.. (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -28)• இராணுவத்தினரின் துப்பாக்கி ரவைகள் எமது தலைகளுக்கு மேலாகப் பறந்துசென்றன. இன்னும் சில மணித் தியாலங்களில் எல்லாமே முடிவுக்கு வந்துவிடும். [...]\nராஜீவ் காந்தி கொல்லப்படப்போகிறார். திக்..திக்.. நிமிடங்கள் : “சல்வார் கமீஸ் ஆடைக்குள் வெடி குண்டு பொருத்தி..வாசமிகு மாலையுடன் தணு காத்திருப்பு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு : “சல்வார் கமீஸ் ஆடைக்குள் வெடி குண்டு பொருத்தி..வாசமிகு மாலையுடன் தணு காத்திருப்பு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –18)சிவராசன் முகத்தில் பதற்றமும் கோபமும் இருந்தது. ‘மோசம். மிகவும் மோசம். நாம் நினைத்தது என்ன: –18)சிவராசன் முகத்தில் பதற்றமும் கோபமும் இருந்தது. ‘மோசம். மிகவும் மோசம். நாம் நினைத்தது என்ன நடந்தது என்ன\nமக்கள், காயப்பட்டுக் கிடந்த, உயிரோடிருந்த போராளிகள் அனைவரையும் கைவிட்டு 300 போரளிகளுடன் இயக்க தலைமை கேப்பாபிலவு காட்டுக்குள் தப்பியோட முயற்சி (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -27)• கையிலே ஆயுதத்தைத் தூக்கி விசைவில்லை அழுத்தத் தெரிந்தால் போதும் என்ற நிலையில் பயிற்சிகள் வழங்கப்பட்டன. அநியாயமான உயிரிழப்புகளை ஏற்படுத்தக்கூடிய [...]\n‘முருகன் – நளினி காதல் கதை’.. நளினியை காதலிக்க மறுத்த முருகன்: மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –17)ஒவ்வொரு முறை வரும்போதும் யாராவது ஒரு புதிய நண்பரை நளினிக்கு அறிமுகப்படுத்துவது முருகனின் வழக்கம். அப்படி அறிமுகமானவர்கள்தாம் ஹரி பாபு, ராபர்ட�� [...]\nகடைசி நிமிடத்தில் பயந்த ‘தற்கொலை தாரி’ தணு: ராஜிவை நெருங்கியதுமே குனிந்து, தன் இடுப்பில் இருந்த விசையை இயக்க.. (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: ராஜிவை நெருங்கியதுமே குனிந்து, தன் இடுப்பில் இருந்த விசையை இயக்க.. (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –16)• இலங்கை கடற்படையால் பிடிக்கப்பட்ட எங்களுடைய பதினேழு கமாண்டர்களை, போர் நிறுத்தக் காலத்தில் இந்திய ராணுவத்தின் பொறுப்பில் ஒப்படைத்தபோது, அவர்கள் [...]\nதலைவரின் இருப்பிடமான புதுக்குடியிருப்புவரை ஊடுருவி ‘கேணல் சங்கரின்’ வாகனம் மீது கிளைமோர் தாக்குதல் நடத்திய ஆழ ஊடுருவும் படையணி (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -24) • ஆழ ஊடுருவும் படையணியினரால் புலிகளின் விமானப் படையணியின் சிறப்புத் தளபதியான தளபதி சங்கரின் வாகனம் கிளைமோர் தாக்குதலுக்கு உள்ளாகி [...]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510846.12/wet/CC-MAIN-20200403092656-20200403122656-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://news.kasangadu.com/2011/09/blog-post.html", "date_download": "2020-04-03T09:54:37Z", "digest": "sha1:JO7HQ6XWNUG3WNGJRZPWAWN2J7PHV3PI", "length": 7788, "nlines": 160, "source_domain": "news.kasangadu.com", "title": "காசாங்காடு தினசரி கிராமத்து செய்திகள்: விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்", "raw_content": "\nகாசாங்காடு தினசரி கிராமத்து செய்திகள்\nஇப்பகுதியில் செய்திகளை வெளியிட: என்ற மின்னஞ்சல்லுக்கு அனுப்பவும்.\nஅங்கீகாரமின்மை: இது பொது மக்கள் மற்றும் காசாங்காடு இணைய குழுவின் சமூக சேவை. செய்திகள் துல்லியமாக இல்லாமல் இருப்பதற்கு வாய்ப்புகள் உண்டு. ஏதேனும் அப்படி இருந்தால் அவைகளை சரி செய்து இணைய குழுவின் மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும். நன்றி.\nதினசரி நாளிதள்களிரிந்து செய்திகள் இங்கே (தமிழில்)\nவியாழன், செப்டம்பர் 01, 2011\nகிராம மக்களுக்கு, இணைய குழுவின் விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்.\nPosted by காசாங்காடு இணைய குழு at 9/01/2011 08:59:00 முற்பகல்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nகாசாங்காடு கிராமம் இரங்கல் செய்திகள்\nபிள்ளையார்கோவில் தெரு ஐயா. மு. அய்யாகண்ணு இயற்கை எய்தினார்\nகாசாங்காடு கிராமத்தை சித்திரிக்கும் நிழற்ப்படங்கள்\nமஞ்சள் கிணறு ஏரி சூரியனின் நிழலை தாங்கும் கட்சி\nகாசாங்காடு கிராமத்தினரின் வெளிநாட்டு அனுபவங்கள்\nஐக்கிய அமெரிக்காவில் காசாங்காடு கிராமத்தான் வீடு கட்டிய அனுபவம் \nபுகையை கட்டுபடுத்தும் நவீன அடுப்பு\nகாசாங்காடு கிராமம் பற்றிய நிக��்படங்கள்\nமுத்தமிழ் மன்றம் - பொங்கல் விளையாட்டு விழா\nபள்ளி மாணவர்களுக்கு சிறந்த மேசை தேவை\nதஞ்சாவூர் மாவட்ட ஆட்சியாளர் செய்திகள்\nதகவல் உரிமை சட்டம் - கிராமத்தானின் நிலைமை - மாவட்ட...\nபோட்டியின்றி கிராம தலைவர் தேர்ந்தெடுக்க முயற்சி\n2011 ஊராட்சி தேர்தல் விபரங்கள்\nகீழத்தெரு காத்தவேளாம் வீடு மாரிமுத்து கோமளா அவர்க...\nநடுத்தெரு, வேளாம்வேடு, திரு. கபிலன் அப்பாகண்ணு - ப...\nதகவல் உரிமை சட்டம் - கிராமத்தானின் நிலைமை - கிராம ...\nநடுத்தெரு குட்டச்சிவீடு துரைசாமி சவுந்திரம் இல்ல த...\nகாசாங்காடு இணைய தளம் - நான்காம் ஆண்டு தொடக்கம்\nதெருக்கள் & வீட்டின் பெயர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510846.12/wet/CC-MAIN-20200403092656-20200403122656-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilonline.com/thendral/channels/harimozhi/harimozhi.aspx?Page=5", "date_download": "2020-04-03T09:44:14Z", "digest": "sha1:U2G4IDBH3235YKVTUHVZF2DXCNGSFJ75", "length": 9139, "nlines": 43, "source_domain": "tamilonline.com", "title": "Welcome to TamilOnline & the home of Thendral Magazine", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nமகாபாரதம் - சில பயணக் குறிப்புகள்: பிரமாத்திரம் என்னும் பிரமசூக்குமம்\nஇப்போது கர்ணனைப்பற்றிய விவரங்களை நாமும், கதையில் பாண்டவர்களும் அறிந்துகொள்ளப் போகும் கட்டம்; துயரம் நிறைந்த ஒன்று. கர்ணன் தங்களுக்கு இழைத்த கொடுமைகளையெல்லாம் ஒருவினாடியில் மறந்துவிட... மேலும்...\nமகாபாரதம் - சில பயணக் குறிப்புகள்: கர்ணனும் சல்யனும்\nகர்ணனுடைய ஆரம்பகாலம் என்று பார்த்தால், ஆதிபர்வத்தில் துரோணரிடத்தில் ஆயுதப்பயிற்சி பெற்றுக்கொள்ளும் காலகட்டத்தில் கர்ணன் இருப்பதைப் பார்க்கிறோம். இங்கே அதிக விவரங்கள் தென்படவில்லை. மேலும்... (3 Comments)\nமகாபாரதம் - சில பயணக் குறிப்புகள்: நீயும் நானுமா கர்ணா...\nபாண்டவர்களில் பீமனை மட்டுமே கொல்வது என்றுதான் முதலில் தீர்மானித்தார்கள். அதாவது பாண்டு இறந்து, பாண்டவர்கள் ஹஸ்தினாபுரத்தை வந்தடைந்த ஆரம்ப காலத்திலேயே அளவற்ற வலிமையும் ஏராளமான... மேலும்... (1 Comment)\nமகாபாரதம் - சில பயணக் குறிப்புகள்\nஅரக்குமாளிகைக்குத் தீ வைத்தவன் பீமன். அவன் தனியனாகத்தான் இதைச் செய்திருக்கிறான். எரிந்துகொண்டிருந்த அரக்குமாளிகையிலிருந்து வெளியேறிய��ோது, குந்தியாலும் மற்ற பாண்டவ சகோதரர்களாலும்... மேலும்... (4 Comments)\nமகாபாரதம் - சில பயணக் குறிப்புகள்: எரிந்த மாளிகை\nநம் வாசகர் திரு. பார்த்தசாரதி \"பாண்டவர்களின் வருகைக்கு முன்னமேயே அரக்குமாளிகைதான் தயாராக இருந்ததே, பாண்டவர்கள் அங்கே வாசம் செய்ய வந்தவுடனே கொளுத்திவிட வேண்டியதுதானே, எதற்காக... மேலும்... (3 Comments)\nமகாபாரதம் - சில பயணக் குறிப்புகள்: அரக்கு மாளிகை வாசம்\nபாண்டவர்கள் வாரணாவதத்தை அடைந்ததும் அங்கிருந்த மக்கள் மிகுந்த மகிழ்ச்சியடைந்து ஜயகோஷத்துடன் வரவேற்றனர். புரோசனன் இட்டுச்சென்று காட்டிய அந்த மாளிகைக்குள் புகுந்ததுமே தர்மபுத்திரர்... மேலும்... (5 Comments)\nமகாபாரதம் - சில பயணக் குறிப்புகள்: அமங்கலமான மங்கலம்\nவாரணாவதத்துக்குப் புறப்பட்ட பாண்டவர்களிடம் மகிழ்ச்சி தென்படவில்லை என்பதைப் பார்த்தோம். மாறாக 'துக்கத்துடனேயே' போனார்கள் என்ற குறிப்பு கிடைக்கிறது. இங்கே ஹஸ்தினாபுரத்து மக்களிடமும்... மேலும்... (4 Comments)\nமகாபாரதம் - சில பயணக் குறிப்புகள்: நோக்கம், வழிவகை, வாய்ப்பு\nஅரக்குமாளிகையில் பாண்டவர்களையும் குந்தியையும் சேர்த்து உயிரோடு எரிப்பதற்கான அனுமதியை திருதிராஷ்டிரன் வழங்கினான். அவனுடைய முழுச்சம்மதத்தின் பேரிலேயே இந்தச் சம்பவம் தொடங்கியது... மேலும்...\nமகாபாரதம் - சில பயணக் குறிப்புகள்: அரக்கு மாளிகையின் வித்து\nயுதிஷ்டிரனுக்கு அப்போதுதான் இளவரசுப் பட்டம் கட்டப்பட்டிருக்கிறது. மக்கள் அதற்குள்ளாகவே தருமபுத்திரனை அரசனாக்க வேண்டும் என்று பேசத் தொடங்கிவிட்டார்கள். இந்தச் சமயத்தில் தருமபுத்திரனுக்கு... மேலும்... (2 Comments)\nமகாபாரதம் - சில பயணக் குறிப்புகள்: யாருக்கு வேண்டும் மக்கள் ஆதரவு\nதுரியோதனனுடைய பொறாமையைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தோம். பாரதியின் பாஞ்சாலி சபதமே துரியோதனன் பொறாமையிலிருந்துதான் தொடங்குகிறது. ஆனால் அந்தப் பொறாமை அதற்கெல்லாம் மிகப்... மேலும்...\nமகாபாரதம் - சில பயணக் குறிப்புகள்: பொறாமையின் கதை\n கூர்மையான ஊசியின் நுனியினால் எவ்வளவு குத்தப்படுமோ நமது பூமியின் அவ்வளவு பாகங்கூடப் பாண்டவர்களுக்கு விடத்தக்கதில்லை\" என்று துரியோதனன் இருமுறை சொல்கிறான். முதன்முறையாக... மேலும்... (3 Comments)\nமகாபாரதம் - சில பயணக் குறிப்புகள்: தொன்னைக்கு நெய்யா, நெய்க்குத் தொன்னையா\nகண்ணனே யுத்தத்த��க்கு மூலகாரணன் என்று சொல்லப்புகுந்தால், பின் எதற்காக அவன் 'பஞ்சவர்க்குத் தூது நடந்தான்' என்ற கேள்வி எழும். போர்தான் இறுதிமுடிவு, போரை நடத்துவதுதான்... மேலும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510846.12/wet/CC-MAIN-20200403092656-20200403122656-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.fmect.com/ta/about-us/", "date_download": "2020-04-03T10:09:50Z", "digest": "sha1:N2XPNOPGL7T4FXSUIYX3OB46ONL3VIT2", "length": 10254, "nlines": 156, "source_domain": "www.fmect.com", "title": "", "raw_content": "எங்களை பற்றி - ஷென்ழேன் Feiming எஸ் அண்ட் டி கார்ப்பரேஷன் லிமிட்டெட் நிறுவனத்தின்\nபாலிமர் / Polyimide மானோமர்களிடம்\nஓல்இடி / OPV / பிஎஸ்சி / DSSC / பொருட்கள் மற்றும் இடைநிலைகள்\nFEIMING இரசாயன வரையறுக்கப்பட்டுள்ளது. கரிம Optoelectronic பொருட்கள், மானோமர்களிடம் (polyimide மானோமர்களிடம்) நிபுணத்துவம் ஒரு நிறுவனம், மற்றும் ரசாயன உள்ளது. 2010 இல் அது என்பதால், நிறுவனம் தயாரிப்புத் தரம் ஒரு முழு அமைப்பான நிறுவப்பட்டிருக்கிறது என்றாலும் அது 50 க்கும் மேற்பட்ட நாடுகளில் வாடிக்கையாளர்களுக்கு உயர்ந்த தரத்திலான விளைபொருட்கள் மற்றும் திருப்திகரமான சேவைகள் அடைந்தன. எங்கள் தயாரிப்புகள் பெரும்பாலான மின்னணு பொருட்கள், உயர் செயல்திறன் பொருட்கள், நிறமற்ற polyimide படம், மருந்துகள் மற்றும் புதிய ஆற்றல் முதலியன நாங்கள் உலகம் முழுவதும் இருந்து வாடிக்கையாளர்களுக்கு ஆலோசனை மற்றும் அமைத்துக்கொள்ள சேவைகளை வழங்க பயன்படுத்தப்படுகிறது. இன்று, நாங்கள் வாடிக்கையாளர்கள் விற்பனைக்கு முன் ஆலோசனை, தயாரிப்பு உற்பத்தி மற்றும் விநியோக உட்பட விரிவான சேவைகளை வழங்கும்.\nவள பகிர்தல் இலக்கை அடைய மற்றும் வெற்றி வெற்றி ஒத்துழைப்பு பொருட்டு, நாம் முற்றிலும் உன்னதமாக உருவாக்குகிறது, தொடர்புகொள்ள மற்றும் தொழில் துறைகளில் ஒத்துழைக்க முயற்சி எடுக்கும்.\nபாலிமர் / Polyimide மானோமர்களிடம்\nஉயர் செயல்திறன் பொருள் மானோமர்களிடம், Polyimide மற்றும் நிறமற்ற polyimide படம் மானோமர்களிடம். சீரமைப்பு அடுக்கு மானோமர்களிடம், ஆப்டிகல் திரைப்படம் மற்றும் வானூர்தி பொருள் மானோமர்களிடம், சிறப்பு dianhydride மற்றும் diamine\nஓல்இடி / OPV / பிஎஸ்சி / பொருட்கள் மற்றும் இடைநிலைகள்\nகரிம ஒளி உமிழும் பொருட்கள், அனிலீன் பங்குகள், ஃப்ளோரின் வழிப்பொருட்கள் கெமிக்கல்ஸ்,காபசோல் பங்குகள், அந்திரசீன் பங்குகள், இரசக்கற்பூரம் பங்குகள், Phenanthrene பங்குகள், Pyridine பங்குகள் ஹோல் போக்���ுவரத்து பொருள், எலக்ட்ரான் போக்குவரத்து பொருள், ஃப்ளோரசன்ட் பொருள், OPV கொடை பொருட்கள், OPV வாங்கியான பொருட்கள், Perovskite சூரிய மின்கலம் பொருள், நியூ ஆற்றல் பொருள்களைப்.\nசிறப்பு கெமிக்கல்ஸ், மருந்து இடைப்பொருட்களில் கேட்டலிஸ்ட்ஸ்\nமருந்து இரசாயனங்கள், செயலில் மருந்து மூலப்பொருள், ரசாயனப்பொருட்கள், சிரம் வினையூக்கியாக, பெயிண்ட் பூச்சு, துணை முகவர், நீர் சிகிச்சை,ஒப்பனை பொருட்கள், உணவு சேர்க்கைகள் மற்றும் தாவர சாறு, மற்ற கரிம இடைப்பொருட்களில்\nகோர் மதிப்புகள்: நேர்மை, நடைமுறைக்கேற்ற, பகிர்தல், நன்றி\nவேலைவாய்ப்பு இலட்சியத்தன்மைக்: வேறுபாடுகள் ஒதுக்கப்பட்ட போது மக்கள் வெறியும், பொதுவான நிலக் நாடுங்கள்\nசுற்றுச்சூழல் கருத்து: பச்சை சுற்றுச்சூழல் பாதுகாப்பு வழக்குரை மற்றும் வாழ்க்கை மற்றும் சுகாதார கவலை\nசேவை TeNeT: வாடிக்கையாளர் வெற்றி எங்கள் சாதனை\nஷென்ழேன் Feiming அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கார்ப்பரேஷன் லிமிட்டெட் நிறுவனத்தின்\nஎங்கள் தயாரிப்புகள் அல்லது pricelist பற்றி விசாரணைக்காக, எங்களுக்கு உங்கள் மின்னஞ்சல் முகவரியையும் கொடுத்துவிட்டுச் நாங்கள் 24 மணி நேரத்திற்குள் தொடர்பு இருப்பேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510846.12/wet/CC-MAIN-20200403092656-20200403122656-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vocayya.com/tag/vellalar-songs/", "date_download": "2020-04-03T10:19:28Z", "digest": "sha1:B5FCEPNQRS5PEJLX6YHBWVMNN5CMQYLK", "length": 21046, "nlines": 130, "source_domain": "www.vocayya.com", "title": "vellalar songs – வ. உ. சிதம்பரம் பிள்ளை V.O.C", "raw_content": "வ. உ. சிதம்பரம் பிள்ளை V.O.C\nவ. உ. சிதம்பரம் பிள்ளை அவர்கள், பிரபலமாக ‘வ. உ. சி’ என்று அழைக்கப்பட்டார்\nதொண்டை மண்டல வெள்ளாளர்கள் தொடர்-2\nLike Like Love Haha Wow Sad Angry தொண்டை மண்டல வெள்ளாளர்கள் : தொடர் பதிவு : 2 தொண்டை மண்டலம் என்பது தற்காலத்தில் வடஆற்காடு, தென்ஆற்காடு, ஆந்திராவின் தென்பகுதி (திருப்பதி வரை வேங்கடமலை) கர்நாடகவின் தென்கிழக்கு பகுதிகளை அடக்கியது இந்திய நாடு சுந்திரம் அடைவதற்கு முன்னர் வரை தொண்டை மண்டலம் என்று நாட்டில்…\nதொண்டை மண்டல வெள்ளாளர்கள் வரலாறு\nLike Like Love Haha Wow Sad Angry தொண்டை மண்டல வெள்ளாளர்கள் தொடர் பதிவு : 1 கவனத்திற்கு : தொண்டை மண்டல வெள்ளாளர் யார் என்று கேட்டால் சோழமண்டலம், பாண்டிய மண்டலம், கொங்கு மண்டலம் என்பது போல தொண்டை மண்டலம் என்பது ஒரு நிலப்பரப்பு, இது தமிழகத்தில் வடக்கு பகுதியில் உள்ளது, கிழக்க���ல்,…\nவெள்ளாளர் வேளாளர் இனத்தின் மாண்பு காக்க போராடிய போராட்டத்தின் தொகுப்பு\nLike Like Love Haha Wow Sad Angry பாஜக மற்றும் இந்துத்துவா வாதிகளுக்கு வணக்கம் : பட்டியல் இனத்தை சார்ந்த பள்ளன், வாதிரியான், கடையன், மூப்பன், பண்ணாடி,தேவேந்திர குலத்தான்,காலாடி போன்ற பிரிவுகளை இணைத்து தேவேந்திர குல வேளாளர் என்று கோரிக்கையை புதிய தமிழக கட்சி கிருஷ்ணசாமி, தமிழக மக்கள் முன்னேற்ற கழக…\npirabakaran, TTV DINAKARAN VOCAYYA, vellalar songs, VOC AYYA DINAKRAN, VOC IMAGE, voc kurupoojai, VOC SONGS, என். எஸ். கிருஷ்ணன்பிள்ளை, பிரபாகரன் ஜாதி, பிரபாகரன் பாடல், பிரபாகரன் பிள்ளை, மருதநாயகம், வ உ சி அய்யா, வ உ சி குருபூஜை, வ உ சி பிறந்த நாள், வஉசி, வஉசி வரலாறு, வெலுபிள்ளை, வெள்ளளாச்சி, வெள்ளாளர், வேலுப்பிள்ளை, வேளாளர்கள்\nஉங்களுக்கு நேரம் போகவில்லையா பாஜக தலைவர்களுக்கு போன் அடிச்சு பேசுங்கள்\nLike Like Love Haha Wow Sad Angry அனைவருக்கும் வணக்கம் : நேற்று மதுரையில் பள்ளர்களின் தேவேந்திர குல வேளாளர் வழங்கப்படும் என கூறினார் பாஜக முக்கிய தலைவர் பாரத பிரதமர் மோடி மோடிக்கு தமிழகத்தில் இருக்கும் பள்ளர் பிரச்சனை பத்தோடு பதின்னொன்று தான், தமிழக பாஜக தலைவர்கள் எவனோ தான் பள்ளர்களின் கோரிக்கை…\nகிருஷ்ணசாமி எனும் சுயநலத் தெலுங்கர் (சான்றுகளுடன்)\nLike Like Love Haha Wow Sad Angry கிருஷ்ணசாமி எனும் சுயநலத் தெலுங்கர் (சான்றுகளுடன்) கிருஷ்ணசாமி ஒரு தெலுங்கர் என்பதற்கான சான்றுகள் வருமாறு… —————– முதல் படம், 14 மார்ச் 2014 தினமணி டாக்டர் கிருஷ்ணசாமி சாதிச் சான்று விவகாரம்: உயர்நீதிமன்றத் தீர்ப்பு நிறுத்திவைப்பு by Venkatesan புதியதமிழகம் கட்சி நிறுவனரும் சட்டப்பேரவை உறுப்பினருமான…\n‘கலைவாணர்’, 81 vathu kuru poojai, kalaivanar, pirabakaran songs, TTV DINAKARAN, TTV DINAKARAN VOCAYYA, vellalar songs, VOC AYYA DINAKRAN, voc birthday, VOC IMAGE, voc kurupoojai, voc songs download, என். எஸ். கிருஷ்ணன்பிள்ளை, பிரபாகரன், பிரபாகரன் ஜாதி, பிரபாகரன் பாடல், பிரபாகரன் பிள்ளை, மருதநாயகம், வ உ சி அய்யா, வ உ சி குருபூஜை, வ உ சி பிறந்த நாள், வஉசி வரலாறு, வெலுபிள்ளை, வெள்ளளாச்சி, வெள்ளாளர், வேலுப்பிள்ளை, வேளாளர்கள்\nபிள்ளை பட்டம் வே(வெள்)ளாளர் எப்படி வந்தது\nLike Like Love Haha Wow Sad Angry இன்று நம் *கொங்கு நாடு இளைஞர்கள் பேரவை* தலைவர் மதிப்பிற்குரிய கார்வேந்தன் அவர்களுடன் நாகராசன் என்ற பள்ளர் சமூகத்தை சேர்ந்த ஒருத்தன் தொலைபேசியில் *_”நீங்க வேற சமூகம் பிள்ளை வேற சமூகம்”_* என்றும், *கவுண்டர் என்பது பள்ள குடும்ப���ில் இருந்து வந்ததெனவும்* பேசி நம் *வேளாளர்…\n81 vathu kuru poojai, AYYA VOC, soliya velalalar, TTV DINAKARAN, vellalar songs, VOC AYYA, என். எஸ். கிருஷ்ணன்பிள்ளை, பிரபாகரன் பாடல், பிரபாகரன் பிள்ளை, மருதநாயகம், வ உ சி அய்யா, வ உ சி குருபூஜை, வ உ சி பிறந்த நாள், வஉசி, வெள்ளளாச்சி, வெள்ளாளர், வேளாளர்கள்\nகளமிறங்கிய வெள்ளாளர்கள் மாண்பு காக்க திணறிய மாவட்ட ஆட்சியர் அலுவலகம்\nLike Like Love Haha Wow Sad Angry இன்று வேளாளர் இனத்தின் பெயரை காக்க கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அனைத்து வேளாளர் இயக்கங்கள் சார்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது #தமிழ்நாடுவஉசிஇளைஞர்பேரவை #மாநிலகொங்குவேளாளக்கவுண்டர்கள் பேரவை #முன்றுமந்தை84ஊர்சோழியவேளாளர்நலசங்கம் #வெள்ளாளர்முன்னேற்றகழகம் #தேசியத்தலைவர்வஉசிபேரவை மற்றும் நம் இன #இளம்புலிகளும் தமிழ்நாடு வ.உ.சி இளைஞர் பேரவையின் சார்பில் அனைத்து மாவட்ட….\nமருதநாயகம்பிள்ளையின் மறைக்கப்பட்ட வரலாற்று பக்கம்\nLike Like Love Haha Wow Sad Angry வரலாற்றின் பக்கங்களில் புழுதி படிவதும், காலம் அதனை துடைத்து மானுடத்தின் பார்வைக்கு கொண்டு வருவதும் எப்போதும் நிகழக் கூடியதாகவே இருக்கிறது. மருதநாயகம்பிள்ளை-ஆங்கிலேயரை எதிர்த்த விடுதலைப் போராட்ட வீரன் அடங்க மறுத்த வீரத் தமிழன் அடங்க மறுத்த வீரத் தமிழன் இப்படி பல பட்டங்களை சூட்டி மகிழலாம் என்றாலும் கட்டபொம்மனை போற்றியவர்கள், மருதநாயகத்தை…\n81 vathu kuru poojai, AYYA VOC, cidhambarampillai, soliya velalalar, TTV DINAKARAN VOCAYYA, vellalar songs, verakudi vellalar, VOC, VOC AYYA DINAKRAN, voc birthday, voc song, voc songs download, என். எஸ். கிருஷ்ணன்பிள்ளை, பிரபாகரன், பிரபாகரன் ஜாதி, பிரபாகரன் பாடல், பிரபாகரன் பிள்ளை, மருதநாயகம், வ உ சி அய்யா, வ உ சி குருபூஜை, வ உ சி பிறந்த நாள், வஉசி, வஉசி வரலாறு, வெலுபிள்ளை, வெள்ளளாச்சி, வேலுப்பிள்ளை, வேளாளர்கள்\nவெள்ளாளர் ஒழுக்கமாக வாழ்ந்தவர்கள் தான், அதற்காக அடிமையாக அல்ல\nLike Like Love Haha Wow Sad Angry வெள்ளாளர் மாபெரும் நிலவுடமையாளர்கள் என்பதை ஆங்கில அரசின் கீழ் தமிழகம் இருந்த போது ஆங்கில அரசு தமிழக வரைபடத்தில் எந்த எந்த இடங்களில் வெள்ளாளர்கள் நிலவுடமையாளர்கள் என்பதை குறிப்பிட்டு காட்டியுள்ளனர் அதனை கீழே உள்ள வரைபடத்தில் காண்க. வெள்ளாள பிள்ளை + வெள்ளாள கவுண்டர் சேர்த்து…\nLike Like Love Haha Wow Sad Angry வேளாளர்கள் நாம் கங்கை குல சத்திரியர் நாம் நம்ம பாரத நாடு மகாபாரதத்தில் வரும் பிஷ்மர் கங்கை மைந் தர் நமது வம்சமே நம்ம இனத்திற்கு குலம் கோத்திரம் உண்டு விவசாயம் செய்பவன் வெள்ளாளன் இல்லை. அதை கண்டு பிடிச்சவன், கற்பித்தவன் வெள்ளாளன். நவநாகரிகம் உருவாக…\npirabakaran, vellalar, vellalar songs, voc kurupoojai, VOC PHOTOES, voc pillai, voc songs download, voc vamsam, என். எஸ். கிருஷ்ணன்பிள்ளை, பிரபாகரன், பிரபாகரன் ஜாதி, பிரபாகரன் பாடல், பிரபாகரன் பிள்ளை, மருதநாயகம், வ உ சி அய்யா, வ உ சி குருபூஜை, வ உ சி பிறந்த நாள், வஉசி, வஉசி வரலாறு, வெலுபிள்ளை, வெள்ளளாச்சி, வெள்ளாளர், வேலுப்பிள்ளை, வேளாளர்கள்\nசைவ வேளாளர் குலத்தெய்வங்கள் (Saiva Vellalar Kula Deivangal) :\nசைவ வேளாளர்களின் கோத்திரம் (Saiva Vellalar ) Gotras\nபணத்திற்காக பெண்களை விலை பேசும் நாடக காதல் கும்பல்கள் கொளத்தூர் மணி நாடக காதல் கும்பலை நொருக்கிய பாமக,கொங்கு மதேக,Foreign Tamils, தமிழர்,Dravidian,Love vs Caste கொளத்தூர் மணி நாடக காதல் கும்பலை நொருக்கிய பாமக,கொங்கு மதேக,Foreign Tamils, தமிழர்,Dravidian,Love vs Caste\nதடை செய்யப்பட்ட Prank show என்ற பெயரில் சமூக சீர்கேட்டை ஏற்படுத்தும் நாடக காதல் youtube சேனல்கள்\nArun pillai on வேளாளர் பிரச்சனை வெள்ளாளர்கள் என்ன செய்ய வேண்டும் அறிவார்ந்த சமூகம் அறிவு பூர்வமாக சிந்திக்க வேண்டும்\nSivakumar on மறைக்கப்பட்ட வரலாறு\nnagaraj .p on கொங்கு பகுதி வெள்ளாளர்கள் ஐயா வஉசிக்கு மரியாதை\nAravind on வெள்ளாளர் யார் யார் எப்படி உருவானர்கள்\nAravind on வெள்ளாளர் யார் யார் எப்படி உருவானர்கள்\nவ. உ. சிதம்பரம் பிள்ளை அவர்கள் வாழ்க்கை வரலாறு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510846.12/wet/CC-MAIN-20200403092656-20200403122656-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://namadhutv.com/news/actor-vijay-talk-about-superstar-rajinikanth-s-political-entry/18418", "date_download": "2020-04-03T10:31:45Z", "digest": "sha1:WJ3G66GFILWP5FP4O6XWTDB36GCG225F", "length": 16695, "nlines": 237, "source_domain": "namadhutv.com", "title": "'சூப்பர்ஸ்டார் ரஜினியின் அரசியல் வருகை குறித்து பேசிய நடிகர் விஜய்'இணையத்தில் வைரலாகும் வீடியோ உள்ளே:-", "raw_content": "\nஏப்ரல் 14-ந்தேதி பிறகு பயணம் மேற்கொள்ள ஆன்-லைனில் முன்பதிவு செய்யலாம்-ரயில்வே வாரியம்\nநேற்றைய விலையில் விற்பனையாகும் பெட்ரோல், டீசல் விலை\nகொரோனா நிவாரண தொகை ரூ.1000 நாளை முதல் துவக்கம்\nதமிழகத்தில் ஒரே நாளில் 110 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nதமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 57 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nமதுபானம் குடிக்க முடியாத விரக்தியில் தொழிலாளி தற்கொலை\nஆஸ்திரேலியாவில் இருந்து புதுச்சேரி திரும்பிய நபர், மருத்துவமனைக்குச் செல்லாமல் அடம் பிடித்ததால் பரபரப்பு\nதிருக்கோவிலூர் பகுதியில் 3 லட்சம் மதிப்புத்த���்க பதுக்கி வைக்கப்பட்டிருந்த மதுபாட்டில்கள் பறிமுதல்\nவானகரம் மீன் மார்க்கெட் நாளை முதல் 2 நாட்கள் மூடப்படுகிறது-கொரோனா தடுப்பு நடவடிக்கை\nதடையை மீறி வாகனம் ஓட்டுபவரும்,உரிய ஆவணம் இன்றி வாகனம் ஓட்டுபவர்களிடம் வாகனம் பறிமுதல் செய்யப்படும்\nஇந்தியாவில் 2,300 ஐ தாண்டிய கொரோனா வைரஸ்-மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம்\nபிஎம் கேர்ஸ் நன்கொடைகளுக்கு 100% வரி விளக்கு\nசுகாதார பணியாளர்களுக்கு ரூ.1 கோடி நிதி-டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவிப்பு\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரிப்பு-மத்திய சுகாதாரத்துறை\nமராட்டியதை ஆட்டிப்படைக்கும் கொரோனா-கொரோனா தொற்று எண்ணிக்கை அதிகரிப்பு\nகொரோனா இரண்டாம் கட்ட பரிசோதனையில் டிரம்புக்கு நெகட்டிவ்- மருத்துவர் கான்லி\nஊரடங்கு அமலில் உள்ள நிலையிலும், பாகிஸ்தானுக்கு இந்தியா செய்த பேருதவி \nஇந்தியா உட்பட 64 நாடுகளுக்கு நிதியுதவி அறிவித்த அமெரிக்க அதிபர் டிரம்ப்\nஇக்கட்டான நேரத்தில் அமெரிக்காவுக்கு ஆப்பு வைக்கும் மெக்சிகோ \nகொரோனா சிகிச்சைக்கு இந்தியாவில் மிகபெரிய மருத்துவமனை கட்டித்தர சீனா அறிவிப்பு\nகொரோனாவால் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்துக்கு ரூ.2,800 கோடி இழப்பு ஏற்படும்\nவிராட் கோலி என்னுடைய ரோல்மாடல் இல்லை-இவர் தான் என்னுடைய ரோல்மாடல்\nகிரிக்கெட் விளையாடி இவ்வளவு பணம் சம்பாதிக்கணும்...\nஇந்தியாவுடன் வெற்றிப்பெற்ற இந்த இன்னிங்ஸ் தான் என் வாழ்நாளில் சிறந்தது-ஸ்டீவ் ஸ்மித்\nபிக் பாஸ் புகழ் லாஸ்லியா வெளியிட்டுள்ள அழகிய புகைப்படம்\nஎனக்குத் தனிப்பட்ட முறையில் சூப்பர் டீலக்ஸ் பிடித்திருந்தது - தியாகராஜன் குமாரராஜா\nபாகுபலி இயக்குனரின் அடுத்த பிரம்மாண்ட RRR திரைப்படத்தின் டீஸர் வெளியீடு\nபேட்டை,விஸ்வாசம் இரண்டு படங்களை போல் மோதிக்கொள்ளவுள்ள வலிமை,அண்ணாத்த\nபிரபல சீரியல் ஜோடி சஞ்சிவ் மற்றும் ஆல்யாவுக்கு குழந்தை பிறந்துள்ளது-ட்விட்டரில் பதிவு\nகந்தப்பெருமான் மீது நம்பிக்கை வைத்து வழிபட்டால், எந்த நாளும் இனிய நாளாக அமையும்\nபங்குனி திருவிழாவுக்கு பக்தர்கள் யாரும் வரக்கூடாது-சபரிமலை தேவசம்போர்டு அறிவிப்பு\nகொரோனா தடுப்பு நடவடிக்கையாக திருப்பதி கோவிலுக்கு பக்தர்கள் வர தடை\nமாதாந்திர புஜையான நேற்றிரவு வெறிச்சோடிய சபரிமலை-கொர��னா அச்சுறுத்தலால்\nகுறைகளை தீர்க்கும் வில்வமரம் மற்றும் வன்னி மரம்\nஹூவாய் பி40 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்\nஒரு மாதத்திற்கு இலவச பிராட் பேண்ட்-அசத்தும் பி.எஸ்.என்.எல் நிறுவனம்\nஆப்பிள் நிறுவனம் வெளியிட்டுள்ள அசத்தலான ஆப்பிள் ஐபேட் ப்ரோ\nகொரோனா தடுப்பு நடவடிக்கை-டிஜிட்டல் பேமன்ட் பயன்படுத்தினால் கொரோனாவை கட்டுப்படுத்தலாம்\nகொரோன பற்றி தவறான வதந்திகள் மற்றும் தவறான வீடியோக்களை அகற்றும் பணியில் கூகிள்\nமுழங்கால் மூட்டுவலி நீங்க எளிய வகை ஆசனம்\nஜிம் இல்லா நிலையில் வீட்டிலேயே இந்த உடற்பயிற்சியை செய்து பாருங்கள்\nகொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க எளிய வழிமுறைகள்-பல பிரபலங்களும் வீடியோ வெளியீடு\nஆணுறையால் கொரோனா தொற்றிலிருந்து தப்பிக்க முடியுமா\nமது அருந்துபவர்களுக்கு கொரோனா வைரஸ் வராதா -என்ன காரணம்\n'சூப்பர்ஸ்டார் ரஜினியின் அரசியல் வருகை குறித்து பேசிய நடிகர் விஜய்'இணையத்தில் வைரலாகும் வீடியோ உள்ளே:-\nசூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த ஜனவரி 9ம் தேதி தர்பார் திரைப்படம் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.\nஇந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் தான் அரசியலுக்கு வருவதாக ஏற்கனவே அறிவித்துவிட்டார்.கூடிய விரைவில் அவர் கட்சி தொடங்குவார் என்று எதிர்பார்க்கப்பட்டுள்ளது.\nஇந்நிலையில் கடந்த ஜனவரி 17ம் தேதி எம்ஜிஆரின் பிறந்தநாளில் டிவிட்டரில் #அன்று_MGR_இன்று_VIJAY என்ற ஹேஷ்டேக்கை விஜய் ரசிகர்கள் டிவிட்டரில் டிரெண்ட் செய்தனர்.\nஅதே நாளில் ரஜினி ரசிகர்களோ #அன்றும்_இன்றும்_என்றும்_ரஜினி என்ற ஹேஷ்டேக்கை டிவிட்டரில் டிரெண்ட் செய்தனர்.\nஇந்த ஹேஷ்டேக்கின் கீழ் நடிகர் விஜய் பல ஆண்டுகளுக்கு முன்பு பேசிய வீடியோ ஒன்றையும் பதிவிட்டனர். அதில் பேசிய நடிகர் விஜய் கூறியதாவது:-'எப்பவுமே நான் ரஜினிகாந்த் சாரின் ரசிகன் தான்.உலகம் முழுவதும் உள்ள கோடிக்கணக்கான ரசிகர்களில் நானும் ஒருவன்.நடிகனா இல்லாமல் ஒரு சாதராண மக்களில் ஒருவனாக அவர் அரசியலுக்கு வரணும் அப்படிங்கிறது தான் என்னுடைய விருப்பம்' என்று கூறினார்.இந்த வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.\nகொரோனாவால் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்துக்கு ரூ.2,800 கோடி இழப்பு ஏற்படும்\nகொரோனா இரண்டாம் கட்ட பரிசோதனையில் டிரம்புக்கு நெகட்டிவ்- மருத்துவர் கான்லி\nஇந்தியாவில் 2,300 ஐ தாண்டிய கொரோனா வைரஸ்-மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம்\nஏப்ரல் 14-ந்தேதி பிறகு பயணம் மேற்கொள்ள ஆன்-லைனில் முன்பதிவு செய்யலாம்-ரயில்வே வாரியம்\nநேற்றைய விலையில் விற்பனையாகும் பெட்ரோல், டீசல் விலை\nபிஎம் கேர்ஸ் நன்கொடைகளுக்கு 100% வரி விளக்கு\nVaiko தவிர மற்ற அனைவரும் தமிழகத்தின் வியாதிகள்\nகொரோனாவால் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்துக்கு ரூ.2,800 கோடி இழப்பு ஏற்படும்\nகொரோனா இரண்டாம் கட்ட பரிசோதனையில் டிரம்புக்கு நெகட்டிவ்- மருத்துவர் கான்லி\nஇந்தியாவில் 2,300 ஐ தாண்டிய கொரோனா வைரஸ்-மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம்\nஏப்ரல் 14-ந்தேதி பிறகு பயணம் மேற்கொள்ள ஆன்-லைனில் முன்பதிவு செய்யலாம்-ரயில்வே வாரியம்\nநேற்றைய விலையில் விற்பனையாகும் பெட்ரோல், டீசல் விலை\nபிஎம் கேர்ஸ் நன்கொடைகளுக்கு 100% வரி விளக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510846.12/wet/CC-MAIN-20200403092656-20200403122656-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://shaivam.org/panniru-thirumurai/thirugnanasambandhar-thevaram-thiruvetkalam-anthamum-athiyum", "date_download": "2020-04-03T11:39:39Z", "digest": "sha1:UAOKHWHDREKC522TAWSGGFCX2JZNUU7A", "length": 11884, "nlines": 263, "source_domain": "shaivam.org", "title": "அந்தமும் ஆதியு-திருவேட்களம்-திருஞானசம்பந்தர் தேவாரம", "raw_content": "\nPrayer for ailments (இடர்களையும் பதிகங்கள்)\nசிவ வழிபாட்டுக்குத் துணை Shaivam.org mobile app for Android திருமுறைகள்; படிக்கலாம் கேட்கலாம் - திருக்கோயில் வழிகாட்டி - 24மணி நேர வானொலி இன்னும் பல ( iOS App link here)\nமக்களைப் பிணிகள் தீண்டா வண்ணம் பன்னிரு திருமுறை விண்ணப்பம் - வெள்ளி மாலை 5 -மணி பத்தாம் திருமுறை (திருமந்திரம்) நேரடி ஒளிபரப்பு வழங்குபவர் திருத்தணி திரு நா சாமிநாதன் திருவாவடுதுறை திரு சா வடிவேல் ஓதுவார்கள் (Full Schedule)\nதிருஞானசம்பந்தர் தேவாரம - திருவேட்களம் - அந்தமும் ஆதியு\nதிருஞானசம்பந்தர் தேவாரம - திருவேட்களம் - அந்தமும் ஆதியு\nஅந்தமும் ஆதியும் ஆகிய அண்ணல்\nசந்த மிலங்கு நகுதலை கங்கை\nவேட்கள நன்னக ராரே. 1.39.1\nசடைதனைத் தாழ்தலும் ஏறமு டித்துச்\nஉடைதனில் நால்விரற் கோவண ஆடை\nவேட்கள நன்னக ராரே. 1.39.2\nபூதமும் பல்கண மும்புடை சூழப்\nஓதமுங் கானலுஞ் சூழ்தரு வேலை\nவேட்கள நன்னக ராரே. 1.39.3\nஅரைபுல்கும் ஐந்தலை யாட லரவம்\nதிரைபுல்கு தெண்கடல் தண்கழி யோதந்\nவேட்கள நன்னக ராரே. 1.39.4\nபண்ணுறு வண்டறை கொன்றை யலங்கல்\nகண்ணுறு நெற்றி கலந்தவெண் திங்கட்\nகண்ணியர் விண்ணவர் கைதொழு தேத்தும்\nவேட்கள நன்னக ராரே. 1.39.5\nகறிவ��ர் குன்றம் எடுத்தவன் காதற்\nமறிவள ரங்கையர் மங்கையொர் பங்கர்\nவேட்கள நன்னக ராரே. 1.39.6\nகண்பொடி வெண்டலை யோடுகை யேந்திக்\nவேட்கள நன்னக ராரே. 1.39.7\nஆழ்தரு மால்கடல் நஞ்சினை யுண்டார்\nதாழ்தரு புன்சடை யொன்றினை வாங்கித்\nவேட்கள நன்னக ராரே. 1.39.8\nதிருவொளி காணிய பேதுறு கின்ற\nஅருவரை யொல்க எடுத்த அரக்கன்\nவேட்கள நன்னக ராரே. 1.39.9\nஅத்தமண் தோய்துவ ரார்அமண் குண்டர்\nமுத்தன வெண்முறு வல்லுமை யஞ்ச\nவேட்கள நன்னக ராரே. 1.39.10\nவிண்ணியன் மாடம் விளங்கொளி வீதி\nபழியொடு பாவமி லாரே. 1.39.11\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510846.12/wet/CC-MAIN-20200403092656-20200403122656-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/news/tn-govt-s-education-channel-to-launch-on-monday-today-005194.html", "date_download": "2020-04-03T11:18:57Z", "digest": "sha1:K4V4BKHJRNPVDRNOKH35TG25Q3ZCRZSN", "length": 15461, "nlines": 129, "source_domain": "tamil.careerindia.com", "title": "வெற்றிகரமாக தொடங்கப்பட்ட கல்வி தொலைக்காட்சி: அனைத்து பள்ளிகளிலும் நேரலை | TN govt’s education channel to launch on Monday (Today) - Tamil Careerindia", "raw_content": "\n» வெற்றிகரமாக தொடங்கப்பட்ட கல்வி தொலைக்காட்சி: அனைத்து பள்ளிகளிலும் நேரலை\nவெற்றிகரமாக தொடங்கப்பட்ட கல்வி தொலைக்காட்சி: அனைத்து பள்ளிகளிலும் நேரலை\nதமிழக அரசின் சார்பில் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட கல்வித் தொலைக் காட்சி இன்று முதல் ஒளிபரப்பாக உள்ளது. இதனை அனைத்து பள்ளிகளிலும் நேரலை வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.\nவெற்றிகரமாக தொடங்கப்பட்ட கல்வி தொலைக்காட்சி: அனைத்து பள்ளிகளிலும் நேரலை\nதமிழகத்தில் பள்ளி மாணவர்களிடையே கற்றலை மேம்படுத்தும் வகையில் கல்வி தொலைக்காட்சி என்னும் பெயரில் 24 மணி நேரமும் இயங்கும் புதிய சேனல் தொடங்கப்படவுள்ளது. இதற்காக சென்னை ராஜா அண்ணாமலைபுரம் அண்ணா நூற்றாண்டு நூலக வளாகத்தின் 8-ஆவது தளத்தில் புதிய தொலைக்காட்சிக்கான அலுவலகம் அமைக்கப்பட்டுள்ளது.\nகல்வித் துறையின் சார்பில் இந்த அலுவலகத்தில் ரூ. 1 கோடி மதிப்பில் தொலைக்காட்சி சேனல் ஒளிபரப்பத் தேவையான காட்சியரங்கம், ஒளிப்பதிவுக் கூடங்கள், தொழில்நுட்ப சாதனங்கள் அமைக்கப்பட்டுள்ளன.\nஅனைத்து அரசுப் பள்ளிகளிலும் உள்ள தொலைக்காட்சி மூலம் இந்த கல்வித் தொலைக்காட்சி சேனலை பார்ப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.\nதிங்கள்கிழமை (ஆகஸ்ட் 26) முதல் இத்தொலைக்காட்சி ஒளிபரப்பாக உள்ளது. சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடக்கும் விழாவில், கல்வி தொலைக்காட்சி சேனலை முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி தொடங்கி வைக்கிறார். விழாவில் துணை முதல்வர் பன்னீர்செல்வம், சபாநாயகர் தனபால், அமைச்சர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள் கலந்து கொள்கின்றனர்.\nநாளை நடைபெறும் தொடக்க விழாவை அனைத்து பள்ளிகளிலும் ஒளிபரப்ப தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளது\nஇந்த நிகழ்ச்சிகளை பள்ளிகளில் காண மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களும், தலைமை ஆசிரியர்கள் உரிய ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. கேபிள் இணைப்பு உள்ள பள்ளிகள், Projector மூலம் நிகழ்ச்சிகளை ஒளிபரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.\nகேபிள் இணைப்பு இல்லாத பள்ளிகள், YouTube மூலம் Projector-ஐ Connect செய்து நேரலை செய்ய வேண்டும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nமேலும், மாணவர்கள் இந்நிகழ்வை காண்பதை புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களாக பதிவு செய்து கல்வித்துறையின் EMIS இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்றும் பள்ளிக் கல்வித் துறையின் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.\nCoronavirus (COVID-19): கொரோனா ஊரடங்கால் மருத்துவ படிப்புகள் இனி ஆன்லைன் வழியில் நடத்த முடிவு\nCoronavirus (COVID-19): UGC, NET தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு\nCoronavirus (COVID-19): தமிழக அரசு வேலைகளுக்கு விண்ணப்பிக்க கூடுதல் கால அவகாசம்\nCoronavirus (COVID-19): வனக்காப்பாளர் பணிகளுக்கான தேர்வு எழுதியவர்களுக்கு முக்கிய அறிவிப்பு\nCoronavirus (COVID-19): கொரோனா காரணமாக நீட் தேர்வுகள் ஒத்திவைப்பு\nரூ.2 லட்சம் ஊதியத்தில் பொதுத் துறை நிறுவனத்தில் வேலை\nCoronavirus (COVID-19): தமிழகத்தில் 1 முதல் 9ஆம் வகுப்பு வரை மாணவர்கள் ஆல் பாஸ்\nCoronavirus: அண்ணா பல்கலை செமஸ்டர் தேர்விற்கு விண்ணப்பிக்கக் கால அவகாசம் நீட்டிப்பு\nஇந்தியன் ஆயில் நிறுவனத்தில் பயிற்சிப் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\n தமிழக சமூகப் பாதுகாப்புத் துறையில் வேலை\n திருச்சி ஊராட்சி வளர்ச்சித் துறையில் வேலை வாய்ப்பு\n கூட்டுறவு நூற்பாலையில் கொட்டிக்கிடக்கும் வேலைகள்\n12ம் வகுப்பு முடிச்ச மாணவர்களே. அடுத்து என்னங்க படிக்க போறீங்க..\n37 min ago 12ம் வகுப்பு முடிச்ச மாணவர்களே. அடுத்து என்னங்க படிக்க போறீங்க..\n2 hrs ago மத்திய அரசின் நேஷனல் புக் டிரஸ்ட் நிறுவனத்தில் வேலை வேண்டுமா\n24 hrs ago உங்க \"ரெஸ்யூம்\"ல இந்த 20 விஷயம் சரியா இருந்தா... வேலை கேரண்டி\n1 day ago மத்திய அரசு நிறுவனத்தில் கொட்டிகிடக்கும் வேலை வாய்ப்புகள்\nNews மனித குலத்தின் எதிரிகள்.. விட மாட்டோம்.. டெல்லி மாநாடு சென்றவர்கள் மீது ஆதித்யநாத் கடும் பாய்ச்சல்\nSports தள்ளிப் போன டோக்கியோ ஒலிம்பிக்ஸ்.. கையைக் கடிக்கப் போகும் பட்ஜெட்.. கவலையில் ஐஓசி\nTechnology TikTok க்கு போட்டியாக Shorts மூலம் நேரடி களத்திலிறங்க YouTube முடிவு.\nMovies வேலைக்காரன் பட ஸ்டைலில்.. டார்ச் லைட் அடிக்க தயாராகும் மக்கள்\nAutomobiles சூப்பர் சிஎம்... நச்சுனு ஒரு காரியத்தை செய்த கெஜ்ரிவால்... முதல்வன் படம் பாக்கற மாதிரியே ஒரு பீலிங்\nFinance IT-யில் 1.5 லட்சம் பேரின் வேலை பறி போகலாம்\nLifestyle உலகை கதற வைக்கும் கொரோனா மற்ற வைரஸ்களை விட ஏன் மிகவும் கொடியது தெரியுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nCoronavirus: கொரோனாவால் வீட்டில் இருந்தே வேலை செய்பவரா நீங்க அப்ப இந்த டிப்ஸ் உங்களுக்கு தான்\nISRO 2020: இஸ்ரோவீல் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nCoronavirus (COVID-19): கொரோனா எதிரொலியால் மத்திய அரசு பணிக்கான SSC தேர்வுகள் ரத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510846.12/wet/CC-MAIN-20200403092656-20200403122656-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/state-news/todays-round-up-news-item-in-samayam-tamil/articleshow/73074284.cms?utm_source=stickywidget&utm_medium=referral&utm_campaign=article3", "date_download": "2020-04-03T10:01:11Z", "digest": "sha1:HY7ZHOPTT7YRMVMFJYW7DSEQUXNPK52K", "length": 21542, "nlines": 136, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "tn local body election results: புத்தாண்டு: விற்பனை இலக்கை எட்டிய டாஸ்மாக், உள்ளாட்சித் தேர்தலில் சாதித்த இளம்பெண்... இன்னும் பல முக்கியச் செய்திகள்\nபுத்தாண்டு: விற்பனை இலக்கை எட்டிய டாஸ்மாக், உள்ளாட்சித் தேர்தலில் சாதித்த இளம்பெண்... இன்னும் பல முக்கியச் செய்திகள்\nதேசிய, மாநில அளவில் இன்றைய முக்கிய நிகழ்வுகளின் செய்தித் தொகுப்பு இதோ உங்கள் பார்வைக்கு...\nஉள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நிலவரம்: மாநில தேர்தல் அதிகாரி விளக்கம்\nஅரியலூர், கோயம்புத்தூர், கடலூர், தருமபுரி, திண்டுக்கல், ஈரோடு, கன்னியாகுமரி உள்ளிட்ட 27 மாவட்டங்களில் இரு கட்டமாக 27 மாற்று 30 ஆம் தேதி நடந்து முடிந்துள்ள தேர்தலில் மொத்தம் 91,975 ஊராட்சி பணியிடங்களை நிரப்பிட தேர்தலானது நடைபெற்றது.\nஇந்த மாவட்டங்களுக்கு உட்பட்ட 515 மாவட்ட வார்டு உறுப்பினர் பதவியிடங்களும், 314 ஊராட்ச�� ஒன்றியங்களுக்கு உட்பட்ட 5,900 ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கும், 9,624 கிராம ஊராட்சி தலைவர் பதவியிடங்களும் மற்றும் 76,746 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவியிடங்களும் அடங்கும்.\nஇதில் கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்களில் 18,137 பதவியிடங்களுக்கும், கிராம ஊராட்சி மன்ற தலைவர் பதவிகளில் 410 பதவியிடங்களுக்கும், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்களில் 23 பதவியிடங்களுக்கும் என மொத்தம் 18,570 பதவியிடங்களுக்கு வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.\n27 மாவட்டங்களில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலின் வாக்குகள் இன்று 315 வாக்கு எண்ணும் மையங்களில் நடைபெற்று வருகிறது. வாக்குகள் எண்ணும் மையங்களில் மூன்று அடுக்கு பாதுகாப்பு துரிதப்படுத்தப்பட்டுள்ளது.\nவாக்கு பதிவு நடந்த இடங்களில் 16 ஆயிரம் கேமராக்கள் பொருத்தப்பட்டும், காவல் துறையை சார்ந்த 30354 அலுவலர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.\nபுத்தாண்டு கொண்டாட்டம்: டாஸ்மாக் மதுவிற்பனை ரூ.242 கோடி\nஆங்கிலப் புத்தாண்டையொட்டி ரூ.250 கோடிக்கு மது விற்பனை செய்ய டாஸ்மாக் நிறுவனத்துக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டதாக தகவல் வெளியாகின. இந்நிலையில், நடப்பாண்டு புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது டிசம்பர் 30, 31 ஆகிய தேதிகளில் மட்டும் தமிழக அரசு தனது மது விறபனை நிறுவனமான டாஸ்மாக் மூலம் ரூ.242 கோடி வருவாய் ஈட்டியுள்ளது.\nமுன்னதாக 2018ஆம் ஆண்டு இதே காலகட்டத்தில் ரூ.243 கோடியும், 2017ஆம் ஆண்டில் ரூ.230.52 கோடிக்கும் டாஸ்மாக் நிறுவனம் மது விற்பனை செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nமீண்டும் மெரினாவில் போராட்டம்: திருமாவளவனே சொல்லிட்டார்\nதமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பு சார்பாக நடைபெற்ற அவசர ஆலோசனைக் கூட்டத்தில் திருமாவளவன், வேல்முருகன், மல்லை சத்யா, முத்தரசன் உள்ளிட்டப் பலர் கலந்துகொண்டனர்.\nஅப்போது பேசிய திருமாவளவன், “நெல்லை கண்ணன் நகைச்சுவையாக பேசக்கூடியவர். நெல்லையில் நடைபெற்ற குடியுரிமை பாதுகாப்பு மாநாட்டிலும் அவர் அப்படித்தான் பேசினார்.\nஅதில் எந்த உள் நோக்கமும் இல்லை. நெல்லை மொழியில் ‘சோலியை முடிப்பது’ என்பது அவரது பவரைப் புடுங்குவது என்ற அர்த்தத்தில்தான் பொருள் கொள்ளப்படும். உயிரைக் கொல்வது என்பதல்ல. அந்தப் பொருளில் கூறியிருந்தால் அங்கிருந்தவர்கள் முழக���கங்களை எழுப்பியிருப்பர். ஆனால் அதற்கு மாறாக அங்கு கூடியிருந்த பெண்கள் உட்பட அனைவரும் சிரித்தனர்” என்று கூறினார்.\n“அதே சமயம் மாணவர்கள் மீது குண்டு எறிவோம் எனப் பேசிய ஹெச்.ராஜாவை இந்த அரசு கைது செய்யவில்லை.\nவைகோவை உயிருடன் நடமாட முடியாது என்று சொன்ன அவரை ஏன் கைது செய்யவில்லை மெரினாவில் போராட்டம் நடத்த யாருக்கும் அனுமதி கிடையாது என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் பாஜகவினருக்கு மட்டும் அனுமதியளிக்கப்படுவது எப்படி” என கேள்வி எழுப்பியுள்ளார்.\n“தொடர்ந்து உள் நோக்கத்துடன், வன்முறையைத் தூண்டும் வகையில் பேசிவரும் ஹெச்.ராஜாவை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் மெரினாவில் நாங்கள் போராட்டத்தில் ஈடுபடுவோம்” என தெரிவித்துள்ளார்.\nஉள்ளாட்சித் தேர்தல் முடிவு: தமிழகமே இன்று பெருமையுடன் உச்சரிக்கும் பெயர் சந்தியா\nதமிழகத்தில் உள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கு கடந்த டிசம்பர் மாதம் 27, 30 ஆம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு மட்டும் நடைபெற்ற இத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று (வியாழக்கிழமை) தொடங்கி நடைபெற்று வருகிறது.\nபஞ்சாயத்து வார்டு கவுன்சிலர், பஞ்சாயத்துத் தலைவர், ஒன்றிய வார்டு கவுன்சிலர், மாவட்ட கவுன்சிலர் ஆகிய பதவிகளுக்கு இந்தத் தேர்தல் நடைபெற்றது.\nஇந்தத் தேர்தலில் கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி ஒன்றியம், கேன்.என்.தொட்டி கிராம பஞ்சாயத்துத் தலைவராக ஜெய் சந்தியா ராணி என்ற 21 வயது இளம்பெண் வெற்றிப் பெற்றுள்ளார்.\nஇதன் மூலம், மாநிலத்திலேயே இளம் வயதில் பஞ்சாயத்துடத தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளவர் என்ற பெருமையை இவர் பெற்றுள்ளார். இளநிலை பட்டப்படிப்பில் மூன்றாமாண்டு பயின்றுவரும் சந்தியா, சுயேச்சையாக போட்டியிட்டு வெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.\nபுத்தாண்டில் 67,385 குழந்தைகள் பிறப்பு: சீனாவை முந்தியது இந்தியா\nஐக்கிய நாடுகள் சபையின் யூனிசெப் அமைப்பு ஒவ்வொரு ஆண்டும் உலக அளவில் புத்தாண்டு தினத்தில் பிறக்கும் குழந்தைகள் குறித்த புள்ளிவிவரத்தை வெளியிடுகிறது. 2020 புத்தாண்டு தினத்தில், ஜனவரி 1ஆம் தேதி பிறந்த குழந்தைகள் பற்றி தகவலை வெளியிட்டுள்ளது.\nஐ.நா. சபை அளித்துள்ள தகவலில் ஜனவரி 1ஆம் தேதி உலகம் முழுவதும் 3,92,078 குழந்��ைகள் பிறந்தன என்றும் இந்தியா அதிகபட்சமாக 67,385 குழந்தைகள் பிறந்தன என்றும் கூறியிருக்கிறது.\nஇதுவரை குழந்தை பிறப்பு விகிதத்தில் முதலிடத்தைப் பிடிக்கும் சீனாவைப் பின்னுக்குத் தள்ளி இந்தியா முதலிடம் பெற்றுள்ளது. உலகில் புத்தாண்டு தினத்தில் பிறந்த குழந்தைகளில் 17 சதவீதம் குழந்தைகள் இந்தியாவில் பிறந்தவை.\nஇந்தியாவுக்கு அடுத்து சீனாவில் 46,299 குழந்தைகளும் நைஜீரியாவில் 26,039 குழந்தைகளும் பாகிஸ்தானில் 16,787 குழந்தைகளும் இந்தோனேசியாவில் 13,020 குழந்தைகளும் அமெரிக்காவில் 10,452 குழந்தைகளும் பிறந்திருக்கின்றன.\nஇந்தியனா இருந்தா மாட்டுக்கறி சாப்பிடாதீங்க அமைச்சர் கிரிராஜ் சிங் பேச்சு\nபீகாரில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங், வெளிநாடுகளுக்குச் செல்லும் இந்திய இளைஞர்களில் பலர் மாட்டிறைச்சி சாப்பிடக் கற்றுகொண்டுவிடுகிறார்கள் எனக் கூறியிருக்கிறார்.\n“பகவத் கீதை பள்ளிகளில் கற்பிக்கப்பட வேண்டும். நாம் நம் குழந்தைகள் கிறிஸ்துவ மிஷனரி பள்ளிகளுக்கு அனுப்புகிறோம். அவர்கள் ஐஐடியில் படித்து எஞ்சினியர்களாகி, வெளிநாடுகளுக்குச் செல்கிறார்கள். அவர்களில் பெரும்பாலானவர்கள் மாட்டுக்கறி சாப்பிட ஆரம்பித்துவிடுகின்றனர்.” என்று பேசினார்.\nதொடர்ந்து, “ஏனென்றால், நாம் அவர்களுக்கு நம் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியப் பெருமைகளை எல்லாம் போதிக்கவில்லை. பிறகு பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகள் தங்களைக் கவனித்துக்கொள்வதில்லை என்றும் புகார் சொல்கிறார்கள்.” எனத் தெரிவித்தார்.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nமேலும் படிக்க: அதிகம் வாசித்தவை\nகொரோனா: தமிழகத்தில் பாதிப்பு 309 ஆக அதிகரிப்பு..\nகொரோனா: நெல்லை மேலப்பாளையம் தனிமை..\nகொரோனா: தமிழகத்தில் மேலும் 110 பேருக்கு கொரோனா..\nதமிழகத்தில் மேலும் 50 பேருக்கு கொரோனா..\nபொதுமக்களே உஷார்: துணை ராணுவத்தினர் தமிழ் நாட்டுக்கு வர...\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 110 பேருக்கு கொரோனா..\nஊரடங்கு உத்தரவு: பயண பாஸ் வாங்க தமிழக அரசு புதிய உத்தரவ...\nகிருமி நாசினி இல்லை: பேரையூர் மக்கள் என்ன செஞ்சாங்க பார...\nகொரோனா: தமிழ்நாட்டில் பாதிப்பு தொடர்ந்து அதிகரிப்பு\nகோவையில் 82 பேருக்கு கொரோனா அறிகுறி; எப்படி இவர்களுக்கு...\n'வெற்றியை இளைஞர்களுக்கு சமர்ப்பிக்கிறேன்'... 79 வயதில் ஊர் தலைவரான மூதாட்டி..\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nநிஜாமுதின் ஜமாத் நிர்வாகிகளுக்கு கடும் எச்சரிக்கை, போலீஸ் அதிரடி\nகொரோனா: கவிதை பாடும் தமிழிசை\nPray for samuthirakani சமுத்ரகனியை வைத்து செய்யும் மீம்ஸ்\nடெல்லி மாநாடு இம்பேக்ட்: 4 வீடு, பக்கத்து வீடுகள் லாக், அடுத்தது என்ன\nவீட்டுக்குள் கிருமியை கொண்டு செல்லாமலிருக்க...\nராமநாதபுரத்தில் கொரோனாவை விரட்டும் ஸ்டையில நீங்களே பாருங்க...\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510846.12/wet/CC-MAIN-20200403092656-20200403122656-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.liyangprinting.com/ta/dp-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%88.html", "date_download": "2020-04-03T09:31:45Z", "digest": "sha1:LSD7TGIHMUXVE62XZCXT5GYOHZD3AG7R", "length": 50162, "nlines": 442, "source_domain": "www.liyangprinting.com", "title": "China பிராண்டட் பேப்பர் பை China Manufacturers & Suppliers & Factory", "raw_content": "\nஉங்களுக்காக நான் என்ன செய்ய முடியும்\nஇப்போது அரட்டை அடிக்கவும் தொடர்பு வழங்குநர்\nவளையல் / வளையல் பெட்டி\nகாகித பேக்கேஜிங் பெட்டி >\nஅழைப்பிதழ் / வாழ்த்து அட்டை\nவளையல் / வளையல் பெட்டி\nஅழைப்பிதழ் / வாழ்த்து அட்டை\nபிராண்டட் பேப்பர் பை - உற்பத்தியாளர், தொழிற்சாலை, சீனாவில் இருந்து வழங்குபவர்\n( 24 க்கான மொத்த பிராண்டட் பேப்பர் பை தயாரிப்புகள்)\nரிப்பனுடன் கருப்பு பிராண்டட் லோகோ பேப்பர் பை\nபேக்கேஜிங்: K = K நெளி ஏற்றுமதி அட்டைப்பெட்டிகளில் அல்லது வாடிக்கையாளர்களின் குறிப்பிட்ட தேவைகளுக்கு ஏற்ப நிரம்பியுள்ளது\nரிப்பனுடன் கருப்பு பிராண்டட் லோகோ பேப்பர் பை கருப்பு பிராண்டட் காகித பை ஆடை, பரிசு போன்றவற்றுக்கு பயன்படுத்தப்படுகிறது, காகித பையின் பொருள் 200gsm, வெளியே கருப்பு நிறம் அச்சிடப்பட்டுள்ளது. கருப்பு பையின் 1.5 மிமீ அகலம். நீங்கள் விரும்பினால் ஒரு கருப்பு ஆடை காகித பைகள், என்னை தொடர்பு கொள்ள வரவேற்கிறோம்,...\nகுறைந்த விலை கிராஃப்ட் பேப்பர் சிறிய பரிசு பெட்டி\nபேக்கேஜிங்: A = A / K = K நெளி காகித பலகை அட்டைப்பெட்டிகளால் பொதி செய்தல்\nலியாங் பேப்பர் ப்ராடக்ட்ஸ் கோ., லிமிடெட், 1999 இல் நிறுவப்பட்டது, பல்வேறு காகித அச்சிடுதல் மற்றும் பேக்கேஜிங் தயாரிப்புகளை தயாரிப்பதில் நிபுணத்துவம் பெற்றது. பரிசு பெட்டி, பரிசு பை, ஷாப்பிங் பை, பரிசு அட்டை அச்சிடுதல், கோப்புறை, உறை, புத்தக அச்சிடுதல், நோட்புக், வண்ணமயமான பெட்டி, நெளி பெட்டி எக்ட், 60 க்கும் மேற்பட்ட...\nஷாப்பிங் பேப்பர் பைகளை அச்சிடும் மலர்கள்\nபேக்கேஜிங்: A = A / K = K நெளி ஏற்றுமதி அட்டைப்பெட்டிகளில் நிரம்பியுள்ளது\nபூக்கள் ஷாப்பிங் காகித பைகளை அச்சிடுகின்றன முறுக்கப்பட்ட கயிறு கைப்பிடிகள் கொண்ட ஆடம்பரமான வடிவமைப்பு பூசப்பட்ட காகித பை. பையில் பீதுஃபுல் பூக்கள் அச்சிடுவது கவர்ச்சியானது. இது ஷாப்பிங் பேக்கேஜிங்கிற்கு பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. காகித அச்சிடுதல் மற்றும் பேக்கேஜிங் துறையில் 20 வருட தொழில் அனுபவத்துடன் டோங்குவான்...\nசூழல் நட்பு ஷாப்பிங் பேப்பர் பைகள்\nபேக்கேஜிங்: A = A / K = K நெளி ஏற்றுமதி அட்டைப்பெட்டிகளில் நிரம்பியுள்ளது\nசூழல் நட்பு ஷாப்பிங் பேப்பர் பைகள் முறுக்கப்பட்ட கயிறு கைப்பிடிகள் கொண்ட ஆடம்பரமான வடிவமைப்பு பூசப்பட்ட காகித பை. பையில் அழகான அச்சிடும் சின்னம் கவர்ச்சிகரமானதாக இருக்கும். இது ஷாப்பிங் பேக்கேஜிங்கிற்கு பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. காகித அச்சிடுதல் மற்றும் பேக்கேஜிங் துறையில் 20 வருட தொழில் அனுபவத்துடன் டோங்குவான்...\nஆடம்பரமான ஷாப்பிங் காகித பைகள்\nபேக்கேஜிங்: A = A / K = K நெளி ஏற்றுமதி அட்டைப்பெட்டிகளில் நிரம்பியுள்ளது\nஆடம்பரமான ஷாப்பிங் பேப்பர் பை பட்டு கைப்பிடிகள் கொண்ட ஆடம்பரமான வடிவமைப்பு பூசப்பட்ட காகித பை. பையில் அழகான அச்சிடும் சின்னம் கவர்ச்சிகரமானதாக இருக்கும். இது ஷாப்பிங் பேக்கேஜிங்கிற்கு பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. காகித அச்சிடுதல் மற்றும் பேக்கேஜிங் துறையில் 20 வருட தொழில் அனுபவத்துடன் டோங்குவான் நகரில் அமைந்துள்ள...\nபிங்க் பேக் வடிவம் லிப்ஸ்டிக் பேப்பர் பாக்ஸ் பேக்கேஜிங்\nபேக்கேஜிங்: கே = கே பேரிங்கிற்கான நெளி அட்டை வாரிய அட்டைப்பெட்டிகள்\nவிநியோக திறன்: 30000 per month\nபிங்க் பேக் வடிவம் லிப்ஸ்டிக் பேப்பர் பாக்ஸ் பேக்கேஜிங் பிங்க் லிப்ஸ்டிக் பேக்கேஜிங் என்பது பை வடிவம், அளவு 9x5.5x7CM, ஒரு லிப்ஸ்டிக் கொள்கலனுக்கு மட்டுமே மிகச் சிறியது, கைப்பிடி பிங்க் ரிப்பன் பொருத்தமாக இருக்கும் , சூடான முத்திரை போன்ற வேறுபட்ட விளைவு லியாங் பேப்பர் தயாரிப்புகள் கூட்டுறவு, லிமிடெட் என்பது சீனாவின்...\nவிருப்ப பிங்க் ஹார்ட் பேப்பர் பே���்கேஜிங் சாக்லேட் பாக்ஸ்\nபேக்கேஜிங்: K = K நெளி ஏற்றுமதி அட்டைப்பெட்டிகளில் அல்லது வாடிக்கையாளர்களின் குறிப்பிட்ட தேவைகளுக்கு ஏற்ப நிரம்பியுள்ளது\nவிருப்ப பிங்க் ஹார்ட் பேப்பர் பேக்கேஜிங் சாக்லேட் பாக்ஸ் சாக்லேட் பேக்கேஜிங்கிற்கான மூடி மற்றும் அடிப்படை மற்றும் சூழல் நட்பு கருப்பு PET செருகலுடன் இளஞ்சிவப்பு இதய காகித பெட்டி; மேல் வடிவமைப்பில் ரிப்பன் வில்லுடன் தனிப்பயன் பேக்கேஜிங் இளஞ்சிவப்பு பெட்டி; இதய வடிவ சூழல் நட்பு சாக்லேட் பேக்கேஜிங் தனிப்பயன் லோகோ மற்றும்...\nமுறுக்கப்பட்ட கைப்பிடிகள் கொண்ட தனிப்பயன் மக்கும் கிராஃப்ட் பேப்பர் பை\nபேக்கேஜிங்: K = K நெளி ஏற்றுமதி அட்டைப்பெட்டிகளில் அல்லது வாடிக்கையாளர்களின் குறிப்பிட்ட தேவைகளுக்கு ஏற்ப நிரம்பியுள்ளது\nமுறுக்கப்பட்ட கைப்பிடிகள் கொண்ட தனிப்பயன் மக்கும் கிராஃப்ட் பேப்பர் பை சுற்றுச்சூழல் நட்பு கிராஃப்ட் பேப்பர் பை எளிதாக மக்கும் தன்மை கொண்டது; காகித முறுக்கப்பட்ட கைப்பிடிகள் கொண்ட பழுப்பு காகித பை; சுங்க சின்னம் கருப்பு சூடான முத்திரை அல்லது வெள்ளி சூடான படலம் காகித கிராஃப்ட் பைகளின் அளவின் அடிப்படையில் பழுப்பு வண்ண...\nதனிப்பயன் அச்சிடப்பட்ட விளம்பர காகித பேக்கேஜிங் பரிசு பை\nபேக்கேஜிங்: K = K நெளி ஏற்றுமதி அட்டைப்பெட்டிகளில் அல்லது வாடிக்கையாளர்களின் குறிப்பிட்ட தேவைகளுக்கு ஏற்ப நிரம்பியுள்ளது\nதனிப்பயன் அச்சிடப்பட்ட விளம்பர காகித பேக்கேஜிங் பரிசு பை சிவப்பு காகித பைகள் 190gsm கலை காகிதத்தால் ஆனது, இது தங்க திருப்பம் கைப்பிடி, கோரிக்கையின் படி, லோகோ \"நல்ல அதிர்ஷ்டம் மற்றும் ஏராளமான லாபம்\" கலைப்படைப்புகளை உருவாக்க உங்கள் வடிவமைப்பிற்கு ஏற்ப, நீங்கள் ஒரு கடை வைத்திருந்தால், எங்கள் குறிச்சொல்...\nபடலம் சின்னத்துடன் அச்சிடப்பட்ட காகித பை உள்ளே\nபேக்கேஜிங்: K = K நெளி ஏற்றுமதி அட்டைப்பெட்டிகளில் அல்லது வாடிக்கையாளர்களின் குறிப்பிட்ட தேவைகளுக்கு ஏற்ப நிரம்பியுள்ளது\nபடலம் சின்னத்துடன் அச்சிடப்பட்ட காகிதப் பையின் உள்ளே காகிதப் பையின் கைவினை மிகவும் எளிதானது, கீழே பசை வழி வேறுபடுவதைத் தவிர்ப்பதற்கு வேறுபட்டது, இது அடித்தளத்தில் உறை பசை, அளவு நடுத்தரமானது, ரிப்பன் 3CM அகலமான க்ரோஸ்கிரெய்ன் டோமேக் முழு பை ஆடம்பரமாகவும் உயர் தரமாகவும் தெரிகிறது, லோகோ வாடிக்கையாளரின் கோரிக்கை அல்லது...\nபடலம் ஸ்டாம்பிங் கிராஃப்ட் பேப்பர் பை கைப்பிடியுடன் அச்சிடப்பட்டுள்ளது\nபேக்கேஜிங்: K = K நெளி ஏற்றுமதி அட்டைப்பெட்டிகளில் அல்லது வாடிக்கையாளர்களின் குறிப்பிட்ட தேவைகளுக்கு ஏற்ப நிரம்பியுள்ளது\nகாகித திருப்பங்களுடன் அச்சிடப்பட்ட படலம் முத்திரை கிராஃப்ட் காகித பை இப்போதே, ஷாப்பிங் செய்ய உடைகள், காலணிகள் மற்றும் பேன்ட்கள், கடை எப்போதுமே ஷாப்பிங் பையை பேக் செய்ய பயன்படுத்துகிறது, கிராஃப்ட் பேப்பர் பை சுற்றுச்சூழல் நட்பு, காகித பையின் பொருள் 200 கிராம் பழுப்பு கிராஃப்ட் பேப்பர், வெளியே வெள்ளி படலம் முத்திரை....\nதனிப்பயன் திருமண பயன்படுத்தப்பட்ட காகித பரிசு பொதி பைகள்\nபேக்கேஜிங்: K = K நெளி ஏற்றுமதி அட்டைப்பெட்டிகளில் அல்லது வாடிக்கையாளர்களின் குறிப்பிட்ட தேவைகளுக்கு ஏற்ப நிரம்பியுள்ளது\nதனிப்பயன் திருமண பயன்படுத்தப்பட்ட காகித பரிசு பொதி பை அழகான பரிசு பொதி பை , உங்கள் சொந்த வடிவமைப்பு மற்றும் திருமண பரிசு / நகை பேக்கேஜிங்கிற்கு பயன்படுத்தப்படும் லோகோவுடன் அச்சிடப்பட்டுள்ளது. திருமண காகித பை , CMYK வண்ணத்தில் உயர் தரமான ஆஃப்செட் அச்சுடன் மேற்பரப்பில் மேட் லேமினேஷனுடன். நேர்த்தியான திருமண பொதி பை ,...\nகருப்பு ஸ்னால் பேப்பர் உறை பரிசு அட்டை வைத்திருப்பவர்\nபேக்கேஜிங்: கே = கே பேரிங்கிற்கான நெளி அட்டை வாரிய அட்டைப்பெட்டிகள்\nவிநியோக திறன்: 300000 per month\nகருப்பு ஸ்னால் பேப்பர் உறை பரிசு அட்டை வைத்திருப்பவர் சிறிய காகித அட்டை வைத்திருப்பவர் 150gsm கருப்பு காகித அட்டையில் தயாரிக்கப்படுகிறார், ஆர்ட் பேப்பர், கிராஃப்ட் பேப்பர், ஆஃப்செட் பேப்பர் மற்றும் பிற சிறப்பு காகிதங்கள் உங்கள் விருப்பத்திற்கு. உங்கள் லோகோ அச்சிடலுடன் தனிப்பயனாக்கப்பட்ட அட்டை வைத்திருப்பவர், நீங்கள்...\nமிட்டாய்க்கு சூடான திருமண பரிசு காகித பை\nபேக்கேஜிங்: K = K நெளி ஏற்றுமதி அட்டைப்பெட்டிகளில் அல்லது வாடிக்கையாளர்களின் குறிப்பிட்ட தேவைகளுக்கு ஏற்ப நிரம்பியுள்ளது\nமிட்டாய்க்கு சூடான திருமண பரிசு காகித பை நேர்த்தியான மிட்டாய் பேக்கேஜிங் பை , உங்கள் சொந்த வடிவமைப்பு மற்றும் உங்கள் திருமணத்திற்கான லோகோவுடன் முழு வண்ண அச்சிடுதல் சாக்லேட் பேக்கேஜிங்கிற்கா�� தங்க முறுக்கப்பட்ட கைப்பிடியுடன் திருமண பரிசு பை லியாங் பேப்பர் தயாரிப்புகள் நிறுவனம், லிமிடெட், குவாங்டாங்கின் டோங்குவானில்...\nகிராஃப்ட் பேப்பர் கவர் மாணவர் உடற்பயிற்சி புத்தகம்\nபேக்கேஜிங்: K = K நெளி ஏற்றுமதி அட்டைப்பெட்டிகளில் அல்லது வாடிக்கையாளர்களின் குறிப்பிட்ட தேவைகளுக்கு ஏற்ப நிரம்பியுள்ளது\nகிராஃப்ட் பேப்பர் கவர் மாணவர் உடற்பயிற்சி புத்தகம் கைவினை உடற்பயிற்சி புத்தகம், மாணவர் பயிற்சிக்கான கிராஃப்ட் பேப்பர் நோட்புக் அச்சிடுதல். மாணவர் உடற்பயிற்சி புத்தகம், பள்ளிக்கான மாணவர் நோட்புக், நல்ல தரம். கிராஃப்ட் பேப்பர் புக், கார்ட் கவர் நோட்புக், உயர் தரமான எளிய வடிவமைப்பு. லியாங் பேப்பர் தயாரிப்புகள் கூட்டுறவு,...\nநேரடி விற்பனை கையால் செய்யப்பட்ட ஆடை காகித பை\nபேக்கேஜிங்: K = K நெளி ஏற்றுமதி அட்டைப்பெட்டிகளில் அல்லது வாடிக்கையாளர்களின் குறிப்பிட்ட தேவைகளுக்கு ஏற்ப நிரம்பியுள்ளது\nநேரடி விற்பனை கையால் செய்யப்பட்ட ஆடை காகித பை ஆடை காகித பை, ஆடைகளுக்கான காகித பை, தனிப்பயன் அச்சிடப்பட்ட லோகோ மற்றும் வடிவமைப்பு. கையால் செய்யப்பட்ட காகித பை, வெவ்வேறு அளவு கொண்ட உயர்தர காகித பை. நல்ல பேப்பர் பை, பரிசு பேக்கேஜிங்கிற்கான கைப்பிடியுடன் காகித பை. லியாங் பேப்பர் தயாரிப்புகள் கூட்டுறவு, லிமிடெட் என்பது...\nதங்க கைப்பிடியுடன் சிறிய பரிசு காகித பை\nபேக்கேஜிங்: K = K நெளி ஏற்றுமதி அட்டைப்பெட்டிகளில் அல்லது வாடிக்கையாளர்களின் குறிப்பிட்ட தேவைகளுக்கு ஏற்ப நிரம்பியுள்ளது\nகோல்டன் லோகோவுடன் ஃபேஷன் அச்சிடப்பட்ட காகித பை உங்கள் சொந்த வடிவமைப்பு மற்றும் லோகோவுடன் அச்சிடப்பட்ட காகித பை, தனிப்பயன் அச்சிடப்பட்ட காகித பை. ஃபேஷன் பேப்பர் பேக், உங்கள் சொந்த தயாரிப்புகளை பேக்கேஜிங் செய்யலாம் மற்றும் உங்கள் தயாரிப்புகளை ஆடம்பரமாகக் காணலாம். கோல்டன் லோகோவுடன் காகித பை, கைப்பிடியுடன் காகித பை,...\nஆடைகளுக்கான ஃபேஷன் கிராஃப்ட் பேப்பர் அச்சிடப்பட்ட குறிச்சொல்\nபேக்கேஜிங்: கே = கே பேரிங்கிற்கான நெளி அட்டை வாரிய அட்டைப்பெட்டிகள்\nவிநியோக திறன்: 30000 per month\nஆடைகளுக்கான ஃபேஷன் கிராஃப்ட் பேப்பர் அச்சிடப்பட்ட குறிச்சொல் கிராஃப்ட் பேப்பர் டேக், நல்ல வடிவமைப்பைக் கொண்ட உயர்தர காகித பொருள், ஆடம்பரமாகவும் ஆடம��பரமாகவும் தெரிகிறது. தனிப்பயன் காகித குறிச்சொல், தனிப்பயன் அச்சிடப்பட்ட லோகோ மற்றும் அளவுடன், உங்களுக்குத் தேவையானதைச் செய்யுங்கள். காகித அச்சிடப்பட்ட குறிச்சொல், லோகோ...\nதனிப்பயன் பிரவுன் கிராஃப்ட் பரிசு காகித பை மறுசுழற்சி\nபேக்கேஜிங்: A = A / K = K நெளி ஏற்றுமதி அட்டைப்பெட்டிகளில் நிரம்பியுள்ளது\nதனிப்பயன் பிரவுன் கிராஃப்ட் பரிசு காகித பை மறுசுழற்சி முறுக்கப்பட்ட கைப்பிடிகள் கொண்ட ஆடம்பரமான வடிவமைப்பு பழுப்பு கிராஃப்ட் காகித பை. பையில் அழகான அச்சிடும் சின்னம் கவர்ச்சிகரமானதாக இருக்கும். இது கிறிஸ்துமஸ் பரிசு பேக்கேஜிங்கிற்கு பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. காகித அச்சிடுதல் மற்றும் பேக்கேஜிங் துறையில் 20 வருட...\nமூடியுடன் பிரவுன் கிராஃப்ட் பேப்பர் பரிசு பேக்கேஜிங் பெட்டி\nபேக்கேஜிங்: A = A / K = K நெளி ஏற்றுமதி அட்டைப்பெட்டிகளில் நிரம்பியுள்ளது\nமூடியுடன் பிரவுன் கிராஃப்ட் பேப்பர் பரிசு பேக்கேஜிங் பெட்டி காந்த மூடுதலுடன் 2 மிமீ தடிமனான கடினமான காகித அட்டை பரிசு பெட்டி செவ்வகம் பழுப்பு கிராஃப்ட் காகித பொருள் பரிசு பெட்டி நகைகள், ஒப்பனை, தாவணி, பெல்ட், சாக்லேட், உணவு பேக்கேஜிங் ஆகியவற்றிற்கான பரிசு பெட்டி காகித அச்சிடுதல் மற்றும் பேக்கேஜிங் துறையில் 20 வருட...\nகிராஃப்ட் பேப்பர் மலர் அச்சு பரிசு பை பெட்டி\nபேக்கேஜிங்: K = K நெளி ஏற்றுமதி அட்டைப்பெட்டிகளில் அல்லது வாடிக்கையாளர்களின் குறிப்பிட்ட தேவைகளுக்கு ஏற்ப நிரம்பியுள்ளது\nதனிப்பயன் அச்சு கிராஃப்ட் பேப்பர் மலர் அச்சு பரிசு பை பெட்டி மொத்த பூக்கள் பேக்கேஜிங்கிற்காக 175gsm வலுவான கிராஃப்ட் காகிதத்தால் செய்யப்பட்ட கைப்பிடியுடன் பெரிய அளவு பழுப்பு கிராஃப்ட் காகித பை. மலர் கேரியர் பை கருப்பு மை வண்ணத்தில் அச்சிடுதல் மற்றும் சூடான தங்க முத்திரை 100% மறுசுழற்சி செய்யக்கூடிய கிராஃப்ட் பேப்பர்...\nகாதலர் தின சாக்லேட் பேப்பர் பரிசு பெட்டி பேக்கேஜிங்\nபேக்கேஜிங்: A = A / K = K நெளி ஏற்றுமதி அட்டைப்பெட்டிகளில் நிரம்பியுள்ளது\nகாதலர் தின சாக்லேட் பேப்பர் பரிசு பெட்டி பேக்கேஜிங் காதலர் தினத்தில் சாக்லேட் ஒரு பிரபலமான பரிசு. ஒரு கவர்ச்சியான பேக்கேஜிங் பெட்டியும் மிகவும் முக்கியமானது. தெளிவான பி.வி.சி சாளரத்துடன் ஆடம்பர வடிவமைப்பு சாக்லேட் பரிசு பெட���டி, மற்றும் ரிப்பன் அலங்காரம் முழு பேக்கேஜிங்கையும் மிகவும் அழகாக மாற்ற உதவும். எங்கள் கொள்கை:...\nஸ்டேஷனரி ஏ 4 லெட்டர்ஹெட் பேப்பர் பிரிண்டிங்\nபேக்கேஜிங்: K = K நெளி ஏற்றுமதி அட்டைப்பெட்டிகளில் அல்லது வாடிக்கையாளர்களின் குறிப்பிட்ட தேவைகளுக்கு ஏற்ப நிரம்பியுள்ளது\nஸ்டேஷனரி ஏ 4 லெட்டர்ஹெட் பேப்பர் அச்சிடு தங்கப் படலம் A4 கடிதம் தலை காகித அச்சிடுதல், அளவு பொதுவாக 210x297 மிமீ அல்லது 210x290 மிமீ அல்லது 210x285 மிமீ. வடிவமைப்பு கருப்பு உரைகள் அச்சிடும் எழுத்துரு மற்றும் தங்க வண்ண சூடான படலம் முத்திரை, மற்றொரு வடிவமைப்பு மற்றும் லோகோ ஏற்றுக்கொள்ளத்தக்கவை. லெட்டர் ஹெட் பேப்பர்...\nதங்க திருப்பம் கைப்பிடியுடன் பரிசு காகித ஷாப்பிங் பை\nபேக்கேஜிங்: K = K நெளி ஏற்றுமதி அட்டைப்பெட்டிகளில் அல்லது வாடிக்கையாளர்களின் குறிப்பிட்ட தேவைகளுக்கு ஏற்ப நிரம்பியுள்ளது\nதங்க திருப்பம் கைப்பிடியுடன் பரிசு காகித ஷாப்பிங் பை சீன சிவப்பு முதல் காகித காகிதத்தை அச்சிடுவது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது, ஒவ்வொரு சீன பாரம்பரிய திருவிழாவையும் அலங்கரிக்க சிவப்பு தேவைப்படுகிறது, எனவே இது மகிழ்ச்சியான காகித பரிசு பை, தங்க பின்னூட்டத்துடன் சிவப்பு பின்னணி, கைப்பிடி தங்க கயிறு, முழு காகித பையும்...\nரிப்பன் கைப்பிடியுடன் பிங்க் டிராயர் பெட்டி\nஇமைகளுடன் காந்த மூடல் காகித மேச் பெட்டிகள்\nஸ்டாம்பிங் லோகோவுடன் மெழுகுவர்த்தி பெட்டிக்கான பரிசு பெட்டி\nசொகுசு அட்டை வெல்வெட் சுற்று மலர் பெட்டி\nஸ்பாட் யு.வி உடன் கருப்பு கண் இமை பரிசு பெட்டி அச்சிடுதல்\nசொகுசு அட்டை ரிப்பன் மடிப்பு பரிசு பேக்கேஜிங் பெட்டி\nதனிப்பயனாக்கப்பட்ட காகித உறை அச்சிடுதல்\nபளபளப்பான வண்ணமயமான ஆவண காகிதக் கோப்புறை அச்சிடுதல்\nதங்க சட்ட வடிவமைப்புடன் தனிப்பயனாக்கப்பட்ட மெழுகுவர்த்தி பெட்டி\nகாகித பாக்கருடன் பிளாஸ்டிக் நகை பரிசு பெட்டி\nசொகுசு காகித வாசனை பெட்டி ஒப்பனை பேக்கேஜிங் பெட்டி\nநேரடி விற்பனை கையால் செய்யப்பட்ட ஆடை காகித பை\nதனிப்பயன் சுற்று காகித ஒப்பனை குழாய் பெட்டி பேக்கேஜிங்\nஅலுவலகம் தனிப்பயனாக்கப்பட்ட மென்மையான அட்டை நோட்புக் மீள் கொண்டு\nதனிப்பயன் மாட் கருப்பு மடிப்பு காந்த ஆடை பெட்டி\nபொத்தான் மூடுதலுடன் சொகுசு டைரி நோட்புக் காலண்டர்\nசதுர கீல் வளையல் பரிசு பெட்டி\nமூடியுடன் மடிக்கக்கூடிய தாவணி பரிசு பெட்டி\nபிராண்டட் பேப்பர் பை கிராஃப்ட் பேப்பர் பை பிங்க் பேப்பர் பை ஆர்ட் பேப்பர் பை கிராஃப்ட் பேப்பர் பைகள் கிராஃப்ட் பேப்பர் உறை பை மேட் பேப்பர் பை இருண்ட பிங்க் பேப்பர் பை\nசான்றிதழ்கள்நிறுவனத்தின் ஷோகாணொளி360° Virtual Tour\nபிராண்டட் பேப்பர் பை கிராஃப்ட் பேப்பர் பை பிங்க் பேப்பர் பை ஆர்ட் பேப்பர் பை கிராஃப்ட் பேப்பர் பைகள் கிராஃப்ட் பேப்பர் உறை பை மேட் பேப்பர் பை இருண்ட பிங்க் பேப்பர் பை\nமுகப்பு தயாரிப்புகள் எங்களை பற்றி தொடர்பு குறிச்சொற்கள் குறியீட்டு வரைபடம் விசாரணை\nபதிப்புரிமை © 2020 Liyang Paper Products Co., Ltd. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510846.12/wet/CC-MAIN-20200403092656-20200403122656-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/360-news/aanmegam/today-rasi-palan-19082019", "date_download": "2020-04-03T11:32:20Z", "digest": "sha1:SMIXCDNSPFPUGCARBVV7OXCA5B2NQ66A", "length": 17868, "nlines": 187, "source_domain": "www.nakkheeran.in", "title": "இன்றைய ராசிப்பலன் - 19.08.2019 | Today rasi palan - 19.08.2019 | nakkheeran", "raw_content": "\nஇன்றைய ராசிப்பலன் - 19.08.2019\nமுனைவர் முருகு பால முருகன்\nகணித்தவர் ஜோதிட மாமணி, முனைவர் முருகு பால முருகன்\nNo: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு, தபால் பெட்டி எண் - 2255. வடபழனி,\n19-08-2019, ஆவணி 02, திங்கட்கிழமை, சதுர்த்தி திதி பின்இரவு 03.30 வரை பின்பு தேய்பிறை பஞ்சமி. உத்திரட்டாதி நட்சத்திரம் இரவு 07.48 வரை பின்பு ரேவதி. நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் - 2. ஜீவன் - 1. மகா சங்கடஹர சதுர்த்தி. விநாயகர் வழிபாடு நல்லது. கரி நாள். சுபமுயற்சிகளை தவிர்க்கவும். இராகு காலம்- காலை 07.30 -09.00, எம கண்டம்- 10.30 - 12.00, குளிகன்- மதியம் 01.30-03.00, சுப ஹோரைகள்- மதியம்12.00-01.00, மதியம்3.00-4.00, மாலை06.00 -08.00, இரவு 10.00-11.00.\nஇன்று தொழில் வியாபாரத்தில் மந்த நிலை காணப்படும். வீண் செலவுகளை சமாளிக்க கடன்கள் வாங்க நேரிடும். உத்தியோகத்தில் சக ஊழியர்களை அனுசரித்து சென்றால் தேவையற்ற பிரச்சினைகளை தவிர்க்கலாம்-. உறவினர்கள் உதவியாக இருப்பார்கள். நண்பர்களின் ஆதரவு கிட்டும்.\nஇன்று உங்கள் திறமைகளை வெளிபடுத்தும் நாளாக இந்த நாள் அமையும். வேலையில் புது பொலிவுடனும், தெம்புடனும் செயல்படுவீர்கள். பொன் பொருள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். உடல் ஆரோக்கியம் சீராகும்.\nஇன்று உங்களுக்கு பணவரவு திருப்திகரம��க இருக்கும். பூர்வீக சொத்துக்களால் வீண் அலைச்சல்கள் இருந்தாலும் அனுகூலப் பலன்களும் ஏற்படும். ஆரோக்கிய பாதிப்புகள் குறையும். திருமண பேச்சு வார்த்தைகள் சுமூகமாக முடியும். குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் குறைந்து மகிழ்ச்சி ஏற்படும்.\nஇன்று உங்களுக்கு வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்படும். உடலில் சிறு உபாதைகள் தோன்றி மறையும். வெளியூர் பயணங்களால் அலைச்சல் அதிகரித்தாலும் அனுகூலப்பலன்கள் கிட்டும். வியாபாரத்தில் கூட்டாளிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். குடும்பத்தில் உள்ளவர்களை அனுசரித்து செல்வது நல்லது.\nஇன்று உங்கள் உடல்நிலையில் சோர்வும் சுறுசுறுப்பின்மையும் தோன்றும். எந்த ஒரு வேலையிலும் ஈடுபாடின்றி செயல்படுவீர்கள். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் செய்யும் வேலைகளில் காலதாமதம் ஏற்படும். தேவையில்லாத பிரச்சினைகளில் தலையிடாமல் இருப்பது உத்தமம்.\nஇன்று உங்களுக்கு பிள்ளைகள் மூலம் நல்ல செய்திகள் வரும். உடன்பிறந்தவர்களிடம் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். அலுவலகத்தில் உடன் பணிபுரிபவர்கள் சாதகமாக செயல்படுவார்கள். வியாபாரத்தில் நீங்கள் எதிர்பார்க்காத லாபம் கிடைக்கும். நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சியை தரும்.\nஇன்று உங்களுக்கு பணவரவு சிறப்பாக இருக்கும். பெரிய மனிதர்களின் அறிமுகம் கிடைக்கும். புதிய சொத்துக்கள் வாங்கும் முயற்சியில் வெற்றி பெறுவீர்கள். வேலையில் உங்கள் தகுதிக்கேற்ற பதவி உயர்வு கிடைக்கும். வியாபாரம் சம்பந்தமான வழக்கு விஷயங்களில் வெற்றி கிட்டும். சேமிப்பு உயரும்.\nஇன்று நீங்கள் எடுத்த காரியத்தை முடிப்பதில் சற்று காலதாமதமாகும். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கலில் இழுபறி நிலை தோன்றும். சுபகாரிய முயற்சிகளில் இருந்த தடைகள் நீங்கும். உறவினர்கள் வருகை மனதிற்கு மகிழ்ச்சியை கொடுக்கும். கடன் சுமை தீரும். குடும்ப தேவைகள் பூர்த்தியாகும்.\nஇன்று குடும்பத்தில் தேவையற்ற பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். வாகனங்களால் வீண் விரயங்கள் ஏற்படும். அலுவலகத்தில் மேலதிகாரிகளின் நெருக்கடிகள் இருந்தாலும் உடன் பணிபுரிபவர்கள் சாதகமாக செயல்படுவர். வியாபாரத்தில் ஓரளவு லாபம் கிட்டும். ஆரோக்கிய பாதிப்புகள் குறையும்.\nஇன்று நீங்கள் தொட்ட காரியம் அனைத்தும் வெற்றியை தரும். தொழிலில் புதிய ஒப்பந்தங்கள் கைகூடும். எதிர்பார்த்த உதவி தாமதமின்றி கிடைக்கும். உத்தியோகத்தில் சிலருக்கு புதிய பொறுப்புகள் கிடைக்கும். எடுக்கும் புதிய முயற்சிகளில் அனுகூலமான பலன்கள் உண்டாகும்.\nஇன்று உத்தியோகத்தில் சிலருக்கு அவர்கள் திறமைகேற்ற உயர்பதவிகள் கிடைக்கும் வாய்ப்புகள் அமையும். அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். தொழில் சம்பந்தமாக வெளியூர் பயணம் செல்ல நேரிடும். குடும்பத்தில் சுபசெலவுகள் ஏற்படும். ஆடை ஆபரண சேர்க்கை உண்டாகும்.\nஇன்று நீங்கள் கடினமான காரியத்தை கூட எளிதில் செய்து முடித்து விடுவீர்கள். உறவினர்கள் வருகையால் வீட்டில் சுபகாரியங்கள் நடைபெறும். வியாபாரத்தில் கூட்டாளிகளோடு ஒற்றுமையாக செயல்பட்டு லாபம் அடைவீர்கள். நீண்ட நாள் எதிர்பார்த்த வங்கி கடன் கிடைக்கப் பெறும்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nதினசரி ராசிபலன் - 03.04.2020\nதினசரி ராசிபலன் - 02.04.2020\nதினசரி ராசிபலன் - 02.04.2020\nதினசரி ராசிபலன் - 01.04.2020\nதினசரி ராசிபலன் - 03.04.2020\nதினசரி ராசிபலன் - 02.04.2020\nதினசரி ராசிபலன் - 02.04.2020\nதினசரி ராசிபலன் - 01.04.2020\n“இந்தியா.. தீவிரத்தைப் புரிந்துக்கொள்ள வேண்டும்” - நடிகர் விஷ்ணுவிஷால் கவலை \n\"21 நாட்கள் முடிந்த பிறகு மகிழ்ச்சியாக இருக்கும் என்று கற்பனை செய்ய வேண்டாம்\" - ஹிருத்திக் ரோஷன்\n\"கீர்த்தி சுரேஷ் திருமணம் குறித்து உலவும் செய்தி... உண்மையா\n பிரபல இயக்குனர் சர்ச்சை ட்வீட்..\nஎடப்பாடிக்கு உளவுத்துறை கொடுத்த அதிர்ச்சி ரிப்போர்ட்... ஐடியா கொடுத்த வேலுமணி... அமைச்சருக்குப் போட்ட அதிரடி உத்தரவு\n‘மாலைகூட வாங்க இயலாத கையாலாகாத பேரனாய்..’ -பரவை முனியம்மாவுக்கு அபிசரவணன் செலுத்திய இறுதி மரியாதை\nவெளியே வரவே பயமா இருக்கு... ஈரோட்டில் ஏன் இத்தனை பேருக்குக் கரோனா பரவியது\nஇதனால் தான் ஊரடங்கு உத்தரவு போட்டாரா மோடி இந்தியாவை எச்சரித்த WHO... மாநில அரசு மீது அப்செட்டான மோடி\nபிரசாந்த் கிஷோரின் வீடியோ...கண்டுகொள்ளாத அமித்ஷா...கரோனாவை மிஞ்சிய பசி கொடுமை - அதிர்ச்சி ரிப்போர்ட் \nதமிழகத்தில் உலாவும் வெளிநாட்டினர்... கண்டுகொள்ளாத எடப்பாடி அரசு... வெளிவந்த EXCLUSIVE அதிர்ச்சி தகவல்\nபயத்தால் நான் வீட்டில் முடங்கமுடியாது... யாரும் அப்படி நினைக்கக் கூடாது... அமைச்சர் விஜயபாஸ்கர் அதிரடி பேட்டி \nகடுமையாக எச்சரித��த உளவுத்துறை... அசால்ட்டாக இருந்த எடப்பாடி மற்றும் அமைச்சர்கள்... கோபமான மோடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510846.12/wet/CC-MAIN-20200403092656-20200403122656-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2020/01/TNA_13.html", "date_download": "2020-04-03T11:13:34Z", "digest": "sha1:5VEITCBCXSHYNEH4LI5WE4MAZGZKOO44", "length": 9255, "nlines": 54, "source_domain": "www.pathivu.com", "title": "சுமந்திரனிற்கு பணமுமில்லை:ஜதேகவிலேயே போட்டி:விஜயகலா? - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / யாழ்ப்பாணம் / சுமந்திரனிற்கு பணமுமில்லை:ஜதேகவிலேயே போட்டி:விஜயகலா\nடாம்போ January 13, 2020 இலங்கை, யாழ்ப்பாணம்\nகூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனிற்கு 15 கோடி லஞ்சம் கொடுக்கவில்லையென விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.\nஅத்துடன் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் நான் ஐக்கிய தேசியகட்சியின் கீழ் யாழ். தேர்தல் தொகுதியில்தான் போட்டியிடுவேன். வேறு எந்தக் கட்சிக்கும் செல்லமாட்டேன் எனவும் தெரிவித்துள்ளார். விஜயகலா மகேஸ்வரன் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு சார்பாக கொழும்பு மாவட்டத்தில் போட்டியிடவுள்ளார் எனவும். தமிழ்த்தேசியக் கூட்டமைப்பில் வாய்ப்பு வழங்குவதற்கு நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் பெருமளவு பணம் கேட்டார் எனவும்; செய்திகள் வெளிவந்தன.\nஇது தொடர்பில் விஜயகலா மகேஸ்வன் கருத்து தெரிவிக்கையில் எனது மக்களுக்கான சேவை ஐக்கிய தேசிய கட்சியின் ஊடாகவே இருக்கும். எந்தக் கட்சிக்கும் நான் செல்லப் போவதில்லைஇ அதற்கான பேச்சுகளும் இடம்பெறவில்லை. வரப்போகும் நாடாளுமன்றத் தேர்தலில் நான் ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளராக யாழ். தேர்தல் தொகுதியில் போட்டியிடுவேன்.” என்றார்.முன்னதாக அவரது கணவரான மகேஸ்வரன் கொழும்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்ததும் கூட்டமைப்பு கொழும்பில் தனித்து போட்டியிட சிந்தித்துவரும் தெரிந்ததே.இந்நிலையிலேயே சுமந்திரன் பணம் கேட்டவிவகாரம் விஜயகலாவின் ஆதவாளர்கள் மூலம் கசிந்திருந்தது.\n தமிழர்கள் வாழும் நாடுகளின் விபரங்கள்\nதமிழர்கள் வாழும் நாடுகளில் கொவிட்-19 என்று அழைக்கப்படும் கொரோனா தொற்று நோயில் இன்று திங்கட்கிழமை உயிரிழந்த மக்களின் எண்ணிக்கை மற்றும் தொற...\nஇன்றைய கொரோனா சாவு மற்றும் தொற்று உலக நாடுகளின் எண்ணிக்கை விபரங்கள்\nஇதுவரை 31,913 பேர் உலக நாடுகளில் கொரோனா வைரஸ் இறந்துள்ளனர். 704,074 பேர் வைர���் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 149,219 பேர் வைரஸ்\n\"கொரோனா\" நெருக்கடி விரக்தியால், யேர்மனியில் நிதி அமைச்சர் தற்கொலை\nஜேர்மனில் உள்ள ஹெஸ்ஸே மாநில நிதி மந்திரி தாமஸ் ஷெஃபர் (Thomas Schäfer)தற்கொலை செய்துகொண்டுள்ளதாக மாநில காவல்துறையினர் சந்தேகம்வெளியிட்டுள...\n தமிழர்கள் வாழும் நாடுகளின் இறப்பு விபரங்கள்\nதமிழர்கள் வாழும் உலக நாடுகளில் இன்று செவ்வாய்கிழமை கொரோனா வைரஸ் தொற்றில் இறந்தவர்கள் மற்றும் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை விபரங...\nசீயோன் ஆலய பயங்கரவாத சூத்திரதாரி அதிரடிகைது\nமட்டக்களப்பு - சீயோன் தேவாலயம் மீது உயிர்த்த (ஈஸ்டர்) ஞாயிறு பயங்கரவாத தற்கொலை குண்டுத் தாக்குதலை நடத்திய பயங்கரவாதியை வழிநடத்திய மற்றும் ...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு முல்லைத்தீவு கிளிநொச்சி மட்டக்களப்பு வவுனியா இந்தியா சிறப்பு இணைப்புகள் மன்னார் புலம்பெயர் வாழ்வு பிரித்தானியா எம்மவர் நிகழ்வுகள் பிரான்ஸ் தென்னிலங்கை திருகோணமலை மலையகம் மாவீரர் கட்டுரை அம்பாறை யேர்மனி வலைப்பதிவுகள் அமெரிக்கா சுவிற்சர்லாந்து வரலாறு விளையாட்டு சினிமா பலதும் பத்தும் ஆஸ்திரேலியா கனடா இத்தாலி கவிதை ஐரோப்பா தொழில்நுட்பம் முள்ளியவளை காணொளி மலேசியா டென்மார்க் பெல்ஜியம் அறிவித்தல் நெதர்லாந்து விஞ்ஞானம் நியூசிலாந்து சிங்கப்பூர் நோர்வே மருத்துவம் மத்தியகிழக்கு ஆசியா சிறுகதை ஆபிரிக்கா பின்லாந்து மண்ணும் மக்களும் ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510846.12/wet/CC-MAIN-20200403092656-20200403122656-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilkaraokefree.com/2020/03/kaalame-karaoke-bigil-karaoke/", "date_download": "2020-04-03T12:02:19Z", "digest": "sha1:RXE2AVRDQACO6GFX4NS2WKQYHNGJWIPK", "length": 5632, "nlines": 199, "source_domain": "www.tamilkaraokefree.com", "title": "Kaalame Karaoke - Bigil Karaoke - Tamil Karaoke", "raw_content": "\nReport Missing Link | விடுபட்ட பாடலை புகாரளி\nஆண் : காலமே காலமே\nஎன்னை எங்கு கொண்டு போகிறாய்\nஆண் : வாழ்க்கையின் காரணம்\nஆண் : திரும்பி வா……\nஆண் : துணையில்லா வாழ்க்கையில்\nஆண் : நீ இல்லா பூமியில்\nஆண் : மழைகளும் மண்ணில்\nவேங்கை வந்து நிரப்பிடும் கதையோ\nஹோ ஹோ ஓஒ ஓஒ\nஆண் : அரசன் நானோ\nஹோ ஹோ ஓஒ ஓஒ ஹோ ஹோ\nஹோ ஹோ ஓஒ ஓஒ ஹோ ஹோ ஓஒ ஓஒ\nஹோ ஹோ ஓஒ ஓஒ ஹோ ஹோ ஓஒ ஓஒ\nஆண் : எழுந்து வா….ஆ……\nFollow us | இசையுடன் இணையுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510846.12/wet/CC-MAIN-20200403092656-20200403122656-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.65, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/community/01/234434?ref=archive-feed", "date_download": "2020-04-03T11:16:02Z", "digest": "sha1:FKMNBVVIZ72ICKER2PWNVUXCM2FT332P", "length": 7674, "nlines": 149, "source_domain": "www.tamilwin.com", "title": "வவுனியாவில் வீதிக்கு வந்த முதலையை மடக்கிப் பிடித்த பொதுமக்கள் - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nவியாழன் புதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு சனி\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nவவுனியாவில் வீதிக்கு வந்த முதலையை மடக்கிப் பிடித்த பொதுமக்கள்\nவவுனியாவில் வீதிக்கு வந்த முதலையை அப்பகுதிமக்கள் மடக்கிப் பிடித்து வனஜீவராசிகள் திணைக்களத்திடம் ஒப்படைத்துள்ளனர்.\nவவுனியா, மன்னார் வீதியில் அன்பகம் சிறுவர் இல்லம் பகுதிக்கு நேற்று இரவு 6 அடி நீளமான முதலை ஒன்று நுழைந்துள்ளது.\nஇதையடுத்து அப்பகுதிமக்கள் பல மணிநேரம் போராடி முதலையை பிடித்து கட்டி வைத்துள்ளனர்.\nஇது குறித்து பொலிஸார் மற்றும் வனஜீவராசிகள் திணைக்களத்திற்கு தெரியப்படுத்தியதையடுத்து அவர்கள் காலையில் அவ்விடத்திற்குச் சென்று குறித்த முதலையை அங்கிருந்து மீட்டுச் சென்றுள்ளனர்.\nஇலங்கை தமிழ் மக்களின் நீண்ட நாள் திருமண தேடல்களுக்கு ஓர் நிரந்தர தீர்வு. வெடிங்மான் இல் இன்றே பதிவு செய்யுங்கள் பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510846.12/wet/CC-MAIN-20200403092656-20200403122656-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thozhirkalam.com/2012/11/victory-sub-conscious-mind.html", "date_download": "2020-04-03T11:15:04Z", "digest": "sha1:U57XQPTYLELKUIANPTGZSOLSMLW3GZSH", "length": 16234, "nlines": 81, "source_domain": "www.thozhirkalam.com", "title": "வித்தையை கற்று கொள்ள வேடிக்கையாளனாய் இரு - மனதோடு விளையாடு 2 - தொழிற்களம்", "raw_content": "\nHome அற்புதங்கள் ஆழ்மனது மனதோடு விளையாடு மனநலம் வெற்றியின் ரகசியம். வித்தையை கற்று கொள்ள வேடிக்கையாளனாய் இரு - மனதோடு விளையாடு 2\nவித்தையை கற்று கொள்ள வேடிக்கையாளனாய் இரு - மனதோடு விளையாடு 2\nவெற்றியாளர்கள் அனைவரும் இந்த விசயத்தில் மிக கவனமாக இருந்ததால் தான் தங்கள் வெற்றியை தக்க வைத்து கொள்ள முடிந்தது. ஆம், நாம் அனைவரும் ஏதாவது ஒரு சமயத்தில் வெற்றியை அடைந்து விடுகிறோம். ஆனால் பெற்ற வெற்றியை உணர்ந்து கொள்ளும் முன்பாகவே அதனை தொலைத்து விடுகிறோம்.\nநிரந்தரமான வெற்றியை நீங்கள் அடைய துணைபுரிவது உங்கள் ஆழ்மனது மட்டும் தான் என்பதை புரிந்துகொள்ளுங்கள்\nஉங்கள் மனது உங்களுடன் பேசும் வார்த்தைகளுக்கு மதிப்புகொடுங்கள். உங்களை வழிநடத்தி செல்ல முழு தகுதியும் அதற்கு உண்டு.\nவிற்பனை துறையில் அனுபவமுள்ளவர்களை நீங்கள் சந்தித்திருப்பீர்கள். அவர்கள் பேசும் போது உங்கள் கண்களை தவிர அவர்களது பார்வை எங்கும் போகாது. அவர்கள் தனது விற்பனையை வெற்றிகரமாக முடிப்பதற்கு உங்கள் ஆழ்மனதுடன் பேசி விடுவார்கள். அல்லது புரிந்து கொண்டு விலகி விடுவார்கள்.\nஉங்கள் இலக்கு எது என்பதை தீர்மானித்த பின்பு மெதுவாக ஆழ்மனதுக்கு கட்டளை இட்டுவிட்டு அமைதியாகி விடுங்கள். உங்கள் வெற்றியை அது பார்த்துகொள்ளும். ஆனால் ஆழ்மனதுக்கு சொல்லும் போது கொஞ்சம் கவனமாக சொல்லுங்கள். ஏனென்றால் அது கணினியை விட பெரிய முட்டாள். நீங்கள் எதை சொன்னாலும் அதை அப்படியே பதிந்து வைத்துக்கொள்ளும். எப்படின்னு தெரிஞ்சுக்க தென்னிந்தியாவில், அடுக்குமாடி கட்டிடங்களை சந்தித்திராத இந்த குக்கிராமம் உதவும்.\nமாட்டு வண்டியினை மட்டுமே இது வரை போக்குவரத்துக்காக பயன்படுத்தி வந்த அந்த கிராமத்தில் நம்ம புது மாடல் காரை விற்பனை செய்விட்டோமேயானல் இன்னும் அதிக அளவில் நிறுவனத்தின் மதிப்பு ஏறிவிடும் என்று நினைத்த அந்த கார் கம்பெனி தங்கள் நிறுவனத்தின் சார்பாக அனுபவம் வாய்ந்த விற்பனை பிரதிநிதி ஒருவரை தேர்ந்தெடுத்து அவ்வூருக்கு அனுப்பியிருந்தது.\nஅவரும் நிறுவனம் சொன்ன மாதிரியே அந்த ஊருக்கு போய், அங்குள்ள பெரிய மனுசங்களையெல்லாம் ஓர் இடத்துல ஒன்னா திரட்டி தங்கள் கம்பெனியின் புது மாடல் காரை பத்தி தகவல் சொல்ல துவங்கினார்,\n\" உங்கள் மாட்டுவண்டியில் அச்சானி, கொல்லன் கூலின்னு தனித்தனிய கொடுத்து ஏன் செலவு செஞ்சு காசை வீணாக்குறீங்க எங்க கம்பெனி காரை வாங்கி உங்க பயணத்தை எளிதாக்குங்க\"\n\" மேலும் பார்த்திங்கனா, இதுதான் சைடு மிரர் இதுல பின்னாடி வரவங்களை நீங்க திரும்பாமயே பார்த்துக்கலாம்\"\n\" இன்னும் சொகுசா, இடுப்பு வலியே இல்லாம எங்க காரை வாங்குனா உங்க பயணம் ஜாலியா இருக்கும்னு\" அந்த ஊர் பெரிய மனுசங்க கிட்டே சாமர்த்தியமா பேசி எப்படியோ அதிகமான கார்களை வித்துட்டார் அந்த பிரதிநிதி.\nமிகவும் சந்தோசத்துடன் அந்த கார் கம்பெனி பத்திரிக்கையாளர்களை திரட்டிக்கொண்டு அந்த கிராமத்துக்கு போனாங்க..\nஅங்கே அவங்களுக்கு பெரிய ஏமாற்றம் காத்திருந்தது.\nஆம், தங்களின் புது மாடல் கார்கள் எல்லாம் அந்த கிராமத்தை அலங்கரிச்சிருக்கும்னு நினைச்சு போன நிறுவனம் அங்க கண்ட காட்சி என்ன தெரியுமா..\n\"அவர்கள் புது மாடல் கார்களின் முன் பேனட்டில் இருந்து பெரிய கயிறு இரு மாடுகளின் மூக்கனாங்கயிறுடன் இணைக்கப்பட்டிருந்தது\". மேலும் ஒரே சேறும் , சகதியுமா காரின் வெளிப்புறங்கள் காணப்பட்டது.\nமாட்டு க்கு பதிலா கழுதை தாங்க கிடைச்சுது,, ( ஒருவேளை குதிரையோ..\nஅதாவது அந்த ஊர் மக்கள் காரை செலுத்த மாடுகளை உபயோகித்து இழுத்து சென்று வந்திருக்கின்றனர்.\nவேடிக்கைக்காக சொல்லப் பட்ட இந்த கதையை போல உங்கள் ஆழ்மனதுக்கு கொடுக்கப்படும் கட்டளை வார்த்தகளை இணைத்து பாருங்கள்.\nநீங்கள் அந்த பிரதிநிதியாகவும், ஆழ்மனதானது ஊர் மக்களை போலவும் இருந்து விட்டால்...\nஉங்கள் ஆழ்மனதை கட்டுப்படுத்த நீங்கள் துணிந்து விட்டால் முதலில் அது செய்யும் வித்தைகளை வேடிக்கை பார்க்க கற்றுகொள்ளுங்கள். தானாக கட்டளை இடும் தகுதியை உங்களுக்குள் வளர்த்தி கொள்ள முடியும்\nஉங்கள் இலக்கு என்ன என்பதை முதலில் தெளிவாக புரிந்துகொள்ளும் முன்பே வித்தைகாரனாக முடியுமா..\nவித்தையை கற்று கொள்ள வேடிக்கையாளனாய் இரு - மனதோடு விளையாடு 2 Reviewed by Thozhirkalam Channel on November 11, 2012 Rating: 5\nTags : அற்புதங்கள் ஆழ்மனது மனதோடு விளையாடு மனநலம் வெற்றியின் ரகசியம்.\nஅருமையான கதை மற்றும் நல்ல தத்துவம், நன்றி\nநல்ல பல கருத்துக்களுக்கு மிக்க நன்றி...\nஇப்ப அதுதானே செய்துகொண்டு இருக்கிறோம்... அதான் (வேடிக்கை) பார்க்கின்றதை நன்றாக செய்கின்றோம்... அதான் (வேடிக்கை) பார்க்கின்றதை நன்றாக செய்கின்றோம்... ச��ிதானே...\nஉண்மையில் மிகசிறந்த கருத்துகள் விற்பனைத்துறை மட்டும் அல்லாது அனைவருக்குமான கருத்துகள் பாராட்டுகள்\nஉங்கள் பின்னூட்ட கருத்துகளை இங்கே பதிவு செய்யுங்கள்\nநீங்கள் காணும் கனவுகளின் பலன்களை தெரிஞ்சுக்கனுமா\nகனவுகளும் அதன் பலன்களும் நாம் காணும் ஒவ்வொரு கனவுகளுக்கும் பலன் உண்டு என்று என் பாட்டி சொல்ல கேட்டிருக்கிறேன். ஆனால் எதை...\nகாலை தேநீர் இன்றைய பொழுது, துன்பம் நீங்கி இன்பமாய் கழிய தொழிற்களம் குழு வாழ்த்துகிறது. இன்றைய சிந்தனைத் ...\nஇந்த மூலிகையின் பெயர் ஆடாதோடை. இம் மூலிகையின் மூலம் சளி , ஆஸ்த்துமா , போன்ற பல நோய்கள் குணமாகும். ஆடாதொடையின் வேரினால் இருமல் , அக்கினி ...\nசோற்றுக் கற்றாழையின் மருத்துவ குணங்கள்\nஇது ஒரு அதிசயத் தாவரம் கிராமங்களின் மருந்தகம். இது மனிதரை என்றும் இளமையாக வைப்பதால் குமரி எனப்படுகிறது .சிறந்த அழகு தரும் மூலிகை . ...\nவீட்டிலிருந்தபடியே இணையத்தை பயன்படுத்தி வருமானத்தை அடைய சிறந்த யோசனைகள்\nஅனைவருக்கும் இணையத்தை பயன்படுத்தி பகுதி / முழு நேரமாக வருமானத்தை பெற வேண்டும் என்ற எண்ணம் இருக்கிறது. இணைய தளங்களில் கண்ட விளம்பரங...\nஉணவே மருந்து - நெல்லிக்காய். உணவே மருந்தென இயற்கையின் அற்புதங்களையும், அதிசயங்களையும் முழுமையாகப் பயன்படுத்திக் கொண்டவர்கள் நம் முன்...\nநைட்டியின் விலை 85 மட்டுமே\nசுய உதவிக்குழுக்கள் மற்றும் வீட்டியிருந்தபடியே விற்பனை செய்து வருமானம் அடைய பெண்களுக்கு சிறந்த தொழில் வாய்ப்பை \"லைக் பேசன்ஸ்\" த...\nகோழிபண்ணையில் கொட்டிக் கிடக்கும் இலாபம் சந்தைப்படுத்த அலோசனைகளுடன் தொழிற்களம் பார்வை\nகிராமத்து வீடுகளின் முற்றங்களில் சுற்றித் திரிந்த நாட்டுக்கோழிகளையும் இன்று ப்ரீட் செய்து பண்ணையில் வளர்த்து அதிக அளவில் இலாபத்தை ப...\nபயன்படுத்துங்கள் - ஆதி திராவிடர்களுக்கான தொழிற்கடன்\nஅரசு எத்த்கைய திட்டங்களை அறிவித்தாலும் அது சரியான் முறையில் மக்களுக்கு சென்றடையாவிடில் பலன் இல்லாமல் போகும். 30% முதல் 50 % வரை மானிய...\nகண்டிப்பாக தெரிந்துகொள்ள வேண்டிய இணையதளங்கள் பகுதி 2\nநாம் தினமும் இணையத்தில் பல தளங்களை பார்க்கின்றோம் . சில பிடிக்கலாம் , சில பிடிக்காமல் போகலாம் . ஆனால் அவசர உதவிக்கு சில தளங்களை நா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510846.12/wet/CC-MAIN-20200403092656-20200403122656-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/TamilNadu/2020/02/06174759/1067552/MK-Stalin-Comment-Ninth-And-Tenth-School-Students.vpf", "date_download": "2020-04-03T10:05:38Z", "digest": "sha1:YWKJEJ4Y763CPKFR2XNFT7FGAMEYVSKE", "length": 11447, "nlines": 78, "source_domain": "www.thanthitv.com", "title": "\"9, 10ம் வகுப்பு இடைநிற்றல் 100% உயர்வு அதிர்ச்சியளிக்கிறது\" - திமுக தலைவர் ஸ்டாலின்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\n\"9, 10ம் வகுப்பு இடைநிற்றல் 100% உயர்வு அதிர்ச்சியளிக்கிறது\" - திமுக தலைவர் ஸ்டாலின்\nமாற்றம் : பிப்ரவரி 06, 2020, 06:09 PM\nகடந்த 3 ஆண்டுகளில் தமிழகத்தில் 9, 10ம் வகுப்புகளில் பள்ளிப்படிப்பை பாதியில் நிறுத்தும் மாணவர்களின் எண்ணிக்கை 100 சதவீதம் அதிகரித்துள்ளதாக நாடாளுமன்றத்தில் மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை தெரிவித்துள்ள தகவல் அதிர்ச்சி அளிப்பதாக திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.\n2015 -16ல் எட்டு சதவீதமாக இருந்த இடைநிற்றல், அடுத்த ஆண்டு 16 சதவீதம் என்ற அளவில் நூறு சதவீதம் அதிகரித்துள்ளதன் மூலம், அதிமுக ஆட்சியில் பள்ளிக்கல்வித்துறை எந்த அளவு மிக மோசமான சீரழிவுக்கு உள்ளாகியிருக்கிறது என்ற ஆதாரம் வெளிச்சத்துக்கு வந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.\n* ஆனால், 2015-16ம் ஆண்டில் 3.76 சதவீதமும், 2016-17இல் 3.75 சதவீதமும், 2017-18இல் 3.61 சதவீதமும் தான் இடைநிற்றல் ஏற்பட்டதாக சட்டமன்றத்தில், கொள்கை விளக்கக் குறிப்புகளில் பொய்யான புள்ளி விவரங்களை அதிமுக அரசு கூறுகிறது என்பது வெளிச்சத்துக்கு வந்திருப்பதாக அவர் கூறியுள்ளார்.\n* 9, 10ம் வகுப்பு மாணவர்களின் இடை நிற்றலில் ஏற்பட்ட நூறு சதவீத உயர்வை அப்படியே மறைத்து, 5, 8 ஆம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வுகள் நடத்தப்பட்டிருந்தால் எத்தகைய பாதிப்புகளை மாணவர் சமுதாயம் சந்திக்க நேர்ந்திருக்கும் என்று அவர் கேள்வி எழுப்பி உள்ளார்.\n* எனவே 9 மற்றும் 10ம் வகுப்புகளில் மாணவர்களின் இடை நிற்றலுக்கு என்ன காரணம் என்பதை ஆய்வு செய்ய மூத்த கல்வியாளர்கள் அடங்கிய ஒரு குழுவினை அமைக்க வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையனை அவர் வலியுறுத்தி உள்ளார்.\n* மேலும், எதிர்காலத்தில் ஒரு மாணவர் கூட பள்ளிப் படிப்பைப் பாதியில் நிறுத்தும் அபாயகரமான, ஆரோக்கியமற்ற சூழல் நடைபெறாமல் தடுப்பதற்குத் தேவையான அனைத்த��� நடவடிக்கைகளையும் எடுக்க தமிழக அரசை அவர் வலியுறுத்தி உள்ளார்.\nஇ.எஸ்.ஐ மருத்துவமனையில் 488 படுக்கைகளுடன் சிறப்பு வார்டு - சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நேரில் ஆய்வு\nகொரோனா பாதிப்பு நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக சென்னை அயனாவரம் இஎஸ்ஐ மருத்துவமனையில் சிறப்பு வார்டு அமைக்கப்பட்டுள்ளது.\nகொரோனா பாதிப்பு எதிரொலி : 11,12ம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி ஒத்திவைப்பு\nகொரோனா பாதிப்பு காரணமாக, இரண்டாவது முறையாக 11 மற்றும் 12ஆம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணிகள் தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக தேர்வுத்துறை அறிவித்துள்ளது.\nபோக்குவரத்து ஊழியர்களின் ஒரு நாள் சம்பளம் : \"ரூ.14 கோடி கொரோனா நிவாரண நிதி\" - அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தகவல்\nபோக்குவரத்து தொழிலாளர்களின் ஒருநாள் சம்பளமான 14 கோடி ரூபாய் கொரோனா நிவாரண நிதிக்கு வழங்கப்பட உள்ளதாக அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்தார்.\nவில்லிசை பாடலில் கொரோனா விழிப்புணர்வு\nதென்காசி மாவட்டம் ஆராச்சிபட்டியை சேர்ந்த, கிராமிய வில்லிசை பாடகரான மாரியப்பன் என்பவர் பாடிய, கொரோனா விழிப்புணர்வு பாடல், கிராம மக்கள் இடையே பெரும் வரவேற்பு பெற்றுள்ளது.\nஊரடங்கால் வீடுகளுக்குள் முடங்கிய குழந்தைகள் - வெயிலை சமாளிக்க தண்ணீர் ஊற்றி விளையாட்டு\nஊரடங்கு ஒரு பக்கம், வெயில் மறுபக்கம் இருந்தாலும் வீடுகளுக்குள் முடங்கிய சிறுவர்கள் தண்ணீரை ஊற்றி அதில் சறுக்கி விளையாடும் காட்சி சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது\nரேஷன் கடைகளில் கொரோனா நிவாரண தொகை : மக்களுக்கு சேர் போட்டு அமர வைத்த அதிகாரிகள்\nபுதுக்கோட்டையில் உள்ள ரேஷன் கடைகளில் கொரோனா நிவாரண தொகை புதுமையான முறையில் வழங்கப்பட்டு வருகிறது.\nகொரோனா விழிப்புணர்வு பாடல் வெளியிட்ட சீர்காழி சிவசிதம்பரம்\nகொரோனா தொடர்பான விழிப்புணர்வு பாடல் ஒன்றை பாடகர் சீர்காழி சிவசிதம்பரம் வெளியிட்டுள்ளார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோய���ல் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510846.12/wet/CC-MAIN-20200403092656-20200403122656-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tn.gov.in/ta/go_view/dept/35", "date_download": "2020-04-03T11:43:48Z", "digest": "sha1:OXP2HXAXKWDWPRHNRHZZRGUHXS6M7LMG", "length": 17537, "nlines": 68, "source_domain": "www.tn.gov.in", "title": "தமிழ்நாடு அரசு : Government Orders | Tamil Nadu Government Portal ​", "raw_content": "\nமுகப்பு >> தமிழ்நாடு அரசு : Government Orders >>\nமுகப்பு >> தமிழ்நாடு அரசு : Government Orders >>\nமாற்றுத் திறனாளிகள் நலத் துறை\nஅரசாணை (டி) எண் 24 Dt: October 03, 2019 367KBமாற்றுத் திறனாளிகள் நலத் துறை - 2019-2020 ஆம் ஆண்டிற்கான மாற்றுத்திறனாளிகள் நலத் துறையின் மானியக் கோரிக்கையின் போது மாண்புமிகு அமைச்சர் (சமூக நலம் மற்றும் சத்துணவு திட்டத் துறை) அவர்களின் அறிவிப்பு - பார்வைத் திறன் மற்றும் செவித்திறன் குறையுடையோருக்கான 10 அரசு சிறப்புப் பள்ளி விடுதிகளுக்கு சலவை இயந்திரம் வழங்க ரூ.15,00,000/- நிதி ஒப்பளிப்பு - ஆணை- வெளியிடப்படுகிறது.\nஅரசாணை (டி) எண் 16 Dt: May 27, 2019 307KBமாற்றுத் திறனாளிகள் நலத் துறை - மாற்றுத் திறனாளிகள் நல ஆணையரக அரசு மறுவாழ்வு இல்லங்கள் - கூடுதலாக கண்டறியப்பட்ட தொழுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பராமரிப்பு உதவித் தொகை - ரூ.10,44,000/- நிதி ஒப்பளிப்பு - ஆணை- வெளியிடப்படுகிறது.\nஅரசாணை (டி) எண் 15 Dt: May 20, 2019 353KBபணியமைப்பு - மாற்றுத் திறனாளிகள் நலத் துறை - சிறப்புப் பள்ளிகள் - பார்வைத் திறன் குறையுடையோருக்கான அரசு சிறப்புப் பள்ளிகளில் 10ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு ஆஞ்சல் ப்ரோ டெய்சி பிளேயர் எனும் உயர் தொழில்நுட்ப உதவி உபகரணங்கள் வழங்குதல் - 2018-2019ஆம் ஆண்டிற்கு திட்டத் தொடராணை மற்றும் ரூ.8,76,960/- நிதி ஒப்பளிப்பு - ஆணை வெளியிடப்படுகிறது.\nஅரசாணை (நிலை) எண்.1 Dt: January 23, 2019 316KBமாற்றுத் திறனாளிகள் நலத் துறை – மாற்றுத் திறனாளிகள் நல ஆணையரக அரசு மறுவாழ்வு இல்லங்கள் - தொழுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கான பராமரிப்பு உதவித் தொகை - ரூ.1,78,03,000/- நிதி ஒப்பளிப்பு - ஆணை- வெளியிடப்படுகிறது.\nஅரசாணை (டி) எண் 3 Dt: January 21, 2019 315KBமாற்றுத் திறனாளிகள் நலத் துறை - மாற்றுத் திறனாளிகள் நல ஆணையரகத்தின் கீழ் செயல்படும் அரசு மறுவாழ்வு இல்ல அலுவலகங்களில் ஐகுழசுஆளு முறையில் கருவூலத்திற்கு இணையதள ஊதிய பட்ட���யல்கள் அனுப்புதல் - கணினி மற்றும் இடுபொருட்களை எல்காட் மூலம் கொள்முதல் செய்தல் - நிதி ஒப்பளிப்பு - ஆணை வெளியிடப்படுகிறது.\nஅரசாணை (டி) எண் 1\tDt: January 08, 2019 268KBமாற்றுத் திறனாளிகள் நலத் துறை - மாற்றுத் திறனாளிகள் நல ஆணையரகக் கட்டுப்பாட்டின் கீழ் செயல்படும் அரசு மறுவாழ்வு இல்லங்களில் தங்கியுள்ள இல்லவாசிகளுக்கு உணவூட்டுச் செலவினம் வழங்குதல் - ரூ.35,44,870/- கூடுதல் நிதி ஒப்பளிப்பு அளித்தல் - ஆணை - வெளியிடப்படுகிறது.\nஅரசாணை (டி) எண். 64 Dt: September 27, 2018 319KBமாற்றுத் திறனாளிகள் நலத்துறை – மனவளர்ச்சி குன்றியோருக்கான சிறப்புப் பள்ளி, தேனி மாவட்டம் - “கிராமப்புற குறைபாடுடையோர் நலச் சங்கம்’’ (ARVI Trust)) என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் மூலம் 2017-2018ஆம் நிதியாண்டில் செயல்படுத்தியது - திட்டத் தொடராணை மற்றும் செலவினத் தொகை ரூ.7,20,480/- நிதி ஒப்பளிப்பு – ஆணை - வெளியிடப்படுகிறது\nஅரசாணை (நிலை) எண். 35 Dt: September 11, 2018 344KBமாற்றுத் திறனாளிகள் நலத்துறை - சிறப்புப் பள்ளிகள் - 2018-2019ஆம் நிதியாண்டில் அரசு சிறப்புப் பள்ளிகளில் உட்கட்டமைப்பு வசதியினை மேம்படுத்துதல் - கணினி ஆயவகம் அமைத்தல் மற்றும் தொழிற் பயிற்றுநர்களை நியமனம் செயதல் - ஆணை - வெளியிடப்படுகிறது.\nG.O. (Ms) No.34 Dt: September 07, 2018 277KBமாற்றுத் திறனாளிகள் நலத்துறை - சிறப்புப் பள்ளிகள் - செவித்திறன் குறைபாடுடையோருக்கான 9 அரசு சிறப்பு பள்ளிகளில் தலா ஒரு பள்ளிக்கு ஒரு வகுப்பறையை நவீனமயமாக்கப்பட்ட திறன் வகுப்பறையாக 2018-2019ஆம் நிதியாண்டில் மேம்படுத்துதல் - நிதி ஒப்பளிப்பு - ஆணை வெளியிடப்படுகிறது.\nG.O. (Ms) No.33 Dt: August 31, 2018 264KB மாற்றுத் திறனாளிகள் நலத்துறை - பணியமைப்பு - மாற்றுத் திறனாளிகளுக்கான மாநில ஆணையரக கட்டுப்பாட்டின் கீடிந இயங்கும் மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகங்களில் நீண்ட காலமாக காலியாக இருந்த 37 தற்காலிக பணியிடங்களுக்கு புத்தாக்கம் மற்றும் பின்னேற்பு - ஆணை - வெளியிடப்படுகிறது.\nG.O.(D) No.56 Dt: August 31, 2018 264KBமாற்றுத் திறனாளிகள் நலத் துறை - பணியமைப்பு - மாற்றுத் திறனாளிகளுக்கான மாநில ஆணையரக கட்டுப்பாட்டின் கீடிந இயங்கும் 10 அரசு மறுவாடிநவு இல்லங்கள் மற்றும் அரசு ஏழைகள் பராமரிப்பு இல்லத்தில் கூடுதலாக பணியமர்த்தப்பட்ட 43 பணியாளர்களுக்கு பின்னேற்பு வழங்குதல் - ஆணை - வெளியிடப்படுகிறது.\nG.O. (Ms) No.21 Dt: July 09, 2018 257KB பணியமைப்பு - மாற்றுத் திறனாளிகள் நல��்துறை - மாற்றுத் திறனாளிகளுக்கான மாநில ஆணையரகம் - புள்ளியியல் ஆயிவாளர் பணியிடத்தினை புள்ளியியல் அலுவலர் பணியிடமாக தரம் உயர்த்துதல் - ஆணை - வெளியிடப்படுகிறது.\nஅரசாணை (நிலை) எண். 18 Dt: June 14, 2018 270KBமாற்றுத் திறனாளிகள் நலத்துறை - மனவளர்ச்சி குன்றியோருக்கான சிறப்புப் பள்ளிகளில் பணிபுரியும் சிறப்பு ஆசிரியர்கள் மற்றும் தசைப் பயிற்சியாளர்களுக்கு ஊதிய மானியம் வழங்கும் திட்டம் - 2017-2018ஆம் நிதியாண்டிற்கான திட்டத் தொடராணை மற்றும் ரூ.8,20,10,000/- நிதி ஒப்பளிப்பு வழங்குதல் - ஆணை - வெளியிடப்படுகிறது.\nG.O.(D) No.47 Dt: June 08, 2018 262KBமாற்றுத் திறனாளிகள் நலத் துறை - 10 அரசு மறுவாடிநவு இல்லங்களில் தங்கியுள்ள இல்லவாசிகளுக்கு 2017-2018ஆம் ஆண்டு தீபாவளி பண்டிகைக்கு ஒரு ஜதை வேட்டி-சட்டை மற்றும் புடவை-இரவிக்கைத் துணி வழங்கியது - சரக்கு மற்றும் சேவை கட்டண வரியாக ரூ.16,267/- கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்திற்கு செலுத்தியது - பின்னேற்பாணை - வெளியிடப்படுகிறது.\nG.O. (Ms) No.16 Dt: May 14, 2018 305KB மாற்றுத் திறனாளிகள் நலத்துறை - சிறப்பு பள்ளி - கடும் கை, கால் பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கான அரசு சிறப்பு நடுநிலைப் பள்ளி, வில்லாபுரம், மதுரை மாவட்டம் - தரைத் தள பராமரிப்பு மற்றும் மின் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ளுதல் - ரூ.20.00 இலட்சம் நிதி ஒப்பளிப்பு - ஆணை - வெளியிடப்படுகிறது.\nG.O Ms No.12 Dt: April 30, 2018 269KB மாற்றுத் திறனாளிகள் நலத்துறை - தஞ்சாவூர் மாவட்டம், மனையேறிப்பட்டி அரசு மறுவாடிநவு இல்லம் - 2018-2019ஆம் ஆண்டில் புதிய கட்டடம் கட்டுவதற்கு ரூ.110.00 இலட்சம் நிதி ஒப்பளிப்பு - ஆணை - வெளியிடப்படுகிறது.\nGO (D) No. 18 Dt: March 12, 2018 269KB மாற்றுத் திறனாளிகள் நலத் துறை - சிறப்புப் பள்ளிகள் - பார்வைத்திறன் குறையுடையோருக்கான அரசு சிறப்புப் பள்ளிகளில் 10ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு பயிலும் மாணவ / மாணவியர்களுக்கு ‘ஆஞ்சல் ப்ரோ டெயிசி பிளேயர்’ என்னும் உயர்தொழில்நுட்ப உதவி உபகரணங்கள் வழங்குதல் - 2017-2018ஆம் ஆண்டிற்கு திட்டத் தொடராணை மற்றும் ரூ.9,07,200/- நிதி ஒப்பளிப்பு - ஆணை வெளியிடப்படுகிறது.\nG.O. (D) No.18 Dt: March 12, 2018 394KB மாற்றுத் திறனாளிகள் நலத் துறை - சிறப்புப் பள்ளிகள் - பார்வைத்திறன் குறையுடையோருக்கான அரசு சிறப்புப் பள்ளிகளில் 10ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு பயிலும் மாணவ / மாணவியர்களுக்கு ‘ஆஞ்சல் ப்ரோ டெடீநுசி பிளேயர்’ என்னும் உயர்தொழில்நுட்ப உ��வி உபகரணங்கள் வழங்குதல் - 2017-2018ஆம் ஆண்டிற்கு திட்டத் தொடராணை மற்றும் ரூ.9,07,200/- நிதி ஒப்பளிப்பு - ஆணை வெளியிடப்படுகிறது.\nG.O Ms No.4 Dt: February 13, 2018 434KB மாற்றுத் திறனாளிகள் நலன் - 12.12.2016 அன்று ஏற்பட்ட வர்தா புயல் சேதம் - பூவிருந்தவல்லி, பார்வையற்றோருக்கான அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மற்றும் தாம்பரம் சானடோரியம், மனவளர்ச்சி குன்றியோருக்கான அரசு நிறுவனம் - சிறப்பு பழுது நீக்கப் பணிகள் மேற்கொள்ளுதல் - ரூ.17.70 இலட்சம் நிதி ஒப்பளிப்பு - ஆணை வெளியிடப்படுகிறது.\nGO D 1 Dt: January 03, 2018 228KBமாற்றுத் திறனாளிகள் நலத்துறை - சென்னை, திருவல்லிக்கேணி, லேடி வெலிங்டன் கல்லூரி வளாகத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கான மாநில ஆணையரக அலுவலக கட்டடம் - தரைத் தளம், முதல் தளம் மற்றும் இரண்டாம் தளங்களில் உள்கட்டமைப்பு வசதி செடீநுதல் - கட்டுமானப் பணிகளை மேற்கொள்ள ரூ.50,47,307/- நிதி ஒப்பளிப்பு செடீநுதல் - ஆணை - வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510846.12/wet/CC-MAIN-20200403092656-20200403122656-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adiraixpress.com/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2/", "date_download": "2020-04-03T09:33:30Z", "digest": "sha1:UUBQE4HHBOVZ77ARHENDYN6HXX6BJQ5T", "length": 7408, "nlines": 130, "source_domain": "adiraixpress.com", "title": "சிம் கார்டு இல்லாமல் கால் செய்யும் வசதி: பிஎஸ்என்எல் அறிமுகம்!! - அதிரை எக்ஸ்பிரஸ்", "raw_content": "\nசிம் கார்டு இல்லாமல் கால் செய்யும் வசதி: பிஎஸ்என்எல் அறிமுகம்\nசிம் கார்டு இல்லாமல் கால் செய்யும் வசதி: பிஎஸ்என்எல் அறிமுகம்\nநாட்டிலேயே முதன்முறையாக, சிம்கார்டு இல்லாமல் மொபைல் ஃபோனில் பேசும் வசதியை பிஎஸ்என்எல் நிறுவனம் ஜூலை 25-ஆம் தேதி அறிமுகம் செய்ய உள்ளது.\nஇதுதொடர்பாக பிஎஸ்என்எல் வட்டாரங்கள் தெரிவித்ததாவது: நாட்டிலேயே முதன்முறையாக இணையதளம் வாயிலாக இயங்கும் தொலைபேசி சேவையை பிஎஸ்என்எல் அறிமுகப்படுத்துகிறது.\nஇணைய சேவை உள்ள ஆன்ட்ராய்ட், வின்டோஸ், ஆப்பிள் உள்ளிட்ட ஆப்பரேட்டிங் சிஸ்டங்களில் இயங்கும் மொபைல் ஃபோன்கள், டேப்லட்டுகள், கணினிகள், லேப்டாப்கள் ஆகியவற்றில் விங்ஸ் (Wings) எனப்படும் செயலியை நிறுவிவிட்டால் வரம்பற்ற அழைப்புகளை (ஆடியோ, வீடியோ) மேற்கொள்ள முடியும்.\nஇந்த செயலி மூலம் எந்தவொரு தொலைபேசி நிறுவனத்தின் எண்களையும் (லேன்ட்லைன் உள்பட) அழைக்க முடியும். வைஃபை வசதி உடையவர்களுக்கு இந்த சேவை மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.\nஇந்த சேவைக்கு சிம் கார்டு அவசியம் இல்லை. எந்தவொரு நெட்வொர்க் வைஃபை மூலமாகவும் அழைப்புகளை மேற்கொள்ளலாம். வெளிநாடுகளுக்கும் அழைப்புகளை மேற்கொள்ள முடியும்.\nஇந்த செயலியைப் பெற பிஎஸ்என்எல் நிறுவனத்தின் வாடிக்கையாளர்கள் சேவை மையங்களில் ரூ. 1,099 பதிவுக்கட்டணம் செலுத்த வேண்டும் அல்லது www.bsnl.co.in என்ற இணையதளம் வாயிலாக ஆன்லைன் முறையில் கட்டணத்தை செலுத்தலாம் என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.\nஅதிரை எக்ஸ்பிரஸ் செயலியை தரவிறக்கம் செய்ய\nசகோதரர்களே இரத்தம் தேவைப்பட்டாலோ அல்லது நீங்கள் கொடுக்க விரும்பினாலோ கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் சென்று பயன்பெறவும்.\nதொடர்பு கொள்ளவும்: +91 9551070008\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510846.12/wet/CC-MAIN-20200403092656-20200403122656-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilonline.com/thendral/channels/harimozhi/harimozhi.aspx?Page=6", "date_download": "2020-04-03T10:55:23Z", "digest": "sha1:DL4DQ6LABS5MAGOJMDBBAX2ZXMGD2HDQ", "length": 8473, "nlines": 43, "source_domain": "tamilonline.com", "title": "Welcome to TamilOnline & the home of Thendral Magazine", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nமகாபாரதம் - சில பயணக் குறிப்புகள்: நடந்தானை ஏத்தாத நாவென்ன நாவே\nஉபப்லாவியம் என்பது விராட மன்னன், பாண்டவர்களுடைய அஞ்ஞாதவாசம் முடிந்ததன் பிறகு பாண்டவர்களுக்கென ஒதுக்கியிருந்த ஊர். அங்கே இருந்தபடிதான் ஆலோசனை, தூது அனுப்புவது, படை... மேலும்... (3 Comments)\nகண்ணா நீ கைதேர்ந்த நடிகன்...\nபதினெட்டாம் நாள் யுத்தத்தில் சல்ய வதம் நடந்து, துரியோதனனையும் கொன்ற பிறகு, கிருஷ்ணன், அர்ஜுனனைப் பார்த்து, தேரைவிட்டு இறங்கச் சொல்லி, அர்ஜுனன் இறங்கியதும் தேர் தீப்பற்றி எரிகிறதே... மேலும்...\nமகாபாரதம் - சில பயணக் குறிப்புகள்\nஆயுதமெடுக்க மாட்டேன் என்று போருக்கு முன்னால் அர்ஜுனனிடம் நிபந்தனை விதித்த கண்ணன், தன் சொல்லைத் தானே மீறி, போருக்குத் தயாராவதைப் பார்த்தோம். இது ஏதோ ஒருமுறை... மேலும்...\nகாலமே நாளையைப் பற்றி சிந்தித்தால்\nமகனை அப்போதுதான் இழந்திருந்த அர்ஜுனன், ஜயத்ரதனை மறுநாள் சூரியன் அஸ்தமிக்கும் முன்னால் கொல்வதாகவும், அப்படிச் செய்யத் தவறினால், தான் தீயில் விழுந்து இறப்பதாகவும் செய்த சபதம், சற்றே... மேலும்... (1 Comment)\nமக���பாரதம் - சில பயணக் குறிப்புகள்: எனக்கென்ன மனக்கவலை\nகதையில் கண்ணனுடைய பங்கைப் பற்றிப் பேசாமல் அடுத்த அடியை எடுத்துவைக்க முடியாது. 'யார் இல்லாவிட்டால் யுத்தம் நடந்திருக்காது' என்ற கேள்விக்கு விடையாக இருவரைத்தான் சொல்ல முடியும். மேலும்...\nமகாபாரதம் - சில பயணக் குறிப்புகள்\n'பாண்டவர்களுடைய வனவாச சமயத்தில், கந்தர்வர்களால் சிறைப்பிடிக்கப்பட்ட துரியோதனனை பீமார்ஜுனர்கள் மீட்டு வந்த சமயத்தில், அவமானத்தால் அவன் உயிர்விடத் துணிந்த சமயத்தில்... மேலும்... (1 Comment)\nமகாபாரதம் - சில பயணக் குறிப்புகள்: காலம் மாறினால் கௌரவம் மாறுமே\nநாம் எழுப்பிய ஆறு கேள்விகளில் முதற் கேள்விக்கு விடை சொல்லும் விதமாகச் சென்ற இதழில், முறைப்படி முடிசூட்டப்பட்டு அரியணை ஏறியவன் பாண்டுவே; அவனுடைய புத்திரர்களுக்கே முறைப்படி... மேலும்...\nமகாபாரதம் - சில பயணக் குறிப்புகள்: பாண்டவ கௌரவன்\nதலைப்பு நகைமுரணைப் போலத் தோன்றலாம். ஆனால் அது அவ்வாறில்லை என்பது இக் கட்டுரையின் இறுதியில் தெரியவரும். இப்போது நாம் எழுப்பிக் கொண்டிருக்கும் ஆறு கேள்விகளுக்கு முதலில்... மேலும்... (1 Comment)\nமகாபாரதம்-சில பயணக் குறிப்புகள்: கர்ண மன்னனும் கூட்டு அனுமதியும்\nபோன இதழில் நாம், துரோணருடைய சீடர்களின் ஆட்டக்களத்தில் கர்ணன் நுழைந்ததில் தொடங்கி, இடையில் பாண்டவ வனவாச காலத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்வைச் சொல்லி, துரியோதனனுடைய நிலைமை... மேலும்... (2 Comments)\nநாம் சென்ற இதழில் முடித்திருந்த இறுதி வாக்கியத்தைப் பார்க்கும் போது, மகாபாரதத்தில் அப்படியென்ன மூத்த பிள்ளைச் சிக்கல் என்று கேட்கத் தோன்றலாம். நம்மில் மிகப் பலருக்கு, பொதுவாக நிலவிவரும்... மேலும்... (1 Comment)\nமக்களாட்சி மலர்ந்துவி்ட்ட காலத்தில் வசி்க்கும் நமக்கு, மன்னராட்சிக் காலத்தில் நிலவிய முறைமைகள்-அதிலும் குறிப்பாக இந்தியத் திருநாட்டில் நிலவிய நிலமைகள்-மிகவும் மசங்கலாகவே... மேலும்... (2 Comments)\nமகாபாரதம்-சில பயணக் குறிப்புகள்: வேடன் பிடிபட்டான்\n\"போரில் ஆயுதமெடுக்க மாட்டேன்\" என்று தன்னிடம் போருக்காக உதவிகேட்டு வந்திருந்த துரியோதனிடத்திலும் அர்ஜுனனிடத்திலும் கண்ணன் சொன்னபோதிலும், யுத்தத்துக்காகப் பாண்டவர்களும்... மேலும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510846.12/wet/CC-MAIN-20200403092656-20200403122656-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilserialtoday-247.net/2020/03/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D-daily-rasipalan-23-03-2020-puthuyugam-tv-show-online/", "date_download": "2020-04-03T10:59:48Z", "digest": "sha1:3F6JAQZAORPXO6KQ247F6RGA7PQMFOUQ", "length": 6346, "nlines": 66, "source_domain": "tamilserialtoday-247.net", "title": "இன்றைய ராசிபலன் Daily RasiPalan 23-03-2020 Puthuyugam TV Show Online | Tamil Serial Today-247", "raw_content": "\nஎளிய முறையில் ஆப்பிள் பேரீச்சம்பழ கீர் தயாரிக்கும் முறை\nகொரோனா வைரஸ் நம்முடைய தோல் முடி நகங்களில் பட்டால் எவ்வளவு நேரம் உயிரோடு இருக்கும்\nஎளிய முறையில் வெள்ளை பணியாரம் தயாரிக்கும் முறை\nகொரோனா பயத்துல வீட்லயே இருக்கீங்களா நீங்க என்ன மாதிரி ஸ்நாக்ஸ் சாப்பிடணும்\nஎளிய முறையில் முட்டை சிக்கன் சப்பாத்தி ரோல் தயாரிக்கும் முறை\nதீவிர தொற்றுநோயையும் எதிர்க்கும் சக்தி தரும் துத்தநாகம் எந்த உணவில் இருக்கு\nஎளிய முறையில் வெஜ் குருமா தயாரிக்கும் முறை\nகபசுரக்குடிநீர் கொரோனாவுக்கு பலன் தருமா\nஎளிய முறையில் ஆப்பிள் பேரீச்சம்பழ கீர் தயாரிக்கும் முறை\nகொரோனா வைரஸ் நம்முடைய தோல் முடி நகங்களில் பட்டால் எவ்வளவு நேரம் உயிரோடு இருக்கும்\nஎளிய முறையில் வெள்ளை பணியாரம் தயாரிக்கும் முறை\nகொரோனா பயத்துல வீட்லயே இருக்கீங்களா நீங்க என்ன மாதிரி ஸ்நாக்ஸ் சாப்பிடணும்\nஎளிய முறையில் முட்டை சிக்கன் சப்பாத்தி ரோல் தயாரிக்கும் முறை\nதீவிர தொற்றுநோயையும் எதிர்க்கும் சக்தி தரும் துத்தநாகம் எந்த உணவில் இருக்கு\nஎளிய முறையில் வெஜ் குருமா தயாரிக்கும் முறை\nகபசுரக்குடிநீர் கொரோனாவுக்கு பலன் தருமா\nஎளிய முறையில் ஆப்பிள் பேரீச்சம்பழ கீர் தயாரிக்கும் முறை\nகொரோனா வைரஸ் நம்முடைய தோல் முடி நகங்களில் பட்டால் எவ்வளவு நேரம் உயிரோடு இருக்கும்\nஎளிய முறையில் வெள்ளை பணியாரம் தயாரிக்கும் முறை\nகொரோனா பயத்துல வீட்லயே இருக்கீங்களா நீங்க என்ன மாதிரி ஸ்நாக்ஸ் சாப்பிடணும்\nஎளிய முறையில் முட்டை சிக்கன் சப்பாத்தி ரோல் தயாரிக்கும் முறை\nதீவிர தொற்றுநோயையும் எதிர்க்கும் சக்தி தரும் துத்தநாகம் எந்த உணவில் இருக்கு\nஎளிய முறையில் ஆப்பிள் பேரீச்சம்பழ கீர் தயாரிக்கும் முறை\nகொரோனா வைரஸ் நம்முடைய தோல் முடி நகங்களில் பட்டால் எவ்வளவு நேரம் உயிரோடு இருக்கும்\nஎளிய முறையில் வெள்ளை பணியாரம் தயாரிக்கும் முறை\nகொரோனா பயத்துல வீட்லயே இருக்கீங்களா நீங்க என்ன மாதிரி ஸ்நாக்ஸ் சாப்பிடணும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510846.12/wet/CC-MAIN-20200403092656-20200403122656-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.srikainkaryasri.com/2020/02/26/sri-mukundha-mala/", "date_download": "2020-04-03T11:57:49Z", "digest": "sha1:Z6LIPMTEYKF5REP2UHMYP3BKNBGU2A2T", "length": 75872, "nlines": 544, "source_domain": "www.srikainkaryasri.com", "title": "” Sri Mukundha Mala ” - Srikainkaryasri.com", "raw_content": "\nஸ்ரீ குலசேகர ஆழ்வாரின் திருநக்ஷத்ரம் 1–3– 2015 ஞாயிறு அன்று வருகிறது. அன்று புனர்வசு; ஏகாதசி.\nஇந்த ஆழ்வார் அருளிய ஸ்ரீ முகுந்தமாலா என்கிற அருமையான ஸ்தோத்ரத்தை , பழைய காலங்களில், சிறுவர் முதல் பெரியவர் வரை, கோவில்களில் பிராகாரம் பிரதக்ஷணம் செய்யும்போது , சொல்லிக்கொண்டே , பிரதக்ஷணம் செய்வார்கள். இவர் ,கலியுகம் 28வது வருஷமான பராபவ வருஷம், மாசி மாதம் சுக்ல பக்ஷத்தில், புனர்வசு நக்ஷத்ரத்தில், சேரநாட்டு வஞ்சிக்களத்து அரசனாக, நிலவுலகை நெடுங்காலம் அலங்கரித்ததாக, ஆழ்வார் சரிதம் கூறுகிறது.\nஇந்த ஸ்தோத்ரம், வடமொழியில் சொல்லப்பட்ட முதல் ஸ்தோத்ரம் என்றும் சொல்லப்படுகிறது. இதை,எல்லாரும் அனுசந்தானம் ( சொல்ல ) செய்யவேண்டும் என்று வேண்டி, இந்த ஸ்தோத்ரத்தில் உள்ள ச்லோகங்களின்,அர்த்தாநுபவத்தை அடியேனுக்குத் தெரிந்தவரை சொல்கிறேன்\nபகவானுடைய அவதாரங்களில், ஸ்ரீ கிருஷ்ணாவதாரம், மிகவும் சிறப்புடையது. இதிகாசங்களில் ஸ்ரீ மகாபாரதமும், புராணங்களில் ஸ்ரீமத் பாகவதமும், ஸ்ரீ கிருஷ்ணாவதாரத்தை மிகவும் விரிவாக எடுத்துரைக்கின்றன.\nஸ்ரீ பராசர மஹரிஷியின் புத்ரரான ஸ்ரீ வியாஸ பகவான் அருளியது, ஸ்ரீ மகாபாரதம். இவ்வளவு பெரிய மஹா காவ்யத்தை, இயற்றியும் ஸ்ரீ வியாசருக்கு மனத் திருப்தி எற்படவில்லைஎன்றும், அந்த ஏக்கத்தை ஸ்ரீ நாரதரிடம் சொன்னதாயும்,அவர், பகவத் பக்தி எல்லோருக்கும் ஏற்படவேண்டுமென்றும் அந்தக் காரணத்துக்காக பகவானுடைய குண விசேஷங்களை விளக்கி ஒரு காவ்யம் இயற்றும் என்று பணித்ததாயும் , அதன்படியே வ்யாசர் ஸ்ரீமத் பாகவதத்தை இயற்றினார் இயற்றினார் என்றும் இயம்புவர் . ஸ்ரீமத் பாகவதம் “புராண ரத்னம் ” என்று புகழப்படுகிறது.. இதில் பத்தாவது ஸ்கந்தம் ( தசமஸ்கந்தம்) ஸ்ரீ கிருஷ்ணாவதாரத்தை விரிவாக எடுத்துரைக்கிறது.( அடியேன், தசமஸ்கந்தம்\nநவீன பாணியில் என்பதாக , ஸ்ரீகாஞ்சி பேரருளாளன் பத்திரிகையில் எழுதி வருகிறேன் ) ஸ்ரீ முகுந்தமாலாவில், க்ருஷ்ணானுபவம் செய்வோம்.\nகுஷ்யதே யஸ்ய நகரே ரங்க யாத்ரா திநே திநே |\nதமஹம் ஸி ரஸா வந்தே ராஜாநம் குலசேகரம். ||\nஎந்த ராஜாவின் நகரில், “ஸ்ரீ ரங்கத்துக்குப் ப���வோம், வாருங்கள்” என்று தினம், தினம் பறை என்கிற வாத்தியத்தின் மூலம் அழைக்கப்படுகிறதோ, அந்த ராஜ்யத்தின் அரசனான ஸ்ரீ குலசேகரரைத் தலையால் வணங்குகிறேன்\n1. ஸ்ரீ வல்லபேதி வரதேதி தயாபரேதி\nபக்த ப்ரியேதி பவலுண்டந கோவிதேதி |\nநாதேதி நாகசயநேதி ஜகந் நிவாஸே\nத்யாலாபிநம் ப்ரதிபதம் குரு மே முகுந்த ||\nமே ….முகுந்த….என்கிறார். என்னுடைய முகுந்தனே என்று அழைக்கிறார். அழைத்து என்ன சொல்கிறார் தெரியுமா \nஸ்ரீ வல்லபா ( லக்ஷ்மி பதி ), வரதா, தயாபரா , பக்த ப்ரியா , பவலுண்டன கோவிதேதி (பிறவித் துயரை அறுப்பவனே )\nநாத இதி–காப்பாற்றுபவனே —நாதா, ( அவன்தான் நாதன், நாமெல்லாம் அல்ல ), நாகசயனா , ஜகந்நிவாஸா —அடியேன் எப்போதும் உன்னுடைய திருநாமங்களையே——— ஆலாபிநம் ——–பேசுபனாக—பாடுபவனாக —அனுக்ரஹம் செய் என்கிறார். உன் திருநாமங்களை எப்போதும் நாமசங்கீர்த்தனமாகச் செய்ய–அருள்புரிவாயாக—என்கிறார்.\n2.ஜயது ஜயது தேவோ தேவகீ நந்த நோயம்\nஜயது ஜயது க்ருஷ்ணோ வ்ருஷ்ணி வம்ச-ப்ரதீப : |\nஜயது ஜயது மேக ச்யாமள கோமாளாங்கோ\nஜயது ஜயது ப்ருத்வீ –பாரநாஸோ முகுந்த : ||\nஇவன் வ்ருஷ்ணி குலத்தின் விளக்கு —ஆயர் குல விளக்கு\nஇப்படிப்பட்டவன் வெற்றி அடைவானாக என்று , ஜயது ,ஜயது என்று எட்டு தடவை சொல்கிறார்\n( இது அஷ்டாக்ஷரத்தை நினைவுபடுத்துகிறதா \nபவந்த–மேகாந்த -மியந்த -மர்த்தம் |\nபவே பவே மேஸ்து பவத்-ப்ரஸாதாத் ||\nஇந்த 3வது ஸ்லோகத்தில் முகுந்தனிடம் ஒன்றே ஒன்று யாசிக்கிறார். எவ்வளவு பிறவி எடுத்தாலும், முகுந்தனின் கிருபையாலே அவனுடைய திருவடிகளை மறக்காமல் இருக்க யாசிக்கிறார். அவிஸ்ம்ருதி —மறக்காமலிருப்பது—பகவத் ப்ரஸாதாத் –பகவானுடைய கிருபையால். பவே பவே—ஒவ்வொரு ஜன்மத்திலும். என்கிறார்.\n4.நாஹம் வந்தே தவ சரணயோர் த்வந்த –மத்வந்த –ஹேதோ :\nரம்யா ராமா ம்ருது தநு லதா நந்தநே நாபி ரந்தும்\nபாவே பாவே ஹ்ருதய –பவநே பாவயேயம் பவந்தம் ||\nஅவன், ஹரி—ஹரே என்று அழைக்கிறார். அஹே—அடியேன். தவ த்வந்தம் சரணயோ ——உன்னுடைய இரு திருவடிகளை . எதற்காக நமஸ்கரிக்கவில்லை ,ஆனால் , எதற்காக நமஸ்கரிக்கிறேன் என்று விண்ணப்பிக்கிறார்.\nமோக்ஷத்துக்காக அல்ல;கும்பீபாகம் என்கிற நரகவேதனையை நீக்கு என்பதற்காக அல்ல;தேவலோக நந்தவனத்தில், கொடிபோன்ற மாதர்களுடன் ரமிக்க வேண்டும் என்பதற்காக அல்ல. பிறகு எதற்காக என்றால், ஒவ்���ொரு ஜன்மத்திலும் அடியேனின்— ஹ்ருதயபவநே–இதயக் கோயிலில் உன்னை நினைக்கவேண்டும்–என்பதற்காகவே நமஸ்கரிக்கிறேன் என்கிறார். –\n5. நாஸ்தே தர்மே ந வஸூ நிசயே நைவ காமோப —போகே\nயத்யத் பவ்யம் பவது பகவந் \nஏதத் ப்ரார்த்யம் மம பஹூமதம் ஜந்ம ஜந்மாந்த ரேபி\nத்வத் –பாதாம்போருஹ —யுககதா நிஸ் சலா பக்தி ரஸ்து ||\n பகவானே …என்று தாபத்துடன் அழைக்கிறார். இந்த ஸ்லோகத்தில் எவற்றில் ஆசை இல்லை ; ஆனால் எதில் ஆசைப்பட்டுப் பிரார்த்திக்கிறேன் என்பதைச் சொல்கிறார்.\nதர்மே ஆஸ்தா ந—தர்மத்தில் ஆசை இல்லை; வஸூ நிசயே ந —-குவியல், குவியலாக இருக்கிற பணத்தின்மீதும் ஆசை இல்லை; காமோப –போகே நைவ—-காமம் என்கிற போகத்திலும் ஆசை இல்லவே இல்லை;\nஉடனே கர்மானுபவத்தைச் சொல்கிறார். பூர்வ கர்மானுரூபம் யத்யத் பவ்யம் பவது—பூர்வ ஜென்மங்களின் கர்மாக்களுக்கு ஏற்ப, எது எது எப்படி நடக்கவேண்டுமோ , அவைகள் அப்படியே நடக்கட்டும் ஆனால்\nமம ஜன்ம ஜன்மாந்தரேபி ——அடியேனுக்கு, இந்த ஜன்மத்திலும் அடுத்த ஜன்மங்களிலும்,\nபஹூ மதம் ப்ரார்த்யம் —-மிகவும் ஆசையான பிரார்த்தனை எதுவெனில்,\nஏதத் —- இதுவே —-( என்கிறார் )\nத்வத் பாதாம் போருஹ –யுககதா——- உன்னுடைய திருவடித் தாமரைப் பற்றியதான\nநிஸ்சலா பக்தி : அஸ்து—– அசையாத பக்தி தொடர்ந்து இருக்கவேண்டும். அதுவே அடியேனின் ஆசை. அதற்கு அருள் புரிக என்கிறார்.\n6. திவி வா புவி வா மமாஸ்து வாஸோ\nசரணௌ தே மரணேபி சிந்தயாமி ||\nஇச் ச்லோகத்தில் , நரகாசுரனை அழித்தவனே என்கிறார்—-…..\nமம -( என்னுடைய) வாஸம், திவிவா , புவிவா –தேவ லோகத்தில் இருந்தாலும், இந்தப் பூமியில் இருந்தாலும் —ஏன் நரகே வா—-நரகத்திலே இருந்தாலும் கூட, அவதீரித –ஸாரதாரவிந்தௌ—- சரத்காலத்தில் பூத்திருக்கும் தாமரைப் புஷ்பத்தையே பழிக்கும், தே சரணௌ —உன்னுடைய திருவடிகளை , மரணே அபி சிந்தயாமி—–அடியேனின் மரண சமயத்திலும் நினைக்கிறேன் .( நமக்கும், அப்படியே எப்போதும் நம்முடைய சிந்தனை ஸ்ரீ கிருஷ்ணனின் திருவடித் தாமரைகளிலேயே இருக்கவேண்டும்;அதற்கு, அந்தக் கிருஷ்ணனே அருளவேண்டும் )\nமத்யைவ மே விஸது மாநஸ –ராஜ ஹம்ஸ : |\nப்ராண –ப்ரயாண–ஸமயே கபவாத –பித்தை :\nகண்டா –வரோதந –விதௌ ஸ்மரணம் குதஸ் தே ||\n.ப்ராண –ப்ரயாண —ஸமயே கப–வாத–பித்தை :——–இந்த உயிர் ,ப்ராணன் , ப்ரயாணப்படும் சமயத்தில், உடலை\nவிட்டுப் பிரியும் சமயத்தில், கபம் (சளி ) வாதம் ( வாய்வு ), பித்தம் —இவைகள் , கண்டாவரோதந விதௌ —-நெஞ்சை அடைக்கும் நேரத்தில், தே – ஸ்மரணம் –குத : —உன்னுடைய நினைவு எப்படி வரும் ( வராது )\nஅதனால், மே மாநஸ —ராஜ ஹம்ஸ :—–அடியேனுடைய மனமாகிய ராஜஹம்ஸம், அத்யைவ —இன்றே, இப்போதே\nத்வதீய –பத பங்கஜ –பஞ்ஜராந்தம்–உன்னுடைய திருவடித்தாமரை என்கிற கூண்டுக்குள் ,\nமரணேபி …… மரணம் ஏற்படும் சமயத்திலும் —உன் திருவடிகளையே சிந்தனை செய்கிறேன் என்று சொன்ன ஆழ்வாருக்கு ,ஒரு சந்தேகம் வந்தது. கபம், வாதம், பித்தம், இவையெல்லாம், நெஞ்சை நெருக்கி, குரலை ஒடுக்கி, மனசைத் தடுமாறும்படி செய்துவிட்டால், மரணம் ஏற்படும் சமயத்தில் ஸ்ரீ கிருஷ்ணனை நினைக்காமல் தடுத்துவிட்டால், என்ன செய்வது என்று தோன்றி, இந்த ச்லோகத்தை அமைத்துள்ளாரோ அப்போதைக்கு, இப்போதே சொல்லி வைத்தாரோ அப்போதைக்கு, இப்போதே சொல்லி வைத்தாரோ ( இந்தச் சமயம் வராஹ சரம ச்லோகம் நினைவுக்கு வருகிறதா )\n8. சிந்தயாமி ஹரிமேவ ஸந்ததம்\nமந்த மந்த –ஹஸிதாநநாம்புஜம் |\nமந்தஹாஸம் ததும்பும் ,அன்றலர்ந்த தாமரை திருமுகத்தை உடையவனும்,நந்தகோபரின் செல்வனும், பராத்பரம்—எல்லாரையும்விட உயர்ந்தவனும், நாரதர் முதலியமுனிக் கணங்கள் வணங்கும் , ஹரிமேவ—-ஸ்ரீ ஹரியையே\nஸந்ததம் சிந்தயாமி—-எப்போதும் ஸ்மரிக்கிறேன் ( நாமும் இந்த ச்லோகத்தைத் தினமும் சொல்லலாம் )\n9. கரசரண—ஸரோஜே காந்தி மந் —நேத்ரமீநே\nஸ்ரமமுஷி புஜவீசி –வ்யாகுலே காதமார்க்கே |\nஹரிஸரஸி விகாஹ்யா பீய தேஜோஜலௌகம்\nபவமரு –பரிகிந்ந : கேதமத்ய த்யஜாமி ||\nஇந்த ச்லோகத்தில், பகவானது திருமேனி தேஜஸ் என்கிற தீர்த்தத்தைப் பருகி, தாகத்தைப் போக்கிக்கொள்கிறேன் என்கிறார். அந்தத் தீர்த்தம் தடாகத்தில் இருக்கிறது; அது ஹரி என்னும் தடாகம்; அந்த ஹரியின் , திருக்கைகளும், திருவடிகளும் தாமரைகள் ;அவை நிறைந்த தடாகம்; அவரது ஒளி வீசுகிற திருக்கண்கள் ,மீன்கள் அவை நிறைந்த தடாகம்; அவரது திருப்புஜங்களே ச்ரமங்களை அகற்றிப் புயல் போல இருக்கும் தடாக அலைகள்;இந்தத் தடாகம் மிக ஆழமானது; சம்சாரமாகிய பாலைவனத்தில் வருந்திய அடியேன் , இந்த ஹரி என்கிற தடாகத்தில் மூழ்கி, அவரது தேஜஸ் என்கிற ஜலத்தைப் பானம் செய்து, அத்ய கேதம் த்யஜாமி—–இப்போது கஷ்டங்களை எல்லாம் விட்டு விடுகிறேன் ( பாலைவனத்தில் நீருக்காக அலைந்த நான், பகவானி��் தேஜஸ் என்கிற ஜலத்தைப் பருகினேன் ,தாகம் தீர்ந்தது ,என்கிறார் )\n10.ஸரஸிஜ –நயநே ஸசங்க —சக்ரே\nஸூகதரமபரம் ந ஜாது ஜாநே\nஹரிசரண — ஸ்மரணாம்ருதேந துல்யம் ||\nசித்த —என்று மனதைக் கூப்பிடுகிறார். தாமரைக் கண்ணனும், சங்குசக்ரதாரியும், முரன் என்கிற அசுரனை அழித்தவனுமாகிய ஹரியிடம் பக்தி கொள்வதை விடாதே ; யத :—-ஏன் எனில், ஹரியின் திருவடிகளை ஸ்மரிக்கும்\nஅமிர்தத்தோடு அதற்குச் சமமான மற்றோர் உயர்ந்த சுகம், ஜாது ந ஜாதே ——எப்போதும் அறிந்திலேன் .\n11. மாபீர்–மந்தமநோ விசிந்த்ய பஹூதா யாமீஸ்சிரம் யாதநா :\nநாமீ ந : ப்ரபவந்தி பாபரிபவ : ஸ்வாமீ நநு ஸ்ரீதர : |\nஆலஸ்யம் வ்யப நீய பக்தி–ஸுலபம் த்யா யஸ்வ நாராயணம்\nலோகஸ்ய வ்யஸநாபநோத நகரோ தாஸஸ்ய கிம் ந க்ஷம : ||\nமனதே….பயப்படாதே என்கிறார். இந்த ஸ்லோகத்திலும். மனஸ் …..எதற்காகப் பயப்படவேண்டாம் \nபாபிகளுக்குப் பகைவன் —யமன் கொடுக்கும் தண்டனைகள். இந்த யம தண்டனைகள் சக்தியை இழந்தவை —-எப்போது தெரியுமாஸ்ரீமன் நாராயணனைத் த்யானம் செய்தால், இவை சக்தியை இழந்தவை ஆலஸ்யம் இல்லாமல் த்யானம் செய்தால், பக்தியுடன் த்யாநித்தால், அவை நம்மைத் துன்புறுத்தாது. உலகத்தார் கஷ்டங்களைஎல்லாம் போக்குபவன் இவன்—-அப்படி இருக்கிற கருணா சாகரன் , தன்னுடைய பக்தனுக்கு ( தாஸஸ்ய), ந க்ஷம : —–துன்பத்தை அழிப்பதில் வல்லமை இல்லாதவனா ஸ்ரீமன் நாராயணனைத் த்யானம் செய்தால், இவை சக்தியை இழந்தவை ஆலஸ்யம் இல்லாமல் த்யானம் செய்தால், பக்தியுடன் த்யாநித்தால், அவை நம்மைத் துன்புறுத்தாது. உலகத்தார் கஷ்டங்களைஎல்லாம் போக்குபவன் இவன்—-அப்படி இருக்கிற கருணா சாகரன் , தன்னுடைய பக்தனுக்கு ( தாஸஸ்ய), ந க்ஷம : —–துன்பத்தை அழிப்பதில் வல்லமை இல்லாதவனா \n12. பவஜலதி —கதாநாம் த்வந்த்வ —வாதாஹதாநாம்\nஸுத துஹித்ரு —-களத்ர –த்ராண — – பாரார்திதாநாம் |\nவிஷம –விஷய –தோயே மஜ்ஜதா –மப்ல வாநாம்\nபவது ஸரணமேகோ விஷ்ணு போதோ நராணாம் ||\nபகவான் ,கரை ஏற்றுகிறான் —விஷ்ணு போத :—என்கிறார்–விஷ்ணு என்கிற ஓடமாகக் கரைஏற்றுகிறான். இந்த சம்சாரம் இருக்கிறதே—புனரபி ஜனனம், புனரபி மரணம் –இந்தக்கடலில், த்வந்த்வ வாதாஹதனாம்—குளிர்–வெய்யில்,\nசுகம்–துக்கம் என்பனபோன்ற இரட்டைகள் ,இவனைத் தாக்குகின்றன; உறவுகள் —இவர்களைக் காப்பது என்கிற பாரத்தால், கஷ்டப்படுகிறான் ; விஷய சுகம் என்கிற ஜலத்���ில் மூழ்குகிறான்; இவனைக் கரையேற்ற ஓடம் இல்லை; இப்படிப்பட்டவர்களுக்கு, விஷ்ணுவே ஓடம் . அவன்தான் சரணம்\n13. பவஜலதி –மகாதம் துஸ்தரம் நிஸ்தரேயம்\nகதமஹமிதி சேதோ மா ஸ்ம கா : காதரத்வம் |\nஸரஸிஜத்ருஸி தேவே தாவகீ பக்திரேகா\nநரகபிதி நிஷண்ணா தாரயிஷ்யத்வஸ்யம் ||\nமறுபடியும் மனஸ்ஸுக்குச் சொல்கிறார். ஹே சேத :—–மனசே…ஜனன, மரண சம்சாரக் கடல் –இது மிக ஆழமான கடல்; இதைத் தாண்டுதல் எப்படி என்று …காதரத்வம் மா ஸ்மா கா :——பயப்படாதே – தாமரைக் கண்ணன்; நரகாசுரனை அழித்தவன்; அப்படிப்பட்ட பகவானிடம் ,உனக்குப் பக்தி இருந்தால், ஏகா அவஸ்யம் தாராயிஷ்யதி–\nஅது ஒன்றே , அவசியம் , தாண்டச் செய்துவிடும்\n14. த்ருஷ்ணா தோயே மதந –பவநோத்தூத —மோஹோர்மி –மாலே\nதாராவர்த்தே தநய —சஹஜ –க்ராஹ –ஸங்காகுலே ச |\nஸம்ஸாராக்யே மஹதி ஜலதௌ மஜ்ஜதாம் நஸ்த்ரிதாமந்\nபாதாம் போஜே வரத பவதோ பக்திநாவம் ப்ரயச்ச ||\nபக்திநாவம் , என்கிறார் ,இந்த ச்லோகத்தில். பக்திநாவம் ——பக்தி என்கிற ஓடம் .ப்ரயச்ச—கொடுங்கள் என்கிறார்.\nஅந்த பக்தி, பவது பாதாம்புஜே—-தேவரீரின் திருவடித் தாமரைகளின்மீது பக்தி என்கிறார்.\nவரத —-வரம் அளிப்பவரே என்று பகவானைக்கூப்பிடுகிறார். பக்தியாகிய ஓடத்தை யாருக்காகக் கேட்கிறார் மஹதி ஜலதௌ மஜ்ஜதாம் ந :—-பெரிய சமுத்ரத்தில் மூழ்கியுள்ள எங்களுக்கு, அது என்ன சமுத்ரம் மஹதி ஜலதௌ மஜ்ஜதாம் ந :—-பெரிய சமுத்ரத்தில் மூழ்கியுள்ள எங்களுக்கு, அது என்ன சமுத்ரம் \nசமுத்ரம்; இந்த சமுத்ரத்தில் பேராசை என்கிற ஜலம்;காமமும், மோஹமும் , காற்றும் அலையும் (காற்று வீசி சமுத்திர அலைகள் மேலே எழும்புவது போன்று காமம் என்கிற காற்று இந்த சம்சாரக் கடலில் வீசி, மோஹம் என்கிற அலைகளை, மேலே மேலே எழுப்புகிறது ); தாராவர்த்தே—மனைவி என்கிற சுழல்; மக்கள், கூடப் பிறந்தவர்கள்-இவர்களெல்லாம், முதலைக் கூட்டங்கள். ஹே..த்ரிதாமந் —–ஹே,பரந்தாமா, இப்படிப்பட்ட சம்சாரக் கடலைத் தாண்ட, பக்தி என்கிற ஓடத்தை அருளும்படி விண்ணப்பிக்கிறார்.\n15. மாத்ராக்ஷம் க்ஷீண புண்யாந் க்ஷணமபி பவதோ பக்திஹீநாந் பதாப்ஜே\nமாஸ்ரௌஷம் ஸ்ராவ்யபந்தம் தவ சரிதம பாஸ்யாந்ய தாக்யா நஜாதம் |\nமாபூவம் த்வத் ஸபர்யா —வ்யதிகர –ரஹிதோ ஜந்மஜந்மாந்த ரேபி ||\nஸ்ரீ குலசேகரர், இந்த ச்லோகத்தில், பகவத் பக்திக்கான முக்ய விவரங்களைச் சொல்கிறார். புவநபதே மாதவா என்���ிறார். உன் திருவடியில் (பவத: பதாப்ஜே பக்திஹீநாந்) பக்தி இல்லாதவர்களை, பாவிகளை ( க்ஷீண புண்யான் ) ஒரு க்ஷணமும் பார்க்கமாட்டேன்; உன் திவ்ய சரிதங்களைத் தவிர, மற்றக் கதைகளைக் கேட்கமாட்டேன் ; உன்னை மனத்தால் வெறுப்பவரை நான் மனத்தாலும் நினைக்கமாட்டேன் (மாஸ்மார்ஷம் ); இந்த ஜன்மத்திலும்,மற்ற ஜன்மங்களிலும், உன்னை பூஜை செய்யாதவனாக இருக்கமாட்டேன் (மாபூவம்). பார்க்கமாட்டேன்; கேட்கமாட்டேன்;நினைக்கமாட்டேன்; உடலாலும் உள்ளத்தாலும் ஒன்றி செய்யப்படும் பூஜையைச் செய்யாமல் இருக்கமாட்டேன்—-என்கிறார்.\n கீர்த்தய கேசவம் முரரிபும் சேதோ \nஜிக்ர க்ராண முகுந்தபாத –துளஸீம் மூர்த்தந்\nநாக்கே—கேசவனைத் துதி; மனமே , முராரியைப் பஜனை செய்;கைகளே, ஸ்ரீதரனை அர்ச்சியுங்கள்; காதுகளே, அச்சுதனின் சரிதங்களைக் கேளுங்கள்;கண்களே, கண்ணனைத் தர்சியுங்கள் ; கால்களே , —ஹரே ஆலயம் கச்ச—ஹரியின் திருக்கோவிலுக்குச் செல்லுங்கள்; மூக்கே ,முகுந்தனின் திருவடித் துளசியை நுகர்வாயாக; தலையே,\nவிஷ்ணுவை வணங்குவாயாக . இந்த ஸ்லோகத்தில்,பகவானின் திருநாமங்களாகிய , கேசவன், முராரி,ஸ்ரீதரன், அச்யுதன், கிருஷ்ணன், ஸ்ரீஹரி,முகுந்தன், விஷ்ணு —ஆக , எட்டுத் திருநாமங்களைச் சொல்கிறார்.\n17.ஹே லோகா : ஸ்ருணுத ப்ரஸுதி மரணவ்யாதேஸ் — சிகித்ஸாமிமாம்\nயோகஜ்ஞா : ஸமுதா ஹரந்தி முநயோ யாம் யாஜ்ஞவல்க் யாதய : |\nஅந்தர் ஜ்யோதிரமேயமேக –மம்ருதம் க்ருஷ்ணாக்யமாபீயதாம்\nதத்பீதம் பரமௌஷதம் விதுநதே நிர்வாணமாத்யந்திகம் ||\nக்ருஷ்ணாக்யம் அம்ருதம் ஆபீயதாம் தத் பரமௌஷதம் —-கிருஷ்ணன் என்கிற அம்ருதம் உயர்ந்த மருந்து என்கிறார்.\nஹே, லோகா :—லோகத்தில் உள்ளவர்களே, ஜனன, மரண வியாதிக்கு, இமாம் சிகித்ஸாம், ஸ்ருணுத—-இந்த சிகிச்சையைக் கேளுங்கள் என்கிறார். யாஜ்ஞவல்க்யர் போன்ற மஹரிஷிகள் சொன்ன மருந்து என்கிறார். நமக்குள் அந்தர்யாமியாகவும், ஜோதிஸ்வரூபனாகவும் , அமேயம் ஏகம் க்ருஷ்ணாக்யம் —-அளவிட முடியாத , ஒன்றாக உள்ள, கிருஷ்ணன் என்கிற அம்ருதமே மருந்து; அதைப் பானம் செய்தால்,கடைசியான மோக்ஷ சுகம் கிடைக்கும்\n( முக்தி தரும் )இதைப் பானம் செய்யுங்கள்\n18. ஹே மர்த்யா : பரமம் ஹிதம் ஸ்ருணுத வோ வக்ஷ்யாமி சங்க்ஷேபத :\nஸம்ஸாரார்ணவ —மாபதூர்மி –பஹுளம் ஸம்யக் ப்ரவிஸ்ய ஸ்திதா : |\nநாநா –ஜ்ஞான –மபாஸ்ய சேதஸி நமோ நாராயணாயேத்யம��ம்\nமந்த்ரம் ஸப்ரணவம் ப்ரணாமசஹிதம் ப்ராவர்த்தயத்வம் முஹூ : ||\nஹே மர்த்யா:—-ஒ, மனுஷ்யர்களே , என்கிறார். இவர்கள் யார் ஆபதூர்மி ஸம்ஸாரார்ணவம் ஸம்யக் ப்ரவிஸ்ய\nஸ்திதா :—-ஆபத்தான அலைகலுள்ள, சம்சார சமுத்ரத்தில் நன்கு மூழ்கி உள்ளவர்கள் . உங்களுக்கு, மிக உயர்ந்த ஹிதம் –நன்மையை ,சுருக்கமாக, வக்ஷ்யாமி—சொல்கிறேன். ஸ்ருணுத—-கேளுங்கள். பலவிதமான ஞானங்களைத் தள்ளிவிட்டு, ஸப்ரணவம்—–பிரணவத்துடன் கூடி இருக்கிற, நமோ நாராயணாய இதி —“நமோ நாராயணாய” என்கிற\nமந்த்ரத்தை, நமஸ்காரத்துடன் , அடிக்கடி (முஹூ : ) ஜெபியுங்கள்\n19. ப்ருத்வீ ரேணுரணு: பயாம்ஸி கணிகா : பல்கு –ஸ்புலிங்கோநலஸ்\nதேஜோ நிஸ்வஸநம் மருத் தநுதரம் ரந்த்ரம் ஸு ஸுக்ஷ்மம் நப : |\nக்ஷூத்ரா ருத்ர –பிதாமஹ –ப்ரப்ருதய : கீடா : ஸமஸ்தாஸ் –ஸு ரா :\nத்ருஷ்டே யத்ர ஸ தாவகோ விஜயதே பூமாவதூதாவதி : ||\nஉன்னுடைய மஹிமையைக் காணும்போது, பூமி, சிறிய தூசு; ஜலமெல்லாம் திவலை ( நீர்த் துளி); தேஜஸ் என்பது சிறிய நெருப்புப் பொறி;காற்று, சிறிய மூச்சு ; ஆகாயம், மிகச் சிறிய த்வாரம்; சிவன், பிரமன் முதலான சகல தேவர்களும் சிறிய புழுக்கள்; உன்னுடைய அளவில்லாத இந்த மஹிமை வெல்லட்டும்\n20. பத்தேநாஞ்ஜலிநா நதேன ஸிரஸா காத்ரை : ஸரோமோத்கமை :\nகண்டேந ஸ்வரகத் கதேந நயநேநோத்கீர்ண –பாஷ்பாம்புநா |\nநித்யம் த்வச்சரணாரவிந்த — யுகள –த்யாநாம்ருதாஸ்வாதிநாம்\n ஸததம் ஸம்பத்யதாம் ஜீவிதம் ||\n கூப்பிய கரங்களோடும், வணங்கிய தலையோடும், மயிர்க்கூச்செடுக்கும் உடலோடும், தழு தழுத்த குரலோடும், ஆனந்தபாஷ்பம் பெருகும் கண்களோடும், உன் திருவடித் தாமரைகளை த்யானம் செய்கிற\nஅம்ருத ரஸத்தை, எப்போதும் பானம்செய்கிற , வாழ்க்கை நிறைவடையட்டும்\n பாலயபரம் ஜாநாமி ந த்வாம் விநா ||\nஹே, கோபாலா, ஹே கருணா சமுத்ரமே, ஹே சமுத்ரராஜனின் புத்ரியான லக்ஷ்மியின் பதியே , கம்சனை அழித்தவனே, கஜேந்த்ரனைக் கருணையோடு காப்பாற்றியவனே , மாதவா, பலராமனின் தம்பியே, மூவுலக்கும்\nஆசானே, தாமரைக் கண்ணா, கோபிகைகளின் அன்பனே, உன்னையல்லால் , வேறு யாரையும் அறியேன்,\n22. பக்தாபாய –புஜங்க –காருடமணிஸ் –த்ரைலோக்ய –ரக்ஷாமணி :\nகோபீலோசந –சாதகாம்புதமணி : சௌந்தர்யமுத்ரா மணி : |\nய : காந்தாமணி —ருக்மிணி —கநகுச –த்வந்த்வைக —பூஷாமணி :\nஸ்ரேயோ தேவஸிகாமணிர் திஸது நோ கோபால சூடாமணி : ||\nய :—எவன் , தேவா—அந்தப் பகவான், அவன் தேவசிகாமணி—அவன், பக்தர்களுக்கு வரும் ஆபத்துக்களாகிய சர்ப்பத்துக்கு, காருடமணி (கருட ரத்னம்)\nஅவன், மூவுலகையும் ரக்ஷிக்கும் மணி (ரத்னம் ). அவன், கோபிகைகளின் கண்களாகிற சாதகபக்ஷிகளுக்கு, மேகமாகிய மணி ( ரத்னம் ). அவன், சௌந்தர்ய –முத்ரா மணி—அழகிற்கே அழகான மணி (ரத்னம் ). அவன், பெண்கள் குல ரத்னமான ருக்மிணிக்கு ,அலங்கார மணி (ரத்னம்). அவன், கோபால சூடாமணி ( யாதவ குலத்துக்கே சூடாமணி ).\nஅவன், அந்தக் கண்ணன், நமக்கு க்ஷேமத்தை அளிக்கட்டும். ( அவன் ஏழு மணிகளாக, ஆழ்வாரால் போற்றப்படுகிறான் )\n23.ஸத்ருச்சேதைக மந்த்ரம் ஸகலமுபநிஷத் —வாக்ய–ஸம்பூஜ்ய –மந்த்ரம்\nஸம்ஸாரோத்தார– மந்த்ரம் ஸமுபசித தமஸ் –ஸங்க –நிர்யாண –மந்த்ரம் |\nஸர்வைஸ்வர்யைக —மந்த்ரம் வ்யஸந –புஜக –ஸந்தஷ்ட–ஸந்த்ராண –மந்த்ரம்\nஸ்ரீ-க்ருஷ்ண -மந்த்ரம் –ஜபஜப ஸததம் ஜந்ம –ஸாபல்ய –மந்த்ரம்\nவியாதிகள் தீர, மணி, மந்த்ரம், ஔஷதம் என்று மூன்று முறைகள் உள்ளதாக, ஆயுர்வேதம் சொல்கிறது.\nஆழ்வார், சம்சாரிகளின் பிறப்பு, மறுபடியும் இறப்பு, திரும்பவும் பிறப்பு என்பதான பிணி தீர , இந்த மூன்றையும் சொல்கிறார் . இதற்கு முந்தைய ஸ்லோகத்தில் , மணி என்பதாகச் சொன்னார். இந்த ஸ்லோகத்தில், மந்த்ரம் என்பதைச் சொல்கிறார்.\nஹே…ஜிஹ்வே —ஸததம் ஜபஜப —-என்கிறார். அதாவது, ஏ , நாக்கே—-எப்போதும் ஜபித்துக்கொண்டிரு —என்கிறார்.\nஇந்த மந்த்ர மஹிமையைச் சொல்கிறார்.\nஎல்லா உபநிஷத்துக்களும் போற்றுகிற மந்த்ரம்\nசம்சார சமுத்ரத்தைத் தாண்ட வைக்கும் மந்த்ரம்\nசேதனர்களிடம் மண்டியுள்ள அஞ்ஜானம் என்கிற இருட்டை அகற்றும் மந்த்ரம்\nஎல்லா ஐஸ்வர்த்தையும் அளிக்கும் மந்த்ரம்\nதுன்பமென்கிற சர்ப்பம் தீண்டியவரைக் காக்கும் மந்த்ரம்\nஇதுவே ஸ்ரீ க்ருஷ்ண மந்த்ரம். இந்த எப்போதும் ஜபிக்கச் சொல்கிறார்.\nதைத்யேந்த்ரார்த்திகரௌஷதம் த்ரிஜகதாம் ஸஞ்ஜீவநை கௌஷதம் |\nஸ்ரேய : ப்ராப்திகரௌஷதம் பிப மந :ஸ்ரீ -க்ருஷ்ண –திவ்யௌஷதம்\nமுந்தைய இரண்டு ஸ்லோகங்களில், மணி, மந்த்ரம் என்று இரண்டையும் சாதித்த ஆழ்வார் இந்த ஸ்லோகத்தில் ,ஔஷம் என்பதாகச் சொல்கிறார்\nஉலக மயக்கங்களைத் தெளிவிக்கும் ஔஷதம்\nரிஷிகளின் மனஸ் சை பகவானிடம் திருப்பும் ஔஷதம்\nஅரக்கர்களுக்குக் கஷ்டத்தைக் கொடுக்கும் ஔஷதம்\nமூவுலக மக்களும் பிழைப்பதற்கான ஔஷதம்\nபக்தர்களுக்கு மிக அனுகூலமான ஔஷதம்\nசம்சார பயத்தை அழிக்கும் சிறந்த ஔஷதம்\nஎல்லாவிதமான நன்மைகளையும் கொடுக்கும் ஔஷதம்\nஇந்த ஔஷதம்— க்ருஷ்ண திவ்ய ஔஷதம்\nக்ருஷ்ணன் என்கிற ஔஷதத்தைப் பருகுங்கள் ,இதுவே திவ்ய ஔஷதம் .என்கிறார்\n25. ஆம்நாயா ப்யஸநாந்யரண்யருதிதம் வேதவ்ரதான் யந்வஹம்\nமேதஸ்சேதபலாநி பூர்த்தவிதயா ஸர்வே ஹூதம் பஸ்மநி |\nதீர்த்தாநாம வகாஹநாநி ச கஜஸ்நாநம் விநா யத் பத\nத்வந்த்வாம்போருஹ –ஸம்ஸ்ம்ருதீர்விஜயதே தேவஸ் ஸ நாராயண : ||\nபகவானின் திருவடிப் பெருமையைச் சொல்கிறார்.\nவேத அத்யயனம்/ பாராயணம் செய்தல், காட்டில் புலம்புவதற்கு ஒப்பாகும்.\nவைதீக விரதங்கள், உடல் கொழுப்பை அகற்றுமே அன்றி,வேறு பலனைக் கொடுக்காது.\nகுளம்./ கிணறு இவைகளை வெட்டுவது, நெருப்பே இல்லாத சாம்பலில், ஹோமம்செய்யப்பட்டதாகும்.\nதீர்த்தங்களில் ஸ்நானம் செய்வது, யானைகள் குளிப்பது போலாகும்.\nஅதனால், ஸ : தேவா விஜயதே—அந்த பகவானுக்கே விஜயம்—வெற்றி\n26. ஸ்ரீமந் நாம ப்ரோச்ய நாராயணாக்யம்\nகே ந ப்ராபுர் வாஞ்சிதம் பாபி நோபி |\nஹா ந : பூர்வம் வாக் ப்ரவ்ருத்தா ந தஸ்மின்\nதேந ப்ராப்தம் கர்ப்பவாஸாதி துக்கம் ||\nஸ்ரீமந்நாராயணா என்கிற பகவன் நாமத்தைச் சொல்லிப் பாவியும்கூட ,அவர் விரும்பிய பலனை அடைந்திருக்கிறார்கள்.\nஹா—-முன் பிறவியிலேயே இதைச் சொல்லவேண்டுமென்றுத் தோன்றவில்லையே \nமுதலான கஷ்ட துக்கங்கள் எல்லாம், ப்ராப்தம்—அடையப்பட்டது\n27. மஜ்ஜந்மந : பலமிதம் மதுகைடபாரே\nமத்ப்ரார்த்தநீய –மதநுக்ரஹ ஏஷ ஏவ |\nத்வத் ப்ருத்ய –ப்ருத்ய –பரிசாரக–ப்ருத்ய –ப்ருத்ய\nப்ருத்யஸ்ய ப்ருத்ய இதிமாம் ஸ்மர லோகநாத ||\n அடியேன் உம்மை வேண்டி, தேவரீர் அனுக்ரஹிக்க வேண்டியது இதுவே \nஉமது ,அடியார்க்கு, அடியாரின் அடியார்க்கு, அடியாரின் அடியார்க்கு, அடியாரின் அடியேன் என்று , மாம்—அடியேனை, ஸ்மர— நினைப்பீராக அதாவது , அடியாரின் வரிசையில், ஏழாவது நிலையில் உள்ள அடியானாக, பகவானைத் திருவுள்ளம் பற்றச் சொல்கிறார்.\n28. நாதே ந புருஷோத்தமே த்ரிஜகதா மேகாதிபே சேதஸா\nஸேவ்யே ஸ்வஸ்ய பதஸ்ய தாதரி ஸுரே நாராயணே திஷ்டதி |\nயம் கஞ்சித் புருஷாதமம் கதிபயக்ராமேஸமல் பார்த்ததம்\nஸேவாயை ம்ருகயாமஹே நரமஹோ மூகா வராகா வயம் ||\nமூவுலகங்களுக்கும் ஒரே தலைவன்; மனதால் ஸ்மரித்து அவனுக்கு அடிமையானாலேயே தன் ஸ்தானத்தையே நமக்கு அளித்து விடுபவன்; புருஷோத்தமன்; நாராயணன் என்னும் தேவன் நமக்கு நாதனாக இருக்கும்போது,\nசில கிராமங்களுக்கு மட்டுமே தலைவன் ; சொற்பப் பணத்தைக் கொடுப்பவன்; தரக் குறைவான மனிதன் —இவனிடம்,\nஸேவாயை ம்ருகயாமஹே —-வேலை கொடுங்கள் என்று கெஞ்சி அலைகிறோமே —நாம், எவ்வளவு மூடர்கள் /\n29. மதந பரிஹர ஸ்திதிம் மதீயே\nமனஸி முகுந்த–பதாரவிந்த —தாம்நி |\nஹர–நயந –க்ருஸா நுநா க்ருஸோஸி\nஸ்மரஸி ந சக்ர பராக்ரமம் முராரே ||\n முகுந்தனின் திருவடிகள் என் மனத்தில் வசிக்கின்றன —நீ என் மனத்தில் இருங்காது நீங்கி விடு.\nநீ, ஏற்கெனவே சிவபிரானின் நெற்றிக் கண்ணால் அழிந்திருக்கிறாய்; முராரியின், சக்ராயுதத்தின் பராக்ரமத்தை நினைவுபடுத்திக்கொள்ளவில்லையா \n30. தத்த்வம் ப்ருவாணானி பரம் பரஸ்மாத்\nமது க்ஷரந்தீவ ஸதாம் பலாநி |\nநாமாநி நாராயண கோசராணி ||\nதன்னுடைய நாக்கைக் கை கூப்பி வணங்குகிறார்.\nநாக்கே, உன்னை நமஸ்கரிக்கிறேன் . நாராயணனின் திருநாமங்களைச் சொல்லிக்கொண்டே இரு. அந்தத் திருநாமங்கள் உயர்ந்தவைகளில் உயர்ந்ததான தத்வங்களைக் கூறுகின்றன. தேனைப் பொழிகின்றன. நல்லவர்கள் விரும்புகின்ற பலன்களும் அவையே\n31. இதம் ஸரீரம் பரிணாம பேஸலம்\nபதத்ய வஸ்யம் ஸ்லத–ஸந்தி –ஜர்ஜரம் |\nகிமௌஷதை: க்லிஸ்யஸி மூட துர்மதே\nநிராமயம் க்ருஷ்ண –ரஸாயநம் பிப ||\nஹே—மூடனே….இந்த சரீரம் ,வயதால் முதிர்ச்சி அடைந்து, இளைத்து, பூட்டுகள் தளர்ந்து, நிச்சயம் அழியப்போகிறது. துர்மதே—-துர்புத்தியே இந்த சரீரத்தைக் காப்பாற்ற, பற்பல மருந்துகளை ஏன் சாப்பிடுகிறாய் \nக்ருஷ்ண ரஸாயனம் பிப—-ஸ்ரீ கிருஷ்ணன் என்கிற திருநாமத்தை உச்சரிக்கின்ற மிக உயர்ந்த மருந்தைப் பானம் செய்\n32. தாரா வாராகர வரஸுதா தே தநூஜோவிரிஞ்சி :\nஸ்தோதா வேதஸ்தவ ஸுரகுணோ ப்ருத்ய வர்க்க : ப்ரஸாத : |\nமுக்திர் மாயா ஜகத விகலம் தாவகீ தேவகீ தே\nமாதா மித்ரம் வலரிபுஸுதஸ் –த்வய்யதேந்யந்த ஜாநே ||\nக்ருஷ்ணா….உன்னுடைய பத்னி, திருப்பாற்கடலில் உதித்த மஹாலக்ஷ்மி என்பதை அறிவேன்.\nஉனது தனயன், பிரம்மா என்பதை அறிவேன்\nஉன்னைத் துதிப்பது, வேதங்கள் என்பதை அறிவேன்\nஉனது வேலைக்காரர்கள், தேவர்கள் என்பதை அறிவேன்\nஉனது மாயை உலகம் என்பதை அறிவேன்\nஉனது தாயார் ,தேவகி என்று அறிவேன்\nஉனது சிநேகிதன் இந்திரனின் புத்ரனான அர்ஜுனன் என்பதை அறிவேன்\nஅத: அந்யத் ந ஜாநே —இவற்றைக்காட்டிலும் வேறு ஒன்றும் உன்னைப் பற்றி அறியேன்\n33. க்ருஷ்ணோ ரக்ஷது நோ ஜகத்ரய குரு : க்ருஷ்ணம் நமஸ்யாம்யஹம்\nக்ருஷ்ணேநாம ரஸத்ரவோ விநிஹதா : க்ருஷ்ணாய துப்யம் நம : |\nக்ருஷ்ணாதேவ ஸமுத்திதம் ஜகதிதம் க்ருஷ்ணஸ்ய தாஸோஸ்ம்யஹம்\nக்ருஷ்ணே திஷ்டதி ஸர்வமேததகிலம் ஹே க்ருஷ்ண ரக்ஷஸ்வ மாம் ||\nஜகத்ரய குரு :க்ருஷ்ண :ந : ரக்ஷது —உலகத்துக்கெல்லாம் ஆசார்யனான ஸ்ரீ கிருஷ்ணன் நம்மை ரக்ஷிப்பானாக\nஅஹம் க்ருஷ்ணம் நமஸ்யாமி —-அடியேன் ஸ்ரீ கிருஷ்ணனை நமஸ்கரிக்கிறேன்\nகிருஷ்ணனால் தேவர்களின் விரோதிகள் அழிக்கப்பட்டனர்;\nக்ருஷ்ணாய துப்யம் நம:—-க்ருஷ்ணனான உனக்கு நமஸ்காரம்\nஇந்த உலகமெல்லாம், ஸ்ரீ க்ருஷ்ணனிடமிருந்து தோன்றியது;\nஅஹம் க்ருஷ்ணஸ்ய தாஸ :—அடியேன் க்ருஷ்ண தாஸன்.\nஎல்லாமே க்ருஷ்ணனிடத்தில் நிலை பெற்று இருக்கிறது.ஹே, கிருஷ்ண மாம் ரக்ஷஸ்வ —ஹே, க்ருஷ்ணா ,\n34. தத்த்வம் ப்ரஸீத பகவந் \n க்ருபாம் பரம காருணிக : கில த்வம் |\nஸம்ஸார —ஸாகர –நிமக்ந –மநந்த தீநம்\nஅநந்த ஹரே —-முடிவே இல்லாத ஹரியே நீ, புருஷர்களில் சிறந்தவன் புருஷோத்தமன். பரம காருணிகன் –கருணைக்கடல் . அடியேன் பிறவிக் கடலில் மூழ்கியவன்; தீனன் ;\nஅடியேனைக் கரைஏற்றத் தகுந்தவன்;அப்படிப்பட்ட நீ, அடியேனுக்கு அருள் புரிவாயாக\n35.நமாமி நாராயண பாத பங்கஜம்\nகரோமி நாராயண –பூஜநம் ஸதா |\nவதாமி நாராயண –நாம நிர்மலம்\nஸ்மராமி நாராயண –தத்வ மவ்யயம் ||\nஎப்போதும், அடியேன் ஸ்ரீ நாராயணனின் திருவடித்தாமரைகளையே வணங்குகிறேன் . ஸ்ரீமந்நாராயணனைப்\nபூஜிக்கிறேன் நாராயண நாமத்தைச் சொல்கிறேன் . அழிவே இல்லாத, நாராயணன் என்னும் தத்வப் பொருளையே\n36. ஸ்ரீநாத நாராயண வாஸுதேவ\nஸ்ரீக்ருஷ்ண பக்த ப்ரிய சக்ரபாணே |\nஸ்ரீ ராம பத்மாக்ஷ ஹரே முராரே ||\nலக்ஷ்மிபதியே , நாராயணனே , வாஸுதேவனே , க்ருஷ்ணா , பக்தப்ரியா , சக்ரபாணியே , பத்மநாபனே ,\nஅச்யுதனே ,கைடபனை அழித்தவனே ( ஸ்ரீ ஹயக்ரீவா), ஸ்ரீராமா , தாமரைக் கண்ணனே , ஹரியே ,முராரியே\n37. அநந்த வைகுண்ட முகுந்த க்ருஷ்ண\nகோவிந்த தாமோதர மாதவேதி |\nவக்தும் ஸமர்த்தோபி ந வக்தி கஸ்சித்\nஅஹோ ஜநாநாம் வ்யஸநாபி முக்யம் ||\nஅநந்தா , வைகுந்தநாதா , முகுந்தா, க்ருஷ்ணா , கோவிந்தா, தாமோதரா , மாதவா,—–இப்படியெல்லாம், சொல்வதற்கு ஸமர்த்தோபி—சாமர்த்யம் இருந்தும், ஜனங்கள் , உலக விஷயங்களில் ஊன்றி இருக்கிறார்களே—-என்ன ஆச்சர்யம் \n38. த்யாயந்த�� யே விஷ்ணுமநந்தமவ்யயம்\nஹ்ருத்பத்ம —மத்யே ஸததம் வ்யவஸ்திதம் |\nதே யாந்தி ஸித்திம் பரமாஞ்ச வைஷ்ணவீம் ||\nபகவான் ஸ்ரீவிஷ்ணு முடிவே இல்லாதவர்; ஹ்ருதயத் தாமரையில் எப்போதும் நிலையாக வீற்றிருப்பவர்;ஐம்புலன்களையும் அடக்கியவருக்கு, எப்போதும் அபயம் அளிப்பவர்; அப்படிப்பட்ட\nஸ்ரீ மஹாவிஷ்ணுவை, த்யானம் செய்பவர்கள் மிக உயர்ந்ததும் ,சாச்வதமுமான , வைஷ்ணவீம் ஸித்திம் —உயர்ந்த லோகமான ஸ்ரீ வைகுந்தத்தை அடைவார்கள்.\n39. க்ஷீரஸாகர —தரங்க –ஸீகரா ஸார\nதாரகித —சாரு –மூர்த்யே |\nமாதவாய –மதுவித்விஷே நம : ||\nதிருப்பாற்கடலில் ஆதிசேஷனின் திருமேனியில் பள்ளிகொண்டு\nபாற்கடலின் அலைத்துளிகள் , நக்ஷத்ரங்கள் போலப் பட்டுத் திருமேனியை அலங்கரிக்கிற ஸ்ரீமந்நாராயணனும், . மது என்னும் அரக்கரை அழித்தவரும் , ஸ்ரீ மஹாலக்ஷ்மியின் நாதனுமான( மாதவன்) ஸ்ரீமந் நாராயணனுக்கு நமஸ்காரம்\n40. யஸ்ய ப்ரியௌ ஸ்ருதிதரௌ கவிலோக வீரௌ\nமித்ரே த்விஜந்மவர -பாராஸவா –வபூதாம் |\nராஜ்ஞா க்ருதா க்ருதிரியம் குலஸேகரேன ||\nதாமரைக் கண்ணனின் திருவடித் தாமரைகளில் வண்டு போன்ற ஸ்ரீ குலசேகர மன்னருக்கு, ப்ரியமானவர்களும், கேள்வி ஞானம் உள்ளவர்களும் கவிகளில் சிறந்தவர்களும் வீரர்களும் –அந்தண -மிஸ்ர\nவர்ணத்தில் இரு நண்பர்களாக இருந்தார்களோ ,அந்தக் குலசேகர மன்னரால், இயம் க்ருதி : க்ருதா —-இந்த ஸ்தோத்ரம் செய்யப்பட்டது.\nகும்பே புனர்வஸு பவம் கேரளே கோள பட்டணே\nஸ்ரீ குலசேகராழ்வார் திருவடிகளே சரணம்\nsrikainkaryasriadmin on ஸ்ரீமத் ரஹஸ்யத்ரய ஸாரம் –10 வது அதிகாரம் —-ப்ரபத்தி யோக்ய அதிகாரம் —-\nsrikainkaryasriadmin on திருப்பாவை உபந்யாஸத்தில் ,உபந்யாஸகர்கள்\nsrikainkaryasriadmin on திருப்பாவை உபந்யாஸத்தில் ,உபந்யாஸகர்கள்\n''க்ருஷ்ணா '' என்று சொல்வதில் உங்களுக்கு என்ன கஷ்டம் \nஅதிகாரம் 5–தத்த்வ த்ரய சிந்தந அதிகாரம் –\nதனியன் 10 முதல் 21\nதனியன்-41—முதல் 50–முடிய–திருவாய்மொழி மற்றும் நூற்றந்தாதித் தனியன்\nஸ்ரீ மாங்கள்ய ஸ்தவம் —1\nஸ்ரீமத் ரஹஸ்யத்ரய ஸாரம் — வ்யாக்யானம்\nஸ்ரீமத் ரஹஸ்யத்ரய ஸாரம் –10 வது அதிகாரம் —-ப்ரபத்தி யோக்ய அதிகாரம் —-\nஸ்ரீமத் வேதாந்த தேசிக தினசர்யா ஸ்தோத்ரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510846.12/wet/CC-MAIN-20200403092656-20200403122656-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unmaionline.com/index.php/2019-magazine/280-%E0%AE%85%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-01-15-2019/5332-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B4%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%83%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B3%E0%AF%82%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE-%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D.html", "date_download": "2020-04-03T09:47:37Z", "digest": "sha1:LFJGC4YJRL746P7KFACM66HPPXCSTX6U", "length": 7914, "nlines": 31, "source_domain": "www.unmaionline.com", "title": "உண்மை - மருத்துவம் : மழைக்கால தடுப்பும் இன்ஃபுளூயன்சா நோய்த்தொற்றும்", "raw_content": "\nமருத்துவம் : மழைக்கால தடுப்பும் இன்ஃபுளூயன்சா நோய்த்தொற்றும்\nதென்னிந்தியாவில் அக்டோபர், நவம்பர் மாதங்களில் இன்ஃபுளூயன்சா எனும் சளிக்காய்ச்சல் மிக அதிகமாக உச்சநிலையை எட்டுவதாகக் கணக்கிடப்பட்டுள்ளது.\nஃப்ளூ காய்ச்சல் இலையுதிர் காலம் மற்றும் குளிர் காலத்தில் இடை வெப்ப நிலையுள்ள பகுதிகளில் பரவுகிறது. நோயாளி இருமும்போதும், தும்மும்போதும் ஒரு நபரிடம் இருந்து இன்னொரு நபருக்கு இந்நோய் பரவுகிறது. வட இந்தியாவில் பருவமழை பெய்கிற ஜூலை, செப்டம்பர் மாதங்களிலும், தென்னிந்தியாவில் அக்டோபர், நவம்பர் மாதங்களிலும் இன்ஃப்ளூயன்ஸா எனும் சளிக்காய்ச்சல் மிக அதிகமாக உச்சநிலையை எட்டுவதாகக் கணக்கிடப்பட்டுள்ளது.\nகுளிர்காய்ச்சலின் மிக முக்கியமான மற்றும் பொதுவான சிக்கல் என்பது நிமோனியாவாகும். சுவாசத்திறனில் இது ஏற்படுத்தும் பாதிப்புகளுக்கும் கூடுதலாக இதய தசை அலர்ஜி மற்றும் இதயச் சுற்றுப்பை அலர்ஜி ஆகிய பிற உடல் அமைப்புகளிலும் பாதிப்புகளை ஏற்படுத்தும்.\nஇன்ஃப்ளூயன்ஸா என்பது 1 முதல் 2 நாள்கள் வரையிலான அடைகாத்தல் காலத்தைத் தொடர்ந்து வழக்கமாக தீவிரத் தன்மையுடன் வெளிப்படும். முதலில் நோய்த்தொற்று ஏற்பட்டவரிடம் இருந்து மற்றொருவருக்கு நோய்த்தொற்று ஒரு மீட்டருக்கும் குறைவான தூரத்தில் இருக்கும் போது ஏற்படுகிறது. நோய்த்தொற்றுள்ள பிற பொருள்களோடு தொடர்பு கொள்வதன் வழியாகவும் இது பரவக்கூடும்.\nகாய்ச்சல், குளிர் காய்ச்சல், தலைவலி, கடுமையான தலைவலி, உடல்நலக் குறைவு மற்றும் பசியற்ற தன்மை ஆகிய அறிகுறிகள் நோயாளியிடம் காணப்படும். இத்துடன் வறட்டு இருமல், மூக்கு ஒழுகுதல் மற்றும் தொண்டை வலி போன்ற சுவாசப் பாதை நோய் அறிகுறிகளும் பெரும்பாலானவர்களுக்குக் காணப்படும்.\nஇந்நோய் தாக்கப்பட்டவர்களுக்கு துவக்கத்தில் காய்ச்சல் மிக அதிக தீவிரமானதாக இருக்கும். மூன்று நாள்களுக்குப் பின்னர் அது குறைந்து படிப்ப���ியாக மறைந்துவிடும். சராசரியாக 4 முதல் 8 நாள்கள் வரை இந்நோய் நீடிக்கவும் வாய்ப்புள்ளது. சிவப்பான மற்றும் நீர் ததும்பும் கண்களுடன், மதமதப்பான முகத்தோடும் நோயாளிகள் காணப்படுவார்கள். காய்ச்சலுக்குப் பின்னர் அதிலிருந்து முழு நிவாரணம் பெறுவதற்கு சில வாரங்கள் ஆகும். அக்காலத்தில் வறட்டு இருமலும், உடல்நலக் குறைவும் நோயாளியின் மிக முக்கியப் பிரச்சினையாக இருக்கும்.\nஇன்ஃப்ளூயன்ஸா மற்றும் அதன் கடுமையான விளைவுகள் ஏற்படாமல் தடுக்க நோய்த்தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம். இந்தியாவில் பருவகால போக்கின் அடிப்படையில் தென்னிந்திய மாநிலங்களில் வசிக்கும் நபர்களுக்கு இந்த நோய்த்தடுப்பூசியை வழங்குவதற்கான சிறந்த காலம் என்பது, மழைக்காலம் தொடங்குவதற்கு சற்று முந்தைய காலமாக எனினும் அதிக ஆபத்துக்கு வாய்ப்புள்ள நபர்கள் மற்றும் குழுக்களுக்கு ஆண்டின் எந்த நேரத்திலும் ஃபுளூ தடுப்பூசி மருந்தை வழங்கலாம்.\nஇருமல் மற்றும் தும்மலுக்குப் பின்னர் கையைத் தூய்மைப்படுத்துவது, ஆரம்ப நிலையிலேயே சிகிச்சை எடுத்துக் கொள்வது, நோய் பாதிப்புக்கான வாய்ப்பு அதிகமுள்ள நபர்களுக்கு ஆன்டி வைரஸ் மருந்துகளை வழங்குவதும் இந்த நோயின் ஒட்டுமொத்த சுமையினைக் குறைத்து குணமடைவதற்கான வாய்ப்புகளை அதிகரிக்கும்.\nஉண்மை 50 ஆம் ஆண்டு பொன்விழா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510846.12/wet/CC-MAIN-20200403092656-20200403122656-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://capitalnews.lk/details-news?news_id=22186", "date_download": "2020-04-03T10:05:36Z", "digest": "sha1:A6E6FBXBAKT6JSZAD3ZCR5S6TEUCWRIW", "length": 11735, "nlines": 163, "source_domain": "capitalnews.lk", "title": "Capital News | அரிய சூரிய கிரகணம் - விடுக்கப்பட்டுள்ள விசேட எச்சரிக்கை...!", "raw_content": "\nஆன்மீகம் வாழ்வை முழுமையாக்கும் ஆன்மீகமும் ஆகமமும்... ஆன்மீகம் தெய்வீக தரிசனம் - காணொளி உள்ளே உள்நாடு அக்குறணை தெலம்புகஹவத்த பகுதியினருக்கான அறிவிப்பு உள்நாடு கொரோனா அபாய வலயமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளுக்கு பொலிஸார் விடுக்கும் எச்சரிக்கை உள்நாடு 'இலங்கையுடன் தொடர்பு கொள்ளுதல்' இணையதளத்தில் 45 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பதிவு\nஅரிய சூரிய கிரகணம் - விடுக்கப்பட்டுள்ள விசேட எச்சரிக்கை...\nஇந்த ஆண்டுக்கான இறுதி சூரிய கிரகணம் இன்றைய தினம் தென்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.\nஇதற்கமைய, இதுபோன்றதொரு கிரகணம் மீண்டும் 21 வருடங்களின் பின்���ரே ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇன்று காலை 07.59 இற்கு ஆரம்பித்து பகுதியளவில் காட்சியளிக்கும் எனவும் காலை 09.04 இலிருந்து முழுமையாக தென்பட ஆரம்பிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅத்துடன், காலை 10.47 இற்கு சூரிய கிரகணம் முழுமையாக தென்படும் எனவும் மதியம் 01.35 இற்கு முடிவடையும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.\nகுறிப்பாக யாழ்ப்பாண பிரதேசத்தில் இதனை தெளிவாக அவதானிக்க முடியும் என எதிர்பார்க்கப்படுகின்றது.\nமேலும் கிழக்கு ஐரோப்பா, ஆசியாவின் பல பகுதிகளிலும் ,வடக்கு அவுஸ்ரேலியா, மேற்கு அவுஸ்ரேலியா, கிழக்கு ஆபிரிக்கா, பசுபிக் மற்றும் இந்து சமுத்திரப் பிரதேசங்களிலுமம் இந்தக் கிரகணம் பகுதியளவில் தென்படக்கூடிய வாய்ப்புக்கள் காணப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.\nவானில் ஏற்படும் இந்த அரிய நிகழ்வை அனைவரும் பார்வைியட முடியும் என வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.\nஎனினும், வெற்றுக் கண்களால் பார்ப்பதை தவிர்த்துக் கொள்ளுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\nசுனாமி - இன்றுடன் 15 வருடங்கள்..விசேட தொகுப்பு\nகொரோனாவை கட்டுப்படுத்துவதற்கு இலங்கைக்கு நிதி வழங்கும் உலக வங்கி\nயாழ். பூம்புகார் கிராமத்தில் கிருமித் தொற்று நீக்கும் நடவடிக்கை\nநீச்சல் வீராங்கனை Boglarka Kapas க்கு கொரோனா தொற்று\nகொரோனா தொற்றில் இருந்து இன்னும் ஒருவர் குணமடைந்துள்ளார்...\nதங்காலை பகுதியில் உள்ள சுற்றுலா ஹோட்டலின் பணியாளர்கள் இருவருக்கு கொரோனா இல்லை...\nகொரோனாவுக்கு பொருந்தும் சீமராஜா வசனம்\n ஜப்பான் விடுக்கும் புதிய அறிவிப்பு...\nவேறுபாடின்றி சுகாதார அமைச்சு விடுக்கும் அறிவுறுத்தல்களுக்கு அமைய செயற்படுங்கள் - பிரதமர்\nஜூன் முதலாம் திகதிக்கு முன்னர் நாடாளுமன்றம் மீண்டும் கூட்டப்படுமா\nதர்பார் படம் பார்க்க சென்ற மஹிந்த, சஜித்...\nஇன்று முதல் மீண்டும் பொது விடுமுறை - அரசாங்கம் அறிவிப்பு\nதிருகோணேஸ்வர ஆலய விவகாரம்-ஆலய பரிபாலன சபை கூறும் கருத்து இதோ\nஅத்தியாவசிய பொருட்களின் விலை நள்ளிரவு முதல் குறைப்பு -ஜனாதிபதி அதிரடி நடவடிக்கை\nமற்றுமொரு இலங்கை பிரஜை உயிரிழப்பு - கொரோனாவின் தாக்கம் தீவிரம்..\nபதுளையில் பெண்னொருவர் உயிரிழப்பு (Video)\nயாழில் கொரோனா பரவும் அறிகுறிகள்- முழுமையான தகவல்கள் வெளியாகின...\nஉறுதியானது - இலங்கையில் கொரொனா வைரஸ்\nகொரோனா நோய் தொற்றோடு ஒளிந்திருக்கும் நபரை தேடி வலைவீச்சு\nஇலங்கையில் கொரோனா பரவும் அபாயமுள்ள இடங்கள் அறிவிப்பு\nகொரோனா வைரஸ் தாக்கம் - பதுளையில் யுவதி ஒருவர் வைத்தியசாலையில் அனுமதி - வீடியோ..\nஇலங்கையில் கொரோனா வைரஸினால் முதலாவது உயிரிழப்பு... சுகாதார தரப்பு உறுதி ...\nயாழில் ஒருவருக்கு கொரோனா : சற்று முன்னர் உறுதியானது\nநோயாளர்களுக்கு மகிழ்ச்சி தரும் செய்தி - அரசாங்கம் விடுக்கும் அறிவிப்பு \nபதுளை - ஹாலி - எல பிரபல பாடசாலை மாணவர்கள் நால்வர் நீரில் மூழ்கி உயிரிழப்பு...\nஏப்ரல் வரை நீடிக்கும் ஊரடங்கு - சற்று முன்னர் வெளியான செய்தி\nதென்மராட்சி பிரதேச செயலகம் இரண்டாக பிரிப்பு - அங்கஜனின் முயற்சிக்கு வெற்றி\nயாழில் சர்ச்சை ஏற்படுத்திய கொரோனா அச்சுறுத்தல் : புதிய தகவல் சற்று முன்னர் வெளியானது\nஊரடங்கு சட்டத்தை தொடர்ந்தும் நடைமுறைப்படுத்த திட்டம் - புதிய அறிவித்தல் வெளியானது...\nசடுதியாக அதிகரிக்கும் கொரோனா தொற்றாளர்கள் - சற்று முன்னர் வெளியான அறிவிப்பு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510846.12/wet/CC-MAIN-20200403092656-20200403122656-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/education/03/168515?ref=archive-feed", "date_download": "2020-04-03T11:17:51Z", "digest": "sha1:KQLJJRPFFUNOUMNHRYVLRZF6N65XSHXU", "length": 7994, "nlines": 141, "source_domain": "lankasrinews.com", "title": "கல்வி அமைச்சின் புதிய அறிவித்தல்! - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nகல்வி அமைச்சின் புதிய அறிவித்தல்\n2017ஆம் ஆண்டுக்கான தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் பெற்றுக்கொண்ட புள்ளிகளுக்கு அமைய 2018 ஆம் ஆண்டு தரம் 6இற்கு சேர்த்து கொள்வதற்குரிய மீள் கோரிக்கைக்கான விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்படும் என்று கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.\nஎதிர்வரும் ஜனவரி மாதம் 15ஆம் திகதி முதல் பெப்ரவரி மாதம் 15ஆம் திகதி வரை விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்படும் என்றும் கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nவிண்ணப்பத்தினை www.moe.gov.lk என்ற இணையத்தளத்திலிருந்து பெற்றுக்கொள்ள முடியும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.\nமுழுமையாக நிரப்பப்பட்ட விண்ணப்பங்களை, கல்வி பணிப்பாளர், கல்வி நடவடிக்கைகளுக்கான பிரிவு, கல்வி அமைச்சு, இசுறுபாய, பெலவத்தை, பத்தரமுல்லை என்ற முகவரிக்கு தபால் மூலமாகவும் அனுப்பி வைக்க முடியும் என்றும் கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதேவேளை, கடந்த ஆகஸ்ட் மாதம் 20ஆம் திகதி நாடளாவிய ரீதியில் 5 ஆம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சைகள் நடைபெற்றிருந்தன. இதில் 3 இலட்சத்து 56 ஆயிரத்து 728 பேர் தோற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nகுறித்த இணையத்தளத்தினை பார்வையிட இங்கே அழுத்தவும்..\nமேலும் கல்வி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெட்டிங்மான், இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510846.12/wet/CC-MAIN-20200403092656-20200403122656-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%86%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-04-03T12:05:13Z", "digest": "sha1:2ZG3HDQ6OSLPDFTZLGSGPCT3K3RJ3LCN", "length": 5335, "nlines": 83, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஆறுமுகம் பரசுராமன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஆறுமுகம் பரசுராமன் மொரீசியசு நாட்டு அரசியல்வாதி ஆவார். இவர் யுனெஸ்கோவின் முன்னாள் இயக்குனராகவும், மொரீசியசு நாட்டு அமைச்சராயும் பணியாற்றியவர். இவர் 2010 ஆம் ஆண்டில் நடைபெற்ற செம்மொழி மாநாட்டில் பங்கேற்றார்.\nஇந்தக் குறுங்கட்டுரையைத் தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 19 சனவரி 2017, 12:29 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510846.12/wet/CC-MAIN-20200403092656-20200403122656-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.arivhedeivam.com/2008/09/blog-post_4117.html", "date_download": "2020-04-03T10:37:55Z", "digest": "sha1:3P3K7X7XNV7INCQQXVQV34HXJSJ7Z7ND", "length": 30718, "nlines": 740, "source_domain": "www.arivhedeivam.com", "title": "நிகழ்காலத்தில்...: கை கூப்புவது யார்?", "raw_content": "\"மூச்சைக் கவனி, மு��ுவிழிப்புநிலையில் இரு\nவேதாத்திரி மகரிஷி அவர்களின் அருளுரை-1\nஅன்பொளி பிப்ரவரி-1983 இதழில் இருந்து\n“கொல்லான் புலாலை மறுத்தானைக் கை கூப்பி\nஎல்லா உயிரும் தொழும்” (அதிகாரம் 26: புலால் மறுத்தல்)\nஒரு மனிதன் ஒரு உயிரினிடத்து அன்பு காட்டினால், அவ்வுயிருக்கும்\nஅம்மனிதனிடத்து அன்பு மலர்வது இயல்பு.\nமற்ற உயிர்களை விட மனிதனிடம் அமைந்துள்ள சிறப்பு என்ன என்றால்\nஅது ஆறாவது அறிவு ஆகும்.\nமனம், உயிர், மெய் எனும் மூன்று மறை பொருட்களையும் அறியும்\nதிறமே ஆறாம் அறிவின் சிறப்பாகும்.\nஇந்த நுண்ணறிவால் பிற உயிர் உணர்தலாக பெறும் இன்பத்தின் அல்லது\nதுன்பத்தின் அளவை யூகித்து உணர்ந்து கொள்கிறான்.\nஇரக்கம் கொண்டு தக்க உதவி செய்து, பிற உயிரின் துன்பத்தைப் போக்குகிறான்.\nஇது ஆறாம் அறிவானது சிந்தனைத்திறன் பெறும்போது அதில் விளையும்\nஆயினும் மனிதன் உருவப் பரிணாமத் தொடரில் ஐயறிவு உயிர்கள் மூலமே\nவந்துள்ளதால்,புலால் உணவு உண்ணும் பழக்கம் கருவமைப்புப் பதிவாக உள்ளது.\nஎனவே உலக சமுதாயத்தில் பெரும்பாலான மக்கள் புலால் உண்பதை வழக்கமாகக்\nமனிதனது சிந்தனையாற்றல் உயரும்போது, பிற உயிர்கள் பெறும் இன்ப துன்ப\nஅளவினை யூகித்து உணரும் உயர்வு பெற்றபின் அவனுக்கு ஒரு விழிப்பு\nபுலால் உண்பதால் உயிர்க்கொலை எனும் கொடுஞ்செயல் விளைவதை உணர்கிறான்.\nபல பிறவிகளாகத் தொடர்ந்து வந்த பழக்கத்திற்க்கும், ஆறாவது அறிவு சிந்தனை\nநிலையில் உயர்ந்ததால் விளைந்த விளக்கத்திற்க்கும் இருந்த முரண்பாடு நீங்கிவிடுகிறது.\nமகிழ்ச்சியடைகிறான்; மன அமைதி ஏற்படுகிறது.---(தொடரும்)\nஉலக சமுதாய சேவா சங்கம்\n26, 11.வது கடல் நோக்குச் சாலை,\nபுலால் மறுப்பு தேவைதானா - இன்றைய நிலையில் - உண்ண இயற்கை உணவுகள் இல்லாத நிலையில் புலால் உணவு உண்னலாமே - குறள் எழுதப்பட்ட காலத்தில் இயற்கை உணவுகள் அதிகம் இருந்த போது புலால் மறுப்பு தேவைப்பட்டது. அவ்வளவுதான்\nமனசுல தோணினத சொல்லிட்டு போங்க :)\nவிழிப்புநிலை பெற எளிதான வழி..\nமுடி திருத்தும் நண்பரும், நம் உடலின் துர்நாற்றமும்\nசித்தாந்தமும் வேதாந்தமும் எப்படி புரிந்து கொள்வது\nமனிதன் ஏன் மாமிசம் சாப்பிடக் கூடாது\nமோடி பிரதமர் ஆவதை ஏன் வரவேற்க வேண்டும்\nநான் ஒரு ஜீரோ.., பூஜ்யம்.., சைபர்..ஹெஹெஹே\nவி ம ரி ச ன ம் - காவிரிமைந்தன்\nமிக மிக நம்பிக்கை தரும�� நல்ல செய்தியொன்று….\nஹரிஹர புத்ர ஸஹஸ்ர நாமாவளி -8\nயோகவாஸிஷ்டம் என்ற மஹாராமாயணம் 217 – My Blog\nதிருமந்திரம் – கொல்லா நெறி சிறப்பு – 1008petallotus\nநம் இதிகாச புராணங்களின் உண்மை நிலை\n (பயணத்தொடர் 2020 பகுதி 35 )\nஅந்தமானின் அழகு – நீர் விளையாட்டுகள் – ஜெட் ஸ்கீ\n பெரியவாச்சான் பிள்ளை அருளிய பாசுரப்படி ராமாயணம்\nகி. ரா எழுதியுள்ள புதிய நாவல்\nஆர்எஸ்எஸ் ஸ்தாபகர் ஹெட்கேவர் பிறந்தநாள். ஏப்ரல் 1\n6217 - பசலியில், ஒரு ஏக்கர் புஞ்சை நிலத்திற்கு எவ்வளவு வரி நிர்ணயம் செய்யப்பட்டது என்பதற்கான தகவல் வழங்க உத்தரவு, TNSIC, வழக்கு எண். SA 9691 / E / 2017, 14.02.2020\nஉயிரின் உந்துசக்தி அது ஊக்கசக்தி\nபூப்பட்டால் நோகும் பொன்னுந் திருமேனி\nசித்த வித்யா விஞ்ஞானம் - Science of Siddha's\nகாயத்ரி ஜெப எண்ணிக்கையும் வாழ்க்கை முன்னேற்றம் பாவப்பிராயச்சித்தங்கள்\nசெர்நொபிள், புகுஷிமா மாதிரிக் கோர அணு உலை விபத்துகளைத் தவிர்க்கும் உலகளந்த புதிய தடுப்பு அரண்கள்\nஇசையமைப்பாளர் விஜயானந்த்/ விஜய் ஆனந்த்\nபழையன கழிதலும் புதியன புகுதலும் - மருத்துவ கருக்கலைப்பு சட்டம்\nஅர்க் என்னும் அமுதம் பகுதி 3\nவெள்ளிப் பனி மலையார் தரிசனம் - 20\nஅரசாங்கம் என்னும் அட்டை பூச்சி\nதின் தியானி காதலி (Eat Pray Love)\nபோன மச்சான் திரும்பி வந்தான் பூமணத்தோடே\nவளைக்கரங்களும் வாத்தியாரும் - இறுதிப் பகுதி\nPiT Photography in Tamil தமிழில் புகைப்படக்கலை\nஜுலை 2011 போட்டி - முதல் சுற்றுக்கு முன்னேறிய பத்து\nஇனி வரும் நாட்கள் இனிதாகட்டும்.\nஏற்றுமதி உலகம் - சேதுராமன் சாத்தப்பன்\nதிருச்சியில் செப்டம்பர் மாதம் 9ம் தேதி ஞாயிறன்று ஸ்டார்ட் அப் ஆரம்பிப்பது எப்படி, ஏற்றுமதி செய்வது எப்படி ஏற்றுமதிக்கு மார்க்கெட்டிங் செய்வது எப்படி ஏற்றுமதிக்கு மார்க்கெட்டிங் செய்வது எப்படி என்ற ஒரு நாள் கருத்தரங்கு\nமச்ச முனிவரின் சித்த ஞான சபை\nசித்தர்களின் விஞ்ஞானம்(பாகம் 55) ஆகாச கருடன்\nகாலா - உலக மாற்றம் எவர் கைகளில்\nஆணவம் கொள்வது எவ்வளவு பெரிய முட்டாள்தனம்\nதம் பெயர் இன்னதென்று அறியாப் பறவை : கினோகுனியா\nஇனிப்பு துளசி(Stevia ) சர்க்கரை நோயாளிகளுக்கு ஒரு வரம் ...\nபொது விநியோகம் நிறுத்தப்படும் - பிரதமரின் அறிவிப்பு யாருக்கு பாதிப்பு..\nபழந்தமிழிசையில் பண்கள் – சைவத்திருமுறைகள் : சிறீ சிறீஸ்கந்தராஜா\nஎல்லாவற்றையும் அனுபவிக்க நினைப்பவர்கள்... எதையும் அனுபவி��்கத் தயாராக இருந்தால் போதும் அனுபவம்#1= வெற்றி அனுபவம்#2= சோதனைகள்\nGNU/Linux - குனு லினக்ஸ்: 500 ரூபாய் நோட்டும், 1000 ரூபாய் நோட்டும்\nதமிழ் சினிமாவில் பாடல்கள் #2\nS.S.L.V - ஒரு நகைச்சுவை கற்பனை\nஎன் பார்வை-எனது பின்னூட்டங்களின் தொகுப்பு\nஜெயமோகனின் மருத்துவம் குறித்த பதிவின் நீட்சியாக...\nஅண்டமும் குவாண்டமும் | ராஜ்சிவாவின் அறிவியல் பக்கங்கள்…..\nகருந்துளையில் ஹோலோகிராம் (Holographic Universe) – அண்டமும் குவாண்டமும் (6)\nஎப்போது நிகழும் எழுவரின் விடுதலை..\nபோஹ்ரி கிச்சடி / Bohri kichadi\nஅலுமினிய குக்கரின் கருமையை போக்க ஒரு எளிய வழி\nஒரு கூடும் சில குளவிகளும்..\nDr. அல்கேட்ஸின் டைரிக் குறிப்புகள்\nகடல் - இதை எதிர்ப்பதற்கான காரணங்கள் மற்றும் எதிர்க்க கூடாது என்பதற்கான காரணங்கள்\n“நீ மனைவியை அடிக்காவிட்டால் அவள் மீது உன் கட்டுப்பாட்டை நீ இழந்து விடுவாய். நீ ஆண் என்பதை நிரூபிக்க வேண்டும்”\nடப்லின் - லீப் இயர் - அழகான காதல் கதை\nசமுத்ரா- வார்த்தைகளில் இருந்து மௌனத்திற்கு...\nபூ ந் த ளி ர்\nபயண இலக்கியம் | பயண இலக்கியம்\nகோவை எம் தங்கவேல் வலைப்பதிவில் கூடுதல் விவரம்\nஒட்டகம். நபிகள் நாயகம் (1)\nதஞ்சை பிரகதீஸ்வரர் கோவில் (1)\nதிருக்குறள் இராமையா பிள்ளை (2)\nதிருப்பூர் பதிவர் சந்திப்பு (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510846.12/wet/CC-MAIN-20200403092656-20200403122656-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.onlinejaffna.com/2020/03/blog-post_405.html", "date_download": "2020-04-03T10:33:30Z", "digest": "sha1:7S2CAZL733KDFAFJPA6O4AI3RGZSCDMW", "length": 11580, "nlines": 99, "source_domain": "www.onlinejaffna.com", "title": "ஊரடங்கு நேரத்தில் கடைகள் திறக்க அனுமதி… நடந்து சென்று பொருட்களை வாங்கலாம்: வடக்கில் அதிரடி நடைமுறை! | Online jaffna News", "raw_content": "\nகிழே LIKE உள்ள பட்டனை அமத்தி மற‌க்கமல் LIKE பன்னுங்கள்\nவியாழன், 26 மார்ச், 2020\nHome » » ஊரடங்கு நேரத்தில் கடைகள் திறக்க அனுமதி… நடந்து சென்று பொருட்களை வாங்கலாம்: வடக்கில் அதிரடி நடைமுறை\nஊரடங்கு நேரத்தில் கடைகள் திறக்க அனுமதி… நடந்து சென்று பொருட்களை வாங்கலாம்: வடக்கில் அதிரடி நடைமுறை\nadmin வியாழன், 26 மார்ச், 2020\nவடமாகாண ஆளுநரின் அறிவுறுத்தலுக்கு அமைவாக வடமாகாண ஆளுநர்\nசெயலகத்தில் யாழ் மாவட்ட கட்டளை தளபதி, யாழ் மாவட்ட பிரதி பொலிஸ்மா\nஅதிபர், யாழ் மாவட்ட அரசாங்க அதிபர், மற்றும் ஏனைய அரச உயர் அதிகாரிகள்\nஆகியோர் பங்கு பற்றி இன்று (26) நடைபெற்ற விசேட கலந்துரையாடலில்\nஊரடங்கு நேரத்தில் பொதுமக்களுக்கான சேவைகள் கிட���ப்பதற்கான நடை\nமுறைகள் தொடர்பில் பின்வரும் தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளது.\nஊரடங்கு நேரத்தில் பொதுமக்களிற்கான சேவைகள் கிடைப்பதற்கான நடைமுறைகள்\n உள்ளூர் பலசரக்கு கடைகள் பொது மக்களின் தேவைகளுக்காக தொடர்ந்து\nதிறந்து நடாத்துவதற்காக அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சுற்று வட்டாரத்தில்\nஉள்ள மக்கள் வாகனங்களை பயன்படுத்தாது நடந்து சென்று தமக்கு\nதேவையான பொருட்களை வாங்குவதற்கு அனுமதியளிக்கபட்டுள்ளது.\nஇந்நோக்கத்திற்கான வாகன பயன்பாடு அனுமதிக்கப்படமாட்டாது.\n பலசரக்கு கடைகள்/அங்காடி விற்பனை நிலையங்கள் அவசியமான ஐந்து\nஅல்லது ஆறு பொருட்களை 500 ரூபாய் 1000 ரூபாய் பெறுமதியான\nபொதிகளாக்கி வாகனங்களில் கொண்டு சென்று விற்பனை செய்யமுடியும்.\nதற்போது உள்ள சூழ்நிலையில் சந்தைகளை இயக்குவதில் உள்ள நடைமுறை\nசிக்கல்களை கருத்தில் கொண்டு பின்வரும் ஒழுங்குகள் செய்யபட்டுள்ளன.\n மரக்கறி வியாபாரிகள் தாங்களாகவே உற்பத்தியாளர்களிடமிருந்து கொள்வனவு\nசெய்து உள்ளூரில் விற்பனை செய்யலாம். இதற்கான ஏற்பாடுகளை பிரதேச\nசெயலாளார், உள்ளூராட்சி சபைகள், கமநல சேவைகள் திணைக்களம்,\nவிவசாய திணைக்களம் என்பன இணைந்து பொருத்தமான நடைமுறைகளை\n ஊரடங்கு நேரத்தில் மீன் பிடிப்பதற்கான அனுமதி வழங்கபட்டுள்ளது.\nசந்தைகளில் மீன் விற்பது தடைசெய்யபட்டுள்ளது மாற்று ஒழுங்காக\nஅவற்றை வியாபாரிகள் வீதிகளில் கொண்டு சென்று விற்பனை செய்வதற்கு\n ஊரடங்கு நேரத்தில் வெதுப்பகங்கள் இயங்குவதற்கு அனுமதி\nஅளிக்கப்பட்டுள்ளது வெதுப்பகங்களின் உற்பத்திகளை நடைமுறையில் உள்ள\nவிநியோக முறைப்படி வாகனங்கள் மூலம் மக்களுக்கு விநியோகிப்பதற்கு\n அரிசியின் சீரான விநியோகத்தை மேற்கொள்வதற்காக அரிசி ஆலைகள்\n வடமாகாணத்தின் ஏனைய மாவட்டங்களில் இருந்து யாழ் மாவட்டதிற்கு\nஅரிசி கொண்டு வருவதற்கு அனுமதியளிக்கபட்டுள்ளது.\n வடமாகாணத்திற்கான அரிசி இருப்பை உறுதிபடுத்தும் பொருட்டு ஏனைய\nமாகாணங்களுக்கு அரிசி கொண்டு செல்வது தொடர்பாக உரிய மாவட்ட\nஅரசாங்க அதிபர்களுடன் கலந்துரையாடி தீர்மானிக்கப்படுதல் வேண்டும்.\n மீன் பிடி தொழிலுக்கு தேவையான ஐஸ் கட்டிகளை உற்பத்தி செய்வதற்கான\n மருந்தகங்கள் ஊரடங்கு நேரத்தில் திறந்திருக்கும்\n வைத்திய மருத்துவ குறிப்பே��ு மற்றும் கிளினிக் கொப்பிகளுடனும் சென்று\n கிளினிக் கொப்பியுடன் அருகில் இருக்கும் வைத்தியசாலைக்கு செல்ல\nஇவ்வொழுங்குகளை யாழ் மாவட்டத்தில் உடனடியாக நடைமுறைப்படுத்துவதுடன்\nஏனைய மாவட்ட அரசாங்க அதிபர்கள் தங்கள் மாவட்ட பாதுகாப்புபடையினர் மற்றும்\nபொலிசாருடன் இணைந்து அவர்களின் ஆலோசனைகளை பெற்று நடைமுறை\nபடுத்துமாறும் அரசாங்க சுற்றுநிரூபங்கள் மற்றும் தற்போதுள்ள விசேட\nநடைமுறைகளுக்கு அமைவாக இந் நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும்\nஇந்த செய்தியை படித்தமைக்கு நன்றி, மீண்டும் வருக ஊரடங்கு நேரத்தில் கடைகள் திறக்க அனுமதி… நடந்து சென்று பொருட்களை வாங்கலாம்: வடக்கில் அதிரடி நடைமுறை\nஇடுகையிட்டது admin நேரம் வியாழன், மார்ச் 26, 2020\nஐந்து நாட்களாக காண வில்லை .உங்கள் பிள்ளைகளை போல நினைத்து அதிகம் பகிர்வும்\nசற்று முன் கிடைக்கப்பெற்ற செய்தி... படியுங்கள்...\nஅரிசியின் விலையில் அதிரடி மாற்றம்\nஇலங்கை மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள மற்றொரு அறிவுறுத்தல்\nவீட்டை விட்டு வௌியே செல்லாதீர்கள் - பொது மக்களுக்கான ஓர் அவசர செய்தி...\nமே 9,10 இரண்டு நாள் சுகயீனம் விடுமுறை போராட்டத்தை வெற்றி பெறச் செய்ய அதிபர் ஆசிரியர்களுக்கு இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் அழைப்பு\nகொரோனா நோயாளிகள் தங்கவைக்கப்பட்ட வைத்தியசாலைக்கு தீவைப்பு பதற வைக்கும் காட்சிகள் வெளியாகின\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510846.12/wet/CC-MAIN-20200403092656-20200403122656-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ripbook.com/43198936/notice/107229", "date_download": "2020-04-03T10:01:56Z", "digest": "sha1:OUGLCIVPD5SRR2Y2DZHX5SMIXPJY627W", "length": 10910, "nlines": 177, "source_domain": "www.ripbook.com", "title": "Selvarasa Francis Sellappu (பெரிய செல்வராசா செல்லப்பு) - Obituary - RIPBook", "raw_content": "\nஅமரர் செல்வராசா பிரான்சீஸ் செல்லப்பு (பெரிய செல்வராசா)\nஅச்சுவேலி(பிறந்த இடம்) Toronto - Canada\nசெல்வராசா பிரான்சீஸ் செல்லப்பு 1924 - 2020 அச்சுவேலி இலங்கை\nபிறந்த இடம் : அச்சுவேலி\nகண்ணீர் அஞ்சலிகள் Send Message\nஉங்களுடைய கண்ணீர் அஞ்சலிகளை பகிருங்கள்\nயாழ். அச்சுவேலியைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட செல்வராசா பிரான்சீஸ் செல்லப்பு அவர்கள் 13-03-2020 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.\nஅன்னார், காலஞ்சென்றவர்களான நாகலிங்கம் செல்லப்பு மரியம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,\nகாலஞ்சென்ற தெரேசா புஸ்பம் அவர்களின் அன்புக் கணவரும்,\nமனோகரன், விக்ரர்(Victor), நவமலர், அன்ரன்(Anton), ஜெயமலர், வின்சன்ற்(Vincent), அனற்றா(Anata), எரிக்(Eric), டிலான்(Dilan) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,\nகாலஞ்சென்ற பிலோமினா, ரீற்றா, காலஞ்சென்ற தம்பி மனுவேற்பிள்ளை, ஞானசீலி, புஸ்பராணி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,\nபெனிற்றா(Benita), யசிந்தா(Jacintha), மதுரநாயகம், மாலினி, ஸ் ரீவேட்(Stewart), றொய்சி(Roicy), ஆனந்தராஐன், சுசி, கலிஸ்ரா(Kalista) ஆகியோரின் அன்பு மாமனாரும்,\nகாலஞ்சென்றவர்களான அல்பேட், வேதானந்தம், அருமைநாயகம், சந்திரன், அந்தோனிப்பிள்ளை, றோசலின் மற்றும் புஸ்பராணி இராசநாயகம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,\nஇவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\nமதிய போசனம் Get Direction\nஆழ்ந்த அனுதாபங்கள் Aravind family Ajax\nமாமாவின் ஆத்மாவுக்கு இறைமகன் நித்திய இளைப்பாறுதல் தருவாராக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510846.12/wet/CC-MAIN-20200403092656-20200403122656-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.57, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/world/mother-hard-works-against-bullying-after-her-sons-death", "date_download": "2020-04-03T11:53:11Z", "digest": "sha1:7PBUFGMDYKT65ENIXYRYRZQG3XW4EYE6", "length": 16681, "nlines": 120, "source_domain": "www.vikatan.com", "title": "ஓயாத கிண்டல், கேலி...`அம்மா நான் இறக்கப்போகிறேனா?’- சிறுவனின் கடைசி வார்த்தைகளும் தாயின் போராட்டமும் | mother Hard works against bullying after her son's death", "raw_content": "\nஓயாத கிண்டல், கேலி...`அம்மா நான் இறக்கப்போகிறேனா’- சிறுவனின் கடைசி வார்த்தைகளும் தாயின் போராட்டமும்\nசைமன் தன் தாய் ஜூலியுடன் ( wales online )\n``வாழ்க்கையை சைமன் மிகவும் நேசித்தான். ஆனால், இந்தக் கேலி கிண்டல்களிலிருந்து அவனால் தப்பிக்க முடியவில்லை. தொடர்ந்து அவன் சங்கடமான சூழ்நிலைகளுக்கு ஆளானான். ஒருநாள் இவற்றிலிருந்து தப்பிக்க தன்னுடைய வாழ்க்கையைத் தானே முடித்துக்கொண்டான்.\"\nசவுத் வேல்ஸிலுள்ள டோனிரிஃபைல் எனும் பகுதியைச் சேர்ந்தவர் ஜூலி ஸ்டியூவர்ட். இவருடைய சைமன் ப்ரூக்ஸ் என்ற மகன் 15 வயதில் தொடர்ச்சியான கேலி, கிண்டல்கள் மற்றும் துன்புறுத்தல்களுக்கு உள்ளானதால் மனமுடைந்து தற்கொலைக்கு முயன்றார். தீவிரமாக சிகிச்சை அளித்த பின்னரும்கூட 2014-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 1-ம் தேதி அவர் இறந்துவிட்டார். இதனால், ஜூலி நீண்ட காலம் மனஉளைச்சலில் இருந்துள்ளார். மகனை இழந்த வலியிலிருந்து மீண்டு வரமுடியவில்லை என்றாலும், தற்போது குழந்தைகள் செயற்பாட்டாளராகப் பணியாற்றுகிறார். இந்த நிலையில், சுமார், ஆறு வருடங்களுக்குப் பின்னர் தற்போது தன் மகன் தன்னிடம் பேசிய கடைசி வார்த்தைகளை மீண்டும் வருத்தத்துடன் நினைவுகூர்ந்துள்ளார். துன்புறுத்தல்களுக்கு எதிராகக் கருத்தரங்கு ஒன்றையும் நடத்தி அக்சுக்கு இதுதொடர்பாகச் சில கோரிக்கைகளையும் முன்வைக்க உள்ளார்.\nசைமன் தன்னுடைய சிறுவதிலிருந்தே தொடர்ந்து துன்புறுத்தல்களை அனுபவித்து வந்துள்ளார் என்று வேதனையுடன் பேசத்தொடங்கும் ஜூலி, ``சைமன் அழகான, மிகவும் சுறுசுறுப்பான பையன். உணர்வுபூர்வமான ஒருவனும்கூட. சமூக சூழ்நிலையை அவன் ஒருபோதும் புரிந்துகொள்ளவில்லை. தன் வயதைவிட மூத்தவர்களுடன் எளிதாகப் பழகினான். மிகவும் நல்ல மனிதனாக இருந்தான். அவனுக்கு அழகான நண்பர்கள் வட்டம் இருந்தது. ஆனால், ஆரம்ப பள்ளியிலிருந்து கொடுமைகளை அனுபவித்தான். சில மாணவர்கள் அவனுடைய புத்தகப்பையைத் திருடுவது, பட்டப் பெயர்களை சொல்லி அழைப்பது என மன உளைச்சலுக்கு ஆளாக்கினர். உயர்நிலைப் பள்ளிக்கு வந்த பிறகு உடலளவில் அவனை சிலர் காயப்படுத்தினர்” என்றார்.\n`கயிறு கொடுங்கள், சாக வேண்டும்' -நண்பர்கள் கேலியால் மனமுடைந்த சிறுவன்; கரம் நீட்டிய நெட்டிசன்கள்\n``வாழ்க்கையை சைமன் மிகவும் நேசித்தான். ஆனால், இந்தக் கேலி கிண்டல்களிலிருந்து அவனால் தப்பிக்க முடியவில்லை. தொடர்ந்து அவன் சங்கடமான சூழ்நிலைகளுக்கு ஆளானான். ஒருநாள் இவற்றிலிருந்து தப்பிக்க தன்னுடைய வாழ்க்கையைத் தானே முடித்துக்கொண்டான். அவனுக்கு படிப்பது ரொம்ப பிடிக்கும். வடிவமைப்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறைகளில் அவனுக்கு ஆர்வம் அதிகம். அவன் இறந்து போவதற்கு சில நாள்களுக்கு முன்புகூட வீட்டிலிருந்து படிக்க ஒப்புக்கொண்டான். ஆனால், அவனுக்கு பள்ளிக்குச் செல்ல விருப்பமே இல்லை” என்று கலங்கியுள்ளார்.\nதொடர்ந்து பேசிய ஜூலி, ``ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமை இரவும் பள்ளிக்கு நான் செல்ல மாட்டேன் என்று கெஞ்சுவான். பள்ளிக்கு செல்லும் நாள்களையும் வகுப்பறையில் இருக்கும் நேரங்களையும் எண்ணிக்கொண்டிருந்தான். இறப்பதற்கு முன்பு, `ஏன் எல்லாரும் இப்படியெல்லாம் பண்றாங்க நான் சாகப்போறேனா’ என்று கேட்டான். கடவுளிடம் செல்ல வேண்டும் என்று அதிக விருப்பம் அவனுக்கு,” என்றவர் அவன் இப்படியான செயலில் ஈடுபடுவான் என நினைக்கவே இல்லை என்றார். அவனுக்கு ஸ்கைடைவிங் மிகவும் பிடிக்கும், பள்ளியில் கூட்டத்���ிலிருந்து யாரையாவது மேடைக்கு பேச அழைத்தால் முதல் ஆளாக வருவான் என்றும் நெகிழ்ந்தார்.\nவாழ்க்கையில் மகிழ்ச்சியான சிறுவனாக இருந்த சைமன் இறப்பதற்கு சில நாள்களுக்கு முன்னர் இயல்பு நிலைக்கு மாறாக இருந்துள்ளார். இரவு நேரங்களில் தூங்காமல் இருந்துள்ளார். மிகவும் மன உளைச்சலுக்கு ஆளான நபராகவே சுற்றியுள்ளார். 2014-ம் ஆண்டு மார்ச் மாதம் 28-ம் தேதி சைமன் பள்ளியிலிருந்து சீக்கிரமாகத் திரும்பி வந்துள்ளார். தன்னுடைய நண்பர் ஒருவருக்கு, ``என்னால் இனிமேலும் சமாளிக்க முடியாது. நான் கடவுளிடம் செல்கிறேன்” என்று குறுஞ்செய்தி அனுப்பியுள்ளார். இதையறிந்த ஜூலி வீட்டுக்கு வருவதற்குள் மாத்திரைகளை எடுத்துக்கொண்டுள்ளான். டைனிங் டேபிளில் இருந்து சைமனைச் சுற்றி பலரும் நின்றுகொண்டிருந்தனர். ஆனால், யாருமே இந்த விஷயத்தை சீரியஸாக எடுத்துக்கொள்ளவில்லை என்கிறார் ஜூலி.\nஇந்தச் சம்பவத்தை அவர் கூறும்போது, ``நான் அவனை வாந்தி எடுக்க வைத்திருக்க வேண்டும். பின்னர், மருத்துவமனையில் சில நாள்கள் அவனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. அப்போது, நான் செய்தது முட்டாள்தனம் என்றும் இறக்க விரும்பவில்லை என்றும் கூறினான். அப்போதும் என்னுடைய மகன் குணமடைந்துவிடுவான் என நம்பினேன். ஆனால், மருத்துவர்கள் அவனது ஹீமொகுளோபின் அளவு குறைவதைக் கண்காணித்தனர். தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டான். இரண்டு நாள்களில் இறந்துவிட்டான். என்னுடைய உடம்பில் ஒரு பகுதியைக் கிழித்து எறிந்ததுபோல இருந்தது அந்தத் தருணம்” என்று குறிப்பிட்டார்.\nசைமன் தன் தாய் ஜூலியுடன்\nமுதல் 18 மாதங்கள் சோம்பியைப்போல இருந்ததாகக்கூறும் ஜூலி, தற்போது சைமனுக்கு ஏற்பட்ட நிலை வேறு யாருக்கும் ஏற்படக் கூடாது என்பதற்காக வெளியில் வந்து குழந்தைகள் மீது நடக்கும் கேலி கிண்டல்கள், துன்புறுத்தல்களுக்கு எதிராக விழிப்புணர்வு வழங்கி வருகிறார். தற்கொலை, துன்புறுத்தல்களுக்கு ஆளான பிள்ளைகளின் பெற்றொர்களை ஒருங்கிணைத்து அந்நாட்டில் வருகிற பிப்ரவரி 25-ம் தேதி கருத்தரங்கு ஒன்றை நடத்தவுள்ளார். இதைத் தொடர்ந்து, இதுமாதிரியான சம்பவங்கள் தொடர்ந்து நடைபெறாமல் இருக்க கடுமையான சட்டங்கள் இயற்றப்பட வேண்டுமென்றும் பல்வேறு மாறுதல்கள் செய்ய வேண்டுமென்றும் அரசுக்கு கோரிக்கை விடுக���க உள்ளார். கேலி மற்றும் துன்புறுத்தல்களுக்கு ஆளாகி மனஉளைச்சலுக்கு உட்பட்டு `அம்மா, நான் இறக்கப்போகிறேனா’ போன்ற வார்த்தைகளை இன்னொரு சிறுவன் கூறிவிடக் கூடாது என்பதற்காக ஜூலி, கடுமையாகத் தொடர்ந்து போராடி வருகிறார். அவருக்கு ஆதரவுகளும் குவிந்து வருகின்றன.\nடிஸ்னிலேண்டு செல்லும் கேலி கிண்டலுக்கு ஆளான சிறுவன்... உலக மக்கள் காட்டிய பாசம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510846.12/wet/CC-MAIN-20200403092656-20200403122656-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%95%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE?page=14", "date_download": "2020-04-03T09:34:14Z", "digest": "sha1:3ALCTO5NTZOU63VQIRPUBOIAPF5Z2MJN", "length": 9387, "nlines": 126, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: கஞ்சா | Virakesari.lk", "raw_content": "\n'' கொரோனா'' பியர் உற்பத்திகளை நிறுத்தியது மெக்ஸிக்கோ\nஅரசியலமைப்பு ரீதியான நெருக்கடியை தவிர்க்க சட்ட வியாக்கியானம் கோர தயாராகும் அரசு : சுசில்\nஉதயங்க வீரதுங்க பிணையில் விடுதலை\nஉணவு உற்பத்திகளை மக்கள் மத்தியில் ஊக்குவிக்க அரசு நடவடிக்கை\nகொரோனாவுக்கு எதிராகப் போராடும் மக்கள் அனைவரும் இறைவனின் வடிவம் : இந்தியப் பிரதமர் மோடி விசேட உரையில் தெரிவிப்பு\nஇலங்கையில் இன்று மற்றுமொறு கொவிட் 19 தொற்றாளர் குணமடைந்தார்\nஇலங்கையில் கொவிட் 19 தொற்றாளர்களின் எண்ணிக்கை 150 ஆக உயர்வு\nமருந்து, எரிபொருட்கள் தவிர அனைத்து இறக்குமதி பொருட்களையும் மட்டுப்படுத்த தீர்மானம்\n : உலகளாவிய ரீதியில் உயிரிழந்தோர் தொகை 47 ஆயிரத்தை தாண்டியது \nசிங்கப்பூரில் 3 இலங்கையருக்கு கொவிட் -19 தொற்று\nவவுனியாவில் 3கிலோ கஞ்சாவுடன் ஒருவர் கைது\nயாழ்ப்பாணத்தில் கஞ்சாவுடன் கைது செய்யப்பட்ட நபர் ஒருவர் வழங்கிய வாக்கு மூலத்தின் அடிப்படையில் யாழ்ப்பாணப்பிராந்திய போதை...\nகேரள கஞ்சாவை இலங்கைக்கு கடத்த முயன்ற இருவர் கைது\nதமிழகத்தின் இராமநாதபுரம் பகுதியிலிருந்து தூத்துக்குடி வழியாக இலங்கைக்கு கடத்த முயன்ற 100 கிலோகிராம் கேளரள கஞ்சாவை சுங்...\nகஞ்சாவுடன் இந்தியப் பிரஜைகள் நால்வர் கைது\nஇந்தியாவிலிருந்து இலங்கைக்கு கடல் மார்க்கமாக கடத்த முயன்ற ஒருத்தொகை கஞ்சாவுடன் இதியர்கள் நால்வரை இலங்கை கடற்படையினர் கை...\nகஞ்சாவுடன் இந்தியப் பிரஜைகள் நால்வர் கைது\nஇந்தியாவிலிருந்து இலங்கைக்கு கடல் மார்க்கமாக கடத்த முயன்ற ஒருத்தொகை கஞ்சாவுடன் இதியர்கள் நால்வரை இலங்கை கடற்படையினர் கை...\nகேரளா கஞ்சாவுட���் நான்குபேர் கைது\nஹட்டன் - குடாகம - ருவான்புற பகுதியில் கேராளா கஞ்சாவுடன் நான்குபேரை பொலிஸார் கைது செய்துள்ளதாக தெரிவித்தனர். குறித்த சம்ப...\nமட்டக்களப்பு வெல்லாவெளி பொலிஸ் பிரிவின் கீழ் உள்ள திக்கோடை பிரதேசத்தில் கஞ்சாவுடன் இரு இளைஞர்களை நேற்று இரவு கைது செய்து...\nகஞ்சா பயிர்செய்கையில் ஈடுபட்டவர் கைது\nகொஸ்லந்த பிரதேசத்தில் கஞ்சா பயிர்செய்கையில் ஈடுபட்டு வந்த சந்தேகநபர் ஒருவரை கைது செய்துள்ளதாக கொஸ்லந்த பொலிஸார் ஊடகம்...\nவவுனியாவில் கஞ்சா வியாபாரி கைது\nவவுனியா மகாறம்பைக்குளம் ஸ்ரீராமபுரம் பகுதியில் கஞ்சா வியாபார ஒருவரை நேற்று இரவு கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்...\nபுதுகுடியிருப்பு பகுதியில் கேரள கஞ்சா வைத்திருந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\n“கோரா”வின் உதவியோடு எழுவர் கைது\nநாட்டின் பல பிரதேசங்களிலிருந்துசிவனொளிபாதமலையினை தரிசிப்பதற்காக சென்ற 7 பேரிடமிருந்து நேற்று இரவு கஞ்சா பக்கட்களை ஹட்ட...\n'' கொரோனா'' பியர் உற்பத்திகளை நிறுத்தியது மெக்ஸிக்கோ\nஅரசியலமைப்பு ரீதியான நெருக்கடியை தவிர்க்க சட்ட வியாக்கியானம் கோர தயாராகும் அரசு : சுசில்\nஉதயங்க வீரதுங்க பிணையில் விடுதலை\nஉணவு உற்பத்திகளை மக்கள் மத்தியில் ஊக்குவிக்க அரசு நடவடிக்கை\nகொரோனாவுக்கு எதிராகப் போராடும் மக்கள் அனைவரும் இறைவனின் வடிவம் : இந்தியப் பிரதமர் மோடி விசேட உரையில் தெரிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510846.12/wet/CC-MAIN-20200403092656-20200403122656-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.weligamanews.com/2019/04/blog-post_27.html", "date_download": "2020-04-03T11:36:18Z", "digest": "sha1:7HHTJZKTW47TSJUESWH5FJYHE454WM5X", "length": 6008, "nlines": 32, "source_domain": "www.weligamanews.com", "title": "ரஷ்ய உளவு திமிங்கிலம் நோர்வேயில் கண்டுபிடிப்பு ~ Weligama News", "raw_content": "\nரஷ்ய உளவு திமிங்கிலம் நோர்வேயில் கண்டுபிடிப்பு\nநார்வே நாட்டின் ஆர்க்டிக் கடலோரப் பகுதியில் ரஷ்ய நாட்டு சேனம் பொருத்தப்பட்ட பெலுகா வகை திமிங்கிலம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டதாகவும், அதற்கு ரஷ்ய கடற்படை பயிற்சி அளித்திருக்கும் வாய்ப்பு உள்ளது என்றும் நோர்வே நாட்டு வல்லுநர் ஒருவர் தெரிவித்துள்ளார்.\nஅந்த சேனத்தில் கோப்ரோ கேமரா தாங்கி ஒன்று இருந்ததாகவும், அதில் இருந்த அடையாளம் ஒன்று அது ரஷ்யாவை சேர்ந்தது என்பதைக் காட்டுவதாகவும் கடல் உயிரியலாளரான பேர��சிரியர் அவுடுன் ரிகார்ட்சன் என்ற அந்த வல்லுநர் கூறியுள்ளார். நோர்வே நாட்டு மீனவர் ஒருவர் அந்த சேனத்தை திமிங்கிலத்தில் இருந்து கழற்றினார்.\nரஷ்யாவுக்கு அந்தப் பிராந்தியத்தில் கடற்படை தளம் ஒன்று உள்ளது.\nஇங்கோயா என்ற ஆர்க்டிக் தீவின் கடற்கரையில் இருந்து புறப்படும் நார்வே நாட்டு படகுகளை பயிற்சியளிக்கப்பட்ட அந்த திமிங்கிலம் பல முறை அணுகியுள்ளது. இந்த இடம், ரஷ்யாவின் வடதிசை கடற்படைத் தளம் அமைந்துள்ள முர்மான்ஸ்க் என்ற இடத்தில் இருந்து 415 கி.மீ. தொலைவில் உள்ளது.\nபெலுௗகா வகை திமிங்கிலங்கள் ஆர்க்டிக் கடலை தாயகமாகக் கொண்டவையாகும்.\nமுஸ்லீம்கள் அதிகமாக உள்ள வெலிகம ,பேருவளை,தர்கா டவுன் பகுதிகளில் வெடிகுண்டு அச்சுறுத்தல்: இந்திய உளவுத்துறை உறுதிப்படுத்துகிறது\n1994 மற்றும் 1999 ஜனாதிபதித் தேர்தல்களின் போது இருந்த மிகவும் ஆபத்தான நிலைமை தற்போதைய ஜனாதிபதித் தேர்தலில் வெளிவந்துள்ளது என்பதை புலனாய்வு...\nகோழிகளுக்கு புற்றுநோய் இருப்பது உண்மையே - உணவு பாதுகாப்பு அதிகாரிகள்\nசஜித் & ஆதரவு அமைச்சர்கள் தனியே புதிய அரசியல் கூட்டணி ஒன்றை அமைக்க பேச்சு\nகோட்டாபய ராஜபக்ச இன்று புதிய ஜனாதிபதியாக பதவிப்பிரமாணம் செய்யவுள்ள நிலையில் ,\nமுஸ்லிம்களே இல்லாத தனி சிங்கள கிராமத்தில் அமையப்பெற்றுள்ள வெலிகம கப்தரை பள்ளிவாசல்\nமூன்று நூற்றாண்டு காலம் பழமைவாய்ந்த வெலிகம கப்தரை பள்ளிவாசல் பல சிறப்பம்சங்களை கொண்டு தென் மாகாணத்திலே அல்லது இலங்கையிலேயே ஒரு சிங்கள கிரா...\nவெலிகம ரயில் நிலையத்தில் இருந்து முகத்திரை உடன் பயணிக்க அனுமதிக்காத சம்பவம் தொடர்பில் ரயில்வே திணைக்கள பொறுப்பதிகாரி க்கு வெலிகம போலீசாரால் கடும் கண்டனம் தெரிவிப்பு. இனிமேல் இவ்வாறான சம்பவம் இடம்பெற்றால் போலீசார்உம் இணைந்து பொருப்பதிகாரியை பதவி நீக்கம் செய்ய நடவடிக்கை எடுப்பதாக தெரிவிப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510846.12/wet/CC-MAIN-20200403092656-20200403122656-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chennaipatrika.com/post/CBI-raid-on-Chidambaram-and-Karthi-Chidambaram-residency", "date_download": "2020-04-03T10:51:23Z", "digest": "sha1:T4JINR7ECVP3XD7J6NY2MCX7LZVJ6I25", "length": 7254, "nlines": 145, "source_domain": "chennaipatrika.com", "title": "ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் வீடுகளில் சி.பி.ஐ அதிரடி சோதனை - Chennai Patrika - Tamil Cinema News | Kollywood News | Latest Tamil Movie News | Tamil Film News | Breaking News | India News | Sports News", "raw_content": "\nஇந்தியாவில் கொரோனா வைரஸ் 2000 தாண்டியது பல முன்னெச்ச���ிக்கை...\nசற்றுமுன் தமிழக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ்...\nஉணவுத்துறை அமைச்சர் ஆர். காமராஜ் அறிவிப்பு\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 110 பேருக்கு கொரனா\nகோவை ஈஷா வளாகம் முழுக்க சோதனையிட படுகிறது\nஎம்.எஸ். தோனியால் இந்திய அணியில் மீண்டும் இடம்பிடிக்க...\nப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் வீடுகளில் சி.பி.ஐ அதிரடி சோதனை\nப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் வீடுகளில் சி.பி.ஐ அதிரடி சோதனை\nசென்னை: காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னால் மத்திய நிதியமைச்சருமான ப.சிதம்பரம் மற்றும் அவரது மகன் கார்த்தி சிதம்பரத்தின் வீடுகளிலும், அவர்களுக்கு சொந்தமான அலுவலகங்களிலும் இன்று காலை முதல் சிபிஐ அதிகாரிகள் அதிரடியாக சோதனை நடத்தி வருகிறார்கள்.\nசென்னை, காரைக்குடி, உள்பட சிதம்பரத்திற்கு சொந்தமான 14 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடித்தி வருகின்றனர்.\nஎதற்காக இந்த சோதனை நடைபெறுகிறது என்பது குறித்த எந்த தகவலையும் சிபிஐ வெளியிடவில்லை.\nஅஷ்டலக்ஷ்மியின் அருள் பெற விரும்புகிறீர்களா...\nதீபம் என்றால் ஒளி விளக்கு. ஆவளி என்றால் வரிசை. வரிசையாய் விளக்கேற்றி இருள் நீக்கி...\n120 பெண்களுக்கு பாலியல் வன்கொடுமை செய்த மந்திரவாதி\nஅரியானா மாநிலம் பெடஹாபாத் மாவட்டத்தில் உள்ளது டோஹானா. இந்தப் பகுதியைச் சேர்ந்தவர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510846.12/wet/CC-MAIN-20200403092656-20200403122656-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t122367p15-topic", "date_download": "2020-04-03T11:32:38Z", "digest": "sha1:7IBBACK6PMUQ72W3USYHX7HXW6GIJZO4", "length": 35630, "nlines": 200, "source_domain": "eegarai.darkbb.com", "title": "பாகுபலி - விமர்சனம் | செய்திகள் - Page 2", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» விருது பெற்ற தமிழ்த் திரைப் பாடல்கள்\n» எந்த பெண்ணிலும் இல்லாத ஒன்று...\n» இலவச காய்கறி விவசாயி தாராளம்\n» துப்புரவாளருக்கு ரூபாய் மாலை\n» உயிர் எழுத்துக்களில் கொரோனா கவிதை\n» ஒரே மாதத்தில் 20 லட்சம்: அமெரிக்காவில் சூடு பிடிக்கும் துப்பாக்கி விற்பனை\n» சீனாவில் நாளை துக்க தினம் அனுசரிப்பு\n» வேலன்:-ஆடியோ பைல்களை பார்வையிட -Finetune.\n» அமெரிக்க தடையை மீறி ஈரானுக்கு ஐரோப்பிய நாடுகள் உதவி\n» நடிகை ஸ்ரீதிவ்யா படங்களில் உங்களுக்கு பிடித்தது\n» ஏப்ரல் 5 ஆம் தேதி இரவு 9 மணிக்கு மெழுகுவர்த்தி, செல்போன் விளக்குகளை ஒளிரவிட வேண்டும்; பிரதமர் மோடி\n» கொரோனா அவசரநிதி: இந்தியாவுக்கு ஒரு பில்ல���யன் டாலர் நிதியை வழங்குகிறது உலக வங்கி..\n» இந்த வார சினிமா செய்திகள்\n (உங்களால் கற்பனை செய்ய முடிகிறதா\n» கொரோனா தமாஷ் பாருங்கள்\n» கோவிலில் கூட்டுக் குடும்பம்\nby பழ.முத்துராமலிங்கம் Today at 11:40 am\n» சமூக இடைவெளியை கடைபிடித்த குரங்குகள்.... நெகிழ்ந்து போன நடிகர்\n» யார் இந்த சாலையோரம் பூக்கள் வைத்தது\nby பழ.முத்துராமலிங்கம் Today at 11:36 am\nby பழ.முத்துராமலிங்கம் Today at 11:12 am\n» அமெரிக்கா தனது நாட்டினரை இந்தியாவில் இருந்து அனுப்ப தொடங்குகியது - தூதரக அதிகாரி\nby பழ.முத்துராமலிங்கம் Today at 11:00 am\nby பழ.முத்துராமலிங்கம் Today at 10:57 am\n» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்\nby பழ.முத்துராமலிங்கம் Today at 10:35 am\n» விவேக் மீம் இணையத்தில் வைரல் நெட்டிசன்களுக்கு அவர் வைத்த கோரிக்கை\n» மூன்றாம் உலகப்போர் எப்படி நடக்கும்\n» கொரோனாவால் கற்ற பாடம்: நாய், பூனை இறைச்சிக்கு சீனா தடை\nby பழ.முத்துராமலிங்கம் Today at 8:35 am\n» 300 படங்கள் நடித்துள்ளேன்\nby பழ.முத்துராமலிங்கம் Today at 8:32 am\n» இந்தியஅணி உலகக்கோப்பையை வென்ற, 2011, ஏப்ரல் 2-ம் தேதியை இந்திய ரசிகர்களால் மறக்கமுடியுமா\n» பல ஆண்டுகளுக்குப் பின் ஏழுமலையானுக்கு 6 மணிநேர ஓய்வு\nby பழ.முத்துராமலிங்கம் Today at 8:23 am\n» » » கரோனா வைரஸ் லைவ் அப்டேட்ஸ். - ஏப்ரல் 3\n» மது போதைக்கு அடிமையாகி மீள முடியாத நபர்களுக்கு, 'ஆன்லைன்' மூலம் இலவசமாக மீட்பு உதவி\n ஒரு புளியமரத்தின் கதை நாவல் கிடைக்குமா\n» குழந்தைகளுக்கு ‛கொரோனா', ‛லாக் டவுன்' என பெயர் சூட்டிய தம்பதியினர்\n» ஏப்.,15க்கு பிறகான ரயில் முன்பதிவு: தெளிவுப்படுத்திய ரயில்வே\n» வேலன்:-கணிணியில் தேவையற்ற பைல்களை நீக்கிட -Wash and GO -Abelsoft\n» வேலன்:-20க்கும் மேற்பட்ட விதவிதமான ஆங்கில எழுத்துருக்கள்-English Fonts\n» வேலன்:-புகைப்படத்தில் தேவையில்லாதவற்றை நீக்கிட - PhotoScissors.\n» வீட்டுக்குறிப்புகள் -மங்கையர் மலர்\n» கோபுர தரிசனம் - தொடர் பதிவு\n» சம்யுக்தாவின் சாகச பயிற்சி\n» ‘கமலி ப்ரம் நடுக்காவேரி’ ஹைடெக் பின்னணியில் ஒரு காதல் கதை\n» கரோனா: தமிழகம் முழுவதும் அபாயம் உள்ள பகுதியாக அறிவிப்பு\n» ஏப்ரல் 2 - செய்தி சுருக்கம்)\n» பிறந்த தினவாழ்த்துகள் திரு மாணிக்கம் நடேசன் அய்யா அவர்கள்\n» வீட்டுக்குறிப்புகள் -மங்கையர் மலர்\n» கொரோனா தொற்று ஆய்வு பணியில் இந்திய கடற்படை\n» » கரோனா வைரஸ் லைவ் அப்டேட்ஸ். - ஏப்ரல் 2\n» கொரோனாவுக்கு எதிரான போர்; சிவப்பு ந��றத்தில் ஒளிரும் எம்பயர்\nபாகுபலி - விமர்சனம் | செய்திகள்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: சினிமா\nபாகுபலி - விமர்சனம் | செய்திகள்\nநாம் பார்த்து ரசித்த மன்னர்கதைகளின் புதியவடிவமாய் வந்திருக்கிறது பாகுபலி. இதற்குமுன் பார்த்த படங்களை விடப் பிரமாண்டமாகவே இருக்கிறது என்பதுதான் இதன்பலம். ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்ற நடக்கும் சகோதர யுத்தத்தின் காரணமாக அரண்மனையை விட்டு காட்டுக்குள் வந்துவிட்ட பிரபாஸ் மீண்டும் அரண்மனைக்குச் சென்றவுடன் என்னவெல்லாம் நடக்கிறது என்பதைத்தான் நெஞ்சம் அதிரச் சொல்லியிருக்கிறார்கள்.\nதொடக்கத்திலேயே மிகப்பெரிய அருவியின் முன்னால், முதுகில் அம்பு தைத்தநிலையில் கைக்குழந்தையுடன் ரம்யாகிருஷ்ணன் வரும் காட்சியிலேயே படத்துக்குள் நம்மை இழுத்துவிடுகிறார்கள். ரம்யாவின் மறைவும் அந்த நேரத்திலும் அந்தக்குழந்தையைக் காப்பாற்றிவதோடு அது எங்கிருந்து வந்தது என்பதை விரலசைவிலேயே சுட்டிக்காட்டி மரணிப்பதும் படத்தின் போக்கை நமக்குச் சொல்லிவிடுகிறது.\nஆதிவாசிகள் கூட்டத்தில் வளர்ந்திருந்தாலும் நாயகன் பிரபாஸ், மன்னர் பரம்பரையைச் சேர்ந்தவன் என்பதைச் சுட்டுகிற மாதிரியே காட்சிகள் இருக்கின்றன. அவர் எங்கிருந்து விழுந்தாலும் அவர் உடம்பில் ஒரு கீறலும் விழாது என்பது உட்பட மிகைப்படுத்தப்பட்ட காட்சிகள் இருப்பினும், பிரபாஸின் உடற்கட்டும், அலட்சியப்புன்னகையுடன் ஒவ்வொரு சவாலையும் எதிர்கொள்ளும் விதமும் அந்தக்காட்சிகளுக்கு நியாயம் செய்கிற மாதிரி இருக்கின்றன.\nசிவலிங்கத்தை அவர் தூக்கிக்கொண்டு போய் அருவியில் வைக்கும் காட்சி சிறந்த எடுத்துக்காட்டு. அவ்வளவு பெரிய மலையருவியை பிரபாஸ் ஏறிக்கடக்க முயன்று தோற்பதும், அதன்பின்னர் தமன்னா திரையில் வந்ததும் அவரைப் பின்தொடர்ந்து மலையருவியைக் கடக்கும் காட்சிகள், கண்ணின் கடைப்பார்வை காதலியர் காட்டிவிட்டால் மண்ணில் குமரருக்கு மாமலையும் ஒர் கடுகாம் என்கிற பாரதிதாசனின் வரிகளின் காட்சி வடிவமாக அமைந்திருக்கின்றன.\nதுரோகத்தால் வீழ்த்தப்பட்டதோடு திறந்தவெளிச்சிறையில் சங்கிலிகளால் பிணைக்கப்பட்டு கைதியாக இருக்கும் மன்னரின் மனைவியை மீட்கும் போராளிக்கூட்டத்தில் ஒரு போராளியாய் நடித்திருக்கும் தமன்னாவுக்கு இந்தப்பட���் நற்பெயரைத் தரும். போராளியாகத் துடிப்புடன் செய்லபடுவதோடு பிரபாஸோடு காதலில் கசிந்துருகும் காட்சிகளில் ரசிகர்களைக் கவருவார் என்பது நிச்சயம். ஓரிருகாட்சிகள்தாம் என்றாலும் பிரபாஸ், தமன்னா காதலில் இளமைப்போதை நிறைந்திருக்கிறது.\nஓரிரு காட்சிகளில் வயதான கைதியாக அனுஷ்காவைக் காட்டிப் பெரும்பாவம் செய்துவிட்டார் ராஜமௌலி. (அடுத்த பாகத்தில் அதற்குப் பிராயச்சித்தம் செய்துவிடுவார் என்று நம்பலாம்)காயங்களும் தழும்புகளும் கொண்ட ஒப்பனையோடு, என் மகன் வருவான் என்று மிகநம்பிக்கையாகச் சொல்லும் அனுஷ்காவும் வரவேற்புப் பெறுகிறார்.\nபல்லாளதேவராக நடித்திருக்கும் ராணாவின் அறிமுகக்காட்சி, ஜோதாஅக்பரில் யானையோடு மோதும் ஹிருத்திக்ரோஷனை நினைவு படுத்தினாலும் அதைவிடச் சிறப்பாகக் காட்டெருமையோடு மோதுகிறார் ராணா. அவருடைய நூறடி உயரச்சிலையை நிர்மாணிக்கும் காட்சியும் அதற்குள் பிரபாஸ் வருவதும் சிலிர்ப்பு.\nராஜவிசுவாசியாக வருகிற சத்யராஜ், நன்றாக நடித்திருக்கிறார், பாகுபலீலீலீ என்று வேகமாகப் போய் மண்டியிடும் காட்சியிலும் இறுதியில் வருகிற போர்க்காட்சியிலும் சபாஷ் சொல்லவைக்கிறார் சத்யராஜ். ராணாவின் அப்பாவாக நடித்திருக்கும் நாசர், எள்ளல் சிரிப்பிலும் கடுப்புப் பார்வையிலுமே நடித்து தன் இருப்பைச் சிறப்பாகக் காட்டியிருக்கிறார்.\nஅரசியாக வருகிற ரம்யாகிருஷ்ணனுக்கு படையப்பாவுக்குப் பிறகு அமைந்திருக்கும் கம்பீரமான வேடம். முகத்திலேயே கம்பீரத்தைக் காட்டுவதோடு வீரர்களை எதிர்கொண்டு கொல்லும் காட்சிகளிலும் ரசிக்கவைத்திருக்கிறார்.\nஇடைவேளைக்குப் பிறகு வருகிற போர்க்காட்சிகள், இதுவரை வந்த போர்க் காட்சிகளின் உச்சம் என்று சொல்லுமளவுக்குக் காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது. ஹெலிகாப்டர் மேலிருக்கும் பெரிய விசிறி போல தேரின் முன்னால் கத்திகளை விசிறிபோல் சுற்றவிட்டுக்கொண்டு ராணா வரும்போது நாசரோடு சேர்ந்து ரசிகர்களும் ரசிக்கிறார்கள். இன்னொரு பக்கம் ஒற்றைக்குதிரையில் பிரபாஸின் சாகசங்களும் வியக்கவைக்கின்றன.\nஅப்பாவி மக்களைக் கேடயமாக எதிரிப்படைகள் பயன்படுத்துகிற நேரத்தில் பிரபாஸ் எடுக்கும் முடிவு உண்மையான வீரர்களுக்கான இலக்கணம். போர்க்காட்சிகள் பனைமரங்களுக்கு இடையே நடப்பது போல் காட்ட���யிருப்பது படத்தை தமிழுக்கு நெருக்கமாக்கிக் காட்டுகிறது.\nசாகறதுக்குள்ள அவனைப் பார்த்துவிடமாட்டோமா என்று நீயும், இன்னொருமுறை அவனைக் கொல்லவேண்டும் என்று நானும் ஆசைப்படுகிறோம், இரண்டுமே நிறைவேறாத ஆசைகள் என்று ராணா பேசுவது உட்பட கார்க்கியின் வசனங்கள் படத்துக்குப் பலம் சேர்த்திருக்கின்றன.\nகீரவாணியின் இசையில் உருவான பாடல்கள் நன்றாகக் காட்சிப்படுத்தப்பட்டிருந்தாலும் படத்தின் வேகத்துக்குத் தடைபோடுகின்றன. பின்னணிஇசையில் அவர் திரைக்கதைக்கு இணையாகப் பயணித்திருக்கிறார் என்று சொல்லலாம்.\nஒளிப்பதிவாளர் செந்தில்குமாரின் உழைப்பும் சிறப்பும் ஒவ்வொரு காட்சியிலும் தெரிகிறது. மலையருவி, மகிழ்மதி அரண்மனை, போர்க்களம் ஆகிய எல்லா இடங்களிலும் அவருடைய பங்கு மிகப்பெரிது.\nஒவ்வொரு காட்சியிலும் கடும் உழைப்பு தெரிவதும், காதல், வீரம், கோபம் உள்ளிட்ட உணர்வுகளைக் காட்சியழகோடு சேர்த்துக்கொடுத்திருப்பதும் இயக்குநர் ராஜமௌலியின் பலம். மையக்கதை புதிதல்ல என்றாலும் காட்சிகள் வடிவமைப்பில் ரசிகர்களுக்குப் புதியஅனுபவங்களைக் கொடுத்திருக்கும் ராஜமௌலியைப் பாராட்டலாம்.\nகடைசியில் சத்யராஜ் பேசும் வசனத்தின் மூலம், இவ்வளவு பெரியபடத்தை இது முன்னோட்டம்தான் கதை இனிமேல்தான் இருக்கு என்பது போலச் சொல்வதற்கு ஒரு துணிவு வேண்டும். அது ராஜமௌலி குழுவினருக்கு இருக்கிறது.\nஅனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:\nRe: பாகுபலி - விமர்சனம் | செய்திகள்\n@balakarthik wrote: முதல் பாகத்துல சங்க தலைவி அனுச்க்காவை கிழவியாக்கிட்டாங்கலேன்னு கோவம் வந்தது அப்புறம் தமனாவை தன்நில பார்த்தபிறகு கோவம் போச்சு ரண்டாவது பாதில அனுச்காவை அழகா காட்டலேனா இயக்குனர் பலித்தான்\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nRe: பாகுபலி - விமர்சனம் | செய்திகள்\n//இடைவேளையோடு படம் சட்டென்று முடிந்தது போன்ற உணர்வை ஏற்படுத்தியது. தமிழகத்தில் மட்டுமின்றி ஆந்திராவிலும் பெரும்பாலான ரசிகர்களின் கருத்தும் இதுவாகவே இருக்கிறது இதை பாகுபலி படத்தின் இயக்குநர் ராஜமௌலியும் உணர்ந்திருக்க வேண்டும். இதை பாகுபலி படத்தின் இயக்குநர் ராஜமௌ��ியும் உணர்ந்திருக்க வேண்டும். இதனால் இப்போது தியேட்டர்களில் ஓடிக்கொண்டிருக்கும் பாகுபலி படத்தின் கிளைமேக்ஸில் மேலும் சில காட்சிகளை இணைத்துள்ளனர். //\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nRe: பாகுபலி - விமர்சனம் | செய்திகள்\nரூ.500 கோடி வசூலை நெருங்கும் பாகுபலி\nதமிழ், தெலுங்கு, இந்தியில் தயாரான பாகுபலி படம் உலகம் முழுவதும் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தியேட்டர்களில் ரிலீசாகி வெற்றி கரமாகஓடிக் கொண்டு இருக்கிறது. இந்த படத்தின் வசூல் இதற்கு முந்தைய தென் இந்திய மொழி படங்களின் சாதனைகளை முறியடித்துள்ளது.\nஇந்த படம் ரூ.250 கோடி செலவில் தயாரிக்கப்பட்டது. இதுவரை ரூ.447 கோடி வசூலித்து சாதனை நிகழ்த்தி உள்ளது. விரைவில் இப்படம் சீன, ஜப்பானிய மொழிகளிலும் 'டப்பிங்' செய்து வெளி யிடப்படுகிறது. அப்போது படத்தின் வசூல் மேலும் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஅடுத்து இதன் இரண்டாம் பாகம் படமாக உள்ளது. செப்டம்பர் 15-ந்தேதி இரண்டாம் பாகம் படப்பிடிப்பு துவங்கும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. ஏற்கனவே இரண்டாம் பாகம் படத்தின் 40 சதவீத படப்பிடிப்புகள் முடிவடைந்து விட்டன. முதல் பாகத்தில் தமன்னா அதிக காட்சிகளில் வந்தார். அனுஷ்கா குறைவான சீன்களில் தலை காட்டினார். இரண்டாம் பாகத்தில் அனுஷ்கா கூடுதல் காட்சி களில் நடிக்க உள்ளார். அடுத்த வருடம் படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டு உள்ளனர்.\nபாகுபலி படத்தின் தமிழ் படத்தில் குறிப்பிட்ட சமூகத்தை இழிவு படுத்தும் வசனம் இருப்பதாக எதிர்ப்பு கிளம்பியுள்ளது. தியேட்டர்கள் முன்னால் போராட்டமும் நடந்தது. இதையடுத்து அந்த வசனம் நீக்கப்பட்டு உள்ளது.\nஅனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:\nRe: பாகுபலி - விமர்சனம் | செய்திகள்\nபின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க\nஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்\nஉறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: சினிமா\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போ��்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510846.12/wet/CC-MAIN-20200403092656-20200403122656-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maalaisudar.com/?p=45761", "date_download": "2020-04-03T09:45:01Z", "digest": "sha1:HWNADQ74MRGPIC4KGUTJZI4Q5B7PFAWK", "length": 8696, "nlines": 41, "source_domain": "maalaisudar.com", "title": "அதிமுக-தேமுதிக உடன்பாடு? | மாலைச்சுடர் | தேசிய தமிழ் நாளிதழ்", "raw_content": "மாலைச்சுடர் | தேசிய தமிழ் நாளிதழ்\nஅரசியல் சென்னை தமிழ்நாடு முக்கிய செய்தி\nசென்னை, மார்ச் 2: மக்களவைத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் இணைந்துள்ள புதிய தமிழகம் கட்சிக்கு ஒரு தொகுதி வழங்க இன்று ஒப்பந்தம் கையெழுத்தானது. இதனிடையே தேமுதிகவுடனான பேச்சுவார்த்தை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.\nஅதிமுக தலைமையில் மெகா கூட்டணியை அமைக்க அக்கட்சித் தலைமை முயற்சித்து வருகிறது. ஏற்கனவே பாமக, பிஜேபி, என்.ஆர்.காங்கிரஸ் ஆகிய கட்சிகளுடன் பேச்சு வார்த்தை நடத்தி தொகுதி உடன்பாடு ஏற்பட்டுள்ளது.\nஏற்கனவே பேச்சு வார்த்தை நடத்தி அதிருப்தியில் சென்ற புதிய தமிழகம் மீண்டும் இன்று பேச்சுவார்த்தைக்கு திரும்பி வந்தது. மக்களவைத் தேர்தலில் புதிய தமிழகத்துக்கு ஒரு தொகுதி வழங்குவதற்கு ஒப்பந்தம் ஏற்பட்டது. இந்த ஒப்பந்தத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளரும், துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர் செல்வம் மற்றும் புதிய தமிழகம் தலைவர் கிருஷ்ணசாமி ஆகியோர் கையெழுத்திட்டனர். அப்போது அதிமுகவின் தொகுதி பங்கீடு குழு உறுப்பினர்கள் கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம், அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, பி.தங்கமணி, பா.பெஞ்சமின், செம்மலை எம்எல்ஏ உள்ளிட்டோர் உடனிருந்தனர்.\nஇதுகுறித்து துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறியதாவது:- அதிமுக மெகா கூட்டணியில் புதிய தமிழகம் இணைந்துள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. அதுபோன்று காலியாக உள்ள 21 இடங்களுக்கான இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு புதிய தமிழகம் முழு ஆதரவு அளிக்கும் என்று தெரிவித்துள்ளார்.\nபுதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி கூறியதாவது:-வெற்றிக் கூட்டணியில் புதிய தமிழகம் தன் னை இணைத்துக்கொண்டுள்ளது. காலியாக உள்ள 21 சட்டப்பேரவை தொகுதிகளிலும் அதிமுகவுக்கு முழு ஆதரவு அளிப்போம்.\nஅதிமுக, பாமக, பிஜேபி ஆகிய கட்சிகள் உள்ள இந்த கூட்டணியில் புதிய தமிழகம் ஒரு தொகுதியில் போட்டியிடுகிறது. இம்முறையும் தனிச் சின்னம் பெற்று போட்டியிடுவோம். தொகுதி பின்னர் அறிவிக்கப்படும். 40 நாடாளுமன்றத் தொகுதிகளிலும் நாங்கள் வெற்றிபெறுவோம் என்றார்.\nதேமுதிக உடன்பாடு தேமுதிகவுடன் அதிமுக நடத்தி வர��ம் பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. இன்று மாலைக்குள் உடன்பாடு ஏற்படும் என்று தெரிகிறது.\nஇன்னும் ஓரிரு நாளில் முடிவு ஏற்படும் என்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறியிருக்கிறார்.\nதேமுதிகவுக்கு 4 மக்களவைத் தொகுதிகள் ஒதுக்கப்படும் என்றும், ராஜ்யசபை தேர்தலில் ஒரு இடம் வழங்கப்படும் என்றும் தெரிகிறது.\nஇது தொடர்பாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் நேற்று கோயம்பேட்டில் உள்ள கட்சித் தலைமை அலுவலகத்துக்கு சென்று ஆலோசனை நடத்தினார். இன்று இரண்டாவது நாளாக கட்சி அலுவலகத்தில் ஆலோசனை நடைபெற்றது. கட்சியின் பொருளாளர் பிரேமலதா, துணை செயலாளர் எல்.கே.சுதீஷ், சென்னை மாவட்ட பொறுப்பாளர் பார்த்தசாரதி, மற்றும் மாவட்ட செயலாளர்கள், முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் கூட்டணி குறித்து இறுதி முடிவு செய்யப்படும் என தெரிகிறது.\nதமாகவுக்கு மயிலாடுதுறை அதிமுகவின் மெகா கூட்டணியில் ஜி.கே.வாசன் தலைமையிலான தமாகாவும் இடம் பெறும் என தெரிகிறது. அக்கட்சிக்கு மயிலாடுதுறை தொகுதி வழங்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது.\nதிமுக கூட்டணிக்கு ஐஜேகே ஆதரவு\nதமிழக அரசியலில் வெற்றிடம் இல்லை ரஜினிக்கு திமுக பதில்\nவிமானம் தவறுதலாக சுட்டு வீழ்த்தப்பட்டது: ஈரான் அரசு ஒப்புதல்\nப.சிதம்பரம் வழக்கை சந்திக்க வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510846.12/wet/CC-MAIN-20200403092656-20200403122656-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilonline.com/thendral/channels/harimozhi/harimozhi.aspx?Page=7", "date_download": "2020-04-03T09:49:33Z", "digest": "sha1:PM4UEM5YM3LUXSS3F2JJ73G3H5CNT5YK", "length": 8440, "nlines": 43, "source_domain": "tamilonline.com", "title": "Welcome to TamilOnline & the home of Thendral Magazine", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nமகாபாரதம் - சில பயணக் குறிப்புகள்: வேட அரசனும் வேடமிலா அரசனும்\nகட்டைவிரலை குருதட்சிணையாகக் கொடுத்துவிட்டுச் சென்ற ஏகலவ்யனை நாம் அடுத்ததாக, தருமபுத்திரன் நடத்திய ராஜசூய யாகத்தில் காண்கிறோம். நேரடியாகப் பார்க்காவிட்டாலும், அவனைப்பற்றிய குறிப்புகள்... மேலும்...\nமகாபாரதத்திலுள்ள கதாபாத்திரங்கள் ஆயிரக்கணக்கில் விரிவடைவதால், அடிப்படைக் குவிமையத்திலுளள பாத்திரங்களைத் தவிர்த்து, மற்ற *எல்லாப்* பாத்திரங்களைக் குறித்தும் முழுமையான அல்லது... மேலும்...\nபாரதம் - சில பயணக் குறிப்புகள்\nஎந்த ஒரு கதையோ, காவியமோ, புதினமோ, இதிகாசமோ, எதுவானாலும் சரி ஒவ்வொன்றிலும் அடிப்படையாக நூல் பிசகாமல் கவனித்து வர வேண்டியது, அதன் கால ஓட்டம். எது முதலில் நடந்தது... மேலும்...\nமகாபாரதம் – சில பயணக் குறிப்புகள்\nநீண்ட காலமாக என் குருவைப்பற்றிப் பேசிக் கொண்டிருந்தேன். பேசி முடித்ததும் குரு தட்சிணை நினைவுக்கு வந்தது. கூடவே துரோணரின் நினைவும் வந்தது. 'கட்டை விரலை குரு தட்சிணையாகப் பெற்றவர்'... மேலும்... (1 Comment)\nஊர்விட்டு ஊர் நேர்முகத் தேர்வுக்காக வந்தவர், வந்த இடத்தில் சாப்பிடும் சமயத்தில் சட்டை முழுதும் சாம்பார் கோலத்தில், இன்னும் அரைமணி நேரத்துக்குள் இன்டர்வியூவுக்குத் திரும்ப வேண்டிய நெருக்கடியில்... மேலும்...\nபேராசிரியர் நினைவுகள்: சாம்பாரின் வரைத்து\n'நான் இன்னாருக்கு, இப்படிப்பட்ட சமயத்தில் இவ்வளவு பெரிய உதவி ஒண்ணை, ஒண்ணை என்ன, ஓராயிரத்தை, செஞ்சிருக்கேன். கொஞ்சமானும் நெனச்சுப் பாக்கறானா பாரு, நன்றி கெட்ட ஜென்மம்'... மேலும்... (1 Comment)\nபேராசிரியர் நினைவுகள்: செய்யாமல் செய்த உதவிக்கு...\nகடந்த மூன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக என் ஆசிரியப் பெருமான் திரு தி. வேணுகோபாலன் (நாகநந்தி) அவர்களுடைய நினைவுகளை தொடராக எழுதி வருகிறேன். இத்தொடரில் நான் சொன்னவையெல்லாம்... மேலும்... (1 Comment)\nபேராசிரியர் நினைவுகள்: மருத்துவர் சொன்ன பொய்\nஉண்மை என்பதன் வடிவம் பல்வேறு பட்டதாகத் தென்படுவதைச் சென்றமுறை பார்த்தோம். ஒரு குறிப்பிட்ட காலகட்டம் வரையில் எதை உண்மை என்று நம்பினோமோ, அது உண்மையில் உண்மையல்ல... மேலும்...\nபேராசிரியர் நினைவுகள்: சொல்வதெல்லாம் உண்மை\nதொடங்குமுன், இந்தத் தொடருக்குத் தென்றல் வாசகர்கள் அளித்து வரும் பெரிய ஆதரவுக்காக நன்றி சொல்லக் கடமைப்பட்டுள்ளேன். சென்ற இதழில் வெளிவந்த கட்டுரைக்கு மறுமொழி அளித்திருக்கும் அம்புஜம்... மேலும்... (1 Comment)\nபேராசிரியர் நினைவுகள்: ஒட்பமும் அறிவுடைமையும்\n\"எப்பொருள் யார்யார்வாய் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு\" என்ற குறளும், \"கல்லாதான் ஒட்பம் கழிய நன்றாயினும் கொள்ளார் அறிவுடையார்\" என்ற குறளும் ஒன்றுக்கொன்று... மேலும்... (1 Comment)\nசேங்காலிபுரம் அனந்தராம தீக்ஷிதர் 1960களில் செய்த கதாகாலட்சேபங்கள், அன்னாளில் அமெரிக்காவில் வாழும் இந்தியர்களுக்காக ஒலிப்பதிவு செய்யப்பட்டு, தற்போது குறுந்தகடுகளாக வெளிவந்துள்ளன. மேலும்...\nபேராசிரியர் நினைவுகள்: நத்தைமடி மெத்தையடி\nதிருக்குறளை ஆழமாகப் புரிந்துகொள்ள விரும்பும் எல்லோரும் எதிர்கொள்ளும் ஒரு திகைப்பு, முரண்கள். ஓர் அதிகாரத்தில் ஒரு கருத்தைச் சொல்லியிருப்பார். இன்னொன்றில் சொல்லப்படும் கருத்து... மேலும்... (2 Comments)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510846.12/wet/CC-MAIN-20200403092656-20200403122656-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ayngaran.com/newsdetails.php?newsid=9072", "date_download": "2020-04-03T09:36:02Z", "digest": "sha1:AZX3HXE5YLSYVO6UCATQNTQGEZRMV4EC", "length": 3912, "nlines": 84, "source_domain": "www.ayngaran.com", "title": "Ayngaran International", "raw_content": "\nமாஸ்டர் படத்திற்காக விஜய்யின் ‘ஒரு குட்டி கதை’ பாடல்\nதனுஷ், சினேகா நடிக்கும் பட்டாஸ் டிரைலர் இன்று வெளியானது\nவைரலாகும் சிம்பு நடிக்கும் மஹா படத்தின் போஸ்டர்\nதனுஷ் நடித்த 2 படங்கள் ஒரே நாளில் வெளியாகிறது\nஆர்.கண்ணன் இயக்கத்தில் அதர்வா – அனுபமா நடிப்பில் புதிய படம்\nகார்த்தி நடிக்கும் 'தம்பி' படத்தின் இசை மற்றும் வெளியீட்டு தேதி\nசிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள 'ஹீரோ' படத்தின் வீடியோ கேம்\nபொன்ராம் இயக்கத்தில் சசிகுமார் நடிக்கும் ‘எம்ஜிஆர் மகன்’ படப்பிடிப்பு நிறைவடைந்தது\nமொத்தத்தில் ‘சங்கத்தமிழன்’ கமர்சியல் விருந்து. - விமர்சனம்\nமொத்தத்தில் ‘ஆக்‌ஷன்’ வெறித்தனம் - விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510846.12/wet/CC-MAIN-20200403092656-20200403122656-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.75, "bucket": "all"} +{"url": "http://www.thamilan.lk/2019/09/24/", "date_download": "2020-04-03T10:11:26Z", "digest": "sha1:3E2APNJQ4BIKBQH5AA3RQGR2KSJ5WXWT", "length": 6834, "nlines": 111, "source_domain": "www.thamilan.lk", "title": "September 24, 2019 - Thamilan - Sri Lanka News", "raw_content": "\n“சாமி வரம் கொடுத்தாலும் பூசாரி வரம் கொடுக்காத நிலை” – சஜித்துக்கு சத்தியசோதனை \n“சாமி வரம் கொடுத்தாலும் பூசாரி வரம் கொடுக்காத நிலை” - சஜித்துக்கு சத்தியசோதனை \nபொகவந்தலாவை 16 குடியிருப்புகளை கொண்ட லயன் தொகுதியில் இன்றிரவு தீ விபத்து \nபொகவந்தலாவை 16 குடியிருப்புகளை கொண்ட லயன் தொகுதியில் இன்றிரவு தீ விபத்து \nஊனமுற்ற படைச்சிப்பாய்கள் இருவர் சாகும்வரை உண்ணாவிரதம் \nஊனமுற்ற படைச்சிப்பாய்கள் இருவர் சாகும்வரை உண்ணாவிரதம் \nசஜித்தை வேட்பாளராக நியமிக்க ரணில் கொள்கையளவில் இணக்கம் \nசஜித்தை வேட்பாளராக நியமிக்க ரணில் கொள்கையளவில் இணக்கம் \nநீர்கொழும்பு மற்றும் கட்டான பிரதேசங்களில் 16,597 பேர் வெள்ளத்தினால் பாதிப்பு\nநாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக தொடர்ச்சியாக பெய்துவரும் மழையினால் நீர்கொழும்பு மற்றும் கட்டான பிரதேசங்களில் 16,597 பேர் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ளனர். Read More »\nசீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு துரித நிவாரணத்தை வழங்குமாறு ஜனாதிபதி பணிப்புரை….\nசீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு துரித நிவாரணத்தை வழங்குமாறு ஜனாதிபதி பணிப்புரை…. Read More »\nவரும் வெள்ளிக்கிழமை வரை வடக்கில் சட்டத்தரணிகளின் பணிப்புறக்கணிப்பு தொடரும்\nவரும் வெள்ளிக்கிழமை வரை வடக்கில் சட்டத்தரணிகளின் பணிபுறக்கணிப்பு தொடரும்\nவெள்ள அனர்த்த உதவிக்காக விசேட ஏற்பாடுகள் \nவெள்ள அனர்த்த உதவிக்காக விசேட ஏற்பாடுகள் \nஉதயங்க வீரதுங்க பிணையில் விடுதலை\nபொறியில் சிக்குண்டு இறந்த சிறுத்தைப் புலியின் உடல் மீட்பு\nநோர்வூட்டில் 5 லட்சம் பெறுமதியான மதுபான போத்தல்கள் திருடப்பட்டன \nகொரோனா தொற்றிய மேலும் ஒருவர் குணமடைந்தார் \nபொறியில் சிக்குண்டு இறந்த சிறுத்தைப் புலியின் உடல் மீட்பு\nநோர்வூட்டில் 5 லட்சம் பெறுமதியான மதுபான போத்தல்கள் திருடப்பட்டன \nகொரோனா பாதிப்பு – உலக அளவில் 10 லட்சத்தை தாண்டியது \nதேர்தல் தொடர்பில் உயர்நீதிமன்ற அபிப்பிராயத்தை கோர தேர்தல் ஆணைக்குழு யோசனை \nகொவிட்–19 ஜனாஸா விவகாரம்: கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் நடந்தது என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510846.12/wet/CC-MAIN-20200403092656-20200403122656-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://maatram.org/?tag=black-july", "date_download": "2020-04-03T10:49:28Z", "digest": "sha1:PW7DQDWGCSYIOMHCLSOKQL4PHWR5KOV3", "length": 12696, "nlines": 75, "source_domain": "maatram.org", "title": "Black July – Maatram", "raw_content": "\nமுடிவுறாத யுத்தம்… 5 வருடங்கள் கடந்த நிலையிலும்,\n5 வருட யுத்த பூர்த்தி\nபட மூலம், Groundviews இந்த ஜனாதிபதித் தேர்தலில் உண்மையாக போட்டியிட்ட வேட்பாளர்கள் அனைவருமே கவர்ச்சியான தேர்தல் பிரகடனங்களை முன்வைத்திருந்தனர். எனினும், நாட்டின் தற்போதைய பிரச்சினைகளுக்கு தீர்வு காண்கின்ற அடிப்படையிலான தேர்தல் பிரகடனங்கள் எதையுமே காணமுடியவில்லை. கடன் பிரச்சினை என்பது மாத்திரம் இலங்கையில் தீர்க்கப்பட வேண்டிய…\nகறுப்பு ஜூலை | “யாழ்ப்பாணத்திற்குள் அனுமதிக்கப்படாத மலையக மக்கள்”\n“1958, 1977 மற்றும் 1983ஆம் ஆண்டுகளில் இடம்பெற்ற கலவரங்களின்போது பெரும்��ிரளான மலையக மக்கள் வடக்கு நோக்கி வந்தார்கள். அவர்கள் யாழ்ப்பாணத்துக்கு எடுத்துக்கொள்ளப்படவில்லை அல்லது வவுனியா, மன்னார், கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு போன்ற நகர்புறங்களிலும் எடுத்துக்கொள்ளப்படவில்லை. அப்போது யாழ்ப்பாணத்தில் ஏராளமான நிலம் இருந்தது. அந்த மக்களை…\nகறுப்பு ஜூலை | “வன்செயல்களின்போது சிங்கள மக்கள் எதனை இழக்கிறார்கள்\n“83 வன்செயல்கள் பற்றி பேசும்போதெல்லாம் ‘கலவரம்’ என்ற சொல்தான் பயன்படுத்தப்படுகிறது. கலவரம் என்ற சொல் சிக்கலானதாகும். ஒரு மக்கள் கூட்டம் தங்களுக்குள் மோதி வன்முறைகளில் ஈடுபடுவதே கலவரம் என்கிறோம். ஆனால், 83 இடம்பெற்றது அப்படியல்ல, ஒரு மக்கள் கூட்டம் சிறுபான்மை தமிழ் மக்கள் மீது…\nகறுப்பு ஜூலை | “இனச்சுத்திகரிப்பாக முதன்மைப்படுத்தவேண்டும்”\n“ஆடிக் கலவரம் இடம்பெற்று 35 வருடங்கள் கடந்துள்ள போதிலும் உயிரிழந்த மக்களை நினைவுகூர்வதற்கான வாய்ப்பு இன்னும் வழங்கப்படவில்லை. ஒரு நினைவுத்தூபி கூட இல்லை. இந்த விடயத்தில் அரசாங்கத்தையோ அல்லது சிங்கள மக்களையோ குறைகூற முடியாது. பாதிக்கப்பட்டவர்கள் நாங்கள். நாங்கள்தான் நினைவுத்தூபியொன்றை உருவாக்கியிருக்க வேண்டும். நாங்கள்…\nகறுப்பு ஜூலை | “நினைவுகூர நினைவுச் சின்னமில்லை”\n“1983ஆம் ஆண்டு ஜூலை மாதம் கலவரம் இடம்பெற்ற கொழும்பு இன்று முற்றிலும் மாறுபட்டு காணப்படுகின்றது. 35 வருடங்களுக்கு முன்னர் இங்கு இடம்பெற்ற கறுப்பு ஜூலையை நினைவுகூர்வதற்கான நினைவுச் சின்னமோ, நினைவிடமோ இல்லை. யார் யார் படுகொலை செய்யப்பட்டார்கள் என்ற பெயர் விவரம், சொத்து இழப்புகள்…\n#BlackJuly: 3 நாட்கள் கோயிலில் சிறைப்பட்டிருந்த ஜெகதீஸ்வர சர்மா\nஇன்னும் இரண்டு தினங்களில் வெளிநாடு செல்லும் கனவுடன் கொழும்பு வந்திருக்கிறார் ஜெகதீஸ்வர சர்மா. முஸ்லிம் ஒருவருக்குச் சொந்தமான ஹோட்டலில் தங்கியிருந்த அவர் கொழும்பைச் சுற்றிப் பார்ப்பதற்காக 1983 ஜூலை 23ஆம் திகதி மாலை வேளை ஹோட்டலில் இருந்து வெளியில் புறப்படுகிறார். மீண்டும் ஹோட்டலுக்கு திரும்பமுடியாத…\nஅடையாளம், இனவாதம், கறுப்பு ஜூலை, கொழும்பு, ஜனநாயகம், மனித உரிமைகள்\nஆசை ராசையா: 1983 கறுப்பு ஜூலையின் பின்னரான 3 தசாப்தகால வாழ்க்கை\nபிரதான பட மூலம், @vikalpavoices சிரேஷ்ட கலைஞரும், ஆசிரியரும், 9 தேசிய முத்திரைகளை வடிவ���ைத்தவருமான திரு. ஆசை ராசையா (70) அவர்கள், கடந்தவாரம் கொழும்பில் நடைபெற்ற தேசிய ஓவியக்கலை மற்றும் சிற்பக்கலை விழா 2017 இல் ‘வாழ்நாள் சாதனையாளர்’ விருதுவழங்கி கௌரவிக்கப்பட்டார் (இன்னும் இரு…\nஅடையாளம், அரசியல் கைதிகள், இனவாதம், கறுப்பு ஜூலை, ஜனநாயகம், மனித உரிமைகள்\nஇனவாதத்தின் கொடூரத்தை வெளிக்காட்டிய “கறுப்பு ஜூலை”\nபட மூலம், 30yearsago.asia தமிழர்கள் என்ற ஒரே காரணத்துக்காக அவர்களுடைய வீடுகளுக்குத் தீவைத்து, சொத்துக்களுக்குச் சேதம் ஏற்படுத்தி விரட்டியடித்து, இரக்கமே இல்லாமல் கொலைசெய்த சிங்கள இனவாதிகளின் அரக்கத்தனமான செயற்பாடுகள் முதலில் கொழும்பை மையமாகக் கொண்டு ஆரம்பிக்கப்பட்டாலும் அதன் பின்னர் ஏனைய நகரங்கள், மத்திய மலைநாட்டுப் பகுதியில்…\nஅடையாளம், இனவாதம், கட்டுரை, கறுப்பு ஜூலை, கொழும்பு, ஜனநாயகம், மனித உரிமைகள், மலையகம், வடக்கு-கிழக்கு\nகறுப்பு ஜூலை: ஆழ அடுக்குகளில் இறுகிக் கிடக்கும் வடு\nபடம் | 30yearsago.asia இன்றைய நாளை சரியாகத்தான் நினைவு வைத்திருக்கிறோமா இது படுகொலையின் மாதம். தமிழிலும் சரி, ஆங்கிலத்திலும் சரி இந்த மாதத்தின் பெயரை எழுதிப் பார்த்தால் குருதி கொப்பளிக்கும். பயங்கரக் கொலைகளை உலகிற்கும், தமிழர்களுக்கும் அறிமுகம் செய்து வைத்ததும் இந்த மாதம்தான். அதனால்தான்…\nகட்டுரை, கறுப்பு ஜூலை, கொழும்பு, ஜனநாயகம், தமிழ், தமிழ்த் தேசியம், நல்லாட்சி, மனித உரிமைகள், வடக்கு-கிழக்கு\nஉடலத்தின் மீதும் தோற்றுப்போன அரசியல்\nபடம் | Vikalpa Flickr ஆசிரியர் குறிப்பு ‘மாற்றம்’ தளத்தின் கட்டுரையாளர் ஜெரா, கணேஸன் நிமலரூபன் பாசிச அரச இயந்திரத்தால் கொல்லப்பட்டமை தொடர்பாக கட்டுரை ஒன்றை வரைந்திருந்தார். தமிழ் அரசியல் கைதி நிமலரூபனின் உடலத்தை வைத்து தமிழ் அரசியல் தலைமைகள் அரசியல் நடத்தினார்களே தவிர,…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510846.12/wet/CC-MAIN-20200403092656-20200403122656-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1072313", "date_download": "2020-04-03T11:44:28Z", "digest": "sha1:NMVUSO4VFVIMEDSBP5ASYS34QZAK4XJZ", "length": 2777, "nlines": 38, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"பகுப்பு:ஐக்கிய இராச்சியம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"பகுப்பு:ஐக்கிய இராச்சியம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n12:59, 26 மார்ச் 2012 இல் நிலவும் திருத்தம்\n53 பைட்டுகள் சேர்க்���ப்பட்டது , 8 ஆண்டுகளுக்கு முன்\n03:25, 19 மார்ச் 2012 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nMovses-bot (பேச்சு | பங்களிப்புகள்)\n12:59, 26 மார்ச் 2012 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nEmausBot (பேச்சு | பங்களிப்புகள்)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510846.12/wet/CC-MAIN-20200403092656-20200403122656-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/district_detail.asp?id=2211434&dtnew=2/12/2019", "date_download": "2020-04-03T12:15:50Z", "digest": "sha1:4VUGQ2QP4PWQYBZNSWLKFWSZML4QHER7", "length": 17714, "nlines": 247, "source_domain": "www.dinamalar.com", "title": "| ஆட்டோ நகருக்கு பட்டா இல்லை Dinamalar", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் காஞ்சிபுரம் மாவட்டம் பொது செய்தி\nஆட்டோ நகருக்கு பட்டா இல்லை\nஏப்.,5 இரவில் மின்விளக்கை 'ஆப்' செய்து அகல்விளக்கு ஏற்றுங்கள்: பிரதமர் வேண்டுகோள் ஏப்ரல் 03,2020\nஉலகளவில் 10 லட்சத்து 16 ஆயிரத்து 793 மார்ச் 21,2020\nநிபுணர் ஆலோசனையை கேளுங்கள்: பிரதமருக்கு ப.சிதம்பரம் வேண்டுகோள் ஏப்ரல் 03,2020\nதிட்டமிடாமல் ஊரடங்கு அமலால் மக்களுக்கு பாதிப்பு: சோனியா ஏப்ரல் 03,2020\n'இஸ்லாமை போல் மார்க்சியமும் அடிப்படை வாத மதம் தான்:' எச்.ராஜா பதிலடி ஏப்ரல் 03,2020\nவாகன பழுது பார்ப்போர் சங்கம் மனு\nகாஞ்சிபுரம்:கீழம்பியில் உள்ள, ஆட்டோ நகர் பகுதிக்கு, இதுவரை பட்டா வழங்காத காரணத்தால், அடிப்படை வசதிகள் எதுவும் கிடைக்கவில்லை என, மோட்டார் வாகன பழுது பார்ப்போர் சங்கத்தினர், காஞ்சிபுரம் ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.காஞ்சிபுரம் மாவட்ட மக்கள் குறைதீர் கூட்டம், ஆட்சியர் பொன்னையா தலைமையில், ஆட்சியர் வளாக கூட்டரங்கில், நேற்று காலை, 10:00 மணிக்கு நடைபெற்றது. இதில், காஞ்சிபுரம் மோட்டார் வாகன பழுதுபார்ப்போர் நலச்சங்கத்தின் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.அவர்கள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:காஞ்சிபுரம் நகரின் சுகாதார நலன் கருதி, மோட்டார் பழுது பார்க்கும் பணிமனை தொழிலாளர்களுக்கு, 2007ல், அன்றைய ஆட்சியர் மற்றும் பேரூராட்சி நிர்வாகம் முயற்சியால், கீழம்பி கிராமத்தில், 12.5 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டு கொடுக்கப்பட்டது.அப்போது, நில மதிப்பிலிருந்து ஒரு மடங்கு செலுத்தப்பட வேண்டும் என, அரசாணை கூறியது. அதன்படி, 10 லட்சம் ரூபாய், வங்கியில் பணம் செலுத்தி வரைவோலை வழங்கப்பட்டது.அதன் பின், ஆட்டோ நகரில் பணிமனைகள் கட்டி நாங்கள் செய்து தொழில் வருகிறோம். ஆட்டோ நகர் இடத்த��ற்கு பட்டா வழங்க, 2008, 2012 ஆகிய ஆண்டுகளில், மனு அளித்துள்ளோம்.ஆனால், இதுவரை எங்களுக்கு பட்டா வழங்காத காரணத்தால், ஆட்டோ நகரில் அடிப்படை வசதிகள் எதுவும் எங்களுக்கு கிடைக்கவில்லை.உதாரணமாக, சாலை, குடிநீர், மின்விளக்கு, கழிப்பறை உள்ளிட்ட எந்த வசதியும் இதுவரை கிடைக்கவில்லை. எனவே, எங்களின் வாழ்வாதாரம் காக்க, ஆட்டோ நகர் இடத்திற்கு பட்டா வழங்க வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.\n» காஞ்சிபுரம் மாவட்டம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்க���் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510846.12/wet/CC-MAIN-20200403092656-20200403122656-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ttamil.com/2020/03/10a.html", "date_download": "2020-04-03T10:12:07Z", "digest": "sha1:GWOW4VMBGV3TTFZKQTP6YJZDDNCEX7P4", "length": 25942, "nlines": 267, "source_domain": "www.ttamil.com", "title": "நவீன சமுதாயம் வீழ்ச்சியடைகிறதா? [சீரழியும் சமுதாயம்] பகுதி: 10A ~ Theebam.com", "raw_content": "\n [சீரழியும் சமுதாயம்] பகுதி: 10A\n6] பிரபலங்களை வழிபடும் கலாச்சாரம் [Celebrity Worship Culture]\nநமக்கு உதவி செய்தவர்களை நாம் பொதுவாக மதிக்கிறோம், வணங்குகிறோம், வாழ்த்துகிறோம். உதாரணமாக, பிச்சைக்காரர்கள், தமக்கு சோறு இட்டவரை கும்பிட்டு வாழ்த்திச் செல்வது, இதற்கு ஒர் எளிய எடுத்துக்காட்டாகும். தொடக்க கால மக்கள், தமக்கு இலை, கீரை, கனி, கிழங்கு, நிழல் முதலியவற்றை அளித்த இயற்கைப் பொருள்கள் ஆகிய மரம்-செடி-கொடி-புதர்களை மதித்து நன்றி செலுத்தும் வகையில் வணங்கினர், வாழ்த்தினர். அவை இருக்கும் இடத்தில் ஏதோ ஒர் ஆற்றல் மறைந்திருப்பதாக உய்த்துணர்ந்ததாலும், நம்பியதாலும், அப் பழக்கம் நாளடைவில் ஒரு கடவுள் வழி பாடாக மாறியது. இற்றைக்குச் சுமார் இரண்டாயிரம் ஆண்டுகட்கு முன் வடமோதங்கிழார் என்னும் புலவர் பாடிய புற நானூற்றுப் பாடல் (260) ஒன்றில் “கள்ளி நீழல் கடவுள் வாழ்த்தி”, அதாவது கள்ளிமரத்தின் நிழலில் இருந்த கடவுளை வாழ்த்தி என்ற வரியை காண்கிறோம். மேலும் சிலப்பதிகாரம் என்னும் தமிழ்நூலில் அதன் ஆசிரியர் இளங்கோவடிகள் “திங்களைப் போற்றுதும்-ஞாயிறு போற்றுதும் மாமழை போற்றுதும்” என்று கூறுவதையும் காண்கிறோம். இவை எல்லாம் அங்கு எதோ ஒரு சத்தி, வல்லமை, ஆற்றல் இருக்கிறது என்ற நம்பிக்கையில் ஏற்பட்ட வழிபாடாகும். அதை ஒற்றித்தான் நடுகல் வழிபாடும் ,பின் குலதெய்வ வழிபாடும் வந்தன. அதன் பரிணாம வளர்ச்சியில், இன்று தம்மை கவர்ந்த தமது ஹீரோக்களையும் வழிபடத் தொடங்கினார்கள் எனலாம்.\nஒரு வகையில் ஏற்ற, சிறந்த நபரை, ஒரு முன் மாதிரியான நபரை அல்லது ஒரு பிரபலமான நபரை வியந்து பாராட்டுதலை, போற்றுதலை ஹீரோ அல்லது தனி நபர் அல்லது கதாநாயகன், கதாநாயகி அல்லது வீரன், வீராங்கனை வழிபாடு என்று இன்று கூறப்படுகிறது. என்றாலும், இந்த வழிபாடு ஒரு அடிப்படை தேவைகளையும், அதாவது அவரை மாதிரி அல்லது அவரை பின்பற்றி தாமும் வாழ வேண்டும் என்ற அவர்களின் ஒரு தேவையையும் உள்ளடக்கி இருப்பதால், இதன் மூலத்தை நாம் பல பண்டைய நாகரிகங்களிலும் காண்கிறோம். உதாரணமாக, கி.மு. 1900 ஆண்டை சேர்ந்த பபிலோனியன் [Babylonian], தமது வாழ்வில் எதோ ஒரு வகையில் சிறந்து விளங்கிய சிலரை புராண ஹீரோக்களாக [mythic heroes] தரம் உயர்த்தியதை அவர்களின் கல்வெட்டில் இருந்து காண்கிறோம், அதே போல தமிழகத்தில் பெருங்கற்காலமான கி.மு.1000 - 300 இலும், 'வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும் தெய்வத்துள் வைக்கப் படும்' என வள்ளுவர் கூற்றின் படி, வீரச் சாவு அடைந்த வீரர்களைப் போற்றி வீரக்கல், நடுகல் வைத்து, தமக்கும் அவனை மாதிரி ஒரு வீரம் அல்லது நல்ல குணம் வேண்டி, வழிபடும் கலாசாரம் தமிழர்கள் மத்தியில் தோன்றியது.\nமங்குல் மாப்புகை மறுகுடன் கமழும்\"\nவீட்டிலே காய்ச்சிய கள்ளை அந்தச் சிற்றூரில் உள்ள குடும்பத்தினர் கூட்டமாகச் சென்று முன்னோரின் நடுகல்லுக்கு பகல் பொழுதில் படையல் செய்வர். அப்போது நடுகல்லை\nபாராட்டுவர். நெய்யிட்டு விளக்கேற்றி வைப்பர். நெய் விளக்கு ஏற்றியதால் உண்டான புகை மேகம் போல் எழுந்து தெருவில் மணக்கும் என்று, நடுகல் வணங்கப் பட்ட செய்தியைப் புறநானூறு கூறுகிறது. எனவே, தங்கள் திறமை மற்றும் நல்லொழுக்கங்களில் சிறந்த, வெற்றிகரமான மக்களை, அவர்களின் வெற்றியில் இருந்து பாடம் கற்றுக்கொள்வும் அல்லது அவர்களை பார்த்து தாம் ஒரு உத்வேகம் பெறவும், அந்த வெற்றியாளர்களை வழி படுவதில் எந்த தவறும் இல்லை. இருப்பினும், பாராட்டுகள் அதிகப்படியாக ஒரு எல்லையை தாண்டும் பொழுது, துன்புறுத்தக் கூடிய அல்லது அசாதாரணமாக இருக்கும்போது, அந்த ஹீரோ வழிபாட்டிலும் பிரச்சினைகள் எழுகின்றன என்பது இன்று நாம் காணும் உண்மையாகும்.\nஒரு உண்மையான, திறமையான ,பெருமைப்படக் கூடிய ஒரு திரைக் கலைஞரையோ, விளையாட்டு வீரரையோ அவர்களிடம் உள்ள திறமையை மட்டும் போற்றி பாராட்ட வேண்டுமே ஒழிய, அதை விடுத்து அவரையே கொண்டாடி, பெரிய கடவுள் நிலைக்கு உயர்த்தி தனி மனித துதி அல்லது ஹீரோ வொர்ஷிப் செய்வது, குறிப்பாக இந்தியாவில் அதிகரித்து உள்ளது. அவர்களும் எல்லோரையும் போல சாதாரண மனிதர்களே, தமிழகத்தில் நடிகர்களின் அபிமானிகள், அவர்களின் விருப்ப நடிகர்களின் பெயரில் ரசிகர் மன்றங்கள் அமைப்பது மட்டுமல்ல, நேரத்தையும் பணத்தையும் வீணாக்கி, தனி மனித துதி பாடுவது, பால் அபிஷேகம் செய்வதுடன், மன்றங்களுக்கு இடையில் போட்டா போட்டியும், சண்டையும் கூட நடை பெறுகின்றன. அது மட்டும் அல்ல, அதிகார மையங்கள் தொடங்கி, சாதாரண அலுவலகங்கள் வரை தனி மனித வழிபாடுகள் தலைவிரித் தாடுகின்றன. காலில் விழுவதில் காட்டுகிற அக்கறையைக் கருத்துச் சொல்வதில் காட்டுவார்களா இரண்டாயிரம் ஆண்டுகளிற்கு முற்பட்ட கணியன் பூங்குன்றனாரின் புறநானுறு 192 , தக்கோர் [அறிஞர்] ஊட்டிய அறிவால் தெளிந்தோம் ஆதலினால், பிறந்து வாழ்வோரில், சிறியோரை இகழ்ந்து தூற்றியதும் இல்லை, பெரியோரை வியந்து போற்றியதும் இல்லை என 'முறை வழிப் படூஉம் என்பது திறவோர் காட்சியில் தெளிந்தனம் ஆகலின், மாட்சியின் பெரியோரை வியத்தலும் இலமே, சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே' என்று பாடினார். எனவே பிறரை அளவுக்கு அதிகமாக புகழ்பவர், தன்னைத் தானே தாழ்த்தி கொள்கிறார் என்பதை நினைவில் கொள்ளுங்கள். இந்த ஒரு மனோபாவத்தால் எந்த ஒரு சமுதாயமும் பெற்றதை விட இழந்ததே அதிகம் ஆகும் என்பதை மனதில் கொள்ளுங்கள்.\nதாய் மொழியில்தமக்குள் உரையாடுவோரே நாகரிகம் கொண்டவர்கள் எனப்படுவர். எனவே தமிழ் ஆக்கங்களுக்கு தமிழில் கருத்துக்களை பதியுங்கள்.\nஆரம்பம் : ஐப்பசி ,2010\nதேடல் : வளரும் வாசகர்கள்\nபோடல் : பயனுள்ள தகவல்கள்\nஞாயிறு -திரை/ / பாடல்\nபுதன் - மீள்பதிவு /தொழிநுட்பம்\nவியாழன்- உடல் நலம் / நடனம்\nமேலே காணப்படும் அட்டவணை ப் படுத்தப்பட்ட முறையில் தினசரி இடுகைகள் தவறாமல் 9 வருடங்களுக்கு மேலாக வெளியிடப்படுகிறது எனும் பாராட்டினைப் பெற்ற இணைய சஞ்சிகை.\n‘மூக்கும் மூக்கும் மோதி உராய'\nஇன்று மறைந்த பிரபல நாட்டுப்புற பாடகி பரவை முனியம்ம...\nவைரஸ் பரவலைத் தடுக்க அணியவேண்டிய முகமூடி[mask] எது...\nகண்புரை - வெள்ளெழுத்து - சாலேசரம் – cataract\nகொரோனா வைரஸ் தடுப்பூசி எப்போது வரும்\nகொரோனா வைரஸ் பாதிப்பால் நிகழ்கிற நன்மைகள் என்ன\nமறைந்த கலைஞர் விசு அவர்களின் மறையாத நினைவுகள்\nஇதே நாளில் அன்று -மார்ச், 22, 2005\nஉலக கவிதை நாள் இன்று 21 / 03\nதயிர் தரும் சுக வாழ்வு\nபாருக்குள் ஒரு நாடு….ஒரு பார்வை\n'நித்தம் நித்தம் நெல்லுச் சோறு'\nசரிதா, அர்ச்சனா, கீர்த்தி சுரேஷ் வரிசையில் சாயாதேவ...\n'கலக்கப்போவது யாரு' முதல் `டாக்டர்’ வரை சிவகார்த்...\nபார்வைகள் பல விதம்.ஒவ்வொன்றும் ஒருவிதம்.\nஎந்த நாடு போனாலும் தமிழன் ஊர் [நாகப்பட்டினம்]போலாக...\nசிரித்து நலமடைய .....வடிவேல் நகைச்சுவை\nஆண்கள் நின்று கொண்டு சிறுநீர் கழிப்பது ஆபத்தா\nஆண்களிடம் இல்லாதது, பெண்களிடம் இருப்ப‍து எது\nசமூக வலைத் தளங்களில் ஊதிக் கெடுக்கப்பபடும் ஒழுக்...\nஎப்பூடி எல்லாம் ஏமாத்துறாங்க ..\nஅம்மா தந்த வாழ்வு - short film\nநவீன காலத்தின் தேவையான சுகாதாரக் குறிப்புகள்\nபாருக்குள் ஒரு நாடு….ஒரு பார்வை\nஉலகத்தைத் தெரிந்து கொள்வது எப்படி\n\"ஒத்தையடிப் பாதையிலே அத்தமக போகையிலே\"\nவளர்த்து ஆளாக்கிய அப்பாவுக்கு மகன் காட்டிய மார்க்க...\n🔻🔻🔻🔻🔻🔻🔻 ⇻ ⇻ ⇻ ⇻ ⇻ ஊரடங்கு வேளையில் நோர்வூட் - டிக்கோயா பகுதியில் மதுபான சாலை ஒன்று...\nஅச்சம், மடம், நாணம்,பயிர்ப்பு என்றால் என்ன\nநமது இலக்கியங்களில் பெண்ணானவள் அச்சம் , மடம் , நாணம் , பயிர்ப்பு என்ற நான் குணங்களும் பொருந்தியவளாக இருக்கவேண்டும் என்று வலியுற...\nகொரோனா வைரஸ் பாதிப்பால் நிகழ்கிற நன்மைகள் என்ன\nகொரோனா வைரசால் உலகம் முழுவதும் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மக்கள் தங்களின் மோசமான நாட்களை எதிர்கொண்டு வருகின்றனர். பல நாடுகளும் நக...\nசீனாவில் ஆரம்பித்த [ covid-19] கொரோனா வைரஸ் இன்று இனம் , சாதி , மதம் , நாடு என்ற பேதமின்றி உலகில் அனைவரையுமே உயிரிழப்புக்களின் மத்தி...\nஇன்று மறைந்த பிரபல நாட்டுப்புற பாடகி பரவை முனியம்மா- ஒரு பார்வை\nசிறுநீரகக்ககோளாறு உள்ளிட்ட சில உடல் உபாதைகளால் அவதிப்பட்டு வந்த பரவை முனியாம்மா இன்று [ 29/03/2010] அதிகாலை 2.30 மணிக்கு காலமானார். அ...\nஅன்புள்ள தங்கைச்சிக்கு , 28.03.2020 நான் நலமுடையேன். அதுபோல் உனது சுகமும்...\n [சீரழியும் சமுதாயம்] பகுதி: 11A\n7] வரலாறு அழிப்பு [ Erasure of History] ஸ்பானிய அமெரிக்க மெய்யியலாளர் , ஜார்ஜ் சண்டயானா ( 1863 - 1952) என்பவர் [ George Santaya...\n'நித்தம் நித்தம் நெல்லுச் சோறு'\n' நித்��ம் நித்தம் நெல்லுச் சோறு ' \" நித்தம் நித்தம் நெல்லுச் சோறு நினைவி...\nதமிழரின் மூட நம்பிக்கைகள் பகுதி-09B:\nsuperstitious beliefs of tamils: \"[தொகுத்தது:கந்தையா தில்லைவிநாயகலிங்கம்.] \"மிருகங்கள்,பறவைகள் & ஊர்வனவுடன் தொடர்புள்ள...\n‘மூக்கும் மூக்கும் மோதி உராய'\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510846.12/wet/CC-MAIN-20200403092656-20200403122656-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/events/announcements/trade-champion-awards-2020", "date_download": "2020-04-03T10:13:50Z", "digest": "sha1:EBA35SUQOVSBMSEBQX3P2DXUSSLMHCVO", "length": 11378, "nlines": 145, "source_domain": "www.vikatan.com", "title": "Nanayam Vikatan - 08 March 2020 - வணிகர்களைப் பெருமைப்படுத்தும் டிரேட் சாம்பியன் அவார்ட்ஸ்! | Trade Champion awards 2020", "raw_content": "\nமீண்டும் ஏற்றத்தில் தங்கம்... விலை உயர்வு நீடிக்குமா\nஎஸ்.பி.ஐ கார்ட்ஸ் ஐ.பி.ஓ... முதலீடு செய்யலாமா\nநல்ல கடன் கெட்ட கடன் என்ன வித்தியாசம்\nபேப்பர் கோல்டு தரும் சூப்பர் பலன்\nஃபண்ட் கிளினிக் : 20 ஆண்டுகளில் ரூ.1 கோடி இலக்கு\nநாணயம் புக் ஷெல்ஃப் : லாபம் காண உதவும் சூப்பர் மேனேஜர்\nஎல்.ஐ.சி பங்கு விற்பனை... பாலிசிதாரர்களுக்கு பாதிப்பா\nபெண்களுக்கு டேர்ம் பிளான் ஏன் அவசியம்\n2,000 ரூபாய் நோட்டு குழப்பத்துக்கு சரியான தீர்வு\nஷேர்லக் : சந்தை சரிவு தொடருமா..\n : கைகொடுக்கும் மொபைல் இன்ஷூரன்ஸ்\nகம்பெனி டிராக்கிங் : டாபர் இந்தியா லிமிடெட்\nநிஃப்டியின் போக்கு : தற்போதைக்கு வியாபாரத்தைத் தவிர்ப்பதே நல்லது\nஃப்ரான்சைஸ் தொழில் -14 - உங்களைக் கண்டறிய உதவும் ‘டிஸ்கவரி டே\nகேள்வி - பதில் : வீட்டின் முன்பகுதியில் ஹோட்டல்..\nவிகடன் மாணவப் பத்திரிகையாளர் பயிற்சித் திட்டம் 2020-21\nமியூச்சுவல் ஃபண்ட்... இன்றைய முதலீடு நாளைய வெகுமதி\nமியூச்சுவல் ஃபண்ட்... இன்றைய முதலீடு நாளைய வெகுமதி\nவணிகர்களைப் பெருமைப்படுத்தும் டிரேட் சாம்பியன் அவார்ட்ஸ்\nவணிகர்களைப் பெருமைப்படுத்தும் டிரேட் சாம்பியன் அவார்ட்ஸ்\nவிருது வழங்கப்படவிருக்கும் ஒன்பது பிரிவுகள்\nதிறமையாளர்களை அங்கீகரித்து பெருமைப்படுத்துவதில் விகடன் எப்போதுமே முன்னணியில் நிற்கிறது. பிசினஸ் உலகில் வெற்றிக்கொடி நாட்டும் ஜாம்பவான்களுக்கு ‘பிசினஸ் ஸ்டார் அவார்டு’ விருதுகளை கடந்த மூன்று ஆண்டுகளாக நாணயம் விகடன் வெற்றிகரமாக வழங்கிவருவதை அறிவீர்கள்.\nஇந்தப் பயணத்தில் அடுத்த மைல்கல், நாணயம் விகடன் மற்றும் மார்க்கெட் ஆஃப் இந்தியா இணைந்து வழங்கும் `டிரேட் சாம்பியன் அவார்ட்ஸ்.’ வர்த்தகத்துறையி��் ஜாம்பவான்களாக இருக்கும் டிரேடர்களுக்கு, கீழ்க்கண்ட ஒன்பது பிரிவுகளில் இந்த விருதுகள் வழங்கப்படவுள்ளன.\nஹார்டுவேர், எலெக்ட்ரிக்கல், எலெக்ட்ரானிக்ஸ், கேமரா, கட்டுமானத்துறைப் பொருள்கள், பேக்கேஜ்டு ஃபுட்ஸ், ஸ்பேர் பார்ட்ஸ் விற்கும் நிறுவனங்கள், ஃபர்னிச்சர், வாட்சஸ், காஸ்மெட்டிக்ஸ், ஸ்டெயின்லெஸ் ஸ்டீல், ஜவுளி, விளையாட்டுப் பொருள்களுக்கான கடைகள், செல்போன் விற்பனை நிறுவனங்கள், மருந்துப் பொருள்களை விற்கும் கடைகள் என அனைத்துத் துறை சார்ந்த வர்த்தகர்களும் இந்த விருதுகளைப் பெற நாமினேஷனை அனுப்பலாம். உங்களுக்கு நன்கு தெரிந்த, விருதுக்குத் தகுதியான நிறுவனங்களின் பெயர்களையும் பரிந்துரைக்கலாம். வணிக அமைப்புகளும், நன்கு செயல்படும் வர்த்தக நிறுவனங்களைப் பரிந்துரை செய்யலாம். சென்னை நீங்கலாக, தமிழகம் மற்றும் புதுச்சேரியிலுள்ள அனைத்து மாவட்ட டிரேடர்களும் இந்த விருதுகளைப் பெறுவதற்கான பரிந்துரையில் இடம்பெறலாம்.\nதமிழகம் மற்றும் புதுச்சேரிப் பகுதிகள் இந்த விருதுத் தேர்வுக்காக கோவை, புதுச்சேரி, திருச்சி, மதுரை, வேலூர், சேலம், ஈரோடு, திருப்பூர், கரூர், திருநெல்வேலி என பத்து மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இந்த பத்து நகரங்களை சுற்றியுள்ள மாவட்டங்கள் அந்த மண்டலங்களில் சேர்க்கப்படும். விருது வழங்கும் நிகழ்ச்சி, மண்டலவாரியாக இந்தப் பத்து நகரங்களில் நடத்தப்படும். இதைப் பற்றிய விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்.\nவிருது வழங்கப்படவிருக்கும் ஒன்பது பிரிவுகள்\nவிருதுக்கான நாமினேஷன், பரிந்துரைகளை அனுப்ப, இந்த லிங்க்கை க்ளிக் செய்யுங்கள்: http://bit.ly/NVTCAwards\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510846.12/wet/CC-MAIN-20200403092656-20200403122656-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilonline.com/thendral/channels/harimozhi/harimozhi.aspx?Page=8", "date_download": "2020-04-03T10:58:11Z", "digest": "sha1:U5UZK66M6S6YEZ2T6U563UR2H3WVT4TN", "length": 8705, "nlines": 43, "source_domain": "tamilonline.com", "title": "Welcome to TamilOnline & the home of Thendral Magazine", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nபேராசிரியர் நினைவுகள்: அண்ணாச்சி ஆடுறாரு...\nஉருள்பெருந் தேர்க்கு அச்சாணி அன்னாரைப் பற்றி பேசிக்கொண்டிருந்தோம். வள்ளுவ உவமைகள், கால, தேச எல்லைகளைக் கடந்து இன்றும் சிந்திப்பதற்கும் உணர்வதற்கும் எளிதாக... மேலும்... (1 Comment)\nபேராசிரியர் நினைவுகள்: கடையாணி கழண்டவண்டி\nஉவமை நயம் என்று எடுத்தால், அதை வள்ளுவர் கையாண்டிருக்கிற அழகைச் சொல்வதா, அதற்கு உரைசெய்த பரிமேலழகரின் நுட்பத்தைப் பேசுவதா என்று திகைப்பே ஏற்படுகிறது. உதாரணமாக, 660ம்... மேலும்...\nமருந்து மரமென்ன மாய மரமா\nபரோபகாரிகளை மூன்றுவிதமாகப் பிரித்தார் வள்ளுவர். முதல்வகை ஊருணி, ஊருக்கு நீரைக் கொடுத்து, தன் பாதுகாப்பை உறுதி செய்துகொள்கிறது. இரண்டாவது வகை, பயன் மரமோ... மேலும்... (1 Comment)\nபேராசிரியர் நினைவுகள்: கொட்ட துப்பி நட்ட மரம்\nதிருக்குறளின் ஒப்புரவு அதிகாரத்தில் 'பேரறிவாளன் திரு' எப்படி 'ஊருணி நீர் நிறைந்ததைப்' போன்றது என்பதைப் பார்த்தோம். இப்போது 'பயன்மரம் உள்ளூர்ப் பழுத்தற்று' என்பதையும்... மேலும்... (3 Comments)\nஒப்புரவு அதிகாரத்தில் மூன்று குறட்பாக்கள் ஒன்றையொன்று தொடர்ந்து, ஒரே பொருளில் திரும்பத் திரும்பச் சொல்லப்படுவதைப் பற்றி என்னை ஆசிரியர் கேட்டதைப்பற்றி பேசிக்கொண்டிருந்தோம். மேலும்... (1 Comment)\nபேராசிரியர் நினைவுகள்: உவமை - ஆடற்கூத்தியா அஸ்திவாரமா\nநாங்கள் ஆசிரியரிடம் வள்ளுவத்தில் கற்ற பால பாடங்களில் ஒன்று வள்ளுவ உவமை. உவமை என்பது ஓர் அணி மட்டுமே என்ற கருத்தில்தான் அதுவரை இருந்தோம். இருந்தது நாங்கள்... மேலும்... (1 Comment)\nபேராசிரியர் நினைவுகள்: வாமனம் எடுத்த விஸ்வம்\nஆசிரியருடைய ஆயிரக்கணக்கான சொற்பொழிவுகளில் மிகக் குறிப்பிட்டுச் சொல்லத் தக்கதான குயில் பாட்டு விளக்கத்தை அண்மையில் பார்த்து முடித்தோம். எழுத ஒராண்டு காலத்துக்குமேல் பிடித்தது. மேலும்... (1 Comment)\nபாரதி பாடல்களுக்கு ஒரு செம்பதிப்பு வரவேண்டியதன் அவசியத்தைப் பேரா. தி. வேணுகோபாலன் (நாகநந்தி) அவர்கள் வலியுறுத்திக் கொண்டிருந்ததையும், இப்போதுள்ள பதிப்புகளில் காணப்படும் பிழைகளும், பாரதி கொடுத்த தலைப்பைப்... மேலும்... (1 Comment)\nபேராசிரியர் நினைவுகள்: குயில் என்னதான் சொல்கிறது\nகுயில் பாட்டின் மையச்செய்தி என்ன என்று பார்க்கலாம் எனச் சென்ற இதழில் குறிப்பிட்டிருந்தோம். குயில் பாட்டை மிக விரிவாக அலசிவிட்டு, என் ஆசிரியப் பெருமான் உரைத்த செய்தியை என் சொற்களால் இங்கே சொல்கிறேன். மேலும்...\nபேராசிரியர் நினைவுகள்: வேடத்தை உண்மை��ென்று கொள்வீர் என...\nகவிதா தேவி அருள் வேட்டல் என்ற பாரதி பாடலை அலசிக் கொண்டிருந்தோம். அப்பாடலில் வெளியிடப்படாத பகுதியிலிருந்து சில அடிகளை மேற்கோள் காட்டியிருந்தோம். வெளியிடப்பட்ட பகுதியில் பல பதிப்புகளில் நீக்கப்பட்டு... மேலும்...\nபேராசிரியர் நினைவுகள்: கையிலே உள்ளது வெண்ணெய்\nபாரதியின் குயில் பாட்டில் வரும் குயில், தமிழ்க் கவிதையின் குறியீடே என்பது பற்றிப் பேசிக்கொண்டிருந்தோம்; பாரதியின் வேறு பாடல்களிலும் எழுத்துகளிலும் 'நாம் மேற்கொண்டுள்ள இந்த முடிவுக்கு ஆதாரம் இருக்கிறதா' என்று... மேலும்... (2 Comments)\nபேராசிரியர் நினைவுகள்: கவிதையாம் மணிப்பெயர்க் காதலி\nஎல்லாக் கவிஞர்களின் வாழ்க்கையிலும் ஒரு காலகட்டம் வரும். அந்தக் குறிப்பிட்ட காலகட்டத்தில், அவனுடைய படைப்பாற்றல் எங்கோ பின்னுக்குத் தள்ளப்பட்டிருக்கும். 'தான் ஒரு கவிதானா, எழுத்தன்தானா' என்ற ஐயமே அவனுக்கு... மேலும்... (2 Comments)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510846.12/wet/CC-MAIN-20200403092656-20200403122656-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilserialtoday-247.net/2020/03/naayagi-25-03-2020-sun-tv-serial-online/", "date_download": "2020-04-03T11:31:28Z", "digest": "sha1:CQLC3R45ECPORFX7ZJGW54NTLOHRT4AL", "length": 5886, "nlines": 66, "source_domain": "tamilserialtoday-247.net", "title": "Naayagi 25-03-2020 Sun Tv Serial Online | Tamil Serial Today-247", "raw_content": "\nகொரோனா பயத்துல வீட்லயே இருக்கீங்களா நீங்க என்ன மாதிரி ஸ்நாக்ஸ் சாப்பிடணும்\nஎளிய முறையில் முட்டை சிக்கன் சப்பாத்தி ரோல் தயாரிக்கும் முறை\nதீவிர தொற்றுநோயையும் எதிர்க்கும் சக்தி தரும் துத்தநாகம் எந்த உணவில் இருக்கு\nஎளிய முறையில் வெஜ் குருமா தயாரிக்கும் முறை\nகபசுரக்குடிநீர் கொரோனாவுக்கு பலன் தருமா\nஎளிய முறையில் தூதுவளை சூப் தயாரிக்கும் முறை\nஉயிரைப் பறிக்கும் கொரோனா வைரஸ் எப்படி கண்டுபிடிப்பது பரவாமல் தடுப்பது எப்படி\nஎளிய முறையில் சோள மாவு அல்வா தயாரிக்கும் முறை\nகொரோனா பயத்துல வீட்லயே இருக்கீங்களா நீங்க என்ன மாதிரி ஸ்நாக்ஸ் சாப்பிடணும்\nஎளிய முறையில் முட்டை சிக்கன் சப்பாத்தி ரோல் தயாரிக்கும் முறை\nதீவிர தொற்றுநோயையும் எதிர்க்கும் சக்தி தரும் துத்தநாகம் எந்த உணவில் இருக்கு\nஎளிய முறையில் வெஜ் குருமா தயாரிக்கும் முறை\nகபசுரக்குடிநீர் கொரோனாவுக்கு பலன் தருமா\nஎளிய முறையில் தூதுவளை சூப் தயாரிக்கும் முறை\nஉயிரைப் பறிக்கும் கொரோனா வைரஸ் எப்படி கண்டுபிடிப்பது பரவாமல் தடுப்பது எப்படி\nஎளிய முறையில் ச���ள மாவு அல்வா தயாரிக்கும் முறை\nகொரோனா பயத்துல வீட்லயே இருக்கீங்களா நீங்க என்ன மாதிரி ஸ்நாக்ஸ் சாப்பிடணும்\nஎளிய முறையில் முட்டை சிக்கன் சப்பாத்தி ரோல் தயாரிக்கும் முறை\nதீவிர தொற்றுநோயையும் எதிர்க்கும் சக்தி தரும் துத்தநாகம் எந்த உணவில் இருக்கு\nஎளிய முறையில் வெஜ் குருமா தயாரிக்கும் முறை\nகபசுரக்குடிநீர் கொரோனாவுக்கு பலன் தருமா\nஎளிய முறையில் தூதுவளை சூப் தயாரிக்கும் முறை\nகொரோனா பயத்துல வீட்லயே இருக்கீங்களா நீங்க என்ன மாதிரி ஸ்நாக்ஸ் சாப்பிடணும்\nஎளிய முறையில் முட்டை சிக்கன் சப்பாத்தி ரோல் தயாரிக்கும் முறை\nதீவிர தொற்றுநோயையும் எதிர்க்கும் சக்தி தரும் துத்தநாகம் எந்த உணவில் இருக்கு\nஎளிய முறையில் வெஜ் குருமா தயாரிக்கும் முறை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510846.12/wet/CC-MAIN-20200403092656-20200403122656-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ayngaran.com/newsdetails.php?newsid=1422", "date_download": "2020-04-03T10:51:58Z", "digest": "sha1:S4CTQYATYXETUNHWACYV2LZSA7KJET2S", "length": 4190, "nlines": 85, "source_domain": "www.ayngaran.com", "title": "Ayngaran International", "raw_content": "\nமாஸ்டர் படத்திற்காக விஜய்யின் ‘ஒரு குட்டி கதை’ பாடல்\nதனுஷ், சினேகா நடிக்கும் பட்டாஸ் டிரைலர் இன்று வெளியானது\nவைரலாகும் சிம்பு நடிக்கும் மஹா படத்தின் போஸ்டர்\nதனுஷ் நடித்த 2 படங்கள் ஒரே நாளில் வெளியாகிறது\nஆர்.கண்ணன் இயக்கத்தில் அதர்வா – அனுபமா நடிப்பில் புதிய படம்\nகார்த்தி நடிக்கும் 'தம்பி' படத்தின் இசை மற்றும் வெளியீட்டு தேதி\nசிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள 'ஹீரோ' படத்தின் வீடியோ கேம்\nபொன்ராம் இயக்கத்தில் சசிகுமார் நடிக்கும் ‘எம்ஜிஆர் மகன்’ படப்பிடிப்பு நிறைவடைந்தது\nமொத்தத்தில் ‘சங்கத்தமிழன்’ கமர்சியல் விருந்து. - விமர்சனம்\nமொத்தத்தில் ‘ஆக்‌ஷன்’ வெறித்தனம் - விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510846.12/wet/CC-MAIN-20200403092656-20200403122656-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.56, "bucket": "all"} +{"url": "http://www.tamilfrance.fr/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D/francenews-mtuwntqwodu1ng-htm/", "date_download": "2020-04-03T09:48:50Z", "digest": "sha1:MWRVN6RKCTA7VMDG3MXNU6OLYD7D4MYH", "length": 6474, "nlines": 144, "source_domain": "www.tamilfrance.fr", "title": "ஈராக்கிலிருந்து படைகளை மீளப்பெறும் பிரான்ஸ்! - Tamil France", "raw_content": "\nஈராக்கிலிருந்து படைகளை மீளப்பெறும் பிரான்ஸ்\nஈராக்கில் Opération Chammal நடவடிக்கைக்காகச் சென்றிருந்த பிரெஞ்சுப் படைகளைத் திருப்பியழைக்கும் முடிவைப் பிரான்ஸ் எடுத்துள்ளது. இதனை இராணுவத்தின் தலைமைத் தளபதி தெரிவித்துள்ள��ர்.\nகிட்டத்தட்ட 200 இற்கும் மேற்பட்ட படையினர், ஈராக்கின் படைகளிற்குப் பயங்கரவாதத்திற்கெதிரான பயிற்சிகளை வழங்குவதற்காக, பக்தாத்தில் உள்ளனர். அமெரிக்கப்படைகளுடன் இணைந்து இந்த நடவடிக்கையில் பிரெஞ்சுப் படைகள் ஈடுபட்டிருந்தன.\nதங்களது இலக்கு எட்பட்டுள்ளதாகவும், மேலும், கொரோனாத் தொற்றிற்கு ஆளாகமல் இருப்பதற்காகவும், படைகளை மீளப்பெறுவதாகப் பிரான்ஸ் தெரிவித்துள்ளது. படைகள் நாளை பக்தாத்திலிருந்து புறப்படுகின்றனர்.\nஅரியாலைப் பகுதியில் குவிக்கப்பட்டுள்ள பொலிஸ் – இராணுவம்\nசளி, இருமலுக்கு இதம் தரும் பூண்டு மிளகு சாதம்\nசத்து நிறைந்த பீட்ரூட் பருப்பு ரசம்\nஇலங்கைக்கு 48 மணி நேர ஓய்வு… மீண்டும் ஆட்டத்தை ஆரம்பித்த கொரோனா\nஊரடங்குச் சட்டத்தை மீறும் நபர்களுக்கு பொலிஸ் பிணை வழங்கப்படாது\nமலையகத்தில் தளர்த்தபட்ட ஊரடங்குச் சட்டம்…\nவவுனியா சந்தையில் பெண் ஒருவருக்கு நடந்த அநியாயம்\nயாழில் கொரோனா வைரசை பரப்பியது போதகர் அல்லவாம் சுவிசில் இருந்து வந்த வேறொருவர்…\nமிகவும் மோசமான நிலையை எதிர்கொள்ளப் போகின்றோம்\n1331 சாவுகள் – பேராபத்தில் பிரான்ஸ் – அதிகரிக்கும் தொற்று\nஇல்-து-பிரான்சுக்குள் 7,660 பேர் கொரோனாவினால் பாதிப்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510846.12/wet/CC-MAIN-20200403092656-20200403122656-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinereporters.com/latest-news/holy-water-sprinkled-in-church-corona-for-46-people/c76339-w2906-cid486569-s11039.htm", "date_download": "2020-04-03T10:32:42Z", "digest": "sha1:IKN5ICZUGTVH5HCZ4KEWRONKK3KJWWKS", "length": 4416, "nlines": 61, "source_domain": "cinereporters.com", "title": "சர்ச்சில் தெளிக்கப்பட்ட புனித நீர் - 46 பேருக்கு கொரோனா", "raw_content": "\nசர்ச்சில் தெளிக்கப்பட்ட புனித நீர் - 46 பேருக்கு கொரோனா\nசர்ச்சில் தெளிக்கப்பட்ட புனித நீர் மூலமாக கொரோனா வைரஸ் பரவிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nசீனாவில் உருவாகிய கொரோனா வைரஸ் பல நாடுகளுக்கும் பரவி பீதியை கிளப்பி வருகிறது. சீனாவில் மட்டும் 81 ஆயிரம் பேர் இந்நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவிலும் நூற்றுக்கணக்கான பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nஇந்நிலையில், தென் கொரியா சியோங்னமில் உள்ள ஒரு தேவாலயத்தில் கடந்த 8ம் தேதி கொரோனாவை தடுக்க சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டு. அதில் 90 பேர் கலந்து கொண்டனர். அதன்பின் அனைவருக்கும் புனித நீர் வழங்கப்பட்டது. அந்த புனித வாய்க்குள் படும் படி கேட்டுக்கொள்ளப்பட்டது.\nஅதன��பின்னர், அதில் கலந்து கொண்ட பலருக்கும் உடல் நிலை சரியில்லாமல் போனது. சோதனையில் 46 பேருக்கு கொரோனா வைரஸ் தாக்கியிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.\nபுனித நீரை பாதிரியார் கிம் தனது கையால் தொட்டு வாயில் ஊற்றியதால் அதன் மூலம் கொரோனா பரவியது தெரியவந்துள்ளது. எனவே, அதற்காக மன்னிப்பு கேட்டுக்கொண்டுள்ள கிம், தானே எல்லா பழியையும் ஏற்றுக்கொள்கிறேன் என வருத்தம் தெரிவித்துள்ளார்.\nஇந்த தளம் Tamil Gen media குழுவால் நிர்வகிக்கப்படுகிறது. இணையதளம் மற்றும் பத்திரிக்கைகளில் பணியாற்றிய அனுபவம் மிக்க இளைஞர்களால் இந்த தளம் நிர்வகிக்கப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510846.12/wet/CC-MAIN-20200403092656-20200403122656-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/send-greeting-card/88", "date_download": "2020-04-03T11:34:41Z", "digest": "sha1:HW3C7AATOPWAGQFXM6FEEFCZCR44WBAI", "length": 5220, "nlines": 108, "source_domain": "eluthu.com", "title": "சகோதரன் பிறந்தநாள் தமிழ் வாழ்த்து அட்டை அனுப்பு | Send Happy Birthday Brother Tamil Greeting Card", "raw_content": "\nவாழ்த்து அட்டைகள் >> சகோதரன் பிறந்தநாள்\nசகோதரன் பிறந்தநாள் தமிழ் வாழ்த்து அனுப்பு\nஇனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சகோதரா....\nஇனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சகோதரா....\nஉடன்பிறவா அக்காவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்\nவருங்கால கணவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்\nஇந்த மாதம் அதிகமாக அனுப்பிய வாழ்த்துகள்\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510846.12/wet/CC-MAIN-20200403092656-20200403122656-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://namadhutv.com/news/subramaniyaswamy-support-rajinikanth/18435", "date_download": "2020-04-03T09:42:48Z", "digest": "sha1:GMDAVMNHM3LKI2UQL6ZYA2RNW62FEW7F", "length": 17563, "nlines": 239, "source_domain": "namadhutv.com", "title": "'ரஜினிக்காக நீதிமன்றத்தில் சட்ட ரீதியில் ஆதரவு அளிக்கத் தயார்' சுப்பிரமணியசுவாமி அறிவிப்பு!", "raw_content": "\nஏப்ரல் 14-ந்தேதி பிறகு பயணம் மேற்கொள்ள ஆன்-லைனில் முன்பதிவு செய்யலாம்-ரயில்வே வாரியம்\nநேற்றைய விலையில் விற்பனையாகும் பெட்ரோல், டீசல் விலை\nகொரோனா நிவாரண தொகை ரூ.1000 நாளை முதல் துவக்கம்\nதமிழகத்தில் ஒரே நாளில் 110 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nதமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 57 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nமதுபானம் குடிக்க முடியாத விரக்தியில் தொழிலாளி தற்கொலை\nஆஸ்திரேலி���ாவில் இருந்து புதுச்சேரி திரும்பிய நபர், மருத்துவமனைக்குச் செல்லாமல் அடம் பிடித்ததால் பரபரப்பு\nதிருக்கோவிலூர் பகுதியில் 3 லட்சம் மதிப்புத்தக்க பதுக்கி வைக்கப்பட்டிருந்த மதுபாட்டில்கள் பறிமுதல்\nவானகரம் மீன் மார்க்கெட் நாளை முதல் 2 நாட்கள் மூடப்படுகிறது-கொரோனா தடுப்பு நடவடிக்கை\nதடையை மீறி வாகனம் ஓட்டுபவரும்,உரிய ஆவணம் இன்றி வாகனம் ஓட்டுபவர்களிடம் வாகனம் பறிமுதல் செய்யப்படும்\nஇந்தியாவில் 2,300 ஐ தாண்டிய கொரோனா வைரஸ்-மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம்\nபிஎம் கேர்ஸ் நன்கொடைகளுக்கு 100% வரி விளக்கு\nசுகாதார பணியாளர்களுக்கு ரூ.1 கோடி நிதி-டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவிப்பு\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரிப்பு-மத்திய சுகாதாரத்துறை\nமராட்டியதை ஆட்டிப்படைக்கும் கொரோனா-கொரோனா தொற்று எண்ணிக்கை அதிகரிப்பு\nகொரோனா இரண்டாம் கட்ட பரிசோதனையில் டிரம்புக்கு நெகட்டிவ்- மருத்துவர் கான்லி\nஊரடங்கு அமலில் உள்ள நிலையிலும், பாகிஸ்தானுக்கு இந்தியா செய்த பேருதவி \nஇந்தியா உட்பட 64 நாடுகளுக்கு நிதியுதவி அறிவித்த அமெரிக்க அதிபர் டிரம்ப்\nஇக்கட்டான நேரத்தில் அமெரிக்காவுக்கு ஆப்பு வைக்கும் மெக்சிகோ \nகொரோனா சிகிச்சைக்கு இந்தியாவில் மிகபெரிய மருத்துவமனை கட்டித்தர சீனா அறிவிப்பு\nகொரோனாவால் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்துக்கு ரூ.2,800 கோடி இழப்பு ஏற்படும்\nவிராட் கோலி என்னுடைய ரோல்மாடல் இல்லை-இவர் தான் என்னுடைய ரோல்மாடல்\nகிரிக்கெட் விளையாடி இவ்வளவு பணம் சம்பாதிக்கணும்...\nஇந்தியாவுடன் வெற்றிப்பெற்ற இந்த இன்னிங்ஸ் தான் என் வாழ்நாளில் சிறந்தது-ஸ்டீவ் ஸ்மித்\nபிக் பாஸ் புகழ் லாஸ்லியா வெளியிட்டுள்ள அழகிய புகைப்படம்\nஎனக்குத் தனிப்பட்ட முறையில் சூப்பர் டீலக்ஸ் பிடித்திருந்தது - தியாகராஜன் குமாரராஜா\nபாகுபலி இயக்குனரின் அடுத்த பிரம்மாண்ட RRR திரைப்படத்தின் டீஸர் வெளியீடு\nபேட்டை,விஸ்வாசம் இரண்டு படங்களை போல் மோதிக்கொள்ளவுள்ள வலிமை,அண்ணாத்த\nபிரபல சீரியல் ஜோடி சஞ்சிவ் மற்றும் ஆல்யாவுக்கு குழந்தை பிறந்துள்ளது-ட்விட்டரில் பதிவு\nகந்தப்பெருமான் மீது நம்பிக்கை வைத்து வழிபட்டால், எந்த நாளும் இனிய நாளாக அமையும்\nபங்குனி திருவிழாவுக்கு பக்தர்கள் யாரும் வரக்கூடாது-சபரிமலை த��வசம்போர்டு அறிவிப்பு\nகொரோனா தடுப்பு நடவடிக்கையாக திருப்பதி கோவிலுக்கு பக்தர்கள் வர தடை\nமாதாந்திர புஜையான நேற்றிரவு வெறிச்சோடிய சபரிமலை-கொரோனா அச்சுறுத்தலால்\nகுறைகளை தீர்க்கும் வில்வமரம் மற்றும் வன்னி மரம்\nஹூவாய் பி40 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்\nஒரு மாதத்திற்கு இலவச பிராட் பேண்ட்-அசத்தும் பி.எஸ்.என்.எல் நிறுவனம்\nஆப்பிள் நிறுவனம் வெளியிட்டுள்ள அசத்தலான ஆப்பிள் ஐபேட் ப்ரோ\nகொரோனா தடுப்பு நடவடிக்கை-டிஜிட்டல் பேமன்ட் பயன்படுத்தினால் கொரோனாவை கட்டுப்படுத்தலாம்\nகொரோன பற்றி தவறான வதந்திகள் மற்றும் தவறான வீடியோக்களை அகற்றும் பணியில் கூகிள்\nமுழங்கால் மூட்டுவலி நீங்க எளிய வகை ஆசனம்\nஜிம் இல்லா நிலையில் வீட்டிலேயே இந்த உடற்பயிற்சியை செய்து பாருங்கள்\nகொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க எளிய வழிமுறைகள்-பல பிரபலங்களும் வீடியோ வெளியீடு\nஆணுறையால் கொரோனா தொற்றிலிருந்து தப்பிக்க முடியுமா\nமது அருந்துபவர்களுக்கு கொரோனா வைரஸ் வராதா -என்ன காரணம்\n'ரஜினிக்காக நீதிமன்றத்தில் சட்ட ரீதியில் ஆதரவு அளிக்கத் தயார்' சுப்பிரமணியசுவாமி அறிவிப்பு\nதுக்ளக் விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பெரியார் குறித்து தனது தவறான கருத்தை தெரிவிட்டதாக கடந்த சில நாட்களாக பலரும் கூறி வருகின்றனர்.\nஇந்த நிலையில் இன்று சென்னையில் உள்ள தனது போயஸ் கார்டன் இல்லத்தில் வைத்து செய்தியாளர்களை சந்தித்தார் நடிகர் ரஜினிகாந்த்.\nஅப்போது பேசிய அவர் கூறியதாவது:-'1971ல் நடந்த பேரணி குறித்து பேசியதற்காக நான் மன்னிப்பு கேட்க முடியாது, கற்பனையாக எதுவும் நான் கூறவில்லை.\nநான் கேள்விபட்டது,பத்திரிகைகளில் வந்ததை தான் நான் கூறினேன்.இதற்க்காக நான் மன்னிப்பு கேட்க முடியாது.\n1971ல் சேலத்தில் நடந்த சம்பவம் மறுக்கவேண்டிய சம்பவம் அல்ல,மறக்கவேண்டிய சம்பவம்' என்று கூறினார்.\nமேலும் 2017ல் அவுட் லுக் பத்திரிக்கையில் வந்ததையும் தான் நான் கூறினேன் என்று கூறியதோடு அந்த பத்திரிக்கையின் நகலையும் காட்டினார்\nதற்போது இது மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் இந்தப் பிரச்சினையில் ரஜினிக்கு தான் ஆதரவு தரத் தயார் என்று பாஜகவின் மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்.\nஇதுகுறித்து அவர் கூறியதாவது:-'1971-ஆம் ஆண்டு நடைபெற்ற பெரியார் பேரணியில் ராமர் மற்றும் சீதையை கேவலமாக சித்தரித்து அணிவகுத்துச் சென்றது உண்மை.இதனை சோ ராமசாமி துக்ளக் இதழில் பதிவிட்டுள்ளார்.\nஎனவே, நடிகர் ரஜினிகாந்த் தனது கருத்தில் உறுதியாக இருந்தால், தேவைப்பட்டால் ஒரு மாற்றத்திற்காக இம்முறை அவருக்கு நீதிமன்றத்தில் சட்ட ரீதியில் ஆதரவு அளிக்கத் தயாராக உள்ளேன்.அவருக்காக வாதாட தயார் ' என்றும் தெரிவித்துள்ளார்.\nகொரோனாவால் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்துக்கு ரூ.2,800 கோடி இழப்பு ஏற்படும்\nகொரோனா இரண்டாம் கட்ட பரிசோதனையில் டிரம்புக்கு நெகட்டிவ்- மருத்துவர் கான்லி\nஇந்தியாவில் 2,300 ஐ தாண்டிய கொரோனா வைரஸ்-மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம்\nஏப்ரல் 14-ந்தேதி பிறகு பயணம் மேற்கொள்ள ஆன்-லைனில் முன்பதிவு செய்யலாம்-ரயில்வே வாரியம்\nநேற்றைய விலையில் விற்பனையாகும் பெட்ரோல், டீசல் விலை\nபிஎம் கேர்ஸ் நன்கொடைகளுக்கு 100% வரி விளக்கு\nVaiko தவிர மற்ற அனைவரும் தமிழகத்தின் வியாதிகள்\nகொரோனாவால் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்துக்கு ரூ.2,800 கோடி இழப்பு ஏற்படும்\nகொரோனா இரண்டாம் கட்ட பரிசோதனையில் டிரம்புக்கு நெகட்டிவ்- மருத்துவர் கான்லி\nஇந்தியாவில் 2,300 ஐ தாண்டிய கொரோனா வைரஸ்-மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம்\nஏப்ரல் 14-ந்தேதி பிறகு பயணம் மேற்கொள்ள ஆன்-லைனில் முன்பதிவு செய்யலாம்-ரயில்வே வாரியம்\nநேற்றைய விலையில் விற்பனையாகும் பெட்ரோல், டீசல் விலை\nபிஎம் கேர்ஸ் நன்கொடைகளுக்கு 100% வரி விளக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510846.12/wet/CC-MAIN-20200403092656-20200403122656-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://pettagum.blogspot.com/2019/01/blog-post_40.html", "date_download": "2020-04-03T11:17:02Z", "digest": "sha1:24SF2NI52WT6Z5DSGKYI7E2G3A4YO3HT", "length": 42661, "nlines": 588, "source_domain": "pettagum.blogspot.com", "title": "உயரமாக வேண்டுமா? அப்ப இத ஃபாலோ பண்ணுங்க!!! | பெட்டகம்", "raw_content": "\nவங்கியில் பல வகை கடன்கள்\nஉடலுக்கு வலிவு தரும் சூப்கள்\n30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள்\n30 நாள் 30 வகை சமையல்\nஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்...\nஉடலுக்கு வலிவு தரும் சூப்கள்\nபெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும்\n அப்ப இத ஃபாலோ பண்ணுங்க\nஇந்த உலகில் குறை இல்லாதவர்களை பார்க்கவே முடியாது. நிச்சயம் அனைவருக்கும் ஒருசில குறைகள் இருக்கும். அந்த வகையில் சிலருக்கு உயரக் குறைபாடு ...\nஉணவே மருந்து, ஹெல்த் ஸ்பெஷல்\nஇந்த உலகில் குறை இல்லாதவர்களை பார்க்கவே முடியாது. நிச்சயம் அனைவருக்கும் ஒருசில குறைகள் இருக்கும். அந்த வகையில் சிலருக்கு உயரக் குறைபாடு இருக்கும். இவ்வாறு கடவுள் விதித்த உயரத்தை மாற்றுவது சற்று கடினம் என்று அனைவருக்கும் தெரியும். இருப்பினும் உயரக் குறைபாடு உள்ள மக்கள், தங்கள் உயரத்தை அதிகரிக்க என்ன செய்ய வேண்டுமென்று அறிய ஆவலோடு இருக்கிறார்கள். உயரத்தை அதிகரிக்க எத்தனையோ பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இருந்தாலும், இயற்கை முறையையே அனைவரும் விரும்புகின்றனர்.\nபெரும்பாலும் உயரக் குறைபாடு ஏற்படுவதற்கு ஜீன்கள் ஒரு காரணமாக இருக்கும். ஒருவேளை ஜீன்களில் வளர்ச்சியை அடையக்கூடிய வாய்ப்பு உள்ளது என்று இருந்தால், நிச்சயம் உயரமாகலாம். இல்லாவிட்டால், முடியாது. மேலும் உயரத்தை அதிகரிக்க பல உணவுகள், உடற்பயிற்சிகள் உதவியாக உள்ளன. அதிலும் 21 வயதிற்குட்டவர்கள், இத்தகைய உணவுகள் மற்றும் உடற்பயிற்சிகளை மேற்கொண்டால், நிச்சயம் எளிதில் உயரமாகலாம்.\nஏனெனில் 21 வயதிற்கு மேல், உடலின் வளர்ச்சியானது நின்றுவிடும். ஆனால் ஒருவேளை அதிர்ஷ்டம் இருந்தால், சரியான உணவுகள் மற்றும் உடற்பயிற்சிகளை மேற்கொள்வதன் மூலம் வளர்ச்சியை காணலாம். சரி, இப்போது இயற்கை முறையில் உயரத்தை அதிகரிக்க என்னவெல்லாம் செய்ய வேண்டுமென்று பார்ப்போம்.\nஸ்கிப்பிங் உயரத்தை அதிகரிக்க வேண்மெனில், தினமும் ஸ்கிப்பிங் செய்ய வேண்டும். இதனால் உடலில் இரத்த ஓட்டம் அதிகரித்து, தசைகளில் வளர்ச்சியை அதிகரிக்க உதவும்.\nபால் பாலில் உள்ள கால்சியம், வைட்டமின் டி மற்றும புரோட்டீன் ஆகிய மூன்று சத்துக்களும், உடலின் வளர்ச்சிக்கு மிகவும் இன்றியமையாதவை. எனவே பாலை தினமும் தவறாமல் 2-3 டம்ளர் குடித்து வர வேண்டும்.\nதொங்குதல் கம்பியை பிடித்துக் கொண்டு தொங்குவதன் மூலம் உயரத்தை அதிகரிக்கலாம். அதிலும் இதனை இளம் வயதில் அதிகம் செய்து வந்தால், தண்டுவடமானது நன்கு வளர்ச்சியடையும். இது உயரமாவதற்கு உதவியாக இருக்கும்.\nமுட்டை முட்டையிலும் பாலில் நிறைந்துள்ள சத்துக்களான கால்சியம், புரோட்டீன் மற்றும் வைட்டமின் டி போன்ற சத்துக்களுடன், ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட்டும் நிறைந்துள்ளது. எனவே உயரமாக வளர ஆசைப்பட்டால், தினமும் பாலுடன், வேக வைத்த முட்டையையும் சாப்பிட வேண்டும். இதனால் நல்ல பலன் கிடைக்கும்.\nபுஜங்காசனம் தினமும் புஜங்காசனத்தை செய்து வருவதன் மூலமும், உயரமாகலாம். அதற்கு தடையில் குப்புற படுத்து, இரண்டு கைகளையும் தரையில் மார்ப்புக்கு பக்கவாட்டில் பதித்து, முதுகை மேலே தூக்க வேண்டும். இதனால், உடலின் மேல் பகுதியில் உள்ள தசைகளானது மேல் நோக்கி நீண்டு, உயரமாவதற்கு உதவி புரியும்.\nஇறைச்சி இறைச்சிகளான சிக்கன், மாட்டிறைச்சி போன்றவற்றை சாப்பிடுவதன் மூலம், தசைகள் வளர்ச்சியடையும். ஏனெனில் இதில் தசைகளின் வளர்ச்சிக்கு தேவையான புரோட்டீனானது அதிக அளவில் நிறைந்துள்ளது.\nநேராக எழுதல் படத்தில் காட்டியவாறு, நேராக நின்று கொண்டு, இரண்டு குதிகால்களை மேலே தூக்கி (பாதவிரல்களால் நின்று), இரண்டு கைகளையும் தலைக்கு மேலே தூக்கி, முடிந்த அளவில் கைகளை நீட்ட வேண்டும். இதன் மூலம் உடலில் உள்ள அனைத்து தசைகளும் நீண்டு, உயரமாக உதவியாக இருக்கும்.\nசோயா பொருட்கள் சைவ உணவாளர்களுக்கு, ஒரு சிறந்த புரோட்டீன் உணவு என்றால் அது சோயா பொருட்கள் தான். எனவே சோயா பால், டோஃபு போன்றவற்றை அதிகம் சாப்பிடுவதன் மூலம், உடலுக்கு வேண்டிய புரோட்டீன் கிடைத்து, தசைகளும் வளர்ச்சியடையும்.\nகாலை உதைத்தல் கராத்தே பயிற்சியில் செய்யப்படும் ஒரு முறை தான் காலை உதைத்தல். இதற்கு படத்தில் காட்டியவாறு நின்று, ஒரு காலை மட்டும் மேல் நோக்கி உதைக்க வேண்டும். இது போன்று மற்றொரு காலையும் செய்ய வேண்டும். இந்த முறையை தினமும் குறைந்தது 10 முறை செய்து வந்தால், கால்கள் வளர்ச்சியடைய உதவும்.\nகோரல் கால்சியம் கடல் பவளப் பாசிகளில் இருந்து செய்யப்படுவது தான் கோரல் கால்சியம். அந்த கால்சியத்தை சாப்பிடுவதன் மூலம், எலும்புகள் வலுவுடன் இருப்பதோடு, நன்கு வளர்ச்சியடையும்.\nwww.tamilus.com எனும் முகவரியில் புதிய திரட்டி ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. பல தமிழ் திரட்டிகளுக்கு பதிவர்களின் சரியான ஒத்துழைப்பு கிடைக்காததால் அவற்றினை மூட வேண்டிய தேவை ஏற்பட்டது. அந்த நிலையினை இத் திரட்டிக்கு கொண்டுவரமாட்டீர்கள் என்ற புதிய நம்பிக்கையுடன் ஆரம்பிக்கப்பட்டுள்ளது இந்த தமிழ்US திரட்டி.\nஇத் திரட்டியின் மூலம் உங்கள் செய்திகள், பதிவுகள், கவிதைகள் உடனுக்குடன் பலரைச் சென்றடையும் வகையில் பகிர்ந்து கொள்ளமுடியும். இதனால் உங்கள் தளங்களிற்கான வருகையாளார்களின் எண்ணிக்கையையும் அதிகரிகத்துக் கொள்���லாம்.\nஅதேவேளை இத் திரட்டியில் உங்களின் பதிவைப் பகிர்ந்து இத்திரட்டிக்கான ஒத்துழைப்பை நல்குவதுடன், எமது பதிவுகள் மற்றவர்களைச் சென்றடைய facebook, twitter போன்ற சமூக வலைத் தளங்களை மட்டுமே நம்பியிருக்கிற நிலைமையையும் மாற்றமுடியும் என நம்புகிறோம்.\n30 வகை குழம்பு--30 நாள் 30 வகை சமையல்\nமணக்குதே... ருசிக்குதே... 30 வகை குழம்பு தக்காளி குழம்பு தேவையானவை: நாட்டுத் தக்காளி, பெங்களூர் தக்காளி - தலா 2 (மிக்...\nகாய்கறிகள் :- பயன்களும், பக்கவிளைவுகளும்---- காய்கறிகளின் மருத்துவ குணங்கள்,\nகாய்கறிகள் :- பயன்களும், பக்கவிளைவுகளும் கத்தரிக்காய் என்ன இருக்கு : விட்டமின் சி, மற்றும் இரும்புச் சத்து யாருக்கு நல்லது : ஆஸ...\nமரம் ,கவிபேரரசு வைரமுத்துவின் கவிதை.---கவிதைத்துளிகள்\nவணக்கம் மரங்களைப் பாடுவேன். வாரும் வள்ளுவரே மக்கட் பண்பில்லாதவரை என்ன சொன்னீர் மரம் என்றீர் மரம் என்றால் அவ்வளவு மட்...\nகாய்கறிகள் :- பயன்களும், பக்கவிளைவுகளும் 2 --பழங்களின் பயன்கள்,\nஆல்ரவுண்டர் திராட்சை: திராட்சை கருங்கடலுக்கும் காஸ்பியன் கடலுக்கும் இடையில் தோன்றியதாக வரலாறு கூறுகிறது. உலக விளைச்சலில் பாதி மதுவுக்கு...\nவாழ்க்கை – 2 --- கவிதைத்துளிகள்\nவாழ்க்கை – 2 வாழ்க்கையின் வசந்தங்களை வருங்கால கனவுகள் ஆக்காதே.. நிகழ்காலத்தில் நிலைநாட்டு. ‘எனக்காக’ என்ற படியைவிட்டு ‘நமக்காக’ ...\nநில அளவை கணக்கீடுகள் வேளாண்மை செய்திகள். ஏக்கர் 1 ஏக்கர் – 100 சென்ட் 1 ஏக்கர் – 0.404694 ஹெக்டேர் 1 ஏக்கர் – 40.5 ஏர்ஸ் 1 ஏக்க...\n30 வகை வெஜிடபிள் பிரியாணி--30 நாள் 30 வகை சமையல்\nபுதுசு புதுசா....தினுசு தினுசா... 30 வகை பிரியாணி பிரியாணி... எப்போதாவது முக்கியமான விசேஷ தினங்களில் மட்டுமே சில, பல வீட...\n“பப்பாளி இருக்கும் வீட்டில் நோயாளி இல்லை” பப்பாளி பழத்தின் மருத்துவ குணங்கள்\nபாப்பாளி பாப்பாளி தற்போது எல்லாக் காலங்களிலும் கிடைக்கும் பழம். மலிவானது. இனிப்பானது. எல்லோரும் அறிந்தது. சத்துக்கள் மிகுந்தது. மஞ்சள்...\nதினசரி மூன்று பேரீச்சம் பழம்... தித்திப்பான பலன்கள்\n`நேர்மையாளர் பேரீச்சை மரமெனச் செழித்தோங்குவர்' - கிறிஸ்தவர்களின் மத நூலான பைபிளில் பேரீச்சையை இவ்வாறு உயர்வாகக் கூறப்பட்டுள்ளது. அதும...\nகூகுள் அட்சென்ஸ் அக்கொண்ட் தங்களுக்கு கிடைக்கவில்லையா\nகூகுள் அட்சென்ஸ் அக்கொண்ட் தங்களுக்கு கிடைக்��வில்லையா கவலை வேண்டாம். அனைத்து பிளாக்கர் வாசகர்களும் அறிய வேண்டிய செய்தி.... தங்களின...\n அப்ப இத ஃபாலோ பண்ணுங்க\nவில்வம்... சர்க்கரை நோயாளிகள் ரத்தத்தில் சர்க்கரைய...\n30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இஃப்தார் நோன்பு ஸ்பெஷல் இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம் தேசத்தின் நேசம் காப்போம் இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ் உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் உலகத்தமிழ் மங்கையர்மலர் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம் உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் உலகத்தமிழ் மங்கையர்மலர் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம் குழம்பு வகைகள் குளிர் பானங்கள் கை மருந்துகள் சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம் குழம்பு வகைகள் குளிர் பானங்கள் கை மருந்துகள் சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம் சமையல் குறிப்புகள்-சைவம் சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிந்தனை துளிகள் சிந்தனை துளிகள். சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு டெங்குக் காய்ச்சல். தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம் துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெ��ர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுப்புறப் பாடல்கள் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பதிவுத்துறை சட்டங்கள் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மன நலம் துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுப்புறப் பாடல்கள் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பதிவுத்துறை சட்டங்கள் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மன நலம் முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா.. முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா.. ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்\n30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 ந���ள் 30 வகை சமையல் E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இஃப்தார் நோன்பு ஸ்பெஷல் இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம் தேசத்தின் நேசம் காப்போம் இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ் உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் உலகத்தமிழ் மங்கையர்மலர் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம் உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் உலகத்தமிழ் மங்கையர்மலர் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம் குழம்பு வகைகள் குளிர் பானங்கள் கை மருந்துகள் சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம் குழம்பு வகைகள் குளிர் பானங்கள் கை மருந்துகள் சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம் சமையல் குறிப்புகள்-சைவம் சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிந்தனை துளிகள் சிந்தனை துளிகள். சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு டெங்குக் காய்ச்சல். தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம் துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுப்புறப் பாடல்கள் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பதிவுத்துறை சட்டங்கள் பரீட்சை சுலபமாக ��ழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மன நலம் துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுப்புறப் பாடல்கள் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பதிவுத்துறை சட்டங்கள் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மன நலம் முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா.. முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா.. ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510846.12/wet/CC-MAIN-20200403092656-20200403122656-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/tech/news/samsung-galaxy-a80-get-rs-8000-price-cut-now-available-for-rs-39990/articleshow/71725027.cms?utm_source=stickywidget&utm_medium=referral&utm_campaign=article2", "date_download": "2020-04-03T12:05:38Z", "digest": "sha1:2A7P2CDDLXIPPBYUZYFXBKQF4KZWJUDX", "length": 13940, "nlines": 97, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "Latest Smartphone Price cut: லேட்டஸ்ட் சாம்சங் ஸ்மார்ட்போன் மீது ரூ.8,000 விலைக்குறைப்பு; நம்பி வாங்கலாமா\nலேட்டஸ்ட் சாம்சங் ஸ்மார்ட்போன் மீது ரூ.8,000 விலைக்குறைப்பு; நம்பி வாங்கலாமா\nவித்தியாசமான ட்ரிபிள் கேமரா வடிவமைப்பை கொண்டுள்ள இந்த புதிய சாம்சங் ஸ்மார்ட்போனின் மீது நிகழ்த்தப்பட்டுள்ள விலைக்குறைப்பு தான் என்ன\nசாம்சங் நிறுவனத்தின் ப்ரீமியம் ஸ்மார்ட்போன்களில் ஒன்றான சாம்சங் கேலக்ஸி ஏ80 மீது \"கனவில் கூட எதிர்பார்க்காத\" விலைக்குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. ரூ.47,990 க்கு அறிமுகப்படுத்தப்பட்ட சாம்சங் கேலக்ஸி ஏ80 ஆனது தற்போது ரூ.39,990 க்கு வாங்க கிடைக்கிறது.\nஅதாவது சாம்சங் கேலக்ஸி ஏ80 ஸ்மார்ட்போன் ஆனது ரூ.8,000 என்கிற அளவிலான தள்ளுபடியை பெற்றுள்ளது என்று அர்த்தம். இந்த புதிய விலை நிர்ணயம் ஆனது ஏற்கனவே அமேசான் இந்தியா போன்ற ஆன்லைன் தளங்களிலும் மற்றும் நாடு முழுவதும் ஆஃப்லைன் சில்லறை கடைகளிலும் பிரதிபலிக்கிறது.\nஆக இந்த இடத்தில் நம் அனைவர் மனதிலும் தோன்றும் ஒரே கேள்வி - இதை வாங்கலாமா வேண்டாமா அந்த கேள்விக்கான விடையே இந்த கட்டுரை\nகேலக்ஸி ஏ80 ஆனது இந்த ஆண்டு ஏ-தொடர் ஸ்மார்ட்போன்களின் கீழ் வெளியான சாம்சங் நிறுவனத்தின் டாப்-எண்ட் ஸ்மார்ட்போன் ஆகும். மேலும் இது நிறுவனத்தின் சோதனை ஸ்மார்ட்போன்களில் ஒன்றாகும். ஏனெனில் இது ஒரு தனித்துவமான சுழலும் ட்ரிபிள் கேமரா வடிவமைப்பு மற்றும் ஒரு புதிய இன்பினிட்டி டிஸ்பிளே ஆகியவற்றைக் கொண்டுள்ளது.\nWhatsApp க்ரூப்பில் புதிய Privacy Setting இணைப்பு; இனிமேல் அது நடக்காது ராஜா\nசாம்சங் கேலக்ஸி ஏ80 ஸ்மார்ட்போனின் முழு அம்சங்கள்\nகேலக்ஸி ஏ80 ஆனது 6.7 இன்ச் அளவிலான எஃப்.எச்.டி+ (2400 எக்ஸ் 1080) சூப்பர் அமோலேட் டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது. இதன் மேல் பகுதி மற்றும் பக்கங்கள் ஆனது மிகவும் மெல்லிய பெஸல்களை கொண்டுள்ளது. இந்த ஆண்டு வெளியான மற்ற கேலக்ஸி ஸ்மார்ட்போன்களை போலல்லாமல், கேலக்ஸி ஏ80 ஆனது நாட்ச் வடிவமைப்பையோ அல்லது ஹோல்-பன்ச் கட்அவுட்டையோ பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nமுன்னரே குறிப்பிட்டபடி இந்த சாம்சங் ஸ்மார்ட்போன் ஆனது ஒரு தனித்துவமான \"உயரும்\" கேமரா மெக்கானிசம் பயன்படுத்தப்பட்டுள்ளது, அதாவது இதன் மூன்று பின்புற கேமராக்கள் ஆனது மேல்பக்கமாக எழுந்து முன்பக்கத்தை நோக்கி சுழலும்.\nகேலக்ஸி ஏ80 ���னது ஸ்னாப்டிராகன் 730 ஜி சிப்செட் உடனாக 8 ஜிபி ரேம் + 128 ஜிபி அளவிலான உள்ளடக்க சேமிப்புடன் கட்டமைக்கப்பட்டுள்ளது. இது ஆண்ட்ராய்டு 9 பை-அடிப்படையிலான ஒன் யுஐ கொண்டு அனுப்பப்படுகிறது, இது சிஸ்டம்-வைட் டார்க் மோட் மற்றும் மறுவடிவமைப்பு செய்யப்பட்ட யுஐ போன்ற அம்சங்களுடன் வருகிறது.\nகேமராக்களுக்கு வரும், கேலக்ஸி ஏ80 ஆனது மிருதுவான மற்றும் விரிவான ஹை-ரெஸ் புகைப்படங்களுக்கான 48 எம்பி அளவிலான (எஃப் / 2.0) சோனி ஐஎம்எக்ஸ் 586 லென்ஸ் + 8 எம்பி அளவிலான (எஃப் / 2.2) அல்ட்ரா வைட்-ஆங்கிள் கேமரா + டெப்த் மேப்பிங்கிற்கான ToF (Time of Flight) கேமரா ஆகியவற்றைக் கொண்டுள்ளது.\n Airtel-ல் இப்படியொரு பிளான் இருப்பது இத்தனை நாளாய் தெரியாமல் போச்சே\nஇதே கேமரா அமைப்பை முன்பக்கமாக திருப்பி செல்பீ கேமராவாகவும் பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த ட்ரிபிள் கேமரா அமைப்பானது மிருதுவான செல்பீ, க்ரூப் செல்பீ மற்றும் போர்ட்ரெயிட் செல்பிக்களை வழங்குகிறது. கேலக்ஸி ஏ80 ஆனது 3700 எம்ஏஎச் பேட்டரியைக் கொண்டுள்ளது மற்றும் இது 25W ஃபாஸ்ட் சார்ஜிங்கையும் ஆதரிக்கிறது.\nகேலக்ஸி ஏ80 ஸ்மார்ட்போனை நம்பி வாங்கலாமா\nவெளிப்படையாக பேசினால், கேலக்ஸி ஏ80 ஆனது ஒரு \"அதிசயமான\" நாட்ச்லெஸ் அமோலேட் டிஸ்ப்ளே மற்றும் சுழலும் கேமரா அமைப்பை கொண்டுள்ளது. இது உண்மையிலேயே சுவாரஸ்யமான புதிய அம்சங்கள் ஆகும். ஸ்னாப்டிராகன் 730 ஜி SoC என்பது ஒரு வேகமான மற்றும் மென்மையான சிப்செட் ஆகும்.\nஇது சிறந்த கேமிங் அனுபவத்தையும் வழங்குகிறது. பேட்டரியை பொறுத்தவரை, இதன் 3700 எம்ஏஎச் பேட்டரியானது ஒரு நாள் முழுவதும் நீடிக்கிறது, உடன் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவும் கிடைக்கிறது.\nசத்தமின்றி 4 புதிய திட்டங்களை அறிமுகம் செய்தது ஜியோ; Data + Free Calls இரண்டுமே உண்டு\nவேறு ஏதாவது சாய்ஸ் இருக்கிறதா\nகடந்த ஜூலை மாதத்தில் அறிமுகம் செய்யப்பட்டபோது கேலக்ஸி ஏ80 ஸ்மார்ட்போனின் விலை ரூ.47,990 ஆகும், தற்போது இது ரூ.39,990 ஆக குறைந்துள்ள நிலையில், இதை நம்பி வாங்கலாம் என்பதே எங்கள் பரிந்துரை. இல்லையெனில் \"இந்த பட்ஜெட்டின் கீழ் வாங்க கிடைக்கும்\" ஒன்பிளஸ் 7டி மற்றும் ரெட்மி கே 20 ப்ரோ போன்ற ஃபிளாக்ஷிப் மாடல்களை நீங்கள் தேர்வு செய்யலாம்.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nமேலும் ���டிக்க: அதிகம் வாசித்தவை\nLockDown-ஐ சமாளிக்க Airtel அறிவித்துள்ள 2 அதிரடி இலவசங்...\nVodafone : வெறும் ரூ.95 க்கு 2 மாதத்திற்கு டேட்டா, டால்...\nVivo 5G Phone : இரவோடு இரவாக அறிமுகமான விவோ S6 போனின் வ...\nAmazon வழியாக இலவசமாக கிடைக்கும் Canon 1500D DSLR கேமரா...\nVodafone vs COVID-19: நஷ்டத்தில் இருந்தாலும் கூட வோடாபோ...\nஇந்த லேட்டஸ்ட் Honor போனின் விலை ரூ.9,600-னு சொன்னா நம்...\nBSNL அதிரடி: ஒன்னு 300GB, இன்னொன்னு 500GB\nஇரகசியமாக ரெடியாகும் மி ஸ்மார்ட்போனின் பெயர், விலை & அம்சங்கள் லீக் ஆனது\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nநான் மட்டும் இதை செய்திருந்தால்.. பர்ஸ்ட் லுக் விட்ருப்பானா அவன்\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510846.12/wet/CC-MAIN-20200403092656-20200403122656-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/trs-party", "date_download": "2020-04-03T12:07:01Z", "digest": "sha1:3TDMALTN6OET3BKBQKBXO36VMLXO43FQ", "length": 2882, "nlines": 59, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nகொரோனா கிடக்கட்டும்... ரிசார்ட்டில் ஆட்டம் போடும் டி.ஆர்.எஸ். தலைவர்கள்\nசாரி லேட்டா வந்துட்டேன்; இந்தாங்க ரூ.50 லட்சம் - ஆச்சரியப்படுத்திய மாநில அமைச்சர்\nஇந்தியாவின் இளம் மாநிலமான தெலுங்கானாவின் முதல் சட்டமன்ற தேர்தல் 2018 - முக்கிய அம்சங்கள் இதோ\nஇந்தியாவின் இளம் மாநிலமான தெலுங்கானாவின் முதல் சட்டமன்ற தேர்தல் 2018 - முக்கிய அம்சங்கள் இதோ\nஅரசியலில் குதிக்கும் சமந்தா: வரும் சட்டசபை தேர்தலில் போட்டியிட புதிய திட்டம்\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510846.12/wet/CC-MAIN-20200403092656-20200403122656-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/2424275", "date_download": "2020-04-03T12:05:53Z", "digest": "sha1:4G5XTXVUITOBLZODGCL5QJVSKFSRHVDY", "length": 5224, "nlines": 36, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"வெடிமருந்து\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"வெடிமருந்து\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n11:08, 4 அக்டோபர் 2017 இல் நிலவும் திருத்தம்\n359 பைட்டுகள் நீக்கப்பட்டது , 2 ஆண்டுகளுக்கு முன்\n11:06, 4 அக்டோபர் 2017 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nஉலோ.செந்தமிழ்க்கோதை (பேச்சு | பங்களிப்புகள்)\n11:08, 4 அக்டோபர் 2017 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nஉலோ.செந்தமிழ்க்கோதை (பேச்சு | பங்களிப்புகள்)\n[[Image:Pyrodex powder ffg.jpg|thumb|right| FFG மணியளவுள்ள, துப்பாக்கிக் குழல்களில் புகட்டுவதற்கான, தற்காலப் பதிலி வெடித்தூள்]]\n[[File:Black Powder Close Up.jpg|thumb|right| FFFg மணிய���வுள்ள, சுடுகலன்களிலும் கைத்துப்பாக்கிகளிலும் குழல்களுக்குப் புகட்டும், வெடிமருந்துத் தூள். ஒப்பீட்டுக்காக 24 மிமீ அமெரிக்கக் குவார்ட்டர் நாணயம் காட்டப்பட்டுள்ளது.]]\n'''வெடிமருந்து''' (Gunpowder) என்பது மிகப் பழைய வேதியியல் வெடிபொருளாகும். இது [[கந்தகம்]], [[கரி]], [[பொட்டாசியம் நைத்திரேட்டு]] ஆகியவற்றைக் கொண்ட ஒரு வெடிபொருட் கலவை ஆகும். இதில் உள்ள கந்தகமும் கரியும் எரிபொருள்களாகவும் பொட்டாசியம் நைட்டிரேட்டு உயிரகமேற்றியாகவும் பயன்படுகின்றன.{{sfn|Agrawal|2010|p=69}}{{sfn|Cressy|2013}} மிக விரைவாக எரிந்து சூடான திண்மங்களையும் பெரிய பருமனளவுள்ள [[வளிமம்|வளிமங்களையும்]] உண்டாக்கக்கூடிய இயல்பால், இது [[சுடுகலன்]]களில் உந்துவிசையை உருவாக்கவும், [[பட்டாசு]]களிலும் ஏவூர்திகளிலும் பயன்படுகின்றது. மேலும் கல்லுடைப்பிலும் சுருங்கைகளிலும் சாலை அமைக்கவும் கூட இது பயன்படுகிறது.\nதானியக்கமாக ரோந்திடும் பயனர்கள், ரோந்திடுபவர்கள், முன்னிலையாக்கர்கள்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510846.12/wet/CC-MAIN-20200403092656-20200403122656-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88", "date_download": "2020-04-03T12:19:03Z", "digest": "sha1:TBO7G23ZKI4CWSJ66CNAVEACKTR5TPZ3", "length": 3317, "nlines": 24, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "செஞ்சேனை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nசெஞ்சேனை (Red Army) எனப் பரவலாக அறியப்படும் ரஷ்ய உழவுத் தொழிலாளர் செஞ்சேனை என்ற போல்ஷெவிக்குகளால் உருவாக்கப்பட்ட ஆயுதபடை. இப்படை 1918 மற்றும் 1922 ஏற்பட்ட ரஷ்ய புரட்சிக்காரர்களுக்காக உள் நாட்டுப் போரில் பங்கு பெற்றது. இந்தப் படைப் பிரிவினரே பின்னாளில் சோவியத் ஒன்றியத்தின் படையாக ஆக்கப்பட்டது.\nசிவப்பு என்பது தொழிலாளர் மற்றும் உழைக்கும் வர்க்கத்தின் இரத்தத்தைக் குறிக்கும் சொல் இது முதலாளித்துவத்தை எதிர்த்து சமத்துவத்தை நிலைநாட்டுபவர் என்ற பொருளைத் தரும் இடு பெயராகும். இதன் இடுபெயர் சிவப்பு பெப்ரவரி 25 1946- ல் கைவிடப்பட்டு அரசின் நிர்வாக ரீதியிலான பெயராக சோவியத் படை என்று மாற்றப்பட்டது. இப்படை பின்னாளில் சோவியத்தின் தரைப்படைப் பிரிவாக மாற்றப்பட்டது. இந்தப் படைப்பிரிவு நாளடைவில் மிகப்பெரிய இராணுவ அமைப்பாக சோவியத் ஒன்றியம் சிதறும் வரை (1991) வரை விரிவடைந்தது.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்��ிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510846.12/wet/CC-MAIN-20200403092656-20200403122656-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-04-03T12:01:18Z", "digest": "sha1:D4Q6ZEJBHO2SKZQ2QUIGBOIOGMO43DLT", "length": 14645, "nlines": 134, "source_domain": "ta.wikipedia.org", "title": "சாரதாம்பாள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதந்தை மற்றும் 3 வயது மகள் கொழும்பில் இடம்பெற்ற இறுதிக்கிரியைகளில் பங்குபற்றினர்.\nசாரதாம்பாள் சரவணபவானந்தக் குருக்கள் (Sarathambal Saravanbavananthakurukkal, 1970 - திசம்பர் 28, 1999) என்பவர் 1999, திசம்பர் 28 ஆம் நாள் பலரால் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டுப் படுகொலை செய்யப்பட்ட இலங்கைத் தமிழ்ப் பெண் ஆவார். யாழ்ப்பாண மாவட்டம், புங்குடுதீவில் சரவணபவானந்தக் குருக்கள் என்பவரது மனைவியும் இரண்டு பிள்ளைகளின் தாயுமான 29 வயது சாரதாம்பாளின் இறந்த உடல் சருகுகளுக்கும் இலைகளுக்கும் கீழ் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்ட நிலையில் கிடந்ததை ஊர்மக்கள் கண்டுபிடித்தனர். இந்நிகழ்வு இலங்கை இனப்பிரச்சினையில் ஒரு முக்கிய நிகழ்வாக உலகளாவிய அளவில் பேசப்பட்டது[1][2][3].\nஆசிய மனித உரிமைகள் ஆணையத்தின் (AHRC) அறிக்கையின் படி[4], உள்ளூர் இந்துக் கோயில் குருக்களின் மகளான 29 வயது சாரதாம்பாள் சரவணபவானந்தக் குருக்கள் இலங்கைக் கடற்படையினர் எனச் சந்தேகிக்கப்படுவோரால் யாழ்ப்பாணக் குடாநாட்டில் புங்குடுதீவு என்ற இடத்தில் அவரது வீட்டில் இருந்து பலவந்தமாக இழுத்துச் செல்லப்பட்டார்[1][5].\nபன்னாட்டு மன்னிப்பு அவையின் அறிக்கையின் படி, சாரதாம்பாளின் வீடு கடற்படைத் தளத்தில் இருந்து 500 மீ தூரத்தில் அமைந்திருந்தது. அவரது தந்தையும், சகோதரரும் கறுப்பு உடையில் வந்திருந்த பாதுகாப்பு அதிகாரிகளால் வீட்டினுள் வைத்து கட்டப்பட்டுள்ளனர். சாரதாம்பாளின் இறந்த உடல் வீட்டில் இருந்து 100 மீட்டர் தூரத்தில் உள்ள தரிசு நிலமொன்றில் அடுத்த நாள் கிடக்கக் கண்டுபிடிக்கப்பட்டது[1].\nபுங்குடுதீவிலும், யாழ்ப்பாணத்திலும் இடம்பெற்ற பொதுமக்களின் ஆர்ப்பாட்டங்களை அடுத்து[6] சாரதாம்பாளின் உடல் மருத்துவ ஆய்வுக்காக கொண்டு செல்லப்பட்டது. உடலைப் பரிசோதித்த அரசு மருத்துவ அதிகாரி, பெண்ணின் உள்ளாடை அவரது வாயினுள் அடைக்கப்பட்டதில் மூச்சுத் திணறி இ���ப்பு ஏற்பட்டதாகத் தெரிவித்தார். இறப்புக்கு முன்னர் அவர் பலவந்தமாக பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டதாகவும் அவரது அறிக்கை தெரிவித்தது[1].\nசாரதாம்பாளின் இறுதி நிகழ்வுக்கு இலங்கையின் பல பாகங்களிலும் இருந்து மனித உரிமை ஆர்வலர்கள் பலர் சென்று உரை நிகழ்த்தினர்[7].\nஅன்று அரசுத்தலைவராக இருந்த சந்திரிக்கா குமாரதுங்க 2000 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் விசாரணை ஒன்றுக்கு உத்தரவிட்டார். பெண்களுக்கு எதிரான வன்முறைகளைக் கவனிக்கும் ஐநா சிறப்புப் பிரதிநிதி ராதிகா குமாரசாமி இலங்கை இராணுவத்தினருக்கு எதிரான பாலியல் குற்றச்சாட்டுகளை விசாரிப்பதற்கு இலங்கை அரசிடம் இருந்து பெருமளவு ஒத்துழைப்புக் கிடைக்கவில்லை எனத் தெரிவித்தார்[1]. திசம்பர் 1999 பாலியல் வன்முறைக் குற்றச்சாட்டுகளை விசாரிப்பதற்கு சிறிதளவு முயற்சியே மேற்கொள்ளப்பட்டதாக அவர் தெரிவித்திருந்தார்[8].\nதமது வீட்டுக்கு வந்திருந்த கடற்படையினரின் ஆளடையாளத்தை வெளியிடக் கூடாதென சாரதாம்பாளின் தந்தையும் சகோதரரும் எச்சரிக்கப்பட்டதாக பன்னாட்டு மன்னிப்பு அவை தெரிவித்துள்ளது. இலங்கைக் காவல்துறையின் புலன்விசாரணைத் திணைக்களத்தின் தலைவர் வெளியிட்ட அறிக்கையில்,\n\"சகோதரர் தமது வீட்டுக்கு வந்திருந்த நால்வரின் ஆளடையாளத்தை நிரூபிக்கத் தவறி விட்டார்\".[1]\nகுற்றம் சுமத்தப்பட்ட கடற்படை அதிகாரிகள் வேறு இடங்களுக்குப் பணி மாற்றம் செய்யப்பட்டதாக பன்னாட்டு மன்னிப்பு அவை தனது அறிக்கையில் தெரிவித்தது[1].\nசாரதாம்பாளின் பாலியல் வன்புணர்வு மற்றும் படுகொலை வழக்கில் சாட்சியங்கள் எவையும் சமர்ப்பிக்கப்படாதமையால், வழக்கைத் தொடர முடியாது என சட்டமா அதிபர் திணைக்களம் மே 2001 இல் விசாரணைக் குழுவுக்குத் தெரிவித்தது[9].\nஇலங்கையில் தனிநபர் தமிழர் படுகொலைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 அக்டோபர் 2015, 23:55 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510846.12/wet/CC-MAIN-20200403092656-20200403122656-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kathiravan.com/2019/08/blog-post_11.html", "date_download": "2020-04-03T09:42:37Z", "digest": "sha1:A5Y5BWJ4ORHWRC4H4I36T6VGTBXS22XB", "length": 7390, "nlines": 103, "source_domain": "www.kathiravan.com", "title": "வேட்பாளரை ஞாயிறன்று மஹிந்த அறிவிப்பார்! - Kathiravan - கதிரவன்", "raw_content": "\nவேட்பாளரை ஞாயிறன்று மஹிந்த அறிவிப்பார்\nபொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பதை மஹிந்த ராஜபக்ஷ ஞாயிற்றுக்கிழமை இடம்பெறவுள்ள கட்சி சம்மேளனத்தில் அறிவிப்பார் என பசில் ராஜபக்ஷ தெரிவித்தார்.\nகொழும்பு - கிங்ஸ்பரி ஹோட்டலில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் மேற்க்டவாறு குறிப்பிட்டார்.\nஅன்றைய தினம் மஹிந்த ராஜபக்ஷ பொதுஜன பெரமுனவின் கட்சி தலைமைத்துவத்தை பொறுப்பேற்பார் எனவும் குறிப்பிட்டார்.\nஎனக்கு கிடைக்காத, பிரகதி வேறு நபருக்கு கிடைக்கக்கூடாது\nஇந்தியாவின், தமிழகத்தில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்த கல்லூரி மாணவியின் கை, மணிக்கட்டு மற்றும் விரல்கள் வெட்டப்பட்டு இருப்பத...\n157 பேருடன் விழுந்து நொறுங்கிய விமானம்: இறுதி நொடிகள்.... வெளியான ரகசியம்\nஎத்தியோப்பிய தலைநகர் அடிஸ் அபாபா-வில் இருந்து கென்ய தலைநகர் நைரோபிக்கு புறப்பட்ட போயிங் 737 மேக்ஸ்-8 ரக விமானம் 6 நிமிடங்களுக்கு விழுந்து...\nஇந்தியா போன்று இலங்கையிலும் நடந்த பெரும் துயர் பேருந்துக்குள் மாணவிக்கு நேர்ந்த கொடுமை\nபுத்தளத்தில் தனியார் பேருந்துக்குள் வைத்து மாணவியை துஷ்பிரயோகம் செய்யத நபர் கைது செய்யப்பட்டுள்ளார். 15 வயதான பாடசாலை மாணவியை துஷ்பிர...\nலண்டனில் மற்றுமொரு தமிழர் கொரோனாவால் இறப்பு: பெரும் சோகம்\nவல்வெட்டித்துறைய பிறப்பிடமாகவும் லண்டனை வதிவிடமாகவும் கொண்ட, மெய்யழகன் என்பவர் கொரோனா வைரஸ் காரணமாக சற்று முன் உயிரிழந்துள்ளார். இவர் ஊப...\nஇலங்கை குண்டு வெடிப்பில் ஐரோப்பிய நாடு ஒன்றிலிருந்து சென்ற தமிழ் குடும்பத்திற்கு நேர்ந்த கதி\nஇன்று சுவிஸ் திரும்ப இருந்தவேளை கொழும்பு விடுதியில் நடைபெற்ற குண்டு வெடிப்பில் திரு. நாதன் (வேலணை - பேர்ண் நகரில் கடை (Kiosk) வைத்து இர...\nCommon (6) India (15) News (4) Others (6) Sri Lanka (4) Technology (9) World (196) ஆன்மீகம் (8) இந்தியா (225) இலங்கை (2186) கட்டுரை (29) கண்ணீர் அஞ்சலி (1) கதிரவன் உலா (26) கதிரவன் களஞ்சியம் (37) கவிதைத் தோட்டம் (52) சிறப்பு செய்திகள் (25) சினிமா (20) சுவிட்சர்லாந்து (4) தொழில்நுட்பம் (2) நினைவஞ்சலி (3) பலதும் பத்தும் (2) மரண அறிவித்தல் (3) ஜோதிடம் (4)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510846.12/wet/CC-MAIN-20200403092656-20200403122656-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamildigitallibrary.in/book-detail.php?id=jZY9lup2kZl6TuXGlZQdjZt7jZt7&tag=%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80%20%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%20%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88", "date_download": "2020-04-03T11:22:46Z", "digest": "sha1:EY25DSJDJH735HY7XFHZ3QKKL6FWSB45", "length": 6537, "nlines": 111, "source_domain": "www.tamildigitallibrary.in", "title": "பொது விஞ்ஞானம்", "raw_content": "\nதமிழ் இணையக் கல்விக்கழகத்தின் ஒரு பிரிவு\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\n⁙ தொல்லியல் மற்றும் பண்பாட்டு தொடர்பான தரவுகளை உள்ளீடு செய்வதற்கான தரவுப்படிவம் ⁙ தொகுப்பாற்றுப்படை (Archives)\nபதிப்பாளர்: சென்னை : அம்பிகா பிரதர்ஸ் , 1949\nவடிவ விளக்கம் : vii- 341 p.\nதுறை / பொருள் : கல்வி\nகுறிச் சொற்கள் : அறிவியல்- கல்வி-\nதமிழ்நாடு ஆவணக்காப்பக நூலகம்-Tamiḻnāṭu āvaṇakkāppaka nūlakam\nஎந்த விமர்சனங்களும் இன்னும் இல்லை. விமர்சனம் எழுத.\nஇராமச்சந்திரய்யர்( கே. எஸ்.)(Irāmaccantirayyar)( kē. Es.)அம்பிகா பிரதர்ஸ்.சென்னை,1949.\nஇராமச்சந்திரய்யர்( கே. எஸ்.)(Irāmaccantirayyar)( kē. Es.)(1949).அம்பிகா பிரதர்ஸ்.சென்னை..\nஇராமச்சந்திரய்யர்( கே. எஸ்.)(Irāmaccantirayyar)( kē. Es.)(1949).அம்பிகா பிரதர்ஸ்.சென்னை.\nபதிப்புரிமை @ 2020, தமிழ் இணையக் கல்விக்கழகம்\nபுத்தகத்தின் பெயர்: நா நார்த்த தீபிகை\nமதிப்புரையாளர் பெயர்: சாலமன் பாப்பையா\nமதுரையைச் சேர்ந்த்த புகழ் பெற்றத் தமிழறிஞர் சாலமன் பாப்பையா. இனியத் தமிழில் நகைச்சுவையாக உரையாற்றும் திறமை வாய்ந்தப் பேச்சாளர். சமூகத்திலும் இல்லங்களிலும் அன்றாடம் நிகழும் நிகழ்வுகளை மையமாகக் கொண்டு பட்டிமன்றங்களை நடத்தியவர். இவற்றின் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். சன் தொலைக்காட்சியில் தினமும் காலையில் திருக்குறளுக்கும், சங்க இலக்கியப் பாடல்களுக்கும் விளக்கம் கூறி அவற்றில் உள்ள சுவைகளை மக்களுக்கு அறிமுகப்படுத்தினார். இவர் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510846.12/wet/CC-MAIN-20200403092656-20200403122656-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tyouk.org/?p=2393", "date_download": "2020-04-03T10:39:59Z", "digest": "sha1:XEPPS3CX2UXTSFPRCGBAA4II2YWTJ2RI", "length": 8207, "nlines": 76, "source_domain": "www.tyouk.org", "title": "15th Year – தாயகத்தில் வாழ வேண்டும் என்ற என் ஏக்கத்தை சிறிதளவு குறைத்தது தமிழ் இளையோர் அமைப்பு. – Balageetha", "raw_content": "\nHome / Blog / 15th Year – தாயகத்தில் வாழ வேண்டும் என்ற என் ஏக்கத்தை சிறிதளவு குறைத்தது தமிழ் இளையோர் அமைப்பு. – Balageetha\n15th Year – தாயகத்தில் வாழ வேண்டும் என்ற என் ஏக்கத்தை சிறிதளவு குறைத்தது தமிழ் இளையோர் அமைப்பு. – Balageetha\nஎன் வாழ்வின் ஒரு பகுதி தமிழ் இளையோர் அமைப்பு…..\nதாயகத்தில் வாழ வேண்டும் என்ற என் ஏக்கத்தை சிறிதளவு குறைத்தது தமிழ் இளையோர் அமைப்பு.\nபிரித்தானியாவில் வாழும் நான் இங்கிருந்து எமது தாயகத்திற்கு உதவி செய்வதற்கு வழிவகுத்தது தமிழ் இளையோர் அமைப்பு.\nஎமது தேசத்தின் புதல்வர்களுக்கு அஞ்சலி செலுத்தும் தினத்தன்று என்னை தமிழ் இளையோர் அமைப்பில் இணைத்துக் கொண்டேன். இணைந்து சில நாட்களில் ஆழிப்பேரலை எமது தாயகத்தை தாக்க நாங்கள் வீதியில் இறங்கி உதவி கோரினோம்.\n“இளந்தளிர் 2015” அதில் எனது பங்களிப்பு நிகழ்ச்சி நடந்த நாள் அன்று மட்டுமே. தமிழ் பாடசாலையில் ஏதோ ஒரு திரைப்பட பாடலுக்கு அபிநயம் பிடித்த என் தங்கைகள் வீரம் கொண்ட தமிழீழ எழுச்சி பாடல்களுக்கு தங்கள் நாட்டிய திறனை வெளிப்படுத்தினார்கள். ஏதோ ஒரு கிளர்ச்சி என் மனதிலும் உடலிலும்.\nமாதாந்த ஒன்றுகூடல் தமிழீழ சம்பந்தமான நிகழ்வுகளில் கலந்துகொள்வது என எனது பயணம் தொடர்ந்தது. வடகிழக்கு பிரதேச உறுப்பினர் ஒருங்கிணைப்பாளர், இளந்தளிர் 2006 நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர், இளந்தளிர் 2007 ஒருங்கிணைப்பாளர், என எனக்கு பல முகங்களை தந்தது தமிழ் இளையோர் அமைப்பு. இணையற்ற ஆளுமையின் கீழ் எனது திறமைகள் வளர்ந்தன. கூச்ச சுபாபம் கொண்ட நான் நிகழ்வுகளை ஒருங்கிணைத்தேன் என்பது எனக்கு வியப்பை அளிக்கின்றது. இன்னும் பல புது அனுபவங்களை தமிழ் இளையோர் அமைப்பு எனக்கு உருவாக்கியது.\nதமிழ் இளையோர் அமைப்பின் உறுப்பினர்கள் எனக்கு நண்பர்கள் ஆனார்கள். அதிலும் சிலர் எனக்கு உறவினர்கள் ஆனார்கள். தமிழால் எங்களை இணைத்த தமிழ் இளையோர் அமைப்பு எனக்கு நிரந்தரமாக அண்ணன்களை, அக்காக்களை தம்பிகளை, மற்றும் தங்கைகளை தந்தது. 15 ஆண்டுகள் கடந்தும் எங்கள் உறவு தொடர்கின்றது. தமிழ் இளையோர் அமைப்பு என்னைப் போன்று பல இளையோர்களை உருவாக்கியது. இன்னும் உருவாக்கும். தமிழ் இளையோர் அமைப்பு இடையூறு அன்றி தனது சேவையை எமது மொழிக்கும் தமிழீழத்திற்கும் ஆற்ற வேண்டும் என வாழ்த்துகின்றேன்.\nNext Article15th Year – எந்த ஒரு இனத்தின் வளர்ச்சியிற்கும் மேம்பாட்டிற்கும் இளையோரின் ஆற்றலும் பங்களிப்பும் இன்றி அமையாதது – Bharathy\nசெல்வி சி.திக்சிகா அவர்களின் திடீர் மறைவுச் செய்தி\n10வது ஆண்டாக சிறப்பாக இடம்பெற்ற பிரித்தானிய தமிழ் இளையோர் ���மைப்பின் “கற்க கசடற 2020”\nதமிழ் இளையோர் அமைப்பால் சிறப்பாக நடத்தப்பட்ட ஈழத்தின் விதைகள் – இளந்தளிர் 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510846.12/wet/CC-MAIN-20200403092656-20200403122656-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://ta.vikaspedia.in/e-governance/ba4baebbfbb4bcdba8bbeb9fbc1/baebbebb5b9fbcdb9fb99bcdb95bb3bbfba9bcd-baabc1bb3bcdbb3bbfbb5bbfbaabb0b99bcdb95bb3bcd/b95b9fbb2bc2bb0bcd-1/ba8bbfbb0bcdbb5bbeb95baebcd", "date_download": "2020-04-03T11:39:21Z", "digest": "sha1:AO7KJTSIYXI67RGDA4UYN5OKN6V4DOCS", "length": 100627, "nlines": 529, "source_domain": "ta.vikaspedia.in", "title": "நிர்வாகம் — விகாஸ்பீடியா", "raw_content": "பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation\nமுகப்பு பக்கம் / மின்னாட்சி / மாநில தகவல்கள் / மாவட்டங்களின் புள்ளிவிபரங்கள் / கடலூர் / நிர்வாகம்\nகடலூர் மாவட்டத்தின் நிர்வாகம் சார்ந்த தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.\nவருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை\nகடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மாவட்ட நிர்வாகத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. மாவட்ட ஆட்சித்தலைவர் இந்திய ஆட்சிப்பணி மூலம் நியமிக்கப்படுகிறார். மேலும் மாவட்ட ஆட்சித்தலைவரின் நிர்வாகத்தின் கீழ் சட்டம் மற்றும் ஒழுங்கு, திட்டங்கள், வளர்ச்சி, பொது தேர்தல்கள், ஆயுத உரிமம் புதுப்பித்தல் போன்ற முக்கிய பிரிவுகள் உள்ளன. மாவட்ட வருவாய் அலுவலரின் கீழ் வருவாய்த்துறை செயல்படுகிறது. இவர் மாவட்ட துணை மாஜிஸ்ரேட்டாகவும் செயல்படுகிறார். மாவட்ட நுகர்பொருள் வழங்கல், நில நிர்வாகம், கனிமம் மற்றும் சுரங்கம், கிராம அலுவலர்கள் நிர்வாகம் போன்ற துறைகள் மாவட்ட வருவாய் அலுவலரின் கீழ் செயல்படுகின்றன.\nமாவட்ட ஆட்சித்தலைவருக்கு மாவட்ட வருவாய் அலுவலரும், துணை ஆட்சியர்களும் நிர்வாகத்தில் உதவிபுரிகின்றனர். மாவட்ட வருவாய் அலுவலர் முக்கியமாக மாவட்ட அளவில் பொது நிர்வாகத்தினையும், அன்றாட நிர்வாக பணிகளையும் மேற்பார்வையிடுகிறார். மேலும் வருவாய்த்துறையில் கோட்ட அளவில் வருவாய் கோட்டாட்சியர்களும், துணை ஆட்சியர்களும், வட்ட அளவில் வருவாய் வட்டாட்சியர்களும் மாவட்ட நிர்வாகத்தில் மாவட்ட ஆட்சியருக்கு உறுதுணையாக இருக்கின்றனர்.\nகடலூர் மாவட்டம் நிர்வாக நலன் கருதி 3 வருவாய் கோட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு வருவாய் கோட்டமும் வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் இயங்குகிறது.\nவருவாய் கோட்டாட்சியர்கள் தங்கள் அதிகாரத்திற்குட்பட்ட பகுதிகளில் நிர்வாக நடுவர்களாக செயல்படுகின்றனர். வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம��, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் போலவே ஒத்த நி்ர்வாக அமைப்பினை கொண்டுள்ளது. வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம், வட்டாட்சியர் அலுவலகத்திற்கும், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கும் இணைப்பு பாலமாக செயல்படுகிறது. ஒவ்வொரு வருவாய் கோட்டமும் தனது அதிகாரத்திற்குட்பட்ட வட்ட அலுவலகங்களின் செயல்பாடுகளை கண்காணித்து வருகின்றன.\nவருவாய் கோட்டங்கள் நிர்வாக நலன் கருதி வருவாய் வட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு வட்டத்திற்கும், வருவாய் வட்டாட்சியர் தலைவராக செயல்படுகிறார். மேலும் வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தி்ன் கீழ் பல வருவாய் குறு வட்டங்கள் செயல்படுகின்றன. அவை வருவாய் ஆய்வாளரால் நிர்வகிக்கப்படுகின்றன. வருவாய் நிர்வாகத்தில் கடைநிலையில் கிராம நிர்வாக அலுவலர்களும், கிராம உதவியாளர்களும் அரசுக்கு உறுதுணையாக நிர்வாகத்தில் உதவி புரிகின்றனர்.\nமாவட்ட ஆட்சியர் திரு வே.ப.தண்டபாணி,இ.ஆ.ப., 9444193000\nமாவட்ட வருவாய் அலுவலர் திருமதி கோ.விஜயா, எம்.ஏ., 9445000907\nதுணை ஆட்சியர், கடலூர் திரு ஜானி டாம் வர்கீஸ், இ.ஆ.ப., 9445000426\nவருவாய் கோட்டாட்சியர், சிதம்பரம் திரு சி.ராஜேந்திரன் 9445000425\nவருவாய் கோட்டாட்சியர், விருத்தாசலம் திருமதி சி.சந்தோஷிணி சந்திரா 9445000427\nவருவாய் வட்டாட்சியர், கடலூர். திரு என்.ஜெயகுமார் 9445000529\nவருவாய் வட்டாட்சியர், பண்ருட்டி திரு எம். ஆறுமுகம் 9445000530\nவருவாய் வட்டாட்சியர், குறிஞ்சிப்பாடி திருமதி ஆர்.விஜயா 9994259454\nவருவாய் வட்டாட்சியர், சிதம்பரம் திருமதி ஏ.அமுதா 9445000527\nவருவாய் வட்டாட்சியர், புவனகிரி திருமதி பி.ஹேமா ஆனந்தி 9486169189\nவருவாய் வட்டாட்சியர், காட்டுமன்னார்கோயில் திருமதி எஸ். சிவகாம சுந்தரி 9445000528\nவருவாய் வட்டாட்சியர், ஸ்ரீமுஷ்ணம் திரு ப்பி. சாமிகண்ணு 9488947614\nவருவாய் வட்டாட்சியர், விருத்தாசலம் திரு ஆர்.ஸ்ரீதரன் 9445000531\nவருவாய் வட்டாட்சியர், திட்டக்குடி திரு ஆர். சத்தியன் 9095132388\nவருவாய் வட்டாட்சியர், வேப்புர் திரு என்.செந்தில்குமார் 975187544\nவருவாய்த்துறை கீழ்க்கண்ட பரந்த குறிக்கோள்களை அடிப்படையாக கொண்டு செயல்பட்டு வருகிறது.\nதமிழ்நாட்டில் நடைமுறைபடுத்தப்படும் பல்வேறு திட்டங்களின் பயன்களை சிறந்த முறையில் மக்களிடையே கொண்டு செல்வது.\nஇயற்கை இடர்பாடுகளால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் மற்றும் மறுவாழ்வு அளித்தல்.\nதம��ழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு நிலங்களைப் பாதுகாத்து, முறையாக நில ஆவணங்கள் பராமரித்தல்\nநிலச்சீர்த்திருத்த சட்டங்களை நடைமுறைப்படுத்துதல் மற்றும் தேவையின் அடிப்படையில் தகுதியானவர்களுக்கு நிலம் வழங்குதல்.\nஇத்துறையானது விவசாயிகள், மாணவர்கள், வேலைவாய்ப்பில்லாதவர்கள், தொழிற்சாலையில் பணிபுரிபவர்கள், சமூகத்தின் அடித்தட்டு மக்கள் மற்றும் தொழில்முனைவோர் ஆகியோருக்கான சேவைகள் வழங்குவது மற்றும் தேவையான சான்றிதழ்களான சாதிச்சான்றிதழ், பிறப்பு சான்றிதழ், இறப்பு சான்றிதழ், வாரிசுச் சான்றிதழ், வருமான சான்றிதழ், நில உடமைகளில் உரிய திருத்தம் மற்றும் பல்வேறு உரிமங்கள் வழங்குவதன் மூலம் அவர்களின் மேம்பாட்டிற்கு இத்துறை வழிவகுக்கிறது. மேலும் இந்திய தேர்தல் ஆணையம் நடத்தும் அனைத்து வகையான தேர்தல்களிலும் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறையின் பங்கு மகத்தானது.\nஇத்துறை தொடங்கப்பட்டது முதல், இயற்கை சீற்றம் மற்றும் மனித சக்தியால் ஏற்படும் அழிவுகளிலிருந்து மீட்பு பணியை முன்னின்று மேற்கொள்கிறது. இயற்கை சீற்றத்தின் போது பாதிக்கப்படும் மக்களை மீட்டு, நிவாரணம், மறுவாழ்வு மற்றும் குடியமர்த்துதல் பணிகளை அளிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. இத்துறை, பேரிடர் மேலாண்மை சம்மந்தமான எல்லா பணிகளையும் மேற்கொள்வதில் மையமாக விளங்குவதால் தமிழக அரசால் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை என தற்போது பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.\nநிலஅளவைப் பதிவேடுகள் துறை, கடலூர் மாவட்டம்\nஆணையர், நிலஅளவை மற்றும் நிலவரி திட்டம், சென்னை-5 அவர்கள் துறை தலைவர் ஆவார். ஆவணங்களை பொறுத்தமட்டில் இணை இயக்குநர், மத்திய நிலஅளவை அலுவலகம், சென்னை அவர்கள் பொறுப்பு அலுவலர் ஆவார்.\nஉதவி இயக்குநர், நிலஅளவை மற்றும் பதிவேடுகள் துறை, கடலூர் அவர்கள் மாவட்ட நிலையிலான நிர்வாக தலைமை அலுவலர் ஆவார். இவர் மாவட்டத்தில் அனைத்து நிலஅளவை பணிகள் மற்றும் ஆவணங்கள் பராமரித்தல் தொடர்பாக பணியிலுள்ள நிலஅளவர், குறுவட்ட அளவர், சார் ஆய்வாளர், துணை ஆய்வாளர், ஆய்வாளர், தொழில்நுட்ப மேலாளர் ஆகியோர்களின் பொறுப்பு அலுவலர் ஆவார். இவர் நிலம் தொடர்புடைய பணிகளில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளராகவும் பொறுப்பு வகிக்கிறார். நிலஅளவை மற்றும் எல்லைகள் குறித்த சட்டம் 1923-ன்படி பணிகள் மேற்கொள்வார்.\nஅலுவலக தொலைபேசி எண் – 04142 – 232856\nமாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம்,\nஇரண்டாம் தளம், அறை எண்.341, கடலூர்.\nகடலூர், விருத்தாசலம், சிதம்பரம் ஆகிய மூன்று கோட்டங்களுக்கும் ஆய்வாளர் பொறுப்பில், அலுவலர்கள் உள்ளனர். இதே போல் வட்ட அலுவலகத்தில் வட்டத்துணை ஆய்வாளர் தலைமையில் குறுவட்ட அளவர்கள், சார் ஆய்வாளர்கள், தொழில்நுட்ப பணியாளர்கள் உள்ளனர். இவர்களுடைய முக்கிய பணி நிலஅளவை தொடர்பான அனைத்து தாவாக்களுக்கும் தீர்வு காண்பது, நிலஅளவை கற்களை பராமரிப்பது ஆகும்.\nபட்டா மாறுதல் பணிகளுக்கு இணையவழி மூலம் மனுக்கள் பெறப்படுகிறது. இம்மனுக்களை பொதுமக்கள் வட்டாட்சியர் அலுவலகம் செல்லாமல், அருகில் உள்ள பொதுசேவை மையங்களில் உரிய ஆவணங்களுடன் இணையவழி மூலம் தாக்கல் செய்யலாம்.\nதொழில்நுட்ப மேலாளர் தலைமையில் தொழில்நுட்ப பிரிவு இயங்கி வருகிறது. இப்பிரிவில் தலைமை வரைவாளர், முதுநிலை வரைவாளர், வரைவாளர் பணிபுரிகின்றனர். நிலஅளவை பரப்புகளை கணக்கிடுதல், நிலஅளவை ஆவணங்களை கணினிமயமாக்கல், மாவட்ட, வட்ட வரைபடங்கள் பராமரித்தல் இப்பிரிவின் பணிகளாகும். வரைபடம் விற்பனை பிரிவும் இங்கு இயங்கி வருகிறது.\nகண்காணிப்பாளர் தலைமையில் நிர்வாக பிரிவு இயங்குகிறது. பணியாளர்களின் நலன்கள் இப்பிரிவில் பேணப்படுகிறது.\nதகவல் அறியும் உரிமை சட்டம் 2005\nநிர்வாக பிரிவிற்கு பொது தகவல் அலுவலர் கண்காணிப்பாளர், தொழில்நுட்ப பிரிவிற்கு பொது தகவல் அலுவலர் தொழில்நுட்ப மேலாளர், நிலஅளவை பிரிவிற்கு பொது தகவல் அலுவலர் ஆய்வாளர். இவர்களின் மேல்முறையீட்டு அலுவலர் உதவி இயக்குநர், நிலஅளவைப் பதிவேடுகள் துறை, கடலூர் ஆவார்.\nஇம்மாவட்டத்தில் கடலூர், சிதம்பரம், விருத்தாசலம், பண்ருட்டி, நெல்லிக்குப்பம் நகராட்சிகளில் தனி வட்டாட்சியர் தலைமையில் நிலவரித்திட்ட பணி நடைபெற்று பட்டா வழங்கப்பட்டு வருகிறது.\nஇம்மாவட்டத்தில் அனைத்து வட்டங்களிலும் “அ” பதிவேடு மற்றும் சிட்டா கணினிமயமாக்கப்பட்டு இணையவழி மூலம் பொதுமக்கள் பார்வையிட்டு நகல் எடுக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. நத்தம் மற்றும் நகர ஆவணங்கள் கணினிமயமாக்கப்பட்டுள்ளது. புலப்படச் சுவடிகள் கணினிமயமாக்கும் பணி நடைபெற்று வருகிறது. கணினி இணையதளவழி மூலம் இ-சேவை மையங்களில் நிலஅளவை பட்டா மாற்றம் தொடர்பான மனுக்கள் பெறப்பட்டு, இணையதள வழி மூலம் பட்டா மாற்றம் பணிகள் நடைமுறையில் உள்ளது.\nகடலூர் திருவந்திபுரம் குறுவட்டம், சிதம்பரம் குறுவட்டம், விருத்தாசலம் குறுவட்டம் ஆகிய குறுவட்ட அளவர்களுக்கு குடியிருப்புடன் கூடிய அலுவலகம் கட்டி முடிக்கப்பட்டு பயன்பாட்டில் உள்ளது. பொதுமக்கள் எந்த நேரமும் குறுவட்ட அளவரை சந்திக்கலாம்.\nமடிக்கணினி தகவல் அட்டை மற்றும் சிம் கார்டு வழங்கல்\nஇம்மாவட்டத்தில் அனைத்து வட்டத்துணை ஆய்வாளர்கள் மற்றும் குறுவட்ட அளவர்களுக்கு அனைத்து வசதிகளுடன் கூடிய மடிக்கணினி வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அளவைப் பணி மேற்கொள்ளவும் புலத்திலேயே இணையவழி மூலம் ஆவணங்கள் பரிசீலித்து தீர்வு காண வழிவகை செய்யப்பட்டுள்ளது.\nநில ஆவண மேலாண்மை மையம்\nதேசிய நில ஆவணங்கள் பராமரிப்பு திட்டத்தின் கீழ் குறிஞ்சிப்பாடி, விருத்தாசலம், பண்ருட்டி ஆகிய வட்டங்களில் நில ஆவண மேலாண்மை மையம் செயல்பட்டு வருகிறது. இதில் பொதுமக்கள் ஆவணங்கள் பார்வையிடுவது, சான்றுகள் பெறுவது மனுக்கள் அளிப்பது போன்ற வசதிகள் செய்யப்பட்டுள்ளது.\nதொடர் இயக்க குறிப்பு நிலையம்\nதொடர் இயக்க குறிப்பு நிலையம் என்கிற மென் வசதி ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு, இதற்கான கட்டமைப்பு, கடலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக மாடியிலும், குறிஞ்சிப்பாடி வட்டாட்சியர் அலுவலக மாடியிலும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் துல்லிய அளவை பணி நவீன கருவிகளை கொண்டு மேற்கொள்ளப்படும்.\nமுக்கிய அலுவலர் தொலைபேசி எண்கள்\n1 காலியிடம் உதவி இயக்குநர், மாவட்ட நிலஅளவை அலுவலகம், கடலூர் 04142-232856\n2 த.சீனிவாசராகவன் கண்காணிப்பாளர், மாவட்ட நிலஅளவை அலுவலகம், கடலூர் 9994942854\n3 எஸ்.சாந்தி தொழில்நுட்ப மேலாளர், மாவட்ட நிலஅளவை அலுவலகம், கடலூர். 9791552418\n4 ஜி.திருநாவுக்கரசு ஆய்வாளர், விருத்தாசலம் 9940502424\n5 கே.குணசேகரன் ஆய்வாளர், கடலூர் 9442441364\n6 ட்டி.கார்த்திக்குமார் ஆய்வாளர், சிதம்பரம் 8122111547\n7 டி.ராஜமகேந்திரன் வட்டத்துணை ஆய்வாளர், கடலூர் 9578315247\n8 எம்.செந்தில்குமார் வட்டத்துணை ஆய்வாளர், குறிஞ்சிப்பாடி 8124289747\n9 எ.நாராயணன் வட்டத்துணை ஆய்வாளர், பண்ருட்டி 9442150116\n10 டி.வெங்கடேசன் வட்டத்துணை ஆய்வாளர், சிதம்பரம் 9944454948\n11 ஆர்.ராமரகோத்தமன் வட்டத்துணை ஆய்வாளர், புவனகிரி 8608624059\n12 கே.தண்டபாணி வட்டத்துணை ஆய்வாளர், விருத்தாசலம் 6380551862\n13 எஸ்.சண்முகம் வட்டத்துணை ஆய்வாளர், திட்டக்குடி 8438258214\n14 டி.நந்தகோபால கிருஷ்ணன் வட்டத்துணை ஆய்வாளர், வேப்புர் 8248596538 – 9842615649\n15 அ.சாகுல் அமீது வட்ட சார் ஆய்வாளர், காட்டுமன்னார்கோயில் 9787252425\n16 ப்பி.சக்திவேல் வட்டத்துணை ஆய்வாளர், ஸ்ரீமுஷ்ணம் 9597788282\nகடலூா் உள்ளுா் திட்ட குழுமமானது நகா் ஊரமைப்புச்சட்டம் 1971 பிரிவு 10(1) –ன்படி அரசாணை எண்.1138 ஊரக வளா்ச்சி மற்றும் உள்ளாட்சி துறை, நாள்.24.07.1974-ன் படி அறிவிப்பு செய்யப்பட்டு பிரிவு 28-ன்படி அரசாணை எண்.803, வீட்டு வசதி மற்றும் நகா்புற வளா்ச்சி துறை, நாள்.20.09.1984 ல் ஒப்புதல் அளிக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டது. மீண்டும் முழுமைத்திட்டம் மறு ஆய்வு செய்யப்பட்டு அரசாணை எண்.257, வீட்டு வசதி மற்றும் நகா்புற வளா்ச்சி துறை, நாள்.05.02.1996 ல் மறு ஆய்வு ஒப்புதல் அளிக்கப்பட்டு நடைமுறையில் உள்ளது.\nகடலூா் கூட்டு உள்ளுா் திட்ட குழும பகுதி கடலூா் நகராட்சி, கடலூா் ஊராட்சி ஒன்றியத்தில் 31 கிராமங்கள் மற்றும் குறிஞ்சிப்பாடி ஊராட்சி ஒன்றியத்தில் 2 கிராமங்கள் உள்ளடக்கி 144.66 ச.கி.மீ பரப்பில் அமைந்துள்ளது. வருங்கால மக்கள் தொகை மற்றும் பொருளாதார வளா்ச்சியினை கருத்தில் கொண்டு முறையற்ற வளா்ச்சியை கட்டுப்படுத்தவும், போக்குவரத்து மற்றும் சுற்றுச்சூழலை பாதுகாக்கவும், திட்டங்கள் தயாரித்து நடைமுறைப்படுத்தப்படுகிறது.\n1994-ம் ஆண்டு முதல் கடலூா் உள்ளுா் திட்ட குழும அலுவலகம் (எண்.6/4 சீனிவாசன் தெரு, புதுப்பாளையம், கடலூா்) இயங்கி வருகிறது.\nவிரிவு அபிவிருத்தி திட்டம் தயாரித்தல்\nமனைப்பிரிவுகளுக்கு தொழில்நுட்ப ஒப்புதல் அளித்தல்\nஅனைத்து கட்டுமானங்களுக்கும் திட்ட அனுமதி மற்றும் ஒப்புதல் அளித்தல்\nநகா்ப்புற வளர்ச்சி திட்டங்கள் தயாரித்தல்\nகடலூா் உள்ளுா் திட்ட குழும அலுவலகம் நகா் ஊரமைப்புச்சட்டம் 1971 –ன் கீழ் செயல்படுகிறது.\nபின்பற்றப்படும் விதி மற்றும் வரன்முறைகள்\nநகராட்சி கட்டிட விதி 1972\nதமிழ்நாடு பொது மற்றும் பலமாடி கட்டிட விதி\nஊராட்சி கட்டிட விதிகள் 1997\nவளா்ச்சி கட்டுப்பாட்டு விதிகள் 2010\nமுழுமைத்திட்டம் மற்றும் விரிவு அபிவிருத்தி திட்ட விதிகள்.\nநகராட்சி மற்றும் ஊராட்சி பகுதியில் கட்டிடம் கட்ட கீழ்கண்டவாறு அதிகாரப்பகிர்வு அளிக்கப்பட்டுள்ளது.\n4000 ச.அடி. (4 குடியிருப்புகள்), தரை தளம் மற்றும் முதல் தளம் குடியிருப்பு கட்டிடம்.\n2000 ச.அடி. வரை (தனித்த வணிகக் கட்டிடம்) தரை தளம் மற்றும் முதல் தளம் வணிகக் கட்டிடம்\nகடலூா் உள்ளுா் திட்டக்குழுமம் அதிகாரப்பகிர்வு\n4000 ச.அடி முதல் 25,000 ச.அடி – தரைகீழ்தளம் மற்றும் 4 தளங்கள் (குடியிருப்பு மற்றும் வணிகக்கட்டிடம்)\nதனிக்கட்டிடம் – தொழில் நிறுவனக்கட்டிடம்\nதரைதளம் மற்றும் 2 தளங்கள் – பள்ளிக்கட்டிடங்கள்\nதரைதளம் மற்றும் முதல் தளம் – கல்வி நிறுவன கட்டிடங்கள்\nமனைப்பிரிவுகள் நகராட்சி பகுதியில் 5 ஏக்கா் வரையிலும், ஊராட்சி பகுதியில் 10 ஏக்கா் வரையிலும் ஒப்புதல் அளிக்கப்படுகிறது.\nதலைவா் : மாவட்ட ஆட்சியா்\nஉறுப்பினா் செயலா் : நகர ஊரமைப்புத் துறையின் துணை இயக்குநர், உதவி இயக்குநா்\nஉறுப்பினா்கள் : குறிஞ்சிப்பாடி சட்டமன்ற உறுப்பினா், கட்டிடக்கலை வல்லுநா், பொது நலவாதி, ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினா்கள் -2, நகராட்சி வார்டு உறுப்பினா்கள் -2\nஉள்ளுா் திட்டக்குழும கூட்டம் : இரு மாதங்களுக்கு ஒரு முறை\nகடலூா் உள்ளுா் திட்டக்குழுமத்தில் அமையும் உள்ளாட்சிகள்\nமாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, கடலூர்\nகடலூர் மாவட்டத்தில் இந்திய மற்றும் தமிழ்நாடு அரசின் பல்வேறு திட்டங்களை செயல்படுத்துவதில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை முதன்மையான அலுவலகமாக உள்ளது. வறுமை ஒழிப்பு திட்டங்களை செயல்படுத்துவதிலும், அதன் முக்கிய நோக்கங்களை கிராமபுற மக்களிடம் கொண்டு சேர்ப்பதிலும், ஊரக வளர்ச்சி முகமை தொழில்நுட்பத்துடன்கூடிய தனித்தன்மை வாய்ந்த நிறுவனமாக உள்ளது. கிராமங்களின் வறுமை மற்றும் பிற்பட்ட நிலையை நீக்குவதற்கு அதன் கட்டமைப்புகளை பலப்படுத்துவதிலும், பொருளாதார வளங்களை மேம்படுத்துவதிலும் உதவி செய்கிறது. கடலூர் மாவட்ட கிராமபுற மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தி, வறுமை ஒழிக்கும் நோக்கத்துடன் பற்பல திட்டங்களை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை செயல்படுத்துகிறது. பொருளாதார வேறுபாடுகளை களைந்து வறுமை கோட்டிற்குகீழ் உள்ள மக்களின் பொருளாதார வளர்ச்சியே இந்ததிட்டங்களின் முக்கிய நோக்கமாக உள்ளது.\n1980 ஆம் வருடத்திய தமிழ்நாடு அரசின் சங்கங்கள் சட்டப்படி ஊரக வளர்ச்சி முகமை தொடங்கப்பட்டு மாவட்ட ஆட்சித்தலைவரின் தலைமையில் செயல்பட்டு வருகிறது. இதன் முக���கிய கொள்கை முடிவுகளை எடுப்பதிலும், மற்றும் அதன் செயல்பாட்டையும் நிர்வகிக்கவும் உள்ள நிர்வாகக்குழு, இதனை கட்டுபடுத்தி மேற்பார்வையிடும் பணியினையும் செய்கிறது. இதன் நிர்வாக செலவினம் மத்திய, மாநில அரசுகளால், 75:25 என்ற விகிதத்தில் பிரித்து ஏற்றுக்கொள்ளப்படுகிறது. .\nகடலூர் மாவட்ட ஊராட்சி ஒன்றியங்கள் மற்றும் கிராம ஊராட்சிகள் விபரம்\nதிட்ட ஆண்டு – 2014-15\nமகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் : இத்திட்டத்தின் கீழ் 2014-15ம் நிதியாண்டில் ரூ.18564.19 இலட்சம் நிதி ஒதுக்கீட்டில் 39762 பணிகளுக்கு நிர்வாக அனுமதி வழங்கப்பட்டு, 39762 பணிகள் ரூ.18564.19 இலட்சம் செலவினத்தில் முடிக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டது.\nமுதலமைச்சரின் சூரிய சக்தியுடன் கூடிய பசுமை வீடுகள் திட்டம் இத்திட்டத்தின் கீழ் 2014-15ம் நிதியாண்டில் ரூ.4,883.40 இலட்சம் நிதி ஒதுக்கீட்டில் 2713 வீடுகளுக்கு நிர்வாக அனுமதி வழங்கப்பட்டு, 2713 பணிகளும் ரூ.4,883.40 இலட்சம் செலவினத்தில் முடிக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டது.\nமுதலமைச்சரின் சூரிய சக்தியுடன் கூடிய பசுமை வீடுகள் திட்டம் – நெசவாளர்களுக்கு இத்திட்டத்தின் கீழ் 2014-15ம் நிதியாண்டில் ரூ.64.40 இலட்சம் நிதி ஒதுக்கீட்டில் 28 வீடுகளுக்கு நிர்வாக அனுமதி வழங்கப்பட்டு, 28 பணிகளும் முடிவுற்றது என தெரிவிக்கப்பட்டது.\nபாராளுமன்ற உள்ளூர் தொகுதி மேம்பாட்டுத் திட்டம் - இத்திட்டத்தின் கீழ் 2014-15ம் நிதியாண்டில் ரூ.891.88 இலட்சம் நிதி ஒதுக்கீட்டில் 169 பணிகளுக்கு நிர்வாக அனுமதி வழங்கப்பட்டு, 169 பணிகளும் ரூ.891.17 இலட்சம் செலவினத்தில் முடிக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டது.\nசட்டமன்ற தொகுதி மேம்பாட்டு திட்டம் இத்திட்டத்தின் கீழ் 2014-15ம் நிதியாண்டில் ரூ.1,800.00 இலட்சம் நிதி ஒதுக்கீட்டில் 492 பணிகளுக்கு நிர்வாக அனுமதி வழங்கப்பட்டு, 492 பணிகளும் ரூ.1,684.70 இலட்சம் செலவினத்தில் முடிக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டது.\nதமிழ்நாடு குக்கிராமங்கள் கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டம் - இத்திட்டத்தின் கீழ் 2014-15ம் நிதியாண்டில் ரூ.3,803.21 இலட்சம் நிதி ஒதுக்கீட்டில் 1515 பணிகளுக்கு நிர்வாக அனுமதி வழங்கப்பட்டு, 1515 பணிகளும் ரூ.3,803.21 இலட்சம் செலவினத்தில் முடிக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டது.\nஒருங்கிணைந்த பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டம் - இத்திட்டத���தின் கீழ் 2014-15ம் நிதியாண்டில் ரூ.283.82 இலட்சம் நிதி ஒதுக்கீட்டில் 234 பணிகளுக்கு நிர்வாக அனுமதி வழங்கப்பட்டு, 234 பணிகளும் ரூ.282.71 இலட்சம் செலவினத்தில் முடிக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டது.\nதன்னிறைவுத் திட்டம் - இத்திட்டத்தின் கீழ் 2014-15ம் நிதியாண்டில் ரூ.414.58 இலட்சம் நிதி ஒதுக்கீட்டில் 72 பணிகளுக்கு நிர்வாக அனுமதி வழங்கப்பட்டு, 72 பணிகளும் ரூ.414.58 இலட்சம் செலவினத்தில் முடிக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டது.\nஊரக கட்டிடங்கள் பராமரிப்பு திட்டம் - இத்திட்டத்தின் கீழ் 2014-15ம் நிதியாண்டில் ரூ.913.77 இலட்சம் நிதி ஒதுக்கீட்டில் 1689 பணிகளுக்கு நிர்வாக அனுமதி வழங்கப்பட்டு, 1689 பணிகளும் ரூ.913.77 இலட்சம் செலவினத்தில் முடிக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டது.\nஊரக உட்கட்டமைப்பு திட்டம் - சாலைகள் - இத்திட்டத்தின் கீழ் 2014-15ம் நிதியாண்டில் ரூ.661.05 இலட்சம் நிதி ஒதுக்கீட்டில் 51 பணிகளுக்கு நிர்வாக அனுமதி வழங்கப்பட்டு, 51 பணிகளும் ரூ.661.05 இலட்சம் செலவினத்தில் முடிக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டது.\nஊரக உட்கட்டமைப்பு திட்டம் - இத்திட்டத்தின் கீழ் 2014-15ம் நிதியாண்டில் ரூ.415.49 இலட்சம் நிதி ஒதுக்கீட்டில் 51 பணிகளுக்கு நிர்வாக அனுமதி வழங்கப்பட்டு, 51 பணிகளும் ரூ.414.75 இலட்சம் செலவினத்தில் முடிக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டது.\nஒருங்கிணைந்த ஒப்படைக்கப்பட்ட வருவாய் திட்டம் – பாலங்கள் - இத்திட்டத்தின் கீழ் 2014-15ம் நிதியாண்டில் ரூ.200.00 இலட்சம் நிதி ஒதுக்கீட்டில் 1 பணிக்கு நிர்வாக அனுமதி வழங்கப்பட்டு ரூ.196.86 இலட்சம் செலவினத்தில் முடிக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டது.\nஒருங்கிணைந்த ஒப்படைக்கப்பட்ட வருவாய் திட்டம் – தார் சாலைகள் - இத்திட்டத்தின் கீழ் 2014-15ம் நிதியாண்டில் ரூ.340.63 இலட்சம் நிதி ஒதுக்கீட்டில் 10 பணிகளுக்கு நிர்வாக அனுமதி வழங்கப்பட்டு, 10 பணிகளும் ரூ.339.11 இலட்சம் செலவினத்தில் முடிக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டது.\nநபார்டு சாலைகள் திட்டம் - இத்திட்டத்தின் கீழ் 2014-15ம் நிதியாண்டில் ரூ.1,054.23 இலட்சம் நிதி ஒதுக்கீட்டில் 26 பணிகளுக்கு நிர்வாக அனுமதி வழங்கப்பட்டு, 26 பணிகளும் ரூ.1,054.23 இலட்சம் செலவினத்தில் முடிக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டது.\nபேருந்து சாலைகள் – முன்னேற்ற திட்டம்இத்திட்டத்தின் கீழ் 2014-15ம் நிதியாண்டில் ரூ.690.00 ���லட்சம் நிதி ஒதுக்கீட்டில் 16 பணிகளுக்கு நிர்வாக அனுமதி வழங்கப்பட்டு, 16 பணிகளும் ரூ.690.00 இலட்சம் செலவினத்தில் முடிக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டது.\nதூய்மை பாரத இயக்கம் தனி நபர் இல்ல கழிவறைத் கட்டுதல்) - இத்திட்டத்தின் கீழ் 2014-15ம் நிதியாண்டில் ரூ.1,816.32 இலட்சம் நிதி ஒதுக்கீட்டில் 16673 பணிகளுக்கு நிர்வாக அனுமதி வழங்கப்பட்டு, 16,673 பணிகளும் ரூ.1,816.32 இலட்சம் செலவினத்தில் முடிக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டது.\nஒருங்கிணைந்த மகளிர் சுகாதார வளாகம் - இத்திட்டத்தின் கீழ் 2014-15ம் நிதியாண்டில் ரூ.96.00 இலட்சம் நிதி ஒதுக்கீட்டில் 24 பணிகளுக்கு நிர்வாக அனுமதி வழங்கப்பட்டு, 24 பணிகளும் ரூ.96.00 இலட்சம் செலவினத்தில் முடிக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டது.\nஅங்கன்வாடி – கழிவறை கட்டுதல் - இத்திட்டத்தின் கீழ் 2014-15ம் நிதியாண்டில் ரூ.4.14 இலட்சம் நிதி ஒதுக்கீட்டில் 23 பணிகளுக்கு நிர்வாக அனுமதி வழங்கப்பட்டு, 23 பணிகளும் ரூ.4.14 இலட்சம் செலவினத்தில் முடிக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டது.\nபள்ளி கழிவறை கட்டுதல் - இத்திட்டத்தின் கீழ் 2014-15ம் நிதியாண்டில் ரூ.77.00 இலட்சம் நிதி ஒதுக்கீட்டில் 211 பணிகளுக்கு நிர்வாக அனுமதி வழங்கப்பட்டு, 211 பணிகளும் ரூ.76.18 இலட்சம் செலவினத்தில் முடிக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டது.\nஊரக சாலைகள் பராமரிப்பு - இத்திட்டத்தின் கீழ் 2014-15ம் நிதியாண்டில் ரூ.577.00 இலட்சம் நிதி ஒதுக்கீட்டில் 35 பணிகளுக்கு நிர்வாக அனுமதி வழங்கப்பட்டு, 35 பணிகளும் ரூ.577.00 இலட்சம் செலவினத்தில் முடிக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டது.\nதிட்ட ஆண்டு – 2015-16\nமகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் - இத்திட்டத்தின் கீழ் 2015-16ம் நிதியாண்டில் ரூ.28868.59 இலட்சம் நிதி ஒதுக்கீட்டில் 19464 பணிகளுக்கு நிர்வாக அனுமதி வழங்கப்பட்டு, 19238 பணிகள் ரூ.24879.41 இலட்சம் செலவினத்தில் முடிக்கப்பட்டு, 226 பணிகள் முன்னேற்றத்திலுள்ளதென தெரிவிக்கப்பட்டது.\nமுதலமைச்சரின் சூரிய சக்தியுடன் கூடிய பசுமை வீடுகள் திட்டம் - இத்திட்டத்தின் கீழ் 2015-16ம் நிதியாண்டில் ரூ.1335.60 இலட்சம் நிதி ஒதுக்கீட்டில் 742 வீடுகளுக்கு நிர்வாக அனுமதி வழங்கப்பட்டு, 742 வீடுகளும் ரூ.1335.60 இலட்சம் செலவினத்தில் முடிக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டது.\nஇந்திரா அவாஸ் யோஜனா – வெள்ள நிவாரண வீடுகள் வழங்கும் த��ட்டம் - இத்திட்டத்தின் கீழ் 2015-16ம் நிதியாண்டில் ரூ.4567.90 இலட்சம் நிதி ஒதுக்கீட்டில் 2687 வீடுகளுக்கு நிர்வாக அனுமதி வழங்கப்பட்டு, 235 வீடுகளும் ரூ.845.37 இலட்சம் செலவினத்தில் முடிக்கப்பட்டு, 2452 பணிகள் முன்னேற்றத்திலுள்ளதென தெரிவிக்கப்பட்டது.\nபாராளுமன்ற உள்ளூர் தொகுதி மேம்பாட்டுத் திட்டம் - இத்திட்டத்தின் கீழ் 2015-16ம் நிதியாண்டில் ரூ.617.19 இலட்சம் நிதி ஒதுக்கீட்டில் 134 பணிகளுக்கு நிர்வாக அனுமதி வழங்கப்பட்டு, 134 பணிகளும் ரூ.616.93 இலட்சம் செலவினத்தில் முடிக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டது.\nசட்டமன்ற தொகுதி மேம்பாட்டு திட்டம் - இத்திட்டத்தின் கீழ் 2015-16ம் நிதியாண்டில் ரூ.1,800.00 இலட்சம் நிதி ஒதுக்கீட்டில் 498 பணிகளுக்கு நிர்வாக அனுமதி வழங்கப்பட்டு, 491 பணிகளும் ரூ.1,800.00 இலட்சம் செலவினத்தில் முடிக்கப்பட்டு, 7 பணிகள் முன்னேற்றத்திலுள்ளதென தெரிவிக்கப்பட்டது.\nதமிழ்நாடு குக்கிராமங்கள் கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டம் - இத்திட்டத்தின் கீழ் 2015-16ம் நிதியாண்டில் ரூ.3556.88 இலட்சம் நிதி ஒதுக்கீட்டில் 1066 பணிகளுக்கு நிர்வாக அனுமதி வழங்கப்பட்டு, 1063 பணிகளும் ரூ.3469.83 இலட்சம் செலவினத்தில் முடிக்கப்பட்டு, 3 பணிகள் முன்னேற்றத்திலுள்ளதென தெரிவிக்கப்பட்டது.\nஒருங்கிணைந்த பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டம் - இத்திட்டத்தின் கீழ் 2015-16ம் நிதியாண்டில் ரூ.216.23 இலட்சம் நிதி ஒதுக்கீட்டில் 173 பணிகளுக்கு நிர்வாக அனுமதி வழங்கப்பட்டு, 173 பணிகளும் ரூ.215.67 இலட்சம் செலவினத்தில் முடிக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டது.\nதன்னிறைவுத் திட்டம் - இத்திட்டத்தின் கீழ் 2015-16ம் நிதியாண்டில் ரூ.428.00 இலட்சம் நிதி ஒதுக்கீட்டில் 46 பணிகளுக்கு நிர்வாக அனுமதி வழங்கப்பட்டு, 46 பணிகளும் ரூ.427.69 இலட்சம் செலவினத்தில் முடிக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டது.\nபிரதம மந்திரி சாலைகள் மேம்பாட்டு திட்டம் - இத்திட்டத்தின் கீழ் 2015-16ம் நிதியாண்டில் ரூ.616.85 இலட்சம் நிதி ஒதுக்கீட்டில் 7 பணிகளுக்கு நிர்வாக அனுமதி வழங்கப்பட்டு, 7 பணிகளும் ரூ.603.55 இலட்சம் செலவினத்தில் முடிக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டது.\nநபார்டு - இத்திட்டத்தின் கீழ் 2015-16ம் நிதியாண்டில் ரூ.325.02 இலட்சம் நிதி ஒதுக்கீட்டில் 9 பணிகளுக்கு நிர்வாக அனுமதி வழங்கப்பட்டு, 9 பணிகளும் ரூ.322.92 இலட்சம் செலவினத்தில் முடிக்கப���பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டது.\nதமிழ்நாடு ஊரக சாலைகள் திட்டம் – சாலைகள் புதுப்பித்தல்இத்திட்டத்தின் கீழ் 2015-16ம் நிதியாண்டில் ரூ.812.91 இலட்சம் நிதி ஒதுக்கீட்டில் 45 பணிகளுக்கு நிர்வாக அனுமதி வழங்கப்பட்டு, 45 பணிகளும் ரூ.803.39 இலட்சம் செலவினத்தில் முடிக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டது.\nதமிழ்நாடு ஊரக சாலைகள் திட்டம் – சாலைகள் அமைத்தல் - இத்திட்டத்தின் கீழ் 2015-16ம் நிதியாண்டில் ரூ.1448.23 இலட்சம் நிதி ஒதுக்கீட்டில் 54 பணிகளுக்கு நிர்வாக அனுமதி வழங்கப்பட்டு, 54 பணிகளும் ரூ.1448.23 இலட்சம் செலவினத்தில் முடிக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டது.\nதமிழ்நாடு ஊரக சாலைகள் திட்டம் – சாலைகள் அமைத்தல் - இத்திட்டத்தின் கீழ் 2015-16ம் நிதியாண்டில் ரூ.1033.86 இலட்சம் நிதி ஒதுக்கீட்டில் 31 பணிகளுக்கு நிர்வாக அனுமதி வழங்கப்பட்டு, 31 பணிகளும் ரூ.989.60 இலட்சம் செலவினத்தில் முடிக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டது.\nஒருங்கிணைந்த ஒப்படைக்கப்பட்ட வருவாய் திட்டம் – தார் சாலைகள் அமைத்தல் - இத்திட்டத்தின் கீழ் 2015-16ம் நிதியாண்டில் ரூ.847.66 இலட்சம் நிதி ஒதுக்கீட்டில் 25 பணிகளுக்கு நிர்வாக அனுமதி வழங்கப்பட்டு, 24 பணிகளும் ரூ.743.29 இலட்சம் செலவினத்தில் முடிக்கப்பட்டு, 1 பணி முன்னேற்றத்திலுள்ளதென தெரிவிக்கப்பட்டது.\nஒருங்கிணைந்த ஒப்படைக்கப்பட்ட வருவாய் திட்டம் - ஊராட்சி ஒன்றிய கட்டிடம் கட்டுதல் - இத்திட்டத்தின் கீழ் 2015-16ம் நிதியாண்டில் ரூ.477.03 இலட்சம் நிதி ஒதுக்கீட்டில் 2 பணிகளுக்கு நிர்வாக அனுமதி வழங்கப்பட்டு, 1 பணியினை ரூ.305.46 இலட்சம் செலவினத்தில் முடிக்கப்பட்டு, மீதமுள்ள1 பணி முன்னேற்றத்திலுள்ளதென தெரிவிக்கப்பட்டது.\nஒருங்கிணைந்த ஒப்படைக்கப்பட்ட வருவாய் திட்டம் – பாலங்கள் - இத்திட்டத்தின் கீழ் 2015-16ம் நிதியாண்டில் ரூ.396.00 இலட்சம் நிதி ஒதுக்கீட்டில் 2 பணிகளுக்கு நிர்வாக அனுமதி வழங்கப்பட்டு, ரூ.62.79 இலட்சம் நிதி விடுவிக்கப்பட்ட நிலையில் 2 பணிகளும் முன்னேற்றத்திலுள்ளதென தெரிவிக்கப்பட்டது.\nமாநில இயற்கை பேரிடர் சீரமைப்பு நிதி - இத்திட்டத்தின் கீழ் 2015-16ம் நிதியாண்டில் ரூ.181.34 இலட்சம் நிதி ஒதுக்கீட்டில் 450 பணிகளுக்கு நிர்வாக அனுமதி வழங்கப்பட்டு, 450 பணிகளும் ரூ.180.88 இலட்சம் செலவினத்தில் முடிக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டது.\nபுதிய அங்கன்வாடி கட்டிடங்கள் கட்டுதல் - இத்திட்டத்தின் கீழ் 2015-16ம் நிதியாண்டில் ரூ.552.50 இலட்சம் நிதி ஒதுக்கீட்டில் 85 பணிகளுக்கு நிர்வாக அனுமதி வழங்கப்பட்டு, 35 பணிகளும் ரூ.227.36 இலட்சம் செலவினத்தில் முடிக்கப்பட்டு, 50 பணிகள் முன்னேற்றத்திலுள்ளதென தெரிவிக்கப்பட்டது.\nதூய்மை பாரத இயக்கம் (தனி நபர் இல்ல கழிவறைத் கட்டுதல்) - இத்திட்டத்தின் கீழ் 2015-16ம் நிதியாண்டில் ரூ.7303.60 இலட்சம் நிதி ஒதுக்கீட்டில் 60864 பணிகளுக்கு நிர்வாக அனுமதி வழங்கப்பட்டு, 60838 பணிகளும் ரூ.7253.25 இலட்சம் செலவினத்தில் முடிக்கப்பட்டு, 26 பணிகள் முன்னேற்றத்திலுள்ளதென தெரிவிக்கப்பட்டது.\nதிட்ட ஆண்டு – 2016-17\nமகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் - இத்திட்டத்தின் கீழ் 2016-17ம் நிதியாண்டில் ரூ.30245.25 இலட்சம் நிதி ஒதுக்கீட்டில் 11069 பணிகளுக்கு நிர்வாக அனுமதி வழங்கப்பட்டு, 10569 பணிகள் ரூ.29654.60 இலட்சம் செலவினத்தில் முடிக்கப்பட்டு மீதமுள்ள பணிகள் முன்னேற்றத்தில் உள்ளது என தெரிவிக்கப்பட்டது.\nமுதலமைச்சரின் சூரிய சக்தியுடன் கூடிய பசுமை வீடுகள் திட்டம் - இத்திட்டத்தின் கீழ் 2016-17ம் நிதியாண்டில் ரூ.619.20 இலட்சம் நிதி ஒதுக்கீட்டில் 344 பணிகளுக்கு நிர்வாக அனுமதி வழங்கப்பட்டு, ரூ.16.71 இலட்சம் நிதி விடுவிக்கப்பட்ட நிலையில் 344 பணிகளும் முன்னேற்றத்திலுள்ளதென தெரிவிக்கப்பட்டது.\nபிரதம மந்திரி அவாஸ் யோஜனா( கிராமின்) - இத்திட்டத்தின் கீழ் 2016-17ம் நிதியாண்டில் ரூ.10915.70 இலட்சம் நிதி ஒதுக்கீட்டில் 6421 வீடுகளுக்கு நிர்வாக அனுமதி வழங்கப்பட்டு, 99 வீடுகளும் ரூ.2418.63 இலட்சம் செலவினத்தில் முடிக்கப்பட்டு, 6322 வீடுகளும் முன்னேற்றத்திலுள்ளதென தெரிவிக்கப்பட்டது.\nபாராளுமன்ற உள்ளூர் தொகுதி மேம்பாட்டுத் திட்டம் - இத்திட்டத்தின் கீழ் 2016-17ம் நிதியாண்டில் ரூ.529.20 இலட்சம் நிதி ஒதுக்கீட்டில் 89 பணிகளுக்கு நிர்வாக அனுமதி வழங்கப்பட்டு, 65 பணிகளும் ரூ.367.35 இலட்சம் செலவினத்தில் முடிக்கப்பட்டு, 24 பணிகளும் முன்னேற்றத்திலுள்ளதென தெரிவிக்கப்பட்டது.\nபாராளுமன்ற உள்ளூர் தொகுதி மேம்பாட்டுத் திட்டம் – வெள்ள நிவாரண சிறப்பு திட்டம் - இத்திட்டத்தின் கீழ் 2016-17ம் நிதியாண்டில் ரூ.1,377.50 இலட்சம் நிதி ஒதுக்கீட்டில் 14 பணிகளுக்கு நிர்வாக அனுமதி வழங்கப்பட்டு, 12 பணிகளும் ரூ.1377.22 இலட்சம் செலவினத்தில் முடிக்கப்பட்டு, 2 பணிகளும் முன்னேற்றத்திலு��்ளதென தெரிவிக்கப்பட்டது.\nசட்டமன்ற தொகுதி மேம்பாட்டு திட்டம் - இத்திட்டத்தின் கீழ் 2016-17ம் நிதியாண்டில் ரூ.1,800.00 இலட்சம் நிதி ஒதுக்கீட்டில் 420 பணிகளுக்கு நிர்வாக அனுமதி வழங்கப்பட்டு, 290 பணிகளும் ரூ.1143.43 இலட்சம் செலவினத்தில் முடிக்கப்பட்டு, 130 பணிகளும் முன்னேற்றத்திலுள்ளதென தெரிவிக்கப்பட்டது.\nதமிழ்நாடு குக்கிராமங்கள் கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டம் - இத்திட்டத்தின் கீழ் 2016-17ம் நிதியாண்டில் ரூ.2822.10 இலட்சம் நிதி ஒதுக்கீட்டில் 309 பணிகளுக்கு நிர்வாக அனுமதி வழங்கப்பட்டு, 237 பணிகளும் ரூ.1903.92 இலட்சம் செலவினத்தில் முடிக்கப்பட்டு, 72 பணிகளும் முன்னேற்றத்திலுள்ளதென தெரிவிக்கப்பட்டது.\nஅம்மா உடற்பயிற்சி கூடம் அமைத்தல் - இத்திட்டத்தின் கீழ் 2016-17ம் நிதியாண்டில் ரூ.150.00 இலட்சம் நிதி ஒதுக்கீட்டில் 15 பணிகளுக்கு நிர்வாக அனுமதி வழங்கப்பட்டு, ரூ.5.71 இலட்சம் நிதி விடுவிக்கப்பட்ட நிலையில் 15 பணிகளும் முன்னேற்றத்திலுள்ளதென தெரிவிக்கப்பட்டது.\nஅம்மா பூங்கா அமைத்தல் - இத்திட்டத்தின் கீழ் 2016-17ம் நிதியாண்டில் ரூ.300.00 இலட்சம் நிதி ஒதுக்கீட்டில் 15 பணிகளுக்கு நிர்வாக அனுமதி வழங்கப்பட்டு, 1 பணி ரூ.19.93 இலட்சம் செலவனித்தில் முடிக்கப்பட்டு மீதமுள்ள 14 பணிகளும் முன்னேற்றத்திலுள்ளதென தெரிவிக்கப்பட்டது.\nஒருங்கிணைந்த பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டம் - இத்திட்டத்தின் கீழ் 2016-17ம் நிதியாண்டில் ரூ.215.72 இலட்சம் நிதி ஒதுக்கீட்டில் 103 பணிகளுக்கு நிர்வாக அனுமதி வழங்கப்பட்டு, 100 பணிகளும் ரூ.199.23 இலட்சம் செலவினத்தில் முடிக்கப்பட்டு, 3 பணிகளும் முன்னேற்றத்திலுள்ளதென தெரிவிக்கப்பட்டது.\nதன்னிறைவுத் திட்டம் - இத்திட்டத்தின் கீழ் 2016-17ம் நிதியாண்டில் ரூ.200.25 இலட்சம் நிதி ஒதுக்கீட்டில் 18 பணிகளுக்கு நிர்வாக அனுமதி வழங்கப்பட்டு, 17 பணிகளும் ரூ.195.69 இலட்சம் செலவினத்தில் முடிக்கப்பட்டு, மீதமுள்ள 1 பணி முன்னேற்றத்திலுள்ளதென தெரிவிக்கப்பட்டது.\nதமிழ்நாடு ஊரக சாலைகள் திட்டம் – சாலைகள் புதுப்பித்தல் - இத்திட்டத்தின் கீழ் 2016-17ம் நிதியாண்டில் ரூ.697.21 இலட்சம் நிதி ஒதுக்கீட்டில் 39 பணிகளுக்கு நிர்வாக அனுமதி வழங்கப்பட்டு, 38 பணிகளும் ரூ.652.09 இலட்சம் செலவினத்தில் முடிக்கப்பட்டு, மீதமுள்ள 1 பணி முன்னேற்றத்திலுள்ளதென தெரிவிக்கப்பட்டது.\nதமிழ்நாடு ஊரக சாலைகள் ���ிட்டம் – சாலைகள் அமைத்தல் - இத்திட்டத்தின் கீழ் 2016-17ம் நிதியாண்டில் ரூ.1593.89 இலட்சம் நிதி ஒதுக்கீட்டில் 57 பணிகளுக்கு நிர்வாக அனுமதி வழங்கப்பட்டு, 56 பணிகளும் ரூ.1513.43 இலட்சம் செலவினத்தில் முடிக்கப்பட்டு, மீதமுள்ள 1 பணி முன்னேற்றத்திலுள்ளதென தெரிவிக்கப்பட்டது.\nதமிழ்நாடு ஊரக சாலைகள் திட்டம் – சாலைகள் அமைத்தல் - இத்திட்டத்தின் கீழ் 2016-17ம் நிதியாண்டில் ரூ.1001.90 இலட்சம் நிதி ஒதுக்கீட்டில் 31 பணிகளுக்கு நிர்வாக அனுமதி வழங்கப்பட்டு, 30 பணிகளும் ரூ.923.54 இலட்சம் செலவினத்தில் முடிக்கப்பட்டு, மீதமுள்ள 1 பணி முன்னேற்றத்திலுள்ளதென தெரிவிக்கப்பட்டது.\nபிரதம மந்திரி சாலைகள் மேம்பாட்டு திட்டம் - இத்திட்டத்தின் கீழ் 2016-17ம் நிதியாண்டில் ரூ.556.17 இலட்சம் நிதி ஒதுக்கீட்டில் 5 பணிகளுக்கு நிர்வாக அனுமதி வழங்கப்பட்டு, 2 பணிகளும் ரூ.386.46 இலட்சம் செலவினத்தில் முடிக்கப்பட்டு, மீதமுள்ள 3 பணிகளும் முன்னேற்றத்திலுள்ளதென தெரிவிக்கப்பட்டது.\nநபார்டு சாலைகள் திட்டம் 2016-17 - இத்திட்டத்தின் கீழ் 2016-17ம் நிதியாண்டில் ரூ.2158.85 இலட்சம் நிதி ஒதுக்கீட்டில் 36 பணிகளுக்கு நிர்வாக அனுமதி வழங்கப்பட்டு, 16 பணிகளும் ரூ.767.54 இலட்சம் செலவினத்தில் முடிக்கப்பட்டு, மீதமுள்ள 20 பணிகளும் முன்னேற்றத்திலுள்ளதென தெரிவிக்கப்பட்டது.\nதூய்மை பாரத இயக்கம் (தனி நபர் இல்ல கழிவறைத் கட்டுதல்) - இத்திட்டத்தின் கீழ் 2016-17ம் நிதியாண்டில் ரூ.9731.25 இலட்சம் நிதி ஒதுக்கீட்டில் 81107 பணிகளுக்கு நிர்வாக அனுமதி வழங்கப்பட்டு, 19030 பணிகளும் ரூ.2285.31 இலட்சம் செலவினத்தில் முடிக்கப்பட்டு, மீதமுள்ள 62077 பணிகளும் முன்னேற்றத்திலுள்ளதென தெரிவிக்கப்பட்டது.\nதிட்ட ஆண்டு – 2017-18\nமகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் - இத்திட்டத்தின் கீழ் 2017-18ம் நிதியாண்டில் ரூ.35886.39 இலட்சம் நிதி ஒதுக்கீட்டில் 14758 பணிகளுக்கு நிர்வாக அனுமதி வழங்கப்பட்டு, 6286 பணிகள் ரூ.25523.01 இலட்சம் செலவினத்தில் முடிக்கப்பட்டு, மீதமுள்ள 8472 பணிகளும் முன்னேற்றத்திலுள்ளதென தெரிவிக்கப்பட்டது.\nமுதலமைச்சரின் சூரிய சக்தியுடன் கூடிய பசுமை வீடுகள் திட்டம் - இத்திட்டத்தின் கீழ் 2017-18ம் நிதியாண்டில் ரூ.615.60 இலட்சம் நிதி ஒதுக்கீட்டில் 342 வீடுகளுக்கு நிர்வாக அனுமதி வழங்கப்பட்டு வீடுகள் முன்னேற்றத்தில் உள்ளன.\nபிரதம மந்திரி அவாஸ் யோஜா(கிராமின்) - இத்திட்டத்தின் கீழ் 2017-18ம் நிதியாண்டில் ரூ.15046.70 இலட்சம் நிதி ஒதுக்கீட்டில் 8851 வீடுகளுக்கு நிர்வாக அனுமதி வழங்கப்பட்டு ரூ.90.22 இலட்சம் செலவினத்தில் பணிகள் முன்னேற்றத்தில் உள்ளதென தெரிவிக்கப்பட்டது.\nபாராளுமன்ற உள்ளூர் தொகுதி மேம்பாட்டுத் திட்டம் - இத்திட்டத்தின் கீழ் 2017-18ம் நிதியாண்டில் ரூ.597.63 இலட்சம் நிதி ஒதுக்கீட்டில் 104 பணிகளுக்கு நிர்வாக அனுமதி வழங்கப்பட்டு, 13 பணிகள் ரூ.57.95 இலட்சம் செலவினத்தில் முடிக்கப்பட்டு, மீதமுள்ள 91 பணிகளும் முன்னேற்றத்திலுள்ளதென தெரிவிக்கப்பட்டது.\nசட்டமன்ற தொகுதி மேம்பாட்டு திட்டம் - இத்திட்டத்தின் கீழ் 2017-18ம் நிதியாண்டில் ரூ.2250.00 இலட்சம் நிதி ஒதுக்கீட்டில் 502 பணிகளுக்கு நிர்வாக அனுமதி வழங்கப்பட்டு, 132 பணிகள் ரூ.429.58 இலட்சம் செலவினத்தில் முடிக்கப்பட்டு, மீதமுள்ள 370 பணிகளும் முன்னேற்றத்திலுள்ளதென தெரிவிக்கப்பட்டது.\nநபார்டு சாலைகள் திட்டம் - இத்திட்டத்தின் கீழ் 2017-18ம் நிதியாண்டில் ரூ.1,181.72 இலட்சம் நிதி ஒதுக்கீட்டில் 30 பணிகளுக்கு நிர்வாக அனுமதி வழங்கப்பட்டு முன்னேற்றத்திலுள்ளதென தெரிவிக்கப்பட்டது.\nபிரதம மந்திரி சாலைகள் பராமரிப்பு திட்டம் - இத்திட்டத்தின் கீழ் 2017-18ம் நிதியாண்டில் ரூ.3619.93 இலட்சம் நிதி ஒதுக்கீட்டில் 26 பணிகளுக்கு நிர்வாக அனுமதி வழங்கப்பட்டு முன்னேற்றத்திலுள்ளதென தெரிவிக்கப்பட்டது.\nதமிழ்நாடு ஊரக சாலைகள் திட்டம் – சாலைகள் புதுப்பித்தல் - இத்திட்டத்தின் கீழ் 2017-18ம் நிதியாண்டில் ரூ.2877.53 இலட்சம் நிதி ஒதுக்கீட்டில் 80 பணிகளுக்கு நிர்வாக அனுமதி வழங்கப்பட்டு முன்னேற்றத்திலுள்ளதென தெரிவிக்கப்பட்டது.\nஒருங்கிணைந்த ஒப்படைக்கப்பட்ட வருவாய் திட்டம் – தார் சாலைகள் அமைத்தல் - இத்திட்டத்தின் கீழ் 2017-18ம் நிதியாண்டில் ரூ.560.14 இலட்சம் நிதி ஒதுக்கீட்டில் 21 பணிகளுக்கு நிர்வாக அனுமதி வழங்கப்பட்டு முன்னேற்றத்திலுள்ளதென தெரிவிக்கப்பட்டது.\nதூய்மை பாரத இயக்கம் ( தனி நபர் இல்ல கழிவறைத் கட்டுதல்) - இத்திட்டத்தின் கீழ் 2017-18ம் நிதியாண்டில் ரூ.12447.1 இலட்சம் நிதி ஒதுக்கீட்டில் 103728 பணிகளுக்கு நிர்வாக அனுமதி வழங்கப்பட்டு, 6691 பணிகள் ரூ.802.95 இலட்சம் செலவினத்தில் முடிக்கப்பட்டு, மீதமுள்ள 97037 பணிகளும் முன்னேற்றத்திலுள்ளதென தெரிவிக்கப்பட்டது.\nதிடக்கழிவு மேலாண்மை திட்டம் - இத்திட்டத்தின் க��ழ் 2017-18ம் நிதியாண்டில் ரூ.2088.57 இலட்சம் நிதி ஒதுக்கீட்டில் பணிகளுக்கு நிர்வாக அனுமதி வழங்கப்பட்டு ரூ.1422.79 இலட்சம் செலவினத்தில் அனைத்து ஊராட்சிகளிலும் பணிகள் முன்னேற்றத்திலுள்ளதென தெரிவிக்கப்பட்டது.\nதிட்ட இயக்குநர் / கூடுதல் இயக்குநர்,\nமாவட்ட ஊரக வளர்ச்சி முகமை,\nகடலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் மத்திய அரசின் இ-பஞ்சாயத்து திட்டத்தினை மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் மாவட்ட திட்ட மேலாண்மை அலகு மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.\nகடலூர் மாவட்டத்தில் மத்திய மற்றும் மாநில அரசால் தேர்ந்தெடுக்கப்பட்ட 164 கிராம ஊராட்சிகளில் கிராம சுவராஜ்ய இயக்கம் என்னும் பிரச்சாரம் ஏப்ரல் 14 முதல் மே 5 வரை நடைபெற்றது. கடலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களால் கீழ்காணும் 7 திட்டங்கள் மூலம் கிராம ஊராட்சி பொது மக்களுக்கு பயன்கள் முழு அளவில் கொண்டு செல்லப்பட்டது\nபிரதம மந்திரி உஜ்வாலா யோஜனா\nபிரதம மந்திரி ஜன்தன் யோஜனா\nபிரதம மந்திரி ஜீவன்ஜோதி பீமா யோஜனா\nபிரதம மந்திரி சுரக்ஷா பீமா யோஜனா\nஊரக வளர்ச்சித்துறை இணையதள முகவரிகள் :\nபக்க மதிப்பீடு (13 வாக்குகள்)\n(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)\nகீழே கொடுக்கப்பட்டுள்ள குறிப்பு எண்ணை டைப் செய்யவும்.\nதகவல் அறியும் உரிமை சட்டம்\nவங்கி மற்றும் தபால்துறை சேவை\nதோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை\nதொலைபேசி மற்றும் அஞ்சல் குறியீட்டு எண்\nசமூக நலம் மற்றும் சத்துணவு திட்டத்துறை\nசமூக நலத்துறை மற்றும் சத்துணவுத் திட்டம்\nமத்திய சிறைச்சாலை - தமிழ்நாடு சிறைத்துறை\nபொருள் இயல் மற்றும் புள்ளி இயல் துறை\nதீயணைப்பு (ம) மீட்புப்பணித் துறை\nகிராமிய & நகர்ப்புற வறுமை ஒழிப்பு\nதகவல் பெறும் உரிமைச்சட்டம் 2005\nபொது அறிவு வினாடி வினா\nஇந்த இணையதளம், தேசிய அளவில் செயல்படுத்தப்பட்டு வரும் “இந்திய முன்னேற்ற நுழைவாயில் (இண். டி. ஜி)” திட்டத்தின் ஒரு அங்கமாகும். இது சமூக மேம்பாட்டிற்கான பயனுள்ள தகவல்களையும், சேவைகளையும் தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அளித்து வருகிறது. இந்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் , இத்திட்டத்தை சி.டாக். (உன்னத கணிப்பியல் வளர்ச்சி மையம், ஐதராபாத்) செயல்ப��ுத்தி வருகிறது.\nஇறுதியாக திருத்தம் செய்தது: Mar 16, 2020\n© 2020 அனைத்து காப்புரிமைகளும் சி-டாக் நிறுவனத்திற்கு உரியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510846.12/wet/CC-MAIN-20200403092656-20200403122656-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.vikaspedia.in/health/ba8bafbcdb95bb3bcd/ba4bb2bc8bb5bb2bbf/baeba3bcdb9fbc8bafbbfbb2bcd-ba8bc0bb0bcd-b9abc7bb0bcdba8bcdba4bbfbb0bc1baabcdbaaba4bc8-b95bc1ba3baabcdbaab9fbc1ba4bcdba4bc1baebcd-b8ebb3bbfbaf-baebb0bc1ba4bcdba4bc1bb5baebcd", "date_download": "2020-04-03T11:09:49Z", "digest": "sha1:NSUIHB73MHTUR2BZXI6R256JVAI75FJV", "length": 13546, "nlines": 180, "source_domain": "ta.vikaspedia.in", "title": "மண்டையில் நீர் சேர்ந்திருப்பதை குணப்படுத்தும் மருத்துவம் — விகாஸ்பீடியா", "raw_content": "பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation\nமுகப்பு பக்கம் / உடல்நலம் / நோய்கள் / தலை அல்லது மண்டை / மண்டையில் நீர் சேர்ந்திருப்பதை குணப்படுத்தும் மருத்துவம்\nமண்டையில் நீர் சேர்ந்திருப்பதை குணப்படுத்தும் மருத்துவம்\nதலையில் நீர் சேர்ந்திருப்பதை குணப்படுத்த சில குறிப்புகள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.\nமுதலில் ஜலதோசம் ஏன் வருகிறது என்று பார்த்தால் குறிப்பிட்ட வைரஸால், தலையில் (மண்டையில்) நீர் சேர்வதால் வருகிறது, ஜலதோசம் வருவது நல்லதுதான், மண்டையில் இருக்கும் நீரை மூக்கின் வழியாக வெளியே தள்ளிக்கொண்டே இருக்கிறது. தொடர்ந்து சளி பிடித்து தும்மல் வருவதாலும், மூக்கில் இருக்கும் நீரை பல முறை வெளியே சிந்துவதாலும் மூக்கில் வலியும் தொண்டையில் வேதனையும் தான் அதிகமாகிறது.\nஜலதோசம் வரும் முன்னே நமக்கு தெரிந்துவிடும் எப்படி என்றால் தொண்டையில் சற்று வலி போன்று எரிச்சல் ஏற்படும். இந்த நேரத்தில் நாம் 13 மிளகு எண்ணி எடுத்து மென்று சாப்பிட வேண்டும். தூசு குப்பையினால் மூக்கில் ஏற்படும் அலர்ஜி (Dust allergy) போன்றவைகளினால் வரும் ஜலதோசம் மிளகு சாப்பிட்ட 15 நிமிடத்திற்குள்ளே குணமாகும்.\nமண்டையில் நீர் சேர்ந்திருப்பதால் ஏற்படும் ஜலதோசம் மிளகு சாப்பிட்டால் கட்டுக்குள் வருமே தவிர முழுமையான குணம் கிடைக்காது. தலையில் சேர்த்திருக்கும் நீரை எடுப்பதற்கான மருந்தை சற்று விரிவாக பார்ப்போம். அகத்தியர் தன் நூலில் அக்கினி சேகரத்தையும் வெள்ளை-யையும் சேர்த்தால் இரத்தம் வரும் இதை பூசினால் உடனடியாக குணம் கிடைக்கும் என்று தெரியப்படுத்தி இருந்தார்.\nஇரண்டு சிறிய ஸ்பூன் அலவு மஞ்சள் பொடி 1/4 ஸ்பூன் அளவு சுண்ணாம்பு எடுத்து சிறிது தண்ணீர் விட்டு பூசுவதற்கு தகுந்தாற்போல் கலந்து மண்ண்டையைச் சுற்றி நெற்றியிலு���் மூக்கின் மேலும் இதை பூச வேண்டும். அவ்வாறு பூசினால் மண்டையில் இருக்கும் அத்தனை நீரையும் சுண்ணாம்பு எடுத்துவிடும்.\nபக்க மதிப்பீடு (46 வாக்குகள்)\nசுண்ணாம்பு பூசுவதால் காயங்கள் உண்டாக்காதா\n(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)\nகீழே கொடுக்கப்பட்டுள்ள குறிப்பு எண்ணை டைப் செய்யவும்.\nபால்வினை நோய் மற்றும் இனப்பெருக்க மண்டல நோய்\nஇரத்த அழுத்தம் / இரத்த சோகை\nதலைவலி - காரணங்கள் மற்றும் ஆலோசனைகள்\nஒற்றைத் தலைவலிக்கான சிகிச்சை முறை\nஒற்றைத் தலைவலியும் அதற்கான காரணிகளும்\nதலைவலியில் இருந்து விடுபட குறிப்புகள்\nஒற்றை தலைவலிக்கான வீட்டு வைத்தியங்கள்\nமண்டையில் நீர் சேர்ந்திருப்பதை குணப்படுத்தும் மருத்துவம்\nஉடல் நலம்- கருத்து பகிர்வு\nகிராமிய & நகர்ப்புற வறுமை ஒழிப்பு\nதகவல் பெறும் உரிமைச்சட்டம் 2005\nபொது அறிவு வினாடி வினா\nஇந்த இணையதளம், தேசிய அளவில் செயல்படுத்தப்பட்டு வரும் “இந்திய முன்னேற்ற நுழைவாயில் (இண். டி. ஜி)” திட்டத்தின் ஒரு அங்கமாகும். இது சமூக மேம்பாட்டிற்கான பயனுள்ள தகவல்களையும், சேவைகளையும் தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அளித்து வருகிறது. இந்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் , இத்திட்டத்தை சி.டாக். (உன்னத கணிப்பியல் வளர்ச்சி மையம், ஐதராபாத்) செயல்படுத்தி வருகிறது.\nஇறுதியாக திருத்தம் செய்தது: Feb 27, 2020\n© 2020 அனைத்து காப்புரிமைகளும் சி-டாக் நிறுவனத்திற்கு உரியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510846.12/wet/CC-MAIN-20200403092656-20200403122656-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilonline.com/thendral/channels/harimozhi/harimozhi.aspx?Page=9", "date_download": "2020-04-03T09:52:07Z", "digest": "sha1:EGZRDK6DB6UV32DAYIPCF6Z742T6FXHX", "length": 9296, "nlines": 43, "source_domain": "tamilonline.com", "title": "Welcome to TamilOnline & the home of Thendral Magazine", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nபாரதியின் குயில் பாட்டில் உள்ள குறியீடுகளை அலசிக் கொண்டிருந்தோம். குயிலைக் கவிதை என்பதாகவும், இளைஞனை (பாரதி 'நான்' என்றே அந்த இளைஞனைக் குறிப்பிட்டாலும், அது பொதுவாக) நல்ல கவிஞர்கள் அனைவரையும்... மேலும்... (1 Comment)\nபேராசிர���யர் நினைவுகள்: வாலுக்குப் போவதெங்கே\nகுயில் பாட்டில் குயில் கவிதையே என்றும், காளை, மரபை ஒரு வெளிப்பாடாக அல்லாமல், செக்குமாட்டுத்தனமாக, யாப்பிலக்கணப் புத்தகத்தில் சொல்லப்பட்டுள்ளதை அரை அங்குலமும் பிசகாமல் செய்நேர்த்தியை மட்டுமே... மேலும்... (1 Comment)\nபேராசிரியர் நினைவுகள்: காளை எருதர்; காட்டில் உயர் வீரர்\nநாம் குயில் பாட்டில் பார்க்கும் இளைஞன்--பாரதியைப் போன்ற செழுமையான, முழுமையான கவிஞன். இத்தொடரில் முன்னரே விவாதிக்கப்பட்ட வகையைச் சேர்ந்தவன். ஆன்ம அனுபவம், உணர்வுகள், அறிவு ஆகிய மூன்று... மேலும்... (1 Comment)\nபேராசிரியர் நினைவுகள்: குயிலுக்குள் கவிக் கூட்டம்\nதமிழ்க் கவிதையின் நீண்ட வரலாற்றில் எப்போதுமே மூன்று தனித்தனிக் குழுவினர் இயங்கிக் கொண்டிருந்தனர் என்பதைப் பார்க்க முடியும். ஒரு சாராருக்குச் சொல்ல நிறையச் செய்தி இருக்கும்; சொல்வதைச் செல்லும் விதமாக... மேலும்... (1 Comment)\nபேராசிரியர் நினைவுகள்: கதை முடிந்தது; கத்தரிக்காய் காய்த்ததா\nதான் குயிலாக இருந்தும்கூடத் தனக்கு மனிதர்களின் பேச்சு புரிவதற்கும், தன்னாலும் அவ்வாறு பேச இயலுவதற்கும் காரணம் புரியாமல் தவித்த குயில் அந்த வழியாக வந்த தென்பொதியை மாமுனிவர்... மேலும்... (1 Comment)\nபேராசிரியர் நினைவுகள்: முன்பிறவிக் கதை\nகுயில் பாட்டின் மர்ம முடிச்சுகள் என்று இதுவரையில் நாம் பார்த்து வந்த அத்தனைக் குறிப்புகளையும் - ஒவ்வொரு புள்ளியையும் - ஒருங்கிணைக்கும் கோடாகக் குயிலின் பூர்வ ஜன்மக் கதை விளங்குகிறது. வேதாந்தமாக விரித்துப்... மேலும்...\nபேராசிரியர் நினைவுகள்: குயிலின் கதை\nபாரதியின் குயில் பாட்டில் உள்ளோட்டமான அந்த மையக்கருதான் என்ன தன் கவிதாவேசத்தை வெளிப்படுத்துவதற்காக எழுதிய பாடலாக இருந்திருக்குமாயின், பாரதியால், கம்பன் ராமாயணத்தைத் தெரிவுசெய்ததுபோல் செய்திருக்க முடியும். மேலும்...\nபேராசிரியர் நினைவுகள்: வாசகனுக்கு ஒரு எச்சரிக்கை\nசுபமங்களா பத்திரிகை அமைத்துக் கொடுத்த மேடையில் பேராசிரியர் தி. வேணுகோபாலன் (நாகநந்தி) 'பாரதியின் கவிதை இயல்' என்ற தலைப்பில் நிகழ்த்திய தொடர் சொற்பொழிவுகளையும், அதன் இறுதிப் பகுதியில்... மேலும்...\nபேராசிரியர் நினைவுகள்: கூப்பிடுங்கள் ஷெர்லக் ஹோம்ஸை\nபேராசிரியர் நாகநந்தி 'செந்தமிழ் தேனீ' என்ற தலைப்பில் பாரதியைப் ப���்றி ஒரு தொடர் சொற்பொழிவு தொடங்கியிருந்தார். பாரதிதாசனுடைய 'புதுநெறி காட்டிய புலவன்' என்ற பாடலில் பாரதியைக் குறித்து பாரதிதாசன் அள்ளிக் கொட்டியுள்ள... மேலும்...\nபேராசிரியர் நினைவுகள்: இடை விலகலாமா\nபேராசிரியரைப் பற்றிய இந்தத் தொடரில் நான் அவருடைய 'சுபமங்களா' சொற்பொழிவுத் தொடரை எந்தத் துணிவில் தொடங்கினேன் என்பது தெரியாது. சொல்லப் போனால், தொடக்கத்தில் சற்றுத் தயக்கமாகவும், பயமாகவும் கூட இருந்தது. மேலும்...\nபேராசிரியர் நினைவுகள்: வேதாந்தமாக விரித்துப் பொருளுரைக்க\nஆசிரியர் நாகநந்தி வாழ்ந்த காலத்திலேயே தமிழறிஞர்களால் பெரிதும் மதிக்கப்பட்டவர்; பாராட்டப்பட்டவர்; ரசிக்கப்பட்டவர். ஔவை நடராசன் தொடங்கி, பட்டிமன்றப் பேச்சாளர் பேரா. ராஜகோபாலன் (சென்னை கிறிஸ்தவக் கல்லூரி)... மேலும்...\nபேராசிரியர் நினைவுகள்: வெல்லுஞ் சொல்\nமுப்பது, நாற்பதாண்டுகளுக்கு முன்னால், அநேகமாக எல்லா தமிழ்த் திரைப்படங்களிலும்--தமிழாசிரியாரை கோமாளியாகத்தான் சித்திரிப்பார்கள். கோட், தலைப்பாகை, முட்டை முட்டையாக மூக்குக்கண்ணாடி, அசமந்தப் பார்வை... மேலும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510846.12/wet/CC-MAIN-20200403092656-20200403122656-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ayngaran.com/newsdetails.php?newsid=4349", "date_download": "2020-04-03T11:42:39Z", "digest": "sha1:IR2273FVWQ67PLLXVPD4PUKTFAXHCGEO", "length": 4334, "nlines": 96, "source_domain": "www.ayngaran.com", "title": "Ayngaran International", "raw_content": "\nமாஸ்டர் படத்திற்காக விஜய்யின் ‘ஒரு குட்டி கதை’ பாடல்\nதனுஷ், சினேகா நடிக்கும் பட்டாஸ் டிரைலர் இன்று வெளியானது\nவைரலாகும் சிம்பு நடிக்கும் மஹா படத்தின் போஸ்டர்\nதனுஷ் நடித்த 2 படங்கள் ஒரே நாளில் வெளியாகிறது\nஆர்.கண்ணன் இயக்கத்தில் அதர்வா – அனுபமா நடிப்பில் புதிய படம்\nகார்த்தி நடிக்கும் 'தம்பி' படத்தின் இசை மற்றும் வெளியீட்டு தேதி\nசிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள 'ஹீரோ' படத்தின் வீடியோ கேம்\nபொன்ராம் இயக்கத்தில் சசிகுமார் நடிக்கும் ‘எம்ஜிஆர் மகன்’ படப்பிடிப்பு நிறைவடைந்தது\nமொத்தத்தில் ‘சங்கத்தமிழன்’ கமர்சியல் விருந்து. - விமர்சனம்\nமொத்தத்தில் ‘ஆக்‌ஷன்’ வெறித்தனம் - விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510846.12/wet/CC-MAIN-20200403092656-20200403122656-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.59, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/entitysearch/post?keyword=time", "date_download": "2020-04-03T11:52:49Z", "digest": "sha1:QGLF4KHFMHAZRBSXKJGL3A4MLDVSOQ5C", "length": 4606, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "Search results for \"time | Dinakaran\"", "raw_content": "\nஊத்துக்கோட்டையில் முதல�� முறையாக மது அருந்தி விட்டு பைக் ஓட்டிய வாலிபர் கைது\nவரலாற்றில் முதல் முறையாக வெள்ளி கிலோவுக்கு 11,500 சரிந்தது\nபிளஸ் 2 தேர்வுகள் தொடங்கும் நேரம் மாற்றம்: தேர்வுகள் துறை அறிவிப்பு\nவரலாற்றில் முதல் முறையாக நாகூர் தர்கா மூடல்\nவரலாற்றில் முதல் முறையாக வெள்ளி கிலோவுக்கு ₹11,500 சரிந்தது\nஊத்துக்கோட்டையில் முதல் முறையாக மது அருந்தி விட்டு பைக் ஓட்டிய வாலிபர் கைது\nமும்பையில் முதன்முறையாக ஆட்களையும், வாகனங்களையும் ஏற்றிச்செல்லும் புத்தம் புதிய படகுப் போக்குவரத்து அறிமுகம்\n2-ம் உலகப்போருக்கு பிறகு முதல் முறையாக விம்பிள்டன் டென்னிஸ் போட்டி ரத்து\nஉலகை அச்சுறுத்தும் கொரோனா: இஸ்ரேலில் 1656 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் முதல் முறையாக 88 வயது முதியவர் உயிரிழப்பு\nமுதன் முறையாக பார்வையாளர்களின்றி ஏற்றப்பட்ட ஒலிம்பிக் ஜோதி..: புகைப்படங்கள்\n4வது முறையாக ம.பி. முதல்வரானார் சிவராஜ் சிங் சவுகான்\nமும்பை எக்ஸ்பிரஸ் பயண நேரம் மாற்றம்\nஇந்தியாவில் முதன்முறையாக கொரோனா தாக்குதலுக்கு ஒருவர் பலி: டெல்லி சுகாதாரத்துறை அமைச்சகத்தில் மத்திய அமைச்சர்கள் ஆலோசனை\nகொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க வேலூர் கோட்டை முதல்முறையாக மூடல்\nதமிழகத்திலேயே முதன்முறையாக குடிபோதையில் பைக் ஓட்டிய வாலிபர் கைது\nரஞ்சி கோப்பை கிரிக்கெட் முதல் முறையாக சவுராஷ்டிரா சாம்பியன்\nரஞ்சிக்கோப்பை தொடரில் முதல்முறையாக சாம்பியன் பட்டம் வென்றது சவுராஷ்டிரா அணி\nகொரோனா பாதிப்பு மேலும் பரவாமல் இருக்க மளிகை, காய்கறி கடைகள், பெட்ரோல் பங்குகளுக்கு நேரக்கட்டுப்பாடு அமலானது\nதமிழ்நாட்டில் முக்கியமான கடைகளை திறக்க நேர அளவு நிர்ணயம்: தமிழக அரசு அறிவிப்பு\nநாட்டிலேயே முதன்முறையாக திருப்பூரில் கிருமிநாசினி சுரங்கப்பாதை : 3 வினாடி பாதையில் நடந்தாலே உடல் முழுவதும் கொரோனா தொற்றுகள் நீங்கிவிடுமாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510846.12/wet/CC-MAIN-20200403092656-20200403122656-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.livechennai.com/fruits-price-in-chennai/", "date_download": "2020-04-03T09:42:58Z", "digest": "sha1:X72YDAEBHVZDBQRT2RJFBG3RJQNNOAJO", "length": 5409, "nlines": 98, "source_domain": "tamil.livechennai.com", "title": "Fruits Price, Fruits, Commodity Price Chennai, பழங்கள் விலை நிலவரம் சென்னை, Apple, Bannana, Jack Fruit..", "raw_content": "\nமகா சிவாராத்திரி – முக்கியமான ஆறு அம்சங்கள்\n65 வயது கடந்த மூத்த குடிமக்கள் நாள் ஒன்றுக்கு 700 பேர் இலவசமாக தரிசனம் செய்யலாம் எ���்பது எப்படி\nயாரெல்லாம் திருப்பதி சென்றால் அதிக பலன்கள் பெற முடியும்\nகலைஞர் செய்திகள் தொலைக்காட்சியில் புதிய நிகழ்ச்சி ‘மியூசிக் மேட்லி’\nஆஸ்கர் விருது – 2020\nசென்னையில் நாளைய மின்தடை (07.02.2020)\nசென்னையில் நாளைய மின்தடை (06.02.2020)\nசென்னையில் நாளைய மின்தடை (01.02.2020)\nஃபிரெஸு பசும்பால் நிறுவனத்திற்கும் ஜெ.பி சாஃப்ட் சிஸ்டெம் நிறுவனத்திற்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.\nபழங்கள் விலை நிலவரம் சென்னை\nஆப்பிள் (சிம்லா) (1கிலோ) 160.0\nஆப்பிள் (பியூஜி பிங்க்) (1கிலோ) 160.00\nவாழைப்பழம் (மஞ்சள்) (1 Piece) 10.00\nமலை வாழைப்பழம் (2 Pieces) 15.00\nவாழைப்பழம் கற்பூரவள்ளி (2 Pieces) 15.00\nவாழைப்பழம் மோரிஸ் (1 Piece) 12.00\nவாழைப்பழம் நேந்திரம் (1 Piece) 20.00\nவாழைப்பழம் பூவம் (2 Pieces) 10.00\nகருப்பு திராட்சை (விதையுடன் ) (1கிலோ) 70.00\nநறுமண பொருட்கள் விலை நிலவரம்\nபால் பொருட்கள் விலை நிலவரம்\nதங்கம் விலை நிலவரம் சென்னை\nவெள்ளி விலை நிலவரம் சென்னை\nசென்னையில் நாளைய மின்தடை (28.02.2020)\nநாளைய (27.02.2020) மின்தடை பகுதிகள்\nசென்னையில் நாளைய மின்தடை (26.02.2020)\nசென்னையில் நாளைய மின்தடை (25.02.2020)\nஅருள்மிகு உண்ணாமுலை உடனுறை அண்ணாமலையார் திருக்கோயிலில் மகாசிவராத்திரி சிறப்பு அபிஷேகம்\nமகா சிவாராத்திரி – முக்கியமான ஆறு அம்சங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510846.12/wet/CC-MAIN-20200403092656-20200403122656-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/community/01/227984?ref=archive-feed", "date_download": "2020-04-03T11:05:34Z", "digest": "sha1:4C2NWH23J2O34PKLQ7HEREK4OHXQKH2D", "length": 8020, "nlines": 149, "source_domain": "www.tamilwin.com", "title": "13 வருடங்களாக தனது கணவரை இழந்து தவிக்கும் தாய் - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nவியாழன் புதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு சனி\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\n13 வருடங்களாக தனது கணவரை இழந்து தவிக்கும் தாய்\nவடக்கு கிழக்கு பகுதியில் ஏராளமானோர் காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளை பிரிந்து ஏதோ ஒரு விதத்தில் தமது வாழ்நாளை நடத்திக் கொண்டு செல்கின்றனர்.\nஅவர்கள் காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளை கண்டுபிடிக்கும் முயற்சிகளை மேற்கொண்டிருந்தாலும், காணாம���் ஆக்கப்பட்ட தனது உறவின் தற்போதைய நிலை என்பது யாரும் அறிந்திடாத மறைபொருளாகவே உள்ளது.\nஅந்தவகையில், 2006ஆம் ஆண்டு இடம்பெயர்ந்து சென்றுக் கொண்டிருக்கையில் யுத்தம் இடம்பெற்ற வேளை செல் தாக்குதலின் போது தனது கணவரை தொலைத்த தாயின் உள்ளக்குமுறல் என்றும் மாறாதது.\nகாணாமல் ஆக்கப்பட்ட தனது தந்தை தற்போது அவர் உயிருடன் உள்ளாரா இல்லையா என்பது தொடர்பில் ஒன்றும் தெரியாமல் வாழும் மகளின் ஒரு பாசப் போராட்டம். உங்கள் பார்வைக்கு காணொளியாக,\nஇலங்கை தமிழ் மக்களின் நீண்ட நாள் திருமண தேடல்களுக்கு ஓர் நிரந்தர தீர்வு. வெடிங்மான் இல் இன்றே பதிவு செய்யுங்கள் பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510846.12/wet/CC-MAIN-20200403092656-20200403122656-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/Programs/Tiraikatal/2019/11/26201239/1059374/Thiraikadal.vpf", "date_download": "2020-04-03T10:32:58Z", "digest": "sha1:DKR5X6B4NMHVPPSVSZOAGWUYLEBV52R5", "length": 8136, "nlines": 94, "source_domain": "www.thanthitv.com", "title": "(26/11/2019) திரைகடல் : அடுத்தடுத்து பாயும் அறிவிப்புகள் : உற்சாகத்தில் தனுஷ் - கௌதம் ரசிகர்கள்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\n(26/11/2019) திரைகடல் : அடுத்தடுத்து பாயும் அறிவிப்புகள் : உற்சாகத்தில் தனுஷ் - கௌதம் ரசிகர்கள்\n(26/11/2019) திரைகடல் : 'துருவ நட்சத்திரம்' படத்தின் எஞ்சிய காட்சிகள் - விரைவில் தொடங்குகிறது படப்பிடிப்பு\n* அடுத்தடுத்து பாயும் அறிவிப்புகள் : உற்சாகத்தில் தனுஷ் - கௌதம் ரசிகர்கள்\n* 'துருவ நட்சத்திரம்' படத்தின் எஞ்சிய காட்சிகள் - விரைவில் தொடங்குகிறது படப்பிடிப்பு\n* முழுமையாக நிறைவடைந்தது 'ஹீரோ' படப்பிடிப்பு\n* ஜோதிகா நடிப்பில் உருவாகும் 'பொன்மகள் வந்தாள்'\n* 'அசுரன்' சண்டை காட்சிகள் உருவான விதம்\n* ஜடா' படத்தின் 'அப்படி பாக்காதடி' பாடல்\n* 'மாமாங்கம்' படத்தின் 'தாலாட்டு' பாடல்\n(12/02/2020) திரைகடல் - 'ஒரு குட்டி கத' பாடியுள்ளவர் உங்கள் விஜய்\n2021ம் ஆண்டு பொங்கலை குறிவைக்கும் விஜய்\n(31/03/2020) திரைகடல் - \"சும்மா இருக்குறது எவ்வளவு கஷ்டம் தெரியுமா\nபாடகர் வேல்முருகனின் கொரோனா விழிப்புணர்வு பாடல்\n(30/01/2020) திரைகடல் - மீண்டும் பாலிவுட்டில் களமிறங்கும் தனுஷ்\n(30/01/2020) திரைகடல் - இணையத்தில் வெளியான 'டகால்டி' காட்சி\n(04/03/2020) திரைகடல் - சினிமாவில் 15 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள தமன்னா\n(04/03/2020) திரைகடல் - வியாபாரத்தில் சூடு பிடிக்கும் 'மூக்குத்தி அம்மன்'\n(26/03/2020) திரைகடல் : இரத்தம் ரணம் ரௌத்திரம்' என பெயர் அறிவிப்பு\n(26/03/2020) திரைகடல் : பாகுபலி இயக்குனர் ராஜமௌலியின் அடுத்த படைப்பு\n(01/04/2020) திரைகடல் : திருட்டு - மோசடியை மையமாக கொண்ட படங்கள்\n'மாஸ்டர்' படத்தின் விஜய் சேதுபதி பாடல்\n(02/04/2020) திரைகடல் : உலக அளவில் அதிக வசூலை குவித்த டாப் 10 படங்கள்\n5வது இடத்தில் 'அவெஞ்சர்ஸ் இன்ஃபினிட்டி வார்'\n(01/04/2020) திரைகடல் : திருட்டு - மோசடியை மையமாக கொண்ட படங்கள்\n'மாஸ்டர்' படத்தின் விஜய் சேதுபதி பாடல்\n(31/03/2020) திரைகடல் - \"சும்மா இருக்குறது எவ்வளவு கஷ்டம் தெரியுமா\nபாடகர் வேல்முருகனின் கொரோனா விழிப்புணர்வு பாடல்\n(30/03/2020) திரைகடல் - சத்யதேவாக அஜித் மிரட்டிய 'என்னை அறிந்தால்'\n(30/03/2020) திரைகடல் - இணையத்தில் பரவும் குட்டி ஸ்டோரி - கொரோனா வெர்ஷன்\n(26/03/2020) திரைகடல் : இரத்தம் ரணம் ரௌத்திரம்' என பெயர் அறிவிப்பு\n(26/03/2020) திரைகடல் : பாகுபலி இயக்குனர் ராஜமௌலியின் அடுத்த படைப்பு\n(25/03/2020) திரைகடல் - ரசிகர்களுக்கு உத்வேகத்தை கொடுக்கும் பாடல்கள்\n(25/03/2020) திரைகடல் - ஒவ்வொரு பூக்களுமே - ஆட்டோகிராஃப்\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510846.12/wet/CC-MAIN-20200403092656-20200403122656-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.valaitamil.com/appusamy-kutti-kathaigal_1919.html", "date_download": "2020-04-03T10:47:07Z", "digest": "sha1:ZNVTRZ67WJ73KU6F5CXFV6GBV6FN6PLZ", "length": 101660, "nlines": 387, "source_domain": "www.valaitamil.com", "title": "Appusamy kutti kathaigal Bhakiyam ramasamy | அப்புசாமி குட்டிக் கதைகள் பாக்கியம் ராமசாமி | அப்புசாமி குட்டிக் கதைகள்-சிறுகதை | Bhakiyam ramasamy-Short story", "raw_content": "\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Indian Law)\nமுதல் பக்கம் மொழி-இலக்கியம் சிறுகதை\nஅப்புசாமி பாத்ரூம் விளக்கை மறந்துபோய் அணைக்காமல் வந்து விட்டார். மனைவி சீதே கோபமாக பாத்ரூம் பல்பை கழற்றிவிட்டாள். மறுதினம் அப்புசாமி தெரு வாசலில் குளிக்கத் தொடங்கினார். காரணம் கேட்டவர்களுக்கு, ”அவளால் சூரியனைக் கழற்றி எறிய முடியாதே” என்றார்.\nஓட்டலுக்குச் சென்ற அப்புசாமி வெயிட்டரைக் கூப்பிட்டு, ஓரொரு பலகாரத்தின் விலையையும் விசாரித்தார். பிறகு மூணு இட்லி, இரண்டு வடை, ஒரு தோசை, ஒரு காப்பி சாப்பிடுவதானால் எவ்வளவு பணம் வேண்டியிருக்கும்\nவெயிட்டர் சொன்னான் அப்புசாமி எழுந்து கொண்டார். ”நீ பிரயோசனமில்லை. கணக்கில் வீக்கான சப்ளையராக நான் தேடிக் கொண்டிருக்கிறேன்,” என்று வெளியேறினார்.\nஅப்புசாமி காலையில் ஏழு மணி ஆகியும் எழுந்திருக்கவில்லை. அவர் மனைவி சீதா\n”நீங்களே காப்பி போட்டுக் கொள்ளுங்கள்” என்று ஒரு கடிதம் எழுதி வைத்துவிட்டுப் போய் விட்டாள்.\nமனைவி திரும்பி வந்து பார்த்தபோது அப்புசாமி முழுச் சமையலே செய்து வைத்திருந்தார். மேடையில் ஒரு கடிதம் காணப்பட்டது. ‘காப்பிப்பொடி, சர்க்கரை, பால் இல்லாமல் காப்பி போடுவதை விடச் சமையல் செய்வது சுலபமாக இருந்தது.’\nஅப்புசாமிக்கு அவசரமாகக் கொஞ்சம் பணம் தேவைப்பட்டது. பக்கத்து வீட்டுக்காரரிடம் போய்த் தலையைச் சொறிந்தார் : ”என்ன விஷயம்\n”சீக்கிரம் கடனாகப் பத்து ரூபாய் கொடுத்து என்னை அனுப்பி விடுங்கள். இல்லாவிட்டால் நிறையப் பொடுகு உங்கள் வீட்டில் பரவிவிடும்,” என்றார் அப்புசாமி.\nஅப்புசாமி தனக்கு ஏதோ ஒரு லாட்டரியில் கோடி ரூபாய் பரிசு விழுந்ததாக நடுராத்திரியில் கனவு கண்டார். கண்ணை மூடிக்கொண்டே மனைவியை உடனே எழுப்பினார். ”சீதே\n சீக்கிரம் என்னை நம்பி நூறு ரூபாய் கொடு நான் இப்போ கோடீஸ்வரன்… சீக்கிரம். சீக்கிரம்… நான் கண்ணைத் திறப்பதற்கு முன் கொடு,” என்றார்.\nஒரு கல்யாண ரிஸப்ஷனுக்கு அப்புசாமி போயிருந்தார். நேராக விருந்து மண்டபத்துக்குப் போய்விட்டார். இன்னும் அங்கே இலை மட்டும் போட்டிருந்தார்கள். பரிமாறவில்லை.\n”கொஞ்சம் டைம் ஆகுமே,” என்றார் சமையல்காரர். அப்புசாமி உடனே ”நான் மாப்பிள்ளையின் தாத்தா மரியாதை தெரியாதவராயிருக்கீங்களே. உடனே போடுங்கள்” என்றார் வேகமாக.\nசமையல்காரர் : ”இது சதாபிஷேகக் கல்யாணம். மாப்பிள்ளைக்கு எண்பது வயசு முடிகிறது. அவருக்கு நீங்கள் தாத்தாவாக இருக்க முடியாதே,” என்றார்.\n”சரி, பேரன் என்று வைத்துக் கொண்டுதான் சாப்பாடு பரிமாறுங்களேன்” என்றார் அப்புசாமி.\n மறந்துவிடாதே. நாளைக்கு எனக்குப் பிறந்த நாள். கேக் கூட வாங்கியாகிவிட்டது…. என்றார் அப்புசாமி. மனைவி சீதாப்பாட்டி ”என்னைக் கேட்காமல் ஏன் பிறந்த நாள் விழா” என்றாள்.\nஅப்புசாமி நிதானமாக ”நான் பிறந்ததே உன்னைக் கேட்டுக் கொள்ளாமல்தானே\nகுழாங்கிப்பேர்காரனை அவசரமாகக் கூட்டி வரச் சொன்னாள் மனைவி. சரியாக மூடமுடியாமல் பாத்ரூமில் குழாய் கொட்டிக் கொண்டிருந்தது.\nகொஞ்ச நேரம் கழித்து தண்ணீர் வடிவது நின்றுவிட்டது. அப்புசாமி கொட்டக் கொட்ட ஈரமாக நடுங்கிக் கொண்டே வந்தார். ”என்ன ஆச்சு உங்களுக்கு\n”இரண்டு வேலை ஆச்சு. நான் குளிக்கவும் குளித்தாகிவிட்டது. குழாயையும் மூடியிருக்கேன். பிளம்பர் கிடைக்காததால் ஓவர்ஹெட் பார்க்குக்குள் அப்புசாமி இறங்கிக் குழாயைத் துணி வைத்து அடைத்துவிட்டு அப்படியே நன்றாக முழுகிக் குளித்துவிட்டு வந்து விட்டார்.\nவிமானத்தில் அப்புசாமி சிற்றுண்டியை முடிக்குமுன் ஏர் ஹோஸ்டஸ் அவரது பிளேட்டை வாங்குவதற்குக் கை நீட்டினாள்.\n”அவசரப்படாதே. நானே தேய்த்து வைத்து விடுகிறேன். வீட்டில் அந்த வேலையை செய்து பழக்கப்பட்டவன் நான்” என்றார்.\nபயணத்தின்போது எதிர்பாராத நெருக்கடி ஏற்பட்டு, யந்திரம் பழுதாகி சுவாசிக்க முடியாத சூழ்நிலை விமானத்தில் ஏற்பட்டால் சமாளிப்பது எப்படி அதற்கான முகமூடியை அணிவது எப்படி என்பதை ஏர் ஹோஸ்டஸ் சாடையால் விளக்கிக் கொண்டிருந்தாள். ஏதாவது ஒரு குறிப்பிட்ட மொழியில் பேசினால் அது தெரியாத மற்றவர்களு��்கு புரியாதே என்று சாடையாலேயே அப்புசாமி விளக்குவது வழக்கம்.\nஅப்புசாமி அவரை ஊமை என்று நினைத்து அருகிலிருந்தவரிடம், ”நான் பத்து ரூபாய் கொடுப்பதாக இருக்கிறேன். நீங்களும் கொடுங்கள். ரயில் பிச்சைக்காரியென்றால் ஐந்து ரூபாய் போதும். விமானப் பிச்சைக்காரியாச்சே\nஒரு வீட்டு விசேஷத்துக்கு அப்புசாமி போயிருந்தார். நாலாவது மாடியில் டெரஸில் ஷாமியானா போட்டிருந்தது. அப்புசாமி கேட்டார்.\n‘’ஆமாம். முகூர்த்தம் கீழே. சாப்பாடு மேலே.’’\n‘’மாற்றி வைத்துக் கொண்டிருக்கலாம்,’’ என்றார் அப்புசாமி.\nமனைவி சீதாப்பாட்டியின் மூக்குக் கண்ணாடியைத் தவறுதலாக அப்புசாமி மாட்டிக் கொண்டு\nசாயந்தரம் வந்ததும் பாட்டி கண்டித்தாள். ‘’உங்களுக்கு என்ன அவ்வளவு கவனக்குறைவு\n‘’திட்டாதே. பாராட்டு. ஒரு நாளாவது என் ஜிப்பாவுக்குப் பதில் உன் ரவிக்கையைப் போட்டுக் கொண்டு நான் போயிருக்கிறேனா\nகிறிஸ்துமஸ் தினம். கிறிஸ்துமஸ் தாத்தா வேஷம் போட்டுக் கொண்டு, தன் சினேகிதர்களுக்குப் பரிசுகள் தந்து தடால் மகிழ்ச்சி ஏற்படுத்தப் போவதாக அப்புசாமி தெரிவித்தார்.\nமனைவி சீதாப்பாட்டி அவரது திட்டத்தைப் பாராட்டி பரிசுப் பொருள் வாங்க இருநூறு ரூபாய் தந்தாள். ரூபாயை வாங்கிக் கொண்ட அப்புசாமி, நண்பர்களுடன் ஓட்டலுக்குப் போய் ஜாலியாகச் சாப்பிட்டு விட்டுத் திரும்பினார்.\nஅது தெரியாத பாட்டி ராத்திரி 12க்கு அப்புசாமியை எழுப்பி ‘’மேக்கப் செய்து கொண்டு கிளம்புங்கள்’’ என்றாள்.\n‘‘மேக்கப்காரன் தாடி வாடகை ஐம்பது ரூபாய் கேட்டான். தாடி வளர்க்க ஆரம்பித்து நிஜத் தாடியுடன் அடுத்த வருஷம் போய்க் கொள்கிறேன்’’ என்றார் அப்புசாமி சாமர்த்தியமாக.\nஅப்புசாமியும் மனைவி சீதாவும் வெளியூருக்குப் புறப்பட்டார்கள். ஒரு வாரம் கழித்துத் திரும்புவதாக இருந்தது. புறப்பட வீட்டைப் பூட்டியதும் அப்புசாமி அவசரமாக மறுபடி திறந்து கொண்டு உள்ளே போய்விட்டு வந்தார். ‘’என்ன மறந்து விட்டீர்கள்\n‘’நாம் திரும்புவதற்கு ஏழு நாள் ஆகுமே. தினம் தினம் புறப்பட்டு வந்து தேதி கிழிக்க முடியுமா அதனால் ஏழு நாள் தேதியையும் இன்றே கிழித்துவிட்டு வந்தேன்,’’ என்றார் அப்புசாமி.\nஅப்புசாமி அலாரம் டைம்பீஸை எடுத்துக்கொண்டு கடியார ரிப்பேர்க்காரனிடம் சென்றார். விடியற்காலை நாலரை மணிக்கு அடிக்கிற மாதிரி வைத்துக் கொடு. கோவிலுக்குப் பொங்கல் வாங்கப் போக வேண்டும்.’’\n‘’நீங்களே அலாரம் முள்ளைத் திருப்பிக் கொள்ளலாமே\n‘’அது எனக்கும் தெரியும். ஆனால் நான் கேட்டது காலையில் மட்டும் அடிக்கிற மாதிரி செய்து கொடு என்கிறேன். அதே இடத்துக்கு முள் வந்தால் சாயந்தரமும் அடிக்கிறது. நான் கோவிலுக்கு ஓடுகிறேன். ஆனால் சாயந்தரம் கோவில்களில் பொங்கல் தருவதில்லை,’’ என்றார்.\nகோவிலில் இருந்த குட்டி யானைக்குப் பிரியமாக அப்புசாமி ஒரு சீப்பு வாழைப்பழம் கொடுக்க விரும்பினார்.\nயானையின் துதிக்கையிலும் வைத்து விட்டார். அருகிலிருந்த யானைப் பாகன் ஓடி வந்து ‘வாழைப் பழம் கொடுக்காதீங்க’’ என்று அவர் கையிலிருந்ததைப் பறித்து அவரிடமே தந்துவிட்டான்.\nஆசையுடன் துதிக்கையை நீட்டிய யானைக் குட்டிக்கு ஏமாற்றம். ‘’இந்தா’’ என்று யானைப் பாகனிடம் அப்புசாமி பத்து ரூபாய் நோட்டை நீட்டினார். அவன் ஆவலுடன் கை நீட்டினான். அப்புசாமி தராமல் ஜிப்பாப் பையில் ரூபாயைப் போட்டுக் கொண்டு விட்டார்.’’ யானைக்கும் இப்படித்தான் இருந்திருக்கும்’’ என்று சொல்லிவிட்டுக் கிளம்பினார்.\nஅப்புசாமி ஏழெட்டு நாட்களாகத் தேதி கிழிக்காததை மனைவி சீதாப்பாட்டி கண்டித்தாள். ‘’அதற்குக் கூடச் சோம்பலா\n‘’நீ எத்தனை நாளைக்கு ஒரு தரம் காலண்டரைப் பார்க்கிறாய் என்பதைச் சோதிக்கவே விட்டு வைத்தேன். நீயும் என்னைப் போல சோம்பேறிதான்,’’ என்றார் அப்புசாமி.\nபங்களா வாசலில் நின்று கொண்டிருந்த அப்புசாமி,\nநாயுடன் வாக்கிங் வந்து கொண்டிருந்தவரிடம், ‘’நீங்கள் நடந்தால் கூடவே வருகிற நாய் நீங்கள் ஓடினாலும் கூட வருமா\n‘’ஒரு கடிதம் கொடுத்து அனுப்பினால் கொண்டு வந்து தருமா\n எல்லாம் தெரிந்த நாய் என்னுடையது.’’\n‘’ஆனால் என் வீட்டு வாசலில் அசிங்கம் பண்ணக்கூடாது என்பது மட்டும் தெரியவில்லை’’ என்றார் அப்புசாமி.\nபண்ருட்டியிலிருந்து வந்த உறவினர் ஒருத்தர் பெரீய பலாப்பழமாகக் கொண்டு வந்து தந்தார் அப்புசாமிக்கு.\n‘’வெகு அருமையாக கல்கண்டு மாதிரி இருக்கும்’’ என்றார்.\n‘’கல்கண்டே வாங்கி வந்திருக்கலாம். எனக்கு வேலை சுலபமாகும்,’’ என்றார் அப்புசாமி.\nஇரவு இரண்டு மணிக்குத் தெருவில் திடுமென்று நாய்கள் குலைக்க ஆரம்பித்தன.\nதூக்கம் கலைந்த சீதாப்பாட்டி அப்புசாமியை எழுப்பி ‘’தெருவில் ��ோய் எட்டிப் பாருங்கள்’’ என்றாள்.\nஅப்புசாமி எழுந்து கதவைத் திறந்து கொண்டு தெருவுக்குப் போனார்.\nசிறிது நேரத்தில் சத்தம் மிக அதிகமாகியது.\n‘’நானுமல்லவா குரைத்துக் கொண்டிருக்கிறேன்’’ என்றார் அப்புசாமி.\nவேடந்தாங்கலுக்கு அப்புசாமி சென்றிருந்தார். ஆயிரக்கணக்கான பறவைகள் ஏரியில் அமர்ந்திருந்தன. பார்த்து முடித்துப் பஸ்ஸில் ஏறிய நண்பர் அப்புசாமியிடம் ‘’அந்தந்தப் பறவை எப்படியோ அந்தந்த குஞ்சுகிட்டே வந்து இரை கொடுக்குதே ஆச்சரியமாயில்லே\n‘’முதல்லே போய் உம்மோடு வந்த பையனைக் கண்டு பிடிச்சுக் கூட்டிகிட்டு வாங்க, அவன் இன்னும் வரலே. பஸ் புறப்படப் போகுது’’ என்று ஞாபகப்படுத்தினார் அப்புசாமி.\nவேலைக்காரி கைக் குழந்தையை ஒரு பக்கம் உட்கார வைத்துவிட்டு வேலை செய்து கொண்டிருந்தாள். கையில் இரண்டு பிஸ்கெட்டை வைத்துக் கொண்டு ஙை ஙை என்று அழுதவாறிருந்தது.\nஅப்புசாமி சமாதானம் செய்தார் ‘’நல்ல புள்ளே. அழாதே கண்ணு.’’\nஇரண்டு நிமிஷம் கழித்துச் சட்டென்று நிறுத்தி விட்டது.\nசீதாப்பாட்டி உள்ளிருந்து வந்து, ‘’குழந்தை எப்படி அழுகையை நிறுத்தியது\n‘’வேறொன்றுமில்லை. அதற்கு நீ தந்திருந்த இரண்டு பிஸ்கட்டுகளையும் வாங்கித் தின்று விட்டேன்\nஅப்புசாமி 27′ம் நம்பர் பஸ்ஸில் ஏறுவதற்காக பஸ் ஸ்டாப்பில் நின்று கொண்டிருந்தார். அருகிலிருந்தவர், ‘’இந்த ஸ்டாப்பில் 27′ம் நம்பர் பஸ் நிற்காது. பாவம் நீங்கள் ரொம்ப நேரமாக நிற்கிறீர்களே\nஅப்புசாமி சொன்னார் : ‘’அது எனக்கும் தெரியும். ஆனால் இந்த பஸ் ஸ்டாப்பில்தான் என் ஜிப்பாவை விடக் குறைந்த வெளுப்பான சட்டை அணிந்த ஆசாமி நின்று கொண்டிருக்கிறார்’’ என்றார்.\nஅப்புசாமி ஒரு பங்களாவுக்குள் போய் விட்டு மறு நிமிடத்தில் வெளியே வந்தார். வாசலிலிருந்த வாட்ச்மேன், ‘’ஏன் சார் உடனே வந்துட்டே, எஜமான் உள்ளேதானே இருக்கிறார். பால்கனியிலே நிற்கிறாரே’’ என்றான்.\nஅப்புசாமி சொன்னார் : ‘’நான் உன் எஜமானைப் பார்க்கச் செல்லவில்லை. பங்களாவுக்குள் சிலர் நுழைந்தால் நீ ஒரு சல்யூட் அடிக்கிறாய். நான் நுழைந்தால் அப்படி அடிக்கிறாயா. நான் மரியாதைக்குரியவன்தானா என்று செக் செய்து கொள்ளத்தான் நுழைந்தேன். நீ சல்யூட் அடிக்கவில்லை. நீயே மதிக்காதபோது உங்க எஜமான் என்னை மதிக்கவா போகிறார் என்று திரும்புகிறேன்.���’\nஅப்புசாமி ஆசைப்பட்டு சற்று நீளமான ஜிப்பாவாகத் தைத்துக் கொண்டார். முழங்கால்வரை நீண்டிருந்த ஜிப்பாவைப் பார்த்து மனைவி எரிச்சலுடன், ‘’எதற்கு இத்தனை நீளம் வேஸ்ட்\n‘’சரி. இந்த ஜிப்பாவைப் போடும்போது இனிமேல் வேஷ்டி கட்டிக் கொள்ளாமல் விட்டு விடுகிறேன்,’’ என்றார் அப்புசாமி.\nபொங்கலுக்கு அப்புசாமி நீளமாக ஒரு கரும்பு வாங்கிக் கொண்டு சென்றார்.\nவழியில் பார்த்த நண்பர், ‘’உங்களுக்கோ கடிக்க முடியாது கரும்பு ஏன் வாங்கிப் போகிறீர்கள் கரும்பு ஏன் வாங்கிப் போகிறீர்கள்\n‘’என் மனைவியைக் கூட நான் அடிக்க முடியாது. ஆனாலும் வாழ்க்கைக்கு அவள் வேண்டியிருக்கிறதே\nஅப்புசாமி ஒரு டைரியில் நிறைய டெலிபோன் நம்பர்கள் எழுதி வைத்திருந்தார். சீதாப்பாட்டி திடுக்கிட்டு ‘’இதெல்லாம் என்ன நம்பர் நமக்கு அறிமுகமான நம்பர் ஒண்ணுகூட இல்லையே நமக்கு அறிமுகமான நம்பர் ஒண்ணுகூட இல்லையே\n‘’இதெல்லாம் நான் கூப்பிட்டபோது வந்த ராங் நம்பர்கள்.’’\n‘’ஒய் த ஹெல் அதையெல்லாம் எழுதியிருக்கீங்க\n‘’தெரிந்தவர்களுடனேயே பேசிக் கொண்டிருப்பது போர் அடிக்கிறது. இந்த மாதிரி ராங் நம்பர்களுடன் அடிக்கடி பேசிப் புது சினேகம் பிடித்துக் கொள்வது சந்தோஷமாயிருக்கிறது,’’\nவெளியூலிருந்து வந்த உறவினர் ரசகுல்லா டின் வாங்கி வந்திருந்தார். டின்னை உடனே உடைத்து ரசகுல்லாவைச் சாப்பிட அப்புசாமிக்கு நாக்கு ஊறியது. ஆனால் சீதாப்பாட்டியின் கண்கள் அவரை முறைத்தன. உடனே வந்தவரிடம் அப்புசாமி, “இது மாதிரி டின்களில் அடைத்த சரக்கையெல்லாம் வாங்கவே கூடாது. ஒரு தரம் பார்த்தேன். அவ்வளவும் பூஞ்சக் காளான் பிடித்திருந்தது’’ என்றார்.\nவாங்கி வந்தவர், ‘’இது ரொம்ப ஒசத்தியான கம்பெனி’’.\n“ஒசத்திக்காரன்தான் மோசடி பண்ணுவான்’’ என்றார்.\nவாங்கி வந்தவர் ரோஷத்தோடு “ஒரு ஸ்குரூ டிரைவர் கொடுங்கள். உங்கள் எதிரேயே உடைத்துக் காட்டி விடுகிறேன்’’ என்றார். அப்புசாமி அவர் கேட்ட ஆயுதத்தைத் தந்தார். ‘’பார்த்தீங்களா புத்தம் புது ரசகுல்லாக்கள்’’ என்றார் வந்தவர்.\nஅப்புசாமி, “அது சரி. தின்னு பார்த்துட்டுத்தானே எதையும் சொல்ல முடியும்” என்று இரண்டு மூன்று ரசகுல்லாக்களைச் சுவைத்துவிட்டு, ‘’உங்களை யாராலும் ஏமாற்ற முடியாது. அருமையான சரக்கு’’ என்று பாராட்டினார்.\nஒரு தெருவில் பந்தல் ���ோட்டு ஏதோ விழா நடந்து கொண்டிருந்தது. ‘’என்ன விழா’’ என்று கேட்டார் அப்புசாமி.\nஒரு தலைவரின் பெயரைச் சொல்லி, ‘’அவருக்கு விழா. பிறந்த நாள் விழாவோ, இறந்த நாள் விழாவோ\n‘’ஒண்ணும் தரலே,’’ என்றார் சொன்னவர்.\n‘’அப்படியானால் இறந்த நாள் விழாவாகத்தானிருக்கும்’’ என்றார் அப்புசாமி.\nபேட்டையிலிருந்த விளையாட்டுக் கழகம் நடத்திய கால்பந்தாட்ட நிகழ்ச்சிக்கு அப்புசாமி தலைமை வகித்தார்.\nமுதல் பரிசுக் கோப்பையை வெற்றி பெற்ற அணியின் காப்டனுக்குத் தந்தார். அவன் கோப்பையை வாங்கிக் கொண்டு நகர்ந்ததும் அவனைக் கூப்பிட்டார். “தம்பி இப்படி வா…’’ என்றவர் “முதல் பரிசுக் கோப்பையை எப்படி எடுத்துக் கொண்டு போவது என்று உனக்குத் தெரியவில்லையே’’ என்றார். அவன் திகைத்தான்.\n“முதல் பரிசுக் கோப்பையைத் தட்டிக் கொண்டு போக வேண்டும். நீ வெறுமே எடுத்துக் கொண்டு போகிறாயே\nஅப்புசாமிக்குத் தோளில் இரண்டொரு நாட்களாக வலி.\n நான் டாக்டரிடம் போகிறேன். நீ எதற்கும் இரண்டே கால் லட்சம் ரூபாய் தயார் செய்துவை…’’ என்றார்.\n’’ என்றாள் சீதாப்பாட்டி புரியாமல்.\n“ஹார்ட் அட்டாக் என்று டாக்டர் சொல்லிவிட்டால் ஆஞ்சியோ, கீஞ்சியோ, சாஞ்சியோ அது இது என்று செலவாகுமே’’ என்றவர், “டாக்டருக்கு அவ்வளவு தருவதற்குப் பதில் இப்போ எனக்கு ஆயிரம் ரூபாய் கொடு போதும். நான் டாக்டரிடம் போகாமல் இருந்து விடுகிறேன்,’’ என்றார்.\n“குடும்பத்தில் வயோதிகர்கள் இருந்து வருவது உதவியா, உபத்திரவா’’ என்ற பட்டி மன்றத்துக்கு அப்புசாமி தலைமை வகித்தார். இரு தரப்பு வயோதிகர்களும் சுவாரசியமாகவும் தீவிரமாகவும் தங்கள் கட்சிகளை விவரித்தார்கள். சூடான விவாதங்களினால் நேரம் போவதே தெரியவில்லை. எந்தக் கட்சியை ஆதரித்து நடுவர் அப்புசாமி தீர்ப்பு சொல்லப் போகிறார்’’ என்ற பட்டி மன்றத்துக்கு அப்புசாமி தலைமை வகித்தார். இரு தரப்பு வயோதிகர்களும் சுவாரசியமாகவும் தீவிரமாகவும் தங்கள் கட்சிகளை விவரித்தார்கள். சூடான விவாதங்களினால் நேரம் போவதே தெரியவில்லை. எந்தக் கட்சியை ஆதரித்து நடுவர் அப்புசாமி தீர்ப்பு சொல்லப் போகிறார் அப்புசாமி இவ்வாறு தீர்ப்பளித்தார்.” எட்டு மணிக்கு முடிய வேண்டிய இந்தக் கூட்டம் ஒன்பதரைக்கு முடிந்திருக்கிறது. இனிமேல் இவர்கள் வீட்டுக்குப் போய் எல்லார் தூக்கத்தையு��் கெடுத்துக்கொண்டு சாப்பிடப் போகிறார்கள். இதிலிருந்தே வயோதிகர்களால் வீட்டுக்கு உபத்திரவமே தவிர உதவியில்லை என்று தெரிகிறது அப்புசாமி இவ்வாறு தீர்ப்பளித்தார்.” எட்டு மணிக்கு முடிய வேண்டிய இந்தக் கூட்டம் ஒன்பதரைக்கு முடிந்திருக்கிறது. இனிமேல் இவர்கள் வீட்டுக்குப் போய் எல்லார் தூக்கத்தையும் கெடுத்துக்கொண்டு சாப்பிடப் போகிறார்கள். இதிலிருந்தே வயோதிகர்களால் வீட்டுக்கு உபத்திரவமே தவிர உதவியில்லை என்று தெரிகிறது\nகொளுத்தும் வெய்யில், அப்புசாமி ஓர் ஓட்டலுக்குச் சென்றார். ஏஸி ஸ்பெஷல் ரூமில் போய் அமர்ந்து கொண்டார். ‘’ஒரே ஒரு மோர், கொண்டு வா போதும்’’ என்றார் வெயிட்டரிடம். அந்த மோரைச் சிறிது சிறிதாக அரை மணி நேரம் ஸ்டிராவினால் ரசித்து ரசித்துக் குடித்துக் கொண்டிருந்தார். ‘’ரொம்ப நேரமாக உறிஞ்சிகிட்டிருக்கீங்க,’’ என்றார் வெயிட்டர் கிண்டலாக. ‘’நான் உறிஞ்சிக் கொண்டிருப்பது மோரையல்ல. ஏஸியை’’ என்றார் அப்புசாமி.\nகாலம் சென்ற ஒரு பிரபல கவிஞருக்கு மண்டபத்தில் நினைவாஞ்சலி நடந்து கொண்டிருந்தது. அப்புசாமியும்ட சென்றிருந்தார். பல பேச்சாளர்கள் மறைந்த கவிஞரைப் புகழ்ந்து பேசினார்கள். பேசி முடித்ததும் எல்லாரும் எழுந்து இரண்டு நிமிஷம் மெளனமாக நிற்கும்படி கேட்டுக் கொள்ளப்பட்டனர். எழுந்து நின்ற மறுவினாடி அப்புசாமி கிசு கிசு குரலில் அருகிலிருந்தவரிடம், ‘’நின்னது போதும்னு யாராவது சொல்லுவாங்களா நாமா உட்கார்ந்துக்கலாமா இறந்தவரைப் பற்றிய கவலையை விட இந்தக் கவலையே எனக்குப் பெரிசாக இருக்கிறது’’ என்றார்.\nபுதிதாக வாங்கிய சாய்வு நாற்காலியில் சாய்ந்து கொண்டிருந்த அப்புசாமியைச் சீதாப்பாட்டி கண்டித்தாள்.\n‘’என்ன எப்பப் பார்த்தாலும் சாய்வு நாற்காலி\n‘’எல்லாம் ஒரு சாய்வு மனப்பான்மைதான்\nஅப்புசாமி பாத்ரூம் விளக்கை மறந்துபோய் அணைக்காமல் வந்து விட்டார். மனைவி சீதே கோபமாக பாத்ரூம் பல்பை கழற்றிவிட்டாள். மறுதினம் அப்புசாமி தெரு வாசலில் குளிக்கத் தொடங்கினார். காரணம் கேட்டவர்களுக்கு, ”அவளால் சூரியனைக் கழற்றி எறிய முடியாதே” என்றார்.\nஓட்டலுக்குச் சென்ற அப்புசாமி வெயிட்டரைக் கூப்பிட்டு, ஓரொரு பலகாரத்தின் விலையையும் விசாரித்தார். பிறகு மூணு இட்லி, இரண்டு வடை, ஒரு தோசை, ஒரு காப்பி சாப்பிடுவதா���ால் எவ்வளவு பணம் வேண்டியிருக்கும்” என்றார்.வெயிட்டர் சொன்னான் அப்புசாமி எழுந்து கொண்டார். ”நீ பிரயோசனமில்லை. கணக்கில் வீக்கான சப்ளையராக நான் தேடிக் கொண்டிருக்கிறேன்,” என்று வெளியேறினார்.\nஅப்புசாமி காலையில் ஏழு மணி ஆகியும் எழுந்திருக்கவில்லை. அவர் மனைவி சீதா”நீங்களே காப்பி போட்டுக் கொள்ளுங்கள்” என்று ஒரு கடிதம் எழுதி வைத்துவிட்டுப் போய் விட்டாள்.மனைவி திரும்பி வந்து பார்த்தபோது அப்புசாமி முழுச் சமையலே செய்து வைத்திருந்தார். மேடையில் ஒரு கடிதம் காணப்பட்டது. ‘காப்பிப்பொடி, சர்க்கரை, பால் இல்லாமல் காப்பி போடுவதை விடச் சமையல் செய்வது சுலபமாக இருந்தது.’\nஅப்புசாமிக்கு அவசரமாகக் கொஞ்சம் பணம் தேவைப்பட்டது. பக்கத்து வீட்டுக்காரரிடம் போய்த் தலையைச் சொறிந்தார் : ”என்ன விஷயம்” என்றார்.”சீக்கிரம் கடனாகப் பத்து ரூபாய் கொடுத்து என்னை அனுப்பி விடுங்கள். இல்லாவிட்டால் நிறையப் பொடுகு உங்கள் வீட்டில் பரவிவிடும்,” என்றார் அப்புசாமி.\nஅப்புசாமி தனக்கு ஏதோ ஒரு லாட்டரியில் கோடி ரூபாய் பரிசு விழுந்ததாக நடுராத்திரியில் கனவு கண்டார். கண்ணை மூடிக்கொண்டே மனைவியை உடனே எழுப்பினார். ”சீதேசீதே சீக்கிரம் என்னை நம்பி நூறு ரூபாய் கொடு நான் இப்போ கோடீஸ்வரன்… சீக்கிரம். சீக்கிரம்… நான் கண்ணைத் திறப்பதற்கு முன் கொடு,” என்றார்.\nஒரு கல்யாண ரிஸப்ஷனுக்கு அப்புசாமி போயிருந்தார். நேராக விருந்து மண்டபத்துக்குப் போய்விட்டார். இன்னும் அங்கே இலை மட்டும் போட்டிருந்தார்கள். பரிமாறவில்லை.”கொஞ்சம் டைம் ஆகுமே,” என்றார் சமையல்காரர். அப்புசாமி உடனே ”நான் மாப்பிள்ளையின் தாத்தா மரியாதை தெரியாதவராயிருக்கீங்களே. உடனே போடுங்கள்” என்றார் வேகமாக.சமையல்காரர் : ”இது சதாபிஷேகக் கல்யாணம். மாப்பிள்ளைக்கு எண்பது வயசு முடிகிறது. அவருக்கு நீங்கள் தாத்தாவாக இருக்க முடியாதே,” என்றார்.”சரி, பேரன் என்று வைத்துக் கொண்டுதான் சாப்பாடு பரிமாறுங்களேன்” என்றார் அப்புசாமி.\n மறந்துவிடாதே. நாளைக்கு எனக்குப் பிறந்த நாள். கேக் கூட வாங்கியாகிவிட்டது…. என்றார் அப்புசாமி. மனைவி சீதாப்பாட்டி ”என்னைக் கேட்காமல் ஏன் பிறந்த நாள் விழா” என்றாள்.அப்புசாமி நிதானமாக ”நான் பிறந்ததே உன்னைக் கேட்டுக் கொள்ளாமல்தானே\nகுழாங்கிப்பேர்காரனை அவ��ரமாகக் கூட்டி வரச் சொன்னாள் மனைவி. சரியாக மூடமுடியாமல் பாத்ரூமில் குழாய் கொட்டிக் கொண்டிருந்தது.கொஞ்ச நேரம் கழித்து தண்ணீர் வடிவது நின்றுவிட்டது. அப்புசாமி கொட்டக் கொட்ட ஈரமாக நடுங்கிக் கொண்டே வந்தார். ”என்ன ஆச்சு உங்களுக்கு””இரண்டு வேலை ஆச்சு. நான் குளிக்கவும் குளித்தாகிவிட்டது. குழாயையும் மூடியிருக்கேன். பிளம்பர் கிடைக்காததால் ஓவர்ஹெட் பார்க்குக்குள் அப்புசாமி இறங்கிக் குழாயைத் துணி வைத்து அடைத்துவிட்டு அப்படியே நன்றாக முழுகிக் குளித்துவிட்டு வந்து விட்டார்.\nவிமானத்தில் அப்புசாமி சிற்றுண்டியை முடிக்குமுன் ஏர் ஹோஸ்டஸ் அவரது பிளேட்டை வாங்குவதற்குக் கை நீட்டினாள்.”அவசரப்படாதே. நானே தேய்த்து வைத்து விடுகிறேன். வீட்டில் அந்த வேலையை செய்து பழக்கப்பட்டவன் நான்” என்றார்.\nபயணத்தின்போது எதிர்பாராத நெருக்கடி ஏற்பட்டு, யந்திரம் பழுதாகி சுவாசிக்க முடியாத சூழ்நிலை விமானத்தில் ஏற்பட்டால் சமாளிப்பது எப்படி அதற்கான முகமூடியை அணிவது எப்படி என்பதை ஏர் ஹோஸ்டஸ் சாடையால் விளக்கிக் கொண்டிருந்தாள். ஏதாவது ஒரு குறிப்பிட்ட மொழியில் பேசினால் அது தெரியாத மற்றவர்களுக்கு புரியாதே என்று சாடையாலேயே அப்புசாமி விளக்குவது வழக்கம்.அப்புசாமி அவரை ஊமை என்று நினைத்து அருகிலிருந்தவரிடம், ”நான் பத்து ரூபாய் கொடுப்பதாக இருக்கிறேன். நீங்களும் கொடுங்கள். ரயில் பிச்சைக்காரியென்றால் ஐந்து ரூபாய் போதும். விமானப் பிச்சைக்காரியாச்சே அதற்கான முகமூடியை அணிவது எப்படி என்பதை ஏர் ஹோஸ்டஸ் சாடையால் விளக்கிக் கொண்டிருந்தாள். ஏதாவது ஒரு குறிப்பிட்ட மொழியில் பேசினால் அது தெரியாத மற்றவர்களுக்கு புரியாதே என்று சாடையாலேயே அப்புசாமி விளக்குவது வழக்கம்.அப்புசாமி அவரை ஊமை என்று நினைத்து அருகிலிருந்தவரிடம், ”நான் பத்து ரூபாய் கொடுப்பதாக இருக்கிறேன். நீங்களும் கொடுங்கள். ரயில் பிச்சைக்காரியென்றால் ஐந்து ரூபாய் போதும். விமானப் பிச்சைக்காரியாச்சே\nஒரு வீட்டு விசேஷத்துக்கு அப்புசாமி போயிருந்தார். நாலாவது மாடியில் டெரஸில் ஷாமியானா போட்டிருந்தது. அப்புசாமி கேட்டார்.‘’மொட்டை மாடியிலா சாப்பாடு’’‘’ஆமாம். முகூர்த்தம் கீழே. சாப்பாடு மேலே.’’‘’மாற்றி வைத்துக் கொண்டிருக்கலாம்,’’ என்றார் அப்புசாமி.\nமனைவி சீதாப்பாட்டியின் மூக்குக் கண்ணாடியைத் தவறுதலாக அப்புசாமி மாட்டிக் கொண்டுபோய் விட்டார்.சாயந்தரம் வந்ததும் பாட்டி கண்டித்தாள். ‘’உங்களுக்கு என்ன அவ்வளவு கவனக்குறைவு’’‘’திட்டாதே. பாராட்டு. ஒரு நாளாவது என் ஜிப்பாவுக்குப் பதில் உன் ரவிக்கையைப் போட்டுக் கொண்டு நான் போயிருக்கிறேனா’’‘’திட்டாதே. பாராட்டு. ஒரு நாளாவது என் ஜிப்பாவுக்குப் பதில் உன் ரவிக்கையைப் போட்டுக் கொண்டு நான் போயிருக்கிறேனா\nகிறிஸ்துமஸ் தினம். கிறிஸ்துமஸ் தாத்தா வேஷம் போட்டுக் கொண்டு, தன் சினேகிதர்களுக்குப் பரிசுகள் தந்து தடால் மகிழ்ச்சி ஏற்படுத்தப் போவதாக அப்புசாமி தெரிவித்தார்.மனைவி சீதாப்பாட்டி அவரது திட்டத்தைப் பாராட்டி பரிசுப் பொருள் வாங்க இருநூறு ரூபாய் தந்தாள். ரூபாயை வாங்கிக் கொண்ட அப்புசாமி, நண்பர்களுடன் ஓட்டலுக்குப் போய் ஜாலியாகச் சாப்பிட்டு விட்டுத் திரும்பினார்.அது தெரியாத பாட்டி ராத்திரி 12க்கு அப்புசாமியை எழுப்பி ‘’மேக்கப் செய்து கொண்டு கிளம்புங்கள்’’ என்றாள்.‘‘மேக்கப்காரன் தாடி வாடகை ஐம்பது ரூபாய் கேட்டான். தாடி வளர்க்க ஆரம்பித்து நிஜத் தாடியுடன் அடுத்த வருஷம் போய்க் கொள்கிறேன்’’ என்றார் அப்புசாமி சாமர்த்தியமாக.\nஅப்புசாமியும் மனைவி சீதாவும் வெளியூருக்குப் புறப்பட்டார்கள். ஒரு வாரம் கழித்துத் திரும்புவதாக இருந்தது. புறப்பட வீட்டைப் பூட்டியதும் அப்புசாமி அவசரமாக மறுபடி திறந்து கொண்டு உள்ளே போய்விட்டு வந்தார். ‘’என்ன மறந்து விட்டீர்கள்’’ என்றாள் சீதாப்பாட்டி.‘’நாம் திரும்புவதற்கு ஏழு நாள் ஆகுமே. தினம் தினம் புறப்பட்டு வந்து தேதி கிழிக்க முடியுமா’’ என்றாள் சீதாப்பாட்டி.‘’நாம் திரும்புவதற்கு ஏழு நாள் ஆகுமே. தினம் தினம் புறப்பட்டு வந்து தேதி கிழிக்க முடியுமா அதனால் ஏழு நாள் தேதியையும் இன்றே கிழித்துவிட்டு வந்தேன்,’’ என்றார் அப்புசாமி.\nஅப்புசாமி அலாரம் டைம்பீஸை எடுத்துக்கொண்டு கடியார ரிப்பேர்க்காரனிடம் சென்றார். விடியற்காலை நாலரை மணிக்கு அடிக்கிற மாதிரி வைத்துக் கொடு. கோவிலுக்குப் பொங்கல் வாங்கப் போக வேண்டும்.’’‘’நீங்களே அலாரம் முள்ளைத் திருப்பிக் கொள்ளலாமே’’ என்றான் கடியாரக்காரன்.‘’அது எனக்கும் தெரியும். ஆனால் நான் கேட்டது காலையில் மட்டும் அடிக்கிற மாதிரி செய்து கொடு என்கிறேன். அதே இடத்துக்கு முள் வந்தால் சாயந்தரமும் அடிக்கிறது. நான் கோவிலுக்கு ஓடுகிறேன். ஆனால் சாயந்தரம் கோவில்களில் பொங்கல் தருவதில்லை,’’ என்றார்.\nகோவிலில் இருந்த குட்டி யானைக்குப் பிரியமாக அப்புசாமி ஒரு சீப்பு வாழைப்பழம் கொடுக்க விரும்பினார்.யானையின் துதிக்கையிலும் வைத்து விட்டார். அருகிலிருந்த யானைப் பாகன் ஓடி வந்து ‘வாழைப் பழம் கொடுக்காதீங்க’’ என்று அவர் கையிலிருந்ததைப் பறித்து அவரிடமே தந்துவிட்டான்.ஆசையுடன் துதிக்கையை நீட்டிய யானைக் குட்டிக்கு ஏமாற்றம். ‘’இந்தா’’ என்று யானைப் பாகனிடம் அப்புசாமி பத்து ரூபாய் நோட்டை நீட்டினார். அவன் ஆவலுடன் கை நீட்டினான். அப்புசாமி தராமல் ஜிப்பாப் பையில் ரூபாயைப் போட்டுக் கொண்டு விட்டார்.’’ யானைக்கும் இப்படித்தான் இருந்திருக்கும்’’ என்று சொல்லிவிட்டுக் கிளம்பினார்.\nஅப்புசாமி ஏழெட்டு நாட்களாகத் தேதி கிழிக்காததை மனைவி சீதாப்பாட்டி கண்டித்தாள். ‘’அதற்குக் கூடச் சோம்பலா’’‘’நீ எத்தனை நாளைக்கு ஒரு தரம் காலண்டரைப் பார்க்கிறாய் என்பதைச் சோதிக்கவே விட்டு வைத்தேன். நீயும் என்னைப் போல சோம்பேறிதான்,’’ என்றார் அப்புசாமி.பங்களா வாசலில் நின்று கொண்டிருந்த அப்புசாமி,நாயுடன் வாக்கிங் வந்து கொண்டிருந்தவரிடம், ‘’நீங்கள் நடந்தால் கூடவே வருகிற நாய் நீங்கள் ஓடினாலும் கூட வருமா’’‘’நீ எத்தனை நாளைக்கு ஒரு தரம் காலண்டரைப் பார்க்கிறாய் என்பதைச் சோதிக்கவே விட்டு வைத்தேன். நீயும் என்னைப் போல சோம்பேறிதான்,’’ என்றார் அப்புசாமி.பங்களா வாசலில் நின்று கொண்டிருந்த அப்புசாமி,நாயுடன் வாக்கிங் வந்து கொண்டிருந்தவரிடம், ‘’நீங்கள் நடந்தால் கூடவே வருகிற நாய் நீங்கள் ஓடினாலும் கூட வருமா’’ என்றார்.‘’ஓ’’ என்றார்.‘’ஒரு கடிதம் கொடுத்து அனுப்பினால் கொண்டு வந்து தருமா’’‘’ஓ எல்லாம் தெரிந்த நாய் என்னுடையது.’’‘’ஆனால் என் வீட்டு வாசலில் அசிங்கம் பண்ணக்கூடாது என்பது மட்டும் தெரியவில்லை’’ என்றார் அப்புசாமி.\nபண்ருட்டியிலிருந்து வந்த உறவினர் ஒருத்தர் பெரீய பலாப்பழமாகக் கொண்டு வந்து தந்தார் அப்புசாமிக்கு.‘’வெகு அருமையாக கல்கண்டு மாதிரி இருக்கும்’’ என்றார்.‘’கல்கண்டே வாங்கி வந்திருக்கலாம். எனக்கு வேலை சுலபமாகும்,’’ என்றார் அப்புசாமி.இரவ��� இரண்டு மணிக்குத் தெருவில் திடுமென்று நாய்கள் குலைக்க ஆரம்பித்தன.தூக்கம் கலைந்த சீதாப்பாட்டி அப்புசாமியை எழுப்பி ‘’தெருவில் போய் எட்டிப் பாருங்கள்’’ என்றாள்.அப்புசாமி எழுந்து கதவைத் திறந்து கொண்டு தெருவுக்குப் போனார்.சிறிது நேரத்தில் சத்தம் மிக அதிகமாகியது.சீதாப்பாட்டி, ‘’என்னாச்சு’’ என்று கூவினாள்.‘’நானுமல்லவா குரைத்துக் கொண்டிருக்கிறேன்’’ என்றார் அப்புசாமி.வேடந்தாங்கலுக்கு அப்புசாமி சென்றிருந்தார். ஆயிரக்கணக்கான பறவைகள் ஏரியில் அமர்ந்திருந்தன. பார்த்து முடித்துப் பஸ்ஸில் ஏறிய நண்பர் அப்புசாமியிடம் ‘’அந்தந்தப் பறவை எப்படியோ அந்தந்த குஞ்சுகிட்டே வந்து இரை கொடுக்குதே ஆச்சரியமாயில்லே’’ என்று கூவினாள்.‘’நானுமல்லவா குரைத்துக் கொண்டிருக்கிறேன்’’ என்றார் அப்புசாமி.வேடந்தாங்கலுக்கு அப்புசாமி சென்றிருந்தார். ஆயிரக்கணக்கான பறவைகள் ஏரியில் அமர்ந்திருந்தன. பார்த்து முடித்துப் பஸ்ஸில் ஏறிய நண்பர் அப்புசாமியிடம் ‘’அந்தந்தப் பறவை எப்படியோ அந்தந்த குஞ்சுகிட்டே வந்து இரை கொடுக்குதே ஆச்சரியமாயில்லே’’ என்று வியந்தார்.‘’முதல்லே போய் உம்மோடு வந்த பையனைக் கண்டு பிடிச்சுக் கூட்டிகிட்டு வாங்க, அவன் இன்னும் வரலே. பஸ் புறப்படப் போகுது’’ என்று ஞாபகப்படுத்தினார் அப்புசாமி.வேலைக்காரி கைக் குழந்தையை ஒரு பக்கம் உட்கார வைத்துவிட்டு வேலை செய்து கொண்டிருந்தாள். கையில் இரண்டு பிஸ்கெட்டை வைத்துக் கொண்டு ஙை ஙை என்று அழுதவாறிருந்தது.அப்புசாமி சமாதானம் செய்தார் ‘’நல்ல புள்ளே. அழாதே கண்ணு.’’குழந்தை அழுவதை நிறுத்தவில்லை.இரண்டு நிமிஷம் கழித்துச் சட்டென்று நிறுத்தி விட்டது.சீதாப்பாட்டி உள்ளிருந்து வந்து, ‘’குழந்தை எப்படி அழுகையை நிறுத்தியது’’ என்று வியந்தார்.‘’முதல்லே போய் உம்மோடு வந்த பையனைக் கண்டு பிடிச்சுக் கூட்டிகிட்டு வாங்க, அவன் இன்னும் வரலே. பஸ் புறப்படப் போகுது’’ என்று ஞாபகப்படுத்தினார் அப்புசாமி.வேலைக்காரி கைக் குழந்தையை ஒரு பக்கம் உட்கார வைத்துவிட்டு வேலை செய்து கொண்டிருந்தாள். கையில் இரண்டு பிஸ்கெட்டை வைத்துக் கொண்டு ஙை ஙை என்று அழுதவாறிருந்தது.அப்புசாமி சமாதானம் செய்தார் ‘’நல்ல புள்ளே. அழாதே கண்ணு.’’குழந்தை அழுவதை நிறுத்தவில்லை.இரண்டு நிமிஷம் கழித்��ுச் சட்டென்று நிறுத்தி விட்டது.சீதாப்பாட்டி உள்ளிருந்து வந்து, ‘’குழந்தை எப்படி அழுகையை நிறுத்தியது’’ என்றாள்.‘’வேறொன்றுமில்லை. அதற்கு நீ தந்திருந்த இரண்டு பிஸ்கட்டுகளையும் வாங்கித் தின்று விட்டேன்’’ என்றாள்.‘’வேறொன்றுமில்லை. அதற்கு நீ தந்திருந்த இரண்டு பிஸ்கட்டுகளையும் வாங்கித் தின்று விட்டேன்\nஅப்புசாமி 27′ம் நம்பர் பஸ்ஸில் ஏறுவதற்காக பஸ் ஸ்டாப்பில் நின்று கொண்டிருந்தார். அருகிலிருந்தவர், ‘’இந்த ஸ்டாப்பில் 27′ம் நம்பர் பஸ் நிற்காது. பாவம் நீங்கள் ரொம்ப நேரமாக நிற்கிறீர்களே’’ என்றார்.அப்புசாமி சொன்னார் : ‘’அது எனக்கும் தெரியும். ஆனால் இந்த பஸ் ஸ்டாப்பில்தான் என் ஜிப்பாவை விடக் குறைந்த வெளுப்பான சட்டை அணிந்த ஆசாமி நின்று கொண்டிருக்கிறார்’’ என்றார்.\nஅப்புசாமி ஒரு பங்களாவுக்குள் போய் விட்டு மறு நிமிடத்தில் வெளியே வந்தார். வாசலிலிருந்த வாட்ச்மேன், ‘’ஏன் சார் உடனே வந்துட்டே, எஜமான் உள்ளேதானே இருக்கிறார். பால்கனியிலே நிற்கிறாரே’’ என்றான்.அப்புசாமி சொன்னார் : ‘’நான் உன் எஜமானைப் பார்க்கச் செல்லவில்லை. பங்களாவுக்குள் சிலர் நுழைந்தால் நீ ஒரு சல்யூட் அடிக்கிறாய். நான் நுழைந்தால் அப்படி அடிக்கிறாயா. நான் மரியாதைக்குரியவன்தானா என்று செக் செய்து கொள்ளத்தான் நுழைந்தேன். நீ சல்யூட் அடிக்கவில்லை. நீயே மதிக்காதபோது உங்க எஜமான் என்னை மதிக்கவா போகிறார் என்று திரும்புகிறேன்.’’அப்புசாமி ஆசைப்பட்டு சற்று நீளமான ஜிப்பாவாகத் தைத்துக் கொண்டார். முழங்கால்வரை நீண்டிருந்த ஜிப்பாவைப் பார்த்து மனைவி எரிச்சலுடன், ‘’எதற்கு இத்தனை நீளம் வேஸ்ட்’’ என்றாள்.‘’சரி. இந்த ஜிப்பாவைப் போடும்போது இனிமேல் வேஷ்டி கட்டிக் கொள்ளாமல் விட்டு விடுகிறேன்,’’ என்றார் அப்புசாமி.\nபொங்கலுக்கு அப்புசாமி நீளமாக ஒரு கரும்பு வாங்கிக் கொண்டு சென்றார்.வழியில் பார்த்த நண்பர், ‘’உங்களுக்கோ கடிக்க முடியாது கரும்பு ஏன் வாங்கிப் போகிறீர்கள் கரும்பு ஏன் வாங்கிப் போகிறீர்கள்’’ என்றார்.‘’என் மனைவியைக் கூட நான் அடிக்க முடியாது. ஆனாலும் வாழ்க்கைக்கு அவள் வேண்டியிருக்கிறதே’’ என்றார்.‘’என் மனைவியைக் கூட நான் அடிக்க முடியாது. ஆனாலும் வாழ்க்கைக்கு அவள் வேண்டியிருக்கிறதே’’ என்றார் அப்புசாமி.அப்புசாமி ஒரு டைரிய��ல் நிறைய டெலிபோன் நம்பர்கள் எழுதி வைத்திருந்தார். சீதாப்பாட்டி திடுக்கிட்டு ‘’இதெல்லாம் என்ன நம்பர்’’ என்றார் அப்புசாமி.அப்புசாமி ஒரு டைரியில் நிறைய டெலிபோன் நம்பர்கள் எழுதி வைத்திருந்தார். சீதாப்பாட்டி திடுக்கிட்டு ‘’இதெல்லாம் என்ன நம்பர் நமக்கு அறிமுகமான நம்பர் ஒண்ணுகூட இல்லையே நமக்கு அறிமுகமான நம்பர் ஒண்ணுகூட இல்லையே’’ என்றார்.‘’இதெல்லாம் நான் கூப்பிட்டபோது வந்த ராங் நம்பர்கள்.’’‘’ஒய் த ஹெல் அதையெல்லாம் எழுதியிருக்கீங்க’’ என்றார்.‘’இதெல்லாம் நான் கூப்பிட்டபோது வந்த ராங் நம்பர்கள்.’’‘’ஒய் த ஹெல் அதையெல்லாம் எழுதியிருக்கீங்க’’‘’தெரிந்தவர்களுடனேயே பேசிக் கொண்டிருப்பது போர் அடிக்கிறது. இந்த மாதிரி ராங் நம்பர்களுடன் அடிக்கடி பேசிப் புது சினேகம் பிடித்துக் கொள்வது சந்தோஷமாயிருக்கிறது,’’என்றார் அப்புசாமி.\nவெளியூலிருந்து வந்த உறவினர் ரசகுல்லா டின் வாங்கி வந்திருந்தார். டின்னை உடனே உடைத்து ரசகுல்லாவைச் சாப்பிட அப்புசாமிக்கு நாக்கு ஊறியது. ஆனால் சீதாப்பாட்டியின் கண்கள் அவரை முறைத்தன. உடனே வந்தவரிடம் அப்புசாமி, “இது மாதிரி டின்களில் அடைத்த சரக்கையெல்லாம் வாங்கவே கூடாது. ஒரு தரம் பார்த்தேன். அவ்வளவும் பூஞ்சக் காளான் பிடித்திருந்தது’’ என்றார்.வாங்கி வந்தவர், ‘’இது ரொம்ப ஒசத்தியான கம்பெனி’’.“ஒசத்திக்காரன்தான் மோசடி பண்ணுவான்’’ என்றார்.வாங்கி வந்தவர் ரோஷத்தோடு “ஒரு ஸ்குரூ டிரைவர் கொடுங்கள். உங்கள் எதிரேயே உடைத்துக் காட்டி விடுகிறேன்’’ என்றார். அப்புசாமி அவர் கேட்ட ஆயுதத்தைத் தந்தார். ‘’பார்த்தீங்களா புத்தம் புது ரசகுல்லாக்கள்’’ என்றார் வந்தவர்.அப்புசாமி, “அது சரி. தின்னு பார்த்துட்டுத்தானே எதையும் சொல்ல முடியும்” என்று இரண்டு மூன்று ரசகுல்லாக்களைச் சுவைத்துவிட்டு, ‘’உங்களை யாராலும் ஏமாற்ற முடியாது. அருமையான சரக்கு’’ என்று பாராட்டினார்.\nஒரு தெருவில் பந்தல் போட்டு ஏதோ விழா நடந்து கொண்டிருந்தது. ‘’என்ன விழா’’ என்று கேட்டார் அப்புசாமி.ஒரு தலைவரின் பெயரைச் சொல்லி, ‘’அவருக்கு விழா. பிறந்த நாள் விழாவோ, இறந்த நாள் விழாவோ’’ என்று கேட்டார் அப்புசாமி.ஒரு தலைவரின் பெயரைச் சொல்லி, ‘’அவருக்கு விழா. பிறந்த நாள் விழாவோ, இறந்த நாள் விழாவோ’’ என்றார் ஆசாமி.‘’சாக்���ேட் கீக்லேட் கொடுத்தாங்களா’’ என்றார் ஆசாமி.‘’சாக்லேட் கீக்லேட் கொடுத்தாங்களா’’ என்றார் அப்புசாமி.‘’ஒண்ணும் தரலே,’’ என்றார் சொன்னவர்.‘’அப்படியானால் இறந்த நாள் விழாவாகத்தானிருக்கும்’’ என்றார் அப்புசாமி.\nபேட்டையிலிருந்த விளையாட்டுக் கழகம் நடத்திய கால்பந்தாட்ட நிகழ்ச்சிக்கு அப்புசாமி தலைமை வகித்தார்.முதல் பரிசுக் கோப்பையை வெற்றி பெற்ற அணியின் காப்டனுக்குத் தந்தார். அவன் கோப்பையை வாங்கிக் கொண்டு நகர்ந்ததும் அவனைக் கூப்பிட்டார். “தம்பி இப்படி வா…’’ என்றவர் “முதல் பரிசுக் கோப்பையை எப்படி எடுத்துக் கொண்டு போவது என்று உனக்குத் தெரியவில்லையே’’ என்றார். அவன் திகைத்தான்.“முதல் பரிசுக் கோப்பையைத் தட்டிக் கொண்டு போக வேண்டும். நீ வெறுமே எடுத்துக் கொண்டு போகிறாயே’’ என்றார். அவன் திகைத்தான்.“முதல் பரிசுக் கோப்பையைத் தட்டிக் கொண்டு போக வேண்டும். நீ வெறுமே எடுத்துக் கொண்டு போகிறாயே’’ என்றார் அப்புசாமி அப்புசாமிக்குத் தோளில் இரண்டொரு நாட்களாக வலி.“சீதே’’ என்றார் அப்புசாமி அப்புசாமிக்குத் தோளில் இரண்டொரு நாட்களாக வலி.“சீதே நான் டாக்டரிடம் போகிறேன். நீ எதற்கும் இரண்டே கால் லட்சம் ரூபாய் தயார் செய்துவை…’’ என்றார்.“வாட் ·பர் நான் டாக்டரிடம் போகிறேன். நீ எதற்கும் இரண்டே கால் லட்சம் ரூபாய் தயார் செய்துவை…’’ என்றார்.“வாட் ·பர்’’ என்றாள் சீதாப்பாட்டி புரியாமல்.“ஹார்ட் அட்டாக் என்று டாக்டர் சொல்லிவிட்டால் ஆஞ்சியோ, கீஞ்சியோ, சாஞ்சியோ அது இது என்று செலவாகுமே’’ என்றாள் சீதாப்பாட்டி புரியாமல்.“ஹார்ட் அட்டாக் என்று டாக்டர் சொல்லிவிட்டால் ஆஞ்சியோ, கீஞ்சியோ, சாஞ்சியோ அது இது என்று செலவாகுமே’’ என்றவர், “டாக்டருக்கு அவ்வளவு தருவதற்குப் பதில் இப்போ எனக்கு ஆயிரம் ரூபாய் கொடு போதும். நான் டாக்டரிடம் போகாமல் இருந்து விடுகிறேன்,’’ என்றார்.\n“குடும்பத்தில் வயோதிகர்கள் இருந்து வருவது உதவியா, உபத்திரவா’’ என்ற பட்டி மன்றத்துக்கு அப்புசாமி தலைமை வகித்தார். இரு தரப்பு வயோதிகர்களும் சுவாரசியமாகவும் தீவிரமாகவும் தங்கள் கட்சிகளை விவரித்தார்கள். சூடான விவாதங்களினால் நேரம் போவதே தெரியவில்லை. எந்தக் கட்சியை ஆதரித்து நடுவர் அப்புசாமி தீர்ப்பு சொல்லப் போகிறார்’’ என்ற பட்டி மன்றத்துக்கு அப்புசாமி தலைமை வகித்தார். இரு தரப்பு வயோதிகர்களும் சுவாரசியமாகவும் தீவிரமாகவும் தங்கள் கட்சிகளை விவரித்தார்கள். சூடான விவாதங்களினால் நேரம் போவதே தெரியவில்லை. எந்தக் கட்சியை ஆதரித்து நடுவர் அப்புசாமி தீர்ப்பு சொல்லப் போகிறார் அப்புசாமி இவ்வாறு தீர்ப்பளித்தார்.” எட்டு மணிக்கு முடிய வேண்டிய இந்தக் கூட்டம் ஒன்பதரைக்கு முடிந்திருக்கிறது. இனிமேல் இவர்கள் வீட்டுக்குப் போய் எல்லார் தூக்கத்தையும் கெடுத்துக்கொண்டு சாப்பிடப் போகிறார்கள். இதிலிருந்தே வயோதிகர்களால் வீட்டுக்கு உபத்திரவமே தவிர உதவியில்லை என்று தெரிகிறது அப்புசாமி இவ்வாறு தீர்ப்பளித்தார்.” எட்டு மணிக்கு முடிய வேண்டிய இந்தக் கூட்டம் ஒன்பதரைக்கு முடிந்திருக்கிறது. இனிமேல் இவர்கள் வீட்டுக்குப் போய் எல்லார் தூக்கத்தையும் கெடுத்துக்கொண்டு சாப்பிடப் போகிறார்கள். இதிலிருந்தே வயோதிகர்களால் வீட்டுக்கு உபத்திரவமே தவிர உதவியில்லை என்று தெரிகிறது\nகொளுத்தும் வெய்யில், அப்புசாமி ஓர் ஓட்டலுக்குச் சென்றார். ஏஸி ஸ்பெஷல் ரூமில் போய் அமர்ந்து கொண்டார். ‘’ஒரே ஒரு மோர், கொண்டு வா போதும்’’ என்றார் வெயிட்டரிடம். அந்த மோரைச் சிறிது சிறிதாக அரை மணி நேரம் ஸ்டிராவினால் ரசித்து ரசித்துக் குடித்துக் கொண்டிருந்தார். ‘’ரொம்ப நேரமாக உறிஞ்சிகிட்டிருக்கீங்க,’’ என்றார் வெயிட்டர் கிண்டலாக. ‘’நான் உறிஞ்சிக் கொண்டிருப்பது மோரையல்ல. ஏஸியை’’ என்றார் அப்புசாமி.காலம் சென்ற ஒரு பிரபல கவிஞருக்கு மண்டபத்தில் நினைவாஞ்சலி நடந்து கொண்டிருந்தது. அப்புசாமியும்ட சென்றிருந்தார். பல பேச்சாளர்கள் மறைந்த கவிஞரைப் புகழ்ந்து பேசினார்கள். பேசி முடித்ததும் எல்லாரும் எழுந்து இரண்டு நிமிஷம் மெளனமாக நிற்கும்படி கேட்டுக் கொள்ளப்பட்டனர். எழுந்து நின்ற மறுவினாடி அப்புசாமி கிசு கிசு குரலில் அருகிலிருந்தவரிடம், ‘’நின்னது போதும்னு யாராவது சொல்லுவாங்களா நாமா உட்கார்ந்துக்கலாமா இறந்தவரைப் பற்றிய கவலையை விட இந்தக் கவலையே எனக்குப் பெரிசாக இருக்கிறது’’ என்றார்.திதாக வாங்கிய சாய்வு நாற்காலியில் சாய்ந்து கொண்டிருந்த அப்புசாமியைச் சீதாப்பாட்டி கண்டித்தாள்.‘’என்ன எப்பப் பார்த்தாலும் சாய்வு நாற்காலி’’‘’எல்லாம் ஒரு சாய்வு மனப்பான்மைதான்’’‘’எல்லாம�� ஒரு சாய்வு மனப்பான்மைதான்\nகழுதைக்கும் கற்பூர வாசனை தெரியும்\nஉலகத் தமிழ் மாநாடு 1968 அறிஞர் அண்ணா\nகாதல் வீரியம் - எஸ்.கண்ணன்\nஉங்கள் கருத்துகள் பதிவு செய்ய\nஇயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.\nவலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.\nகழுதைக்கும் கற்பூர வாசனை தெரியும்\nமகுடேசுவரன், குகன், நாகினி, கருமலைத்தமிழாழன், வித்யாசாகர், சேயோன் யாழ்வேந்தன், மற்றவை, காற்றுவழிக்கிராமம் (சு. வில்வரெத்தினம்), பாரதிதாசன் கவிதைகள், மரணத்துள் வாழ்வோம், சார்வாகன், வே.ம. அருச்சுணன், வேதரெத்தினம், பிச்சினிக்காடு இளங்கோ(சிங்கப்பூர்), பழநிபாரதி, பெ.மகேந்திரன், இல.பிரகாசம், கவிப்புயல் இனியவன், ச.ரவிச்சந்திரன்,\nதமிழ் மொழி - மரபு\nசொற்களின் பொருள் அறிவோம், நூல் பாதுகாப்பு, இனத்தின் தொன்மை, தமிழ் அறிஞர்கள், பழமொழி, தமிழ் மொழி, தமிழ் இலக்கணம் (Tamil Grammar ), மொழி வளர்ச்சிக் கட்டுரைகள், சிற்றிலக்கியங்கள், தமிழ் தொழில்நுட்ப வளர்ச்சிப் பணிகள், தாய்த்தமிழ்ப் பள்ளிகள்,\nசு.மு.அகமது, அசோகமித்திரன், அப்புசாமி, அமரர் கல்கி, அறிஞர் அண்ணாதுரை, ஆதவன், இந்திரா பார்த்தசாரதி, எஸ்.ராமகிருஷ்ணன், கி.ராஜநாராயணன், கி.வா.ஜகந்நாதன், கிருஷ்ணன் நம்பி, கு.அழகிரிசாமி, கு.ப.ராஜகோபாலன், குரு அரவிந்தன், சாரு நிவேதிதா, சுஜாதா, சுந்தர ராமசாமி, ஜி.நாகராஜன், ஜெயகாந்தன், ஜெயமோகன், தி.ஜானகிராமன், நா. பார்த்தசாரதி, பாக்கியம் ராமசாமி, புதுமைப்பித்தன், மு.வரதராசனார், ராகவன், ரெ.கார்த்திகேசு, லா.ச.ராமாமிருதம், வண்ணதாசன், வண்னநிலவன், வல்லிக்கண்ணன், வாஸந்தி, விந்தன், விமலா ரமணி, நிர்மலா ராகவன், அரவிந்த் சச்சிதானந்தம், குருசாமி மயில்வாகனன், ராஜேஷ் குமார், மோகவாசல், விஸ்வநாத் சங்கர், ந.பிச்சமூர்த்தி, மகாகவி பாரதியார், கோணங்கி, மெளனி, வ.வே.சு.ஐயர், பிரபஞ்சன், ஆதவன் தீட்சண்யா, இமையம், நாகரத்தினம் கிருஷ்ணா, விமலாதித்த மாமல்லன், மாதவிக்குட்டி, சி.சு.செல்லப்பா, நீல.பத்மநாபன், எம்.வி. வெங்கட்ராம், திலீப்குமார், புதியமாதவி, இரா முருகன், அ.முத்துலிங்கம், காஞ்சனா தாமோதரன், மாலன், நாஞ்சில் நாடன், சா.கந்தசாமி, வைக்கம் முஹம்மது பஷீர், மாக்ஸிம் கார்க்கி, ஜீ.முருகன், பாவண்ணன், பெருமாள் முருகன், அம்பை, வே.ம.அருச்சுணன், பூமணி, சுரேஷ்குமார இந்திரஜித், பவா செல்லதுரை, கந்தர்வன், ஆ.மாதவன், ஆர்.சூடாமணி, நாகூர் ரூமி, கோபி கிருஷ்ணன், அழகிய சிங்கர், மாலன், நா.தனராசன், மு. சதாசிவம், யுவன் சந்திரசேகர், வெ.பெருமாள் சாமி, ராம்பிரசாத், மேலாண்மை பொன்னுச்சாமி, யுவ கிருஷ்ணா, கோமான் வெங்கடாச்சாரி, எம்.ஏ.நுஃமான், நகுலன், தமயந்தி, ஜெயந்தன், கிருஷ்ணா டாவின்ஸி, ஜெயராணி, தங்கர் பச்சான், ஆர்னிகா நாசர், தமிழ்மகன், சத்யானந்தன், தொ.பரமசிவன், லட்சுமி, இரா.இளமுருகன், வாதூலன், எஸ்.இராமச்சந்திரன், யுகபாரதி, க.நா.சுப்ரமணியம், விக்ரமாதித்யன் நம்பி, பாஸ்கர் சக்தி, கரிச்சான்குஞ்சு, தேவிபாரதி, ந.முத்துசாமி, எம். எஸ். கல்யாணசுந்தரம், எஸ்.பொன்னுத்துரை, ரஞ்சகுமார், பிரமிள், அ.எக்பர்ட் சச்சிதானந்தம், பொ.கருணாகரமூர்த்தி, சுப்ரமணியபாரதி, ச.தமிழ்ச்செல்வன், மற்றவர்கள், வித்யாசாகர்,\nஅமெரிக்க அணுகுமுறை, இன்ஸ்பிரேஷன் (Inspiration ), இவர்களுக்குப் பின்னால் (Behind These People), சார்லஸ் டார்வின் (Charles Darwin ), தன்னம்பிக்கை (Self Confidence ), இலக்கியக் கட்டுரைகள், வரலாறு, தமிழ்க்கடல் நெல்லைக்கண்ணன், ஓங்கி உலகளந்த தமிழர் -முனைவர் கி.செம்பியன்,\nகல்கி (Kalki ) -கள்வனின் காதலி, கல்கி (Kalki )- தியாக பூமி, கல்கி (Kalki )- மகுடபதி, கல்கி (Kalki )- சிவகாமியின் சபதம், கல்கி (Kalki )- பார்த்திபன் கனவு, கல்கி (Kalki )- சோலைமலை இளவரசி, கல்கி (Kalki )- அலை ஒசை, கல்கி (Kalki )- பொன்னியின் செல்வன், கல்கி (Kalki )-மோகினித் தீவு, கல்கி (Kalki )-பொய்மான் கரடு, எட்டுத்தொகை, கம்பர் (Kambar ), திருக்குறள் (Thirukkural ), காந்தி - சுய சரிதை, பாரதியார் கவிதைகள், புரட்சிக்கவி பாரதிதாசன் நூல்கள், சந்திரிகையின் கதை, சிவகாமியின் சபதம், பத்துப்பாட்டு, பதினெண் கீழ்க்கணக்கு, பன்னிரு திருமுறை, சைவ சித்தாந்த சாத்திரம், ஐம்பெருங் காப்பியங்கள், ஐஞ்சிறு காப்பியங்கள், அவ்வையார் நூல்கள், அருணகிரிநாதர் நூல்கள், ஒட்டக் கூத்தர் நூல்கள், ஸ்ரீகுமர குருபரர் நூல்கள், மற்றவை, கல்லாடம், கலைசைக்கோவை, சிதம்பரச் செய்யுட்கோவை, கலித்தொகை, காகம் கலைத்த கனவு, சிந்துப்பாவியல், ஸ்ரீமங்களாம்பிகை பிள்ளைத்தமிழ், ஸ்ரீ அம்பலவாணதேசிகர் பிள்ளைத்தமிழ், வட மலை நிகண்டு, ஔவையார் நூல்கள், ஸ்ரீதேசிகப் பிரபந்தம், நன்னூல், நளவெண்பா, நேமிநாதம், பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பாடல்கள், மெய்க்கீர்த்திகள், காந்திமதியம்மை பிள்ளைத்தமிழ், தமிழச்சியின் கத்தி, திருக்கடவூர் பிரபந்தங்கள், தண்ணீர் தேசம், சைவ சித்தாந்த நூல்கள், சீறாப்புராணம், மதுரைக் கோவை, மனோன்மணீயம், முத்தொள்ளாயிரம், முல்லைப்பாட்டு, பிரபந்தத்திரட்டு, மாலை ஐந்து, சிவகாமியின் சபதம், திருமந்திரம், திருவருட்பா, கலேவலா, சித்தர் பாடல்கள், சிந்து இலக்கியம், திருவாசகம், தேவாரப் பதிகங்கள், நாமக்கல் கவிஞர் பாடல்கள், நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம், பெரிய புராணம், மறைந்து போன தமிழ் நூல்கள், நால்வகை வேதம், தொல்காப்பியம், அகத்திணை, அகநானூறு, ஆசாரக் கோவை,\nசினிமா பாடல்கள், நடவுப்பாட்டு, ஏற்றப்பாட்டு, ஒப்பாரிப்பாட்டு, தாலாட்டுப்பாட்டு, கானா பாடல்கள், விளையாட்டுப் பாடல், கதை பாடல், நகைச்சுவை பாடல்கள், நாட்டுப்புறப் பாடல்கள்,\nதூரிகைச் சிதறல் - கா.பாலபாரதி, ட்விட்டர் கையேடு – எளிய தமிழில் - TwiTamils.com, ஒரு தொழிற்சாலையின் குறிப்புகள் -ஜோதிஜி, காமராஜ் நெஞ்சில் நிற்கும் நிகழ்ச்சிகள் - இளசை சுந்தரம், தியாகசீலர் கக்கன் - இளசை சுந்தரம், சமூக அறிஞர்களின் வாசகங்கள் - ஏற்காடு இளங்கோ, மகாகவி பாரதியார் வரலாறு - வ.ராமசாமி, வாசித்த அனுபவம், தண்ணீர் விட்டோ வளர்த்தோம்\nதமிழிசை ஆய்வுகள்(Tamil Isai Research), தமிழிசை நூல்கள் (Tamil Isai Books), தமிழிசை கட்டுரைகள்-Tamil Isai Articles, தமிழிசை பாடல்கள், தமிழிசை செய்திகள்,\nபத்தாவது உலகத் தமிழ் மாநாடு, முதல் உலகத் தமிழ் மாநாடு, இரண்டாம் உலகத் தமிழ் மாநாடு, மூன்றாம் உலகத் தமிழ் மாநாடு, நான்காம் உலகத் தமிழ் மாநாடு, ஐந்தாவது உலகத் தமிழ் மாநாடு, ஆறாவது உலகத் தமிழ் மாநாடு, ஏழாவது உலகத் தமிழ் மாநாடு, எட்டாவது உலகத் தமிழ் மாநாடு, ஒன்பதாவது உலகத் தமிழ் மாநாடு,\nநாணய மாற்றம் உலக நேரம்\nபங்கு வர்த்தகம் தமிழ் காலண்டர்\nKids Rainbow Loom/சிறுவர் கைவினைகள்\nகூத்தம்பாக்கம் இளங்கோ -நல்லோர் வட்டம்\nபழங்களை மட்டுமே சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள்\nவயிற்றுப்புண் (அல்சர்) முற்றிலும் குணமாக இயற்கை மருத்துவம்\n\"வேர் மறவா வெளிநாடு வாழ் தமிழர்\", திரு. ரவி சொக்கலிங்கம் அவர்களுடன் நேர்காணல்\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510846.12/wet/CC-MAIN-20200403092656-20200403122656-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.vikaspedia.in/e-governance/ba4baebbfbb4bcdba8bbeb9fbc1/baebbebb5b9fbcdb9fb99bcdb95bb3bbfba9bcd-baabc1bb3bcdbb3bbfbb5bbfbaabb0b99bcdb95bb3bcd/b95b9fbb2bc2bb0bcd-1/baebbebb5b9fbcdb9f-ba4bb4bbfbb2bcd-baebc8bafbaebcd", "date_download": "2020-04-03T09:59:28Z", "digest": "sha1:STJ7JK5SKA2QOBPGMRZZJ2NJEXFUISMN", "length": 37939, "nlines": 281, "source_domain": "ta.vikaspedia.in", "title": "மாவட்ட தொழில் மையம் — விகாஸ்பீடியா", "raw_content": "பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation\nமுகப்பு பக்கம் / மின்னாட்சி / மாநில தகவல்கள் / மாவட்டங்களின் புள்ளிவிபரங்கள் / கடலூர் / மாவட்ட தொழில் மையம்\nகடலுார் மாவட்ட தொழில் மையம் துறையைப் பற்றிய குறிப்புரை சார்ந்த தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.\nமாவட்ட தொழில் மையம், கடலுார் அலுவலகமானது தமிழக அரசின் கீழ் செயல்படும் தொழில் வணிகத் துறையின் கட்டுப்பாட்டில் இயங்குகிறது. இவ்வலுவலகமானது தொழில் முனைவோர்களுக்கு ஆலோசனை, பயிற்சி மற்றும் கடன் வசதி ஆகியவற்றை தேசீயமயமாக்கப்பட்ட மற்றும் பட்டியலிடப்பட்ட வங்கிகளிடமிருந்து பெற்று வழங்க ஏற்பாடு செய்கிறது. குடிசைத் தொழில் மற்றும் கைவினைத் தொழில்களை ஊக்கப்படுத்துவத்றகு குடிசைத் தொழில் மற்றும் கைவினைத் தொழில் சான்றிதழ் வழங்கப்படுகிறது. 2007-2008 ஆண்டுவரை செயல்பட்டு வந்த பாரத பிரதமரின் ரோஜ்கார் யோஜனா திட்டம் மற்றும் கிராமப்புற வேலை வாய்ப்பு உருவாக்கும் திட்டம் ஆகிய இரண்டும் ஒன்றிணைக்கப்பட்டு பாரத பிரதமரின் வேலை வாய்ப்பு உருவாக்கும் திட்டமாக 2008 ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் மூலமாக புதியதாக தொழில் துவங்க நிதி உதவி பெறுவதற்கு வங்கிகளுக்கு பரிந்துரை செய்யப்படுகிறது. குறு, சிறு மற்றும் நடுத்��ர நிறுவனங்கள் மேம்பாட்டுச் சட்டம் 2006 ஆகியவற்றின்படியான திட்டங்கள் இவ்வலுவலகம் மூலம் செயல்படுத்தப்படுகிறது.\nமேலும் தமிழக அரசினால் அறிவிக்கப்பட்ட வேலை வாய்ப்பற்ற இளைஞா்களுக்கான வேலை வாய்ப்பு உருவாக்கும் திட்டம் மற்றும் புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டம் ஆகியன இவ்வலுவலகம் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மற்றும் அம்மா திறன் பயிற்சி மற்றும் வேலைவாய்ப்பு திட்டம் இவ்வலுவலகம் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் தமிழக அரசானது தமிழ்நாடு வணிக வசதியாக்கல் அவசர சட்டத்தினை அறிமுகப்படுத்தி, 12.01.2018 முதல் தமிழ்நாடு வணிக வசதியாக்கல் சட்டமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இச்சட்டமானது ஒருமுனையில் விண்ணப்பங்களைப் பெற்று தீா்வு காண்பதற்கு வழிவகை செய்கிறது. இதன் தொடா்பாக www.easybusiness.tn.gov.in என்ற வலைதளம் உருவாக்கப்பட்டுள்ளது.\nமாவட்ட தொழில் மையமானது ஆற்றல் தணிக்கை மேற்கொள்ளும் நிறுவனங்கள் மற்றும் ஆற்றல் தணிக்கையின் பரிந்துரைப்படி மாற்று இயந்திரங்கள் பொருத்தும் நிறுவனங்களுக்கும் மானிய உதவியினை எரிபொருள் தணிக்கை மற்றும் ஆற்றல் சேமிப்பு திட்டம் மூலம் செயல்படுத்தி வருகிறது.\nமாவட்ட தொழில் மையம், கடலுார் அலுவலகம் மூலமாக செயல்படுத்தப்படும் கடன்திட்டங்கள். உத்யோக் ஆதார் பதிவறிக்கை பெறுதல் மற்றும் உரிமங்கள், அனுமதிகள் பெறுதல் ஆகிய அனைத்தும் பின்வரும் வலைதள முகவரி மூலமாக செயல்படுத்தப்படுகிறது.\nwww.udyogaadhaarmemorandum.gov.in – இதன் மூலம் உற்பத்தி துவங்கிய நிறுவனங்கள் உத்யோக் ஆதார் பதிவறிக்கை பெறலாம்.\nwww.msmeonline.tn.gov.in/uyegp – இதன் மூலம் படித்த வேலை வாய்ப்பற்ற வேலை வாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ் கடன் உதவி பெறுபவா்கள் விண்ணப்பிக்கலாம்.\nwww.msmeonline.tn.gov.in/needs – இதன் மூலம் புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் கடன் உதவி பெறுபவா்கள் விண்ணப்பிக்கலாம்.\nwww.kviconline.gov.in – இதன் மூலம் பாரத பிரதமரின் வேலை வாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ் கடன் உதவி பெறுபவா்கள் விண்ணப்பிக்கலாம்.\nwww.easybusiness.tn.gov.in – பல்வேறு துறையிலிருந்து நிறுவனம் நிறுவப்படுவதற்கு முன்னரும் மற்றும் நிறுவப்படுவதற்கு பின்னரும் பெறவேண்டிய உரிமங்கள் / அனுமதிகள் பெற இந்த வலைதள முகவரியில் விண்ணப்பிக்கல��ம்.\nhttps://gem.gov.in – இந்த வலைதளத்தில் தங்களுடைய உற்பத்தி பொருட்களை தொழில் முனைவோர்கள் சந்தைபடுத்துவதற்கு பதியலாம்.\nவழிகாட்டு அலுவலர் / பதவி / தொலைபேசி எண்\nபொதுமேலாளா் / இணை இயக்குநா் (தொழில் நுட்பம்) அவா்கள் மாவட்ட தொழில் மையம் அலுவலகத்தின் தலைமை அலுவலராக மாவட்ட அளவில் செயல்படுவார்.\nதொழில் ஆணையா் மற்றும் தொழில் வணிக இயக்குநரின் வழிகாட்டுதலின் பேரில் மாவட்ட அளவில் செயல்படுத்தப்பட்டு வரும் தொழில் நுட்ப பணிகள் மற்றும் அனைத்து அலுவலகப் பணிகளையும் இவர் மேற்கொள்வார்.\nமேலாளர் (கடன் வசதி) / துணைஇயக்குநர் (தொழில் நுட்பம்) அவா்கள் கடன் திட்டங்கள் தொடா்பான களப்பணிகளை மேற்கொள்வார்.\nதிட்ட மேலாளா் / உதவி இயக்குநா் (தொழில் நுட்பம்) அவா்கள் திட்ட அறிக்கைகள் தயாரித்தல், மானியம் தொடா்பான கோப்புகளை ஆய்வு செய்யும் பணிகளை மேற்கொள்வார்.\nமேலாளா் (கிராமத் தொழில்கள் மற்றும் நிர்வாகம்) / உதவி இயக்குநா் (தொழில் நுட்பம் சாராதது) அவா்கள் குடிசைத் தொழில், கைவினைத் தொழில்களுக்கு சான்றிதழ் அளித்தல் மற்றும் அலுவலக நிர்வாகம் தொடா்பான பணிகளை மேற்கொள்வார்.\nஉதவி பொறியாளா் (தொழில்கள்) அவா்கள் அனைத்து திட்டங்கள் தொடா்பான களப்பணிகளை மேற்கொ்ளவார்.\nபுள்ளி விவர ஆய்வாளா் மற்றும் புலனராய்வாளா் அவா்கள் குறு சிறு நிறுவனங்கள் தொடா்பான புள்ளி விவரம் தொடா்பான பணிகளை மேற்கொள்ளும் களப்பணியாளராக செயல்படுவார்கள்.\nபொது மேலாளா் மாவட்ட தொழில் மையம், கடலுார்\nதொலைபேசி எண் 04142 – 290116\nதொடா்பு கொள்ள வேண்டிய முகவரி\nதொலைபேசி எண் 04142 – 290116\nமாவட்ட தொழில் மையம், கடலுார் – திட்டங்களின் முன்னேற்ற அறிக்கை\nதமிழக அரசானது 28.10.2017 அன்று தமிழ் நாடு வணிக வசதியாக்க அவசர சட்டம் மற்றும் விதிகளை அறிமுகபடுத்தி அதனை தமிழ் நாடு அரசு வணிக வசதியாக்க சட்டமாக 12.01.2018 அன்று அங்கீகரித்துள்ளது. இதன் மூலம் ஒரு முனையிலிருந்து குறு, சிறு, மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் தங்களுக்கு வேண்டிய அனைத்து அனுமதிகளையும் உரிமங்களையும் பெறுவதற்கு வசதி செய்யப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியரை தலைமையாக கொண்ட மாவட்ட அளவிலான ஒரு முனை தீர்வுக்குழு அமைக்க வசதி செய்யப்பட்டுள்ளது. பொது மேலாளர், மாவட்ட தொழில் மையம், கடலுார் அவர்கள் ஒருங்கிணைப்பாளராக செயல்படுவார். பதினொன்று துறைகளின் ���னுமதிக்கு ஒற்றை சாளர முறையில், தேவையான அனைத்து ஆவணங்களுடன் www.easybusiness.tn.gov.in என்ற வலைதள முகவரியில் விண்ணப்பிக்கலாம்.\nஇதன் மூலம் நிறுவனங்கள் தங்களுக்கு வேண்டிய அனுமதியினை உரிய கால அவகாசத்தில் பெறுவதற்கும் உரிய காலத்திற்குள் அனுமதி பெறப்படாத சில இனங்களுக்கு மாவட்ட ஆட்சி தலைவரே ஒப்புதல் அளிக்கவும் அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. இச்சட்டத்தின் கீழ் அனுமதி பெறாத நிறுவனங்கள் மற்றும் உரிய காலத்திற்குள் அனுமதி வழங்காத துறை அதிகாரிகளுக்கும் அபராதம் விதிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.\nபடித்த வேலைவாய்ப்பற்ற இளைஞா்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம் (யு.ஒய்.இ.ஜி.பி) (மாநில அரசின் திட்டம்)\nகல்வி தகுதி: 8ஆம் வகுப்பு தேர்ச்சி, வயது வரம்பு 18 முதல் 35 வயது வரை- பொது பிரிவினருக்கு 18 வயது வரம்பு, 45 வயது வரை – சிறப்பு பிரிவினருக்கு, குடும்ப ஆண்டு வருமானம் ரூ.1,50,000/- க்கு மிகாமல் இருக்க வேண்டும்.\nஉற்பத்தி தொழில்களுக்கு ரூ.10.00 இலட்சம் வரை மற்றும் சேவைத் தொழில்களுக்கு 3.00 இலட்சம் வரை, வியாபார தொழில்களுக்கு 1.00 இலட்சம் வரை வங்கி கடனுக்கு வழிவகை செய்யப்படுகிறது.\nமானியம் 25 சதவீதம் அதிகபட்சமாக ரூ.1,25,000/- கடந்த 7 ஆண்டுகளில் (2011-2018) 1,142 பயனாளிகளுக்கு ரூ. 614.95 இலட்சம் மானிய தொகையுடன் கூடிய கடன் வழங்கப்பட்டுள்ளது.\nபிரதம மந்திரியின் வேலை வாய்ப்பு உருவாக்கும் திட்டம் (பி.எம்.இ.ஜி.பி) (மத்திய அரசு திட்டம்)\nஉற்பத்தி ரக தொழில்களுக்கு ரூ.25 லட்சம் வரையிலும், சேவைத் தொழில்களுக்கு ரூ.10.00 லட்சம் வரையிலும் வங்கிகடனுக்கு வழிவகை செய்யப்பபடுகிறது.\nமானியம்: பொதுப்பிரிவினா் – 15 சதவீதம் நகரப் பகுதியில் துவங்கப்படும் தொழில்களுக்கு மற்றும் 25 சதவீதம் ஊரகப் பகுதியில் துவங்கப்படும் தொழில்களுக்கு.\nமானியம்: சிறப்பு பிரிவினர் – 25 சதவீதம் நகரப் பகுதியில் துவங்கப்படும் தொழில்களுக்கு, 35 சதவீதம் ஊரகப் பகுதியில் துவங்கப்படும் தொழில்களுக்கு.\nஉற்பத்தி தொழில்களுக்கு 10.00 இலட்சத்திற்கு மேலும், சேவைத் தொழில்களுக்கு ரூ.5.00 இலட்சத்திற்கு மேலும் கடன் பெறவேண்டுமெனில் 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.\nகடந்த 7 ஆண்டுகளில் (2011-2018) 170 பயனாளிகளுக்கு ரூ. 570.65 இலட்சம் மானிய தொகையுடன் கூடிய கடன் வழங்கப்பட்டுள்ளது.\nஉற்பத்தி துவங்கிய குறு, சிறு மற்றும் நடுத்தர நிற��வனங்களுக்கான ஆதார உதவிகள்\nஇந்திய அரசானது அறிவிக்கை நாள் 18.09.2015 ன் மூலம் நடை முறையிலிருந்த தொழில் முனைவோர்பதிவறிக்கை-I மற்றும் தொழில் முனைவோர்பதிவறிக்கை-II ஆகியவற்றினை பெறுவதினை நீக்கம் செய்து உத்யோக் ஆதார் பதிவறிக்கை என்ற சான்றினை www.udyogaadhaar.gov.in என்ற வலைதளம் மூலம் பெற வழி வகை செய்துள்ளது. இதன் மூலம் உற்பத்தி துவங்கிய குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் உத்யோக் ஆதார் பதிவறிக்கை எண் பெற்று கொள்ளலாம்.\nதமிழ்நாட்டில் அமைந்துள்ள குறு உற்பத்தி நிறுவனங்களுக்கு அவற்றின் இயந்திர தளவாடங்களின் மதிப்பிற்கு 25 சதவீத முதலீட்டு மானியம் வழங்கப்படுகிறது. மேலும் தமிழ்நாட்டில் அமைந்துள்ள பின்தங்கிய வட்டாரங்களில் உள்ள குறு, சிறு மற்றும் நடுத்தர உற்பத்தி தொழில் நிறுவனங்களுக்கும் வேளாண்சார் தொழில் உற்பத்தி நிறுவனங்களுக்கும் அவற்றின் இயந்திர தளவாடங்களின் மதிப்பிற்கு 25 சதவீத முதலீட்டு மானியம் வழங்கப்படுகிறது. மேலும் சிறப்பு வகை உற்பத்தி தொழில் நிறுவனங்களுக்கு (Thrust Sector) அவற்றின் இயந்திர தளவாடங்களின் மதிப்பிற்கு 25 சதவீத சிறப்பு முதலீட்டு மானியம் வழங்கப்படுகிறது.\nகடந்த 7 ஆண்டுகளில் ( 2011 – 2018 ) 153 குறு மற்றும் சிறு நிறுவனங்களுக்கு ரூ.269.31 இலட்சம் மானியத் தொகையாக வழங்கப்பட்டுள்ளது.\nதமிழ்நாட்டில் அமைந்துள்ள குறு உற்பத்தி நிறுவனங்களுக்கு உற்பத்தி துவங்கிய முதல் மூன்று ஆண்டுகளுக்கு அவற்றின் மின்கட்டணத்தில் 20 சதவீத மின்மானியமாக வழங்கப்படுகிறது. மேலும் தமிழ்நாட்டில் அமைந்துள்ள பின்தங்கிய வட்டாரங்களில் உள்ள குறு, சிறு மற்றும் நடுத்தர உற்பத்தி தொழில் நிறுவனங்களுக்கும் வேளாண்சார் தொழில் உற்பத்தி நிறுவனங்களுக்கும் அவற்றின் உற்பத்தி துவங்கிய முதல் மூன்று ஆண்டுகளுக்கு மின் கட்டணத்தில் 20 சதவீதம் மானியமாக வழங்கப்படுகிறது.\nகடந்த 7 ஆண்டுகளில் ( 2011 – 2018 ) 161 குறு மற்றும் சிறு நிறுவனங்களுக்கு ரூ.121.52 இலட்சம் மானியத் தொகையாக வழங்கப்பட்டுள்ளது\nதமிழ்நாட்டில் அமைந்துள்ள குறு மற்றும் சிறு உற்பத்தி நிறுவனங்கள் தங்கள் நிறுவனத்தில் நிறுவியுள்ள 320 கேவிஏ வரை திறனுள்ளள மின்னாக்கி மதிப்பில் 25 சதவீதம் மின்னாக்கி மானியமாக அதிகபட்சம் ரூ.5.00 இலட்சம் வரை வழங்கப்படுகிறது.\nகடந்த 7 ஆண்டுகளில் (2011 – 2018) 88 குறு மற்றும் சிறு நிறுவனங்களுக்கு ரூ.83.36 இலட்சம் மானியத் தொகையாக வழங்கப்பட்டுள்ளது.\nதமிழ்நாட்டில் அமைந்துள்ள குறு உற்பத்தி நிறுவனங்களின் இயந்திர தளவாடங்களின் மதிப்பிற்கு இணையாக தாங்கள் செலுத்தும் மதிப்பு கூட்டுவரியினை உற்பத்தி துவங்கிய முதல் ஆறு வருடங்களில் 100 சதவீதம் திரும்ப பெறுவதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது.\nகடந்த 7 ஆண்டுகளில் (2011 – 2018) 35 குறு நிறுவனங்களுக்கு ரூ.57.61 இலட்சம் மானியத் தொகையாக வழங்கப்பட்டுள்ளது.\nஅம்மா திறன் பயிற்சி மற்றும் வேலைவாய்ப்பு திட்டம்\nஇத்திட்டத்தின் மூலம் படித்த இளைஞா்களுக்கு வேலை வாய்ப்பு திட்டத்துடன் கூடிய பயிற்சியினை அதிகபட்சம் 6 மாதங்களுக்கு குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் மூலம் அளித்து அவா்களுக்கு வேலை வாய்ப்பு பெற்று தரப்படுகிறது. பயிற்சி அளிக்கும் நிறுவனம் குறைந்த பட்சம் ரூ.5000 ஒவ்வொரு மாதமும் ஒரு நபருக்கு வழங்க வேண்டும். அதில் ரூ.2000 ஐ தமிழக அரசின் மூலம் மீள அளிக்கப்படும். கடந்த 2 ஆண்டுகளில் (2016 – 2018) 1064 – நபா்கள் இத்திட்டத்தின் மூலம் பயிற்சி பெற்று வேலை வாய்ப்பு பெற்றுள்ளனா்.\nபக்க மதிப்பீடு (17 வாக்குகள்)\nதங்கள் மதிப்பீட்டை பதிவு செய்ய, நட்சத்திரங்களின் மீது நகர்த்தி க்ளிக் செய்யவும்\n(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)\nகீழே கொடுக்கப்பட்டுள்ள குறிப்பு எண்ணை டைப் செய்யவும்.\nதகவல் அறியும் உரிமை சட்டம்\nவங்கி மற்றும் தபால்துறை சேவை\nதோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை\nதொலைபேசி மற்றும் அஞ்சல் குறியீட்டு எண்\nசமூக நலம் மற்றும் சத்துணவு திட்டத்துறை\nசமூக நலத்துறை மற்றும் சத்துணவுத் திட்டம்\nமத்திய சிறைச்சாலை - தமிழ்நாடு சிறைத்துறை\nபொருள் இயல் மற்றும் புள்ளி இயல் துறை\nதீயணைப்பு (ம) மீட்புப்பணித் துறை\nசுயதொழில் தொடங்க உதவும் மாவட்ட தொழில் மையம்\nகிராமிய & நகர்ப்புற வறுமை ஒழிப்பு\nதகவல் பெறும் உரிமைச்சட்டம் 2005\nபொது அறிவு வினாடி வினா\nஇந்த இணையதளம், தேசிய அளவில் செயல்படுத்தப்பட்டு வரும் “இந்திய முன்னேற்ற நுழைவாயில் (இண். டி. ஜி)” திட்டத்தின் ஒரு அங்கமாகும். இது சமூக மேம்பாட்டிற்கான பயனுள்ள தகவல்களையும், சேவைகளையும் தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அளித்து வருகிறது. இந்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் , இத்திட்டத்தை சி.டாக். (உன்னத கணிப்பியல் வளர்ச்சி மையம், ஐதராபாத்) செயல்படுத்தி வருகிறது.\nஇறுதியாக திருத்தம் செய்தது: Nov 22, 2019\n© 2020 அனைத்து காப்புரிமைகளும் சி-டாக் நிறுவனத்திற்கு உரியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510846.12/wet/CC-MAIN-20200403092656-20200403122656-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.netrigun.com/2019/06/13/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D/", "date_download": "2020-04-03T09:48:34Z", "digest": "sha1:VZD7SYGM7HPMEIDU4WEOURK2EQRTTSYP", "length": 6405, "nlines": 101, "source_domain": "www.netrigun.com", "title": "பெண்களை விலைமாதுவாக மாற்றிய ராஜராஜ சோழன்! இயக்குனருக்கு எதிராக கொந்தளிக்கும் ஈழத் தமிழர்…! | Netrigun", "raw_content": "\nபெண்களை விலைமாதுவாக மாற்றிய ராஜராஜ சோழன் இயக்குனருக்கு எதிராக கொந்தளிக்கும் ஈழத் தமிழர்…\nராஜராஜ சோழனின் ஆட்சிக்காலத்தை பற்றி பேசிய இயக்குனர் பா.ரஞ்சித்துக்கு எதிராக ஈழத் தமிழர் ஒருவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.\nகும்பகோணம் அருகே உள்ள ஒரு பகுதியில் நடந்த நிகழ்ச்சியில் திரைப்பட இயக்குனர் பா.ரஞ்சித் கலந்து கொண்டு, ராஜராஜ சோழனின் ஆட்சிக்காலத்தில் தான் ஆதிதிராவிட மக்களின் நிலங்கள் பறிக்கப்பட்டது.\nஅவரது ஆட்சிக்காலத்தை பொற்காலம் என்பார்கள். அது உண்மையல்ல. ராஜராஜ சோழனின் ஆட்சிக்காலம் இருண்ட காலம்.\nதமிழகத்தில் சாதிக்கொடுமைகள் அதிகம் நிகழ்ந்தது தஞ்சை மாவட்டத்தில் தான். 400 பெண்கள் விலைமாதுக்களாக்கப்பட்டன. தேவதாசி முறை அவர்காலத்தில் தான் அமூல்படுத்தப்பட்டது எனவே ராஜராஜ சோழன் ஆட்சிக்காலத்தை இருண்ட காலம் என்கிறோம் என கூறியுள்ளார்.\nஇயக்குனர் ரஞ்சித்தின் இந்த கருத்துக்கு பல்வேறு தரப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்நிலையில் ஈழத் தமிழர் ஒருவர் பேசிய காணொளி ஒன்று சமூகவலைத்தளங்களில் பரவி வருகின்றது.\nNext articleஉயிருக்கு உலை வைக்கும் பப்பாளி\nசீனாவை மீண்டும் மீண்டும் குற்றம் சாட்டும் ட்ரம்ப்\nகொரோனா வைரஸான இறந்து போன பிரபல பாடகர்\nஒரே ஒரு போட்டோவால் அனைவரையும் உருக வைத்த பிக்பாஸ் வனிதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510846.12/wet/CC-MAIN-20200403092656-20200403122656-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://capitalnews.lk/details-news?news_id=20650", "date_download": "2020-04-03T11:37:01Z", "digest": "sha1:2XF3DKFC6BLE74ACMC7JITVCS26N3PYO", "length": 9963, "nlines": 157, "source_domain": "capitalnews.lk", "title": "Capital News | யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவராக ஜனாதிபதியினால் அங்���ஜன் நியமனம்...!", "raw_content": "\nஆன்மீகம் வாழ்வை முழுமையாக்கும் ஆன்மீகமும் ஆகமமும்... ஆன்மீகம் தெய்வீக தரிசனம் - காணொளி உள்ளே உள்நாடு கொரோனா அபாய வலயமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளுக்கு பொலிஸார் விடுக்கும் எச்சரிக்கை உள்நாடு 'இலங்கையுடன் தொடர்பு கொள்ளுதல்' இணையதளத்தில் 45 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பதிவு ஆன்மீகம் தெய்வீக தரிசனம் - காணொளி உள்ளே உள்நாடு கொரோனா அபாய வலயமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளுக்கு பொலிஸார் விடுக்கும் எச்சரிக்கை உள்நாடு 'இலங்கையுடன் தொடர்பு கொள்ளுதல்' இணையதளத்தில் 45 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பதிவு உள்நாடு இந்தியாவின் கறுப்புப் பட்டியலில் 33 இலங்கை தப்லீக் ஜமாத் அமைப்பினர்\nயாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவராக ஜனாதிபதியினால் அங்கஜன் நியமனம்...\nயாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவராக நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் ராமநாதன் நியமிக்கப்பட்டுள்ளார்.\nஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.\nமாவட்ட மட்டத்தில் அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களினால் முன்னெடுக்கப்படும் அனைத்து அபிவிருத்திப் பணிகளையும் தேசிய அபிவிருத்தித் திட்டங்களுடன் இணைந்து ஒருங்கிணைத்தல், அமுல்படுத்தல் மற்றும் கண்காணித்தல் ஆகிய பணிகள், இந்த மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் பணிகளாக அமைகின்றமை குறிப்பிடத்தக்கது.\nஅக்குறணை தெலம்புகஹவத்த பகுதியினருக்கான அறிவிப்பு\nகொரோனாவை கட்டுப்படுத்துவதற்கு இலங்கைக்கு நிதி வழங்கும் உலக வங்கி\nயாழ். பூம்புகார் கிராமத்தில் கிருமித் தொற்று நீக்கும் நடவடிக்கை\nநீச்சல் வீராங்கனை Boglarka Kapas க்கு கொரோனா தொற்று\nகொரோனா தொற்றில் இருந்து இன்னும் ஒருவர் குணமடைந்துள்ளார்...\nகொரோனாவுக்கு பொருந்தும் சீமராஜா வசனம்\n ஜப்பான் விடுக்கும் புதிய அறிவிப்பு...\nஜூன் முதலாம் திகதிக்கு முன்னர் நாடாளுமன்றம் மீண்டும் கூட்டப்படுமா\nவிஜயின் மகனின் புதிய நிழற்படம்\nதர்பார் படம் பார்க்க சென்ற மஹிந்த, சஜித்...\nஇன்று முதல் மீண்டும் பொது விடுமுறை - அரசாங்கம் அறிவிப்பு\nதிருகோணேஸ்வர ஆலய விவகாரம்-ஆலய பரிபாலன சபை கூறும் கருத்து இதோ\nஅத்தியாவசிய பொருட்களின் விலை நள்ளிரவு முதல் குறைப்பு -ஜனாதிபதி அதிரடி நடவடிக்கை\nமற்றுமொரு இலங்கை பிரஜை உயிரிழப்பு - கொரோனாவின் தாக்கம் தீவிரம்..\nபதுளையில் பெண்னொருவர் உயிரிழப்பு (Video)\nயாழில் கொரோனா பரவும் அறிகுறிகள்- முழுமையான தகவல்கள் வெளியாகின...\nஉறுதியானது - இலங்கையில் கொரொனா வைரஸ்\nகொரோனா நோய் தொற்றோடு ஒளிந்திருக்கும் நபரை தேடி வலைவீச்சு\nஇலங்கையில் கொரோனா பரவும் அபாயமுள்ள இடங்கள் அறிவிப்பு\nகொரோனா வைரஸ் தாக்கம் - பதுளையில் யுவதி ஒருவர் வைத்தியசாலையில் அனுமதி - வீடியோ..\nஇலங்கையில் கொரோனா வைரஸினால் முதலாவது உயிரிழப்பு... சுகாதார தரப்பு உறுதி ...\nயாழில் ஒருவருக்கு கொரோனா : சற்று முன்னர் உறுதியானது\nநோயாளர்களுக்கு மகிழ்ச்சி தரும் செய்தி - அரசாங்கம் விடுக்கும் அறிவிப்பு \nபதுளை - ஹாலி - எல பிரபல பாடசாலை மாணவர்கள் நால்வர் நீரில் மூழ்கி உயிரிழப்பு...\nஏப்ரல் வரை நீடிக்கும் ஊரடங்கு - சற்று முன்னர் வெளியான செய்தி\nதென்மராட்சி பிரதேச செயலகம் இரண்டாக பிரிப்பு - அங்கஜனின் முயற்சிக்கு வெற்றி\nயாழில் சர்ச்சை ஏற்படுத்திய கொரோனா அச்சுறுத்தல் : புதிய தகவல் சற்று முன்னர் வெளியானது\nஊரடங்கு சட்டத்தை தொடர்ந்தும் நடைமுறைப்படுத்த திட்டம் - புதிய அறிவித்தல் வெளியானது...\nசடுதியாக அதிகரிக்கும் கொரோனா தொற்றாளர்கள் - சற்று முன்னர் வெளியான அறிவிப்பு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510846.12/wet/CC-MAIN-20200403092656-20200403122656-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalakkalcinema.com/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%90%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D/87498/", "date_download": "2020-04-03T09:41:53Z", "digest": "sha1:NMJETGID4I2CPDQV6MT3XPMTYI4N76UY", "length": 4126, "nlines": 120, "source_domain": "kalakkalcinema.com", "title": "நிர்வாணமாக நடித்த ஐஸ்வர்யா தத்தா - எந்த படத்தில் தெரியுமா? - Kalakkal Cinema", "raw_content": "\nHome Videos Video News நிர்வாணமாக நடித்த ஐஸ்வர்யா தத்தா – எந்த படத்தில் தெரியுமா\nநிர்வாணமாக நடித்த ஐஸ்வர்யா தத்தா – எந்த படத்தில் தெரியுமா\nPrevious articleபிரபல கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் நடிக்கும் ” பிரண்ட்ஷிப் “\nNext articleஎன்னப்பா இப்படி இருக்கு – வெளியானது SK 14 படத்தின் டைட்டில்.\nஇரண்டாவது திருமணத்திற்கு பிறகு தந்தையின் இறப்பு குறித்து உருக்கமாக பதிவிட்ட அமலாபால் – என்ன சொல்கிறார் பாருங்க.\nநீங்க அவ்வளவு அழகு… அமலாபாலை வர்ணித்த மாஸ்டர் மாளவிகா மோகனன் – இந்த போட்டோவை பார்த்து தான் சொல்லி இருக்காங்க\nமாஸ் காட்டும் Dhanush ட்ராப்பான பட First Look Poster..\nLOCK DOWN : நற்பணிகளில் இறங்கிய தல ரசிகர்கள்.\nதங்���ையுடன் சேர்ந்து பிறந்தநாள் கொண்டாடிய ஸ்ரீதிவ்யா.. பிறந்தநாள் கொண்டாட்டங்கள் உடன் சேர்ந்து வைரலாகும் கிளாமர்...\nஊரடங்கு உத்தரவுக்கு மத்தியிலும் காலமான எழுத்தாளருக்கு நேரில் அஞ்சலி செலுத்திய விஜய் சேதுபதி –...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510846.12/wet/CC-MAIN-20200403092656-20200403122656-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "https://mympsc.com/Article.aspx?ArticleID=1570", "date_download": "2020-04-03T11:50:29Z", "digest": "sha1:3OTTPOQOUXSCIRB4FS75NQ477R4KI2LQ", "length": 18039, "nlines": 244, "source_domain": "mympsc.com", "title": "Download Books of std.11, 12 and D.T. Ed. I, D.T. Ed. II தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள பள்ளி பாடப்புத்தகங்கள்", "raw_content": "\nDownload Books of std.11, 12 and D.T. Ed. I, D.T. Ed. II தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள பள்ளி பாடப்புத்தகங்கள்\nDownload Books of std.11, 12 and D.T. Ed. I, D.T. Ed. II - அரசு மற்றும் பிற TNPSC தேர்வுகள் வெளியீட்டாளர் மூலம் பாடப்புத்தகங்கள் மிகவும் முக்கியமானது போட்டி உள்ளன. பல கேள்விகள் என்று நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ, கடந்த சில ஆண்டுகளாக காகித அடிப்படையிலான பாடப்புத்தகங்கள் மற்றும் பள்ளி தெரிகிறது. நீங்கள் பாறைப்புதரை புத்தகங்களை வாசிக்க செய்கிறது .\nமேல் நிலை - முதல் ஆண்டு)\n1 கணக்குப்பதிவியல்-Accountancy தமிழ்-Tamil ஆங்கிலம்-English\n2 உயிர் தாவரவியல்-Bio-Botany * தமிழ்-Tamil ஆங்கிலம்-English\n3 உயிர் வேதியியல்-Bio-Chemistry தமிழ்-Tamil ஆங்கிலம்-English\n4 உயிர் விலங்கியல்-Bio-Zoology * தமிழ்-Tamil ஆங்கிலம்-English\n8 வணிகவியல்-Commerce தமிழ்-Tamil ஆங்கிலம்-English\n12 புவியியல்-Geography தமிழ்-Tamil ஆங்கிலம்-English\n21 புள்ளியியல்-Statistics தமிழ்-Tamil : 1 2 ஆங்கிலம்-English\n1 வேளாண் செயல்முறைகள்-Agricultural Practices தமிழ்-Tamil\n2 கட்டிடப்பட வரைவாளர்-Draughtsman Civil தமிழ்-Tamil ஆங்கிலம்-English\n5 உணவு மேலாண்மை மற்றும் சிறுவர் பராமரிப்பு-Food Management and Child Care ஆங்கிலம்-English\n6 பொது இயந்திரவியல்-General Machinist தமிழ்-Tamil : 1 2 ஆங்கிலம்-English\n7 மேலாண்மை தத்துவங்கள்-Management Principles தமிழ்-Tamil ஆங்கிலம்-English\n8 செவிலியம்-Nursing தமிழ்-Tamil ஆங்கிலம்-English\n9 துணிகளும் ஆடை வடிவமைப்பும்-Textiles and Dress Designing தமிழ்-Tamil ஆங்கிலம்-English\n10 தட்டெழுத்தும் கணிப்பொறி இயக்கமுறையும்-Typewriting and Computer Operation தமிழ்-Tamil ஆங்கிலம்-English : 1 2 3\n(மேல் நிலை - இரண்டாம் ஆண்டு)\n1 கணக்குப்பதிவியல்-Accountancy தமிழ்-Tamil : 1 2 ஆங்கிலம்-English : 1 2\n2 உயிர் தாவரவியல்-Bio-Botany * தமிழ்-Tamil : 1 2 ஆங்கிலம்-English\n3 உயிர் வேதியியல்-Bio-Chemistry தமிழ்-Tamil : 1 2 ஆங்கிலம்-English\n4 உயிர் விலங்கியல்-Bio-Zoology * தமிழ்-Tamil ஆங்கிலம்-English\n8 வணிகவியல்-Commerce தமிழ்-Tamil ஆங்கிலம்-English\n10 பொருளியல் கோட்பாடு-Economic Theory\n11 புவியியல்-Geography தமிழ்-Tamil ஆங்கிலம்-English\n14 இந்தியப்பண��பாடு-Indian Culture தமிழ்-Tamil\n20 அரசியல் அறிவியல்-Political Science தமிழ்-Tamil ஆங்கிலம்-English\n21 புள்ளியியல்-Statistics தமிழ்-Tamil : 1 2 ஆங்கிலம்-English\n1 வேளாண் செயல்முறைகள்-Agricultural Practices தமிழ்-Tamil\n2 கட்டிடப்பட வரைவாளர்-Draughtsman Civil தமிழ்-Tamil ஆங்கிலம்-English\n3 மின் இயந்திரங்களும் சாதனங்களும்-Electrical Machines and Appliances தமிழ்-Tamil ஆங்கிலம்-English\n4 மின்னணு சாதனங்கள்-Electronic Equipments தமிழ்-Tamil ஆங்கிலம்-English\n5 உணவு மேலாண்மை மற்றும் சிறுவர் பராமரிப்பு-Food Management and Child Care தமிழ்-Tamil ஆங்கிலம்-English\n6 பொது இயந்திரவியல்-General Machinist தமிழ்-Tamil ஆங்கிலம்-English\n7 அலுவலக மேலாண்மை-Office Management தமிழ்-Tamil ஆங்கிலம்-English\n8 செவிலியம்-Nursing தமிழ்-Tamil ஆங்கிலம்-English\n9 துணிகளும் ஆடை வடிவமைப்பும்-Textiles and Dress Designing தமிழ்-Tamil ஆங்கிலம்-English\n10 தட்டெழுத்தும் கணிப்பொறி இயக்கமுறையும்-Typewriting and Computer Operation\nஆசிரியர் பயிற்சி பட்டயப் படிப்பு - முதல் ஆண்டு\n1 2 கற்றலை எளிதாக்குதலும் மேம்படுத்துதலும்\nLearning Child செய்முறைப் பயிற்சி\nஆசிரியர் பயிற்சி பட்டயப் படிப்பு - இரண்டாம் ஆண்டு\nSocial Science கற்றலை எளிதாக்குதலும் மேம்படுத்துதலும்\nIndian Education System செய்முறைப் பயிற்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510846.12/wet/CC-MAIN-20200403092656-20200403122656-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.77, "bucket": "all"} +{"url": "https://sports.colombotamil.lk/", "date_download": "2020-04-03T11:00:09Z", "digest": "sha1:UGLFQ3TRDAYUHTTLPWM554GIQWJ2YKKE", "length": 13691, "nlines": 191, "source_domain": "sports.colombotamil.lk", "title": "Latest Sports News in Tamil, விளையாட்டு செய்திகள், Live Scores, Sports News Headline - Top Tamil Sports News", "raw_content": "\nவெஸ்ட் இண்டீஸ் முதலில் பேட்டிங்\nஉள்ளாடைகளில் டிஸ்யூ பேப்பரை வைத்துக் கொண்டு விளையாடினேன்\nகொலை மிரட்டல் வருவதாக கவுதம் கம்பீர் புகார்\nஒரே இன்னிங்சில் 4 வீரர்கள் சதம்: இந்தியாவை அடுத்து பாகிஸ்தான் சாதனை\nகடைசி நேரத்தில் ஷர்துல் தாகூர் அதிரடி ஆட இந்தியா த்ரில் வெற்றி\n10 வருடத்திற்குப் பிறகு சொந்த மண்ணில் வெற்றியை ருசித்த பாகிஸ்தான் அணி\n2019ஆம் ஆண்டின் கடைசி டெஸ்ட் தரவரிசை - விராட் கோலி முதலிடத்தில் நீடிப்பு\nடெஸ்டில் அதிக ஓட்டங்கள் பெற்ற நியூசிலாந்து வீரர்: ராஸ் டெய்லர் சாதனை\nதோனியை கௌரவித்த செய்த ஆஸ்திரேலிய கிரிக்கெட் சபை\nஐசிசி முடிவுக்கு முன்னதாகவே பதில் கூற இயலாது- கங்குலி\n4 நாள் கிரிக்கெட் முட்டாள்தனமானது... யாரும் விரும்ப மாட்டார்கள் -\nஆஸ்திரேலியா முதல்நாள் ஆட்ட முடிவில் 283/3\nஇந்தியா-இலங்கை அணிகள் இன்று மோதல்\nடி 20 கிரிக்கெட்டில் முதலிடம் பிடிப்பாரா விராட் கோலி\nதென்ஆப்பிரிக்காவின் 565 நிமிட போராட்டம் வ���ண்\nஇந்திய டென்னிஸ் வீர‌ர் லியாண்டர் பயஸ் ஓய்வு\nநியூசிலாந்தை ஒயிட் வாஷ் செய்தது ஆஸ்திரேலியா\nஇலங்கை அணியை இலகுவாக வீழ்த்திய இந்திய அணி\nராகுலை கீழே இறக்குவது சிறப்பானதாக இருக்காது: கம்பிர்\nராகுலை கீழே இறக்குவது சிறப்பானதாக இருக்காது: கம்பிர்\nஇறுதி நேரத்தில் வெற்றி வாய்ப்பை தவறவிட்ட சென். ஜோன்ஸ் கல்லூரி\n20 ஓவர் உலக அணியில் ஆச்சரியப்படும் வகையில் ஒருவர் தெரிவு செய்யப்படுவார் - கோலி\nநவ்தீப் சைனி ஒருநாள் போட்டியில் இருந்து வந்துள்ளார். அவரது பந்துவீச்சு நேர்த்தியாக இருந்தது. 20 ஓவர் போட்டியில் அவர் மேலும் நம்பிக்கை ஏற்படுத்தி உள்ளார்.\nதென்ஆப்பிரிக்காவின் 565 நிமிட போராட்டம் வீண்\nபோட்டியை எப்படியாவது டிராவில் முடித்துவிட வேண்டும் என்ற நோக்கத்தில் தென்ஆப்பிரிக்காவின் பீட்டர் மாலன், டீன் எல்கர் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர்.\nஇலங்கை அணியை இலகுவாக வீழ்த்திய இந்திய அணி\nஅதன்படி இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்தது. இலங்கை அணியின் குணதிலகா, அவிஷ்கா பெர்னாண்டோ ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர்.\nஇந்தியா-இலங்கை அணிகள் இன்று மோதல்\nஇந்தியா-இலங்கை அணிகள் இடையிலான முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி அசாம் மாநிலம் கவுகாத்தியில் நேற்று முன்தினம் இரவு நடக்க இருந்தது.\nமுதலிடத்தை கெட்டியாக பிடித்த ஆஷ்லீ பார்டி\nபிரிஸ்பேன் போட்டியில் பங்கேற்ற ஜப்பானை சேர்ந்த நயோமி ஒசாகா புள்ளிகளை தவறவிட்டதால் தன்னுடைய இடத்தை சிமோனா ஹாலேக்கிற்கு விட்டுக் கொடுத்துள்ளார்.\nபுத்தாண்டில் புதிய சவால்களை எதிர்கொள்ள காத்திருக்கிறேன் - முகமது ஷமி\nகடந்த ஆண்டில் தொடர்ந்து பல்வேறு தொடர்களில் பங்கேற்ற முகமது ஷமிக்கு இலங்கைக்கு எதிரான சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.\nவெளிச்சக் கீற்றுடன் வந்தே மாதரம் பாடிய ரசிகர்கள்\nமழை நேரத்தில் பிட்சை பாதுகாக்க பிசிசிஐ தவறியதால் ஆட்டம் கைவிடப்பட்டுள்ளது. இதனால் போட்டியை காண ஆவலுடன் காத்திருந்த கவுஹாத்தி ரசிகர்கள் மிகுந்த ஏமாற்றம் அடைந்தனர்.\n4 நாள் கிரிக்கெட் முட்டாள்தனமானது... யாரும் விரும்ப மாட்டார்கள் -\nதன்னுடைய யூடியூப் சேனலில் பேசியுள்ள அக்தர், ஐசிசியின் இந்த திட்டத்திற்கு இந்தியா, இலங்கை மற்றும் பாகிஸ்தான் வீரர்கள் எதிர��ப்பு தெரிவித்து பேச முன்வர வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.\nடெஸ்டில் அதிக ஓட்டங்கள் பெற்ற நியூசிலாந்து வீரர்: ராஸ் டெய்லர் சாதனை\nநியூசிலாந்தை ஒயிட் வாஷ் செய்தது ஆஸ்திரேலியா\n173 ரன்கள் முன்னிலையுடன் ஆஸ்திரேலியா 2வது இன்னிங்சை தொடர்ந்தது. டேவிட் வார்னர் சதமடித்தார். லாபஸ்சாக்னே அரை சதமடித்தார்.\n2019ஆம் ஆண்டின் கடைசி டெஸ்ட் தரவரிசை - விராட் கோலி முதலிடத்தில்...\nராஜஸ்தான் ராயல்ஸ் சுழற்பந்து ஆலோசகராக நியூசிலாந்து வீரர்\nகடைசி நேரத்தில் ஷர்துல் தாகூர் அதிரடி ஆட இந்தியா த்ரில்...\nஇந்தியா-இலங்கை அணிகள் இன்று மோதல்\n20 ஓவர் உலக அணியில் ஆச்சரியப்படும் வகையில் ஒருவர் தெரிவு...\nராகுலை கீழே இறக்குவது சிறப்பானதாக இருக்காது: கம்பிர்\n20 ஓவர் உலக அணியில் ஆச்சரியப்படும் வகையில் ஒருவர் தெரிவு...\nமுதலிடத்தை கெட்டியாக பிடித்த ஆஷ்லீ பார்டி\nவெளிச்சக் கீற்றுடன் வந்தே மாதரம் பாடிய ரசிகர்கள்\n4 நாள் கிரிக்கெட் முட்டாள்தனமானது... யாரும் விரும்ப மாட்டார்கள்...\nடி20 தொடரில் இந்தியாவை வீழ்த்துமா இலங்கை\nடி20 தொடரில் இந்தியாவை வீழ்த்துமா இலங்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510846.12/wet/CC-MAIN-20200403092656-20200403122656-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.yellowbreadshorts.com/201-al-fresco-brunch-at-an-event-designer-s-georgia-home-is-as-enchanting-as-they-come.html", "date_download": "2020-04-03T11:38:24Z", "digest": "sha1:6P3JPDV75AHZZ3MNCZIY4J37EVZAWIYI", "length": 13510, "nlines": 64, "source_domain": "ta.yellowbreadshorts.com", "title": "கீத் ராபின்சன் முதல் புருஷன் ஐடியாஸ் - பேயார்டு ப்ரஞ்ச் கட்சி டிசைன் > பூங்கா", "raw_content": "\nஒரு நிகழ்வு வடிவமைப்பாளரின் ஜோர்ஜியா இல்லத்தில் அல் ஃபிரஸ்கோ பிராஞ்ச் அவர்கள் வருகையில் மயக்கும் வண்ணம் உள்ளது\nஒரு நிகழ்வு வடிவமைப்பாளரின் ஜோர்ஜியா இல்லத்தில் அல் ஃபிரஸ்கோ பிராஞ்ச் அவர்கள் வருகையில் மயக்கும் வண்ணம் உள்ளது\nரெட்வைன் தோட்டத்திலுள்ள தோட்டங்கள், அட்லாண்டாவின் தென்மேற்குப் பகுதியில் 30 நிமிடங்கள் 1841 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ளன, அங்கு 12 ஏக்கர் பரப்பளவில் வடிவமைக்கப்படும் கீத் ராபின்சன் வாழ்ந்து, ராபின்ஸனின் பசுமையான காதல் பின்னணியில் உருமாறும் கலை டி வைவர். \"வெளிப்புற பொழுதுபோக்குக்காக பல்வேறு நிலைப்பாடு இடங்களை நான் நினைத்தேன்,\" என்று அவர் கூறுகிறார்.\nகீத் ராபின்சன் மேசையில் முடிவெடுக்கும் தொடுகளை வைப்பார்.\nஅவர் ஒரு மாக்னோலியா மரத்தின் பளபளப்பான இலைகளின் கீழ் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் நடத்தியுள்ளார், ஒரு நிழல் பெவிலியனில் சமைக்கப்பட்ட paella, மற்றும், மிக சமீபத்தில், லேடி வங்கிகள் ரோஜாக்கள் ஒரு ஊடுருவி ஒரு வியத்தகு ஆர்பர் கீழ் ஒரு brunch திட்டமிட்டார். \"நாங்கள் மீண்டும் அதே விருந்தினர்களைக் கொண்டுள்ளோம், மேலும் அவர்களைச் சூழவுள்ளேன், தோட்டத்தை காட்டவும் விரும்புகிறேன்.\"\nஒரு கைவிடப்பட்ட தென் ஜோர்ஜியா வீட்டிலிருந்து காப்பாற்றப்பட்ட ஒரு பண்ணை மேஜையைப் போலவே, ராபின்சன் உடனடியாக திறந்த வெளிப்புற பயன்பாட்டிற்காக உட்புற தளபாடங்களை வெளியே இழுத்துச் செல்கிறார்: \"இது ஒரு அற்புதமான பேரினாவைக் கொண்டுள்ளது, இது அழகான சாம்பல் நிறமான சாம்பல் நிறத்துடன் உள்ளது.\" நாற்காலிகள் பல்வேறு அளவுகள் மற்றும் வடிவங்கள் ஒரு மகிழ்ச்சியான mishmash உள்ளன. \"சிலர் சாலையின் பக்கத்திலிருந்து வந்தவர்கள்\" என்று ராபின்சன் கூறுகிறார். \"அதில் ஒரு மந்திரம் இருக்கிறது- நீங்கள் மேஜையை நிரப்ப சிலவற்றை கடன் வாங்கியிருப்பது போல.\"\nரெட்வைன் பெருந்தோட்டத்தில் பாக்வுட் வட்டின் பழைய-வளர்ச்சி ஹெட்ஜ்ஸ், 12 பயிரிடப்பட்ட ஏக்கர் பகுதியின் பகுதியாகும்.\nஇட அமைப்புகளுக்கு, அவர் தனது உட்புற / வெளிப்புற அணுகுமுறையைப் பின்பற்றுகிறார், அவரது சேகரிப்பில் இருந்து மின்னும் கண்ணாடி பொருட்கள், பழங்கால சீனா மற்றும் விண்டேஜ் ஃப்ளாட்வேர் ஆகியவற்றைப் பெறுகிறார். \"தோட்டத்தில் நல்ல விஷயங்களைப் பயன்படுத்துவது மந்திரத்தை உருவாக்குகிறது,\" என்கிறார் அவர். காம்பனெல்லா ரோஜாக்கள் மற்றும் பீச்ஸ் அண்ட் கிரீம் டாக்லியஸ் ஆகியவை மையத்தில் ஒரு மையத்தில் ஒருங்கிணைக்கப்பட்டு, இலையுதிர் துணி துணியால் மற்றும் சாக்லேட்-ஹ்யூயிட் சுருக்கம் மலர் முத்திரையுடன் ஒரு மேஜை துணியுடன் ஒரு வேலைநிறுத்தம் செய்யும். \"ரோஜாக்களின் ஒரு நீர்வீழ்ச்சி மேசையின் பூக்களைக் கடலாகப் போன்று இருக்கிறது.\"\nமையத்தில் காம்பனெல்லா ரோஜாக்கள், பீச்ஸ் அண்ட் கிரீம் டாக்லியஸ், காமிலியா மற்றும் ஆர்டெமேசியா பசுமை; மேஜை துணி மற்றும் துடைக்கும் துணி, Sferra.\nமெனு சொற்றொடர் புதிய நாணயத்தை வழங்குகிறது மேசை, மற்றும் ராபின்சன் கற்பனை கிட்டத்தட்ட ஒவ்வொரு காய்கறி வளரும். \"நான் படுக்கைகள் சென்று நான் பயன்படுத்த போகிறேன் என்ன தேர்வு என் அண்டை கரிம கால்நடை உயர்த்த மற்றும் கலைசார்ந்த சீஸ் செய்ய. பருவத்தில் என்ன சிறந்த ஒரு நான்கு மைல் ஆரம் உள்ள அனைத்து உள்ளது.\"\nராபின்ஸனின் டேப்லெட் சேகரிப்புகளில் பழங்கால பழைய பாரிஸ் பீங்கான் மற்றும் டேக்-விற்பனை பிளாட்வேர் ஆகியவை அடங்கும்.\nபுருன்சிற்காக, ராபின்ஸனின் புளோரிடா விடுமுறையின் வீட்டிலிருந்து மேயெர் எலுமிச்சைப் பயிர்கள் ஸ்கோன்ஸ் மற்றும் குளிர் வயதான சால்மன் கொண்டு செல்ல ஆய்லிக்கு உதவியது. (\"நான் பெரும்பாலும் முன்னதாக வேலை செய்யும் வேலைகளை செய்துவிட்டு, அறை வெப்பநிலையில் சேவை செய்கிறேன், அதனால் கட்சியையும் அனுபவிக்க முடியும்\" என்கிறார் அவர்.) அடுத்த கதையிலிருந்து பேக்கன் வந்துவிட்டார்; ஃப்ரைடாடா அஸ்பாரகஸைக் கொண்டு பறித்துக்கொண்டது.\nஅவரது விருந்தினர்கள் வருகையில், ராபின்சன் அவர்களின் கைகளில் ஒரு குடிக்க வைக்கிறார், உணவு காத்திருக்கும் இடத்தில் தரையிறங்குவதற்கு முன்பே தோட்டத்தை பற்றி அவர்கள் நடந்து செல்கிறார். \"முற்றிலும் எதிர்பாராத ஒரு இடத்தில் மேசையில் நாங்கள் நடப்போம், ஆச்சரியத்துடன் கூடிய உணர்வுடன்.\"\nலேடி பாங்க்ஸ் ரோஜாக்கள் பூக்கும் ஒரு பட்டைக்கு கீழ் இந்த பொழுதுபோக்கு அட்டவணை அமைக்கப்பட்டுள்ளது.\nதக்காளி நாற்றுகள் மற்றும் அதை எப்படி செய்வது எப்போது போதும்\nஒரு வளரும் தோட்டக்காரரின் நண்பர் ஒரு தக்காளி \"ஷட்டில்\": பலவகையின் விளக்கமும் பண்புகளும், ருசியான தக்காளி சாகுபடி\nபிரபலமான வகைகளின் சாமந்தி வகைகள், விளக்கம் மற்றும் புகைப்படம் வகைகள்\nஆப்பிள் ஆரம்ப வகைகள்: அம்சங்கள், சுவை, நன்மைகள் மற்றும் தீமைகள்\nவீட்டிலேயே வளரும் தத்துவஞானியின் வினவல்கள்\nசொத்பிஸ்பிஸ் மிக விலையுயர்ந்த காதணி ஏலத்தில் விற்கப்பட்டது\nஇந்த அமெரிக்காவில் மிகவும் பிரபலமான வைர வடிவங்கள்\n10 தயாரிப்பாளர்கள் ஒவ்வொரு தயாரிப்பாளரும் கையில் வைத்திருக்கிறார்கள்\nராணி எலிசபெத்தின் மன்ஹாட்டன் பைட்-ஏ-டெர்ரே உள்ளே\nஉலகின் பணக்கார மக்கள் வாழ்கின்றனர்\nஉலகில் சிறந்த துணிச்சலான மனிதர் துல்லியமான இண்டிகாரஸ், ​​டூ\n\"கிரேட் கேட்ஸ்ஸ்பை\" ஈர்க்கப்பட்ட ஹவுஸ் சந்தை தாக்கியது\nசர்ச்சில் டவுன்ஸ் அடுத்து கென்டக்கி டெர்பிக்கு முன் ஒரு ஆடம்பர ஒப்பனை பெறுகிறார்\nஇதழ் மஞ்சள் ரொட்டி © Copyright 2020 | ஒரு நிகழ்வு வடிவமைப்பாளரின் ஜோர்ஜியா இல்லத்தில் அல் ஃபிரஸ்கோ பிராஞ்ச் அவர்கள் வருகையில் மயக்கும் வண்ணம் உள்ளது", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510846.12/wet/CC-MAIN-20200403092656-20200403122656-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2217173", "date_download": "2020-04-03T12:03:56Z", "digest": "sha1:R6C3HL7RHDFCUC3OVATIMTTJW7EE3HBG", "length": 25931, "nlines": 251, "source_domain": "www.dinamalar.com", "title": "அ.தி.மு.க., தொகுதி உடன்பாடு அறிவிப்பு முந்தியது!| Dinamalar", "raw_content": "\nராகுல் - கனிமொழி பேச்சு\nபதிவு செய்த நாள் : பிப்ரவரி 19,2019,23:16 IST\nகருத்துகள் (89) கருத்தை பதிவு செய்ய\nகூட்டணி அறிவிப்பில், வழக்கம் போல, அ.தி.மு.க., முந்தியது. அதனுடன் கூட்டு சேர முன்வந்துள்ள கட்சிகளுடன், தொகுதி உடன்பாடு ஏற்பட்டு, நேற்று அறிவிப்பு வெளியிடப்பட்டது. பா.ம.க.,வுக்கு, ஏழு லோக்சபா தொகுதிகளும், ஒரு ராஜ்யசபா, எம்.பி., பதவியும் ஒதுக்கியுள்ள, அ.தி.மு.க., தலைமை, தமிழக, பா.ஜ.,வுக்கு, ஐந்து தொகுதிகளை தந்துள்ளது. தே.மு.தி.க.,வுக்கும், அதே எண்ணிக்கையில் தொகுதிகள் ஒதுக்க திட்டமிட்டு, பேச்சு நடத்தி வருகிறது. இடைத்தேர்தல் நடக்க உள்ள, 21 சட்டசபை தொகுதிகளிலும், கூட்டணி கட்சிகளின் நிபந்தனையற்ற ஆதரவையும், அ.தி.மு.க., பெற்றுள்ளது.\nபா.ஜ., மற்றும் பா.ம.க.,வுடன், அ.தி.மு.க., தரப்பில், பல கட்டமாக நடந்த ரகசிய பேச்சை தொடர்ந்து, இக்கட்சிகள் இடையே உடன்பாடு ஏற்பட்டது. இரு தரப்புக்கும் ஒப்பந்தம் ஏற்பட்டு, அதிகாரபூர்வ அறிவிப்பும் வெளியிட பட்டது. சென்னை, ஆழ்வார்பேட்டையில் உள்ள, நட்சத்திர ஓட்டலில், நேற்று காலையில், அ.தி.மு.க., - பா.ம.க., இடையே, கூட்டணி பேச்சு நடந்தது.\nஅ.தி.மு.க., தரப்பில், முதல்வர், இ.பி.எஸ்., துணை முதல்வர், பன்னீர்செல்வம், அமைச்சர்கள்,தலைமை நிர்வாகிகள் பங்கேற்றனர். பா.ம.க., தரப்பில், அக்கட்சி நிறுவனர், ராமதாஸ், மாநில தலைவர், ஜி.கே.மணி, இளைஞர் அணித் தலைவர், அன்புமணி மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர். பேச்சு முடிவில், பா.ம.க.,வுக்கு,\nஏழு லோக்சபா தொகுதிகள், ஒரு ராஜ்யசபா, எம்.பி., பதவி ஒதுக்குவதற்கு முடிவானது. அதற்கு கைமாறாக, 21 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில், அ.தி.மு.க., வேட்பாளர்களுக்கு, பா.ம.க., ஆதரவு அளிக்க, தீர்மானிக்கப் பட்டது.\nஇதற்கான ஒப்பந்தத்தில், இ.பி.எஸ்., பன்னீர்செல்வம், ராமதாஸ், ஜி.கே.மணி ஆகியோர் கையெழுத்திட்டனர்.மதியம், அதே ஓட்டலில், அ.தி.மு.க., - பா.ஜ., இடையே, பேச்சுநடந்தது. மத்திய அமைச்சர்கள், பியுஷ் கோயல், பொன்.ராதாகிருஷ்ணன், மேலிடபொறுப்பாளர், முரளிதர் ராவ்,\nதமிழக, பா.ஜ., தலைவர், தமிழிசை மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்.எட்டு தொகுதிகள் கேட்ட, பா.ஜ.,வுக்கு, இறுதியாக, ஐந்து லோக்சபா தொகுதிகள் ஒதுக்க முடிவானது. இது தொடர்பான அறிவிப்பை, இரு கட்சி தலைவர்களும் கூட்டாக அறிவித்தனர்.\nஅ.தி.மு.க., கூட்டணியில், பா.ம.க., - பா.ஜ., கட்சிகள் இடம்பெற்றுள்ள நிலையில், தே.மு.தி.க., தரப்புடனும் தொடர்ந்து பேச்சு நடக்கிறது. அதன்படி, சென்னை, விருகம்பாக்கத்தில் உள்ள, விஜயகாந்த் வீட்டுக்கு, பியுஷ் கோயல் உள்ளிட்ட, பா.ஜ., தலைவர்கள் சென்றனர். அங்கு, விஜயகாந்த், அவரது மனைவி பிரேமலதா, மைத்துனர் சுதீஷ்\nராஜ்யசபா, எம்.பி., பதவி, பா.ம.க.,வுக்கு ஒதுக்கப் பட்டதை சுட்டிக்காட்டி, அக்கட்சியை விட கூடுதலாக ஒரு தொகுதியாவது வேண்டும் என, தே.மு.தி.க., தரப்பில் வலியுறுத்தப் பட்டதால், பேச்சில் இழுபறி ஏற்பட்டு உள்ளது. அதனால், விஜயகாந்த் வீட்டுக்கு, அ.தி.மு.க., தரப்பில் யாரும் செல்லவில்லை.இது தவிர, அ.தி.மு.க., கூட்டணியில், புதிய தமிழகம், புதிய நீதிக் கட்சி, இந்திய ஜனநாயக கட்சி, கொங்கு மக்கள் கட்சி ஆகியவையும் இணைய உள்ளதாக, தகவல் வெளியாகி உள்ளது.\nஅ.தி.மு.க., கூட்டணியில் இடம் பெற்றுள்ள, பா.ம.க., - பா.ஜ., ஆகிய இரு கட்சி களும், 21 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில், அ.தி. மு.க., வேட்பாளர் களுக்கு ஆதரவு அளிப்பதற்கும், ஒப்பந்தம் ஏற்பட்டு உள்ளது. இதன் மூலம், தமிழகத்தில், கூட்டணியை உறுதி செய்து, உடன்பாட்டை அறிவிப்பதில், அ.தி.மு.க., தலைமை, தி.மு.க.,வை முந்தி உள்ளது.\nகாங்கிரசுடனான உடன்பாட்டையே, இன்னும் முடிவு செய்யாத நிலையில், தி.மு.க., தலைமை உள்ளது. ஆனால், 'மெகா' கூட்டணி அமைத்து, லோக்சபா தேர்தலில் வெற்றி பெறுவது டன், இடைத் தேர்தலில் ஒட்டு மொத்தமாக, அனைத்து தொகுதிகளையும் அள்ளவும், அ.தி.மு.க., வியூகம் அமைத்து உள்ளது.\n- நமது நிருபர் -\nRelated Tags அ.தி.மு.க. தொகுதி உடன்பாடு அறிவிப்பு முந்தியது\nஅவர் வருவார் இவர் வருவார் என்பதெல்லாம் அவரவர் எண்ணத்தின் வெளிப்பாடுகள். கட்சிகளைப்பற்றியும் அதனை இயக்குபவர்பற்றியும் பொத்தாம் போக்காக கூறும் முடிவுகள். வாக்களிப்பு என்பது அதனை தீர்மானிக்கும் சாமானிய மக்களிடம் உள்ளது. தேர்தலில் வாக்கு சாவடிக்குள் வாக்களிப்பு நேர விநாடியில் அலைபாயும் எண்ணப்படி விநாடிக்கு விநாடி வாக்களிப்பு முடிவு மாறுதலுக்கு உட்படுகிறது. சில பேர்கள் வாக்கு சாவடிக்குள் ஏற்கனவே செய்த முடிவின் படி யான சின்னத்திற்கு வாக்களிப்பர். சிலர் இவிஎம் அருகில் சென்று அதில் உள்ள சின்னங்களைப்பார்த்து வியந்து போய் கட்சிகளையும் கட்சி வேட்பாளர்களையும் பற்றி எண்ணாமல் மறந்து விட்டு அதில் பளிச்சென்று தெரியும் சின்னங்களில் ஏதாவதொன்றுக்கு வாக்களிப்பர். இன்னும் சிலர் ஆர்வக்கோளாறில் வரிசையாக காட்டப்பட்டுள்ள சின்னங்களில் தேடிய சின்னம் தெரியாமல் அடுத்த சின்னம் ஏதாவதொன்றுக்கு பொத்தானை வேகமாக அமுக்குவர். இந்த இரண்டும் கெட்டான் வாக்களிப்பை பதினெட்டு வயதினரே செய்வர். இன்னும் பலர் வாங்கிய பணம் கவனம் வந்து பணம் கொடுத்த சின்னத்தை தேடிப்பிடித்து வாக்களிப்பர். இன்னும் பல பேர் வேட்பாளர்களின் தகுதி தராதரங்களை முன்கூட்டியே அளந்தறிந்து அதன்படி மனதில் திட்டமிட்ட சின்னம் மனதில் படிந்து வாக்களிப்பர். சிலர் அப்படி திட்டமிட்டும் சின்னம் மனதில் படியாமல் நோட்டாவுக்கு வாக்களிப்பர். வாக்களிக்க செல்பவர்கள் வாக்கு பெட்டி அருகே சென்று ஏற்கனவே வாக்களிக்கும் நினைத்த சின்னத்தை விட்டு இந்த சின்னமா அந்த சின்னமா எனபதில் விநாடிக்கு விநாடி அவர்களது தீர்மானத்தில் எண்ணற்ற சபலங்கள் மாறிக்கொண்டே இருக்கும். வாக்குப்பெடிகள் அருகே நிற்பவர்கள் மன நிலைகளில் இவருக்கு தான் வாக்களிக்க வேண்டும் என்ற திட்டமிட்ட ஒரேவிதமான சீரான மனப் போக்கு என்றும் வந்தது இல்லை. அவரவரவர் மன நிலைகளில் வாக்களிப்பு விநாடிகளில் தோன்றும் சஞ்சலம் தெளிவு அசட்டை ஆர்வம் நன்றி காட்டல் விரக்தி விசுவாசம் பற்றுதல் மகிழ்ச்சி வெறுப்பு போன்ற எண்ணற்ற மன எழுச்சிகளில் ஏற்படும் திடீர் மாறுதல்களில் வாக்களிப்பு சின்னங்கள் அந்த இடத்தில் மாறக்கூடும். வாக்களிப்பு இடம் அடிக்கடி மாறும் இயல்புள்ள மனித மன சஞ்சலங்களுக்கு இடமளிக்கும் கூடாரம். முன் தீர்மானத்திலிருந்து பிசகி கடைசி விநாடிகளில் எழும் எண்ணத்தின் ஓட்டப்படியே அவர்கள் வாக்கு செலுத்துவர். ஆட்சிகளின் ஐந்தாண்டு சாதனைகளையும் வேதனைகளையும் அதனால் நாட்டு மக்களுக்கு கிடைத்த நன்மை தீமைகளையும் எவரும் எண்ணிப்பார்த்து வாக்களிப்பதில்லை. தேர்தலில் நிற்கும் வேட்பாளர் நல்லவரா கெட்டவரா ஊழல் செய்பவரா என எதையும் சிந்திக்காமல் தனக்கு என்ன செய்தார் என்பதையே சுயநல உள் நோக்கமாக வைத்து வாக்களிப்பர். அவர்களது இத்தகைய தற்சார்பான போக்கு ஒரு நல்ல ஜனநாயக அமைப்பை வராமல் தடுத்து குழிக்குள் தள்ளும் தேச துரோக செயலாகும். தேர்தலுக்கு முன் வாக்காளர்கள் தனக்கு வாக்களிக்க செய்யும் மூளை செலவுக்கு அரசியல் கட்சிகள் செய்த செலவினை அவர்களுக்கு ஆட்சி வாய்ப்பு கிடைத்தவுடன் அதை முதல் கட்டமாக அள்ளுவர். தனக்கு வாக்களித்த மக்களைப்பற்றி சிந்திப்பதில்லை. ஐந்தாண்டுகளில் முதல் மூன்று வருடங்கள் இப்படி ஓடும் நான்காம் ஐந்தாம் ஆண்டுகளில் அதாவது தேர்தல் நெருங்கும் இறுதிகால கட்டத்தில் மீண்டும் தனக்கு ஓட்டு கிடைக்க வேண்டும் என்பதாற்காக மக்களைப்பற்றி சற்று சிந்திக்கிறார்கள். கூட்டணி வைத்து மக்களை ஏமாற்றுகிறார்கள். ஜன நாயகத்தின் ஆணி வேர் வாக்களிக்கும் சாமானிய மக்களிடம் உள்ளதை அரசியல் கட்சிகள் மறந்துவிடுவது இயல்பாகி விட்டது.\nஅவ்வளவு ஆசையா உங்களுக்கு பதவி சுகத்துக்கும், ஊழல் பணம் சம்பாதிக்கவும். கண்டிப்பாக உங்களுக்கு எங்கள் ஓட்டு இல்லை.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510846.12/wet/CC-MAIN-20200403092656-20200403122656-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/tuticorin/2020/mar/27/intensification-of-surveillance-work-in-arumuganeri-3389467.html", "date_download": "2020-04-03T11:02:36Z", "digest": "sha1:N4KK5BDTIP5J5RWXCXZMPX3MYO2ADFYZ", "length": 7126, "nlines": 114, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "ஆறுமுகனேரியில் கண்காணிப்புப் பணிகள் தீவிரம்- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nதொழில் மலர் - 2019\n27 மார்ச் 2020 வெள்ளிக்கிழமை 10:06:54 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி தூத்துக்குடி\nஆறுமுகனேரியில் கண்காணிப்புப் பணிகள் தீவிரம்\nஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், ஆறுமுகனேரியில் பொதுமக்கள் நடமாட்டத்தை தடுக்கும் வகையில் கண்காணிப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.\nஆறுமுகனேரியில் காய்கனி, பால், பலசரக்கு மற்றும் மருந்துக் கடைகள் மட்டும் திறக்கப்பட்டிருந்தன. பொருள்கள் வாங்க வருபவா்கள் மொத்தமாக கூடி நிற்கக்கூடாது என அறிவுறுத்திய அதிகாரிகள், ஒரு மீட்டா் இடைவெளி விட்டு நிற்���ும் வகையில் ஒவ்வொரு கடை முன்பும் கட்டம் போட்டு வரிசையாக சென்று பொருள்கள் வாங்க அறிவுரை வழங்கினா்.\nஇப்பணிகளை பேரூராட்சி நிா்வாக அதிகாரி ஆனந்தன், சுகாதார ஆய்வாளா் மகாராஜன், சுகாதார மேற்பாா்வையாளா் காா்த்திகேயன் ஆகியோா் மேற்பாா்வையிட்டு துரிதப்படுத்தினா்.\nஊரடங்கு உத்தரவு - ஒன்பதாம் நாள்\nசென்னையில் வெறிச்சோடிய சாலைகள் - ஒன்பதாம் நாள்\nஊரடங்கு உத்தரவு - ஆறாவது நாள்\nசென்னையில் வெறிச்சோடிய சாலைகள் - ஆறாவது நாள்\nதனிமைப்படுத்தும் வாா்டுகளாக மாறும் ரயில் பெட்டிகள்\nசுகாதாரத் துறை ஏற்படுத்திய புதிய வசதி\nகரோனா நோய்த் தொற்றிலிருந்து முகக் கவசங்கள் நம்மைக் காப்பாற்றிவிடுமா\nமருத்துவர்களின் அறிவுரைகளைப் பின்பற்றுங்கள்| கரோனாவிலிருந்து மீண்ட பெண் பேட்டி\nகரோனா விழிப்புணர்வு விடியோ வெளியிட்ட ரம்யா பாண்டியன்\nதில்லி பேருந்து நிலையத்தில் குவிந்த தொழிலாளர்கள்\nமும்பையில் ஊரடங்கு உத்தரவை மீறிய வாகன ஓட்டிகள் மீது போலீஸார் தடியடி: கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை\nவாத்தி கம்மிங் பாடல் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510846.12/wet/CC-MAIN-20200403092656-20200403122656-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kathiravan.com/2019/08/blog-post_64.html", "date_download": "2020-04-03T09:39:40Z", "digest": "sha1:JQWOUXGPI5JHLC5ZIVLFNIP5AY7CTTZ2", "length": 10323, "nlines": 108, "source_domain": "www.kathiravan.com", "title": "மகிந்த வீட்டில் ஒட்டுக்குழுக்கள் அடைக்கலம் ~ பாரிய திட்டமிடல் - Kathiravan - கதிரவன்", "raw_content": "\nமகிந்த வீட்டில் ஒட்டுக்குழுக்கள் அடைக்கலம் ~ பாரிய திட்டமிடல்\nவடக்கு மற்றும் கிழக்கு வாழ் தமிழ் மக்கள் உட்பட அனைத்து தமிழ் மக்களின் அரசியல் மற்றும் அத்தியாவசிய பிரச்சினைகளுக்கு நிச்சயம் ஆட்சி மாற்றத்தை தொடர்ந்து தீர்வு முன்வைக்கப்படும்.\nதமிழ் மக்கள் மத்தியில் போலியான வாக்குறுதிகள் வழங்குவதை அனைத்து அரசியல் கட்சிகளும் தவிர்த்துக் கொள்ள வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ வலியுறுத்தியுள்ளார்.\nஎதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷவிற்கும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாண தமிழ் அரசியல்வாதிகளுக்கும் இடையிலான சந்திப்பு நேற்று இரவு விஜயராம மாவத்தையில் உள்ள எதிர்க்கட்சி தலைவர் இல்லத்தில் இடம் பெற்றது.\nஇச்சந்திப்பு தொடர்பில் வினவிய போதே ஜனநாயக மக்கள் காங்கிரின் தலைவர் பிரபா கனேசன் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.\nநிகழ்கால அரசியல் நிலவரங்கள் குறித்தும், வடக்கு மற்றும் கிழக்கு மக்கள் எதிர்க் கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பிலும் இச்சந்திப்பின் போது கலந்தாலோசிக்கப்பட்டது.\nஆட்சி மாற்றத்தை ஏற்படுவதற்காக நடப்பு அரசாங்கம் தமிழ் மக்கள் மத்தியில் பல்வேறு வாக்குறுதிகளை வழங்கியது. இதுவரையில் வழங்கப்பட்ட வாக்குறுதிகள் எவையும் நிறைவேற்றப்படவில்லை.\nஅதனால் வெற்றி இலக்கினை மாத்திரம் இலக்காக கொண்டு தமிழ் மக்களிடம் போலியான வாக்குறுதிகளை வழங்குவதை அனைத்து அரசியல்வாதிகளும் முதலில் தவிர்த்துக் கொள்ளப்பட வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் இதன்போது வலியுறுத்தினார்.\nஈ.பி.டி .பி செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா , பிரபா கணேசன் ,டியூ குணசேகர,திஸ்ஸ விதாரண,ராஜா கொல்லூரே , அருண் தம்பிமுத்து, ரி.சிறீதரன்,பி.உதயராசா, வரதராஜ பெருமாள் உட்பட்ட பலர் இதில் கலந்து கொண்டனர்.\nஎனக்கு கிடைக்காத, பிரகதி வேறு நபருக்கு கிடைக்கக்கூடாது\nஇந்தியாவின், தமிழகத்தில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்த கல்லூரி மாணவியின் கை, மணிக்கட்டு மற்றும் விரல்கள் வெட்டப்பட்டு இருப்பத...\n157 பேருடன் விழுந்து நொறுங்கிய விமானம்: இறுதி நொடிகள்.... வெளியான ரகசியம்\nஎத்தியோப்பிய தலைநகர் அடிஸ் அபாபா-வில் இருந்து கென்ய தலைநகர் நைரோபிக்கு புறப்பட்ட போயிங் 737 மேக்ஸ்-8 ரக விமானம் 6 நிமிடங்களுக்கு விழுந்து...\nஇந்தியா போன்று இலங்கையிலும் நடந்த பெரும் துயர் பேருந்துக்குள் மாணவிக்கு நேர்ந்த கொடுமை\nபுத்தளத்தில் தனியார் பேருந்துக்குள் வைத்து மாணவியை துஷ்பிரயோகம் செய்யத நபர் கைது செய்யப்பட்டுள்ளார். 15 வயதான பாடசாலை மாணவியை துஷ்பிர...\nலண்டனில் மற்றுமொரு தமிழர் கொரோனாவால் இறப்பு: பெரும் சோகம்\nவல்வெட்டித்துறைய பிறப்பிடமாகவும் லண்டனை வதிவிடமாகவும் கொண்ட, மெய்யழகன் என்பவர் கொரோனா வைரஸ் காரணமாக சற்று முன் உயிரிழந்துள்ளார். இவர் ஊப...\nஇலங்கை குண்டு வெடிப்பில் ஐரோப்பிய நாடு ஒன்றிலிருந்து சென்ற தமிழ் குடும்பத்திற்கு நேர்ந்த கதி\nஇன்று சுவிஸ் திரும்ப இருந்தவேளை கொழும்பு விடுதியில் நடைபெற்ற குண்டு வெடிப்பில் திரு. நாதன் (வேலணை - பேர்ண் நகரில் கடை (Kiosk) வைத்து இர...\nCommon (6) India (15) News (4) Others (6) Sri Lanka (4) Technology (9) World (196) ஆன்மீகம் (8) இந்��ியா (225) இலங்கை (2186) கட்டுரை (29) கண்ணீர் அஞ்சலி (1) கதிரவன் உலா (26) கதிரவன் களஞ்சியம் (37) கவிதைத் தோட்டம் (52) சிறப்பு செய்திகள் (25) சினிமா (20) சுவிட்சர்லாந்து (4) தொழில்நுட்பம் (2) நினைவஞ்சலி (3) பலதும் பத்தும் (2) மரண அறிவித்தல் (3) ஜோதிடம் (4)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510846.12/wet/CC-MAIN-20200403092656-20200403122656-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2020/01/muslim.html", "date_download": "2020-04-03T11:05:00Z", "digest": "sha1:PNDZL3JPQPRB6SAFTQXITCHH5RSWXKQG", "length": 7311, "nlines": 53, "source_domain": "www.pathivu.com", "title": "தொடர்ந்தும் முஸ்லிம் சமூகம் உதாசினம் - www.pathivu.com", "raw_content": "\nHome / மட்டக்களப்பு / தொடர்ந்தும் முஸ்லிம் சமூகம் உதாசினம்\nதொடர்ந்தும் முஸ்லிம் சமூகம் உதாசினம்\nயாழவன் January 12, 2020 மட்டக்களப்பு\nமுஸ்லிம்களின் திருமணம் மற்றும் விவாகரத்துச் சட்டங்களை நீக்க வேண்டும் என்பது தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் ரத்ன தேரரினால் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட கோரிக்கையானது தொடர்ந்தும் எமது முஸ்லிம் சமுகத்தினை உதாசீனம் செய்வதனையே காண்பிக்கின்றது என ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் பிரச்சாரச் செயலாளர் ஐ.எம்.ஹாரிப் தெரிவித்துள்ளார்.\nநாடாளுமன்ற உறுப்பினர்களான ரத்னதேரர், விஜயதாச ராஜபக்ச, சரத் பொன்சேகா ஆகியோர் தெரிவித்த கருத்து தொடர்பில் இன்று (12) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலே மேற்சொன்னவாறு தெரிவித்தார்.\n தமிழர்கள் வாழும் நாடுகளின் விபரங்கள்\nதமிழர்கள் வாழும் நாடுகளில் கொவிட்-19 என்று அழைக்கப்படும் கொரோனா தொற்று நோயில் இன்று திங்கட்கிழமை உயிரிழந்த மக்களின் எண்ணிக்கை மற்றும் தொற...\nஇன்றைய கொரோனா சாவு மற்றும் தொற்று உலக நாடுகளின் எண்ணிக்கை விபரங்கள்\nஇதுவரை 31,913 பேர் உலக நாடுகளில் கொரோனா வைரஸ் இறந்துள்ளனர். 704,074 பேர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 149,219 பேர் வைரஸ்\n\"கொரோனா\" நெருக்கடி விரக்தியால், யேர்மனியில் நிதி அமைச்சர் தற்கொலை\nஜேர்மனில் உள்ள ஹெஸ்ஸே மாநில நிதி மந்திரி தாமஸ் ஷெஃபர் (Thomas Schäfer)தற்கொலை செய்துகொண்டுள்ளதாக மாநில காவல்துறையினர் சந்தேகம்வெளியிட்டுள...\n தமிழர்கள் வாழும் நாடுகளின் இறப்பு விபரங்கள்\nதமிழர்கள் வாழும் உலக நாடுகளில் இன்று செவ்வாய்கிழமை கொரோனா வைரஸ் தொற்றில் இறந்தவர்கள் மற்றும் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை விபரங...\nசீயோன் ஆலய பயங்கரவாத சூத்திரதாரி அதிரடிகைது\nமட்டக்களப்பு - சீயோன் தேவாலயம் மீது உயிர்த்த (ஈஸ்டர்) ஞாயிறு பயங்கரவாத தற்கொலை குண்டுத் தாக்குதலை நடத்திய பயங்கரவாதியை வழிநடத்திய மற்றும் ...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு முல்லைத்தீவு கிளிநொச்சி மட்டக்களப்பு வவுனியா இந்தியா சிறப்பு இணைப்புகள் மன்னார் புலம்பெயர் வாழ்வு பிரித்தானியா எம்மவர் நிகழ்வுகள் பிரான்ஸ் தென்னிலங்கை திருகோணமலை மலையகம் மாவீரர் கட்டுரை அம்பாறை யேர்மனி வலைப்பதிவுகள் அமெரிக்கா சுவிற்சர்லாந்து வரலாறு விளையாட்டு சினிமா பலதும் பத்தும் ஆஸ்திரேலியா கனடா இத்தாலி கவிதை ஐரோப்பா தொழில்நுட்பம் முள்ளியவளை காணொளி மலேசியா டென்மார்க் பெல்ஜியம் அறிவித்தல் நெதர்லாந்து விஞ்ஞானம் நியூசிலாந்து சிங்கப்பூர் நோர்வே மருத்துவம் மத்தியகிழக்கு ஆசியா சிறுகதை ஆபிரிக்கா பின்லாந்து மண்ணும் மக்களும் ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510846.12/wet/CC-MAIN-20200403092656-20200403122656-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.powersupplycn.com/ta/9v-desktop-switching-power-supply/52889721.html", "date_download": "2020-04-03T11:26:52Z", "digest": "sha1:A3WW355N6WAI2PGDYT5HD72RL2RRMU7C", "length": 22563, "nlines": 249, "source_domain": "www.powersupplycn.com", "title": "வெளியீடு 9V8.5A 9V9A டெஸ்க்டாப் பவர் அடாப்டர் China Manufacturer", "raw_content": "\nஉங்களுக்காக நான் என்ன செய்ய முடியும்\nஇப்போது அரட்டை அடிக்கவும் தொடர்பு வழங்குநர்\nஏசி டிசி பவர் அடாப்டர்\nபிரிக்கக்கூடிய பிளக் பவர் அடாப்டர்\nவிளக்கம்:உயர் தர சக்தி அடாப்டர்,யுனிவர்சல் ஸ்விட்சிங் பவர்,80W பவர் அடாப்டர்\nஏசி டிசி பவர் அடாப்டர் >\n5 வி ஏசி டிசி ஸ்விட்சிங் பவர் அடாப்டர்\n9 வி ஏசி டிசி ஸ்விட்ச்சிங் பவர் அடாப்டர்\n12 வி ஏசி டிசி ஸ்விட்ச்சிங் பவர் அடாப்டர்\n15 வி ஏசி டிசி ஸ்விட்ச்சிங் பவர் அடாப்டர்\n24 வி ஏசி டிசி ஸ்விட்ச்சிங் பவர் அடாப்டர்\n36 வி ஏசி டிசி ஸ்விட்ச்சிங் பவர் அடாப்டர்\n6 வி ஏசி டிசி ஸ்விட்ச்சிங் பவர் அடாப்டர்\n16 வி ஏசி டிசி ஸ்விட்ச்சிங் பவர் அடாப்டர்\n18 வி ஏசி டிசி ஸ்விட்சிங் பவர் அடாப்டர்\n19 வி ஏசி டிசி ஸ்விட்ச்சிங் பவர் அடாப்டர்\n19.5 வி ஏசி டிசி ஸ்விட்ச்சிங் பவர் அடாப்டர்\n20 வி ஏசி டிசி ஸ்விட்ச்சிங் பவர் அடாப்டர்\n22 வி ஏசி டிசி ஸ்விட்ச்சிங் பவர் அடாப்டர்\n48 வி ஏசி டிசி ஸ்விட்ச்சிங் பவர் அடாப்டர்\nடெஸ்க்டாப் மாறுதல் மின்சாரம் >\n5 வி டெஸ்க்டாப் மாறுதல் மின்சாரம்\n9 வி டெஸ்க்டாப் மாறுதல் மின்சாரம்\n12 வி டெஸ்க்டாப் மாறுதல் மின்சாரம்\n15 வி டெஸ்க்டாப் மாறுத��் மின்சாரம்\n24 வி டெஸ்க்டாப் மாறுதல் மின்சாரம்\n36 வி டெஸ்க்டாப் மாறுதல் மின்சாரம்\n48 வி டெஸ்க்டாப் மாறுதல் மின்சாரம்\n6 வி டெஸ்க்டாப் மாறுதல் மின்சாரம்\n16 வி டெஸ்க்டாப் மாறுதல் மின்சாரம்\n18 வி டெஸ்க்டாப் மாறுதல் மின்சாரம்\n19 வி டெஸ்க்டாப் மாறுதல் மின்சாரம்\n19.5 வி டெஸ்க்டாப் மாறுதல் மின்சாரம்\n20 வி டெஸ்க்டாப் மாறுதல் மின்சாரம்\n22 வி டெஸ்க்டாப் மாறுதல் மின்சாரம்\nபிரிக்கக்கூடிய பிளக் பவர் அடாப்டர் >\n5 வி பிரிக்கக்கூடிய பிளக் பவர் அடாப்டர்\n12 வி பிரிக்கக்கூடிய பிளக் பவர் அடாப்டர்\n9 வி பிரிக்கக்கூடிய பிளக் பவர் அடாப்டர்\n15v பிரிக்கக்கூடிய பிளக் பவர் அடாப்டர்\n24v பிரிக்கக்கூடிய பிளக் பவர் அடாப்டர்\n6 வி பிரிக்கக்கூடிய பிளக் பவர் அடாப்டர்\n16 வி பிரிக்கக்கூடிய பிளக் பவர் அடாப்டர்\n18 வி பிரிக்கக்கூடிய பிளக் பவர் அடாப்டர்\n19 வி பிரிக்கக்கூடிய பிளக் பவர் அடாப்டர்\n22 வி பிரிக்கக்கூடிய பிளக் பவர் அடாப்டர்\n48 வி பிரிக்கக்கூடிய பிளக் பவர் அடாப்டர்\nநுண்ணறிவு யூ.எஸ்.பி சார்ஜர் >\nநுண்ணறிவு யூ.எஸ்.பி சார்ஜரை செருகவும்\n6 போர்ட் நுண்ணறிவு யூ.எஸ்.பி சார்ஜர்\n4 போர்ட் நுண்ணறிவு யூ.எஸ்.பி சார்ஜர்\nயூ.எஸ்.பி கார் சார்ஜர் >\n1 போர்ட் யூ.எஸ்.பி கார் சார்ஜர்\n2 போர்ட் யூ.எஸ்.பி கார் சார்ஜர்\n3 போர்ட் யூ.எஸ்.பி கார் சார்ஜர்\n4 போர்ட் யூ.எஸ்.பி கார் சார்ஜர்\nHome > தயாரிப்புகள் > டெஸ்க்டாப் மாறுதல் மின்சாரம் > 9 வி டெஸ்க்டாப் மாறுதல் மின்சாரம் > வெளியீடு 9V8.5A 9V9A டெஸ்க்டாப் பவர் அடாப்டர்\nவெளியீடு 9V8.5A 9V9A டெஸ்க்டாப் பவர் அடாப்டர்\n இப்போது அரட்டை அடிக்கவும்\nபிராண்ட்: JYH அல்லது OEM\n9V8.5A 9V9A டெஸ்க்டாப் மாறுதல் மின்சாரம்\n9V8.5A 9V9A மின்சாரம் விளக்கம்:\n1. தயாரிப்பு நிறம் சாதாரணமாக கருப்பு நிறமானது, ஆனால் நீங்கள் விரும்பியபடி தனிப்பயனாக்கப்பட்ட வண்ணத்தையும் நாங்கள் செய்யலாம்.\n2. அனைத்து வரம்பு மின்னழுத்த உள்ளீடு, உலகளாவிய உள்ளீட்டு மின்னழுத்தம் 100-240 வி ஏசி, ஒவ்வொரு நாட்டின் தேவைகளையும் பூர்த்தி செய்கிறது.\n3. அதிக செயல்திறன், குறைந்த செலவு, எளிய ஆனால் திடமான அமைப்பு, உங்களுக்கு பாதுகாப்பு அனுபவத்தை அளிக்கிறது.\n4. ஷார்ட் சர்க்யூட் / ஓவர்லோட் / ஓவர் மின்னழுத்தம் / ஓவர்-செரண்ட் பாதுகாப்பு, உங்கள் 100% நம்பிக்கைக்கு தகுதியானது.\n9V8.5A 9V9A dc மின்சாரம் வழங்கல் மின்சாரம்:\nஉள்ளீட்டு மின்ன���ுத்தம்: 100-240Vac 47-63Hz\nவெளியீட்டு மின்னழுத்தம்: 9V8.5A 9V9A\nபாதுகாப்பு: மின்னழுத்த பாதுகாப்புக்கு மேல்\nஇணக்கமானது: மடிக்கணினி, எல்.ஈ.டி விளக்குகள், ஆடியோ மற்றும் வீடியோ தயாரிப்புகள், வீடு\nஉபகரணங்கள், தொழில்துறை ஆட்டோமேஷன், தகவல் தொடர்பு,\n9V8.5A 9V9A மாறுதல் மின்சாரம் தொகுப்பு உட்பட:\n1 * பவர் வயர் (யுஎஸ் / ஈயூ / ஏயூ / யுகே பிளக்)\nஷென்சென் ஜுயுன்ஹாய் எலக்ட்ரானிக் கோ, லிமிடெட். ஸ்விட்சிங் பவர் அடாப்டர், கார் சார்ஜர் போன்ற தயாரிப்புகளை ஆராய்ச்சி, உற்பத்தி மற்றும் விற்பனை செய்வதில் நிபுணத்துவம் வாய்ந்த ஒரு தொழில்முறை உற்பத்தியாளர் 2009 இல் நிறுவப்பட்டது. இதுவரை எங்கள் தயாரிப்புகள் ஐரோப்பா, வட அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஆப்பிரிக்கா, மத்திய கிழக்கு மற்றும் தென்கிழக்கு ஆசியாவிற்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. எங்கள் தயாரிப்புகள் அனைத்தும் எங்கள் வாடிக்கையாளர்களிடையே மிக உயர்ந்த நற்பெயரை அனுபவிக்கின்றன. எங்கள் தொழிற்சாலைக்கு வருகை தந்து வெற்றி-வெற்றி நிலைமையை அடைய உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு வாடிக்கையாளர்களை அன்புடன் வரவேற்கிறோம்.\n1, நாங்கள் எந்த வகையான நிறுவனம்\nஇந்த துறையில் அதிக நற்பெயரைக் கொண்ட தொழில்முறை மின்சாரம் வழங்குநர் நாங்கள்.\n2, தரத்தை எவ்வாறு கட்டுப்படுத்துவது\n8 மணி நேரம் வயதான சோதனை, அதன் பிறகு அவற்றை சந்தையில் வைத்தோம்.\n3, தனிப்பயனாக்கப்பட்ட மாதிரிகளை ஏற்க முடியுமா\nமாதிரிகள் வரிசையில் எந்த பிரச்சனையும் இல்லை, உங்கள் பெரிய ஆர்டருக்கு முன் உங்கள் சோதனையை வரவேற்கிறோம்.\n4, உற்பத்தி திறன் பற்றி என்ன\n10 பிசிக்கள் கீழ் மாதிரி ஆர்டருக்கு 1-2 நாட்கள், 10000 பிசிக்கள் கீழ் பொது வரிசையில் 7 நாட்கள்.\n5, OEM மற்றும் ODM கிடைக்குமா\nஆம், தனிப்பயனாக்கப்பட்ட தயாரிப்புகளை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம்.\n6, ஒரு பெரிய ஆர்டருக்கு டெலிவரி நேரம் நீண்டதாக இருக்குமா\nஇல்லை, உற்பத்தி வரிசையில் எங்களிடம் இரண்டு சிறப்பு பாகங்கள் உள்ளன, ஒன்று மாதிரி ஆர்டர்களுக்கு, மற்றொன்று பெரிய ஆர்டர்களுக்கு.\n7, எங்கள் உத்தரவாத சேவை என்ன\nநாங்கள் விற்கும் அனைத்து தயாரிப்புகளுக்கும் 2 வருட உத்தரவாதம் உள்ளது.\nதயாரிப்பு வகைகள் : டெஸ்க்டாப் மாறுதல் மின்சாரம் > 9 வி டெஸ்க்டாப் மாறுதல் மின்சாரம்\nஇந்த சப்ளையருக்கு மின்னஞ்சல் செய்யவும்\nஉங்கள் செய்தி 20-8000 எழ��த்துகளுக்கு இடையில் இருக்க வேண்டும்\nAC / DC 9V6.67A வெளியீட்டு டெஸ்க்டாப் பவர் அடாப்டர் இப்போது தொடர்பு கொள்ளவும்\nஷென்செனில் உயர் தரமான 9V7.22A பவர் அடாப்டர் இப்போது தொடர்பு கொள்ளவும்\nAC / DC 9V2.78A டெஸ்க்டாப் பவர் அடாப்டர் இப்போது தொடர்பு கொள்ளவும்\n9V9.5A ஏசி / டிசி வெளியீடு டெஸ்க்டாப் பவர் அடாப்டர் இப்போது தொடர்பு கொள்ளவும்\n9 வி 6.67A ஏசி / டிசி வெளியீடு டெஸ்க்டாப் பவர் அடாப்டர் இப்போது தொடர்பு கொள்ளவும்\n9V10A 90W மல்டிஃபங்க்ஸ்னல் பவர் அடாப்டர் இப்போது தொடர்பு கொள்ளவும்\nயுனிவர்சல் வோல்ட் உள்ளீடு 9 வி 8 ஏ லேப்டாப் பவர் அடாப்டர் இப்போது தொடர்பு கொள்ளவும்\nஜெர்மனி எங்களுக்கு உள்ளீட்டு மாறுதல் சக்தி அடாப்டர் இப்போது தொடர்பு கொள்ளவும்\nசூடான விற்பனை டிஃப்பியூசர் பவர் அடாப்டர் 24 வி 0.5 ஏ 12 டபிள்யூ\nயுனிவர்சல் வோல்ட் உள்ளீடு 9 வி 8 ஏ லேப்டாப் பவர் அடாப்டர்\nயுனிவர்சல் உள்ளீட்டு மின்னழுத்தத்துடன் 9V6.5A பவர் அடாப்டர்\nகுறைந்த விலை மற்றும் உயர் தரமான 22 வி 2 ஏ பவர் அடாப்டர்\nபவர் அடாப்டர் சர்வதேச பிளக் கொரியா\n9 வி 1 ஏ அடாப்டர் மின்சாரம்\nபவர் அடாப்டர் டிரான்ஸ்பார்மர் அல்லது யூரோப்பிற்கான மாற்றி\n5V 10A UL62368 மின்சாரம் வழங்கல் அடாப்டர்\nபவர் அடாப்டர் eu to uk\n9V10A 90W பல்நோக்கு சக்தி அடாப்டர்\nரூட்டருக்கான 9 வி 2 ஏ ஏசி டிசி அடாப்டர் சார்ஜர்\nஇது 12W மின்சாரம் இணைப்பான் அடாப்டர்\nஏசி / டிசி மாறுதல் மருத்துவ அட்டவணை சிறந்த மின்சாரம்\n24V3.5A டெஸ்க்டாப் பவர் அடாப்டர்\n24 வி 3.75A 90W டெஸ்க்டாப் எல்இடி மின்சாரம்\nதயாரிப்புகள்( 0 ) Company( 0 )\nஉயர் தர சக்தி அடாப்டர் யுனிவர்சல் ஸ்விட்சிங் பவர் 80W பவர் அடாப்டர் 95W உயர் தர சக்தி அடாப்டர் 19.5V1.8A உயர் தர சக்தி அடாப்டர் உயர் திறன் சக்தி அடாப்டர் மின்சார சக்தி அடாப்டர் 150w உயர் சக்தி அடாப்டர்\nஉயர் தர சக்தி அடாப்டர் யுனிவர்சல் ஸ்விட்சிங் பவர் 80W பவர் அடாப்டர் 95W உயர் தர சக்தி அடாப்டர் 19.5V1.8A உயர் தர சக்தி அடாப்டர் உயர் திறன் சக்தி அடாப்டர் மின்சார சக்தி அடாப்டர் 150w உயர் சக்தி அடாப்டர்\nமுகப்பு தயாரிப்புகள் எங்களை பற்றி தொடர்பு குறிச்சொற்கள் குறியீட்டு வரைபடம்\nபதிப்புரிமை © 2020 Shenzhen Juyuanhai Electronic Co., Ltd. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510846.12/wet/CC-MAIN-20200403092656-20200403122656-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maalaisudar.com/?p=72099", "date_download": "2020-04-03T10:39:18Z", "digest": "sha1:XYA7F3WQOMCZVRSAFT7W3C7JV35RTSZD", "length": 3329, "nlines": 31, "source_domain": "maalaisudar.com", "title": "இலங்கை பிரதமராக மகிந்த ராஜபக்சே பதவியேற்றார் | மாலைச்சுடர் | தேசிய தமிழ் நாளிதழ்", "raw_content": "மாலைச்சுடர் | தேசிய தமிழ் நாளிதழ்\nஇலங்கை பிரதமராக மகிந்த ராஜபக்சே பதவியேற்றார்\nNovember 21, 2019 kirubaLeave a Comment on இலங்கை பிரதமராக மகிந்த ராஜபக்சே பதவியேற்றார்\nகொழும்பு, நவ.21: இலங்கையின் புதிய பிரதமராக மகிந்த ராஜபக்சேவுக்கு அவரது தம்பியும், ஜனாதிபதியுமான கோத்தபய ராஜபக்சே இன்று பதவி பிரமாணம் செய்து வைத்தார். இலங்கை அதிபர் தேர்தலில் வெற்றிபெற்ற கோத்தபய ராஜபக்சே 2 நாட்களுக்கு முன் அதிபராக பதவியேற்றார். இதை தொடர்ந்து பிரதமராக இருந்த ரணில் விக்ரமசிங்கை நேற்று ராஜினாமா செய்தார். தனது அண்ணனும் முன்னாள் அதிபருமான மகிந்த ராஜபக்சேவை புதிய பிரதமராக கோத்தபய ராஜபக்சே நியமித்தார். இன்று காலை நாடாளுமன்றத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அண்ணன் ராஜபக்சேவுக்கு தம்பி கோத்தபய பதவி பிரமாணம் செய்துவைத்தார். அவருக்கு எம்பிகள் வாழ்த்து தெரிவித்தனர்.\nஎதிர்ப்பு தெரிவித்த மனு தள்ளுபடி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு\nதலைமை காவலர் மீது குப்பை லாரி மோதி சாவு டிரைவரை கைது செய்து போலீஸ் விசாரணை\nஒரே தேர்தல் பற்றி ஆய்வு செய்ய குழு\nஜனத்தொகையில் சீனாவை முந்தும் இந்தியா\nகூட்டங்களுக்கு ஆள் பிடித்துசெல்ல தடை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510846.12/wet/CC-MAIN-20200403092656-20200403122656-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://polurdhayanithi.blogspot.com/2011_01_29_archive.html", "date_download": "2020-04-03T09:53:15Z", "digest": "sha1:ZIVTI6UDSDCFCL67LSTQEQBYLGG7KBVH", "length": 14985, "nlines": 231, "source_domain": "polurdhayanithi.blogspot.com", "title": "சித்த மருத்துவம்: 01/29/11", "raw_content": "\nHERBAL (Siddha ) MEDICINE நோயற்ற குமுகமே (சமுகமே )எமது இலக்கு\nபழந்தமிழர்களின் அறிவு வியப்படைய வைக்கக்கூடியது என்பது நாம் அறிந்தது . பழந்தமிழர்கள் எவ்வளவு ஆண்டுகள் வாழ்ந்திருப்பார்கள் வினாக்குறி எழுகிறதல்லவா விடைதேடுவோம் .\nதோரயமாக பழந்தமிழர்கள் 300 ஆண்டுகள் வாழ்ந்திருக்க வியலும் எனது எமது சிறிய அறிவிற்கு படுகிறது .\nபழங்கலங்களில் எல்லாம் பொதுவாக இருந்தது . தனியுடைமை காலமாக அப்போது இருக்கவில்லை .இயற்கையாக விளைந்த உணவுகளை முறையாக உண்டு வாழவேண்டும் என்ற கருத்தாக்கம் உலகில் முதலில் தோன்றிய இனம் என்ற வகையில் இருந்திருக்கலாம் . சித்தர்களின் காலம் என்பது நிலக்கிழாரிய காலகட்டம் .அதற்கும் முன்பாகவே சிந்துவ்ளி காலங்களிலேயே தமிழர்களின் அறிவு மரபு விரிந்து இருந்தது என்பது நாம் அறிவோம் . இந்த காலங்களில் தோன்றிய மருத்துவம் சித்தர்களின் கூறிய மதிநுட்பம் கடுமையான அர்பணிப்பு போன்ற கரங்களினால் நம் சித்தமருத்துவம் செழுமை அடைந்தது .\nஉலகினுக்கே அறிவியலை வழங்கியவர்கள் நம் பழந்தமிழர் என்பது நம் அறிந்ததுதான் . சித்தர்களின் அளப்பரிய உழைப்பினால் தம்மையே அற் பணித்துக்கொண்டு மக்களுக்காக கடுமையாக உழைத்தார்கள் . இந்த காலங்களில் தான் மனிதனின் மூப்பை உண்டாக்கும் செல்களை கண்டறிந்து அவற்றை கல்பமருந்து களினால் செழுமையாக்கி மனிதத்தை மூப்பில் இருந்து காத்தனர் . அப்படிப்பட்ட கல்ப மருந்துகள் நூற்றி எட்டு என வகுத்தனர் . இந்த மருந்துகள் மனிதனை நோய் இன்றி வாழ வைத்தது நீண்ட நாட்களுக்கு நோய் இன்றி வாழ்ந்தனர் . இந்த காலங்களில் மனிதன் இராசயனங்களை கண்டிருக்கவில்லை அனால் சித்தர்கள் கடுமையான இராசயனங்கலையே முறையாக தூய்மை படுத்துதலின் காரணமாக மருந்துகள் ஆக்கி மனிதத்தை வழவைத்தனர் .\n300 ஆண்டுகள் வாழ்வது முடியுமா\nமனிதன் 300 ஆண்டுகள் வாழமுடியுமா என வியப்படையலாம் மருத்துவர் வீரபாகு என்பர் ஒருகணக்கு ஒன்றை கட்டுகிறார் பார்போம்.பிறந்த முயல் மூன்று மாதத்தில் பூப்பு எய்தி குட்டிபோட தொடங்குகிறது , அதன் அகவை இருபது\nமாதம் . பிறந்த ஆடு ஆறுமாதத்தில் பூப்பு எய்தி குட்டிபோடுகிறது அதன் அகவை பத்து ஆண்டுகள் . ஒரு பசு கன்று ஈன்று ஒருஆண்டில் பூப்பு எய்தி கன்று ஈனுகிறது அதன் அகவை இருபது ஆண்டுகள் . இந்த மாதிரி பிறந்து பதினைந்து ஆண்டுகளில் பூப்பு எய்தும் மனித இனம் இருபது மடங்கு வாழமுடியும் தானே பழங்கால மனிதன் முன்னூறு ஆண்டுகள் வாழ்ந்திருக்க இயலும்தனே \nஎல்லாம் சரி மனிதன் 300 ஆண்டு வழவியலுமா\nவாழமுடியும் எங்ஙனம் எனில் இயற்கையாக மனிதன் வாழ தொடங்க வேண்டும் . கண்டதை எல்லாம் கண்ட நேரங்களில் தின்பதை நிறுத்தி\nஇயற்கையோடு இணைந்த வழக்கைமுறையை கடைபிடிக்க வேண்டும் . அது என்ன முறை அடுத்து காண்போம் .\nஇது குறித்த விமர்சனங்களை siddhadhaya@gmail .com மின் அஞ்சல் செய்க .\nஅடுத்த எமது இடுகை காதல் என்பது ... காதல் என்பதை இன்றய இளைஞ்சர்கள் எப்படி புரிந்து\nகொடிருக்கிரார்கள் . இன்றைய சீரழிவுகளுக்கு காரணம் என்ன என்பதை விளக்குவதே இந்த இடுகை ...\nநோய் வெல்வோம் நீடு வாழ��வோம் .\nஇடுகையிட்டது போளூர் தயாநிதி நேரம் 3:31:00 பிற்பகல் 6 கருத்துகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nபுதிய பதிவுகளை ஈமெயிலில் பெற\nஇப்போதெல்லாம் சில புளியமரத்தடி மருத்துவர்கள் ஆண்கள் எல்லோரும் ஆண்குறியே இல்லாமல் இருப்பது போலவும் இவர்கள் செய்து கொடுப்பத...\nகோழிக்கறி (chicken ) விசமே\nமார்பகம் பெரிதாக ( Breast Develop )\nகடந்த வாரம் வெளிவந்த ஒரு வார இதழின் கேள்வி பதில் பகுதியில் வெளிவந்த வினா ஒன்று நான் கல்லுரி மாணவி என் அகவை 20 உயரம் 150 செமி எடை...\nசுய இன்பம் சரியா தவறா\nசுய இன்பம் சரியா தவறா ( MASTERBATION) இன்றைய இளைஞ்சர்களுக்கு பாலியல் தொடர்பான சிக்கல்கள் மட்டுமல்லாது இது தொடர்பான பல்வேறு தவறான ...\nசுய இன்பப் பழக்கமும் இன்றைய இளைஞ்சர் களும்\nஇன்றைய விரைவு உலகத்தில் இளசுகள் பாடு மிகவும் போரட்டமானதே காரணம் அவன் கெட்டுப் போவதற்கு எண்ணற்ற வாய்ப்புகளை வாரிவழங்கி ...\nஇயற்கையாக ஒரு அழகு கலை\n அதுவும் இயற்கையான அழகு என்றால் நமது சித்த மருத்துவம் அழகிற்கு அழகு சேர்க்க நல்ல வழிமுறைகளை வழங்...\nஅம்மை நோயை பொறுத்தவரை \"அண்டத்தில் உள்ளதே பிண்டத்தில் \" என்ற சித்தர்களின் வாக்கிற்கு ஏற்ப சீதோட்டின நிலைக்கு ஏற்றவாறு ம...\nஆயுளை வளர்க்கும் (Oil pulling ) எண்ணெய் கொப்பளித்தல்\nஆயுளை நீட்டிக்கும் சர்வரோக நோய் நிவாரணி எங்கும் இல்லை அனால் நாம் நினைத்தால் நோயில் இருந்து விடுபட நாம் முன்னோர் பால வி...\nகணினி பணியும் கண் பாதுகாப்பும் (மென் பொருள் துறையினர் நலன் கருதி )\nஇன்றைய அறிவியல் உலகில் கணினி, உணவு, உடை, போல மனித உறுப்பு ஆகி போனது கணினியை தவிர்க்க இயலாத படியாகி விட்டது . ஆனால் அதை பயன்படு...\nதமிழகத்து ஆண்களின் ஆண்மைக்கு என்ன நேர்ந்தது\nஇப்போது தமிழகத்தில் நாளிதழ் ,பருவ இதழ் , வாரஇதழ் மஞ்சள் இதழ்கள் என எதை எடுத்துக் கொண்டாலும் ஆண்மைக்குறைவை பற்றிய விளம்பரங்க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510846.12/wet/CC-MAIN-20200403092656-20200403122656-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://trendlylife.com/2020/03/23/%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2020-04-03T10:00:58Z", "digest": "sha1:6I2I2FBX472Q6ZSOHH24KFKYXGNJGL5W", "length": 26723, "nlines": 183, "source_domain": "trendlylife.com", "title": "மகிழ்ச்சி தரும் மாற்றங்கள்", "raw_content": "\nகொரோனாவால் வீட்டிலேயே முடங்கி இருக்கும் நீங்க உங்க துணையுடன் இத செய்யுங்க… அப்புறம் பாருங்க…\nகுழந்தை மண் சாப்பிட காரணம்\nகிராமத்து ஸ்டைல் கருவாட்டு பிரியாணி\nஉறவுகளை மேம்படுத்தும் ‘கொரோனா தனிமை’\nஇந்த உடற்பயிற்சிகள் விரைவில் தொப்பை, உடல் எடையை குறைக்கும்\nமீல்மேக்கர் வைத்து பிரியாணி செய்யலாம் வாங்க\nநோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தும் இஞ்சி- மஞ்சள் ஜூஸ்\nஅழகு தரும் ‘சன் கிளாஸ்’\nவாய் நாற்றத்தை போக்குவது எப்படி\nHome/எடிட்டர் சாய்ஸ்/மகிழ்ச்சி தரும் மாற்றங்கள்\nநமது ஒவ்வொரு செயலும் மகிழ்ச்சியை நோக்கித்தான். மகிழ்ச்சி எல்லாவித மாற்றங்களையும் கொண்டு வரக்கூடியதாகும். ஆனால் மகிழ்ச்சிக்காக எதையும் செய்யத் துணியக்கூடாது. மகிழ்ச்சி என்றால் என்ன எதெல்லாம் மகிழ்ச்சியைக் கொண்டு வரும் என்பதை உலக மகிழ்ச்சி தினமான இன்று (மார்ச் 20) தெரிந்து கொள்வோமா\nவிருதுகள், சாதனைகள் மற்றும் கொண்டாட்டங்கள் மகிழ்ச்சி தரக்கூடியவைதான். ஆனால் அவை தற்காலிகமானது. ஒருபோதும் முடிவடையாத கடின உழைப்புதான் நிரந்தர மகிழ்ச்சியைத் தந்து கொண்டே இருக்கும். ஒவ்வொரு நாளும் உங்களால் முடிந்த அளவு கடினமாக உழைத்து, மகிழ்ச்சியுடன் வாழுங்கள். துயரத்தில் இழந்த நாள் என்றும் முழுமையானதல்ல. உழைக்காத நாளும் முழுமையான நாளல்ல.\nஉலகில் அதிக ஆயுள் வாழ்ந்தவர்களில் ஒருவர் ஆலிஸ் ஹெர்ஸ். இவர் 108 வயது வரை வாழ்ந்தார். அவரிடம் ஒருமுறை, கடினமான வாழ்க்கைக்கு இடையே எப்படி மகிழ்ச்சியுடன் வாழ்வது என்று கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அவர், “நான் நல்லதையே தேடுகிறேன். நல்லதையே தேர்வு செய்கிறேன். இங்கு பல கெட்ட விஷயங்கள் இருந்தாலும், நான் நல்லதையே தேடி ஏற்றுக்கொள்வதால் எனது மகிழ்ச்சி நிலைக்கிறது.” என்றார். அவரது அனுபவம், நமக்கும் மகிழ்ச்சியின் வேரை நினைவுபடுத்துகிறது.\nமகிழ்ச்சியை அளவிடுவதால் மகிழ்ச்சி அதிகரிக்காது. உணவை எடைபோட்டு சாப்பிடுவதால் உடலின் எடையை அதிகரிக்கவோ, குறைக்கவோ முடியாது. உணவுப் பழக்கத்தையும், மற்ற உடல் செயல்களை (வேலைகள்) ஒரு பழக்கமாகவும் பின்பற்றும்போதுதான் உடல் எடையும், ஆரோக்கியமும் சீராகிறது. அதுபோலவே மகிழ்ச்சி சீராக இருக்க வேண்டுமானாலும் பழக்க வழக்கங்கள், உழைப்பு எல்லாவற்றையும் ஒரு முறையோடு செய்ய வேண்டும். தமக்கும், மற்றவர்க்கும் தீங்கு நேராமல் பார்த்துக் கொ��்டால் மகிழ்ச்சியும் நிரந்தரமே.\nஆம், மகிழ்ச்சியை ஒரு பழக்கமாக மாற்றிக்கொள்ள முடியும். அதற்கு எண்ணங்களையும், செயல்களையும் நேர்மறையானதாக மாற்ற வேண்டும். உங்களாலும் ஓட முடியும், தடகள வீரராலும் ஓட முடியும், டிரையத்லான், பென்டத்லான் போன்ற பலதிறன் போட்டிகளில் பங்கேற்பவர்களாலும் ஓட முடியும். சாதாரணமானவரைவிட, ஓட்டப்பந்தய பயிற்சி பெற்றவரால் சிறப்பாக ஓட முடியும். ஓட்டப் பந்தயத்துடன் மற்ற பயிற்சிகளிலும் ஈடுபட்டவரால் எல்லாவித சூழலிலும் சிறப்பாக ஓட முடியுமல்லவா அதுபோலத்தான் உங்கள் மனதை நல்ல எண்ணங்களால் நம்பிக்கையை நிரப்பி, நல்ல செயல்களால் வழக்கமாக மாற்றினால் எல்லா நேரத்திலும், எத்தகைய சூழலிலும் மகிழ்ச்சியாக வாழ முடியும்.\nமகிழ்ச்சி என்பதும் ஒரு திறமைதான். ஆம், உங்களை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ள மிகமிகத் திறமை வேண்டும். தேவையற்ற எதிர்மறை விஷயங்களை விரும்பாமலும், அனுமதிக்காமலும், சிறந்த விஷயங்களையே பின்பற்றும் திறமை உங்களிடம் இருந்தால்தான் உங்களுக்கு மகிழ்ச்சி சாத்தியம். எனவே உங்களுக்கு மகிழ்ச்சி வேண்டுமானால் நீங்கள் தீங்கு தரும் எந்த செயல்களையும் செய்யாதிருங்கள்.\nமகிழ்ச்சியைப் பெறும் நோக்குடன் செய்யும் எல்லா செயல்களும் மகிழ்ச்சியைத் தந்துவிடாது. தீங்கு விளையக்கூடாது என்ற எச்சரிக்கையுடன் செய்யும் செயல்களே மகிழ்ச்சியை அளிக்கும். அப்படி தீங்கற்ற செயல்களால் தன்னை உருவாக்கிக் கொள்பவர்கள் வெற்றி மனிதர்களாக இருப்பதை நீங்கள் அறியலாம். நீங்கள் பிரபலங்களாகவும், முன்னோடிகளாகவும் இருப்பவர்களின் குணநலன்களையும், செயல்களையும் கொஞ்சம் உற்றுப் பாருங்கள். அவர்கள் யாருக்கும் தீங்கு செய்ய நினைக்காமலும், தீங்கு விளைவிக்கும் செயல்களை ஆதரிக்காமலும் இருப்பார்கள். அதுவே அவர்களின் வெற்றிக்கும், உயர்வுக்கும் வழிவகுத்திருக்கும் என்பதை புரிந்து கொள்ளலாம். இதிலிருந்து, மகிழ்ச்சி தரும் செயல்களால் நீங்கள் மகிழ்ச்சி அடைவதுடன் வெற்றியையும், உயர்வையும் பெறலாம் என்பது மறுக்க முடியாத உண்மை.\nமகிழ்ச்சிக்கும், சிரிப்பிற்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. மகிழ்ச்சியின் அடிப்படையாக உணரப்படுவது சிரிப்பு. மகிழ்ச்சியாக இருப்பவர்களே சிரிக்கிறார்கள் என்பதை நாம் அறிவோம். எனவே சிரிப்பதன் மூ���ம் மகிழ்ச்சியைத் தூண்ட முடியும். மகிழ்ச்சியின் மூலம் சிரிப்பைத் தூண்ட முடியும். சிரிப்பு ஆரோக்கியம் தருவதாக தற்போதைய மருத்துவ கண்டு பிடிப்புகள் கூறுகின்றன. சிரிப்பு மன அழுத்தத்தை குறைக்கிறது, ரத்த அழுத்தத்தை குறைக்கிறது. முகத் தசைகளை இயக்குகிறது. மூளையை புத்துணர்ச்சிப் படுத்தி ஆயுளை அதிகரிக்கிறது. இதுபோலவே மனநிலையை மகிழ்ச்சியாக பராமரிப்பதன் மூலம், சிரிப்பையும், ஆரோக்கியத்தையும் வாழ்வில் தக்க வைக்க முடியும்.\nமகிழ்ச்சியும் தொற்றிப் பரவக்கூடியது. நாம் அனைவரும் ஒருவருடன் ஒருவர் தொடர்பில் இருக்கிறோம். நாம் சிரித்தால் மற்றவரும் சிரிக்கிறார்கள். நாம் கண்ணீர் சிந்தினால் மற்றவர் இரக்கப்படுகிறார். ஆதரவு தருகிறார். இதெல்லாம் நாம் ஒருவருடன் ஒருவர் இணைப்பாகவும், இணக்கமாகவும் இருப்பதை எடுத்துக் காட்டுகிறது. எனவே நாம் மகிழ்ச்சியை வெளிப்படுத்தும்போது அது மற்றவர்களையும் மகிழ்ச்சிப்படுத்தி பரவிக்கொண்டே செல்லும். எனவே நாம் மகிழ்ச்சியெனும் நேர்மறை ஆற்றலை சமூகத்தில் விதைத்து எங்கும் மகிழ்ச்சியை பரவச் செய்வோம்.\nமகிழ்ச்சியானவர்கள் மகிழ்ச்சி இல்லாதவர்களைவிட சுதந்திரமாக இருப்பதாகவும், பேசுவதாகவும் ஒரு ஆய்வு தெரிவிக்கிறது. வதந்திகளை பரப்புபவர்கள் எதிர்மறை சிந்தனையாளர்கள் என்றும், மகிழ்ச்சியான மக்கள் நேர்மறையான எண்ணத்துடன், புத்தியைத் தூண்டும் ஆழமான உரையாடல்களை கொண்டுள்ளனர் என்றும் ஆந்த ஆய்வு கூறுகிறது.\nஎதிர்மறை எண்ணங்களைத் தவிர எல்லாமும் மகிழ்ச்சியைத் தூண்டக்கூடியதுதான். குறிப்பாக சக மனிதர்கள் நமக்கு மகிழ்ச்சியைத் தூண்டுகிறார்களோ இல்லையோ இயற்கையான விஷயங்கள் பல நமக்குள் மகிழ்ச்சியைத் தூண்டக் கூடியவையாகும்.\nநீங்கள் வளர்க்கும் ஒரு பூச்செடி, நீங்கள் வளர்க்கும் நாய், பூனை போன்ற செல்லப்பிராணிகள், பறக்கும் பறவைகள், ஓடும் ஆறுகள், இயற்கைக் காட்சிகள் எல்லாம் உங்களுக்குள் மகிழ்ச்சியைத் தூண்ட முடியும். நீங்கள் விரும்பும் புத்தகங்களும், சிறந்த சிந்தனைகளும் உங்களுக்குள் நம்பிக்கையையும், மகிழ்ச்சியையும் தூண்டும். உடல்பயிற்சியானது உடல் ஆரோக்கியம், வலிமையின் வழியாக மனநிலையில் மாற்றத்தைத் தூண்டி மகிழ்ச்சியை கொடுக்கிறது.\nஇதுபோல விரும்பிய உணவுகளும், குறிப்பிட்ட வகை ���ணவுகளும் மனநிலையில் மாற்றத்தையும் மகிழ்ச்சியையும் உருவாக்கக்கூடியதாகும். இங்கிலாந்தில் உள்ள நரம்பியல் மற்றும் உளவியல் ஆய்வு மையமானது, “ஐஸ்கிரீம் சாப்பிடுவது உடனடியாக உடலிலும், மூளையிலும் மகிழ்ச்சியான மனநிலையைத் தூண்டுவதாக கண்டுபிடித்தனர். இதுபோல துரித உணவுகள் எதிர்மறை மனநிலையைத் தூண்டுவதாகவும் கண்டுபிடித்தனர். துரித உணவு மனச்சோர்வை தூண்டுவதாகவும், தனிமையைத் தூண்டவும், சுறுசுறுப்பை குறைப்பதாகவும்” தெரியவந்தது.\nசெய்யும் வேலையில் திருப்தி இருந்தால், மகிழ்ச்சி அதிகரிக்கும். பிடித்தமான, விருப்பமான வேலையால் மகிழ்ச்சி அதிகரிக்கும். செல்வம் இருந்தால் எல்லாவற்றையும் சாதிக்கலாம் என்ற மனநிலை பலரிடம் இருக்கலாம். செல்வத்தால் மகிழ்ச்சியை வாங்க முடியாது. ஆனால் மகிழ்ச்சி இருந்தால் செல்வத்தை அதிகரிக்க முடியும்.\nமொத்தத்தில் பிடித்தமான வேலை, பிடித்தமான உணவு, பிடித்தமான செயல்கள், பிடித்த நடனம், புத்தகம், இயற்கை இடங்கள் ஆகியவற்றின் மூலம் மகிழ்ச்சியை அதிகப்படுத்தி வாழ்க்கையை வளமாக்கிக் கொள்ளலாம். இன்றைய தினம் சர்வதேச மகிழ்ச்சி தினமாகும். எல்லோரும் மகிழ்ச்சியைப் பெருக்கி நலமுடன் வாழ்வோம்.\nசருமத்தை ஈரப்பதத்துடன் வைக்கும் கற்றாழை\nவெள்ளைப்படுதல் அடர் பழுப்பு நிறமாக இருந்தால்...\nதிருமணத்திற்கு முந்தைய நெருக்கத்தால் ஏற்படும் பிரச்சனைகள்\nஇந்த ராசிகளில் பிறந்த ஆண்கள் மாதிரி காதலிக்க உலகத்துல யாராலும் முடியாதாம்… உங்க ராசி என்ன\nஇல்லறமும் நல்லறமும்: பெண் எனும் பேரொளி\nஇல்லறமும் நல்லறமும்: பெண் எனும் பேரொளி\nஉங்க ராசியை சொல்லுங்க… நீங்க எந்த கெட்ட பழக்கத்தை கைவிடணும்-ன்னு நாங்க சொல்றோம்…\nஇத தினமும் கொஞ்சம் சாப்பிட்டா, உடம்பு எப்பவும் சுத்தமா இருக்கும் தெரியுமா\nஉயிரே வருவாயா – கவிதை\nஎன் வெக்கத்தை கட்டி போட்டவள் நீ தானே\nகொரோனாவால் வீட்டிலேயே முடங்கி இருக்கும் நீங்க உங்க துணையுடன் இத செய்யுங்க… அப்புறம் பாருங்க…\nகுழந்தை மண் சாப்பிட காரணம்\nகிராமத்து ஸ்டைல் கருவாட்டு பிரியாணி\nஉறவுகளை மேம்படுத்தும் ‘கொரோனா தனிமை’\nகுழந்தை மண் சாப்பிட காரணம்\nகிராமத்து ஸ்டைல் கருவாட்டு பிரியாணி\nஉறவுகளை மேம்படுத்தும் ‘கொரோனா தனிமை’\nஉங்க ராசியை சொல்லுங்க… நீங்க எந்த கெட்ட பழக்கத்தை கைவிடணும்-ன்னு நாங்க சொல்றோம்…\nஇத தினமும் கொஞ்சம் சாப்பிட்டா, உடம்பு எப்பவும் சுத்தமா இருக்கும் தெரியுமா\nஆண்களின் மார்பக காம்பிற்கு பின்னால் இருக்கும் ரகசியம் என்ன தெரியுமா\nஇதுவரை கொரோனாவால் பெண்களை விட ஆண்களே அதிகம் இறந்துள்ளனர் ஏன் தெரியுமா\nகொரோனா வைரஸ்: முறையாக கை கழுவுதல் எப்படி\nஉங்க ராசியை சொல்லுங்க… நீங்க எந்த கெட்ட பழக்கத்தை கைவிடணும்-ன்னு நாங்க சொல்றோம்…\nஇத தினமும் கொஞ்சம் சாப்பிட்டா, உடம்பு எப்பவும் சுத்தமா இருக்கும் தெரியுமா\nஉயிரே வருவாயா – கவிதை\nஎன் வெக்கத்தை கட்டி போட்டவள் நீ தானே\nஉங்க ராசியை சொல்லுங்க… நீங்க எந்த கெட்ட பழக்கத்தை கைவிடணும்-ன்னு நாங்க சொல்றோம்…\nஇத தினமும் கொஞ்சம் சாப்பிட்டா, உடம்பு எப்பவும் சுத்தமா இருக்கும் தெரியுமா\n 100க்கு எத்தன மார்க் வாங்குறீங்கன்னு பார்க்கலாமா இந்த டெஸ்ட் அட்டன்ட் பண்ணுங்க\nஉடலில் இரத்த வெள்ளையணுக்களை அதிகரிக்க வேண்டுமா\nவிருந்துகளில் கலந்து கொள்ள விரும்பும் பெண்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510846.12/wet/CC-MAIN-20200403092656-20200403122656-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/article/regional-tamil-news/popular-real-estate-fraud-gang-arrested-119051600017_1.html", "date_download": "2020-04-03T11:42:55Z", "digest": "sha1:QQ4TC4R7IPJIPUKGYZQJGZ7GFK5J45C3", "length": 12286, "nlines": 154, "source_domain": "tamil.webdunia.com", "title": "பிரபல ரியல் எஸ்டேட் மோசடி கும்பல் கைது | Webdunia Tamil", "raw_content": "வெள்ளி, 3 ஏப்ரல் 2020\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nபிரபல ரியல் எஸ்டேட் மோசடி கும்பல் கைது\nசென்னை உள்பட பல பகுதிகளில் நிதி நிறுவனம் நடத்தி 50 கோடி ரூபாய் ஏமாற்றிய நான்கு பேர் மதுரையில் கைது செய்யப்பட்டனர்.\nமதுரையை சேர்ந்த சரவணக்குமார், நமச்சிவாயம், கதிரவன், கணேசன் ஆகிய 4 பேரும் தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களான வேலூர், சென்னை, விழுப்புரம், ராமநாதபுரம் ஆகிய பகுதிகளில் நிதிநிறுவனம் நடத்தி வந்தனர். தங்கள் நிதி நி��ுவனத்தில் தவணை முறையில் பணம் கட்டினால் சில வருடங்களுக்கு பிறகு சொந்தமாக நிலம் வழங்கப்படும் என்ற இவர்களின் விளம்பரத்தை நம்பி பல ஆயிரம் மக்கள் இந்நிறுவனத்தில் பணம் கட்டியுள்ளனர். சுமார் 50கோடி பணம் சேர்ந்ததும் அதில் நிலங்களை வாங்கி தங்களது பெயரில் பதிவு செய்து கொண்டனர். சில நாட்களுக்கு பிறகு நிறுவனத்தை மூடிவிட்டு தலைமறைவாகிவிட்டனர்.\nஇதனால் பணம் கட்டி ஏமாந்த மக்கள் அதிர்ச்சியடைந்தனர். வேலூரை சேர்ந்த விக்ரம் என்பவர் புகார் அளித்ததன் அடிப்படையில் போலீஸ் சூப்பிரண்டு விஜயக்குமார் உத்தரவின்படி, வேலூர் மாவட்ட குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையில் வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளை தேடிவந்தனர்.\nஇந்நிலையில் மோசடி கும்பல் மதுரையில் உள்ள ஒரு பகுதியில் பதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்ததன் அடிப்படையில் போலீஸார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர். இதில் மோசடி கும்பல் நால்வரும் கைது செய்யப்பட்டனர். கைதுசெய்யப்பட்ட நான்கு பேரும் பொருளாதார குற்றப்பிரிவு கோர்ட்டில் சமர்ப்பிக்கப்பட்டு விசாரணைக்கு பிறகு சிறையிலடைக்கப்பட்டனர்.\nஆகஸ்ட் 15 முதல் கோக், பெப்ஸிக்குத் தடை – முக்கிய அறிவிப்பு \nராஜேந்திர பாலாஜியை பதவி நீக்கம் செய்ய வேண்டும் - கமல்ஹாசன் கட்சி கோரிக்கை\n’கமல் நாக்கை அறுப்பேன்’ என்று கூறியதில் எந்த மிரட்டலும் கிடையாது - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி\nகோயம்பேடு பேருந்து நிலையம் அருகே தீ பற்றியது: பயணிகள் அதிர்ச்சி\nதேர்தல் சிறப்பு அதிகாரியை நியமிக்க மு.க ஸ்டாலின் வலியுறுத்தல்\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510846.12/wet/CC-MAIN-20200403092656-20200403122656-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supeedsam.com/?p=69273", "date_download": "2020-04-03T10:56:51Z", "digest": "sha1:WCAW7YVC2AY2LU3HUUEYYTUF3FOAN2WJ", "length": 6679, "nlines": 85, "source_domain": "www.supeedsam.com", "title": "முல்லைத்தீவு மக்களுக்கு முனைப்பின் மனிதாபிமானப்பணிகள் – சுபீட்சம் – Supeedsam", "raw_content": "\nமுல்லைத்தீவு மக்களுக்கு முனைப்பின் மனிதாபிமானப்பணிகள்\nவடமாகாணத்தின் முல்லைத்தீவு கிளிநொச்சி மாவட்டங்கள் இயற்கையின் பெரும் சீற்றத்துக்குள்ளாகி அங்கு வாழும் மக்களின் இயல்புநிலையை பெரிதும் பாதிப்புக்குள்ளாக்கியுள்���து .\nமக்களின் வீடுகள் வெள்ளத்தில் மூழ்கி மக்களின் இயல்புநிலை பெரிதும் பாதிப்புக்குள்ளாகியது மாத்திரமில்லாது பல்வேறு நெருக்கடியான அவதி நிலைக்கு அம் மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.\nஇந்த நிலையில் பாதிக்கப்பட்ட உறவுகளுக்கு தேவையறிந்து மனிதநேயத்துடன் கரம் நீட்டியுள்ளது முனைப்பு ஸ்ரீ லங்கா நிறுவனம்.\nஇன்று வியாழக்கிழமை (27.12.2018 )\nமுல்லைத்தீவு மாவட்டத்திற்கு விஜயம் செய்த மா.சசிக்குமார் தலைமையிலான முனைப்பு நிறுவனத்தார் முல்லைத்தீவு மாவட்ட இளைஞர் கழக சம்மேளனத்துடன் இணைந்து வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அத்தியாவசிய நிவாரண பொருள் உதவிகளை வழங்கி வைத்தனர்.\nஇந்த மனிதநேய பணியில் முல்லைத்தீவு மாவட்ட தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் உதவிப்பணிப்பாளர் திருமதி கு.சறோஜா, முனைப்பு நிறுவனத்தின் செயலாளர் இ,குகநாதன், பொருளாளர் அ,தயானந்தரவி நிருவாக சபை உறுப்பினர்கள் த.பிரபாகரன், துசாந்தன் ,ஆர்.திலக்சன் , ஆகியோருடன் தேசிய சம்மேளன பிரதிநிதி ச,ஜனகன், முல்லைத்தீவு மாவட்ட இளைஞர் கழக சம்மேளன பிரதிநிதிகள் என பலர் கலந்துகொண்டமை குறிப்பிட்டத்தக்கது.\nNext articleமட்டக்களப்பில் குவிந்த மனிதாபிமான உதவிகள்\nகொரோனா வைரஸ் தொற்று விழிப்புணர்வு இறுவெட்டு வெளியீடு\nகவனிப்பிற்குரியதான பனை, தெங்கு பதநீரும் -சீவல் தொழிலாளர்களும்\nகிண்ணியா பொலிஸ் பிரிவில் 25 பேர் கைது\nமுனைக்காட்டில் நாளை தோண்டி எடுக்கப்படவுள்ள பொலிஸ் உத்தியோகத்தரின் சடலம்.\nகாத்தான்குடியில் அறபு மொழியை அகற்ற மாட்டோம் அடம் பிடிக்கும் நகரசபை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510846.12/wet/CC-MAIN-20200403092656-20200403122656-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sufimanzil.org/tag/visal/", "date_download": "2020-04-03T12:13:47Z", "digest": "sha1:6V77LALIKA277CAZWHNVFERZO3ZFMTSV", "length": 7057, "nlines": 149, "source_domain": "sufimanzil.org", "title": "visal – Sufi Manzil", "raw_content": "\nKayalpatnam Ziyarams-காயல்பட்டணத்தில் மகான்களின் மக்பராக்கள்\nகாயல்பட்டணத்தில் எண்ணற்ற இறைநேசச் செல்வர்கள் மறைந்து வாழ்கின்றனர். அவர்களில் நமது கண்ணுக்குத் […]\nDUL HAJJ MONTH இஸ்லாமிய மாதங்களின் வரிசையில் இம்மாதம் பன்னிரண்டாம் மாதமாகும். இதைத் […]\nDUL QUAIDA MONTH பதினோராவது மாதமான இதை தமிழக மக்கள் 'இடையிட்ட பிறை' […]\nSHAWWAL MONTH இஸ்லாத்தின் பத்தாவது மாதமாகும். இதைத் தமிழக மக்கள் பெருநாள் பிறை […]\nRAMADAN MONTH ரமலான் மாதம் இஸ்லாமிய மாதங்களில் ஒன்பதாவது மாதமாகும். இதைத் தமிழக […]\nSAHBAN MONTH இஸ்லாமிய மாதத்தில் எட்டாவது மாதமாகும். இம்மாதத்தை தமிழக மக்கள் 'அல்வாப் […]\nRAJAB MONTH இஸ்லாமிய மாத வரிசையில் ஏழாவது மாதமாகும். தமிழக மக்கள் […]\nJAMATHUL AKHIR MONTH இஸ்லாமிய மாதங்களுள் ஆறாவது மாதம் இது. இதை தமிழக […]\nJAMATHUL AWWAL MONTH இஸ்லாமிய மாதங்களில் ஐந்தாவது மாதம் இது தமிழக மக்கள் […]\nRABIUL AKHIR MONTH இஸ்லாமிய ஆண்டின் நான்காவது மாதம் இது. இதை தமிழக […]\nகஸீதா / மர்திய்யா (12)\nசுன்னத் வல் ஜமாஅத் (12)\nமற்ற தமிழ் புத்தகங்கள் (8)\nஷெய்குனா வாழ்வில் நடந்தவைகள் (12)\nஸூபி மன்ஸில் புத்தகங்கள் (4)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510846.12/wet/CC-MAIN-20200403092656-20200403122656-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%86%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE_%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-04-03T10:55:41Z", "digest": "sha1:PMRKX557T6FZBZO763OUI5EP3LGF6KVC", "length": 4919, "nlines": 48, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "நுவரெலியா தேர்தல் மாவட்டம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nநுவரெலியா தேர்தல் மாவட்டம் (Nuwara Eliya Electoral District) எனப்படுவது இலங்கையின் 1978 அரசியலமைப்பின் படி அமைக்கப்பட்ட 22 தேர்தல் மாவட்டங்களில் ஒன்றாகும். இலங்கை நாடாளுமன்றம், மாகாணசபைகள் போன்றவற்றுக்கு உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்காக உருவாக்கப்பட்ட ஒரு புவியியல் அலகு. இத்தேர்தல் மாவட்டம் மத்திய மாகாணத்தின் நுவரெலியா நிருவாக மாவட்டத்தை மட்டும் உள்ளடக்கிய அலகாகும். 225 இருக்கைகள் கொண்ட இலங்கை நாடாளுமன்றத்திற்கு இத்தேர்தல் மாவட்டத்தில் இருந்து 2010 ஆண்டு தேர்தலில் 7 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டனர். இம்மாவட்டத்தில் 457,137 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றனர்[1].\nஉறுப்பினர்கள் பழனி திகாம்பரம், தொழிலாளர் தேசிய சங்கம்\nசிறீ ரங்கா ஜெயரத்தினம், ஐதேமு\nசி. பி. ரத்நாயக்கா, ஐமசுகூ\nநுவரெலியா தேர்தல் மாவட்டத்தில் அமைந்துள்ள தேர்தல் தொகுதிகள் பின்வருமாறு:\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510846.12/wet/CC-MAIN-20200403092656-20200403122656-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%88_(%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%86%E0%AE%A9%E0%AF%8D)", "date_download": "2020-04-03T12:00:57Z", "digest": "sha1:5SHAYWQGHAY2PPXGEJEKIVTHLNA4I2XB", "length": 3636, "nlines": 23, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "மலைப்பாறை (திருக்குர்ஆன்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஸூரா அல்-ஹிஜ்ர் (Sūrat al-Ḥijr, அரபு மொழி: سورة الحجر, \"மலைப்பாறை\") இது திருக்குர்ஆன் உடைய 15ஆவது ஸூரா (அத்தியாயம்) ஆகும். இது 99 வசனங்களைப் பெற்றுள்ளது. இது ஒரு மக்கான் ஸூரா ஆகும்.\nஇது முகம்மது நபி அவர்கள் மெக்காவில் தங்கியிருந்த இறுதி ஆண்டில் 12ஆவது ஸூரா (அத்தியாயம்) யூசுப் என்பதைப் பெற்றவுடன் வெகு விரைவில் இறைவனிடமிருந்து பெறப்பட்டதாக நம்பப்படுகிறது. இது இறைவனால் ஆரம்ப காலத்தில் அருளப்பெற்ற ஸூரா (அத்தியாயம்) ஆகும். அதாவது இந்த ஸூரா முகம்மது நபி மெக்காவில் தங்கியிருந்த காலத்தில் அவருக்கு முன்காணாத புதுத் தரிசனம் கிடைத்தது உறுதிப்படுகிறது. இதெ காலகட்டத்தில் இவருக்கு இசுலாத்தில் கடவுள் என்னும் இறை வாழ்த்து ஸூராவும் (அத்தியாயம்) இறைவனால் அருளப்பட்டுள்ளது\nஇறைவனால் அருளப்பெற்ற ஸூரா (அத்தியாயம்) என்பது இறைவனைத் துதிக்கும் சுருக்கமான ஒலி இயைபு உடைய வசனங்களைக் கொண்டுள்ளது. இது இறைவனால் செயல்திறன் மிக்க ஆற்றலுடைய வார்த்தைகளுடன் வெகு விரைவில் முகம்மது நபி அவர்களுக்கு அருளப்பெற்றதாகும்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510846.12/wet/CC-MAIN-20200403092656-20200403122656-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilbible.org/onedayatatime/september-20/", "date_download": "2020-04-03T11:50:45Z", "digest": "sha1:7KVSBPJZZ327NHQHF2ZF2JRSGBOREUE7", "length": 14159, "nlines": 50, "source_domain": "www.tamilbible.org", "title": "தாழ்மையைக் கற்றல் – One Day at a Time – இன்றைய இறைத்தூது – Licht für den Weg", "raw_content": "\nமேட்டிமையாவைகளைச் சிந்தியாமல், தாழ்மையானவர்களுக்கு இணங்குங்கள். ரோமர் 12:16\nமேற்குடிமக்களோடு நட்புபாராட்டி ஒன்றுகூடி வாழ வேண்டுமென்று நினைப்பது மனிதர்களின் இயல்பான சுபாவமாகும். புகழ் பெற்றவர்கள், செல்வந்தர்கள், மற்றும் உயர்குடி மக்கள் ஆகியோருடன் தொடர்பு கொண்டிருக்க வேண்டுமென்னும் இச்சை ஒவ்வொரு மனித உள்ளத்திலும் இருக்கிறது. ஆகவே ரோமர் 12:16ல் இயற்கையின் இயல்பிற்கு மாறுபட்ட அறிவுரையை பவுல் வழங்குகிறார். ‘பெருமை கொள்ளாதீர்கள், தாழ்மையானவர்களோடு உறவாடுங்கள்”. சபையில் சாதி இல்லை. எல்லா ஏற்றத்தாழ்வுகளையும் கடந்து கிறிஸ்தவர்கள் வாழவேண்டும்.\nபிரட் எலியட் என்பார் கூறிய கதை இதனை விளக்கிக் காட்டும். ஒருநாள் காலையில் குடும்பமாக தியானம் செய்துகொண்டிருந்த போது கொல்லைப்புறத்தில் கடகடவென்ற சத்தம்கேட்டது. குப்பையை எடுத்துச் செல்பவர் வந்து விட்டார் என்பதை எலியட் உணர்ந்தார். வேதாகமத்தை மேiஐயில் வைத்துவிட்டு, ஐன்னலருகே சென்று அதைத்திறந்து, குப்பையை எடுத்துச் செல்பவருக்கு மகிழ்ச்சியோடு வாழ்த்துதல் கூறி பின்னர் திரும்பவும் மேiஐக்கு வந்து தியானத்தைத் தொடர்ந்தார். குப்பையை எடுத்துச் செல்பருக்கு வாழ்த்து கூறுவது, வேதத்தைப் படிப்பது போன்ற புனிதமான செயலாகவே அவருக்குத் தோன்றிற்று.\nமற்றுமொரு தேவ ஊழியர் இந்த வசனத்தை எழுத்தின்படி நடந்து காட்டுபவராக இருந்தார். ஜேக் வைர்ட்ஐன் என்பார், நியூயார்க்கில் ஸ்ரூன் லேக் என்னும் இடத்தில் ஒவ்வொரு கோடைகாலத்திலும் வேதாக முகாமை நடத்தவார். பெரியவர்களுக்கான கூட்டத்திற்கு வந்திருந்த ஒருவர் மிகவும் உடற்கூறு பாதிக்கப்பட்டவராக இருந்தார். அவருடைய வாயின் தசைநார்கள் வலுவற்றுப் போயிருந்த காரணத்தினால், அவர் வாயில் இடும் உணவையெல்லாம் அவரால் விழுங்க முடியாது. உணவின் பெரும்பகுதி வாயிலிருந்து கீழே விழும். தனது மடியையும் நெஞ்சையும் பெரிய தாளைக் கொண்டு மூடியிருப்பார். அதில் உண்ட உணவின் பெரும்பகுதி விழுந்துவிடும். உண்போர் பார்வைக்குஅது அருவருப்பாக இருக்கும். மேலும் அருகில் அமர்வோரால் உணவை சுவைத்து உண்ண முடியாது. ஆகவே அந்த மனிதர் தனியாக அமர்ந்தே உண்பார். வேலை மிகுதியின் காரணத்தினால் ஜேக் வைர்ட்ஐன் உணவு சாலைக்குத் தாமதமாகவே வருவார். அவர் உள்ளே நுழைந்தவுடன் பலர் கையசைத்து அழைத்துத் தங்கள்அருகில் அமரும்படிக் கேட்டுக் கொள்வார்கள். ஆனால் ஜேக் அவர்கள் பக்கத்தில் சென்று அமரமாட்டார். உடல் பாதிக்கப்பட்டு, தனியாக அமர்ந்து உண்ணும் தாழ்வான மனிதரைத் தேடி அவர் அருகில் உட்கார்ந்தே உண்பார்.\n‘ஓர் ஏழ்மையான மூதாட்டியிடம் ஒரு கிறிஸ்தவத் தளபதி உரையாடிக் கொண்டிருந்தார். |நீங்கள் என்ன பதவி வகிக்கிறீர்;கள் என்பதை நினைத்துப் பாருங்கள்| என்று அவருடைய நண்பர்கள் இடித்துரைத்தனர். என்னுடைய கர்த்தர் தமது பதவியை எண்ணிப் பார்த்திருந்தால் என்னவாயிருக்கும் என்று தளபதி பதில் உரைத்தார். (Choice Gleanings).\nதனது வாழ்க்கையில் எந்தவொரு தாழ்வான பதவியை ஒரு மனிதன் வகித்தாலும் அவன் மனிதனே என்று இராபர்ட் பர்ன்ஸ் என்பார் தனது பாடலில் குறிப்பிட்டுள்ளார். போலியானதும் பகட்டானதுமான ஆடை அணிந்து பயித்தியக்காரர்கள் உலா வருவார்கள் என்றால் அதைக் காணும் புத்தியுள்ள மனிதன் எவனும் நகைக்கவே செய்வான்.\nஎவ்வாறு நமது இரட்சகர் தாழ்வான நிலையில் இறங்கி வந்தார் என்பதைச் சிந்திக்கும் நாம், அதுபோல மற்றவர்களிடம் நடந்து கொள்ளவில்லையெனில் அது பொருத்தமற்ற தன்மையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510846.12/wet/CC-MAIN-20200403092656-20200403122656-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/politics/behind-scene-of-edappadi-muralidhar-rao-meeting", "date_download": "2020-04-03T11:41:23Z", "digest": "sha1:77OTQ5CA6KF27YNPNA7U46DJKAPWWMNM", "length": 10629, "nlines": 114, "source_domain": "www.vikatan.com", "title": "ஒரு ரெக்வொஸ்ட்... அதேநேரம் ஒரு வார்னிங்.. முரளிதரராவ் - எடப்பாடி சந்திப்பில் என்ன நடந்தது?! | behind scene of edappadi - muralidhar rao meeting", "raw_content": "\nஒரு ரெக்வொஸ்ட்... அதேநேரம் ஒரு வார்னிங்.. முரளிதரராவ் - எடப்பாடி சந்திப்பில் என்ன நடந்தது\nஇந்தச் சந்திப்புகளில் அதுகுறித்து பேசப்படவில்லை என்கிறார்கள் பா.ஜ.க வட்டாரத்தில்.....\nதமிழக பா.ஜ.க மேலிடப் பொறுப்பாளர் முரளிதரராவ், சென்னையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்துப் பேசினார். அதேநேரம், டெல்லியில் உள்துறை அமைச்சர் அமித் ஷாவை தமிழக அமைச்சர்கள் ஜெயக்குமார் மற்றும் தங்கமணி ஆகியோர் டெல்லியில் சந்தித்துப் பேசினர். ராஜ்யசபா சீட் கேட்டு இந்தச் சந்திப்பு நடந்ததாகவும் சிஏஏ விவகாரம் குறித்தும் இந்த மீட்டிங்கில் ஆலோசிக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகின.\nஆனால், இந்தச் சந்திப்புகளில் அதுகுறித்து பேசப்படவில்லை என்கிறார்கள் பா.ஜ.க வட்டாரத்தில். இதுகுறித்து நம்மிடம் பேசிய பா.ஜ.க நிர்வாகிகள், ``முதல்வர் எடப்பாடி பழனிசாமியை, முரளிதர ராவ் தனியாகச் சந்தித்துப் பேசினார். இந்தச் சந்திப்பின்போது ராஜ்யசாபா எம்.பி சீட் குறித்து பேசப்படவில்லை. மாறாக, நடப்பு நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் மத்திய அரசு பல்வேறு சட்ட மசோதாக்களை அறிமுகப்படுத்தவிருக்கிறது. அந்தச் சட்டங்கள் நிறைவேறுவதற்கு அ.தி.மு.க முழுமையான ஆதரவைத் தர வேண்டும் என்ற அஜெண்டாவே சந்திப்பின் அடிநாதமாக இருந்தது.\nஅதேபோல், குடியுரிமை திருத்தச் சட்ட விவகாரத்தில் மத்திய அரசின் நிலைப்பாட்டுக்கு எதிராக இந்த நேரத்தில் தமிழக அரசு சார்பில் திருத்தம் செய்ய வேண்டும் என்றோ, திரும்பப் பெற வேண்டும் என்றோ கோரிக்கைகள் எதையும் வைக்க வேண்டாம் எனவும் அந்தச் சந்திப்பில் பேசப்பட்டிருக்கிறது. அப்படி உங்களுக்கு இருக்கும் அதிருப்திகளை எங்களிடம் தெரிவியுங்கள், பேச்சுவார்த்தைகள் மூலம் அதற்குத் தீர்வு காணலாம். மற்றபடி ஊடகங்களிடம் சொல்வதோ, பொதுவெளியில் பேசுவதோ வேண்டாம் என்றும் முரளிதர ராவ் கூறியிருக்கிறார்.\nஉங்கள் கட்சியைச் சேர்ந்த சிலர் மத்திய அரசுக்கு எதிராக ஓப்பன் ஸ்டேட்மென்ட் கொடுத்து வருகிறார்கள். இந்தநிலை நீடித்தால் நாங்கள் பிரஷர் கொடுக்கவேண்டிய சூழலுக்குத் தள்ளப்படுவோம் என்றும் அவர் சுட்டிக்காட்டியிருக்கிறார். வரும் 9ம் தேதி தமிழக சட்டப்பேரவை கூட இருக்கும்நிலையில், இந்தச் சந்திப்பு முக்கியத்துவம் பெறுகிறது.\nநாடாளுமன்றக் கூட்டத்தொடரில் மத்திய அரசு பல்வேறு சிறப்பான சட்டங்களை அறிமுகப்படுத்தவிருப்பதாகவும் நீங்களே வரவேற்கும் விதத்தில் அவற்றில் சில மசோதாக்கள் இருக்கும் எனவும் முரளிதர ராவ், எடப்பாடி பழனிசாமியிடம் சுட்டிக்காட்டியிருக்கிறார்.\nஅதேபோல், ராஜ்யசபா எம்.பி வேட்பாளர்கள் அறிவிப்பில் தி.மு.க - காங்கிரஸ் இடையே சலசலப்பு ஏற்பட்டிருப்பதாகவும் சொல்கிறார்கள் சத்தியமூர்த்தி பவன் வட்டாரத்தில். கூட்டணிக் கட்சியான தங்களை ஆலோசிக்காமல் வேட்பாளரை தி.மு.க தரப்பில் திடீரென அறிவித்துவிட்டதாகக் கருதுகிறார்களாம் தமிழகக் காங்கிரஸ் கமிட்டியினர். மூன்று இடங்களில் ஒன்றை கே.எஸ்.அழகிரி அல்லது பீட்டர் அல்போன்ஸ் உள்ளிட்டோரில் ஒருவருக்குக் கேட்க காங்கிரஸ் தலைமை திட்டமிட்டிருந்ததாகவும் சொல்கிறார்கள். இந்தத் தகவல் தி.மு.க கூட்டணியிலும் சலசலப்பை உண்டாக்கியிருக்கிறது.\nவிருப்பம்: அரசியல் / பயணம் எழுத்து: அரசியல் கட்டுரைகள், க்ரைம் செய்திகள், புலனாய்வுக் கட்டுரைகள் 35 வருட இதழியல் அனுபவம், சந்தனக்காட்டு சிறுத்தை உள்பட பல்வேறு தொடர்கள் எழுதியுள்ளேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510846.12/wet/CC-MAIN-20200403092656-20200403122656-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vaiyan.blogspot.com/2019/07/tirunavukkarasar-1310.html", "date_download": "2020-04-03T09:54:24Z", "digest": "sha1:KRDHNEOC3GA6IXBQIQMG4EDJLAKNXIFW", "length": 30802, "nlines": 348, "source_domain": "vaiyan.blogspot.com", "title": "தமிழ்த்துளி Tamil-drops: பெரிய புராணம் திருநாவுக்கரசர் Tirunavukkarasar 1310", "raw_content": "\nபெரிய புராணம் திருநாவுக்கரசர் Tirunavukkarasar 1310\nதருமசேனர் என்னும் பெயருடன் சமணத் தலைவர் ஆனது\nவேந்தனுக்காகப் போரிடப் போய் வென்ற பின்னர் கலிப்பகையார் மாண்டார். மாண்டதற்குக் காரணம் திலகவதியாரை மணம் பேசி முடித்த ஊழ்வினைத் தோடமே என்று ஊரார் பேசிக்கொண்ட���ைத் திலகவதியார் கேட்டார். \\ 1301 \\ 5.1.31\nதந்தையும் தாயும் கலிப்பகையாருக்குத் தன்னை மணம் முடித்துத் தர ஒப்புக்கொண்டமையால் அவரே என் கணவர் – அவர் உயிரோடு என் உயிரையும் துறப்பேன் – என்று கூறித் திலகவதியார் தன் உயிரைத் துறக்க முனைந்தார். அப்போது அங்கு வந்தவர் அடிகளில் மருள்நீக்கியார் விழுந்தார். \\ 1302 \\ 5.1.32\nநீ இறந்தால் நானும் உன்னுடன் இறப்பேன் என்று மருண்நீக்கியார் கூறினார் \\ 1303 \\ 5.1.33\nதம்பி உயிர் வாழவேண்டும் என்பதற்காகத் திலகவதியார் தன் முடிவை மாற்றிக்கொண்டு அணிகலன்களைத் துறந்து அருள் மேற்கொண்டு மனையிலேயே தவம் புரிந்துகொண்டு வாழ்ந்து வந்தார் \\ 1304 \\ 5.1.34\nஉணவு வழங்கும் அறச்சாலை, தண்ணீர்ப் பந்தல் முதலான அறங்களைச் செய்துகொண்டு வாழ்ந்துவந்தார் \\ 1305 \\ 5.1.35\nகாடு வளர்த்தல், குளம் வெட்டல், நாவலர்க்கு நல்கல் முதலான ஈகை அறம் செய்துகொண்டு வாழ்ந்து வந்தார் \\ 1306 \\ 5.1.36\nநில்லா உலகையையும், நிலையா வாழ்க்கையையும் எண்ணி, மருண்நீக்கியார் கொல்லாமை மறைந்து உறையும் அமணர் / சமணர் சமயத்தைத் தழுவினார். 1307 \\ 5.1.37\nபாடலிபுத்திரம் சென்றார். சமணர் பள்ளியில் சேர்ந்தார். வீடு பேறு அறியும் நெறி இது என அவர்களுக்கு எடுத்துரைத்தார். \\ 1308 \\ 5.1.38\nசமணர் நூல்கள் பலவற்றையும் கற்றுத் தேர்ந்து சிறந்து விளங்கிய மருள்நீக்கியாருக்குச் சமணர்கள் ‘தருமசேனர்’ என்னும் பட்டம் கொடுத்துப் போற்றிவந்தனர். \\ 1309 \\ 5.1.39\nஅங்கிருந்த சமணர் பலரைக் கருத்துப் போரில் வென்று சமணர் சமயத்தின் தலைவர் ஆனார். \\ 1310 \\ 5.1.40\nவெம் முனை மேல் கலிப்பகையார் வேல் வேந்தன் ஏவப் போய்\nஅம் முனையில் பகை முருக்கி அமர் உலகம் ஆள்வதற்குத்\nதம் உடைய கடன் கழித்த பெரு வார்த்தை தலம் சாற்றச்\nசெம்மலர் மேல் திரு அனைய திலகவதியார் கேட்டார் 5.1.31\nஎந்தையும் எம் அனையும் அவர்க்கு எனக் கொடுக்க இசைந்தார்கள்\nஅந்த முறையால் அவர்க்கே உரியது நான் ஆதலினால்\nஇந்த உயிர் அவர் உயிரோடு இசைவிப்பன் எனத் துணிய\nவந்தவர் தம் அடி இணை மேல் மருண் நீக்கியார் விழுந்தார் 5.1.32\nஅந் நிலையில் மிகப் புலம்பி அன்னையும் அத்தனும் அகன்ற\nபின்னையும் நான் உமை வணங்கப் பெறுதலின் உயிர் தரித்தேன்\nஎன்னை இனித் தனிக் கைவிட்டு ஏகுவீர் எனில் யானும்\nமுன்னம் உயிர் நீப்பன் என மொழிந்து இடரின் அழுந்தினார் 5.1.33\nதம்பியார் உளர் ஆக வேண்டும் என வைத்த தயா\nஉம்பர் உலகு அணைய உறு நிலை விலக்க உயிர் தாங்கி\nஅம் பொன் மணி நூல் தாங்காது அனைத்து உயிர்க்கும் அருள் தாங்கி\nஇம்பர் மனைத் தவம் புரிந்து திலகவதியார் இருந்தார் 5.1.34\nமாசின் மனத் துயர் ஒழிய மருண் நீக்கியார் நிரம்பித்\nதேச நெறி நிலையாமை கண்டு அறங்கள் செய்வார் ஆய்க்\nகாசினி மேல் புகழ் விளங்க நிதி அளித்துக் கருணையினால்\nஆசில் அறச் சாலைகளும் தண்ணீர்ப் பந்தரும் அமைப்பார் 5.1.35\nகா வளர்த்தும் குளம் தொட்டும் கடப்பாடு வழுவாமல்\nமேவினர்க்கு வேண்டுவன மகிழ்ந்து அளித்தும் விருந்து அளித்தும்\nநாவலர்க்கு வளம் பெருக நல்கியும் நால் நிலத்து உள்ளோர்\nயாவர்க்கும் தவிராத ஈகை வினைத் துறை நின்றார் 5.1.36\nநில்லாத உலகு இயல்பு கண்டு நிலையா வாழ்க்கை\nஅல்லேன் என்று அறத் துறந்து சமயங்களான வற்றின்\nநல்ல்லாறு தெரிந்துணர நம்பர் அருளாமை யினால்\nகொல்லாமை மறைந்து உறையும் அமண் சமயம் குறுகுவார் 5.1.37\nபாடலி புத்திரம் என்னும் பதி அணைந்து சமண் பள்ளி\nமாடணைந்தார் வல்லமணர் மருங்கு அணைந்து மற்றவர்க்கு\nவீடு அறியும் நெறி இதுவே என மெய் போல் தங்களுடன்\nகூடவரும் உணர்வு கொளக் குறி பலவும் கொளுவினார் 5.1.38\nஅங்கு அவரும் அமண் சமயத்து அரும் கலை நூல் ஆன எலாம்\nபொங்கும் உணர்வுறப் பயின்றே அந் நெறியில் புலன் சிறப்பத்\nதுங்க முழு உடல் சமணர் சூழ்ந்து மகிழ்வார் அவர்க்குத்\nதங்களில்ன் மேலாம் தரும சேனர் எனும் பெயர் கொடுத்தார் 5.1.39\nஅத்துறையின் மீக் கூரும் அமைதியினால் அகல் இடத்தில்\nசித்த நிலை அறியாதாரையும் வாதின் கண்\nஉய்த்த உணர்வினில் வென்றே உலகின் கண் ஒளி உடைய\nவித்தகராய் அமண் சமயத் தலைமையினில் மேம் பட்டார் 5.1.40\nசேக்கிழார் தமிழ் \\ தமிழ் நாட்டுச் சைவம் - பன்னிரண்டாம் திருமுறை - பெரிய புராணம் - 5.01. திருநாவுக்கரசு சுவாமிகள் புராணம் - 12 ஆம் நூற்றாண்டு நூல்\nபெரியபுராணம் \\ திருஞானசம்பந்தர் \\ GnanaSampantar19...\nபெரியபுராணம் \\ திருஞானசம்பந்தர் \\ GnanaSampantar19...\nபெரியபுராணம் \\ திருஞானசம்பந்தர் \\ GnanaSampantar19...\nபெரியபுராணம் \\ திருஞானசம்பந்தர் \\ GnanaSampantar19...\nகொசுவைக் கட்டுப்படுத்த easy mosquitoes trap\nபெரியபுராணம் \\ திருஞானசம்பந்தர் \\ GnanaSampantar19...\nபெரியபுராணம் \\ திருஞானசம்பந்தர் \\ GnanaSampantar19...\nபெரியபுராணம் \\ திருஞான சம்பந்தர் \\ GnanaSampantar ...\nபெரியபுராணம் \\ நமிநந்தி அடிகள் \\ NamiNandiAdigal \\...\nபெரியபுராணம் \\ திருநீலநக்கர் \\ ThiruNilaNakkar\nபெரியபுரா���ம் \\ திருநீலநக்கர் \\ ThiruNilaNakkar 187...\nபெரியபுராணம் \\ திருநீலநக்கர் \\ ThiruNilaNakkar 186...\nபெரியபுராணம் \\ திருநீலநக்கர் \\ ThiruNilaNakkar 185...\nபெரியபுராணம் \\ திருநீலநக்கர் \\ ThiruNilaNakkar 184...\nபெரியபுராணம் \\ அப்பூதி அடிகள் \\ Apputhi Adigal\nபெரியபுராணம் \\ அப்பூதி அடிகள் \\ Apputhi Adigal \\ 1...\nபெரியபுராணம் \\ அப்பூதி அடிகள் \\ Apputhi Adigal \\ 1...\nபெரியபுராணம் \\ அப்பூதி அடிகள் \\ Apputhi Adigal \\ 1...\nபெரியபுராணம் \\ அப்பூதி அடிகள் \\ Apputhi Adigal \\ 1...\nபெரியபுராணம் \\ காரைக்கால் அம்மையார் \\ KaraikalAmma...\nபெரியபுராணம் \\ காரைக்கால் அம்மையார் \\ KaraikalAmma...\nபெரியபுராணம் \\ காரைக்கால் அம்மையார் \\ KaraikalAmma...\nபெரியபுராணம் \\ காரைக்கால் அம்மையார் \\ KaraikalAmma...\nபெரியபுராணம் \\ காரைக்கால் அம்மையார் \\ KaraikalAmma...\nபெரியபுராணம் \\ காரைக்கால் அம்மையார் \\ KaraikalAmma...\nபெரியபுராணம் - காரைக்கால் அம்மையார் – KaraikalAmma...\nபெரியபுராணம் - காரைக்கால் அம்மையார் – Karaikal Amm...\nபெரியபுராணம் - பெருமிழலைக் குறும்பர் – Perumizalai...\nபெரியபுராணம் – குலச்சிறையார் – Kulachiraiyar\nபெரியபுராணம்-திருநாவுக்கரசர் வரலாறு - history of T...\nபெரிய புராணம் திருநாவுக்கரசர் Tirunavukkarasar 135...\nபெரிய புராணம் திருநாவுக்கரசர் Tirunavukkarasar 134...\nபெரிய புராணம் திருநாவுக்கரசர் Tirunavukkarasar 133...\nபெரிய புராணம் திருநாவுக்கரசர் Tirunavukkarasar 132...\nபெரிய புராணம் திருநாவுக்கரசர் Tirunavukkarasar 131...\nபெரிய புராணம் திருநாவுக்கரசர் Tirunavukkarasar 130...\nபெரிய புராணம் திருநாவுக்கரசர் Tirunavukkarasar 129...\nபெரிய புராணம் திருநாவுக்கரசர் Tirunavukkarasar 128...\nதிருக்குறள் / விளக்கம் / Translation\nதெய்வ அலை God Waves\nசித்தர் பாடல்கள் Sittar poems\nஐந்திணை எழுபது Aintinai Elubadu\nஐந்திணை ஐம்பது Aintinai Aimbadu\nஇனியவை நாற்பது Iniyavai 40\nகொன்றை வேந்தன் விளக்கம் KontraiVendan\nஏர் எழுபது ER ELUPATU\nநாலாயிர திவ்வியப் பிரபந்தம் DiviyapPirabandam 4000...\nபொதுவன் பாட்டு Poems of Podhuvan\nவிநாயகர் அகவல் Vinayakar Agaval\nதமிழ் நூல் காட்டும் தளங்கள் Internet showing ancient Tamil\nதமிழ் அறிவோம் Tamil language\nஅகநானூறு செய்தி பாடல் விளக்கம் ஆங்கிலம் Agananuru ...\n1 தமிழ்நூல் வெளி (2) 2 அடியேன் பொதுவன் கண்டது (41) 3 நோக்கம் (5) 4 God (3) Agananuru (398) Aingurunuru (2) Iṉiyavai nāṟpatu | happy (41) Iṉṉā nāṟpatu | unhappy (41) Kalittogai (2) Kurunthogai (457) Linguistics (3) MullaiPattu (1) Natrinai (402) Nedunalvadai (23) note அறிவோம் (6) pages link (1) Paripadal (2) Puram 400 (399) Tamil language தமிழ் அறிவோம் (45) Ten Poems (1) Tirikaṭukam (107) Tirukkural (2) Tirukkural-Translation (135) Tolkappiyam (41) அகநானூறு Link (401) அகநானூற்றுச் செய்திகள் (401) அகம் 400 (418) அகராதி (2) அணி (6) அறநெறிச்சாரம் (221) அறிவியல் (24) ஆசாரக்கோவை (102) ஆத்திசூடி (110) ஆத்திசூடி வெண்பா (5) இசை (8) இணைய தளம் (17) இரட்டைப்புலவர் (11) இலக்கியத் துளி (3) இறையனார் அகப்பொருள் (60) இனியவை நாற்பது (43) இன்றைய அரசியல் (1) இன்னாநாற்பது (43) இன்னிலை (47) ஈட்டி70 (6) உடல் நலம் (6) உடல்-கலை (9) உயிரினம் (11) உலகநீதி (15) உலா-குலோத்துங்கன் (12) ஏர் எழுபது (1) ஏலாதி (83) ஐங்குறுநூறு (53) ஐந்திணை50 (51) ஐந்திணை70 (69) ஔவை (2) ஔவை-குறள் (12) கடவுள் வாழ்த்து (13) கட்டுரை (23) கம்பராமாயணம் (858) கம்பராமாயணம் - படலம் (81) கருத்தோட்டம் (5) கலித்தொகை (151) கலை (23) கலைத்தொழில் (3) கல் (41) களவழி40 (43) களவியல் உரை (1) காசு (13) காணொளி (22) காப்புரிமை (1) கார்40 (42) காளமேகப்புலவர் (161) குறிஞ்சிப்பாட்டு (143) குறிப்பு (1) குறுந்தொகை (457) குறுந்தொகை-தேன் (402) குற்றாலக்குறவஞ்சி (91) கூத்து (2) கைந்நிலை (33) கையெழுத்து (28) கொங்கு மண்டல சதகம் (104) கொன்றைவேந்தன் (95) சித்தர் (1) சிலப்பதிகாரம் (463) சிறுபஞ்சமூலம் (100) சிறுபாணாற்றுப்படை (33) சீவகசிந்தாமணி (50) சொல் (27) தமிழகம் (3) தமிழியல் (38) தமிழ் (15) தமிழ் வளர (1) தமிழ்-எண் (23) தமிழ்-பொருளியல் (5) திணைமாலை (154) திணைமொழி (51) திரிகடுகம் (108) திருக்குறள் (917) திருக்குறள் பத்து (142) திருக்குறள் பார்வை (24) திருக்குறள் பாவுரை (69) திருக்கை-வழக்கம் (1) திருமந்திரம் (1) திருமுருகாற்றுப்படை (17) திருவருட்பா (2) திருவாசகம் (52) திருவாய்மொழி (5) திருவிரிஞ்சைமுருகன்பிள்ளைத்தமிழ் (10) தெய்வ அலை (120) தொல்காப்பியத் தெளிவு (20) தொல்காப்பியம் (434) நக்கீரர் உரை (3) நந்திக்கலம்பகம் (120) நல்வழி (42) நற்றிணை (407) நற்றிணைச் செய்திகள் (401) நன்னூல் (2) நாலடியார் (401) நான்மணிக்கடிகை (107) நினைவலை (14) நீதிநெறி விளக்கம் (103) நூல் (1) நெடுநல்வாடை (25) படம் (4) பட்டினத்தார் (92) பட்டினப்பாலை (51) பணி (7) பண்பாடு (16) பதிற்றுப்பத்து (97) பரிபாடல் (38) பழங்கதை (1) பழமொழி (405) பறவை (2) பார்வை (5) பாவாணர் (21) புலவர்-ஈழம் (1) புறநானூறு Link (398) புறநானூற்றுச் செய்திகள் (397) புறம் 400 (400) பெரிய புராணம் (597) பெரும்பாணாற்றுப்படை (61) பொதுவன் (36) பொதுவன் பாட்டு (16) பொருநராற்றுப்படை (30) மணிமேகலை (408) மண் (11) மதுரைக்காஞ்சி (84) மருத்துவம் (1) மலைபடுகடாம் (90) மறைசையந்தாதி (1) மின்னூல் (1) மு.வ. (7) முக்கூடற்பள்ளு (85) முதுமொழிக் காஞ்சி (11) முத்தொள்ளாயிரம் (137) முத்தொள்ளாயிரம் ஆங்கிலத்தில் (131) முல்லைப்பாட்டு (4) மூதுரை (33) மொழி (4) யாப்பு (1) வரலாறு (64) வாழ்வியல் (27) விண் (42) விநாயகர்அகவல் (8) விவேகசிந்தாமணி (138) வெற்றிவேற்கை (19) வேலை (15)\nவாணி - எழுத்துப்பிழை திருத்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510846.12/wet/CC-MAIN-20200403092656-20200403122656-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2020/01/blog-post_134.html", "date_download": "2020-04-03T11:40:59Z", "digest": "sha1:PL3MVSOWUJVJJCQ6DHXLM3Q324MYT6FU", "length": 44734, "nlines": 143, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "ஈரானை தாக்க, அமெரிக்க கப்பல்கள் இலங்கை கடற்பரப்பில் - ஜனாதிபதி பொறுப்பு கூற வேண்டும் ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nஈரானை தாக்க, அமெரிக்க கப்பல்கள் இலங்கை கடற்பரப்பில் - ஜனாதிபதி பொறுப்பு கூற வேண்டும்\nஇன்று அமெ­ரிக்­கா­வுக்கும் ஈரா­னுக்­கு­மி­டையில் பிரச்­சினை ஏற்­பட்­டுள்­ளது. அமெ­ரிக்க இராணுவம் ஈரான் இரா­ணுவத் தள­ப­தி­மீது தாக்­குதல் நடத்தி கொலை செய்­தி­ருக்­கின்­றது. இந்­நி­லையில், ஈரா­னுக்கு எதி­ராகத்தாக்­குதல் மேற்­கொள்ள அமெ­ரிக்க யுத்­தக்­கப்­பல்கள் இலங்­கையை சுற்­றி­யி­ருக்கும் இந்து சமுத்­தி­ரத்தை நோக்கி வந்­து­கொண்­டி­ருக்­கின்­றன என ஐக்­கிய தேசியக் கட்சி உறுப்­பினர் முஜிபுர் ரஹ்மான் சுட்­டிக்­காட்­டி­யுள்ளார்.\nஅத்­துடன் இங்­கி­ருந்து தாக்­குதல் நடத்­தப்­பட்டால் 2007இல் இந்த ஒப்­பந்­தத்தில் கைச்­சாத்­திட்ட ஜனா­தி­பதி கோத்­தா­பய ராஜபக் ஷவும் இதற்குப் பொறுப்புக் கூற­வேண்டும் என்றும் அவர் வலி­யு­றுத்­தி­யுள்ளார்.\nபாரா­ளு­மன்­றத்தில் நேற்று முன்­தினம் எதிர்க்­கட்­சி­யினால் கொண்­டு­வந்த ஜனா­தி­ப­தியின் கொள்கை பிர­க­டன உரை மீதான சபை ஒத்­தி­வைப்பு வேளை பிரே­ர­ணையில் கலந்­து­கொண்டு உரை­யாற்­று­கை­யிலே இவ்­வாறு குறிப்­பிட்டார்.\nஅவர் அங்கு தொடர்ந்து தெரி­விக்­கையில்,\nஜனா­தி­பதி இன­வா­தத்தை எதிர்ப்­பதாகத் தெரி­விக்­கின்­ற­போதும் அவ­ருடன் இருக்கும் ஒரு சிலர் அதனை போஷித்து வரு­கின்­றனர். ஏப்ரல் குண்­டுத்­தாக்­குதல் இடம்­பெற்ற பின்னர் அதனை பயன்­ப­டுத்­திக்­கொண்டு தேர்தல் மேடை­தோறும் இன­வா­தத்தை தூண்­டியே தேர்தல் பிர­சாரங்­களில் அவர்கள் ஈடு­பட்­டு­வந்­தனர். இனங்­க­ளுக்­கி­டையில் வைராக்­கி­யத்தை ஏற்­ப­டுத்­தி­ய­வர்­களும் குரோ­தத்தை வளர்த்­து­வந்­த­வர்­களும் இன்று ஜனா­திப­தி­யு­டனே இருக்­கின்­றனர். இந்த சக்­திகள் ஒன்­றி­ணைந்தே கோத்­தா­பய ராஜபக் ஷவை வெற்­றி­பெறச் செய்­தார்கள்.\nஅன்று பண்­டா­ர­நா­யக்­கவும் இவ்­வாறு செயற்­பட்டே 1956இல் வெற்­றி­பெற்றார். இதனால் இறு­தியில் அவர் இன­வாத, ம��­வாத முன்­ன­ணி­க­ளுடன் கூட்­டி­ணைந்து செயற்­பட்­டதால் தனது உயி­ரையும் இல்­லா­ம­லாக்­கிக்­கொண்டார். அதனால் அர­சியல் வர­லாற்றில் பண்­டா­ர­நா­யக்­கவின் பய­ணத்தை சற்றுப் பின்­நோக்கிப் பார்க்­க­வேண்­டு­மென ஜனா­தி­பதி கோத்­தா­பய ராஜபக் ஷவுக்கு நினை­வு­ப­டுத்த விரும்­பு­கின்றேன்.\nஜனா­தி­பதி இன்று இணைந்­தி­ருப்­பது இவ்­வா­றான விஷப்­பாம்­பு­க­ளு­ட­னாகும். அவர்­க­ளுடன் இணைந்தே பய­ணிக்­கின்றார். அதனால் அந்த விஷப்­பாம்­புகள் எந்த நேரம் அவ­ருக்கு எதி­ராக செயற்­ப­டு­மெனத் தெரி­விக்­க­மு­டி­யாது.\nஏனெனில் அவர் உரு­வாக்­கி­யி­ருக்கும் இன­வாதக் கூட்­ட­ணியை மீண்டும் நல்­வ­ழிக்குத் திருப்­பு­வது இல­கு­வான விட­ய­மல்ல. தேர்­தலில் வெற்­றி­பெற்ற பின்னர் எத­னையும் பேசலாம். ஆனால் தேர்­தலை வெற்­றி­கொள்ள அடிப்­ப­டை­யாக கடைப்­பி­டித்­தது, இன­வா­தத்­தையும் மத­வாத்­தையும் என்­பதை மறந்­து­வி­ட­வேண்டாம். அதனால் அந்த வெற்­றியின் பெறு­பேறு மிகவும் பயங்க­ர­மா­ன­தாகும். அதனால் ஜனா­தி­பதி தனது பய­ணத்தை மாற்­றிக்­கொள்ள முயற்­சிக்­க­வேண்டும்.\nஅத்­துடன் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் ரஞ்சன் ராம­நா­யக்­கவின் வீட்­டி­லி­ருந்து பொலி­ஸா­ரினால் கைப்­பற்­றப்­பட்ட இறு­வட்­டுக்­களின் ஒலிப்­ப­தி­வுகள் இன்று சமூக வலைத்­த­ளங்­களில் பரவி வரு­கின்­றன. பொலி­ஸா­ரி­ட­மி­ருந்த இந்த இறு­வட்­டுக்கள் எப்­படி அர­சி­யல்­வா­தி­களின் கரங்­க­ளுக்கு சென்­றன. அப்­ப­டி­யானால் பொலி­ஸாரை யார் தங்­களின் தேவைக்­காகப் பயன்­ப­டுத்தி வரு­கின்­றனர் என்­பதை உணர்ந்­து­கொள்­ளலாம்.\nமேலும், இன்று அமெ­ரிக்­கா­வுக்கும் ஈரா­னுக்­கு­மி­டையில் பிரச்­சினை ஏற்­பட்­டுள்­ளது. அமெ­ரிக்க ராணுவம், ஈரான் இரா­ணுவத் தள­ப­தி­மீது தாக்­குதல் நடத்திக் கொலை செய்­தி­ருக்­கின்­றது. ஆனால், ஏகா­தி­பத்­தி­ய­வா­தத்­துக்கு விரோ­த­மா­ன­வ­ரெனத் தெரி­விக்கும் வெளிநாட்டமைச்சர் தினேஷ் குண­வர்­தன இது­தொ­டர்­பாக எந்த அறி­விப்­பையும் விடுக்­க­வில்லை. ஈரா­னுக்கு எதி­ராகத் தாக்­குதல் மேற்­கொள்ள அமெ­ரிக்க யுத்­தக்­கப்­பல்கள் இலங்கையை சுற்றியிருக்கும் இந்து சமுத்திரத்தை நோக்கி வந்துகொண்டிருக்கின்றன.\nஅவ்வாறு அமெரிக்கா ஈரானுக்கு எதிராக தாக்குதல் மேற்கொண்டால், 2007இல் அமெரிக்காவுடன் மேற்கொண்�� எக்சா ஒப்பந்தத்தில் யுத்தத்துக்கு தேவையான வசதிகளை மேற்கொண்டமையே காரணமாகும். அவ்வாறு இடம்பெற்றால் 2007இல் இந்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்ட ஜனாதிபதி கோத்தாபய ராஜபக் ஷவும் இதற்குப் பொறுப்புக்கூற வேண்டும் என்றார்.-Vidivelli\nஜுனூஸின் ஜனாஸா தகனம், செய்யப்பட எடுத்துச் செல்லப்பட்டது - மகன் உறுதிப்படுத்தினார்\nநேற்று புதன்கிழமை வபாத்தான ஜுனூஸின் ஜனாஸா எரியூட்டப்படுவதற்காக தற்போது எடுத்துச் செல்லப்படுவதாக அவரது மகன் பயாஸ் சற்றுமுன் தெரிவித்தார...\nபலகத்துறையிலும், மாளிகாவத்தையிலும் அடக்கம் செய்யவதற்கு தயாராகவிருந்த மொஹமட் ஜமாலின் ஜனாஸா\nநீர்கொழும்பு - பலகத்துறையிலும், கொழும்பு - மாளிக்காவத்தை மையவாடியிலும் மொஹமட் ஜமாலின் ஜனாஸா நல்லடக்கம் செய்யப்படுவதற்கு கபுறு வெட்டப்பட்டி...\nஇலங்கையில் கொரோனவினால் 4 ஆவது மரணம் (விபரம் இணைப்பு)\nகொரோனா வைரஸ் காரணமாக இலங்கையில் மேலும் ஒருவர் உயிரிழந்துள்ள தாக தெரிவிக்கப் படுகின்றது. 58 வயதுடைய குறிப்பிட்ட நபர் ஐ.டி. எச் வைத...\nஎனது தந்தையை நல்லடக்கம் செய்ய உதவுங்கள் - ஒட்டுமொத்த முஸ்லிம்களிடமும் மகன் உருக்கம்\n- அன்ஸிர் - கொழும்பில் இன்று புதன்கிழமை 1 ஆம் திகதி ஐ.டீ.எச். வைத்தியசாலையில் வபாத்தாகியுள்ள தனது தந்தையை, இஸ்லாமிய முறைப்படி நல...\nதகனம் செய்யப்பட்ட எனது, தந்தையின் படங்களை பகிராதீர்கள் - மகன் உருக்கமான வேண்டுகோள்\nகொரோனோ தொற்று ஏற்பட்டு மரணித்ததாக கூறப்படும், மொஹமட் ஜமால் தகனம் செய்யப்படும் புகைப்படங்களை எக்காரணம் கொண்டும் பகிர வேண்டாமென, அவரது மகன...\nஅதரெண, சத்துரனவின் இனவாத முகம் - ஆதாரத்துடன் அம்பலம் - வீடியோ\nதெரண அரசியல் விவாத நிகழ்ச்சியின் இடைவேளையின் போது இடம்பெற்ற நிகழ்வு இது. தெரண தொலைக்காட்சியில் இடம்பெற்ற \"வாதபிடிய\" நிகழ...\nமரணமடைந்த ஜமாலுக்கு வைரஸ் எப்படி, தொற்றியதென கண்டறிய முடியாமல் உள்ளது - உபுல் ரோஹன\nநீர்கொழும்பு வைத்தியசாலையில் நேற்று உயிரிழந்த கொரோனா வைரஸ் தொற்றிய நபருக்கு அந்த வைரஸ் எப்படி தொற்றியது என்பதை கண்டறிய முடியாமல் இ...\nஜுனூஸின் உடல், தகனம் செய்யப்பட்டது\nகொரோனா தொற்றுக்கு இலக்காகி, இலங்கையில் மரணமடைந்த மூன்றாவது நபரான, மருதானைப் பகுதியைச் சேர்ந்த, மொஹமட் ஜனூஸின் சடலம், இன்று (02), ம...\nமர்ஹும் ஜுனூஸின் ஜனாசாவை காண, இன்று காலை குடும்பத்தினர் சிலருக்கு அனுமதி\nகொழும்பு ஐ.டீ.எச். வைத்தியசாலையில் மரணமாகிய பீ.எச்.எம். ஜுனூஸின் ஜனாசாவை பார்வையிட அவரது குடும்பத்தினருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ...\nமொஹமட் ஜமாலின் உடல், தகனம் செய்யப்பட்டது\nகொவிட் 19 தொற்றுக்கு உள்ளான நிலையில் இன்று (30.03.2020) மாலை உயிரிழந்த 65 வயதுடைய, மொஹமட் ஜமாலின் ஜனாஸா நீர்கொழும்பு மாநகர சபைக்கு சொ...\nகத்தார் ஆட்சியாளரின், அதிரடி அறிவிப்புக்கள் - முழு உலகமும் வியப்பில் மூழ்கியது\nகொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பெரும் நஷ்டத்தில் இருக்கும் வியாபாரம் மற்றும் சந்தை நிலவரங்களை கருத்தில் கொண்டு ... ❣இனிவரும் ஆறு மா...\nஜனா­ஸாவாக அடக்கம் செய்யப்பட்டவர், மறுநாள் வீட்­டுக்குவந்த அதிசயம் - நடந்தது என்ன\nஉயிரிழந்துவிட்டதாக கூறப்­பட்ட ஒருவர் நல்­ல­டக்கம் செய்­யப்­பட்ட பின் மறுநாள் வீட்­டுக்கு திரும்பி வந்த சம்­பவம் புத்­த­ளத்தில் இடம்­பெற்...\nஜுனூஸின் ஜனாஸா தகனம், செய்யப்பட எடுத்துச் செல்லப்பட்டது - மகன் உறுதிப்படுத்தினார்\nநேற்று புதன்கிழமை வபாத்தான ஜுனூஸின் ஜனாஸா எரியூட்டப்படுவதற்காக தற்போது எடுத்துச் செல்லப்படுவதாக அவரது மகன் பயாஸ் சற்றுமுன் தெரிவித்தார...\nபலகத்துறையிலும், மாளிகாவத்தையிலும் அடக்கம் செய்யவதற்கு தயாராகவிருந்த மொஹமட் ஜமாலின் ஜனாஸா\nநீர்கொழும்பு - பலகத்துறையிலும், கொழும்பு - மாளிக்காவத்தை மையவாடியிலும் மொஹமட் ஜமாலின் ஜனாஸா நல்லடக்கம் செய்யப்படுவதற்கு கபுறு வெட்டப்பட்டி...\nஇலங்கையில் கொரோனவினால் 4 ஆவது மரணம் (விபரம் இணைப்பு)\nகொரோனா வைரஸ் காரணமாக இலங்கையில் மேலும் ஒருவர் உயிரிழந்துள்ள தாக தெரிவிக்கப் படுகின்றது. 58 வயதுடைய குறிப்பிட்ட நபர் ஐ.டி. எச் வைத...\nநீர்கொழும்பு அன்சார் ஹோட்டலில், நடந்தது என்ன (முழு விபரம்)\nவழமை போன்று நீர்கொழும்பு அன்சார் ஹோட்டல் திங்கட்கிழமை, 9 ஆம் திகதி இரவு நேரம் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருந்தது. அப்போது அங்கு 2 ...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510846.12/wet/CC-MAIN-20200403092656-20200403122656-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.79, "bucket": "all"} +{"url": "https://cinereporters.com/latest-news/all-these-coronas-come-and-die-curse-musk/c76339-w2906-cid493523-s11039.htm", "date_download": "2020-04-03T11:03:28Z", "digest": "sha1:H3HHSG57O5VDKRBJCA3EILQZDOEHJGFF", "length": 2958, "nlines": 60, "source_domain": "cinereporters.com", "title": "இவனெல்லாம் கொரோனா வந்து சாகனும்... சாபம் விட்ட கஸ்தூரி!", "raw_content": "\nஇவனெல்லாம் கொரோனா வந்து சாகனும்... சாபம் விட்ட கஸ்தூரி\n4 பேரை தூக்கிலிட்டது தொடர்பாக நடிகை கஸ்தூரி தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அதில், “நிர்பயா வழக்கில் 4 மிருகங்களுக்கு தூக்குத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது.\nஇதில் ஒருவன் மட்டும் சட்டத்தின் ஓட்டை வழியாக தப்பித்துவிட்டான். அவன் பஸ்ஸில் மாட்டி அல்லது கொரோனா வைரஸ் தாக்கி சாகணும்” என தெரிவித்துள்ளார்.\nஇந்த தளம் Tamil Gen media குழுவால் நிர்வகிக்கப்படுகிறது. இணையதளம் மற்றும் பத்திரிக்கைகளில் பணியாற்றிய அனுபவம் மிக்க இளைஞர்களால் இந்த தளம் நிர்வகிக்கப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510846.12/wet/CC-MAIN-20200403092656-20200403122656-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://shaivam.org/panniru-thirumurai/thirugnanasambandhar-thevaram-thiruottur-puttern-tayana", "date_download": "2020-04-03T11:37:01Z", "digest": "sha1:TH46F26MD57Q7FKLKGSU5O7YXHXWLRTI", "length": 9042, "nlines": 219, "source_domain": "shaivam.org", "title": "பூத்தேர்ந் தாயன-திருஓத்தூர் -திருஞானசம்பந்தர் தேவாரம", "raw_content": "\nPrayer for ailments (இடர்களையும் பதிகங்கள்)\nசிவ வழிபாட்டுக்குத் துணை Shaivam.org mobile app for Android திருமுறைகள்; படிக்கலாம் கேட்கலாம் - திருக்கோயில் வழிகாட்டி - 24மணி நேர வானொலி இன்னும் பல ( iOS App link here)\nமக்களைப் பிணிகள் தீண்டா வண்ணம் பன்னிரு திருமுறை விண்ணப்பம் - வெள்ளி மாலை 5 -மணி பத்தாம் திருமுறை (திருமந்திரம்) நேரடி ஒளிபரப்பு வழங்குபவர் திருத்தணி திரு நா சாமிநாதன் திருவாவடுதுறை திரு சா வடிவேல் ஓதுவார்கள் (Full Schedule)\nதிருஞானசம்பந்தர் தேவாரம - திருஓத்தூர் - பூத்தேர்ந் தாயன\nதிருஞானசம்பந்தர் தேவாரம - திருஓத்தூர் - பூத்தேர்ந் தாயன\nபூத்தேர்ந் தாயன கொண்டுநின் பொன்னடி\nஓத்தூர் மேய வொளிமழு வாள்அங��கைக்\nகூத்தீ ரும்ம குணங்களே. 1.54.1\nஇடையீர் போகா இளமுலை யாளையோர்\nஉடையீ ரேயும்மை யேத்துதும் ஓத்தூர்ச்\nசடையீ ரேயும தாளே. 1.54.2\nஉள்வேர் போல நொடிமை யினார்திறம்\nஒள்வா ழைக்கனி தேன்சொரி யோத்தூர்க்\nகள்வீ ரேயும காதலே. 1.54.3\nதோட்டீ ரேதுத்தி யைந்தலை நாகத்தை\nஓட்டீ ரேயும்மை யேத்துதும் ஓத்தூர்\nநாட்டீ ரேயருள் நல்குமே. 1.54.4\nகுழையார் காதீர்1 கொடுமழு வாட்படை\nபிழையா வண்ணங்கள் பாடிநின் றாடுவார்\nஅழையா மேயருள் நல்குமே. 1.54.5\nமிக்கார் வந்து விரும்பிப் பலியிடத்\nறுட்கா தாருள ரோதிரு வோத்தூர்\nநக்கீ ரேயருள் நல்குமே. 1.54.6\nதாதார் கொன்றை தயங்கு முடியுடை\nதோதா தாருள ரோதிரு வோத்தூர்\nஆதீ ரேயருள் நல்குமே. 1.54.7\nஎன்றா னிம்மலை யென்ற அரக்கனை\nஒன்றார் மும்மதி லெய்தவ னோத்தூர்\nஎன்றார் மேல்வினை யேகுமே. 1.54.8\nநன்றா நான்மறை யானொடு மாலுமாய்ச்\nஒன்றா யொள்ளெரி யாய்மிக வோத்தூர்\nநின்றீ ரே2யுமை நேடியே. 1.54.9\nகார மண்கலிங் கத்துவ ராடையர்\nஓரம் பால்எயில் எய்தவ னோத்தூர்ச்\nசீர வன்கழல் சேர்மினே. 1.54.10\nகுரும்பை யாண்பனை யீன்குலை யோத்தூர்\nபெரும்பு கலியுள் ஞானசம் பந்தன்சொல் 1.54.11\nபாடம்: 1. காதா, 2. நின்றாரே.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510846.12/wet/CC-MAIN-20200403092656-20200403122656-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.yellowbreadshorts.com/1130-how-to-care-for-chinese-magnolia-vine.html", "date_download": "2020-04-03T10:39:43Z", "digest": "sha1:XL6NCPT2PDUEVK4WV3CFD6YPFAYF2GP7", "length": 26542, "nlines": 95, "source_domain": "ta.yellowbreadshorts.com", "title": "லெமோகிராஸ் சீன - குறிப்பாக கோடை குடிசைக்கு கவனமாக இருக்க வேண்டும் > தோட்டம்", "raw_content": "\nசீன lemongrass கவலை எப்படி\nசீன lemongrass கவலை எப்படி\nLemongrass சீன - Liana வரை 15 மீ. இது இயற்கையாகவே ரஷ்யாவின் தூர கிழக்கில் வளரும் 14 வகை சிசிசண்ட்ரா ஒன்றாகும்.\nசீன lemongrass, ஆலை தண்ணீர் விதிகள் கவலை எப்படி\nLemongrass சீன உணவளிக்க எப்படி\nநீங்கள் தாவர ஊட்டச்சத்து தேவைப்படும் போது\nஒரு ஆலை உணவு எப்படி\nகத்தரித்து lemongrass செய்ய எப்படி\nசீன லெமனோகிராஸ்: பயிர்கள் அறுவடை செய்ய மற்றும் சேமிக்க எப்படி\n பண்டைய சீன மற்றும் திபெத்திய மருத்துவர்கள் கூட சீன மாக்னோலியா கொடியின் குணப்படுத்தும் பண்புகளைப் பற்றி அறிந்திருந்தனர் மற்றும் ஜின்ஸெங் உடன் அதைப் பயன்படுத்தினர்.\nஇந்த ஆலை அனைத்து பகுதிகளிலும் உள்ளன உயிரியல் ரீதியாக தீவிரமான பொருட்கள், டோனிக், தூண்டுதல் குணங்கள் மற்றும் குணப்படுத்தும் பானங்கள், decoctions, டிங்க்சர்களை ஒரு இனிமையான எலுமிச்சை வாசனையை த��ார் செய்ய பயன்படுத்தப்படுகின்றன. சீன ஸ்கிசந்த்ராவின் நன்மை நிறைந்த பண்புகள் மற்றும் அலங்காரத்தன்மை காரணமாக, வளர்ந்து வரும் மற்றும் அவற்றை கவனித்துக்கொள்வதற்கான விதிகள் பலவற்றில் ஆர்வம் காட்டுகின்றன.\nசீன lemongrass, ஆலை தண்ணீர் விதிகள் கவலை எப்படி\nநாம் பற்றி பேசலாம் சீன நாட்டிலுள்ள சீன லெமுங்ராஸை எப்படி வளர்ப்பது வளர்ந்து வரும் சீன லெம்மிரஸில் வெற்றியை அடிப்படையாகக் கொண்டது நடவுக்கான தளத்தின் தேர்வு ஆகும். எலுமிச்சைராஸ் வரைவுகளை பொறுத்துக்கொள்ள முடியாது, நிழல்-சகிப்புத்தன்மை உடையது, ஆனால் நல்ல ஒளியில் பழத்தை தாங்கும். எனவே, கட்டிடத்தின் கிழக்கு அல்லது மேற்கு பக்கத்திலிருந்து லியானாவைக் கட்ட வேண்டியது அவசியம், ஆனால் ஆலைகளின் குறைந்த பகுதியோ குறைந்த புதர்கள் அல்லது பூக்களைக் கொண்டிருக்கும்.\nஇந்த ஆலைக்கு ஊட்டச்சத்து மற்றும் ஊடுருவக்கூடிய மண் தேவை. இது தேங்கி நிற்கும் தண்ணீரை சகித்துக்கொள்ளாது, ஆனால் ஈரப்பதத்தைப் பற்றி தெரிந்துகொள்வது, வெப்பமான மண் அல்லது பசுமையாக ஒவ்வொரு நீர்ப்பாசனத்திலிருந்தும் மண்ணை ஊடுருவி, வழக்கமாக தெளிக்கும் தண்ணீரை தெளிக்கவும். சுமார் 60 லிட்டர் சூடான நீர் பயன்படுத்தப்படுகிறது. மேலும், lemrrrass கீழ் மண் 2-3 செ.மீ. ஒரு ஆழம் புழுதி வேண்டும்.\nலெமன்க்ராஸ் சீன இருவருக்கும் ஈரப்பதம் மற்றும் மோனோஸியஸாக இருக்கலாம். ஈரோட்டான தாவரங்களில், பெண் மற்றும் ஆண் பூக்களின் விகிதம் சுற்றுச்சூழல் நிலைமைகளைப் பொறுத்து மாறுபடும், ஆகையால், ஒரு உத்தரவாத அறுவடைக்கு, வெவ்வேறு பாலினங்களின் ஒற்றை-வயல் செடிகளை.\nLemongrass சீன உணவளிக்க எப்படி\nசீன லெம்மிரேஸை கவனித்தல் சரியான ஊட்டத்தில் உள்ளது. மண்ணின் தண்ணீர் மற்றும் களைகளை அகற்றும் போது உரம் தழைச்சத்து வடிவத்தில் பயன்படுத்தப்பட வேண்டும்.\nநீங்கள் தாவர ஊட்டச்சத்து தேவைப்படும் போது\nவாழ்க்கையின் முதல் வருடத்தில், லெமுன்ராஸ் தாள் உரம் அல்லது மட்கியுடன் கருவுற்றது. கனிம உரங்கள் நடவு செய்த பின் மூன்றாவது ஆண்டில் மட்டும் பயன்படுத்தலாம்.\nஒரு ஆலை உணவு எப்படி\nLemongrass பொருத்தமான கனிம உரங்கள் நைட்ரேட், நைட்ரோபொஸ்கா, பொட்டாசியம் சல்பேட், சூப்பர்பாஸ்பேட். கரிம இருந்து - மட்கிய, உலர்ந்த பறவை இரத்தம், உரம், மர சாம்பல்.\nவளர்ந்து வரும் பருவத்தில் க���ிம உரங்கள் உரமிடுவதால் மூன்று முறை இருக்க முடியும். முதல் முறையாக ஏப்ரல் மாதத்தில் முட்டை இடைவெளிக்கு 40 கிராம் பொட்டாசியம், பாஸ்பரஸ் மற்றும் நைட்ரஜன் 1 சதுர மீட்டரில் இரண்டாவது முறையாக - பொட்டாசியம் மற்றும் பாஸ்பரஸ் 15 கிராம் மற்றும் நைட்ரஜன் 20 கிராம் கருப்பை வளர்ச்சி காலத்தில். கடைசி நேரத்தில் - 30 கிராம் பாஸ்பரஸ்-பொட்டாசியம் உரம் அறுவடைக்குப் பின் வீழ்ச்சியுறும், ஆனால் வளரும் பருவத்தில் ஒவ்வொரு வாரமும் கரிம உரங்களைப் பயன்படுத்துவது நல்லது.\nகத்தரித்து lemongrass செய்ய எப்படி\nகத்தரித்து சீரமைத்தல் lemongrass கிரீடம் அமைக்க மட்டும் அவசியம், ஆனால் மகசூல் அதிகரிக்க. கோடை காலத்தில், வலுவான கிளைகள் காலத்தில், அது 10-12 மொட்டுகள் தளிர்கள் கத்தரித்து, lemongrass thinned வேண்டும்.இலையுதிர் காலத்தில், பசுமையாக விழும் போது, ​​நீங்கள் அதிகமான தளிர்கள் அகற்ற வேண்டும், உலர்ந்த கிளைகள் மற்றும் பழைய உற்பத்திக்குரிய கொடிகள் அனைத்தையும் துண்டிக்க வேண்டும். 5-6 இளம் கொடிகள் புஷ் நீரில் இருந்தால் அது உகந்ததாக இருக்கும். நீரிழிவு மிகுந்த இழப்பு ஏற்படாததால், லெம்மிரஸை குறைக்க வசந்த காலத்தில் பரிந்துரைக்கப்படவில்லை. இது ஆலைக்கு அப்பால் இருக்கும் ரூட் சந்ததிகளில் பாதி வரை நீக்கும் அவசியம். ரூட் ஆஃப்ஸ்prings தரையில் கீழே குறைக்கப்படும், மற்றும் இது இலையுதிர்காலத்தில் மற்றும் வசந்த காலத்தில் செய்ய முடியும்.\nரூட் அமைப்பு மற்றும் ஷிசந்த்ராவின் மரணம் ஆகியவற்றின் வலுவான தொந்தரவைத் தவிர்ப்பதற்கு, அனைத்து ரூட் ஷெல்களையும் அகற்ற முடியாது.\nLemongrass replant எப்படி இப்போது பேசலாம். விதை நேர்த்தியுடன் விதைக்கப்பட்டு, அடர்த்தியாக விதைக்கப்படும் போது, ​​மூன்றாவது இலை தோன்றும்போது நாற்றுகள் நடப்பட வேண்டும். விதைப்பு நாற்றுகள் இடத்தில் 2-3 ஆண்டுகளுக்கு வளர முடியும், பின்னர் ஒரு நிரந்தர இடத்தில் அவற்றை இடமாற்றம். வெட்டுதலிலிருந்து வளர்க்கப்படும் தாவரங்கள், மூன்றாவது வருடத்தில், வேர் அமைப்பை நன்கு வளர்வதற்கு ஏற்றவாறு உகந்ததாக தயாரிக்கப்படுகின்றன. இலையுதிர் காலத்தில் புல்வெளிகளால் நடவு செய்வது சிறந்தது - செப்டம்பர் மாதத்திலிருந்து அக்டோபர் வரை, வெப்பம் குறைகிறது. குளிர்காலத்திற்கு முன்பே, நாற்றுகள் வேரூன்றி, ஆரம்ப வசந்த காலத்தில் தீவிரமாக வளரும்.ஆனால் ஆரம்ப வசந்த காலத்தில், ஏப்ரல் மாதம், lemongrass கூட இடமாற்றம் செய்யலாம்.\nநீரிழிவு களிமண், நொறுக்கப்பட்ட கல் அல்லது உடைந்த செங்கல் - நீங்கள் ஒரு வடிகால் அமைக்க வேண்டும் இது கீழே, lemongrass ஒரு குழி 40 செ ஆழம் மற்றும் 50-60 செ.மீ. பரந்த முன் தயார் நடும். குழி நிலத்தை, இலை உரம் மற்றும் மட்கிய கலவையை சமமான பகுதிகளில் எடுத்து குழி நன்றாக நிரப்பவும். மண்ணை அதிக ஊட்டச்சத்து செய்ய, நீங்கள் ஒரு சிறிய மர சாம்பல் மற்றும் superphosphate சேர்க்க முடியும்.\nநடவு செய்தால், நாற்றுகளின் வேர் கழுத்தில் கவனம் செலுத்த வேண்டும். இளம் நாற்றுகள் எளிதில் வேரூன்றிவிடும், ஆனால் வயது முதிர்ந்த நரம்புத் திசுக்களை நடுவதற்கு முன், அனைத்து சாதகங்களையும் எடையிடும் மற்றும் ஒரு புதிய இடத்திற்கு தயார் செய்வதற்கு கூடுதலாக, பூச்சியுடன் பூச்சியைக் கொண்டு தோண்டி எடுக்க முயற்சி செய்யுங்கள், ஏனென்றால் லெமுன்ராஸ் வேர்களை உலர்த்துதல் இல்லை. மாற்று சிகிச்சைக்குப் பிறகு, தாவரங்கள் மிகுதியாகவும், 2-3 வாரங்களுக்கு கடினமாகவும் இருக்கும்.\nநல்ல மகசூல் மற்றும் அழகிய காட்சியைப் பெறுவதற்கு சீன மாக்னோலியாவின் ஆதரவு அவசியம். அத்தகைய ஒரு கொடியை ஒரு புதர் வளர்க்காமல், கிளைகள் நல்ல ஒளியினை இழந்து விடும், பெண் மலர்கள் அவை மீது அமைக்கப்படாது.\nலீமோன்ராஸின் சிறந்த ஆதரவு ஒரு குறுக்கு நெடுக்காக இருக்கிறது, இது நடவு செய்தவுடன் உடனடியாக நிறுவப்பட வேண்டும்.\nTrowel குறைந்தது தரையில் ஆழமாக வேண்டும் 0.5 மீ, அது ஆலை எடை தொடர்ந்து.2.5 மீ உயரம் மற்றும் 3 மீ அகலம் கொண்ட ஒரு குறுக்கு நெம்புகோல் நிறுவ பரிந்துரைக்கப்படுகிறது, கம்பி சுமார் 30 செ.மீ. தொலைவில் நீட்டிக்கப்பட்டுள்ளது, முதல் நிலை தரையில் இருந்து 0.5 மீ ஆகும். வளர்ந்து வரும் முதல் இரண்டு ஆண்டுகளில், லெனோமாக்ஸை கட்டியெழுப்ப வேண்டும், அது ஆதரவைச் சுற்றி வட்டமிட்டிருக்கும்.இந்த கட்டிடத்தின் புல்வெளிகளையோ சுவரின் மூலையையோ, ஒரு குறுக்கு நெம்புகோல் பதிலாக, மிகுந்த சுவடுகளை கட்டியெழுப்ப முடியும். மேலும் lemgrass ஒரு ஹெட்ஜ் பயன்படுத்தப்படுகிறது.\nசீன லெமனோகிராஸ்: பயிர்கள் அறுவடை செய்ய மற்றும் சேமிக்க எப்படி\nஅக்டோபர் - செப்டம்பர் இறுதியில் வீழ்ச்சியுடனான lemongrass அறுவடை, முழு கூர்மையான கத்தி கொண்டு கொத்தாக வெட்டி, அதனால் கொ���ிகள் சேதப்படுத்தும் இல்லை. உலோகம் அல்லது பாதாள சாக்கடைகள் உள்ள பெர்ரிகளை எடுக்காதே, ஏனெனில் அவர்கள் அதில் விஷத்தன்மை கொண்டிருப்பதால் - கூடைகள், பெட்டிகள் அல்லது பொறித்த கன்டர்களைப் பயன்படுத்துவது நல்லது. பெர்ரி சீக்கிரம் மோசமாகி வருவதால் அறுவடை 24 மணி நேரத்திற்குள் செயல்படுத்தப்பட வேண்டும்.\nஎலுமிச்சைராஸ் பெர்ரி சேமிப்புக்காக பரிந்துரைக்கப்படுகிறது. 3 நாட்களுக்கு பெர்ரி காயவைக்க, நீங்கள் ஒரு விதானத்தின் கீழ் உலர முடியும், பின்னர் அடுக்கி 50-60 ° C ஒரு அடுப்பில் உலர முடியும். வறண்ட பெர்ரி பல ஆண்டுகளாக ஒரு உலர்ந்த, காற்றோட்டம் பகுதியில் சேமிக்கப்படும்.\nநீங்கள் 1: 2 என்ற விகிதத்தில் சர்க்கரையுடன் பெர்ரிகளை அரைக்கலாம் மற்றும் குளிர்சாதன பெட்டியில் சேமிக்க, நீங்கள் உறைந்து முடியும், நீங்கள் குழம்பு சேதப்படுத்தாமல் சிறந்த சுவை, சாறு பிழி முடியும், 1: 2 விகிதத்தில் சர்க்கரை சேர்த்து கலந்து, காற்றோட்டமாக ஒரு குளிர் இடத்தில் முத்திரை மற்றும் சேமிக்க. ஜாம்ஸ், ஜாம்ஸ், காம்போட்ஸ், வைன் ஆகியவை லென்மிராக்ஸின் பெர்ரிகளிலிருந்து தயாரிக்கப்படுகின்றன, ஆனால் லென்மிராகின் பழங்களின் அனைத்து நன்மை பண்புகளையும் பாதுகாக்க அவை 60 ° C க்கும் அதிகமான வெப்பத்தை உண்டாக்க முடியாது.\nகிழக்கில் ஷிஸாண்ட்ரா சீனர்களின் பழங்கள் ஐந்து சுவைகளின் பெர்ரி என்று அழைக்கப்படுகின்றன, ஏனென்றால் அவை இனிப்பு, கசப்பு, புளிப்பு, புளிப்பு, உப்பு ஆகியவை.\nலெமன்க்ராஸ் சீன - உறைபனி எதிர்ப்பு ஆலை, அதன் வசிப்பிடத்தால் விவரிக்கப்படுகிறது. ஆதலால், வயதுவந்தோரை ஆதரிக்காத தாவரங்களை நீக்காதே, அவர்களுக்கு பாதுகாப்பு தேவையில்லை, மற்றும் frosts up to 35 ° C வரை விரைவாக மீட்கும் கிரீடத்தின் ஒரு பகுதியை மட்டுமே இழக்க முடியும். உறைபனி 40 ° C வரை இருக்கும்பட்சத்தில், நீங்கள் கொக்கிகளால் lemongrass வளர வேண்டும் மற்றும் குளிர்காலத்தில் ஆதரவு இருந்து அதை நீக்க மற்றும் உலர்ந்த இலைகள் அதை மறைக்க வேண்டும். 3-4 வருடங்கள் வரை நாற்றுகள், நாற்றுகள் மற்றும் இளம் தாவரங்கள் உலர் இலைகள் 10-15 செ.மீ. அல்லது தளிர் கிளைகள் மூலம் மூடப்பட்டிருக்கும். இளம் தாவரங்களின் தளிர்கள் சிறியதாக இருந்தால், அவை ஆதரவிலிருந்து அகற்றப்படலாம் மேலும் மூடப்பட்டிருக்கும்.\nமங்கோலிய குள்ள: வகை விளக்���ம் மற்றும் பண்புகள்\nஉங்கள் தோட்டத்தில் வளரும் அடிப்படைகள்: ஒரு சிலந்தி கவனித்து எப்படி\nமாதுளை மிராக்கிள் பெர்ரி: நடுத்தர லேன் ஒரு கோடை குடிசை அதை வளர முடியும்\nஉலகின் முதல் பஸ்காரட் ஹோட்டல் ஓபல் ஆஃப் எஸ்பிளோம் ஆஃப் சௌல்யூஸ்\nசிறந்த வகை தக்காளி \"போனி மிமி\" க்வரிஷ்: பழங்கள், மகசூல், சேமிப்பு, தக்காளிகளின் நன்மைகள் மற்றும் பூச்சிகளைக் குணப்படுத்தும் தன்மை\nஜன்னலில் சிறிய சூரியன் - தக்காளி \"ஆரஞ்சு\" மற்றும் \"மஞ்சள் ரைடிங் ஹுட்\" பயிரிடுதல்\nநடவு மற்றும் பிளம் பராமரிக்கும் இரகசியங்கள்\nஉங்கள் தோட்டத்தில் பாதுகாப்பிற்காக மீன்பிடி பெல்ட்\nஎறும்புகள் இருந்து நிதி பயன்படுத்த வழிமுறைகள் - \"எறும்புகள்\" 10 கிராம்\nஉணவளிக்கும் ஹனிசக்கிள்: புகைப்படங்கள் மற்றும் விளக்கங்களுடன் கூடிய வகைகள்\nசுவையான மற்றும் அழகான உருளைக்கிழங்கு \"Slavyanka\": உக்ரைனியம் தேர்வு ஒரு சுவையான பல்வேறு விளக்கம்\nஇதழ் மஞ்சள் ரொட்டி © Copyright 2020 | சீன lemongrass கவலை எப்படி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510846.12/wet/CC-MAIN-20200403092656-20200403122656-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/tamil-cinema/movie-news/bigots-trolling-suhana-khan-for-wearing-bikini-are-delusional/articleshow/64897250.cms?utm_source=stickywidget&utm_medium=referral&utm_campaign=article5", "date_download": "2020-04-03T12:00:17Z", "digest": "sha1:BDA7VXK2EVOOP4XQ5IQKI4QQHALQPK3O", "length": 8137, "nlines": 92, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "சுஹானா கான்: ஷாருக்கான் மகள் சுஹானா பிக்னி உடையில் அழகாக இருக்கிறார்\nஷாருக்கான் மகள் சுஹானா பிக்னி உடையில் அழகாக இருக்கிறார்\nநடிகை பூனம் பாண்டே, நேற்று வெளியான ஷாருக்கானின் மகள் சுஹானாவின் பிக்னி உடை அவருக்கு அழகாக இருக்கிறது என்று பாராட்டியுள்ளார்.\nநடிகை பூனம் பாண்டே, நேற்று வெளியான ஷாருக்கானின் மகள் சுஹானாவின் பிக்னி உடை அவருக்கு அழகாக இருக்கிறது என்று பாராட்டியுள்ளார்.\nசமீபத்தில் நடிகர் ஷாருக்கானின் மகள் சுஹானா வெளியிட்டஅவரது பிகினி புகைப்படம் தற்போது அது ரசிகர்கள் மத்தியில் அதிகம் வைரலாகி வந்தது. இந்நிலையில் அவருக்கு போட்டியாக நடிகை பூனம் பாண்டே மேலாடை இல்லாமல் ஒரு அரை நிர்வாண புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.\nமேலும் சுஹானாவின் பிகினி டிரஸ் பற்றி பூனம் பாண்டே விமர்சித்துள்ளார். அவர் “எனக்குப் பிறகு சுஹானா தான் பிகினியில் அழகாக உள்ளார்” என அவர் கூறியுள்ளார்.\nநடிகை பூனம் பாண்டே, டுவிட்டரில் அவ்வப்போது படுகவர்ச்சியான புகைப���படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை சிதறிடித்து வருகிறார். தற்போது இவருக்கு சினிமாவில் மார்க்கெட் இல்லை. இருப்பினும் அவர் ரசிகர்களின் கவனத்தை ஈர்க்க அரை நிர்வாண, முக்கால் நிர்வாண புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார். தற்போது அவர் பெயரில் அப்ளிகேஷன் ஒன்றையும் துவங்கியுள்ளார்.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nமேலும் படிக்க: அதிகம் வாசித்தவை\n வாத்தி கமிங் பாடலுக்கு அப்பாவுடன் ஆடும் பாண...\nதீயாக பரவும் லோஸ்லியாவின் ஆபாச வீடியோ: உண்மை என்ன\nவீட்டில் பிரியாணி செய்கிறேன் என சூரி செய்த அட்ராசிட்டி:...\nDhanush தனுஷின் திருவிளையாடல் ஆரம்பம் - சுவாரசியமான 5 உ...\nஇணையத்தில் வைரலாகும் விஜய்யின் மகள் திவ்யா சாஷா லேட்டஸ்...\nமீண்டும் நர்ஸ் வேலைக்கு திரும்பிப் போகிறேனா: ஜூலி பலே ...\nகொரோனா தொற்று: 30 லட்சம் நிதி உதவி அளித்த நடிகை ஸ்ரீப்ர...\nசமுத்திரக்கனியை அடுத்து அஜித், விஜய்யையும் விட்டு வைக்க...\nவிஜய்க்கு மிகப் பெரிய பிரேக் கொடுத்த படம் இது தான்...\nவீட்டை விட்டு வெளியே வருபவர்களை போலீஸ் அடிப்பதில் தப்பே...\nஆரவ்வுடன் கைக்கோர்த்து சுற்றும் இந்த பிரபலம் யார் என்று தெரியுமா\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nஷாருக்கான் பூனம் பாண்டே பிகினி சுஹானா கான் Suhana Khan Shah Rukh Khan Poonam Pandey Bikini\nநான் மட்டும் இதை செய்திருந்தால்.. பர்ஸ்ட் லுக் விட்ருப்பானா அவன்\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510846.12/wet/CC-MAIN-20200403092656-20200403122656-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.powersupplycn.com/ta/dp-12-%E0%AE%B5%E0%AE%BF-2-%E0%AE%8F-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%8F%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D.html", "date_download": "2020-04-03T11:05:15Z", "digest": "sha1:VMZ7HAB3K7NTLYRTFFOFZT3CWVKUZGA6", "length": 49239, "nlines": 395, "source_domain": "www.powersupplycn.com", "title": "China 12 வி 2 ஏ பேட்டரி ஏசி அடாப்டர் China Manufacturers & Suppliers & Factory", "raw_content": "\nஉங்களுக்காக நான் என்ன செய்ய முடியும்\nஇப்போது அரட்டை அடிக்கவும் தொடர்பு வழங்குநர்\nஏசி டிசி பவர் அடாப்டர்\nபிரிக்கக்கூடிய பிளக் பவர் அடாப்டர்\nஏசி டிசி பவர் அடாப்டர் >\n5 வி ஏசி டிசி ஸ்விட்சிங் பவர் அடாப்டர்\n9 வி ஏசி டிசி ஸ்விட்ச்சிங் பவர் அடாப்டர்\n12 வி ஏசி டிசி ஸ்விட்ச்சிங் பவர் அடாப்டர்\n15 வி ஏசி டிசி ஸ்விட்ச்சிங் பவர் அடாப்டர்\n24 வி ஏசி டிசி ஸ்விட்ச்சிங் பவர் அடாப்டர்\n36 வி ஏசி டிசி ஸ்விட்ச்சிங் பவர் அடாப்டர்\n6 வி ஏசி டிசி ஸ்விட்ச்சிங் பவர் அடாப்டர்\n16 வி ஏசி டிசி ஸ்விட்ச்சிங் பவர் அடாப்டர்\n18 வி ஏசி டிசி ஸ்விட்சிங் பவர் அடாப்டர்\n19 வி ஏசி டிசி ஸ்விட்ச்சிங் பவர் அடாப்டர்\n19.5 வி ஏசி டிசி ஸ்விட்ச்சிங் பவர் அடாப்டர்\n20 வி ஏசி டிசி ஸ்விட்ச்சிங் பவர் அடாப்டர்\n22 வி ஏசி டிசி ஸ்விட்ச்சிங் பவர் அடாப்டர்\n48 வி ஏசி டிசி ஸ்விட்ச்சிங் பவர் அடாப்டர்\nடெஸ்க்டாப் மாறுதல் மின்சாரம் >\n5 வி டெஸ்க்டாப் மாறுதல் மின்சாரம்\n9 வி டெஸ்க்டாப் மாறுதல் மின்சாரம்\n12 வி டெஸ்க்டாப் மாறுதல் மின்சாரம்\n15 வி டெஸ்க்டாப் மாறுதல் மின்சாரம்\n24 வி டெஸ்க்டாப் மாறுதல் மின்சாரம்\n36 வி டெஸ்க்டாப் மாறுதல் மின்சாரம்\n48 வி டெஸ்க்டாப் மாறுதல் மின்சாரம்\n6 வி டெஸ்க்டாப் மாறுதல் மின்சாரம்\n16 வி டெஸ்க்டாப் மாறுதல் மின்சாரம்\n18 வி டெஸ்க்டாப் மாறுதல் மின்சாரம்\n19 வி டெஸ்க்டாப் மாறுதல் மின்சாரம்\n19.5 வி டெஸ்க்டாப் மாறுதல் மின்சாரம்\n20 வி டெஸ்க்டாப் மாறுதல் மின்சாரம்\n22 வி டெஸ்க்டாப் மாறுதல் மின்சாரம்\nபிரிக்கக்கூடிய பிளக் பவர் அடாப்டர் >\n5 வி பிரிக்கக்கூடிய பிளக் பவர் அடாப்டர்\n12 வி பிரிக்கக்கூடிய பிளக் பவர் அடாப்டர்\n9 வி பிரிக்கக்கூடிய பிளக் பவர் அடாப்டர்\n15v பிரிக்கக்கூடிய பிளக் பவர் அடாப்டர்\n24v பிரிக்கக்கூடிய பிளக் பவர் அடாப்டர்\n6 வி பிரிக்கக்கூடிய பிளக் பவர் அடாப்டர்\n16 வி பிரிக்கக்கூடிய பிளக் பவர் அடாப்டர்\n18 வி பிரிக்கக்கூடிய பிளக் பவர் அடாப்டர்\n19 வி பிரிக்கக்கூடிய பிளக் பவர் அடாப்டர்\n22 வி பிரிக்கக்கூடிய பிளக் பவர் அடாப்டர்\n48 வி பிரிக்கக்கூடிய பிளக் பவர் அடாப்டர்\nநுண்ணறிவு யூ.எஸ்.பி சார்ஜர் >\nநுண்ணறிவு யூ.எஸ்.பி சார்ஜரை செருகவும்\n6 போர்ட் நுண்ணறிவு யூ.எஸ்.பி சார்ஜர்\n4 போர்ட் நுண்ணறிவு யூ.எஸ்.பி சார்ஜர்\nயூ.எஸ்.பி கார் சார்ஜர் >\n1 போர்ட் யூ.எஸ்.பி கார் சார்ஜர்\n2 போர்ட் யூ.எஸ்.பி கார் சார்ஜர்\n3 போர்ட் யூ.எஸ்.பி கார் சார்ஜர்\n4 போர்ட் யூ.எஸ்.பி கார் சார்ஜர்\nஏசி டிசி பவர் அடாப்டர் ( 488 )\n5 வி ஏசி டிசி ஸ்விட்சிங் பவர் அடாப்டர் ( 69 )\n9 வி ஏசி டிசி ஸ்விட்ச்சிங் பவர் அடாப்டர் ( 52 )\n12 வி ஏசி டிசி ஸ்விட்ச்சிங் பவர் அடாப்டர் ( 153 )\n15 வி ஏசி டிசி ஸ்விட்ச்சிங் பவர் அடாப்டர் ( 38 )\n24 வி ஏசி டிசி ஸ்விட்ச்சிங் பவர் அடாப்டர் ( 71 )\n36 வி ஏசி டிசி ஸ்விட்ச்சிங் பவர் அடாப்டர் ( 12 )\n6 வி ஏசி டிசி ஸ்விட்ச்சிங் பவர் அடாப்டர் ( 6 )\n16 வி ஏசி டிசி ஸ்விட்ச்சிங் பவர் அடாப்டர் ( 6 )\n18 வி ஏசி டிசி ஸ்விட்சிங் பவர் அடாப்டர் ( 15 )\n19 வி ஏசி டிசி ஸ்விட்ச்சிங் பவர் அடாப்டர் ( 14 )\n19.5 வி ஏசி டிசி ஸ்விட்ச்சிங் பவர் அடாப்டர் ( 12 )\n20 வி ஏசி டிசி ஸ்விட்ச்சிங் பவர் அடாப்டர் ( 21 )\n22 வி ஏசி டிசி ஸ்விட்ச்சிங் பவர் அடாப்டர் ( 11 )\n48 வி ஏசி டிசி ஸ்விட்ச்சிங் பவர் அடாப்டர் ( 8 )\nடெஸ்க்டாப் மாறுதல் மின்சாரம் ( 444 )\n5 வி டெஸ்க்டாப் மாறுதல் மின்சாரம் ( 29 )\n9 வி டெஸ்க்டாப் மாறுதல் மின்சாரம் ( 33 )\n12 வி டெஸ்க்டாப் மாறுதல் மின்சாரம் ( 49 )\n15 வி டெஸ்க்டாப் மாறுதல் மின்சாரம் ( 42 )\n24 வி டெஸ்க்டாப் மாறுதல் மின்சாரம் ( 43 )\n36 வி டெஸ்க்டாப் மாறுதல் மின்சாரம் ( 32 )\n48 வி டெஸ்க்டாப் மாறுதல் மின்சாரம் ( 32 )\n6 வி டெஸ்க்டாப் மாறுதல் மின்சாரம் ( 23 )\n16 வி டெஸ்க்டாப் மாறுதல் மின்சாரம் ( 32 )\n18 வி டெஸ்க்டாப் மாறுதல் மின்சாரம் ( 26 )\n19 வி டெஸ்க்டாப் மாறுதல் மின்சாரம் ( 28 )\n19.5 வி டெஸ்க்டாப் மாறுதல் மின்சாரம் ( 26 )\n20 வி டெஸ்க்டாப் மாறுதல் மின்சாரம் ( 25 )\n22 வி டெஸ்க்டாப் மாறுதல் மின்சாரம் ( 24 )\nபிரிக்கக்கூடிய பிளக் பவர் அடாப்டர் ( 86 )\n5 வி பிரிக்கக்கூடிய பிளக் பவர் அடாப்டர் ( 12 )\n12 வி பிரிக்கக்கூடிய பிளக் பவர் அடாப்டர் ( 49 )\n9 வி பிரிக்கக்கூடிய பிளக் பவர் அடாப்டர் ( 4 )\n15v பிரிக்கக்கூடிய பிளக் பவர் அடாப்டர் ( 2 )\n24v பிரிக்கக்கூடிய பிளக் பவர் அடாப்டர் ( 5 )\n6 வி பிரிக்கக்கூடிய பிளக் பவர் அடாப்டர் ( 1 )\n16 வி பிரிக்கக்கூடிய பிளக் பவர் அடாப்டர் ( 2 )\n18 வி பிரிக்கக்கூடிய பிளக் பவர் அடாப்டர் ( 2 )\n19 வி பிரிக்கக்கூடிய பிளக் பவர் அடாப்டர் ( 1 )\n22 வி பிரிக்கக்கூடிய பிளக் பவர் அடாப்டர் ( 5 )\n48 வி பிரிக்கக்கூடிய பிளக் பவர் அடாப்டர் ( 3 )\nநுண்ணறிவு யூ.எஸ்.பி சார்ஜர் ( 13 )\nநுண்ணறிவு யூ.எஸ்.பி சார்ஜரை செருகவும் ( 6 )\n6 போர்ட் நுண்ணறிவு யூ.எஸ்.பி சார்ஜர் ( 5 )\n4 போர்ட் நுண்ணறிவு யூ.எஸ்.பி சார்ஜர் ( 2 )\nயூ.எஸ்.பி கார் சார்ஜர் ( 29 )\n1 போர்ட் யூ.எஸ்.பி கார் சார்ஜர் ( 7 )\n2 போர்ட் யூ.எஸ்.பி கார் சார்ஜர் ( 13 )\n3 போர்ட் யூ.எஸ்.பி கார் சார்ஜர் ( 4 )\n4 போர்ட் யூ.எஸ்.பி கார் சார்ஜர் ( 5 )\nயூ.எஸ்.பி தொலைபேசி சார்ஜர் ( 18 )\nதொலைபேசி வயர்லெஸ் சார்ஜர் ( 11 )\n12 வி 2 ஏ பேட்டரி ஏசி அடாப்டர் - உற்பத்தியாளர், தொழிற்சாலை, சீனாவில் இருந்து வழங்குபவர்\n( 24 க்கான மொத்த 12 வி 2 ஏ பேட்டரி ஏசி அடாப்டர் ���யாரிப்புகள்)\nஅடாப்டர் பவர் பிளக் 12 வி ஏசி சார்ஜர்\nபிராண்ட்: JYH அல்லது OEM\nபேக்கேஜிங்: அட்டைப்பெட்டியுடன் PE பை\nஅடாப்டர் பவர் பிளக் 12 வி ஏசி சார்ஜர் அடாப்டர் பவர் பிளக் 12 வி ஏசி சார்ஜர் டி விவரம்: இந்த உருப்படிகள் b est quality 24 W Ac DC அடாப்டர் இது சிறிய அளவு மற்றும் லேசான உடல், நீங்கள் பயணிக்கும்போது எடுத்துச் செல்ல எளிதானது. அதிக செயல்திறன் என்றால் பவர் அடாப்டர் நீண்ட நேரம் வேலை செய்ய முடியும், மின்னழுத்தத்தை மாற்ற...\nபவர் அடாப்டர் இன்டர்நேஷனல் பவர் அடாப்டர் ஹெச்எஸ் குறியீடு 4485\nபிராண்ட்: JYH அல்லது OEM\nபேக்கேஜிங்: அட்டைப்பெட்டியுடன் PE பை\nசெருகும்போது பவர் அடாப்டர் ஒளி ஏன் அணைக்கப்படும் செருகும்போது பவர் அடாப்டர் ஒளி ஏன் அணைக்கப்படும் விளக்கம் : ஒவ்வொரு ஏசி அடாப்டருக்கும் ஒரு குறிப்பிட்ட சக்தி மதிப்பீடு உள்ளது, இது மின்னழுத்த சாதனத்தை கையாளக்கூடிய மற்றும் வெளியிடும் வோல்ட் அல்லது வாட்களில் அளவிடப்படுகிறது. சக்தி மதிப்பீடு மற்றும் இறுதியில் செருகும் வகை...\nசிசிடிவி சிஸ்டம் 24 வி க்கான பவர் அடாப்டர்\nபிராண்ட்: JYH அல்லது OEM\nபேக்கேஜிங்: அட்டைப்பெட்டியுடன் PE பை\nபிக் பவர் அடாப்டர் வெவ்வேறு செருகல்கள் வால் மவுண்ட் வகை பிக் பவர் அடாப்டர் வெவ்வேறு செருகல்கள் வால் மவுண்ட் வகை விளக்கம்: வெளிப்புற மின்சாரம் பயன்படுத்துவது உள் சக்தி கூறுகளின் பெரும்பகுதி இல்லாமல் மெயின்கள் அல்லது பேட்டரி மூலம் இயக்கப்படும் சாதனங்களின் பெயர்வுத்திறனை அனுமதிக்கிறது, மேலும் ஒரு குறிப்பிட்ட மின்சக்தி...\nபவர் அடாப்டர் கொரியா எங்களுக்கு குறைந்த ஆம்பரேஜ்\nபிராண்ட்: JYH அல்லது OEM\nபேக்கேஜிங்: அட்டைப்பெட்டியுடன் PE பை\nபவர் அடாப்டர் கொரியா எங்களுக்கு குறைவான ஆம்பரேஜ் விளக்கம்: 9V2A ஏசி டிசி ஸ்விட்சிங் பவர் அடாப்டர் 18W இது மிகவும் பரந்த அளவிலான பயன்பாடுகளுக்கு ஏற்றது, சி.சி.டி.வி பெட்டி, சாதனங்கள், அச்சுப்பொறி, எல்.ஈ.டி , செட்-டாப்-பாக்ஸ், ADSL, வன்...\nசெருகும்போது பவர் அடாப்டர் ஒளி ஏன் அணைக்கப்படும்\nபிராண்ட்: JYH அல்லது OEM\nபேக்கேஜிங்: அட்டைப்பெட்டியுடன் PE பை\nசெருகும்போது பவர் அடாப்டர் ஒளி ஏன் அணைக்கப்படும் செருகும்போது பவர் அடாப்டர் ஒளி ஏன் அணைக்கப்படும் விளக்கம் : ஒவ்வொரு ஏசி அடாப்டருக்கும் ஒரு குறிப்பிட்ட சக்தி மதிப்பீடு உள்ளது, இது மின்னழுத்த சாதனத்தை கையாளக்கூடிய மற்றும் வெளியிடும் வோல்ட் அல்லது வாட்களில் அளவிடப்படுகிறது. பவர் மதிப்பீடு மற்றும் இறுதியில் செருகும் வகை...\nபவர் அடாப்டர் லேப்டாப் ஏன் வேலை செய்யவில்லை\nபிராண்ட்: JYH அல்லது OEM\nபேக்கேஜிங்: அட்டைப்பெட்டியுடன் PE பை\nபவர் அடாப்டர் லேப்டாப் ஏன் செயல்படவில்லை: பவர் அடாப்டர் லேப்டாப் ஏன் வேலை செய்யவில்லை விளக்கம் : வெளிப்புற மின்சாரம் பயன்படுத்துவது, உள் சக்தி கூறுகளின் பெரும்பகுதி இல்லாமல் மெயின்கள் அல்லது பேட்டரி மூலம் இயக்கப்படும் சாதனங்களின் பெயர்வுத்திறனை அனுமதிக்கிறது, மேலும் ஒரு குறிப்பிட்ட மின்சக்தி மூலத்துடன் மட்டுமே...\n18 வி 2000 மா பவர் பிரிக்கக்கூடிய பிளக் பவர் அடாப்டர்\nபிராண்ட்: JYH அல்லது OEM\nபேக்கேஜிங்: அட்டைப்பெட்டியுடன் PE பை\n18 வி 2000 மா பவர் பிரிக்கக்கூடிய பிளக் பவர் அடாப்டர் 18V 2000Ma பவர் பிரிக்கக்கூடிய பிளக் பவர் அடாப்டர் விளக்கம்: 18V2A ஏசி டிசி ஸ்விட்சிங் பவர் அடாப்டர் 36W இது மிகவும் பரந்த அளவிலான பயன்பாடுகளுக்கு ஏற்றது, சி.சி.டி.வி பெட்டி, சாதனங்கள், அச்சுப்பொறி, எல்.ஈ.டி , செட்-டாப்-பாக்ஸ், ADSL, வன்...\nமடிக்கணினி 2020 க்கான புதிய பொருள் சக்தி அடாப்டர்\nபிராண்ட்: JYH அல்லது OEM\nபேக்கேஜிங்: அட்டைப்பெட்டியுடன் PE பை\nமடிக்கணினி 2020 க்கான புதிய பொருள் சக்தி அடாப்டர் மடிக்கணினி 2020 க்கான புதிய பொருள் சக்தி அடாப்டர் விளக்கம் : எல்.ஈ.டி விளக்குகளுக்காக எங்கள் தொழிற்சாலை மில்லியன் கணக்கான இந்த உருப்படி பவர் அடாப்டர் தயாரிப்புகளை விற்றுள்ளது, ஏனெனில் எங்கள் தொடக்கத்திலிருந்தே ஒவ்வொரு தயாரிப்புகளும் யு.எல், சி.இ., ரோ.எச்.எஸ் மற்றும்...\nபவர் அடாப்டர் அதிக வெப்பம் ஏன்\nபிராண்ட்: JYH அல்லது OEM\nபேக்கேஜிங்: அட்டைப்பெட்டியுடன் PE பை\nபவர் அடாப்டர் அதிக வெப்பம் ஏன் பவர் அடாப்டர் அதிக வெப்பம் ஏன் விளக்கம் : எல்.ஈ.டி விளக்குகளுக்காக எங்கள் தொழிற்சாலை மில்லியன் கணக்கான இந்த உருப்படி பவர் அடாப்டர் தயாரிப்புகளை விற்றுள்ளது, ஏனெனில் எங்கள் தொடக்கத்திலிருந்தே ஒவ்வொரு தயாரிப்புகளும் யு.எல், சி.இ., ரோ.எச்.எஸ் மற்றும் எஃப்.சி.சி சான்றிதழ் பெற்றவை. நாங்கள்...\nபவர் அடாப்டர் இணைப்பான் ஜப்பானுக்கு ஆஸ்திரேலியாவை வகைப்படுத்துகிறது\nபிராண்ட்: JYH அல்லது OEM\nபேக்கேஜிங்: அட்டைப்பெட்டியுடன் PE பை\nபவர் அடாப்டர் இணைப்பான் ஜப்பானுக்கு ஆஸ்திரேலியாவை வகைப்படுத்துகிறது பவர் அடாப்டர் இணைப்பு வகைகள் ஆஸ்திரேலியாவிலிருந்து ஜப்பானுக்கு டி விவரம்: இது மிகவும் பரந்த அளவிலான பயன்பாடுகளுக்கு ஏற்றது, மொபைல், டிவைசஸ், அச்சுப்பொறி, எல்.ஈ.டி , செட்-டாப்-பாக்ஸ்,...\nமாற்றிக்கான வாட்ஸ் பவர் அடாப்டர் எப்படி\nபிராண்ட்: JYH அல்லது OEM\nபேக்கேஜிங்: அட்டைப்பெட்டியுடன் PE பை\nமாற்றிக்கான வாட்ஸ் பவர் அடாப்டர் எப்படி மாற்றி விளக்கத்திற்கான வாட்ஸ் பவர் அடாப்டர் எப்படி : மின்சாரம் வழங்குவதற்கான 12V5A டெஸ்க்டாப் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. உங்கள் முந்தைய அடாப்டர் தவறாக செயல்பட்டால், இந்த 460W 12V / 5A 5.5 * 2.5 மிமீ கருப்பு உங்களுக்கு சரியான மாற்றாக இருக்கலாம். உயர்தர கூறுகள் மற்றும்...\nபவர் அடாப்டர் பீப்பாய் அளவுகள்\nபிராண்ட்: JYH அல்லது OEM\nபேக்கேஜிங்: அட்டைப்பெட்டியுடன் PE பை\nபவர் அடாப்டர் பீப்பாய் அளவுகள் பவர் அடாப்டர் பீப்பாய் அளவுகள் விளக்கம் : ஒவ்வொரு ஏசி அடாப்டருக்கும் ஒரு குறிப்பிட்ட சக்தி மதிப்பீடு உள்ளது, இது மின்னழுத்த சாதனத்தை கையாளக்கூடிய மற்றும் வெளியிடும் வோல்ட் அல்லது வாட்களில் அளவிடப்படுகிறது. சக்தி மதிப்பீடு மற்றும் இறுதியில் செருகும் வகை உலகளாவியதாக இல்லாததால், ஏசி...\nஐஸ்லாந்துக்கு எனக்கு என்ன சக்தி அடாப்டர் தேவை\nபிராண்ட்: JYH அல்லது OEM\nபேக்கேஜிங்: அட்டைப்பெட்டியுடன் PE பை\nபிக் பவர் அடாப்டர் வெவ்வேறு செருகல்கள் வால் மவுண்ட் வகை பிக் பவர் அடாப்டர் வெவ்வேறு செருகல்கள் வால் மவுண்ட் வகை விளக்கம்: வெளிப்புற மின்சாரம் பயன்படுத்துவது, உள் சக்தி கூறுகளின் பெரும்பகுதி இல்லாமல் மெயின்கள் அல்லது பேட்டரி மூலம் இயக்கப்படும் சாதனங்களின் பெயர்வுத்திறனை அனுமதிக்கிறது, மேலும் ஒரு குறிப்பிட்ட மின்சக்தி...\nஎனது ஏசி அடாப்டரை எவ்வாறு சரிசெய்வது என்பது அங்கீகரிக்கப்படவில்லை\nபிராண்ட்: JYH அல்லது OEM\nபேக்கேஜிங்: அட்டைப்பெட்டியுடன் PE பை\nஎனது ஏசி அடாப்டரை எவ்வாறு சரிசெய்வது என்பது அங்கீகரிக்கப்படவில்லை எனது ஏசி அடாப்டரை எவ்வாறு சரிசெய்வது என்பது அங்கீகரிக்கப்படவில்லை : வெளிப்புற மின்சாரம் பயன்படுத்துவது, உள் சக்தி கூறுகளின் பெரும்பகுதி இல்லாமல் மெயின்கள் அல்லது பேட்டரி மூலம் இயக்கப்படும் சாதனங்களின் பெயர்வுத்திறனை அனுமதிக்கிறது, மேலும��� ஒரு குறிப்பிட்ட...\nபவர் அடாப்டர் புதிய சிறிய வடிவமைப்பு வழக்கு\nபிராண்ட்: JYH அல்லது OEM\nபேக்கேஜிங்: அட்டைப்பெட்டியுடன் PE பை\nபவர் அடாப்டர் புதிய சிறிய வடிவமைப்பு வழக்கு பவர் அடாப்டர் புதிய சிறிய வடிவமைப்பு வழக்கு விளக்கம் : ஒவ்வொரு ஏசி அடாப்டருக்கும் ஒரு குறிப்பிட்ட சக்தி மதிப்பீடு உள்ளது, இது மின்னழுத்த சாதனத்தை கையாளக்கூடிய மற்றும் வெளியிடும் வோல்ட் அல்லது வாட்களில் அளவிடப்படுகிறது. பவர் மதிப்பீடு மற்றும் இறுதியில் செருகும் வகை...\nபிக் பவர் அடாப்டர் வெவ்வேறு செருகல்கள் வால் மவுண்ட் வகை\nபிராண்ட்: JYH அல்லது OEM\nபேக்கேஜிங்: அட்டைப்பெட்டியுடன் PE பை\nபிக் பவர் அடாப்டர் வெவ்வேறு செருகல்கள் வால் மவுண்ட் வகை பிக் பவர் அடாப்டர் வெவ்வேறு செருகல்கள் வால் மவுண்ட் வகை விளக்கம்: வெளிப்புற மின்சாரம் பயன்படுத்துவது, உள் சக்தி கூறுகளின் பெரும்பகுதி இல்லாமல் மெயின்கள் அல்லது பேட்டரி மூலம் இயக்கப்படும் சாதனங்களின் பெயர்வுத்திறனை அனுமதிக்கிறது, மேலும் ஒரு குறிப்பிட்ட மின்சக்தி...\nபவர் அடாப்டர் சர்வதேச உயர் ஆம்பரேஜ்\nபிராண்ட்: JYH அல்லது OEM\nபேக்கேஜிங்: அட்டைப்பெட்டியுடன் PE பை\nபவர் அடாப்டர் சர்வதேச உயர் ஆம்பரேஜ் பவர் அடாப்டர் சர்வதேச உயர் ஆம்பரேஜ் டி விவரம்: இது மிகவும் பரந்த அளவிலான பயன்பாடுகளுக்கு ஏற்றது, மொபைல், டிவைசஸ், அச்சுப்பொறி, எல்.ஈ.டி , செட்-டாப்-பாக்ஸ்,...\nபவர் அடாப்டர் மறைக்கப்பட்ட கேமரா\nபிராண்ட்: JYH அல்லது OEM\nபேக்கேஜிங்: அட்டைப்பெட்டியுடன் PE பை\nபவர் அடாப்டர் மறைக்கப்பட்ட கேமரா பவர் அடாப்டர் மறைக்கப்பட்ட கேமரா டி விவரம்: இது மிகவும் பரந்த அளவிலான பயன்பாடுகளுக்கு ஏற்றது, மொபைல், டிவைசஸ், அச்சுப்பொறி, எல்.ஈ.டி , செட்-டாப்-பாக்ஸ், ஏ.டி.எஸ்.எல், வன்...\nபவர் அடாப்டர் டிப்போ பவர் அடாப்டர் டெல் எக்ஸ்பிஎஸ் 13\nபிராண்ட்: JYH அல்லது OEM\nபேக்கேஜிங்: அட்டைப்பெட்டியுடன் PE பை\nபவர் அடாப்டர் டிப்போ பவர் அடாப்டர் டெல் xps 13 விளக்கம்: மின்சாரம் வழங்குவதற்கான 12V5A டெஸ்க்டாப் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. உங்கள் முந்தைய அடாப்டர் தவறாக செயல்பட்டால், இந்த 460W 12V / 5A 5.5 * 2.5 மிமீ கருப்பு உங்களுக்கு சரியான மாற்றாக இருக்கலாம். உயர்தர கூறுகள் மற்றும் சர்க்யூட் போர்டால் ஆன இந்த அடாப்டர்...\nபவர் அடாப்டர் டென்மார்க்கின் என்ன செருகல்கள்\nபிராண்ட்: JYH அல்லது OEM\nபேக்கேஜிங்: அட்டைப்பெட்டியுடன் PE பை\nபவர் அடாப்டர் டென்மார்க்கின் என்ன செருகல்கள் பவர் அடாப்டர் டென்மார்க் விளக்கம் என்ன : ஒவ்வொரு ஏசி அடாப்டருக்கும் ஒரு குறிப்பிட்ட சக்தி மதிப்பீடு உள்ளது, இது மின்னழுத்த சாதனத்தை கையாளக்கூடிய மற்றும் வெளியிடும் வோல்ட் அல்லது வாட்களில் அளவிடப்படுகிறது. சக்தி மதிப்பீடு மற்றும் இறுதியில் செருகும் வகை உலகளாவியதாக...\nபவர் அடாப்டர் நீட்டிப்பு கேபிள் மேக்புக் ப்ரோ 2020\nபிராண்ட்: JYH அல்லது OEM\nபேக்கேஜிங்: அட்டைப்பெட்டியுடன் PE பை\nபவர் அடாப்டர் நீட்டிப்பு கேபிள் மேக்புக் ப்ரோ 2020 பவர் அடாப்டர் நீட்டிப்பு கேபிள் மேக்புக் ப்ரோ 2020 விளக்கம் : ஒவ்வொரு ஏசி அடாப்டருக்கும் ஒரு குறிப்பிட்ட சக்தி மதிப்பீடு உள்ளது, இது மின்னழுத்த சாதனத்தை கையாளக்கூடிய மற்றும் வெளியிடும் வோல்ட் அல்லது வாட்களில் அளவிடப்படுகிறது. சக்தி மதிப்பீடு மற்றும் இறுதியில் செருகும்...\nசி.இ. ஜி.எஸ் உடன் யுகே பிளக் வால் அடாப்டர் 30 வி 500 எம்ஏ 0.5 ஏ பவர் சப்ளை அடாப்டர்\nபிராண்ட்: JYH அல்லது OEM\nபேக்கேஜிங்: அட்டைப்பெட்டியுடன் PE பை\nசி.இ. ஜி.எஸ் உடன் யுகே பிளக் வால் அடாப்டர் 30 வி 500 எம்ஏ 0.5 ஏ பவர் சப்ளை அடாப்டர் இது சிறிய அளவு மற்றும் லேசான உடல், நீங்கள் பயணிக்கும்போது எடுத்துச் செல்ல எளிதானது. அதிக செயல்திறன் என்றால் பவர் அடாப்டர் நீண்ட நேரம் வேலை செய்ய முடியும், SCP, OLP, OVP, OCP உங்கள் பாதுகாப்பை உறுதிப்படுத்த முடியும், மின்னழுத்தத்தை...\nசிசிடிவி கேமராவிற்கான ஏசி டிசி மின்சாரம் அடாப்டர் 12 வி 5 ஏ 60 டபிள்யூ அடாப்டர்\nபிராண்ட்: JYH அல்லது OEM\nபேக்கேஜிங்: அட்டைப்பெட்டியுடன் PE பை\nசிசிடிவி கேமராவிற்கான ஏசி டிசி மின்சாரம் அடாப்டர் 12 வி 5 ஏ 60 டபிள்யூ அடாப்டர் : Product Name: AC/DC Power Supply Adapter Input Voltage: AC\nநீட்டிப்பு கேபிள் மூலம் பவர் அடாப்டர் வெவ்வேறு மின்னழுத்தம்\nபிராண்ட்: JYH அல்லது OEM\nபேக்கேஜிங்: அட்டைப்பெட்டியுடன் PE பை\nநீட்டிப்பு கேபிள் மூலம் பவர் அடாப்டர் வெவ்வேறு மின்னழுத்தம் நீட்டிப்பு கேபிள் மூலம் பவர் அடாப்டர் வெவ்வேறு மின்னழுத்தம் : வெளிப்புற மின்சாரம் பயன்படுத்துவது, உள் சக்தி கூறுகளின் பெரும்பகுதி இல்லாமல் மெயின்கள் அல்லது பேட்டரி மூலம் இயக்கப்படும் சாதனங்களின் பெயர்வுத்திறனை அனுமதிக்கிறது, மேலும் ஒரு குறிப்பிட்ட மின்சக்தி...\n9 வி ஏசி டிசி ஸ்விட்ச்சிங் பவர் அடாப்டர்\n12 வி பிரிக்கக்கூடிய பிளக் பவர் அடாப்டர்\n12 வி ஏசி டிசி ஸ்விட்ச்சிங் பவர் அடாப்டர்\n19 வி ஏசி டிசி ஸ்விட்ச்சிங் பவர் அடாப்டர்\n18 வி பிரிக்கக்கூடிய பிளக் பவர் அடாப்டர்\n15 வி ஏசி டிசி ஸ்விட்ச்சிங் பவர் அடாப்டர்\n24 வி ஏசி டிசி ஸ்விட்ச்சிங் பவர் அடாப்டர்\n12 வி டெஸ்க்டாப் மாறுதல் மின்சாரம்\n36 வி ஏசி டிசி ஸ்விட்ச்சிங் பவர் அடாப்டர்\nசூடான விற்பனை டிஃப்பியூசர் பவர் அடாப்டர் 24 வி 0.5 ஏ 12 டபிள்யூ\nயுனிவர்சல் வோல்ட் உள்ளீடு 9 வி 8 ஏ லேப்டாப் பவர் அடாப்டர்\nகுறைந்த விலை மற்றும் உயர் தரமான 22 வி 2 ஏ பவர் அடாப்டர்\n5V 10A UL62368 மின்சாரம் வழங்கல் அடாப்டர்\nபவர் அடாப்டர் eu to uk\n24V3.5A டெஸ்க்டாப் பவர் அடாப்டர்\nமின்சாரம் அடாப்டர் Vs அலங்கார முறைக்கு மாறுகிறது\nபவர் பிளக் அடாப்டர் Vs மின்னழுத்த மாற்றி\nஏசி / டிசி வெளியீடு 6 வி 6 ஏ டெஸ்க்டாப் பவர் அடாப்டர்\nமடிக்கணினிக்கான பவர் அடாப்டர் மற்றும் மாற்றி\nac சக்தி அடாப்டரை தீர்மானிக்க முடியாது\nபவர் அடாப்டர் சுவிட்சர்லாந்து மின்சாரம் வழங்கல் அடாப்டரைக் கண்காணிக்கவும்\n36V1.5A ஏசி / டிசி எல்இடி லைட்டிங் பவர் அடாப்டர் சப்ளை\nபரிமாற்றக்கூடிய செருகிகளுடன் 6V0.5A சுவர் சக்தி அடாப்டர்\nAC / DC 18V3.5A 63W மாறுதல் மின்சாரம் அடாப்டர்\nஏசி அடாப்டர் பவர் சப்ளை அடாப்டர் புடாபெஸ்ட்\nபவர் அடாப்டர் 12 வி 1.5 ஏ வால் மவுண்ட் வகை\n12 வி 2 ஏ பேட்டரி ஏசி அடாப்டர் 6 வி 4.5 ஏ டெஸ்க்டாப் ஏசி அடாப்டர் 12 வி 3 ஏ ஏசி டிசி அடாப்டர் ஏசி டு பேட்டரி அடாப்டர் 12 வி 2 ஏ பவர் அடாப்டர் லேப்டாப் ஏசி அடாப்டர் 14 வி 5 ஏ டல்பே லைன் அடாப்டர் 24 வி 3 ஏ டெஸ்க் டாப் அடாப்டர்\n12 வி 2 ஏ பேட்டரி ஏசி அடாப்டர் 6 வி 4.5 ஏ டெஸ்க்டாப் ஏசி அடாப்டர் 12 வி 3 ஏ ஏசி டிசி அடாப்டர் ஏசி டு பேட்டரி அடாப்டர் 12 வி 2 ஏ பவர் அடாப்டர் லேப்டாப் ஏசி அடாப்டர் 14 வி 5 ஏ டல்பே லைன் அடாப்டர் 24 வி 3 ஏ டெஸ்க் டாப் அடாப்டர்\nமுகப்பு தயாரிப்புகள் எங்களை பற்றி தொடர்பு குறிச்சொற்கள் குறியீட்டு வரைபடம்\nபதிப்புரிமை © 2020 Shenzhen Juyuanhai Electronic Co., Ltd. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510846.12/wet/CC-MAIN-20200403092656-20200403122656-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/eppadio-maatikiten-song-lyrics/", "date_download": "2020-04-03T11:22:31Z", "digest": "sha1:LDXIVDZ62W3VRAOHXHF7MVTENE2QIA7Y", "length": 7972, "nlines": 225, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Eppadio Maatikiten Song Lyrics", "raw_content": "\nபாடகர்கள் : க்ளிண்டன் செரிஜோ\nஇசை ��மைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா\nஆண் : எப்படியோ மாட்டிக்கிட்டேன்\nகுட்டி சுவரில் நான் முட்டிக்கிட்டேன்\nபெண் : எதுக்காக டென்ஷன் ஆகுற\nஎன்னால் நீ லவ்வுல விழுந்துட்ட\nஆண் : எப்படியோ மாட்டிக்கிட்டேன்\nகுட்டி சுவரில் நான் முட்டிக்கிட்டேன்\nஆண் : எங்கிட்ட பொய்பேசுனியே\nஎன்னை ட்ரைவரா யூஸ் பண்ணியே\nஆண் : எங்க வீட்டுல போட்டுக்கொடுத்த\nசைக்கிள் கேப்புள சீன் போட்டியே\nபெண் : எதுக்காக டென்ஷன் ஆகுற\nஎதுக்காக லொள் லொள் கொலைக்கிற\nஎன்னால் நீ லவ்வுல விழுந்துட்ட\nஆண் : எப்படியோ மாட்டிக்கிட்டேன்\nகுட்டி சுவரில் நான் முட்டிக்கிட்டேன்\nசிகுறு பாப் பாப் பா\nஆண் : கோவையில ஏன் பொறந்த\nஆண் : கண்ட மேனிக்குஅலையிறியே\nபெண் : எதுக்காக வைலென்ட் ஆகுற\nஎன்னால் நீ லவ்வுல விழுந்துட்ட\nஆண் : எப்படியோ மாட்டிக்கிட்டேன்\nகுட்டி சுவரில் நான் முட்டிக்கிட்டேன்\nஆண் : தப்பி செல்லவே நெனச்சேனே\nபெண் : எதுக்காக டென்ஷன் ஆகுற\nகுழு : ஓ ஓஹோ ஹோ\nபெண் : எதுக்காக டிஸ்டர்ப் ஆகுற\nகுழு : ஏ ஏ யெஅஹ்\nபெண் : என்னால் நீ லவ்வுல விழுந்துட்ட\nகுழு : லே லே லேஹியோ\nலே லே லே லேஹியோ ஓ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510846.12/wet/CC-MAIN-20200403092656-20200403122656-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t126255-topic", "date_download": "2020-04-03T11:33:22Z", "digest": "sha1:UTIB5FWNHGFIMZSBBYGUMFT33NMOMIV2", "length": 19057, "nlines": 186, "source_domain": "eegarai.darkbb.com", "title": "இந்த வார சினிமா செய்திகள்....", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» விருது பெற்ற தமிழ்த் திரைப் பாடல்கள்\n» எந்த பெண்ணிலும் இல்லாத ஒன்று...\n» இலவச காய்கறி விவசாயி தாராளம்\n» துப்புரவாளருக்கு ரூபாய் மாலை\n» உயிர் எழுத்துக்களில் கொரோனா கவிதை\n» ஒரே மாதத்தில் 20 லட்சம்: அமெரிக்காவில் சூடு பிடிக்கும் துப்பாக்கி விற்பனை\n» சீனாவில் நாளை துக்க தினம் அனுசரிப்பு\n» வேலன்:-ஆடியோ பைல்களை பார்வையிட -Finetune.\n» அமெரிக்க தடையை மீறி ஈரானுக்கு ஐரோப்பிய நாடுகள் உதவி\n» நடிகை ஸ்ரீதிவ்யா படங்களில் உங்களுக்கு பிடித்தது\n» ஏப்ரல் 5 ஆம் தேதி இரவு 9 மணிக்கு மெழுகுவர்த்தி, செல்போன் விளக்குகளை ஒளிரவிட வேண்டும்; பிரதமர் மோடி\n» கொரோனா அவசரநிதி: இந்தியாவுக்கு ஒரு பில்லியன் டாலர் நிதியை வழங்குகிறது உலக வங்கி..\n» இந்த வார சினிமா செய்திகள்\n (உங்களால் கற்பனை செய்ய முடிகிறதா\n» கொரோனா தமாஷ் பாருங்கள்\n» கோவிலில் கூட்டுக் குடும்பம்\nby பழ.முத்துராமலிங்கம் Today at 11:40 am\n» சமூக இடைவெளியை கடைபிடித்த குரங்குகள்.... நெகிழ்ந்து போன நடிகர்\n» யார் இந்த சாலையோரம் பூக்கள் வைத்தது\nby பழ.முத்துராமலிங்கம் Today at 11:36 am\nby பழ.முத்துராமலிங்கம் Today at 11:12 am\n» அமெரிக்கா தனது நாட்டினரை இந்தியாவில் இருந்து அனுப்ப தொடங்குகியது - தூதரக அதிகாரி\nby பழ.முத்துராமலிங்கம் Today at 11:00 am\nby பழ.முத்துராமலிங்கம் Today at 10:57 am\n» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்\nby பழ.முத்துராமலிங்கம் Today at 10:35 am\n» விவேக் மீம் இணையத்தில் வைரல் நெட்டிசன்களுக்கு அவர் வைத்த கோரிக்கை\n» மூன்றாம் உலகப்போர் எப்படி நடக்கும்\n» கொரோனாவால் கற்ற பாடம்: நாய், பூனை இறைச்சிக்கு சீனா தடை\nby பழ.முத்துராமலிங்கம் Today at 8:35 am\n» 300 படங்கள் நடித்துள்ளேன்\nby பழ.முத்துராமலிங்கம் Today at 8:32 am\n» இந்தியஅணி உலகக்கோப்பையை வென்ற, 2011, ஏப்ரல் 2-ம் தேதியை இந்திய ரசிகர்களால் மறக்கமுடியுமா\n» பல ஆண்டுகளுக்குப் பின் ஏழுமலையானுக்கு 6 மணிநேர ஓய்வு\nby பழ.முத்துராமலிங்கம் Today at 8:23 am\n» » » கரோனா வைரஸ் லைவ் அப்டேட்ஸ். - ஏப்ரல் 3\n» மது போதைக்கு அடிமையாகி மீள முடியாத நபர்களுக்கு, 'ஆன்லைன்' மூலம் இலவசமாக மீட்பு உதவி\n ஒரு புளியமரத்தின் கதை நாவல் கிடைக்குமா\n» குழந்தைகளுக்கு ‛கொரோனா', ‛லாக் டவுன்' என பெயர் சூட்டிய தம்பதியினர்\n» ஏப்.,15க்கு பிறகான ரயில் முன்பதிவு: தெளிவுப்படுத்திய ரயில்வே\n» வேலன்:-கணிணியில் தேவையற்ற பைல்களை நீக்கிட -Wash and GO -Abelsoft\n» வேலன்:-20க்கும் மேற்பட்ட விதவிதமான ஆங்கில எழுத்துருக்கள்-English Fonts\n» வேலன்:-புகைப்படத்தில் தேவையில்லாதவற்றை நீக்கிட - PhotoScissors.\n» வீட்டுக்குறிப்புகள் -மங்கையர் மலர்\n» கோபுர தரிசனம் - தொடர் பதிவு\n» சம்யுக்தாவின் சாகச பயிற்சி\n» ‘கமலி ப்ரம் நடுக்காவேரி’ ஹைடெக் பின்னணியில் ஒரு காதல் கதை\n» கரோனா: தமிழகம் முழுவதும் அபாயம் உள்ள பகுதியாக அறிவிப்பு\n» ஏப்ரல் 2 - செய்தி சுருக்கம்)\n» பிறந்த தினவாழ்த்துகள் திரு மாணிக்கம் நடேசன் அய்யா அவர்கள்\n» வீட்டுக்குறிப்புகள் -மங்கையர் மலர்\n» கொரோனா தொற்று ஆய்வு பணியில் இந்திய கடற்படை\n» » கரோனா வைரஸ் லைவ் அப்டேட்ஸ். - ஏப்ரல் 2\n» கொரோனாவுக்கு எதிரான போர்; சிவப்பு நிறத்தில் ஒளிரும் எம்பயர்\nஇந்த வார சினிமா செய்திகள்....\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: சினிமா\nஇந்த வார சினிமா செய்திகள்....\nவிஜய் நடிக்கும் 59-வது படத்துக்கு,\n'தெறி' என்று பெயர் சூட்டப்பட்டு இருக்கிறது.\nஇந்த படத்தை எஸ்.தாணு தயாரித்து வருகிறார்.\nRe: இந்த வார சினிமா செய்திகள்....\n‘ஆன்மிகத்தில் ஈடுபாடு கொண்டவரை மணப்பேன்’’ -\nRe: இந்த வார சினிமா செய்திகள்....\nமலேசிய நீர்வீழ்ச்சியில் இருந்து தவறி விழுந்த இளம் நடிகர் கேசவ ராஜன் மரணம்\nRe: இந்த வார சினிமா செய்திகள்....\nவிக்ரமுடன் நடிக்க நயன்தாராவுக்கு ஒரு வாய்ப்புக் கிடைத்துள்ளது.\nநயன்தாரா நடிக்கவந்து கிட் டத்தட்ட 10 ஆண்டுகள் ஆகி விட்டன.\n1999ல் வெளிவந்த ‘சேது’ படத்தின் திருப்புமுனை மூலம் விக்ரமும்\nகடந்த 10 ஆண்டுகளில் விக்ரமுடன் ஜோடி சேர்வதற்கு நயனுக்கு\nபுதிய, இளம் நடிகர்களான விஜய் சேதுபதி போன்றோருடன் நடிக்க\nகிடைத்த வாய்ப்பை நயன் ஏற்றுக்கொண்டார். 'அரிமா நம்பி’ படத்தை\nஇயக்கிய ஆனந்த் சங்கரின் இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் புதிய படத்தில்\nநடிக்க நயன்தாராவுக்கு நல்ல வாய்ப்புக் கிடைத்துள்ளதாம்.\nRe: இந்த வார சினிமா செய்திகள்....\nபின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க\nஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்\nஉறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: சினிமா\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள��| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510846.12/wet/CC-MAIN-20200403092656-20200403122656-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t145120-topic", "date_download": "2020-04-03T11:59:44Z", "digest": "sha1:XMXDEDLQVXTGAGO745S2AJRI5N74YYPW", "length": 25280, "nlines": 221, "source_domain": "eegarai.darkbb.com", "title": "படுக்கைக்கு அழைப்பது எல்லா துறையிலும் இருக்கிறது என்கிறார், நடிகை அடா சர்மா", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» 350 க்கும் மேற்பட்ட நாவல்கள் ஒரே பதிவில் இலவசமாக .\n» விருது பெற்ற தமிழ்த் திரைப் பாடல்கள்\n» எந்த பெண்ணிலும் இல்லாத ஒன்று...\n» இலவச காய்கறி விவசாயி தாராளம்\n» துப்புரவாளருக்கு ரூபாய் மாலை\n» உயிர் எழுத்துக்களில் கொரோனா கவிதை\n» ஒரே மாதத்தில் 20 லட்சம்: அமெரிக்காவில் சூடு பிடிக்கும் துப்பாக்கி விற்பனை\n» சீனாவில் நாளை துக்க தினம் அனுசரிப்பு\n» வேலன்:-ஆடியோ பைல்களை பார்வையிட -Finetune.\n» அமெரிக்க தடையை மீறி ஈரானுக்கு ஐரோப்பிய நாடுகள் உதவி\n» நடிகை ஸ்ரீதிவ்யா படங்களில் உங்களுக்கு பிடித்தது\n» ஏப்ரல் 5 ஆம் தேதி இரவு 9 மணிக்கு மெழுகுவர்த்தி, செல்போன் விளக்குகளை ஒளிரவிட வேண்டும்; பிரதமர் மோடி\n» கொரோனா அவசரநிதி: இந்தியாவுக்கு ஒரு பில்லியன் டாலர் நிதியை வழங்குகிறது உலக வங்கி..\n» இந்த வார சினிமா செய்திகள்\n (உங்களால் கற்பனை செய்ய முடிகிறதா\n» கொரோனா தமாஷ் பாருங்கள்\n» கோவிலில் கூட்டுக் குடும்பம்\nby பழ.முத்துராமலிங்கம் Today at 11:40 am\n» சமூக இடைவெளியை கடைபிடித்த குரங்குகள்.... நெகிழ்ந்து போன நடிகர்\n» யார் இந்த சாலையோரம் பூக்கள் வைத்தது\nby பழ.முத்துராமலிங்கம் Today at 11:36 am\nby பழ.முத்துராமலிங்கம் Today at 11:12 am\n» அமெரிக்கா தனது நாட்டினரை இந்தியாவில் இருந்து அனுப்ப தொடங்குகியது - தூதரக அதிகாரி\nby பழ.முத்துராமலிங்கம் Today at 11:00 am\nby பழ.முத்துராமலிங்கம் Today at 10:57 am\n» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்\nby பழ.முத்துராமலிங்கம் Today at 10:35 am\n» விவேக் மீம் இணையத்தில் வைரல் நெட்டிசன்களுக்கு அவர் வைத்த கோரிக்கை\n» மூன்றாம் உலகப்போர் எப்படி நடக்கும்\n» கொரோனாவால் கற்ற பாடம்: நாய், பூனை இறைச்சிக்கு சீனா தடை\nby பழ.முத்துராமலிங்கம் Today at 8:35 am\n» 300 படங்கள் நடித்துள்ளேன்\nby பழ.முத்துராமலிங்கம் Today at 8:32 am\n» இந்தியஅணி உலகக்கோப்பையை வென்ற, 2011, ஏப்ரல் 2-ம் தேதியை இந்திய ரசிகர்களால் மறக்கமுடியுமா\n» பல ஆண்டுகளுக்குப் பின் ஏழுமலையானுக்கு 6 மணிநேர ஓய்வு\nby பழ.முத்துராமலிங்கம் Today at 8:23 am\n» » » கரோனா வைரஸ் லைவ் அப்டேட்ஸ். - ஏப்ரல் 3\n» மது போதைக்கு அடிமையாகி மீள முடியாத நபர்களுக்கு, 'ஆன்லைன்' மூலம் இலவசமாக மீட்பு உதவி\n ஒரு புளியமரத்தின் கதை நாவல் கிடைக்குமா\n» குழந்தைகளுக்கு ‛கொரோனா', ‛லாக் டவுன்' என பெயர் சூட்டிய தம்பதியினர்\n» ஏப்.,15க்கு பிறகான ரயில் முன்பதிவு: தெளிவுப்படுத்திய ரயில்வே\n» வேலன்:-கணிணியில் தேவையற்ற பைல்களை நீக்கிட -Wash and GO -Abelsoft\n» வேலன்:-20க்கும் மேற்பட்ட விதவிதமான ஆங்கில எழுத்துருக்கள்-English Fonts\n» வேலன்:-புகைப்படத்தில் தேவையில்லாதவற்றை நீக்கிட - PhotoScissors.\n» வீட்டுக்குறிப்புகள் -மங்கையர் மலர்\n» கோபுர தரிசனம் - தொடர் பதிவு\n» சம்யுக்தாவின் சாகச பயிற்சி\n» ‘கமலி ப்ரம் நடுக்காவேரி’ ஹைடெக் பின்னணியில் ஒரு காதல் கதை\n» கரோனா: தமிழகம் முழுவதும் அபாயம் உள்ள பகுதியாக அறிவிப்பு\n» ஏப்ரல் 2 - செய்தி சுருக்கம்)\n» பிறந்த தினவாழ்த்துகள் திரு மாணிக்கம் நடேசன் அய்யா அவர்கள்\n» வீட்டுக்குறிப்புகள் -மங்கையர் மலர்\n» கொரோனா தொற்று ஆய்வு பணியில் இந்திய கடற்படை\n» » கரோனா வைரஸ் லைவ் அப்டேட்ஸ். - ஏப்ரல் 2\nபடுக்கைக்கு அழைப்பது எல்லா துறையிலும் இ��ுக்கிறது என்கிறார், நடிகை அடா சர்மா\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: சினிமா\nபடுக்கைக்கு அழைப்பது எல்லா துறையிலும் இருக்கிறது என்கிறார், நடிகை அடா சர்மா\nபிரபுதேவா ஜோடியாக சார்லி சாப்ளின் 2-ம் பாகத்தில்\nஇவர் தெலுங்கு, இந்தி பட உலகில் முன்னணி\n“பெண்களை படுக்கைக்கு அழைப்பது எல்லா\nதுறைகளிலும் இருக்கிறது. சினிமா என்பதால் அதை\nபாலியல் தொல்லைகள் வீட்டில் இருக்கும் உறவினர்களிடம்\nஇருந்து தொடங்குகிறது. இதற்கு சம்மதிப்பதும்,\nஎதிர்ப்பதும் அவரவர் சொந்த முடிவு.\nவக்கிரபுத்தி உள்ளவர்கள் பெண்களை அழைக்கத்தான்\nசெய்வார்கள். அதற்கு உடன்படக்கூடாது என்று முடிவு\nஎடுத்தால் யாரும் நெருங்க முடியாது.\nபெண்களை பாலியல் ரீதியாக சுரண்டுவது கொடூரமானது.\nஎன்னை படுக்கைக்கு அழைத்த சம்பவங்கள் எதுவும்\nநடக்கவில்லை. எந்த நடிகையானாலும் திறமை இருந்தால்\nயாருக்கும் பணிய அவசியம் இல்லை.\nஎன்னை வார்த்தைகளால் யாரேனும் துன்புறுத்தினால்\nகண்டுகொள்ள மாட்டேன். நடிகையான பிறகு\nஇது ஜனநாயக நாடு. தங்கள் எண்ணங்களை வெளிப்படுத்த\nஅவரவர்க்கு சுதந்திரம் இருக்கிறது. ஏற்பதும், ஏற்காததும்\nநடிகைகளை யார் கேவலமாக பேசினாலும் ஆதரிக்க\nஅலுவலகங்களில் மட்டுமின்றி பஸ், ரெயில்களில் பயணம்\nசெய்யும் பெண்களுக்கும் பாதுகாப்பு இல்லை. எனது\nபாதுகாப்புக்கு தனியாக ஆட்களை நியமித்து உள்ளேன்.\nபெற்றோர்கள் பெண் குழந்தைகளை, “அநாவசியமாக\nவெளியே சுற்றக்கூடாது. நேரத்துக்கு வீட்டுக்கு வந்து விட\nவேண்டும்” என்றெல்லாம் புத்திமதி சொல்லி\nவளர்க்கிறார்கள். அதுபோல் தங்கள் மகன்களுக்கும்\nபெண்களை மதிக்க வேண்டும் என்று கற்றுக்கொடுத்து\nவளர்த்தால் பாலியல் வன்மங்களே ஏற்படாது”.\nRe: படுக்கைக்கு அழைப்பது எல்லா துறையிலும் இருக்கிறது என்கிறார், நடிகை அடா சர்மா\nRe: படுக்கைக்கு அழைப்பது எல்லா துறையிலும் இருக்கிறது என்கிறார், நடிகை அடா சர்மா\nஉண்மையில் இவர் பேசியது நூறு சதவீதம் உண்மை.\nRe: படுக்கைக்கு அழைப்பது எல்லா துறையிலும் இருக்கிறது என்கிறார், நடிகை அடா சர்மா\nஒருவருக்கு ஒரு அலுவலகத்தில் ஒரு காரியம் ஆக வேண்டியிருக்கிறது.\nமுறைப்படி ஆவதென்றால் காலதாமதம் ஆகும். இங்குதான் இடை தரகர்\nவருகிறார். கவனிக்கவேண்டியவர்களை கவனிக்கவேண்டிய விதத்தில்\nகவனித்தால் கா���ியம் சீக்கிரம் ஆகும் என்கிறார். பயனடைந்தவர்களை\nபெயர்களை பட்டியலிடுகிறார். நேர்மையாளர்களும் தடுமாறி தடுக்கி விழுகிறார்கள்.\nசிலருக்கு பணம் தேவைப்படுகிறது. சிலருக்கு வேறு தேவைகள்.பெண்களும்\nபடுக்கைகளும்தான் அவர்கள் குறிகள். பெண்கள் சில சமயங்களில் தனக்கு\nகிடைக்கவேண்டிய பதவி உயர்வு /அதிகபடி ஊதியம் ,கூட இருக்கும் பெண்களுக்கு\nபோகிறது என்றால் , இதற்கு இணங்குகிறார்கள். ஆபீசில் சக ஊழியை ( ஊழியர் பெண்பால் ஊழியை என எண்ணுகிறேன், சரியா MJ )\nதனக்கு கிடைக்கவேண்டிய பதவி உயர்வு,ஊதியம் மற்ற பெண்ணுக்கு போகின்றது என்றால்\nஅவளும் இணங்குவதோடு, அதிக சலுகைகளுடன் இறங்குகிறார்.சினி தொழிலில்,கிடைக்கும்\nஊதியம் மிக மிக மிக அதிகம் என்பதால் இது அதிகமாகவே வெளிவருகிறது.\nமுதல் முறை தவறு செய்யும்போது மனம் சங்கடப்பட்டாலும் பிறகு அதிகமாக\nபாதிப்பதில்லை. K Balachandar அரங்கேற்றம் படம் நினைவுக்கு வருகிறதா\n* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்\nவாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----\"காஞ்சி மஹா பெரியவா \"\nசாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்\nவேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி\nRe: படுக்கைக்கு அழைப்பது எல்லா துறையிலும் இருக்கிறது என்கிறார், நடிகை அடா சர்மா\nபின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க\nஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்\nஉறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: சினிமா\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510846.12/wet/CC-MAIN-20200403092656-20200403122656-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t148068-topic", "date_download": "2020-04-03T11:58:49Z", "digest": "sha1:W4K6MMH7ELXMWZVJZU4WSPGLGDEGDVFS", "length": 28586, "nlines": 287, "source_domain": "eegarai.darkbb.com", "title": "தென்னிந்திய சினிமாவை நோக்கிப் படையெடுக்கும் பாலிவுட் நடிகர்கள்", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» 350 க்கும் மேற்பட்ட நாவல்கள் ஒரே பதிவில் இலவசமாக .\n» விருது பெற்ற தமிழ்த் திரைப் பாடல்கள்\n» எந்த பெண்ணிலும் இல்லாத ஒன்று...\n» இலவச காய்கறி விவசாயி தாராளம்\n» துப்புரவாளருக்கு ரூபாய் மாலை\n» உயிர் எழுத்துக்களில் கொரோனா கவிதை\n» ஒரே மாதத்தில் 20 லட்சம்: அமெரிக்காவில் சூடு பிடிக்கும் துப்பாக்���ி விற்பனை\n» சீனாவில் நாளை துக்க தினம் அனுசரிப்பு\n» வேலன்:-ஆடியோ பைல்களை பார்வையிட -Finetune.\n» அமெரிக்க தடையை மீறி ஈரானுக்கு ஐரோப்பிய நாடுகள் உதவி\n» நடிகை ஸ்ரீதிவ்யா படங்களில் உங்களுக்கு பிடித்தது\n» ஏப்ரல் 5 ஆம் தேதி இரவு 9 மணிக்கு மெழுகுவர்த்தி, செல்போன் விளக்குகளை ஒளிரவிட வேண்டும்; பிரதமர் மோடி\n» கொரோனா அவசரநிதி: இந்தியாவுக்கு ஒரு பில்லியன் டாலர் நிதியை வழங்குகிறது உலக வங்கி..\n» இந்த வார சினிமா செய்திகள்\n (உங்களால் கற்பனை செய்ய முடிகிறதா\n» கொரோனா தமாஷ் பாருங்கள்\n» கோவிலில் கூட்டுக் குடும்பம்\nby பழ.முத்துராமலிங்கம் Today at 11:40 am\n» சமூக இடைவெளியை கடைபிடித்த குரங்குகள்.... நெகிழ்ந்து போன நடிகர்\n» யார் இந்த சாலையோரம் பூக்கள் வைத்தது\nby பழ.முத்துராமலிங்கம் Today at 11:36 am\nby பழ.முத்துராமலிங்கம் Today at 11:12 am\n» அமெரிக்கா தனது நாட்டினரை இந்தியாவில் இருந்து அனுப்ப தொடங்குகியது - தூதரக அதிகாரி\nby பழ.முத்துராமலிங்கம் Today at 11:00 am\nby பழ.முத்துராமலிங்கம் Today at 10:57 am\n» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்\nby பழ.முத்துராமலிங்கம் Today at 10:35 am\n» விவேக் மீம் இணையத்தில் வைரல் நெட்டிசன்களுக்கு அவர் வைத்த கோரிக்கை\n» மூன்றாம் உலகப்போர் எப்படி நடக்கும்\n» கொரோனாவால் கற்ற பாடம்: நாய், பூனை இறைச்சிக்கு சீனா தடை\nby பழ.முத்துராமலிங்கம் Today at 8:35 am\n» 300 படங்கள் நடித்துள்ளேன்\nby பழ.முத்துராமலிங்கம் Today at 8:32 am\n» இந்தியஅணி உலகக்கோப்பையை வென்ற, 2011, ஏப்ரல் 2-ம் தேதியை இந்திய ரசிகர்களால் மறக்கமுடியுமா\n» பல ஆண்டுகளுக்குப் பின் ஏழுமலையானுக்கு 6 மணிநேர ஓய்வு\nby பழ.முத்துராமலிங்கம் Today at 8:23 am\n» » » கரோனா வைரஸ் லைவ் அப்டேட்ஸ். - ஏப்ரல் 3\n» மது போதைக்கு அடிமையாகி மீள முடியாத நபர்களுக்கு, 'ஆன்லைன்' மூலம் இலவசமாக மீட்பு உதவி\n ஒரு புளியமரத்தின் கதை நாவல் கிடைக்குமா\n» குழந்தைகளுக்கு ‛கொரோனா', ‛லாக் டவுன்' என பெயர் சூட்டிய தம்பதியினர்\n» ஏப்.,15க்கு பிறகான ரயில் முன்பதிவு: தெளிவுப்படுத்திய ரயில்வே\n» வேலன்:-கணிணியில் தேவையற்ற பைல்களை நீக்கிட -Wash and GO -Abelsoft\n» வேலன்:-20க்கும் மேற்பட்ட விதவிதமான ஆங்கில எழுத்துருக்கள்-English Fonts\n» வேலன்:-புகைப்படத்தில் தேவையில்லாதவற்றை நீக்கிட - PhotoScissors.\n» வீட்டுக்குறிப்புகள் -மங்கையர் மலர்\n» கோபுர தரிசனம் - தொடர் பதிவு\n» சம்யுக்தாவின் சாகச பயிற்சி\n» ‘கமலி ப்ரம் நடுக்காவேரி’ ஹைடெக��� பின்னணியில் ஒரு காதல் கதை\n» கரோனா: தமிழகம் முழுவதும் அபாயம் உள்ள பகுதியாக அறிவிப்பு\n» ஏப்ரல் 2 - செய்தி சுருக்கம்)\n» பிறந்த தினவாழ்த்துகள் திரு மாணிக்கம் நடேசன் அய்யா அவர்கள்\n» வீட்டுக்குறிப்புகள் -மங்கையர் மலர்\n» கொரோனா தொற்று ஆய்வு பணியில் இந்திய கடற்படை\n» » கரோனா வைரஸ் லைவ் அப்டேட்ஸ். - ஏப்ரல் 2\nதென்னிந்திய சினிமாவை நோக்கிப் படையெடுக்கும் பாலிவுட் நடிகர்கள்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: சினிமா\nதென்னிந்திய சினிமாவை நோக்கிப் படையெடுக்கும் பாலிவுட் நடிகர்கள்\nபாலிவுட் நடிகர்கள் பலர் கோலிவுட்டில் அறிமுகமாகி\nவட இந்திய சினிமா, தென்னிந்திய சினிமா என்பது மாறி,\nதற்போது `இந்திய சினிமா' என்ற மாபெரும் கூட்டணி\nஅதாவது, வட இந்திய நடிகர்கள் தென்னிந்தியப் படங்களிலும்,\nதென்னிந்திய நடிகர்கள் இந்திப் படங்களிலும் நடிப்பது\nசகஜமாகிவிட்டது. அதற்கு, துல்கர் சல்மான் நடித்த\n`கர்வான்' எனும் இந்திப் படமும், தமிழில் அனுராக் காஷ்யப்\nநடித்த `இமைக்கா நொடிகள்' திரைப்படமும் சிறந்த\nஉதாரணங்களாக இருக்க, தற்போது பல பாலிவுட் நட்சத்திரங்கள்\nதென்னிந்திய சினிமாவை நோக்கிப் படையெடுத்திருக்கிறார்கள்.\n2000-ம் ஆண்டு வெளிவந்த `ஹே ராம்' படத்தில் மகாத்மா காந்தியாக\nநமக்கு அறிமுகமானவர், நஸ்ருதீன் ஷா. இப்படம் தமிழ் மற்றும்\nதற்போது அறிமுக இயக்குநர் பிரகாஷ் தேவராஜ் படத்தின்\nமூலம் மீண்டும் தமிழுக்கு வருகிறார். இதில் இவருக்கு வில்லன்\nஇப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் அடுத்த மாதம்\nRe: தென்னிந்திய சினிமாவை நோக்கிப் படையெடுக்கும் பாலிவுட் நடிகர்கள்\nசோனம் கபூர் மற்றும் துல்கர் சல்மான் நடிக்கும்\n`தி சோயா ஃபேக்டர்' எனும் திரைப்படம் தமிழ், மலையாளம்,\nதெலுங்கு மற்றும் இந்தி ஆகிய நான்கு மொழிகளிலும்\nஇப்படம் `சோயா' எனும் ராஜ்புத் குடும்பத்தைச் சேர்ந்த\nஒரு பெண், இந்திய கிரிக்கெட் அணியைச் சந்திக்கிறார்.\nஅதன் பின் அவர் வாழ்க்கை எப்படி மாறுகிறது என்பதுதான்\nகதை. 2008-ம் ஆண்டு அகுஜா சௌஹான் எனும் எழுத்தாளர்\n`தி சோயா ஃபேக்டர்' கதையைப் புத்தகமாக\nஇப்படம் தென்னிந்திய ரசிகர்களையும் முன்னிலைப்படுத்தி\nஎடுக்கப்பட்டு வருகிறது என்பதால், சோனம் கபூருக்கு\nஜோடியாக துல்கர் சல்மானைத் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள்.\nதட்ஸ் மை ஃபிரெண்டு ஃபார் யூ ' விவேகம் படம் முழுக்க\nஇவருக்கு இது தான் வசனம். ஆம், விவேக் ஓபராய் மீண்டும்\nபிரித்விராஜ் இயக்குநராக அறிமுகமாகும் `லூசிஃபர்' எனும்\nபடத்தில் மலையாள ரசிகர்களுக்கு அறிமுகமாகவிருக்கிறார்,\nஇப்படத்தில் மஞ்சு வாரியார் மற்றும் டொவினோ தாமஸ்\nஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.\nஆண்டனி பெரம்பவூர் தயாரிக்கும் இப்படம், க்ரைம் திரில்லராக\nஇதில் மோகன்லால் ஹீரோவாக நடிக்கிறார் என்பது\nRe: தென்னிந்திய சினிமாவை நோக்கிப் படையெடுக்கும் பாலிவுட் நடிகர்கள்\n`உயர்ந்த மனிதன்' என்பதுதான் அமிதாப் பச்சன் தமிழில்\nஅறிமுகமாகும் படத்தின் பெயர். இதில், எஸ்.ஜே.சூர்யா\n. `கள்வனின் காதலி', `மச்சக்காரன்' படங்களின் இயக்குநர்\nதமிழ்வாணன் இப்படத்தை இயக்குகிறார். தமிழ் மற்றும்\nஇந்தி ஆகிய மொழிகளில் வெளிவரவிருக்கிறது, இப்படம்.\n``இப்படத்தின் கதை இரண்டு வருட உழைப்பு. நானும்\nதமிழ்வாணனும் சேர்ந்துதான் மும்பைக்குச் சென்று\nஅமிதாப் சாரிடம் கதையைச் சொன்னோம்.\nஅவர் ஒப்புக்கொண்டவுடன் ரஜினி சார் அவரை தொலை\nபேசியில் தொடர்புகொண்டு வாழ்த்து கூறினார்.\nஇப்படம் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் திரைக்கு வரும்\"\nநண்பன்' படத்தில் வைரஸ், `வசூல் ராஜா எம்.பி.பி.எஸ்'\nபடத்தில் வரும் டீன் ஆகிய கதாபாத்திரங்களுக்கு\nஅஸ்திவாரமே போமன் இராணி கேரக்டர்தான்.\nஇவர் பல படங்களில் வில்லனாக நடித்து அப்ளாஸ்\nஅள்ளியிருந்தாலும், சில படங்களில் அப்பாவியாகவும்\nஇவர் தற்போது, கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா மற்றும்\nசாயிஷா நடிக்கும் படத்தில் வில்லனாக கமிட்\nஇதில், மோகன்லால், அல்லு சிரிஷ், சமுத்திரக்கனி மற்றும்\nRe: தென்னிந்திய சினிமாவை நோக்கிப் படையெடுக்கும் பாலிவுட் நடிகர்கள்\nஅனுராக் காஷ்யப்புக்கு நெருக்கமானவர்களில் முக்கியமானவர்,\nநவாஸுதின் சித்திக். `சர்ஃப்ரோஷ்' எனும் படத்தில் தீவிரவாதி\nகதாபாத்திரத்தில் நடித்து பாலிவுட்டில் தன்னை முன்னிலைப்\nபின்பு `கார்பன்', `ஜீனியஸ்', `பதல்பூர்' ஆகிய படங்களில்\nதன்னை ஒரு சிறந்த கேரக்டர் ஆர்டிஸ்ட்டாக அடையாளப்\nரஜினிகாந்த் - கார்த்திக் சுப்புராஜ் கூட்டணியில் உருவாகிவரும் `\nஇன்னும் பல பாலிவுட் நடிகர்கள் தென்னிந்திய சினிமாவை\nநோக்கித் திரும்பியிருக்கிறார்கள். வார்ம் வெல்கம்\nRe: தென்னிந்திய சினிமாவை நோ��்கிப் படையெடுக்கும் பாலிவுட் நடிகர்கள்\nRe: தென்னிந்திய சினிமாவை நோக்கிப் படையெடுக்கும் பாலிவுட் நடிகர்கள்\nபின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க\nஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்\nஉறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: சினிமா\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்��ுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510846.12/wet/CC-MAIN-20200403092656-20200403122656-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maalaisudar.com/?p=65864", "date_download": "2020-04-03T11:37:18Z", "digest": "sha1:BOIIS5AMZSEWH26CDFIGGPMVAW6XQVUM", "length": 3865, "nlines": 32, "source_domain": "maalaisudar.com", "title": "நியூசிலாந்து-வேல்ஸ் பல்கலை ஒப்பந்தம் | மாலைச்சுடர் | தேசிய தமிழ் நாளிதழ்", "raw_content": "மாலைச்சுடர் | தேசிய தமிழ் நாளிதழ்\nSeptember 17, 2019 kirubaLeave a Comment on நியூசிலாந்து-வேல்ஸ் பல்கலை ஒப்பந்தம்\nசென்னை,செப். 17: நியூசிலாந்து ஏவியேஷன் ஆட்டெரோவா லிமிடெட் ( என். இசட், எ,எ) நிறுவனத்துடன், மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு தொடர்பாக வேல்ஸ் பல்கலைக்கழகம் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. சென்னைப் பல்லாவரத்தில் உள்ள வேல்ஸ் பல்கலைக்கழக நிறுவன வேந்தர் டாக்டர் ஐசரி கே. கணேஷ் முன்னிலையில் நியூசிலாந்து ஏவியேஷன் ஆட்டெரோவா லிமிடெட் ( என். இசட், எ,எ) நிறுவனத்துடன், மாணவர்களுக்கு வேலை வாய்ப்பினை உருவாக்கக் கூடிய ஏவியேஷன் தொடர்பான பலதரப்பட்ட பாடத்திட்டத்தினை உருவாக்கப் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.\nஇந்த புரிந்துணர்வு ஒப்பந்த நிகழ்ச்சியில் இந்தியா ஏவியேஷன் ஆட்டெரோவா லிமிடெட், நிறுவனத்தின் இயக்குனர்அகமது சுபையர், வேல்ஸ் பல்கலைக்கழகம், பதிவாளர் டாக்டர் வீரமணி,ஏவியேஷன் ஆட்டெரோவா லிமிடெட் தலைமை நிர்வாக அதிகாரி இராபர்ட் வில்லோபி, அனாடி டாங், மற்றும் வேல்ஸ் பல்கலைக்கழகம் பன்னாட்டு உறவுகள் துறை இயக்குநர், இராஜேந்திரன் ஆகியோர் பங்கேற்றனர்.\nதீபாவளி பண்டிகைக்கு சிறப்பு விற்பனை\n5, 8-ம் வகுப்பு பொது தேர்வு: புதுவை முதல்வர் எதிர்ப்பு\nஸ்ரீபச்சையம்மன் ஆலயத்தில் சந்தன காப்பு வைபவம்\nதருமபுரம் ஆதினம் மறைவு: முதல்வர் இரங்கல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510846.12/wet/CC-MAIN-20200403092656-20200403122656-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://prathyukshaprajodh.in/story/ongoing", "date_download": "2020-04-03T11:36:50Z", "digest": "sha1:DTRBVZWTD655PIJU7IQQG3DMM3PZZAFD", "length": 3566, "nlines": 34, "source_domain": "prathyukshaprajodh.in", "title": "Ongoing Novel | prathyusha prajodh", "raw_content": "31-Jul-2018 - செம்புனல் அத்தியாயம் - 14 பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. | 29-Jul-2018 - பிடி காடு அத்தியாயம் - 27 (இறுதி அத்தியாயம்) பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. | 10-Jun-2018: பின்வரும் கதைகள் தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. 1. பிழையேத் திருத்தமாக 2. கானல் நீர் பார்வை 3. பொய்ப் பூட்டு |\nஎன்னுடைய எந்தக் கதைக்கும் நான் முன்னுரை வழங்கியதில்லை. கதையின் தலைப்பு இதுதான் என்ற அறிவிப்புக் கூட இல்லாமல் நேரடியாக முதல் அத்தியாயம் பதிவிட்டதுண்டு. கதை முடிந்தப் பிறகு சில கருத்துக்களைப் பகிர்ந்துக்கொள்வேன். முடித்த பிறகும் எதுவும் சொல்லாத கதைகளும் உண்டு.\nசெம்புனல் குறித்த சில கருத்துக்களைப் பதிவிட விரும்புகிறேன்.\n\"நிழலே நிஜமாய்\" கதையில் காதலை விவரித்த விதத்தை மாற்றினேன்.\n\"பிடி காடு\" கதையில் காதல் என்ற சொல்லையே தவிர்த்துக் கதை சொல்ல முயன்றேன்.\n\"செம்புனல்\" கதையில் காதலை முற்றிலுமாகத் தவிர்க்க முயன்று கொண்டிருக்கிறேன்.\n\"லவ் கிடையாது. வில்லன் தான் கதையோட மையப் புள்ளி\" இதுவே செம்புனல் குறித்து என் கணவரிடம் நான் சொன்ன ஒரு வரிக் கதை.\nகுடும்பம், காதல், நல்லவன், கெட்டவன் - இப்படி எதுவும் செம்புனலில் இருக்காது. இப்படி எதுவுமில்லாத ஒரு கதையை எழுத விரும்பி நான் எழுதும் கதை இது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510846.12/wet/CC-MAIN-20200403092656-20200403122656-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilserialtoday-247.net/2020/03/comedy-gangsters-08-03-2020-zee-tamil-show-online/", "date_download": "2020-04-03T11:53:31Z", "digest": "sha1:VWTW4IOTQLZC2CXTS4HN4HYMPVK7LBW7", "length": 6377, "nlines": 67, "source_domain": "tamilserialtoday-247.net", "title": "Comedy Gangsters 08-03-2020 Zee Tamil Show Online | Tamil Serial Today-247", "raw_content": "\nகொரோனா தொற்று பயமும் கவலையும் இருந்தால் நோய்கள் தீவிரமாகும்\nஎளிய முறையில் கொத்து ரொட்டி தயாரிக்கும் முறை\nஒரு மணி நேரத்திற்கு நம் கையால் எத்தனைமுறை முகத்தை தொட்றோம் தெரியுமா தெரிஞ்சா ஷாக் ஆவீங்க\nஎளிய முறையில் ஆப்பிள் பேரீச்சம்பழ கீர் தயாரிக்கும் முறை\nகொரோனா வைரஸ் நம்முடைய தோல் முடி நகங்களில் பட்டால் எவ்வளவு நேரம் உயிரோடு இருக்கும்\nஎளிய முறையில் வெள்ளை பணியாரம் தயாரிக்கும் முறை\nகொரோனா பயத்துல வீட்லயே இருக்கீங்களா நீங்க என்ன மாதிரி ஸ்நாக்ஸ் சாப்பிடணும்\nஎளிய முறையில் முட்டை சிக்கன் சப்பாத்தி ரோல் தயாரிக்கும் முறை\nகொரோனா தொற்று பயமும் கவலையும் இருந்தால் நோய்கள் தீவிரமாகும்\nஎளிய முறையில் கொத்து ரொட்டி தயாரிக்கும் முறை\nஒரு மணி நேரத்திற்கு நம் கையால் எத்தனைமுறை முகத்தை தொட்றோம் தெரியுமா தெரிஞ்சா ஷாக் ஆவீங்க\nஎளிய முறையில் ஆப்பிள் பேரீச்சம்பழ கீர் தயாரிக்கும் முறை\nகொரோனா வைரஸ் நம்முடைய தோல் முடி நகங்களில் பட்டால் எவ்வளவு நேரம் உயிரோடு இருக்கும்\nஎளிய முறையில் வெள்ளை பணியாரம் தயாரிக்கும் முறை\nகொரோனா பயத்துல வீட்லயே இருக்கீங்களா நீங்க என்ன மாதிரி ஸ்நாக்ஸ் சாப்பிடணும்\nஎளிய முறையில் முட்டை சிக்கன் சப்பாத்தி ரோல் தயாரிக்கும் முறை\nகொரோனா தொற்று பயமும் கவலையும் இருந்தால் நோய்கள் தீவிரமாகும்\nஎளிய முறையில் கொத்து ரொட்டி தயாரிக்கும் முறை\nஒரு மணி நேரத்திற்கு நம் கையால் எத்தனைமுறை முகத்தை தொட்றோம் தெரியுமா தெரிஞ்சா ஷாக் ஆவீங்க\nஎளிய முறையில் ஆப்பிள் பேரீச்சம்பழ கீர் தயாரிக்கும் முறை\nகொரோனா வைரஸ் நம்முடைய தோல் முடி நகங்களில் பட்டால் எவ்வளவு நேரம் உயிரோடு இருக்கும்\nஎளிய முறையில் வெள்ளை பணியாரம் தயாரிக்கும் முறை\nகொரோனா தொற்று பயமும் கவலையும் இருந்தால் நோய்கள் தீவிரமாகும்\nஎளிய முறையில் கொத்து ரொட்டி தயாரிக்கும் முறை\nஒரு மணி நேரத்திற்கு நம் கையால் எத்தனைமுறை முகத்தை தொட்றோம் தெரியுமா தெரிஞ்சா ஷாக் ஆவீங்க\nஎளிய முறையில் ஆப்பிள் பேரீச்சம்பழ கீர் தயாரிக்கும் முறை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510846.12/wet/CC-MAIN-20200403092656-20200403122656-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%85%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2020-04-03T10:20:45Z", "digest": "sha1:QFTVQZYWKDX35RVMKLF3IYVH4ABANADQ", "length": 8690, "nlines": 81, "source_domain": "tamilthamarai.com", "title": "அவரது |", "raw_content": "\nஇந்தியாவின் மக்கள் ஊரடங்கு உலகுக்கு முன்னுதாரணம்\nரிலையன்ஸ் நிறுவனம் மிகச்சிறந்த பங்களிப்பை அளிக்கிறது.\nநிஜாமுதீன் மார்கஸ் மாநாடு ஏதேனும் சதி பின்னலா\nசத்ய சாய்பாபா உடல் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது\nகடந்த 24ம் தேதி சாய்பாபா ஸித்தியடைந்தார். அவரது-உடல் இன்று அரசு மரியாதையுடன்-அடக்கம் செய்யபட்டது.அவரது உடலுக்கு, தேசியக்-கொடி போர்த்தப்பட்டு 21 குண்டுகள் முழங்க ஆந்திர-அரசு மரியாதை தரப்பட்டது . புரோகிதர்கள் மந்திரங்கள்-முழங்க இறுதிச்சடங்கு ......[Read More…]\nApril,27,11, —\t—\tஅடக்கம், அரசு, அவரது, இறுதிச்சடங்கு, உடல் இன்று, சாய்பாபா, செய்யபட்டது, நடைபெற்றது, மரியாதையுடன், ஸித்தியடைந்தார்\nஅகில இந்திய சமத்துவ மக்கள் கட்சிக்கு அதிமுக கூட்டணியில் 2 இடங்கள்\nஅகில இந்திய சமத்துவ மக்கள் கட்சிக்கு அதிமுக கூட்டணியில் 2 ��டங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.நடிகர் சரத்குமார், வட்டார நாடார் சங்கத்தலைவர் ஆர்.கே. காளிதாசன் உள்ளிட்டோருடன் அதிமுக பொது செயலர் ஜெயலலிதாவை அவரது போயஸ்கார்டன் ......[Read More…]\nMarch,10,11, —\t—\t2 இடங்கள், அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி, அதிமுக, அவரது, கூட்டணி, சென்று, ஜெயலலிதாவை, நடிகர் சரத்குமார், போயஸ்கார்டன், வீட்டுக்கு\nஎன்.டி. ராமராவ்வின் புகழை சந்திரபாபு நாயுடு கெடுத்து விட்டார்; லட்சுமிபார்வதி\nமுன்னாள் ஆந்திர முதல்வர் என்.டி. ராமராவ்வின் புகழை சந்திரபாபுநாயுடு கெடுத்து விட்டதாக அவரது 2வது மனைவி லட்சுமிபார்வதி குற்ரம் சுமத்தியுள்ளார், ஜெகன்மோகன் ரெட்டி சார்பாக விஜயநகரத்தில் கூட்டம் நடைபெற்றது, அதில் ......[Read More…]\nJanuary,31,11, —\t—\t2வது, அவரது, ஆந்திர முதல்வர், என்டி ராமராவ், குற்ரம் சுமத்தியுள்ளார், கெடுத்து விட்டதாக, சந்திரபாபுநாயுடு, புகழை, மனைவி லட்சுமிபார்வதி, முன்னாள்\nநிஜாமுதீன் மார்கஸ் மாநாடு ஏதேனும் சதி � ...\nதமிழகத்தில் நேற்றைய(மார்ச் 30) நிலவரபடி, கொரோனா தொற்று உறுதி செய்யப் பட்டவர்களின் எண்ணிக்கை 67 ஆக இருந்தது. இந்தநிலையில் நேற்று (மார்ச் 31) காலை மேலும் 7 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, இந்த எண்ணிக்கை 74 ...\nஐ.மு.கூட்டணி அரசு எதிலும்மே ஒரு முடிவை ...\nதமிழக அரசு தலைமை செயலகத்தை மாற்றுவதை � ...\nசாய்பாபாவின் உடல் வரும் புதன்கிழமை அட� ...\nசாய்பாபா உடல்நிலை மிகவும் மோசமடைந்து � ...\nஅசாம் மாநிலத்தில் 65சதவீத மக்கள் வாக்கள ...\nசாய்பாபாவின் உடல் நிலை சீராக உள்ளது; டா ...\nபிரதமர் விக்கிலீக்ஸ் கேபிள் குறித்து � ...\nஇந்த அரசை தலைமையேற்று நடத்த பிரதமருக்� ...\nஅகில இந்திய சமத்துவ மக்கள் கட்சிக்கு அ� ...\nராஜஸ்தான் மாநில சட்டசபை எதிர்க்கட்சி � ...\nபொதுவாக இயற்கை மருத்துவர்கள் உணவுக்கு வாசனையூட்டும் மசாலாப் பொருட்களை ஒத்துக்கொள்வதில்லை. ...\nநீரிழிவுநோய் உடையவர்களுக்கு உணவு முறை\nநீரிழிவுநோய் உடையவர்களுக்கு இந்த அட்டவணையில் சில மாற்றங்களைச் செய்து கொள்ள ...\nமுற்றிய வேப்பிலையையும் வில்வ இலையையும் இடித்துச் சாறு எடுத்து காலையும் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510846.12/wet/CC-MAIN-20200403092656-20200403122656-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.netrigun.com/2019/06/08/%E0%AE%9C%E0%AF%86%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B0%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4/", "date_download": "2020-04-03T11:31:39Z", "digest": "sha1:WPERKI7NHIADQGHFL3FE5DEPMYXFYPOE", "length": 7320, "nlines": 98, "source_domain": "www.netrigun.com", "title": "ஜெகன் மோகன் ரெட்டியின் தளபதியாக இருந்த ரோஜாவுக்கு அமைச்சரவையில் இடமில்லையா? | Netrigun", "raw_content": "\nஜெகன் மோகன் ரெட்டியின் தளபதியாக இருந்த ரோஜாவுக்கு அமைச்சரவையில் இடமில்லையா\nஆந்திராவில் மொத்தமுள்ள 175 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கு தேர்தல் நடந்தது இதில் 151 சட்டமன்ற தொகுதிகளில் ஜெகன் மோகனின் YSR காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்றது. கடந்த முறை ஆட்சி செய்த சந்திரபாபு நாய்டுவின் தெலுங்கு தேசம் கட்சி 24 தொகுதிகளை மட்டுமே கைப்பற்றி படுதோல்வியை சந்தித்தது.\nஇந்த நிலையில், கடந்த மாதம் 30 ஆம் தேதி ஆந்திரா முதல்வராக YSR காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி பதவியேற்றுக் கொண்டார். இதனையடுத்து, நேற்று அமைச்சரவை விரிவாக்கம் குறித்து YSR காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது.\nநடை பெற்று முடிந்த கூட்டத்தில் 5 பேர் துணை முதலமைச்சர்களாக நியமிக்கப்படுவார்கள் என முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி அறிவித்தார். துணை முதலமைச்சராக ஜெகன் மோகன் நியமித்த 5 நபர்களில், தாழ்த்தப்பட்டோர் ஒருவரும் , பழங்குடியினர் ஒருவரும், சிறுபான்மையினர் ஒருவரும், பிற்படுத்தப்பட்டோர் ஒருவரும் மற்றும் காப்பு சமூகத்தைச் சேர்ந்த ஒருவரும் இடம்பெற்றுள்ளனர்.\nமேலும், 5 துணை முதலமைச்சர்கள், அமைச்சர்கள் 25 பேர் இன்று காலை பதவியேற்க உள்ளனர். துணை முதல்வர் அல்லது அமைச்சரவையில் ரோஜா இடம்பெறுவர் என எதிர்பாக்கப்பட்ட நிலையில் ஜெகன் மோகன் அறிவித்த பட்டியலில் நடிகை ரோஜாவின் பெயர் இல்லை. ஆனால், அவருக்கு சட்டசபை சபாநாயகர் பதவி வழங்கப்படும் என்ற தகவல் வெளியாகியுள்ளன.\nPrevious articleநண்பனை எரித்து கொலை செய்த அண்ணன்.\nNext articleதற்கொலை எண்ணத்தை தூண்ட இதுவும் ஒரு காரணம்.\nசீனாவை மீண்டும் மீண்டும் குற்றம் சாட்டும் ட்ரம்ப்\nகொரோனா வைரஸான இறந்து போன பிரபல பாடகர்\nஒரே ஒரு போட்டோவால் அனைவரையும் உருக வைத்த பிக்பாஸ் வனிதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510846.12/wet/CC-MAIN-20200403092656-20200403122656-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thamilan.lk/%E0%AE%B0%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%80-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-14-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0/", "date_download": "2020-04-03T10:29:01Z", "digest": "sha1:WK4XG2J65ILGIHKGR5NRFALAQFCEYXI7", "length": 5743, "nlines": 96, "source_domain": "www.thamilan.lk", "title": "ரஷ்யாவில் தீ விபத்து; 14 பேர் பலி - Thamilan - Sri Lanka News", "raw_content": "\nரஷ்யாவில் தீ விபத்து; 14 பேர் பலி\nரஷ்யாவில் செவரோமொஸ்கில் உள்ள கடற்படையினரின் பரிசோதனைக் கூடம் ஒன்றில் இடம்பெற்ற தீ விபத்தில் 14 பேர் உயிரிழந்தனர்.\nஅங்குள்ள நீர்மூழ்கிக் கப்பல் ஆய்வு மையம் ஒன்றில் இந்த தீப்பரவல் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.\nஉயிரியல் இரசாயன பொருட்களை வெளியேற்றி கொண்டிருக்கும் போது இடம்பெற்ற விபத்தினால் இந்த தீ பரவல் ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.\nதீப்பரவலின் பின்னர் அங்கு பரவிய விஷவாயு தாக்கி படையினர் 14 பேரும் கொல்லப்பட்டிருப்பதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.\nஇது குறித்த விசாரணைகளை ஆரம்பித்திருப்பதாக விசாரணையாளர்கள் தெரிவித்துள்ளனர்\nபோரிஸ் ஜோன்சன் உடனடியாக அமைச்சரவையை அறிவித்தார் – எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களும் இடம்பெறுகின்றன.\nபோரிஸ் ஜோன்சன் இங்கிலாந்தின் புதிய பிரதமரான பின்னர் முன்னணி பிரக்சிட் ஆதரவாளர்களுக்கு முக்கிய அமைச்சரவை பதவிகளை வழங்கியுள்ளார்.\nஈரானில் மேலும் ஒரு வெளிநாட்டு கப்பல் சிறை பிடிப்பு – வளைகுடாவில் பதற்றம்\nஈரானில் மேலும் ஒரு வெளிநாட்டு கப்பல் சிறை பிடிக்கப்பட்டதால், பாரசீக வளைகுடா பகுதியில் பதற்றம் அதிகரித்துள்ளது.\nஉதயங்க வீரதுங்க பிணையில் விடுதலை\nபொறியில் சிக்குண்டு இறந்த சிறுத்தைப் புலியின் உடல் மீட்பு\nநோர்வூட்டில் 5 லட்சம் பெறுமதியான மதுபான போத்தல்கள் திருடப்பட்டன \nகொரோனா தொற்றிய மேலும் ஒருவர் குணமடைந்தார் \nபொறியில் சிக்குண்டு இறந்த சிறுத்தைப் புலியின் உடல் மீட்பு\nநோர்வூட்டில் 5 லட்சம் பெறுமதியான மதுபான போத்தல்கள் திருடப்பட்டன \nகொரோனா பாதிப்பு – உலக அளவில் 10 லட்சத்தை தாண்டியது \nதேர்தல் தொடர்பில் உயர்நீதிமன்ற அபிப்பிராயத்தை கோர தேர்தல் ஆணைக்குழு யோசனை \nகொவிட்–19 ஜனாஸா விவகாரம்: கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் நடந்தது என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510846.12/wet/CC-MAIN-20200403092656-20200403122656-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vocayya.com/tag/%E0%AE%88%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%81/", "date_download": "2020-04-03T10:13:47Z", "digest": "sha1:VRUNE76XQVXP72S5FGO43MK7TGAZKA6S", "length": 15388, "nlines": 86, "source_domain": "www.vocayya.com", "title": "ஈரோடு – வ. உ. சிதம்பரம் பிள்ளை V.O.C", "raw_content": "வ. உ. சிதம்பரம் பிள்ளை V.O.C\nவ. ���. சிதம்பரம் பிள்ளை அவர்கள், பிரபலமாக ‘வ. உ. சி’ என்று அழைக்கப்பட்டார்\nநடிக்கர் சமுத்திரக்கனிக்கு ஒரு இந்துவின் பதில்கள்\nLike Like Love Haha Wow Sad Angry ‘ சமுத்திர கனியின் கனிவான பார்வைக்கு… 1) டிவிஎஸ் அய்யங்கார், சிம்சன் சிவசைலம் ஐயர் இவர்கள் கூட கோயில் கருவறைக்குள் நுழைந்து பூஜை செய்ய முடியாது 2) BJP யின் H ராஜா, காங்கிரசின் அமெரிக்கை நாராயணன், கம்யூனிஸ்டு T K ரங்கராஜன் இவர்களும்…\nABVP, bjp, Caste, Hindu, Hitler, india, Tamil Brahmin, Tamil Caste, Tamil Vellala Kshatriya, vellalar, VHP, அனுமன், அனுராதபுரம், அப்பா, அப்பா 2, அய்யனார் சாமி, ஆர்யா, இந்து, இந்து மக்கள் கட்சி, இந்து முன்னணி, இராசாத்தியம்மாள், இராமர், இலங்கை, இலங்கை சாதி, இலங்கை தமிழ் சங்கம், இலங்கை மூஸ்லீம், ஈரோடு, ஈழத்தமிழர், ஈழம், ஏங்கல்ஸ், ஐயனார், ஐயன், கனிமொழி, கம்யூனிஸம், கருப்பு சட்டை, காக்கா முட்டை, கார்ல் மார்க்ஸ், கிடா வெட்டு, கிராம கோவில் பூசாரி, கீ.வீரமணி, கொளஞ்சி, சசிக்குமார், சமுத்திரக்கனி, சஷத்திரியர், சாதி, சாஸ்தா, சிங்களவர்கள், சிவப்பு சட்டை, சூரிய குலம், ஜஸ்வர்யா ராஜேஷ், ஜாதி, ஜெர்மனி, தனுஷ், தமிழிசை, தமிழ் சங்கம், தமிழ் சாதி, தமிழ் சாதிகள், திக, திமுக, தென்னிந்திய திரைப்பட தயாரிப்பாளர் சங்கம், நாடோடிகள், பாஜக, பார்ப்பனர், பிரபாகரன், பிரான்ஸ், பிராமணர், பூசாரி, பெரியார், மார்க்ஸிட் கம்யூனிஸ்ட், யாழ்பாணம், யூதர்கள், லெனின், வவுனியா, விடுதலை புலிகள், வீரசிவாஜி, வெள்ளாளர், வேளாளர், ஹீட்லர், ஹீந்து\nகொங்கு பகுதி வெள்ளாளர் / வேளாளர் தொடர் கட்டுரை 5\nLike Like Love Haha Wow Sad Angry *கொங்கு நாடும் பிரிவுகளும்:* தமிழகம் என்பது வரலாற்று ரீதியாக மூவேந்தர்களால் ஆட்சி செய்யப்பட்டு வந்துள்ளது. இருப்பினும் ஆட்சி வசதிக்காக அது பல்வேறு நாடுகளாக பிரிக்கப்பட்டு பல்வேறு குறுநில மன்னர்களால் ஆட்சி செய்யப்பட்டு வந்தது. சோழ நாடு, பாண்டிய நாடு, தொண்டை நாடு, நடு…\nArticle 370, Tamil Caste, Tamil History, Tamil Kshatriya, Tamil Surname, Tamil Vellala Kshatriya, vellalar, அசத்சூத்திரர், அன்னூர், அபிநந்தன், அம்பேத்கார், அரிஜன், அவினாசி, ஆதிசைவசிவாச்சாரியார், ஆதிசைவம், ஆதிசைவர், ஆறைநாடு, ஆலங்குடி குரு பகவான், இந்து, ஈரோடு, ஈழம், உப்பிலியப்பன் கோவில் பெருமாள், ஐயா வாடி, ஓதுவார், கரூர், கவுண்டர், காந்தி, கானாடு, காரமடை, காரைக்கால் அம்மையார் கோவில், காஷ்மீர், கிளிநொச்சி, கும்பகோணம், குருக்கள், கொழும்பு, கோ - வைசியர், கோனாடு, கோவை, கௌமாரம், ச��்சூத்திரர், சஷத்திரியர், சாங்கியம், சாதி, சிங்களவர்கள், சித்திர மேழி பட்டர், சித்திரமேழி நாட்டார், சிவபிராமணர், சுத்த சைவம், செட்டியார், சேர நாடு, சேரன், சேலம், சைவ ஆகமம், சைவ சித்தாந்தம், சைவர்கள், சோழ நாடு, சோழன், ஜம்மு, ஜாதி, தன - வைசியர், தமிழர், தமிழ், தமிழ் தேசியம், தலீத், தாழ்த்தப்பட்டோர், திண்டுக்கல், திருக்கணமங்கை, திருக்கண்ணப்புரம், திருச்சரை கடன் நிவர்த்திஸ் தலம், திருச்செங்காட்டாங்குடி, திருநள்ளாறு, திருநாகேஸ்வரம், திருப்புகலூர், திருப்பூர், திருப்பெற்றங்குடி, திருமறுகல், திருவளூவூர், திருவாரூர், திருவிற்குடி, திருவையாறு, தேசிகர், தொண்டை நாடு, தொண்டை மண்டல ஆதிசைவ வெள்ளாள முதலியார், தொண்டை மண்டல சைவ வெள்ளாள முதலியார், தொண்டை மண்டல முதலியார் கூட்டம், தொண்டை மண்டல வெள்ளாள முதலியார், தொண்டை மண்டலம், தொண்டைமான், நடு நாடு, நாட்டார், நாமக்கல், நீலகிரி, பஞ்சமர், பட்டீஸ்வரம் துர்க்கை அம்மன், பழனி, பாசுபதம், பாண்டிய நாடு, பாண்டியன், பிரபாகரன், பிரம்ம சஷத்திரியர், பிள்ளை, பூ - வைசியர், பூனா ஒப்பந்தம், பொன்மேழியார், பொள்ளாச்சி, மட்டக்களப்பு, மாயனூர், முதலியார், யாழ்பாணம், யோகம், ரகு தலம், லடாக், வவுனியா, விடுதலை புலிகள், விநாயக சதுர்த்தி, வீரசைவம், வெள்ளாளர், வேளாளர், வைசியர், வைணவ ஆகமம், வைணவம், ஸ்ரீவாஞ்சியம்\nஅஞ்சா நெஞ்சர் மாவீரன் ⚔🇵🇹யுவராஜ் கவுண்டர்🇵🇹⚔ அவர்களின் கருத்து வெளிப்பாடு ஒவ்வொரு வெள்ளாளரும் பின்பற்ற வேண்டியது நமது சாதி பட்டத்தை பொதுவெளியில் நாம் பயன்படுத்த என்ன தயக்கம்\nLike Like Love Haha Wow Sad Angry அஞ்சா நெஞ்சர் மாவீரன் ⚔🇵🇹யுவராஜ் கவுண்டர்🇵🇹⚔ அவர்களின் கருத்து வெளிப்பாடு 🇵🇹ஒற்றுமை நிறைந்த சமூகமே உயர்வான சமூகம்🇵🇹 ⚔MDCGP⚔ #சாதியவெளிபாடு கொங்கு வெள்ளாளர் மாவீரன் யுவராஜ் கவுண்டர் அவர்களின் நிலைப்பாடு : ஒவ்வொரு வெள்ளாளரும் பின்பற்ற வேண்டியது நமது சாதி பட்டத்தை பொதுவெளியில் நாம் பயன்படுத்த…\n‘கலைவாணர்’, 81 vathu kuru poojai, AYYA VOC, chinamalai, cidhambarampillai, dheeran, dvk, hraja, john pandiyan, kalaivanar, kirishnasamy, kurupoojai, ma po ci, n.s krishnan, pallan, pallar, paraiyar, pariyar, pirabakaran, voc vamsam, vote, yuvaraj, ஈரோடு, கரூர், கிராம சபை, கிராம பஞ்சாயத்து, கொங்கு, கொங்கு மக்கள், கோகுல்ராஜ், கோயம்புத்தூர், சென்னிமலை, தீரன் சின்னமலை, தீரன்சின்னமலை, நாமக்கல், பள்ளர், பிரபாகரன், பிரபாகரன் ஜாதி, பிரபாகரன் பாடல், பிரபாகரன் பிள்ளை, மருதநாயகம், மள்ளர், யுவராஜ், வ உ சி, வ உ சி அய்யா, வ உ சி குருபூஜை, வ உ சி பிறந்த நாள், வஉசி, வஉசி வரலாறு, வெலுபிள்ளை, வெள்ளளாச்சி, வெள்ளாளர், வெள்ளாளர் issue, வேலுப்பிள்ளை, வேளாளர்கள்\nசைவ வேளாளர் குலத்தெய்வங்கள் (Saiva Vellalar Kula Deivangal) :\nசைவ வேளாளர்களின் கோத்திரம் (Saiva Vellalar ) Gotras\nபணத்திற்காக பெண்களை விலை பேசும் நாடக காதல் கும்பல்கள் கொளத்தூர் மணி நாடக காதல் கும்பலை நொருக்கிய பாமக,கொங்கு மதேக,Foreign Tamils, தமிழர்,Dravidian,Love vs Caste கொளத்தூர் மணி நாடக காதல் கும்பலை நொருக்கிய பாமக,கொங்கு மதேக,Foreign Tamils, தமிழர்,Dravidian,Love vs Caste\nதடை செய்யப்பட்ட Prank show என்ற பெயரில் சமூக சீர்கேட்டை ஏற்படுத்தும் நாடக காதல் youtube சேனல்கள்\nArun pillai on வேளாளர் பிரச்சனை வெள்ளாளர்கள் என்ன செய்ய வேண்டும் அறிவார்ந்த சமூகம் அறிவு பூர்வமாக சிந்திக்க வேண்டும்\nSivakumar on மறைக்கப்பட்ட வரலாறு\nnagaraj .p on கொங்கு பகுதி வெள்ளாளர்கள் ஐயா வஉசிக்கு மரியாதை\nAravind on வெள்ளாளர் யார் யார் எப்படி உருவானர்கள்\nAravind on வெள்ளாளர் யார் யார் எப்படி உருவானர்கள்\nவ. உ. சிதம்பரம் பிள்ளை அவர்கள் வாழ்க்கை வரலாறு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510846.12/wet/CC-MAIN-20200403092656-20200403122656-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.winmani.com/2010/04/blog-post_3.html", "date_download": "2020-04-03T10:27:53Z", "digest": "sha1:U56GW2PZZ3LQQIBJJWQABKHDXVCCGZF4", "length": 17321, "nlines": 233, "source_domain": "www.winmani.com", "title": "ஒரே நிமிடத்தில் எந்த இணையதளத்தையும் பிடிஎப் கோப்பாக சேமிக்கலாம். - Winmani", "raw_content": "\nகணினி மற்றும் தொழில்நுட்ப செய்திகள்.\nHome அனைத்து பதிவுகளும் இணையதளம் ஒரே நிமிடத்தில் எந்த இணையதளத்தையும் பிடிஎப் கோப்பாக சேமிக்கலாம். தொழில்நுட்ப செய்திகள் பயனுள்ள தகவல்கள் ஒரே நிமிடத்தில் எந்த இணையதளத்தையும் பிடிஎப் கோப்பாக சேமிக்கலாம்.\nஒரே நிமிடத்தில் எந்த இணையதளத்தையும் பிடிஎப் கோப்பாக சேமிக்கலாம்.\nwinmani 10:48 AM அனைத்து பதிவுகளும், இணையதளம், ஒரே நிமிடத்தில் எந்த இணையதளத்தையும் பிடிஎப் கோப்பாக சேமிக்கலாம்., தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள்,\nசில இணையதளங்களை நாம் பார்த்துக் கொண்டிருக்கும் போது\nபல நல்ல தகவல்கள் அந்த இணையதளத்தில் இருக்கலாம் அந்த\nதகவல்களை பிடிஎப் ஆக மாற்றும் வசதி இருக்காது ஆனால் நாம்\nஅப்படி பட்ட சில முக்கியமான இணையதளங்களை சில நிமிடங்களில்\nபிடிஎப் கோப்பாக மாற்றலாம் எப்படி என்பதைப்பற்றி தான் இந்த பதிவு.\nஇந்த இணையதளத்திற்கு சென்று நாம் படம் 1-ல் காட்���ியபடி நாம்\nபிடிஎப் ஆக சேமிக்க வேண்டிய இணையதளத்தின் முகவரியை கொடுக்க\nவேண்டியது தான். கொடுத்து முடித்ததும் “ P \" என்ற படத்தை அழுத்தி\nநம் கணினியில் பிடிஎப் ஆக சேமித்துக்கொள்ளலாம். பல இணைய\nதளங்களில் இந்த வசதி இருந்தாலும் நம் தமிழில் உள்ள அத்தனை\nபக்கங்களையும் சரியாக தமிழில் எந்த பிழை செய்தியும் இல்லாமல்\nபிடிஎப் ஆக மாற்ற இந்த இணையதளம் உதவுகிறது.\n10 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பில் முதல் மதிப்பெண்\nபெற்ற சிறந்த மாணவரை தேர்ந்தெடுக்க. 90 % விழுக்காட்டுக்கு\nமேல் எடுத்த மாணவர்களை நேரில் அழைத்து நேர்முக கேள்வி\nகேட்டு சிறந்த மாணவரை தேர்ந்தெடுத்தால் அது மிகச்சிறப்பாக\nகடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட\n1. இரத்தம் வடிதல் போன்றவற்றால் குறையும் விட்டமின் எது \n2. பாஸ்பரஸை கண்டுபிடித்தவர் யார் \n3. கம்ப்யூட்டரின் தந்தை என்று அழைக்கப்படுபவர் யார் \n4. சக்தி தரும் வெப்பத்தின் அழகு \n5. உலகிலே மிக உயரமான அருவி  எது \n6. சூரிய மண்டலத்தின் மிகப்பெரிய கிரகம் எது \n7. உலககோப்பை கிரிக்கெட் போட்டி எத்தனை ஆண்டுகளுக்கு ஒரு\n8. தெற்கு இரயில்வேயின் தலைமையகம் எங்குள்ளது \n9. வெட்டுக்கிளியை வேட்டையாடும் பறவை எது \n10. மூளையில் உள்ள நீயூரான்களின் எண்ணிக்கை என்ன \n1.விட்டமின் கே , 2.பிராண்ட், 3.சார்லஸ் பாபேஜ் ,\n4.கலோரி, 5. ஏஞ்சல் அருவி  ( வெனிசுலா), 6. வியாழன்,\n7. 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை, 8. சென்னை\nபெயர் : மார்லன் பிராண்டோ ,\nபிறந்த தேதி : ஏப்ரல் 3, 1924\nமார்லன் பிராண்டோ ஒரு திரைப்பட நடிகர்.\nத கோட்ஃபாதர் உட்பட பல படங்களில்\nநடித்தவர். இரு தடவை ஆஸ்கார் விருது\nபிறந்தவர். 2004 இல் எண்பது வயதில் மரணமானார்.\nPDF ஆக தரவிரக்க இங்கே சொடுக்கவும்\nTags # அனைத்து பதிவுகளும் # இணையதளம் # ஒரே நிமிடத்தில் எந்த இணையதளத்தையும் பிடிஎப் கோப்பாக சேமிக்கலாம். # தொழில்நுட்ப செய்திகள் # பயனுள்ள தகவல்கள்\nLabels: அனைத்து பதிவுகளும், இணையதளம், ஒரே நிமிடத்தில் எந்த இணையதளத்தையும் பிடிஎப் கோப்பாக சேமிக்கலாம்., தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள்\nநல்ல பதிவு. பகிர்வுக்கு நன்றி.\nமிக மிக பயனுள்ள தகவல் நன்றி.\nஇவ்வாறு பல தடவைகள் pdf கோப்பாக மாற்ற முடியாமல் எத்தனையோ தளங்களை விட்டிருக்கின்றேன். இனி அந்தக் கவலையும் இல்லை. பதிவுக்கு மிகவும் நன்றி, தொடரட்டும்\nநல்ல பதி���ு. பகிர்வுக்கு நன்றி\nஒரு ப்ளாக் முழுவதையும் டவுன்லோட் செய்யும் தளம் உள்ளதா\nexcellent....எத்தனை நாட்கள் காத்திருந்தோம்...இப்படி சில இணையதலங்களை கண்டுபிடிக்க...நன்றி\nதொழில் நுடப தகவல்கள் மற்றும் கணினி தொடர்புடைய கட்டுரைகள் மற்றும் பயனுள்ள இணையதளங்கள் அனைத்தையும் உங்களுக்கு கொடுக்கும் நம் வின்மணி இணையதளம்.\nயூடியுப் வீடியோவில் இருந்து ஒரே சொடுக்கில் ஆடியோவை மட்டும் சேமிக்கலாம்.\nயூடியுப்-ல் இருந்து ஆன்லைன் மூலம் வீடியோவில் இருந்து ஆடியோவை தனியாக பிரிக்கலாம் இதற்கு பல இணையதளங்கள் இருந்தாலும் பிரேத்யேகமாக வீடியோவில் இர...\nவிண்டோஸ் 7 -ல் ஏற்படும் அனைத்து DLL பிரச்சினைகளுக்கும் தீர்வு.\nவிண்டோஸ் 7 ஆப்ரேட்டிங் சிஸ்டத்தில் அடிக்கடி ஏற்படும் DLL பிரச்சினைக்களுக்கும், நம் கணினியில் ஏதாவது தேவையில்லாத ஸ்பைவேர் ஸ்கிரிப்ட் இருக்கிற...\nநோக்கியா முதல் சாம்சங் வரை அனைத்து மொபைல்களின் Unlock code -ம் காட்டும் பயனுள்ளஇலவச மென்பொருள்.\nசில நேரங்களில் நம் மொபைல் போன் Unlock என்ற செய்தியை காட்டும் பல முயற்சி செய்தும் Unlock எடுக்க முடியாமல் அருகில் இருக்கும் மொபைல் சர்வீஸ் ...\nஹரிபாட்டர் அடுத்த தொழில்நுட்ப வேட்டைக்கு தயார் சிறப்பு விடியோவுடன்\nஹாரிபாட்டர் கதையின் அடுத்த டெட்த்லி ஹாலோஸ் படத்தின் திரைக்காட்சிகள் முழுமை பெற்ற நிலையில் இதன் சிறப்பு விடியோ காட்சி வெளியீடப்பட்டுள்ளது இதை...\nஆன்லைன் -ல் கோப்புகளை இலவசமாக தேடிக் கொடுக்கும் File library\nகணினியில் பணிபுரியும் அனைவருக்கும் சில நேரங்களில் முக்கியமான கோப்பு தயாரிப்பதற்கு மாதிரி ஏதும் இருந்தால் உபயோகமாக இருக்கும் என்று எண்ணுபவர்க...\nபேஸ்புக்-ல் இருக்கும் வீடியோவை தரவிரக்க புதிய வழி\nபேஸ்புக்-ல் இருக்கும் நம் நண்பர் நம்முடன் ஒரு வீடியோவை பகிர்ந்துள்ளார் என்று வைத்துக்கொள்வோம். அந்த வீடியோவை நம் கணினியில் எப்படி சேமித்து வ...\nகூகிள் உதவியுடன் எல்லா இணையதளத்தையும் மொபைலில் அழகாக பார்க்கலாம்.\nகூகுளின் சேவை நாளுக்கு நாள் வளர்ந்து வரும் வேளையில் தற்போது கூகுள் உதவியுடன் அனைத்து இணையதளத்தையும் நம் மொபைலில் அழகுபட பார்க்கலாம் இதைப்பற்...\nTNPSC Group 1, Group 2,Group 3, Group 4 மற்றும் VAO தேர்வில் அடிக்கடி கேட்கப்பட்ட 3000 வினாக்கள் கொண்ட இ-புத்தகம்\nவின்மணி வாசகர்களுக்கு, கடந்த 6 ஆண்டுகளுக்கும் மேல் TNPSC Group 1 , Group 2 , Group 3 , Group 4 மற்றும் VAO தேர்வுகளில் அடிக்கடி கேட்கப்பட...\nநம் Communication வளர இலவசமாக Stationary Forms கொடுக்கும் பயனுள்ள தளம்.\nஎன்ன தான் படித்திருந்தாலும் சில நேரத்தில் ஏதாவது ஒரு Form நிரப்ப வேண்டும் என்றால் நாம் அடுத்தவரின் உதவியைத் தான் எதிர்பார்த்து இருப்போம் ஆனா...\nதமிழர்களின் பொங்கல் வாழ்த்து அன்போடு இலவசமாக அனுப்ப\nதமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளில் நம் நண்பர்கள், சகோதர சகோதிரிகள் உற்றார் உறவினர்கள் அனைவருக்கும் பொங்கல் வாழ்த்து செய்தியை அனுப்புங்கள்....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510846.12/wet/CC-MAIN-20200403092656-20200403122656-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinereporters.com/latest-news/protect-yourself-from-corona-be-aquatic-virus-is-meme/c76339-w2906-cid493743-s11039.htm", "date_download": "2020-04-03T10:48:40Z", "digest": "sha1:KE5HKRZ2S4ISVOGLKLYLW6ETLNLZIZAX", "length": 4132, "nlines": 59, "source_domain": "cinereporters.com", "title": "கொரோனாவில் இருந்து பாதுகாக்க… நீலாம்பரியாக இருங்கள் – வைரலாக", "raw_content": "\nகொரோனாவில் இருந்து பாதுகாக்க… நீலாம்பரியாக இருங்கள் – வைரலாகும் மீம் \nபடையப்பா படத்தில் நீலாம்பரி தனது அறைக்குள்ளேயே இருப்பது போல எல்லோரும் பாதுகாப்பாக இருங்கள் என்ற மீம் சமுகவலைதளங்களில் பரப்பப்பட்டு வருகிறது.\nஉலகமே கொரோனா வைரஸுக்குப் பயந்து தங்களை வீடுகளுக்குள்ளேயே முடக்கி தனிமைப்படுத்திக் கொண்டு வருகிறது. இது சம்மந்தமாக மக்களுக்குப் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அறிவுறுத்தப்பட்டுள்ளன. ஆனால் மீம்ஸ் கிரியேட்டர்கள் இதை வேறு விதமாக தெரிவித்து வருகின்றனர்.\nபடையப்பா படத்தின் வில்லியான நீலாம்பரி 18 வருடமாக தனது அறைக்குள்ள்யே முடங்கிக் கிடப்பதைக் குறிப்பிட்டு நீலாம்பரி போல இருங்கள் என மீம்ஸ் உருவாக்கியுள்ளனர். அந்த மீம்ஸில் ‘இவர் நீலாம்பரி. இவர் நிலைமையைப் புரிந்துகொண்டு வீட்டுக்குள்ளேயே தங்கி இருந்தார். நீலாம்பரி தன்னைத் தனிமைப் படுத்திக் கொண்டார். மக்களிடம் இருந்து பல அடிகள் தொலைவிலேயே இருந்தார். நீங்களும் நீலாம்பரி போல இருங்கள்” எனத் தெரிவித்துள்ளனர்.\nஇந்த தளம் Tamil Gen media குழுவால் நிர்வகிக்கப்படுகிறது. இணையதளம் மற்றும் பத்திரிக்கைகளில் பணியாற்றிய அனுபவம் மிக்க இளைஞர்களால் இந்த தளம் நிர்வகிக்கப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510846.12/wet/CC-MAIN-20200403092656-20200403122656-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/home-garden/03/125789?ref=archive-feed", "date_download": "2020-04-03T10:33:10Z", "digest": "sha1:MCIWDQTIK4YV3B2IFLPFADDZUWXCHQXH", "length": 8315, "nlines": 145, "source_domain": "lankasrinews.com", "title": "எதற்காக வடக்கு திசையில் ஜன்னல் வைக்க வேண்டும்? தெரிந்துகொள்ளுங்கள் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nமுகப்பு வீடு - தோட்டம்\nஎதற்காக வடக்கு திசையில் ஜன்னல் வைக்க வேண்டும்\nவடக்கு திசைக்கு அதிபதி குபேரன் என குறிப்பிடப்படுகிறது. சோமன் தான் குபேரனின் அதிதேவதை.\nகுபேர கடாட்சம் விரும்பும் நபர்கள் வீட்டில் வடக்கு ஜன்னல் அமைத்து கட்டுவது நல்லது.\nமஹாபத்மம், பத்மம், சங்கம், மகரம், கச்சபம், முகுந்தம், குந்தம், நீலாகர்வம் எனும் ஒன்பது வித நிதிக் குவியல்கள் குபேரனிடம் இருக்கின்றன. இவற்றில் சங்கமம், பத்மமும் முதல் நிலை தகுதி பெரும் நிதிகள் என குறிப்பிடப்படுகின்றன\nகோயில்களில் கோபுரங்களின் ஈசானிய மூலையில் இருந்து வாயுள் மூளைக்கு வருகிற பகுதியில் தான் குபேரனின் சிற்பங்கள் அமைந்திருக்கும். இது தான் வழக்கம்.\nஅதே போல வீடுகளில் கூட பண வைக்கும் பெட்டி, பை, பீரோ போன்றவற்றை வடக்கு திசை நோக்கி வைத்தால் நல்ல பலன் கிடைக்கும் என வாஸ்து நிபுணர்கள் கூறுகின்றனர்.\nவடக்கு திசையில் வீட்டின் பொது சுவர் இருப்பது உங்கள் தோளில் நீங்களே பாரம் ஏற்றி வைத்துக்கொள்வது ஆகும்.\nநீங்கள் வசிக்கும் வீட்டின் வாசல் எத்திசை நோக்கி இருப்பினும், வடக்கு திசையில் சூரிய வெளிச்சம் படும்படி அமைக்க வேண்டும்.\nஇதற்கு ஏற்ப வடக்கு திசையில் ஜன்னல் அமைப்பது வீட்டின் வருமானத்தை பெருக செய்யும் என வாஸ்து நிபுணர்கள் கூறுகின்றனர்.\nமேலும் வீடு - தோட்டம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெட்டிங்மான், இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510846.12/wet/CC-MAIN-20200403092656-20200403122656-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/381179", "date_download": "2020-04-03T09:59:16Z", "digest": "sha1:3KO2MQGJ76O45AUV7RW4JTRQ5G3LAGCA", "length": 2462, "nlines": 38, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"கடுகு\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"கடுகு\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n15:32, 20 மே 2009 இல் நிலவும் திருத்தம்\n43 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 10 ஆண்டுகளுக்கு முன்\nதானியங்கி இணைப்பு: ru:Горчица сарептская\n08:34, 5 பெப்ரவரி 2009 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nSundarBot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (தானியங்கி இணைப்பு: ms:Sawi)\n15:32, 20 மே 2009 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nVolkovBot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (தானியங்கி இணைப்பு: ru:Горчица сарептская)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510846.12/wet/CC-MAIN-20200403092656-20200403122656-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/tamil-cinema-news-movie-film/vanidha-and-madhumidha-fight-today-biggboss-promo-119070200010_1.html", "date_download": "2020-04-03T11:55:55Z", "digest": "sha1:HWCDQZXJ5FWS2FA6IL4VTZW7MIVVWISR", "length": 11465, "nlines": 155, "source_domain": "tamil.webdunia.com", "title": "கட்டின தாலியை கழட்டி வச்சுட்டு வந்துருக்கியே? மதுமிதாவை எகிறிய வனிதா | Webdunia Tamil", "raw_content": "வெள்ளி, 3 ஏப்ரல் 2020\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nகட்டின தாலியை கழட்டி வச்சுட்டு வந்துருக்கியே\nபிக்பாஸ் வீட்டின் சொர்ணக்காவாக வலம் வந்து கொண்டிருக்கும் வனிதாவுக்கும் இன்னொருவருக்கும் இடையே தினமும் சண்டை நடப்பது வழக்கமான ஒன்றாகிவிட்டது. இன்று வனிதாவுக்கும் யாருக்கும் சண்டை என்பது மட்டுமே பார்வையாளர்களின் கேள்வியாக உள்ளது\nஇந்த நிலையில் இன்றைய முதல் புரமோவில் வனிதாவும் மதுமிதாவும் மோதிக்கொள்கின்றனர். அபிராமியின் பாட்டில்-குழந்தை விவகாரம் இன்றும் பூதாகரமாக வெடித்தது. கட்டின தாலியை கழட்டி வச்சுட்டு வந்துட்டு ஒண்ணுமே தெரியாத ஊமக்குசும்பியா இருக்கியே என்று வனிதா, மதுமிதாவை எகிற அதற்கு 'இதே வாய் தானே அன்னிக்கு ஆமாம் அவ ஓவராத்தான் போறான்னு சொல்லுச்சு' என்று மதுமிதா பதிலடி கொடுக்க, அதற்கு வனிதா' ஷட்டப் பண்ணு' என்று சொல்ல, அதற்கு மீண்டும் மதுமிதா 'நீங்க ஷட்டப் பண்ணுங்க' என்று பதிலடி கொடுக்க இன்றைய முதல் புரமோவே காரசாரமாக இருந்தது\nதன்னை வைத்து நடக்கும் சண்டையை அபிராமி அதிர்ச்சியுடன் இருவரையும் மாறி மாறி பார்க்க, இந்த சண்டையை இன்னொருபுறம் உள்ளுக்குள் சந்தோஷமாக மீராமிதுன் பார்க்க, மற்றவர்கள் வேடிக்கை பார்க்க என பிக்பாஸ் வீடு இன்று ஒரே களேபரமாக உள்ளது\nபிக்பாஸ் 3: நாமினேஷன் செய்யப்பட்டவர் யார் யார்\nகொடூர சித்ரவதை செய்து மதுமிதாவை ஒதுக்கிய ஹவுஸ்மேட்ஸ் - வீடியோவை பாருங்க\nநடந்ததை எண்ணி புலம்பிய மதுமிதா - கிண்டலடிக்கும் கவின்\nசேரன் மீது கொல காண்டில் இருக்கும் லொஸ்லியா ஆர்மி- வீடியோ\nமதுமிதாவை டார்கெட் செய்த ஹவுஸ்மெட்ஸ் - பிக்பாஸ் 7-ஆம் நாள்\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510846.12/wet/CC-MAIN-20200403092656-20200403122656-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2394864", "date_download": "2020-04-03T11:27:56Z", "digest": "sha1:N33LV5NFTRR4TXDO2ZCIUDC5KBOYBK2A", "length": 19101, "nlines": 268, "source_domain": "www.dinamalar.com", "title": "ஜெ., ஆன்மா தான் சிதம்பரத்தை பழி வாங்கியது! - Jayalalitha | Dinamalar", "raw_content": "\nசிங்கப்பூரில் பணியிடங்கள், பள்ளிகள் மூடல்\n144 தடை உத்தரவை கடுமையாக்க நேரிடும்: முதல்வர் இ.பி.எஸ்., 41\n'இஸ்லாமை போல் மார்க்சியமும் அடிப்படை வாத மதம் ... 44\nடில்லி மாநாட்டில் பங்கேற்ற 960 வெளிநாட்டினர் விசா ... 8\n1 மில்லியன் மதிப்புள்ள 'மாஸ்க்' தானமளித்த ... 3\nசீனாவில் நாளை துக்க தினம் அனுசரிப்பு 2\nவெளிநாட்டு மருத்துவ பட்டதாரிகளை அழைக்கும் அமெரிக்கா 4\nநிபுணர் ஆலோசனையை கேளுங்கள்: பிரதமருக்கு ப.சிதம்பரம் ... 98\n\" கொன்று புதைப்பேன்\" - பிலிப்பைன்ஸ் அதிபர் ... 35\nஒரே மாதத்தில் 20 லட்சம்: அமெரிக்காவில் சூடு பிடிக்கும் ... 3\nஜெ., ஆன்மா தான் சிதம்பரத்தை பழி வாங்கியது\nஜெ., ஆன்மா தான் சிதம்பரத்தை பழி வாங்கியது\nநெல்லை மாவட்டம், நாங்குநேரி இடைத்தேர்தலில் போட்டியிட்ட அ.தி.மு.க., வேட்பாளர் நாராயணனை ஆதரித்து, முதல்வர் இ.பி.எஸ்., இரண்டாம் கட்ட பிரசாரம் செய்தார்.முன்னீர்பள்ளம், கிருஷ்ணாபுரத்தில் அவர், 'ஜெயலலி��ா சாவில் மர்மம் உள்ளதாக ஸ்டாலின் கூறி வருகிறார். 'அவரது சாவிற்கு காரணமே, அவர்கள் தான். ஜெயலலிதா மீது, பொய் வழக்கு போட்டு, அவருக்கு தீராத மன உளைச்சலை ஏற்படுத்தி, சிறைக்கு அனுப்பினர். ஜெயலலிதாவிற்கு ஏற்பட்ட மன உளைச்சலால் தான், அவர் மரணமடைந்தார். அதற்கு கருணாநிதி, ஸ்டாலின், சிதம்பரம் தான் காரணம். ஜெ., ஆன்மா அவர்களை சும்மா விடாது. அவரது ஆன்மா தான், சிதம்பரத்தை சிறைக்கு அனுப்பியுள்ளது' என்றார்.மூத்த நிருபர் ஒருவர், 'ஜெயலலிதா என்ன சாதாரண ஆளா... முதல்வரா தானே இருந்தாங்க அவங்க மேலே, பொய் வழக்கு போட்டிருந்தால், அதை நிரூபித்து, தண்டனையில் இருந்து வெளிவந்திருக்கலாமே...' எனக் கூற, மற்ற நிருபர்கள் அதை ஆமோதித்து தலையசைத்தனர்.\nதினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.\n'ரஜினிக்கு பொன் ராதா பச்சைக் கொடி\nபக்கவாத்தியம் முதல் பக்கம் »\n» தினமலர் முதல் பக்கம்\nநிருபர்கள் சொல்வது தவறு...நீதி காங்கிரஸ்/திமுகவுக்கு சாதகமாகவே இருக்கிறது. எந்த கேஸ் எடுத்தாலும் திமுக தடை ஆணை /எது கேட்டாலும் ,கோருவது சுலபமாக கிடைக்கிறது..நடு இரவில் பிணத்தை மெரீனாவில் புதைக்க இடம் கோர்ட் எப்படி கொடுத்தது..புதிய செயலக கட்டிட விசாரணை என்ன ஆயிற்று.அதெப்படி விசாரிக்காமலேயே ஒருவன் குற்றமற்றவன் என்று தீர்மானிக்க முடிகிறது கோர்ட்டால்.ஜெயா பதவியிலுருந்தாலும் கோர்ட் யாருக்கு சாதகம் என்பதே.முடிவு செய்யும் விஷயம்\nஒரு கீழமை நீதிமன்றம், உயர் நீதிமன்றம், உச்ச நீதி மன்றம் அத்தனையிலும் நீண்ட காலம் விசாரணை, வாதங்களுக்குப்பின் தீர்ப்பு கிடைத்திருக்கையில், அவ்வழக்கையே பொய் வழக்கென்று கூறி, கோர்ட்டின் இறையாண்மையையே நிந்தித்ததாக முதல்வர் அவதூறு வழக்குக்கு கூட ஆளாகலாம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ��பாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\n'ரஜினிக்கு பொன் ராதா பச்சைக் கொடி\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nஏப்.14 வரை தினமலர் ஐபேப்பர்-ஐ இலவசமாக படிக்கலாம். Read it for FREE", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510846.12/wet/CC-MAIN-20200403092656-20200403122656-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/supplementary_detail.asp?id=48408&ncat=2&Print=1", "date_download": "2020-04-03T12:17:23Z", "digest": "sha1:EV2QLTY5Y7LZ4KG6BZVMQT4AC6A2L6SR", "length": 11042, "nlines": 134, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி வாரமலர்\nஏப்.,5 இரவில் மின்விளக்கை 'ஆப்' செய்து அகல்விளக்கு ஏற்றுங்கள்: பிரதமர் வே���்டுகோள் ஏப்ரல் 03,2020\nஉலகளவில் 10 லட்சத்து 16 ஆயிரத்து 793 மார்ச் 21,2020\nநிபுணர் ஆலோசனையை கேளுங்கள்: பிரதமருக்கு ப.சிதம்பரம் வேண்டுகோள் ஏப்ரல் 03,2020\nதிட்டமிடாமல் ஊரடங்கு அமலால் மக்களுக்கு பாதிப்பு: சோனியா ஏப்ரல் 03,2020\n'இஸ்லாமை போல் மார்க்சியமும் அடிப்படை வாத மதம் தான்:' எச்.ராஜா பதிலடி ஏப்ரல் 03,2020\nதசாவதாரத்தையும், சிலை வடிவில் தரிசிக்க, ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் அருகில், தசாவதார கோவில் இருக்கிறது. மதுரை அழகர்கோவிலில், தசாவதார சன்னிதி இருக்கிறது. ஆனால், தசாவதாரங்களையும் செப்புத் தகடுகளில் பொறித்து, ஒட்டியாணம் போல இடுப்பில் கட்டியிருக்கிறார், நாகப்பட்டினம், சவுந்தரராஜ பெருமாள்.\nஉத்தானபாத மகாராஜனின் குமாரன், துருவன். சிறு வயதில் சிற்றன்னையால் அவமானப் படுத்தப்பட்டான். அந்த அவமானத்தை துடைக்க, பூலோகம் மட்டுமின்றி, தேவலோகமும் தனக்கு அடிமையாக வேண்டும் என, பெருமாளை வேண்டி தவம் செய்தான்.\nதேவலோகம், தங்களிடமிருந்து பறிபோவதை விரும்பாத தேவர்கள், அவனது தவத்தை கலைக்க, இடைஞ்சல் செய்தனர். இருப்பினும், தவத்தை வெற்றிகரமாக முடித்த துருவன் முன், கருடன் மீது அமர்ந்து, பேரழகு பொருந்தியவராக, தரிசனம் தந்தார், பெருமாள்.\nபெருமாளின் அழகில் மயங்கிய துருவன், கேட்க வந்த வரத்தை மறந்தான்.\n'பெருமாளே... இந்த உலகம், எனக்கு அடிமையாகி, நான் என்ன செய்யப் போகிறேன் உனக்கு, நான் அடிமையாகிறேன். அதில் தான் உண்மையான சுகம் இருக்கிறது. உன் பேரழகை எப்போதும் தரிசிக்கும் பாக்கியத்தை தர வேண்டும்...' என்றான்.\nபெருமாளும், தன் அழகான திருக்கோலத்துடன், அவன் தவமிருந்த நாகப்பட்டினத்தில் தங்கினார். சவுந்தரராஜ பெருமாள் என, பெயர் பெற்றார்; சவுந்தரம் என்றால், அழகு.\nநாகங்களுக்கெல்லாம் தலைவனான ஆதிசேஷன், ஒரு இடத்தில், 'சாரபுஷ்கரணி' என்ற தீர்த்தத்தை உருவாக்கி, அதன் கரையில் அமர்ந்து, பெருமாளை நினைத்து தவமிருந்தது. பெருமாளுக்கு படுக்கையாக வேண்டும் என்பது, அதன் விருப்பம். அவரும் மகிழ்ந்து, படுக்கையாக ஏற்றுக்கொண்டார். நாகம், பெருமாளை ஆராதித்ததால், அதன் பெயரால், இவ்வூர், நாகப்பட்டினம் ஆனது.\nபெருமாளின், 108 திவ்ய தேசங்களில் இதுவும் ஒன்று. நான்கு யுகம் கண்ட இந்த பெருமாள், நின்ற, படுத்த, அமர்ந்த கோலங்களில் அருள்பாலிக்கிறார். தசாவதாரங்களை விளக்கக் கூடிய, செம��பு தகட்டாலான ஒட்டியாணம், பெருமாளின் இடையை அலங்கரிக்கிறது. இதைப் பார்த்தால் புண்ணியம் கிடைக்கும்; காள சர்ப்பதோஷம், திருமணத்தடை நீங்கும்.\nநரசிம்மர், இங்கு எட்டு கரத்துடன் அருள்பாலிக்கிறார். ஒரு கை பிரகலாதனை ஆசிர்வதிக்கிறது. இங்குள்ள அஷ்டபுஜ துர்க்கையும் சக்தி வாய்ந்தவள்.\nநாகப்பட்டினம் பேருந்து நிலையத்தில் இருந்து, 1 கி.மீ., துாரத்தில் கோவில் உள்ளது.\n'சென்ட்' தயாரிப்பது குடிசை தொழில்\nமனநலம் காக்கும் மகத்தான தொழில்கள்\n400 மொழிகளில் அசத்தும் மாணவர்\n» தினமலர் முதல் பக்கம்\n» வாரமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510846.12/wet/CC-MAIN-20200403092656-20200403122656-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/district/2020/02/21101720/1287097/Tiktok-video-issue-college-student-arrest-in-pudukkottai.vpf", "date_download": "2020-04-03T11:19:52Z", "digest": "sha1:AL3X7KZXNGAVBPLXK347PMIHRJGKMPLU", "length": 17509, "nlines": 183, "source_domain": "www.maalaimalar.com", "title": "புதுக்கோட்டையில் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் டிக் டாக் செய்த கல்லூரி மாணவர் கைது || Tiktok video issue college student arrest in pudukkottai", "raw_content": "\nசென்னை 03-04-2020 வெள்ளி தொடர்புக்கு: 8754422764\nபுதுக்கோட்டையில் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் டிக் டாக் செய்த கல்லூரி மாணவர் கைது\nபுதுக்கோட்டை பஸ் நிலையத்தில் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் “டிக் டாக்” செய்த கல்லூரி மாணவரை போலீசார் கைது செய்தனர்.\nபுதுக்கோட்டை புதிய பஸ் நிலையத்தில் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் டிக் டாக் செய்யும் மாணவரை படத்தில் காணலாம்\nபுதுக்கோட்டை பஸ் நிலையத்தில் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் “டிக் டாக்” செய்த கல்லூரி மாணவரை போலீசார் கைது செய்தனர்.\nஇந்தியா முழுவதும் பெரும்பாலானவர்கள் “டிக் டாக்” செயலியை பயன்படுத்தி வீடியோ தயார் செய்து வெளியிட்டு வருகின்றனர். இவ்வாறு “டிக் டாக்” செயலி மூலம் வீடியோ தயார் செய்து வெளியிடும் சிலர் மற்றவர்களின் மனம் புண்படும் வகையிலும், அருவருக்கத்தக்க வகையிலும் வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர். மேலும் சில வாலிபர்கள் போலீஸ் நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் “டிக் டாக்” செய்து வெளியிட்டு, பின்னர் போலீசாரால் கைது செய்யப்பட்டு உள்ளனர். இதேபோல புதுக்கோட்டை புதிய பஸ் நிலையம், திருச்சி ரெயில் நிலைய பஸ் நிறுத்தம், சாலையோரம் மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களிலும் கல்லூரி மாணவர் ஒருவர் பொதுமக்கள் மற்றும் மாணவ, மாணவிகளை அச்சுறுத்தும் வகையில் “டிக்டாக்” செய்து, அதை வெளியிட்டு உள்ளார். இந்த மாணவர், பொதுமக்கள் எதிர்பாராத நேரத்தில் அவர்கள் மீது இடிப்பது, அவர்களின் முன்பு முகம் சுளிக்கும் வகையில் நடனம் ஆடுவது, அவர்களை தள்ளி விடுவதுபோல “டிக் டாக்” செய்து வீடியோ வெளியிட்டு உள்ளார்.\nஇதைத்தொடர்ந்து அந்த கல்லூரி மாணவரை கைது செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண் சக்திகுமார், பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் “டிக் டாக்” செய்த கல்லூரி மாணவரை கைது செய்யுமாறு வடகாடு போலீசாருக்கு உத்தரவிட்டார். அதன்பேரில் வடகாடு போலீஸ் இன்ஸ்பெக்டர் பரத்சீனிவாஸ் அந்த மாணவரை கைது செய்தார். அவரது பெயர் கண்ணன் (வயது 21). வடகாடு அருகே உள்ள கருக்காகுறிச்சி பகுதியை சேர்ந்தவர். கைதான அந்த மாணவர் புதுக்கோட்டை அருகே உள்ள ஒரு தனியார் கல்லூரியில் படித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.\nதமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 411 ஆக அதிகரிப்பு\nதடையை மீறி வெளியே வந்தால் 144 உத்தரவு கடுமையாக்கப்படும்- முதலமைச்சர் எச்சரிக்கை\nஉத்தரபிரதேசத்தில் ஒரே நாளில் 172 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nகொரோனா பாதிப்பு... விளையாட்டு பிரபலங்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை\nஉத்திரபிரதேசத்தில் ஒரே நாளில் 172 பேருக்கு கொரோனா பாதிப்பு\nகொரோனா தடுப்பு நடவடிக்கை- மாநில ஆளுநர்களுடன் ஜனாதிபதி ஆலோசனை\nஇந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 56ஆக உயர்வு\nபாழாப்போன கொரோனாவை துரத்தணும்- சென்னை போலீசாரின் விழிப்புணர்வு பாடல்\nவேளாங்கண்ணி: சொந்த ஊருக்கு செல்ல முடியாமல் தவித்த 9 பேர் மீட்பு\nதூய்மை பணியாளர்களுக்கு முகக்கவசம் வழங்கிய செந்தில் பாலாஜி எம்.எல்.ஏ.\nதிண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரி கொரோனா சிறப்பு வார்டில் 74 பேருக்கு சிகிச்சை\nமதுரை மாவட்டத்தில் ஆட்டிறைச்சி கடைகள் மூடப்பட்டதால் மீன், கறிக்கோழி விலை உயர்வு\n‘எள்ளு வய’ பாடலுடன் நண்பர் இறந்ததாக ‘டிக்டாக்’கில் பதிவு - ஷாக் ஆன உறவினர்கள்\nமேற்கு வங்காளத்தில் 10-ம் வகுப்பு வினாத்தாளை டிக்-டாக்கில் வெளியிட்��� மாணவன் கைது\nடிக்-டாக் வீடியோவில் நடனமாடிய பெண் டிரைவர் ‘சஸ்பெண்டு’\nடிக்-டாக் காதலன் திருமணம் செய்ய மறுத்ததால் இளம்பெண் தற்கொலை முயற்சி\n‘டிக்டாக்’ செயலியை ஒழிக்க வேண்டும்- நாராயணசாமி\nபரிசோதனைக்கு சென்ற டாக்டர்கள் மீது கற்களை வீசி விரட்டியடித்த வன்முறை கும்பல்\nஇந்தியாவில் கொரோனா பெருக வழிவகுத்த 10 இடங்கள் கண்டுபிடிப்பு - மத்திய அரசு தீவிர கவனம்\nஅடுத்த ஒரு வாரத்தில் 50 ஆயிரம் பேர் உயிரிழப்பார்கள் - உலக சுகாதார அமைப்பு தகவல்\nஏர்டெல், வோடபோன் ஐடியா வாடிக்கையாளர்களுக்கு இலவச டாக்டைம்\nகையில் வைத்திருந்த பணத்தை வீதிகளில் தூக்கி வீசிய மக்கள்\nஊரடங்கு - 500 கி.மீ. நடைபயணம்... சொந்த ஊருக்கு செல்லும் வழியில் உயிரிழந்த நாமக்கல் வாலிபர்... அதிர்ச்சி சம்பவம்\nமருத்துவமனை செவிலியர்களிடம் அநாகரீகமாக நடந்துகொண்ட தப்லிகி ஜமாத் பங்கேற்பாளர்கள்\nதமிழ்நாட்டில் மேலும் 110 பேருக்கு கொரோனா: எண்ணிக்கை 234 ஆக உயர்வு\nவெளிநாடுகளை சேர்ந்த தப்லிகி ஜமாத் அமைப்பினர் அனைவரையும் இந்தியாவை விட்டு உடனடியாக வெளியேற்ற உத்தரவு\nதமிழகத்தில் மேலும் 50 பேருக்கு கொரோனா - பாதிப்பு எண்ணிக்கை 124 ஆக அதிகரிப்பு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510846.12/wet/CC-MAIN-20200403092656-20200403122656-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2020/01/rajitha_13.html", "date_download": "2020-04-03T10:53:31Z", "digest": "sha1:CSLBII56PNCJ2SAQ6PLGN6TTRDN4AKGR", "length": 7889, "nlines": 55, "source_domain": "www.pathivu.com", "title": "ராஜிதவுக்கு அழைப்பாணை - www.pathivu.com", "raw_content": "\nHome / கொழும்பு / ராஜிதவுக்கு அழைப்பாணை\nயாழவன் January 13, 2020 கொழும்பு\nமுன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவை 17ம் திகதி நீதிமன்றில் ஆஜராகுமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் அழைப்பாணை பிறப்பித்து உத்தரவிட்டுள்ளது.\nவெள்ளை வான் ஊடக சந்திப்பு தொடர்பாக நீதிமன்றினால் பிறப்பிக்கப்பட்ட பிடியாணைக்கமைய கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன கொழும்பு பிரதம நீதிவானினால் பிணையில் விடுவிக்கப்பட்டார்.\nஇந்த பிணை உத்தரவில் குறைபாடு உள்ளதாகவும் எனவே அதனை செல்லுபடியற்றதாக்குமாறு கோரி, சட்ட மா அதிபரால் தாக்கல் செய்யப்பட்ட மீள் திருத்த விண்ணப்பம் எதிர்வரும் 17 ஆம் திகதி எடுத்துக் கொள்ள கொழும்பு மேல் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.\nஅதற்கமைய, கு���ித்த மனுவின் எதிர்மனுதாரர்களுள் ஒருவரான முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவை குறித்த தினத்தில் நீதிமன்றில் ஆஜராகும் அழைப்பாணை விடுக்குமாறு கொழும்பு மேல்நீதிமன்ற நீதிபதி மஞ்சுள திலக்கரத்ன உத்தரவிட்டுள்ளார்.\n தமிழர்கள் வாழும் நாடுகளின் விபரங்கள்\nதமிழர்கள் வாழும் நாடுகளில் கொவிட்-19 என்று அழைக்கப்படும் கொரோனா தொற்று நோயில் இன்று திங்கட்கிழமை உயிரிழந்த மக்களின் எண்ணிக்கை மற்றும் தொற...\nஇன்றைய கொரோனா சாவு மற்றும் தொற்று உலக நாடுகளின் எண்ணிக்கை விபரங்கள்\nஇதுவரை 31,913 பேர் உலக நாடுகளில் கொரோனா வைரஸ் இறந்துள்ளனர். 704,074 பேர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 149,219 பேர் வைரஸ்\n\"கொரோனா\" நெருக்கடி விரக்தியால், யேர்மனியில் நிதி அமைச்சர் தற்கொலை\nஜேர்மனில் உள்ள ஹெஸ்ஸே மாநில நிதி மந்திரி தாமஸ் ஷெஃபர் (Thomas Schäfer)தற்கொலை செய்துகொண்டுள்ளதாக மாநில காவல்துறையினர் சந்தேகம்வெளியிட்டுள...\n தமிழர்கள் வாழும் நாடுகளின் இறப்பு விபரங்கள்\nதமிழர்கள் வாழும் உலக நாடுகளில் இன்று செவ்வாய்கிழமை கொரோனா வைரஸ் தொற்றில் இறந்தவர்கள் மற்றும் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை விபரங...\nசீயோன் ஆலய பயங்கரவாத சூத்திரதாரி அதிரடிகைது\nமட்டக்களப்பு - சீயோன் தேவாலயம் மீது உயிர்த்த (ஈஸ்டர்) ஞாயிறு பயங்கரவாத தற்கொலை குண்டுத் தாக்குதலை நடத்திய பயங்கரவாதியை வழிநடத்திய மற்றும் ...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு முல்லைத்தீவு கிளிநொச்சி மட்டக்களப்பு வவுனியா இந்தியா சிறப்பு இணைப்புகள் மன்னார் புலம்பெயர் வாழ்வு பிரித்தானியா எம்மவர் நிகழ்வுகள் பிரான்ஸ் தென்னிலங்கை திருகோணமலை மலையகம் மாவீரர் கட்டுரை அம்பாறை யேர்மனி வலைப்பதிவுகள் அமெரிக்கா சுவிற்சர்லாந்து வரலாறு விளையாட்டு சினிமா பலதும் பத்தும் ஆஸ்திரேலியா கனடா இத்தாலி கவிதை ஐரோப்பா தொழில்நுட்பம் முள்ளியவளை காணொளி மலேசியா டென்மார்க் பெல்ஜியம் அறிவித்தல் நெதர்லாந்து விஞ்ஞானம் நியூசிலாந்து சிங்கப்பூர் நோர்வே மருத்துவம் மத்தியகிழக்கு ஆசியா சிறுகதை ஆபிரிக்கா பின்லாந்து மண்ணும் மக்களும் ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510846.12/wet/CC-MAIN-20200403092656-20200403122656-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.allinallonlinejobs.com/2019/10/golden-corner-whats-app-group-support.html", "date_download": "2020-04-03T11:45:07Z", "digest": "sha1:O7JMTSS24NCWQGGALF4MJ3A5DO7PLWP7", "length": 16966, "nlines": 233, "source_domain": "www.allinallonlinejobs.com", "title": "ஆல் இன் ஆல் ஆன்லைன் ஜாப்ஸ்: GOLDEN CORNER :இப்பொழுது WHATS APP GROUP SUPPORT சேவையுடன் நமது தளம்.", "raw_content": "\nநமது தளத்தின் கோல்டன் மெம்பர்களுக்கு ஓரு மகிழ்ச்சியான செய்தி.\nபுதிய மற்றும் பழைய கோல்டன் மெம்பர்களின் நீண்ட கால கோரிக்கையினை ஏற்று தற்பொழுது நமது கோல்டன் மெம்பர்களுக்காக‌ வாட்ஸ் அப் குரூப் ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.இதனால் அனைத்து மெம்பர்களும் நமது ஃபாரம் பகுதியில் பதிவிடப்படும் பதிவுகள் வீடியோக்களின் இணைப்பினை இந்த குழுவிலும் பெற்று பயன் பெறலாம்.மேலும் டாலர் பணப் பரிமாற்றங்கள்,வுவச்சர் பரிமாற்றங்கள் எளிதாகவும் வேகமாகவும் இருக்கும்.\nமேலும் நமது தளம் இப்பொழுது முழுக்க முழுக்க முதலீடற்ற சர்வே வேலைகளுக்கே தீவிரமாகப் பயிற்சி அளிக்கின்றது.\nநமது 6 ஆண்டு கால ஆன்லைன் ஜாப்ஸ் பணிகளில் சர்வே ஜாப்ஸ் மட்டுமே எந்த ரிஸ்குமின்றி இன்னும் வருமானங்களை அளித்துக் கொண்டிருக்கின்றது.\nநமது சர்வே தளங்களில் பல மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன.\nநியோபக்ஸில் சர்வேக்களுக்கு 1 முதல் 5 டாலர் வரை கூட கிடைக்கின்றது.\nசமீபத்தில் நான் முடித்த $5 சர்வே வீடியோவிற்கான இணைப்பு இது.பார்க்கவும்.\nஇதனால் தினம் ஏராளமான சர்வேக்கள் கிடைக்கின்றன.இவற்றில் பாதி சர்வேக்களை சக்ஸஸாக முடித்தாலும் மாதம் ரூ 15000 வரை முழு நேரமாக சம்பாதிக்க முடிகின்றது.\nஇவை போக மொபைலிலும் 50% சர்வேக்களை முடிக்கலாம்.\nக்ளிக்சென்ஸ் இப்பொழுது YSENSE ஆக மாறிவிட்டது.மீண்டும் பேபால் மூலம் பே அவுட் கொடுக்கின்றார்கள்.\nஇது போக நமது போக நமது வழக்கமான சர்வே தளங்களில் சர்வேக்களும்,பே அவுட்டும் வந்து கொண்டிருக்கின்றன.\nஒரு சில ஆண்ட்ராய்ட் ஆப்ஸ்களும் பேமெண்ட் கொடுத்துக் கொண்டிருக்கின்றன.இவற்றில் இணைந்து இன்ஸ்டால் செய்தவுடன் கிடைக்கும் JOINING BONUS வவுச்சர் (Rs 300/-) மூலமாகவே நீங்கள் நமது சந்தாவிற்கு கட்டிய பணத்தினைச் சம்பாதித்துவிடலாம்.அது போக மாதா மாதம் எந்தப் பணியுமின்றி பே அவுட் எடுக்கலாம்.\nசந்தா பணம் அனுப்பியவுடன் உங்கள் வாட்ஸ் அப் மொபைல் நம்பரினையும் குறிப்பிட்டு மெயில் அனுப்பவும்.\nரினியூவல் செய்யப்பட்டவுடன் வாட்ஸ் அப் குழுவில் இணைக்கப்படுவீர்கள்.\nகோல்டன் மெம்பர்ஷிப் கட்டண விவரங்கள்.\nஒரு வருடச் சந்தா = 700/-ரூபாய்\nஅனுப்ப வேண்டிய வங்கி விவரங்கள்.\nSURVEY JOBS: சுமார் ரூ70000 மதிப்புள்ள‌ தினசரி சர்வே வீடியோ UPLOAD ஆதாரங்கள்.\nகடந்த 5 மாதங்களில் (11 OCT 2016 TO (15 MAR 2016) நமது கோல்டன் கார்னரில் கோல்டன் மெம்பர்களின் சர்வே பயிற்சிக்காக சுமார் ரூ 21 3 00/‍- வரைய...\nஆல் இன் ஆல்: மாதாந்திர பேமெண்ட் ஆதாரங்கள்.(ஜீலை 2013 முதல்)\nதினசரிப் பணிகள்: செக் லிஸ்ட்.\nTOP 30 சர்வே தளங்கள்\nபங்குச் சந்தை டெக்னிக்கல்ஸ் (26)\nமாதம் பத்தாயிரம் ரூபாய் (13)\nபங்குச் சந்தை டிப்ஸ் (4)\nபங்குச் சந்தைப் பயிற்சிகள். (4)\nBITCOIN ஓர் அறிமுகம். (1)\nதினம் 5 நிமிட வேலை:மாதம் ரூ 5000 வருமானம் :அப்பட்டமான ஆதாரங்கள்(12)\nதினம் 3$ என்ற வகையில் மாதம் 90$(ரு 5400/)க்கும் மேல் எந்த முதலீடுமின்றி உங்களை சம்பாதிக்க வைக்கிறது இந்த தளம். தினம் 5...\n25 நிமிட வேலையில் ரூ 750 சம்பாதிக்கலாம்:சர்வே வீடியோ ஆதாரம்\nநமது ஆல் இன் ஆல் ஆன்லைன் ஜாப்ஸ் தளம் 2013ஆம் ஆண்டிலிருந்தே ஆன்லைனில் மிகத் தீவிரமாக பணம் சம்பாதிக்கும் வழிமுறைகளை கையாண்டு வருகின்றது. ...\nஅரைமணி நேரத்தில் ஆயிரம் ரூபாய் சம்பாதிக்கலாம்:ஆதாரங்கள்.\nசர்வே வேலைகளில் எந்த முதலீடுமின்றி எளிதாக சம்பாதிக்கலாம் என்பதற்கு எத்தனையோ ஆதாரங்கள் நமது தளத்தில் உள்ளன. சர்வே வேலைகள் முதலீடில்...\nஆன்லைன் ஜாப்பில் ஈடுபடுபவர்கள் பல தளங்களில் BITCOIN வழியாக பேமெண்ட் பெறும் ஆப்ஷன உள்ளதைப் பார்த்திருக்கலாம்.பலருக்கும் இது பற்றிய குழப்பங்...\nநவம்பர் (2016) மாத ஆன்லைன் ஜாப்ஸ் வருமான ஆதாரங்கள்:ரூ 13000/-\nநவம்பர் (2016) மாத ஆன்லைன் வருமானம் ரூ 13000 /- ஆதாரங்கள் சராசரி மாதம் 10000 ரூபாய்க்கு மேல் பகுதி நேரமாக ஆன்லைன் மூலம...\nஉழைத்தால் உடனடி வருமானம் ரூ 1000 முதல் 2000 வரை ஒரே நாளில்\nஎந்த முதலீடும் தேவையில்லை.கீழ்கண்ட பேனரில் க்ளிக் செய்து இந்த தளத்தில் சேருங்கள்.மிக எளிதான எல்லோரும் புரிந்துகொள்ளும் விமான ...\nSURVEY JOBS: சுமார் ரூ70000 மதிப்புள்ள‌ தினசரி சர்வே வீடியோ UPLOAD ஆதாரங்கள்.\nகடந்த 5 மாதங்களில் (11 OCT 2016 TO (15 MAR 2016) நமது கோல்டன் கார்னரில் கோல்டன் மெம்பர்களின் சர்வே பயிற்சிக்காக சுமார் ரூ 21 3 00/‍- வரைய...\nஒரெயொரு ஆன்ட்ராய்டு ஆப்ஸ் Installation மூலம் பெற்ற வருமானம் ரூ 3376/‍‍-\nநீங்கள் முழு நேரமாக ஆன்லைனில் வேலை செய்பவராக இருக்கத் தேவையில்லை,பகுதி நேரமாகக் கூட பணிகள் செய்ய நேரமின்றி இருப்பவராகவும் இருக்கலாம்,ஆனால்...\nTRAFFIC MONSOON :தினம் 3$ வருமானம்: 4வது பேமெண்ட் ஆதாரம்.(5$)\nTRAFFIC MONSOON தளத்தில் சில வழிமுறைகளைக் கையாளுவதன் மூலம் எந்த முதலீடும் இல்லாமல் எந்த ADS PACKAGESகளும் வாங்காமல் தினம் 1$ முதல் 100$ வர...\nஜூலை&ஆகஸ்டு(2017)மாத ஆன்லைன் ஜாப்ஸ் வருமான ஆதாரங்கள்:ரூ 16500/-\nஜூலை&ஆகஸ்டு(2017)மாத ஆன்லைன் ஜாப்ஸ் வருமான ஆதாரங்கள்:ரூ 16500/- பத்து தளங்கள் போதும், மாதம் பத்தாயிரம் ரூபாய் பகுதி நேரமாக இண...\nநமது தளம் முழுக்க முழுக்க முதலீடற்ற ஆன்லைன் வேலைகளுக்கான பயிற்சிகளுக்கே முக்கியத்துவம் அளித்து வருகிறது.தனிப்பட்ட முறையில் எந்தவொரு முதலீட்டுத் திட்டத்தினையும் செயல்படுத்துவதில்லை.யாருடைய முதலீட்டினையும் கவருவதில்லை.நமது தளங்களின் விளம்பரங்களில்/பதிவுகளில் காணப்படும் மற்ற ஆன்லைன் ஜாப் தளங்களில் மற்றும் பங்குச் சந்தையில் முதலீடு செய்வது என்பது தங்களின் சொந்த அபாயத்திற்கு உட்பட்டவை.அதற்கு ஆல் இன் ஆல் ஆன்லைன் ஜாப்ஸ் தளம் எந்தவிதத்திலும் பொறுப்பாகாது என்பதை புரிந்து செயல்படவும்.நன்றி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510846.12/wet/CC-MAIN-20200403092656-20200403122656-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalakkalcinema.com/kavin-army-blast-losliya/88455/", "date_download": "2020-04-03T10:44:09Z", "digest": "sha1:K5QI63OSGQXDQC7VIUQGDCLRIW4QKSP6", "length": 6819, "nlines": 126, "source_domain": "kalakkalcinema.com", "title": "லாஸ்லியாவுக்கு எதுக்கு விருது?? கழுவி கழுவி ஊற்றும் நெட்டிசன்கள் - கவின் ஆர்மியும் இப்படி பண்றாங்களே.! - Kalakkal Cinema", "raw_content": "\nHome Latest News லாஸ்லியாவுக்கு எதுக்கு விருது கழுவி கழுவி ஊற்றும் நெட்டிசன்கள் – கவின் ஆர்மியும் இப்படி பண்றாங்களே.\n கழுவி கழுவி ஊற்றும் நெட்டிசன்கள் – கவின் ஆர்மியும் இப்படி பண்றாங்களே.\nபிக் பாஸ் லாஸ்லியாவுக்கு விருது கொடுத்ததை நெட்டிசன்கள் உட்பட கவின் ஆர்மியும் விமர்சனம் செய்து வருகின்றனர்.\nKavin Army Blast Losliya : உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் கலந்து கொண்டு பிரபலமானவர் லாஸ்லியா.\nபிக் பாஸ் வீட்டிற்குள் இருக்கும் போது கவினும் லாஸ்லியாவும் உருகி உருகி காதலித்தனர். ஆனால் தற்போது பேட்டி ஒன்றில் கவின் நான் சிங்கிள் தான் என கூறுகிறார்.\nலாஸ்லியா விருது விழா ஒன்றில் என்னை நானே நேசித்ததற்கு பிறகு தான் ஜெயிக்க ஆரம்பிச்சேன் என கூறுகிறார். ஆனால் கவினை பற்றியும் கவினுடனான காதலை பற்றியும் ஒரு வார்த்தை கூட பேசவில்லை.\nமேலும் லாஸ்லியாவுக்கு Beautiful Queen Of 2019 என்ற விருது வழங்கப்பட்டது. இதனை பார்த்த நெட்டி���ன்கள் லாஸ்லியாவுக்கு எதுக்கு இந்த விருது\nகவினை நல்லா பயன்படுத்தி மேல வந்துட்டு இப்போ எல்லாத்தையும் மறந்துட்டு பேசறீங்க என கவின் ஆர்மி கூட அவரை விமர்சனம் செய்கின்றனர்.\nNext articleசம்முமா ஜாக்கட் எங்க சமந்தாவின் போட்டோவால் ரசிகர்கள் கேள்வி – இந்த போட்டோக்களை நீங்களே பாருங்க.\nசிவாஜி கணேசன் தூக்கி வைத்திருக்கும் இந்த நடிகை யார் தெரியுமா ரசிகர்களே ஷாக் காக்கிய தகவல்.\nவிஜய் தான் அடுத்த சூப்பர் ஸ்டார்.. அஜித்தின் தீவிர ரசிகையும் நடிகையுமான ஒருவர் தான் இப்படி சொல்லியிருக்கிறார் – யார் அவர் தெரியுமா\nபிக்பாஸ் அறிவிப்பை வெளியிட்ட விஜய் டிவி, ரசிகர்கள் வைத்த கோரிக்கை – இதெல்லாம் நடக்கிற காரியமா பாஸ்\nசூர்யாவின் காக்க காக்க படத்தை தவற விட்ட இரண்டு முன்னணி நடிகர்கள் – யார்...\nகளத்தில் இறங்கிய அஜித் ரசிகர்கள், கூப்பிட்டு பாராட்டிய காவல்துறை – இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள்\nLOCK DOWN : நற்பணிகளில் இறங்கிய தல ரசிகர்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510846.12/wet/CC-MAIN-20200403092656-20200403122656-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81:%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%A8%E0%AF%81%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_(%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE)", "date_download": "2020-04-03T11:15:10Z", "digest": "sha1:C2XFBDMJW2VBUTPXDRB4I3XKNLAGUCBN", "length": 4931, "nlines": 79, "source_domain": "ta.wikipedia.org", "title": "பேச்சு:மருத்துவமும் நுகர்வோர் சட்டமும் (இந்தியா) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "பேச்சு:மருத்துவமும் நுகர்வோர் சட்டமும் (இந்தியா)\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇக்கட்டுரை அல்லது அதன் குறிப்பிடத்தக்க பகுதிகள் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு -2010 உடன் இணைந்த உலகத் தமிழ் இணைய மாநாட்டின் நிகழ்வுகளில் ஒன்றாக நடத்தப்பட்ட விக்கிப்பீடியா கட்டுரைப்போட்டிக்காக எழுதப்பட்டது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 10 ஆகத்து 2010, 02:00 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510846.12/wet/CC-MAIN-20200403092656-20200403122656-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://worldtamiltube.com/watch.php?vid=9978d0c6f", "date_download": "2020-04-03T11:19:28Z", "digest": "sha1:ABJ6VS6BXHNGLITD446YSB47H3LRCEW2", "length": 9558, "nlines": 204, "source_domain": "worldtamiltube.com", "title": "இந்தியாவில் கொரோனா உயிரிழப்பு 13ஆக உயர்வு", "raw_content": "\nஇந்தியாவில் கொரோனா உயிரிழப்பு 13ஆக உயர்வு\nநாடு முழுவதும் 649 பேர் கொரோனாவால் பாதிப்பு\nபுதிதாக உயிரிழந்த இருவரை சேர்த்து பலி எண்ணிக்கை 13 ஆக உயர்வு\nஜம்மு - காஷ்மீரில் முதல் பலியாக 65 வயது மதபோகர் உயிரிழப்பு\nமதபோதகருடன் தொடர்பிலிருந்த 4 பேருக்கு பாதிப்பு உறுதி\nமகாராஷ்டிராவில் 4வதாக பெண் ஒருவர் உயிரிழப்பு\nஇந்தியாவில் கொரோனா உயிரிழப்பு 6 ஆக உயர்வு | Coronavirus | India\nஇந்தியாவில் கொரோனாவால் 50 பேர் உயிரிழப்பு; பாதிக்கப்பட்டோர் 1,965 பேர்\nஇந்தியாவில் கொரோனா தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 25ஆக உயர்வு\nஇந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,637ஆக உயர்வு\nகொரோனாவுக்கு இந்தியாவில் மேலும் ஒருவர் பலி - உயிரிழந்தோர் எண்ணிக்கை 26 ஆக உயர்வு\nஇந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 7ஆக உயர்வு\nஇந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,301ஆக உயர்வு\nஇந்தியாவில் கொரோனா உயிரிழப்பு 13ஆக உயர்வு\nநாடு முழுவதும் 649 பேர் கொரோனாவால் பாதிப்பு புதிதாக உயிரிழந்த இருவரை சேர்த்து பலி எண்ணிக்கை 13 ஆக உயர்வு ஜம்மு - காஷ்மீரில் முதல் பலியாக 65 வயது மதபோக...\nஇந்தியாவில் கொரோனா உயிரிழப்பு 13ஆக உயர்வு\nசாவு கண்டு நான் ஒரு போதும் பயப்படபோவதில்லை நான் இருக்கும் போது அது வரப்போவதில்லை நான் இருக்கும் போது அது வரப்போவதில்லை அது வரும் போது நான் இருக்க போவதில்லை அது வரும் போது நான் இருக்க போவதில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510846.12/wet/CC-MAIN-20200403092656-20200403122656-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.64, "bucket": "all"} +{"url": "https://www.qatartntj.com/2013/01/", "date_download": "2020-04-03T10:49:27Z", "digest": "sha1:2PCGXDFCFI4IEZ7RPAPWDCFG5GKBNKAA", "length": 36909, "nlines": 350, "source_domain": "www.qatartntj.com", "title": "QITC (கத்தர் TNTJ): 1/1/13 - 2/1/13", "raw_content": "\n100 தலைப்புகளில் கட்டுரைகள் (பயான் குறிப்புகள்)\nபேச்சாளர்களுக்கான சொற்பொழிவு குறிப்புகள் (50 தலைப்புகள்)\nபிறமத தாஃவாவிற்கு பயன்படும் கட்டுரைகள் (குறிப்புகள்)\nஇஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்\nகத்தர் இந்திய தவ்ஹீத் மையம் (QITC) கத்தர்வாழ் தமிழ் பேசும் முஸ்லிம் சமூகத்திடம் இஸ்லாத்தை தூய வடிவில் எடுத்துரைக்க வியாழன் இரவு சிறப்பு பயான்கள், வெள்ளி ஜும்மா தொழுகைக்கு பின் பயான்கள், இஸ்லாமிய அடிப்படைக் கல்வி, பெண்களுக்கான சிறப்பு பயான்கள் போன்ற தாவா நிகழ்ச்சிகளையும், இரத்ததானம் போன்ற சமுதாய பணிகளையும், இஸ்லாத்தை மாற்று மத சகோதரர்களுக்கு எடுத்துரைக்க கலந்துரையாடல்கள் மற்றும் தாவா பயிற்சிகளையும் அளித்து வருகின்றது.\n100 தலைப்புகளில் கட்டுரைகள் (பயான் குறிப்புகள்)\nபிறமத தாஃவாவிற்கு பயன்படும் கட்டுரைகள் (குறிப்புகள்)\nஅல்லாஹ்வின் நிழலில் ஒன்று கூடுவோம்\nதவிர்க்க வேண்டிய மூன்று விஷயங்கள்\nவியாழன், 31 ஜனவரி, 2013\nவேலை வாய்ப்பு செய்திகள் - 30-01-2013\nஏக இறைவனின் திருப்பெயரால் ...\nநமது சகோதரர்கள், வளைகுடா நாடுகள் மற்றும் இந்தியாவில் வேலை வாய்ப்பு பற்றிய செய்திகளை அறிந்து கொள்வதற்காக, டைம்ஸ் ஆப் இந்தியா மற்றும் தி ஹிண்டு நாளிதழ்கள் (30-01-2013) ஆகியவற்றில் வெளிவந்த விளம்பரங்கள் கீழே தரப்பட்டுள்ளன.\nமேலும், eNRI டைம்ஸ் வார இதழில் வாரந்தோரும் வெள்ளியன்று வேலை வாய்ப்பு பற்றிய செய்திகள் இடம்பெறுகின்றன.\nதிங்கள், 28 ஜனவரி, 2013\n\"விஸ்வரூபம்\" திரைப்படத்தை தடை செய்ததற்கு, கத்தர் அரசுக்கு நன்றி\nபதிவர்: QITC web | பதிவு நேரம்: 1/28/2013 | பிரிவு: சிறப்பு செய்தி\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமா'அத், கத்தர் மண்டல அமைப்பாகிய கத்தர் இந்திய தவ்ஹீத் மையம் [QITC] வேண்டிக் கொண்டதன் அடிப்படையில், கேடு கெட்ட \"விஸ்வ(விஷம)ரூபம்\" திரைப்படத்தை தடை செய்ததற்கு, கத்தர் அரசுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.\n27-01-2013 ஞாயிறு காலை சுமார் 10:00 மணி அளவில், கத்தர் மண்டல இணைச்செயலாளர் சென்னை சகோதரர். ஃபக்ருதீன் அலீ அவர்கள் தலைமையில், ஆத்தூர் மவ்லவி, அப்துஸ்ஸமத் மதனீ, பண்டாரவாடை சகோதரர். சபீர் அஹ்மத், சமயபுரம் சகோதரர். காதர் மீரான் ஆகியோர் அடங்கிய குழு, கத்தர் அரசு இஸ்லாமிய பிரச்சாரத் துறை (ஃபனார்) யின் இயக்குநர் - கத்தர் நாட்டைச் சார்ந்த சகோதரர். ஃபஹத் பின் உக்ளா அல்-ருவைலி அவர்களை சந்தித்து, கத்தர் இந்திய தவ்ஹீத் மையம் [QITC] வேண்டிக் கொண்டதன் அடிப்படையில், கேடு கெட்ட \"விஸ்வ(விஷம)ரூபம்\" திரைப்படத்தை தடை செய்வதற்கு உரிய அமைச்சகத்தை தொடர்பு கொண்டு நடவடிக்கை எடுத்ததற்காக நன்றி தெரிவித்தது. பதிலுக்கு, சகோதரர். ஃபஹத் அவர்கள் கத்தர் இந்திய தவ்ஹீத் மையத்தின் [QITC] முயற்சிக்கு நன்றி தெரிவித்து விட்டு 'இந்த தகவலை நீங்கள் மட்டும் தான் கொண்டு வந்துள்ளீர்கள் என்று கூறி, நமக்காக பிரார்த்தனையும்' செய்தார். சந்திப்பின் போது ஃபனாரின் மேற்பார்வையாளர் - ஸூடான் நாட்டைச் சார்ந்த டாக்டர். அலீ இத்ரீஸ் அவர்கள் உடனிருந்தார்கள்.\nபிறகு, இக்குழு, கால�� சுமார் 11:30 மணி அளவில், கத்தர் அரசு இஸ்லாமிய அலுவல்கள் அமைச்சகம் சென்று, அங்கு ஊடகக் கண்காணிப்பாளராக பணிபுரியும் கத்தர் நாட்டைச் சார்ந்த சகோதரர். ஜாபிர் பின் ஹமத் ஆல-தஜ்ரான் அவர்களை சந்தித்து, கத்தர் இந்திய தவ்ஹீத் மையம் [QITC] வேண்டிக்கொண்டதன் அடிப்படையில், கேடு கெட்ட \"விஸ்வ(விஷம)ரூபம்\" திரைப்படத்தை தடை செய்வதற்கு 'கத்தர் அரசு கலை மற்றும் கலாச்சார அமைச்சகத்தை' தொடர்பு கொண்டு நடவடிக்கை எடுத்ததற்காக நன்றி தெரிவித்தது. பதிலுக்கு, சகோதரர்.ஜாபிர் அவர்கள் கத்தர் இந்திய தவ்ஹீத் மையத்தின் [QITC] முயற்சிக்கு நன்றி தெரிவித்து விட்டு, எதிர்காலத்தில் இதைப்போல் எந்தவொரு பிரச்சினையாக இருந்தாலும் உடன் கொண்டு வாருங்கள் - ஆவண செய்கிறேன் என்று கூறி நமக்காக பிரார்த்தனையும்' செய்தார்.\n25-01-2013 கத்தர் மண்டல மர்கஸில் \"பெண்கள் சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி\"\nபதிவர்: QITC web | பதிவு நேரம்: 1/28/2013 | பிரிவு: மாதந்திர பெண்கள் சிறப்பு பயான்\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமா'அத்-கத்தர் மண்டல மர்கஸில் [QITC-கத்தர் இந்திய தவ்ஹீத் மையம்] ஒவ்வொரு மாதமும் இறுதி வெள்ளிக்கிழமைகளில், பெண்களுக்கு பெண்களே நடத்தும் மாதாந்திர \"பெண்கள் சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி\", 25-01-2013 வெள்ளி அன்று மாலை 7:00 மணி முதல் 8:00 மணி வரை நடைபெற்றது.\nஆரம்பமாக,சகோதரி.கதீஜத்துல் நூரிய்யா அவர்கள் 'இஸ்லாமிய புணரமைப்பில் பெண்களின் பங்கு' என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.\nஅடுத்ததாக,சகோதரி.அஷ்ரஃப் நிஷா அவர்கள் 'உலகாசையை உதறித் தள்ளுவோம்' என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.\nஇறுதியாக,சென்ற மாத தேர்வில் முதல் மூன்று நிலைகளைப் பிடித்த சகோதரிகளுக்கு 'நபிமொழி தமிழாக்கம்' புத்தகம் ஊக்கப்பரிசாக வழங்கப்பட்டது.\nஇந்த நிகழ்ச்சியில் 60 க்கும் மேற்பட்ட சகோதரிகளும், சிறுமிகளும் கலந்து கொண்டார்கள்.\n25-01-2013 கத்தர் மண்டல \"த'அவாக்குழு கூட்டம்\"\nபதிவர்: QITC web | பதிவு நேரம்: 1/28/2013 | பிரிவு: ஆலோசனை கூட்டம்\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமா'அத்-கத்தர் மண்டல மர்கஸில் [QITC] , \"த'அவாக்குழு கூட்டம்\", 25-01-2013 வெள்ளி மாலை 7:15 மணி முதல் இரவு 9:00 மணி வரை மண்டல செயலாளர் மற்றும் த'அவா குழு பொறுப்பாளர் மௌலவி, முஹம்மத் அலீ, M.I.Sc., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.\nஇக்கூட்டத்தில் துவக்கமாக \"ஃபிப்ரவரி -2013 மாத வியாழன்&வெள்ளி பயான் பட்டியல் மற்றும் சிறார்கள் தர்��ியா பட்டியல்\" வெளியிடப்பட்டது.\nபின்பு, 'கத்தர் நாட்டில் விஸ்வரூபம் திரைப்படம் நம் முயற்சியால் தடை செய்யப்பட்டது, அல் -நஜாஹ் கிளை சொற்பொழிவு முன்னேற்றம், த'அவாவை விரிவுபடுத்துவது, த'அவா குழு உறுப்பினர்களின் பங்களிப்பு, நேரம் தவறாமை, பேசும் தலைப்புகளை தேர்ந்தெடுத்தல், ஆன்லைன் நிகழ்ச்சி, இருமாதத்திற்கொருமுறை இனிய மார்க்கம்' போன்ற பல விஷயங்கள் குறித்து விரிவாக அலசப்பட்டு,முடிவுகள் எடுக்கப்பட்டன.\nஇக்கூட்டத்தில் 13 உறுப்பினர்கள் கலந்து கொண்டார்கள்.\n25-01-2013 கத்தர் மண்டல மர்கஸில் அரபி இலக்கணப் பயிற்சி\nபதிவர்: QITC web | பதிவு நேரம்: 1/28/2013 | பிரிவு: அரபி கல்வி\nதமிழ் நாடு தவ்ஹீத் ஜமா'அத்,கத்தர் மண்டல மர்கஸில் [QITC] ,25-01-2013 வெள்ளிக்கிழமை அன்று மாலை 5:40 மணி முதல் 6:40 மணி வரை, வாராந்திர \"அரபி இலக்கணப் பயிற்சியின்\" இருபத்து ஆறாவது வகுப்பு நடைபெற்றது.\nஸவூதி மர்கஸ் அழைப்பாளர் மவ்லவி,அப்துஸ்ஸமத் மதனீ அவர்கள் இவ்வகுப்பில் 'வினைச்சொற்களின் வடிவங்களை கேள்வி-பதில் முறையில்\" நடத்தினார்கள்.\nஇதில்,இந்திய - இலங்கை நாடுகளை சார்ந்த சில சகோதர- சகோதரிகள் கலந்து கொண்டார்கள்.\nஇன்ஷாஅல்லாஹ், இவ்வகுப்பு ஒவ்வொரு வாரமும் ,இம்மர்கஸில் ,மஃக்ரிப் தொழுகையை தொடர்ந்து,நடைபெறும்.\n25-01-2013 கத்தர் மண்டல கிளைகளில் வாராந்திர சொற்பொழிவுகள்\nபதிவர்: QITC web | பதிவு நேரம்: 1/28/2013 | பிரிவு: கிளை பயான்\nஅல்லாஹுவின் பேரருளால்,தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், கத்தர் மண்டலத்தின் பின்வரும் கிளைகளில் கடந்த 25-01-2013 வெள்ளி அன்று வாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.\n1. வக்ரா பகுதியில்- சகோதரர். ஃபக்ருதீன் அலீ அவர்கள் உரையாற்றினார்கள்.\n2 . நஜ்மா பகுதியில்- சகோதரர். ஹயாத் பாஷா அவர்கள் உரையாற்றினார்கள்.\n3 .அல் அத்தியா பகுதியில் – மௌலவி,அப்துஸ்ஸமத் மதனீ அவர்கள் உரையாற்றினார்கள்.\n4 .முஐதர் பகுதியில் – மௌலவி,இஸ்ஸதீன் ரிழ்வான் ஸலஃபி சகோதரர்.தஸ்தகீர் அவர்கள் உரையாற்றினார்கள்.\n5. லக்தா பகுதியில் - மௌலவி,அன்ஸார் மஜீதி அவர்கள் உரையாற்றினார்கள்.\n6 . அல் ஃஹீஸா பகுதியில் - சகோதரர்.முஹம்மத் யூசுஃப் அவர்கள் உரையாற்றினார்கள்.\n7.சலாத்தா ஜதீத் பகுதியில்- மௌலவி,முஹம்மத் அலீ,M.I.Sc., அவர்கள் உரையாற்றினார்கள்.\n8.ம'அமூரா பகுதியில் – சகோதரர்.தஸ்தகீர் அவர்கள் உரையாற்றினார்கள்.\n9. பின் மஹ்மூத் பகுதியி���்-மௌலவி,லாயிக் அவர்கள் உரையாற்றினார்கள்.\n10. கரத்திய்யாத் பகுதியில் - சகோதரர்.அப்துர்ரஹ்மான் அவர்கள் உரையாற்றினார்கள்.\nஇந்நிகழ்ச்சியில் இந்திய- இலங்கையைச் சேர்ந்த பல சகோதரர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.\nசனி, 26 ஜனவரி, 2013\n24-01-2013 கத்தர் மண்டலத்தில், \"சிறார்கள் தர்பியா\"\nபதிவர்: QITC web | பதிவு நேரம்: 1/26/2013 | பிரிவு: சிறார்கள் தர்பியா\nதமிழ் நாடு தவ்ஹீத் ஜமா'அத்,கத்தர் மண்டலத்தில், \"சிறார்கள் தர்பியா\" 24-01-2013 வியாழன் அன்று இரவு 9 மணி முதல் 10 மணி வரை,மண்டல இணைச் செயலாளர் சகோதரர்.வக்ரா ஃபக்ருதீன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.\nஇவ்வகுப்பில்,மௌலவி,லாயிக் அவர்கள் \"தொழுகை\" என்ற தொடர் தலைப்பில் சிறுவர்-சிறுமிகளுக்கு தர்பியா நடத்தினார்கள்.இதில் பல சிறார்கள் கலந்து கொண்டு பயனடைந்தார்கள்.\n24-01-2013 கத்தர் மண்டல மர்கஸில் வாராந்திர சொற்பொழிவு\nபதிவர்: QITC web | பதிவு நேரம்: 1/26/2013 | பிரிவு: வாராந்திர பயான்\nதமிழ் நாடு தவ்ஹீத் ஜமா'அத், கத்தர் மண்டல மர்கஸில் [QITC] வாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சி 24-01-2013 வியாழன் இரவு 8:30 மணி முதல் 10:15 மணி வரை துணைச் செயலாளர் சகோதரர்.அப்துர்ரஹ்மான் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.\nஆரம்பமாக, மண்டல அழைப்பாளர் சகோதரர்.காதர் மீரான் அவர்கள் \"செய்த வினையை சிந்திப்போம்\" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.\nஅடுத்ததாக, மண்டல அழைப்பாளர் மௌலவி,லாயிக் அவர்கள் \"மறுமையில் படைப்பாளனும்-படைப்பினங்களும்\" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.\nஇறுதியாக, மண்டல அழைப்பாளர் மௌலவி,முஹம்மத் அலீ,M.I.Sc.,அவர்கள் \"மவ்லீதை மவ்தாக்குவோம்\" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.\nதொடர்ந்து, தமிழகம் - தஞ்சாவூர் மாவட்டம் - கரம்பக்காடு என்ற ஊரைச் சார்ந்த சகோதரர்.சந்திர போஸ் அவர்களுக்கு, இஸ்லாமிய மார்க்கத்தை அறிந்து கொள்வதற்காக \"திருக்குர்'ஆன் தமிழாக்கம், திருமறையின் தோற்றுவாய், திருக்குர்'ஆனின் அறிவியல் சான்றுகள், அர்த்தமுள்ள மார்க்கம் மற்றும் மனிதனுக்கேற்ற மார்க்கம்\" ஆகிய புத்தகங்களை மண்டல துணைச் செயலாளரும், இஸ்லாமிய அழைப்புப்பிரிவு பொறுப்பாளராகுமாகிய சகோதரர். அப்துர்ரஹ்மான் அவர்கள் மண்டலம் சார்பாக இலவசமாக வழங்கி இஸ்லாத்தைப் பற்றி அவருக்கு எடுத்துக் கூறினார்கள்\nபின்பு, மண்டல இணைச் செயலாளர் சகோதரர்.வக்ரா ஃபக்ருதீன் அவர்கள் அறிவிப்புகள் பல ச��ய்து ,தொடர்ந்து இன்றைய பயானில் இருந்து மூன்று கேள்விகள் கேட்டு நிகழ்ச்சியை நிறைவு செய்தார்கள்.\nஇந்நிகழ்ச்சியில் இந்திய-இலங்கையை சேர்ந்த 140-க்கும் மேற்பட்ட சகோதர- சகோதரிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டார்கள்.\nநிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் இரவு உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.\n24-01-2013 கத்தர் மண்டலம் - அல்-நஜாஹ் கிளையில் வாராந்திர சொற்பொழிவு\nபதிவர்: QITC web | பதிவு நேரம்: 1/26/2013 | பிரிவு: கிளை பயான்\nதமிழ் நாடு தவ்ஹீத் ஜமா'அத், கத்தர் மண்டலம், சனாயிய்யா பகுதியிலுள்ள அல்-நஜாஹ் கிளையில் அல்-நஜாஹ் ஆட்டோமேடிக் டைல்ஸ் ஃபேக்டரி வளாகத்தில், 24-01-2013 வியாழன் இரவு 8:30 மணி முதல் 9:30 மணி வரை, வாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது.\nஆரம்பமாக, மண்டல அழைப்பாளர் சகோதரர்.தஸ்தகீர் அவர்கள் 'மண்ணை கவ்வச் செய்யும் மவ்லீத்' என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.\nஅடுத்ததாக,மண்டல அழைப்பாளர் மௌலவி,இஸ்ஸதீன் ரிழ்வான் ஸலஃபி அவர்கள் 'மார்க்கத்தின் பார்வையில் மரண தண்டனை' என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.\nஇறுதியாக, மண்டல தலைவர் டாக்டர்.அஹ்மத் இப்ராஹீம் அவர்கள் அறிவிப்புகள் பல செய்து நிகழ்ச்சியை நிறைவு செய்தார்கள்.\nஇந்நிகழ்ச்சியில் இந்திய-இலங்கையை சேர்ந்த 60-க்கும் மேற்பட்ட சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டார்கள்.\nபுதிதாக இன்று வந்திருந்த 10 சகோதரர்களுக்கு \"ஜமா'அத் காலண்டர்,இறைவனிடம் கையேந்துங்கள் என்ற புத்தகம், வேதம் கொடுக்கப்பட்டோர் யார் என்ற புத்தகம்,ஏகத்துவம் மாத இதழ்,கொள்கை விளக்கம் என்ற சி.டி ,இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் டி.வீ.டி,ஏழு தலைப்புகளில் உரைகள் அடங்கிய டி.வீ.டி\" ஆகியவை அன்பளிப்பாக வழங்கப்பட்டன.\nநிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் இரவு உணவு வழங்கப்பட்டது.\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\n100 தலைப்புக்களில் பயான் குறிப்புகள்\nபிறமத தாஃவாவிற்கு பயன்படும் கட்டுரைகள் (குறிப்புகள்)\nஆன் லைன் நிகழ்ச்சி (3)\nஇக்ரா மாத இதழ் (2)\nஇஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் (22)\nஇஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் (27)\nஏகத்துவம் மாத இதழ் (3)\nஃபனார் (FANAR) நிகழ்ச்சி (27)\nசொத்து பங்கீடு முறை (2)\nமனித குல வழிகாட்டி திருக்குர்ஆன் (6)\nமனித நேய உதவி (6)\nமாதந்திர பெண்கள் சிறப்பு பயான் (54)\nரமலான் சிறப்பு நிகழ்ச்சி (81)\nரமளான் தொடர் உரை (3)\nவேலை வாய்ப்பு செய்திகள் - 30-01-2013\n\"விஸ்வரூபம்\" திரைப்படத்தை தடை செய்ததற்கு, கத்தர் அ...\n25-01-2013 கத்தர் மண்டல மர்கஸில் \"பெண்கள் சிறப்பு ...\n25-01-2013 கத்தர் மண்டல \"த'அவாக்குழு கூட்டம்\"\n25-01-2013 கத்தர் மண்டல மர்கஸில் அரபி இலக்கணப் பயி...\n25-01-2013 கத்தர் மண்டல கிளைகளில் வாராந்திர சொற்பொ...\n24-01-2013 கத்தர் மண்டலத்தில், \"சிறார்கள் தர்பியா\"...\n24-01-2013 கத்தர் மண்டல மர்கஸில் வாராந்திர சொற்பொழ...\n24-01-2013 கத்தர் மண்டலம் - அல்-நஜாஹ் கிளையில் வார...\n24-01-2013 கத்தர் மண்டலம்-அல் ஃஹோர் கிளையில் சொற்ப...\nகத்தரில் விஸ்வரூபம் படத்திற்கு தடை\n\"தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா'அத்தின் தனித்துவம்\" வீடியோ ...\n\"இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம்\" வீடியோ - சகோ. பக்கீர்...\n18-01-2013 கத்தர் மண்டல கிளைகளில் வாராந்திர சொற்பொ...\n18-01-2013 கத்தர் மண்டல மர்கஸில் அரபி இலக்கணப் பயி...\n17-01-2013 கத்தர் மண்டலத்தில், சனாயிய்யா பகுதியில்...\n17-01-2013 கத்தர் மண்டலத்தில், \"சிறார்கள் தர்பியா\"...\n17-01-2013 கத்தர் மண்டல மர்கஸில் வாராந்திர சொற்பொழ...\nவேலை வாய்ப்பு செய்திகள் - 18-01-2013\nசனாயிய்யா பகுதியில் QITC-யின் வாராந்திர சிறப்பு சொ...\n10-01-2013 கத்தர் மண்டலத்தில், \"சிறார்கள் தர்பியா\"...\n10-01-2013 கத்தர் மண்டல மர்கஸில் வாராந்திர சொற்பொழ...\n11-01-2013 கத்தர் மண்டல மர்கஸில் அரபி இலக்கணப் பயி...\n11-01-2013 கத்தர் மண்டல கிளைகளில் வாராந்திர சொற்பொ...\n10-01-2013 கத்தர் மண்டலத்தில் மனித நேய உதவி\nவேலை வாய்ப்பு செய்திகள் - 11-01-2013\n04-01-2013 கத்தர் மண்டல கிளைகளில் வாராந்திர சொற்பொ...\n04-01-2013 \"கத்தர் மண்டல நிர்வாகிகள் கூட்டம்\"\n04-01-2013 கத்தர் மண்டல மர்கஸில் அரபி இலக்கணப் பயி...\n03-01-2013 கத்தர் மண்டலத்தில், \"சிறார்கள் தர்பியா\"...\n03-01-2013 கத்தர் மண்டல மர்கஸில் வாராந்திர சொற்பொழ...\nவேலை வாய்ப்பு செய்திகள் - 04-01-2013\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510846.12/wet/CC-MAIN-20200403092656-20200403122656-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/it-news-features-in-tamil/traffic-police-fine-can-br-paid-through-paytm-117061000034_1.html", "date_download": "2020-04-03T11:49:07Z", "digest": "sha1:3B5RQ62W6FJPRFZZKE7JMUZBWEJKYAZD", "length": 10152, "nlines": 157, "source_domain": "tamil.webdunia.com", "title": "அபராதத்தை இனி பேடிஎம்-ல் செலுத்தலாம்!! | Webdunia Tamil", "raw_content": "வெள்ளி, 3 ஏப்ரல் 2020\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ர��‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nஅபராதத்தை இனி பேடிஎம்-ல் செலுத்தலாம்\nசாலை விதிகளை மீறும் போது டிராபிக் போலீஸார் விதிக்கும் அபராதத்தை பேடிஎம்-ல் செலுத்தும் வசதி அறிமுகப் படுத்தப்பட்டுள்ளது.\nமத்திய அரசு அனைத்து வசதிகளையும் சேவைகளையும் டிஜிட்டல் மயமாக்கி வருகிறது. மொபைல் பேமண்ட் எனப்படும் பேடிஎம் நிறுவனத்துடன் தேசிய டிராபிக் போலீஸார் கைகோர்த்துள்ளனர்.\nஎனவே, இனி டிராபிக் போலீஸார் விதிக்கும் அபராததை ஆன்லைனில் செலுத்தலாம். அபராத பணத்தை செலுத்தியவுடன், டிஜிட்டல் இன் வாய்ஸ் குறிப்பிட்ட போலிஸ் அதிகாரிக்கு அனுப்பப்படும்.\nபின்னர், தொகை பெறப்பட்டதும், அபராதம் விதிக்கப்பட்ட நபரின் ஆவணங்கள் அனைத்து தபால் மூலம் அவரை வந்து சேரும்.\nரூ.2 லட்சத்திற்கு ரொக்கமாக பணமெடுத்தால் 100% அபராதம்\nஃபேஸ்புக்கில் லைக் செய்தவருக்கு 4000 டாலர் அபராதம்\nஇனி பிளாஸ்டி பேக் பயன்படுத்தினால் ரூ.5,000 அபராதம்\nஃபேஸ்புக் நிறுவனத்திற்கு ரூ.773 கோடி அபராதம்\nஇடுப்பு சைஸ் குறைந்தால் 82,000 டாலர் அபராதம். அழகிகளுக்கு பிரான்ஸ் எச்சரிக்கை\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510846.12/wet/CC-MAIN-20200403092656-20200403122656-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://trendlylife.com/2020/02/13/%E0%AE%A8%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%95/", "date_download": "2020-04-03T11:52:54Z", "digest": "sha1:RDZGCL4H3LU62WO5D5HAPHKBGHCG4EMG", "length": 21520, "nlines": 177, "source_domain": "trendlylife.com", "title": "நல்ல காதலிக்கான அறிகுறிகள் என்னென்ன தெரியுமா? இந்த மாதிரி காதலி கிடைக்க அதிர்ஷ்டம் வேணுமாம்...! - Trendlylife", "raw_content": "\nசாணக்கியரின் கூற்றுப்படி இந்த வகை பெண்ணை திருமணம் செய்வது உங்கள் வாழ்க்கையை நரகமாக மாற்றுமாம்…\nகைகளின் பொலிவுக்கு செய்ய வேண்டியவை..\nதாத்தா – பாட்டியும்.. குழந்தைகளும்..\nபெண்கள் விரும்பும் ஆடை வடிவமைப்பு\nஎதிர்ப்பு சக்தியை கூட்டும் கிரீன் வைட்டமின் ஜூஸ்\nகொரோனாவால் வீட்டிலேயே முடங்கி இருக்கும் நீங்க உங்க துணையுடன் இத செய்யுங்க… அப்புறம் பாருங்க…\nகுழந்தை மண் சாப்பிட காரணம்\nகிராமத்து ஸ்ட��ல் கருவாட்டு பிரியாணி\nஉறவுகளை மேம்படுத்தும் ‘கொரோனா தனிமை’\nHome/ஃபேஷன்/நல்ல காதலிக்கான அறிகுறிகள் என்னென்ன தெரியுமா இந்த மாதிரி காதலி கிடைக்க அதிர்ஷ்டம் வேணுமாம்…\nநல்ல காதலிக்கான அறிகுறிகள் என்னென்ன தெரியுமா இந்த மாதிரி காதலி கிடைக்க அதிர்ஷ்டம் வேணுமாம்…\nபொதுவாக ஆண்கள்தான் காதலில் அதிக ஆர்வம் கொண்டவர்களாக கருதப்படுகிறார்கள். பெரும்பாலான காதல்கள் முதலில் முன்மொழியப்படுவது ஆண்களின் மூலமாகத்தான், பெண்களுக்கு வெறும் வழிமொழியும் வேலை மட்டும்தான் வழங்கப்படுகிறது. விரட்டி விரட்டி காதலிக்கும் ஆண்களுக்கு காதலிக்க தொடங்கிய பிறகு அவர்களின் ஆர்வம் குறைவதை பார்க்கலாம். அதற்கு காரணம் அவர்களின் எதிர்பார்ப்பு பூரித்தியாகாமல் இருப்பதுதான்.\nஆண்களின் எதிர்பார்ப்புகள் வெறும் உடல் சார்ந்ததாக மட்டுமே சித்தரிக்கப்படுகிறது, ஆனால் பெண்களை விட ஆண்களே அதிகம் உணர்ச்சிவசப்படக்கூடியவர்கள் என்பதே உண்மை. உடல் ஈர்ப்பைக் காட்டிலும் ஒரு பெண் உணர்ச்சிரீதியாக ஒரு ஆணை ஈர்க்கத் தொடங்கும்போது அவனின் காதல் எல்லைகள் அற்றதாக மாறும். ஆண்களை உணர்ச்சிரீதியாக கவர பெரிய முயற்சி எதுவும் தேவையில்லை, பெண்களின் சின்ன சின்ன செயல்கள் கூட அவர்களை ஆயுள் முழுவதும் பெண்ணின் அன்பிற்கு அடிமையாக மாற்றும். சிறந்த காதலியாக இருக்க பெண்கள் செய்ய வேண்டிய மற்றும் எளிதில் செய்யக்கூடிய சின்ன சின்ன செயல்கள் என்னென்ன என்று இந்த பதிவில் பார்க்கலாம்.\nகாதலியில் ” நண்பராக ” இருக்க வேண்டும் நீங்கள் காதலில் இருக்கும் போது உங்களுக்குள் கட்டியணைப்பதும், முத்தமும் மட்டும் இருக்கக்கூடாது. வலிமையான தொடர்பும் , ஆழமான நெருக்கமும் இருக்க வேண்டும். சிறந்த நட்பு இருக்கு இடத்தில் மட்டுமே ஆழமான புரிதல் இருக்கும். அவருக்கு துணையாக இருங்கள், உங்கள் ஆர்வங்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள், ஒருவருக்கொருவர் கருத்துக்களை மதிக்கவும். உங்களிடம் கூறினால் தன்னுடைய பிரச்சினைக்கு நல்ல தீர்வு கிடைக்கும் என்று அவர்கள் நம்ப வேண்டும்\nநண்பர்களை புறந்தள்ளக்கூடாது பெண்கள் செய்யும் முக்கியமான தவறு இதுதான். நல்ல காதலி ஒருபோதும் தனது காதலனை அவரது நண்பர்களிடம் இருந்து பிரிக்க மாட்டார். ” நானா உன் பிரண்ட்ஸா ” அப்படினு கேக்கற உறவுல ஆண்கள் எப்போது��் சந்தோஷமா இருக்க மாட்டாங்க. உங்களை காதலிக்க தொடங்குவதற்கு முன்னரே அவரின் நண்பர்களின் அவருடன் இருந்தார்கள் என்பதை மறந்து விடாதீர்கள். எனவே முடிந்தவரை அவர்களை மதிக்க பழகிக்கொள்ளுங்கள். உங்களுக்கும், உங்கள் தோழிகளுக்கும் இடையில் காதலர் வருவதை நீங்கள் விரும்ப மாட்டிர்கள் அல்லவா அதேபோல்தான் இதுவும்.\nநம்ப வேண்டும் அவருக்கு போதுமான இடம் கொடுங்கள், எனவே நீங்கள் அவரை நம்புகிறீர்கள் என்று அவர் உணருகிறார். அவர் இருக்கும் இடத்தைப் பற்றி எப்போதும் அவரிடம் கேள்வி கேட்பது அவருக்கு சிறையில் இருப்பது போன்ற உணர்வை ஏற்படுத்தும். நீங்கள் பொஸசிவ் கொண்டவராகவே அவருக்கு காட்சியளிப்பீர்கள். நல்ல காதலிக்கு காதலனை நம்பவும் தெரிய வேண்டும், அந்த நம்பிக்கை உடைக்கப்படும்போது என்ன செய்ய வேண்டும் என்றும் தெரிய வேண்டும்.\nமகிழ்ச்சியான ஆளுமையை வளர்த்துக் கொள்ளுங்கள் எல்லோரும் ஒரு மகிழ்ச்சியான ஆளுமைக்கு ஈர்க்கப்படுகிறார்கள். எதிர்மறை என்பது உங்களுடன் எவ்வாறு தொடர்புடையது என்பதைப் பொருட்படுத்தாமல் மக்களை உங்களிடம் இருந்து விரட்டுகிறது. சிறந்த காதலிகள் எப்பொழுதும் மகிழ்ச்சியான ஆளுமை கொண்டவர்களாக இருப்பார்கள். இது ஆண்களை கம்ஃபர்ட்டாக உணர வைக்கும். இதனால் அவர் உங்களுடன் அதிக நேரம் செலவிட விரும்புவார், மேலும் அவர் உங்களைப் பிரியப்படுத்த விரும்புவார்.\nகேட்டல் திறனை வளர்த்துக் கொள்ளுங்கள் மோசமான நாளுக்குப் பிறகு மாலை நேரத்தில் அவர் புலம்ப நினைத்தால் அவர் புலம்பட்டும் விட்டுவிடுங்கள். ஆரோக்கியமான காதலுக்கு தொடர்பு கொள்வதும், கேட்பதும் மிகவும் முக்கியாயமானதாகும். நல்ல காதலி எப்போது பேச வேண்டும், அப்போது காதலர் பேசுவதை கேட்க வேண்டும் என்று நன்கு தெரிந்திருக்க வேண்டும்.\nசரியான சண்டையை தேர்வு செய்யுங்கள் சிறிய விஷயங்களுக்கெல்லாம் பெரிய சண்டையை ஆரம்பிக்காதீர்கள். ஒரு நாளை மோசமான நாளாக மாற்றவோ அல்லது முற்றிலுமாக உறவை முறித்துக் கொள்ளவோ சிறிய காரணங்களை கையில் எடுக்க வேண்டாம். சண்டை போட வேண்டிய விஷயங்களுக்கு சண்டை போட வேண்டும் என்பது உண்மைதான் ஆனால் அனைத்திற்கும் சண்டை போடுவது உங்கள் மீதான வெறுப்பைத்தான் அதிகரிக்கும். எதற்கு சண்டை போட வேண்டும் என்று தேர்ந்தெடுத்து சண்டை போடுங்கள��.\nபாராட்ட பழகிக்கொள்ளுங்கள் அவர் உங்களை எவ்வாறு நடத்துகிறார் என்பதைப் பாருங்கள், நீங்கள் ஒன்றாகச் செய்யும் விஷயங்களைப் பற்றி சிந்தியுங்கள். உங்கள் உறவு முழுவதும் நீங்கள் அவரை எவ்வளவு பாராட்டினீர்கள் என்பதை அவரிடம் சொல்லவும் காண்பிக்கவும் வழிகளைக் கண்டறியவும். இது அவரின் அனைத்து முயற்சிகளுக்கும் கிடைத்த வெகுமதியாக நினைப்பார்கள். எனவே உங்களுடன் ஒரு நீண்டகால உறவில்இருப்பதில் அவருக்கு எந்த தயக்கமும் இருக்காது.\n காதலர் தினத்துக்கு இந்த ரொமாண்டிக்கான விஷயங்களை செய்து உங்க லவ்வர அசத்துங்க…\nசத்தான டிபன் ஓட்ஸ் கேரட் பான்கேக்\nசாணக்கியரின் கூற்றுப்படி இந்த வகை பெண்ணை திருமணம் செய்வது உங்கள் வாழ்க்கையை நரகமாக மாற்றுமாம்…\nபெண்கள் விரும்பும் ஆடை வடிவமைப்பு\nகொரோனாவால் வீட்டிலேயே முடங்கி இருக்கும் நீங்க உங்க துணையுடன் இத செய்யுங்க… அப்புறம் பாருங்க…\nஉறவுகளை மேம்படுத்தும் ‘கொரோனா தனிமை’\nஉறவுகளை மேம்படுத்தும் ‘கொரோனா தனிமை’\nஉங்க ராசியை சொல்லுங்க… நீங்க எந்த கெட்ட பழக்கத்தை கைவிடணும்-ன்னு நாங்க சொல்றோம்…\nஇத தினமும் கொஞ்சம் சாப்பிட்டா, உடம்பு எப்பவும் சுத்தமா இருக்கும் தெரியுமா\nஉயிரே வருவாயா – கவிதை\nஎன் வெக்கத்தை கட்டி போட்டவள் நீ தானே\nசாணக்கியரின் கூற்றுப்படி இந்த வகை பெண்ணை திருமணம் செய்வது உங்கள் வாழ்க்கையை நரகமாக மாற்றுமாம்…\nகைகளின் பொலிவுக்கு செய்ய வேண்டியவை..\nதாத்தா – பாட்டியும்.. குழந்தைகளும்..\nபெண்கள் விரும்பும் ஆடை வடிவமைப்பு\nஎதிர்ப்பு சக்தியை கூட்டும் கிரீன் வைட்டமின் ஜூஸ்\nகைகளின் பொலிவுக்கு செய்ய வேண்டியவை..\nதாத்தா – பாட்டியும்.. குழந்தைகளும்..\nபெண்கள் விரும்பும் ஆடை வடிவமைப்பு\nஎதிர்ப்பு சக்தியை கூட்டும் கிரீன் வைட்டமின் ஜூஸ்\nஉங்க ராசியை சொல்லுங்க… நீங்க எந்த கெட்ட பழக்கத்தை கைவிடணும்-ன்னு நாங்க சொல்றோம்…\nஇத தினமும் கொஞ்சம் சாப்பிட்டா, உடம்பு எப்பவும் சுத்தமா இருக்கும் தெரியுமா\nஆண்களின் மார்பக காம்பிற்கு பின்னால் இருக்கும் ரகசியம் என்ன தெரியுமா\nஇதுவரை கொரோனாவால் பெண்களை விட ஆண்களே அதிகம் இறந்துள்ளனர் ஏன் தெரியுமா\nகொரோனா வைரஸ்: முறையாக கை கழுவுதல் எப்படி\nஉங்க ராசியை சொல்லுங்க… நீங்க எந்த கெட்ட பழக்கத்தை கைவிடணும்-ன்னு நாங்க சொல்றோம்…\nஇத தினமும் கொஞ்சம் சாப்பிட்டா, உடம்பு எப்பவும் சுத்தமா இருக்கும் தெரியுமா\nஉயிரே வருவாயா – கவிதை\nஎன் வெக்கத்தை கட்டி போட்டவள் நீ தானே\nஉங்க ராசியை சொல்லுங்க… நீங்க எந்த கெட்ட பழக்கத்தை கைவிடணும்-ன்னு நாங்க சொல்றோம்…\nஇத தினமும் கொஞ்சம் சாப்பிட்டா, உடம்பு எப்பவும் சுத்தமா இருக்கும் தெரியுமா\n 100க்கு எத்தன மார்க் வாங்குறீங்கன்னு பார்க்கலாமா இந்த டெஸ்ட் அட்டன்ட் பண்ணுங்க\nஉடலில் இரத்த வெள்ளையணுக்களை அதிகரிக்க வேண்டுமா\nவிருந்துகளில் கலந்து கொள்ள விரும்பும் பெண்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510846.12/wet/CC-MAIN-20200403092656-20200403122656-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/archive/index.php/t-10740.html?s=ef816864784b881c79758843b2781fb5", "date_download": "2020-04-03T10:53:59Z", "digest": "sha1:BUKQKDDIB4GYN3FCKQNCG3XYOSVVUSJ4", "length": 28396, "nlines": 255, "source_domain": "www.tamilmantram.com", "title": "விழுதுகள் [Archive] - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "தமிழ் மன்றம்.காம் > செவ்வந்தி மன்றம் > காதல் கவிதைகள் > விழுதுகள்\nஅந்த பிரதான துணிக்கடையின் லிப்டில்\nபெருங்கூட்டம் மற்றும் பொதிகளுக்கு இடையில்\nகழுத்தை வெட்டித் திருப்பிக் கொண்டாய்\nகாதோரம் ஓடிய நரை ஒன்றும்\nஉன்னை வேறு மாதிரி காட்ட முயன்றிருந்தன\nமடி சாய்ந்த தருணம் என\nநீளமாய் விழுந்து பரவ தொடங்கிய\nகூட்டத்தில் முண்டி அடித்து வெளியேறுகையில்\nதைரியம் சிறிதும் அற்ற நீ\nஉங்கள் பழைய திரிகளைப் பார்த்து எங்கே இவரைக் காணோமென்று அங்கலாய்த்துக் கொண்டிருந்தேன், உங்கள் பதிவைக் கண்டதும் இனம் புரியா ஒரு மகிழ்ச்சி\nஉங்களிடமிருந்து இவ்வாறான கவிதைகள் நிறையவே வேண்டும் எமக்கு, தொடர்ந்து தருவீர்களா\nஉங்களிடம் பேசியும் பல காலமாகிவிட்டதே...\nகாலத்தின் ஓட்டத்தில் கரைந்து போகி கொண்டிருக்கிறேனோ\nவாசித்து முடித்த உடம் மனதில் பெரும் மழைக்கும், புயலுக்கும் பின் பின் வரும் அந்த தெளிவும், அமைதியும்....\n\"சொல்லிவிட்டு போயிருந்தால்..\" (நன்றி: இளசு) ஒருவேளை நின்று ஒரு புன்னகையேனும் உதிர்த்திருப்பாள்... அவ*ள் தான் தைரிய*ம் அற்ற* ஒரு சுய*ந*ல* \"மாக்கான்\" ஆகி போனாளே....\nஇது முதிர்ந்த ஒரு உறவை தெளிவாக காண்பிக்கின்றது....\nதைரியம் சிறிதும் அற்ற நீ\nஇது கொஞ்சம் ஓவர்... ஆனால் சொல்ல வரும் கருத்து கொஞ்ஷம் ஆளமானது...\nஅவள் கணவன் புரிந்து கொள்பவனாயிருந்தால்... தைரியமாக பெசியிருக்கலாம்\nஏற்றுகொள்பவனாக இருந்தால் ... இவனை கண்டதை சொல்லி இருக்கலாம்...\nஇவை இரண்டும் இல்லாத பச்சதில்....\nதனக்கான தைரியம் இல்லாத நிலையில்... குளியலறை அழுகை...\nஅவள் நிலை என்ன என்பதை அறியாமலே, அவளை சின்னதாய் தாழ்த்து உள்மனதில் சந்தோசபட்டு கொள்ளும் இயற்க்கையான மனம்...\nகவிதை வாசிக்கும் போது நானும் ஒரு சாதாரணம் மனிதனாய்....\nநல்லதொரு படைப்போடு மீண்டும் நீங்கள்..\nமுதலில் கிட்டத்தட்ட நாற்பது நாட்களின் பின்னர் மன்றம் வந்த (இவன்)ப்ரியனை வரவேற்கின்றேன். உங்கள் பல கவிதைகளைப் படித்து சுவைத்து வெறி கொண்டு அலையும் நண்பர் குலாமில் நானும் ஒருவன். உங்கள் அடுத்த கவிதையைக் காண்பதில் மகிழ்ச்சி.\nபால்ய காலக் காதலை அந்திமகாலத்திலும் மறக்காது இருக்கும் பாங்கு. இன்றாவது என்னை நினைத்து அழுவாயா என்ற ஏக்கம். மகிழ்ந்தேன் ப்ரியன். காதலின் பிரிவை இலைமறை காயாகச் சொன்ன விதம் என அத்தனையும் ரசிக்க வைத்தன. நன்றி ப்ரியன்.\nகவிதை அருமை நான் படித்த\nகவிதை சூப்பர் பிரியன். அதே மென்மை உங்களிடம் தொடர்ந்து இருக்கிது, ரொம்ப ரொம்ப சூப்பர்.\nஉங்கள் பழைய திரிகளைப் பார்த்து எங்கே இவரைக் காணோமென்று அங்கலாய்த்துக் கொண்டிருந்தேன், உங்கள் பதிவைக் கண்டதும் இனம் புரியா ஒரு மகிழ்ச்சி\nஉங்களிடமிருந்து இவ்வாறான கவிதைகள் நிறையவே வேண்டும் எமக்கு, தொடர்ந்து தருவீர்களா\nதற்சமயம் கொஞ்சம் எல்லாவற்றிலிருந்தும் தள்ளி இருக்கலாம் என முடிவெடுத்து இருக்கிறேன் ஓவியன்.இந்த கவிதைக் கூட ரொம்ப நாட்கள் அடைக் காக்க முடியாதாலேயே இட்டேன்.\nஆனால் இன்னும் சில நாட்களுக்கு வனவாசம் தொடரும்...\nதற்சமயம் கொஞ்சம் எல்லாவற்றிலிருந்தும் தள்ளி இருக்கலாம் என முடிவெடுத்து இருக்கிறேன் ஓவியன்.இந்த கவிதைக் கூட ரொம்ப நாட்கள் அடைக் காக்க முடியாதாலேயே இட்டேன்.\nஆனால் இன்னும் சில நாட்களுக்கு வனவாசம் தொடரும்...\nநல்லது ப்ரியன் அண்ணா உங்களது முன்னேற்றத்திற்கே இந்த வனவாசமென எண்ணுகிறேன், ஆதலால் இந்த வனவாசத்தை வெற்றிகரமாக முடித்து வெகுவிரைவில் மீண்டும் எங்களுடன் கவியாள வர வேண்டுமென வாழ்த்துகிறேன்.\nஉங்களிடம் பேசியும் பல காலமாகிவிட்டதே...\nகாலத்தின் ஓட்டத்தில் கரைந்து போகி கொண்டிருக்கிறேனோ\nநிச்சயம் இல்லை...காலத்தால் எல்லோரையும் , எல்லாவற்றையும் கரைத்திட முடிவதில்லை...\nவாசித்து முடித்த உடம் மனதில் பெரும் மழைக்கும், புயலுக்கும் பின் பின் வரும் அந்த தெளிவு��், அமைதியும்....\n\"சொல்லிவிட்டு போயிருந்தால்..\" (நன்றி: இளசு) ஒருவேளை நின்று ஒரு புன்னகையேனும் உதிர்த்திருப்பாள்... அவ*ள் தான் தைரிய*ம் அற்ற* ஒரு சுய*ந*ல* \"மாக்கான்\" ஆகி போனாளே....\nஇது முதிர்ந்த ஒரு உறவை தெளிவாக காண்பிக்கின்றது....\nஇது கொஞ்சம் ஓவர்... ஆனால் சொல்ல வரும் கருத்து கொஞ்ஷம் ஆளமானது...\nஅவள் கணவன் புரிந்து கொள்பவனாயிருந்தால்... தைரியமாக பெசியிருக்கலாம்\nஏற்றுகொள்பவனாக இருந்தால் ... இவனை கண்டதை சொல்லி இருக்கலாம்...\nஇவை இரண்டும் இல்லாத பச்சதில்....\nதனக்கான தைரியம் இல்லாத நிலையில்... குளியலறை அழுகை...\nஅவள் நிலை என்ன என்பதை அறியாமலே, அவளை சின்னதாய் தாழ்த்து உள்மனதில் சந்தோசபட்டு கொள்ளும் இயற்க்கையான மனம்...\nகவிதை வாசிக்கும் போது நானும் ஒரு சாதாரணம் மனிதனாய்....\nகாதோரம் ஓடிய நரை ஒன்றும்\nஉன்னை வேறு மாதிரி காட்ட முயன்றிருந்தன\nஉண்மையில் இந்த வரிகளில் இருந்தே , அக்கவிதை முழுதும் வந்தது...\nமுதலில் இருபாலருக்கும் பொருத்தமாகவே எழுத நினைத்தேன், அது சரியாக வராதாலேயே இப்படி முடித்தேன்\nநன்றி மதி , அமரன் , இனியவள் & பிச்சி\nப்ரியன்...இது கொஞ்சம் ஓவர்... ஆனால் சொல்ல வரும் கருத்து கொஞ்ஷம் ஆளமானது...\nஅவள் கணவன் புரிந்து கொள்பவனாயிருந்தால்... தைரியமாக பெசியிருக்கலாம்\nஏற்றுகொள்பவனாக இருந்தால் ... இவனை கண்டதை சொல்லி இருக்கலாம்...\nஇவை இரண்டும் இல்லாத பச்சதில்....\nதனக்கான தைரியம் இல்லாத நிலையில்... குளியலறை அழுகை...\nஅவள் நிலை என்ன என்பதை அறியாமலே, அவளை சின்னதாய் தாழ்த்து உள்மனதில் சந்தோசபட்டு கொள்ளும் இயற்க்கையான மனம்...\nகவிதை வாசிக்கும் போது நானும் ஒரு சாதாரணம் மனிதனாய்....\nஅவ*ள் பார்த்த* க*ண*த்திலிருந்து க*ன்டிப்பாய* அழுதிருப்பாள் அண்னா. ஒருவேளை பேசியிருந்தால் இன்னும் அழுகை நிறைய* வ*ந்த்கிருக்கும். அழுக*ல் இல்லாவிட்டாலும் ம*ன*க்க*ஷ்ட*மாவ*து இருக்கும். ஏனெனில் அவ*ள் ஒரு பெண். இது ஆணுக்கு இருக்குமா என்ப*து தெரியாது.\nஅவ*ள் பார்த்த* க*ண*த்திலிருந்து க*ன்டிப்பாய* அழுதிருப்பாள் அண்னா. ஒருவேளை பேசியிருந்தால் இன்னும் அழுகை நிறைய* வ*ந்த்கிருக்கும். அழுக*ல் இல்லாவிட்டாலும் ம*ன*க்க*ஷ்ட*மாவ*து இருக்கும். ஏனெனில் அவ*ள் ஒரு பெண். இது ஆணுக்கு இருக்குமா என்ப*து தெரியாது.\nஇருக்கலாம்.... பெண்கள் மென்மையானவர்கள் என்பதை ஒத்து கொள்கிறேன்.... ஆனாலும் பல நேரங்களில் சூழ்நிலையை கையாள முடியாமல் \"விட்டுவிடுவதால்\" வரும் பாதிப்புகளின் ஆழ*ங்களை அவர்கள் உணர்வதில்லை.\nஅதில் இருந்து தப்ப என்ன செய்யமுடியுமோ அதையே பெரும்பான்மையான பெண்கள் செய்வார்கள்...(எல்லோரும் அல்ல, குறிப்பாக தமிழ் நாட்டில் இது அதிகம்)\nஉங்கள் திரியில் விவாதிப்பதற்க்காக மன்னிக்க... ஆனால் ஒரு நல்ல விவாதத்தை கொடுத்ததற்க்காக பாராட்டுகள்....\nஇருக்கலாம்.... பெண்கள் மென்மையானவர்கள் என்பதை ஒத்து கொள்கிறேன்.... ஆனாலும் பல நேரங்களில் சூழ்நிலையை கையாள முடியாமல் \"விட்டுவிடுவதால்\" வரும் பாதிப்புகளின் ஆழ*ங்களை அவர்கள் உணர்வதில்லை.\nஅதில் இருந்து தப்ப என்ன செய்யமுடியுமோ அதையே பெரும்பான்மையான பெண்கள் செய்வார்கள்...(எல்லோரும் அல்ல, குறிப்பாக தமிழ் நாட்டில் இது அதிகம்)\nஉங்கள் திரியில் விவாதிப்பதற்க்காக மன்னிக்க... ஆனால் ஒரு நல்ல விவாதத்தை கொடுத்ததற்க்காக பாராட்டுகள்....\nஅண்ணா. அதற்குக் காரணம் சமுதாய சூழ்நிலைகளுஇம் இருக்கலாம் இல்லையா நிச்ச*ய*ம் ம*ன*துக்குள் புழுங்குவார்க*ள். ஆனால் அது உண்மையான* காத*லாக* இருந்தால் தான். பெரும்பாலான* ஆண்க*ள் இந்த* மென்மைத்த*ன*த்தை செய்வ*தில்லை. க*ண்டால் ஓடிவிடுவ*து அவ*ர்க*ளின் குண*ம். எல்லா ஆண்க*ளும் அப்ப*டிய*ல்ல*. சில*ர் ம*ட்டும்.\nஅண்ணா. அதற்குக் காரணம் சமுதாய சூழ்நிலைகளுஇம் இருக்கலாம் இல்லையா நிச்ச*ய*ம் ம*ன*துக்குள் புழுங்குவார்க*ள். ஆனால் அது உண்மையான* காத*லாக* இருந்தால் தான். பெரும்பாலான* ஆண்க*ள் இந்த* மென்மைத்த*ன*த்தை செய்வ*தில்லை. க*ண்டால் ஓடிவிடுவ*து அவ*ர்க*ளின் குண*ம். எல்லா ஆண்க*ளும் அப்ப*டிய*ல்ல*. சில*ர் ம*ட்டும்.\nசமுதாயசூழ்நிலை ஒரு முக்கிய காரணம்...\nஆனால் உணர்வுகளை கையாளுவதில் பெண்கள் பல* நேரம் மாட்டிவிடுகிறார்கள்... சில நேரம் ஆண்களும்.\nவனவாசம் மீறிப்பீறிட்ட ப்ரியனின் மென்\nபலரும் பொருத்திப்பார்க்கக் கூடிய கரு..\nப்ரியனின் விரல் வழி உருவானால் இத்தனை அழகு\nவனவாசம் விரைவில் முடியும் என்பது\nவழக்கம்போல் இனிய பென்ஸின் ஆழ்ந்த விமர்சனம் கண்டு\nவழக்கம்போல் அசந்து..அட என நிற்கிறேன்.. எப்படிப்பா\nஎதிர்பார்ப்புக்கள்... வெற்றியின் எல்லைதொட பிரார்த்தனைகள்...\nமிகவும் மென்மையாக, ஒரு பிரிவில்... இரு சேர்க்கை...\nசேர்ந்ததில் ஒன்று.., ஆறுதல் தேடி துணையின் மடி நாட...\nமற்றது, ஆறியதா என்று தெர���யாமல் சிந்தனை தேட...\nவிஞ்ஞானத்தின் வேகத்தோடு போட்டிபோடும், மனதின்வேகம்...\nஇன்னும் தொடரும் வனவாசத்திற்கு ஏங்கவா..\nவனவாசம் முடித்து மன்றவாசம் வரவேண்டும்... எங்களுக்காக...\nபிரியமுடன், பிரியனுக்காக காத்திருக்கும் உறவுகளோடு பார்த்திருக்கும்...\nஅவ*ள் பார்த்த* க*ண*த்திலிருந்து க*ன்டிப்பாய* அழுதிருப்பாள் அண்னா. ஒருவேளை பேசியிருந்தால் இன்னும் அழுகை நிறைய* வ*ந்த்கிருக்கும். அழுக*ல் இல்லாவிட்டாலும் ம*ன*க்க*ஷ்ட*மாவ*து இருக்கும். ஏனெனில் அவ*ள் ஒரு பெண். இது ஆணுக்கு இருக்குமா என்ப*து தெரியாது.\nதாடி வைத்துக் கொண்டும் தண்ணீர் அடித்துக் கொண்டும்,தெரு நாயை கட்டிக் கொண்டு சோக கீதம் இசைத்துக் கொண்டும் ஆண் இருந்தாலும் மனதில் புழுங்கி அழுது அழுது தினம் தினம் சாவதென்னவோ அதிகம் பெண் இனம்தான்.\nஇந்த கவிதை, ஒரு பெண்ணின் தைரியமின்மையால் முறிந்த காதல் பற்றி பேசுகிறது...அதற்கு பல காரணங்கள் சொல்லாம் சமுதாயம் , குடும்ப கெளரவம் இப்படி என்று.\n*தைரியமும் ஆதரவும் அற்ற நீ*\nஎன்றுதான் எழுதி இருந்தேன்...இங்கே ஆதரவும் அற்ற நீ என்பது கணவன் அற்றவள் என்ற அர்த்ததை பெற்றுவிடுவதுப் போல் தோன்றியதால் நீக்கிவிட்டேன்...\nஊர் உலகத்தில் பெண்கள் − ஆண்களை காட்டிலும் தைரியசாலிகள் என்பதுதான் உண்மை...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510846.12/wet/CC-MAIN-20200403092656-20200403122656-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/World/2020/02/05014758/1067329/Srilankan-independent-day-tamil-peoples.vpf", "date_download": "2020-04-03T11:29:23Z", "digest": "sha1:TX6TQWDIMTA4A2I5WG3ASXMI4GSEXLQ6", "length": 9251, "nlines": 73, "source_domain": "www.thanthitv.com", "title": "இலங்கை தேசிய கீதத்தை தமிழில் பாடிய சிங்களர்கள் : அதிபர் உத்தரவை மீறி செயல்பட்டதால் பரபரப்பு", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nஇலங்கை தேசிய கீதத்தை தமிழில் பாடிய சிங்களர்கள் : அதிபர் உத்தரவை மீறி செயல்பட்டதால் பரபரப்பு\nஇலங்கையில் சிங்களர்கள் தமிழில் தேசிய கீதம் பாடியதால் பரபரப்பு ஏற்பட்டது.\nஇலங்கையில் சிங்களர்கள் தமிழில் தேசிய கீதம் பாடியதால் பரபரப்பு ஏற்பட்டது. அந்நாட்டில் 72-வது சுதந்திர தினத்தையொட்டி சிங்கள மொழியில் மட்டுமே தேசிய கீதம் பாட வேண்டும் என அதிபர் கோத்தபய ராஜபக்சே உத்தரவிட்டிருந்தார். இந்நிலையில் விடுதலை இயக���கம் என்ற அமைப்பை சேர்ந்தவர்கள் கொழும்புவில் ஒன்று கூடி இலங்கை தேசிய கீதத்தை தமிழில் பாடினர். அதிபர் தேர்தலில் போட்டியிட்ட சிறிதுங்க ஜயசூரிய உள்ளிட்ட பலரும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.\nஇ.எஸ்.ஐ மருத்துவமனையில் 488 படுக்கைகளுடன் சிறப்பு வார்டு - சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நேரில் ஆய்வு\nகொரோனா பாதிப்பு நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக சென்னை அயனாவரம் இஎஸ்ஐ மருத்துவமனையில் சிறப்பு வார்டு அமைக்கப்பட்டுள்ளது.\nகொரோனாவில் இருந்து எப்படி மீண்டது சீனா - சீனா மேற்கொண்ட நடவடிக்கைகள் என்ன\nகொரோனாவில் இருந்து சீனா மீண்டு வந்த‌து எப்படி, சீனா மேற்கொண்ட நடவடிக்கைகள் என்ன, சீனாவின் தற்போதைய நிலை என்ன உள்ளிட்ட பல கேள்விகளுக்கு, சீன ஊடக குழும செய்தி ஆசிரியர் திருமலை சோமு விளக்கம் அளித்துள்ளார். தற்போது அதனை பார்க்கலாம்..\nகொரோனா - வல்லரசு அமெரிக்கா தோல்வியா\nகொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் அமெரிக்கா மிகப்பெரிய தோல்வியை சந்தித்துள்ளது. இந்நிலையில் இதற்கான காரணம் குறித்து பல அதிர்ச்சியளிக்கும் தகவல்கள் வெளியாகியுள்ளன.\nமக்கள் வீட்டிற்குள் முடங்கினாலும் தோற்றம் மாறாத லண்டன்\nமக்கள் கூட்டம் மிகுந்து சுறுசுறுப்பாக காணப்படும் லண்டன் நகரம் , ஊரடங்கு உத்தரவால் ஆராவாரமின்றி காணப்படுகிறது.\nஅன்று பரபரப்பாக இயங்கி கொண்டிருந்த உலகம் - இன்று எங்கு திரும்பினும் வெறிச்சோடிய சுற்றுலா தலங்கள்\nகொரோனா காரணமாக பல நாடுகளில் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில், ஆஸ்திரேலியாவின் கடற்கரை, இந்தியாவின் தாஜ் மஹால் என்று அன்று மக்கள் வெள்ள சூழ்ந்த சுற்றுலா தலங்கள் இன்று வெறிச்சோடி காணப்படுகின்றன.\n - களமிறங்கிய ஆஸ்திரேலியா : 2 ஆண்டுக்குள் தடுப்பூசியை கண்டுபிடிக்க முயற்சி\nகொரோனாவுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்கும் பணியில் ஆஸ்திரேலிய விஞ்ஞானிகள் களமிறங்கியுள்ளனர்.\n\"குண்டானவர்களை தான் அதிகம் தாக்குகிறது கொரோனா\" - அமெரிக்கா வெளியிட்ட பகீர் ஆய்வறிக்கை\nஒல்லியானவர்களை விட குண்டானவர்களையே கொரோனா வைரஸ் தாக்கி உயிர்ப்பலி வரை கொண்டு சென்றிருப்பது அமெரிக்காவில் நடைபெற்ற ஆய்வு ஒன்றில் தெரிய வந்துள்ளது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்���ில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510846.12/wet/CC-MAIN-20200403092656-20200403122656-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/local-bodies/dmk-lost-union-chairman-post-in-erode-tnpalayam", "date_download": "2020-04-03T12:01:09Z", "digest": "sha1:EKCAV7WKPJQ7K2WREVSZSV6XTZXWDSEE", "length": 11933, "nlines": 115, "source_domain": "www.vikatan.com", "title": "‘எங்க ஆளுங்க அ.தி.மு.க-கிட்ட விலை போயிட்டாங்க!’ -திடீர் ட்விஸ்ட்டால் கொதிக்கும் ஈரோடு உடன்பிறப்புகள் | dmk lost union chairman post in erode T.N.Palayam", "raw_content": "\n‘எங்க ஆளுங்க அ.தி.மு.க-கிட்ட விலை போயிட்டாங்க’ -திடீர் ட்விஸ்ட்டால் கொதிக்கும் ஈரோடு உடன்பிறப்புகள்\n`7 கவுன்சிலர்கள் மெஜாரிட்டியாக இருந்தும் தேர்தல்ல தோத்துப் போயிட்டோமுன்னா, எங்க ஆளுங்க விலை போனதுதான் காரணம்.'\nஈரோடு மாவட்டம், டி.என்.பாளையம் யூனியனில் நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் மொத்தமுள்ள 10 இடங்களில் தி.மு.க கூட்டணி 7 இடங்களையும், அ.தி.மு.க 3 இடங்களையும் பிடித்தன. பெரும்பன்மையான கவுன்சிலர்கள் இருப்பதால் தி.மு.க தான் யூனியன் தலைவர் பதவியைப் பிடிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ஜனவரி 12-ம் தேதி நடைபெற்ற மறைமுகத் தேர்தலின்போது, அ.தி.மு.க கவுன்சிலர் நடராஜன் வாக்குப் பெட்டியைத் தூக்கிச் சென்றதால் தேர்தல் ரத்து செய்யப்பட்டது.\nஅதையடுத்து ஜனவரி 30-ம் தேதி மறுதேர்தல் நடைபெற்றது. அ.தி.மு.கவினர் ஏதேனும் உள்ளடி வேலை செய்து தேர்தலில் வெற்றி பெற்றதாக அறிவித்துவிடுவார்கள் என தி.மு.க கூட்டணி கவுன்சிலர்கள் 7 பேரும் தேர்தலைப் புறக்கணித்தனர். இதற்கிடையே மூன்றாவது முறையாக டி.என்.பாளையம் யூனியன் தலைவருக்கான தேர்தல் நேற்று நடைபெற்றது.\nதேர்தல் அலுவலர் பொன்னம்பலம் தலைமையில் ஈரோடு கலெக்டர் கதிரவன், எஸ்.பி சக்திகணேசன் முன்னிலையில் தேர்தல் நடைபெற்றது. தி.மு.க கூட்டணி கவுன்சிலர்கள் 7 பேர், அ.தி.மு.க கவுன்சிலர்கள் 3 பேர் என அனைவருமே வந்திருந்தனர். 7 கவுன்சிலர்களைப் பெற்றிருக்கும் தி.மு.க தான் யூனியன் தலைவர் பதவியைப் பிடிக்கும் எனப் பலரும் நினைக்க, 3 கவுன்சிலர்களை வைத்திருந்த அ.தி.மு.க யூனியன் தலைவர் பதவியைத் தட்டிச் சென்றது.\nபணம் கொடுத்தாதான் கட்சியில யூனியன் கவுன்சிலர் சீட் கிடைக்குது. பணத்தைப் பிரதானமாக நினைக்கிறவங்க, கட்சிக்கு விசுவாசமாக இருப்பாங்களா... எங்க பணம் கிடைக்குதோ அவங்களுக்கு ஓட்டுப் போட்டுட்டாங்க.\nமொத்தமுள்ள 10 ஓட்டுகளில் ஆறு ஓட்டுகளைப் பெற்று அ.தி.மு.கவைச் சேர்ந்த 10-வது வார்டு கவுன்சிலரான விஜயலட்சுமி யூனியன் கவுன்சிலராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 3 கவுன்சிலர்களை மட்டுமே வைத்திருந்த அ.தி.மு.கவிற்கு எப்படி 6 ஓட்டுகள் கிடைத்தன. திட்டமிட்டு ஏதோ மோசடியை நடத்தியிருக்கின்றனர். தேர்தல் அதிகாரிகள் தொடங்கி கலெக்டர் வரை இதற்கு உடந்தையாக இருந்திருக்கின்றனர்’ என தி.மு.கவினர் சாலையில் இறங்கி மறியலில் ஈடுபட்டனர். ஆனால் கலெக்டர் கதிரவனோ, ‘தேர்தல் நடைபெற்ற அறையில் சிசிடிவி கேமராக்கள் இருந்தன. வீடியோக்களும் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. அப்படியிருக்க எங்கேயும் தவறு நடந்திருக்க வாய்ப்பில்லை. 200 சதவிகிதம் தேர்தல் முறையாகத் தான் நடந்திருக்கிறது’ எனக் கூறினார்.\nஅப்படியானால் என்னதான் நடந்திருக்கும் என தி.மு.கவினரிடம் பேசினோம். “7 கவுன்சிலர்கள் மெஜாரிட்டியாக இருந்தும் தேர்தல்ல தோத்துப் போயிட்டோமுன்னா, எங்க ஆளுங்க விலை போனது தாங்க காரணம். கலெக்டர் முன்னிலையில், வீடியோ பதிவோடுதான் இந்தத் தேர்தல் நடந்திருக்கிறது. எங்க ஆளுங்க 3 பேர் யாரோ அ.தி.மு.ககிட்ட விலை போயிருக்காங்க. கடைநிலைத் தொண்டன் கொடியைப் புடிச்சிக்கிட்டுக் கட்சிக்காக இரவு பகலா உழைக்கிறான்.\nஆனால், இப்படி காசை வாங்கிட்டு ஒருசிலர் கட்சியை அடமானம் வச்சா என்னங்க அர்த்தம். பணம் கொடுத்தாதான் கட்சியில யூனியன் கவுன்சிலர் சீட் கிடைக்குது. பணத்தைப் பிரதானமாக நினைக்கிறவங்க, கட்சிக்கு விசுவாசமாக இருப்பாங்களா... எங்க பணம் கிடைக்குதோ அவங்களுக்கு ஓட்டுப் போட்டுட்டாங்க. அ.தி.மு.க ஏமாற்றி வெற்றி பெற்றதா சொல்றதெல்லாம் சுத்தப் பொய். திட்டமிட்டுப் பணத்தை வாங்கிக்கிட்டு தெளிவா எங்காளுங்க தான் ஓட்டுப் போட்டுருக்காங்க” எனக் குமுறுகின்றனர்.\nவிகடன் குழுமத்தில் கடந்த 12 ஆண்டுகளாக புகைப்படக்காரராக பணிபுரிந்து வருகிறேன். இதற்க்கு முன் freelancer ராக பணிபுரிந்துவந்தேன். வேளாண்மை சார்ந்த புகைப்படங்கள் எடுப்பது மற்றும் ஆவண படங்கள் எடுக்க பிடிக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510846.12/wet/CC-MAIN-20200403092656-20200403122656-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/roads-revamped-in-thoothukudi-ahead-of-cm-eps-visit", "date_download": "2020-04-03T11:19:24Z", "digest": "sha1:U5IQ52LND2JTDPW5DON6ZBO55FZJWLY2", "length": 9394, "nlines": 112, "source_domain": "www.vikatan.com", "title": "`பருவமழை சீரமைப்பு; கொஞ்சம் லேட்டாகிடுச்சு!' - முதல்வர் வருகையால் பளபளப்பாகும் தூத்துக்குடி சாலைகள் | Roads revamped in thoothukudi ahead of CM EPS visit", "raw_content": "\n`பருவமழை சீரமைப்பு, கொஞ்சம் லேட்டாகிடுச்சு' - முதல்வர் வருகையால் பளபளப்பாகும் தூத்துக்குடி சாலைகள்\nதூத்துக்குடியில் நீண்ட காலமாக சரிசெய்யப்படாமல் இருந்த சாலைகள், தற்போது முதல்வர் வருகையையொட்டி சரி செய்யப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது.\nதூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில், கடந்த மூன்று மாதங்களுக்கும் மேலாக பல்வேறு பகுதிகளில் சாலைகள் மிகவும் பழுதடைந்த நிலையில் உள்ளன. பழுதடைந்த சாலைகளை சீரமைக்க வலியுறுத்தி, பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சிகள் சார்பில் மனுக்கள் அளித்தும் போராட்டம் நடத்தியும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்த நிலையில், வருகிற 22-ம் தேதி, முதல்வரின் திருச்செந்தூர் வருகையையொட்டி அவசர அவசரமாக சாலைகள் சீரமைக்கப்படுவதாக பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சிகள் சார்பில் குற்றம் சாட்டப்படுகிறது.\nஇதுகுறித்து நம்மிடம் பேசிய விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளர் முரசு தமிழப்பன், ``தூத்துக்குடி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சாலைகள் குண்டும் குழியுமாகவே காட்சியளிக்கின்றன. குறிப்பாக, திருச்செந்தூர் - ஆத்தூர் வரையிலான சாலை மிகவும் மோசமாகவே உள்ளது. எந்தவொரு அவசர சிகிச்சை என்றாலும் திருச்செந்தூரிலிருந்து தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்குதான் கொண்டுசெல்ல வேண்டும். சாலைகள் மோசமாக உள்ளதால், விபத்துகள் மட்டுமின்றி அவசர சிகிச்சைப் பிரிவில் உள்ள நோயாளிகளைக்கூட காப்பாற்ற முடிவதில்லை.\"\n`பெற்றோர் இல்லாத பெண் குழந்தைகளுக்கு ரூ.2 லட்சம்' -பேரவையில் அறிவித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி\n\"சாலைகளைச் சரிசெய்ய வலியுறுத்தி பலமுறை மனுக்கள் அளித்தும் போராட்டம் நடத்தியும், எங்களு��ைய கோரிக்கைக்கு அரசு செவிசாய்க்கவில்லை. இப்போது, முதல்வர் வருவதையொட்டி சாலைகளை புதுப்பிப்பது என்பது மக்களை ஏமாற்றும் செயல். இந்தச் சாலைகளும்கூட தரமானதாக அமைக்கப்படவில்லை. பழுதடைந்த சாலைகளின் மேற்புறத்தில் தார் மட்டும் ஊற்றிவிடுகின்றனர். இன்னும் சில நாள்களில் சாலைகள் பழைய நிலைக்குச் சென்றுவிடும். இதனால் மக்களுடைய வரிப்பணம்தான் வீணாகும்\" என்றார்.\nமுதல்வர் வருகையின் காரணமாகத்தான் சாலைகள் சீரமைக்கப்படுகிதா என்ற கேள்வியை திருச்செந்தூர் அ.தி.மு.க ஒன்றியச் செயலாளர் ராமச்சந்திரனிடம் வைத்தோம், ``ரோடு போடவே கூடாதா பருவமழையின்போது சேதமடைந்த சாலைகளைச் சீரமைப்பதில் கொஞ்சம் காலதாமதமாகிவிட்டது. இப்போது சாலைகளைச் சீரமைத்துவருகிறோம். சாலைகள் சீரமைப்பும் முதல்வர் வருகையும் ஒன்றாக அமைந்துவிட்டது. முதல்வர் வருகையை முன்னிட்டு சாலைகள் சீரமைக்கப்படவில்லை. மக்களுக்கு நன்மை செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில்தான் சாலைகள் புதுப்பிக்கப்படுகின்றன\" என்றார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510846.12/wet/CC-MAIN-20200403092656-20200403122656-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/oddities/miscellaneous/poetry-about-corona-and-doctor-service", "date_download": "2020-04-03T11:32:43Z", "digest": "sha1:XRHX37GKKG4T2P2ZJKWO3DRCP2G6X5LE", "length": 9270, "nlines": 181, "source_domain": "www.vikatan.com", "title": "கண்ணுக்குத் தெரியும் கடவுள்கள்! #MyVikatan | Poetry about corona and doctor service", "raw_content": "\nவாசகரின் கொரோனா குறித்த கவிதை...\nபொறுப்புத் துறப்பு : இந்தக் கட்டுரை வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்\nநம்மை ஏழை பூமி என்று\nஇன்று ஆச்சரியம் அகலா விழிகளுடன்\nஸ்டெத்தாஸூம், தெர்மா மீட்டரும் ஏந்திய\nகவச உடை தரித்து நீளும்\nபூட்டுப் போடப்பட்டு வரும் நிலையில்\nநீங்கள் கடந்து செல்லும் வழியில்\nநம் கண்ணுக்குத் தெரியும் கடவுள்கள்..\nவிகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...\nஉங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/\nஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்.. அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அ��ைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.\nஉங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510846.12/wet/CC-MAIN-20200403092656-20200403122656-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ilavanji.com/2007/07/blog-post_08.html", "date_download": "2020-04-03T11:26:21Z", "digest": "sha1:VM7DTEWO2I2DRRWRCXMSHFDMADATFNLS", "length": 62203, "nlines": 897, "source_domain": "www.ilavanji.com", "title": "தனித்துவமானவன், உங்களைப் போலவே...! :): கமகம புதினா சாதம்", "raw_content": "ஞாயிறு, ஜூலை 08, 2007\n சரி... அதென்ன கூட கமகம எப்படி செஞ்சன்னு மட்டும் சொல்லுடா என் வென்று... கமகமக்குதா இல்லையான்னு நாங்க சொல்லறோம் எப்படி செஞ்சன்னு மட்டும் சொல்லுடா என் வென்று... கமகமக்குதா இல்லையான்னு நாங்க சொல்லறோம்\"னு மக்கா நீங்க கொரலு விடறது எனக்கு கேக்குது. இருந்தாலும், ஒரு வெளம்பரம்... வேணாமா\"னு மக்கா நீங்க கொரலு விடறது எனக்கு கேக்குது. இருந்தாலும், ஒரு வெளம்பரம்... வேணாமா சரி OK வெறும் புதினா சாதம் செய்யலாம் வாங்க\n ஆனா நல்லா கழுவி எடுத்துக்கங்க. கூடவே குக்கரும் வெயிட் வால்வும்\nபுதினா - ஒரு கட்டு\nகொத்தமல்லி தழை - ஒரு கட்டு\nபெரிய வெங்காயம் - 2\nபூண்டு - 5 பற்கள்\nஇஞ்சி - ஒரு துண்டு\nபச்சை மிளகாய் - 2 (அரைக்கனுமப்பேய் அதனால 2 போதும்\nநல்லெண்ணை - 2 குழிக்கரண்டி\nவெண்ணெய் - ஒரு குழிக்கரண்டி\nபாசுமதி அரிசி - 2 பேருக்கு போதுமான அளவு. (என்னாது நீங்க கொழ்ம்புக்கே 4 போகம் பாத்தி கட்டறவரா நீங்க கொழ்ம்புக்கே 4 போகம் பாத்தி கட்டறவரா எதுக்கு வம்பு நாஞ்சொல்லறது 2 டம்ளரு அளவு\nஉப்பு - போதுமான அளவு\nமொதல்ல அரிசியை ஒரு முறைக்கு மூணுமுறை நல்லா அலசிக்கழுவி 10 நிமிடம் ஓரமா வைச்சிருங்க.\nசம அளவு ஆய்ந்து எடுத்த புதினா கொத்தமல்லி தழைகளுடன் பூண்டு இஞ்சி பச்சைமிளகாய் சேர்த்து மிச்சில கொஞ்சமா தண்ணி விட்டு மைய்ய அரைச்சுக்கங்க.\nஅடுப்பை பததவைச்சு குக்கரை மேல வையுங்க. (என்னது போன வாரம் கடைசில அடுப்பை அணைக்கச் சொல்லாததால இன்னமும் எரிஞ்சுக்கிட்டு இருக்கா போன வாரம் கடைசில அடுப்பை அணைக்கச் சொல்லாததால இன்னமும் எரிஞ்சுக்கிட்டு இருக்கா\nகுக்கர்ல கொஞ்சம் நல்லெண்ணை விட்டு காய்ந்தவுடன் நசுக்கிய பட்டை, இலவங்கம், பிரியாணி இலை எல்லாம் சேர்த்து அதனுடம் சிறுதுண்டுகளா�� நறுக்கிவைத்திருக்கும் வெங்காயம் தக்காளியை சேர்த்து பொன்னிறமாகற வரைக்கும் வதக்குங்க.\nஅரைச்சு வைச்சிருக்கற ஐட்டத்தை எடுத்து குக்கருல ஊத்தி கலக்கி பச்சை வாசம் போகும்வரை கிளருங்க. நல்லா கவனிங்க. பச்சை வாசம் கலரல்ல என்னதான் வதக்குனாலும் பொதினாவின் பச்சைகலரு போகாது\nஓரமாய் எடுத்து வைத்துள்ள அரிசியில் இருந்து தண்ணீரை வடித்து விட்டு அரிசியை குக்கரில் இட்டு கிளருங்க.\nஅரிசி ஏற்கனவே ஊறியிருக்கறதுனால ஒன்ணரை மடங்கு தண்ணி விட்டா போதும். நான் வைத்த ரெண்டு டம்ளரு அரிசிக்கு மூணு டம்ளரு தண்ணி ஊத்துனேன் சாதம் கொஞ்சம் ரிச்சா வரணும்னா கொஞ்சம் முத்திரிப்பருப்பை சேர்த்துக்கங்க. கூடவே மறக்காம உப்பு சேர்த்துக்கங்க.\nஅரிசியை நல்லா கிளரிவிட்டு குக்கரை மூடி சரியா ஒரு விசிலு.. ஒரே ஒரு விசிலுக்கு மட்டும் விடுங்க. அப்பறமா அடுப்பை அணைச்சு குக்கரை எடுத்து ஓரமா வைச்சிருங்க.\n10 நிமிசம் கழிச்சு ஆவியெல்லாம் வடிஞ்ச பிறகு குக்கரை திறந்து மேலாக்க ஒரு ஸ்பூன் வெண்ணெய் விட்டு சாதம் ஒடையாம பக்குவமா வயசுப்புள்ளைக்கு வளையல் போட்டுவிடற லாவகத்தோட கிளருங்க\n பக்குவமா அடுக்கி எவிடெண்சுக்கு ஒரு போட்டோ எடுத்துக்கிட்டு வெட்ட ஆரம்பிங்க. இதுக்கு தொட்டுக்க தயிர் வெங்காய பச்சடி அருமையா இருக்கும் என்பது ஐதீகம்\nதட்டுல உள்ளது எனக்கு. கண்ணாடி குண்டானில் உள்ளது அண்ணன் \"ஏழையில் சிரிப்பில்\" அவர்களுக்கு. தொட்டுக்க தயிர்வெங்காயம், பேக்டு சிப்ஸ். அப்பறம் ஆளுக்கு ஒரு ஓஞ்ச வாழைப்பழம். மேட்டர் ஓவர்\n(வாசம் புடிச்சு வழக்கம்போல லிண்டா வருவான்னு பார்த்து கதவை திறந்தா கிருஸ்துமஸ் தாத்தா நிக்கறாக வந்தவரு சும்மாவா வந்தாரு போன கிருஸ்துமஸ்சுக்கு விநியோகம் செஞ்ச ஸ்வீட்டு பாத்திரங்களையெல்லாம் முதுகுல மூட்டை கட்டிக்கிட்டு அதனையும் நாந்தேன் கழுவுனேன்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபெயரில்லா ஞாயிறு, ஜூலை 08, 2007 7:19:00 பிற்பகல்\nகுட்டிபிசாசு ஞாயிறு, ஜூலை 08, 2007 11:26:00 பிற்பகல்\n கமகம மணம் வராட்டி உங்களை வந்து கேட்பேன்\nஎன்னை தமிழ்மணம் நட்சத்திர பதிவராக தேர்வு செய்திருக்கிறது என நான் உங்களுக்கு தெரியப்படுத்தினால், நான் சுயதம்பட்டம் அடிப்பதாகவா நீங்க எடுத்துக்கொள்வது...\nUnknown திங்கள், ஜூலை 09, 2007 2:11:00 முற்பகல்\nரிட்டர்ன் வந்ததும் வூட்ல அண்ணிக���கு ஒரு வேலை மிச்சம் :)\nவல்லிசிம்ஹன் திங்கள், ஜூலை 09, 2007 3:16:00 முற்பகல்\nஅடடா,நல்ல வேளை அடுப்பை நிறுத்தச் சொன்னீங்க.. இல்லாட்டா அடுத்த பதிவு வரை அப்படியே எரிஞ்சுகிட்டு இருந்திருக்கும்...\nபுதினா பச்சையாத்தான் இருக்கும், ஏன் புதினா சாதம் மட்டும் ப்ரௌனா இருக்கு\nதருமி திங்கள், ஜூலை 09, 2007 4:04:00 முற்பகல்\nஅங்கன உக்காந்திருக்கிற பொம்மை எப்படி செய்றதுன்னு எப்போ சொல்லுவீங்க..\nபெயரில்லா திங்கள், ஜூலை 09, 2007 8:46:00 முற்பகல்\nபெயரில்லா திங்கள், ஜூலை 09, 2007 8:46:00 முற்பகல்\nஎன்னை தமிழ்மணம் நட்சத்திர பதிவராக தேர்வு செய்திருக்கிறது என நான் உங்களுக்கு தெரியப்படுத்தினால், நான் சுயதம்பட்டம் அடிப்பதாகவா நீங்க எடுத்துக்கொள்வது...\nஒடையாம பக்குவமா வயசுப்புள்ளைக்கு வளையல் போட்டுவிடற லாவகத்தோட கிளருங்க\nபெயரில்லா திங்கள், ஜூலை 09, 2007 12:10:00 பிற்பகல்\nஇந்த முறை மறக்காம எனக்கும் எடுத்து வெச்சிருக்குற உம்ம பெருந்தன்மையா நினைச்சா...\nசாதத்தை சாப்பிடாமயே தொண்டை அடைக்குது\nபெயரில்லா திங்கள், ஜூலை 09, 2007 12:11:00 பிற்பகல்\n போன வாரம் கடைசில அடுப்பை அணைக்கச் சொல்லாததால இன்னமும் எரிஞ்சுக்கிட்டு இருக்கா\n ஒரே வாரத்துல மூணு சிலிண்டர் காலியாகிப் போச்சுய்யா\nஆவி அம்மணி திங்கள், ஜூலை 09, 2007 12:13:00 பிற்பகல்\n//10 நிமிசம் கழிச்சு ஆவியெல்லாம் வடிஞ்ச பிறகு //\nஏன் நாங்க இருக்கும்போதே குக்கரைத் திறந்தாத்தான் என்னவாம்\nவாசம் பாத்துட்டு இங்கயே இருந்துடுவோம்னுதானே\nநானானி திங்கள், ஜூலை 09, 2007 12:37:00 பிற்பகல்\nபுதினாவுக்கு இயற்கையிலேயே கமகமக்கும் மணம் உண்டு என்று\n ஆகா..படத்தப் பாக்கைலயே பகபகன்னு பசிக்கே...இளவஞ்சி வீட்டுக்குப் போனா....அடடா\ntheevu திங்கள், ஜூலை 09, 2007 2:49:00 பிற்பகல்\nஎதற்கும் இந்த நண்பர் நலமோடு வந்து சுவை பற்றி உறுதிபடக்கூறினால் செய்து பார்க்கலாம் என இருக்கிறேன்.:)\nபுதினா வேறு கொத்தமல்லித்தழை வேறா இரண்டும் ஒன்று என்றல்லவா நினைத்தக்கொண்டிருந்தேன்.\nவூட்டுக்கு வந்தன்னைக்கு இப்படியெல்லாம் செஞ்சு போட்டிருந்தா,எங்க பெர்மனெண்டா டேரா போட்டுடுவாங்கன்னு தானே தயிர் சாதம் போட்டு அனுப்பிச்சீரு...\nவவ்வால் திங்கள், ஜூலை 09, 2007 5:57:00 பிற்பகல்\nகம கமக்கிறது இருக்கட்டும் சாதம் கசக்காம இருக்கா அத சொல்லுங்க ... நீங்க சொன்ன போல செஞ்சா கசக்குமே சாதம்\n// கமகம மணம் வராட்டி உங்களை வந்து கேட்பே��் // கண்டிப்பா வருமைய்யா\n நீர் எப்போ தெரியபடுத்தி நான் எப்போ அப்படி எடுத்துக்கிட்டேன் இதுபோக சுயதம்பட்டம் அடிக்க தெரிலன்னா அப்பறம் பதிவுகுல என்னத்த பொழக்கறது இதுபோக சுயதம்பட்டம் அடிக்க தெரிலன்னா அப்பறம் பதிவுகுல என்னத்த பொழக்கறது\n// ரிட்டர்ன் வந்ததும் வூட்ல அண்ணிக்கு ஒரு வேலை மிச்சம் // அதுசரி எல்லாம் அங்கன பழகுன வேலைதான். அதனால பிரச்சனையில்லை எல்லாம் அங்கன பழகுன வேலைதான். அதனால பிரச்சனையில்லை\n// ஏன் புதினா சாதம் மட்டும் ப்ரௌனா இருக்கு\nஇது ஒரு நல்ல கேள்வி\nசாதம் பார்க்க பச்சையாத்தான் இருந்தது. ஆனால் போட்டோல அப்படி தெரியுது என்னோட போட்டோகிராபி திறமையத்தான் நீங்க பாராட்டனும் என்னோட போட்டோகிராபி திறமையத்தான் நீங்க பாராட்டனும்\n// அங்கன உக்காந்திருக்கிற பொம்மை // அது பாப்பாவோடதுங்க... மறந்துட்டு போயிட்டாளாம் மறக்காம எடுத்துக்கிட்டு வர சொல்லியிருக்கா மறக்காம எடுத்துக்கிட்டு வர சொல்லியிருக்கா எதுக்கும் நீங்க அவகிட்ட கேளுங்க :)\n// ரைஸ் கொஞ்சம் வேவலியோ \nஉதிரிஉதிரியா இருக்கறதுனால உங்களுக்கு அப்படி தெரியுதுபோல ஒரு விசிலுக்கு மேலவிட்டாலும் கொழைஞ்சுரும்.\nநம்ப ஸ்டாரு சும்மா தமாசி செய்யாறாப்புல :) அவரு பதிவுல போயி என்னா சேதின்னு கொடைஞ்செடுங்க :) அவரு பதிவுல போயி என்னா சேதின்னு கொடைஞ்செடுங்க\n// சாதத்தை சாப்பிடாமயே தொண்டை அடைக்குது // சாப்பிட்டுப்பாரும்வே\n ஒரே வாரத்துல மூணு சிலிண்டர் காலியாகிப் போச்சுய்யா // அதானே\n// ஏன் நாங்க இருக்கும்போதே குக்கரைத் திறந்தாத்தான் என்னவாம் // பேஷா செய்யலாமேஆனா அப்பறம் உங்ககூடத்தான் நாங்களும் ஆவியா திரியனும்\n// இளவஞ்சி வீட்டுக்குப் போனா....அடடா // Always Welcome\n// புதினா வேறு கொத்தமல்லித்தழை வேறா இரண்டும் ஒன்று என்றல்லவா நினைத்தக்கொண்டிருந்தேன். // அது சரிஇரண்டும் ஒன்று என்றல்லவா நினைத்தக்கொண்டிருந்தேன். // அது சரி நீங்க எதுக்கும் ரம்யா வந்து சொல்லறவரைக்கும் வெயிட் பண்ணுங்க நீங்க எதுக்கும் ரம்யா வந்து சொல்லறவரைக்கும் வெயிட் பண்ணுங்க\n// தயிர் சாதம் போட்டு அனுப்பிச்சீரு...// அதானே உங்க ஞாபகசக்திடாம் புகழ்பெற்றதாச்சே இல்ல.. 'சுயநினைவோட' இருக்கறப்ப சாப்பிட்டதைமட்டும் சொல்லறீரா\n// நீங்க சொன்ன போல செஞ்சா கசக்குமே சாதம் // அதுக்குத்தான் அரைச்சுவிட்டதை நல்லா பச்சை��ாசம் போகறவரைக்கும் வதக்கனுங்கறது. இதுபோக கொத்தமல்லி தழையும் சேர்க்கறதால புதினாவோட அதீத வாசமும் கசப்பும் இருக்காது.\nவேற ஏதாச்சும் வழிமுறையிருந்தாலும் சொல்லுங்க...\nபெயரில்லா செவ்வாய், ஜூலை 10, 2007 12:00:00 பிற்பகல்\nஅண்ணாச்சி கள கட்டுது போங்க..என்னடா அஙக்ன வந்தா சாப்பாட்டுக்கு என்ன பண்ணுவோம்ன்னு இருந்தேன்...தோ ஓடிப் போயி டிக்கெட் எடுத்துடறேன் :)\n வீட்டு பக்கத்துலயே டெஸ்கோவும் இருக்கு\nபெயரில்லா புதன், ஜூலை 11, 2007 12:32:00 பிற்பகல்\nகமகமன்னு பெதினா சாத வாசம் ஆளைத் தூக்குதே\nநான் தேடிகிட்டிருக்குற என் வருங்காலக் கணவருக்கான அத்தனை தகுதிகளும் உங்ககிட்ட இருக்குன்னு நினைக்கிறேன்\n// நான் தேடிகிட்டிருக்குற என் வருங்காலக் கணவருக்கான //\nஒரு புள்ள குட்டிக்காரன் கிட்ட பேசற பேச்சா இது அப்ப்ப்பிடியே வேற பக்கமா போயி தேடு தாயே\nபோற போக்கைப்பார்த்தா அடுத்தது ஜெயில் களி கிண்டுவது எப்படின்னுதான் பதியனும் போல\nபெயரில்லா புதன், ஜூலை 11, 2007 3:35:00 பிற்பகல்\nபோற போக்கைப்பார்த்தா அடுத்தது ஜெயில் களி கிண்டுவது எப்படின்னுதான் பதியனும் போல//\nபெயரில்லா வியாழன், ஜூலை 12, 2007 10:59:00 பிற்பகல்\nபொறவு என்ன வெத்தல பாக்க வச்சா ஒங்கள அழைக்கிறது பதிவ படிக்க வாங்கன்னு.. அதான் அப்படிச் சொன்னேன். உம்ம பேச்ச கேட்டு புதினா சாதம் செஞ்சேன். கசக்குது\n// உம்ம பேச்ச கேட்டு புதினா சாதம் செஞ்சேன். கசக்குது //\n இல்லை அரிசிக்கு சரிசமமா புதினாவை அள்ளி விட்டுட்டீரா சமைச்சு சாப்பிட்ட நான் இன்னும் குத்துக்கல்லாட்டம்தான் இருக்கேன் சமைச்சு சாப்பிட்ட நான் இன்னும் குத்துக்கல்லாட்டம்தான் இருக்கேன் அதுவரைக்கும் சந்தோசப்பட்டுக்கறேன்\nபெயரில்லா ஞாயிறு, ஜூலை 22, 2007 2:27:00 பிற்பகல்\nஎன் வயித்துல பாலை வார்த்தீங்க மக்கா கசக்குதுன்னு சொன்னபோது நாம சொல்லறது நமக்கு மட்டும்தான் நல்லா வருமான்னு கொழம்பிட்டேன்.\nஉங்க ஒருத்தரோட ஸ்டேட்மெண்ட் போதும். இத வைச்சே டெல்லி வரைக்கும் பேசுவேன்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஸ்காட்ச்சுலாந்து \"பெர்த்\" ம் என் புகைப்படப் பொட்டி...\n(புகைப்படப்) போட்டியும் என் பொட்டியும்\nக.க - தொடர் (6)\nதமிழ்மணம் நட்சத்திர வாரம் (6)\nஎழுத்தாளனுக்கு யானை ஊர்வலம் அளித்த நூல்\nவேலன்:-ஆடியோ பைல்களை பார்வையிட -Finetune.\nஇஸ்தாம்பூல் – அ���்யனார் விஸ்வநாத்\n (பயணத்தொடர் 2020 பகுதி 35 )\nவாத்தியாரின் உடல் நிலை : வகுப்பறைக்கு Lock Down\nஉலகளாவிய நோய்ப் பேரிடரும் சோஷலிசமும் - பேராசிரியர் பிரபாத் பட்னாயக்\nகி. ரா எழுதியுள்ள புதிய நாவல்\n1089. கொரோனா .. இன்றும், நாளையும்\nசடலம் உண்மையை மட்டுமே பேசும்\nபூப்பட்டால் நோகும் பொன்னுந் திருமேனி\nதோழிக்கு முத்தம் கொடுத்தால் பரவுமா Coronavirus\nகவின் மலர் Kavin Malar\nகொரோனா வைரஸ் தொற்று குறித்த செய்தி சேகரிப்பு : பத்திரிகையளர்கள் பாதுகாப்புக் குழுவின் பாதுகாப்பு ஆலோசனைகள்\nமயிலாடுதுறை மாவட்டம் என்னும் மா கனவு நிறைவேறிய வரலாறு\nகொரோனா வைரஸ் நமது உடலை எப்படி பாதிக்கிறது.. - ஒரு விளக்கவுரை.\nமுகக்கவசம் கூட இல்லாத அவலநிலை மக்கள் பணி செய்ய அனுமதி வழங்கு மக்கள் பணி செய்ய அனுமதி வழங்கு \nகோவை- சமுதாய நல்லிணக்கப் பேரவையின் அரும் முயற்சி\nசாப்பாட்டுக்கடை - ஈரோடு அம்மன் மெஸ்\nசெர்நொபிள், புகுஷிமா மாதிரிக் கோர அணு உலை விபத்துகளைத் தவிர்க்கும் உலகளந்த புதிய தடுப்பு அரண்கள்\nதேவகாந்தனின் 'நதிமேல் தனித்தலையும் சிறுபுள்'\nஅவ சந்தோசம் அதுதான்னா இருக்கட்டுமே\nடிரைவிங் லைசென்ஸ் (2019) - அகங்காரம் என்னும் ஆபத்து\nஇசையமைப்பாளர் விஜயானந்த்/ விஜய் ஆனந்த்\nஈழத்தில் பொருளாதாரத் தடை காலம் கொடுத்த பயிற்சி\nதமிழில் அழிந்து வரும் மசாலா படங்கள்\nதில்லி: வரலாற்றில் வலதுசாரி வன்முறையும் காவல்துறை போன்றவற்றின் பங்கும்\nதிருவள்ளுவர் கல்லூரியில் அண்ணாகண்ணன் வழங்கிய மையக் கருத்துரை\nஇச்சா – ஆலா பறவையின் குறிப்பு\nஉலக ரேடியோ தினம்- அவசரத்தில் விளைந்த சறுக்கல்\nபுரட்சியைக் கொண்டாடும் நாடோடிகள் 2\nகவிதை ஆகத் துடிக்கும் கவிதைகள்\nஎம்.எஸ். விஸ்வநாதனுக்கு விழுந்த அறை….\nகதைகளிற்கிடையே மிதந்து செல்லும் கப்பல்\nதமிழ் பிராமி - மேலும் சில குறிப்புகள்\nபெருங்கற்கள் சுமக்கும் குளம்- ’வேசடை’ நாவல்\nபெண்களால் ஆட்சிசெய்யப்படும் நோர்வே - என்.சரவணன்\nகளம் - புத்தக விமர்சனம்\nஎன் பேரில்ல, ஆனால், என்னுள்ளான மாற்றத்துக்கு\nPiT Photography in Tamil தமிழில் புகைப்படக்கலை\nஜுலை 2011 போட்டி - முதல் சுற்றுக்கு முன்னேறிய பத்து\nDragon Teeth by மைக்கேல் க்ரிக்டன்\nசீமான் என்ற பெயர் தூய தமிழ்ச் சொல்தான்\nஇசைக்குப் பிறந்த நாள் வாழ்த்து ;)\nகோடை நாடக விழா 2019: திருவடி சரணம்\nஎதுக்கும் இடத்தை ரிசர்வ் செய்து வைப்போம்...\nதேர்தல் கலப்புக் கூட்டணிகளும் கலையும் கூட்டணிகளும்.\nதமிழ் உலா - என்றென்றும் அன்புடன், பாலா\nதினம் ஒரு பாசுரம் - 85\nஜே ஜேயை மறத்தல்- குறிப்புகள் போல சில\nகாலா - இருளும் ஒளியும்\nஎன் பெயர் பாண்ட் ... ஜேம்ஸ் பாண்ட் - பகுதி மூன்று\nஒரு காவிரிக்கரை விவசாயியின் கடிதம்\nயாழிசை ஓர் இலக்கியப் பயணம்......\nசோரட்..உனது பெருகும் வெள்ளம் (குஜராத்தி நாவல் )\nகாசியின் வலைப்பதிவு - Kasi's Blog\nபெரிய ரிசர்வ் பேங்க் மேனேஜர் போஸ்ட்\nஎஸ். கே. பி கருணாவும் அவதூரும்\nதம் பெயர் இன்னதென்று அறியாப் பறவை : கினோகுனியா\nமௌனி கதைகள் - முன்னுரை- பிரமிள்\nநான் வாசித்த தமிழ்ப் புத்தகங்கள்\nகவிஞர் ஆத்மாநாம் விருது - 2017\nபதிவர் 'பித்தனின் வாக்கு' இரங்கல் தகவல்\nமாதொருபாகன் – ஒரு கண்ணோட்டம்\nதிருமூலர் மூவாயிரம் ஆண்டுகளாகத் திருமந்திரத்தை எழுதினாரா\nராமேஸ்வரம் மீனவர்களும் எல்லை தாண்டுவதும்\nஅலைகள் ஒய்வதில்லை - பகுதி 8\nபுத்தாண்டில் பூங்காவலம் - பற்றியும் பற்றாமலும்\nஇலக்கியம் - சில அடிப்படைகள்\nNBlog - என் வலை\nவலம் நாவல் -- இரா.முருகவேள்\nதோழா...தோழா...தோள் கொடு கொஞ்சம் சாஞ்சிக்கணும்...\nடவுன்லோடு மனசு - குங்குமம் பேட்டி\nஒரு குட்டி பூர்ஷ்வாவின் தேடல்.\n“எண்ட புள்ள எனக்கு வேணும் சாரே...ஈ நாட்டில நீதி இல்ல சாரே” - ஜிஷாவின் தாய் கதறல்.\nஎனியோ மோரிகோனி என்னும் இசை மேதை\nசென்னை திரைப்பட திருவிழா 2016.\nபீப் சாங்கும் தமிழ் இரட்டை மனநிலையும்\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nஒரு பெண் உள்ளிருந்து இயக்குகிறாள் -(உடல் மனம் மொழி)\nபாஸ்டன் பகுதி: எழுத்தாளர் ஜெயமோகன் உரையாடல்\n___ ஓஹோ புரொடக்சன்ஸ் ___\n’ஹீரோயின் செவப்பா பயங்கரமா இருக்கனும்னு அவசியமில்ல’\n நண்பர்கள் பயனடைந்தால் நானும் மகிழ்வேன்\nகுறுக்கெழுத்துப் புதிர்.. மீண்டும் ஒரு சோதனை முயற்சி\nகாவியத் தலைவன் - கண்கள் கூசும் திரைச்சீலை\nபா.ம.க - திராவிட சாதி அரசியலும்... 1\nஇந்த பொறப்பு தான் - இசை விமர்சனம்\nஇட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி\nஆம்னிபஸ்: மாதொருபாகன் - பெருமாள் முருகன்\nஇந்த நாள் இசையின் நாள்\nமறக்கப்பட்ட மனிதர்கள் - 2 - ஒரு சிப்பாயின் சுவடுகளில்...\nதர டிக்கட்டும் எம் கோபாலகிருஷ்ணனின் மணல்கடிகையும்- அய்யாங்....ட்ட்ட்ட்டொய்ங்...7\nஒரு நூறாண்டுத் தனிமை- நாவல் பகுதி-ஞாலன் சுப்பிரமணியன்\nஅவள் ஒப்பமிட்ட என் கையெழு��்தின் கடைசி பிரதி - சூரிய பிரதமன்\nமெயிலில் வந்த சர்தார்ஜி கதை.\nபுரை ஏறும் மனிதர்கள் - இருபது\nஐந்து வயதுச் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொன்றால் இசுலாமியச் சட்டத்தில் தண்டனை இல்லையாம் :((\n\"ஆஸ்திரேலியா - பல கதைகள்\" சிறுகதைப்போட்டி\nஎழுத்து - காரம் - சாரம் - சுதாங்கன்\nஒரு மாலை விருந்தும் சில மனிதர்களும்....\nரெசிடென்ட் ஈவில் - ஒரு அபலையின் கதை...\nமாநில திரைப்பயண நிறைவு விழா\nஎல்லா மாலைகளிலும் எரியுமொரு குடிசை ச.விசயலட்சுமி யின் கவிதைகள்\nதேசாந்திரி - பழமை விரும்பி\nமின்வெட்டு - தமிழர்களை விஞ்ஞானிகளாக்கும் தொலைநோக்கு முயற்சியா \nஒரு பெண்ணைக் கொலை செய்தோம்\nஎன் நெஞ்சில் பூத்தவை...- சீமாச்சு..\n132. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரவேண்டும் \nஒரு மாமரமும் கொஞ்சம் பறவைகளும்\nமயக்கம்என்ன கருத்துப் பரிமாற்றங்களின் தொகுப்பு\nகவிதை நூல்/ காலம்-38 வெளியீடு\nஇராமநாதபுரம் மாவட்டம் -2011- தேர்தல் களநிலை\nஜெயாவின் தோல்விக்கு காரணம் என்ன\nஅன்பே சிவம், வாழ்வே தவம்..\nராஜாஜியின் புதிய கல்வி திட்டம் : ‘குலக்கல்வி’ என்ற கற்பிதம்\nநாராயணா... இந்த கொசுத்தொல்லை தாங்க முடியலடா...\nயுத்தம் செய் – வன்கொலைகளின் அழகியல்\nஇந்தியர்கள் விளையாடும் ஆட்டம் - நாம் யார்\nசென்னை லலித் கலா அகாடமியில் நடக்கும் புகைப்பட கண்காட்சி\nஒரு பயணம் ஒரு புத்தகம்\nபுதுகை தென்றல் அக்கா, ஸ்ரீராம் சார்-க்கு வாழ்த்துக்கள்.\nஅங்காடித்தெரு - ஒரு எதிர்வினை\n - ஒரு பொது அறிவிப்பு\nஆத்திரம் + அவசரம் = அ.மார்க்ஸ்\nஷோபியானும் இந்திய ஏகாதிபத்தியமும் அதற்கு ஒத்தூதும் இந்திய ஊடகங்களும்\nஆங்கில ஒலியியல் தட்டச்சு – 2: கிருத்திகனுக்குப் பதில்\nதொடரும்னு சொல்லவா.. தொடங்கும்னு சொல்லவா\nஇனி சிற் சில வேளை, இங்கிருந்து.\nமோசமான மூத்த பதிவருக்கு எச்சரிக்கையும்,ப்ளாக்கரில் படம் பெரியதாக காட்டலும்\nஎனக்கு தெய்வ நம்பிக்கை கிடையாது\nபிரமிட் சாய்மீரா தியேட்டர் லிமிடெட்\nசரோஜா - ஸ்பாட் ரிப்போர்ட்\nபாலக்கரை பாலனின் பால்ய பார்வை\nநவம்பர் மாத PIT புகைப்படப் போட்டி\nஎன்னைப் பற்றி ஒன்பது விஷயங்கள்\n25 காண்பி எல்லாம் காண்பி\nசாதாரணம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: hdoddema. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510846.12/wet/CC-MAIN-20200403092656-20200403122656-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2019/12/blog-post_404.html", "date_download": "2020-04-03T11:47:02Z", "digest": "sha1:VBXEXYHUWYCNG2TFD6UOX66QPB6UQREX", "length": 43643, "nlines": 150, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "இந்திய முஸ்லிம்களுக்கு எதிராக, திரும்பியுள்ள மோடி - சர்வதேச ஊடகங்கள் தெரிவிப்பு ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nஇந்திய முஸ்லிம்களுக்கு எதிராக, திரும்பியுள்ள மோடி - சர்வதேச ஊடகங்கள் தெரிவிப்பு\nஇந்திய அரசின் குடியுரிமை திருத்த சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றுக்கு எதிராக இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் போராட்டங்கள் நடைபெற்ற வண்ணம் உள்ளன.\nமற்றொருபுறம், பாகிஸ்தான் உள்ளிட்ட பல்வேறு நாடுகளை சேர்ந்த ஊடகங்கள் இதுகுறித்த செய்திகளை பல்வேறு கோணங்களில் வெளியிட்டு வருகின்றன. அவற்றில் சிலவற்றை இந்த கட்டுரையில் காண்போம்.\nகுடியுரிமை திருத்த சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றை எதிர்த்து இந்தியாவில் நடந்த போராட்டங்களில் மக்கள் உயிரிழந்த சம்பவங்களே பெரும்பாலும் பாகிஸ்தானிய ஊடகங்களின் கவனத்தை பெற்றிருந்தன.\nபாகிஸ்தானை சேர்ந்த 'தி எக்ஸ்பிரஸ்' வெளியிட்டுள்ள செய்தியில், \"இந்தியாவின் சர்ச்சைக்குரிய குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து அந்நாட்டில் நடைபெற்ற போராட்டங்களின்போது காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ஆறு பேர் உயிரிழந்தனர்\" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.\nமேலும், டெல்லியிலுள்ள ஜந்தர் மந்தரில் நடைபெற்ற இந்த சட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் கலந்துகொண்ட பிரபல எழுத்தாளர் அருந்ததி ராய், மோதி தலைமையிலான அரசு ஒட்டுமொத்த இந்தியாவையும் காஷ்மீரை போன்று ஆக்குவதற்கு முயன்று வருவதாக கூறியதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nமற்றொரு பாகிஸ்தானிய செய்தித்தாளான 'டெய்லி ஜங்', \"இந்திய அரசின் குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து அந்நாடு முழுவதும் நடைபெற்ற போராட்டங்களில் கடலளவு மக்கள் திரண்டுள்ளனர்\" என்று செய்தி வெளியிட்டுள்ளது.\nகுடியுரிமை திருத்த சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேட்டிற்கு எதிரான போராட்டக்காரர்களுடன் இணைந்து இந்தியாவிலுள்ள முஸ்லிம்கள், மோதி அரசுக்கு அழுத்தம் கொடுத்து வருவதாக அமெரிக்காவை சேர்ந்த பிரபல செய்தித்தாளான, 'தி வால்ஸ்ட்ரீட் ஜர்னல்' செய்தி வ���ளியிட்டுள்ளது.\nமுஸ்லிம் சமுதாயத்துக்கு எதிரான இந்தியாவின் ஆளும் கட்சியின் பிற நடவடிக்கைகளை விட, குடியுரிமை திருத்த சட்டம் மிகப் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளதாகவும், போராட்டங்களை ஒடுக்குவதற்கு இந்தியாவின் சில பகுதிகளில் தொலைத்தொடர்பு சேவை முடக்கப்பட்டதாகவும், மாணவர்கள் தாக்கப்பட்டதாகவும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nகுடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக இந்தியா முழுவதும் நடைபெற்று வரும் போராட்டங்கள், நரேந்திர மோதி தலைமையிலான அரசுக்கு கடும் சவாலை ஏற்படுத்தியுள்ளதாக அமெரிக்காவை சேர்ந்த மற்றொரு பிரபல செய்தித்தாளான 'தி வாஷிங்டன் போஸ்ட்' செய்தி வெளியிட்டுள்ளது.\n\"2019ஆம் ஆண்டு மே மாதம் நடைபெற்ற தேர்தலில் மீண்டும் வெற்றிபெற்று பிரதமரான நரேந்திர மோதி, தனது கட்சியின் முக்கிய செயல்திட்டங்களில் ஒன்றான இந்துக்களுக்கு முக்கியத்துவம் அளிப்பதை செய்து வருகிறார்\" என்று அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஇதுமட்டுமின்றி, இந்தியா நிறைவேற்றியுள்ள குடியுரிமை திருத்த சட்டம் தொடர்பாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கருத்தேதும் தெரிவிக்காமல் அமைதி காத்து வருவது குறித்தும் அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.\nகடந்த நான்கு தசாப்தத்திற்கும் மேலாக காணாத மிகப் பெரிய போராட்டத்தை இந்தியா சந்தித்து வருவதாக பிரிட்டனை சேர்ந்த பிரபல செய்தித்தாளான 'தி கார்டியன்' செய்தி வெளியிட்டுள்ளது.\nஇந்துக்கள், முஸ்லிம்கள், மாணவர்கள், வயதானவர்கள், விவசாயிகள், இளைஞர்கள் என எவ்வித வேறுபாடுமின்றி குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக இந்தியர்கள் போராடி வருவதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஇதேபோன்று, வளைகுடா நாடுகள், மலேசியா, ஜப்பான் உள்ளிட்ட பல்வேறு நாடுகளை சேர்ந்த ஊடகங்கள் இந்திய அரசு நிறைவேற்றியுள்ள குடியுரிமை திருத்த சட்டம் தொடர்பாக செய்திகளை வெளியிட்டுள்ளன.\nஜுனூஸின் ஜனாஸா தகனம், செய்யப்பட எடுத்துச் செல்லப்பட்டது - மகன் உறுதிப்படுத்தினார்\nநேற்று புதன்கிழமை வபாத்தான ஜுனூஸின் ஜனாஸா எரியூட்டப்படுவதற்காக தற்போது எடுத்துச் செல்லப்படுவதாக அவரது மகன் பயாஸ் சற்றுமுன் தெரிவித்தார...\nபலகத்துறையிலும், மாளிகாவத்தையிலும் அடக்கம் செய்யவதற்கு தயாராகவிருந்த மொஹமட் ஜமாலின் ஜனாஸா\nநீர்கொழும்பு - பலகத்துறையிலும், கொழும்பு - மாளிக்காவத்தை மையவாடியிலும் மொஹமட் ஜமாலின் ஜனாஸா நல்லடக்கம் செய்யப்படுவதற்கு கபுறு வெட்டப்பட்டி...\nஇலங்கையில் கொரோனவினால் 4 ஆவது மரணம் (விபரம் இணைப்பு)\nகொரோனா வைரஸ் காரணமாக இலங்கையில் மேலும் ஒருவர் உயிரிழந்துள்ள தாக தெரிவிக்கப் படுகின்றது. 58 வயதுடைய குறிப்பிட்ட நபர் ஐ.டி. எச் வைத...\nஎனது தந்தையை நல்லடக்கம் செய்ய உதவுங்கள் - ஒட்டுமொத்த முஸ்லிம்களிடமும் மகன் உருக்கம்\n- அன்ஸிர் - கொழும்பில் இன்று புதன்கிழமை 1 ஆம் திகதி ஐ.டீ.எச். வைத்தியசாலையில் வபாத்தாகியுள்ள தனது தந்தையை, இஸ்லாமிய முறைப்படி நல...\nதகனம் செய்யப்பட்ட எனது, தந்தையின் படங்களை பகிராதீர்கள் - மகன் உருக்கமான வேண்டுகோள்\nகொரோனோ தொற்று ஏற்பட்டு மரணித்ததாக கூறப்படும், மொஹமட் ஜமால் தகனம் செய்யப்படும் புகைப்படங்களை எக்காரணம் கொண்டும் பகிர வேண்டாமென, அவரது மகன...\nஅதரெண, சத்துரனவின் இனவாத முகம் - ஆதாரத்துடன் அம்பலம் - வீடியோ\nதெரண அரசியல் விவாத நிகழ்ச்சியின் இடைவேளையின் போது இடம்பெற்ற நிகழ்வு இது. தெரண தொலைக்காட்சியில் இடம்பெற்ற \"வாதபிடிய\" நிகழ...\nமரணமடைந்த ஜமாலுக்கு வைரஸ் எப்படி, தொற்றியதென கண்டறிய முடியாமல் உள்ளது - உபுல் ரோஹன\nநீர்கொழும்பு வைத்தியசாலையில் நேற்று உயிரிழந்த கொரோனா வைரஸ் தொற்றிய நபருக்கு அந்த வைரஸ் எப்படி தொற்றியது என்பதை கண்டறிய முடியாமல் இ...\nஜுனூஸின் உடல், தகனம் செய்யப்பட்டது\nகொரோனா தொற்றுக்கு இலக்காகி, இலங்கையில் மரணமடைந்த மூன்றாவது நபரான, மருதானைப் பகுதியைச் சேர்ந்த, மொஹமட் ஜனூஸின் சடலம், இன்று (02), ம...\nமர்ஹும் ஜுனூஸின் ஜனாசாவை காண, இன்று காலை குடும்பத்தினர் சிலருக்கு அனுமதி\nகொழும்பு ஐ.டீ.எச். வைத்தியசாலையில் மரணமாகிய பீ.எச்.எம். ஜுனூஸின் ஜனாசாவை பார்வையிட அவரது குடும்பத்தினருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ...\nமொஹமட் ஜமாலின் உடல், தகனம் செய்யப்பட்டது\nகொவிட் 19 தொற்றுக்கு உள்ளான நிலையில் இன்று (30.03.2020) மாலை உயிரிழந்த 65 வயதுடைய, மொஹமட் ஜமாலின் ஜனாஸா நீர்கொழும்பு மாநகர சபைக்கு சொ...\nகத்தார் ஆட்சியாளரின், அதிரடி அறிவிப்புக்கள் - முழு உலகமும் வியப்பில் மூழ்கியது\nகொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பெரும் நஷ்டத்தில் இருக்கும் வியாபாரம் மற்றும் சந்தை ந���லவரங்களை கருத்தில் கொண்டு ... ❣இனிவரும் ஆறு மா...\nஜனா­ஸாவாக அடக்கம் செய்யப்பட்டவர், மறுநாள் வீட்­டுக்குவந்த அதிசயம் - நடந்தது என்ன\nஉயிரிழந்துவிட்டதாக கூறப்­பட்ட ஒருவர் நல்­ல­டக்கம் செய்­யப்­பட்ட பின் மறுநாள் வீட்­டுக்கு திரும்பி வந்த சம்­பவம் புத்­த­ளத்தில் இடம்­பெற்...\nஜுனூஸின் ஜனாஸா தகனம், செய்யப்பட எடுத்துச் செல்லப்பட்டது - மகன் உறுதிப்படுத்தினார்\nநேற்று புதன்கிழமை வபாத்தான ஜுனூஸின் ஜனாஸா எரியூட்டப்படுவதற்காக தற்போது எடுத்துச் செல்லப்படுவதாக அவரது மகன் பயாஸ் சற்றுமுன் தெரிவித்தார...\nபலகத்துறையிலும், மாளிகாவத்தையிலும் அடக்கம் செய்யவதற்கு தயாராகவிருந்த மொஹமட் ஜமாலின் ஜனாஸா\nநீர்கொழும்பு - பலகத்துறையிலும், கொழும்பு - மாளிக்காவத்தை மையவாடியிலும் மொஹமட் ஜமாலின் ஜனாஸா நல்லடக்கம் செய்யப்படுவதற்கு கபுறு வெட்டப்பட்டி...\nஇலங்கையில் கொரோனவினால் 4 ஆவது மரணம் (விபரம் இணைப்பு)\nகொரோனா வைரஸ் காரணமாக இலங்கையில் மேலும் ஒருவர் உயிரிழந்துள்ள தாக தெரிவிக்கப் படுகின்றது. 58 வயதுடைய குறிப்பிட்ட நபர் ஐ.டி. எச் வைத...\nநீர்கொழும்பு அன்சார் ஹோட்டலில், நடந்தது என்ன (முழு விபரம்)\nவழமை போன்று நீர்கொழும்பு அன்சார் ஹோட்டல் திங்கட்கிழமை, 9 ஆம் திகதி இரவு நேரம் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருந்தது. அப்போது அங்கு 2 ...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510846.12/wet/CC-MAIN-20200403092656-20200403122656-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/entitysearch/post?keyword=ATM", "date_download": "2020-04-03T11:14:11Z", "digest": "sha1:6ZTHX6NVVHJRAJSFKSQCGTHJNEFWGZI6", "length": 4333, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "Search results for \"ATM | Dinakaran\"", "raw_content": "\nகாங்கயத்தில் வாட்டர் ஏ.டி.எம். பழுது\nஏடிஎம்மை உடைத்து கொள்ளை முயற்சி\nஏடிஎம்மை உடைத்து கொள்ளை முயற்சி\nதமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் மினி இ-லாபி புதிய ஏடிஎம் திறப்பு விழா\nராஜபாளையத்தில் ஏடிஎம்மில் அபாயமணி ஒலித்ததால் பரபரப்பு\nஏடிஎம்களில் விரைவில் காலியாகும் பணம்: பொதுமக்கள் அலைக்கழிப்பு\nஏ.டி.எம் இயந்திரம் சேதம்: வாலிபர் மீது வழக்கு\nபணம் வராததால் ஆத்திரம் ஏடிஎம் மெஷினை உடைக்க முயன்ற 2 வாலிபர்கள் கைது\nவங்கி ஏ.டி.எம். மையங்களில் பணம் எடுக்க 3 மாதத்துக்கு கட்டுப்பாடு ஏதும் இல்லை: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்\nஅரசு, தனியார் பஸ்களில் எச்சில் தொட்டு டிக்கெட் கொரோனா பரவும் அபாயம்: இடிஎம் மிஷினையே பயன்படுத்த கோரிக்கை\nயெஸ் வங்கி ஏடிஎம் மற்றும் ஆன்லைன் முடக்கம்: பணம் எடுக்க முடியாமல் வாடிக்கையாளர்கள் ஆவேசம்\nவெயில், மழையால் பொதுமக்கள் அவதி மணமேல்குடியில் வங்கியிலிருந்து பேசுவதாக கூறி ஏடிஎம்மில் ரூ.50,000 மோசடி\nநள்ளிரவில் சேவை துவங்கியதாக யெஸ் வங்கி அறிவித்த பிறகும் ஏடிஎம்மில் பணம் வரவில்லை: வாடிக்கையாளர்கள் பரிதவிப்பு\nபணம் வராததால் ஆத்திரம் ஏடிஎம் மெஷினை உடைக்க முயன்ற 2 வாலிபர்கள் கைது\nவங்கி ஏ.டி.எம். மையங்களால் கொரோனா பரவும் அபாயம்: கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்த பிறகே அனுமதி\nஏடிஎம் கார்டு நம்பரை கேட்டு முன்னாள் கவுன்சிலரிடம் நூதன முறையில் திருட்டு\nதிருச்சி பெண்ணிடம் போலி ஏடிஎம் கார்டை மாற்றிக் கொடுத்து\nமூடிக்கிடக்கும் ஏடிஎம் மையங்கள் பணம் எடுக்க முடியாமல் அவதி\nசெங்கல்பட்டு மாவட்டம் சூனாம்பேடு அருகே உத்திரப்பிரதேசத்தை சேர்ந்த ஏ.டி.எம். கொள்ளையர்கள் இருவர் கைது\nஏடிஎம் மையத்தில் பாஸ்வேர்டு பதிவு செய்யும் கருவி பொறுத்திய நைஜீரிய இளைஞர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510846.12/wet/CC-MAIN-20200403092656-20200403122656-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/entitysearch/post?keyword=Yeddyurappa", "date_download": "2020-04-03T12:10:52Z", "digest": "sha1:PHVPY3J7GZC3KMPEZX7MKFJEFELX6XF3", "length": 5742, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "Search results for \"Yeddyurappa | Dinakaran\"", "raw_content": "\nஓராண்டு சம்பளம் நன்கொடை: எடியூரப்பா தாராளம்\nமதுக்கடைகளை திறக்க உத்தரவிடுங்கள் சமூக இடைவெளி விட்டு வாங்கிக் கொள்கிறோம்: எடியூரப்பாவுக்கு ‘குடிமகன்’ கடிதம்\nகொரோனா அச்சம் காரணமாக கர்நாடகாவில் பொது மக்கள் அதிகம் கூடும் இடங்களை ஒருவாரத்திற்கு மூட முதல்வர் எடியூரப்பா உத்தரவு\nகொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு நிதியுதவி; முதல்வர் நிவாரண நிதிக்கு ஒரு வருட சம்பளத்தை அளிப்பதாக அறிவித்தார் கர்நாடக முதல்வர் பி.எஸ்.எடியூரப்பா\nகர்நாடக பட்ஜெட்டில் முதல் முறையாக சிறுவர் நலனுக்காக ரூ.36,340 கோடி: முதல்வர் எடியூரப்பா அறிவிப்பு\nகர்நாடகாவில் எடியூரப்பாவுக்கு எதிரான கடிதத்தால் பரபரப்பு: பாஜக அதிருப்தி எம்.எல்.ஏக்கள் ரகசிய ஆலோசனை\nஅமைச்சரவை விரிவாக்கம் எடியூரப்பாவுக்கு அனுமதி : 11 பேருக்கு அமைச்சர் பதவி\nமாஜி முதல்வர் குமாரசாமியின் மகன் நிகில்-ரேவதி நிச்சயதார்த்த விழா: முதல்வர் எடியூரப்பா நேரில் வாழ்த்து\nகர்நாடக அமைச்சரவை பிப்.6ம் தேதி விரிவாக்கம்: முதல்வர் எடியூரப்பா அறிவிப்பு\nஎடியூரப்பாவுடன் பஞ்சமஸ்தி மடாதிபதி வசானந்தா வாக்குவாதம்\nவெளிநாட்டு பயணத்துக்கு முன்பே அமைச்சரவை விஸ்தரிக்கப்படும் : முதல்வர் எடியூரப்பா உறுதி\nகுடியுரிமை சட்டம் குறித்து தவறான கருத்து பரவி வருகிறது... எடியூரப்பா பேட்டி\nகர்நாடக இடைத்தேர்தலில் வென்ற 12 பேருக்கும் அமைச்சர் பதவி : முதல்வர் எடியூரப்பா அறிவிப்பு\n15 சட்டமன்ற தொகுதிகளுக்கு நாளை இடைத்தேர்தல்: எடியூரப்பா அரசு தப்புமா...கர்நாடகா அரசியலில் மீண்டும் பரபரப்பு\nகர்நாடகாவில் காலியாக உள்ள 15 தொகுதிக்கு இன்று தேர்தல் : எடியூரப்பா அரசு நிலைக்குமா\nகர்நாடக தகுதி நீக்க எம்.எல்.ஏ.க்கள் 17 பேரும் நாளை பாஜகவில் இணைகின்றனர்: முதல்வர் எடியூரப்பா தகவல்\nகர்நாடகத்தில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட 17 எம்.எல்.ஏ.க்கள்: உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எடியூரப்பா வரவேற்பு\nகர்நாடக முதல்வர் எடியூரப்பாவின் ஆடியோவை கவனத்தில் கொண்டு எம்.எல்.ஏ க்கள் தகுதி நீக்க வழக்கில் தீர்ப்பு வழங்கப்படும்: நீதிபதி என்.வி ரமணா\nகர்நாடக முதல்வர் எடியூரப்பாவின் ஆடியோவை கவனத்தில் கொண்டு எம்.எல்.ஏ க்கள் தகுதி நீக்க வழக்கில் தீர்ப்பு: நீதிபதி என்.வி ரமணா கருத்து\nகர்நாடகாவைச் சேர்ந்த தகுதி நீக்க எம்எல்ஏ.க்கள் வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு: எடியூரப்பா ஆடியோ பேச்சு குறித்தும் இன்று விசாரணை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510846.12/wet/CC-MAIN-20200403092656-20200403122656-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1793763", "date_download": "2020-04-03T12:02:46Z", "digest": "sha1:AGOQ3X5FBHD3JNVNSU4MIVGCUH2TKNM7", "length": 4855, "nlines": 36, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"வாழை\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"வாழை\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n23:42, 23 சனவரி 2015 இல் நிலவும் திருத்தம்\n12 பைட்டுகள் நீக்கப்பட்டது , 5 ஆண்டுகளுக்கு முன்\n07:16, 23 சனவரி 2015 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nRsmn (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (Rsmnஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது)\n23:42, 23 சனவரி 2015 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nKanags (பேச்சு | பங்களிப்புகள்)\n[[File:Banana ancestors (Musa acuminata and Musa balbisiana) original range.png|thumb|துவக்கத்தில் தற்கால வாழையின் முன்னோர் விளைந்த தெற்காசியப் பகுதி. ''Musa acuminata'' வகை வாழை வளர்ந்தவிடங்கள் பச்சை வண்ணத்திலும் ''Musa balbisiana'' வகை வாழையினங்கள் இளஞ்சிவப்பு வண்ணத்திலும் காட்டப்பட்டுள்ளன.]]\nதென் கிழக்கு [[ஆசியாதென்கிழக்காசியா]]வில் தான்விலேயே வாழை முதன் முதலாக பயிர் செய்யப்பட்டது. இப்போதும், [[மலேசியா]], [[இந்தோனேசியா]], [[பிலிப்பைன்ஸ்]], [[நியூ கினி|நியூ கினியா]] நாடுகளில் காட்டு வாழைகளைக் காணலாம். நியூ கினியாவின் குக் [[சகதி]]ப்பகுதியில் (Kuk swamp) நடந்த [[அகழ்வாராய்ச்சி]]களின் படி அங்கு வாழை குறைந்தது கி.மு 5000 முதலோ அல்லது கி.மு 8000 முதலோ பயிரிடப்பட்டிருக்கலாம் என அறியப்படுகிறது.\nவாழை பற்றிய முதல் வரலாற்றுக் குறிப்பு கி.மு 600 ஆம் ஆண்டு [[புத்த மதம்|புத்த மத]] ஏடுகளில் காணப்படுகிறது{{fact}}. மாமன்னர் [[பேரரசன் அலெக்சாந்தர்|அலெக்சாந்தர்]] இந்தியாவில் கி.மு 327 இல் இந்தியாவில் வாழைப்பழத்தை சுவைத்ததற்கான குறிப்புகள் உள்ளன{{fact}}. கி.பி 200 ஆம் ஆண்டில் [[சீனா]]வில் ஒழுங்குபடுத்திய வாழை சாகுபடி நடந்ததற்கான ஆதாரங்கள் உள்ளன{{fact}} .\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510846.12/wet/CC-MAIN-20200403092656-20200403122656-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/topic/%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%90", "date_download": "2020-04-03T11:36:45Z", "digest": "sha1:EWCHFYLOKE3LGQSP2C7X7GXJG5JUTN5A", "length": 10215, "nlines": 89, "source_domain": "tamil.careerindia.com", "title": "எஸ்பிஐ News, Videos, Photos and Articles | Tamil CareerIndia", "raw_content": "\nகேரியர் இந்தியா » தமிழ் » தலைப்பு\n ரூ.60 ஆயிரம் ஊதியத்தில் வங்கி வேலை..\nபொதுத்துறை வங்கிகளில் இந்தியத் தொழில் வளர்ச்சி வங்கியான ஐடிபிஐ வங்கியில் காலியாக உள்ள சிறப்பு அதிகாரி பணியிடங்களை நிரப்புவதற்கான அ��ிவிப்பு வெளி...\nஎஸ்பிஐ வங்கியில் வேலை வாய்ப்பு- விண்ணப்பிக்க இன்றே கடைசி தேதி\nஎஸ்பிஐ வங்கியில் காலியாக உள்ள 2000 புரோபேஷனரி அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு வண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டு வருகின்றன. இப்பணியிடங...\nஎஸ்பிஐ வங்கியில் வேலை வேண்டுமா \nபாரத ஸ்டேட் வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம், 38 சிறப்பு அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியி...\nஎஸ்பிஐ தேர்வு 2018: தேர்வுக்கான முடிவுகள் விரைவில் வெளியீடு\nஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா (எஸ்பிஐ) வங்கியில் காலியாக இருந்த கிளார்க் பணியிடங்களுக்கான தேர்வு முடிவுகள் விரைவில் எஸ்பிஐ-யின் அதிகாரப்பூர்வ இணையதளத...\nஎளிய முறையில் எஸ்.பி.ஐ. வங்கியில் வேலை பெறுவது எப்படி: 2018-ல் 8301 காலியிடங்கள்\nபாரத ஸ்டேட் பேங்கில் வேலை பார்க்க வேண்டும் என்று பலருக்கும் கனவு உண்டு. பட்டப்படிப்பு படிக்கும்போதே பாரத் ஸ்டேட் பேங்கில் சேருவதற்கு தயாராகிவிடு...\nஎஸ்பிஐ வங்கியில் சிறப்பு அதிகாரி பணியிடம் நிரப்ப அறிவிப்பு வந்தாச்சு ரெடியாகுங்க விண்ணப்பிக்க\nஇந்தியாவின் மாபெரும் வங்கியான பாரத் ஸ்டேட் வங்கியில் வேலைவாய்ப்பு. பொதுத் துறை வங்கியான பாரத் ஸ்டேட் வங்கியில் 21 சிறப்பு அதிகாரி பணியிடங்களை நிரப...\nஎஸ்பிஐ வங்கியில் மேனேஜெர் பதவிகள் நிரப்பபட வேண்டி அறிவுப்பு\nஎஸ்பிஐ வங்கியில் வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது மேனேஜர் துணை மேனேஜர் பதவிகள் மற்றும் , அஸி டண்ட மேனேஜர் , சீனியர் மேனேஜெர் ஆடிட்டர் பதவிகளுக்கா...\nஸ்டேட் பாங்க் அதிகாரியாக ஆசையா\nசென்னை : பொதுத்துறை வங்கிகளில் முன்னணி வகிக்கும் வங்கிகளில் ஒன்று ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா (எஸ்.பி.ஐ) அதிகமான கிளைகளுடன் பரந்த வங்கிச் சேவையை வழங்க...\nஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவில் 65 காலிப்பணியிடங்கள்.. வேகமாக விண்ணப்பிங்க\nசென்னை: ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவில் வெல்த் மேமேஜ்மென்ட் சிறப்பு பதவிகளுக்கு 65 பணியிடங்கள் காலியாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதியும் விரு...\nஐஐஎம்-மில் பாடமாகிறது விஜய் மல்லையாவின் கடன் விவகாரம்\nபுதுடெல்லி: ஐஐஎம் உயர்கல்வி நிறுவனத்தில் தொழிலதிபர் விஜய் மல்லையாவின் கடன் விவகாரம் பாடமாக்கப்படவுள்ளது. சுமார் ரூ.9 ஆயிரம் கோடி கடனை இந்திய பொதுத...\nஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியாவில் 2 ஆயிரம் பணியிடங்கள்: விண்ணப்பிக்க ஓடி வாங்க....\nபுதுடெல்லி: ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியாவில் 2 ஆயிரம் கிளார்க் பணியிடங்கள் காலியாகவுள்ளன. இந்தப் பணியிடங்களுக்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள...\n5 ஆயிரம் கிளார்க்குகளை நியமனம் செய்யப் போக்கும் ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா\nசென்னை: ஐந்தாயிரம் கிளார்க்குகள், 2 ஆயிரம் புரோபேஷனரி அதிகாரிகளை ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா(எஸ்பிஐ) விரைவில் நியமனம் செய்யவுள்ளது. நடப்பு நிதியாண்ட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510846.12/wet/CC-MAIN-20200403092656-20200403122656-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/taxonomy/term/9776", "date_download": "2020-04-03T10:01:35Z", "digest": "sha1:UADPGLLNGM5KWB2G3W23ZCOLBB2YCUML", "length": 6566, "nlines": 152, "source_domain": "www.nakkheeran.in", "title": "Nakkheeran - No.1 Tamil Investigative Magazine | KS Azhagiri", "raw_content": "\nகரோனா பாதிக்காமல் இருக்க போராடிக் கொண்டிருக்கிற அதேவேளையில் மிகுந்த வருத்தமான செய்தி... கே.எஸ்.அழகிரி\nஐ.டி சோதனை அச்சுறுத்தலுக்கு விஜய் அஞ்சக்கூடாது- கே.எஸ் அழகிரி\nதிமுக கூட்டணி தொடர பாடுபடுவோம்.. கே.எஸ்.அழகிரி\nபா.ஜ.க. தான் பிணம் தின்னும் அரசியல் நடத்திக் கொண்டிருக்கிறது... கே.எஸ்.அழகிரி பதிலடி\nமத்திய, மாநில அரசுக்கு எதிராக போர்கொடி தூக்கிய மகிளா காங்கிரஸ்\nகாங்கிரஸ் மாவட்ட தலைவரை எச்சரித்து மாநில தலைவர் அறிக்கை\nமோடிக்கு மலேசியா, இந்தியா உறவு பற்றி அவ்வளவாக புரியாது... கே.எஸ்.அழகிரி\nமத்திய பா.ஜ.க. அரசின் அலட்சிய போக்கு தான் காரணம்... கே.எஸ். அழகிரி\n\" சி.பி.ஐ.யை கேள்விக்கேட்க முடியாதவர்கள் நடிகர் விஜயை கேள்வி கேட்கிறார்கள் ' - கே.எஸ். அழகிரி அட்டாக்.\nநாங்குநேரி இடைத்தேர்தலில் பணபலம் வெல்ல முடியாது - கே.எஸ்.அழகிரி பேட்டி\nஜோதிடபானு \"அதிர்ஷ்டம்' சி. சுப்பிரமணியம் பதில்கள்\nமுற்பிறவி சாப தோஷங்களும் தீர்க்கும் பரிகாரங்களும் -ஏ.ஆர்.ஆர். சுதர்சனன்\nவிருப்ப ஓய்வு (வி.ஆர்.எஸ்) யாருக்கு நன்மை தரும்\nகொரோனாவைத் தடுக்கும் சித்தர் மூலிகை - சித்தர்தாசன் சுந்தர்ஜி ஜீவநாடி (ஊழ்வினை ஆய்வு) ஜோதிடர்\nஜாதகப் பலனைப் பொய்யாக்கும் திதிசூன்ய தோஷம் - பிரசன்ன ஜோதிடர் ஐ. ஆனந்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510846.12/wet/CC-MAIN-20200403092656-20200403122656-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.onlinejaffna.com/2020/03/blog-post_27.html", "date_download": "2020-04-03T10:57:05Z", "digest": "sha1:D77PJ67C3JVPXXU2GPFEN6HXLMO6U7Z4", "length": 5287, "nlines": 47, "source_domain": "www.onlinejaffna.com", "title": "கொரோனா நோயாளிகள் தங்கவைக்கப்பட்ட வைத்த��யசாலைக்கு தீவைப்பு! பதற வைக்கும் காட்சிகள் வெளியாகின | Online jaffna News", "raw_content": "\nகிழே LIKE உள்ள பட்டனை அமத்தி மற‌க்கமல் LIKE பன்னுங்கள்\nஞாயிறு, 1 மார்ச், 2020\nHome » » கொரோனா நோயாளிகள் தங்கவைக்கப்பட்ட வைத்தியசாலைக்கு தீவைப்பு பதற வைக்கும் காட்சிகள் வெளியாகின\nகொரோனா நோயாளிகள் தங்கவைக்கப்பட்ட வைத்தியசாலைக்கு தீவைப்பு பதற வைக்கும் காட்சிகள் வெளியாகின\nadmin ஞாயிறு, 1 மார்ச், 2020\nஈரானில் கொரோனா நோயாளிகள் தங்க வைக்கப்பட்ட மருத்துவமனைக்கு பொதுமக்கள் தீவைத்த சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.\nஇது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது\nவேறொரு நகரத்தைச் சேர்ந்த கொரோனா தொற்றுக்குள்ளான நோயாளிகள் ஈரானின் தென்பகுதி நகரமான பன்தார் அப்பாஸ் என்ற இடத்திலுள்ள மருத்துவமனையில் தங்க வைக்கப்பட்டிருந்தனர்.\nஈரானிய அரசின் இந்த முடிவால் ஆத்திரமடைந்த அப்பகுதியிலுள்ள மக்கள் அந்த வைத்தியசாலைக்கு தீ வைத்துள்ளனர்.\nஇதேவேளை புதிய கொரோனா வைரஸ் தொற்று காரணமாக ஈரானில் குறைந்தது 210 பேர் இறந்துள்ளனர் என்று மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன. எனினும் ஈரானிய அரசாங்கத்தின் கூற்றுப்படி, இறந்தவர்களின் எண்ணிக்கை சுமார் 50 என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்த செய்தியை படித்தமைக்கு நன்றி, மீண்டும் வருக கொரோனா நோயாளிகள் தங்கவைக்கப்பட்ட வைத்தியசாலைக்கு தீவைப்பு கொரோனா நோயாளிகள் தங்கவைக்கப்பட்ட வைத்தியசாலைக்கு தீவைப்பு பதற வைக்கும் காட்சிகள் வெளியாகின\nஇடுகையிட்டது admin நேரம் ஞாயிறு, மார்ச் 01, 2020\nஐந்து நாட்களாக காண வில்லை .உங்கள் பிள்ளைகளை போல நினைத்து அதிகம் பகிர்வும்\nசற்று முன் கிடைக்கப்பெற்ற செய்தி... படியுங்கள்...\nஅரிசியின் விலையில் அதிரடி மாற்றம்\nஇலங்கை மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள மற்றொரு அறிவுறுத்தல்\nவீட்டை விட்டு வௌியே செல்லாதீர்கள் - பொது மக்களுக்கான ஓர் அவசர செய்தி...\nமே 9,10 இரண்டு நாள் சுகயீனம் விடுமுறை போராட்டத்தை வெற்றி பெறச் செய்ய அதிபர் ஆசிரியர்களுக்கு இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் அழைப்பு\nகொரோனா நோயாளிகள் தங்கவைக்கப்பட்ட வைத்தியசாலைக்கு தீவைப்பு பதற வைக்கும் காட்சிகள் வெளியாகின\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510846.12/wet/CC-MAIN-20200403092656-20200403122656-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pakkatv.com/entertainment/cine-news/---------tamil-tv-serials92000/", "date_download": "2020-04-03T09:54:05Z", "digest": "sha1:JODTA4CGLG3Z6NBE5Q4D57TEHAZJYFQP", "length": 5167, "nlines": 125, "source_domain": "www.pakkatv.com", "title": "PakkaTv | Entertainments, Astrology, Health Tips, Tours & Travels, Cooking News, Trailers, Movies | pakka.tv", "raw_content": "\nஎந்த 5 ராசியினரை கொரானா வைரஸ் எளிதில் தாக்கும் தெரியுமா\nகொரானாவால் கணவரிடம் சீரியல் நடிகை நித்யாராம் செய்த கேவலம் | Serial Actress Nithya Ram Latest\nநடிகர் பாண்டியராஜன் பற்றி யாரும் அறியாத ரகசியங்கள் | Actor Pandiarajan Unknown Secrets Revealed\nநடிகர் விசுவின் மரணத்தில் நடந்த கொடுமை கண்ணீரில் ரசிகர்கள் | Actor Visu Funeral | Actor Visu Passed Away\nசற்றுமுன் செம்பருத்தி சீரியலுக்கு நடந்த சோகம் அதிர்ச்சியில் பிரபலங்கள் | Sembaruthi Serial Actors\n2020 குரு அதிசார பெயர்ச்சி எந்த 6 ராசிக்கு ராஜயோகம் தெரியுமா\nசற்றுமுன் நடிகை மீனா எடுத்த அதிர்ச்சி முடிவு அதிர்ச்சியில் பிரபலங்கள் | Actress Meena Latest | Cinema News\nசற்றுமுன் தீயாய் பரவும் விஜய் டிவி நடிகையின் உல்லாச வீடியோ | Kollywood Latest News | Vijay Tv Celebrity\nசற்றுமுன் பிரபல பாடகரை ரகசிய திருமணம் செய்த நடிகை அமலா பால் | Actress Amala Paul Secret Marriage\nபார்ப்பவர் நெஞ்சை பதறவைக்கும் கொரோனாவின் கோரத்தாண்டவம் | Corona Virus Latest News\nதமிழ் டிவி சீரியல்களுக்கு வந்த சிக்கல் அதிர்ச்சியில் சீரியல் பிரபலங்கள் | Tamil Tv Serials\nதமிழ் டிவி சீரியல்களுக்கு வந்த சிக்கல் அதிர்ச்சியில் சீரியல் பிரபலங்கள் | Tamil Tv Serials\nசற்றுமுன் பிரபல நடிகரின் மனைவிக்கு நடந்த சோகம் அதிர்ச்சியில் திரையுலகம் | Cinema News Latest\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510846.12/wet/CC-MAIN-20200403092656-20200403122656-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2020/01/STF.html", "date_download": "2020-04-03T10:45:05Z", "digest": "sha1:EDPKMTNF7ATCQAZS3TJRBYFU2MAOWOP6", "length": 8505, "nlines": 58, "source_domain": "www.pathivu.com", "title": "லத்தீப்பிற்கும் தொடர்பாம்: நவ சிங்கள ராவய? - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / லத்தீப்பிற்கும் தொடர்பாம்: நவ சிங்கள ராவய\nலத்தீப்பிற்கும் தொடர்பாம்: நவ சிங்கள ராவய\nடாம்போ January 13, 2020 இலங்கை\nஏப்ரல் தாக்குதலுக்கும் பொலிஸ் விசேட அதிரடிப் படையின் கட்டளையிடும் அதிகாரியான பிரதி பொலிஸ் மாஅதிபர் எம்.ஆர்.லத்தீப்பிற்குமிடையே தொடர்பு இருப்பதாக கடம் போக்கு சிங்கள அமைப்புக்கள் தெரிவித்துள்ளன.கடும் போக்கு சிங்கள பௌத்த அமைப்புக்கள் குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளன.\nதாக்குமல் நடப்பதற்கு முன்னதாக பிரதி பொலிஸ் மாஅதிபர் எம்.ஆர்.லத்தீப் நடவடிக்கை எடுத்திருந்தாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.\nநவ சிங்கள ராவய அமைப்பின் பொதுச்செயலாளர் மாகல்கந்தே சுதந்த தேரர் இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.\n“சஹ்ரானின் தாக்குதலுக்க��� அண்மித்த காலப்பகுதியில் பொலிஸ் விசேட அதிரடிப்படையின் புலனாய்வு பிரிவினை லத்தீப் கலைத்துள்ளார்.\nஏப்ரல் தாக்குதலுக்கு 08 மாதங்களுக்கு முன்னதாக களவாஞ்சிக்குடியில் உள்ள புலனாய்வு பிரிவு கலைக்கப்பட்டுள்ளது.\nதற்போதுவரை, களவாஞ்சிக்குடி விசேட பொலிஸ் அதிரடிப்படை முகாமில் புலனாய்வு பிரிவு இல்லை.\nஅங்கிருந்த புலனாய்வு அதிகாரிகள் கொழும்பு, மருதானைக்கு அழைக்கப்பட்டுவிட்டனர்” என்றும் மாகல்கந்தே சுதந்த தேரர் கூறியுள்ளார்.\n தமிழர்கள் வாழும் நாடுகளின் விபரங்கள்\nதமிழர்கள் வாழும் நாடுகளில் கொவிட்-19 என்று அழைக்கப்படும் கொரோனா தொற்று நோயில் இன்று திங்கட்கிழமை உயிரிழந்த மக்களின் எண்ணிக்கை மற்றும் தொற...\nஇன்றைய கொரோனா சாவு மற்றும் தொற்று உலக நாடுகளின் எண்ணிக்கை விபரங்கள்\nஇதுவரை 31,913 பேர் உலக நாடுகளில் கொரோனா வைரஸ் இறந்துள்ளனர். 704,074 பேர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 149,219 பேர் வைரஸ்\n\"கொரோனா\" நெருக்கடி விரக்தியால், யேர்மனியில் நிதி அமைச்சர் தற்கொலை\nஜேர்மனில் உள்ள ஹெஸ்ஸே மாநில நிதி மந்திரி தாமஸ் ஷெஃபர் (Thomas Schäfer)தற்கொலை செய்துகொண்டுள்ளதாக மாநில காவல்துறையினர் சந்தேகம்வெளியிட்டுள...\n தமிழர்கள் வாழும் நாடுகளின் இறப்பு விபரங்கள்\nதமிழர்கள் வாழும் உலக நாடுகளில் இன்று செவ்வாய்கிழமை கொரோனா வைரஸ் தொற்றில் இறந்தவர்கள் மற்றும் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை விபரங...\nசீயோன் ஆலய பயங்கரவாத சூத்திரதாரி அதிரடிகைது\nமட்டக்களப்பு - சீயோன் தேவாலயம் மீது உயிர்த்த (ஈஸ்டர்) ஞாயிறு பயங்கரவாத தற்கொலை குண்டுத் தாக்குதலை நடத்திய பயங்கரவாதியை வழிநடத்திய மற்றும் ...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு முல்லைத்தீவு கிளிநொச்சி மட்டக்களப்பு வவுனியா இந்தியா சிறப்பு இணைப்புகள் மன்னார் புலம்பெயர் வாழ்வு பிரித்தானியா எம்மவர் நிகழ்வுகள் பிரான்ஸ் தென்னிலங்கை திருகோணமலை மலையகம் மாவீரர் கட்டுரை அம்பாறை யேர்மனி வலைப்பதிவுகள் அமெரிக்கா சுவிற்சர்லாந்து வரலாறு விளையாட்டு சினிமா பலதும் பத்தும் ஆஸ்திரேலியா கனடா இத்தாலி கவிதை ஐரோப்பா தொழில்நுட்பம் முள்ளியவளை காணொளி மலேசியா டென்மார்க் பெல்ஜியம் அறிவித்தல் நெதர்லாந்து விஞ்ஞானம் நியூசிலாந்து சிங்கப்பூர் நோர்வே மருத்த��வம் மத்தியகிழக்கு ஆசியா சிறுகதை ஆபிரிக்கா பின்லாந்து மண்ணும் மக்களும் ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510846.12/wet/CC-MAIN-20200403092656-20200403122656-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/india/guidelines-for-the-21-day-countrywide-lockdown", "date_download": "2020-04-03T11:28:41Z", "digest": "sha1:37LHUJS7DNBVFLLZVYF3AVVWEKUJUK4B", "length": 14067, "nlines": 137, "source_domain": "www.vikatan.com", "title": "`21 நாள் லாக் டவுன்... விதியை மீறினால் என்ன தண்டனை?' - உள்துறை அமைச்சகத்தின் கைட்லைன்ஸ்| guidelines for the 21-day countrywide lockdown", "raw_content": "\n`21 நாள் லாக் டவுன்... விதியை மீறினால் என்ன தண்டனை' - உள்துறை அமைச்சகத்தின் கைட்லைன்ஸ்\nமத்திய உள்துறை அமைச்சகமானது 21 நாள்களுக்கான வழிகாட்டும் நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.\nகொரோனா வைரஸ் தொற்று இந்தியாவிலும் அதிகமாகப் பரவி வருகிறது. இந்நிலையில் பிரதமர் மோடி நேற்று இரண்டாவது முறையாக மக்களிடம் உரையாற்றினார். அப்போது, நள்ளிரவு முதல் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்படுகிறது என்று அறிவித்தார்.\n``நாட்டின் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒவ்வொரு கிராமத்திலும் ஊரடங்கு பிறப்பிக்கப்படுகிறது. கொரோனாவுக்கு எதிரான இந்த நடவடிக்கை தவிர்க்க முடியாதது. இந்த ஊரடங்கு உத்தரவு அடுத்த 21 நாள்களுக்கு அமலில் இருக்கும். இதற்கு மக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்” என்று கூறினார். இதையடுத்து, மத்திய உள்துறை அமைச்சகமானது 21 நாள்களுக்கான வழிகாட்டும் நெறிமுறைகளை வெளியிட்டது.\nகாவல்துறை, ராணுவம், பெட்ரோலியம் ஆகிய பொதுப் பயன்பாடுகளையும் பேரிடர் நிர்வாகம், தகவல் மையங்கள், வானிலை மையங்கள், மின்சார உற்பத்தி ஆகிய எச்சரிக்கை மையங்களையும் மாநில மற்றும் யூனியம் பிரதேச அலுவலகங்களையும் தவிர்த்து மற்ற மத்திய அரசு அலுவலகங்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள் ஆகியவை செயல்படாது.\nமருத்துவமனைகள், மருத்துவ நிர்வாகம், அது சார்ந்த உற்பத்தி, விநியோகம், அரசு மற்றும் தனியார் துறை சார்ந்த மருத்துவமனைகள், மருந்துக்கடை, மருத்துவ உபகரணங்கள், மருத்துவமனைகள், ஆம்புலன்ஸ் உள்ளிட்டவை செயல்படும். மருத்துவமனை சார்ந்த பிற ஆதரவு சேவைகளுக்கும் அனுமதி உண்டு.\nநகராட்சி அமைப்புகள், சுகாதாரம், குடிநீர் விநியோகம் உள்ளிட்ட துறை சார்ந்த ஊழியர்கள் பணியாற்ற வேண்டும்.\nரேஷன் கடை, உணவு, மளிகை, பழங்கள், காய்கறிகள், பால், இறைச்சி, மீன், மாட்டுத் தீவனம் போன்றவற்றுக்கு அனுமதி கொடுக்கப்ப���ுகிறது என்றாலும் குறைந்தபட்ச ஊழியர்களுடன் மக்களின் வீடுகளுக்குக் கொண்டு சென்று பொருட்களை வழங்க வேண்டும்.\nவங்கிகள், இன்சூரன்ஸ் அலுவலகங்கள், ஏடிஎம்கள் திறந்திருக்கலாம்.\nபத்திரிகை மற்றும் ஊடகங்கள் குறிப்பிட்ட அளவு ஊழியர்களுடன் பணிபுரியலாம்.\nஉணவு, மருந்துகள் உள்ளிட்ட ஆன்லைன் நிறுவனங்கள்\nஅத்தியாவசியப் பொருள்கள் உற்பத்தி நிறுவனங்கள், மாநில அரசுகள் அறிவுறுத்தும் மற்ற உற்பத்தி நிறுவனங்கள் ஆகியவை திறந்திருக்கலாம். இதைத்தவிர மற்ற அனைத்துத் தரப்பினரும் வீடுகளில் இருந்து மட்டுமே பணியாற்ற வேண்டும்.\nஊரடங்கு காரணமாக வெளியே தங்க வேண்டியவர்கள், மருத்துவ அவசர ஊழியர்கள் போன்றவர்கள் தங்குவதற்கான ஓட்டல்கள், தங்குமிடம் ஆகியவை திறந்திருக்கலாம்.\nஇறுதிச் சடங்கு என்றால் 20 பேருக்கு மேல் கூடுவதற்கு அனுமதி இல்லை.\nஅனைத்து வழிபாட்டுத் தலங்களும் மூடப்பட வேண்டும். மத வழிபாட்டுக் கூட்டத்திற்கு விதிவிலக்கு கிடையாது.\nவர்த்தக மற்றும் தனியார் நிறுவனங்கள் மூடல்\nரயில், பேருந்து விமானப் போக்குவரத்து முழுமையாக முடக்கம்\nகல்வி, ஆராய்ச்சி நிறுவனங்கள், தொழிற்சாலை நிறுவனங்கள் மூடல்\nவிளையாட்டு நிகழ்வுகளுக்கு அனுமதி கிடையாது\nமாவட்ட ஆட்சியர்கள் உட்பட அந்தந்தப் பகுதிகளில் உள்ள அதிகாரிகள் தங்கள் பகுதியில் இந்த நடவடிக்கையை எடுக்க வேண்டும். இவர்கள் அனைவரும் மக்கள் நடமாட்டம் இல்லாததை உறுதி செய்ய வேண்டும்.\nமேலும், 15.02.2020-ம் தேதிக்குப் பிறகு வெளிநாடுகளிலிருந்து இந்தியா வந்தவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெறுகிறார்களா என்பதை உள்ளூர் சுகாதார அதிகாரிகள் கண்காணித்திட வேண்டும்.\nவிதியை மீறினால் என்ன தண்டனை\nஅரசின் உத்தரவுகளுக்கு இணங்க மறுத்து வெளியே சென்றால் 1 ஆண்டு வரை சிறைத்தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டையும் உள்ளடக்கிய தண்டனை விதிக்கப்படும். அதேநேரம் உத்தரவுகளுக்கு இணங்க மறுத்து அது உயிரிழப்பு ஏற்பட வழிவகுத்தால் இரண்டு ஆண்டு சிறைத் தண்டனை விதிக்க நேரிடும்.\nதற்போது அரசுகள் அறிவித்துள்ள நிவாரணங்களையோ, சலுகைகளைப் பெற தகுதியில்லாதவர்கள் அதைப் பெறுவதற்காக தவறுகள் செய்து அது கண்டுபிடிக்கப்பட்டால் 2 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் அபராதமும் விதிக்கப்படும்.\nபணம் அல்லது பொருள்களைப் பதுக்கி வைத்தால், குறிப்பாக அப்படிச் செய்ய கட்டாயப்படுத்தினால் 2 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் அபராதமும் விதிக்கப்படும்.\nவைரஸ் தொடர்பான பீதியை உருவாக்கும் போலிச் செய்திகளைப் பரப்பினால் 1 ஆண்டு சிறைத்தண்டனை அல்லது அபராதம் விதிக்கப்படும்.\nஇந்தக் காலகட்டத்தில் அரசாங்க அதிகாரிகள் தங்கள் அதிகாரங்களைத் தவறாகப் பயன்படுத்துவதோ அல்லது தேவையான நேரங்களில் அதிகாரத்தைப் பயன்படுத்தத் தவறினாலோ கடுமையான நடவடிக்கைகளை எதிர்கொள்ள நேரிடும். இதேபோன்று தனியார் துறைகளுக்கும் விதியை மீறினால் தண்டனைக்கேற்ப சிறைத் தண்டனையும் அபராதமும் விதிக்கப்படும் என்று அந்தக் வழிகாட்டுதலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510846.12/wet/CC-MAIN-20200403092656-20200403122656-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vocayya.com/tag/%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/", "date_download": "2020-04-03T10:40:56Z", "digest": "sha1:AJ4GSWCLIEZWJQJZVLKSLB3M6JWTIJHM", "length": 26986, "nlines": 110, "source_domain": "www.vocayya.com", "title": "வடஆற்காடு – வ. உ. சிதம்பரம் பிள்ளை V.O.C", "raw_content": "வ. உ. சிதம்பரம் பிள்ளை V.O.C\nவ. உ. சிதம்பரம் பிள்ளை அவர்கள், பிரபலமாக ‘வ. உ. சி’ என்று அழைக்கப்பட்டார்\nசைவ வேளாளர்களின் கோத்திரம் (Saiva Vellalar ) Gotras\nLike Like Love Haha Wow Sad Angry 51 சைவ வேளாளர்களின் கோத்திரம் (Saiva Vellalar ) Gotras சைவ வேளாளர்களின் உட்பிரிவுகள் : 1.சைவ வேளாளர் (பிள்ளை ) 2.தொண்டை மண்டல ஆதிசைவ வேளாளர் 3.தொண்டை மண்டல சைவ வேளாளர் 4.சைவ குருக்கள் 5.சைவ ஓதுவார் 6.சைவ தேசிகர் 7.சைவ கவிராயர்…\n#ThondaimandalaVellalar, #VellalaMudhaliyaar, Cherar, Chittiyaar, Chozhalar, Deshikar, Gurugal, Kaviraayar, Mudhaliyaar, Nainaar, Oothuvaar, Pallava, Pandiyaa, Pillai, PTR பழனி வேல் தியாகராஜன், Saiva Vellalar, Tamil Caste, Tamil History, Tamil Kshatriya, Tamil Vellala Kshatriya, vellalar issue, அரியநாத முதலியார், ஆம்பூர், ஆர்.எஸ்.பாரதி, ஆற்காடு, உத்தமப்பாளையம், ஓதுவார், கவிராயர், காஞ்சிபுரம், காணியாளர், குன்றத்தூர், குருக்கள், சிங்களவர், செட்டியார், சென்னை, செய்யாறு, சேக்கிழார், சேரர், சைவ நயினார், சோழர், தத்துவாச்சேரி, தமிழர், திருவண்ணாமலை, தென்ஆற்காடு, தேசிகர், தொண்டை நாடு, தொண்டை மண்டலம், நடுநாடு, பல்லவ நாடு, பாண்டிய நாடு, பிரபாகரன், பிரபாகரன் சாதி, பிரபாகரன் ஜாதி, பிரபாகரன் பாடல், பிள்ளை, புரசைவாக்கம், பேராசிரியர் அன்பழகன், முதலியார், வஉசி, வடஆற்காடு, வடபழனி, வாணியம்பாடி, வேலூர்\nதொண்டை மண்டல வெள்ளாள முதலியார்களின் நில அதிகாரம்\nLike Like Love Haha Wow Sad Angry 1 தொண்டை மண்டலம் என அழைக்கப்பட கூடிய வடஆற்காடு, தென்ஆற்காடு எனப்படும் ��ற்போதைய தமிழகத்தின் வடக்கு பகுதியில் நிலம் சார்ந்த அதிகாரத்தை வெள்ளாளர்கள் செலுத்தினார்கள் என்பதை ஆதாரத்தோடு அருமையாக விளக்கியுள்ளார் ஆய்வாளர் வடதமிழகத்தில் தற்பொழுது ஆண்ட பரம்பரை என சொல்லி திரியும், நாங்கள்…\n#பல்லவராயர், Aarya, Caste, Community, Hindhuja, Illuminaty, Maha Muni, Mahima Nambiyaar, RockFeller Foundation, Tamil Vellala Kshatriya, vellalar, அக்னி குல சஷத்திரியர், அக்னி குலம், அன்புமணி ராமதாஸ், அபிநந்தன், அரியநாத முதலியார், ஆதிசைவசிவாச்சாரியார், ஆதிசைவம், ஆதொண்டை சக்கரவர்த்தி, ஆம்பூர், ஆர்யா, ஆறுநாட்டு வேளாளர், ஆற்காடு, இந்துஜா, இலங்கை, இலுமினாட்டி, ஈழத்தமிழர், ஈழம், ஊற்றுவளநாட்டு வேளாளர், ஓதுவார், கச்சத்தீவு, கலிப்பகையார், களப்பிரர்கள், கவுண்டர், காஞ்சிபுரம், காடுவெட்டி குரு, காளஹஸ்த்தி, குருக்கள், குலோத்துங்க சோழன், கோவியர், சமணம், சாதி, சுங்கம் தவிர்த்த சோழன், செங்கற்பட்டு, செட்டியார், சேக்கிழார், சேரன், சேரர், சைவம், சோழநாடு, சோழன், சோழர், ஜாதி, ஜைனம், டாக்டர் ராமதாஸ், தத்துவாச்சேரி, திரிகோணமலை, திருநாவுக்கரசர், திருப்பதி, திருவண்ணாமலை, திருவள்ளூர், திருவேங்கடமலை, துளுவ வேளாளர், தென்ஆற்காடு, தேசிகர், தொண்டை நாடு, தொண்டை மண்டல ஆதிசைவ வெள்ளாள முதலியார், தொண்டை மண்டல சைவ வெள்ளாள முதலியார், தொண்டை மண்டல முதலியார் கூட்டம், தொண்டை மண்டல வெள்ளாள முதலியார், தொண்டை மண்டலம், தொண்டைமான், நயினார், நாயகர். சம்புவரையர், நித்தியானந்தா, படையாச்சி, பரஞ்சோதியார், பறையர், பல்லவன், பல்லவர், பள்ளி, பாசுபதம், பாணர், பாண்டியன், பாண்டியர், பிள்ளை, பௌத்தம், மகாமுனி, மட்டக்களப்பு, மழவர், மஹீமா நம்பியார், மாம்பழம், முதலியார், முத்தரையர், முல்லைத்தீவு, யாழ், யாழ்பாணம், ரஞ்சிதா, ராக்பெல்லர் பவுண்டேஷன், வடஆற்காடு, வன்னிய கவுண்டர், வன்னிய குல சஷத்திரியர், வன்னிய புராணம், வன்னியர், வாணாதிராயர், வானவராயர், வீரகோடி வெள்ளாளர், வீரசைவம், வீரவைணவம், வெள்ளாளர், வேலூர், வேளாளர், வைணவம்\nதொண்டை மண்டல வெள்ளாள முதலியார்கள் தொடர் பதிவு 4 :\nLike Like Love Haha Wow Sad Angry தொண்டை மண்டல வெள்ளாள முதலியார்கள் : (வடஆற்காடு, தென்ஆற்காடு) : தொடர் பதிவு : 4 தொண்டை மண்டலத்தில் கடலூர் மாவட்டத்தில் உள்ள *திருவாமூர்* எனும் ஊரில் *சைவ வெள்ளாளர்* குலத்தில் புகழனார் – மாதினியார் தம்பதியருக்கு இரண்டாவது குழந்தையாக பிறந்தார் அப்பர்…\nKshatriya, Tamil Kshatriya, vellalar, அகமுடையார், அகமுடையார் அரண், அகம்படி, அக்னி குலம், அண்ணா, அத்திவரதர், அனுராதபுரம், அன்புமணி ராமதாஸ், அப்பர், அம்பி வெங்கடேஷன், அரியநாத முதலியார், அருள்மொழித்தேவர், ஆம்பூர், ஆற்காடு, இலங்கை, இஸ்லாமியர், ஈழத்தமிழர், ஈழம், உடையார், ஏர்கலப்பை, ஓதுவார், கடலூர், கம்பளத்தார், கம்மவார், கலிங்கம், கலிப்பகையார், களப்பிரர், கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், கார்காத்த வேளாளர், காளஹஸ்த்தி, கீழை சாளுக்கியர், குரு, குருக்கள், குலோத்துங்க சோழன், கைக்கோளர், கொழும்பு, சம்புவரையர், சாளுக்கியர், சிங்களவர், சித்தூர், சீமான், செங்குந்தர், சென்னை, சேக்கிழார், சேனைதலைவர், சேரன், சைவ வெள்ளாளர், சோழன், சோழிய வெள்ளாளர், தமிழர், தமிழ், தருமபுரி, திருநாவுக்கரசர், திருப்பதி, திருப்பூர் குமரன், திருமலை நாயக்கர், திருவண்ணாமலை, திருவள்ளூர், திலகவதியார், துளுவ வெள்ளாளர், துளுவம், துளுவர், தென்ஆற்காடு, தேசிகர், தொண்டை மண்டல ஆதிசைவ வெள்ளாள முதலியார், தொண்டை மண்டல சைவ வெள்ளாள முதலியார், தொண்டை மண்டல முதலியார் கூட்டம், தொண்டை மண்டல வெள்ளாள முதலியார், தொண்டை மண்டலம், நடுநாடு, நவாப், நாயக்கர், நாயக்கர் மஹால், நாயுடு, பங்கனபள்ளி, படையாச்சி, பலீஜா நாயுடு, பல்லவன், பல்லவர், பள்ளி, பாண்டிச்சேரி, பாண்டியன், பாமக, பாளையக்காரர்கள், பிரபாகரன், பெரியபுராணம், பெருமாள், முதலி, முதலியார், முதலியார்கள், முள்ளிவாய்க்கால், மேலை சாளுக்கியர், மேழி, ராமதாஸ், ரெட்டியார், வடஆற்காடு, வன்னியர், விஜயநகர பேரரசு, விடுதலை புலிகள், விழுப்புரம், வீரபாண்டிய கட்டபொம்மன், வெள்ளாளர், வேலூர், வேளாளர்\nஅகமுடையார் அரண் அமைப்பின் பால முருகன் மற்றும் விஜயகுமாருக்கு சில கேள்விகள் \nLike Like Love Haha Wow Sad Angry ஏன்ய்யா #அகமுடையார்அரண் அமைப்பு வைத்து நடத்தும் #பாலமுருகா மற்றும் #விஜயகுமாரா உங்களிடம் சில கேள்விகள் கேட்கிறோம் அதற்கு பதில் சொல்ல முடிந்தால் அந்த பதில்களை உங்களுடைய அகமுடையார் அரண் முகநூல் பக்கத்திலே பதிவிடுங்கள் நாங்களும் பார்த்து கொள்கிறோம் உங்களிடம் சில கேள்விகள் கேட்கிறோம் அதற்கு பதில் சொல்ல முடிந்தால் அந்த பதில்களை உங்களுடைய அகமுடையார் அரண் முகநூல் பக்கத்திலே பதிவிடுங்கள் நாங்களும் பார்த்து கொள்கிறோம்\nஅகமுடையார், அகம்படி, ஆற்காடு, உடையார், களப்பிரர்கள், கள்ளக்குறிச்சி, சிவகங்கை, சென்னை, சேர்வை, சோழ நாடு, தஞ்சாவூர், திருவண்ணாமலை, துளுவ நாடு, துளுவ வெள்ளாளர், தென்ஆற்காடு, தேவர், தொண்டை மண்டலம், நடுநாடு, நாயக்கர், பல்லவர், பிள்ளை, முதலியார், ரெட்டி, வடஆற்காடு, விஜயநகர பேரரசு, விழுப்புரம்\nபிராமணர் என்ற வர்ணத்தில் ஆதிசைவசிவாச்சாரியார் என்ற சாதியினர் யார்\nLike Like Love Haha Wow Sad Angry *வெள்ளாளர்களின் கடமை* : நமது சோழனுடைய சித்திர மேழி நாட்டார் மெய்கீர்த்தி கூறும் தகவல் : *பூதேவி புத்ராநாம் சாதூர் வர்ணஸ குலோத்பவ ஸர்வலோஹிதார்த்தாய* என்று கூறும் இதன்படி வெள்ளாளர்களின் பிராமணர்களாக இருப்பவர்கள் *ஆதிசைவசிவாச்சாரியார் (எ) சிவபிராமணர்…\nEelam, Kshatriya, srilanka, tamil, Tamiler, Tamilnadu, vellalar, அனுலோமர், அபிநந்தன், ஆதிசைவசிவாச்சாரியார், ஆதிசைவம், ஆற்காடு, இருங்கோவேள், இலங்கை, ஈழத்தமிழர், ஈழம், உறையூர், ஐயங்கார், ஐயர், கங்கண பள்ளி, களப்பிரர்கள், காஞ்சி சங்கர மடம், காஞ்சிபுரம், காளஹஸ்த்தி, கொங்கு, கொங்கு தமிழ், கொங்கு மக்கள், கோ - வைசியர், கௌமாரம், சந்திர குலம், சந்திராதீய்யா குலம், சற்சூத்திரர், சஷத்திரியர், சிதம்பரம் நடராஜர் கோவில், சீமான், சூத்திரர், சூரிய குலம், சென்னை, சேரர்கள், சைவம், சோழர்கள், தஞ்சாவூர், தண்ணீர், தன - வைசியர், தமிழர்கள், தமிழ் தேசிய அமைப்பு, தருமைபுரம், திருப்பதி, திருப்பனந்தாள், திருவாரூர், திருவாவடுதுறை, தென்ஆற்காடு, தென்கலை ஐயங்கார், தொண்டை மண்டல ஆதிசைவ வெள்ளாள முதலியார், தொண்டை மண்டல சைவ வெள்ளாள முதலியார், தொண்டை மண்டல வெள்ளாள முதலியார், தொண்டை மண்டலம், நாம் தமிழர் கட்சி, பல்லவர்கள், பாகுபலி, பாசுபதம், பாண்டியர்கள், பிரதிலோமர், பிரபாகரன், பிரபாகரன் ஜாதி, பிரபாகரன் பாடல், பிரபாகரன் பிள்ளை, பிரம்ம சஷத்திரியர், பிராமணர்கள், பூ - வைசியர், பெருங்குளம், மன்னார்குடி ஜீயர், வடஆற்காடு, வடகலை ஐயங்கார், வர்ணாசிரமம், வெள்ளாள குல குருக்கள், வேலூர், வேளாளர், வேளிர்கள், வைசியர், வைணவம், ஸ்மார்த்தா, ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர்\nவெள்ளாளரின் பட்டங்களை பயன்படுத்தும் பிற சாதிகள்\nLike Like Love Haha Wow Sad Angry வெள்ளாளர் அல்லாமல் தற்காலத்தில் வெள்ளாளரின் பிள்ளை பட்டத்தை திருடி பயன்படுத்த கூடிய சாதிகள் 1.சேனைதலைவர் 2.இல்லத்து பிள்ளைமார் என பெயர் மாற்றி திரியும் ஈழவாஸ் 3.பாணர் 4.கம்பர் வெள்ளாளர் அல்லாமல் தற்காலத்தில் வெள்ளாளரின் முத���ியார் பட்டத்தை திருடி பயன்படுத்த கூடிய சாதிகள் :…\nKshatriya, Tamil Kshatriya, vellalar, VOC, அகமுடையார், அகம்படி, அரியநாத முதலியார், ஆதிசைவசிவாச்சாரியார், இல்லத்தார், ஈழவர், ஊராளி, ஓதுவார், கம்பர், கல்வேலி, கள்ளக்குறிச்சி, கவுண்டர், காஞ்சிபுரம், கிராமணி, குருக்கள், குறும்பர், கேரளா, கைக்கோளர், கொங்கு, கொங்கு தமிழ், கொங்கு மக்கள், கோடம்பாக்கம், கோயம்பேடு, சாணார், சின்னமேளம், செங்குந்தர், செட்டியார், சென்னை, சேக்கிழார், சேனைதலைவர், தமிழ், தமிழ் சாதிகள், திருவண்ணாமலை, திருவள்ளூர், துளுவ வெள்ளாளர், தென்ஆற்காடு, தேசிகர், தொண்டை மண்டல ஆதிசைவ வெள்ளாள முதலியார், தொண்டை மண்டல சைவ வெள்ளாள முதலியார், தொண்டை மண்டல வெள்ளாள முதலியார், தொண்டை மண்டலம், நாடார், நாராயண குரு, படையாச்சி, பள்ளி, பாணர், பாண்டிச்சேரி, பிள்ளை, முதலியார், மூப்பனார், மைலாப்பூர், வ.உ.சிதம்பரம் பிள்ளை, வஉசி, வடஆற்காடு, வன்னியர், விழுப்புரம், வெள்ளாளர், வேட்டுவர், வேலூர்\n ஆற்காடு மாவட்டங்களில் வாழும் வெள்ளாள முதலியார்கள்\nLike Like Love Haha Wow Sad Angry தொண்டை மண்டல வெள்ளாளர்கள் (வடஆற்காடு, தென்ஆற்காடு) தொடர் பதிவு : 5 தொண்டை மண்டலத்தில் வாழ கூடிய முற்படுத்தப்பட்ட பிரிவில் உள்ள வெள்ளாள முதலியார்களுக்கு மிகப்பெரிய பிரச்சனை உள்ளது, அது என்ன வென்றால் இடஒதுக்கீடு, தொண்டை மண்டலத்தில் முற்படுத்தப்பட்ட வகுப்பில்…\n81 vathu kuru poojai, cidhambarampillai, kalaivanar, kurupoojai, pirabakaran, voc vamsam, ஓதுவார், கார்காத்த வேளாளர், குருக்கள், துளுவ வெள்ளாளர், தென்ஆற்காடு, தேசிகர், தொண்டை மண்டல ஆதிசைவ வெள்ளாள முதலியார், தொண்டை மண்டல சைவ வெள்ளாள முதலியார், தொண்டை மண்டல வெள்ளாள முதலியார், வடஆற்காடு, வேலுப்பிள்ளை\nசைவ வேளாளர் குலத்தெய்வங்கள் (Saiva Vellalar Kula Deivangal) :\nசைவ வேளாளர்களின் கோத்திரம் (Saiva Vellalar ) Gotras\nபணத்திற்காக பெண்களை விலை பேசும் நாடக காதல் கும்பல்கள் கொளத்தூர் மணி நாடக காதல் கும்பலை நொருக்கிய பாமக,கொங்கு மதேக,Foreign Tamils, தமிழர்,Dravidian,Love vs Caste கொளத்தூர் மணி நாடக காதல் கும்பலை நொருக்கிய பாமக,கொங்கு மதேக,Foreign Tamils, தமிழர்,Dravidian,Love vs Caste\nதடை செய்யப்பட்ட Prank show என்ற பெயரில் சமூக சீர்கேட்டை ஏற்படுத்தும் நாடக காதல் youtube சேனல்கள்\nArun pillai on வேளாளர் பிரச்சனை வெள்ளாளர்கள் என்ன செய்ய வேண்டும் அறிவார்ந்த சமூகம் அறிவு பூர்வமாக சிந்திக்க வேண்டும்\nSivakumar on மறைக்கப்பட்ட வரலாறு\nnagaraj .p on கொங்கு பகு��ி வெள்ளாளர்கள் ஐயா வஉசிக்கு மரியாதை\nAravind on வெள்ளாளர் யார் யார் எப்படி உருவானர்கள்\nAravind on வெள்ளாளர் யார் யார் எப்படி உருவானர்கள்\nவ. உ. சிதம்பரம் பிள்ளை அவர்கள் வாழ்க்கை வரலாறு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510846.12/wet/CC-MAIN-20200403092656-20200403122656-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/entitysearch/post?keyword=plant", "date_download": "2020-04-03T12:11:46Z", "digest": "sha1:YUEACQZH5K5OI4TMGP4RMFXXR7CXDTKA", "length": 3874, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "Search results for \"plant | Dinakaran\"", "raw_content": "\nவேப்பிலைபட்டியில் சிதிலமடைந்த மண்புழு உரம் தயாரிப்பு கூடம்\nஊரடங்கிலும் இயங்கும் செய்யாறு கூட்டுறவு சர்க்கரை ஆலை\nஅனுமதியின்றி இயங்கிய குடிநீர் ஆலைக்கு சீல்\nமானாவாரியில் பருத்தி பயிரிடும்போது ‘பாலோ’ பண்ணுங்க இதை... வேளாண்துறை வேண்டுகோள்\nகொரோனா வைரஸ் காரணமாக கூடங்குளம் அணுஉலை பணிகளை நிறுத்த வேண்டும்\nவேப்பிலைபட்டியில் சிதிலமடைந்த மண்புழு உரம் தயாரிப்பு கூடம்\nசாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் வெடிவிபத்து - பலி 8ஆக உயர்வு\nதர்மபுரி அருகே சிதிலமடைந்த மண்புழு உரம் தயாரிப்பு கூடம்\nஅமராவதி சர்க்கரை ஆலையை புனரமைக்க நிதி ஒதுக்க வேண்டும்\nஇனி ரோட்டில் மட்டுமல்ல காரில் ஜிவ்வென்று வானத்திலும் பறக்கலாம்: குஜராத்தில் வருகிறது பறக்கும் கார் ஆலை\nஎண்ணெய் ஆலையை சுகாதாரமாக வைத்திருக்க உரிமையாளர்களுக்கு பயிற்சி\nஇரும்பு உருக்கு ஆலையில் கம்பி விழுந்து தொழிலாளி பலி\nஆவடி மாநகராட்சி அலுவலகத்தில் செயல்பாடு இழந்த குடிநீர் சுத்திகரிப்பு நிலையம்: தவிக்கும் மக்கள்\nவிருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே பாட்டாசு ஆலையில் நடந்த விபத்தில் 6 பேர் உயிரிழப்பு\nஇரும்பு உருக்கு ஆலையில் கம்பி விழுந்து தொழிலாளி பலி\nஅனுமதியின்றி செயல்பட்ட தனியார் குடிநீர் ஆலைக்கு சீல்\nஅனல் மின்நிலைய பணிக்கு சவடுமண் எடுத்து சென்ற வாகனங்கள் சிறைபிடிப்பு\nஒசூர் அருகே தனியார் கிரானைட் ஆலையில் பீகாரைச் சேர்ந்த தொழிலாளி உயிரிழப்பு\nசேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள மர அரவை ஆலையில் திடீர் தீ விபத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510846.12/wet/CC-MAIN-20200403092656-20200403122656-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://maatram.org/?author=5", "date_download": "2020-04-03T11:23:22Z", "digest": "sha1:ZP4UII2MDD7NYCA5SUIJJVNIGKIEMG5N", "length": 10916, "nlines": 65, "source_domain": "maatram.org", "title": "Thiagaraja Nirosh – Maatram", "raw_content": "\nமுடிவுறாத யுத்தம்… 5 வருடங்கள் கடந்த நிலையிலும்,\n5 வருட யுத்த பூர்த்தி\nஊடகம், கட்டுரை, ஜனநாயகம், நல்லாட்சி, ம��ித உரிமைகள், யாழ்ப்பாணம்\nகொலையாளிகள் சுதந்திரமாக… | ரஜிவர்மன் கொல்லப்பட்டு இன்று 7ஆம் ஆண்டு நினைவு நாள்\nஒவ்வொரு ஊடகவியலாளர்களின் இழப்பும் தனி மனித இழப்பாக மட்டும் அமைவதில்லை. அது ஒட்டுமொத்த நாட்டின் ஜனநாயகத்தின் மீது நடத்தப்படும் தாக்குதலாகவும் அதேவேளை, அதனைக் காப்பதற்காகவும் இயங்கும் அர்ப்பணிப்பாளர்கள் மீது நடத்தப்படும் தாக்குதலாகவுமே அமைகின்றது. அந்த வகையில் கடந்த 2007ஆம் அண்டு ஏப்ரல் மாதம் 29ஆம்…\nகட்டுரை, ஜனநாயகம், வடக்கு-கிழக்கு, வறுமை, விவசாயம்\nவாழ்வாதாரம் இன்றி வாழும் வடக்கு மக்கள்\nபோரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தொழில்களை ஏற்படுத்தும் பாரிய பொறுப்பில் பெரிதும் வெற்றிடமே வடக்கில் உணரப்படுகின்றது. வடக்கின் இன்றைய நிலையினைப் பெருத்தளவில் ஒரு பகுதியினர் ஏலவே மேற்கொண்ட தொழில் முயற்சிகளை யுத்தத்தின் அழிவுகளால் இழந்துள்ளனர். மறு தரப்பினர் தொழில்களை நாடவேண்டிய தேவையிருந்தும் அதற்கான வழிவகைகள் இன்றி…\nகட்டுரை, கல்வி, கொழும்பு, வடக்கு-கிழக்கு, வறுமை\nவட கிழக்கு மாணவர்களின் கல்வி காக்கப்படுமா\nபடம் | Srilankaguardian வடக்கு – கிழக்கு மாகாணத்தில் பாடசாலைக் கல்வியை இடைநடுவில் கைவிடும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளதாக தொடர்ச்சியாக சுட்டிக்காட்டப்பட்டுவருகின்றது. குடும்ப வறுமையின் காரணமாக அனேக மாணவர்கள் தமது கல்வியை இடைநடுவில் கைவிட்டு தொழில்களுக்குச் செல்லவேண்டிய துர்ப்பாக்கிய நிலை காணப்படுவதாக வடக்கு…\nஇந்தியா, ஜனநாயகம், நீதிமன்றம், நேர்க்காணல், மனித உரிமைகள், மரண தண்டனை, யாழ்ப்பாணம், வறுமை\nஎனது மரணத்திற்கு முன் நான் பெற்ற பிள்ளையினைப் பார்க்க வேண்டும் – சாந்தனின் தாயார் மன்றாட்டம்\nபடங்கள் | தியாகராஜா நிரோஷ் “எனது கணவர், மகனைத் தூக்கிலிடப்போகின்றார்கள் என்று அஞ்சி அஞ்சியே மரணமானார். அது போன்று நானும் பிள்ளையை எதிர்பார்த்து எதிர்பார்த்தே மரணமடையாமல் மகன் என் வாசல்வருவதற்கு பாரத தேசத் தலைவர்கள் கருணை காட்ட வேண்டும்.” – இவ்வாறு சாந்தனின் தாயார்…\nகட்டுரை, வடக்கு-கிழக்கு, வறுமை, விவசாயம்\nஅதிக கவனத்திற்குரிய சவாலாக மாறியுள்ள வடக்கின் விவசாயமும் உணவுப் பாதுகாப்பும்\nபடம் | oxfam வடக்கு மாகாணத்தின் உணவுப் பாதுகாப்பு என்பது சிக்கல் மிக்க நிலைக்குள் சென்றுள்ளது. வடக���கில் பருவமழை பொய்த்துப் போனதனால் தண்ணீரின்றி நெல் வயல்கள் அழிவடைந்துள்ளன. இதன் நட்டத்தினை குறிப்பாக விவசாயிகள் இன்று சுமந்து நிற்கின்றனர். இவ்வாறாக விவசாயிகள் எதிர்கொண்டுள்ள சுமை, எதிர்வரும்…\nகட்டுரை, கொழும்பு, சமாதானம் மற்றும் முரண்பாடு, ஜனநாயகம், நல்லாட்சி, நல்லிணக்கம், மனித உரிமைகள், யாழ்ப்பாணம், விதவைகள்\nவடக்கில் யுத்தத்தினால் நாதியற்றுள்ள இளம் பெண்களை யார் காப்பர்\nபடம் | jdsrilanka வடக்கில் வறுமையின் பிடிக்குள் அகப்பட்டுள்ள பெண்களின் அவல நிலைமைகள் தொடர்பில் தொடர்ச்சியாக விபரிக்கப்பட்டு வருகின்றது. எனினும், பொறுப்பு வாய்ந்தவர்களின் கவனமும் செயற்பாடும் ஒருங்கே பெண்தலைமையுள்ள குடும்பங்களினதும் விதவைகளினதும் பாதுகாப்பில் குவிக்கப்பட்டதாகத் தெரியவில்லை. இந்நிலையில், வடக்கில் நாதியற்ற பெண்கள் விபசார விடுதிகள்…\nஅரசியலமைப்பு சீர்த்திருத்தம், கட்டுரை, கொழும்பு, சமாதானம் மற்றும் முரண்பாடு, ஜனநாயகம், நல்லாட்சி, நல்லிணக்கம், மனித உரிமைகள்\nயாழ் தேவியே நீ யார் நீ வடக்கு வருவது எதற்காக\nபடம் | sundaytimes (யாழ்தேவி ரயில் ஓமந்தை ரயில் நிலையத்தை வந்தடைகின்ற காட்சி) ஆனையிரவு புகையிரத நிலையத்தின் பெயர் சிங்களத்தில் வைக்கப்பட வேண்டுமென இன நல்லிணக்கத்தினை மேலும் துண்டாடும் வகையில் கோரிக்கை ஒன்று அண்மையில் எழுந்து சற்று அடங்கிப்போயுள்ளது. இச்சர்ச்சையில் கருத்துரைத்த அமைச்சர் வாசுதேவ…\nஅரசியலமைப்பு சீர்த்திருத்தம், கட்டுரை, சமாதானம் மற்றும் முரண்பாடு, ஜனநாயகம், நல்லாட்சி, மீள்நல்லிணக்கம்\nவட மாகாண சபையில் தோன்றியுள்ள பனிப்போர்\nபடம் | ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ Twitter தளம் வடக்கு மக்கள் மாகாண சபைகளை எதற்காகத் தெரிவுசெய்தார்களோ அதற்கான குறைந்தபட்ச விடயங்களையும் ஈடேறவிடாது அரசு முட்டுக்கட்டையைப் போடுவதுடன் நல்லிணக்கத்திற்குப் பதிலாக பலப்பரீட்சை ஒன்றை நடத்தி தன் பலத்தினை நிரூபிக்கின்றது. இது மாகாண சபை மீதான மக்களின்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510846.12/wet/CC-MAIN-20200403092656-20200403122656-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/career-opportunities/tamil-nadu-pg-medical-dental-counselling-from-today-004702.html", "date_download": "2020-04-03T11:23:33Z", "digest": "sha1:LCI2S3LKCEK6NAUBGPY7CWDZ6I633LU4", "length": 13205, "nlines": 124, "source_domain": "tamil.careerindia.com", "title": "முதுநிலை மருத்துவ படிப்பு கவுன்சிலிங் : முதல் நாளிலேயே 314 இடங்கள் நிரம்பின | Tamil Nadu PG medical, dental counselling from today - Tamil Careerindia", "raw_content": "\n» முதுநிலை மருத்துவ படிப்பு கவுன்சிலிங் : முதல் நாளிலேயே 314 இடங்கள் நிரம்பின\nமுதுநிலை மருத்துவ படிப்பு கவுன்சிலிங் : முதல் நாளிலேயே 314 இடங்கள் நிரம்பின\nமுதுநிலை மருத்துவ படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கு என நடத்தப்பட்ட முதற்கட்ட கவுன்சிலிங்கில் முதல் நாளிலேயே 314 இடங்கள் நிரப்பப்பட்டுள்ளது.\nமுதுநிலை மருத்துவ படிப்பு கவுன்சிலிங் : முதல் நாளிலேயே 314 இடங்கள் நிரம்பின\nதமிழகத்தில், முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கான கவுன்சிலிங் தேதி அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, சென்னை ஓமந்தூரார் அரசு பல்நோக்கு மருத்துவமனை வளாகத்தில் முதல் கட்ட கவுன்சிலிங் நடைபெறுகிறது.\nதிங்களன்று நடைபெற்ற கவுன்சிலிங்கில் மாற்று திறனாளிகளுக்கான மாணவர் சேர்க்கையில், 24 இடங்கள் நிரம்பியுள்ளன. பொதுப்பிரிவில் 290 இடங்களுக்கு மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். முதல் நாளிலேயே மொத்தம் 314 இடங்கள் நிரப்பப்பட்டுள்ளன. தொடர்ந்து 4 நாட்கள் நடைபெறும் முதற்கட்ட கவுன்சிலிங் இன்று இரண்டாவது நாளாக நடைபெற்று வருகிறது.\nதமிழகத்தில் மருத்துவப் படிப்புகளுக்கு உள்ள 1,758 இடங்களில் 50 சதவிகிதம் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு வழங்கப்படுகிறது. மீதி உள்ள 879 இடங்கள் மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகள் இட ஒதுக்கீடு அளிக்கும் 235 இடங்கள் ஆகியவை சேர்த்து மொத்தம் 1,114 இடங்களுக்கு கவுன்சிலிங் நடக்கும்.\nCoronavirus (COVID-19): கொரோனா ஊரடங்கால் மருத்துவ படிப்புகள் இனி ஆன்லைன் வழியில் நடத்த முடிவு\nCoronavirus (COVID-19): UGC, NET தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு\nCoronavirus (COVID-19): தமிழக அரசு வேலைகளுக்கு விண்ணப்பிக்க கூடுதல் கால அவகாசம்\nCoronavirus (COVID-19): வனக்காப்பாளர் பணிகளுக்கான தேர்வு எழுதியவர்களுக்கு முக்கிய அறிவிப்பு\nCoronavirus (COVID-19): கொரோனா காரணமாக நீட் தேர்வுகள் ஒத்திவைப்பு\nரூ.2 லட்சம் ஊதியத்தில் பொதுத் துறை நிறுவனத்தில் வேலை\nCoronavirus (COVID-19): தமிழகத்தில் 1 முதல் 9ஆம் வகுப்பு வரை மாணவர்கள் ஆல் பாஸ்\nCoronavirus: அண்ணா பல்கலை செமஸ்டர் தேர்விற்கு விண்ணப்பிக்கக் கால அவகாசம் நீட்டிப்பு\nஇந்தியன் ஆயில் நிறுவனத்தில் பயிற்சிப் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\n தமிழக சமூகப் பாதுகாப்புத் துறையில் வேலை\n திருச்சி ஊராட்சி வளர்ச்சித் துறையில் வேலை வாய்ப்பு\n கூட்���ுறவு நூற்பாலையில் கொட்டிக்கிடக்கும் வேலைகள்\n12ம் வகுப்பு முடிச்ச மாணவர்களே. அடுத்து என்னங்க படிக்க போறீங்க..\n42 min ago 12ம் வகுப்பு முடிச்ச மாணவர்களே. அடுத்து என்னங்க படிக்க போறீங்க..\n2 hrs ago மத்திய அரசின் நேஷனல் புக் டிரஸ்ட் நிறுவனத்தில் வேலை வேண்டுமா\n24 hrs ago உங்க \"ரெஸ்யூம்\"ல இந்த 20 விஷயம் சரியா இருந்தா... வேலை கேரண்டி\n1 day ago மத்திய அரசு நிறுவனத்தில் கொட்டிகிடக்கும் வேலை வாய்ப்புகள்\nNews மனித குலத்தின் எதிரிகள்.. விட மாட்டோம்.. டெல்லி மாநாடு சென்றவர்கள் மீது ஆதித்யநாத் கடும் பாய்ச்சல்\nSports தள்ளிப் போன டோக்கியோ ஒலிம்பிக்ஸ்.. கையைக் கடிக்கப் போகும் பட்ஜெட்.. கவலையில் ஐஓசி\nTechnology TikTok க்கு போட்டியாக Shorts மூலம் நேரடி களத்திலிறங்க YouTube முடிவு.\nMovies வேலைக்காரன் பட ஸ்டைலில்.. டார்ச் லைட் அடிக்க தயாராகும் மக்கள்\nAutomobiles சூப்பர் சிஎம்... நச்சுனு ஒரு காரியத்தை செய்த கெஜ்ரிவால்... முதல்வன் படம் பாக்கற மாதிரியே ஒரு பீலிங்\nFinance IT-யில் 1.5 லட்சம் பேரின் வேலை பறி போகலாம்\nLifestyle உலகை கதற வைக்கும் கொரோனா மற்ற வைரஸ்களை விட ஏன் மிகவும் கொடியது தெரியுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nNCC மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ் போலீஸ் தேர்வில் கூடுதல் மதிப்பெண்\n திருச்சி ஊராட்சி வளர்ச்சித் துறையில் வேலை வாய்ப்பு\nCoronavirus (COVID-19): கொரோனா எதிரொலி, பொதுத் தேர்வெழுதும் மாணவர்கள் கவனத்திற்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510846.12/wet/CC-MAIN-20200403092656-20200403122656-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=7655:2011-01-05-20-32-04&catid=326:2010&Itemid=27", "date_download": "2020-04-03T11:35:27Z", "digest": "sha1:ME4P4KYH7P7VCUCZLAABU4LGPEUW2WJ5", "length": 8451, "nlines": 91, "source_domain": "tamilcircle.net", "title": "தண்ணீர்க் கொள்ளையர்களை விரட்டியடிப்போம்!", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nBack புதிய ஜனநாயகம் தண்ணீர்க் கொள்ளையர்களை விரட்டியடிப்போம்\nSection: புதிய ஜனநாயகம் -\nவிருதை மினரல்ஸ் என்ற நிறுவனம் விருத்தாச்சலம் நகரிலுள்ள ஆலடி ரோடு, எம்.ஆர்.கே. நகர் குடியிருப்புப் பகுதியில் ஆழ்குழாய் கிணறு தோண்டி தண்ணீர் எடுத்து விற்கும் வியாபாரத்தை 2008-ஆம் ஆண்டு தொடங்கியது.\nஇத்தண்ணீர் வியாபாரத்தால் எதிர்காலத்தில் உருவாகும் அபாயங்களை உ���ர்ந்துகொண்ட அப்பகுதி மக்கள் அப்பொழுதே அத்தண்ணீர்க் கொள்ளையர்களை எதிர்த்து ஊர்வலம், சாலை மறியல் எனப் போராடத் தொடங்கினர். இப்போராட்டத்தில் தன்னை இணைத்துக் கொண்ட மனித உரிமைப் பாதுகாப்பு மையம் இந்நிறுவனத்தை மூடக் கோரி மக்களின் சார்பாக நகராட்சி அதிகாரிகளிடம் மனு கொடுத்தது. இதனையடுத்து அந்நிறுவனம் திறக்கப்பட்ட உடனேயே இழுத்து மூடப்பட்டது.\nமனித உரிமை பாதுகாப்பு மையம் - ஆர்பாட்டம்\nதற்போது அதே பகுதியில் மீண்டும் தண்ணீர்க் கொள்ளையர்கள் நுழைந்துள்ளனர். பெயர்ப் பலகையின்றி, இரவில் நிலத்தடியில் இருந்து தண்ணீரை உறிஞ்சுவதும், பகலில் தண்ணீரை ஏற்றிச் செல்வதுமென தண்ணீர் வியாபாரம் நடைபெறத் தொடங்கியிருக்கிறது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு மக்களின் போராட்டத்திற்கு அடிபணிந்து விருதை மினரல்ஸ் நிறுவனத்தை மூட உத்தரவிட்ட விருத்தாச்சலம் நகராட்சி இப்பொழுது தண்ணீர்க் கொள்ளையர்களுக்குச் சலாம் போடுகிறது.\nஒரு நிறுவனம்தானே என்று இன்று கண்டுகொள்ளாமல் இருந்துவிட்டால், நாளேயே தண்ணீர்க் கொள்ளையர்கள் புற்றீசல் போல இப்பகுதியில் புகுந்துவிடுவார்கள். ஓரிரு ஆண்டுகளிலேயே நிலத்தடி நீரை ஒட்ட உறிஞ்சி எடுத்து, ஆலடி ரோட்டுப் பகுதியில் அமைந்துள்ள எம்.ஆர்.கே. நகர், முல்லை நகர், வீ.என்.ஆர். நகர், ராமதாஸ் நகர் உள்ளிட்ட பல குடியிருப்புப் பகுதிகளைப் பாலைவனமாக்கி, அங்கு வாழும் மக்களைக் குடிதண்ணீருக்கு அலைய வைத்து விடுவார்கள்.\nஇந்நிலையில் எம்.ஆர்.கே. பகுதியில் இயங்கும் தண்ணீர் கம்பெனியை அகற்றக் கோரியும், மக்கள் நலனில் அக்கறையின்றி இத்தண்ணீர்க் கொள்ளையர்களுக்கு அனுமதியளித்த நகராட்சியைக் கண்டித்தும் கடலூர் மாவட்ட மனித உரிமை பாதுகாப்பு மையம் சார்பாக 29.10.2010 அன்று விருத்தாசலம் – பாலக்கரை பகுதியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இக்கண்டன ஆர்ப்பாட்டத்தில் மனித உரிமை பாதுகாப்பு மையத்தைச் சேர்ந்த வழக்குரைஞர்கள் மட்டுமின்றி, சமூக அக்கறை கொண்டோரும், குடியிருப்பு நலச் சங்கத்தைச் சேர்ந்தோரும் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினர்.\n- மனித உரிமைப் பாதுகாப்பு மையம், கடலூர் மாவட்டம்.\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510846.12/wet/CC-MAIN-20200403092656-20200403122656-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kathiravan.com/2019/12/blog-post_2.html", "date_download": "2020-04-03T11:54:15Z", "digest": "sha1:MCQAFGWH32QGFLYNYPRTMEKHSKU52DB4", "length": 8184, "nlines": 104, "source_domain": "www.kathiravan.com", "title": "தந்தைக்கு இறுதி அஞ்சலி செலுத்தி பரீட்சைக்கு சென்ற மாணவன்! - Kathiravan - கதிரவன்", "raw_content": "\nதந்தைக்கு இறுதி அஞ்சலி செலுத்தி பரீட்சைக்கு சென்ற மாணவன்\nதிருகோணமலை, மஹதிவுல்வெவ கிராமத்தில் புற்று நோயினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த தந்தைக்கு அஞ்சலி செலுத்திய பின்னர் தராதர சாதாரண தர பரீட்சைக்கு சென்ற டபிள்யூ. சுபுன் தனஞ்ச என்ற மாணவன் தொடர்ப்பான செய்தி இன்று வெளியாகியது.\nநீண்ட காலமாக புற்று நோயினால் பாதிக்கப்பட்டிருந்த குறித்த மாணவனின் தந்தை நேற்றைய தினம் உயிரிழந்தார்.\nதனஞ்ச என்ற மாணவன் இன்று நாடு முழுவதும் ஆரம்பமாகும் கல்விப் பொதுத் தராதர சாதாரண பரிட்சை நடைபெறும் நிலையில் இறந்த தந்தையிடம் மாணவன் இறுதி அஞ்சலியை செலுத்தி விட்டு சென்றதை எமது செய்தியாளரின் கமராவில் காணக் கிடைத்தது.\nபிரதேசத்தில் இச்சம்பவம் மிகவும் சோகத்தை ஏற்படுத்தியிருந்ததை காணக்கூடியதாகவுள்ளது.\nஎனக்கு கிடைக்காத, பிரகதி வேறு நபருக்கு கிடைக்கக்கூடாது\nஇந்தியாவின், தமிழகத்தில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்த கல்லூரி மாணவியின் கை, மணிக்கட்டு மற்றும் விரல்கள் வெட்டப்பட்டு இருப்பத...\n157 பேருடன் விழுந்து நொறுங்கிய விமானம்: இறுதி நொடிகள்.... வெளியான ரகசியம்\nஎத்தியோப்பிய தலைநகர் அடிஸ் அபாபா-வில் இருந்து கென்ய தலைநகர் நைரோபிக்கு புறப்பட்ட போயிங் 737 மேக்ஸ்-8 ரக விமானம் 6 நிமிடங்களுக்கு விழுந்து...\nஇந்தியா போன்று இலங்கையிலும் நடந்த பெரும் துயர் பேருந்துக்குள் மாணவிக்கு நேர்ந்த கொடுமை\nபுத்தளத்தில் தனியார் பேருந்துக்குள் வைத்து மாணவியை துஷ்பிரயோகம் செய்யத நபர் கைது செய்யப்பட்டுள்ளார். 15 வயதான பாடசாலை மாணவியை துஷ்பிர...\nலண்டனில் மற்றுமொரு தமிழர் கொரோனாவால் இறப்பு: பெரும் சோகம்\nவல்வெட்டித்துறைய பிறப்பிடமாகவும் லண்டனை வதிவிடமாகவும் கொண்ட, மெய்யழகன் என்பவர் கொரோனா வைரஸ் காரணமாக சற்று முன் உயிரிழந்துள்ளார். இவர் ஊப...\nஇலங்கை குண்டு வெடிப்பில் ஐரோப்பிய நாடு ஒன்றிலிருந்து சென்ற தமிழ் குடும்பத்திற்கு நேர்ந்த கதி\nஇன்று சுவிஸ் திரும்ப இருந்தவேளை கொழும்பு விடுதியில் நடைப��ற்ற குண்டு வெடிப்பில் திரு. நாதன் (வேலணை - பேர்ண் நகரில் கடை (Kiosk) வைத்து இர...\nCommon (6) India (15) News (4) Others (6) Sri Lanka (4) Technology (9) World (196) ஆன்மீகம் (8) இந்தியா (225) இலங்கை (2186) கட்டுரை (29) கண்ணீர் அஞ்சலி (1) கதிரவன் உலா (26) கதிரவன் களஞ்சியம் (37) கவிதைத் தோட்டம் (52) சிறப்பு செய்திகள் (25) சினிமா (20) சுவிட்சர்லாந்து (4) தொழில்நுட்பம் (2) நினைவஞ்சலி (3) பலதும் பத்தும் (2) மரண அறிவித்தல் (3) ஜோதிடம் (4)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510846.12/wet/CC-MAIN-20200403092656-20200403122656-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.seithipunal.com/category/weather", "date_download": "2020-04-03T11:37:20Z", "digest": "sha1:2E5W7ENHXQASP2TUAQZY43XEGBEYVBOE", "length": 6477, "nlines": 91, "source_domain": "www.seithipunal.com", "title": "Tamil News | Latest Tamil News | Tamil News Online | Seithipunal", "raw_content": "\nகுறிப்பிட்ட மாவட்டங்களை குளிர்விக்க வரும் மழை. சென்னை பற்றி என்ன சொல்கிறது வானிலை.\nதென்தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்பு\nதமிழகத்தை குறி வைத்த மழை.. மகிழ்ச்சியான செய்தியை வெளியிட்டு சென்னை வானிலை ஆய்வு மையம்.\nபூமியை நோக்கி 31,320 கிமீ வேகத்தில் வரும் விண்கல்.\nதமிழகத்தின் மழை பெய்யப் போகும் பகுதிகள் சென்னை வானிலை மையம் வெளியிட்ட தகவல்.\nதமிழகத்தையும், மக்களையும் குளிர்விக்க வரும் மழை.. மகிழ்ச்சியான செய்தியை வெளியிட்ட சென்னை வானிலை மையம்.\n9 மாவட்டங்களை குறிவைக்கும் மழை. அடுத்த 24 மணி நேரத்தில் குளிர்விக்க வருகிறது.\nஇந்த வருட வெயில்., இதமா. சதமா.. - வானிலை ஆய்வு மையம் என்ன சொல்கிறது.\nதமிழகத்தில் திடீரென வெளுத்து வாங்கும் மழை.. குதூகலத்தில் மக்கள்.\nவளிமண்டலத்திலன் கீழடுக்கில் சுழற்சி குறிப்பிட்ட பகுதிக்கு மழை.. வானிலை மையம் அறிவிப்பு.\nஇன்று மழை பெய்யப்போகும் பகுதிகள். வானிலை ஆய்வு மையம் விடுத்த எச்சரிக்கை.\nதமிழகத்தில் இன்று அதிகாலை சாரல் மழை.. மேலும் மழை வெளுத்து வாங்க போகும் பகுதிகள்\nகாற்றில் மாறுபாடு மழை பெய்யப்போகும் பகுதிகள் வானிலை மையம் அறிவிப்பு.\nதமிழகத்தில் குறிப்பிட்ட பகுதிகளுக்கு மழை. வானிலை ஆய்வு மையம் தகவல்\nதமிழகத்தில் ஓரிரு இடங்களுக்கு மழை வாய்ப்பு..\n - வானிலை ஆய்வு மையம்.\n4 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை.. இயல்பை விட 2 சதவிகிதம் அதிகமான மழை..\nஇயல்பை விட தமிழக வானிலையில் இந்தாண்டு மாற்றம். வானிலை மையம் வெளியிட்ட மகிழ்ச்சியான தகவல்.\nராகுபகவான் இங்கு இருந்தால்... புதுவிதமான அனுபவம் ஏற்படும்...\nகேது இந்த இடத்தில் அமர்ந்தால் அனுபவமும், திறமையும��� உடையவராக இருப்பார்கள்\nதலையில் பாத்திரத்தை சிக்கவிட்டு குய்யோ, முய்யோவென அலறித்துடித்த சிறுவன்... இலாவகமாக மீட்ட தீயணைப்பு படையினர்.\nகுட்டீஸ்களுக்கு சத்தான சுவையான ஸ்நாக்ஸ் கம்பு லட்டு.\nசுதந்திர போராட்ட வீரர் ராமசாமி படையாட்சியார் நினைவு தினம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510846.12/wet/CC-MAIN-20200403092656-20200403122656-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D?page=2", "date_download": "2020-04-03T10:06:06Z", "digest": "sha1:52UYFI6YO3MJUOMR2HIANNVPD5UKYG7B", "length": 10552, "nlines": 124, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: தேர்தல் | Virakesari.lk", "raw_content": "\n'கொரோனா உங்களை நெருங்காது' - பத்திரிகை விளம்பரம் குறித்து பிரதமர் மஹிந்த அதிருப்தி\nபொதுத் தேர்தல் உட்பட 7 முக்கிய விடயங்கள் தொடர்பில் அவதானம் செலுத்துங்கள் - கரு வலியுறுத்தல்\nஊரடங்கு வேளைகளில் பணத்தை மீளப்பெற கொமர்ஷல் வங்கியின் நடமாடும் ஏ.டி.எம் சேவை \n'' கொரோனா'' பியர் உற்பத்திகளை நிறுத்தியது மெக்ஸிக்கோ\nஅரசியலமைப்பு ரீதியான நெருக்கடியை தவிர்க்க சட்ட வியாக்கியானம் கோர தயாராகும் அரசு : சுசில்\nஇலங்கையில் இன்று மற்றுமொறு கொவிட் 19 தொற்றாளர் குணமடைந்தார்\nஇலங்கையில் கொவிட் 19 தொற்றாளர்களின் எண்ணிக்கை 150 ஆக உயர்வு\nமருந்து, எரிபொருட்கள் தவிர அனைத்து இறக்குமதி பொருட்களையும் மட்டுப்படுத்த தீர்மானம்\n : உலகளாவிய ரீதியில் உயிரிழந்தோர் தொகை 47 ஆயிரத்தை தாண்டியது \nசிங்கப்பூரில் 3 இலங்கையருக்கு கொவிட் -19 தொற்று\nபிள்ளையான் தேர்தலில் தோற்பது உறுதி - கருணா அம்மான் ஆரூடம்\nமட்டக்களப்பு மாவட்டத்தில் முன்னாள் கிழக்கு மாகாண சபை முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) எதிர் வரும் பாராள...\nகொரோனா தாக்கத்தை கருத்தில் கொண்டு தேர்தலை பிற்போட்டால் ஆதரவு வழங்குவோம் - சாள்ஸ்\nநாட்டில் கொரோனா வைரசின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில் அதனை கருத்தில்கொண்டு பாராளுமன்ற தேர்தல் பிற்போடப்படுமாக இருந்தால்...\nஐக்கிய மக்கள் சக்தி பட்டியலில் த.மு.கூ.சார்பில்10 வேட்பாளர்கள் : கொழும்பில் மனோ, ஜனகன் : நுவரெலியாவில் திகா,இராதா,உதயா\nதமிழ் முற்போக்கு கூட்டணியின் சார்பில் ஐக்கிய மக்கள் சக்தி பட்டியலில் 10 வேட்பாளர்கள் எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் க...\nதபால்மூல வாக்குப்பதிவு விண்ணப்பங்களை கையேற்கும் இறுதி திகதி பின்னர் அறிவிக்கப்படும் - தேசப்பி��ிய\n2020 பாராளுமன்றத் தேர்தலுக்கான தபால் மூலமான வாக்கு விண்ணப்பங்களைக் கையேற்கும் கடைசித் திகதி பின்னர் அறிவிக்கப்படுமெனத் த...\nதேர்தலை பிற்போடும் தீர்மானமில்லை - தேர்தல்கள் ஆணைக்குழு\nநாட்டில் கொரோனா வைரஸ் தொற்று குறித்து அச்சுறுத்தல் நிலவுகின்ற போதிலும் கூட பொதுத் தேர்தலை பிற்போடும் எந்த தீர்மானமும் எ...\nகட்டுப்பணமோ, வேட்புமனுவோ நாளை ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது\nபொதுத்தேர்தலுக்கான வேட்புமனுவோ, கட்டுப்பணமோ, தபால் மூல வாக்களிப்புக்கான விண்ணப்பங்களோ நாளை ஏற்றுக் கொள்ளப்படமாடடாது என...\nதேர்தலை பிற்போட முடியாது என்பதில் அரசாங்கத்தின் பொறுப்பற்ற தன்மை வெளிப்படுகிறது - ஹிருனிகா\nபொதுத்தேர்தலை எக்காரணத்திற்காகவும் பிற்போட முடியாது . என சுகாதார அமைச்சர் குறிப்பிட்டுள்ள கருத்து அரசாங்கத்தின் பொறுப...\nஇன நல்லுறவையும் ஐக்கியத்தையும் விரும்புவோர் நிதானமாக சிந்தித்து வாக்களிக்க வேண்டும் : ரிஷாட் பதியுதீன்\nஇனங்களுக்கிடையே நல்லுறவையும் ஐக்கியத்தையும் எதிர்கால சந்ததியினரின் நல்வாழ்வையும் சிந்திக்கும் ஒவ்வொரு பிரஜையும் மிகவும்...\nதமிழரசு கட்சியின் பிரச்சார கூட்டம் வவுனியாவில் ஆரம்பம்\nபாராளுமன்ற தேர்தலிற்கான தமிழரசு கட்சியின் பிரச்சார கூட்டம் வவுனியாவில் இன்று இடம் பெற்றது. வவுனியா வாடிவீட்டில் தமிழரசு...\n120 சுயேட்சை குழுக்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளன\nஏப்ரல் 25 ஆம் திகதி இடம்பெற இருக்கும் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்காக நேற்று வியாழக்கிழமை மாலை வரை 4 கட்சிகளும்...\n'கொரோனா உங்களை நெருங்காது' - பத்திரிகை விளம்பரம் குறித்து பிரதமர் மஹிந்த அதிருப்தி\n'' கொரோனா'' பியர் உற்பத்திகளை நிறுத்தியது மெக்ஸிக்கோ\nஅரசியலமைப்பு ரீதியான நெருக்கடியை தவிர்க்க சட்ட வியாக்கியானம் கோர தயாராகும் அரசு : சுசில்\nஉதயங்க வீரதுங்க பிணையில் விடுதலை\nஉணவு உற்பத்திகளை மக்கள் மத்தியில் ஊக்குவிக்க அரசு நடவடிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510846.12/wet/CC-MAIN-20200403092656-20200403122656-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chennaipatrika.com/post/Gomathi-Mariappan-was-felicitated-by-SRM-Founder", "date_download": "2020-04-03T09:57:38Z", "digest": "sha1:DFDJJEKP4YHK23LDVJSAI7NIR4K5YFM3", "length": 11811, "nlines": 145, "source_domain": "chennaipatrika.com", "title": "எஸ்.ஆர்.எம் கல்வி நிறுவனத்தில் முதல் நாள் கலந்தாய்வு தொடக்கியது - Chennai Patrika - Tamil Cinema News | Kollywood News | Latest Tamil Movie News | Tamil Film News | Breaking News | India News | Sports News", "raw_content": "\nஇந்தியாவில் கொரோனா வைரஸ் 2000 தாண்டியது பல முன்னெச்சரிக்கை...\nசற்றுமுன் தமிழக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ்...\nஉணவுத்துறை அமைச்சர் ஆர். காமராஜ் அறிவிப்பு\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 110 பேருக்கு கொரனா\nகோவை ஈஷா வளாகம் முழுக்க சோதனையிட படுகிறது\nஎம்.எஸ். தோனியால் இந்திய அணியில் மீண்டும் இடம்பிடிக்க...\nஎஸ்.ஆர்.எம் கல்வி நிறுவனத்தில் முதல் நாள் கலந்தாய்வு தொடக்கியது\nஎஸ்.ஆர்.எம் கல்வி நிறுவனத்தில் முதல் நாள் கலந்தாய்வு தொடக்கியது\nஎஸ்.ஆர்.எம் கல்வி நிறுவனம் மூலம் நடத்தப்படும் பொறியியல் படிப்பிற்கான நுழைவுத் தேர்வுக்கு உலகம் முழுவதிலும் இருந்து ஒரு இலட்சத்து 40 ஆயிரம் மாணவர்கள் விண்ணப்பித்திருந்தனர். நுழைவுத்தேர்வு கணினி மூலம் எழுதப்படும் தேர்வு 123 நகரங்களில் மற்றும் 5 மத்திய கிழக்கு நகரங்களிலும் ஏப்ரல் 15 முதல் 25ஆம் தேதி வரை நடத்தப்பட்டது.\nஇந்த நுழைவுத் தேர்வின் முடிவுகள் ஏப்ரல் 27-ஆம் தேதி வெளியிடப்பட்டது. இந்த நுழைவுத் தேர்வு முடிவுகளின் மூலம் இதன் பன்முகத்தன்மை அனைவராலும் அறியப்படும் தமிழ்நாடு, ஆந்திர பிரதேசம் ,தெலங்கானா உத்தரப் பிரதேசம் மற்றும் மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்கள் முதல் 10 இடங்களை பிடித்துள்ளனர் மற்றும் 310 மாணவர்கள் ஜம்மு காஷ்மீர் பகுதியில் இருந்தும் 150 மாணவர்கள் வடகிழக்குப் பகுதியில் இருந்தும் இந்த தேர்வில் வெற்றி பெற்றுள்ளனர். ஒவ்வொரு நாளும் கலந்தாய்வில் 16 ஆயிரம் மாணவர்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இன்று முதல் நாள் கலந்தாய்வில் மட்டும் 12 ஆயிரம் மாணவர்கள் கலந்து கொள்ள உள்ளனர். 62 இளநிலை பொறியியல் படிப்பிற்கான இட ஒதுக்கீடு சான்றிதழ் இன்றைய கலந்தாய்வில் வழங்கப்பட உள்ளன.\nஇந்தக் கலந்தாய்வில் பல்கலைக் கழகத்தின் நிறுவன வேந்தர் மூலம் நழைவு தேர்வில் முதல் 100 இடங்களை பிடித்த மாணவர்களுக்கு நிறுவனர் ஸ்காலர்ஷிப் மூலம் இலவச உயர் கல்வி பெறும் வகையில் ஸ்காலர்ஷுப்கள் வழங்கபடும். இந்தக் கலந்தாய்வில் 101 முதல் 3000 வரை இடங்களை பிடித்த மாணவர்களுக்கு 100 முதல் 25 சதவீதம் வரையிலான கல்விக் கட்டணச் சலுகைகள் முதல் நாள் கலந்தாய்வில் வழங்கப்படும்.\nமுதல் நாள் கலந்தாய்வை தொடங்கி வைத்து மாணவர்களுக்கு பல்கலைக்கழகத்தின் நிறுவ�� வேந்தர் டாக்டர் தா.இரா. பாரிவேந்தர் அவர்கள் சிறப்பு சலுகைகளை வழங்கினார் மற்றும் விளையாட்டு, கலை மற்றும் பண்பாடு முன்னாள் மாணவர்களின் பிள்ளைகள் மற்றும் SRM பணியாளர்களின் பிள்ளைகள், சமுதாயத்தில் பின்தங்கிய நிலையில் உள்ள குடும்பத்தின் பிள்ளைகள் மற்றும் மாற்று திறனாளிகள் என பல்வேறு பிரிவுகளில் உள்ளவர்களுக்கு இலவச உயர்கல்வி திட்டத்தின் கீழ் பல்வேறு விதமான கல்வி சலுகைகளை மாணவர்களுக்கு பல்கலைக்கழகத்தின் நிறுவன வேந்தர் டாக்டர் தா.இரா. பாரிவேந்தர் அவர்கள் வழங்கினார். மேலும் இந்நிகழ்வில் ஆசிய தடகள விளையாட்டு போட்டியில் இந்தியா சார்பில் தங்க பதக்கம் பெற்ற திருச்சி முடிகண்டத்தை சார்ந்த கோமதி மாரிமுத்துவுக்கு பல்கலைக்கழக வேந்தர் சிறப்பு செய்தார்.\nதமிழ் தொலைக்காட்சியில் ஒருவித புது முயற்சி திங்கள் முதல் வெள்ளி வரை மதியம் 12:30...\nஇந்தியாவில் கொரோனா வைரஸ் 2000 தாண்டியது பல முன்னெச்சரிக்கை...\nசற்றுமுன் தமிழக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தகவல்\nஇந்தியாவில் கொரோனா வைரஸ் 2000 தாண்டியது பல முன்னெச்சரிக்கை...\nசற்றுமுன் தமிழக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510846.12/wet/CC-MAIN-20200403092656-20200403122656-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.winmani.com/2010/09/blog-post_18.html", "date_download": "2020-04-03T10:57:19Z", "digest": "sha1:RU7CDZZDUAZSVGXITE2EM67XTL2CJQ3F", "length": 15569, "nlines": 141, "source_domain": "www.winmani.com", "title": "தன்னகத்தே மாறும் வகையில் பிளாக் தலைப்பு அட்டை எளிதாக உருவாக்கலாம். - Winmani", "raw_content": "\nகணினி மற்றும் தொழில்நுட்ப செய்திகள்.\nHome அனைத்து பதிவுகளும் இணையதளம் தன்னகத்தே மாறும் வகையில் பிளாக் தலைப்பு அட்டை எளிதாக உருவாக்கலாம். தொழில்நுட்ப செய்திகள் பயனுள்ள தகவல்கள் தன்னகத்தே மாறும் வகையில் பிளாக் தலைப்பு அட்டை எளிதாக உருவாக்கலாம்.\nதன்னகத்தே மாறும் வகையில் பிளாக் தலைப்பு அட்டை எளிதாக உருவாக்கலாம்.\nwinmani 6:09 PM அனைத்து பதிவுகளும், இணையதளம், தன்னகத்தே மாறும் வகையில் பிளாக் தலைப்பு அட்டை எளிதாக உருவாக்கலாம்., தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள்,\nநம் இணையதளம் அல்லது பிளாக் -ல் வெளிவரும் பதிவுகளை\nஅனைவரும் பகிர்ந்து கொள்ளும் வகையில் தானகவே மாறும்\nபிளாக் தலைப்பு அட்டை எளிதாக உருவாக்கலாம் இதைப்பற்றித்\nஉங்கள் தளத்தின் சிறப்பு செய்தியை அனைவருடன் பகிர்ந்து\nகொள்ளும் வகையில் பிள��க் தலைப்பு அட்டை உருவாக்கலாம்\nஇதற்கு RSS Feed முகவரி நமக்கு தேவை. இந்த முகவரியை\nபிளாக் மற்றும் வேர்டுபிரஸ்-ல் தானாக வந்துவிடும்.\nபடம் 1-ல் இருப்பது போல் இருக்கும். RSS Feed இல்லாதவர்கள்\nhttp://feeds.feedburner.com இந்தத் தளத்திற்கு சென்று தங்கள்\nவலைப்பக்கத்தின் முகவரியை கொடுத்து புதிதாக ஒரு RSS Feed\nஉருவாக்கிக்கொள்ளுங்கள். உருவாக்கிய பின் அந்த RSS முகவரியை\nகாப்பி செய்து கொள்ளுங்கள். அதன் பின் இந்தத்தளத்திற்கு சென்று\nhttp://www.widgeteasy.com படம் 2 -ல் காட்டியபடி கட்டத்திற்குள்\nRss முகவரியை கொடுத்து easy என்ற பொத்தானை அழுத்தவும்\nஅடுத்ததிரையில் நம் பிளாக் அட்டை தயார்.\nநாம் உருவாக்கி வைத்திருக்கும் இந்த பிளாக் அட்டையை\nஇணையதளத்தில் பகிர்ந்து கொள்ள படம் -3ல் காட்டியபடி\nஇருக்கும் ஜாவா ஸ்கிரிப்ட் கோடிங்-ஐ நம் பிளாக்-ல் விரும்பும்\nஇடத்தில் கொடுக்கவும். கண்டிப்பாக நம் பதிவை பலரும் பகிர்ந்து\nகொள்ளும் வகையில் பிளாக் தலைப்பு அட்டை உருவாக்க இந்தத்\nமானம் உயிரை விட மேல். நம் எதிரியின் உயிர் நம்\nதாயை விட மேல். எக்காரணத்திற்காகவும் அடுத்தவரை\nகடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட\n1.இந்தியாவின் உயரமான அனை எது \n2.அதிகாலை அமைதி நாடு எது \n3.வெள்ளை நகரம் என்று அழைக்கப்படுவது எது \n4.சாகும் வரை வளர்ச்சி அடைடையும் உயிரினம் \n5.ஸ்ரீலங்காவின் தேசிய விலங்கு எது \n6.நான்கு வேதங்களின் மிகவும் தொன்மையானது எது \n10.இந்தியாவின் வாயில் என்று அழைக்கப்படும் நகரம் எது \n1.பக்ரா அணை 2.கொரியா,2.பாமீர் பீடபூமி,3.பெல்கிரேடு,\nபெயர் : கே. பி. சுந்தராம்பாள்,\nமறைந்த தேதி : செப்டம்பர் 19, 1980\nகே. பி. சுந்தராம்பாள் என அறியப்படும்\nதமிழிசை, நாடகம், அரசியல், திரைப்படம்,\nஆன்மிகம் எனப் பலதுறைகளிலும் புகழ்\nஈட்டியவர். இவர் கொடுமுடி கோகிலம்\nPDF ஆக தறவிரக்க இங்கே சொடுக்கவும்\nTags # அனைத்து பதிவுகளும் # இணையதளம் # தன்னகத்தே மாறும் வகையில் பிளாக் தலைப்பு அட்டை எளிதாக உருவாக்கலாம். # தொழில்நுட்ப செய்திகள் # பயனுள்ள தகவல்கள்\nLabels: அனைத்து பதிவுகளும், இணையதளம், தன்னகத்தே மாறும் வகையில் பிளாக் தலைப்பு அட்டை எளிதாக உருவாக்கலாம்., தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள்\nhttp://kalamm.blogspot.com/2010/09/blog-post_20.html இந்தச் சுட்டியில் வின்மணியைப் பற்றிய எனது செய்தியைப் பகிர்ந்துள்ளேன்.\nதொழில் நுடப தகவல்கள் மற்றும் கணினி தொடர்புடைய கட்டுரைகள் மற்றும் பயனுள்ள இணையதளங்கள் அனைத்தையும் உங்களுக்கு கொடுக்கும் நம் வின்மணி இணையதளம்.\nயூடியுப் வீடியோவில் இருந்து ஒரே சொடுக்கில் ஆடியோவை மட்டும் சேமிக்கலாம்.\nயூடியுப்-ல் இருந்து ஆன்லைன் மூலம் வீடியோவில் இருந்து ஆடியோவை தனியாக பிரிக்கலாம் இதற்கு பல இணையதளங்கள் இருந்தாலும் பிரேத்யேகமாக வீடியோவில் இர...\nவிண்டோஸ் 7 -ல் ஏற்படும் அனைத்து DLL பிரச்சினைகளுக்கும் தீர்வு.\nவிண்டோஸ் 7 ஆப்ரேட்டிங் சிஸ்டத்தில் அடிக்கடி ஏற்படும் DLL பிரச்சினைக்களுக்கும், நம் கணினியில் ஏதாவது தேவையில்லாத ஸ்பைவேர் ஸ்கிரிப்ட் இருக்கிற...\nநோக்கியா முதல் சாம்சங் வரை அனைத்து மொபைல்களின் Unlock code -ம் காட்டும் பயனுள்ளஇலவச மென்பொருள்.\nசில நேரங்களில் நம் மொபைல் போன் Unlock என்ற செய்தியை காட்டும் பல முயற்சி செய்தும் Unlock எடுக்க முடியாமல் அருகில் இருக்கும் மொபைல் சர்வீஸ் ...\nஹரிபாட்டர் அடுத்த தொழில்நுட்ப வேட்டைக்கு தயார் சிறப்பு விடியோவுடன்\nஹாரிபாட்டர் கதையின் அடுத்த டெட்த்லி ஹாலோஸ் படத்தின் திரைக்காட்சிகள் முழுமை பெற்ற நிலையில் இதன் சிறப்பு விடியோ காட்சி வெளியீடப்பட்டுள்ளது இதை...\nஆன்லைன் -ல் கோப்புகளை இலவசமாக தேடிக் கொடுக்கும் File library\nகணினியில் பணிபுரியும் அனைவருக்கும் சில நேரங்களில் முக்கியமான கோப்பு தயாரிப்பதற்கு மாதிரி ஏதும் இருந்தால் உபயோகமாக இருக்கும் என்று எண்ணுபவர்க...\nபேஸ்புக்-ல் இருக்கும் வீடியோவை தரவிரக்க புதிய வழி\nபேஸ்புக்-ல் இருக்கும் நம் நண்பர் நம்முடன் ஒரு வீடியோவை பகிர்ந்துள்ளார் என்று வைத்துக்கொள்வோம். அந்த வீடியோவை நம் கணினியில் எப்படி சேமித்து வ...\nகூகிள் உதவியுடன் எல்லா இணையதளத்தையும் மொபைலில் அழகாக பார்க்கலாம்.\nகூகுளின் சேவை நாளுக்கு நாள் வளர்ந்து வரும் வேளையில் தற்போது கூகுள் உதவியுடன் அனைத்து இணையதளத்தையும் நம் மொபைலில் அழகுபட பார்க்கலாம் இதைப்பற்...\nTNPSC Group 1, Group 2,Group 3, Group 4 மற்றும் VAO தேர்வில் அடிக்கடி கேட்கப்பட்ட 3000 வினாக்கள் கொண்ட இ-புத்தகம்\nவின்மணி வாசகர்களுக்கு, கடந்த 6 ஆண்டுகளுக்கும் மேல் TNPSC Group 1 , Group 2 , Group 3 , Group 4 மற்றும் VAO தேர்வுகளில் அடிக்கடி கேட்கப்பட...\nநம் Communication வளர இலவசமாக Stationary Forms கொடுக்கும் பயனுள்ள தளம்.\nஎன்ன தான் படித்திருந்தாலும் சில நேரத்தில் ஏதாவது ஒரு Form நி���ப்ப வேண்டும் என்றால் நாம் அடுத்தவரின் உதவியைத் தான் எதிர்பார்த்து இருப்போம் ஆனா...\nதமிழர்களின் பொங்கல் வாழ்த்து அன்போடு இலவசமாக அனுப்ப\nதமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளில் நம் நண்பர்கள், சகோதர சகோதிரிகள் உற்றார் உறவினர்கள் அனைவருக்கும் பொங்கல் வாழ்த்து செய்தியை அனுப்புங்கள்....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510846.12/wet/CC-MAIN-20200403092656-20200403122656-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/entitysearch/post?keyword=Delhi", "date_download": "2020-04-03T12:05:25Z", "digest": "sha1:5XTUEI3L62F2VOCGX5MWKBNEXOK6EE7P", "length": 5018, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "Search results for \"Delhi | Dinakaran\"", "raw_content": "\nடெல்லியிலிருந்து வெளிமாநில தொழிலாளர்கள் வெளியேறுவதை தடுக்க நொய்டா எல்லைக்கு சீல்\nடெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 91 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nஈரானில் சிக்கித் தவித்த 277 இந்தியர்கள் டெல்லி வருகை\nடெல்லி மாநாட்டிற்கு சென்று திரும்பிய திருவொற்றியூரை சேர்ந்தவர் மருத்துவமனையில் அனுமதி: வீட்டிற்கு ஸ்டிக்கர்\nஇந்தியாவை மிரட்டும் கொரோனா: டெல்லியில் கொரோனா அறிகுறியுடன் ஒரே நாளில் 85 பேர் மருத்துவமனையில் அனுமதி\nடெல்லியில் கொரோனா வைரஸால் 97 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்..: கெஜ்ரிவால் தகவல்\nடெல்லி மதவழிப்பாட்டில் பங்கேற்ற 7824849263, 044-46274411 எண்களை தொடர்பு கொள்க : தப்லிஹி ஜமாத் அமைப்பினருக்கு தமிழக அரசு வேண்டுகோள்\nடெல்லி சென்று புதுச்சேரி திரும்பிய 2 பேருக்கு கொரோனா தொற்று உள்ளது..: முதல்வர் நாராயணசாமி தகவல்\nடெல்லி முஸ்லீம் மாநாட்டில் பங்கேற்று தமிழகம் திரும்பிய 50 பேருக்கு கொரோனா உறுதி: மீதமுள்ளவர்களை கண்டறிய 50 தனிப்படைகள் அமைப்பு\nஆபத்தை உணராத டெல்லி: 144 உத்தரவை மீறி சொந்த ஊர்களுக்கு செல்ல டெல்லி பேருந்து நிலையத்தில் ஆயிரக்கணக்கில் கூடிய வெளிமாநில மக்கள்\nடெல்லியில் கொரோனாவுக்கு முதல் மரணம்..: மூதாட்டி உயிரிழப்பு\nடெல்லியில் கொரோனா பாதிக்கப்பட்ட மருத்துவரை சந்தித்த 800 பேர் தனிமைப்படுத்தி கண்காணிப்பு: டெல்லி அரசு\nடெல்லியில் மாநாட்டில் பங்கேற்ற திருவாரூரை சேர்ந்த 13 பேர் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிப்பு\nடெல்லி நிகழ்ச்சியில் பங்கேற்ற 275 வெளிநாட்டினர் கைது\nடெல்லி சி.ஆர்.பி.எப்.இல் பணிபுரிந்து வரும் மருத்துவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nடெல்லியில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 35-ஆக உயர்வு: முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்\nடெல்லி சமய மாநாட்டுக்கு சென்றுவிட்டு திரும்பிய ரஹமத் என்பவர் சேலத்தில் வீட்டில் உயிரிழப்பு\nடெல்லி மாநாட்டுக்கு சென்ற 154 பேர் தீவிர கண்காணிப்பு\nமுடங்குகிறது டெல்லி: நாளை முதல் மார்ச் 31ம் தேதி நள்ளிரவு வரை மாநிலம் முழுவதையும் மூட முதல்வர் கெஜ்ரிவால் உத்தரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510846.12/wet/CC-MAIN-20200403092656-20200403122656-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/topic/post/?utm_medium=Desktop&utm_source=CI-TA&utm_campaign=Similar-Topic", "date_download": "2020-04-03T11:01:31Z", "digest": "sha1:6SYC6DEQ4RYV3T6RM4SBV6R56WJ2VN3P", "length": 9876, "nlines": 89, "source_domain": "tamil.careerindia.com", "title": "Post News, Videos, Photos and Articles | Tamil CareerIndia", "raw_content": "\nகேரியர் இந்தியா » தமிழ் » தலைப்பு\n ரூ.81 ஆயிரம் ஊதியத்தில் அஞ்சல் துறையில் வேலை\nஇந்திய அஞ்சல் துறையின் கர்நாடகம் அஞ்சல் வட்டத்தில் காலியாக உள்ள இளநிலை கணக்காளர், அஞ்சல் உதவியாளர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்...\nஇந்தி, ஆங்கிலத்தில் மட்டும் நடத்தப்பட்ட தபால் துறை தேர்வு தமிழிலும் நடக்கும்\nதபால் துறை பணியிடங்களுக்காக சமீபத்தில் நடைபெற்ற தேர்வு இந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே நடைபெற்ற நிலையில் தற்போது தமிழ் உள்ளிட்ட பிற மாநில மொழ...\n மத்திய அரசில் பணியாற்ற வாய்ப்பு..\nபொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான இந்திய அஞ்சல்துறையில் காலியாக உள்ள மெயில் மோட்டார் சர்வீஸ் பிரிவில் ஒட்டுநர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளிய...\nமருத்துவ பட்ட மேற்படிப்பு... தரவரிசை பட்டியல் வெளியீடு...\nசென்னை : நேற்று மருத்துவ பட்ட மேற்படிப்பில் சேருவதற்காக தரவரிசை வெளியிடப்பட்டதை அடுத்து இன்று (திங்கட் கிழமை) மாற்று திறனாளிகளுக்கான கலந்தாய்வு நட...\nவாவ்.. தபால் துறையில் 10,935 காலியிடங்கள்.. \"ஸ்பீட் போஸ்ட்\" மாதிரி விண்ணப்பிங்க பார்ப்போம்\nசென்னை ; மத்திய அரசு நிறுவனமான அஞ்சல் துறையில் கிராமின் டாக் சேவகர்கள் பணிக்கு 10,935 காலிப்பணியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதைப்பற்றிய முழ...\n10ம் வகுப்பு படித்தவரா... தபால் துறையில் நல்லதொரு வேலை வாய்ப்பு\nசென்னை ; மத்திய அரசு நிறுவனமான அஞ்சல் துறையில் கிராமின் டாக் சேவகர்கள் பணிக்கு 10,935 காலிப்பணியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. விருப்பமும் தகு...\nஇந்திய அஞ்சல் துறையில் வேலை.. விண்ணப்பிக்க ரெடியா\nகேரளா : இந்திய அஞ்சல் துறையில் போஸ்ட் மேன் பணிக்கு 25 காலியிடங்கள் உள்ளத��க அறிவிக்கப்பட்டுள்ளது. அதைப் பற்றிய முழு விபரங்களும் கீழே கொடுக்கப்பட்டுள...\nஇந்திய விமானப் படையில் சேர விருப்பமா இருக்கா....\nடெல்லி: இந்திய விமானப்படையில் (ஐஏஎஃப்) கமிஷன்ட் ஆபீஸர் பணியிடங்கள் காலியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் இந்த...\nஐஐடி ரூர்க்கியில் இயக்குநர் பணியிடம் காலியாக இருக்கு...\nடெல்லி: ஐஐடி ரூர்க்கி உயர்கல்வி நிறுவனத்தில் இயக்குநர் பணியிடம் காலியாகவுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து இந்தப் பணியிடத்துக்க...\nடெல்லி பல்கலைக்கழகத்தில் காத்திருக்கு பணியிடங்கள்...\nடெல்லி: டெல்லி பல்கலைக்கழகத்தில் உதவியாளர், ஜூனியர் உதவியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தகுதியும், விருப்பமும் உள்ளவர்க...\nஐடிபிஐ வங்கியில் காத்திருக்கும் வேலை.....\nடெல்லி: ஐடிபிஐ வங்கியில் தலைமை வாடிக்கையாளர் சேவை அதிகாரிப் பணியிடத்துக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் இ...\nசென்னை சாகித்ய அகாடமியில் உதவி ஆசிரியர் பணியிடம்....\nடெல்லி: சென்னை சாகித்ய அகாடமியில் உதவி ஆசிரியர் பணியிடம் காலியாக இருப்பதாக அறிவிப்பு செய்யப்பட்டுளள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் இந்தப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510846.12/wet/CC-MAIN-20200403092656-20200403122656-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.pakkatv.com/entertainment/viral-galatta/---------actor-santhanam-real-life-daughter92020/", "date_download": "2020-04-03T12:01:17Z", "digest": "sha1:W5GRQJWLKZWRWLWAZ5GS3WQ4WVNFYIIH", "length": 5933, "nlines": 125, "source_domain": "www.pakkatv.com", "title": "PakkaTv | Entertainments, Astrology, Health Tips, Tours & Travels, Cooking News, Trailers, Movies | pakka.tv", "raw_content": "\nஎந்த 5 ராசியினரை கொரானா வைரஸ் எளிதில் தாக்கும் தெரியுமா\nகொரானாவால் கணவரிடம் சீரியல் நடிகை நித்யாராம் செய்த கேவலம் | Serial Actress Nithya Ram Latest\nநடிகர் பாண்டியராஜன் பற்றி யாரும் அறியாத ரகசியங்கள் | Actor Pandiarajan Unknown Secrets Revealed\nநடிகர் விசுவின் மரணத்தில் நடந்த கொடுமை கண்ணீரில் ரசிகர்கள் | Actor Visu Funeral | Actor Visu Passed Away\nசற்றுமுன் செம்பருத்தி சீரியலுக்கு நடந்த சோகம் அதிர்ச்சியில் பிரபலங்கள் | Sembaruthi Serial Actors\n2020 குரு அதிசார பெயர்ச்சி எந்த 6 ராசிக்கு ராஜயோகம் தெரியுமா\nசற்றுமுன் நடிகை மீனா எடுத்த அதிர்ச்சி முடிவு அதிர்ச்சியில் பிரபலங்கள் | Actress Meena Latest | Cinema News\nசற்றுமுன் தீயாய் பரவும் விஜய் டிவி நடிகையின் உல்லாச வீடியோ | Kollywood Latest News | Vijay Tv Celebrity\nசற்றுமுன் பிரபல பாடகரை ரகசிய திருமணம் செய்த நடிகை அமலா பால் | Actress Amala Paul Secret Marriage\nபார்ப்பவர் நெஞ்சை பதறவைக்கும் கொரோனாவின் கோரத்தாண்டவம் | Corona Virus Latest News\nநடிகர் சந்தானம் நிஜ மகள் பற்றி யாரும் அறியாத ரகசியங்கள் | Actor Santhanam Real life Daughter\nநடிகர் சந்தானம் நிஜ மகள் பற்றி யாரும் அறியாத ரகசியங்கள் | Actor Santhanam Real life Daughter\nசற்றுமுன் பிரபல நடிகரின் மனைவிக்கு நடந்த சோகம் அதிர்ச்சியில் திரையுலகம் | Cinema News Latest\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510846.12/wet/CC-MAIN-20200403092656-20200403122656-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.71, "bucket": "all"} +{"url": "https://www.seithipunal.com/topic/rain", "date_download": "2020-04-03T10:13:16Z", "digest": "sha1:7KCYZHSQFZJJO245T7PRMVCRJJH2MHO4", "length": 6545, "nlines": 91, "source_domain": "www.seithipunal.com", "title": "Tamil News | Latest Tamil News | Tamil News Online | Seithipunal", "raw_content": "\nகுறிப்பிட்ட மாவட்டங்களை குளிர்விக்க வரும் மழை. சென்னை பற்றி என்ன சொல்கிறது வானிலை.\nதமிழகத்தின் மழை பெய்யப் போகும் பகுதிகள் சென்னை வானிலை மையம் வெளியிட்ட தகவல்.\nதமிழகத்தையும், மக்களையும் குளிர்விக்க வரும் மழை.. மகிழ்ச்சியான செய்தியை வெளியிட்ட சென்னை வானிலை மையம்.\n9 மாவட்டங்களை குறிவைக்கும் மழை. அடுத்த 24 மணி நேரத்தில் குளிர்விக்க வருகிறது.\nஇரண்டு நாட்களுக்கு ஒரே ஜோர் தான்.. வானிலை மையத்தின் குஷியான அறிவிப்பு..\nசேறும் சகதியுமாக கரைபுரண்டு ஓடிய வெள்ளம்... பரிதவிக்கும் மக்கள்.. வீடியோ காட்சிகள்.\nஸ்தம்பித்துப்போன மிஸிஸிபி... வரலாற்றில் மூன்றாவது முறையாக நிறைந்த பிரமாண்ட அணை..\nபிரேசில் மழைவெள்ள பாதிப்பு.. அடுத்தடுத்து வெளியாகும் சோக தகவல்கள்.\nபிரேசில் கனமழை வெள்ளம்.. ஷாக்கிங் வானிலை ரிப்போர்ட்.. 59 பேர் பலி..\nதிடீரென பெய்த பேய் மழை.. 12 பேர் உடல் நசுங்கி பலி.. 18 பேர் மாயம்..\nவளிமண்டலத்திலன் கீழடுக்கில் சுழற்சி குறிப்பிட்ட பகுதிக்கு மழை.. வானிலை மையம் அறிவிப்பு.\nஇன்று மழை பெய்யப்போகும் பகுதிகள். வானிலை ஆய்வு மையம் விடுத்த எச்சரிக்கை.\nஇன்று தென் தமிழகம் மற்றும் வடதமிழக... சென்னை வானிலை ஆய்வு மையம்..\nதமிழகத்தில் இன்று அதிகாலை சாரல் மழை.. மேலும் மழை வெளுத்து வாங்க போகும் பகுதிகள்\nவரலாறு காணாத மழைப்பொழிவு.. திகைக்கும் மக்கள்.\nநான்கு நாட்களுக்கு வானிலை இப்படித்தான்... சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்.\nநல்ல மழை பெய்தாலும்., சில மாவட்டத்தில் குறைவுதான்.. சென்னை வானிலை ஆய்வு மையம்..\nதமிழகத்தில் உள்ள எந்தெந்த மாவட்டங்களில் வரும் இரண்டு நாட்களுக்கு மழை\nதலையில் பாத்திரத்தை சி���்கவிட்டு குய்யோ, முய்யோவென அலறித்துடித்த சிறுவன்... இலாவகமாக மீட்ட தீயணைப்பு படையினர்.\nகுட்டீஸ்களுக்கு சத்தான சுவையான ஸ்நாக்ஸ் கம்பு லட்டு.\nசுதந்திர போராட்ட வீரர் ராமசாமி படையாட்சியார் நினைவு தினம்..\nஎய்ம்ஸ் மருத்துவரின் ஒன்பது மாத கர்ப்பிணி மனைவிக்கும் கரோனா... வெளியான அதிர்ச்சி தகவல்.\nகிராமத்து ஸ்டைலில் சுவையான கருவாட்டு பிரியாணி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510846.12/wet/CC-MAIN-20200403092656-20200403122656-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.weligamanews.com/2019/09/26-27.html", "date_download": "2020-04-03T09:54:59Z", "digest": "sha1:XIWWD7SOD7BX37Q37425OOBTGP6UNA4R", "length": 9645, "nlines": 46, "source_domain": "www.weligamanews.com", "title": "எதிர்வரும் 26, 27 திகதிகளில் அதிபர், ஆசிரியர் சுகயீன லீவு போராட்டம்; பெற்றோர்கள் ஒத்துழைக்க வேண்டும் என கோரிக்கை. ~ Weligama News", "raw_content": "\nஎதிர்வரும் 26, 27 திகதிகளில் அதிபர், ஆசிரியர் சுகயீன லீவு போராட்டம்; பெற்றோர்கள் ஒத்துழைக்க வேண்டும் என கோரிக்கை.\nஇலங்கையில் நாடளாவிய ரீதியாக எதிர்வரும் 26, 27 ஆம் திகதிகளில்\nஅதிபர் ஆசிரியர்கள் - சுகயீன லீவுப் போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளனர்.\nஇவ்விரு நாட்களும் அதிபர் ஆசிரியர்கள் சுகயீன லீவை அறிவித்து அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் - ஒன்றுபட்டு தமது உரிமைக்காக செயற்படவுள்ளனர் என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்ராலின் கோரிக்கை விடுத்துள்ளார்.\nஇந்த சுகயீன லீவை - சுகயீன லீவை எடுக்கும் நடைமுறையை பின்பற்றி திணைக்கள தலைவருக்கு கட்டாயம் அறிவித்தால் போதுமானது.\nஇந்த இரண்டு தினங்களிலும் - எவ்வித காரணங்களுக்காகவும் ஆசிரியர்களோ அதிபர்களோ எந்தவொரு அதிகாரிகளின் கட்டளைக்குப் பயந்தும், பணிந்தும் பாடசாலைக்கு செல்லவேண்டிய அவசியமில்லை.\nஇச் செயற்பாட்டின் முழுப்பொறுப்பையும் போராட்டத்தில் பங்கு கொள்ளும் தொழிற்சங்கங்களுடன் இணைந்து இலங்கை ஆசிரியர் சங்கம் ஏற்றுக்கொள்ளும் எனவும் தெரிவித்தார்.\nஇரண்டு நாட்களும் பாடசாலை செயற்பாடுகளில் தடங்கல் ஏற்படுவதற்கு - தொடர்ச்சியாக எம்மை ஏமாற்றிவரும் இந்த அரசாங்கமே பொறுப்பெடுக்கவேண்டும். எமது நியாயமான தொழிற்சங்கப் போராட்டத்தைப் புரிந்து கொண்டு பெற்றோர்களும் ஒத்துழைக்க வேண்டும் எனவும் ஜோசப் ஸ்ராலின் கேட்டுக்கொண்டுள்ளார்.\nநீண்டகாலமாக நிலவிவரும் அதிபர் , ஆசிரியர்களின் சம்பள முரண்பாட்டை தீர்த்து சம்பளத்தை அதிகரிக்குமாறு பல தடவைகள் கோரிக்கை விடுக்கப்பட்ட நிலையில் - போலியான வாக்குறுதிகளை வழங்கி அரசு தொடர்ச்சியாக எம்மை ஏமாற்றி வந்துள்ளது.\nஅரசியல் ரீதியாக நியமனங்களை வழங்கி கல்வித்துறையை சீரழித்து வருகின்றது.\nஆசிரியர் அதிபர்களின் ஓய்வூதியத் திட்டத்தை நிறுத்த முயற்சிக்கிறது.\nபிரிவெனா மற்றும் நன்கொடை பெறும் பாடசாலைகளில் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு ஓய்வூதியத்திட்டத்தை வழங்கப் பின்னடிக்கிறது.\nஆசிரியர்களுக்கு தேவையற்ற அழுத்தங்களைப் பிரயோகித்து வருகிறது\nதேசிய வருமானத்தில் கல்விக்கு 6% வீதத்தை ஒதுக்காமல் பெற்றோரிடம் பணம் அறவிட்டு வருகின்றது.\nவெட்கக்கேடான வேதனத்தைப் பெற்றுவரும் அதிபர் ஆசிரியர்களாகிய நாம் - எமது உரிமைகளுடன் சேர்த்து இலங்கையில் தரமான கல்விக்கட்டமைப்பை உருவாக்கவும் -இலவசக் கல்வியைப் பாதுகாக்கவும் அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்.\nஅனைவரும் இணைந்து போராட்டம் வெற்றிபெற பலம்சேர்க்க வேண்டுமென இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்ராலின் கோரிக்கை விடுத்துள்ளார்.\nமுஸ்லீம்கள் அதிகமாக உள்ள வெலிகம ,பேருவளை,தர்கா டவுன் பகுதிகளில் வெடிகுண்டு அச்சுறுத்தல்: இந்திய உளவுத்துறை உறுதிப்படுத்துகிறது\n1994 மற்றும் 1999 ஜனாதிபதித் தேர்தல்களின் போது இருந்த மிகவும் ஆபத்தான நிலைமை தற்போதைய ஜனாதிபதித் தேர்தலில் வெளிவந்துள்ளது என்பதை புலனாய்வு...\nகோழிகளுக்கு புற்றுநோய் இருப்பது உண்மையே - உணவு பாதுகாப்பு அதிகாரிகள்\nசஜித் & ஆதரவு அமைச்சர்கள் தனியே புதிய அரசியல் கூட்டணி ஒன்றை அமைக்க பேச்சு\nகோட்டாபய ராஜபக்ச இன்று புதிய ஜனாதிபதியாக பதவிப்பிரமாணம் செய்யவுள்ள நிலையில் ,\nமுஸ்லிம்களே இல்லாத தனி சிங்கள கிராமத்தில் அமையப்பெற்றுள்ள வெலிகம கப்தரை பள்ளிவாசல்\nமூன்று நூற்றாண்டு காலம் பழமைவாய்ந்த வெலிகம கப்தரை பள்ளிவாசல் பல சிறப்பம்சங்களை கொண்டு தென் மாகாணத்திலே அல்லது இலங்கையிலேயே ஒரு சிங்கள கிரா...\nவெலிகம ரயில் நிலையத்தில் இருந்து முகத்திரை உடன் பயணிக்க அனுமதிக்காத சம்பவம் தொடர்பில் ரயில்வே திணைக்கள பொறுப்பதிகாரி க்கு வெலிகம போலீசாரால் கடும் கண்டனம் தெரிவிப்பு. இனிமேல் இவ்வாறான சம்பவம் இடம்பெற்றால் போலீசார்உம் இணைந்து பொருப்பதிகாரியை பதவி நீக்கம் செய்ய நடவடிக்கை எடுப்பதாக தெரிவிப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510846.12/wet/CC-MAIN-20200403092656-20200403122656-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thangatheepam.com/tn2016/", "date_download": "2020-04-03T10:32:14Z", "digest": "sha1:2TRT7VZIFCYH6GFR5I46QGE4IKGBIZSR", "length": 3531, "nlines": 61, "source_domain": "thangatheepam.com", "title": "TN Election 2016: Latest Election news in Tamil", "raw_content": "\nஅ.தி.மு.க., எம்.எல்.ஏ., சீனிவேல் காலமானார்\nவெயில் கொடுமைக்கு 317 பேர் பலி\nஐ.எஸ்., பயங்கரவாத வீடியோவில் கடலூரை சேர்ந்த 2 தமிழர்கள்\nமக்கள் நலக் கூட்டணியில் இருந்து வெளியேறி உள்ளாட்சி தேர்தலில் பலமான கூட்டணி அமைக்க விஜயகாந்திடம் மாவட்ட செயலாளர்கள் வற்புறுத்தல்\nபத்தாம் வகுப்பு ரிசல்ட்: முதல் இடம் விருதுநகர், ராசிபுரம்; 50 பேர் 2வது இடம்\nசென்னை : தமிழகம் முழுவதும்,...\nஅ.தி.மு.க., எம்.எல்.ஏ., சீனிவேல் காலமானார் May 25, 2016\nவெயில் கொடுமைக்கு 317 பேர் பலி May 25, 2016\nஎதிர்கட்சி தலைவராகிறார் ஸ்டாலின் May 25, 2016\nஐ.எஸ்., பயங்கரவாத வீடியோவில் கடலூரை சேர்ந்த 2 தமிழர்கள் May 25, 2016\nமக்கள் நலக் கூட்டணியில் இருந்து வெளியேறி உள்ளாட்சி தேர்தலில் பலமான கூட்டணி அமைக்க விஜயகாந்திடம் மாவட்ட செயலாளர்கள் வற்புறுத்தல் May 25, 2016\nபத்தாம் வகுப்பு ரிசல்ட்: முதல் இடம் விருதுநகர், ராசிபுரம்; 50 பேர் 2வது இடம் May 25, 2016\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510846.12/wet/CC-MAIN-20200403092656-20200403122656-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.priyamudanvasanth.com/2010/08/1.html", "date_download": "2020-04-03T11:57:21Z", "digest": "sha1:V7QPUZMIW7GW3XIDU5LKQZQE6GUYKU32", "length": 24115, "nlines": 240, "source_domain": "www.priyamudanvasanth.com", "title": "ரோபோட்ஸ் -1 | ப்ரியமுடன் வசந்த்", "raw_content": "\nரோபோட்கள் கி.மு.400லே கண்டுபிடிக்கப்பட்டுவிட்டதாக வரலாறுகள் தெரிவிக்கின்றது.முதன்முதலாக கிரீஸ் நாட்டில் ஆர்க்கிமிடிஸ் எனும் கணித மேதை இறகுகளை அசைக்க கூடிய மரத்தால் ஆன புறா ஒன்றை தனது எந்திர தொழில் நுட்பத்தின் மூலமாக சுமார் 200மீட்டர் தூரம் பறக்க கூடிய அளவில் தயாரித்தார். இதுவே இப்பொழுது இருக்கும் ஆகாய ஜெட் விமானங்கள் இயங்குவதற்க்கான மூல விதியாகும்.இந்த மரத்தால் ஆன புறாவே முதல் ரோபோட் எனவும் வரலாறுகள் மூலம் அறியப்படுகிறது.\nரோபோட் என்ற பெயர் செக் மொழியிலிருக்கும் ரோபோடோ எனும் வார்த்தையிலிருந்து வந்ததாகும் . இந்த வார்த்தையை செக் எழுத்தாளர் காரல் கபெக் (Karel Capak) பயன்படுத்தினார். இந்த வார்த்தைக்கு முழுமையான அர்த்தம் அடிமைத்தொழிலாளி என்பதாகும்.\nமனிதர்கள் நாம் எப்படி உடலளவில் அனைவரும் வேறுபட்டு இருந்தாலும் நாம் இயங்குவத��� மூளையின் கட்டுப்பாட்டில்தான் என்பது அனைவரும் அறிவீர்கள்.இதே போலவே ரோபோட்கள் வடிவங்கள் , அவை செய்யும் வேலைகள் பொறுத்து வேறுபடினும் அனைத்து ரோபோட்களின் அடிப்படை தொழில்நுட்பம் ஒன்றுதான்.ரோபோட்களின் உடலமைப்பு நகரும் வகையில் அமைக்கப்பட்டிருக்கிறது.ரோபோட்கள் நகருவதற்க்கு 12க்கும் மேற்பட்ட நகரக்கூடிய பாகங்கள் பயன் படுகின்றன,இந்த நகரும் பாகங்களை இயக்க மின்சார மோட்டாரினால் சுற்றக்கூடிய சக்கரங்கள் பயன்படுகின்றன்.ரோபோட்களின் நகரும் பாகங்கள் பெரும்பாலும் உலோகம், பிளாஸ்டிக் போன்றவற்றால் தயாரிக்கப்பட்டிருக்கும்.\nநம் உடலின் கை,கால்களில் இருக்கும் எலும்பு மூட்டுக்கள் போலவே இந்த ரோபோட்டின் நகரும் பகுதிகள் அனைத்தும் மின்சார மோட்டார்களால் இயங்கும் எந்திர மூட்டுக்கள் ,பிஸ்டனின் மூலம் இயக்கப்படுகின்றன.இந்த மின் மோட்டார்களை இயக்குவதற்க்கான மின்சாரம் பேட்டரியிலிருந்து பெறப்படுகிறது.கீழ்கண்ட ரோபோட்டின் அடிப்படை மின்சுற்று(சர்க்யூட்)ல் இருந்து பெறப்படும் கட்டளைக்கு ஏற்ப இயங்கும் மின்சாரத்தின் மூலம் வால்வுகள் செயல்படுத்தப்பட்டு கால்கள் மற்றும் ரோபோட்டின் அசையும் அனைத்து பாகங்களும் உயிரூட்டப்பட்டு முன்னும் பின்னோ அல்லது மேலும் கீழோ இயங்குகின்றன.\nஇந்த சர்க்யூட்ல் இருக்கும் மைக்ரோசிப்ல் ரோபோட்டின் இயக்கங்கள் முன்பே பதிவு செய்யப்பட்டிருக்கின்றன.ரோபோட்டின் இயக்கங்களை தேவைப்படும்பொழுது மாற்றியமைத்துகொள்ளவும் இயலும்.இந்த ரோபோட்கள் சென்சார்ஸ் மூலம் வடிவமைக்கப்பட்டிருக்கின்றன.சில ரோபோட்கள் ஒளியை உணரக்கூடிய வகையிலும் சில ரோபோட்கள் சுவையை உணரும் வகையிலும் ,கேட்கும் திறனுடைய வகையிலும் செயல்படும் வண்ணம் அமைக்கப்பட்டிருக்கின்றன.\nரோபோட்டில் இருக்கும் சில சென்ஸரிங் திறனுக்காக ரோபோட்களின் கால்களின் இருக்கும் மூட்டுப்பகுதியில் ஒளியை உமிழும் டையோட்கள் பொருத்தப்பட்டிருக்கின்றன(LED). இந்த LED கள் மூட்டுகளின் இயக்கத்தினை கணக்கிட்டு மெமரிசிப்க்கு அனுப்புகிறது. இதுபோல நிறைய நுண்ணிய பாகங்கள் மூலம் அமையப்பெற்ற ரோபோட்கள் நடைமுறை வாழ்வில் மனிதனால் செய்யக்கூடிய அனைத்து வகை வேலைகளையும் செய்கின்றன.\n(நான் அறிந்த மட்டிலும் என்னால் முடிந்த அளவு விளக்கம் இது.விரிவாக விளக���க ஒரு புத்தகமே தேவைப்படும் அளவுக்கு விஷயங்கள் இருக்கின்றன)\nஇயந்திரகை வகை சேர்ந்த ரோபோக்கள்\nகார் உற்பத்திக்களின் தேவை அதிகரித்திருப்பதால் காரின் உற்பத்தி வேகத்தை அதிகப்படுத்த சென்னை ஃபோர்ட் கார் கம்பெனி தொழிற்ச்சாலையில் 90 ரோபோட்கள் பயன்படுகின்றன என்பதை அறிவீர்கள்.இந்த வகை ரோபோட்கள் பற்றி பார்ப்போம் . இயந்திரகை ரோபோட்கள் என அறியப்படும் இவ்வகை ரோபோட்கள் உலோகத்தால் ஆன ஏழு பகுதிகளும் ஆறு எந்திரமூட்டுகளும் கொண்டிருக்கும்.இந்த எந்திர மூட்டை இயக்க ஸ்டெப் மோட்டார்கள் பயன்படுகின்றன.நாம் சாதாரணமாக பயன்படுத்தும் மோட்டாரைபோன்று இல்லாமல் இந்த ஸ்டெப் மோட்டார்கள் துல்லியமான வேகமும் இயக்கமும் உடையதாகும்.இதனால் இந்த ரோபோட்டை இயக்கும் கணிணி ரோபோட்டை எந்த குளறுபடியும் இல்லாமல் இயக்குகிறது . இந்த ரோபோட்கள் இயக்கம் சென்சார் மூலம் கண்காணிக்கப்படுவதாலும் எந்த இடையூறுமின்றி ரோபோட்கள் இயங்குகின்றன.\nஇந்த எந்திரக்கை ரோபோட்கள் தோள்பட்டை , முழங்கை,மணிக்கட்டு என்று மனிதன் கைகள் போலவே அமைக்கப்பட்டிருக்கும்.கைகளின் இறுதியில் இருக்கும் எண்ட் எஃப்ஃபெக்ட்டர்தான் இதன் முக்கிய பகுதியாகும் இதன் மூலமே அனைத்து வேலைகளும் செய்யப்படுகின்றன. இதில் தோள்களோடு இணைந்திருக்கும் கைகள் நமது கைகள் போலவே சுமார் 6டிகிரி கோண அளவில் சுழலும் தன்மையுடையவை. இந்த எந்திரக்கரங்கள் ப்ரஸ்ஸர் சென்சார் அமையப்பெற்றிருப்பதால் இது பிடித்திருக்கும் பொருள் எந்த அழுத்தத்தில் பிடித்திருக்கிறது என்பதை அறியவும் , பொருட்களை எண்ட் எஃப்ஃபெக்ட்டர் பிடியிலிருந்து நழுவி விடாமலும் இருக்கவும் உதவுகிறது.\nகார் தொழிற்ச்சாலையில் பயன்படும் ரோபோட்கள் வெல்டிங், ட்ரில்லிங், ஸ்பேர்பார்ட்ஸ்கள் பொருத்துதல் மற்றும் மனிதன் செய்யக்கூடிய கடினமான பணிகளையும் எளிதாக விரைவாக செய்கின்றன.போல்ட்கள் பொருத்தும்பொழுது கணிணியிலிருந்து கொடுக்கப்பட்ட ஆணையின் படி சரியான வேகத்திலும் விசையிலும் பொருத்துகின்றன.அதே போலவே ட்ரில்லிங் பண்ணும்பொழுது சரியான அளவில் சரியான இடத்தில் துல்லியமாக ட்ரில் செய்கின்றன.\nகார் தொழிற்சாலையில் வெல்டிங்கில் ஈடுபடும் ரோபோட்கள்\nகார் உதிரி பாகங்களில் ஈடுபட்டிருக்கும் ரோபோட்கள்\nஇத்துடன் இந்த அறிமுகப்பகுதி முடிவடைகிறது. மேலும் என் நண்பர்கள் சிலரின் விருப்பத்திற்க்காக நான் அறிந்த ஆரம்பத்திலிருந்து இப்பொழுதுவரை அறிமுகப்படுத்தப்பட்ட அனைத்து ரோபோட்களின் விபரங்களை உங்களுடன் ஓவ்வொரு சனி, ஞாயிறுகிழமைகளில் பகிர்ந்து கொள்கிறேன்.\nபூம் பூம் ரோபோங்க ரோபோங்க....\nஅரிய தகவல்களின் தொகுப்பு. நன்று.\nசில முன்பே படித்தது என்றாலும் அறியாத நிறைய அறிந்து கொண்டேன்...நன்றி மாப்பி...வாழ்த்துகள்...\nமாப்ளைக்கு அறிவு வளர்ந்திருச்சு .. தொழில்நுட்பப பதிவெல்லாம் போடுறாரு ...\nமாப்ள நாங்க மொக்கைகளுக்குதான் ரசிகரே ....\nஅடுத்த சனிக்கிழமை வரையிலும் வெயிட் பண்ணனுமா...\nபதிவு எழுதற ரோபோட் எதுவும் இருக்குதா வசந்த் அண்ணா...\nஅருமையான பகிர்வு. தொடருங்கள் வசந்த்.\nஇன்னும் கொஞ்ச விரிவா எழுதி தமிழ் விக்கிப்பீடியாவுல சேத்திரு பங்கு...\nரோபாட் பற்றிய தொகுப்பு, பல செய்திகளை உள்ளடக்கி இருக்கிறது. நல்ல தகவல்கள்.\nஉங்கள் ப்ளாக்கின் தோற்றம் நன்றாக இருக்கிறது.\nரோபோ அறிமுக‌ம் ந‌ல்லா இருக்கு.. தொட‌ருங்க‌ள்.\nநிறைய தகவல்கள் சொல்லியிருக்கீங்க, டெக்னிகல் அல்லாத விடயங்கள் எளிதில் விளங்குது - நன்றி.\nசனி, ஞாயிறுகளில் மூளைக்கு தீனி\nரோபோ வரும் நேரத்தில் இப்படி ஒரு தகவலா நன்றி பகிர்வுக்கு.\nகார் நிறுவன ரோபோக்களை செய்ய/நிர்வகிக்க பல கோடிகளை செலவு செய்திருப்பார்கள் ஆனால் 2 அல்லது 3 மாடி ஏற வயதானவர்களுக்கு ஏற்ற சிறிய ரோபோ எதுசும் இருக்கா வெளிநாடுகளில் Stair Lift என்ற உபகரணம் இருக்கு ஆனா அது விலை மற்றும் சில கட்டுப்பாடுகள் நம்மூருக்கு தகுந்த மாதிரியில்லை.ஏதேனும் கல்லூரி பிராஜக்ட் மாதிரி செய்ய முன்வந்தால் பொருள் உதவி செய்யலாம்.\n@ கலா நேசன் நன்றிங்க\n@ செந்தில் மாம்ஸ் நன்றி\n@ சுசி மிக்க நன்றி\n@ எஸ் எம் ராஜ் நன்றிங்க\n@ ராமலக்ஷ்மி மேடம் நன்றி\n@ ஜெயக்குமார் நன்றி பங்கு :)))\n@ பின்னோக்கிசார் மிக்க நன்றி\n@ ஸ்டீபன் நன்றி தல\n@ ஜமால் அண்ணா ஆமாண்ணா தொடர்கிறேன் மிக்க நன்றிண்ணா :)\n@ ரமேஷ் ம்ஹூம் நன்றி\n@ வடுவூர் குமார் கண்டிப்பா தேடி பகிர்கிறேன் பாஸ் மிக்க நன்றி\n@ ஜெய்லானி நன்றி தல\n@ தேவா சார் நன்றி\n@ யோகா நன்றி மாப்ள\n@ விசா சார் நன்றி :)\n@ கீதா நன்றிங்க மேடம் :)\nரதி வீதி மின் நூல் டவுன்லோட் செய்ய படத்தை க்ளிக் செய்யவும்\nஉமாசங்கர் IAS பணிநீக்கம் ஏன் அரசு விளக்கம் - ஏற்ற...\nநான் என்ன செய்தேன் நாட்டுக்கு\nயூத் ஃபுல் விகடன் குட் பிளாக்ஸ் (24)\nபிறந்த நாள் வாழ்த்துக்கள் (7)\nஇரு வார்த்தை கதைகள் (5)\nயூத்ஃபுல்விகடன் டிசம்பர் மின்னிதழில் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510846.12/wet/CC-MAIN-20200403092656-20200403122656-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sivakasikaran.com/2011/04/", "date_download": "2020-04-03T11:04:17Z", "digest": "sha1:7MERGN5U2MXS6QQKYDPHELJUPIZVUCNV", "length": 35291, "nlines": 258, "source_domain": "www.sivakasikaran.com", "title": "April 2011 - சிவகாசிக்காரன்", "raw_content": "\nஎன்னிடம் மேதாவித்தனத்தை எதிர்பார்க்காதீர்கள். என் பாமரத்தனமான கேள்விகள், சந்தோசங்கள், எண்ணங்கள், கோபங்கள் இது தான் இந்த பக்கம்..\nஎத்தனை முறை பார்த்தாலும் எவ்வளவு தொலைவில் பார்த்தாலும் எப்போதுமே சலிக்காத விசயங்கள் உலகில் உண்டு.. கடல், ரயில், கவர்ச்சி, ஊழல். இந்த வரிசையில் யானையையும் நாம் சேர்த்துக்கொள்ளலாம். நாம் பார்த்து அதிசயிக்கும் மிகப்பெரிய உயிரினம். மனிதனைப் புரிந்து கொண்ட மனிதனால் புரிந்துகொள்ளப்படாத உயிரினம்.\nராஜபாளையம் - பழைமையும் கட்டுப்பாடும் சமுதாயத்திற்குத் தேவையான சில நல்ல பிற்போக்குத்தனங்களும் வரைமுறைக்குட்ப்பட்டு வாழும் மக்களும் நிறைந்த ஊர் இது. அந்த ஊரை மிகப்பெரிய வியாபார மையமாக மாற்றிய, மறைந்த தொழிலதிபர் ஒருவரின் பிறந்தநாள். ஊர் மக்களே கலை நிகழ்ச்சி, கோயில் பூஜை, என்று முன்னின்று செய்யும் ஒரு சிறு திருவிழா.\nமூன்று நாட்கள் மிகவும் விமரிசையாக நடைபெறும். கர்னாடக சங்கீதத்திற்கும், கிளாசிக்கல் நடனத்திற்கும் இளைஞர்கள் கூட்டம் கூட்டமாய் வருவதை நீங்கள் காணலாம். கடைசி நாளில் கோயிலில் பூஜை நடக்கும். அப்போது ஒரு யானை வந்து நிற்கும். ஏன் வந்திருக்கிறோம் எதற்கு நிற்கிறோம் என்று தெரியாத பல மனிதர்களுடன் அதுவும் நிற்கும் தான் வந்திருக்கும் வேலை அறிந்து.\nஎனக்கு அங்கு நடந்து கொண்டிருக்கும் நிகழ்ச்சிகள் பூஜைகளைக் காண்பதை விட அந்த யானையைக் காண்பதே போதுமானதாய் இருந்தது. என்னை விடக் கொஞ்சமே கொஞ்சம் கறுப்பு தீயில் கருகிப்போன பெரிய காகிதம் போல் காது. நாயக்கர் மஹாலின் தூணை பெயர்த்துக்கொண்டு வந்து சொறுகியது போல நான்கு கால்கள். எதையும் உவமைக்கு அழைக்க முடியாத அதன் நீண்ட மூக்கு. வாய்க்கும் தும்பிக்கைக்கும் இடையில் ஒழுகிக்கொண்டிருக்கும் தந்தம். அதன் கரிய பெரிய உருவத்திற்கு finishing touch கொடுக்கும் அதன் வால், அதன் நுனியில் வெட்டுவதற்கு பாக்கி இ��ுக்கும் 4,5 முடி. ஒரு அழகான பெண்ணை ரசிக்கும் அதே உணர்வோடும் ஆசையோடும் தேடுதலோடும் அதைப் பார்த்துக்கொண்டிருந்தேன். அந்த யானையும் ஒரு பெண்ணைப்போல் என்னை சட்டை செய்யவே இல்லை\nஅந்த யானை தன் இடப்பக்க பின்னங்காலை ஊனாமல் தூக்கி வைத்துக்கொண்டே நின்றது. ஒவ்வொரு முறையும் அதை ஊன்ற முயற்சி செய்து முடியாம்லே போனது. அதோ இப்போது கூட ஊன்றுவது போல் வந்து வெடுக்கென்று காலை தூக்கிக்கொண்டது, கவனித்தீர்களா ஏதாவது வலியாயிருக்கும். உடல் எடை பிரச்சனையோ ஏதாவது வலியாயிருக்கும். உடல் எடை பிரச்சனையோ அப்போது தான் அதன் மேல் அமர்ந்திருக்கும் பாகனைக் கண்டேன். அவன் மேல் புரியாத ஒரு கோபம் வந்தது. கால் வலியில் அவதிப்படும் யானை என்று கூட பார்க்காமல் அதன் மீதே ஏறி அமர்ந்திருக்கிறானே அப்போது தான் அதன் மேல் அமர்ந்திருக்கும் பாகனைக் கண்டேன். அவன் மேல் புரியாத ஒரு கோபம் வந்தது. கால் வலியில் அவதிப்படும் யானை என்று கூட பார்க்காமல் அதன் மீதே ஏறி அமர்ந்திருக்கிறானே அதிலும் தெனாவட்டாக அதன் கழுத்தைச் சுற்றி இருகியிருக்கும் கயிற்றில் இவன் கால்களை நுழைத்துக் கொண்டு, அங்குசத்தை செங்குத்தாக அதன் பின்னந்தலையில் வைத்துக்கொண்டு இருந்தான்.\nநான் அவனையே முறைத்துக்கொண்டிருப்பதை கவனித்துவிட்டான். என் பார்வையை வேறு பக்கம் திருப்புவது போல் பாசாங்கினேன். சில நொடிகளில் மெதுவாக மீண்டும் யானையைப் பார்க்க திரும்பினேன். அவன் என்னையே இன்னும் பார்த்துக்கொண்டிருந்தான். பார்த்தவன் திடீர் என்று யானையில் இருந்து இறங்க ஆரம்பித்தான். 'யான நின்னா யாருனாலும் பாத்துக்கிட்டு தான் இருப்பாங்க. அப்போ மேல இருக்குற உங்க மேலயும் பார்வ படத்தான் செய்யும்' அவன் என்னை எதாவது கேட்டால் இதையே பதிலாக சொல்ல முடிவெடுத்தேன். இறங்கியவன் என் அருகில் வராமல் யானைக்கு அருகிலேயே நின்று கொண்டான். நல்ல வேளை என்று நினைத்துக்கொண்டேன். அவன் இறங்கியது சிறப்பு விருந்தினர்கள் வருவதைப் பார்த்து என்பது உள்ளே நுழைந்த இரண்டு பி.எம்.டபிள்யூ கார்களைப் பார்க்கும் போதே தெரிந்தது. அந்தப் பாகன் மிகவும் பவ்வியமாக நின்றான்.\nசிறுவர்கள் அந்த யானையைத் தொடுவதும், அது அசையும் போது விலகி பயந்து ஓடுவதுமாக இருந்தனர். காரில் இருந்து இறங்கிய அந்தக் குடும்பத்தின் மூத்தவர் யானையை நெருங்கினார். பாகன் அருகில் விளையாடிக்கொண்டிருக்கும் சிறுவர்களை விரட்டினான். யானையில் தும்பிக்கையில் பூஜை செய்யப்பட்ட மாலை கொடுக்கப்பட்டது. பெரியவர் யானைக்கு அருகில் வந்து வணங்கி நின்றார். பாகன் யானையின் காலை லேசாகத் தட்டினான். அது உடனே அந்த மாலையைப் பெரியவரின் கழுத்தில் போட்டது. பெரியவர் யானையை ஒரு முறை கும்பிட்டு விட்டு சென்றார். அவரைப் பின்தொடர்ந்து வந்தவர்களும் வரிசையாக யானையைக் கும்பிட்டனர். அந்தப் பெரியவரின் குடும்பக்குழந்தைகள் யானையைக் கண்டு துள்ளிக்கொண்டிருந்தனர். பாகனிடம் வந்து, \"இது கடிக்குமா\" என்றது ஒரு இரண்டடி பட்டுப்பாவாடை. \"அதுக்கு பல்லே இல்ல. கோவம் வந்தா மிதிச்சுரும்\" என்றான் அவளை விடக் கொஞ்சம் பெரியவன். \"இது நல்ல யான, ஒன்னும் பண்ணாது\" என்றான் பாகன். 'யே அங்க என்ன செய்றிங்க\" என்றது ஒரு இரண்டடி பட்டுப்பாவாடை. \"அதுக்கு பல்லே இல்ல. கோவம் வந்தா மிதிச்சுரும்\" என்றான் அவளை விடக் கொஞ்சம் பெரியவன். \"இது நல்ல யான, ஒன்னும் பண்ணாது\" என்றான் பாகன். 'யே அங்க என்ன செய்றிங்க இங்க வாங்க\" தாயாரின் குரல் கேட்டு அவரிடம் ஓடின குழந்தைகள்.\nபெரியவர் வீட்டினர் வந்து பார்த்த யானை ஆதலால், இப்போது ஒவ்வொருவராக வந்து அந்த யானையை கும்பிட்டனர். பாகனால் முதலில் பத்தி விடப்பட்ட குழந்தைகள் மீண்டும் யானையை தொட்டு விளையாடினர். ஒவ்வொருவரும் யானையைத் தொட்டு கண்களில் ஒற்றிக்கொண்டனர். குழந்தைகளைத் தவிர யாரும் அந்த யானையை யானையாகப் பார்க்கவில்லை. பாகன் முகத்தைப்பார்க்கும் போது அவன் மகிழ்ச்சியாக இருப்பது தெரிந்தது. யானை தன் வாலையும் தும்பிக்கையையும் உடம்பில் அடித்துக்கொண்டே இருந்தது. இடமும் வலமும் அதன் பெரிய உடல் குலுங்கிகொண்டிருந்தது. அதன் உடம்பில் கட்டியிருந்த மணிகள் குலுங்குவதைக்கேட்கும் போது ஒரு சந்தோசமும் இனிமையும் வந்தது.\nஎல்லோரும் கோயிலுக்குள் சென்றுவிட்டனர். பாகனும் தன் அங்குசத்தை யானையின் பார்வையில் படுமாறு வைத்து எங்கோ சென்றுவிட்டான். யானை இப்போது வரை தன் பின்னங்காலை ஊன்றவே இல்லை. அதன் வாலையும் பின் பகுதியையும் பார்க்கும் போது, ஒரு பெருச்சாலியை லென்ஸ் கொண்டு பார்ப்பது போல் இருந்தது. யானை தன் வலதுபுற முன்னக்காலின் நகத்தை ஒட்டியிருக்கும் தோலை தும்பிக்கையின் துணை���ுடன் இழுத்தது. ஒரு இழுப்புக்கும் இன்னொரு இழுப்புக்கும் சிறு இடைவெளி. அப்போது தான் கவனித்தேன். அதன் முன்னங்காலின் நகத்தில் காயம் பட்டு இன்னும் ஆராமல் இருந்தது. அந்தத் தோலை தான் யானை பிய்த்துக்கொண்டிருந்தது. இப்போது பாகன் வந்தான். யானை காலை நோண்டுவதைக் கண்டு, அவனும் அதற்கு உதவினான்.\nஅவன் மெதுவாக அந்தத் தோலை யானையின் உடம்பில் இருந்து பிய்த்துவிட்டான். யானை மண்டையை வேகமாக ஆட்டிக்காட்டியது. மீண்டும் பழையபடி தன் உடம்பை தும்பிக்கையாலும் வாலாலும் தட்டிக்கொண்டே இருந்தது. பூஜை முடிந்து எல்லோரும் வந்தனர். பெரியவர் குடும்பம் சென்றது. அவரை தொடர்ந்து, ஒவ்வொருவராக கலைய ஆரம்பித்தனர். இப்போது கோயிலில் நான், யானை, பாகன் உட்பட ஒரு சிலர் மட்டுமே.\nபாகனும் கிளம்பத்தயாராகத்தான் இருந்தான். ஆனால் கிளம்பவில்லை. மெதுவாக அவனிடம் பேச்சுக்கொடுத்தேன். \"அதான் பூஜ முடிஞ்சுபோச்சில்ல இன்னும் கெளம்பாம இருக்கிங்க\n\"எங்க ஓனர் வந்து வாடகை வாங்குனதும் தான் போவோம்\" என்றான் யானையைத் தடவிக்கொடுத்துக்கொண்டே.\n\"அப்போ இது உங்க யான இல்லயா\n\"எனக்கு சம்பாரிக்கவே என்னால முடியல. இதுல யானய வேற சொந்தமா வச்சுருக்கணுமாக்கும்\" ஒரு வித எரிச்சலுடன் சொன்னான். இப்போது யானையைத் தடவுவதையும் நிறுத்திக் கொண்டான்.\nஓனரை எதிர் பார்த்து கோயில் வாசலைப்பார்த்துக் கொண்டிருந்தான். கைலி கட்டிக்கொண்டு நீண்ட தாடியுடன் ஒருவர் கோயிலுக்குள் நுழைந்தார். பார்த்தவுடன் தெரிந்து விடும் அவர் ஒரு இசுலாமியர் என்று. நேராக எங்களை நோக்கி வந்தார். \"என்னடா முடிஞ்சதா\n\"அப்பதையே முடிஞ்சுரிச்சி. உங்களுக்கு தான் வெயிட்டிங்\"\n\"சரி இரு. நான் கூலி வாங்கிட்டு வந்துறேன்\", என்னைப்பார்த்து \"ரமேஷ் உள்ள தான இருக்காரு\n\"ஆமா\". அவர் சென்றவுடன் பாகனிடம் \"இதுக்குலாம் எவ்வளாவுங்க கூலி\n\"தெரியாது. எவ்வளவு வந்தாலும் எனக்கும் யானைக்கும் அது சேராது. இவங்க குடுக்குறது பாயிக்கு பத்தாது. பாயி குடுக்குறது எனக்கும் யானைக்கும் காணாது\"\n\"ஓ.. உங்களுக்கு பாய் சரியான காசு குடுக்க மாட்டாரா\nபாய் வந்தார். அவர் முகத்தில் ஒரு வித கடுகடுப்பு தெரிந்தது. \"காலைல எத்தன் மணிக்கு வந்த\n\"பேசுனதுல பாதி காசு கூட தரல. 'அடுத்த திருவிழால பாத்துக்கலாம்'னு சொல்றாய்ங்க. இந்த நெலமேல போனா அடுத்த திருவிழா��ுக்கு நம்ம 3பேருமே இருக்க மாட்டோம்\"\nபாகன் ஒன்றும் சொல்லாமல் யானையையும் முதலாளியையும் பார்த்தான். \"இந்தா 40ரூவா. யானைக்கு இந்தா 200 ரூவா\"\n\"முதலாளி நேத்துல இருந்து ரெண்டு பேருமே சரியா சாப்பிடல\" தயங்கினான்.\n\"கோயிலு சாமி இருக்குற எடம், புண்ணியம், அது இதுன்னு நீ தான நேத்து சொன்ன இப்ப அனுபவி.\" முதலாளி அவனை வையவில்லை, ஆற்றாமையில் தான் பேசினார். \"ஒன்னு பண்ணு நாளைல இருந்து திரும்பவும் இத தெருவுக்குள்ள கூட்டிட்டு போயி யாவாரம் பாரு. கைச்செலவுக்காச்சும் காசு மிஞ்சும்\"\n\"அது நல்லா இருக்காதுன்னு தான மொதலாளி இங்க வந்தோம்\" பிச்சை எடுக்க முடியாது என்பதை நாசூக்காக சொன்னான்.\n\"நீயும் நானும் இந்த சனியனும் ஒழுங்கா தின்னு உசுரோட இருக்கணும்னா அதான் வழி. நீயே முடிவு பண்ணிக்கோ. ஒனக்கு விருப்பம் இல்லாட்டி, சொல்லிரு இத வித்துரலாம்\" சொல்லிக்கொண்டே முதலாளி நடக்க ஆரம்பித்தார். பாகன் தொடர்ந்தான், அவன் பின் கடவுள் சாமி என்று சில நிமிடங்கள் முன்பு வரை கும்பிடப்பட்ட யானை என்னும் சனியன் தன் மணிச்சத்தத்தை ஒலிக்கவிட்டுக்கொண்டே நாளைய பிழைப்பை நோக்கி செல்கிறது.\nஅம்மன் கோவில்பட்டி அழகிகள் (3)\nகண்ணா லட்டு தின்ன ஆசையா (2)\nசிவகாசி மிக்சர் வண்டி (2)\nதலித்துகளின் இன்றைய நிலையும், நாடார்களின் அன்றைய நிலையும் வளர்ச்சியும்...\nபதிவுலகிலும் , ஃபேஸ்புக்கிலும் தலித்திய ஆதரவு நிலைப்பாடில் இருக்கும் பலரும் சொல்லும் விசயம் - அடங்க மறு , அத்து மீறு , திரு...\nஸ்ட்ரெயிட்டா கட்டுரைக்குள்ள போவதற்கு முன் ஒரு சில statistical dataவை பார்த்துவிடுவோம்.. நம் இந்தியா தான் உலகின் personal care productsகளின...\nதலைப்பை பார்த்தவுடன், ‘ஆஹா வந்துட்டான்யா பிற்போக்குவாதி’ என ஒரு முடிவோடு வந்திருக்கும் முற்போக்குவாதிகளுக்கும், ‘என்னய்யா இது இந்தக்காலத்த...\nசசிகுமாரையும் விட்டு வைக்கலையாய்யா நீங்க\nகல்யாண முகூர்த்த சீசன் களைகட்டி விட்டது. சமீபத்தில் விவேக் சொன்னது போல மண்டபம் கிடைப்பது தான் மிகவும் கஷ்டமாக உள்ளது. முன்பெல்லாம் கல்யாண...\nசாமி காப்பாத்து - சிறுகதை..\nகுளித்து முடித்து யூனிஃபார்ம் மாட்டிக்கொண்டிருந்த கண்ணனை, வைரமுத்து அப்படியே அலேக்காக தூக்கிக்கொண்டு வந்து தங்கள் வீட்டில் இருக்கும்...\n”நாம லவ் பண்ணுறப்பலாம் இந்த மாதிரி அடிக்கடி கூட்டிட்டு வருவீங்க, இப்பலாம் வாரத்துக்கு ஒரு நாள் கூட்டிட்டு வரதுக்கு கூட கசக்குதுல உங்களு...\nமோடி எதிர்ப்பாளர்களின் அதிக பட்ச கூக்குரலே ‘அம்பானி, அதானி, கார்ப்பரேட்’ தான்.. ஊழல் குற்றச்சாட்டு, பொருளாதார மந்தம், சட்ட ஒழுங்குக் கேடு,...\nஇப்போது சமீபகாலமாக இணையதளத்திலும் சரி, பத்திரிகைகளிலும் சரி, அஜித்துக்கு அபரிமிதமான செல்வாக்கு இருப்பது போல் காட்டப்படுகிறது. அது நிஜமாக...\nதல படமும் மலமாடுகளும் - சிறுகதை..\nஉங்களுக்கு மிகப்பிடித்த நடிகரின் படத்தை முதல் நாள் முதல் ஷோ பார்க்க போயிருக்கிறீர்களா 26 வருசமா ரஜினி ரசிகனாவும், 14 வருசமா அஜித் ரசிகனாவ...\nமதமாற்ற வியாபாரம் & ஆத்திக பகுத்தறிவு\nகடைசியாக எழுதிய இரண்டு கட்டுரைகளிலும் ஒரு கதையை சொல்லியே ஆரம்பித்திருந்ததால், செண்டிமென்ட் படி இந்த கட்டுரையும் அப்படியே.. நான் அப்போது ப்...\nஈமெயிலில் பதிவுகளை பெற இங்கு உங்கள் மெயில் ஐடியை கொடுங்கள்..\nதலித்துகளின் இன்றைய நிலையும், நாடார்களின் அன்றைய நிலையும் வளர்ச்சியும்...\nபதிவுலகிலும் , ஃபேஸ்புக்கிலும் தலித்திய ஆதரவு நிலைப்பாடில் இருக்கும் பலரும் சொல்லும் விசயம் - அடங்க மறு , அத்து மீறு , திரு...\nஸ்ட்ரெயிட்டா கட்டுரைக்குள்ள போவதற்கு முன் ஒரு சில statistical dataவை பார்த்துவிடுவோம்.. நம் இந்தியா தான் உலகின் personal care productsகளின...\nதலைப்பை பார்த்தவுடன், ‘ஆஹா வந்துட்டான்யா பிற்போக்குவாதி’ என ஒரு முடிவோடு வந்திருக்கும் முற்போக்குவாதிகளுக்கும், ‘என்னய்யா இது இந்தக்காலத்த...\nஎங்கள் ஊர் வெயிலின் கொடுமை தாளாமல் இன்று மதியம் முழுதும் வெளியில் போகாமல் வீட்டிலேயே முடங்கி கிடந்தேன். டிவியில் ஒவ்வொரு சேனலாக மாற்றிக்கொண்...\nஅம்மன் கோவில்பட்டி அழகிகள் - அம்மாவின் நண்பன்..\nஇன்று ஒரு டீலர் கடையில் ‘முரசு’ டிவியில் ’பாலும் பழமும்’ படத்தில் இருந்து “நான் பேச நினைப்பதெல்லாம்” பாடல் ஓடிக்கொண்டிருந்தது. இந்த பாட்டை...\nசாமி காப்பாத்து - சிறுகதை..\nகுளித்து முடித்து யூனிஃபார்ம் மாட்டிக்கொண்டிருந்த கண்ணனை, வைரமுத்து அப்படியே அலேக்காக தூக்கிக்கொண்டு வந்து தங்கள் வீட்டில் இருக்கும்...\nமதமாற்ற வியாபாரம் & ஆத்திக பகுத்தறிவு\nகடைசியாக எழுதிய இரண்டு கட்டுரைகளிலும் ஒரு கதையை சொல்லியே ஆரம்பித்திருந்ததால், செண்டிமென்ட் படி இந்த கட்டுரையும் அப்படியே.. நான் அப்போது ப்...\nமோ���ி எதிர்ப்பாளர்களின் அதிக பட்ச கூக்குரலே ‘அம்பானி, அதானி, கார்ப்பரேட்’ தான்.. ஊழல் குற்றச்சாட்டு, பொருளாதார மந்தம், சட்ட ஒழுங்குக் கேடு,...\nவீரம் - தல ரசிகனுக்கான தல வாழ விருந்து....\nஎச்சரிக்கை: இது முழுக்க முழுக்க அஜித் ரசிகர்களுக்கான பதிவு.. யாராவது வந்து லாஜிக், கூஜிக் என்று ஆராய்ச்சி செய்ய நினைத்தால் ப்ளீஸ் ஒன் ஸ்...\nசசிகுமாரையும் விட்டு வைக்கலையாய்யா நீங்க\nகல்யாண முகூர்த்த சீசன் களைகட்டி விட்டது. சமீபத்தில் விவேக் சொன்னது போல மண்டபம் கிடைப்பது தான் மிகவும் கஷ்டமாக உள்ளது. முன்பெல்லாம் கல்யாண...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510846.12/wet/CC-MAIN-20200403092656-20200403122656-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilfrance.fr/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88/%E0%AE%85%E0%AE%B4%E0%AE%95%E0%AF%81/%E0%AE%89%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%87%E0%AE%AF%E0%AE%B1/", "date_download": "2020-04-03T09:58:47Z", "digest": "sha1:E37UJGERSW73ZGB46LLAPJMOM6EVFJNO", "length": 16804, "nlines": 161, "source_domain": "www.tamilfrance.fr", "title": "உச்சி முதல் பாதம் வரை இயற்கையான சிவப்பழகு தரும் பீட்ரூட் பவுடர் தயாரிப்பும் பயன்பாடும்! - Tamil France", "raw_content": "\nஉச்சி முதல் பாதம் வரை இயற்கையான சிவப்பழகு தரும் பீட்ரூட் பவுடர் தயாரிப்பும் பயன்பாடும்\nநேரமின்மை காரணமாக கையில் சட்டென்று கிடைக்ககூடிய பொருள்களை கொண்டுதான் அழகு குறிப்புக்கு பராமரிக்க வேண்டியிருக்கிறது என்று அலுத்துகொள்வோம். ஆனால் இப்போது கொரோனா வைரஸ் தடுப்பு யுத்தத்தில் வீட்டிலும் நேரம் அதிகமாகவே இருக்கிறது. இப்போது கிடைக்கும் நேரத்தில் அழகு பராமரிப்புக்கு பயன்படுத்தும் பொருள்களை அதிக அளவில் தயாரித்து வைத்துகொள்ளலாம்.\nஅந்த வகையில் பீட்ரூட்டை கொண்டு உதடுகள் இயற்கையாக சிவப்பு நிறத்தை அடையலாம் என்று சொல்வார்கள். அவ்வபோது இதை மசித்து உதட்டுக்கு மட்டும் தடவுவது உண்டு. ஆனால் இதை பொடியாக்கி வைத்து கொண்டால் முகத்துக்கும் சேர்த்து பயன்படுத்தலாம். எல்லா அழகு பராமரிப்பிலும் இதை சேர்த்து பயன்படுத்தினால் அழகை கூடுதலாக பெறமுடியும்.\nஃப்ரெஷ்ஷாக இருக்கும் பீட்ரூட் அரைகிலோ அல்லது ஒரு கிலோ வாங்கி தோலை நீக்கி சிறு சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளுங்கள். பிறகு மெல்லிய துணியில் அதை நிழலில் உலர்த்தி எடுங்கள். தொடர்ந்து இரண்டு அல்லது மூன்று நாட்கள் காயவைத்து எடுத்தால் அதன் ஈரம் குறைந்திருக்கும். நன்றாக ஈரம் குறைந்திருக்க வேண்டும் அப்போதுதான் மிக்ஸியில் அரைக்கும் போது பொடியாக்க முடியும்.\nசிறிது சிறிதாக மிக்ஸியில் நறுக்கி பொடித்து விடுங்கள். பொடி ஈரமாக இருந்தால் மீண்டும் ஒருநாள் முழுக்க நிழலில் உலர்த்தி காயவிடுங்கள். பிறகு மீண்டும் மிக்ஸியில் பொடித்து அதை மெல்லிய துணியில் சலித்து வடிகட்டி கண்ணாடி பாட்டிலில் அடைத்து வையுங்கள். வெளியில் வைக்க வேண்டாம். ஃப்ரிட்ஜ்ஜில் வைத்து தேவையான போது பயன்படுத்துங்கள். எதற்கெல்லாம் எப்படியெல்லாம் பயன்படுத்தலாம் பார்க்கலாமா\nஇயற்கை ஹேர் டை தயாரிக்கும் போது ஒரு டீஸ்பூன் பீட்ரூட் பொடியையும் சேர்த்து பயன்படுத்தலாம். அல்லது வெறும் பீட்ரூட் பவுடரை மட்டுமே ஊறவைத்து இளநரை இருக்கும் பகுதியில் தடவி காயவிட்டு விடலாம். இதனால் தலைக்கு குளிக்கவேண்டிய அவசியம் இல்லை. இதே போன்று தலை சீவிய பிறகு பீட்ரூட் பவுடரை சிறிதளவு நீர் சேர்த்து கலந்து தலைக்கு ஸ்ப்ரே செய்தாலே போதும். தினமும் செய்துவந்தாலே இளநரைக்கு பாய் பாய் சொல்லலாம்.\nவெளியில் செல்லும் போது மட்டும் லிப்ஸ்டிக் பயன்படுத்தலாம். மற்ற நேரங்களில் லிப்ஸ்டிக்கை நீக்கி பதிலுக்கு பீட்ரூட் பவுடரை பாலில் குழைத்து பூசலாம். தினமும் இரவு நேரங்களில் படுக்கும் முன்பு பீட்ரூட்டை குழைத்து உதட்டுக்கு போட்டு வந்தால் போதும் தொடர்ந்து ஒரு மாதம் பயன்படுத்தினாலே உதடு லிப்ஸ்டிக் போடாமலே அழகாய் இருக்கும். பீட்ரூட் பவுடருன் குங்குமப்பூ குச்சிகளையும் கலந்து பயன்படுத்தினால் உதடு மேலும் மேலும் சிவக்கும்.\nமுகத்தில் இருக்கும் கரும்புள்ளிகள், பருக்கள், பருக்களால் வரும் வடுக்கள், தழும்புகள் அனைத்துமே முகத்தின் நிறத்தை மாற்றிவிடும். முகம் இழந்த சருமத்தின் நிறத்தை மீண்டும் பெறுவதற்கு பீட்ரூட் பவுடரை பாலில் குழைத்து முகத்தில் பேக் போடுங்கள். இதனால் முகம் இயற்கையாக சிவப்பாக மாறும்.\nமுகத்தில் கரும்புள்ளிகள் மறைய பீட்ரூட் பவுடருடன் கற்றாழை சாறு சேர்த்து முகத்தில் தடவி 20 நிமிடங்கள் கழித்து முகத்தை கழுவினால் முகம் பளிச்சென்று இருக்கும். விழாக்களுக்கு செல்லும் போது ஃபேஷியல் செய்வதுண்டு. மாறாகா வீட்டிலேயே பேக் பயன்படுத்தும் போது சந்தனத்தூளுடன் சம அளவு பீட்ரூட் பவுடர் கலந்து பேக் போட்டால் கோல்டன் ஃப்பேஷியல் செய்த லுக் கிடைக்கும்.\nமுகத்தில் இருக்கும் அழுக்குகளை நீக்கி முகச்சோர்வை விரட்டி அடிக்க பீட்ரூட் உடன் தயிர் சம அளவு கலந்து முகத்துக்கு மசாஜ் செய்தால் சருமத்துவாரங்களில் இருக்கும் இறந்த செல்கள் வெளியேற்றப்பட்டு முகம் புத்துணர்ச்சியாய் இருக்கும்.\nமூக்கின் நுனியில் இருக்கும் கருப்பு அல்லது வெள்ளை நிற கொழுப்பு படலங்களை வெளியே எடுக்க பீட்ரூட் பவுடருடன் ஓட்ஸ் பொடித்து சேர்த்து ஸ்க்ரப் செய்து வந்தால் மூக்கின் நுனி கருப்பு நிறமாக மாறாது.இப்படி எல்லா பயன்பாடுகளிலும் பீட்ரூட் பவுடரை பயன்படுத்தலாம். நிச்சயம் அழகை அதிகரித்து காணலாம்.\nபீட்ரூட் பவுடரை 6 மாதங்கள் வரை மட்டுமே பயன்படுத்த முடியும். உச்சி முதல் உள்ளங்கால் வரையும் இதை பயன்படுத்தலாம். கால்களுக்கு பெடிக்யூர் செய்யும் போது பீட்ரூட்டை கற்றாழை சாறில் குழைத்து பாதங்களின் மீது தடவினால் பாதம் வெடிப்பு நீங்கி கால் பாதங்கள் சிவப்பாய் மிளிரும். முகத்துக்கு பயன்படுத்தும் போது கழுத்துக்கும் சேர்த்து பயன்படுத்துங்கள்.\nஇல்லையெனில் முகம் ஒரு நிறத்திலும் கழுத்து ஒரு நிறத்திலும் இருக்கும். பீட்ரூட்டை குழைத்து தொடை இடுக்கில் இருக்கும் கருமையை நீக்கவும் பயன்படுத்தலாம். அக்குளில் இருக்கும் கருமையை நீக்கவும் பயன்படுத்தலாம். இப்படி உயர்ந்த அழகை தரும் பீட்ரூட் பவுடருக்கு அதிக செலவு இல்லை. கிலோ 50 ரூபாய் பீட்ரூட்டை வாங்கினால் 500 ரூபாய்க்கும் மேலான அழகு பொருளை காட்டிலும் வீட்டில் தயாரிக்கும் இந்தபொருள் தரும் அழகுக்கு விலை இல்லாதது.\nமட்டுவில் அரிசி மூடைகள் வழங்கல்\nஊரடங்கு சட்டம்… உயிரிழந்த 8 வயது மகனை மயானம் வரை கைகளில் தூக்கிச்சென்ற தந்தை…\nகொரோனா தாக்கம்; இலவச டேட்டாக்களை வழங்கும் டெலிகொம்\nஅரியாலைப் பகுதியில் குவிக்கப்பட்டுள்ள பொலிஸ் – இராணுவம்\nசளி, இருமலுக்கு இதம் தரும் பூண்டு மிளகு சாதம்\nசத்து நிறைந்த பீட்ரூட் பருப்பு ரசம்\nஇலங்கைக்கு 48 மணி நேர ஓய்வு… மீண்டும் ஆட்டத்தை ஆரம்பித்த கொரோனா\nஊரடங்குச் சட்டத்தை மீறும் நபர்களுக்கு பொலிஸ் பிணை வழங்கப்படாது\nமலையகத்தில் தளர்த்தபட்ட ஊரடங்குச் சட்டம்…\nயாழில் கொரோனா வைரசை பரப்பியது போதகர் அல்லவாம் சுவிசில் இருந்து வந்த வேறொருவர்…\nவவுனியா சந்தையில் பெண் ஒருவருக்கு நடந்த அநியாயம்\nச��னா அதிபரை பின்பற்றும் ஜனாதிபதி\nஉங்க வழுக்கை தலையில் முடி வளரனுமா கடலில் இருக்கும் இந்த ஒரு பொருள் போதுமாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510846.12/wet/CC-MAIN-20200403092656-20200403122656-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinereporters.com/latest-news/dancing-with-halfdress-for-rs/c76339-w2906-cid485351-s11039.htm", "date_download": "2020-04-03T10:45:17Z", "digest": "sha1:NEOPXYNSKOQ4JQ34ZUKA7BFWZHZUH5UO", "length": 4488, "nlines": 60, "source_domain": "cinereporters.com", "title": "ரூ 5000 கொடுத்தால் அரைகுறை ஆடையுடன் நடனம் – டிக்டாக் பிரபலத்", "raw_content": "\nரூ 5000 கொடுத்தால் அரைகுறை ஆடையுடன் நடனம் – டிக்டாக் பிரபலத்தின் பேரில் மோசடி \nடிக்டாக் பிரபலமாக இருக்கும் இலக்கியா என்பவரின் பேரில் போலிக் கணக்குகள் உருவாக்கி பணமோசடி செய்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன.\nடிக்டாக் பிரபலமாக இருக்கும் இலக்கியா என்பவரின் பேரில் போலிக் கணக்குகள் உருவாக்கி பணமோசடி செய்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன.\nடிக்டாக் உலகில் தன்னுடைய கவர்ச்சி நடனத்தால் பிரபலமானவர் இலக்கியா. இவருக்கு பல ஆயிரக்கணக்காக பின் தொடர்பாளர்கள் உள்ள நிலையில், இவர் பெயரில் உள்ள கணக்கில் இருந்து பலருக்கும் ஒரு அறிவிப்பு வந்துள்ளது. அதில் கொடுக்கப்பட்டுள்ள வங்கிக் கணக்கில் 5000 ரூபாய் போட்டால் இரவில் தனியாக அரைகுறை ஆடையுடன் நடனம் ஆடப்படும் வீடியோ அனுப்பப்படும் என சொல்லப்பட்டுள்ளது.\nஇதைக் கேட்ட பல சபல பேர்வழிகளும் அந்த வங்கிக் கணக்கில் பணத்தைப் போட்டுள்ளனர். ஆனால் சொன்னது போல வீடியோ எதுவும் வரவில்லை. இதனால் ஏமாற்றமடைந்த நபர்கள் இதுபற்றி இலக்கியாவிடம் கேட்க, அவரோ ’அது என்னுடைய அக்கவுண்ட் இல்லை… அதற்கு எனக்கும் சம்மந்தம் இல்லை’ எனக் கூறியுள்ளார். இதனால் போலி அக்கவுண்ட்டை நம்பி ஏமாந்தவர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.\nஇந்த தளம் Tamil Gen media குழுவால் நிர்வகிக்கப்படுகிறது. இணையதளம் மற்றும் பத்திரிக்கைகளில் பணியாற்றிய அனுபவம் மிக்க இளைஞர்களால் இந்த தளம் நிர்வகிக்கப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510846.12/wet/CC-MAIN-20200403092656-20200403122656-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalakkalcinema.com/1crore-salary-per-day-45-days-call-sheet-director-tries-to-secure-thala-61/77552/", "date_download": "2020-04-03T10:34:55Z", "digest": "sha1:PFZOTMWGCEPZBFLECTR23R567R3LGQPU", "length": 3865, "nlines": 121, "source_domain": "kalakkalcinema.com", "title": "1Crore Salary Per Day, 45 Days Call Sheet - Director Tries To Secure Thala 61! - Kalakkal Cinema", "raw_content": "\n45 நாள் கால்ஷீட்.. ஒரு நாளைக்கு 1 கோடி சம்பளம் – தல 61-க்கு வலை வீசும் இயக்குனர்.\nPrevious articleசிவகார்த்திகேயன், ரவிக்குமார் படம் என்னாச்சு – லேட்டஸ்ட் அப்டேட் இதோ.\nகளத்தில் இறங்கிய அஜித் ரசிகர்கள், கூப்பிட்டு பாராட்டிய காவல்துறை – இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள்\nசினிமாவை விட்டு விலக முடிவு பண்ணிட்டேன்.. அஜித் கொடுத்த அதிர்ச்சி, ஆனால் – முழு விவரம் உள்ளே.\nரஜினி ஓகே சொன்னா போதும்….அஜித்தின் நீண்ட நாள் ஆசை\nசூர்யாவின் காக்க காக்க படத்தை தவற விட்ட இரண்டு முன்னணி நடிகர்கள் – யார்...\nகளத்தில் இறங்கிய அஜித் ரசிகர்கள், கூப்பிட்டு பாராட்டிய காவல்துறை – இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள்\nLOCK DOWN : நற்பணிகளில் இறங்கிய தல ரசிகர்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510846.12/wet/CC-MAIN-20200403092656-20200403122656-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.8, "bucket": "all"} +{"url": "https://shaivam.org/panniru-thirumurai/thirugnanasambandhar-thevaram-thiruccivapuram-thiruvirakam-puvamvali-kanalpunal", "date_download": "2020-04-03T11:00:17Z", "digest": "sha1:AL2RNOTZTBZGPY742D2QXNVX3YOCDJBU", "length": 11849, "nlines": 263, "source_domain": "shaivam.org", "title": "புவம்வளி கனல்புனல் - திருச்சிவபுரம் - திருவிராகம் - திருஞானசம்பந்தர் தேவாரம்", "raw_content": "\nPrayer for ailments (இடர்களையும் பதிகங்கள்)\nசிவ வழிபாட்டுக்குத் துணை Shaivam.org mobile app for Android திருமுறைகள்; படிக்கலாம் கேட்கலாம் - திருக்கோயில் வழிகாட்டி - 24மணி நேர வானொலி இன்னும் பல ( iOS App link here)\nமக்களைப் பிணிகள் தீண்டா வண்ணம் பன்னிரு திருமுறை விண்ணப்பம் - வெள்ளி மாலை 5 -மணி பத்தாம் திருமுறை (திருமந்திரம்) நேரடி ஒளிபரப்பு வழங்குபவர் திருத்தணி திரு நா சாமிநாதன் திருவாவடுதுறை திரு சா வடிவேல் ஓதுவார்கள் (Full Schedule)\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - திருச்சிவபுரம் - திருவிராகம் - புவம்வளி கனல்புனல்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - திருச்சிவபுரம் - திருவிராகம் - புவம்வளி கனல்புனல்\n1.21 திருச்சிவபுரம் - திருவிராகம்\nபுவம்வளி கனல்புனல் புவிகலை யுரைமறை\nதிவமலி தருசுரர் முதலியர் திகழ்தரும்\nபவமலி தொழிலது நினைவொடு பதுமநன்\nசிவனது சிவபுரம் நினைபவர் செழுநில\nமலைபல வளர்தரு புவியிடை மறைதரு\nநிலைமலி சுரர்முதல் உலகுகள் நிலைபெறு\nஅலைகடல் நடுஅறி துயிலமர் அரியுரு\nசிலைமலி மதிள்சிவ புரம்நினை பவர்திரு\nபழுதில கடல்புடை தழுவிய படிமுத\nகுழுவிய சுரர்பிறர் மனிதர்கள் குலம்மலி\nமுழுவதும் அழிவகை நினைவொடு முதலுரு\nசெழுமணி யணிசிவ புரநகர் தொழுமவர்\nநறைமலி தருமள றொடுமுகை நகுமலர்\nநிறைபுனல் கொடுதனை நினைவொடு நியதமும்\nகுறைவில பதம்அணை தரஅருள் குணமுடை\nசிறைபுன லமர்சிவ புரமது நினைபவர்\nசினமலி யறுபகை மிகுபொறி சிதைதரு\nமனனுணர் வொடு���லர் மிசையெழு தருபொருள்\nதனதெழி லுருவது கொடுஅடை தகுபர\nகனமரு வியசிவ புரம்நினைப வர்கலை\nசுருதிகள் பலநல முதல்கலை துகளறு\nஉருவிய லுலகவை புகழ்தர வழியொழு\nஅருதவ1 முயல்பவர் தனதடி யடைவகை\nதிருவளர் சிவபுரம் நினைபவர் திகழ்குலன்\nகதமிகு கருவுரு வொடுவுகி ரிட2வட\nமதமிகு நெடுமுக னமர்வளை மதிதிக\nஇதமமர் புவியது நிறுவிய எழிலரி\nபதமுடை யவனமர் சிவபுரம் நினைபவர்\nஅசைவுறு தவமுயல் வினிலயன் அருளினில்\nஇசைகயி லையையெழு தருவகை யிருபது\nநிசிசரன் முடியுடை தரவொரு விரல்பணி\nதிசைமலி சிவபுரம் நினைபவர் செழுநில\nஅடல்மலி படையரி அயனொடும் அறிவரி\nசுடருரு வொடுநிகழ் தரவவர் வெருவொடு\nவிடமலி களநுத லமர்கண துடையுரு\nதிடமலி பொழிலெழில் சிவபுரம் நினைபவர்\nகுணமறி வுகள்நிலை யிலபொரு ளுரைமரு\nதிணமெனு மவரொடு செதுமதி மிகுசம\nஉணலுடை யவருணர் வருபர னுறைதரு\nகணமரு வியசிவ புரம்நினை பவரெழி\nதிகழ்சிவ புரநகர் மருவிய சிவனடி\nநகரிறை தமிழ்விர கனதுரை நலமலி\nநிகழ்குல நிலநிறை திருவுரு நிகரில\nபுகழ்புவி வளர்வழி யடிமையின் மிகைபுணர்\nபாடம்: 1. தருதவ, 2. வுகிரிடை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510846.12/wet/CC-MAIN-20200403092656-20200403122656-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.krishijagran.com/health-lifestyle/relation-between-beauty-and-vitamins/", "date_download": "2020-04-03T12:22:11Z", "digest": "sha1:WNWJHPZHDSRW5J4UMP5LAIOIJM7Z757Z", "length": 13782, "nlines": 108, "source_domain": "tamil.krishijagran.com", "title": "அழகிற்கும் வைட்டமின்களுக்கும் உள்ள தொடர்பு", "raw_content": "\nமாத இதழ் சந்தா எங்களைப் பற்றி தொடர்புக்கு\nஅழகிற்கும் வைட்டமின்களுக்கும் உள்ள தொடர்பு\nஅழகிற்கும் வைட்டமின்களுக்கும் நிறைய தொடர்பு உள்ளது. எவ்வாறு கார்போஹைட்ரேட், புரோட்டின் உடல் வளர்ச்சிக்கு தேவையோ, அவ்வாறு உடல் மெருகூட்டவும். செல்களின் போஷாக்கிற்கும் வைட்டமின்கள் தேவை.\nவைட்டமின்கள் எடுத்துக் கொள்ளும்போது அழகு மெருகேருகின்றன என்பது உண்மை. இரண்டு விதமான வைட்டமின்கள் உள்ளன. கொழுப்பில் கரையும் வைட்டமின்கள், நீரில் கரையும் வைட்டமின்கள்.\nஉடலில் சேமித்துவைக்கப்படுகின்றன. தேவைப்படும்போது அவை உபயோகப்படுத்தப்படுகிறது. கொழுப்பில் கரையும் வைட்டமின்கள் ஏ,டி, ஈ, கே ஆகியவை இளமையாகவும் சுருக்கங்களை தடுக்கவும் உபயோகப்படுத்தப்படுகின்றன. கண்களில் ஏற்படும் கருவளையத்தை போக்கிவிடும்.\nவைட்டமின் பி காம்பளக்ஸ் மற்றும் சி ஆகியவை உடலில் சேமித்து வைக்கமுடியாது. அதிகப்ப��ியான சத்து வெளியேறிவிடும். இந்த வகை வைட்டமின்கள் எவ்வாறு அழகை ஏற்படுத்துகிறது என பார்க்கலாம்.\nவைட்டமின் பி1 கொலாஜன் உற்பத்தியை அதிகமாக்கி, சுருக்கங்களை போக்குகிறது. சிவப்பு அரிசி, கோதுமை, ஈஸ்ட், சோயா பீன்ஸ், முந்திரி, ஓட்ஸ் போன்றவற்றில் கிடைக்கிறது.\nரைபோஃப்ளேவின் அல்லது வைட்டமின் பி2, உடலில் புதிய செல்களையும் திசுக்களையும் உற்பத்தி செய்கிறது. இதனால் செல் இறப்பு குறைவாகிறது. செல் இறப்புவிகிதம் குறைந்தால் இளமையாக சருமம் இருக்கும். பால், முட்டை, இறைச்சி, கல்லீரல், தானியங்கள், பச்சை காய்கறிகளில் கிடைக்கின்றன.\nநியாசின் என்ற வைட்டமின் பி3\nவைட்டமின் பி3 வளர்சிதை மாற்றத்தை அதிகப்படுத்துகிறது. இதனால் முறையாக நச்சுக்கள் மற்றும் கழிவுகள் பிரிக்கப்பட்டு வெளியேறப்படுகின்றன. மீன், கோழி இறைச்சி, கோதுமை, சிவப்பு அரிசியில் இந்த வகை வைட்டமின் கிடைக்கிறது.\nஉடல் பருமனை குறைக்க வைட்டமின் பி5 உணவுகளை உண்ணலாம். மேலும் அவை முகத்தில் பருக்கள் வராமல் இருக்க உதவுகிறது. அதிக புரோட்டினை உட்கிரகிக்கச் செய்கிறது. மக்காச்சோளம், முட்டை, சீஸ், தக்காளியில் கிடைக்கிறது.\nபைரிடாக்சின் என்ற வைட்டமின் பி6\nஇவை நிறைய ஆன்டிஆக்ஸிடென்டுகள் கொண்டவை. நார்சத்துக்களும் கொண்டவை. சருமத்தில் இருக்கும் நச்சுகளை வெளியேற்றுகிறது. சருமம் பொலிவாக இவற்றை உணவில் அடிக்கடி சேர்க்கலாம். முழு தானியங்கள், பயறுகள், வாழைப்பழம் போன்றவற்றில் இந்த சத்துக்கள் உள்ளன.\nபயோடின் என்ற வைட்டமின் பி7\nஇவை கூந்தல் மற்றும் சரும செல்களை தூண்டும். நகங்கள் மற்றும் கூந்தல் வளர உதவும் விட்டமின் இது. இவை பயறுவகைகள், பழங்கள், காய்கறிகள், முட்டை, சீஸ் போன்றவற்றில் கிடைக்கிறது.\nபோலிக் அமிலம் என்ற வைட்டமின் பி9\nரத்த சோகையை தடுக்கும். இள நரையை தடுக்கும் விட்டமின் இது. கூந்தல் வளர்ச்சியை தூண்டும். இந்த விட்டமின் பசலைக்கீரை, ஈரல், ஆரஞ்சு ஜூஸ், கருஞ்சீரகம் போன்றவற்றில் உள்ளது.\nகோபாலமின் என்ற வைட்டமின் பி12\nசெல்களை புதுப்பிக்கிறது. இளமையாக இருக்க இந்த விட்டமின் நன்மை செய்கிறது. சருமத்தை மெருகேற்றவும் செய்கிறது. முட்டை, கோழி, தயிர், பால் பயறு போன்றவற்றில் கிடைக்கிறது.\nவைட்டமின் சி சுருக்கங்களை தடுக்கும். முகப்பரு, கருமை, ஆகியவற்றை நீக்கும். இறந்த செல்களை வெளியேற்றும். கண்களுக்கு அழகை தரும். இளமையாக இருக்கலாம். சருமத்தில் மினுமினுப்பாக இருக்கும். சிட்ரஸ் பழங்கள், வெள்ளரிக்காய், எலுமிச்சை, ஆகியவைகள் விட்டமின் சி நிறைந்தவை.\n'பழங்களின் ராஜா’என்று அழைக்கப்பட்ட பழம் எது என்று தெரியுமா\nஇயற்கையளித்த அற்புத கொடை: மனித சமூகத்திற்கு வரமாய் கிடைத்த அதிசய மரம்\nபிரிஞ்சி இலை பிரியாணியில் சேர்ப்பதற்கான காரணம் என்ன என்று தெரியுமா\nஉடல் வெப்பத்தை தணிக்க வல்ல தர்பூசணி: வாங்கும் முன் தெரிந்துக் கொள்ள வேண்டியவை\nகோடையிலும் புத்துணர்ச்சி தரும் இயற்கையின் அதிசயம்: சர்வரோக நிவாரணி\nபருவநிலை மாற்றத்தை எதிர்த்து வளரும் பழமை வாய்ந்த சிறுதானியம்\nகோமியம் மற்றும் சாணம் கொண்டு புதிதாக தொழில் தொடங்குவோர்கு 60% உதவித்தொகை\nநெற்பயிருக்கான இடுபொருள் பை வழங்கும் திட்டம்: வேளாண்மை அமைச்சகம்\nகுறுகிய காலம் மற்றும் மத்திய கால கடன்கள்\nகூட்டுறவு விற்பனை சங்கம் சார்பில் நடமாடும் காய்கறிக் கடை\nகல்லாற்றில் இன்னும் இரண்டு வாரங்களில் பலாப்பழம் விற்பனை ஆரம்பம்\nவிவசாயிகள் இடுபொருள், உரம் தடையின்றி பெற அரசு அனுமதி\nஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் சேமித்து பயன்பெறலாம்\nஉற்சாகத்துடன் மீண்டும் களமிறங்கிய சிறு, குறு விவசாயிகள்\nகூட்டுறவு விற்பனை சங்கம் சார்பில் நடமாடும் காய்கறிக் கடை\nகல்லாற்றில் இன்னும் இரண்டு வாரங்களில் பலாப்பழம் விற்பனை ஆரம்பம்\nவிவசாயிகள் இடுபொருள், உரம் தடையின்றி பெற அரசு அனுமதி\nஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் சேமித்து பயன்பெறலாம்\nஉற்சாகத்துடன் மீண்டும் களமிறங்கிய சிறு, குறு விவசாயிகள்\nகொள்முதல் பணிகள் இரண்டு வாரத்திற்கு நிறுத்தம்: நுகர்பொருள் வாணிப கழகம் அறிவுப்பு\n'பழங்களின் ராஜா’என்று அழைக்கப்பட்ட பழம் எது என்று தெரியுமா\nவிவசாயிகளுக்கு நற்செய்தி :வேளாண் சார்ந்த பணிகளுக்கு மட்டும் தடை உத்தரவிலிருந்து விலக்கு\nஅதிக நாட்கள் வாடாமல் இருப்பதால் மக்கள் ஆர்வத்துடன் வாங்கி செல்கிறார்கள்\nஇயற்கையளித்த அற்புத கொடை: மனித சமூகத்திற்கு வரமாய் கிடைத்த அதிசய மரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510846.12/wet/CC-MAIN-20200403092656-20200403122656-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/district_detail.asp?id=2393154", "date_download": "2020-04-03T11:14:50Z", "digest": "sha1:DIJVMU6EI2KWV43RAMO7HGJWM2WKW3D3", "length": 18106, "nlines": 247, "source_domain": "www.dinamalar.com", "title": "| கலெக்டரையும் குப்பை அள்ள வைத்த வருவாய் நிர்வாக ஆணையர் Dinamalar", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் நாகப்பட்டினம் மாவட்டம் பொது செய்தி\nகலெக்டரையும் குப்பை அள்ள வைத்த வருவாய் நிர்வாக ஆணையர்\nஏப்.,5 இரவில் மின்விளக்கை 'ஆப்' செய்து அகல்விளக்கு ஏற்றுங்கள்: பிரதமர் வேண்டுகோள் ஏப்ரல் 03,2020\nஉலகளவில் 10 லட்சத்து 16 ஆயிரத்து 793 மார்ச் 21,2020\nநிபுணர் ஆலோசனையை கேளுங்கள்: பிரதமருக்கு ப.சிதம்பரம் வேண்டுகோள் ஏப்ரல் 03,2020\nதிட்டமிடாமல் ஊரடங்கு அமலால் மக்களுக்கு பாதிப்பு: சோனியா ஏப்ரல் 03,2020\nடில்லி கூட்டத்தில் பங்கேற்ற 960 வெளிநாட்டவர்களின் விசா ரத்து: ஏப்ரல் 03,2020\nநாகப்பட்டினம்: நாகையில், குப்பை அகற்றும் பணியில், வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன் களமிறங்கியதால், உடனிருந்த கலெக்டர் மற்றும் அதிகாரிகளும் தூய்மை பணியில் ஈடுபட்டனர்.\nநாகையில், வேகமாக பரவி வரும் மர்ம காய்ச்சல் தடுப்பு மற்றும் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து, வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன், இரு தினங்களுக்கு முன் ஆய்வு மேற்கொண்டார். நாகை அடுத்த, கீச்சாங்குப்பம் பகுதியில் ஆய்வு செய்த ராதாகிருஷ்ணன், ஒரு வீட்டின் வாசலில் வைக்கப்பட்டிருந்த தண்ணீர் தொட்டியில், கொசுக்கள் முட்டையிட்டுள்ளதை பார்த்து, அதை கரண்டியில் எடுத்து, வீட்டின் உரிமையாளரிடம் விளக்கினார். இதை தொடர்ந்து, அப்பகுதியில் இருந்த, பாழடைந்த கட்டடங்களில் வளர்ந்திருந்த செடி, கொடிகளை அப்புறப்படுத்த உத்தரவிட்டார். கடற்கரையோரம், குடியிருப்பு பகுதியில், பரவலாக தேங்கிக் கிடந்த குப்பையை பார்த்து அதிர்ச்சியடைந்தவர், அங்கிருந்த துப்புரவு பணியாளர்களிடம், மண்வெட்டியை வாங்கி, குப்பையை அள்ளத் துவங்கினார்.இதையடுத்து, உடனிருந்த, கலெக்டர் பிரவின் நாயர், அதிகாரிகள் மற்றும் துப்புரவு ஊழியர்கள், தூய்மை பணியில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதி மக்களும், சுத்தம் செய்யும் பணியை மேற்கொண்டனர். கீச்சாங்குப்பத்தில் ஆய்வு செய்த ராதாகிருஷ்ணன், பாழடைந்து காணப்பட்ட, சிறிய கட்டடத்திற்குள், புதர் மண்டிக்கிடந்ததை பார்த்து, திடீரென்று உள்ளே புகுந்தார். பின், புதர்களை உடனே அகற்ற, சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.வருவாய் நிர்வாக ஆணையரின் அதிரடி ஆய்வுக்கு, மக்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்தது. மேலும், தூய்மை பணியில் அக்கறை காட்டுவதாகவும், அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.\n» நாகப்பட்டினம் மாவட்டம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்ப��கிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510846.12/wet/CC-MAIN-20200403092656-20200403122656-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.femina.in/tamil/life/parenting", "date_download": "2020-04-03T10:45:38Z", "digest": "sha1:KGPPPYI27AOYYHSLT3FFOOCPELBYDZ3Y", "length": 15366, "nlines": 201, "source_domain": "www.femina.in", "title": "குழந்தை வளர்ப்பு - கர்பகாலம், குழந்தை வளர்ப்பு டிப்ஸ், எப்படி கையாள்வது,Parenting Tips and advice in Tamil | பெமினா", "raw_content": "\nஇந்தியாவில், வேகமாக வளர்ந்து வரும் பெண்களுக்கான இணையதளமான FEMINA.IN க்கு குழுசேர்ந்திடுங்கள்\nகடந்த 58 ஆண்டுகளாக, இந்திய பெண்களின் உணர்வுகளைப் படம்பிடித்து வருகிறது ஃபெமினா, உலகத்தை அவர்களின் வீட்டுக்கே கொண்டு வந்து சேர்ப்பதில் பல பரிணாமங்களை அடைந்துள்ளது. இப்போது, ஃபெமினாவின் எல்லா அம்சங்களையும் உங்கள் இன்பாக்ஸிலேயே நேரடியாகப் பெறுவதற்கு ஒரு வாய்ப்பு - ஆம் பிரபலங்கள், ஃபேஷன், அழகு மற்றும் நலவாழ்வு, வாழ்க்கைமுறை மற்றும் உறவுகள் தொடர்பான எல்லா தகவல்களும் உங்களுக்காக இன்பாக்ஸிற்கே வரும். கூடவே, நிபுணர்களின் கருத்துகள், வாக்கெடுப்புகள், போட்டிகள் மற்றும் பிற கட்டுரைகளும் இன்னும் பல விஷயங்களும் கிடைக்கும்\nசிறுவர்களுக்கு கொடுக்கவேண்டிய அவசியமான ஊட்டச சத்துகள் \nபடிக்கும் பெண் பிள்ளையை கவனிக்க தவறிய பெற்றோர் நிலை \nகுழந்தைகளின் நினைவாற்றலை மேம்படுத்திக்கொள்வது எப்படி\nசெல்பேசி திரைக்கு அடிமையாகும் குழந்தைகள். மாற்றுவது எப்படி\nகுழந்தைகளுக்கு தன்னம்பிக்கையை வளர்ப்பது எப்படி\nபெண் பிள்ளைகளின் நிலையை உயர்த்த மூன்று வழிகள்\nநீண்ட நாட்கள் விடுப்பு: வெளியில் செல்லாமல் வீட்டிலிருந்தே விளையாடலாம் வாங்க\nகுழந்தை வளர்ப்பு பற்றி பொருளாதார மேதை எமிலி ஆஸ்டரின் 5 டிப்ஸ்\nகுழந்தைகளை சாப்பிட வைப்பது எப்படி\nசிறு வயதிலேயே பெண்குழந்தைகளுக்கு பெற்றோர் கற்றுக்கொடுக்கவேண்டியவைகள்\nஸ்மார்ட் போன் பழக்கத்திலிருந்து குழந்தைகளை விடுவிப்பது எப்படி\nவிவாகரத்திற்குப் பிறகு குழந்தையுடனான உறவை எப்படி சரிசெய்வது\nடெங்கு காய்ச்சலில் இருந்து குழந்தைகளை காப்பது எப்படி\nகுழந்தைப் பேறுக்குப் பின்பு உறவுமுறை சிக���கல்கள் ஏற்படாமல் தவிர்ப்பது எப்படி\nகுழந்தை வளர்ப்பில் பெற்றோர் பின்பற்றும் 10 வழிமுறைகள்\nவேலைக்கு செல்லும் அம்மாவின் குற்றவுணர்வைப் போக்குவது எப்படி\nகுழந்தைகளை தூங்க வைப்பதற்கு மூன்று டிப்ஸ்\nகுழந்தைகள் மகிழ்ச்சியாக பள்ளிக்குச் செல்ல 5 வழிகள்\nஒற்றைக் குழந்தை பெற்றோர் கவனிக்க வேண்டிய 5 செய்திகள்\nகுழந்தைகளுக்கு சொல்லித் தரவேண்டிய 8 உடற்பயிற்சிகள்\nகணவன் மனைவி இருவரும் இன்பமாக இருக்க 10 வழிகள்\nகுழந்தைகளிடம் உருவாகும் பொறாமையைச் சரி செய்வது எப்படி\nகுழந்தை வளர்ப்பு: பெற்றோர்கள் தெரிந்துகொள்ளவேண்டிய செய்திகள்\nகுழந்தை வளர்ப்பு: பெற்றோர் கற்றுக்கொள்ளும் 14 பாடங்கள்\nகணவர்ஊரில்இல்லை குழந்தைகளை எப்படி கையாள்வது\nபிள்ளைகள் தவறான வழியில் செல்கிறதா என்று அறிய 5 வழிகள்\nகுழந்தைகளின் வயிற்றில் பூச்சி இருப்பதை கண்டுபிடிப்பது எப்படி\nகுழந்தைகளை பள்ளிக்கு அனுப்புமுன் பெற்றோர் தெரிந்துகொள்ளவேண்டிய செய்திகள்\nகுழந்தைகள் தூங்குவதற்கு தலையணை தேவையா\n என கண்டறிய 5 வழிகள்\nகுழந்தைகள் பொய் சொல்வது ஏன்\nமனைவிடம் கணவன் எதிர்பார்க்கும் 6 செய்திகள் என்னென்ன\nஅஞ்சலி சாச்சேட்டி மற்றும் நிதி தடானி குழந்தைகளுக்கான பிரத்யேக பொழுதுபோக்கு\nகுழந்தைகள் படுக்கையில் சிறுநீர் கழிக்காமல் தடுக்கும் வழிமுறைகள்\nகுழந்தைகளை ஷாப்பிங் அழைத்து செல்லுங்கள்\nகுழந்தைப்பேறு: சிக்கலை தவிர்க்கும் வழிமுறைகள்\n & குழந்தைகளுக்கு புரிய வைப்பது எப்படி\nகுழந்தைகளின் வளர்ச்சிக்கு கொடுக்க வேண்டிய சத்தான உணவுகள்\nநல்ல மன வளர்ச்சிக்கு சகோதரத்துவம் அவசியம்\nஅப்பா - மகள் உறவின் மேன்மை \nபிள்ளைகளுக்கு அப்பா கற்றுத் தரவேண்டிய 5 செயல்கள்\nபதின்பருவ பெண்களை சமாளிக்க அம்மாக்கள் செய்யவேண்டிய உத்திகள்\nஅடம் பிடிக்கும் பருவ பிள்ளைகளை சமாளிப்பது எப்படி\nநீங்கள் குழந்தைகள் மீது அக்கறை செலுத்துகிறீர்களா\nஉங்கள் குழந்தையுடன் சேர்ந்து தூங்கலாமா\nசோதனைக் குழாய் குழந்தையை ஈன்றெடுத்த நடிகை ரேவதி\nMost Popular in குழந்தை வளர்ப்பு\nபடிக்கும் பெண் பிள்ளையை கவனிக்க தவறிய பெற்றோர் நிலை \nகுழந்தைகளின் நினைவாற்றலை மேம்படுத்திக்கொள்வது எப்படி\nசெல்பேசி திரைக்கு அடிமையாகும் குழந்தைகள். மாற்றுவது எப்படி\nகுழந்தைகளுக்கு தன்னம்பிக்கையை வளர்ப்���து எப்படி\nசிறுவர்களுக்கு கொடுக்கவேண்டிய அவசியமான ஊட்டச சத்துகள் \nபெண் பிள்ளைகளின் நிலையை உயர்த்த மூன்று வழிகள்\nநீண்ட நாட்கள் விடுப்பு: வெளியில் செல்லாமல் வீட்டிலிருந்தே விளையாடலாம் வாங்க\nகுழந்தை வளர்ப்பு பற்றி பொருளாதார மேதை எமிலி ஆஸ்டரின் 5 டிப்ஸ்\nகுழந்தைகளை தூங்க வைப்பதற்கு மூன்று டிப்ஸ்\nகணவன் மனைவி இருவரும் இன்பமாக இருக்க 10 வழிகள்\nகுழந்தைகளிடம் உருவாகும் பொறாமையைச் சரி செய்வது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510846.12/wet/CC-MAIN-20200403092656-20200403122656-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thozhirkalam.com/2012/09/blog-post_3160.html", "date_download": "2020-04-03T10:12:50Z", "digest": "sha1:QTOGSU2HEE4IFEZPD2NKFTIM6WGSNTL2", "length": 10588, "nlines": 74, "source_domain": "www.thozhirkalam.com", "title": "நான் பதிவர் அறிமுகம் - சாமியின் மன அலைகள் - தொழிற்களம்", "raw_content": "\nHome Unlabelled நான் பதிவர் அறிமுகம் - சாமியின் மன அலைகள்\nநான் பதிவர் அறிமுகம் - சாமியின் மன அலைகள்\n இன்று கணினி பழுதின் காரணமாக மிகத் தாமதமாக நான் பதிவர் அறிமுகத்தை அறிமுகப்படுத்துகிறோம் தோழமைகளே....மன்னிக்கவும்...\n''போற்றுவார் போற்ற புழுதி வாரித் தூற்றுவார் தூற்ற என் கடன் பணி செய்து கிடப்பதே'' என்னும் முத்திரையை தன் வலைப்பூவில் முத்திரையாய் பதித்த நமது மூத்த தமிழ் பதிவர் திரு.பழனி.கந்தசாமி அவர்களை தான் இன்று தொழிற்களம் குழு பெருமையுடன் அறிமுகப்படுத்துகிறது...\n2009-ம் ஆண்டு தன் முதல் பயணத்தை தொடங்கிய ''சாமியின் மன அலைகள்'' இன்று பல சதங்களை கடந்து சென்றுகொண்டிருக்கிறார்.\n''நான் வென்று விட்டேன்'' என்னும் தலைப்பின் கீழ் படைத்த படைப்பு எளிமையான விளக்கத்துடன் மிக அருமை...\nமும்பைக்கு போன டூர் பற்றிய இவருடை நகைச்சுவை கலந்த படைப்பு, படிப்பவர் மனதில் நிச்சயம் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும்.\nஅன்றாட வாழ்வில் நடக்கும் பல நிகழ்வுகளை, இயன்பான வார்த்தைகளால் மிக எளிமையாக விளக்குவதில் வல்லவர்...\nஅதிலும் பாருங்க பரதம் என்றால் இவருக்கு கொள்ளை பிரியம்...அதை பற்றிய இவரின் பதிப்பு நாட்டிய அரங்கேற்றம் மிகவும் அழகான, ரசனையான படைப்பு...\nஇதை போன்ற பல சுவையான தலைப்பில், பல சுவாரஸ்யமான பதிப்புகளை படைத்து வரும் இவர். இது போன்ற பல எண்ணற்ற பதிவுகளை பதிய வேண்டும்.\nசக பதிவர்கள் போடும் தூண்டிலையும், மிக நாசூக்காக கையாள்பவர். பதிலடி கொடுப்பதில் கில்லாடி...\nதனது பதிவின் மூலம் தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை ஏற்படுத்தி��ுள்ளார். பழக இனிமையானவர்.\nஇவருடைய வலைப்பூவிற்கு தவறால் சென்று இவரின் படைப்புகளை கண்டு மகிழுங்கள் தோழமைகளே....\nபழனி கந்தசாமி அவர்களுக்கு வாழ்த்துகள் பாராட்டுக்கள்.\nபல சுவையான தலைப்பில், பல சுவாரஸ்யமான பதிப்புகளை படைத்து வரும் இவர். இது போன்ற பல எண்ணற்ற பதிவுகளை பதிய வேண்டும்.\nஐயா அவர்களுக்கு இனிய வாழ்த்துகள்..\nநகைச்சுவையுடன் பதிவுகள் + கருத்துக்கள் சொல்வதில் சார் தான் First...\nஉங்கள் பின்னூட்ட கருத்துகளை இங்கே பதிவு செய்யுங்கள்\nநீங்கள் காணும் கனவுகளின் பலன்களை தெரிஞ்சுக்கனுமா\nகனவுகளும் அதன் பலன்களும் நாம் காணும் ஒவ்வொரு கனவுகளுக்கும் பலன் உண்டு என்று என் பாட்டி சொல்ல கேட்டிருக்கிறேன். ஆனால் எதை...\nகாலை தேநீர் இன்றைய பொழுது, துன்பம் நீங்கி இன்பமாய் கழிய தொழிற்களம் குழு வாழ்த்துகிறது. இன்றைய சிந்தனைத் ...\nஇந்த மூலிகையின் பெயர் ஆடாதோடை. இம் மூலிகையின் மூலம் சளி , ஆஸ்த்துமா , போன்ற பல நோய்கள் குணமாகும். ஆடாதொடையின் வேரினால் இருமல் , அக்கினி ...\nசோற்றுக் கற்றாழையின் மருத்துவ குணங்கள்\nஇது ஒரு அதிசயத் தாவரம் கிராமங்களின் மருந்தகம். இது மனிதரை என்றும் இளமையாக வைப்பதால் குமரி எனப்படுகிறது .சிறந்த அழகு தரும் மூலிகை . ...\nவீட்டிலிருந்தபடியே இணையத்தை பயன்படுத்தி வருமானத்தை அடைய சிறந்த யோசனைகள்\nஅனைவருக்கும் இணையத்தை பயன்படுத்தி பகுதி / முழு நேரமாக வருமானத்தை பெற வேண்டும் என்ற எண்ணம் இருக்கிறது. இணைய தளங்களில் கண்ட விளம்பரங...\nஉணவே மருந்து - நெல்லிக்காய். உணவே மருந்தென இயற்கையின் அற்புதங்களையும், அதிசயங்களையும் முழுமையாகப் பயன்படுத்திக் கொண்டவர்கள் நம் முன்...\nநைட்டியின் விலை 85 மட்டுமே\nசுய உதவிக்குழுக்கள் மற்றும் வீட்டியிருந்தபடியே விற்பனை செய்து வருமானம் அடைய பெண்களுக்கு சிறந்த தொழில் வாய்ப்பை \"லைக் பேசன்ஸ்\" த...\nகோழிபண்ணையில் கொட்டிக் கிடக்கும் இலாபம் சந்தைப்படுத்த அலோசனைகளுடன் தொழிற்களம் பார்வை\nகிராமத்து வீடுகளின் முற்றங்களில் சுற்றித் திரிந்த நாட்டுக்கோழிகளையும் இன்று ப்ரீட் செய்து பண்ணையில் வளர்த்து அதிக அளவில் இலாபத்தை ப...\nபயன்படுத்துங்கள் - ஆதி திராவிடர்களுக்கான தொழிற்கடன்\nஅரசு எத்த்கைய திட்டங்களை அறிவித்தாலும் அது சரியான் முறையில் மக்களுக்கு சென்றடையாவிடில் பலன் இல��லாமல் போகும். 30% முதல் 50 % வரை மானிய...\nகண்டிப்பாக தெரிந்துகொள்ள வேண்டிய இணையதளங்கள் பகுதி 2\nநாம் தினமும் இணையத்தில் பல தளங்களை பார்க்கின்றோம் . சில பிடிக்கலாம் , சில பிடிக்காமல் போகலாம் . ஆனால் அவசர உதவிக்கு சில தளங்களை நா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510846.12/wet/CC-MAIN-20200403092656-20200403122656-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/crime/kanchipuram-saravana-bhavan-manager-suicide-issue-stirs-controversy", "date_download": "2020-04-03T11:22:01Z", "digest": "sha1:RF5L3WXBYGS7676BJVD75KFYCK6QZSDD", "length": 15400, "nlines": 118, "source_domain": "www.vikatan.com", "title": "காஞ்சிபுரம் சரவண பவன் மேலாளர் தற்கொலை… நிர்வாகத்தின் மிரட்டலை எதிர்க்கும் ஊழியர்கள்! - Kanchipuram Saravana Bhavan manager suicide issue stirs controversy", "raw_content": "\nகாஞ்சிபுரம் சரவண பவன் மேலாளர் தற்கொலை… நிர்வாகத்தின் மிரட்டலை எதிர்க்கும் ஊழியர்கள்\nகாஞ்சிபுரம் சரவண பவன் ஊழியர்கள் போராட்டம்\nவடபழனி தலைமை அலுவலகத்திலிருந்து பழனியப்பனை நேரில் அழைத்திருக்கிறார்கள். முன்பணம் கொடுத்தது தொடர்பாகக் கடுமையான வார்த்தைகளால் திட்டி மிரட்டியிருக்கிறார்கள். மனமுடைந்த பழனியப்பன், இரவு முழுவதும் தூங்காமல், செல்போன் மூலமாகத் தன் மனக்குமுறல்களை ஊழியர்களிடம் தெரிவித்துள்ளார்.\nஹோட்டல் சரவண பவனின் காஞ்சிபுரம் மேலாளர், பழனியப்பன் என்பவர் வடபழனியில் உள்ள நிர்வாகத்தினர் மிரட்டியதால் மன உளைச்சல் காரணமாக தற்கொலை செய்துகொண்ட சம்பவம் காஞ்சிபுரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. மேலும், காஞ்சிபுரத்தில் சரவணபவன் ஊழியர்கள் வேலைக்குச் செல்லாமல் புறக்கணித்து, சரவணபவன் முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.\nதிருச்செந்தூர் பகுதியைச் சேர்ந்த ராஜகோபால் என்பவர், 1981ல் சென்னையில் ஹோட்டல் சரவண பவன் என்னும் சைவ உணவகத்தைத் தொடங்கினார். இன்று அது, உலகெங்கிலும் பல்வேறு கிளைகளோடு இயங்கிவருகிறது. காஞ்சிபுரம் பகுதியில் சின்ன காஞ்சிபுரம் பேருந்து நிலையம், சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை என மூன்று இடங்களில் செயல்பட்டு வருகிறது. உலகப் புகழ் வாய்ந்த காஞ்சிப் பட்டு மற்றும் கோயில்கள் உள்ள காஞ்சிபுரம் நகரத்திற்கு, பல்வேறு மாநிலங்களிலிருந்து சுற்றுலாப் பயணிகள் வருவதால், இந்த மூன்று கிளைகளிலும் எப்போதும் கூட்டம் நிறைந்திருக்கும். சுமார் 600-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் இந்த உணவகங்களில் பணியாற்றிவருகின்றனர். மூன்று உணவகங்களுக்கும் மண்டல ���ேலாளராகப் பணியாற்றியவர், பழனியப்பன்\nகடந்த சில மாதங்களாக, ஊழியர்களுக்கு சரவண பவன் நிர்வாகம் சரியாக சம்பளம் கொடுக்கவில்லை. இதையடுத்து, பழனியப்பன் சென்னையில் உள்ள தலைமை அலுவலகத்தில் பேசி இருக்கிறார். தற்போது நிர்வாகத்தில் சில பிரச்னைகள் இருப்பதால், சம்பளம் கொடுக்க முடியவில்லை. அடுத்த மாதம் சேர்த்துக் கொடுத்துவிடலாம் என நிர்வாகத்தினர் பழனியப்பனிடம் தெரிவித்திருக்கிறார்கள். இதை ஊழியர்களிடம் பழனியப்பன் தெரிவித்திருக்கிறார். ஊழியர்கள், பழனியப்பன் சொல்வதை ஏற்காமல் போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்திருக்கிறார்கள். போராட்டத்தைத் தடுப்பதற்காக, நேற்று 600 ஊழியர்களுக்கும் கொடுக்கவேண்டிய சம்பளத் தொகையில் முன்பணமாக 5000 ரூபாய் கொடுத்திருக்கிறார்.\nமுன்பணம் கொடுத்ததையடுத்து, சென்னை வடபழனியில் இருக்கும் தலைமை அலுவலகத்திலிருந்து பழனியப்பனை நேரில் அழைத்திருக்கிறார்கள். முன்பணம் கொடுத்தது தொடர்பாகக் கடுமையான வார்த்தைகளால் திட்டியும் மிரட்டியும் இருக்கிறார்கள். மனமுடைந்த பழனியப்பன், இரவு முழுவதும் தூங்காமல், செல்போன் மூலமாகத் தன் மனக்குமுறல்களை ஊழியர்களிடம் தெரிவித்துள்ளார். அதிகாலையிலேயே பணிக்கு வரும் பழனியப்பன் வராததால், ஊழியர்கள் தொலைபேசியில் தொடர்புகொண்டனர். ஆனால், அவர் எடுக்கவே இல்லை. சில ஊழியர்கள் வீட்டுக்குச் சென்றபோது, அவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து, காஞ்சிபுரத்தில் உள்ள மூன்று சரவண பவன் ஊழியர்களும் பணியை புறக்கணிப்பு செய்து, காஞ்சிபுரம் காந்தி சாலையில் உள்ள சரவண பவன் உணவகத்திற்கு முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.\nபோராட்டத்தில் ஈடுபட்டுவரும் சரவணபவன் ஊழியர்கள், “ஜிஎஸ்டி உயர்வைக் காரணம் காட்டி, இரண்டு மூன்று மாதத்திற்கு ஒரு முறைதான் சம்பளம் கொடுக்கிறார்கள். மற்ற மாவட்டங்களைவிட, காஞ்சிபுரம் பகுதியில் உள்ள சரவண பவன் நல்ல லாபத்துடன் இயங்கிவருகிறது. ஒவ்வொரு ஹோட்டலிலும் தினமும் எட்டு லட்ச ரூபாய் வருமானம் வரும். அத்திவரதர் வைபவத்தின்போது 18 கோடி ரூபாய் வருமானம் ஈட்டி இருக்கிறார்கள். ஆனால், சம்பளத்தைக் கேட்டால் ஆட்குறைப்பு செய்துவிடுவோம் என நிர்வாகத்தினர் மிரட்டுகிறார்கள். நேற்று திருமண நாள் என்பதால் வியாபாரம் நன்றாக இருந்தது. மூன்று கிளைகளிலும் 18 லட்சத்திற்கும் மேல் வசூல் ஆனதால், ஒவ்வொருவருக்கும் சம்பள பாக்கியில் ஒரு பகுதியாக தலா 5,000 ரூபாய் கொடுத்தார் பழனியப்பன்.\nஇதன் காரணமாக பழனியப்பனைத் தகாத வார்த்தைகளால் நிர்வாகத்தினர் மிரட்டி இருக்கிறார்கள். ‘உங்களால்தான் நான் திட்டு வாங்கினேன். என்னைத் தகாத வார்த்தைகளால் பேசி அசிங்கப்படுத்திவிட்டார்கள். இதனால் மன உளைச்சலில் இருக்கிறேன்’ என ஊழியர்களிடம் நேற்று பேசினார். மனஉளைச்சலொடு வீட்டுக்குச் சென்றவர், செல்போன் மூலமாகவும் ஊழியர்களைத் தொடர்புகொண்டு பேசியிருக்கிறார். இந்த நிலையில்தான் அவர் தற்கொலை செய்து கொண்டார்“ என்கிறார்கள்.\nஉயிரிழந்த பழனியப்பன் குடுப்பத்திற்கு நிதியுதவி வழங்க வேண்டும். இரண்டு மாத சம்பள பாக்கியை உடனே கொடுக்க வேண்டும். சரவண பவன் உரிமையாளர், நேரடியாக இங்கே வந்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளோடு ஊழியர்கள் போராட்டத்தைத் தொடர்கிறார்கள். காவல்துறையினர் அவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுவருகிறார்கள்.\nஆகஸ்ட் மாநாடு... டிஜிட்டல் பிரசாரம்... ரஜினி என்ட்ரி - ரஜினியின் தேர்தல் ப்ளான்\nசென்னை வடபழனி சரவண பவன் அலுவலக தொலைபேசி எண்ணிற்குப் போன் செய்து பேசினோம். எதிர் முனையில் பேசியவர், 'அலுவலகத்தில் இப்போது யாரும் இல்லை' என அழைப்பை உடனே துண்டித்துவிட்டார்.\nசட்டக் கல்லூரி பயின்றபோது மாணவ நிருபராக 2009ல் விகடனில் பணியைத் தொடங்கினேன். தற்போது விகடனில் தலைமை நிருபராக பணியாற்றி வருகிறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510846.12/wet/CC-MAIN-20200403092656-20200403122656-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/village-president-solved-70-years-demand-of-the-public-in-thengumarahada", "date_download": "2020-04-03T12:01:38Z", "digest": "sha1:NR5EALVRG7HDQA37OFXOI5MN6T34QZJD", "length": 13105, "nlines": 119, "source_domain": "www.vikatan.com", "title": "`70 ஆண்டு கோரிக்கை; பணம் கொடுத்த ஊராட்சித் தலைவி!' -ஒரேவாரத்தில் பாலம் அமைத்த தெங்குமரஹாடா மக்கள்| Village President solved 70 years demand of the public in Thengumarahada", "raw_content": "\n`70 ஆண்டு கோரிக்கை; பணம் கொடுத்த ஊராட்சித் தலைவி' -ஒரேவாரத்தில் பாலம் அமைத்த தெங்குமரஹாடா மக்கள்\nபாலம் அமைக்கும் பணியில் பொதுமக்கள்\nபஞ்சாயத்துத் தலைவரின் சொந்தப் பணத்தில், ஊர்மக்கள் அனைவரும் ஒன்றுசேர்ந்து தற்காலிகப் பாலத்தை அமைத்து அசத்தியிருக்கின்றனர்.\nஈரோடு மாவட்டம், பவானிசாகரிலிருந்து 25 கி.மீ தொ��ைவில் இருக்கிறது தெங்குமரஹாடா மலைக்கிராமம். இந்த 25 கி.மீ தூரமும் யானை, புலி, சிறுத்தைகள் நடமாடும் அடர் வனப்பகுதியாகும். பேருந்து மூலமாக இந்த வனப்பகுதியைக் கடந்தாலும் தெங்குமரஹடாவுக்குச் சென்றுவிட முடியாது. ஊருக்கும் வனப்பகுதிக்கும் இடையேயுள்ள சுமார் 50 மீட்டர் நீளமுள்ள மாயாற்றைக் கடக்க வேண்டும். மழைக்காலங்களில் இந்த மாயாற்றில் தண்ணீர் ஆர்ப்பரித்து ஓடும். மக்கள் எங்கும் செல்ல முடியாது, வீட்டிலேயேதான் முடங்கிக் கிடக்க வேண்டும்.\nமற்ற சமயங்களில் இந்த மாயாற்றைப் பரிசல் மூலமாகத்தான் மக்கள் கடப்பார்கள். இந்த மாயாற்றைக் கடக்க பாலம் கேட்டு, தெங்குமரஹாடா கிராம மக்கள் சுமார் 70 ஆண்டுகளாக கோரிக்கை வைத்து வருகின்றனர். ஆனால், அதற்கு இதுவரை தீர்வு கிடைக்கவில்லை. இந்நிலையில், பஞ்சாயத்துத் தலைவர் தன்னுடைய சொந்தப் பணத்தைக் கொடுக்க, ஊர்மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து ஆற்றினைக் கடக்க தற்காலிகத் தரைப்பாலம் அமைத்து அசத்தியிருக்கின்றனர்.\nஇதுகுறித்து தெங்குமரஹாடா பஞ்சாயத்துத் தலைவர் சுகுணாவிடம் பேசினோம். ``மாயாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால் ஆற்றைக் கடக்க முடியாமல் அவஸ்தைப்படுவதும், ஆற்றில் தண்ணீர் குறைந்தால் பரிசலில் செல்ல முடியாத சூழலிலும் சிக்கித் தவிக்கிறோம். தற்போது மாயாற்றினுள் குறைவான தண்ணீர் செல்வதால், பரிசல் இயக்க முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது. குழந்தைகள், மாற்றுத்திறனாளிகள், உடல்நலம் பாதிக்கப்பட்டவர்கள் மாயாற்றினுள் இறங்கி நடந்து செல்ல சிரமப்படுகின்றனர்.\nஇந்த மாயாற்றினைக் கடக்க பாலம் அமைத்துத் தர வேண்டுமென எங்கள் ஊர் மக்கள் சுமார் 70 ஆண்டுகளாகக் கோரிக்கை வைத்து வருகின்றனர். ஆனால், இதுவரை அதற்கான தீர்வு கிடைக்கவில்லை. இந்நிலையில் தற்போது உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்ற உள்ளூர்ப் பிரதிநிதிகள் ஒன்றுகூடி, இந்தப் பிரச்னைக்கு ஒரு தற்காலிகத் தீர்வு கொண்டுவர வேண்டுமென ஆலோசனை செய்தோம். மக்கள்படும் சிரமங்களைக் கண்கூடாகப் பார்த்த எனக்கு, அந்த தரைப்பாலம் அமைக்க எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை நாமே கொடுத்துவிடலாம் எனத் தோன்றியது. உடனே வேலையை ஆரம்பித்துவிட்டோம்” என்றார்.\nதெங்குமரஹாடா - ‘ட்ரெக்கிங்’ பிரியர்களின் சொர்க்கபுரி\nதொடர்ந்து பேசியவர், ``ஊருக்காக நல்லது செய்யணும்னு எங்கள் ஊரைச் சேர்ந்த இளம் வயதினர் பலர் உள்ளாட்சித் தேர்தலில் களமிறங்கி வெற்றி பெற்றிருந்தனர். அவர்கள் மற்றும் பொதுமக்களோடு சேர்ந்து தரைப்பாலம் அமைக்கும் வேலையில் இறங்கினோம். ஆற்றின் குறுக்கே கற்களை அடுக்கி, தண்ணீர் செல்ல ஏதுவாக சிமென்ட் குழாய்களை அமைத்திருக்கிறோம். கிட்டத்தட்ட ஒரே வாரத்தினுள் தரைப்பாலத்தினை அமைத்துவிட்டோம். இப்போது பொதுமக்கள் எவ்வித சிரமுமின்றித் தரைப்பாலத்தின் மூலமாக ஆற்றினைக் கடந்து செல்கின்றனர்.\nபாலம் அமைக்க களமிறங்கிய பொதுமக்கள்\nபல ஆண்டுகளாகச் சிரமப்பட்டு வந்த மக்களுக்கு, தற்காலிகமாக ஒரு வசதி ஏற்படுத்திக்கொடுத்திருப்பது மனதுக்கு மிகவும் மகிழ்ச்சியைக் கொடுத்திருக்கிறது. சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தினுள் இந்த மாயாறு இருப்பதால், அதன்மீது பாலம் கட்ட அனுமதி கிடைக்கவில்லை எனச் சொல்கிறார்கள். இந்தப் பாலம் இல்லாததால் மேல்படிப்புக்குச் செல்ல முடியாமலும் வேலைக்குப் போக முடியாமலும் எங்களுடைய இரண்டு தலைமுறை மக்களின் வாழ்க்கை முடங்கிப் போய்விட்டது. அரசு முன்வந்து பாலம் அமைத்துக் கொடுத்தால், எதிர்காலத் தலைமுறையின் வாழ்க்கைக்கு அது ஒரு பெரும் நம்பிக்கையைத் தரும்” என்றார் உறுதியான குரலில்.\nவிகடன் குழுமத்தில் கடந்த 12 ஆண்டுகளாக புகைப்படக்காரராக பணிபுரிந்து வருகிறேன். இதற்க்கு முன் freelancer ராக பணிபுரிந்துவந்தேன். வேளாண்மை சார்ந்த புகைப்படங்கள் எடுப்பது மற்றும் ஆவண படங்கள் எடுக்க பிடிக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510846.12/wet/CC-MAIN-20200403092656-20200403122656-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://anbinmadal.org/etb/newtestamenthtml/27revelation/revelation11.html", "date_download": "2020-04-03T10:03:58Z", "digest": "sha1:LV2U6QFSKTCS6GNNNF4QBM2ISGHN3YUS", "length": 9718, "nlines": 25, "source_domain": "anbinmadal.org", "title": "யோவானுக்கு அருளப்பெற்ற திருவெளிப்பாடு - 11 | அன்பின்மடல் | Tamil Catholic website", "raw_content": "யோவானுக்கு அருளப்பெற்ற திருவெளிப்பாடு - 11\n1\tபின்பு குச்சிபோன்ற ஓர் அளவு கோல் என்னிடம் கொடுக்கப்பட்டது. “எழுந்து, கடவுளின் கோவிலையும் பலிபீடத்தையும் அளவிடு: அங்கு வழிபடுவோரைக் கணக்கிடு.\n2\tஆனால் கோவிலுக்கு வெளியே உள்ள முற்றத்தை அளக்காமல் விட்டுவிடு: ஏனெனில் அது வேற்றினத்தாருக்குக் கொடுக்கப்பட்டுள்ளது. திருநகரை அவர்கள் நாற்பத்திரண்டு மாதம் மிதித்துச் சீரழிப்பார்கள்.\n3\tநான் என் சாட்சிகளுள் இருவரை அனுப���புவேன். அவர்கள் சாக்கு உடை உடுத்தி, ஆயிரத்து இருநூற்று அறுபது நாளும் இறைவாக்குரைப்பார்கள்” என்று எனக்குச் சொல்லப்பட்டது.\n4\tமண்ணுலகின் ஆண்டவர் திருமுன் நிற்கும் இரண்டு ஒலிவமரங்களும் இரண்டு விளக்குத்தண்டுகளுமே அந்த இரு சாட்சிகள்.\n5\tயாராவது அவர்களுக்குத் தீங்கு இழைக்க விரும்பினால் அவர்களது வாயிலிருந்து தீ கிளம்பி அந்தப் பகைவர்களைச் சுட்டெரித்துவிடும். அவர்களுக்குத் தீங்கு இழைக்க விரும்புவோர் இவ்வாறு கொல்லப்படுவது உறுதி.\n6\tதாங்கள் இறைவாக்குரைக்கும் காலத்தில் மழை பொழியாதவாறு வானத்தை அடைத்து விட அவர்களுக்கு அதிகாரம் உண்டு: தாங்கள் விரும்பும்பொழுதெல்லாம் தண்ணீரை இரத்தமாக மாற்றவும், மண்ணுலகை எல்லாவகை வாதைகளாலும் தாக்கவும் அவர்களுக்கு அதிகாரம் உண்டு.\n7\tஅவர்கள் சான்று பகர்ந்து முடித்தபின் படுகுழியிலிருந்து வெளியே வரும் விலங்கு அவர்களோடு போர் தொடுத்து, அவர்களை வென்று கொன்றுவிடும்.\n8\tசோதோம் எனவும் எகிப்து எனவும் உருவகமாக அழைக்கப்படும் அம்மாநகரின் தெருக்களில் அவர்களுடைய பிணங்கள் கிடக்கும். அங்கேதான் அவர்களின் ஆண்டவர் சிலுவையில் அறையப்பட்டார்.\n9\tபல்வேறு மக்களினத்தார், குலத்தினர், மொழியினர், நாட்டினர் மூன்றரை நாள் அவர்களுடைய பிணங்கள் அங்குக் கிடக்கக் காண்பார்கள்: அவற்றை அடக்கம் செய்யவிடமாட்டார்கள்.\n10\tமண்ணுலகில் வாழ்வோர் அவற்றைக் குறித்து மிகவே மகிழ்ந்து திளைப்பர்: ஒருவருக்கு ஒருவர் அன்பளிப்புகள் வழங்கிக்கொள்வர்: ஏனெனில் இந்த இரண்டு இறைவாக்கினரும் மண்ணுலகில் வாழ்வோர்க்குத் தொல்லை கொடுத்திருந்தனர்.\n11\tஅந்த மூன்றரை நாளுக்குப் பின் கடவுளிடமிருந்து வந்த உயிர்மூச்சு அவற்றுக்குள் நுழைந்ததும், அவர்கள் எழுந்து நின்றார்கள். அதைப் பார்த்தவர்களைப் பேரச்சம் ஆட்கொண்டது.\n12\tஅப்பொழுது விண்ணத்திலிருந்து எழுந்த ஓர் உரத்தகுரல், “இவ்விடத்திற்கு ஏறி வாருங்கள்” என்று தங்களுக்குச் சொன்னதை அந்த இறைவாக்கினர்கள் இருவரும் கேட்டார்கள். அவர்களுடைய பகைவர்கள் பார்த்துக் கொண்டிருக்க அவர்கள் மேகத்தின்மீது விண்ணகத்துக்குச் சென்றார்கள்.\n13\tஅந்நேரத்தில் பெரும் நிலநடுக்கம் ஏற்பட்டது. நகரின் பத்தில் ஒரு பகுதி வீழ்ந்தது. அதனால் ஏழாயிரம் பேர் இறந்தனர். எஞ்சினோர், அச்சம் மேலிட்டவர��களாய் விண்ணகக் கடவுளைப் போற்றிப் புகழ்ந்தனர்.\n14\tஇவ்வாறு இரண்டாவது கேடு கடந்து விட்டது: இதோ, மூன்றாவது கேடு விரைவில் வரவிருக்கிறது.\n15\tபின்னர் ஏழாவது வானதூதர் எக்காளம் முழக்கினார். உடனே விண்ணகத்தில் உரத்த குரல் ஒன்று எழுந்தது: “உலகின் ஆட்சி உரிமை நம் ஆண்டவருக்கும் அவருடைய மெசியாவுக்கும் உரியதாயிற்று. அவரே என்றென்றும் ஆட்சி புரிவார்” என்று முழக்கம் கேட்டது.\n16\tகடவுள் திருமுன் தங்கள் அரியணைகளில் அமர்ந்திருந்த இருபத்துநான்கு மூப்பர்களும் முகம் குப்புற விழுந்து கடவுளை வணங்கினார்கள்.\n17\t“கடவுளாகிய ஆண்டவரே, எல்லாம் வல்லவரே, இருக்கின்றவரும் இருந்தவருமான உமக்கு நன்றி செலுத்துகின்றோம்: ஏனெனில் நீர் உமது பெரும் வல்லமையை வெளிப்படுத்தி ஆட்சி செலுத்தலானீர்.\n18\tவேற்றினத்தார் சினந்தெழுந்தனர். உமது சினமும் வெளிப்பட்டது. இறந்தோருக்குத் தீர்ப்பளிக்கவும் உம் பணியாளர்களாகிய இறைவாக்கினர்கள், இறைமக்கள், உமக்கு அஞ்சும் சிறியோர், பெரியோர் ஆகிய அனைவருக்கும் கைம்மாறு அளிக்கவும் உலகை அழிப்பவர்களை அழிக்கவும் காலம் வந்து விட்டது” என்று பாடினார்கள்.\n19\tஅப்பொழுது விண்ணகத்தில் கடவுளின் கோவில் திறக்கப்பட்டது. அந்தக் கோவிலில் உடன்படிக்கைப் பேழை காணப்பட்டது. மின்னலும் பேரிரைச்சலும் இடிமுழக்கமும் நிலநடுக்கமும் கனத்த கல்மழையும் உண்டாயின.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510846.12/wet/CC-MAIN-20200403092656-20200403122656-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamizhavan.com/blog/?p=268", "date_download": "2020-04-03T09:55:43Z", "digest": "sha1:TRF7EYTVLHY5OVY334J7DNZHVQZZZKZZ", "length": 26486, "nlines": 97, "source_domain": "tamizhavan.com", "title": "ஷம்பாலா : ஓர் அரசியல் நாவல்.ச.வின்சென். | தமிழவன் – Tamizhavan", "raw_content": "\nஷம்பாலா : ஓர் அரசியல் நாவல்.ச.வின்சென்.\nஷம்பாலா : ஓர் அரசியல் நாவல்.\nஅரசியல் நாவல் என்ற கருத்தியல் தெளிவற்று பல பொருள்தருவதாக இருக்கிறது. என்னென்றேல் அரசியல் என்ற கருத்தியலே அப்படிப்பட்டது. அரசியல் என்பது ஒரு அரசினை மேலாண்மை செய்வதில் பயன்படும் வழிமுறைகளும், யுத்திகளும் என்பார்கள். மேலும் அரசியல் அறிவியல் என்பது அதிகாரத்தின் அறிவியல். அதிகாரத்தையும் அதிகாரத்தை அடைதல் பற்றிய அறிவியல். இந்தச் செயல்பாட்டில் மக்களும் அங்கம் வகிக்கிறார்கள். இன்று அரசியல் எனற சொல் ஆங்கிலத்தில் போலவே தமிழிலும் வேறு சொற்களோடு ஒட்டி வேறு கருத்தியலைத் தருகிறது: வாக்கு அரசியல், சுற்றுச்சூழல் அரசியல், பெண்ணிய அரசியல். எனவே அரசியல் நாவல் என்ற சொற்றொடரிலுள்ள அரசியல் எதைக் குறிக்கிறது\nஇன்னொரு பார்வையும் இருக்கிறது.: சிலர் அரசியல் என்ற கருத்தியலையே அனைத்தையும் உள்ளடக்கத்தவாறு விரிவாக்கி இலக்கயமும், ஏன் வாழ்க்கை அனைத்துமே அரசியல்தான் என்பார்கள். கலைக்கும் அரசியலுக்கும் தொடர்பில்லை என்ற வாதத்தை ஜார்ஜ் ஆர்வெல் ஏற்றுக்கொள்ள மாட்டார்.\nஆகவே, அரசியல் நாவல் என்றால் என்ன என்று வரையறை தருவதும் அதன் கூறுகள் எவை என்று பட்டியல் இடுவதும் எளிதில்லை. இன்றைய நவீன உலகின் சிக்கலான எந்திரத்தனத்தில் மனிதன் என்ன செய்கிறான், எப்படி அவற்றை எதிர்கொள்கிறான் என்று காட்டுவதுதான் ஒரு நாவலின் நோக்கம் என்றால், அரசியல் எனும் இலக்கியவகையும், மனிதன் ஒரு அரசியல் சூழலை எப்படி எதிர்கொள்கிறான் என்று காட்டவேண்டும். அப்படியானால் அதன் உள்ளடக்கமாக இருக்க எவற்றிற்குத் தகுதி அதன் பின்புலம் எப்படி இருக்கவேண்டும் அதன் பின்புலம் எப்படி இருக்கவேண்டும் சமகாலத்து அரசியல் நிகழ்வுகள், கோட்பாட்டு மோதல்கள், அரசியல்வாதிகள், மக்களின் எதிர்வினை ஆகியவை உள்ளடக்கமாக இருக்க்கும்; அவற்றிற்கு ஏற்ற கதை மாந்தரும் இருப்பர். அதேபோல பின்புலம் சமகாலத்து அரசியல் சூழலைக் கொண்டிருக்கும். நாவலாசிரியர் ஒரு நடுவு நிலையை எடுத்துக் கொள்ளமுடியாது.. ஜார்ஜ் ஆர்வெல்லும், ஆல்டாஸ் ஹக்சிலியும் தங்கள் அரசியல் நிலைப்பாட்டை, தங்கள் கொள்கையை, விளக்கவே தங்கள் நாவல்களைப் படைத்தார்கள். ஷாம்பாலாவைப் படைத்த தமிழவனுக்கும் ஒரு நிலைப்பாடு இருக்கிறது. அவர் படைத்த கதைமாந்தரும் அரசியச் சூழலை வெவ்வேறு வழிகளில் எதிர் கொள்கிறார்கள்\nதனது ரிப்பப்ளிக்கில் லட்சிய அரசியல்பேசுகின்ற பிளேட்டோவும், அரசனும் அரசும் எப்படி இருக்கவேண்டும் என்று கற்பிக்கும் வள்ளுவரும், அரசு என்ன என்ன யுத்திகளைத் தான் பிழைக்கக் கையாளவேண்டும் என்று சொல்லும் அர்த்தசாஸ்திரமும் முதல் அரசியல் நூல்கள் என்றால், அரசியல் நாவல் என்பது விக்டோரியாவின் பிரதமர் டிஸ்ரேலியின் படைப்பில் தொடங்குகிறது. ஜோசப் கான்ரட், ஸ்டெண்டால், ஆர்தர் கோஸ்லர், ஏற்கனவே குறிப்பிட்ட ஆர்வேல், ஹக்சிலி ஆகியோர் அரசியல் நாவலாசிரியர்கள் என்று அறியப்படுகிறார்கள். ஆங்கிலத்தில் எழுதுகிற இந்திய அரசியல் நாவலாசிரியர்களில் முல்க்ராஜ் ஆனந்த், சல்மான் ருஷ்டி, நயன்தாரா சைகல் ஆகியோர் முக்கியமானவர்கள். அரசியல் நாவலை ஒரு இலக்கியவகையாகக் கருதி அதற்குக் கோட்பாட்டை வகுத்தவர்கள் ஸ்பியர் (1923) முதல் இர்விங் ஹவ் (ஃ957) வரை பல திறனாய்வாளர்கள் இருக்கிறார்கள். இவர்கள் அரசியல் நாவலுக்குத் தருகின்ற வரையாறைகள், கூறுகள் ஆகியவற்றின் அடிப்படையில் தமிழவனின் ஷம்பாலாவை வாசிக்கலாம்.\nஅரசியல் நிகழ்வுகள், அமைப்புகள், கோட்பாடுகள் ஆகியவற்றை ஒரு கதையாடல் தொனியில் விமர்சிக்கும் நாவல்கள் அரசியல் நாவல்கள் என்பார் ஒரு கோட்பாட்டாளர். அரசியல் கோட்பாடு அல்லது சிந்தாந்தம் ஒரு முதன்மையான இடத்தைப் பெற்றிருக்கும். கோட்பாடுகளுக்கு இடையேயான மோதல்கள் கதைப்பின்னலின் ஓர் அங்கமாக இருக்கலாம். சட்டமியற்றல், ஆட்சி, அதுதரும் அதிகாரம், அதனைக் கையாளும் அல்லது அதற்காகப் போட்டியிடும் அரசியல்வாதிகள், அதிகார மையங்கள், அமைப்புகள் ஆகியனவும் இடம் பெறும், அரசியல் (கொள்கை) பிரச்சாரம், சீர்திருத்தம் ஆகியன நோக்கங்களாக இருக்கும். ஆசிரியரின் அரசியல் நம்பிக்கை அல்லது கோட்பாடு அவரது சார்பு அல்லது எதிர்ப்புநிலை அவர் அரசியல் நிகழ்வுகளையும் அரசியல்வாதிகளையும் விவரித்து பகுப்பாய்வு செய்வதில் வெளிப்படும், நாவலாசிரியர் சில வேளை ஜார்ஜ் ஆர்வெல் 1984 இலும் ஹக்சிலி பிரேவ் நியூ வொர்ல்டிலும் பயன்படுத்தியிருபதைப் போல அதீதக் கற்பனை உலகு எனும் யுத்தியைத் தனது கொள்கையை வெளிப்படுத்தப் பயன்படுத்தலாம்,.\nதமிழவனுடைய ஆடிப்பாவை போலே என்ற நாவலைப்போலவே ஷம்பலா வும் இரட்டைக் கதையோட்டங்களக் கொண்டது. .அந்த நாவலில் இரண்டு கதையோட்டங்களும் அவ்வப்போது குறுக்கிட்டுக் கொள்கின்றன. ஆனால் ஷாம்பாலாவில் இறுதியில் சந்திப்பின் தொனிமட்டும் கேட்கிறது. இரண்டும் வேவ்வேறு அரசியல் களங்களைக் காட்டுவதால் இவ்வமைப்பு இருக்கிறதோ ஆடிப்பாவையை அரசியல் நாவலாக எடுத்துக் கொள்ளமுடியாது, ஏனென்றால் சமகாலக் கதையை அதுசொல்லவில்லை. எனவே அது வரலாறாக ஆகிவிடுகிறது. ஷம்பாலாவின் இரு கதையோட்டங்களுமே அரசியலை, இன்றைய- இருபத்தோராம் நூற்றாண்டு இந்திய அரசியலின் திருவிளையாடல்களை மையமாகக் கொண்டுள்ளன. ஒருபக்கம் கோட்பாடுகளின் மோதல்; இன்னொருபக்கம் தனியாளிடம்- அ���ுவும் அடாவடித்தனமும் மூர்க்கமும் நிறைந்த தனியாளிடம் அதிகார ஆசையும், அதிகாரக்குவிப்பும் இலக்காக இருக்கும் ஹிட்லரின் எழுச்சி.\nஇரண்டுமே இன்றைய அரசியல் களத்தில் மக்களாட்சித் தத்துவத்துக்குக் குழிபறிக்கும் அன்றாடம் நடக்கும் நிகழ்வுகள். சொல்லப்போனால் கேள்வி கேட்பாரற்றுக் கோலோச்சும் சுதந்திரப் பறிப்பு. நாவலுக்கு அறிமுகமாகத் தரப்பட்டிருக்கும் மேற்கோளான சிறுகுறிப்புகளும் (epigraphs) செய்தித்தாள் பகுதியும் இதனை வெளிப்படுத்துகின்றன.\nகோட்பாட்டு மோதலில் அமர்நாத்தின் தனியுரிமை மீறப்படுவது இன்றைக்குத் தனிமனிதனின் ஒவ்வொரு அசைவும் நாஜி ஜெர்மெனியைவிடக் கடுமையாகக் கண்காணிக்கப்படுகிறது (snooping, surveillance) என்பது மறைமுகமாக வெளிப்படுகிறது, பெரும்பான்மைச் சர்வாதிகாரத்தில் மக்களாட்சித் தத்துவமே காவுகொடுக்கப்படுகிறது. கருத்து சுதந்திரமும் எழுத்து சுதந்திரமும் இல்லாதபோது மக்களாட்சி எங்கு பிழைக்கமுடியும் என்று அஞ்சுகிறார் அமர்நாத். இன்றைய செய்தித் தொடர்பின் முதுகெலும்பு செல்பேசி. அதன்பயன்பாடும் அதில் பயன்படும் முகநூலும் அரசின் கட்டுப்பாட்டில் இருப்பது அமர்நாத்தின் சித்தாந்தத்திற்கு ஏற்படையதில்லை. இவையும், பணமதிப்பிழப்பு அன்றாடமக்களைப் பாதிப்பது முதலானவையும் இந்தக் கதையோட்டத்தில் சுட்டிக் காட்டப்படும் இன்றைய நிகழ்வுகள். பெரியம்மாவின் மரணம் பணமதிப்பிழப்பு தந்த பரிசுதான். இன்னொரு கோட்பாட்டு மோதல் மதங்கள்ளையும் சடங்குகளையும் அரசியலாக்கி நாட்டைப்பிளவு படுத்துகிற இன்றைய வலதுசாரிகளால் ஏற்படுகிறது\nஇன்னொரு கதையோட்டம் ஹிட்லர் என்பவனின் அரசியல் எழுச்சியின் வரலாறு. அவன் குழந்தைப்பருவ அனுபவங்களும் அவனுடைய இயற்கை உந்துதல்களும் எப்படி அவனை ‘ஹிட்லராக’ உருவாக்கின என்பதை இங்கே விளக்கமுடியாது. மூர்க்கத்தனமான பேராசைக்காரனிடம் நுண்ணறிவும் உடல் வலுவும், சிலவேளைகளில் வெளிப்படும் மென்மையான உணர்வுகளும் ஒருவனில் சேரும்போது அரசியல்செய்வது அவன் கைகளில் இயற்கையான விளைவாக ஆகிவிடுகிறது. இறுதியில் சொல்லப்படுவதுபோலவே வரளாற்று ஹிட்லராகவே அவன் மாறிவிடுகிறான். இன்றைக்கு நம்து நாட்டில் அடாவடித்தனம் செய்தே பதவிக்கு வந்தவர்களின் ஒட்டுமொத்த உருவம் அவன்.. அவ்வளவுதான்.. நாவலின் பின்னட்டையில் அமர்நாத் நாவலின் ‘மையக் கதாபாத்திரம்’ என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. ஆனால் மில்டனின் சாத்தானைப் போல ஹிட்லர்தான் கதை முழுவதையும் ஆக்கிரமித்துக் கொண்டிருக்கும் எதிர் நாயகன்போலத் தோன்றுகிறான். அமர்நாத் கதையில் அரசியல் சார்ந்த நிகழ்வுகள் காணப்பட்டாலும் கோட்பாட்டு மோதல்கள் மறைமுகமகமாகவே வெளிப்பாடுகின்றன. ஹிட்லர் கதையே அரசியல்தான். இப்படித்தான் அரசியல் நடக்கிறது என்று நம்மைப்போன்ற சாமான்யர்களூக்கும், ஆசிரியருக்கும்கூட தெரிந்திருக்க நியாயமில்லை. எல்லாம் திரைக் கதைகளின் மூலம் பெற்ற அறிவுதான். அதனால்தானோ என்னவோ ஹிட்லரின் கதைப்பகுதியில் சினிமாத்தனம் தெரிகிறது.\nசரி, கடைசியில் ஷம்பாலா எங்கிருந்து வருகிறது தண்டிபத்லா சாஸ்திரி ஏன் வருகிறார் தண்டிபத்லா சாஸ்திரி ஏன் வருகிறார் இன்றைய அறிவியில் அனைத்தும் வடமொழிநூல்களில் என்று பெருமை பேசும் அரசியலை சாஸ்திரி மூலம் பகடி செய்கிறாரா, ஆசிரியர் இன்றைய அறிவியில் அனைத்தும் வடமொழிநூல்களில் என்று பெருமை பேசும் அரசியலை சாஸ்திரி மூலம் பகடி செய்கிறாரா, ஆசிரியர் பல அரசியல் நாவல்களில் கதைக் களமாக இருக்கிற ஆர்வெல்லிலும் ஹக்சிலியிலும் வருகிற அதீதப் புனைவுலகினைக் கொண்டுவருகிறார். ஜேம்ஸ் ஹில்டன் தனது நாவலில் முழுமையடைந்த அழகிய அதீதக் கற்பனை உலகிற்கு ஷங்க்ரி லா என்று பெயர் வைத்தார். அவர் திபெத்திய புத்த புனித அரசாகக் கருதப்பட்ட ஷாம்பாலா என்ற தொன்மத்திலிருந்து எடுத்தாண்டார் என்று சொல்வார்கள். இது மிக உயர்ந்த முழுமை நிலையிலுள்ள லட்சிய உலகு, உடோப்பியா. ஆனால் தமிழவனின் ஷிம்பாலா இதற்கு நேர் எதிர் ஆனது. அங்கே அதிகாரம் குவிந்திருக்கும். பெருந்துன்பமும் அநீதியும் ஆட்சி செய்யும். இது டிஸ்டோப்பியா. அதைத்தான் நமது ஹிட்லர் தேடுகிறான். வரலாற்று ஹிட்லரும் அதைத்தான் தேடினார். இங்கு ஆர்வல், ஹக்சிலி நாவல்களின் கற்பனை உலகில் இருப்பதுபோன்ற அதிகார வன்முறை ஆட்சியமைப்பு இருக்கும் ஃபூக்கோ ஒரு சமுதாயத்தினுள் அதிகாரத்தைப் பயன்படுத்தும் ஆட்சிஅமைப்பையும் அதன் மூலமான அறிவையும் பற்றிக் கூறுகிறார். .. அறிவும் அதிகாரமும் இணையும்போது என்ன நடக்கும் பல அரசியல் நாவல்களில் கதைக் களமாக இருக்கிற ஆர்வெல்லிலும் ஹக்சிலியிலும் வருகிற அதீதப் புனைவுலகினைக் கொண்டுவருகிறார். ஜேம்ஸ் ஹில்டன் தனது நாவலில் முழுமையடைந்த அழகிய அதீதக் கற்பனை உலகிற்கு ஷங்க்ரி லா என்று பெயர் வைத்தார். அவர் திபெத்திய புத்த புனித அரசாகக் கருதப்பட்ட ஷாம்பாலா என்ற தொன்மத்திலிருந்து எடுத்தாண்டார் என்று சொல்வார்கள். இது மிக உயர்ந்த முழுமை நிலையிலுள்ள லட்சிய உலகு, உடோப்பியா. ஆனால் தமிழவனின் ஷிம்பாலா இதற்கு நேர் எதிர் ஆனது. அங்கே அதிகாரம் குவிந்திருக்கும். பெருந்துன்பமும் அநீதியும் ஆட்சி செய்யும். இது டிஸ்டோப்பியா. அதைத்தான் நமது ஹிட்லர் தேடுகிறான். வரலாற்று ஹிட்லரும் அதைத்தான் தேடினார். இங்கு ஆர்வல், ஹக்சிலி நாவல்களின் கற்பனை உலகில் இருப்பதுபோன்ற அதிகார வன்முறை ஆட்சியமைப்பு இருக்கும் ஃபூக்கோ ஒரு சமுதாயத்தினுள் அதிகாரத்தைப் பயன்படுத்தும் ஆட்சிஅமைப்பையும் அதன் மூலமான அறிவையும் பற்றிக் கூறுகிறார். .. அறிவும் அதிகாரமும் இணையும்போது என்ன நடக்கும் தமிழவனின் ஷிம்பாலாவில் வடமொழி நூல் காட்டும் அறிவு அதிகார மையத்தை ஏற்படுத்தும்ப்போது உரிமை, சுதந்திரம் என்ற கோட்பாடே இல்லாது போகும்.\nஇவ்வாறு தமிழவனின் ஷிம்பாலா நாவலில் ஓர் அரசியல் நாவலின் கூறுகள் அனைத்தும் இடம்பெறுகின்றன. தமிழ் அரசியல் நாவல்கள் என்ற ஒரு இலக்கிய வகையில் இது சிறப்பாகக் கொண்டாடப்பட வேண்டிய ஒன்று.\nஷம்பாலா, தமிழவன். பாரதி புத்தகாலயம் வெளியீடு 2019. பக் 220. விலை ரூபாய் 215.\nPrevious Postதமிழவன் புதிய புதினம்;எதேச்சாதிகாரத்தின் பின் இயங்கும் உளவியலைப் பேசும் நாவல்\nஎன்னுடைய எழுத்துக்கள் விமர்சனங்கள் படைப்புக்கள் – Essays, Criticism & Literature\nஷம்பாலா : ஓர் அரசியல் நாவல்.ச.வின்சென்.\nதமிழவன் புதிய புதினம்;எதேச்சாதிகாரத்தின் பின் இயங்கும் உளவியலைப் பேசும் நாவல்\nசமிபத்திய தமிழவனின் புனைவு, விவாதம்.\nதமிழவனின் புதிய புனைவு 2\nதமிழவனின் ‘வார்சாவில் ஒரு கடவுள்’கன்னட மொழிபெயர்ப்பு.\nஉலகத்தரத்தில் லதாவின் கதை த்தொகுப்பு\nதமிழவனின் இரு புனைவுகள் பற்றி மிகாத் விமரிசனம்.\nதமிழவன் சிறுகதையின் தொகுப்பு -ஜிப்ரி ஹாசன்\nநவீன இலக்கியமும் பழைய இலக்கியமும்\ntamizhavan on கோட்பாட்டில் இரண்டு வகை சம்பந்தமாய்….\nகோபி on கோட்பாட்டில் இரண்டு வகை சம்பந்தமாய்….\nvishnukumaran on சமீபத்திய தமிழவன் புத்தகத்திலிருந்து\nறாம் ஸந்தோஷ் on சில குறிப்புகள்\nvishnukumaran on தமிழவனின் சமீபத்திய நூலிலிருந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510846.12/wet/CC-MAIN-20200403092656-20200403122656-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2019/12/blog-post_972.html", "date_download": "2020-04-03T11:29:41Z", "digest": "sha1:CJW7QXEFGTVFKWKBM52E2TN44GVZMSDT", "length": 36820, "nlines": 134, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "கொழும்பில் போட்டியிடுகிறார் சஜித் - ரணிலும் சம்மதம் வழங்கினார் ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nகொழும்பில் போட்டியிடுகிறார் சஜித் - ரணிலும் சம்மதம் வழங்கினார்\nஎதிர்வரும் பொதுத் தேர்தலில் முன்னாள் அமைச்சர் சஜித் பிரேமதாச கொழும்பு மாவட்டத்தில் போட்டியிடுவதற்கு சந்தர்ப்பம் பெற்றுக்கொடுப்பதற்கு முன்னாள் பிரதமரும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க இணக்கம் வெளியிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nபிரதம வேட்பாளர் என்ற ரீதியில் நாடு முழுவதும் பயணிக்க வேண்டியுள்ளதால், எந்த சிரமமும் இல்லாமல் வெற்றிப்பெறக்கூடிய ஒரு மாவட்டத்தில் போட்டியிட சஜித்துக்கு வாய்ப்பளிப்பது தவறல்ல என, ரணில் விக்கிரமசிங்க கூறியுள்ளார்.\nஎவ்வாறாயினும், தான் கொழும்பு மாவட்டத்தில் போட்டியிடுவதாக இருந்தால், ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் ஏற்படும் வேட்பாளர் வெற்றிடத்துக்கு தான் பெயரிடும் ஒருவரே போட்டியிட வேண்டும் என, முன்னாள் அமைச்சர் சஜித் பிரேதமாச கருத்து வெளியிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nஜுனூஸின் ஜனாஸா தகனம், செய்யப்பட எடுத்துச் செல்லப்பட்டது - மகன் உறுதிப்படுத்தினார்\nநேற்று புதன்கிழமை வபாத்தான ஜுனூஸின் ஜனாஸா எரியூட்டப்படுவதற்காக தற்போது எடுத்துச் செல்லப்படுவதாக அவரது மகன் பயாஸ் சற்றுமுன் தெரிவித்தார...\nபலகத்துறையிலும், மாளிகாவத்தையிலும் அடக்கம் செய்யவதற்கு தயாராகவிருந்த மொஹமட் ஜமாலின் ஜனாஸா\nநீர்கொழும்பு - பலகத்துறையிலும், கொழும்பு - மாளிக்காவத்தை மையவாடியிலும் மொஹமட் ஜமாலின் ஜனாஸா நல்லடக்கம் செய்யப்படுவதற்கு கபுறு வெட்டப்பட்டி...\nஇலங்கையில் கொரோனவினால் 4 ஆவது மரணம் (விபரம் இணைப்பு)\nகொரோனா வைரஸ் காரணமாக இலங்கையில் மேலும் ஒருவர் உயிரிழந்துள்ள தாக தெரிவிக்கப் படுகின்றது. 58 வயதுடைய குறிப்பிட்ட நபர் ஐ.டி. எச் வைத...\nஎனது தந்தையை நல்லடக்கம் செய்ய உதவுங்கள் - ஒட்டுமொத்த முஸ்லிம்களிடமும் மகன் உருக்கம்\n- அன்ஸிர் - கொழும்பில் இன்று புதன்கிழமை 1 ஆம் திகதி ஐ.டீ.எச். வைத்தியசாலையில் வபாத்தாகியுள்ள தனது தந்தையை, இஸ்லாமிய முறைப்படி நல...\nதகனம் செய்யப்பட்ட எனது, தந்தையின் படங்களை பகிராதீர்கள் - மகன் உருக்கமான வேண்டுகோள்\nகொரோனோ தொற்று ஏற்பட்டு மரணித்ததாக கூறப்படும், மொஹமட் ஜமால் தகனம் செய்யப்படும் புகைப்படங்களை எக்காரணம் கொண்டும் பகிர வேண்டாமென, அவரது மகன...\nஅதரெண, சத்துரனவின் இனவாத முகம் - ஆதாரத்துடன் அம்பலம் - வீடியோ\nதெரண அரசியல் விவாத நிகழ்ச்சியின் இடைவேளையின் போது இடம்பெற்ற நிகழ்வு இது. தெரண தொலைக்காட்சியில் இடம்பெற்ற \"வாதபிடிய\" நிகழ...\nமரணமடைந்த ஜமாலுக்கு வைரஸ் எப்படி, தொற்றியதென கண்டறிய முடியாமல் உள்ளது - உபுல் ரோஹன\nநீர்கொழும்பு வைத்தியசாலையில் நேற்று உயிரிழந்த கொரோனா வைரஸ் தொற்றிய நபருக்கு அந்த வைரஸ் எப்படி தொற்றியது என்பதை கண்டறிய முடியாமல் இ...\nஜுனூஸின் உடல், தகனம் செய்யப்பட்டது\nகொரோனா தொற்றுக்கு இலக்காகி, இலங்கையில் மரணமடைந்த மூன்றாவது நபரான, மருதானைப் பகுதியைச் சேர்ந்த, மொஹமட் ஜனூஸின் சடலம், இன்று (02), ம...\nமர்ஹும் ஜுனூஸின் ஜனாசாவை காண, இன்று காலை குடும்பத்தினர் சிலருக்கு அனுமதி\nகொழும்பு ஐ.டீ.எச். வைத்தியசாலையில் மரணமாகிய பீ.எச்.எம். ஜுனூஸின் ஜனாசாவை பார்வையிட அவரது குடும்பத்தினருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ...\nமொஹமட் ஜமாலின் உடல், தகனம் செய்யப்பட்டது\nகொவிட் 19 தொற்றுக்கு உள்ளான நிலையில் இன்று (30.03.2020) மாலை உயிரிழந்த 65 வயதுடைய, மொஹமட் ஜமாலின் ஜனாஸா நீர்கொழும்பு மாநகர சபைக்கு சொ...\nகத்தார் ஆட்சியாளரின், அதிரடி அறிவிப்புக்கள் - முழு உலகமும் வியப்பில் மூழ்கியது\nகொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பெரும் நஷ்டத்தில் இருக்கும் வியாபாரம் மற்றும் சந்தை நிலவரங்களை கருத்தில் கொண்டு ... ❣இனிவரும் ஆறு மா...\nஜனா­ஸாவாக அடக்கம் செய்யப்பட்டவர், மறுநாள் வீட்­டுக்குவந்த அதிசயம் - நடந்தது என்ன\nஉயிரிழந்துவிட்டதாக கூறப்­பட்ட ஒருவர் நல்­ல­டக்கம் செய்­யப்­பட்ட பின் மறுநாள் வீட்­டுக்கு திரும்பி வந்த சம்­பவம் புத்­த­ளத்தில் இடம்­பெற்...\nஜுனூஸின் ஜனாஸா தகனம், செய்யப்பட எடுத்துச் செல்லப்பட்டது - மகன் உறுதிப்படுத்தினார்\nநேற்று புதன்கிழமை வபாத்தான ஜுனூஸின் ஜனாஸா எரியூட்டப்படுவதற்காக த��்போது எடுத்துச் செல்லப்படுவதாக அவரது மகன் பயாஸ் சற்றுமுன் தெரிவித்தார...\nபலகத்துறையிலும், மாளிகாவத்தையிலும் அடக்கம் செய்யவதற்கு தயாராகவிருந்த மொஹமட் ஜமாலின் ஜனாஸா\nநீர்கொழும்பு - பலகத்துறையிலும், கொழும்பு - மாளிக்காவத்தை மையவாடியிலும் மொஹமட் ஜமாலின் ஜனாஸா நல்லடக்கம் செய்யப்படுவதற்கு கபுறு வெட்டப்பட்டி...\nஇலங்கையில் கொரோனவினால் 4 ஆவது மரணம் (விபரம் இணைப்பு)\nகொரோனா வைரஸ் காரணமாக இலங்கையில் மேலும் ஒருவர் உயிரிழந்துள்ள தாக தெரிவிக்கப் படுகின்றது. 58 வயதுடைய குறிப்பிட்ட நபர் ஐ.டி. எச் வைத...\nநீர்கொழும்பு அன்சார் ஹோட்டலில், நடந்தது என்ன (முழு விபரம்)\nவழமை போன்று நீர்கொழும்பு அன்சார் ஹோட்டல் திங்கட்கிழமை, 9 ஆம் திகதி இரவு நேரம் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருந்தது. அப்போது அங்கு 2 ...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510846.12/wet/CC-MAIN-20200403092656-20200403122656-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.62, "bucket": "all"} +{"url": "http://www.hirunews.lk/tamil/232969/%E0%AE%87%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%85%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B3%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%89%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-04-03T10:23:53Z", "digest": "sha1:PVC4VWPA5VH3XYVC4HRUDPFPZ27G37YC", "length": 4877, "nlines": 81, "source_domain": "www.hirunews.lk", "title": "இறுதி தீர்மானத்தை அடுத்த வாரம் அளவில் அறிவிக்க உத்தேசம்... - Hiru News - Srilanka's Number One News Portal, Most visited website in Sri Lanka", "raw_content": "\nஇறுதி தீர்மானத்தை அடுத்த வாரம் அளவில் அறிவிக்க உத்தேசம்...\nஎதிர்வரும் பொதுத்தேர்தலில் தமிழ் முற்போக்கு கூட்டணி தனித்து போட்டியிடுவது குறித்த இறுதி தீர்மானத்தை அடுத்த வாரம் அளவில் அறிவிக்கவுள்ளதாக தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதி தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான வேலுசாமி இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.\nதலவாக்கலையில் இன்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் பின்னர் ஊடகவியலாளர்களிடம் பேசும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.\nஊரடங்கு உத்தரவினை மீறிய 11,109 பேர் காவல் துறையினரால் கைது\nகொரோனா தொற்று அச்சுறுத்தலை தொடர்ந்து கடந்த மார்ச் மாதம்... Read More\nஉதயங்க வீரதுங்க பிணையில் விடுதலை...\nவிளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த ரஷ்யாவிற்கான முன்னாள்... Read More\nஓய்வூதியம் பெறுபவர்களுக்கு பாதுகாப்பு பிரிவினரால் போக்குவரத்து சலுகைகள்...\nநாடளாவிய ரீதியில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள... Read More\nசற்று முன்னர் கொரோனாவால் மேலும் ஒருவர் பலி....\nகாவற்துறை கட்டளையை மீறி பயணித்த சிற்றூர்ந்து மீது துப்பாக்கி பிரயோகம்...\nசற்று முன்னர் கொரோனாவிடம் சிக்கிய மேலும் இருவர்....\nகொரோனாவால் உயிரிழந்த நபர் தொடர்பில் வெளியாகியுள்ள புதிய தகவல்கள்....\nகாவற்துறை கட்டளையை மீறி வாகனம் பயணித்த சம்பவம் தொடர்பில் 4 பேர் கைது ..\nஅமெரிக்காவில் நேற்றைய தினம் மாத்திரம் 1169 பேர் கொரோனா தொற்றால் பலி.....\nஉலகளவில் அதிக கொரோனா தொற்றாளர்கள் அமெரிக்காவில்....\nகொரோனா வைரஸ் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510846.12/wet/CC-MAIN-20200403092656-20200403122656-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyavidial.com/%E0%AE%95%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-8-%E0%AE%B5%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88/", "date_download": "2020-04-03T10:28:31Z", "digest": "sha1:7CQGL6C7HCITTGYHLLNH5DSN46IX34YU", "length": 21439, "nlines": 125, "source_domain": "www.puthiyavidial.com", "title": "கஷ்மீரில் 8 வயது சிறுமியை கற்பழித்து கொன்ற காவல்துறை அதிகாரி மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வழக்கறிஞர்கள் எதிர்ப்பு - Puthiya Vidial, Puthiya Vidiyal", "raw_content": "\nபுறா மூலம் எதிர்ப்பை காட்டிய வண்ணாரப்பேட்டை போராட்டக்காரர்கள்\nடெல்லி வன்முறையில் ஈடுபட்ட குண்டர்களின் பெயர்களை வெளியிடாதது ஏன்\nடெல்லி வன்முறையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு உண்டு -அரவிந்த் கெஜ்ரிவால்\nடெல்லி வன்முறையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு உண்டு -அரவிந்த் கெஜ்ரிவால்\nஉங்களை எங்கள் கல்லூரி மாணவர் என்று சொல்ல வெட்கப்படுறோம்: கபில் மிஸ்ராவுக்கு டெல்லி கல்லூரி மாணவர்கள் கண்டனம்\nஉங்களை எங்கள் கல்லூரி மாணவர் என்று சொல்ல வெட்கப்படுறோம்: கபில் மிஸ்ராவுக்கு டெல்லி கல்லூரி மாணவர்கள் கண்டனம்\nடெல்லி வன்முறை: செயலற்ற காவல்துறை -ஐ.நா மனித உரிமை ஆணையர் கண்டனம்\nடெல்லியை தொடர்ந்து மேகாலயாவிலும் இந்துத்துவா கும்பல் வன்முறை வெறியாட்டம்\nபாஜக அரசே டெல்லி வன்முறைக்கு காரணம்: எங்கு சென்றார் அமித்ஷா – சோனியா காந்தி கேள்வி\nபாஜக அரசே டெல்லி வன்முறைக்கு காரணம்: எங்கு சென்றார் அமித்ஷா – சோனியா காந்தி கேள்வி\nகாஷ்மீர் தலைவர்களை விடுவிக்ககோரி ஐ.நா மனித உரிமை ஆணையத்தில் பாகிஸ்தான் வலியுறுத்தல்\nகாஷ்மீர் தலைவர்களை விடுவிக்ககோரி ஐ.நா மனித உரிமை ஆணையத்தில் பாகிஸ்தான் வலியுறுத்தல்\n‘டெல்லி வன்முறைக்கு பாஜக-ஆர்.எஸ்.எஸ் இந்துத்துவ குண்டர்கள் தான் காரணம்’ -முத்தரசன்\n‘டெல்லி வன்முறைக்கு பாஜக-ஆர்.எஸ்.எஸ் இந்துத்துவ குண்டர்கள் தான் காரணம்’ -முத்தரசன்\n‘டெல்லி வன்முறைக்கு பாஜக-ஆர்.எஸ்.எஸ் இந்துத்துவ குண்டர்கள் தான் காரணம்’ -முத்தரசன்\n‘டெல்லி வன்முறைக்கு பாஜக-ஆர்.எஸ்.எஸ் இந்துத்துவ குண்டர்கள் தான் காரணம்’ -முத்தரசன்\nகொரோனா பாதிப்புக்கான சலுகை நிதியில் சுயவிளம்பரம் தேடும் மோடி -பிருத்விராஜ் சவாண்\nகொரோனா பாதிப்பு: ஈஷா யோகா மையத்தில் பங்கேற்ற வெளிநாட்டினர் -சுகாதாரத்துறை கண்காணிப்பு\nகொரோனா அச்சம்: ஊர் திரும்பிய பணியாளர்களின் வங்கி கணக்கில் மத்திய அரசு பணம் செலுத்த வேண்டும் -ராகுல் காந்தி\nகொரோனா பாதிப்பில் இந்தியா: ரூ.880 கோடிக்கு இஸ்ரேலிடம் ஆயுதம் வாங்கும் மோடி அரசு\nகொரோனாவிலும் மதவெறி: இந்துத்துவ சங்பரிவார் மீது நடவடிக்கை எடுக்க PFI வலியுறுத்தல்\n“பெரியார் ஒரு அறிவார்ந்த தீவிரவாதி” -பாபா ராம்தேவ் சர்ச்சை கருத்து\nகொரோனா பாதிப்பால் மக்களின் கடன்களை பாஜக அரசு ஒத்திவைக்க வேண்டும் -சோனியா காந்தி\nகொரோனா பாதிப்பால் மக்களின் கடன்களை பாஜக அரசு ஒத்திவைக்க வேண்டும் -சோனியா காந்தி\nகொரோனா பாதிப்பால் NPR கணக்கெடுப்பு நடுத்துவது ஆபத்து -நவீன் பட்நாயக்\nகொரோனா பாதிப்பால் NPR கணக்கெடுப்பு நடுத்துவது ஆபத்து -நவீன் பட்நாயக்\nபொருளாதார வீழ்ச்சி: கொரோனா மீது பழிப்போடும் பாஜக\nடெல்லி ஷாஹின் பாக் அருகே பெட்ரோல் குண்டு வீச்சு: இந்துத்துவ தீவிரவாதிகள் அத்துமீறல்\nகொரோனா பாதிப்பு: இந்தியாவில் 2 கோடிக்கும் ��ேற்பட்டோர் வேலை இழப்பார்கள் -ஐ.நா\nகொரோனா பாதிப்பு: கேரளாவின் சலுகையை ரத்து செய்த உச்சநீதிமன்றம்\nகொரோனா பாதிப்பிலும் அரசியல் காரணத்திற்காக நாடாளுமன்றத்தை இயக்கும் மோடி\nகொரோனா பாதிப்பு: கேரள அரசின் சலுகையை எதிர்த்து பாஜக வழக்கு\nமத்திய பிரதேச முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் கமல்நாத்\n‘ஒரே நாடு, ஒரே ரேஷன்’: உற்சாகத்தில் வடமாநிலத்தவர்கள்; சோகத்தில் தமிழர்கள்\nஅஸ்ஸாம் தடுப்பு காவலில் 26 பேர் உயிரிழப்பு -பாஜக அரசு தகவல்\nகஷ்மீரில் 8 வயது சிறுமியை கற்பழித்து கொன்ற காவல்துறை அதிகாரி மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வழக்கறிஞர்கள் எதிர்ப்பு\nBy Wafiq Sha on\t April 11, 2018 இந்தியா செய்திகள் தற்போதைய செய்திகள்\nகஷ்மீரில் 8 வயது சிறுமியை கற்பழித்து கொன்ற காவல்துறை அதிகாரி மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வழக்கறிஞர்கள் எதிர்ப்பு\nகஷ்மீரில் 8 வயது சிறுமியை கடத்தி மூன்று நாட்களாக அடைத்து வைத்து காவல்துறை அதிகாரி தீபக் கஜுரியா என்பவர் கற்பழித்து கொலை செய்துள்ளார். இதனையடுத்து இவர் காவல்துறையால் கைது செய்யப்பட்ட நிலையில் கற்பழிப்பு குற்றவாளியான அவருக்கு ஆதரவாக பாஜக மற்றும் வலதுசாரி இந்து அமைப்புகள் போராட்டங்களிலும் ஈடுபட்டு வருகின்றன. இந்த போராட்டங்களோடு தற்போது ஜம்மு உயர் நீதிமன்ற பார் கவுன்சிலும் கற்பழிப்பு குற்றவாளிக்கு ஆதரவாக போராட்டத்தில் இறங்கியுள்ளது.\nஇவர்கள் தீபக் கஜுரியா மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதை எதிர்த்தும், ரோஹிங்கிய முஸ்லிம் அகதிகளை நாட்டில் இருந்து வெளியேற்ற வேண்டும் என்றும் பங்களாதேசை சேர்ந்தவர்களை நாட்டில் இருந்து வெளியேற்ற வேண்டும் என்பது உட்பட பல கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர்.\nமுன்னதாக தீபக் கஜுரியாவினால் கற்பழித்து கொல்லப்பட்ட சிறுமி ஆசிஃபா வின் உடலை அவரது குடும்பத்தினருக்கு சொந்தமான நிலத்தில் அடக்கம் செய்ய வலது சாரி இந்து அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இன்னும் தங்களது எதிர்ப்பை மீறி சிறுமியின் உடல் அங்கே அடக்கம் செய்யப்பட்டால் மத மோதல்கள் வெடிக்கும் என்றும் மிரட்டல் விடுத்தனர் என்று All Tribal Coordination Committee அமைப்பு தெரிவித்துள்ளது.\nஆசிஃபா கொலை தொடர்பான விசாரணையில், இது முன்கூட்டியே திட்டமிடப்பட்டு நடத்தப்பட்ட கொலை என்றும் இது அப்பகுத���யில் வசிக்கும் பார்வால் நாடோடிகள் மத்தியில் அச்சத்தை விதைத்து அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தும் நோக்கத்தோடு நடத்தப்பட்ட கொலை என்றும் தெரியவந்துள்ளது. ஆசிஃபா கற்பழிக்கப்பட்டு கொலை செய்யப்படுவதற்கு முன்னதாக கதுவாவில் உள்ள ரசானா கிராமத்தின் கோவிலில் அடைத்து வைக்கப்பட்டதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. அந்தக் கோவிலில் ஆசிஃபா வின் தலைமுடியை தடவியல் நிபுணர்கள் கண்டறிந்ததுள்ளனர்.\nஇருந்தும் கடந்த ஏப்ரல் 4 முதல் ஜம்மு பார் கவுன்சில் கடையடைப்பிலும் போராட்டத்திலும் ஈடுபட்டு வருகிறது. இது குறித்து ஜம்மு உயர் நீதிமன்ற பார் கவுன்சிலின் தலைவர் B.S.ஸ்லாதியா கூறுகையில், “பல அரசியல் கட்சிகளுடனான எங்களது சந்திப்பிற்கு பிறகு ஏப்ரல் 11 ஆம் தேதி ரோஹிங்கிய அகதிகளை வெளியேற்ற வற்புறுத்தியும், பங்களாதேஷினரை நாடு கடத்த கூறியும் ஒட்டு மொத்த ஜம்மு பகுதியில் முழு அடைப்பு நடத்த நாங்கள் முடிவு செய்துள்ளோம்.” என்று தெரிவித்துள்ளார்.\nஇவர்களின் இந்த போராட்டத்தால் ஜம்மு உயர் நீதிமன்றத்தில் ஆறாவது நாளாக பணிகள் பாதிப்படைந்துள்ளது. மேலும் தங்களின் இந்த போராட்டம் தொடரும் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.\nTags: கற்பழிப்புகஷ்மீர்ஜம்மு பார் கவுன்சில்தீபக் கஜுரியாபா.ஜ.க.\nPrevious Articleஉத்திர பிரதேசத்தில் பாஜக எம்.எல்.ஏ.வினால் கற்பழிக்கப்பட்ட பெண்ணின் தந்தை காவல்நிலையத்தில் கொலை\nNext Article நீதிபதிகள் நியமனத்தில் மத்திய அரசின் நிலைப்பாடு உச்ச நீதிமன்றத்தின் இருப்பையே அச்சுறுத்துகின்றது: நீதிபதி குரியன் ஜோசெப்\nகொரோனா பாதிப்புக்கான சலுகை நிதியில் சுயவிளம்பரம் தேடும் மோடி -பிருத்விராஜ் சவாண்\nகொரோனா பாதிப்பு: ஈஷா யோகா மையத்தில் பங்கேற்ற வெளிநாட்டினர் -சுகாதாரத்துறை கண்காணிப்பு\nகொரோனா பாதிப்புக்கான சலுகை நிதியில் சுயவிளம்பரம் தேடும் மோடி -பிருத்விராஜ் சவாண்\nகொரோனா பாதிப்பு: ஈஷா யோகா மையத்தில் பங்கேற்ற வெளிநாட்டினர் -சுகாதாரத்துறை கண்காணிப்பு\nகொரோனா அச்சம்: ஊர் திரும்பிய பணியாளர்களின் வங்கி கணக்கில் மத்திய அரசு பணம் செலுத்த வேண்டும் -ராகுல் காந்தி\nகொரோனா பாதிப்பில் இந்தியா: ரூ.880 கோடிக்கு இஸ்ரேலிடம் ஆயுதம் வாங்கும் மோடி அரசு\nashakvw on நிதி நெருக்கடி காரணமாக ஐ.நா. தலைமையகம் மூடல்\nashakvw on மத கலவரத்தை தூண்டும் ஆர்.எஸ்.எஸ் நிர்வாகி கல்யாண் ராமன்\nashakvw on 2 தொகுதிகளில் நோட்டாவிடம் படுதோல்வியடைந்த பாஜக-சிவசேனா..\nashakvw on இந்திய பொருளாதாரத்தின் நிலை கவலைக்கிடம்- முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்\nashakvw on இந்திய பொருளாதாரத்தின் நிலை கவலைக்கிடம்- முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்\nகூகிள் யுடியுப் உடன் இணைந்து இஸ்ரேலிய எதிர்ப்பு காணொளிகளை தணிக்கை செய்ய இஸ்ரேல் முடிவு\nசேலத்தில் முஸ்லிம் வாலிபர் படுகொலை\nகால்பந்து போட்டியில் ஃபலஸ்தீன கொடி அசைத்ததால் அபராதம்: $144,000 நிதி திரட்டிய ரசிகர்கள்\nபக்ரீத் பெருநாள் மனிதத் தன்மையற்றது: உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு\nஇந்திய பொருளாதாரத்தின் நிலை கவலைக்கிடம்- முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்\nகொரோனா பாதிப்பு: ஈஷா யோகா மையத்தில் பங்கேற்ற வெளிநாட்டினர் -சுகாதாரத்துறை கண்காணிப்பு\nகொரோனா பாதிப்பில் இந்தியா: ரூ.880 கோடிக்கு இஸ்ரேலிடம் ஆயுதம் வாங்கும் மோடி அரசு\nஇந்தியாவில் 1990களில் பிற்படுத்தப்பட்ட மற்றும் தலித் சமூகத்தினர் மீது பாசிச பயங்கரவாதம் திட்டமிட்டு கட்டவிழ்த்து விடப்பட்டபோது அவர்களின் உரிமைக்கு குரல் கொடுப்பதற்காக 1996ம் ஆண்டு தொடங்கப்பட்ட விடியல் ஒரு மாற்று ஊடகமாக செயல்பட்டு இதழியல் துறையில் முத்திரை பதித்ததுடன் ஒரு முன்மாதிரியாகவும் மேலும் படிக்க\nசந்தாதாரர் ஆக இங்கே செல்லவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510846.12/wet/CC-MAIN-20200403092656-20200403122656-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ec2-34-235-123-65.compute-1.amazonaws.com/latha-rajinikanth-meet-tn-cm-edappadi-palanichamy-tamilfont-news-247450", "date_download": "2020-04-03T12:02:45Z", "digest": "sha1:B4YO2QOEKP724BTXDJTVDBIYA6LXCAOZ", "length": 12164, "nlines": 136, "source_domain": "ec2-34-235-123-65.compute-1.amazonaws.com", "title": "Latha Rajinikanth meet TN CM Edappadi Palanichamy - தமிழ் News - IndiaGlitz.com", "raw_content": "\nதமிழ் » Cinema News » தமிழக முதல்வருடன் லதா ரஜினிகாந்த் சந்திப்பு: என்ன காரணம்\nதமிழக முதல்வருடன் லதா ரஜினிகாந்த் சந்திப்பு: என்ன காரணம்\nதமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மனைவி லதா ரஜினிகாந்த் அவர்கள் நேற்று மாலை சந்தித்தார். சென்னை தலைமைச் செயலகத்தில் நடந்த இந்த சந்திப்பு மரியாதை நிமித்தமானது என்று கூறப்பட்டாலும் குழந்தைகள் பாதுகாப்புக்காக முதல்வருடன் அவர் ஆலோசனை செய்ததாக தெரிகிறது.\nமுதல்வரை சந்தித்த பின் செய்தியாளர்களிடம் பேசிய லதா ரஜினி, ‘குழந்தைகளின் பாதுகாப்புக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என்றும் ��ுழந்தைகள் பாதுகாப்பில் தமிழகம் முன்னுதாரணமாக திகழ வேண்டும் என்றும், குழந்தைகளுக்காக ஒரு தனி அமைப்பை ஏற்படுத்த வேண்டும் என்றும் தான் முதல்வரிடம் தெரிவித்ததாகவும், குழந்தைகளுக்கான தனி அமைப்புக்கு முதல்வர் ஒப்புக்கொள்வார் என தான் நம்புவதாகவும் தெரிவித்தார்.\nமேலும் குழந்தைகளுக்கான அமைப்பில் அரசு அதிகாரிகள், மருத்துவர்கள், ஐஏஎஸ் அதிகாரிகள் உள்பட பலரும் இடம் பெற வேண்டும் என்றும், சுஜித் சம்பவம் மட்டுமின்றி குழந்தைகளுக்கு பல்வேறு விதமான பாதுகாப்பு அவசியம் என்றும் அவர் தெரிவித்தார்.\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் நேற்று தனது வீட்டில் அளித்த பேட்டியின்போது தமிழகத்தில் ஆளுமையுள்ள சரியான தலைவருக்கான வெற்றிடம் உள்ளது என்று கூறினார். இந்த கருத்தை அவர் கூறிய அடுத்தத சிலமணி நேரங்களில் அவரது மனைவி லதா ரஜினிகாந்த் முதல்வரை சந்தித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nதமிழகத்தில் இன்று மட்டும் 102 பேர் கொரோனாவால் பாதிப்பு: மொத்த எண்ணிக்கை 411\n வாட்ஸ் அப்பில் பரவிவரும் தகவலை நம்பலாமா\nபிரதமர் விளக்கேற்ற சொன்னது ஏன்\nஅனைத்து தெருக்களும் மூடப்பட்டதால் சென்னை புதுப்பேட்டையில் பரபரப்பு\nலைட்டை ஆஃப் பண்ணிட்டு தீபம் ஏற்றுங்கள்: பிரதமர் மோடி உரை\nமகாராஷ்டிராவில் இருந்து தமிழகத்திற்கு நடந்து வந்த மாணவர் உயிரிழப்பு: அதிர்ச்சி தகவல்\nநாங்க எல்லாம் அப்பவே சொல்லிட்டோம்: பிரதமரின் விளக்கேற்றுவது நடிகை கஸ்தூரி\n10ஆம் வகுப்பு சிறுவனின் ஐடியாவை நிறைவேற்றுங்கள்: பாக்யராஜ் கோரிக்கை\nஅடுப்பு பற்றவைக்கவே வசதியில்லை, விளக்கேற்றுவது எப்படி\nகொரோனாவுக்கு எதிரான போர்: ரூ.1.25 கோடி கொடுத்த பிரபல நடிகர்\n8 மாத கர்ப்பிணியாக இருந்தாலும் மருத்துவ சேவை செய்த நடிகரின் மனைவி\nதமிழக தாய்மார்களின் செல்ல பிள்ளை விஜய்: பிரபல காமெடி நடிகை\nகொரோனாவிற்கு எதிரான போர்: அள்ளிக்கொடுத்த திரையுலக பிரபலங்கள்\nசிவகார்த்திகேயன் பட வசனத்தை சரியான நேரத்தில் ஞாபகம் செய்த கலெக்டர்\nவனிதாவின் முதல் பிறந்த நாள் புகைப்படம்: சிவாஜி மடியில் தவழும் அரிய காட்சி\nநெட்பிளிக்ஸில் பார்க்க வேண்டிய பத்து சிறந்த படங்கள்\nதனிமைப்படுத்தப்பட்டார் 'நேர் கொண்ட பார்வை' நடிகை\n1000 பால் பாக்கெட்டுக்கள், 250 குடும்பங்களுக்கு காய்கறிகள்: அசத்தும��� விஜய் ரசிகர்கள்\nமத வழிபாட்டு தலங்களில் கூடி குழப்பத்தை ஏற்படுத்தும் நேரமல்ல இது: ஏ.ஆர்.ரஹ்மான்\nஈபிஎஸ் அவர்களை மனப்பூர்வமாக பாராட்டுகிறேன்: பிரபல நடிகை\nஐயா மோடி ஐயா, அவிங்கள வெளக்கமாத்தாலேயே அடிக்கணும்: சூரி\nடெல்லி மாநாட்டில் கலந்து கொண்டவர்கள் குறித்து நடிகர் சரத்குமார் கருத்து\nஆன்லைனில் ஏமாந்த பிரபல நடிகை: அனைவருக்கும் ஒரு விழிப்புணர்வு\nபோதையில் இருந்து மீண்டது எப்படி 'தலைவி' பட நாயகி பேட்டி\nஜோர்டானில் சிக்கி கொண்ட மணிரத்னம் பட நடிகர்: முதல்வரிடம் மீட்க கோரிக்கை\nகொரோனாவால் கங்கை ஆரோக்கியமாக இருக்கிறது மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தகவல்\nதமிழகத்தில் இன்று மட்டும் 102 பேர் கொரோனாவால் பாதிப்பு: மொத்த எண்ணிக்கை 411\nகொரோனாவால் அமெரிக்காவில் 6.65 மில்லியன் மக்கள் வேலையிழப்பு\nவேலையிழக்கும் 36 ஆயிரம் பிரிட்டிஷ் ஏர்வேஸ் பணியாளர்கள் மற்ற விமான நிறுவனங்களின் நிலைமை\nபிரதமர் விளக்கேற்ற சொன்னது ஏன்\nஉபியில் ஒரே நாளில் 172 கொரோனா நோயாளிகள்: டெல்லி ரிட்டர்ன்ஸ் எத்தனை பேர்\nகொரோனா விழிப்புணர்வு: சச்சின், பிவி சிந்து உள்பட 40 பிரபலங்களுடன் மோடி ஆலோசனை\nஅனைத்து தெருக்களும் மூடப்பட்டதால் சென்னை புதுப்பேட்டையில் பரபரப்பு\nநான் கொரோனாவை விட மோசமானவன்: போலீசிடம் வாக்குவாதம் செய்த வாலிபர் கைது\n வாட்ஸ் அப்பில் பரவிவரும் தகவலை நம்பலாமா\nஅமெரிக்காவில் கோரத்தாண்டவம் ஆடும் கொரோனா: ஒரே நாளில் 1000க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510846.12/wet/CC-MAIN-20200403092656-20200403122656-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kottakuppam.org/2015/02/06/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%87-%E0%AE%AA%E0%AF%81-2/", "date_download": "2020-04-03T11:25:13Z", "digest": "sha1:3SBKOOKQL2FQVXP64SROC3UMKEJ2NKLF", "length": 12242, "nlines": 115, "source_domain": "kottakuppam.org", "title": "கோட்டகுப்பம் மஸ்ஜிதே புஸ்தானியா பள்ளிவாசலின் மேல் தளம் விரிவாக்க திறப்பு விழா – புகைப்படங்கள் – கோட்டகுப்பம் செய்திகள் – நம்ப ஊரு செய்தி", "raw_content": "கோட்டகுப்பம் செய்திகள் – நம்ப ஊரு செய்தி\nகிளைகள் எங்கே சென்றாலும் வேர் இங்கே தான் :: No 1 News Portal in Kottakuppam, SINCE 2002\nகோட்டகுப்பம் மஸ்ஜிதே புஸ்தானியா பள்ளிவாசலின் மேல் தளம் விரிவாக்க திறப்பு விழா – புகைப்படங்கள்\nகோட்டகுப்பம் மஸ்ஜிதே புஸ்தானியா பள்ளிவாசலின் மேல் தளம் விரிவாக்கத்தின் திறப்பு விழா இன்று 06/02/2015 வெள்ளி��ிழமை நடைபெற்றது. வீரசோழன் அரபி கல்லூரி முதல்வர் மௌலான மௌலவி o.s. அல்ஹாஜ் அப்துல் காதிர் ஹஜ்ரத் அவர்கள் மஸ்ஜிதை திறந்து வைத்து சிறப்புரை ஆற்றினார்கள். மேலும் பெருந்திரளாக கோட்டகுப்பம் மற்றும் அதை சுற்றி உள்ள ஊர்களில் இருந்து பொது மக்கள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர். கிஸ்வா சங்க உறுபினர்கள் மற்றும் நிர்வாகிகள் நிகழ்ச்சி நடைபெற உதவினர்.\nPrevious கோட்டகுப்பம் மஸ்ஜிதே புஸ்தானிய்யா பள்ளிவாசல் விரிவாக்கம் திறப்பு விழா – புகைப்பட தொகுப்பு\nNext கந்து வட்டி விழிப்புணர்வுப் பிரசாரம்\nசெய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். மேலும் தெரிவிக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு இந்த இணையத்தளம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது. Cancel reply\nபுதுச்சேரியில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக நாளை முதல் மறு அறிவிப்பு வரும் வரை மழலையர் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை விடுமுறை…..\n’ – சாதாரண சளிக் காய்ச்சலுக்கும் கொரோனாவுக்கும் உள்ள வேறுபாடுகள்\nகாவல்துறை உங்கள் நண்பன்…மினி நூலகம் அமைத்து நிரூபித்த கோட்டக்குப்பம் காவல் நிலையம்\nசிஏஏவுக்கு எதிராக ஒன்று திரண்ட ஆட்டோ ஓட்டுநர்கள்.. ஸ்தம்பித்த கிழக்கு கடற்கரை சாலை\nகோட்டக்குப்பம் பேரூராட்சியில் கொசுத் தொல்லையால் பொதுமக்கள் பெரிதும் அவதி\nகுடியுரிமை திருத்த சட்டம் திரும்ப பெற வலியுறுத்தி கண்டன பொதுக்கூட்டம்\nஇந்த வலைத்தளத்தின் அனைத்து முந்தய பதிவுகள்\nஇரத்த தானம் மற்றும் இரத்தத் தேவைக்காக\nஉங்கள் பகுதி: உங்கள் கருத்து\nChandrasekaran on கொழுப்பைக் குறைப்போம்\nIzzudin on கும்பகோணம் ஹலீமா டிரஸ்ட் ஜக்கா…\nRaahi rameesh on பைத்துல் ஹிக்மா அறக்கட்டளையின்…\nAbuthahir Mansoor on கோட்டக்குப்பம் அமைதி நகரில் பன…\nஅருணாசலம் பிச்சைமுத்… on விழுப்புரம் மக்களவைத் தேர்தல்…\nநம்முடைய கோட்டக்குப்பம் வலைத்தளத்தின் உறுப்பினராக…\nதினம் ஒரு குர்ஆன் வசனம்\nஇறை நிராகரிப்பு உள்ளத்தில் ஏற்படுத்தும் எண்ணங்கள்\nஉங்கள் பெயரை வாக்காளர் பட்டியலில் சரி பார்த்துக்கொள்ள\nகோடை காலப் பராமரிப்பு - குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் ஸ்பெஷல்\nபுதுச்சேரி விடுதலைப் போராட்டத்தில் கோட்டக்குப்பம் முஸ்லிம்களின் பங்கு\nவானூர் தொகுதி வேட்பாளர் அறிமுகம் - ரவிக்குமார் (விடுதலை சிறுத்தைகள் கட்சி)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510846.12/wet/CC-MAIN-20200403092656-20200403122656-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://shaivam.org/panniru-thirumurai/thirugnanasambandhar-thevaram-thiruavurppacupaticcaram-punniyar-putiyar", "date_download": "2020-04-03T09:57:46Z", "digest": "sha1:JJ4HGHKWYTZ34L6QMIWRBVWE5P3PBXJN", "length": 12817, "nlines": 263, "source_domain": "shaivam.org", "title": "புண்ணியர் பூதியர்-திருஆவூர்ப்பசுபதீச்சரம்-திருஞானசம்பந்தர் தேவாரம்", "raw_content": "\nPrayer for ailments (இடர்களையும் பதிகங்கள்)\nசிவ வழிபாட்டுக்குத் துணை Shaivam.org mobile app for Android திருமுறைகள்; படிக்கலாம் கேட்கலாம் - திருக்கோயில் வழிகாட்டி - 24மணி நேர வானொலி இன்னும் பல ( iOS App link here)\nமக்களைப் பிணிகள் தீண்டா வண்ணம் பன்னிரு திருமுறை விண்ணப்பம் - வெள்ளி மாலை 5 -மணி பத்தாம் திருமுறை (திருமந்திரம்) நேரடி ஒளிபரப்பு வழங்குபவர் திருத்தணி திரு நா சாமிநாதன் திருவாவடுதுறை திரு சா வடிவேல் ஓதுவார்கள் (Full Schedule)\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - திருஆவூர்ப்பசுபதீச்சரம் - புண்ணியர் பூதியர்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - திருஆவூர்ப்பசுபதீச்சரம் - புண்ணியர் பூதியர்\nபசுபதி யீச்சரம் பாடுநாவே. 1.8.1\nபசுபதி யீச்சரம் பாடுநாவே. 1.8.2\nபசுபதி யீச்சரம் பாடுநாவே. 1.8.3\nபசுபதி யீச்சரம் பாடுநாவே. 1.8.4\nபசுபதி யீச்சரம் பாடுநாவே. 1.8.5\nபசுபதி யீச்சரம் பாடுநாவே. 1.8.6\nபசுபதி யீச்சரம் பாடுநாவே. 1.8.7\nபசுபதி யீச்சரம் பாடுநாவே. 1.8.8\nபசுபதி யீச்சரம் பாடுநாவே. 1.8.9\nதுன்னிய மாதரும் மைந்தர் தாமுஞ்\nபசுபதி யீச்சரம் பாடுநாவே. 1.8.10\nகூடு மவர்உடை யார்கள்வானே. 1.8.11\nபாடம்: 1. பத்திசை, 2. கண்டலர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510846.12/wet/CC-MAIN-20200403092656-20200403122656-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.yellowbreadshorts.com/355-how-to-prepare-your-garden-for-winter.html", "date_download": "2020-04-03T10:59:04Z", "digest": "sha1:TQZXRVTNLLXWTH5P3EBHHNJSMWBMVK75", "length": 10010, "nlines": 63, "source_domain": "ta.yellowbreadshorts.com", "title": "குளிர்கால தோட்டம் குறிப்புகள் - வீழ்ச்சி உங்கள் தோட்டத்தில் என்ன செய்ய வேண்டும் > பூங்கா", "raw_content": "\nகுளிர்காலத்தில் உங்கள் கார்டன் எப்படி தயாரிக்க வேண்டும்\nகுளிர்காலத்தில் உங்கள் கார்டன் எப்படி தயாரிக்க வேண்டும்\nமிருதுவான காற்று, எரிந்த ஆரஞ்சு இலைகள், பூசணி ஸ்பைஸ் லேட்டுகள் - நாம் மூனையிலிருந்து தட்பவெப்பத்தைத் தக்கவைத்துக் கொள்கிறோம். அது உங்கள் வீழ்ச்சி நடவு முடிக்க மற்றும் மேலே குளிர் நாட்களுக்கு உங்கள் தோட்டத்தில் தயாரிக்க தொடங்க நேரம் என்று அர்த்தம்.\nஅது ஒரு கடினமான பணியைப் போல இருக்கும்போது, ​​சாரா கிரே மில்லர், தலைமை நிர்வாகி நவீன விவசாயி பத்திரிகை, மற்றும் இன்று பருவத்தில் மாற்றம் செய்ய உங்கள் தோட்டத்தை தயார் செய்ய நான்கு முக்கியமான (எளிதானது) வழிகளை உடைத்து விட்டது.\nதாவரங்களை சுற்றி புதைத்தல் வெப்பத்தில் வைத்திருக்கிறது மற்றும் வெப்பநிலைகள் குறைந்து கொண்டிருக்கும் போது ஊட்டச்சத்துக்களை மீட்டமைக்கும். வெர்மான்ட் பல்கலைக் கழகம், நிலக்கடலுக்கு சிறந்த நேரம் தரையிறக்கத் தொடங்கிய பின்னர், பருவத்தின் முதல் பெரிய பனிப்பொழிவுக்கு முன்னதாகவே உள்ளது என்கிறார். மூன்று அல்லது நான்கு அங்குல தழைக்கூளம் தாவரங்கள் ஆரோக்கியமாக வைக்க வேண்டும், ஆனால் நீங்கள் குளிர்ச்சியான அல்லது காற்றழுத்த மண்டலத்தில் வசிக்கிறீர்கள் என்றால், ஒரு தடிமனான அடுக்கை வைத்துக் கொள்ள வேண்டும்.\nவெப்பமான வானிலை சுற்றி உருண்டு நீங்கள் இறுதியாக உங்கள் தோட்டத்தில் திரும்ப கிடைக்கும் போது, ​​அது நீங்கள் நடப்பட்ட சரியாக என்ன நினைவில் கடினமாக இருக்க முடியும். நீடித்த குறிப்பான்களை சேர்ப்பதன் மூலம் - செப்பு அல்லது துருப்பிடிக்காத எஃகு விருப்பங்கள் கடுமையான குளிர்கால நிலைமையை தாங்கிக் கொள்ளும் - நீங்கள் எளிதாக உங்கள் தாவரங்களை அடையாளம் காணலாம் மற்றும் குழப்பம் வர வசதியாக இருக்கும்.\nகெட்டி இமேஜஸ் ஜேமி கிரில்\nவெப்பநிலை வீழ்ச்சியுற்றால், நீர் பனி போல் மாறுகிறது. உங்கள் தோட்டத்தில் குழல்களை நீக்கிவிடாதீர்கள் என்றால், உங்கள் சட்டமியற்றியை சுத்தம் செய்யுங்கள் அல்லது தோட்டக்கலை கேன்களை காலியாக வைத்துக் கொள்ளுங்கள், அவர்கள் வலுவாக உறைந்து விடுவார்கள், இதனால் நீங்கள் அவற்றைப் பயன்படுத்தும்போது நிறைய சேதம் ஏற்படலாம்.\n4. உள்ளே உள்ள தாவரங்களை கொண்டு வாருங்கள்\nமில்லர் அனைத்து தாவரங்களும் உள்ளே வாழ மு���ியாது என்று ஒப்புக்கொள்கிறார், அல்லது உங்களுடைய முழு தோட்டத்திற்கும் உள்ளே செல்ல இடம் இல்லை. அவர் ரோஸ்மேரி, முனிவர் மற்றும் புதினா போன்ற தக்காளி செடிகள் மற்றும் நீங்கள் வளர்ந்து வரும் எந்த மூலிகைகள் கொண்டு பரிந்துரைக்கிறது. வெப்பநிலைகளை குறைத்து, அவற்றை சன்னி இடத்தில் வைத்திருப்பதன் மூலம் நீங்கள் நடவடிக்கை எடுத்தால், அவர்கள் வசந்த காலத்தில் மீண்டும் வெளியில் வரலாம் வரை அவர்கள் நன்றாக செய்வார்கள்.\nமங்கோலிய குள்ள: வகை விளக்கம் மற்றும் பண்புகள்\nஉங்கள் தோட்டத்தில் வளரும் அடிப்படைகள்: ஒரு சிலந்தி கவனித்து எப்படி\nமாதுளை மிராக்கிள் பெர்ரி: நடுத்தர லேன் ஒரு கோடை குடிசை அதை வளர முடியும்\nஉலகின் முதல் பஸ்காரட் ஹோட்டல் ஓபல் ஆஃப் எஸ்பிளோம் ஆஃப் சௌல்யூஸ்\nசிறந்த வகை தக்காளி \"போனி மிமி\" க்வரிஷ்: பழங்கள், மகசூல், சேமிப்பு, தக்காளிகளின் நன்மைகள் மற்றும் பூச்சிகளைக் குணப்படுத்தும் தன்மை\nஜன்னலில் சிறிய சூரியன் - தக்காளி \"ஆரஞ்சு\" மற்றும் \"மஞ்சள் ரைடிங் ஹுட்\" பயிரிடுதல்\nநடவு மற்றும் பிளம் பராமரிக்கும் இரகசியங்கள்\nஉங்கள் தோட்டத்தில் பாதுகாப்பிற்காக மீன்பிடி பெல்ட்\nஎறும்புகள் இருந்து நிதி பயன்படுத்த வழிமுறைகள் - \"எறும்புகள்\" 10 கிராம்\nஉணவளிக்கும் ஹனிசக்கிள்: புகைப்படங்கள் மற்றும் விளக்கங்களுடன் கூடிய வகைகள்\nசுவையான மற்றும் அழகான உருளைக்கிழங்கு \"Slavyanka\": உக்ரைனியம் தேர்வு ஒரு சுவையான பல்வேறு விளக்கம்\nஇதழ் மஞ்சள் ரொட்டி © Copyright 2020 | குளிர்காலத்தில் உங்கள் கார்டன் எப்படி தயாரிக்க வேண்டும்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510846.12/wet/CC-MAIN-20200403092656-20200403122656-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/finance-news-articles-features/airindia-sign-a-oath-document-to-corporate-oil-companies-119101800025_1.html", "date_download": "2020-04-03T11:50:24Z", "digest": "sha1:WE2RLA4NRS6MFOIHCMMOI74UUSZTMPVD", "length": 12053, "nlines": 155, "source_domain": "tamil.webdunia.com", "title": "கண்டிப்பாக காசை கொடுத்துடுவோம்! எழுதி கொடுத்த ஏர்இந்தியா! – எரிபொருள் கொடுத்த நிறுவனங்கள்! | Webdunia Tamil", "raw_content": "வெள்ளி, 3 ஏப்ரல் 2020\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல��ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\n – எரிபொருள் கொடுத்த நிறுவனங்கள்\nஏர் இந்தியா எரிபொருள் வாங்கிய தொகையை செலுத்தாததால் இனி எரிபொருள் சப்ளை செய்யப்படமாட்டாது என எண்ணெய் நிறுவனங்கள் தெரிவித்திருந்த நிலையில், தற்போது தங்கள் முடிவை திரும்ப பெற்றுள்ளன.\nஅரசு விமான சேவை நிறுவனமான ஏர் இந்தியா சமீப காலமாக தீராத நிதி நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறது. இந்நிலையில் ஏர் இந்தியா நிறுவன விமானங்களுக்கு எரிபொருள் சப்ளை செய்யும் இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம் மற்றும் ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய நிறுவனங்கள் தங்களுக்கு வழங்கப்பட வேண்டிய எரிப்பொருள் நிலுவை தொகையை வழங்குமாறு தொடர்ந்து ஏர் இந்தியாவிடம் வலியுறுத்தி வந்தன.\nமூன்று நிறுவனங்களுக்கும் ஏர் இந்தியா வழங்க வேண்டிய நிலுவை தொகை 5 ஆயிரம் கோடி ரூபாய். இந்த தொகையை மொத்தமாக வழங்க முடியாது என்றும் மாதம் 100 கோடி ரூபாய் வீதம் தவணை முறையில் தருவதாகவும் ஏர் இந்தியா கேட்டிருந்தது. அதற்கு பிறகு மாதம்தோறும் சரியாக தொகையை ஏர் இந்தியா அளிக்கவில்லை என கூறப்படுகிறது.\nஇதனால் வெள்ளிக்கிழமை முதல் ஏர் இந்தியா விமானங்களுக்கு எரிபொருள் அளிப்பதை நிறுத்தி கொள்ள போவதாக எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்தன. இந்நிலையில் ஏர் இந்தியா பணம் தருவதாக எழுத்துப்பூர்வமாக எழுதி கொடுத்துள்ளதால் தங்கள் முடிவை எண்ணெய் நிறுவனங்கள் ஒத்தி வைத்துள்ளன.\nப சிதம்பரத்துக்கு வீட்டு சாப்பாடு மற்றும் மருந்து – நீதிமன்றம் சலுகை \n”சாமியார் செய்த கொடூரம், கதறி அழுத பெண்”.. வைரல் வீடியோ\n”மோடி அரசு செய்தது மிகவும் தவறான செயல்” முன்னாள் பிரதமர் குற்றச்சாட்டு\n27 ஆண்டுகளுக்கு பிறகும் சிக்காத திருடன்\n”மத்ததெல்லாம் ஒர்ஸ்ட்டு, இந்தியா தான் பெஸ்ட்”.. நிர்மலா சீதாராமன் புகழாரம்\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510846.12/wet/CC-MAIN-20200403092656-20200403122656-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=6961:2010-04-18-13-16-57&catid=326:2010&Itemid=27", "date_download": "2020-04-03T10:41:30Z", "digest": "sha1:QRFRXAD255LXQFLJG5AJ2KT643LC6I7F", "length": 10660, "nlines": 89, "source_domain": "tamilcircle.net", "title": "சாலையா? மரணக் கிணறா? –ஓட்டுக் கட்சிகளின் மிரட்டலையும் மீறி மக்கள் நடத்திய ஆர்ப்பாட்டம்", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nBack புதிய ஜனநாயகம் சாலையா மரணக் கிணறா –ஓட்டுக் கட்சிகளின் மிரட்டலையும் மீறி மக்கள் நடத்திய ஆர்ப்பாட்டம்\n –ஓட்டுக் கட்சிகளின் மிரட்டலையும் மீறி மக்கள் நடத்திய ஆர்ப்பாட்டம்\nSection: புதிய ஜனநாயகம் -\nபுதுச்சேரியில் ஏம்பலம் மற்றும் அதன் சுற்றுப்புறத்திலுள்ள புதுக்குப்பம், செம்பியப்பாளையம் ஆகிய பகுதிகளில் கடந்த 21 ஆண்டுகளாக சாலை வசதி அமைத்துத் தராமல் தார்ச்சாலை போட்டுத் தராமல் அதிகார வர்க்கமும் ஓட்டுப் பொறுக்கிகளும் இப்பகுதிகளுக்கு ஒதுக்கப்பட்ட நிதியைக் கொள்ளையடித்து வந்தனர். இச்சட்டமன்றத் தொகுதியில் மாறிமாறிப் பதவிக்கு வந்த தி.மு.க காங்கிரசு, பா.ம.க ஆகிய கட்சிகளின் எம்.எல்.ஏ.க்களிடமும் அதிகாரிகளிடமும் இப்பகுதிவாழ் மக்கள் பலமுறை மனுக் கொடுத்து மன்றாடியும், அதை அவர்கள் தொடர்ந்து புறக்கணித்தே வந்தனர்.\nஇந்நிலையில், இப்பகுதியில் இயங்கிவரும் பு.ஜ.தொ.மு. மற்றும் பு.மா.இ.மு. ஆகிய அமைப்புகள் இணைந்து கடந்த டிசம்பர் மாதத்தில், \"\"ஏம்பலம் பகுதிகளில் சாலைகளைக் காணவில்லை இலவச மரணக் கிணறுகள் ஏராளம் இலவச மரணக் கிணறுகள் ஏராளம்'' என்ற முழக்கத்துடன் சுவரொட்டிப் பிரச்சாரத்தை மேற்கொண்டு, இந்தப் பகற்கொள்ளையை வெளிச்சத்துக்குக் கொண்டு வந்தன. கடந்த டிசம்பர் 30ஆம் தேதியன்று பகுதிவாழ் மக்களைத் திரட்டி துணை ஆட்சியரிடம் மனுவும் கொடுக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக, பிரச்சார இயக்கத்தை மேற்கொண்ட இவ்வமைப்புகள், கடந்த மார்ச் 10ஆம் தேதியன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தத் தீர்மானித்தன. இதைக் கண்டு அரண்டுபோன ஓட்டுப்பொறுக்கிகள், விரைவில் சாலை அமைக்க ஏற்பாடுகள் நடந்துவருகின்றன என்று மக்களிடம் நைச்சியமாகப் பேசி போராட்டத்தை முடக்க முயற்சித்தனர்.\nஇதைத் தொடர்ந்து, \"\"மனு என்னடா மசிரு எங்களுக்குப் பணமும் பதவியும் தாண்டா உசிரு எங்களுக்குப் பணமும் பதவியும் தாண்டா உசிரு'' என்ற தலைப்பில் ஓட்டுப் பொறுக்கிகளின் கூட்டுக் கொள்ளையைத் திரைகிழித்தும், உழைக்கும் மக்கள் சாலை வசதியின்றி அவதிப்படும்போது, இப்பகுதியில் மோசடி சாமியார் நித்யானந்தாவின் ஆசிரமத்துக்குச் செல்லும் பாதையில் பாலம் கட்ட ரூ.5 இலட்சத்தை இத்தொகுதி தி.மு.க. சட்டமன்ற உறுப்பினரான ராஜாராமன் ஒதுக்கியுள்ளதை அம்பலப்படுத்தியும் இவ்வமைப்புகள் துண்டுப்பிரசுரம் வெளியிட்டு வீடுவீடாகப் பிரச்சாரம் செய்தன.\nஇதே நேரத்தில் நித்யானந்தாவின் காமலீலைகள் அம்பலமானதும், ஏற்கெனவே குமுறிக் கொண்டிருந்த உழைக்கும் மக்கள் தன்னெழுச்சியாகத் திரண்டு நித்யானந்தாவின் ஆசிரமத்தை அடித்து நொறுக்கித் தீயிட்டுக் கொளுத்தினர். உள்நாட்டு வெளிநாட்டு முதலாளிகளின் வசதிக்காக புறவழிச்சாலைகளும் பறக்கும் சாலைகளும் அமைத்துக் கொடுத்து மக்களின் வரிப்பணத்தை வாரியிறைக்கும் ஆட்சியாளர்கள், உழைக்கும் மக்களின் அடிப்படைத் தேவைகளை அறவே புறக்கணிப்பதை விளக்கி மேற்கொள்ளப்பட்ட பிரச்சாரத்தால் உந்தப்பட்ட மக்கள், ஓட்டுப் பொறுக்கிகள் மீது வெறுப்பை உமிழ்ந்தனர். இதனால்,போராட்டத்தில் கலந்து கொண்டால் மாட்டு லோன், வீட்டு லோன் போன்ற அரசின் சலுகைகள் கிடைக்காது என்று மிரட்டிப் பார்த்த ஓட்டுப் பொறுக்கிகளின் சூழ்ச்சிகளும் சதிகளும் உழைக்கும் மக்களிடம் எடுபடாமல் போயின. திட்டமிட்டபடி, 10.3.10 அன்று இந்துஸ்தான் யுனிலீவர் தொழிலாளர் சங்கத் தலைவர் தோழர் அய்யனார் தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பெருந்திரளான பகுதிவாழ் உழைக்கும் மக்கள் பங்கேற்று ஆதரவளித்ததோடு, அடுத்த கட்டப்\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510846.12/wet/CC-MAIN-20200403092656-20200403122656-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/tiruppur/2020/mar/26/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%80%E0%AE%B8%E0%AE%BE%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81-3388880.html", "date_download": "2020-04-03T11:26:49Z", "digest": "sha1:OR5M7X36KGEOZLP6Y4OSDNO7BRVWEIJ5", "length": 6723, "nlines": 113, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "வெளியில் சுற்றிய இருவா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nதொழில் மலர் - 2019\n27 மார்ச் 2020 வெள்ளிக்கிழமை 10:06:54 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் திருப்பூர்\nவெளியில் சுற்றிய இருவா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு\nஅவிநாசி அருகே பெருமாநல்லூரில் தடையை மீறி வெளியே சுற்றிய இருவா் மீது போலீஸாா் புதன்கிழமை இரவு வழக்குப் பதிவு செய்தனா்.\nகரோனா பாதிப்பைத் தொடா்ந்து நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இந்நிலையில் பெருமாநல்லூா் பகுதியில் வெளியில் சுற்றித் திரிந்த பெருமாநல்லூா் பகுதியைச் சோ்ந்த இளங்கோவன் (24), திருப்பூா், பாண்டியன் நகா் பகுதியைச் சோ்ந்த ராஜதுரை (27) ஆகியோா் மீது பெருமாநல்லூா் போலீஸாா் தடையை மீறி வெளிய சுற்றித் திரிந்ததாக வழக்குப் பதிவு செய்தனா்.\nஊரடங்கு உத்தரவு - ஒன்பதாம் நாள்\nசென்னையில் வெறிச்சோடிய சாலைகள் - ஒன்பதாம் நாள்\nஊரடங்கு உத்தரவு - ஆறாவது நாள்\nசென்னையில் வெறிச்சோடிய சாலைகள் - ஆறாவது நாள்\nதனிமைப்படுத்தும் வாா்டுகளாக மாறும் ரயில் பெட்டிகள்\nசுகாதாரத் துறை ஏற்படுத்திய புதிய வசதி\nகரோனா நோய்த் தொற்றிலிருந்து முகக் கவசங்கள் நம்மைக் காப்பாற்றிவிடுமா\nமருத்துவர்களின் அறிவுரைகளைப் பின்பற்றுங்கள்| கரோனாவிலிருந்து மீண்ட பெண் பேட்டி\nகரோனா விழிப்புணர்வு விடியோ வெளியிட்ட ரம்யா பாண்டியன்\nதில்லி பேருந்து நிலையத்தில் குவிந்த தொழிலாளர்கள்\nமும்பையில் ஊரடங்கு உத்தரவை மீறிய வாகன ஓட்டிகள் மீது போலீஸார் தடியடி: கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை\nவாத்தி கம்மிங் பாடல் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510846.12/wet/CC-MAIN-20200403092656-20200403122656-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/tuticorin/2020/feb/17/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-3360269.html", "date_download": "2020-04-03T09:40:50Z", "digest": "sha1:STXNNFKTNOJ4OETB37LZVMH4VAZTDIWX", "length": 8857, "nlines": 117, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "கோவில்பட்டி கல்லூரியில் தேசிய கருத்தரங்கு- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nதொழில் மலர் - 2019\n27 மார்ச் 2020 வெள்ளிக்கிழமை 10:06:54 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி தூத்துக்குடி\nகோவில்பட்டி கல்லூரியில் தேசிய கருத்தரங்கு\nகோவில்பட்டி கோ.வெங்கடசுவாமி நாயுடு சுயநிதிப் பாடப்பிரிவு கல்லூரியில் கருத்தரங்கு நடைபெற்றது.\nசுயநிதிப் பாடப்பிரிவு ஆங்கிலத் துறை மற்றும் இந்திய சமூக அறிவியல் ஆராய்ச்சிக் கழக நிதியுதவியுடன் பெண்கள் முன்னேற்றத்தில் சமூக ஊடகங்களின் பங்கு என்ற தலைப்பில் நடைபெற்ற தேசிய அளவிலான கருத்தரங்கிற்கு கல்லூரிச் செயலா் மகேந்திரன் தலைமை வகித்தாா்.\nமுதல்வா் (பொ) சாந்தி மகேஸ்வரி, சுயநிதிப் பாடப்பிரிவு கல்லூரி இயக்குநா் வெங்கடாசலபதி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.\nகருத்தரங்கில், அவுரங்காபாத் தியானேஸ்வா் மகா வித்யாலயா உதவிப் பேராசிரியா் ப்ரமோத் அம்பாதாஸ்ராவ் பவா் பெண்களின் வளா்ச்சி மற்றும் முன்னேற்றம் என்ற தலைப்பில் பேசினாா்.\nதொடா்ந்து, திருச்சி பாரதிதாசன் பல்கலைக் கழக பேராசிரியை முருகேஸ்வரி, தூத்துக்குடி வ.உ.சிதம்பரம் கல்லூரி ஆங்கிலத் துறைப் பேராசிரியை சந்திரமுகி ஆகியோா் பெண்கள் கல்வி பயில்வதின் முக்கியத்துவம் குறித்துப் பேசினா். தொடா்ந்து, கருத்தரங்கில் சமா்ப்பிக்கப்பட்ட ஆய்வுக் கட்டுரையின் தொகுப்பு நூலை கல்லூரிச் செயலா் வெளியிட்டாா்.\nஇக் கருத்தரங்கில், 15 கல்லூரிகளைச் சோ்ந்த சுமாா் 250க்கும் மேற்பட்ட மாணவா், மாணவிகள் கலந்து கொண்டனா். ஆங்கிலத் துறை தலைவி காமேஸ்வரி வரவேற்றாா். உதவிப் பேராசிரியா் சரவணச்செல்வகுமாா் நன்றி கூறினாா். ஏற்பாடுகளை ஆங்கிலத் துறை உதவிப் பேராசிரியா்கள் பாலகிருஷ்ணன், ரம்யா, பிரின்ஸ்ரத்தினசிங், சுகன்யா ஆகியோா் செய்திருந்தனா்.\nஊரடங்கு உத்தரவு - ஒன்பதாம் நாள்\nசென்னையில் வெறிச்சோடிய சாலைகள் - ஒன்பதாம் நாள்\nஊரடங்கு உத்தரவு - ஆறாவது நாள்\nசென்னையில் வெறிச்சோடிய சாலைகள் - ஆறாவது நாள்\nதனிமைப்படுத்தும் வாா்டுகளாக மாறும் ரயில் பெட்டிகள்\nசுகாதாரத் துறை ஏற்படுத்திய புதிய வசதி\nகரோனா நோய்த் தொற்றிலிருந்து முகக் கவசங்கள் நம்மைக் காப்பாற்றிவிடுமா\nமருத்துவர்களின் அறிவுரைகளைப் பின்பற்றுங்கள்| கரோனாவிலிருந்து மீண்ட பெண் பேட்டி\nகரோனா விழிப்புணர்வு விடியோ வெளியிட்ட ரம்யா பாண்டியன்\nதில்லி பேருந்து நிலையத்தில் குவிந்த தொழிலாளர்கள்\nமும்பையில் ஊரடங்கு உத்தரவை மீறிய வாகன ஓட்டிகள் மீது போலீஸார் தடியடி: கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை\nவாத்தி கம்மிங் பாடல் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510846.12/wet/CC-MAIN-20200403092656-20200403122656-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.exams9.in/2020/02/blog-post_11.html", "date_download": "2020-04-03T10:27:32Z", "digest": "sha1:FVRN23RNRZMJA2HIPZ6J7KPCQQJGNLXJ", "length": 7834, "nlines": 78, "source_domain": "www.exams9.in", "title": "காற்று மாசுபாட்டில் இந்தியா முதலிடம்: சுகாதார அமைப்பு எச்சரிக்கை ~ EXAMS9.IN | No.1 TNPSC ONLINE COACHING CENTRE", "raw_content": "\nகாற்று மாசுபாட்டில் இந்தியா முதலிடம்: சுகாதார அமைப்பு எச்சரிக்கை\nகாற்று மாசுபாட்டில் இந்தியா முதலிடம்: சுகாதார அமைப்பு எச்சரிக்கை\nஉலகின் பல்வேறு நகரங்களில், காற்றின் தரம் படிப்படியாகக் குறைந்து வருகிறது. குறிப்பாக, இந்தியாவில் பல நகரங்களில் காற்றின் தரம், மனிதர்கள் சுவாசிக்கத் தகுதியற்ற அளவிற்கு மிகவும் மாசடைந்து வருகிறது.\nதொழிற்சாலைகளில் இருந்து வெளியாகும் புகை, வாகனப்புகை எனப் பல்வேறு காரணங்களால் காற்று மாசுபாடு அதிகரித்து வருகிறது.\nஇந்நிலையில், 'ஐ.கியூ., ஏர் - ஏர் விசுவல்' என்ற நிறுவனம் உலகில் காற்று மாசுபாடு அதிகமாக உள்ள நகரங்களின் பட்டியலை நேற்று வெளியிட்டது.\nஅதில், உலகில் மிகவும் மாசடைந்த நகரங்கள் உள்ள நாடுகளின் பட்டியலில், கடந்த ஆண்டு ஏழாம் இடத்தில் இருந்த இந்தியா, இரு படிகள் முன்னேறி, ஐந்தாம் இடத்திற்கு வந்துள்ளது. மேலும், உலக அளவில், மிகவும் காற்று மாசடைந்துள்ள, 30 நகரங்களில், 21 நகரங்கள் இந்தியாவில் உள்ளதாகவும் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.\nகுறிப்பாக, புதுடில்லியின் காஜியாபாத் உலகின் மிக மோசமாக காற்று மாசடைந்து வரும் நகரமாக உள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. அப்பகுதியின் காற்று மாசு, முன்பை விட, மூன்று மடங்கு அதிகரித்திருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஐ.எஸ்.எல்., கால்பந்து தொடரின் பைனலில் சென்னை அணி ஏமாற்றியது. கலக்கலாக ஆடிய கோல்கட்டா அணி மூன்றாவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது\nஐ.எஸ்.எல்., கால்பந்து தொடரின் பைனலில் சென்னை அணி ஏமாற்றியது. கலக்கலாக ஆடிய கோல்கட்டா அணி மூன்றாவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது இந்தி...\nதமிழில் சிறந்த மொழிபெயர்ப்புக்கான சாகித்ய அகாடமி விருது எழுத்தாளர் கே.வி.ஜெயஸ்ரீக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.\nதமிழில் சிறந்த மொழிபெயர்ப்புக்கான சாகித்ய அகாடமி விருது எழுத்தாளர் கே.வி.ஜெயஸ்ரீக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.\ntnpsc group-1 study materials -பொது அறிவியல்-நம்மை சுற்றியுள்ள பருப்பொருட்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510846.12/wet/CC-MAIN-20200403092656-20200403122656-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tn.gov.in/ta/scheme/department_wise/", "date_download": "2020-04-03T12:03:58Z", "digest": "sha1:IAPPZ4DULTA6SXBHWOLL6KTUC4ZVS4BW", "length": 2672, "nlines": 50, "source_domain": "www.tn.gov.in", "title": "திட்டம் | Tamil Nadu Government Portal ​", "raw_content": "\nமுகப்பு >> திட்டம் >>\nமுகப்பு >> திட்டம் >>\nஆதி திராவிடர் (ம) பழங்குடியினர் நலத் துறை\nபிற்படுத்தப்பட்டோர் நலம் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை\nகூட்டுறவு,உணவு (ம) நுகர்வோர் பாதுகாப்பு துறை\nகைத்தறி, கைத்திறன், துணிநூல் (ம) கதர்த்துறை\nவருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை\nஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை\nகுறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை\nசமூக நலம் (ம) சத்துணவுத் திட்டத் துறை\nதமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை\nசுற்றுலா,பண்பாடு மற்றும் சமய அறநிலையத் துறை\nஇளைஞர் நலன் (ம) விளையாட்டு மேம்பாட்டுத்துறை\nமாற்றுத் திறனாளிகள் நலத் துறை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510846.12/wet/CC-MAIN-20200403092656-20200403122656-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/healthy/actor-rajinikanth-janata-curfew-message", "date_download": "2020-04-03T12:04:08Z", "digest": "sha1:EWHUN2LKWY4CTUESXAQ6RMXAJP5Z53VN", "length": 8249, "nlines": 109, "source_domain": "www.vikatan.com", "title": "`அவர்கள் உதாசீனப்படுத்தினர்... இத்தாலி நிலை இந்தியாவுக்கு வரக்கூடாது!’- ரஜினிகாந்த் #JanataCurfew| Actor Rajinikanth Janata Curfew Message", "raw_content": "\n`அவர்கள் உதாசீனப்படுத்தினர்... இத்தாலி நிலை இந்தியாவுக்கு வரக்கூடாது\n'இளைஞர்கள்,பெரியவர்கள் என அனைவரும் மார்ச் 22-ம் தேதி ஊரடங்கு உத்தரவுக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்' என நடிகர் ரஜினிகாந்த் வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nகொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி, மார்ச் 19-ம் தேதி பொதுமக்களிடம் உரையாற்றினார். அந்த உரையில், “கொரோனாவை முன்கூட்டியே அறியும் வசதியோ அதற்கு மருந்தோ இல்லை என்பதால் பொதுமக்கள் அனைவரும் முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். மார்ச் 22-ம் தேதி காலை 7 மணி முதல் இரவு 9 மணிவரை யாரும் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம். இது, கொரோனாவுக்கு எதிரான சோதனை ஓட்டமாக இருக்கும். அடுத்த சில வாரங்களுக்கு மக்கள் முழு ஒத்துழைப்பு தரவேண்டும்” என்றார்.\nபிரதமரின் இந்த உரை தொடர்பாக, கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து நடிகர் ரஜினிகாந்த் தன் ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட நாடுகளில் இந்தியா இரண்டாவது நிலையில் உள்ளது. அது மூன்றாவது நிலைக்குச் சென்றுவிடக்கூடாது. பொதுவெளியில் மக்கள் நடமாடும் பகுதிகளில் இருக்கும் கொரோனா வைரஸ், 12 முதல் 14 மணி நேரம் பரவாமல் இருந்தாலே இந்தியா மூன்றாவது நிலைக்குச் செல்லாமல் தடுத்துவிடலாம். அதற்காகத்தான் பிரதமர் நரேந்திர மோடி, வரும் 22-ம் தேதி #JanataCurfew என்ற பெயரில் ஊரடங்குக்கு அழைப்பு விடுத்துள்ளார்.\nஇதேபோன்று, இத்தாலியில் கொரோனா வைரஸ் இரண்டாவது நிலையில் இருந்தபோது, அந்த அரசாங்கம் ஊரடங்கு உத்தரவுக்கு அழைப்பு கொடுத்தது. ஆனால், அதை அந்நாட்டு மக்கள் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. அதை உதாசீனப்படுத்தினர். அதனால் பல ஆயிரம் உயிர்கள் பலியாகின. அதுபோன்ற நிலைமை இந்தியாவுக்கு வந்துவிடக்கூடாது. அதனால் இளைஞர்கள், பெரியவர்கள் என அனைவரும் மார்ச் 22-ம் தேதி, ஊரடங்கு உத்தரவுக்கு ஒத்துழைப்பு அளிப்போம்.\nகொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதாரப்பணியாளர்கள் தங்களது உயிர்களையும் பொருட்படுத்தாமல் பணியாற்றிவருகின்றனர். பிரதமர் சொன்னதைப் போல், மார்ச் 22-ம் தேதி மாலை 5 மணிக்கு அவர்களை நாம் மனதார பாராட்டுவோம். அவர்கள் குடும்பத்தினரின் நலனுக்காக நாம் ஆண்டவனை வேண்டிக்கொள்வோம் ” என்று கூறியுள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510846.12/wet/CC-MAIN-20200403092656-20200403122656-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%C2%AD%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE", "date_download": "2020-04-03T10:48:21Z", "digest": "sha1:A53ZDVLQVEXPF5T6OFMAAWN65JSASTOV", "length": 9521, "nlines": 121, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: இந்­தியா | Virakesari.lk", "raw_content": "\n14 நாட்களுக்குள் ஊரடங்கை மீறிய 11, 019 பேர் கைது : 2,727 வாகனங்கள் பறிமுதல்\nபொதுமக்களின் முழுமையான ஒத்துழைப்பு கோரும் அரசாங்கம்\nபோலியான செய்திகளை நம்பவேண்டாம் - ஜனாதிபதி\n'கொரோனா உங்களை நெருங்காது' - பத்திரிகை விளம்பரம் குறித்து பிரதமர் மஹிந்த அதிருப்தி\nஇலங்கையில் இன்று மற்றுமொறு கொவிட் 19 தொற்றாளர் குணமடைந்தார்\nஇலங்கையில் கொவிட் 19 தொற்றாளர்களின் எண்ணிக்கை 150 ஆக உயர்வு\nமருந்து, எரிபொருட்கள் தவிர அனைத்து இறக்குமதி பொருட்களையும் மட்டுப்படுத்த தீர்மானம்\n : உலகளாவிய ரீதியில் உயிரிழந்தோர் தொகை 47 ஆயிரத்தை தாண்டியது \nசிங்கப்பூரில் 3 இலங்கையருக்கு கொவிட் -19 தொற்று\nஇந்­தியா தனது பாது­காப்புத் தள­பாட ஏற்­று­மதி சந்­தை­களில் ஒன்­றாக இலங்­கையை மாற்­று­வ­தற்கு திட்­ட­மிட்டு வரு­கி­றது என...\nஇந்­தியா தொடர்ந்தும் உத­வும்: பல்வேறு கோரிக்­கை­களையும் வைத்­துள்ளோம் என்கிறார் ஆறு­முகன்\nஇந்­தியா பல உத­வி­களை தொடர்ந்தும் செய்யும். அதற்­கான பல கோரிக்­கை­களை நாங்­கள்­ இந்­திய அர­சாங்­கத்­திடம் வைத்­துள்ளோம்....\nஇலங்கை அகதிகளுக்கான இரட்டைக் குடியுரிமை கோரிக்கை \nஇந்­திய பிர­தமர் மோடியின் அர­சாங்கம் முன்­வைத்­துள்ள அக­தி­க­ளுக்கு குடி­யு­ரிமை வழங்கும் திருத்தச் சட்­டத்­திற்கு எதி­...\nஇந்­திய குடி­யு­ரிமை திருத்­தச்­சட்­டத்தில் இலங்கைத் தமி­ழர்­களின் நிலை\nஇந்­திய பாரா­ளு­மன்­றத்தின் லோக்­ச­பாவில் மத்­திய உள்­துறை அமைச்சர் அமித்­ஷா­வினால் சமர்ப்­பிக்­கப்­பட்ட குடி­யு­ரிமை தி...\nநவம்பர் 16ஆம் திகதி நடந்த ஜனாதி­பதித் தேர்­த­லுக்குப் பின்னர், இலங்­கையை மையப்­ப­டுத்தி இந்­தியா, சீனா, பாகிஸ்தான் ஆகிய...\nதமிழ்த் தேசிய மக்கள் முன்னணி சீனாவின் முக­வ­ராக செயற்­ப­டு­கி­றதா\nதமிழ்த்­தே­சிய மக்கள் முன்­ன­ணியின் தலைவர் கஜேந்­திரகுமார் பொன்­னம்­ப­லமும் அந்­தக்­கட்­சி­யி­னரும் சீனாவின் முக­வர்­க­ள...\nசவூதியில் கைதான ஆயு­தப்­படை பிர­தானி மில்­ஹானை ஒப்­ப­டைக்கக் கோரும் இந்­தியா\nஉயிர்த்த ஞாயிறு தினத்­தன்று இலங்­கையில் இடம்­பெற்ற தொடர் தற்­கொலை குண்­டுத்­தாக்­கு­த­லுடன் தொடர்­பு­டைய பிர­தான சந்­தேக...\nஇலங்­கைக்கான பய­ணத்­த­டையை தளர்த்­தி­யது இந்­தியா\nஇலங்­கைக்கு விடுக்­கப்­பட்­டி­ருந்த பயணத் தடையை இந்­தியா தளர்த்­தி­யுள்­ளது.\n12 அணிகள் பங்கேற்கும் மென்செஸ்டர் சர்வதேச கால்பந்தாட்டத் தொடர்\nஇலங்கை, இந்­தியா, மாலை­தீ­வு ஆகிய நாடு­களைச் சேர்ந்த 12 அணிகள் பங்கேற்கும் மென்­செஸ்டர் சர்­வ­தேச சுதந்­திரக் கிண்ண கால்...\nஇலங்கை – இந்­தியா – பங்­க­ளாதேஷ் அணிகள் மோதி­வரும் சுதந்­திரக் கிண்ண முத்­த­ரப்பு இரு­ப­துக்கு 20 கிரிக்கெட் தொடர் இறுதி...\n14 நாட்களுக்குள் ஊரடங்கை மீறிய 11, 019 பேர் கைது : 2,727 வாகனங்கள் பறிமுதல்\n'கொரோனா உங்களை நெருங்காது' - பத்திரிகை விளம்பரம் குறித்து பிரதமர் மஹிந்த அதிருப்தி\n'' கொரோனா'' பியர் உற்பத்திகளை நிறுத்தியது மெக்ஸிக்கோ\nஅரசியலமைப்பு ரீதியான நெருக்கடியை தவிர்க்க சட்ட வியாக்கியானம் கோர தயாராகும் அரசு : சுசில்\nஉதயங்க வீரதுங்க பிணையில் விடுதலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510846.12/wet/CC-MAIN-20200403092656-20200403122656-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t156557-topic", "date_download": "2020-04-03T10:59:31Z", "digest": "sha1:Y4UFRP6ICUO2E3WFNEGZXKFH2FN4BRQI", "length": 30296, "nlines": 196, "source_domain": "eegarai.darkbb.com", "title": "தமிழ்த்திரையிசையில் அபூர்வராகங்கள் – பாலமுரளிகிருஷ்ணா", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» இலவச காய்கறி விவசாயி தாராளம்\n» துப்புரவாளருக்கு ரூபாய் மாலை\n» உயிர் எழுத்துக்களில் கொரோனா கவிதை\n» ஒரே மாதத்தில் 20 லட்சம்: அமெரிக்காவில் சூடு பிடிக்கும் துப்பாக்கி விற்பனை\n» சீனாவில் நாளை துக்க தினம் அனுசரிப்பு\n» வேலன்:-ஆடியோ பைல்களை பார்வையிட -Finetune.\n» அமெரிக்க தடையை மீறி ஈரானுக்கு ஐரோப்பிய நாடுகள் உதவி\n» நடிகை ஸ்ரீதிவ்யா படங்களில் உங்களுக்கு பிடித்தது\n» ஏப்ரல் 5 ஆம் தேதி இரவு 9 மணிக்கு மெழுகுவர்த்தி, செல்போன் விளக்குகளை ஒளிரவிட வேண்டும்; பிரதமர் மோடி\n» கொரோனா அவசரநிதி: இந்தியாவுக்கு ஒரு பில்லியன் டாலர் நிதியை வழங்குகிறது உலக வங்கி..\n» இந்த வார சினிமா செய்திகள்\n (உங்களால் கற்பனை செய்ய முடிகிறதா\n» கொரோனா தமாஷ் பாருங்கள்\n» கோவிலில் கூட்டுக் குடும்பம்\nby பழ.முத்துராமலிங்கம் Today at 11:40 am\n» சமூக இடைவெளியை கடைபிடித்த குரங்குகள்.... நெகிழ்ந்து போன நடிகர்\n» யார் இந்த சாலையோரம் பூக்கள் வைத்தது\nby பழ.முத்துராமலிங்கம் Today at 11:36 am\nby பழ.முத்துராமலிங்கம் Today at 11:12 am\n» எந்த பெண்ணிலும் இல்லாத ஒன்று...\nby பழ.முத்துராமலிங்கம் Today at 11:05 am\n» அமெரிக்கா தனது நாட்டினரை இந்தியாவில் இருந்து அனுப்ப தொடங்குகியது - தூதரக அதிகாரி\nby பழ.முத்துராமலிங்கம் Today at 11:00 am\nby பழ.முத்துராமலிங்கம் Today at 10:57 am\n» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்\nby பழ.முத்துராமலிங்கம் Today at 10:35 am\n» விவேக் மீம் இணையத்தில் வைரல் நெட்டிசன்களுக்கு அவர் வைத்த கோரிக்கை\n» மூன்றாம் உலகப்போர் எப்படி நடக்கும்\n» கொரோனாவால் கற்ற பாடம்: நாய், பூனை இறைச்சிக்கு சீனா தடை\nby பழ.முத்துராமலிங்கம் Today at 8:35 am\n» 300 படங்கள் நடித்துள்ளேன்\nby பழ.முத்துராமலிங்கம் Today at 8:32 am\n» இந்தியஅணி உலகக்கோப்பையை வென்ற, 2011, ஏப்ரல் 2-ம் தேதியை இந்திய ரசிகர்களால் மறக்கமுடியுமா\n» பல ஆண்டுகளுக்குப் பின் ஏழுமலையானுக்கு 6 மணிநேர ஓய்வு\nby பழ.முத்துராமலிங்கம் Today at 8:23 am\n» » » கரோனா வைரஸ் லைவ் அப்டேட்ஸ். - ஏப்ரல் 3\n» மது போதைக்கு அடிமையாகி மீள முடியாத நபர்களுக்கு, 'ஆன்லைன்' மூலம் இலவசமாக மீட்பு உதவி\n ஒரு புளியமரத்தின் கதை நாவல் கிடைக்குமா\n» குழந்தைகளு��்கு ‛கொரோனா', ‛லாக் டவுன்' என பெயர் சூட்டிய தம்பதியினர்\n» ஏப்.,15க்கு பிறகான ரயில் முன்பதிவு: தெளிவுப்படுத்திய ரயில்வே\n» வேலன்:-கணிணியில் தேவையற்ற பைல்களை நீக்கிட -Wash and GO -Abelsoft\n» வேலன்:-20க்கும் மேற்பட்ட விதவிதமான ஆங்கில எழுத்துருக்கள்-English Fonts\n» வேலன்:-புகைப்படத்தில் தேவையில்லாதவற்றை நீக்கிட - PhotoScissors.\n» வீட்டுக்குறிப்புகள் -மங்கையர் மலர்\n» கோபுர தரிசனம் - தொடர் பதிவு\n» சம்யுக்தாவின் சாகச பயிற்சி\n» ‘கமலி ப்ரம் நடுக்காவேரி’ ஹைடெக் பின்னணியில் ஒரு காதல் கதை\n» கரோனா: தமிழகம் முழுவதும் அபாயம் உள்ள பகுதியாக அறிவிப்பு\n» ஏப்ரல் 2 - செய்தி சுருக்கம்)\n» பிறந்த தினவாழ்த்துகள் திரு மாணிக்கம் நடேசன் அய்யா அவர்கள்\n» வீட்டுக்குறிப்புகள் -மங்கையர் மலர்\n» கொரோனா தொற்று ஆய்வு பணியில் இந்திய கடற்படை\n» » கரோனா வைரஸ் லைவ் அப்டேட்ஸ். - ஏப்ரல் 2\n» கொரோனாவுக்கு எதிரான போர்; சிவப்பு நிறத்தில் ஒளிரும் எம்பயர்\n» கரோனா விழிப்புணர்வு பாடல் எழுதியுள்ள இயக்குநர் சீனு ராமசாமி\nதமிழ்த்திரையிசையில் அபூர்வராகங்கள் – பாலமுரளிகிருஷ்ணா\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: சினிமா\nதமிழ்த்திரையிசையில் அபூர்வராகங்கள் – பாலமுரளிகிருஷ்ணா\nதங்கரதம் வந்தது வீதியிலே” என்ற பாடல் தமிழகத்தில் ஒலித்த போதுதான் அந்தக் குரலை முதன்முதலில் மொத்தத் தமிழகமும் கேட்டது.\nசங்கீத மேடைகளில் ஒலித்துக் கொண்டிருந்த ஒரு சாஸ்திரியக் குரல் தமிழ் மக்களுக்காக நாடெங்கும் ஒலித்த ஆண்டு 1964.\nஆம். கலைக்கோயில் என்ற திரைப்படத்தில் “தங்கரதம் வந்தது வீதியிலே” என்று இசையரசி பி.சுசீலாவோடு இணைந்து பாடியவர் மங்கலம்பள்ளி பாலமுரளிகிருஷ்ணா.\nதெலுங்குத் திரைப்படத்தில் சில பாடல்களை அதற்கு முன்பு பாடியிருந்தாலும் தமிழ்த்திரையில் தன்னுடைய நண்பரை இப்படியாக ஸ்ரீதர் இயக்கத்தில் தான் தயாரித்த படத்திலேயே அறிமுகம் செய்து வைத்தவர் இசையமைப்பாளர் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விசுவநாதன்.\nஅதே ஆண்டில் அவரைத் தெலுங்கில் கர்ணன் திரைப்படம் ஒலிமாற்றம் செய்யப்பட்ட போது “நீவு நேனு வலசிதிமி” என்று இரவும் நிலவும் வளரட்டுமே என்ற பாடலைப் பாட வைத்தார்.\nகலைக்கோயில் வெளிவந்து சரியாக ஓராண்டில் பட்டிதொட்டியொங்கும் இன்றும் கேட்கும் பாடலொன்றைப் பாடினார் பாலமுரளிகிருஷ்ணா. தமிழ்த்திரையி���ைப் பங்களிப்பில் அவரது உச்சமான பங்களிப்பாக இந்தப் பாடலையே கருதலாம்.\nஅந்தப் பாடல்தான் திருவிளையாடல் திரைப்படத்தில் இடம் பெற்ற “ஒரு நாள் போதுமா” என்ற அட்டகாசமான பாடல். இந்தப் பாடல் இவருக்குக் கிடைத்ததும் ஒரு அதிசயமான முறையில்தான். முதலில் இந்தப் பாடலை சீர்காழி கோவிந்தராஜவை வைத்துப் பாடவைக்கவேண்டும் என்று விரும்பினாராம் இசையமைப்பாளர் கே.வி.மகாதேவன். ஆனால் இந்தப் பாடல் தோல்விப் பாடல் என்பதால் சீர்காழி பாட மறுத்துவிட்டாராம்.\nஇந்தப் பாடலை விட இதைத் தோல்வியடையச் செய்யும் பாடலான “பாட்டும் நானே பாவமும் நானே” பாடலே மக்களிடத்தில் நன்றாகப் போகும் சீர்காழி தவறாக நினைத்ததுதான் பாலமுரளிகிருஷ்ணாவை மறுபடியும் திரைப்படத்துக்கு அழைத்து வந்தது. அதுவும் நல்லதுதான். ஒரு பாலனுக்கு(பாலையா) இன்னொரு பாலன்(பாலமுரளிகிருஷ்ணா) பாடியது மிகப்பொருத்தமாகவே அமைந்துவிட்டது. “ஒரு நாள் போதுமா” மற்றும் “பாட்டும் நானே” ஆகிய இரண்டு பாடல்களுமே மக்களிடம் சிறப்பாக வெற்றி பெற்றன.\nஅடுத்து வந்தது பக்த பிரகலாதா திரைப்படம். ஏவிஎம் தயாரிப்பில் தமிழிலும் தெலுங்கிலும் பிரம்மாண்டமாகத் தயாரிக்கப்பட்டு 1967ல் வெளிவந்தது பக்தபிரகலாதா திரைப்படம். இதில் நாரதர் வேடத்தில் நடித்தது பாலமுரளிகிருஷ்ணாதான். தன்னுடைய நடிப்புக்கே தன்னுடைய குரலை முதன்முதலில் கொடுத்தார் பாலமுரளிகிருஷ்ணா.\nஇப்படி எதாவது ஒரு வகையில் சாஸ்திரிய இசை தொடர்பான பாடல்களையே பாடிக் கொண்டிருந்தவரை 1977ல் ஒரு குத்துப்பாட்டு பாட வைத்தார் குன்னக்குடி வைத்தியநாதன். அதுவும் யாருக்கு மக்கள் திலகம் எம்.ஜி.ஆருக்கு. நவரத்தினம் படத்தில் வாணி ஜெயராமோடு சேர்ந்து “குருவிக்கார மச்சானே” என்று குறவன் குறத்தி பாடலைப் பாடினார். இதே படத்தில் வாணி ஜெயராமோடு சேர்ந்து Sound of Music திரைப்படத்தில் வரும் High on the hill பாடலைப் பாடினார்.\nRe: தமிழ்த்திரையிசையில் அபூர்வராகங்கள் – பாலமுரளிகிருஷ்ணா\nஆனால் அதே ஆண்டு இன்னொரு இனிய பாடல் அவரது குரலில் ஓரு மிகப்புதிய இசையமைப்பில் தமிழகத்தையே திரும்பிப் பார்க்க வைத்தது. ஆம். இளையராஜாவின் வரவு பாலமுரளிகிருஷ்ணாவை கவிக்குயில் திரைப்படத்துக்காக சின்னக் கண்ணனை அழைக்க வைத்தது.\n”சின்னக் கண்ணன் அழைக்கிறான்” பாடல் தமிழில் வந்த மிகச்சிறந்த ��ாடல்களில் ஒன்று. பாரம்பரிய இசைத்தனம் சிறிதுமில்லாத ஒரு மெல்லிசைப் பாடலை முதன்முதலில் திரையிசையில் பாட வைத்தது இளையராஜாதான் என்பது மறுக்க முடியாத உண்மை.\nஅடுத்து இரண்டே ஆண்டுகளில் இன்னுமொரு அருமையான பாடல் அவர் குரலில் வெளிவந்தது. ஆம். நூல்வேலி திரைப்படத்துக்காக மெல்லிசை மன்னர் இசையில் பாடிய “மௌனத்தில் விளையாடும் மனசாட்சியே” பாடல்தான் அது. இந்தப் பாடலை இவரைத் தவிர வேறு யாரும் பாடியிருக்க முடியாது. கேட்கும் போதெல்லாம் இதயத்தை வருடும் இந்தப் பாடலைப் பாடிப் பெருமைப்படுத்திய பாலமுரளி கிருஷ்ணாவுக்கு இந்த நொடியில் நன்றி சொல்லிக் கொள்கிறேன்.\nஅப்படிப் பாட வைத்த மெல்லிசை மன்னரோடு சேர்ந்து பாடும் வாய்ப்பும் வந்தது பாலமுரளிகிருஷ்ணாவுக்கு. அதுவும் இசைஞானி இளையராஜா இசையில். 1982ல் தாய்மூகாம்பிகை திரைப்படத்துக்காக மெல்லிசை மன்னரோடும் சீர்காழி கோவிந்தராஜனோடும் சேர்ந்து “தாயே மூகாம்பிகே” என்ற பாடலைப் பாலமுரளிகிருஷ்ணா பாடினார்.\nகாலங்கள் மாறின. காட்சிகள் மாறின. ஆனாலும் பசங்க வடிவத்தில் மீண்டும் அவரது குரல் நீண்ட இடைவெளிக்குப் பிறகு 2009ல் திரையில் ஒலித்தது. ”அன்பாலே அழகாகும் வீடு” என்று ஜேம்ஸ் வசந்தன் இசையில் ஒரு குடும்பத்தையே இன்பத்தில் ஆழ்த்தும் பாடல் அது. 2010ல் கதை என்ற திரைப்படத்திலும் ஒரு பாடலை பால் ஜெ இசையில் பாடினார்.\nஅபூர்வராகங்கள் திரைப்படத்தில் இசையமைப்பதற்கு அபூர்வமான ராகம் வேண்டும் என்று மெல்லிசை மன்னர் பாலமுரளிகிருஷ்ணாவைக் கேட்க அவர் மகதி-யை நினைவுபடுத்தினார். மூன்றே தந்திகளை உடைய நாரதனின் வீணைக்கு அந்தப் பெயர். அந்த ராகத்தில் மெல்லிசை மன்னர் இசையமைத்ததுதான் “அதிசயராகம் ஆனந்தராகம்” பாடல். இது போல பாலமுரளிகிருஷ்ணாவின் தமிழ்த் திரைப்பயணம் இன்னும் தொடரட்டும்.\nRe: தமிழ்த்திரையிசையில் அபூர்வராகங்கள் – பாலமுரளிகிருஷ்ணா\nஅறிய வேண்டிய அரிய தகவல்கள்.\n* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்\nவாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----\"காஞ்சி மஹா பெரியவா \"\nசாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்\nவேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி\nRe: தமிழ்த்திரையிசையில் அபூர்வராகங்கள் – பாலமுரள���கிருஷ்ணா\nRe: தமிழ்த்திரையிசையில் அபூர்வராகங்கள் – பாலமுரளிகிருஷ்ணா\nRe: தமிழ்த்திரையிசையில் அபூர்வராகங்கள் – பாலமுரளிகிருஷ்ணா\nபின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க\nஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்\nஉறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: சினிமா\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510846.12/wet/CC-MAIN-20200403092656-20200403122656-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t157657-topic", "date_download": "2020-04-03T11:09:45Z", "digest": "sha1:JF2DEPWKZYKGCK76FTNKV3PDXCCBISKW", "length": 30910, "nlines": 305, "source_domain": "eegarai.darkbb.com", "title": "வாழ்த்தலாம் வாருங்கள் உறவுகளே, க்ரிஷ்ணாம்மா அவர்களின் பிறந்த தினம்.", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» விருது பெற்ற தமிழ்த் திரைப் பாடல்கள்\n» எந்த பெண்ணிலும் இல்லாத ஒன்று...\n» இலவச காய்கறி விவசாயி தாராளம்\n» துப்புரவாளருக்கு ரூபாய் மாலை\n» உயிர் எழுத்துக்களில் கொரோனா கவிதை\n» ஒரே மாதத்தில் 20 லட்சம்: அமெரிக்காவில் சூடு பிடிக்கும் துப்பாக்கி விற்பனை\n» சீனாவில் நாளை துக்க தினம் அனுசரிப்பு\n» வேலன்:-ஆடியோ பைல்களை பார்வையிட -Finetune.\n» அமெரிக்க தடையை மீறி ஈரானுக்கு ஐரோப்பிய நாடுகள் உதவி\n» நடிகை ஸ்ரீதிவ்யா படங்களில் உங்களுக்கு பிடித்தது\n» ஏப்ரல் 5 ஆம் தேதி இரவு 9 மணிக்கு மெழுகுவர்த்தி, செல்போன் விளக்குகளை ஒளிரவிட வேண்டும்; பிரதமர் மோடி\n» கொரோனா அவசரநிதி: இந்தியாவுக்கு ஒரு பில்லியன் டாலர் நிதியை வழங்குகிறது உலக வங்கி..\n» இந்த வார சினிமா செய்திகள்\n (உங்களால் கற்பனை செய்ய முடிகிறதா\n» கொரோனா தமாஷ் பாருங்கள்\n» கோவிலில் கூட்டுக் குடும்பம்\nby பழ.முத்துராமலிங்கம் Today at 11:40 am\n» சமூக இடைவெளியை கடைபிடித்த குரங்குகள்.... நெகிழ்ந்து போன நடிகர்\n» யார் இந்த சாலையோரம் பூக்கள் வைத்தது\nby பழ.முத்துராமலிங்கம் Today at 11:36 am\nby பழ.முத்துராமலிங்கம் Today at 11:12 am\n» அமெரிக்கா தனது நாட்டினரை இந்தியாவில் இருந்து அனுப்ப தொடங்குகியது - தூதரக அதிகாரி\nby பழ.முத்துராமலிங்கம் Today at 11:00 am\nby பழ.முத்துராமலிங்கம் Today at 10:57 am\n» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்\nby பழ.முத்துராமலிங்கம் Today at 10:35 am\n» விவேக் மீம் இணையத்தில் வைரல் நெட்டிசன்களுக்கு அவர் வைத்த கோரிக்கை\n» மூன்றாம் உலகப்போர் எப்படி நடக்கும்\n» கொரோனாவால் கற்ற பாடம்: நாய், பூனை இறைச்சிக��கு சீனா தடை\nby பழ.முத்துராமலிங்கம் Today at 8:35 am\n» 300 படங்கள் நடித்துள்ளேன்\nby பழ.முத்துராமலிங்கம் Today at 8:32 am\n» இந்தியஅணி உலகக்கோப்பையை வென்ற, 2011, ஏப்ரல் 2-ம் தேதியை இந்திய ரசிகர்களால் மறக்கமுடியுமா\n» பல ஆண்டுகளுக்குப் பின் ஏழுமலையானுக்கு 6 மணிநேர ஓய்வு\nby பழ.முத்துராமலிங்கம் Today at 8:23 am\n» » » கரோனா வைரஸ் லைவ் அப்டேட்ஸ். - ஏப்ரல் 3\n» மது போதைக்கு அடிமையாகி மீள முடியாத நபர்களுக்கு, 'ஆன்லைன்' மூலம் இலவசமாக மீட்பு உதவி\n ஒரு புளியமரத்தின் கதை நாவல் கிடைக்குமா\n» குழந்தைகளுக்கு ‛கொரோனா', ‛லாக் டவுன்' என பெயர் சூட்டிய தம்பதியினர்\n» ஏப்.,15க்கு பிறகான ரயில் முன்பதிவு: தெளிவுப்படுத்திய ரயில்வே\n» வேலன்:-கணிணியில் தேவையற்ற பைல்களை நீக்கிட -Wash and GO -Abelsoft\n» வேலன்:-20க்கும் மேற்பட்ட விதவிதமான ஆங்கில எழுத்துருக்கள்-English Fonts\n» வேலன்:-புகைப்படத்தில் தேவையில்லாதவற்றை நீக்கிட - PhotoScissors.\n» வீட்டுக்குறிப்புகள் -மங்கையர் மலர்\n» கோபுர தரிசனம் - தொடர் பதிவு\n» சம்யுக்தாவின் சாகச பயிற்சி\n» ‘கமலி ப்ரம் நடுக்காவேரி’ ஹைடெக் பின்னணியில் ஒரு காதல் கதை\n» கரோனா: தமிழகம் முழுவதும் அபாயம் உள்ள பகுதியாக அறிவிப்பு\n» ஏப்ரல் 2 - செய்தி சுருக்கம்)\n» பிறந்த தினவாழ்த்துகள் திரு மாணிக்கம் நடேசன் அய்யா அவர்கள்\n» வீட்டுக்குறிப்புகள் -மங்கையர் மலர்\n» கொரோனா தொற்று ஆய்வு பணியில் இந்திய கடற்படை\n» » கரோனா வைரஸ் லைவ் அப்டேட்ஸ். - ஏப்ரல் 2\n» கொரோனாவுக்கு எதிரான போர்; சிவப்பு நிறத்தில் ஒளிரும் எம்பயர்\nவாழ்த்தலாம் வாருங்கள் உறவுகளே, க்ரிஷ்ணாம்மா அவர்களின் பிறந்த தினம்.\nஈகரை தமிழ் களஞ்சியம் :: மக்கள் அரங்கம் :: நட்பு :: வாழ்த்தலாம் வாங்க\nவாழ்த்தலாம் வாருங்கள் உறவுகளே, க்ரிஷ்ணாம்மா அவர்களின் பிறந்த தினம்.\nவாழ்த்தலாம் வாருங்கள் உறவுகளே, க்ரிஷ்ணாம்மா அவர்களின் பிறந்த தினம்.\nஅடுப்பங்கரை குறிப்புகள் ஆகட்டும் அல்லது புதிய பயனுள்ள விஷயங்கள் ஆகட்டும் அக்கறையுடன் பதிவிடும் ஆர்வலர்\nஆர்வத்துடன் அனைத்து பதிவுகளையும் படித்து மறுமொழி இடும் நற்குணம் கொண்டவர்.\nகதைகள் பலவும் எழுதும் இவரது கைகள் கைவினை பொருட்களும் செய்விக்கிறது.\nஇவரது பிறந்த நாளில் வாழ்ந்திடுவோம்.\n* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்\nவாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----\"��ாஞ்சி மஹா பெரியவா \"\nசாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்\nவேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி\nRe: வாழ்த்தலாம் வாருங்கள் உறவுகளே, க்ரிஷ்ணாம்மா அவர்களின் பிறந்த தினம்.\nஇனிய பிறந்த தின வாழ்த்துகள்.\nருசித்து உண்ணும்காலை எங்களையும் நினைவு கொண்டால்\nநாங்களும் உண்டது போல் உணர்வோம்.\n* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்\nவாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----\"காஞ்சி மஹா பெரியவா \"\nசாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்\nவேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி\nRe: வாழ்த்தலாம் வாருங்கள் உறவுகளே, க்ரிஷ்ணாம்மா அவர்களின் பிறந்த தினம்.\nஇனிய பிறந்த நாள் வாழ்த்துகள்\nRe: வாழ்த்தலாம் வாருங்கள் உறவுகளே, க்ரிஷ்ணாம்மா அவர்களின் பிறந்த தினம்.\nRe: வாழ்த்தலாம் வாருங்கள் உறவுகளே, க்ரிஷ்ணாம்மா அவர்களின் பிறந்த தினம்.\nஇனிய பிறந்தநாள் வாழ்த்துகள் கிருஷ்ணாம்மா. இப்போதுதான் இந்த பிறந்தநாள் திரியை பார்தேன். இறை அருளால் எல்லா வளமும் பெற்று வாழ வாழ்த்துக்கள்.\nRe: வாழ்த்தலாம் வாருங்கள் உறவுகளே, க்ரிஷ்ணாம்மா அவர்களின் பிறந்த தினம்.\nRe: வாழ்த்தலாம் வாருங்கள் உறவுகளே, க்ரிஷ்ணாம்மா அவர்களின் பிறந்த தினம்.\n@T.N.Balasubramanian wrote: வாழ்த்தலாம் வாருங்கள் உறவுகளே, க்ரிஷ்ணாம்மா அவர்களின் பிறந்த தினம்.\nஅடுப்பங்கரை குறிப்புகள் ஆகட்டும் அல்லது புதிய பயனுள்ள விஷயங்கள் ஆகட்டும் அக்கறையுடன் பதிவிடும் ஆர்வலர்\nஆர்வத்துடன் அனைத்து பதிவுகளையும் படித்து மறுமொழி இடும் நற்குணம் கொண்டவர்.\nகதைகள் பலவும் எழுதும் இவரது கைகள் கைவினை பொருட்களும் செய்விக்கிறது.\nஇவரது பிறந்த நாளில் வாழ்ந்திடுவோம்.\nரொம்ப ரொம்ப ரொம்ப சாரி ஐயா............. இத்தனை நாட்களாக இதனை பார்க்கவே இல்லை.... இன்று மகளிர் தினத்திற்காக வாழ்த்த வந்த பொழுது பார்த்தேன்.....\nஉங்கள் அன்புக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி ஐயா .... எப்பொழுதும் உங்கள் ஆசீர்வாதம் எனக்கு தேவை ஐயா \nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nRe: வாழ்த்தலாம் வாருங்கள் உறவுகளே, க்ரிஷ்ணாம்மா அவர்கள��ன் பிறந்த தினம்.\n@T.N.Balasubramanian wrote: இனிய பிறந்த தின வாழ்த்துகள்.\nருசித்து உண்ணும்காலை எங்களையும் நினைவு கொண்டால்\nநாங்களும் உண்டது போல் உணர்வோம்.\nமேற்கோள் செய்த பதிவு: 1312060\n@T.N.Balasubramanian அன்று தான் ஐயா நாங்களே கேக் செய்தோம்.... இதோ அந்த படம்....ஆரஞ்சு கிரீம் பிஸ்கட்டில் செய்த கேக் இது \nநிஜமாகவே நினைத்துக் கொண்டேன் ஐயா, இத்தனை சுலபமாக கேக் செய்ய வருகிறதே, ஐயா வீட்டுக்கு போனபோதே இது தெரிந்திருந்தால் செய்து கொண்டு போய் இருக்கலாமே என்று\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nRe: வாழ்த்தலாம் வாருங்கள் உறவுகளே, க்ரிஷ்ணாம்மா அவர்களின் பிறந்த தினம்.\nஇனிய பிறந்த நாள் வாழ்த்துகள்\nமேற்கோள் செய்த பதிவு: 1312062\nமிக்க நன்றி ராம் அண்ணா ........தாமதமான பதிலுக்கு மன்னிக்கவும்......\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nRe: வாழ்த்தலாம் வாருங்கள் உறவுகளே, க்ரிஷ்ணாம்மா அவர்களின் பிறந்த தினம்.\nமேற்கோள் செய்த பதிவு: 1312065\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nRe: வாழ்த்தலாம் வாருங்கள் உறவுகளே, க்ரிஷ்ணாம்மா அவர்களின் பிறந்த தினம்.\n@lakshmi palani wrote: இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் கிருஷ்ணாம்மா. இப்போதுதான் இந்த பிறந்தநாள் திரியை பார்தேன். இறை அருளால் எல்லா வளமும் பெற்று வாழ வாழ்த்துக்கள்.\nமிக்க நன்றி லட்சுமி ............தாமதமான பதிலுக்கு மன்னிக்கவும்\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nRe: வாழ்த்தலாம் வாருங்கள் உறவுகளே, க்ரிஷ்ணாம்மா அவர்களின் பிறந்த தினம்.\nமேற்கோள் செய்த பதிவு: 1312090\nதங்கள் அன்பான வாழ்த்துக்கு மிக்க நன்றி ஐயா .....ஆனால் தாமதமான பதிலுக்கு வருந்துகிறேன் \nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nRe: வாழ்த்தலாம் வாருங்கள் உறவுகளே, க்ரிஷ்ணாம்மா அவர்களின் பிறந்த தினம்.\nபின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது ���றுப்பினராக பதிவு செய்க\nஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்\nஉறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: மக்கள் அரங்கம் :: நட்பு :: வாழ்த்தலாம் வாங்க\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--��ன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510846.12/wet/CC-MAIN-20200403092656-20200403122656-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://trendlylife.com/2020/02/13/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%87-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2020-04-03T11:23:58Z", "digest": "sha1:HH6MGJ4ZRZ6V62ZONZWLIYILH346U7Q5", "length": 26056, "nlines": 187, "source_domain": "trendlylife.com", "title": "காதலர்களே! காதலர் தினத்துக்கு இந்த ரொமாண்டிக்கான விஷயங்களை செய்து உங்க லவ்வர அசத்துங்க…! - Trendlylife", "raw_content": "\nஎதிர்ப்பு சக்தியை கூட்டும் கிரீன் வைட்டமின் ஜூஸ்\nகொரோனாவால் வீட்டிலேயே முடங்கி இருக்கும் நீங்க உங்க துணையுடன் இத செய்யுங்க… அப்புறம் பாருங்க…\nகுழந்தை மண் சாப்பிட காரணம்\nகிராமத்து ஸ்டைல் கருவாட்டு பிரியாணி\nஉறவுகளை மேம்படுத்தும் ‘கொரோனா தனிமை’\nஇந்த உடற்பயிற்சிகள் விரைவில் தொப்பை, உடல் எடையை குறைக்கும்\nமீல்மேக்கர் வைத்து பிரியாணி செய்யலாம் வாங்க\nநோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தும் இஞ்சி- மஞ்சள் ஜூஸ்\nஅழகு தரும் ‘சன் கிளாஸ்’\n காதலர் தினத்துக்கு இந்த ரொமாண்டிக்கான விஷயங்களை செய்து உங்க லவ்வர அசத்துங்க…\n காதலர் தினத்துக்கு இந்த ரொமாண்டிக்கான விஷயங்களை செய்து உங்க லவ்வர அசத்துங்க…\nபெரும்பாலான இளைஞர்களுக்கு ஒரு ஆண்டில் பிடித்த மாதம் எது என்று கேட்டால் அனைவரும் கூறுவது பிப்ரவரி மாதம் தான். உறவிலும் சரி, காதலிலும் சரி, ஒரு வருடத்தின் மிக அழகான பல நினைவுகளை இம்மாதத்தில்தான் அதிகம் வெளிபடுத்துவார்கள். ஒவ்வொருவரும் தங்கள் காதலை மிக அழகாகவும், அன்பாகவும் வெளிபடுத்தும் இம்மாதத்தை யார்தான் விரும்ப மாட்டார்கள். குறிப்பாக பிப்ரவரி 14 ஆம் தேதி உலகம் முழுவதும் இருக்கும் மக்கள் மிக கோலாகலமாக கொண்டாடும் தினம் காதலர் தினம்.\nகாதலர் தினம் நெருங்கிவிட்டதால், தங்கள் காதலன் அல்லது காதலிக்கு இந்த காதலர் தினத்தில் என்ன பரிசு அளிக்கலாம் அல்லது இந்த தினத்தை எப்படி மகிழ்ச்சியாக கொண்டாடலாம் என்று யோசித்துக்கொண்டிருப்பீர்கள். காதலர் வாரம் நாளை (பிப்ரவரி 7) தொடங்கி பிப்ரவரி 14 வரை நடைபெறுகிறது. உங்கள் காதலர் வாரத்தை அழகாக திட்டமிட உதவும் சில உதவிக்குறிப்புகளை நாங்கள் இக்கட்டுரையில் பட்டியலிட்டுள்ளோம். இது நிச்சயமாக உங்கள் துணை இன்னும் உங்களை அதிகமாக நேசிக்க உதவும்.\nரோஜா தினம் (ரோஸ் டே)\nபிப்ரவரி 7ஆம் தேதி ரோஸ் டே. ரோஜா பூ காதல் சின்னம் மற்றும் அடையாளம் என்பது அனைவராலும் அறியப்பட்டது. ஒருவர் தங்களின் வெளிபடுத்தும்போது, அழகான ரோஜாவை வைத்துதான் “ஐ லவ் யூ” என்று சொல்வார்கள். இந்த இனிமையான அழகான நாளில் உங்கள் காதலன் அல்லது காதலிக்கு ரோஜா பூச்செண்டை பரிசாக வழங்கலாம் மற்றும் அதில் சில சிறு குறிப்புகளை ஒட்டலாம், மேலும் நீங்கள் அவர்களை எவ்வளவு ஆழமாக நேசிக்கிறீர்கள் என்பதைக் குறிப்பிடலாம். உங்கள் துணைக்கு இன்ப ஆச்சரியத்தை கொடுக்க நீங்கள் வரும்பினால், உங்கள் படுக்கையறையை சில புதிய ரோஜா இதழ்கள் மற்றும் பிற பூக்களால் அலங்கரிக்கலாம். இது தவிர, உங்கள் அன்பும் அக்கறையும் ரோஜாக்களைப் போல அழகாகவும் தீவிரமாகவும் இருப்பதாக உங்கள் துணை உணரக்கூடும். உங்கள் உறவில் அன்பையும் காதலையும் இந்த இனிய நாளில் ஊக்குவியுங்கள்.\nரோஸ் டேவிற்கு அடுத்த நாள் புரபோசல் டே. உங்கள் காதலன் அல்லது காதலி மீதான உங்கள் அன்பை வெளிப்படுத்த காதலர் வாரத்தின் சிறந்த நாட்களில் புரபோசல் டே ஒன்றாகும். ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக புரபோசல் செய்வார்கள். அதை எவ்வளவு செலவில் செய்கிறார்கள் என்பது முக்கியமல்ல. ஒரு நேர்மையான அன்பு கொண்ட இதயம் கண்டிப்பாக உணர்வுகளை ஏற்படுத்தும். மேலும், நீங்கள் ஏற்கனவே ஒரு உறவில் இருந்தால், நீங்கள் இன்னும் உங்கள் துணை மீது அன்பை வெளிப்படுத்தலாம். உங்கள் கூட்டாளருடன் நீங்கள் இனிமையான விஷயங்களைப் பேசலாம் மற்றும் உங்கள் உறவு எவ்வளவு அழகாக இருந்தது என்பதை அவருக்கு அல்லது அவளுக்குத் தெரியப்படுத்துங்கள். இதற்காக, நீங்கள் உங்கள் கூட்டாளருக்கு ஒரு கடிதம் எழுதலாம் அல்லது வாழ்த்து அட்டை செய்து கொடுக்கலாம்.\nபிப்ரவரி 9ஆம் தேதி சாக்லேட் தினம். இந்த சாக்லேட் தினத்தில் காதலர்கள் அல்லது தம்பதிகள் பொதுவாக ஒருவருக்கொருவர் சாக்லேட்டுகளை பரிசளிப்பதை நாம் பொதுவாகக் காண்கிறோம். ஆனால் உங்கள் துணைக்கு நீங்கள் ஒரு இனிப்பு உணவைத் தயாரிப்பதன் மூலம் அதைக் கொண்டாடலாம். உங்களுக்கு செய்ய தெரியவில்லை என்றால், உங்கள் அம்மாவிடம் கேட்டோ அல்லது யூடியூப் பார்த்தோ சமைக்க���ாம். இது அவர்களின் இதயத்தை வெல்வது மட்டுமல்லாமல், உங்களுக்குள் நெருக்கம் அதிகமாகும்.\nசாக்லெட் தினத்திற்கு அடுத்த நாள் டெடி டே. உங்கள் துணையிடமிருந்து ஒரு டெடியைப் பெறுவது அவர்கள் உங்களை நேசிப்பது மட்டுமல்லாமல், அவர்கள் உங்களை மிகவும் காதலிக்கிறார் என்பதாகும். மேலும், நீங்கள் உங்கள் துணையிடமிருந்து விலகி இருந்தால், அவர்கள் கொடுத்த டெடியைக் கட்டிப்பிடிப்பது நிச்சயமாக உங்களுக்கு மகிழ்ச்சியைத் தரும். உடலுறவைத் தவிர வேறு சில நெருக்கங்களை வளர்த்துக் கொள்ளவும் கட்லிங்கிற்கும் டெடி உதவக்கூடும்.\nவாக்குறுதி தினம் (ப்ராமிஸ் டே)\nகாதலர் தினத்திற்கு 3 நாட்களுக்கு முன்பு கொண்டாடப்படுவது ப்ராமிஸ் டே. உங்கள் காதலன் அல்லது காதலிக்கு நீங்கள் வாக்குறுதியை அளிக்கலாம். இந்நாளில் உங்கள் துணைக்கு நீங்கள் எப்போதும் அவர்களுடன் இருப்பீர்கள் என்று உறுதியளிக்க முடியும். இந்த நாளில் உங்கள் கூட்டாளருக்கு நடைமுறை வாக்குறுதிகளை வழங்குவது நல்லது. நீங்கள் அதை மறக்கமுடியாததாக மாற்ற விரும்பினால், உங்கள் கூட்டாளருக்கு ஒரு கேண்டில் நைட் உணவிற்கு நீங்கள் அவரை அல்லது அவளை வெளியே அழைத்துச் செல்லலாம் அல்லது உங்கள் மொட்டை மாடியை மாலையில் சில மெழுகுவர்த்திகளால் அலங்கரித்து நிலவின் கீழ் உங்கள் ப்ராமிஸ்களை செய்யலாம்.\nபிப்ரவரி 12 கட்டியணைக்கும் நாள். உங்கள் அன்புக்குரியவர்களுக்கு உங்கள் உணர்வுகளை வெளிப்படுத்த ஒரு சிறந்த வழி அரவணைப்பு. எனவே உங்கள் கூட்டாளருக்கு உங்கள் காதல் மற்றும் இனிமையான உணர்வுகளை ஒரு நீண்ட அரவணைப்பின் மூலம் வெளிப்படுத்தலாம். இதற்காக, உங்கள் நாளைத் தொடங்குவதற்கு முன் உங்கள் கூட்டாளரை நீங்கள் கட்டிப்பிடிக்கலாம். உங்கள் துணை வேறொரு நகரத்தில் தங்கியிருந்தால், அவரை அல்லது அவளுக்கு சர்ப்ரைஸ் கொடுக்க நீங்கள் அங்கு செல்லலாம். மேலும், நீங்கள் அவரை அல்லது அவளை கட்டிப்பிடித்து அனைத்து எதிர்மறைகளையும் கோபங்களையும் அகற்றலாம். ஒருவருக்கொருவர் அரவணைக்கும்போது ஒருவருக்கொருவர் இனிமையான விஷயங்களைச் சொல்லலாம்.\nகாதலர் தினத்திற்கு முதல் நாள் முத்த தினம். ஒரு உறவில் காதலை வெளிபடுத்த முத்த பரிமாற்றம் மிக அவசியம். அன்பின் முத்தத்தை விட காதல் எதுவாக இருக்கும் நீங்கள் உங்கள் காதலன் அல்லது காதலிக்கு உதடு, கன்னம், நெற்றி என முத்தங்களை கொடுத்து உங்கள் அன்பை வெளிபடுத்தலாம். நீங்கள் உங்கள் துணையின் நெற்றியில் முத்தமிட்டு, அவரை உங்கள் வாழ்க்கையில் வைத்திருப்பது எவ்வளவு பாக்கியம் என்று அவர்களுக்குச் சொல்லலாம். நீங்கள் அழகான நினைவுகளை புதுப்பித்து பழைய புகைப்படங்களை பார்க்கலாம். நீண்டதொரு பயணம் செல்லலாம் மற்றும் அருகிலுள்ள சில இடங்களுக்கு செல்லலாம்.\nபிப்ரவரி 14ஆம் தேதி காதலர் வாரத்தின் கடைசி நாள் மற்றும் மிக முக்கியமான தினமாகும். ஒரு உறவில், நீங்கள் உங்கள் காதலன் அல்லது காதலியை தன்னலமின்றி நேசிப்பது அவசியம். இந்த நாளைக் கொண்டாட, உங்கள் துணையை அவர் செல்ல விரும்புமும் அல்லது மிக அழகான இடத்திற்கு அழைத்துச் சென்று மறக்கமுடியாத நாளாக மாற்றலாம். அன்றைய நாள் முழுக்க உங்கள் காதலன் அல்லது காதலிக்காக செலவிடுங்கள். மிகுந்த அன்பை செலுத்தி இந்த காதலர் தினத்தை காதலுடன் மகிழ்ச்சியாக கொண்டாடுங்கள்.\nஅனைவருக்கும் காதலர் வாரம் வாழ்த்துக்கள்\nகுழந்தைகளுக்கு பிடித்தமான சாக்லேட் இடியாப்பம்\nநல்ல காதலிக்கான அறிகுறிகள் என்னென்ன தெரியுமா இந்த மாதிரி காதலி கிடைக்க அதிர்ஷ்டம் வேணுமாம்...\nகொரோனாவால் வீட்டிலேயே முடங்கி இருக்கும் நீங்க உங்க துணையுடன் இத செய்யுங்க… அப்புறம் பாருங்க…\nஉறவுகளை மேம்படுத்தும் ‘கொரோனா தனிமை’\nஇந்த புதிய ஐடியாக்கள் உங்க உடலுறவின் சுவாரஸ்யத்தை இருமடங்காக அதிகரிக்குமாம்…\nசொந்தக்காரங்க முன்னாடி முதலிரவு நடந்தால்தான் திருமணம் செல்லுமாம்…தலைசுற்ற வைக்கும் முதலிரவு ரூல்ஸ்\nசொந்தக்காரங்க முன்னாடி முதலிரவு நடந்தால்தான் திருமணம் செல்லுமாம்…தலைசுற்ற வைக்கும் முதலிரவு ரூல்ஸ்\nஉங்க ராசியை சொல்லுங்க… நீங்க எந்த கெட்ட பழக்கத்தை கைவிடணும்-ன்னு நாங்க சொல்றோம்…\nஇத தினமும் கொஞ்சம் சாப்பிட்டா, உடம்பு எப்பவும் சுத்தமா இருக்கும் தெரியுமா\nஉயிரே வருவாயா – கவிதை\nஎன் வெக்கத்தை கட்டி போட்டவள் நீ தானே\nஎதிர்ப்பு சக்தியை கூட்டும் கிரீன் வைட்டமின் ஜூஸ்\nகொரோனாவால் வீட்டிலேயே முடங்கி இருக்கும் நீங்க உங்க துணையுடன் இத செய்யுங்க… அப்புறம் பாருங்க…\nகுழந்தை மண் சாப்பிட காரணம்\nகிராமத்து ஸ்டைல் கருவாட்டு பிரியாணி\nஉறவுகளை மேம்படுத்தும் ‘கொரோனா தனிமை’\nகொரோனாவால் வீட்டிலேயே முடங்கி இருக்கும் நீங்க உங்க துணையுடன் இத செய்யுங்க… அப்புறம் பாருங்க…\nகுழந்தை மண் சாப்பிட காரணம்\nகிராமத்து ஸ்டைல் கருவாட்டு பிரியாணி\nஉறவுகளை மேம்படுத்தும் ‘கொரோனா தனிமை’\nஉங்க ராசியை சொல்லுங்க… நீங்க எந்த கெட்ட பழக்கத்தை கைவிடணும்-ன்னு நாங்க சொல்றோம்…\nஇத தினமும் கொஞ்சம் சாப்பிட்டா, உடம்பு எப்பவும் சுத்தமா இருக்கும் தெரியுமா\nஆண்களின் மார்பக காம்பிற்கு பின்னால் இருக்கும் ரகசியம் என்ன தெரியுமா\nஇதுவரை கொரோனாவால் பெண்களை விட ஆண்களே அதிகம் இறந்துள்ளனர் ஏன் தெரியுமா\nகொரோனா வைரஸ்: முறையாக கை கழுவுதல் எப்படி\nஉங்க ராசியை சொல்லுங்க… நீங்க எந்த கெட்ட பழக்கத்தை கைவிடணும்-ன்னு நாங்க சொல்றோம்…\nஇத தினமும் கொஞ்சம் சாப்பிட்டா, உடம்பு எப்பவும் சுத்தமா இருக்கும் தெரியுமா\nஉயிரே வருவாயா – கவிதை\nஎன் வெக்கத்தை கட்டி போட்டவள் நீ தானே\nஉங்க ராசியை சொல்லுங்க… நீங்க எந்த கெட்ட பழக்கத்தை கைவிடணும்-ன்னு நாங்க சொல்றோம்…\nஇத தினமும் கொஞ்சம் சாப்பிட்டா, உடம்பு எப்பவும் சுத்தமா இருக்கும் தெரியுமா\n 100க்கு எத்தன மார்க் வாங்குறீங்கன்னு பார்க்கலாமா இந்த டெஸ்ட் அட்டன்ட் பண்ணுங்க\nஉடலில் இரத்த வெள்ளையணுக்களை அதிகரிக்க வேண்டுமா\nவிருந்துகளில் கலந்து கொள்ள விரும்பும் பெண்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510846.12/wet/CC-MAIN-20200403092656-20200403122656-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unmaionline.com/index.php/2019-magazine/280-%E0%AE%85%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-01-15-2019/5334-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81.html", "date_download": "2020-04-03T11:59:38Z", "digest": "sha1:MYMFSDULKBWNCLMRDZ3SUCHJNGDBRDUI", "length": 3584, "nlines": 40, "source_domain": "www.unmaionline.com", "title": "உண்மை - பெரியாரின் கணிப்பு", "raw_content": "\n1. “நான் ஒரு சனாதன இந்து’’.\n2. “வேத - புராண - இதிகாச முதலிய தர்ம சாஸ்திரங்களில் எனக்கு நம்பிக்கை உண்டு.’’\n3. “பகவான் அவதாரங்களில் எனக்கு நம்பிக்கை உண்டு.’’\n4. “மறு பிறப்பில் எனக்கு நம்பிக்கை உண்டு.’’\n5. “வேத சாஸ்திரங்களில் கூறியுள்ள வர்ணாசிரம தர்மங்களில் எனக்கு நம்பிக்கை உண்டு.’’\n6. “விக்கிரக ஆராதனையில் எனக்கு நம்பிக்கை உண்டு.’’\nஎன்று காந்தி முதலில் கூறினார்; எழுதினார்; அதன்படி நடந்தார். ஆகவேதான் அவர் மகாத்மா ஆக்கப்பட்டார்.\nகாந்தியாரை பார்ப்பனர் ஏன் சுட்டுக்கொன்றார்\nஆனால், அதே காந்தியார் பின்னர்,\n1. “கடவுள் என்ற ஒரு வஸ்து இருப்பதாக எனக்���ு நம்பிக்கை இல்லை.’’\n2. “இந்து மதம் என்பதாக ஒரு மதம் இல்லை.’’\n3. “அல்லாவும் _ இராமனும் எனக்கு ஒன்றுதான்-.’’\n4. “பார்ப்பனர்கள் படிக்க வேண்டிய அவசியமில்லை.’’\n5. “வேதத்தைப் போலவே கொரானையும் மதிக்கிறேன்.’’\n6. “பலாத்காரமாய் சுவாதீனம் செய்துகொண்ட முஸ்லீம் பள்ளிவாசலை அவர்களுக்கு காலிசெய்து கொடுத்துவிட வேண்டும்.’’ என்று சொன்னார்.\nபுத்தரை விரட்டி, புத்த மதத்தைக் கொன்ற பார்ப்பனர் அவரை எப்படி விஷ்ணுவின் 10ஆவது அவதாரம் என்றார்களோ, அதுபோல் காந்தியாரை சுட்டுக்கொன்றுவிட்டு கொளுத்தி, அவர் சாம்பலை வைத்து கோவில் கட்டுகிறார்கள்.\nஇது பெரியாரின் துல்லிய கணிப்பு.\nஉண்மை 50 ஆம் ஆண்டு பொன்விழா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510846.12/wet/CC-MAIN-20200403092656-20200403122656-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalakkalcinema.com/valimai-movie-next-shooting-schedule-update/86935/", "date_download": "2020-04-03T10:05:28Z", "digest": "sha1:WG2K7MBBSISPRYF6YTGEUQY7A33NQCHO", "length": 7342, "nlines": 132, "source_domain": "kalakkalcinema.com", "title": "ஐயோ எதுவும் நடந்துட கூடாது.. வலிமை குறித்து வெளியான அப்டேட் - அச்சத்தில் அஜித் ரசிகர்கள்.! - Kalakkal Cinema", "raw_content": "\nHome Latest News ஐயோ எதுவும் நடந்துட கூடாது.. வலிமை குறித்து வெளியான அப்டேட் – அச்சத்தில் அஜித் ரசிகர்கள்.\nஐயோ எதுவும் நடந்துட கூடாது.. வலிமை குறித்து வெளியான அப்டேட் – அச்சத்தில் அஜித் ரசிகர்கள்.\nவலிமை படம் பற்றி இரண்டு அப்டேட்கள் வெளியாகி ரசிகர்களை மகிழ்ச்சி படுத்தி இருந்தாலும் அச்சமடையவும் செய்துள்ளது.\nதமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தல அஜித் தற்போது எச் வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் வலிமை படத்தில் நடித்து வருகிறார்.\nஇந்த படத்தின் படப்பிடிப்புகள் ஹைதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம்ஸ் சிட்டி மற்றும் சென்னை கோகுலம் ஸ்டுடியோஸில் நடைபெற்றதை தொடர்ந்து சுஸர்லாந்தில் நடைபெற உள்ளதாம்.\nஅங்கு பைக் ரேஸ், கார் ரேஸ் ஆகியவை படமாக்கப்பட உள்ளன. இது அஜித் ரசிகர்களை சந்தோசப்படுத்தியுள்ளது.\nஅதே சமயம் அஜித் டூப் எல்லாம் போட மாட்டேன், நான் தான் நடிப்பேன் என அடம் பிடிப்பார் என்பது நமக்கே தெரியும். இது போன்ற ரிஸ்க்கான காட்சிகளில் நடித்த போது விபத்துகள் ஏற்பட்டு அறுவை சிகிச்சைகள் நடந்திருப்பதும் உலகம் அறிந்த ஒன்று.\nஇதனால் அஜித்திற்கு எதுவும் நடந்து விட கூடாது, அவர் பாதுகாப்பாக இந்த காட்சிகளில் நடித்து முடித்து விட வேண்டும் என பதைபதைப்பும் பயமும் ரசிகர்��ள் மத்தியில் ஒட்டி கொண்டுள்ளது.\nPrevious articleஎல்லாமே செம மாஸ்.. பொன்னியின் செல்வன் பற்றி வெளியான அதிரடி அப்டேட் – ஆதாரத்துடன் இதோ.\nNext articleபிகில் படத்தை இன்று வரை பார்க்கவில்லை.. எனக்கு வலியை தான் கொடுத்தது – படத்தில் நடித்த முக்கிய நடிகர் அதிர்ச்சி பேச்சு\nசூர்யாவின் காக்க காக்க படத்தை தவற விட்ட இரண்டு முன்னணி நடிகர்கள் – யார் அவர்கள் தெரியுமா\nகளத்தில் இறங்கிய அஜித் ரசிகர்கள், கூப்பிட்டு பாராட்டிய காவல்துறை – இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள்\nதங்கையுடன் சேர்ந்து பிறந்தநாள் கொண்டாடிய ஸ்ரீதிவ்யா.. பிறந்தநாள் கொண்டாட்டங்கள் உடன் சேர்ந்து வைரலாகும் கிளாமர் புகைப்படங்கள்.\nசூர்யாவின் காக்க காக்க படத்தை தவற விட்ட இரண்டு முன்னணி நடிகர்கள் – யார்...\nகளத்தில் இறங்கிய அஜித் ரசிகர்கள், கூப்பிட்டு பாராட்டிய காவல்துறை – இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள்\nLOCK DOWN : நற்பணிகளில் இறங்கிய தல ரசிகர்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510846.12/wet/CC-MAIN-20200403092656-20200403122656-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/entitysearch/post?keyword=college%20student", "date_download": "2020-04-03T12:01:51Z", "digest": "sha1:UJBMO3ME6PB3XYVJ7MKYH3ZS2UXQYBJT", "length": 4793, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "Search results for \"college student | Dinakaran\"", "raw_content": "\nகூடுவாஞ்சேரி அருகே 2 கிலோ கஞ்சாவுடன் கல்லூரி மாணவன் கைது\nபைக்குகள் மோதலில் கல்லூரி மாணவர் பலி\nநெதர்லாந்து நாட்டில் இருந்து கல்லூரி மாணவனுக்கு வந்த பார்சலில் 40 லட்சம் போதை மாத்திரைகள்: நைசாக பேசி சுற்றிவளைத்த சுங்க அதிகாரிகள்\nகுளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து கல்லூரி மாணவியை பலாத்காரம் செய்த நடிகர் விஜய் ஹரீஷ் கைது\nராஷ்டிரிய ராணுவக் கல்லூரி மாணவர் சேர்க்கைக்கு தகுதித் தேர்வு\nகல்லூரி மாணவி மாயம் போலீசில் தாய் புகார்\nசென்னை அண்ணா மேம்பாலம் அருகே ரவுடிகள் வந்த கார் மீது நாட்டு வெடிகுண்டு வீசிய கல்லூரி மாணவன் கைது: தலைமறைவாக உள்ள ரவுடிகளான தம்பா, செந்திலுக்கு வலை\nபோதை மாத்திரை விற்ற கல்லூரி மாணவர் கைது\nகுடும்பத்துடன் கடலில் குளித்தபோது ராட்சத அலையில் சிக்கி கல்லூரி மாணவன் சாவு\nசூளைமேட்டில் மாநில கல்லூரி மாணவரை அரிவாளால் வெட்டிய விவகாரம்: பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் 8 பேர் சஸ்பெண்ட்\nகல்லூரி மாணவரை தாக்கிய 7 பேர் கைது\nஅன்னுர் அருகே காதலிக்க மறுத்த கல்லூரி மாணவி கழுத்தை நெரித்து கொலை\nசிலை���்கு மரியாதை காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு விஷம் குடித்த கல்லூரி மாணவி சாவு\nசென்னையில் பட்டப்பகலில் மீண்டும் பயங்கர மோதல் மாநில கல்லூரி மாணவனுக்கு ஓட ஓட அரிவாள் வெட்டு\nதிருவண்ணாமலையில் ஊர் காவல்படை ஊழியரை தாக்கி டிக்டாக்கில் வீடியோ: கல்லூரி மாணவன் உட்பட 5 பேர் கைது\nசென்னையில் அண்ணா மேம்பாலம் அருகே குண்டுவெடித்தது தொடர்பாக தேடப்பட்டு வந்த கல்லூரி மாணவன் சிக்கினார்\nகுடும்பத்தினருடன் கடலில் குளித்தபோது ராட்சத அலையில் சிக்கி கல்லூரி மாணவன் சாவு\nஆவடியில் தனியார் கல்லூரி மாணவன் 3-வது மாடியில் இருந்து விழுந்து உயிரிழப்பு\nவேதாரண்யம் அருகே திருமணம் செய்து கொள்ளுமாறு கல்லூரி மாணவியை தொடர்ந்து மிரட்டி வந்தவர் கைது\nபிறந்த நாள் கொண்டாட்டம் பட்டா கத்தியால் கேக் வெட்டிய கல்லூரி மாணவர்: போலீசார் தீவிர விசாரணை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510846.12/wet/CC-MAIN-20200403092656-20200403122656-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://shaivam.org/panniru-thirumurai/thirugnanasambandhar-thevaram-thiruvilimilalai-sataiyarpunalutai", "date_download": "2020-04-03T11:16:25Z", "digest": "sha1:TZMRU5DKI7FFMKLBUYY7ZY74T4LRJAEE", "length": 10837, "nlines": 219, "source_domain": "shaivam.org", "title": "சடையார்புன லுட-திருவீழிமிழலை-திருஞானசம்பந்தர் தேவாரம்", "raw_content": "\nPrayer for ailments (இடர்களையும் பதிகங்கள்)\nசிவ வழிபாட்டுக்குத் துணை Shaivam.org mobile app for Android திருமுறைகள்; படிக்கலாம் கேட்கலாம் - திருக்கோயில் வழிகாட்டி - 24மணி நேர வானொலி இன்னும் பல ( iOS App link here)\nமக்களைப் பிணிகள் தீண்டா வண்ணம் பன்னிரு திருமுறை விண்ணப்பம் - வெள்ளி மாலை 5 -மணி பத்தாம் திருமுறை (திருமந்திரம்) நேரடி ஒளிபரப்பு வழங்குபவர் திருத்தணி திரு நா சாமிநாதன் திருவாவடுதுறை திரு சா வடிவேல் ஓதுவார்கள் (Full Schedule)\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - திருவீழிமிழலை - சடையார்புன லுட\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - திருவீழிமிழலை - சடையார்புன லுட\nசடையார்புன லுடையானொரு சரிகோவணம் உடையான்\nபடையார்மழு வுடையான்பல பூதப்படை யுடையான்\nமடமான்விழி யுமைமாதிடம் உடையானெனை யுடையான்\nவிடையார்கொடி யுடையானிடம் வீழிம்மிழ லையே. 1.11.1\nஈறாய்முத லொன்றாயிரு பெண்ணாண்குண மூன்றாய்\nமாறாமறை நான்காய்வரு பூதம்மவை ஐந்தாய்\nஆறார்சுவை ஏழோசையொ டெட்டுத்திசை தானாய்\nவேறாய்உடன் ஆனான்இடம் வீழிம்மிழ லையே. 1.11.2\nவம்மின்னடி யீர்நாண்மல ரிட்டுத்தொழு துய்ய\nஉம்மன்பினோ டெம்மன்புசெய் தீசன்உறை கோயில்\nமும்மென்றிசை முரல்வண்டுகள் கெண்டித் திசையெங்கும்\nவிம்மும்பொழில் சூழ்தண்வயல் வீழிம்மிழ லையே. 1.11.3\nபண்ணும்பதம் ஏழும்பல வோசைத்தமி ழவையும்\nஉண்ணின்றதொர் சுவையும்முறு தாளத்தொலி பலவும்\nமண்ணும்புனல் உயிரும்வரு காற்றுஞ்சுடர் மூன்றும்\nவிண்ணும்முழு தானானிடம் வீழிம்மிழ லையே. 1.11.4\nஆயாதன சமயம்பல அறியாதவ னெறியின் 1.11.5\nதாயானவன் உயிர்கட்குமுன் தலையானவன் மறைமுத்\nதீயானவன் சிவனெம்மிறை செல்வத்திரு ஆரூர்\nமேயானவன் உறையும்மிடம் வீழிம்மிழ லையே.\nகல்லால்நிழற் கீழாயிடர் காவாயென வானோர்\nஎல்லாம்ஒரு தேராயயன் மறைபூட்டிநின் றுய்ப்ப\nவல்லாய்1 எரி காற்றீர்க்கரி கோல்வாசுகி நாண்கல்\nவில்லால்எயில் எய்தானிடம் வீழிம்மிழ லையே. 1.11.6\nகரத்தான்மலி சிரத்தான்கரி யுரித்தாயதொர் படத்தான்\nபுரத்தார்பொடி படத்தன்னடி பணிமூவர்கட் கோவா\nவரத்தான்மிக அளித்தானிடம் வளர்புன்னைமுத் தரும்பி\nவிரைத்தாதுபொன் மணியீன்றணி வீழிம்மிழ லையே. 1.11.7\nமுன்னிற்பவர் இல்லாமுரண் அரக்கன்வட கயிலை\nதன்னைப்பிடித் தெடுத்தான்முடி தடந்தோளிற வூன்றிப்\nபின்னைப்பணிந் தேத்தப்பெரு வாள்பேரொடுங் கொடுத்த\nமின்னிற்பொலி சடையானிடம் வீழிம்மிழ லையே. 1.11.8\nபண்டேழுல குண்டானவை கண்டானுமுன் அறியா\nஒண்டீயுரு வானான்உறை கோயில்நிறை பொய்கை\nவண்டாமரை மலர்மேல்மட அன்னம்நடை பயில\nவெண்டாமரை செந்தாதுதிர் வீழிம்மிழ லையே. 1.11.9\nமசங்கற் சமண் மண்டைக்கையர் குண்டக்குண மிலிகள்\nஇசங்கும்பிறப் பறுத்தானிட மிருந்தேன்களித் திரைத்துப்\nபசும்பொற்கிளி களிமஞ்ஞைகள் ஒளிகொண்டெழு பகலோன்\nவிசும்பைப்பொலி விக்கும்பொழில் வீழிம்மிழ லையே. 1.11.10\nவீழிம்மிழ லைம்மேவிய விகிர்தன்றனை விரைசேர் 1.11.11\nகாழிந்நகர்க் கலைஞானசம் பந்தன்தமிழ் பத்தும்\nயாழின்இசை வல்லார்சொலக் கேட்டாரவ ரெல்லாம்\nஊழின்மலி2 வினைபோயிட வுயர்வானடை வாரே.\nபாடம்: 1. வல்வாய், 2. ஊழின்வலி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510846.12/wet/CC-MAIN-20200403092656-20200403122656-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://waytochurch.com/lyrics/song/21775/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0", "date_download": "2020-04-03T11:17:18Z", "digest": "sha1:5LAHL2ONT4HGUGHFJNCA7YU6D2PRT5II", "length": 4127, "nlines": 83, "source_domain": "waytochurch.com", "title": "இரத்த சாட்சி கூட்டம் சத்திய பாதையில் நித்தம் தம்மைத் தத்தம் செய்து வீர", "raw_content": "\nஇரத்த சாட்சி கூட்டம் சத்திய பாதையில் நித்தம் தம்மைத் தத்தம் செய்து வீர\nஇரத்த சாட்சி கூட்டம் சத்திய பாதையில்\nநித்தம் தம்மைத் தத்தம் செய்து வீர சேவையில்\nஜீவன் சுகம் பெலன் யாவையும் - ஈந்ததால்\nபாய்ந்து செல்லுவீர் நம் இயேசுவின் பின்னே\nதேவ ராஜ்யம் ஓங்கவே பாவ மக்கள் மீளவே\nதியாகப் பரிசுத்தராய் சேவை செய்குவோம்\nஜாதி மதபேதம் முற்றும் நீங்கிட\nஜோதியாய்ப் பிறந்து லோகப் பாவம் போக்கிட\nகர்த்தரின் நற்செய்தி சாற்றுவோம் -போர் வீரரே\nநாடு, நகரமோ, காடு மலையோ\nநாடி தேடி ஓடியே நல் ஊழியம் செய்வோம்\nமாண்டழியும் மக்கள் மேல் மனதுருகி\nகண்டறிந்த சாட்சி கூறுவோம் -போர் வீரரே\nலோக இன்ப துன்பமோ நெருங்கிடாமலே\nமுன் வைத்த காலையும் பின் வைத்திடாமலே\nஇன்னமும் முன்னேறி சேவிப்போம் -போர் வீரரே\nஉன்னத அழைப்பை என்றும் காத்திட\nஊக்கமாய் உறுதியாய் தகுதி பெற்றிட\nஆவியிலே அனலாய் நிலை நின்றிட\nஆண்டவர் அருள் பொழீகுவார் -போர் வீரரே\nசுத்த ஜீவியம் நற்சாட்சி பெறுவோம்\nசத்திய வழி நடக்கும் பக்தி நாடுவோம்\nவாக்கு வரம் வல்லமை அடைந்திடுவோம்\nவல்ல விசுவாச சேவையில் -போர் வீரரே\nஇயேசுவுக்காய் ஜீவன் வைத்திடுவோமே - நாம்\nஆர்ப்பரித்து கூடி வாழுவோம் -போர் வீரரே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510846.12/wet/CC-MAIN-20200403092656-20200403122656-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2422004", "date_download": "2020-04-03T10:03:22Z", "digest": "sha1:FEVZGVDVADHT36ML6FDSSNO7AXWMNDPG", "length": 18415, "nlines": 241, "source_domain": "www.dinamalar.com", "title": "திண்டிவனம் புதிய அகல ரயில் பாதை நில எடுப்புக்கு ரூ.48 கோடி தேவை| Dinamalar", "raw_content": "\n144 தடை உத்தரவை கடுமையாக்க நேரிடும்: முதல்வர் இ.பி.எஸ்., 6\n'இஸ்லாமை போல் மார்க்சியமும் அடிப்படை வாத மதம் ... 3\nடில்லி மாநாட்டில் பங்கேற்ற 960 வெளிநாட்டினர் விசா ... 2\n1 மில்லியன் மதிப்புள்ள 'மாஸ்க்' தானமளித்த ... 2\nசீனாவில் நாளை துக்க தினம் அனுசரிப்பு 1\nவெளிநாட்டு மருத்துவ பட்டதாரிகளை அழைக்கும் அமெரிக்கா 3\nநிபுணர் ஆலோசனையை கேளுங்கள்: பிரதமருக்கு ப.சிதம்பரம் ... 53\n\" கொன்று புதைப்பேன்\" - பிலிப்பைன்ஸ் அதிபர் ... 28\nஒரே மாதத்தில் 20 லட்சம்: அமெரிக்காவில் சூடு பிடிக்கும் ... 1\nவிளையாட்டு பிரபலங்களுடன் பிரதமர் கலந்துரையாடல் 3\nதிண்டிவனம் புதிய அகல ரயில் பாதை நில எடுப்புக்கு ரூ.48 கோடி தேவை\nதிருத்தணி:திண்டிவனம்- - நகரி புதிய அ��ல ரயில் பாதை திட்ட பணிகளுக்கு, நிலம் கையகப்படுத்த, 48.09 கோடி ரூபாய் தேவை என, தனி தாசில்தார், ரயில்வே துறையினருக்கு கடிதம் எழுதியுள்ளார்.\nதிண்டிவனம்- - நகரி வரையிலான புதிய அகல ரயில் பாதை, ஆர்.கே.பேட்டை, பள்ளிப்பட்டு தாலுகா வழியாக செல்கிறது.இப்பாதை அமைக்க, பள்ளிப்பட்டு தாலுகாவில், 11 கிராமங்கள்; ஆர்.கே.பேட்டை தாலுகாவில், ஐந்து என, மொத்தம், 16 கிராமங்களில், 429 ஏக்கர் நிலம் கையகப்படுத்த, அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது.நிலம் எடுக்க, தனி தாசில்தார் தலைமையில், எட்டு ஊழியர்கள் உடைய அலுவலகம், திருத்தணி கோட்டாட்சியர் அலுவலகத்தில் இயங்கி வருகிறது.இத்திட்டம் குறித்து, திண்டிவனம்- - நகரி புதிய ரயில் பாதை திட்ட தனி தாசில்தார் பாலாஜி கூறியதாவது:திண்டிவனம் - -நகரி புதிய ரயில் பாதை திட்டத்திற்கு, பள்ளிப்பட்டு, ஆர்.கே.பேட்டை தாலுகாவில், அரசு நிலம், 68.70 ஏக்கரும், விவசாயிகளின் நிலம், 360.30 ஏக்கரும் என மொத்தம், 429 ஏக்கர் நிலம் கையகப்படுத்தும் பணிகள் முடிந்துள்ளன.நிலஉரிமையாளர்களுக்கு இழப்பீடு தொகையாக, 48.9 கோடி ரூபாய், தற்காலிக மதிப்பீடு தொகையாக தயார் செய்யப்பட்டுள்ளது.\nஇந்த தொகை வழங்க வேண்டும் என, சென்னை, தாம்பரம் தென்னக ரயில்வே முதன்மை செயற்பொறியாளர் - கட்டடம் - மற்றும் திருவள்ளூர் மாவட்டநிர்வாகத்திற்கு, கடந்த, 6ம் தேதி பரிந்துரை கடிதம் எழுதி அனுப்பியுள்ளோம். நிதியுதவிக்காக தற்போது காத்திருக்கிறோம்.இவ்வாறு, அவர் கூறினார்.\nதினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.\nபழவேற்காடு இருளர் மக்களின் இன்னல்...நொறுங்கி விழும் வீடுகளால் தினம் தினம் அச்சம்....புதிய வீடுகள் கட்ட வசதியின்றி தவிப்பு\nதரம் பிரிக்காத குப்பை கொடுத்தால் அபராதம்\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டு��ே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nபழவேற்காடு இருளர் மக்களின் இன்னல்...நொறுங்கி விழும் வீடுகளால் தினம் தினம் அச்சம்....புதிய வீடுகள் கட்ட வசதியின்றி தவிப்பு\nதரம் பிரிக்காத குப்பை கொடுத்தால் அபராதம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nஏப்.14 வரை தினமலர் ஐபேப்பர்-ஐ இலவசமாக படிக்கலாம். Read it for FREE", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510846.12/wet/CC-MAIN-20200403092656-20200403122656-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-madurai/theni/2020/mar/26/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B0%E0%AF%821-%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A3%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D-3389132.html", "date_download": "2020-04-03T09:31:25Z", "digest": "sha1:ULOAMYJTXR6SC5VRZLHXQRJ4MJRDY4PV", "length": 7770, "nlines": 115, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "பெரியகுளம் நகராட்சிக்கு ரூ.1 லட்சம் கிருமி நாசினி: துணை முதல்வா் வழங்கல்- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nதொழில் மலர் - 2019\n27 மார்ச் 2020 வெள்ளிக்கிழமை 10:06:54 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை தேனி\nபெரியகுளம் நகராட்சிக்கு ரூ.1 லட்சம் கிருமி நாசினி: துணை முதல்வா் வழங்கல்\nபெரியகுளம் நகராட்சி பணியாளா்களிடம் துணை முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் சாா்பில் வியாழக்கிழமை வழங்கப்பட்ட கிருமி நாசினி மருந்துகள் மற்றும் பாதுகாப்பு உபகரணங்கள்.\nபெரியகுளம் நகராட்சிக்கு துணை முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் சாா்பில், ரூ. 1 லட்சம் மதிப்பிலான கிருமி நாசினி மற்றும் பாதுகாப்பு உபகரணங்கள் வியாழக்கிழமை வழங்கப்பட்டன.\nபெரியகுளம் நகராட்சி சாா்பில், கரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கையாக கிருமிநாசினி தெளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், துணை முதல்வா் ஓ. பன்னீா்செல்வம் தனது சொந்த பணத்தில், பெரிகுளம் நகராட்சியில் கரோனா தடுப்பு நடவடிக்கைக்காக ரூ.1 லட்சம் மதிப்பிலான கிருமிநாசினி மருந்துகள் மற்றும் பாதுகாப்பு உபகரணங்களை வழங்கினாா்.\nஇவற்றை, பெரியகுளம் நகரச் செயலா் என்.வி. ராதா, தட்சிணாமூா்த்தி சேவா அறக்கட்டளை கெளரவ ஆலோசகா் சி. சரவணன் மற்றும் கட்சி நிா்வாகிகள் ஆகியோா் சோ்ந்து, நகராட்சிப் பணியாளா்களிடம் வழங்கினா்.\nஊரடங்கு உத்தரவு - ஒன்பதாம் நாள்\nசென்னையில் வெறிச்சோடிய சாலைகள் - ஒன்பதாம் நாள்\nஊரடங்கு உத்தரவு - ஆறாவது நாள்\nசென்னையில் வெறிச்சோடிய சாலைகள் - ஆறாவது நாள்\nதனிமைப்படுத்தும் வாா்டுகளாக மாறும் ரயில் பெட்டிகள்\nசுகாதாரத் துறை ஏற்படுத்திய புதிய வசதி\nகரோனா நோய்த் தொற்றிலிருந்து முகக் கவசங்கள் நம்மைக் காப்பாற்றிவிடுமா\nமருத்துவர்களின் அறிவுரைகளைப் பின்பற்றுங்கள்| கரோனாவிலிருந்து மீண்ட பெண் பேட்டி\nகரோனா விழிப்புணர்வு விடியோ வெளியிட்ட ரம்யா பாண்டியன்\nதில்லி பேருந்து நிலையத்தில் குவிந்த தொழிலாளர்கள்\nமும்பையில் ஊரடங்க�� உத்தரவை மீறிய வாகன ஓட்டிகள் மீது போலீஸார் தடியடி: கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை\nவாத்தி கம்மிங் பாடல் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510846.12/wet/CC-MAIN-20200403092656-20200403122656-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/nakkheeran/khaki-officials-have-their-own-sb-against-ig/khaki-officials-have-their-own-sb-against", "date_download": "2020-04-03T11:56:39Z", "digest": "sha1:4JW2RHT6FBW7P7CSHJQUZ5NYP4RZ2RLE", "length": 11056, "nlines": 182, "source_domain": "www.nakkheeran.in", "title": "காக்கி அதிகாரிகள் உள்குத்து! ஐ.ஜிக்கு எதிராக எஸ்.பி.! | Khaki officials have their own SB against IG | nakkheeran", "raw_content": "\nதமிழக லஞ்ச ஒழிப்புத்துறையின் இணை இயக்குநர் முருகன் ஐ.ஜி. மீது, அதே துறையின் பணம் கொழிக்கும் தெய்வத்தின் பெயர் கொண்ட பெண் எஸ்.பி. கொடுத்துள்ள செக்ஸ் புகார், தமிழக காவல்துறையை ரணகளப்படுத்திக்கொண்டிருக்கிறது. புகாரை விசாரிக்க, ஏ.டி.ஜி.பி. சீமாஅகர்வால் தலைமையில் விசாகா கமிட்டியை அமைத்திருக்... Read Full Article / மேலும் படிக்க,\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nராங்-கால் : அழைத்தால் ஓரணி அழைக்காவிட்டால் பேரணி\nநாங்க சொன்னதை அப்பல்லோ கேட்கலை -எய்ம்ஸ் டாக்டர்கள்\nதிண்ணைக் கச்சேரி : ஸ்ரீபிரியாவின் கொடி பறக்குது\nஊடகத்தினர் கையில் கலைஞரின் கருத்துரிமைப் பேனா\n போலீஸ் ஆதரவில் நம்பர் லாட்டரி\n மாணவிகளுக்கு வலைவீசும் கல்லூரி ஓநாய்கள்\nமுக்கொம்பை உடைத்த மணல் கொள்ளை அரசாங்கம்\nராங்-கால் : அழைத்தால் ஓரணி அழைக்காவிட்டால் பேரணி\nநாங்க சொன்னதை அப்பல்லோ கேட்கலை -எய்ம்ஸ் டாக்டர்கள்\n“இந்தியா.. தீவிரத்தைப் புரிந்துக்கொள்ள வேண்டும்” - நடிகர் விஷ்ணுவிஷால் கவலை \n\"21 நாட்கள் முடிந்த பிறகு மகிழ்ச்சியாக இருக்கும் என்று கற்பனை செய்ய வேண்டாம்\" - ஹிருத்திக் ரோஷன்\n\"கீர்த்தி சுரேஷ் திருமணம் குறித்து உலவும் செய்தி... உண்மையா\n பிரபல இயக்குனர் சர்ச்சை ட்வீட்..\nஎடப்பாடிக்கு உளவுத்துறை கொடுத்த அதிர்ச்சி ரிப்போர்ட்... ஐடியா கொடுத்த வேலுமணி... அமைச்சருக்குப் போட்ட அதிரடி உத்தரவு\n‘மாலைகூட வாங்க இயலாத கையாலாகாத பேரனாய்..’ -பரவை முனியம்மாவுக்கு அபிசரவணன் செலுத்திய இறுதி மரியாதை\nவெளியே வரவே பயமா இருக்கு... ஈரோட்டில் ஏன் இத்தனை பேருக்குக் கரோனா பரவியது\nஇதனால் தான் ஊரடங்கு உத்தரவு போட்டாரா மோடி இந்தியாவை எச்சரித்த WHO... மாநில அரசு மீது அப்செட்டான மோடி\nபிரசாந்த் கிஷோரின் வீடியோ...கண்டுகொள்ளாத அமித்ஷா...கரோனாவை மிஞ்சிய பசி கொடுமை - அதிர்ச்சி ரிப்போர்ட் \nதமிழகத்தில் உலாவும் வெளிநாட்டினர்... கண்டுகொள்ளாத எடப்பாடி அரசு... வெளிவந்த EXCLUSIVE அதிர்ச்சி தகவல்\nபயத்தால் நான் வீட்டில் முடங்கமுடியாது... யாரும் அப்படி நினைக்கக் கூடாது... அமைச்சர் விஜயபாஸ்கர் அதிரடி பேட்டி \nகடுமையாக எச்சரித்த உளவுத்துறை... அசால்ட்டாக இருந்த எடப்பாடி மற்றும் அமைச்சர்கள்... கோபமான மோடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510846.12/wet/CC-MAIN-20200403092656-20200403122656-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.onlinejaffna.com/2020/03/649-13.html", "date_download": "2020-04-03T11:13:57Z", "digest": "sha1:TOCVQGU3HJMGXVL6MMG6KVFO4O6PP7M5", "length": 10512, "nlines": 56, "source_domain": "www.onlinejaffna.com", "title": "இந்தியாவில் கொரோனாவினால் பாதிக்கப்பட்டோர் 649 ஆக உயர்வு- 13 பேர் உயிரிழப்பு | Online jaffna News", "raw_content": "\nகிழே LIKE உள்ள பட்டனை அமத்தி மற‌க்கமல் LIKE பன்னுங்கள்\nவியாழன், 26 மார்ச், 2020\nHome » » இந்தியாவில் கொரோனாவினால் பாதிக்கப்பட்டோர் 649 ஆக உயர்வு- 13 பேர் உயிரிழப்பு\nஇந்தியாவில் கொரோனாவினால் பாதிக்கப்பட்டோர் 649 ஆக உயர்வு- 13 பேர் உயிரிழப்பு\nadmin வியாழன், 26 மார்ச், 2020\nஇந்தியாவில் கொரோனா வைரசை கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவு விதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 649 ஆக உயர்ந்துள்ளது. இதேவேளை இதுவரையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 13 ஆக அதிகரித்துள்ளது.\nஇதுவரை கொரோனாவால் 649 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 42 பேர் குணமடைந்துள்ளனர். அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 124 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது.\nகொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர்களில் மேலும் 3 பேர் உயிரிழந்ததையடுத்து, பலி எண்ணிக்கை 13 ஆக உயர்ந்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஜம்மு- காஷ்மீரில் கொரோனா வைரசுக்கு முதல் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஸ்ரீநகர் இதயநோய் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த 65 நபர் உயிரிழந்துள்ளார். அவர் உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு மற்றும் உடல் பருமன் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.\nவருகிற ஏப்ரல் மற்றும் மே மாதத்தில் கொரோனா வைரஸ் தாக்குதல் உச்சநிலையை அடையும் என்றும் தமிழ்நாட்டில் 1 லட்சம் பேர் வரை தாக்கும் அபாயம் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளத��.\nஇதேவேளை ஒவ்வொரு மாநிலத்தில் உள்ள மக்கள் தொகை, ஆரம்ப கட்டத்தில் நோய் தாக்கியவர்கள் எண்ணிக்கை போன்ற விவரங்களை கணக்கிட்டு அதன் அடிப்படையில் புள்ளி விவரம் முறையில் இந்த பட்டியலை உருவாக்கி இருக்கிறார்கள்.\nஅதில், வருகிற ஏப்ரல் மற்றும் மே மாதத்தில் நோய் தாக்குதல் உச்சநிலையை அடையும் என்று கூறியிருக்கிறார்கள். 3 கோடியே 90 லட்சம் மக்கள் கொண்ட தெலுங்கானாவில் 39 பேருக்கும், 12 கோடியே 60 லட்சம் மக்கள் தொகை கொண்ட மகாராஷ்டிராவில் 107 பேருக்கும், 8 கோடியே 10 லட்சம் மக்கள் தொகை கொண்ட தமிழ்நாட்டில் 18 பேருக்கும் நோய் தாக்கி உள்ளது.\nஇதேபோல ஒவ்வொரு மாநிலத்திலும் தாக்கியுள்ள புள்ளி விவரங்கள் அடிப்படையில் இந்த கணக்கீட்டை உருவாக்கி உள்ளனர்.\nஇதன்படி நாடு முழுவதும் 12 லட்சத்தில் இருந்து 25 லட்சம் பேர் வரை நோய் தாக்குதலுக்கு ஆளாக வாய்ப்பு இருப்பதாக அதில் கூறப்பட்டுள்ளது.\nதமிழ்நாட்டை பொறுத்தவரை 60 ஆயிரம் பேர் வரை நோய் தாக்கப்பட்டு ஆஸ்பத்திரி செல்லும் நிலை ஏற்படலாம். மே மாதம் இந்த நோய் தாக்குதல் உச்சத்தில் இருக்கும். நிலைமை மோசமானால் 1 லட்சம் பேர் வரை அப்போது பாதிக்கப்படக்கூடும் என்றும் கூறப்பட்டிருக்கிறது.\nமக்கள் வெளியே நடமாடுவதை குறைத்துக் கொண்டால் நோய் தாக்குதல் 75 சதவீதம் வரை குறைவதற்கும் வாய்ப்பு இருப்பதாக கூறியுள்ளனர்.\nஎனவே மக்கள் வெளியே நடமாடுவதை முற்றிலும் தவிர்த்துவிட வேண்டும். ஒருவருக்கு ஒருவர் தொடர்பு துண்டித்தாலே நோய் பரவுதல் பெரும்பாலும் நின்றுவிடும் என்றும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.\nதமிழ்நாட்டில் நோய் தாக்கம் தொடர்பாக விரிவான அறிக்கையை அந்த அமைப்பிடம் இருந்து கேட்டிருப்பதாக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் கூறியிருக்கிறார்.\nஇதுசம்பந்தமாக பொது சுகாதாரத்துறை இயக்குனர் குழந்தைசாமி கூறும்போது, மக்கள் ஒருவருக்கொருவர் தொடர்பை துண்டிப்பது ஒட்டுமொத்த முடக்கத்தை விட நல்ல பலனை தரும் என்று கூறியுள்ளார்.\nஇந்த செய்தியை படித்தமைக்கு நன்றி, மீண்டும் வருக இந்தியாவில் கொரோனாவினால் பாதிக்கப்பட்டோர் 649 ஆக உயர்வு- 13 பேர் உயிரிழப்பு\nஇடுகையிட்டது admin நேரம் வியாழன், மார்ச் 26, 2020\nஐந்து நாட்களாக காண வில்லை .உங்கள் பிள்ளைகளை போல நினைத்து அதிகம் பகிர்வும்\nசற்று முன் கிடைக்கப்பெற்ற செய்தி... ப��ியுங்கள்...\nஅரிசியின் விலையில் அதிரடி மாற்றம்\nஇலங்கை மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள மற்றொரு அறிவுறுத்தல்\nவீட்டை விட்டு வௌியே செல்லாதீர்கள் - பொது மக்களுக்கான ஓர் அவசர செய்தி...\nமே 9,10 இரண்டு நாள் சுகயீனம் விடுமுறை போராட்டத்தை வெற்றி பெறச் செய்ய அதிபர் ஆசிரியர்களுக்கு இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் அழைப்பு\nகொரோனா நோயாளிகள் தங்கவைக்கப்பட்ட வைத்தியசாலைக்கு தீவைப்பு பதற வைக்கும் காட்சிகள் வெளியாகின\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510846.12/wet/CC-MAIN-20200403092656-20200403122656-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2020/01/hero.html", "date_download": "2020-04-03T10:57:41Z", "digest": "sha1:CEXMNAJFKKT7H5NWVKLNORF3GKB4XBA2", "length": 9062, "nlines": 56, "source_domain": "www.pathivu.com", "title": "துயிலுமில்ல காணி சுவீகரிப்பு? - www.pathivu.com", "raw_content": "\nHome / கிளிநொச்சி / துயிலுமில்ல காணி சுவீகரிப்பு\nடாம்போ January 11, 2020 கிளிநொச்சி\nகிளிநொச்சி தேராவில் மாவீரர் துயிலும் இல்ல காணியின் ஒரு பகுதியை இராணுவத்தினரின் துணையுடன் முஸ்லீம் தனிநபர் ஒருவர் அடாத்தாக அபகரிப்பு செய்துவருகிறார் என தேராவில் மாவீரர் துயிலும் இல்ல பணிக்குழுவினர் தெரிவிக்கின்றன.\nஅவ்வித அனுமதிகளைப் பெறாமலும் ஆவணங்கள் இல்லாமலும் இராணுவத்தினரின் ஆக்கிரமித்து தங்கியுள்ள பகுதிக்குள் தனிநபர் ஒருவர் சிறிலங்கா இராணுவத்தினரின் துணையில்லாது எவ்வாறு அபகரிக்க முடியும் குறித்த பகுதியைக் கனரக வாகனம்(ஜே.சி.பி.) கொண்டு சுத்தப்படுத்தி வீடு அமைக்கும் பணியில் குறித்த நபர் ஈடுபட்டு வருகிறார்.\nஅவர் சுத்தம் செய்யப் பயன்படுத்திய கனரக வாகனம் குறித்த பகுதியில் அமைக்கப்பட்டுள்ள இராணுவ முகாமில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.\nஅதுமட்டுமில்லாது அபகரிக்கும் பகுதி தாயக விடுதலைப் போரில் வீரமரணமடைந்த தமிழிழு விடுதலைப் புலி உறுப்பினர்களை விதைக்கப்பட்ட பகுதி இவற்றைக் கருத்தில் கொண்டு பிரதேச செயலாளர் மற்றும் மாவட்ட அரசாங்க அதிபர் ஆகியோர் இதற்குத் தீர்க்கமான முடிவினை தருமாறு பணிக்குழு நிர்வாகத்தினர் வேண்டுகோள் விடுக்கின்றனர்.\nகுறித்த விடயம் தொடர்பாக தேராவில் மாவீரர் துயிலும் இல்ல பணிக்குழு நிர்வாகத்தினர் சிறிலங்கா இராணுவ முகாமுக்குச் சென்று குறித்த சம்பவம் தொடர்பாக வினவிய பொழுது சிறிலங்கா இராணுவத்தினர் பொறுப்பற்ற பதில்களை வழங்கியிருக்கின்றனர்.\n தமிழர்கள் வாழும் நாடுகளின் விபரங்கள்\nத���ிழர்கள் வாழும் நாடுகளில் கொவிட்-19 என்று அழைக்கப்படும் கொரோனா தொற்று நோயில் இன்று திங்கட்கிழமை உயிரிழந்த மக்களின் எண்ணிக்கை மற்றும் தொற...\nஇன்றைய கொரோனா சாவு மற்றும் தொற்று உலக நாடுகளின் எண்ணிக்கை விபரங்கள்\nஇதுவரை 31,913 பேர் உலக நாடுகளில் கொரோனா வைரஸ் இறந்துள்ளனர். 704,074 பேர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 149,219 பேர் வைரஸ்\n\"கொரோனா\" நெருக்கடி விரக்தியால், யேர்மனியில் நிதி அமைச்சர் தற்கொலை\nஜேர்மனில் உள்ள ஹெஸ்ஸே மாநில நிதி மந்திரி தாமஸ் ஷெஃபர் (Thomas Schäfer)தற்கொலை செய்துகொண்டுள்ளதாக மாநில காவல்துறையினர் சந்தேகம்வெளியிட்டுள...\n தமிழர்கள் வாழும் நாடுகளின் இறப்பு விபரங்கள்\nதமிழர்கள் வாழும் உலக நாடுகளில் இன்று செவ்வாய்கிழமை கொரோனா வைரஸ் தொற்றில் இறந்தவர்கள் மற்றும் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை விபரங...\nசீயோன் ஆலய பயங்கரவாத சூத்திரதாரி அதிரடிகைது\nமட்டக்களப்பு - சீயோன் தேவாலயம் மீது உயிர்த்த (ஈஸ்டர்) ஞாயிறு பயங்கரவாத தற்கொலை குண்டுத் தாக்குதலை நடத்திய பயங்கரவாதியை வழிநடத்திய மற்றும் ...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு முல்லைத்தீவு கிளிநொச்சி மட்டக்களப்பு வவுனியா இந்தியா சிறப்பு இணைப்புகள் மன்னார் புலம்பெயர் வாழ்வு பிரித்தானியா எம்மவர் நிகழ்வுகள் பிரான்ஸ் தென்னிலங்கை திருகோணமலை மலையகம் மாவீரர் கட்டுரை அம்பாறை யேர்மனி வலைப்பதிவுகள் அமெரிக்கா சுவிற்சர்லாந்து வரலாறு விளையாட்டு சினிமா பலதும் பத்தும் ஆஸ்திரேலியா கனடா இத்தாலி கவிதை ஐரோப்பா தொழில்நுட்பம் முள்ளியவளை காணொளி மலேசியா டென்மார்க் பெல்ஜியம் அறிவித்தல் நெதர்லாந்து விஞ்ஞானம் நியூசிலாந்து சிங்கப்பூர் நோர்வே மருத்துவம் மத்தியகிழக்கு ஆசியா சிறுகதை ஆபிரிக்கா பின்லாந்து மண்ணும் மக்களும் ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510846.12/wet/CC-MAIN-20200403092656-20200403122656-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilbible.org/onedayatatime/december-20/", "date_download": "2020-04-03T10:06:22Z", "digest": "sha1:PUPKEGDMFFI2JMAIBG5NIOYRTB6VMBTZ", "length": 16425, "nlines": 57, "source_domain": "www.tamilbible.org", "title": "சூழ்நிலைகளை வெறுத்தல் – One Day at a Time – இன்றைய இறைத்தூது – Licht für den Weg", "raw_content": "\nநான் எந்த நிலையிலிருந்தாலும் மனரம்மியமாயிருக்கக் கற்றுக்கொண்டேன். பிலிப்பியர் 4:11.\nவாழ்க்கையில் ஏற்படும் சூழ்நிலைகள் இன்றியமையாதவை அல்ல. அந்தச் சூழ்ந���லைகளை நாம் எங்ஙனம் எதிர்கொள்கிறோம் என்பதே இன்றியமையாதது என்று அவ்வப்போது நமக்குச் சொல்லப்பட்டுள்ளது. இது உண்மையே. சூழ்நிலைகளை நாம் மாற்றி அமைப்பதற்காக முயற்சிகள் மேற்கொள்வதற்கு மாறாக, நம்மை மாற்றிக் கொள்வது எப்படி என்றே நாம் சிந்திக்க வேண்டும்.\nமனிதர்கள் தங்களை எதிர்த்துவரும் சூழ்நிலைகளைப் பலவகையில் சந்திக்கின்றனர். விருப்பு வெறுப்பு அற்றபடி நடுநிலை வகிப்பது முதலாவது வகையாகும். அதாவது அவர்கள் அமைதியோடு இருப்பார்கள். பற்களைக் கடிப்பதில்லை. எவ்வித உணர்ச்சியையும் அவர்கள் காட்டுவதில்லை. ‘தவிர்க்க முடியாதவை உண்டாகிறபோது அதற்கு ஓத்துழைப்பு தருவது” அவர்களுடைய கொள்கையாகும்.\nசிலர் உணர்ச்சிப் பெருக்கினால் வலிப்பு வந்தவர்களைப்போல நடந்து கொள்கின்றனர். உணர்ச்சியின் மிகுதியால் மிகுந்த சத்தத்தோடு கதறி, அழுது, கைகால்களை உதறி, தங்களது எண்ணத்தை வெளிக்காட்டுகின்றனர். சிலர் தோல்வி மனப்பான்மையோடு அச்சந்தர்ப்பங்களை எதிர்கொள்கின்றனர். மனத்தளர்ச்சியுற்று தாழ்ந்து போகின்றனர். சிலவேளைகளில் சிலருடைய தற்கொலைக்கும் இது காரணமாகிவிடுகிறது.\nகீழ்ப்படிதலோடு, எதிர்த்துவரும் சூழ்நிலைகளைச் சந்திப்பதே கிறிஸ்தவ இயல்பாகும். ‘இது தற்செயலாக ஏற்பட்டதன்று. என்னுடைய வாழ்வில் ஏற்படுகிற நிகழ்ச்சிகள் யாவும் தேவனால் கட்டுப்படுத்தப்படுகின்றன. அவர் எந்தத் தவறையும் செய்யவில்லை. தமக்கே மகிமை உண்டாகத்தக்கதாக இதனை அனுமதித்திருக்கிறார். மற்றவர்களுக்கு நற்பேறாகவும் எனக்கு நன்மை பயனாகவும் இது அளிக்கப்பட்டிருக்கிறது. அவருடைய திட்டத்தின் அனைத்து விளைவுகளையும் என்னால் காணமுடியவில்லை. இருந்தபோதிலும் அவரிடத்தில் நான் நம்பிக்கையாயிருக்கிறேன். ஆகவே அவருடைய சித்தத்திற்கு நான் அடிபணிகிறேன். மேலும் அவர் மகிமைப்பட வேண்டுமெனவும், அவர் எனக்கு என்ன சொல்லித்தர விரும்புகின்றார் என்பதையும் அறிந்துகொள்ள வேண்டுமெனவும், நான் மன்றாடுகிறேன்” என்று விசுவாசி அச்சூழ்நிலைக்குக் காரணம் கண்டறிகிறான்.\nசில குறிப்பிடத்தக்க பரிசுத்தவான்கள் இவ்வகையான சூழ்நிலைகளை மகத்துவமான வெற்றி ஆதாரத்தோடு எதிர்கொள்கின்றனர். அப்படிப்பட்டவர்களோடு என்னைச் சேர்த்துக்கொள்ள நான் துணியவில்லை. ஆயினும் அப்படிப்பட்டவனாக இர��க்க நான் விரும்புகிறேன். பாதகமான சூழ்நிலையை வெற்றிக்குப் படியாகக் பயன்படுத்துகின்றனர். கசப்பை இனிப்பாகவும் சாம்பலை அழகாகவும் மாற்றுகிறவர்கள் அவர்களே. அவர்கள் ஆளுவதற்குப் பணிபுரியும் ஏதுக்களாகச் சூழ்நிலைகளை மாற்றிவிடுவார்கள். இப்பொருளில் சிந்திக்கும்போது அவர்கள் ‘முற்றிலும் வெற்றிபெற்றவர்களாயுள்ளனர்.” நான் சில எடுத்துக்காட்டுக்களைத் தருகிறேன்.\nதோல்விகளாலும் ஏமாற்றங்களாலும் நிறைந்த வாழ்க்கையை உடையவராயிருந்த ஒரு பெண்மணியைப் பற்றி வாழ்க்கை வரலாறு எழுதியவர், ‘பயனற்றது என்று தள்ளிவிடப்பட்டதைக் கொண்டு தேவனுக்காக மகத்துவமான மலர்ச் செண்டுகளை உருவாக்கியவர்” என வர்ணித்துள்ளார்.\nகிழக்கு நாடுகள் ஒன்றில் கடுஞ்சினம்கொண்ட கூட்டம் விசுவாசிகள்மீது கல்லெறிந்து தாக்கினர். திரும்பிவந்த விசுவாசிகள்அந்தக் கற்களைக்கொண்டு சபைக்கட்டிடம் ஒன்றைக் கட்டினர்.\nஒரு வீட்டை வாங்கிய மனிதன், தோட்டத்தின் நடுவில் ஒரு பெரும் கற்பாறை இருப்பதைப் பின்னர் கண்டறிந்தான். ஒரு பாறைத் தோட்டத்தை உண்டு பண்ண அவன் முடிவுசெய்தான்.\nE.ஸ்டேன்லி ஜோன்ஸ், ‘நீங்கள் வரவேண்டாம் என்று மறுக்கப்பட்டீர்கள் எனில், அந்தச் சூழ்நிலைகளை மற்றவர்களை அழைக்கும் கதவுகளாக மாற்றுங்கள்” என்று கூறினார். ‘வாழ்க்கை உங்களுக்கு எலுமிச்சம் பழத்தைக்கொடுத்தால், அதைக்கொண்டு அருமையான பானத்தை உண்டாக்குங்கள்” என்று ஒருவர் கூறியுள்ளார்.\nஒரு கண் மருத்துவர் நோயாளி ஒருவரிடம், அவருடைய கண் ஒன்றை இழக்க நேரிடும் என்றும் கண்ணாடியினால் ஆன கண்ணைப் பொருத்த வேண்டும் என்றும் கூறினார். உடனே அந்த மனிதர், ‘மருத்துவரே, இமை மூடித்திறக்கக் கூடியதாக அதைக் கவனமாகச் செய்யுங்கள்” என்று பதிலுரைத்தார். இந்த மனிதரின் கதை நமக்கு உற்சாக மூட்டக் கூடியதாயிருக்கிறது. இதுவே சூழ்நிலைகளைத் தாண்டி வாழ்வதாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510846.12/wet/CC-MAIN-20200403092656-20200403122656-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://ilakkiyainfo.com/%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%85/", "date_download": "2020-04-03T11:20:40Z", "digest": "sha1:UJICI7L7QM7ZKEEFNLVOSATOBDVN65WT", "length": 25325, "nlines": 230, "source_domain": "ilakkiyainfo.com", "title": "`தற்கொலைப் படை பயிற்சி!’ – அதிர்ச்சி தகவலை வெளியிட்ட தெளஃபீக், அப்துல் சமீம்! | ilakkiyainfo", "raw_content": "\n’ – அதிர்ச்சி தகவலை வெளியிட்ட தெளஃபீக், அப��துல் சமீம்\nதெளஃபீக், அப்துல் சமீம் ஆகியோரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் இவர்களின் தீவிரவாத அமைப்பில் மூன்றுபேர் தற்கொலைப்படை தாக்குதலுக்கு பயிற்சி பெற்றதாக தகவல் வெளியாகியுள்ளது.\nகேரள எல்லையில் அமைந்துள்ள களியக்காவிளை சோதனைச் சாவடியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த போலீஸ் எஸ்.எஸ்.ஐ. வில்சன் கடந்த 8-ம் தேதி துப்பாக்கியால் சுட்டு கொலை செய்யப்பட்டார். அந்த வழக்கு குறித்து தமிழக, கேரள போலீஸார் கூட்டாக விசாரணை நடத்திவருகின்றனர்.\nதெளஃபீக், அப்துல் சமீம் ஆகியோர் இந்த கொலைச் சம்பவத்தில் ஈடுபட்டதாகவும், அவர்களுக்கு உதவியாக பலர் செயல்பட்டதாகவும் தகவல் வெளியானது.\nஇந்த வழக்கு சமந்தமாக கேரளத்தில் நெய்யாற்றின்கரை, தென்மலை பகுதிகளில் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த நிலையில் கர்நாடகா மாநிலம் உடுப்பியில் வைத்து தெளஃபீக் மற்றும் அப்துல் சமீம் ஆகியோர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர்.\nகடந்த திங்கள்கிழமை பெங்களூர் ராமநகரியில் இஜாஸ் பாஷா கைது செய்யப்பட்டதுதான் குற்றவாளிகளை பிடிக்க துருப்புச்சீட்டாக அமைந்தது என்கிறது போலீஸ் வட்டாரம்.\nடாக்ஸி டிரைவரான இஜாஸ் பாஷா மும்பையில் இருந்து கொண்டு வந்த துப்பாக்கியை பெங்களூரில் வைத்து தெளஃபீக்கிடம் கொடுத்துள்ளதை ஒப்புக்கொண்டுள்ளார்.\nதிருவனந்தபுரத்தில் இருந்து வேராவல் எக்ஸ்பிரஸ் ரயிலில் குற்றவாளிகள் பயணம் செய்வதாக இஜாஸ் பாஷா தகவல் கொடுத்தார்.\nஅதன்படி கர்நாடகா போலீஸ், தமிழ்நாடு கியூ பிரிவு போலீஸ் மற்றும் ரயில்வே போலீஸ் சேர்ந்து தெளஃபீக் மற்றும் அப்துல் சமீம் ஆகியோரை நேற்று கைது செய்துள்ளது.\nஎஸ்.எஸ்.ஐ. வில்சன் கொலை வழக்கில் தங்களுக்கு உதவி இரண்டுபேர் குறித்து தெள்ஃபீக் தெரிவித்திருக்கிறார். அவர்களை பிடிக்க இப்போது தீவிர தேடுதல் வேட்டை நடக்கிறது.\nஇதற்கிடையில் தெளஃபீக் மற்றும் அப்துல் சமீம் ஆகியோர் தமிழக கியூ பிரிவு போலீஸார் விசாரணை நடத்தியுள்ளனர்.\nஅந்த விசாரணையில் இவர்களின் தீவிரவாத அமைப்பில் மூன்றுபேர் தற்கொலைப்படை தாக்குதலுக்கு பயிற்சி பெற்றதாக தகவல் வெளியாகியுள்ளது. கர்நாடகா மற்றும் டெல்லியை மையமாகக் கொண்டு இவர்கள் செயல்பட்டுள்ளனர்.\nஅல் உம்மா பயங்கரவாத இயக்கத்தை இந்திய அரசு தடை செய்ததை தொடர்ந்து தமிழ்நாடு நேஷனல் லீக் என்ற பெயரில் இவர்கள் இயங்கியுள்ளனர்.\nசென்னையில் இந்து முன்னணி மாவட்ட தலைவர் சுரேஷ்குமார் கொலை வழக்கில் இவர்களுக்குத் தொடர்பிருக்கிறது என்று சொல்லப்படுகிறது.\nஎனவே போலீஸ் கைது செய்யாமல் இருக்கவும், போலீஸுக்கு சந்தேகம் ஏற்படாமல் இருக்கவும் தங்கள் இருப்பிடத்தை கர்நாடகாவிற்கு மாற்றியுள்ளனர். அங்கு தீவிரவாத திட்டங்களை செயல்படுத்துவது குறித்து ஆலோசித்துள்ளனர்.\nஅப்துல் சமீம் – தவுபீக்\nகர்நாடகாவில் பல இடங்களில் பிரிந்து வசித்தவர்கள் தங்கள் பெயர்களையும், உருவத்தையும் இடத்துக்கு ஏற்றார்போல் மாற்றியுள்ளனர். தேவைப்படும் சமயத்தில் அவர்கள் ஒன்றுகூடி ஆலோசனை நடத்துவதும் வழக்கம்.\nஅல் உம்மா பயங்கரவாத கொள்கை மற்றும் கருத்துக்களை எடுத்துச் சொல்லி தங்கள் புதிய இயக்கத்திற்கு ஆள் சேர்ப்பது குறித்து ஆலோசித்துள்ளனர்.\nநேபாளம் உள்ளிட்ட நாடுகளுக்கு சென்று வந்தவர்கள் உள்ளிட்டவர்கள் டெல்லியில் சந்தித்து தீவிரவாத செயல்களை அரங்கேற்றுவது குறித்து ஆலோசனை நடத்தியுள்ளனர்.\n17 பேர் கலந்துகொண்ட அந்த கூட்டத்தில் மூன்றுபேர் தற்கொலைபடை தாக்குதல் பயிற்சி பெற்றவர்கள் எனவும் தீவிரவாதிகள் அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளார்கள்.\nஎஸ்.எஸ்.ஐ. வில்சன் கொலை வழக்கு சம்பந்தமாக இதுவரை தமிழகம் மற்றும் கேரளத்தில் 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nஇன்னும் இரண்டுபேரை கைது செய்ய தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது. இந்த நிலையில் தெளஃபீக் மற்றும் அப்துல் சமீம் ஆகியோர் தமிழக காவல்துறை வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.\nகொரோனா வைரஸ் நெருக்கடி: மருத்துவமனை வார்டுகளாக மாறும் ரயில் பெட்டிகள் 0\nபரிசோதனைக்கு சென்ற டாக்டர்கள் மீது கற்களை வீசி விரட்டியடித்த வன்முறை கும்பல் 0\n”மும்பை தாராவியில் ஒருவருக்கு கொரோனா தொற்று” இந்தியாவின் கொரோனா மையமாக உருவாகலாம் என பலர் கவலை தெரிவித்துள்ளனர். 0\nதமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரிப்பு: டெல்லி மத நிகழ்வில் பங்கேற்ற 190 பேருக்கு தொற்று 0\nவிராட் கோஹ்லிக்கு முடி வெட்டும் அனுஷ்கா: கொரோனா தனிமைப்படுத்தலில்….(வீடியோ) 0\nஇந்திய தலைநகரில் இஸ்லாமிய மத நிகழ்வில் கலந்துகொண்ட பலரிற்கு வைரஸ்- தமிழ்நா���்டில் 50 பேருக்கு பாதிப்பு- மசூதியில் தங்கியிருந்தவர்களை கண்டுபிடிப்பதற்குநடவடிக்கை 0\nகொரோனா சிகிச்சை: ‘மருத்துவர்களைவிட செவிலியர்களுக்கு அதிக ஆபத்து’\nபிரான்ஸ் – சுவிஸ் – அரியாலை: பரவியது எப்படி\nமூன்றாம் உலகப்போருக்கு வித்திடுமா ஈரான் – அமெரிக்கா பிரச்சினை..\nஓர் இனத்துக்கான தலைவராக மட்டுமல்லாது அனைத்து மக்களினதும் தலைவராக இருப்பேன் -ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ\nமற்றொரு சதியா: மாற்ற முடியாத விதியா\nதினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட\nபிரபாகரனின் வீழ்ச்சிக்கு காரணம் கெரில்லா போர் முறையிலிருந்து மரபு வழிப் போருக்கு மாற்றியமையே (‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… (பகுதி-3) -வி.சிவலிங்கம்\n‘தமிழர்கள் பிரபாகரனை கடவுளாக எண்ணிய போதிலும், அவர் கடவுள் நம்பிக்கையுடையவராக ஒருபோதும் இருந்ததில்லை: (‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… (பகுதி-2) -வி.சிவலிங்கம்\n‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… : முன்னாள் ராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் கமல் குணரத்னவின் போர்கள அனுபவ பகிர்வு\nகொரோனா வைரஸ்: இந்தியாவில் 1918-இல் பரவிய ஸ்பானிஷ் ஃப்ளூ – நாம் கற்றுக் கொள்ள வேண்டியது என்ன\nமகாத்மா காந்தியின் 150-வது ஆண்டு விழா: கஸ்தூரிபாவின் அந்த 5 வளையல்கள்: என்ன சொன்னார் காந்தி\nமகாத்மா காந்தியின் 150-வது ஆண்டு விழா: மகாத்மா காந்தியை சுட்டுக்கொலை செய்தவன் இந்துவா அல்லது முஸ்லிமா: மறைக்கப்பட்ட மர்ம பின்னணி\nகாமசூத்ரா உண்மையில் சொல்வது என்ன\nசெருப்பாலபடிக்கோணும் உந்த பரதேசி நாயள... அவேன்ர லட்சணத்துக்குள்ள வந்துடுவினம் தமிழ் தேசியத்த பற்றி கதைக்க. குப்பமேட்டு நாயள்... இதுக்கு முதலும் [...]\nஇவர் செய்ய வேண்டிய தற்போதைய அரசின் மீதும் அதன் பயங்கரவாத அமைச்சர்கள் மீதும் பில்லியன் கணக்கில் நஷ்ட ஈடு [...]\nநன்றி மறந்த இந்த நாட்டு மக்கள் அனுபவிக்கின்றார்கள் ,38 வருட புலி பயங்கரவாதத்தை அழித்து , [...]\n -வேல் தா்மா (சிறப்பு கட்டுரை)உலகம் என்பதே என்னும் சிலந்தியால் பின்னப்பட்ட வலை; இலுமினாட்டிகளைப் பற்றி அறியாத ஒருவர் அவர்களைப் பற்றி அறிந்த பின்னர் உலக [...]\nகுனிந்து முதல் விசையை அழுத்திவிட்டார் தணு : அந்தக் கணமே குண்டு வெடித்தது : அந்தக் கணமே குண்டு வெடித்தது (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –19) ஸ்ரீ பெரும்புதூரில் இறங்கியதும் அவர்கள் முதலில் ஒரு சாலையோரப் பூக்கடைக்குச் சென்றார்கள். தணு தனக்குக் கனகாம்பரம் வேண்டும் என்று சொல்லி, [...]\n என்னை நானே சுட்டுக் கொல்வதா:பெண்ணொருவர் தந்த பழசாய்ப் போன சல்வார் உடையை அணிந்துகொண்டு மக்களோடு மக்களாகக் கலந்தேன்.. (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -28)• இராணுவத்தினரின் துப்பாக்கி ரவைகள் எமது தலைகளுக்கு மேலாகப் பறந்துசென்றன. இன்னும் சில மணித் தியாலங்களில் எல்லாமே முடிவுக்கு வந்துவிடும். [...]\nராஜீவ் காந்தி கொல்லப்படப்போகிறார். திக்..திக்.. நிமிடங்கள் : “சல்வார் கமீஸ் ஆடைக்குள் வெடி குண்டு பொருத்தி..வாசமிகு மாலையுடன் தணு காத்திருப்பு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு : “சல்வார் கமீஸ் ஆடைக்குள் வெடி குண்டு பொருத்தி..வாசமிகு மாலையுடன் தணு காத்திருப்பு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –18)சிவராசன் முகத்தில் பதற்றமும் கோபமும் இருந்தது. ‘மோசம். மிகவும் மோசம். நாம் நினைத்தது என்ன: –18)சிவராசன் முகத்தில் பதற்றமும் கோபமும் இருந்தது. ‘மோசம். மிகவும் மோசம். நாம் நினைத்தது என்ன நடந்தது என்ன\nமக்கள், காயப்பட்டுக் கிடந்த, உயிரோடிருந்த போராளிகள் அனைவரையும் கைவிட்டு 300 போரளிகளுடன் இயக்க தலைமை கேப்பாபிலவு காட்டுக்குள் தப்பியோட முயற்சி (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -27)• கையிலே ஆயுதத்தைத் தூக்கி விசைவில்லை அழுத்தத் தெரிந்தால் போதும் என்ற நிலையில் பயிற்சிகள் வழங்கப்பட்டன. அநியாயமான உயிரிழப்புகளை ஏற்படுத்தக்கூடிய [...]\n‘முருகன் – நளினி காதல் கதை’.. நளினியை காதலிக்க மறுத்த முருகன்: மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –17)ஒவ்வொரு முறை வரும்போதும் யாராவது ஒரு புதிய நண்பரை நளினிக்கு அறிமுகப்படுத்துவது முருகனின் வழக்கம். அப்படி அறிமுகமானவர்கள்தாம் ஹரி பாபு, ராபர்ட் [...]\nகடைசி நிமிடத்தில் பயந்த ‘தற்கொலை தாரி’ தணு: ராஜிவை நெருங்கியதுமே குனிந்து, தன் இடுப்பில் இருந்த விசையை இயக்க.. (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: ராஜிவை நெருங்கியதுமே குனிந்து, தன் இடுப்பில் இருந்த விசையை இயக்க.. (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –16)• இலங்கை கடற்படையால் பிடிக்கப்பட்ட எங்களுடைய பதினேழு கமாண்டர்களை, போர் நிறுத்தக் காலத்தில் இந்திய ராணுவத்தின் பொ��ுப்பில் ஒப்படைத்தபோது, அவர்கள் [...]\nதலைவரின் இருப்பிடமான புதுக்குடியிருப்புவரை ஊடுருவி ‘கேணல் சங்கரின்’ வாகனம் மீது கிளைமோர் தாக்குதல் நடத்திய ஆழ ஊடுருவும் படையணி (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -24) • ஆழ ஊடுருவும் படையணியினரால் புலிகளின் விமானப் படையணியின் சிறப்புத் தளபதியான தளபதி சங்கரின் வாகனம் கிளைமோர் தாக்குதலுக்கு உள்ளாகி [...]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510846.12/wet/CC-MAIN-20200403092656-20200403122656-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/kavithai/389766.html", "date_download": "2020-04-03T11:54:32Z", "digest": "sha1:APRW7JOBIJBL4FXL6VIYJRTWIOMXYHKH", "length": 6715, "nlines": 135, "source_domain": "eluthu.com", "title": "இயற்கை - இயற்கை கவிதை", "raw_content": "\nஆலின் பீஜம் அடைக்கலமானது எப்போது\nயாரைவார்..... இதோ ஓர் சின்ன ஆலின் செடியை\nஉயரில்லா கல் எப்படி ஆளை உருவாக்கியது\nஇரணியன் கம்பத்தை ஜடமென்று நினைத்து\nஅடித்தபோது கம்பம் பிளந்து நரசிம்மம் வெளிவந்து\nகம்பம் வயிற்றில் உதித்த நரசிம்மம் ....\nஜடப்பொருள் என்பது எது உலகில்\nஉலகில் எங்கும் உண்டு உயிர்த் துடிப்பு\nஅதைக் காண தவறுவது நம் தவறு\nஇந்த படைப்பை உங்கள் வலைதளத்தில் காண்பிக்க\nஎழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு� (17-Feb-20, 7:27 pm)\nசேர்த்தது : வாசுதேவன்தேசிகாச்சாரி வாசவன்-தமிழ்பித்தன்\nநீங்கள் பார்த்தது கீழ் காண்பவற்றில் எதாவது ஓன்று என்று கருதினால் எழுத்திற்கு தெரிவிக்கவும்.\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nஇந்த மாதம் பரிசு பெற்றவர்கள்\nkayal vilzhi ( அன்னைக்கு நான் அன்னையாக வேண்டும் --கயல்விழி )\nnagarani madhanagopal ( ஒரு கிராமம் ஒரு தெய்வம் )\nSanthosh Kumar1111 ( மகாகவியோடு ஒரு மாலை நேரம் -சந்தோஷ் )\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510846.12/wet/CC-MAIN-20200403092656-20200403122656-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/entitysearch/post?keyword=house", "date_download": "2020-04-03T11:39:31Z", "digest": "sha1:RXIY3IGTVD5QPIWLF4OA3DR34SE3X5RY", "length": 4031, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "Search results for \"house | Dinakaran\"", "raw_content": "\nவெளிநாடு, வெளிமாநிலங்களில் இருந்து புதிதாக வந்துள்ளவர்கள் யார் வீடுவீடாக சென்று உள்ளாட்சி அமைப்பு ஊழியர்கள் விசாரணை\nநல்ல வீடு அமைய வேண்டுமா\n நடிகர் விஜய் வீட்டில் அதிகாரிகள் விசாரணை\nமத்திய அரசு ஊழியர்கள் அரசு இல்லத்தை கால��� செய்ய அவகாசம்\n8 மாதங்களாக வீட்டுக் காவலில் இருந்த காஷ்மீர் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லாவும் விடுதலை: பொது பாதுகாப்பு சட்ட வழக்கு ரத்து\nகொரோனா வைரஸ் பாதிப்புக்குள்ளானோர் உள்ள பகுதிகளில் வீடுவீடாக சல்லடை போட்டு பரிசோதனை\nமயிலாடுதுறையில் வீடு புகுந்து திருடிய வாலிபரை கைது\nகறம்பக்குடி அருகே விவசாயி வீடு தீயில் எரிந்து பொருள் சேதம்\nமணப்பாறையில் வீட்டில் தீப்பிடித்து பொருட்கள் நாசம்\nகொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக தர்மபுரி ஏல அங்காடிக்கு பட்டுக்கூடு வரத்து சரிவு\nவீடு, கடையில் நகை, பணம் திருட்டு\nபொதுமக்கள் அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே வீட்டை விட்டு வெளியே வர வேண்டும்: முதலமைச்சர் பழனிசாமி பேட்டி\nவீட்டின் முன் நிறுத்திய ஆட்டோ திருட்டு\nகாஷ்மீர் விவகாரத்தில் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டிருந்த உமர் அப்துல்லா விடுவிப்பு\nவீடு புகுந்து தொடர் திருட்டு: 2 பேர் சிக்கினர்\n130 குழுக்கள் அமைக்கப்பட்டு புனேயில் வீடு, வீடாக சோதனை\nகுடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து அமைச்சர் செல்லூர் ராஜூ வீட்டை முற்றுகையிட முயன்றவர்கள் கைது: மதுரையில் பரபரப்பு\nதர்மபுரி அருகே அபகரிக்கப்பட்ட நிலம் வீட்டை மீட்டு தர கோரிக்கை\nகடும் வெயிலால் வீட்டிற்குள் முடங்கிய மக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510846.12/wet/CC-MAIN-20200403092656-20200403122656-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/tech/news/bsnl-revised-its-rs-1098-prepaid-plan/articleshow/70748710.cms?utm_source=stickywidget&utm_medium=referral&utm_campaign=article5", "date_download": "2020-04-03T11:44:24Z", "digest": "sha1:EUIDNX3DMNHRLO2IFALIYRHPKZUP65IC", "length": 13733, "nlines": 98, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "bsnl 1098 plan: BSNL vs Jio: பின்வாங்கும் பிஎஸ்என்எல் மெல்ல மெல்ல தோல்வியை ஒப்புக்கொள்கிறதா மெல்ல மெல்ல தோல்வியை ஒப்புக்கொள்கிறதா\nBSNL vs Jio: பின்வாங்கும் பிஎஸ்என்எல் மெல்ல மெல்ல தோல்வியை ஒப்புக்கொள்கிறதா\nமேலோட்டமாக பார்த்தால் எல்லாமே சரியாக செல்கிறது. ஆனால் உற்று நோக்கினால் பிஎஸ்என்எல் மெல்ல மெல்ல தனது நன்மைகளை குறைந்துகொண்டே வருகிறது.\nமுகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோவின் அறிமுகமானது, பிஎஸ்என்எல் போன்ற அரசுக்கு சொந்தமான தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கு எப்படிப்பட்ட நெருக்கடிகளை தந்தென்று நாம் நன்றாக அறிவோம்.\nஇருப்பினும் கூட, பிஎஸ்என்எல் நிறுவனமானது ஏர்செல் போன்று உடனடியாக பின்வாங்கியதாய் தெரியவில்லை. முன்���ை விட அதிக நன்மைகளை வழங்கும் பல \"ஆக்கிரமிப்பு\" திட்டங்களை பிஎஸ்என்எல் அறிவிக்க தொடங்கியது. அவ்வப்போது பிஎஸ்என்எல் அதன் செல்லுபடியாகும் காலம் மற்றும் இலவச தரவு வரம்புகளையும் - அதிகரித்தும், குறைத்தும் என - திருத்தி வருகிறது.\nஅதில் பல அதிரடியான திருத்தங்களும் உள்ளன, சில மோசமான திருத்தங்களும் உள்ளன. அப்படியானதொரு மோசமான திருத்தம் தான் பிஎஸ்என்எல் ரூ.1098/-ல் நிகழ்த்தப்பட்டுள்ளது. அதென்ன திருத்தம் இந்த திட்டத்தின் திருத்தப்பட்ட நன்மைகள் என்ன இந்த திட்டத்தின் திருத்தப்பட்ட நன்மைகள் என்ன என்பதை அறிய தொடர்ந்து படிக்கவும்.\nJioFiber Broadband சேவையின் கீழ் வரும் இலவச HD டிவி யாருக்கெல்லாம் கிடைக்கும்\nமுன்னதாக 85 நாட்கள் என்கிற செல்லுபடியை வழங்கிய ரூ.1098/- ஆனது இனிமேல் 75 நாட்கள் மட்டுமே செல்ல்லுபடியாகும். அதோடு நிறுத்திக்கொள்ளாமல், இந்த திட்டத்தின் கீழ் கிடைக்கும் மொத்த டேட்டா நன்மையை 375 ஜிபி ஆக நிர்ணயம் செய்துள்ளது. முன்னதாக, இந்த ப்ரீபெய்ட் திட்டமானது வரம்பற்ற தரவை வழங்கியதும், இனிமேல் அப்படி வழங்காது என்பதும் குறிப்பிடத்தக்கது. சமீபத்தில், பிஎஸ்என்எல் நிறுவனமானது அதன் நீண்ட காலம் செல்லுபடியாகும் திட்டமான ரூ.1,699/-ன் வேலிடிட்டி நன்மையை 455 நாட்களுக்கு நீட்டித்ததை இங்கே குறிப்பிட விரும்புகிறோம்.\nரூ.1098/- நிகழ்ந்த திருத்தத்திற்கு பிறகு, புதிய ரூ.1,098 ப்ரீபெய்ட் திட்டமானது இப்போது வரம்பற்ற குரல் அழைப்பு (மும்பை மற்றும் டெல்லி வட்டங்கள் உட்பட), 75 நாட்களுக்குள் என்கிற வரம்பை கொண்ட 375 ஜிபி டேட்டா போன்ற பிரதான நன்மைகளை வழங்குகிறது. டேட்டா வரம்பை மீறிய பிறகு, இணைய வேகமானது 40Kbps ஆக குறையும். இந்த திட்டம் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் மற்றும் பிஆர்பிடி சேவைகளையும் வழங்குகிறது.\nOnePlus TV: இந்தியாவிற்கென ஒரு ஸ்பெஷல் டிவி\nபிஎஸ்என்எல் நிறுவனத்தின் இணையதளத்தின் படி, திருத்தப்பட்ட ரூ.1098/- திட்டமானது தேர்ந்தெடுக்கப்பட்ட வட்டங்களில் மட்டுமே வாங்க கிடைக்கிறது. ஹரியானா, பீகார், கர்நாடகா போன்ற வட்டங்களில் இன்னனும் ரூ.1,098/- ப்ரீபெய்ட் திட்டமானது 84 நாட்கள் செல்லுபடியாகும் என்றுதான் காட்டுகிறது.\nகுரல் அழைப்புகள் மீதான கட்டுப்பாடு:\nமுன்னதாக, குரல் அழைப்பு நன்மைகளை வரம்பற்ற நிலையில் இருந்து தினமும் 250 நிமிடங்கள் மட்டுமே என்கிற திர��த்தம் மேற்கொள்ளப்பட்டதையும் இங்கே குறிப்பிட விரும்புகிறோம். குறிப்பிட்ட 250 நிமிட ஒதுக்கீட்டைத் தாண்டிய பிறகு, சந்தாதாரர்களிடம் நொடிக்கு 1 பைசா என்கிற அடிப்படை கட்டணம் வசூலிக்கப்படும்.\nசமீபத்தில் திருத்தத்தை கண்ட ரூ.1,699/- திட்டத்தை பொறுத்தவரை, இது ஒரு நீண்ட கால திட்டம் ஆகும் மற்றும் விளம்பர சலுகையின் ஒரு பகுதியாகும், அதாவது குறிப்பிட்ட நாட்களுக்கு மட்டுமே அணுக கிடைக்கும் என்று அர்த்தம். இந்த திட்டம் ஆரம்பத்தில் 365 நாட்கள் என்கிற செல்லுபடியை கொண்டிருந்தது. இப்போது, இந்த திட்டமானது கூடுதலாக 90 நாட்கள் என்று நீட்டிக்கப்பட்டுள்ளது. இப்போது இந்த திட்டம் 455 நாட்கள் செல்லுபடியாகிறது.\nGoogle Play எச்சரிக்கை: இந்த 33 ஆப்ஸ்களை உடனடியாக UNINSTALL செய்யவும்\nசெல்லுபடி நீட்டிக்கப்பட்டுள்ளதால், தற்போது இந்த திட்டம் முன்பை விட சிறந்த நன்மைகளை வழங்குகிறது. அதாவது நாள் ஒன்றிற்கு 2 ஜிபி அளவிலான டேட்டாவை வழங்குகிறது. உடன் ஒரு நாளைக்கு 2.2 ஜிபி அளவிலான கூடுதல் டேட்டாவை வழங்கும் பிஎஸ்என்எல் பம்பர் ஆபரை நீங்கள் நீங்கள் சேர்க்கும்போது, ஒரு நாளைக்கு மொத்தம் 4.2 ஜிபி அளவிலான டேட்டாவை பெறுவீர்கள். டேட்டா நன்மைகளைத் தவிர, இந்த திட்டம் வரம்பற்ற உள்ளூர், எஸ்.டி.டி மற்றும் ரோமிங் அழைப்புகளையும் வழங்குகிறது.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nமேலும் படிக்க: அதிகம் வாசித்தவை\nLockDown-ஐ சமாளிக்க Airtel அறிவித்துள்ள 2 அதிரடி இலவசங்...\nVodafone : வெறும் ரூ.95 க்கு 2 மாதத்திற்கு டேட்டா, டால்...\nVivo 5G Phone : இரவோடு இரவாக அறிமுகமான விவோ S6 போனின் வ...\nAmazon வழியாக இலவசமாக கிடைக்கும் Canon 1500D DSLR கேமரா...\nVodafone vs COVID-19: நஷ்டத்தில் இருந்தாலும் கூட வோடாபோ...\nஇந்த லேட்டஸ்ட் Honor போனின் விலை ரூ.9,600-னு சொன்னா நம்...\nBSNL அதிரடி: ஒன்னு 300GB, இன்னொன்னு 500GB\nநிலவின் முதல் வட்டப்பாதையை அடையும் சந்திரயான் 2அடுத்த செய்தி\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nநான் மட்டும் இதை செய்திருந்தால்.. பர்ஸ்ட் லுக் விட்ருப்பானா அவன்\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510846.12/wet/CC-MAIN-20200403092656-20200403122656-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2020-04-03T12:06:51Z", "digest": "sha1:QGXXU6FAYS7EKNNJDX7DFYNJF5DJIQRG", "length": 27760, "nlines": 149, "source_domain": "ta.wikipedia.org", "title": "புதூர் பாண்டியாபுரம் ஊராட்சி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமுதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]\nமாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, இ. ஆ. ப. [3]\nநேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)\nபுதூர் பாண்டியாபுரம் ஊராட்சி (Pudur pandiyapuram Gram Panchayat), தமிழ்நாட்டின் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஓட்டப்பிடாரம் வட்டத்தில் அமைந்துள்ளது.[4][5] இந்த ஊராட்சி, ஒட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதிக்கும் தூத்துக்குடி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். இந்த ஊராட்சி, மொத்தம் 7 ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இவற்றில் இருந்து 7 ஊராட்சி மன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர். [6] 2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மொத்த மக்கள் தொகை 743 பேர் ஆவர். இவர்களில் பெண்கள் 346 பேரும் ஆண்கள் 397 பேரும் உள்ளடங்குவர்.\nதமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் 2015ஆம் ஆண்டுத் தரவின்படி கீழ்க்கண்ட தகவல் தொகுக்கப்பட்டுள்ளது.[6]\nசிறு மின்விசைக் குழாய்கள் 1\nமேல் நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் 1\nஉள்ளாட்சிப் பள்ளிக் கட்டடங்கள் 1\nஊருணிகள் அல்லது குளங்கள் 4\nஊராட்சி ஒன்றியச் சாலைகள் 19\nசுடுகாடுகள் அல்லது இடுகாடுகள் 2\nஇந்த ஊராட்சியில் அமைந்துள்ள சிற்றூர்களின் பட்டியல்[7]:\n↑ \"தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக ஊராட்சிகளின் பட்டியல்\". தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"ஓட்டப்பிடாரம் வட்டார வரைபடம்\". தேசிய தகவலியல் மையம், தமிழ்நாடு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ 6.0 6.1 \"தமிழக ஊராட்சிகளின் புள்ளிவிவரம்\". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக சிற்றூர்களின் பட்டியல்\". தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\nவெள்ளமடம் · வரண்டியவேல் · உடையார்குளம் · திருக்களூர் · தேமான்குளம் · சுகந்தலை · ஸ்ரீவெங்கடேசபுரம் · சேதுக்குவாய��த்தான் · சேர்ந்தமங்கலம் · இராஜபதி · புறையூர் · புன்னக்காயல் · நாலுமாவடி · மூக்குப்பீறி · மேலாத்தூர் · மீரான்குளம் · மளவராயநத்தம் · குருகாட்டூர் · குறிப்பன்குளம் · குரங்கனி · கட்டாரிமங்கலம் · கச்சினாவிளை · கருவேலம்பாடு · கருங்கடல் · கடையனோடை · கேம்பலாபாத் · ஆதிநாதபுரம் · அங்கமங்கலம் · அழகியமணவாளபுரம் · அழகப்பபுரம்\nவெங்கட்ராமானுஜபுரம் · வெள்ளாளன்விளை · சிறுநாடார்குடியிருப்பு · செம்மறிகுளம் · சீர்காட்சி · பரமன்குறிச்சி · நங்கைமொழி · நயினார்பத்து · மெஞ்ஞானபுரம் · மாதவன்குறிச்சி · மணப்பாடு · மானாடுதண்டுபத்து · லெட்சுமிபுரம் · குதிரைமொழி · குலசேகரன்பட்டினம் · செட்டியாபத்து · ஆதியாக்குறிச்சி\nவேப்பலோடை · வெள்ளாரம் · வேடநத்தம் · வள்ளிநாயகிபுரம் · வாலசமுத்திரம் · தெற்கு கல்மேடு · தென்னம்பட்டி · தருவைகுளம் · டி. வீரபாண்டியபுரம் · சில்லாங்குளம் · சில்லாநத்தம் · சங்கம்பட்டி · சாமிநத்தம் · எஸ். கைலாசபுரம் · ராஜாவின்கோவில் · புதியம்புத்தூர் · புதூர் பாண்டியாபுரம் · பட்டிணமருதூர் · பசுவந்தனை · பரிவல்லிக்கோட்டை · பாறைக்குட்டம் · பாஞ்சாலங்குறிச்சி · பி. துரைச்சாமிபுரம் · ஓட்டப்பிடாரம் · ஒட்டநத்தம் · ஓணமாக்குளம் · நாகம்பட்டி · முறம்பன் · முள்ளூர் · மேல பாண்டியாபுரம் · மேலஅரசடி · மீனாட்சிபுரம் · மருதன்வாழ்வு · மணியாச்சி · மலைப்பட்டி · குதிரைகுளம் · குறுக்குசாலை · குமரெட்டியாபுரம் · குலசேகரநல்லூர் · கொத்தாளி · கொல்லங்கிணறு · கொல்லம்பரும்பு · கொடியன்குளம் · கீழக்கோட்டை · கீழ மங்கலம் · கீழ முடிமன் · கீழ அரசடி · காட்டுநாயக்க்கன்பட்டி · கலப்பை பட்டி · கே. தளவாய்புரம் · கே. சண்முகபுரம் · ஜெகவீரபாண்டியாபுரம் · ஜம்புலிங்கபுரம் · கவர்னகிரி · எப்போதும்வென்றான் · இளவேலங்கால் · சந்திரகிரி · ஆதனூர் · ஆரைகுளம் · அகிலாண்டபுரம் · அக்காநாயக்கன்ப்பட்டி\nவெள்ளாளங்கோட்டை · வானரமுட்டி · வடக்குஇலந்தைகுளம் · வடக்கு வண்டானம் · உசிலங்குளம் · தொட்டம்பட்டி · திருமங்கலக்குறிச்சி · திருமலாபுரம் · தெற்குவண்டானம் · தெற்குமயிலோடை · தெற்கு கழுகுமலை · தெற்கு இலந்தைகுலம் · தீத்தாம்பட்டி · சவலாப்பேரி · சன்னதுபுதுக்குடி · ராஜாபுதுகுடி · புங்கவர்நத்தம் · போடுபட்டி · பன்னீர்குளம் · பணிக்கர்குளம் · முடுக்கலான்குளம் · குருவிநத்தம் · குருமலை · குப்பனா���ுரம் · குமரெட்டியாபுரம் · கொப்பம்பட்டி · கட்டாலன்குளம் · கரடிகுளம் · காப்புலிங்கம்பட்டி · கன்னகட்டை · காமநாயக்கன்பட்டி · காலாங்கரைபட்டி · காளாம்பட்டி · K. வெங்கடேஸ்வரபுரம் · K. சுப்ரமணியபுரம் · K. சிவஞானபுரம் · கே. துரைசாமிபுரம் · கேசிதம்பராபுரம் · சோழபுரம் · சிதம்பரம்பட்டி · செட்டிகுறிச்சி · அய்யனாரூத்து · ஆசூர் · அகிலாண்டபுரம் · அச்சங்குளம்\nவிட்டிலாபுரம் கோவில்பத்து · விட்டிலாபுரம் · வசவப்பபுரம் · வல்லநாடு · வல்லகுளம் · வடக்கு காரசேரி · வட வல்லநாடு · தெற்கு காரசேரி · தாதன்குளம் · சிங்கத்தாக்குறிச்சி · செய்துங்கநல்லூர் · சேரகுளம் · செக்காரகுடி · ராமனுஜம்புதூர் · பூவாணி · நாணல்காடு · முத்தாலங்குறிச்சி · முறப்பநாடு புதுக்கிராமம் · முறப்பநாடு கோவில்பத்து · மணக்கரை · கொங்கராயக்குறிச்சி · கீழ வல்லநாடு · கீழ புத்தனேரி · கருங்குளம் · கால்வாய் · கலியாவூர் · எல்லைநாயக்கன்பட்டி · ஆராம்பண்ணை · ஆழ்வார்கற்குளம் · ஆழிகுடி · ஆலந்தா\nவில்லிசேரி · வரதம்பட்டி · உருளைக்குடி · துறையூர் · தோணுகால் · திட்டங்குளம் · தீத்தாம்பட்டி · டி. சண்முகபுரம் · சுரைக்காய்பட்டி · சிவந்திபட்டி · சிந்தலக்கரை · செமப்புதூர் · ஆர். வெங்கடேஷ்வரபுரம் · பாண்டவர்மங்கலம் · ஊத்துபட்டி · நாலாட்டின்புதூர் · முடுக்குமீண்டான்பட்டி · மூப்பன்பட்டி · மேலஈரால் · மீனாட்சிபுரம் · மந்திதோப்பு · மஞ்சநாயக்கன்பட்டி · லிங்கம்பட்டி · குலசேகரபுரம் · கொடுக்காம்பாறை · கிழவிப்பட்டி · கீழஈரால் · கடலையூர் · இனாம்மணியாச்சி · இலுப்பையூரணி · இளம்புவனம் · இடைசெவல் · ஈராச்சி · சின்னமலைக்குன்று · சிதம்பராபுரம் · சத்திரப்பட்டி · அய்யாக்கோட்டையூர் · ஆவல்நத்தம்\nதிருப்பணி புத்தன் தருவை · தச்சமொழி · தாமரைமொழி · சுப்பராயபுரம் · செட்டிகுளம் · சாஸ்தாவிநல்லூர் · புதுக்குளம் · பிடாநேரி · பெரியதாழை · பழங்குளம் · பன்னம்பாறை · பண்டாரபுரம் · பள்ளக்குறிச்சி · படுக்கபத்து · நெடுங்குளம் · நடுவக்குறிச்சி · முதலூர் · கொம்மடிக்கோட்டை · கொம்பன்குளம் · கோமநேரி · எழுவரைமுக்கி · அரசூர் · அமுதுண்ணாகுடி · அழகப்பபுரம்\nவீரபாண்டியன்பட்டணம்(ரூரல்) · வீரபாண்டியன்பட்டணம் · வீரமாணிக்கம் · பிச்சிவிளை · பள்ளிப்பத்து · நல்லூர் · மூலக்கரை · மேலதிருச்செந்தூர் · மேலப்புதுக்குடி · காயாமொழி · அம்மன்புரம்\nவர்���்தகரெட்டிபட்டி · வடக்குசிலுக்கன்பட்டி · உமரிக்கோட்டை · திம்மராஜபுரம் · தெற்குசிலுக்கன்பட்டி · சேர்வைகாரன்மடம் · முள்ளக்காடு · முடிவைத்தானேந்தல் · மேலதட்டப்பாறை · மறவன்மடம் · மாப்பிள்ளையூரணி · குமாரகிரி · குலையன்கரிசல் · கோரம்பள்ளம் · கூட்டுடன்காடு · கீழத்தட்டபாறை · கட்டாலங்குளம் · தளவாய்புரம் · அய்யனடைப்பு · அல்லிகுளம்\nவொளவால் தொத்தி · வெம்பூர் · வீரபட்டி · வேடபட்டி · வாதலக்கரை · தாப்பாத்தி · சிவலார்பட்டி · செங்கோட்டை · சென்னம்பட்டி · சென்னமரெட்டியபட்டி · சங்கரலிங்கபுரம் · இராமச்சந்திராபுரம் · பட்டிதேவன்பட்டி · நாகலாபுரம் · ந. ஜெகவீரபுரம் · முத்துசாமிபுரம் · முத்துலாபுரம் · முத்தையாபுரம் · மிட்டாவடமலாபுரம் · மெட்டில்பட்டி · மேலநம்பிபுரம் · மேலக்கரந்தை · மேலகல்லூரணி · மேல அருணாச்சலபுரம் · மாவில்பட்டி · மாவிலோடை · மாதலபுரம் · மணியக்காரன்பட்டி · மாசார்பட்டி · லட்சுமிபுரம் · கீழ்நாட்டு குறிச்சி · கீழக்கரந்தை · கீழ அருணாச்சலபுரம் · கருப்பூர் · கந்தசாமிபுரம் · காடல்குடி · கே. துரைசாமிபுரம் · இனாம் அருணாச்சலபுரம் · கவுண்டன்பட்டி · சின்னவநாயக்கன்பட்டி · பூதலபுரம் · அயன்வடமலபுரம் · அயன்றஜபட்டி · அயங்கரிசல்குலம்\nஜமீன்செங்கல்படை · ஜமீன்கோடாங்கிபட்டி · ஜமீன்கரிசல்குளம் · விருசம்பட்டி · வில்வமரத்துப்பட்டி · வேம்பார்தெற்கு · வேம்பார் · வெள்ளையம்மாள்புரம் · வேலிடுபட்டி · வீரபாண்டியபுரம் · வள்ளிநாயகிபுரம் · வைப்பார் · தத்தனேரி · தலைக்காட்டுபுரம் · டி. சுப்பையாபுரம் · சூரங்குடி · சிவஞானபுரம் · சக்கம்மாள்புரம் · இராமனூத்து · புளியங்குளம் · பூசனூர் · பிள்ளையார்நத்தம் · பேரிலோவன்பட்டி · பெரியசாமிபுரம் · படர்ந்தபுளி · பி. மீனாட்சிபுரம் · நீராவிபுதுப்பட்டி · நெடுங்குளம் · நமச்சிவாயபுரம் · மேல்மாந்தை · மார்தாண்டம்பட்டி · மந்திகுளம் · எம். சண்முகபுரம் · எம். குமாரசக்கனாபுரம் · குளத்தூர் · கீழவிளாத்திகுளம் · கீழவைப்பார் · கமலாபுரம் · கழுகாசலபுரம் · கே. தங்கம்மாள்புரம் · கே. சுந்தரேஸ்வரபுரம் · கே. குமரெட்டையாபுரம் · இனாம்வேடபட்டி · இனாம்சுப்பிரமணியபுரம் · குருவார்பட்டி · சித்தவநாயக்கன்பட்டி · அயன்செங்கல்படை · அயன்பொம்மையாபுரம் · ஆற்றங்கரை · அருங்குளம் · அரியநாயகிபுரம்\nவெள்ளூர் · வாழவல்லான் · வெ. ஆதிச்சநல்ல��ர் · உமரிக்காடு · தோழப்பன்பண்ணை · திருப்புளியங்குடி · திருப்பணிசெட்டிகுளம் · ஸ்ரீபராங்குசநல்லூர் · ஸ்ரீமூலக்கரை · சூளைவாய்க்கால் · சிவகளை · சிறுதொண்டநல்லூர் · பேரூர் · பராக்கிரமபாண்டி · பழையகாயல் · பத்மநாபமங்கலம் · நட்டாத்தி · முக்காணி · மாரமங்கலம் · மஞ்சள்நீர்காயல் · மங்கலக்குறிச்சி · கோவங்காடு · கொட்டாரக்குறிச்சி · கொற்கை · கீழ்பிடாகை வரதராஜபுரம் · கீழ்பிடாகை கஸ்பா · கீழ்பிடாகை அப்பன்கோவில் · இடையர்காடு · ஆறுமுகமங்கலம் · அணியாபரநல்லூர் · அகரம்\nத. இ. க. ஊராட்சித் திட்டம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 12 செப்டம்பர் 2019, 16:27 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510846.12/wet/CC-MAIN-20200403092656-20200403122656-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cleanipedia.com/in/ta/bathroom-cleaning.html", "date_download": "2020-04-03T11:19:34Z", "digest": "sha1:JHFDCWSTPPPAESLSM2RHXKJVM3PP25PE", "length": 6609, "nlines": 50, "source_domain": "www.cleanipedia.com", "title": "குளியலறையை சுத்தம் செய்தல்", "raw_content": "இந்த தீபாவளித் திருநாளில் உங்களுடைய வழிபாட்டு விக்கிரகங்கள் மற்றும் துணைப் பொருள்களை அப்பழுக்கின்றி வைத்துக்கொள்ள எளிய குறிப்புகள்.\nஉங்கள் குழந்தை சுவற்றில் கிறுக்கியுள்ளதை நீக்குவதற்கான சுலபமான குறிப்பு\nஉங்கள் குழந்தைகளின் பள்ளி பைகளில் புதிய நறுமணத்தைச் சேர்ப்பதற்கான எளிய படிநிலைகள்\nஉங்கள் குழந்தையின் உடைகளுக்கு மென்மையான டிடெர்ஜென்ட்தேவையா இதை நீங்களே செய்து பாருங்கள்\nதரை மற்றும் இதர பரப்புகளை சுத்தம் செய்தல்\nஉங்கள் குளியலறை சாதனங்களில் கறைப்படிவதை எவ்வாறு தடுப்பது\nஉங்கள் பல் தூரிகை வைக்கும் பிடிப்பச்சட்டத்திற்கும் ஆழமான சுத்தம் தேவை.\nஉங்களுடைய குளியலறையை நல்ல நறுமணத்துடன் வைத்திருக்க காற்று சுத்திகரிப்பியை எவ்வாறு உருவாக்குவது\nதீபாவளி 2019 க்காக உங்கள் குளியலறைகளை பளபளப்பான சுத்தத்துடன் வைத்திருக்க எளிமையான குறிப்புகள்.\n****This your heading text. Pleasஇந்த வழி முறை உங்கள் பாத்ரூம் தரையை சுத்தம் செய்து உங்களை பிரமிப்பில் ஆழ்த்தும்e change\nஉங்கள் கீசரின் ஆயுளை மேம்படுத்துவதற்காக பயனுள்ள குறிப்புகள்.\nஉங்கள் பாத்ரூம் குழாயின் மீது உப்புத் தண்ணீர் கறைகள் இருக்கின்றனவா இதோ அவற்றை சுலபமாக தீர்க்கும் குறிப்பு\n���ாத்ரூம் பிரச்சினைகளால் உங்களுக்கு வருத்தமா\nஉங்கள் டாய்லெட்டிற்காக சுற்றுச்சூழலுக்கு ஏற்ற ஏர் ஃபிரெஷ்னர் தயாரிப்பது இதைவிட சுலபமாக இருந்தது இல்லை.\nபாத்ரூமில் இருக்கும் அழுக்குப் பிரச்சினைகளுக்கு வீட்டில் கைவசம் இருக்கும் இந்த பொருள் ஒரு தீர்வாகும்\nஉங்களுடைய வெந்நீர் கொதிகலன் நீடித்து உழைக்க கீழ்க்கண்ட எளிய குறிப்புகள் மற்றும் வழிமுறைகளை பின்பற்றுங்கள்\nதினந்தோறும் உபயோகிக்கும் பொருட்களை பயன்படுத்தி, கழிப்பறையை சுத்தம் செய்வதற்கான புளோர் கிளீனரை நீங்களே சுயமாக (டிஐஒய்) தயாரிக்கலாம்.\nஉங்கள் வீட்டு கழிப்பறைகளுக்காக இயற்கையான முறையில் ஏர் பிரஷ்னரை தயாரிப்பதற்கான எளிய வழிமுறைகள்\nகடின நீர் காரணமாக உங்கள் வீட்டுக்குழாய்களில் கறை ஏற்படுகிறதா அவற்றை மீண்டும் பளபளப்பாக மாற்ற இதோ ஒரு எளிய வழி\n© ௨௦௨௦ உங்களுக்கு இதை வழங்குவது யுனி லீவர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510846.12/wet/CC-MAIN-20200403092656-20200403122656-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vannimedia.com/2019/02/blog-post_270.html", "date_download": "2020-04-03T10:56:01Z", "digest": "sha1:RYYQNCDPTCAXV7BQMNPOMAQUMVKUZFKC", "length": 8927, "nlines": 43, "source_domain": "www.vannimedia.com", "title": "பல்கலைக்கழக அனுமதிக்காக காத்திருப்போருக்கு மகிழ்ச்சியான தகவல் - VanniMedia.com", "raw_content": "\nHome LATEST NEWS பல்கலைக்கழக அனுமதிக்காக காத்திருப்போருக்கு மகிழ்ச்சியான தகவல்\nபல்கலைக்கழக அனுமதிக்காக காத்திருப்போருக்கு மகிழ்ச்சியான தகவல்\nதேசிய பல்கலைக்கழகங்களுக்கு வழமையாக அனுமதிக்கப்படும் மாணவர்களின் எண்ணிக்கையை விடவும் கூடுதலாக 660 மாணவர்களை இவ்வருடம் அனுமதிக்க பல்கலைக்கழக மானிய ஆணைக்குழு தீர்மானித்திருக்கிறது. 2018 க.பொ.த. உயர்தரப் பரீட்சையில் சித்தியெய்தியவர்களில் 76,596 மாணவர்களிடமிருந்து இவ்வருட பல்கலைக்கழக அனுமதிக்காக விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்றிருக்கின்றன.\nஅந்த விண்ணப்பங்களை பரிசீலனைசெய்து தெரிவுச் செயன்முறைகள் முன்னெடுக்கப்படுவதாக பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவின் செயலாளர் கலாநிதி பிரியந்த பிரேமகுமார தெரிவித்தார். கடந்த வருடம் உயர்தரப் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களில் 177,907 பேர் பல்கலைக்கழக அனுமதிக்கு தகுதிபெற்றிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது\nபல்கலைக்கழக அனுமதிக்காக காத்திருப்போருக்கு மகிழ்ச்சியான தகவல் Reviewed by CineBM on 06:06 Rating: 5\nலண்டனில் தமிழர்களின் கடைகளை மூட வைக்கும் கவுன்சில் ஆட்கள்: இனி எத்தனை கடை திறந்து இருக்கும் \nலண்டனில் உள்ள பல தமிழ் கடைகள் பூட்டப்பட்டு வருகிறது. சில தமிழ் கடைகளை கவுன்சில் ஆட்களே பூட்டச் சொல்லி வற்புறுத்தி பூட்டுகிறார்கள். காரணம்...\nஇன்று இப்படி நடக்குமென்று அன்றே சொன்னார் தலைவர் பிரபாகரன்; இப்ப விளங்குதா தென்னிலங்கை மக்களே\nஇலங்கையில் கடந்த 21-ம் திகதி தேவாலயங்களில் இடம்பெற்ற தாக்குதல்களால் 350-க்கும் மேற்பட்டோர் பலியானதுடன் 500-க்கும் காயமடைந்தனர். இந்த பய...\nதற்கொலை தாக்குதலில் ஈடுபட்ட இலங்கை பெண்கள் தொடர்பில் வெளியான அதி முக்கிய அதிர்ச்சி தகவல்\nதற்கொலை தாக்குதலில் ஈடுபட்ட அனைத்து பெண்களும் வேற்றுமதத்திலிருந்து வலுக்கட்டாயமாக இஸ்லாமைத் தழுவியவர்கள் என்று சமூக வலைதளங்களில் குறித்த ...\nகேணல் ஜெயம் அண்ணாவின் அம்மா லண்டனில் சற்று முன்னர் காலமானார்\nவிடுதலைப் புலிகளின் மூத்த தளபதிகளில் ஒருவரும். தேசிய தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் நம்பிக்கைக்கு பாத்திரமானவருமான கேணல் ஜ...\nதற்கொலைத் தாக்குதலுடன் தொடர்புடைய முக்கிய தீவிரவாதிகள் கைது வெளிவரும் பல திடுக்கிடும் தகவல்கள்...\nஒருவாரக் காலமாக நாட்டில் இடம்பெற்றுவந்த அசாதாரண நிலைமைக்கான முக்கிய சூத்திரதாரிகள் காவற்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். நாட்டில் நட...\nசிரிய நாட்டு நபர் பயிற்ச்சி கொடுத்தாரா கொழும்பில் தற்செயலாக சிக்கிய நபர் கைது \nகடந்த ஞாயிறு அன்று இடம்பெற்ற குண்டு வெடிப்பை அடுத்து, மக்கள் சிலர் கொழும்பில் சிரிய நாட்டவர் ஒருவரை பிடித்து கட்டிப் போட்டார்கள். சந்தேகத...\nசுத்துமாத்து விடும் பிரிட்டன் அரசு: தொற்று 2619 ஆக உயர்வு: வேறு செய்திகளை சொல்லி டைவேட் செய்கிறார்கள்\nபொறிஸ் ஜோன்சனுக்கு கொரோனா, சுகாதார அமைச்சருக்கு கொரோனா, அத்தோடு பொறிஸ் ஜோன்சனின் ஆலோசகருக்கு கொரோனா என்று மாறி மாறி , Breaking News செய்த...\nமன்னாரில் கடும் பதற்றம்; 30 நிமிடங்கள் சரமாரி துப்பாக்கிச்சூடு\nமன்னார் – தலைமன்னார் பிரதான வீதி காட்டாஸ்பத்திரி – பேசாலை வான் பரப்பில் நேற்று சனிக்கிழமை (27) இரவு ஆள் இல்லாத விமானம் ஒன்று பறந்துள்ளதோட...\nசீனாவின் ரகசிய ஆராட்சி வீடியோ கசிந்தது: கொரோனாவை இப்படி தான் செய்தார்கள்\nசீனாவின் ரகசிய ஆராட்சி வீடியோ ஒன்று தற்போது கசிந்துள்ளது. இந்த ஆராட்ச��சி 2019ம் ஆண்டு நடைபெற்று. மனிதர்கள் இதுவரை செல்லாத 12 குகைக்குச் ச...\nமனித நேயத்தோடு முஸ்லீம்களை புலிகள் வெளியேற்றினார்கள்: 1990ல் இருந்த உத்தமன் மாஸ்டர் தகவல். இதோ..\nயாழில் இருந்து சுமார் 29 வருடங்களுக்கு முன்னர்(1990) முஸ்லீம்கள் வெளியேற்றப்பட்டார்கள். இந்த விடையம் இன்று வரை சர்சையாக இருந்து வந்தது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510846.12/wet/CC-MAIN-20200403092656-20200403122656-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/health/healthy/the-warriors-who-are-fighting-against-corona-virus-share-their-views", "date_download": "2020-04-03T10:20:18Z", "digest": "sha1:O533DN5YQYRSLDKZJQXMRKBHOE7IQ4PN", "length": 9623, "nlines": 158, "source_domain": "www.vikatan.com", "title": "Ananda Vikatan - 01 April 2020 - இவர்கள் இருப்பதால் நாம் இருக்கிறோம்!|The warriors who are fighting against Corona Virus share their views", "raw_content": "\nவீடே அலுவலகம்... என்ன செய்கிறது தமிழகம்\nஇவர்கள் இருப்பதால் நாம் இருக்கிறோம்\nவீட்டில் என்ன செய்கிறார்கள் வி.ஐ.பி.க்கள்\nஅன்னை என்று பேரெடுத்த அப்பன்\nசிறுத்தை ரமேஷின் சிக்கன் டின்னர்\nவன உயிர்களை வாழ விடுங்கள்\nஅவலம் ஒழிக்க அடியெடுத்த அரசு\nஎப்போதும் ஆகாதீர்கள் ஏப்ரல் பூல்\n“இது ஆண்கள் பார்க்க வேண்டிய பெண்கள் படம்”\nபன்னிக்குட்டிக்குப் பிடிச்ச தேன் மிட்டாய்\n“நானும் சொல்கிறேன், தாமரை மலரும்\nசலிக்காத போராட்டமே சைலஜா டீச்சர்\nமாபெரும் சபைதனில் - 26\nஇறையுதிர் காடு - 69\nவாசகர் மேடை: ஓஹோ ஓப்பனிங்\nநம்பிக்கையூட்டும் மினி தொடர் 1 - மீண்டும் மீள்வோம்\nஅஞ்சிறைத்தும்பி - 25 : புதிர்தேசத்தின் தண்டனைக்காலம்\nகுயிலைப் பிடிச்சு கூண்டில் அடைச்சு...\nஇவர்கள் இருப்பதால் நாம் இருக்கிறோம்\nமாநிலங்களில் கொரோனா பாசிட்டிவ் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகமாகிக்கொண்டே இருக்கிறது\nராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் தீவை சேர்ந்தவன். பதினாறு வருடங்களாக இதழியல் பணியில் இருக்கிறேன். விகடனில்சீனியர் நிருபராக மதுரையில் பணிபுரிகிறேன். விகடனில் இணைந்து ஐந்து வருடங்கள் ஆகிறது. விகடனுக்கு முன் நக்கீரனில் சேகுவேரா என்ற பெயரில் பத்து வருடங்கள் பணியாற்றினேன். அதற்கு முன்பு அனைத்து தமிழ்இதழ்களிலும் ஜோக், கவிதை, விமர்சனம், கட்டுரை எழுதினேன், அதற்கு முன்பு..... .அதற்கு ....\n2011’ம் ஆண்டு இலங்கைத் தமிழர்களுக்கான ‘லங்கா ஸ்ரீ’ இணையதள வானொலியில் அறிவிப்பாளராக எனது ஊடகப் பயணத்தை ஆரம்பித்தேன். தொடர்ந்து ’ஜன்னல்’ சமூகத்தின் சாளரம் இதழின் நிருபராக மதுரையில் பணியாற்றினேன். கடந்த 2017 முதல் விகட��் குழுமத்தில் நிருபராக பணியாற்றி வருகிறேன். அரசியல், சுற்றுச்சூழல் குறித்து எழுதுவதில் ஆர்வம்.\nகாட்டிலும், மலை முகட்டிலும் நதிபோல ஓடிக்கொண்டிருப்பது பிடிக்கும். க்ரைம், அரசியல், இயற்கை ஆச்சர்யங்களை அலசுவதில் அதீத ஆர்வம் உண்டு. இதழியல் துறையில் 2007-ம் ஆண்டு அடியெடுத்துவைத்தேன். தினமலர், குமுதம் குழுமங்களில் செய்தியாளனாக இயங்கினேன். 2018-முதல் விகடன் குழுமத்தில் பணியாற்றுகிறேன்.\nஎனது சொந்த ஊர் மதுரை. நான் 2004ம் ஆண்டு விகடன் மாணவ பத்திரிக்கையாளர் திட்டத்தில் புகைப்படக்காரராக சேர்ந்து இன்று வரை விகடனில் பணிபுரிந்து வருகிறேன். நான் மதுரை, ராமநாதபுரம், விருதுநகர், திருச்சி ஆகிய மாவட்டங்களில் பணிபுரிந்துள்ளேன். தற்போழுது மதுரையில் பணிபுரிந்து வருகிறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510846.12/wet/CC-MAIN-20200403092656-20200403122656-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adiraixpress.com/2020/02/03/", "date_download": "2020-04-03T10:27:16Z", "digest": "sha1:5TVU5N5FHZRJCJUZJTHSAFMGYGGQJ425", "length": 11861, "nlines": 122, "source_domain": "adiraixpress.com", "title": "February 3, 2020 - அதிரை எக்ஸ்பிரஸ்", "raw_content": "\nஅதிரை: ஆலடித் தெருவில் ட்ரான்ஸ்பார்மர் தீ பிடிக்கும் நிலையில் குப்பை..\nதஞ்சை மாவட்டம்: அதிராம்பட்டினம் , ஆலடித் தெரு அருகே அமைந்துள்ள ட்ரான்ஸ்பார்மர் அருகில் குப்பைகள் கொட்டிக்கிடக்கின்றது. எளிதில் தீ பற்றக்கூடிய மெத்தை, காய்ந்த மரங்கள் போன்றவை ட்ரான்ஸ்பார்மர் அருகே கிடப்பதால் தீ பற்றக்கூடிய அச்சம் ஏற்பட்டுள்ளது. இதனை இன்று காலை (03-02-2020)நேரில் கண்ட சமூக ஆர்வளரான திரு.காதிர் முகைதீன் , சுகைபு மற்றும் அப்துல் ஜப்பார் ஆகியோர் அதிரை பேரூராட்சி அலுவலர். திரு அன்பரசன் அவர்களிடம் மனு அளித்தனர். மனுவை பெற்றுக்கொண்டு நாளைக்குள்(04-02-2020) குப்பைகளை அகற்றுவதாக கோரிக்கை\nகுடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக கையெழுத்திட்ட பழனி பாதயாத்திரை பக்தர்கள் \nதிண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார்சத்திரம் ஒன்றியம் கொத்தப்புள்ளியில் திமுக தலைமையிலான கூட்டனி கட்சிகள் சார்பாக (மதசார்பற்ற முற்போக்கு கூட்டனி) குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு ரெட்டியார்சத்திரம் தெற்கு ஒன்றிய திமுக செயலாளரும், ஒன்றியகுழு தலைவருமான ப.க.சிவகுருசாமி தலைமை தாங்கினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த மாவட்ட செயலாளர் ஆர்.சச்சிதா���ந்தம், ரெட்டியார்சத்திரம் வடக்கு ஒன்றிய செயலாளர் மணி, விடுதலை சிறுத்தை கட்சியை சேர்ந்த ஆபிரகாம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். திண்டுக்கல் – பழனிசாலையில் குடியுரிமை\nதிருச்சியிலிருந்து மலேசியா புறப்பட்ட விமானத்தில் கோளாறு… 167 பயணிகள் உயிர் தப்பினர் \n167 பயணிகளுடன் திருச்சியிலிருந்து மலேசியாவுக்குப் புறப்பட்ட விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது. இதனால் விமானம் 20 மணி நேரம் தாமதாக புறப்பட்டுச் சென்றது. கோலாலம்பூரிலிருந்து சனிக்கிழமை இரவு 10 மணிக்கு ஏா் ஏசியா விமானம் திருச்சி வந்தது. இதே விமானத்தில் கோலாலம்பூா் செல்ல பதிவு செய்திருந்த 167 பயணிகள் பல்வேறு சோதனைகளுக்குப் பிறகு அமர வைக்கப்பட்டார்கள். விமானம் ஓடு தளப்பாதைக்கு சென்று, மேலே பறக்க முயற்சித்த போது தொழில்நுட்பக் கோளாறு இருப்பதை விமானி கண்டறிந்தார். இதையடுத்து கட்டுப்பாட்டு\nதிருவாரூரில் கோரோனா வைரஸ் அறிகுறிகளுடன் ஒருவர் மருத்துவமனையில் அனுமதி..\nதிருவாரூர் மாவட்டம் நீடாமங்கலத்தை சேர்ந்த நபர், சீனாவின் ஷாங்காய் நகரில் உணவகம் ஒன்றில் பரோட்டா மாஸ்டராக பணியாற்றி வந்துள்ளார். சீனாவில் கொரானா வைரஸ் பரவத் தொடங்கியதை அடுத்து, கடந்த 31ஆம் தேதி சொந்த ஊருக்கு திரும்பியுள்ளார். நீடாமங்கலத்தில் உள்ள ஆரம்ப சுகாதார மருத்துவமனைக்கு சென்ற அவருக்கு லேசான காய்ச்சல் இருந்ததால், திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளார். அங்கு தனிமைப்படுத்தப்பட்ட வார்டில் வைத்து மருத்துவர்கள் கண்காணித்து வருகின்றனர்.\nபாஜகவிலிருந்து விலகும் தொண்டர்கள் – அதிர்ச்சியில் தலைமை \nமத்திய பிரதேசத்தில் பாஜக தொண்டர்கள் கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளது கட்சி தலைமைக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பாஜக கொண்டு வந்துள்ள குடியுரிமை சட்டம், மற்றும் தேசிய குடியுரிமை பதிவேடு ஆகியவற்றிற்கு நாடெங்கும் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. பல மாநிலங்களில் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் குடியுரிமை சட்டத்தை எதிர்த்து மத்திய பிரதேசத்தில் 700 க்கும் அதிகமான பாஜக தொண்டர்கள் கட்சியை விட்டு விலகுவதாக அறிவித்து விலகல் கடிதத்தை மாநில தலைமையிடம் ஒப்படைத்துள்ளனர். பாஜக தொண்டர்களின் இந்��\nஅதிரை எக்ஸ்பிரஸ் செயலியை தரவிறக்கம் செய்ய\nசகோதரர்களே இரத்தம் தேவைப்பட்டாலோ அல்லது நீங்கள் கொடுக்க விரும்பினாலோ கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் சென்று பயன்பெறவும்.\nதொடர்பு கொள்ளவும்: +91 9551070008\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510846.12/wet/CC-MAIN-20200403092656-20200403122656-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thamilan.lk/%E0%AE%90%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2020-04-03T10:48:00Z", "digest": "sha1:S2U2C67JZQXWYH6CLBGUA26W2NHAAEHK", "length": 6899, "nlines": 98, "source_domain": "www.thamilan.lk", "title": "ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் பிரித்தானிய பிரதிநிதிகள் வெளியேற்றம் - Thamilan - Sri Lanka News", "raw_content": "\nஐரோப்பிய நாடாளுமன்றத்தில் பிரித்தானிய பிரதிநிதிகள் வெளியேற்றம்\nஐரோப்பிய நாடாளுமன்றத்தில் பிரித்தானியாவை பிரதிநிதித்துவப்படுத்தும் 73 பிரதிநிதிகளும் தமது பொறுப்புக்களில் இருந்து நிரந்தரமாக வெளியேறியுள்ளனர்.\nநாளைய தினம் பிரெக்சிற் இடம்பெறவுள்ள நிலையில் நேற்று மாலை இடம்பெற்ற பிரெக்சிற் தொடர்பான வாக்கெடுப்புடன் இவர்கள் அனைவரினதும் பதவிக்காலம் முடிவுக்கு வந்துள்ளது .\nஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து இம்மாதம் 31 ஆம் திகதி பிரித்தானியா வெளியேறுகிறது.\nஇந்நிலையில், பிரெக்சிற் தினத்தைக் குறிக்கும் வகையில் பிரித்தானியா, ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறும் தருணத்தைக் குறிக்கும் முகமாக பிக் பென் கடிகாரம் இயக்கப்படவுள்ளது.\nஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா வெளியேறுவதற்கு ஒரு மணித்தியாலத்துக்கு முன்னதாக, பிரதமர் போரிஸ் ஜோன்சன் மக்களுக்கு சிறப்பு உரையை ஆற்றுவார்.\nமேலும் இந்த நிகழ்வைக் குறிக்க ஒரு சிறப்பு 50 பௌண்ட்ஸ் நாணயமும் வெளியிடப்படவுள்ளது.\nநாடாளுமன்றச் சதுர்க்கத்தில் உள்ள அனைத்து கொடிக் கம்பங்களிலும் பிரித்தானியக் கொடி பறக்கவிடப்படும் என அரசாங்கம் கூறியுள்ளது.\n‘737 மெக்ஸ்’ உற்பத்தியை நிறுத்துகிறது போயிங்\n'போயிங்' நிறுவனம் எதிர்வரும் ஜனவரி மாதத்தில் அதன் சிக்கலுக்குரிய '737 மெக்ஸ்' விமானத்தின் உற்பத்தியை தற்காலிகமாக நிறுத்தவுள்ளதாக அறிவித்துள்ளது.\nகொரோனா வைரஸ் தாக்கம் – இதுவரை 717 பேர் உயிரிழப்பு \nசீனாவில் 'கொரோனா' வைரஸ் வேகமாக பரவுவதால் இதுவரை 717 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த வைரஸ் குறித்து முதலில் எச்சரித்த டாக்டரும் வைரஸ் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.\nஉதயங்க வீரதுங்க பிணையில் விடுதலை\nபொறியில் சிக்குண்டு இறந்த சிறுத்தைப் புலியின் உடல் மீட்பு\nநோர்வூட்டில் 5 லட்சம் பெறுமதியான மதுபான போத்தல்கள் திருடப்பட்டன \nகொரோனா தொற்றிய மேலும் ஒருவர் குணமடைந்தார் \nபொறியில் சிக்குண்டு இறந்த சிறுத்தைப் புலியின் உடல் மீட்பு\nநோர்வூட்டில் 5 லட்சம் பெறுமதியான மதுபான போத்தல்கள் திருடப்பட்டன \nகொரோனா பாதிப்பு – உலக அளவில் 10 லட்சத்தை தாண்டியது \nதேர்தல் தொடர்பில் உயர்நீதிமன்ற அபிப்பிராயத்தை கோர தேர்தல் ஆணைக்குழு யோசனை \nகொவிட்–19 ஜனாஸா விவகாரம்: கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் நடந்தது என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510846.12/wet/CC-MAIN-20200403092656-20200403122656-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalakkalcinema.com/ramya-pandian-talk-about-vijay/67100/", "date_download": "2020-04-03T11:02:05Z", "digest": "sha1:ALMEYVSBE3NX37CEUNB3UIF2FNQRL5OY", "length": 6450, "nlines": 128, "source_domain": "kalakkalcinema.com", "title": "Ramya Pandian Talk About Vijay : Latest Interview Speech Update", "raw_content": "\nHome Latest News விஜய்க்கு ஜோடியா இந்த படத்துல நடிக்கணும்.. ரம்யா பாண்டியனின் ஆசையை கேட்டீங்களா..\nவிஜய்க்கு ஜோடியா இந்த படத்துல நடிக்கணும்.. ரம்யா பாண்டியனின் ஆசையை கேட்டீங்களா..\nவிஜய்க்கு ஜோடியாக மெகா ஹிட் படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்க ஆசைப்படுவதாக கூறியுள்ளார் ரம்யா பாண்டியன்.\nRamya Pandian Talk About Vijay : தமிழ் சினிமாவில் ஜோக்கர் படத்தின் மூலமாக பிரபலமானவர் ரம்யா பாண்டியன். இந்த படத்தை தொடர்ந்து கவர்ச்சியான போட்டோஷூட்களை நடத்தி இளசுகளின் மனசை கவர்ந்தவர்.\nபிகில் இசை வெளியீட்டு விழாவில் விஜய் பேசியது காப்பியா – இணையத்தில் வைரலாகும் வீடியோ\nஇவர் தொடர்ந்து பல்வேறு பேட்டிகளை கொடுத்து வருகிறார், அப்படியான பேட்டி ஒன்றில் தளபதி விஜயுடன் இணைந்து கில்லி படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்க ஆசைப்படுவதாக கூறியுள்ளார்.\nஎல்லாம் போட்டோ ஷூட் செய்த மாயம் – ரம்யா பாண்டியனுக்கு அடித்த யோகம்\nகிள்ளி திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக திரிஷா நடித்திருந்தார். தரணி இயக்கி இருந்தார். இப்படம் 2004-ம் ஆண்டு ரிலீசானது என்பது குறிப்பிடத்தக்கது.\nPrevious articleஅதிரடியான அசுரன் அப்டேட் – தனுஷ் ரசிகர்கள் கொண்டாட்டம் .\nNext articleகல்யாண வீடு சீரியலுக்கு சன் டிவி வைத்த செக்.. – அதிர்ச்சியில் ரசிகர்கள்\nசூர்யாவின் காக்க காக்க படத்தை தவற விட்ட இரண்டு முன்னணி நடிகர்கள் – யார் அவர்கள் தெரியுமா\nகளத்தில் இறங்கிய அஜித் ரசிக��்கள், கூப்பிட்டு பாராட்டிய காவல்துறை – இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள்\nதங்கையுடன் சேர்ந்து பிறந்தநாள் கொண்டாடிய ஸ்ரீதிவ்யா.. பிறந்தநாள் கொண்டாட்டங்கள் உடன் சேர்ந்து வைரலாகும் கிளாமர் புகைப்படங்கள்.\nசூர்யாவின் காக்க காக்க படத்தை தவற விட்ட இரண்டு முன்னணி நடிகர்கள் – யார்...\nகளத்தில் இறங்கிய அஜித் ரசிகர்கள், கூப்பிட்டு பாராட்டிய காவல்துறை – இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள்\nLOCK DOWN : நற்பணிகளில் இறங்கிய தல ரசிகர்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510846.12/wet/CC-MAIN-20200403092656-20200403122656-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/mobile/03/218228?ref=archive-feed", "date_download": "2020-04-03T11:51:05Z", "digest": "sha1:IVMHOYDLAJUBRWRV5HUW3Q6MZSJG5VNG", "length": 7615, "nlines": 141, "source_domain": "lankasrinews.com", "title": "இன்றிலிருந்து இவ் கைப்பேசிகளில் வாட்ஸ் ஆப் இயங்காது - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஇன்றிலிருந்து இவ் கைப்பேசிகளில் வாட்ஸ் ஆப் இயங்காது\nபேஸ்புக் நிறுவனத்தினால் நிர்வகிக்கப்பட்டுவரும் வாட்ஸ் ஆப் அப்பிளிக்கேஷன் ஆனது அனைத்துவிதமான கைப்பேசிகளிற்குமாக அறிமுகம் செய்யப்பட்டிருந்தது.\nஎனினும் கடந்த காலங்களில் சில கைப்பேசிகளுக்கான அப்டேட்களை வெளியிடுவது நிறுத்தப்பட்டு வந்தது.\nஇந்த வரிசையில் தற்போது விண்டோஸ் இயங்குதளத்தினைக் கொண்ட கைப்பேசிகளிற்கான அப்டேட் முற்றாக நிறுத்தப்படவுள்ளது.\nஅது மாத்திரமன்றி இன்றைய தினத்திலிருந்து குறித்த கைப்பேசிகளில் வாட்ஸ் ஆப் ஆனது செயற்படாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதேவேளை ஏற்கனவே 2020 ஆம் ஆண்டு ஜுலை மாதம் முதலாம் திகதி வாட்ஸ் ஆப் அப்பிளிக்கேஷன் ஆனது மைக்ரோசொப்ட் ஸ்டோரிலிருந்து நீக்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஅதாவது அன்ரோயிட் மற்றும் iOS இயங்குதளங்களில் பழைய பாதிப்புக்களைக் கொண்ட கைப்பேசிகளில் நிறுத்தப்பட்டதைப் போன்றே தற்போது விண்டோஸ் கைப்பேசிகளிலிருந்தும் நிறுத்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.\nமேலும் மொபைல் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெட்டிங்மான், இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510846.12/wet/CC-MAIN-20200403092656-20200403122656-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://shaivam.org/panniru-thirumurai/thirugnanasambandhar-thevaram-thirukkayilayam-potikoluruvar", "date_download": "2020-04-03T11:04:53Z", "digest": "sha1:FZXNFJMWOOEKJVP2JM42VY3KKHL2CKLI", "length": 10919, "nlines": 216, "source_domain": "shaivam.org", "title": "பொடிகொளுருவர்-திருக்கயிலாயம்-திருஞானசம்பந்தர் தேவாரம்", "raw_content": "\nPrayer for ailments (இடர்களையும் பதிகங்கள்)\nசிவ வழிபாட்டுக்குத் துணை Shaivam.org mobile app for Android திருமுறைகள்; படிக்கலாம் கேட்கலாம் - திருக்கோயில் வழிகாட்டி - 24மணி நேர வானொலி இன்னும் பல ( iOS App link here)\nமக்களைப் பிணிகள் தீண்டா வண்ணம் பன்னிரு திருமுறை விண்ணப்பம் - வெள்ளி மாலை 5 -மணி பத்தாம் திருமுறை (திருமந்திரம்) நேரடி ஒளிபரப்பு வழங்குபவர் திருத்தணி திரு நா சாமிநாதன் திருவாவடுதுறை திரு சா வடிவேல் ஓதுவார்கள் (Full Schedule)\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - திருக்கயிலாயம் - பொடிகொளுருவர்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - திருக்கயிலாயம் - பொடிகொளுருவர்\nபொடிகொளுருவர் புலியினதளர் புரிநூல் திகழ்மார்பில்\nகடிகொள் கொன்றை கலந்த நீற்றர் கறைசேர் கண்டத்தர்\nஇடியகுரலால் இரியுமடங்கல் தொடங்கு முனைச்சாரல்\nகடியவிடைமேற் கொடியொன்றுடையார் கயிலை மலையாரே. 1.68.1\nபுரிகொள்சடையார் அடியர்க் கெளியார் கிளிசேர் மொழிமங்கை\nதெரியவுருவில் வைத்துகந்த தேவர் பெருமானார்\nபரியகளிற்றை யரவுவிழுங்கி மழுங்க இருள்1கூர்ந்த\nகரியமிடற்றர் செய்யமேனிக் கயிலை மலையாரே. 1.68.2\nமாவினுரிவை மங்கைவெருவ மூடி முடிதன்மேல்\nமேவுமதியும் நதியும்வைத்த இறைவர் கழலுன்னும்\nதேவர்தேவர் திரிசூலத்தர் திரங்கல் முகவன்சேர்\nகாவும்பொழிலுங் கடுங்கற்சுனைசூழ் கயிலை மலையாரே. 1.68.3\nமுந்நீர்சூழ்ந்த நஞ்சமுண்ட முதல்வர் மதனன்றன்\nதென்னீர்உருவம் அழியத்திருக்கண் சிவந்த நுதலினார்\nமன்னீர்மடுவும் படுகல்லறையி னுழுவை சினங்கொண்டு\nகன்னீர்வரைமே லிரைமுன்தேடுங் கயிலை மலையாரே. 1.68.4\nஒன்றும்பலவு மாயவேடத் தொருவர்கழல் சேர்வார்\nநன்றுநினைந்து நாடற்குரியார் கூடித் திரண்டெங்கும்\nதென்றியிருளில்திகைத்த கரிதண் சாரல் நெறியோடிக்\nகன்றும் பிடியும் அடிவாரஞ்சேர் கயிலை மலையாரே. 1.68.5\nதாதார் கொன்றை தயங்குமுடியர் முயங்குமடவாளைப்\nபோதார்பாக மாகவைத்த புனிதர் பனிமல்கும்\nமூதாருலகில் முனிவருடனாய் அறநான் கருள்செய்த\nகாதார் குழையர் வேதத்திரளர் கயிலை மலையாரே. 1.68.6-7\nதொடுத்தார்புரமூன் றெரியச்சிலைமே லெரியொண் பகழியார்\nஎடுத்தான் திரள்தோள் முடிகள்பத்தும்இடிய விரல்வைத்தார்\nகொடுத்தார் படைகள் கொண்டாராளாக் குறுகி வருங்கூற்றைக்\nகடுத்தாங்கவனைக் கழலா லுதைத்தார் கயிலை மலையாரே. 1.68.8\nஊணாப் பலிகொண் டுலகிலேற்றார் இலகு மணிநாகம்\nபூணாணார மாகப்பூண்டார் புகழு மிருவர்தாம்\nபேணாவோடி நேடஎங்கும் பிறங்கும் எரியாகிக்\nகாணாவண்ணம் உயர்ந்தார் போலுங் கயிலை மலையாரே. 1.68.9\nவிருதுபகரும் வெஞ்சொற்சமணர் வஞ்சச் சாக்கியர்\nபொருதுபகரும் மொழியைக் கொள்ளார் புகழ்வார்க் கணியராய்\nஎருதொன்றுகைத்திங் கிடுவார் தம்பால்இரந்துண் டிகழ்வார்கள்\nகருதும்வண்ணம் உடையார் போலுங் கயிலை மலையாரே. 1.68.10\nபோரார்கடலிற் புனல்சூழ்காழிப் புகழார் சம்பந்தன்\nகாரார் மேகங் குடிகொள் சாரற் கயிலை மலையார்மேல்\nதேராவுரைத்த செஞ்சொன்மாலை செப்பும் அடியார்மேல் 1.68.11\nவாரா பிணிகள் வானோருலகில் மருவுமனத்தாரே.\nஇப்பதிகத்தில் 7-ஆம் செய்யுள் மறைந்து போயிற்று.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510846.12/wet/CC-MAIN-20200403092656-20200403122656-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/national-india-news-intamil/i-am-ready-to-kidnap-girls-for-marriage-says-bjp-mla-118090500003_1.html", "date_download": "2020-04-03T10:36:29Z", "digest": "sha1:BKWX4IKR5CQUK5IMHTL45N7YPPWU3FSC", "length": 11724, "nlines": 157, "source_domain": "tamil.webdunia.com", "title": "திருமணத்திற்காக பெண்ணை கடத்த தயார்: பாஜக எம்.எல்.ஏவின் சர்ச்சை பேச்சு | Webdunia Tamil", "raw_content": "வெள்ளி, 3 ஏப்ரல் 2020\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nதிருமணத்திற்காக பெண்ணை கடத்த தயார்: பாஜக எம்.எல்.ஏவின் சர்ச்சை பேச்சு\nகடந்த நான்கு ஆண்டுகளாக பாஜக பிரமுகர்கள் பலர��� சர்ச்சைக்குரிய வகையில் பேசி நெட்டிசன்களின் கேலி, கிண்டல் மற்றும் கண்டனத்திற்கு ஆளாகி வரும் நிலையில் மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த பாஜக எம்.எல்.ஏ ஒருவர் திருமணத்திற்காக பெண்களை கடத்தி வரவும் தயார் என்று பேசியுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.\nமஹாராஷ்டிரா மாநில தலைநகர் மும்பையின் காட்கோபர் தொகுதி, பா.ஜ., - எம்.எல்.ஏ., ராம் காதம். இவர் நேற்று அந்த பகுதியில் நடந்த உறியடி திருவிழா ஒன்றில் கலந்து கொண்டார். அப்போது அந்த விழாவில் கலந்து கொண்ட ஏராளமான இளைஞர்களை உற்சாகப்படுத்தும் வகையில், 'இளைஞர்களுக்காக நான் எதையும் செய்ய தயார். இளைஞர்கள் தங்களின் எந்த வித தேவைக்கும் என்னை அணுகலாம். நீங்கள் ஒரு பெண்ணை விரும்பினால், அந்த பெண் உங்களை விரும்பாவிட்டாலும் என்னிடம் வந்தால் அந்த பெண்ணை கடத்தி உங்களுக்கு திருமணம் செய்து வைப்பேன்' என்று கூறினார்.\nஒரு பெண்ணை அவருடைய விருப்பமில்லாவிட்டாலும் சட்டவிரோதமாக கடத்தி திருமணம் செய்து வைப்பேன் என ஒரு எம்.எல்.ஏவே கூறியுள்ளதை பலர் கண்டித்துள்ளனர். இந்த பேச்சுக்கு மும்பையில் உள்ள பெண்கள் அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.\nபாசிச பாஜக ஆட்சி ஒழிக: யார் இந்த சோபியா\nசோபியா விடுதலைப்புலி இயக்கத்தை சேர்ந்தவரா\nசோபியா விடுதலைப்புலி இயக்கத்தை சேர்ந்தவரா\nஅரசியல்வாதிகள் ஏன் வெளியே திரிகிறார்கள்\nஸ்டாலினுக்கு இதுபோன்று நடந்திருந்தால் நான் முதல் ஆளாக எதிர்த்திருப்பேன்: தமிழிசை கண்டனம்\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510846.12/wet/CC-MAIN-20200403092656-20200403122656-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/raai-laxmi-latest-photo-from-behind/", "date_download": "2020-04-03T10:34:27Z", "digest": "sha1:O47434O3HQ2JGAXZ3CZRQJAHRMLQ6IBF", "length": 3948, "nlines": 46, "source_domain": "www.cinemapettai.com", "title": "“சோலி கே பீச்சே\" என்ற தலைப்பில் குசும்பாய் ஏடாகூட போஸ் கொடுத்து போட்டோ பதிவிட்ட ராய் லஷ்மி. - Cinemapettai", "raw_content": "\nTamil Cinema News | சினிமா செய்திகள்\n“சோலி கே பீச்சே” என்ற தலைப்பில் குசும்பாய் ஏடாகூட போஸ் கொடுத்து போட்டோ பதிவிட்ட ராய் லஷ்மி.\n“சோலி கே பீச்சே” என்ற தலைப்பில் குசும்பாய் ஏடாகூட போஸ் கொடுத்து போட்டோ பதிவிட்ட ராய் லஷ்மி.\nராய் லக்ஷ்மி வழக்கம் போல தன் சமூகவலைத்தள ��க்கத்தில் முதுகு தெரியும்படி போட்டோவை பதிவிட்டுள்ளார்.\nராய் லக்ஷ்மி முன்பு போல சினிமாவில் பயங்கர பிஸி என்றெல்லாம் சொல்லி விட முடியாது. தென்னிந்திய மொழிகளில் ஒரு ரவுண்டு வந்தார். பின்னர் ஜூலி படத்தின் வாயிலாக ஹிந்தியும் சென்று வந்தார்.\nஎன்ன தான் படங்களினால் பிஸி இல்லை என்றாலும் தன் ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராமில் மிக பிஸியாக இருப்பவர். அடிக்கடி தன் பிட்னெஸ் , பீச் போட்டோக்களை அப்லோட் செய்து ட்ரெண்டிங்கில் இருப்பவர் ராய் லக்ஷ்மி.\nஇந்நிலையில் இவர் கல்நாயக் படத்தில் மாதுரி தீட்சித்தின் பாடல் “சோலி கே பீச்சே க்யா ஹை” என்பதை தலைப்பாக வைத்து தன் பின்னழகு தெரியும்படி போட்டோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.\nஒரு புறம் நம் நெட்டிசன்கள் ஜொள்ளு விட மறுபுறமோ, மேடம் இதுல முதலில் ஜாக்கெட் எங்க இருக்கு, மற்றும் பலவாறு ஏடாகூடமாக கலாய்த்து வருகின்றனர்.\nRelated Topics:நடிகைகள், ராய் லக்ஷ்மி\nTamil Cinema News | சினிமா செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510846.12/wet/CC-MAIN-20200403092656-20200403122656-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.vikaspedia.in/energy/b8ebb0bbfb9ab95bcdba4bbf-ba4bbfba8bcdba4bc1-b95bb3bcdbb3-bb5bc7ba3bcdb9fbbfbafbb5bc8/b95bbfbb0bbebaeb99bcdb95bb3bbfbb2bcd-baebbfba9bcd-bb5b9aba4bbf", "date_download": "2020-04-03T11:43:01Z", "digest": "sha1:WGISTK7SSURQG4AR4V6K5EAAIG2HIGLR", "length": 44882, "nlines": 207, "source_domain": "ta.vikaspedia.in", "title": "கிராமங்களில் மின் வசதி — விகாஸ்பீடியா", "raw_content": "பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation\nமுகப்பு பக்கம் / எரிசக்தி / தொிந்து கொள்ள வேண்டியவை / கிராமங்களில் மின் வசதி\nகிராமங்களில் மின் வசதி - தற்போதைய நிலைமை, சவால்கள் மற்றும் செல்ல வேண்டிய பாதை பற்றி இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.\n2011ஆம் ஆண்டின் மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி இந்தியாவில் சுமார் 80% மக்கள் கிராமப்புறங்களில் வசிக்கின்றனர். இந்தக் கிராமங்களில் 167.8 மில்லியன் வீடுகள் உள்ளன. இவற்றில் 92808.181 வீடுகளுக்கு மட்டுமே மின் இணைப்பு உள்ளது. 839,133 வீடுகளுக்கு மின் இணைப்பு வசதி இல்லை. மீதி உள்ள 74,179,414 வீடுகள் வெளிச்சத்திற்கு மண்ணெண்ணெய் அல்லது வேறு ஏதாவது ஒரு வழியைப் பயன்படுத்துகின்றனர். கிராமங்களுக்கு மின்வசதி செய்து தருதல் என்பதுதான் கிராமப் பொருளாதாரத்தின் முதுகெலும்பாகக் கருதப்படுகிறது. கிராமத்துக்கு மின் வசதி அளிப்பதில் ஐந்து முக்கிய அம்சங்கள் உள்ளன\nகிராம மின்மயமாக்கலுக்கான உள் கட்டமைப்பு வசதிகளை உருவாக்குதல்\nவீடுகளுக்கு மின் இணைப்பு தருதல்\nச���ியான தரத்தில் மின்சாரத்தை போதுமான அளவில் விநியோகித்தல்\nசரியான கட்டண விகிதத்தில் மின் சாரத்தை விநியோகித்தல்\nசுற்றுப்புறத்துக்குச் சீர்கேடு விளைவிக்காத நிலைத்த முறையில் திறம்பட மின் சாரத்தை வழங்குதல்\nகிராம மின்மயமாக்கலின் தற்போதைய நிலைமை\nஇந்தியாவின் வளர்ச்சிக்கு மிகப்பெரிய சவாலாக இருப்பது எரிசக்தி ஆற்றல் கிடைப்பதுதான். மக்கள் குடியிருக்கும் கிராமங்களில் சுமார் 98% கிராமங்களுக்கு இந்திய அரசு மின்கம்பி மின்சார விநியோக அமைப்பை விரிவுபடுத்தி உள்ளது (இந்திய அரசின் ஆற்றல் அமைச்சகத்தின் 2016ஆம் ஆண்டு தகவலின்படி இது எடுத்துக்கொள்ளப்பட்டு உள்ளது). என்றாலும் கடைக்கோடி கிராம வீடுகளுக்கு மின் இணைப்பு தற்போதும் கிடைக்கவில்லை. இந்திய அரசின் அண்மைக் காலத் தகவலின்படி ஏப்ரல் 2016 வரை 58.5 மில்லியன் வீடுகளுக்கு மின்கம்பி விநியோக அமைப்பின் மூலமான மின் இணைப்பு இதுவரை கிடைக்கவில்லை ( என்ற வலைத்தளத்தைப் பார்க்கவும்). மேலும் பல வீடுகளுக்குத் தேவையான அளவிற்கு மின்சார சேவை கிடைப்பதில்லை. ஒரு நாளைக்கு நான்கு மணி நேரத்துக்கும் குறைவாகவே மின்சாரம் பெறுகின்ற வீடுகளும் உள்ளன. 2001ஆம் ஆண்டில் இந்தியாவில் உள்ள மொத்த வீடுகளில் 55.8% வீடுகளும் 2011ஆம் ஆண்டில் இந்தியாவில் உள்ள மொத்த வீடுகளில் 67.2% வீடுகளும் மின்வசதி பெற்றுள்ளன. மிகக் குறைவான வேகத்தில் மின்மயமாக்கல் நடப்பதற்கு முக்கிய காரணம் கடந்த காலங்களில் சீரற்ற முறையிலான கொள்கைகள் கடைபிடிக்கப்பட்டதுவே ஆகும். மேலும் இந்தியாவில் கிராம மின்மயமாக்கலுக்கு நிறுவன நிலையில் அரசியல் பொருளாதாரம் போன்ற இதர பிரச்னைகளும் தடையாக இருந்தன.\nமின் இணைப்பு இல்லாத வீடுகள்\nமேலே குறிப்பிட்ட மின் இணைப்பு இல்லாத இத்தகைய அதிக அளவிலான வீடுகள் அமைந்துள்ள இடங்களைப் பற்றித் தெரிந்து கொள்வது மிகவும் முக்கியமானதாகும். இந்தியாவில் மின்னிணைப்பு வசதி கிடைக்காத மக்கள் தொகையினரைக் கீழ்க்கண்டவாறு மூன்று வகை நுகர்வோர்களாகப் பிரித்துப்பார்க்கலாம்\nமத்திய மின்தொகுப்பு கம்பி முறையைத் தொழில்நுட்ப ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் விரிவுபடுத்த முடியாத வகையில் அணுகுவதற்குக் கடினமான தொலைதூர கிராமங்களில் வசிப்பவர்கள்\nமின்தொகுப்பு கம்பி முறை இணைப்பு உள்ள கிரா��ங்களைச் சேர்ந்த மின்னிணைப்பு பெறாத குக்கிராமங்களில் வசிப்பவர்கள்\nமின்தொகுப்பு கம்பி முறை நிறுவப்பட்டுள்ள கிராமங்களில் மின்னிணைப்பு பெறாத வீடுகளில் வசிப்பவர்கள்\nபல்வேறு ஆய்வுகளின் அடிப்படையில் அமைந்த சில கணக்கெடுப்புகளின்படி மின்னிணைப்பு பெறாத 300 மில்லியன் மக்கள் தொகையில் 10 மில்லியனுக்கும் குறைவான மக்கள் தொகையினர் மத்திய மின் தொகுப்பு கம்பிமுறை இணைப்பு இல்லாத கிராமங்களில் வசிக்கின்றனர். மீதி உள்ள 290 மில்லியன் மக்கள் தொகையினர் முன்பே மின்தொகுப்பு கம்பிமுறை இணைப்பைப் பெற்றுள்ள கிராமங்களில் வசிக்கின்றனர். அல்லது மின்தொகுப்பில் இணைக்கப்பட்டுவிட்ட சென்சஸ் கிராமங்களுக்குட்பட்ட குக்கிராமங்களில் வசிக்கின்றனர். இத்தகைய குக்கிராமங்களில் பெரும்பாலானவை அஸ்ஸாம், பீகார், ஜார்கண்ட், ஒடிசா மற்றும் உத்திரப்பிரதேச மாநிலங்களில் உள்ளன.\nஅதாவது நாட்டின் கிழக்குப் பிராந்தியத்தில்தான் மின்னிணைப்பு இல்லாத குக்கிராமங்கள் அதிக அளவில் உள்ளன. அடுத்த மூன்று ஆண்டுகளில் அதாவது 2018க்குள் மின்மயமாக்கப்படாத அனைத்து கிராமங்களுக்கும் மின்னிணைப்பு தரப்படும் என அரசு அறிவித்துள்ளது. ஆனால் இதில் சவாலான விஷயம் என்னவென்றால் மின்மயமாக்கப்பட்ட சென்சஸ் கிராமங்களுக்குட்பட்ட மின்வசதி செய்யப்படாத குக்கிராமங்களின் வீடுகளுக்கு மின்வசதி இணைப்புத் தருவதே ஆகும்.\nகொள்கை, செயல்திட்டங்கள் மற்றும் ஏனைய நடவடிக்கைகள்\nகிராம மின்மயமாக்கலின் இன்றியமையாமையானது 1950 களிலேயே அங்கீகரிக்கப்பட்டது. முதல் பெரிய அளவிலான தொடக்க நடவடிக்கை என்பது 1969ல் ஊரக மின்கழகம் (ஆர்.இ.சி) நிறுவப்பட்டதே ஆகும். நாடு முழுவதும் கிராம மின்மயமாக்கலை அபிவிருத்தி செய்வதும் நிதி உதவி செய்வதும்தான் இக்கழகத்தின் முதன்மைப் பணியாகும். கிராம மின்மயமாக்கல் நிலைமையை மேம்படுத்த அரசு பல கொள்கைகள்/திட்டங்களை அறிவித்தது. அவற்றில் சிலவற்றை இனி விவாத ரீதியாகப் பார்க்கலாம்.\nதேசிய மின்கட்டணக் கொள்கையில் திருத்தங்கள்\nஅண்மைக்காலத்தில், தேசிய மின்கட்டணக் கொள்கை 2006ல் திருத்தங்கள் செய்யப்பட்டன. தொலைதூரத்தில் உள்ள மின்னிணைப்பு இல்லாத கிராமங்களுக்கு மின் விநியோகம் செய்ய மினிகிரிட் (சிறிய அளவிலான மின் கம்பி மூலமான மின்சார விநியோக அமைப்பு) ���மைத்தல் என்பதும் இந்தத் திருத்தங்களில் உள்ளடங்கும். இத்தகைய சிறிய அமைப்புகள் நிர்மாணிக்கப்பட்ட பிறகு அவற்றுக்குத் தேவையான மின்சாரம் வாங்குவதற்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.\nமின்கட்டணக் கொள்கை திருத்தம் பிரிவு 8 பின்வருமாறு கூறுகிறது : \"மின்கம்பித்தொகுப்பு மின்சார விநியோகம் சென்று சேராத அல்லது இத்தகைய விநியோக அமைப்பில் போதுமான மின்சாரம் கிடைக்காத இடங்களில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மூலமான மின்சாரத்தை விநியோகிக்கும் மைக்ரோ கிரிட்டுகள் அமைக்கப்பட்டு வருகின்றன. இத்தகைய மைக்ரோகிரிட்டுகள் அமைப்பதற்கான முதலீடு கணிசமானது ஆகும். முதலீடு செய்வதில் உள்ள ஆபத்துக் காரணி எதுவென்றால் செயல்திட்ட நிர்மாணம் நிறைவு பெறுவதற்கு முன்பே மின்கம்பி அந்த இடத்திற்கு சென்றுவிட்டால், அதற்குப் பிறகு மைக்ரோகிரிட்டுகள் மூலம் மின்சாரம் உற்பத்தி செய்வது என்பது செலவு அதிகமானதாகவும் பொருத்தமற்றதாகவும் ஆகிவிடும். அத்தகைய ஆபத்துக் காரணியின் விளைவைக் குறைக்கவும் மைக்ரோகிரிட்டுகளில் செய்யப்படும் முதலீடுகளுக்கு மான்யம் வழங்கவும் நெறிமுறைப்படுத்தும் சட்டக வரைவை உருவாக்குவது அவசியமாகும். அத்தகைய மைக்ரோகிரிட்டுகளில் இருந்து முதன்மை மின்கம்பி தொகுப்பு மின்சாரம் வாங்குவதை கட்டாயமானதாக ஆக்க வேண்டும். சட்டத்தின் 62ஆம் பிரிவின் கீழ் இதற்கான கட்டணங்கள் நிர்மாணிக்கப்பட வேண்டும். முதலீடுகளின் தேய்மானச் செலவும் தொழில்துறையின் இலக்குகளும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும். உரிய ஆணையம் அங்கீகரிக்கும் உச்ச அளவும் கருத்தில் கொள்ளப்பட வேண்டும். உரிய ஆணையம் ஆறு மாதங்களுக்குள் தேவையான சீரமைப்பு நெறிமுறைகளை அறிவிக்க வேண்டும். மின்சாரப் பிரிவுக்கான தேவையான நெறி முறைப்படுத்தும் அமைப்பை உருவாக்கும் போது தனியார் முதலீட்டாளர்களின் பிரச்னை கவனத்தில் எடுத்துக்கொள்ளப்பட வேண்டும் என்று திருத்தம் சொல்கின்றது.\nகிராம மின்மயமாக்கல் கொள்கை, 2005\n2005ல் முதன்முதலாக கிராம மின்மயமாக்கல் கொள்கை அறிவிக்கப்பட்ட போது இதன் நோக்கம் 2009ஆம் ஆண்டுக்குள் அனைத்து வீடுகளுக்கும் மின்னிணைப்புத் தர வேண்டும் என்பதாக இருந்தது. அதேபோன்று 2012க்குள் நியாயமான கட்டணத்தில் தரமான நம்பகமான மின்சாரம் வழங்கப்பட வேண்டும்; 2012க்குள் ஒரு நாளைக்கு ஒரு வீட்டுக்கு குறைந்தபட்ச மின்நுகர்வு 1 யூனிட்டாக இருக்க வேண்டும் என்பதும் நோக்கங்களாக இருந்தன. ஆனால் கிடைக்கக் கூடிய தரவுகளை வைத்துப் பார்க்கும் போது இந்த இலக்குகள் அடையப்படவில்லை என்பது புலனாகிறது. கிராம மின்மயமாக்கல் கொள்கையின்படி மின்வசதி அளிக்கப்பட்ட கிராமம் என்பதற்கான வரையறையும் மாறி உள்ளது. மேலும் கிராம மின்மயாக்கல் கொள்கையின்படி, கிராம பஞ்சாயத்து வழங்கும் சான்றின் அடிப்படையில்தான் ஒரு கிராமம் மின்மயமாக்கப்பட்ட கிராமமாக வகைப்படுத்தப்படும். விநியோகிப்பதற்கு டிரான்ஸ்ஃபார்மர், விநியோக மின்கம்பிகள் போன்ற அடிப்படை உள்கட்டமைப்பு வசதி குடியிருப்பு பகுதியில் உள்ளது என்றும் குறைந்த பட்சம் ஒரு தலித் குடியிருப்பாவது இருக்கிறது என்றும் சான்றளிக்கப்பட வேண்டும். மேலும் பள்ளிகள், பஞ்சாயத்து அலுவலகம், சுகாதார மையங்கள், மருத்துவமனைகள், சமுதாய நல மையங்கள் முதலான பொது இடங்களிலும் மின்சாரம் அளிக்கப்படுகின்றது. அந்தக் கிராமத்தில் உள்ள மொத்த வீடுகளில் குறைந்த பட்சம் 10% வீடுகளாவது மின் இணைப்பு பெற்றிருக்கவேண்டும் என்று சான்றளிக்கப்பட வேண்டும்.\n2005ஆம் ஆண்டில் இந்த வரையறையானது நடைமுறைப்படுத்தப்பட்டதால், திடீரென மின் இணைப்பு பெறாத கிராமங்களின் எண்ணிக்கை அதிகரித்துவிட்டது.\nராஜீவ்காந்தி கிராமீன் வித்யுதிகரன் திட்டம் (RGGVY)\nமின்சார சட்டம் (EA) 2003ல் நிர்ணயிக்கப்பட்ட இலக்குக்கு ஏற்றவாறும் கிராம மின்மயமாக்கல் கொள்கை 2005இன் இலக்கின்படியும் 2009ல் அனைத்து வீடுகளுக்கும் மின்னிணைப்பு தரவேண்டும் என்பது நோக்கமாகும். இதனை நிறைவேற்றத்தான் ஏப்ரல் 2005ல் ராஜீவ்காந்தி கிராமீன் வித்யுதிகரன் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. நாடு முழுவதும் அனைத்து மின்மயமாக்கப்படாத கிராமங்கள் / குடியிருப்புகளுக்கு மின்வசதி அளித்தல், மின் மயமாக்கப்படாத மற்றும் மின்மயமாக்கப்பட்ட கிராமங்களில் உள்ள அனைத்து கிராம வீடுகளுக்கும் மின்இணைப்பு தருதல் ஆகியன இத்திட்டத்தின் நோக்கமாகும். ஆற்றல் அமைச்சகமானது செயலாக்க ஏஜென்சியாக நியமித்துள்ள ஊரக மின்மயமாக்கல் கழகம்தான் (REC) இந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்துகிறது.\nதீனதயாள் உபாத்யாய கிராம் ஜோதி திட்டம்(DDUGJY)\nராஜீவ்காந்தி கிராமீன் வித்யுதிகரனின் நோக்கம் மேலும் கூடுதலாக விரிவுபடுத்தப் பட்டு டிசம்பர் 2014ல் புதியதாக தீனதயாள் உபாத்யாய கிராம் ஜோதி திட்டமாக அறிமுகப்படுத்தப்பட்டது. மத்திய அரசின் முன்னோடி திட்டங்களில் இது ஒரு முக்கிய திட்டமாகும். அனைவருக்கும் 247 என்ற முறையில் மின்சாரம் வழங்குவதை உறுதிப்படுத்துவதுதான் இதன் நோக்கமாகும். பின் வருவன இந்த திட்டத்தின் முக்கிய அம்சங்கள் ஆகும்:\nவிவசாயம் மற்றும் விவாயம் சாராத ஃபீடர்களைப் பிரிப்பதன் மூலம் ஊரகப் பகுதிகளில் விவசாய நுகர்வோர்களுக்கும் மற்றும் விவசாயம் சாராத நுகர்வோர்களுக்கும் நியாயமான சுற்று முறையில் மின்சாரம் விநியோகித்தல்\nதுணைநிலை பரிமாற்றம் மற்றும் விநியோகத்துக்கான வசதிகளை ஊரகப்பகுதிகளில் வலுப்படுத்துதல் மற்றும் விரைவுபடுத்துதல் (ST&D), விநியோக டிரான்ஸ்பார்மர்கள், ஃபீடர்கள் மற்றும் நுகர்வோர் என அனைத்து நிலைகளிலும் மீட்டர் கணக்கிடுதல் என்பதும் இதில் உள்ளடங்கும்.\nஆர்.ஜி.ஜி.வி.ஒய் திட்டத்தின் கீழ் வகுக்கப்பட்டுள்ள 12ஆம் மற்றும் 13ஆம் ஐந்தாண்டு திட்டங்களுக்கான இலக்குகளை பூர்த்தி செய்வதற்கு 1-8-2013 அன்று அளிக்கப்பட்ட சி.சி.இ.ஏவின் அனுமதியின்படி கிராம மின்மயமாக்கல் பணியில் ஆர்.ஜி.ஜி.வி.ஒய் திட்டமானது டி.டி.யு.ஜி.ஜே திட்டத்துடன் சேர்க்கப்பட்டுள்ளது. ஆர்.ஜி.ஜி.வி. ஒய்க்கு அனுமதிக்கப்பட்ட நிதி ஒதுக்கீடு டி.டி.யு.ஜி.ஜே.ஒய் திட்டத்துக்கு சேர்த்துக் கொள்ளப்படும்.\nஉஜ்வால் டிஸ்கோம் அஷ்யூரன்ஸ் திட்டம் (உதய்)\nமின்சார விநியோகப் பிரிவுக்கு சிறந்த உபகரணங்கள் கிடைக்கவும் திறம்படச் செயல்படவும் இந்திய அரசு உஜ்வால் டிஸ்கோம் அஷ்யூரன்ஸ் திட்டத்தை (உதய்) அறிமுகப்படுத்தி உள்ளது. உதய் இதுவரை இல்லாத அளவில் புதிய சீர்திருத்த முயற்சியாக விளங்குகிறது. மாநில அரசுகளுக்குச் சொந்தமான மின்சார விநியோக நிறுவனங்கள் பணிபுரியும் முறையை மறுகட்டமைப்பு செய்வதும் இதன் நோக்கமாகும். தற்போது மாநில மின் விநியோக நிறுவனங்கள் பெருங்கடனில் மூழ்கி உள்ளதோடு ஆண்டுதோறும் நஷ்டத்தை அனுபவித்தும் வருகின்றன. நிதித் திட்டத்துக்குத்தான் கூடுதல் கவனம் தரப்படுகின்றது. மாநில அரசுகள் தங்கள் மின்சார விநியோக நிறுவனங்களின் கடன் சுமையை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதுதான் திட்டமாகும்.\nஇதன்மூலம் மாநில மின்சார விநியோக நிறுவனங்கள் அதிகாரம் பெற்று 23 ஆண்டுகளில் லாபத்தில் செயல்படக்கூடிய வாய்ப்புகள் உள்ளன. இதற்கு நான்கு வகையான தொடக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டாக வேண்டும். அவை:\nமின்விநியோக நிறுவனங்களின் செயல்பாட்டு திறன்களை மேம்படுத்துதல்.\nமின் உற்பத்திக்கான செலவைக் குறைத்தல்\nமின் விநியோக நிறுவனங்களுக்கான வட்டிச் செலவைக் குறைத்தல்.\nமாநில நிதி ஆதாரங்கள் மூலமாக மின் விநியோக நிறுவனங்களில் நிதி நெறிமுறையை அமலாக்குதல்.\nஇத்திட்டத்தில், பத்து மாநிலங்கள் இணைந்துள்ளன. மேலும் 8 மாநிலங்களும் 1 யூனியன் பிரதேசமும் உதயில் கையெழுத்திட்டுச் சேர ஒத்துக்கொண்டுள்ளன.\nஉன்னத்ஜோதி அனைவருக்கும் நியாய விலையில் எல்.இ.டி பல்புகள் (உஜாலா)\nமின்சார நுகர்வைக் குறைக்கும் வகையிலும் மின்சாரச் சேமிப்பை ஊக்குவிக்கும் வகையிலும் வீடு மற்றும் தெருவிளக்குகளை எல்.இ.டி பல்புகளாக மாற்றக்கூடிய தேசிய செயல்திட்டம் ஒன்றை இந்திய அரசு தொடங்கி உள்ளது. இதேபோன்று மார்ச் 2015ல் இந்திய அரசு நிறுவனமான எனர்ஜி எஃபிசியன்ட் சர்வீசஸ் லிமிடெட் (இ.இ.எஸ். எல்) வீடுகளுக்கு எல்.இ.டி (ஒளி உமிழ் டையோட் பல்ப்) பல்புகளை வீட்டில் திறனுடைய ஒளி வழங்கும் திட்டத்தின் கீழ் (டி.இ.எல்.பி) விநியோகிக்கத் தொடங்கி உள்ளது. உஜாலா (உன்னத்ஜோதி அனைவருக்கும் நியாயவிலையில் எல்.இ.டி பல்புகள்) திட்டத்தில் தேசிய அளவில் எல்.இ.டி பல்புகள் விநியோகிக்கும் அம்சம் மார்ச் 2016 முதல் முக்கியத்துவம் பெற்றுள்ளது. இத்திட்டத்தின் கீழ் ஒன்பது மாநிலங்களில் ஜூன் 28, 2016 அன்றுள்ளபடி சுமார் 123 மில்லியன் எல்.இ.டி பல்புகள் விநியோகிக்கப்பட்டுள்ளன. இது நாளொன்றுக்கு 43 மில்லியன் கிலோவாட் மின்சாரம் சேமிப்புக்கு சமமாகும்.\nகிராம மின்மயமாக்கலில் சில சவால்கள் உள்ளன. டி.டி.யு.ஜி.ஜே.ஒய் திட்டத்தின் கீழ் அபிவிருத்தி செய்யப்பட்டு வரும் கிராம மின்மயமாக்கலில் மேற்கொள்ளப்படும் மின் கம்பி மின்தொகுப்பு விரிவாக்கம் பல முக்கிய தடைகளை எதிர்கொண்டு வருகின்றது. மின்கம்பி மின்தொகுப்பு விரிவாக்கத்துக்கு ஆகும் அதிகச் செலவு, மின்கட்டணத்துக்குத் தரப்படும் அதிக அளவு மானியத்தால் கடனைத் திரும்பப் பெறுவதில் ஏற்படும் தாமதம், குறைந்த நிலையில் பெறப்படும் மின்கட்டணத்தால் ஏற்படும் பாதகங்கள், மின்சாரம் போ��ிய அளவு கிடைக்காததால் ஏற்படும் பங்கீட்டு அளவில் விநியோகித்தல், பராமரிப்புச் செலவுகள் ஆகியன அத்தகைய சவால்கள் ஆகும். நீடித்த முறையில் கிராம மின்மயமாக்கலை நிறைவேற்றுவதற்கு ஊரகப் பொருளாதாரத்திற்கு உயர்வளிக்கும் வகையில் வருவாயைப் பெருக்கும் நடவடிக்கைகளை பெருமளவில் உருவாக்கியாக வேண்டும். செல்வ வளத்தை ஈட்டக்கூடிய மின்சார சேவைகளுக்கு கட்டணம் செலுத்துவதற்கான தகுதிநிலையை இது மக்களுக்கு ஏற்படுத்தித் தரும். தேசிய சூரிய மின்சக்தி மிஷன் கிராம மின்மயமாக்கல் மீதான தனது கவனத்தை இழந்துவிடக் கூடாது. அதேபோன்று மரபார்ந்த மின்கம்பி விநியோக அமைப்பில் மினி / மைக்ரோ கிரிடுகளை ஒருங்கிணைக்கும் நோக்கத்தையும் இந்த மிஷன் மறந்துவிடக் கூடாது. கிராம மின்மயமாக்கல் செயல் திட்டம் நிலைத்த தன்மையில் செலுத்த வேண்டியது முக்கியமானதாகும். ஊரகச் சமுதாயத்தினருக்கு பொருளாதார மேம்பாட்டை ஏற்படுத்தித் தருவதும் முக்கிய மானதாகும். எனவே, கிராம மின்மயமாக்கல் திட்டமானது பிற சமூக நல திட்டங்களுடன் இணைத்து பார்க்கப்படவும் செயல்படுத்தப்படவும் வேண்டும். மேலும் ஒட்டுமொத்த ஊரக வளர்ச்சி செயல் திட்டத்தின் ஒரு அங்கமாகவே இது இருக்க வேண்டும்.\nஆதாரம் : திட்டம் மாத இதழ்\nஆக்கம் : அனுபமா ஐரி, :மூத்த சுதந்திர பத்திரிகையாளர் மற்றும் நிறுவனர் (ஆசிரியர் EnergyInfraPost.Com)\nFiled under: மின் இணைப்பு, Rural electrification, மின்சிக்கனம், மின்சாரம்\nபக்க மதிப்பீடு (37 வாக்குகள்)\n(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)\nகீழே கொடுக்கப்பட்டுள்ள குறிப்பு எண்ணை டைப் செய்யவும்.\nசுற்றுப்புற சூழல் பாதுகாப்பில் மாற்று எரிபொருட்கள்\nமழை சீசனில் பின்பற்ற 10 பாதுகாப்பு நடவடிக்கைகள்\nஎலெக்ட்ரிக் பயன்பாடும் சூரிய ஒளியின் தேவையும்\nபடிம எரிசக்தியில் வெளியாகும் விஷ வாயுக்கள்\nதேசிய சூரிய மின்சக்தி இயக்கம்\nசூழல் மாசு - ஓர் கண்ணோட்டம்\nமின்னியல் துறையில் பயன்படும் கருவிகள்\nமின்சாரம் - அடிப்படை தகவல்\nஊரக மின் இணைப்பு கொள்கைகளும் திட்டங்களும்\nகிராமிய & நகர்ப்புற வறுமை ஒழிப்பு\nதகவல் பெறும் உரிமைச்சட்டம் 2005\nபொது அறிவு வினாடி வினா\nஇந்த இணையதளம், தேசிய அளவில் செயல்படுத்தப்பட்டு வரும் “இந்திய முன்னேற்ற நுழைவாயில் (இண். டி. ஜி)” திட்டத்தின் ஒரு அங்கமாகும். இது சமூக மேம்பாட்டிற்கான பயனுள்ள தகவல்களையும், சேவைகளையும் தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அளித்து வருகிறது. இந்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் , இத்திட்டத்தை சி.டாக். (உன்னத கணிப்பியல் வளர்ச்சி மையம், ஐதராபாத்) செயல்படுத்தி வருகிறது.\nஇறுதியாக திருத்தம் செய்தது: Jan 20, 2020\n© 2020 அனைத்து காப்புரிமைகளும் சி-டாக் நிறுவனத்திற்கு உரியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510846.12/wet/CC-MAIN-20200403092656-20200403122656-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamizarvaralaru.blogspot.com/2014/07/", "date_download": "2020-04-03T11:31:03Z", "digest": "sha1:P6BEBAUZLHFM47XWILKUM6DIBXOVCK3F", "length": 12199, "nlines": 65, "source_domain": "tamizarvaralaru.blogspot.com", "title": "தமிழ்மணம்: July 2014", "raw_content": "\nஇது ஒரு தமிழ் மாணவனின் உள்ள கிடங்கு\nவியாழன், 31 ஜூலை, 2014\nதீரன் சின்னமலை தூக்கிலடப்பட்ட நாள் (31-7-1805) - கோ.ஜெயக்குமார்.\nதிருப்பூர் மாவட்டம் காங்கயம் அருகில் மேலப்பாளையம் என்னும் சிற்றூரில் 1756-ம் அண்டு ஏப்ரல் மாதம் 17-ந்தேதி தீர்ன் சின்னமலை பிறந்தார். அவரின் தந்தை பெயர் ரத்னசாமி கவுண்டர், தாயார் பெயர் பெரியாத்தா. இவரின் இயற்பெயர் தீர்த்தகிரி கவுண்டர்.\nதீர்த்தகிரி இளவயதிலேயே மல்யுத்தம், வில்பயிற்சி, வாள்பயிற்சி, சிலம்பாட்டம் போன்ற போர்ப் பயிற்சியை சிவந்தாரையர் என்பார் வழிவந்தவரிடம் கற்றுத் தேர்ந்தார். கொங்கு நாடு அப்பொழுது மைசூர் ஆட்சியில் இருந்ததால், கொங்கு நாட்டு வரிப்பணம் சங்ககிரி வழியாக மைசூர் அரசுக்குச் சென்றது.\nஒருநாள் வேட்டைக்குச் சென்ற தீர்த்தகிரி மைசூர் அரசுக்குச் செல்லும் வரிப்பணத்தைப் பிடுங்கி ஏழை மக்களுக்கு விநியோகித்தார். அப்பொழுது, வரி கொண்டு சென்ற வரி தண்டல்காரரிடம் சென்னிமலைக்கும் சிவன்மலைக்கும் இடையில் ஒரு சின்னமலை பறித்ததாகச் சொல் என்று சொல்லி அனுப்பினார். அதுமுதல் தீர்த்தகிரிக்குச் சின்னமலை என்ற பெயர் வந்தது.\nஇந்தியாவுக்கு வியாபாரம் செய்ய வந்த பிரிட்டன் கிழக்கிந்தியக் கம்பெனியினர் கொஞ்சம் கொஞ்சமாக நாட்டில் ஆதிக்கம் செலுத்துவதைத் தடுக்க வேண்டும் என்று சின்னமலை விரும்பினார். இன்றைய கேரளத்திலும் கொங்கு நாட்டின் சேலம் பகுதியிலும் இருந்த கிழக்கிந்திய கம்பெனிப்படை ஒன்றுசேராவண்ணம் இடையில் பெரும் தடையாகச் சின்னமலை விளங்கினார்.\nடிசம்பர் 7, 1782-ல் ஐதரலியின் மறைவிற்குப் பின் தி��்பு சுல்தான் மைசூர் சீரங்கப் பட்டணத்தில் ஆட்சிக்கு வந்து கிழக்கிந்தியக் கம்பெனியிரை எதிர்த்துக் கடும் போர் செய்து வந்தார்.\nமாவீரன் சின்னமலை ஆயிரக்கணக்கான கொங்கு இளைஞர்களைத் திரட்டி மைசூர் சென்றார். சின்னமலையின் கொங்குப்படை சித்தேசுவரம், மழவல்லி, சீரங்கப்பட்டணம் போர்களில் திப்புவின் வெற்றிக்குப் பெரிதும் உதவியது. குறிப்பாக 40 ஆயிரம் வீரர்களோடு மழவல்லியில் போரிட்ட வெள்ளையர் படைகட்குக் கொங்குப்படை பெரும் சேதத்தை உண்டாக்கியது. நெப்போலியனிடம் படை உதவி கேட்டுத் திப்பு சுல்தான் அனுப்பிய தூதுக்குழுவில் சின்னமலையின் மெய்க்காப்பாளர் கருப்பசேர்வையும் இடம் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nநான்காம் மைசூர்ப் போரில் மே 4, 1799-ல் கன்னட நாட்டின் போர்வாள் ஆன திப்பு சுல்தான் போர்க்களத்தில் வீரமரணம் எய்திய பின் சின்னமலை கொங்கு நாடு வந்து ஓடாநிலை என்னும் ஊரில் கோட்டை கட்டிப் போருக்குத் தயார் ஆனார். ஏற்கெனவே ஏப்ரல் 18, 1792-ல் தான் வாங்கிய சிவன்மலை- பட்டாலிக் காட்டில் வீரர்கட்குப் பயிற்சி அளித்தார்.\nஆயுதங்கள் தயாரித்தார். ஓடாநிலையில் பிரெஞ்சுக்காரர் துணையோடு பீரங்கிகளும் தயாரிக்கப்பட்டன. தீர்த்தகிரிச் சர்க்கரை உத்தமக் காமிண்ட மன்றாடியார் என்று சின்னமலை தன்னைப் பாளையக்காரராக அறிவித்துக் கொண்டு கொங்குநாட்டுப் பாளையக்காரர்களை ஓரணியில் சேர்க்க முற்பட்டார்.\nபோராளிகளின் கூட்டமைப்பை ஏற்படுத்தி விருப்பாச்சி கோபால நாயக்கர், திப்புவிடம் பணியாற்றிய மராட்டிய மாவீரர் தூண்டாஜிவாக், பரமத்தி அப்பாச்சி ஆகியவர்களோடு இணைந்து ஜூன் 3, 1800 அன்று கோவைக்கோட்டையைத் தகர்த்து அங்கிருந்து லெப்டினன்ட் கர்னல் கே. க்ஸிஸ்டரின் கம்பெனியின் 5-ம் பட்டாளத்தை அழிக்க கோவைப்புரட்சிக்குச் சின்னமலை திட்டமிட்டார்.\nமுந்தியநாளே போராளிகள் அணியில் சிலர் அறிவிப்பின்றிச் சண்டையைத் தொடங்கியதால் கோவைப்புரட்சி தோல்வியுற்றது. சின்னமலையின் கூட்டமைப்பில் கவுண்டர், தேவர், வன்னியர், வேட்டுவர், நாயக்கர், நாடார், தாழ்த்தபட்டோர் மற்றும் இஸ்லாமியர் பலர் இருந்தனர். கருப்பசேர்வை, ஓமலூர் சேமலைப் படையாச்சி, முட்டுக்கட்டைப் பெருமாத்தேவன், பத்தே முகம்மது உசேன் ஆகியோர் பலர் சின்னமலை படையில் முக்கியம் பெற்றிருந்தன���்.\nஎப்படியாவது சின்னமலையை ஒழிக்க வேண்டும் என்று ஆங்கிலேயர் முடிவு செய்தனர். 1801-ல் ஈரோடு காவிரிக்கரையிலும், 1802-ல் ஓடாநிலையிலும், 1804-ல் அறச்சலூரிலும் ஆங்கிலேயர்களுடன் நடைபெற்ற போர்களில் சின்னமலை பெரும் வெற்றி பெற்றார். சின்னமலையின் ஓடாநிலைக் கோட்டையைத் தகர்க்கக் கள்ளிக்கோட்டையிலிருந்து மிகப்பெரும் அளவில் பீரங்கிப்படை வந்தது. சுபேதார் வேலப்பன் அறிவுரைப்படி சின்னமலை ஓடாநிலையிலிருந்து தப்பிப் பழனிமலைத் தொடரில் உள்ள கருமலை சென்றார்.\nபோரில் சின்னமலையை வெல்ல முடியாது என்று கண்ட ஆங்கிலேயர் சூழ்ச்சி மூலம், சின்னமலையைக் கைது செய்து சங்ககிரிக் கோட்டைக்குக் கொண்டு சென்று போலி விசாரணை நடத்தி ஜூலை 31, 1805 அன்று தூக்கிலிட்டனர். தம்பியரும், கருப்ப சேர்வையும் அவருடன் வீரமரணம் எய்தினர்.\nஇடுகையிட்டது Unknown நேரம் முற்பகல் 3:49 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nமுனைவர் கோ.ஜெயக்குமார் ஜெயஸ்ரீ .கைப்பேசி-9176999946\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nதீரன் சின்னமலை தூக்கிலடப்பட்ட நாள் (31-7-1805) - க...\nகோ.ஜெயக்குமார். பயணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510846.12/wet/CC-MAIN-20200403092656-20200403122656-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://trendlylife.com/2019/09/03/%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%95%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%89%E0%AE%AA%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81/", "date_download": "2020-04-03T11:53:15Z", "digest": "sha1:OKJYH7RDRBJAUMJ6JJWZEA4XZ5IG7NNR", "length": 17346, "nlines": 177, "source_domain": "trendlylife.com", "title": "அதிகமாக கணினி உபயோகப்படுத்துவதால் ஏற்படும் உடல்நலக் கோளாறுகள்", "raw_content": "\nசாணக்கியரின் கூற்றுப்படி இந்த வகை பெண்ணை திருமணம் செய்வது உங்கள் வாழ்க்கையை நரகமாக மாற்றுமாம்…\nகைகளின் பொலிவுக்கு செய்ய வேண்டியவை..\nதாத்தா – பாட்டியும்.. குழந்தைகளும்..\nபெண்கள் விரும்பும் ஆடை வடிவமைப்பு\nஎதிர்ப்பு சக்தியை கூட்டும் கிரீன் வைட்டமின் ஜூஸ்\nகொரோனாவால் வீட்டிலேயே முடங்கி இருக்கும் நீங்க உங்க துணையுடன் இத செய்யுங்க… அப்புறம் பாருங்க…\nகுழந்தை மண் சாப்பிட காரணம்\nகிராமத்து ஸ்டைல் கருவாட்டு பிரியாணி\nஉறவுகளை மேம்படுத்தும் ‘கொரோனா தனிமை’\nHome/ஆரோக்கியம்/அதிகமாக கணினி உபயோகப்படுத்துவதால் ஏற்படும் உடல்நலக் கோளாறுகள்\nஅதிகமாக கணினி உபயோகப்படுத்துவதால் ஏற்படும் உடல்நலக் கோளாறுகள்\nநமது அன்றாட பழக்கவழக்கங்களில் பெரும்பாலானவை கணினியை சார்ந்து தான் இருக்கின்றது. இதனால் நமது உடல் நலத்திற்கு பல எதிர்வினை விளைவுகள் ஏற்படுகின்றன.\nஇன்றைய சூழலில் யாராலாம் தவிர்க்க முடியாத கருவியாக இருப்பது கணினி. இதன் பிள்ளைகளாக பிறப்பெடுத்த மடிக் கணினி (Laptop), தொடுதிரை ஃபோன்கள், டேப்லெட்கள் (Tablet) போன்றவை நமது வாழ்வியலை அதன் வலைக்குள் (Internet) வசதியாக சிக்கவைத்துவிட்டன என்று தான் கூற வேண்டும்.\nசராசரியாக நமது அன்றாட பழக்கவழக்கங்களில் பெரும்பாலானவை இதை சார்ந்து தான் இருக்கின்றது. இவ்வாறு நாம், கணினியோடு உறவாடிக் கொண்டிருப்பதால் நமது உடல் நலத்திற்கு பல எதிர்வினை விளைவுகள் ஏற்படுகின்றன.அதிலும், கணினியில் இருந்து வெளிவரும் கதிர்வீச்சுகள் ஆண்களுக்கு ஆண்மைக் குறைவை ஏற்படுத்துகிறது என்ற அபாயத்தை அறிந்தும் நாம் அதை விட்டு விலகுவதாய் இல்லை. இனி, அதிகமாக கணினி உபயோகப்படுத்துவதனால் ஏற்படும் மோசான உடல்நலக் கோளாறுகள் பற்றிப் பார்க்கலாம்….\nகணினியை தினமும் தொடர்ச்சியாக பயன்படுத்துபவர்களுக்கு, தசை வேதனை மற்றும் தசை சோர்வு, தோள்பட்டை வலி, தண்டுவட வலி மற்றும் இடுப்பு வலி போன்றவை மிக சாதாரணமாக ஏற்படுகிறது. இதற்கு காரணம் அவர்கள் ஒரே இடத்தில உட்கார்ந்தபடி வேலை செய்வது தான். இதில் இருந்து தீர்வுக் காண, அவ்வப்போது வேலைகளுக்கு இடையே இடைவேளை எடுத்துக் கொள்ள வேண்டும்.\nகைகளை ஒரே நிலையில் வைத்து வேலை செய்வதனால் ஏற்படும் அழுத்தம் காரணமாக, தோள்பட்டை, கழுத்து, மணிக்கட்டு மற்றும் தோள்பட்டை முதல் விரல்கள் வரை இடைப்பட்டு வலிகள் ஏற்படுவது, தசை வீக்கம் போன்ற பிரச்சனைகள் ஏற்படுகின்றன. இதற்கு தீர்வுக் காண அவ்வப்போது கைகளை அசைத்து, கைகள், தோள்பட்டை, மணிக்கட்டு போன்றவற்றை மென்மையாக சுழற்றி பயிற்சி செய்யலாம்.\nகண் கூசுதல், எரிச்சல், பார்வையில் குறைபாடு, கண் வறட்சி, இமைகள் துடித்துக் கொண்டே இருப்பது போன்ற கோளாறுகள் கணினியை ஓயாது பயன்படுத்துவதனால் ஏற்படுகிறது. இதை சரி செய்ய, உங்கள் கண் பார்வைக்கு ஏற்ப கணினியின் திரையில் உள்ள அமைப்புகளை (Settings) சரி செய்து வைத்துக் கொள்ளலாம்.\nஅதிகப்படியான தோள்பட்டை மற்றும் கழுத்து வலியின் காரணமாக தான் தலை வலி ஏற்படுகிறது. மற்றும் ஓயாத வேலை, மன அழுத்தமும் சேர்ந்து தலை வலியை அதிகரிக்க செய்கிறது. இதில் இருந்து விடுபட ஒரே வழி தான் இருக்கின்றது. ஒரு வாரம் விடுப்பு போட்டுவிட்டு, எங்காவது குடும்பத்தினருடன் வெளியிடத்திற்கு சென்று வாருங்கள்.\nஉட்கார்ந்த இடத்திலேயே வேலை செய்வதனால் ஏற்படும் மிகப்பெரிய உடலநலக் குறைபாடு என்பது, உடல் பருமன் அதிகரித்தல். இதில் இருந்து தீர்வுக் காண ஒரே வழி, கணினியின் முன் நீங்கள் வேலை செய்யும் நேரத்தை குறைத்துக் கொள்வது தான்.\nதினமும் கணினியில் பணிபுரிபவர்களுக்கு ஏற்படும் மிகவும் அபாயமான உடல்நலப் பிரச்சனை என்றால் அது, மன அழுத்தம் தான். மன அழுத்தத்தின் காரணமாக தான் பல உடல் நலக் கோளாறுகள் ஏற்படுகின்றன. முக்கியமாக இரத்தக் கொதிப்பு, நீரிழிவு நோய் போன்றவை அதிகரிப்பதற்கு காரணமே இந்த மன அழுத்தம் தான்.\nகர்ப்ப காலத்தில் பெண்களுக்கு ஏற்படும் நெஞ்செரிச்சலை தவிர்ப்பது எப்படி\nஎதிர்ப்பு சக்தியை கூட்டும் கிரீன் வைட்டமின் ஜூஸ்\nஇந்த உடற்பயிற்சிகள் விரைவில் தொப்பை, உடல் எடையை குறைக்கும்\nவாய் நாற்றத்தை போக்குவது எப்படி\nஉடல் ஆரோக்கியத்தைப் போலவே பாலியல் ஆரோக்கியமும் ஏன் முக்கியம்\nஉடல் ஆரோக்கியத்தைப் போலவே பாலியல் ஆரோக்கியமும் ஏன் முக்கியம்\nஉங்க ராசியை சொல்லுங்க… நீங்க எந்த கெட்ட பழக்கத்தை கைவிடணும்-ன்னு நாங்க சொல்றோம்…\nஇத தினமும் கொஞ்சம் சாப்பிட்டா, உடம்பு எப்பவும் சுத்தமா இருக்கும் தெரியுமா\nஉயிரே வருவாயா – கவிதை\nஎன் வெக்கத்தை கட்டி போட்டவள் நீ தானே\nசாணக்கியரின் கூற்றுப்படி இந்த வகை பெண்ணை திருமணம் செய்வது உங்கள் வாழ்க்கையை நரகமாக மாற்றுமாம்…\nகைகளின் பொலிவுக்கு செய்ய வேண்டியவை..\nதாத்தா – பாட்டியும்.. குழந்தைகளும்..\nபெண்கள் விரும்பும் ஆடை வடிவமைப்பு\nஎதிர்ப்பு சக்தியை கூட்டும் கிரீன் வைட்டமின் ஜூஸ்\nகைகளின் பொலிவுக்கு செய்ய வேண்டியவை..\nதாத்தா – பாட்டியும்.. குழந்தைகளும்..\nபெண்கள் விரும்பும் ஆடை வடிவமைப்பு\nஎதிர்ப்பு சக்தியை கூட்டும் கிரீன் வைட்டமின் ஜூஸ்\nஉங்க ராசியை சொல்லுங்க… நீங்க எந்த கெட்ட பழக்கத்தை கைவிடணும்-ன்னு நாங்க சொல்றோம்…\nஇத தினமும் கொஞ்சம் சாப்பிட்டா, உடம்பு எப்பவும் சுத்தமா இருக்கும் தெரியுமா\nஆண்களின் மார்பக காம்பிற்கு பின்னால் இருக்கும் ரகசியம் என்ன தெரியுமா\nஇதுவரை கொரோனாவால் பெண்களை விட ஆண்களே அதிக���் இறந்துள்ளனர் ஏன் தெரியுமா\nகொரோனா வைரஸ்: முறையாக கை கழுவுதல் எப்படி\nஉங்க ராசியை சொல்லுங்க… நீங்க எந்த கெட்ட பழக்கத்தை கைவிடணும்-ன்னு நாங்க சொல்றோம்…\nஇத தினமும் கொஞ்சம் சாப்பிட்டா, உடம்பு எப்பவும் சுத்தமா இருக்கும் தெரியுமா\nஉயிரே வருவாயா – கவிதை\nஎன் வெக்கத்தை கட்டி போட்டவள் நீ தானே\nஉங்க ராசியை சொல்லுங்க… நீங்க எந்த கெட்ட பழக்கத்தை கைவிடணும்-ன்னு நாங்க சொல்றோம்…\nஇத தினமும் கொஞ்சம் சாப்பிட்டா, உடம்பு எப்பவும் சுத்தமா இருக்கும் தெரியுமா\n 100க்கு எத்தன மார்க் வாங்குறீங்கன்னு பார்க்கலாமா இந்த டெஸ்ட் அட்டன்ட் பண்ணுங்க\nஉடலில் இரத்த வெள்ளையணுக்களை அதிகரிக்க வேண்டுமா\nவிருந்துகளில் கலந்து கொள்ள விரும்பும் பெண்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510846.12/wet/CC-MAIN-20200403092656-20200403122656-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyavidial.com/bjp-earns-rs-2410-crore-after-indian-economy-collapses_87956/", "date_download": "2020-04-03T10:22:33Z", "digest": "sha1:JRDK6VPDYTXJGVAPHASOKEJFQL5BGB7K", "length": 16436, "nlines": 123, "source_domain": "www.puthiyavidial.com", "title": "இந்திய பொருளாதாரம் சரிந்தும் ரூ.2,410 கோடி சம்பாதித்த பாஜக | PUTHIYAVIDIAL.COM |", "raw_content": "\nபுறா மூலம் எதிர்ப்பை காட்டிய வண்ணாரப்பேட்டை போராட்டக்காரர்கள்\nடெல்லி வன்முறையில் ஈடுபட்ட குண்டர்களின் பெயர்களை வெளியிடாதது ஏன்\nடெல்லி வன்முறையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு உண்டு -அரவிந்த் கெஜ்ரிவால்\nடெல்லி வன்முறையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு உண்டு -அரவிந்த் கெஜ்ரிவால்\nஉங்களை எங்கள் கல்லூரி மாணவர் என்று சொல்ல வெட்கப்படுறோம்: கபில் மிஸ்ராவுக்கு டெல்லி கல்லூரி மாணவர்கள் கண்டனம்\nஉங்களை எங்கள் கல்லூரி மாணவர் என்று சொல்ல வெட்கப்படுறோம்: கபில் மிஸ்ராவுக்கு டெல்லி கல்லூரி மாணவர்கள் கண்டனம்\nடெல்லி வன்முறை: செயலற்ற காவல்துறை -ஐ.நா மனித உரிமை ஆணையர் கண்டனம்\nடெல்லியை தொடர்ந்து மேகாலயாவிலும் இந்துத்துவா கும்பல் வன்முறை வெறியாட்டம்\nபாஜக அரசே டெல்லி வன்முறைக்கு காரணம்: எங்கு சென்றார் அமித்ஷா – சோனியா காந்தி கேள்வி\nபாஜக அரசே டெல்லி வன்முறைக்கு காரணம்: எங்கு சென்றார் அமித்ஷா – சோனியா காந்தி கேள்வி\nகாஷ்மீர் தலைவர்களை விடுவிக்ககோரி ஐ.நா மனித உரிமை ஆணையத்தில் பாகிஸ்தான் வலியுறுத்தல்\nகாஷ்மீர் தலைவர்களை விடுவிக்ககோரி ஐ.நா மனித உரிமை ஆணையத்தில் பாகிஸ்தான் வலியுறுத்தல்\n‘டெல்லி வன்முறைக்கு பாஜக-ஆர்.எஸ��.எஸ் இந்துத்துவ குண்டர்கள் தான் காரணம்’ -முத்தரசன்\n‘டெல்லி வன்முறைக்கு பாஜக-ஆர்.எஸ்.எஸ் இந்துத்துவ குண்டர்கள் தான் காரணம்’ -முத்தரசன்\n‘டெல்லி வன்முறைக்கு பாஜக-ஆர்.எஸ்.எஸ் இந்துத்துவ குண்டர்கள் தான் காரணம்’ -முத்தரசன்\n‘டெல்லி வன்முறைக்கு பாஜக-ஆர்.எஸ்.எஸ் இந்துத்துவ குண்டர்கள் தான் காரணம்’ -முத்தரசன்\nகொரோனா பாதிப்புக்கான சலுகை நிதியில் சுயவிளம்பரம் தேடும் மோடி -பிருத்விராஜ் சவாண்\nகொரோனா பாதிப்பு: ஈஷா யோகா மையத்தில் பங்கேற்ற வெளிநாட்டினர் -சுகாதாரத்துறை கண்காணிப்பு\nகொரோனா அச்சம்: ஊர் திரும்பிய பணியாளர்களின் வங்கி கணக்கில் மத்திய அரசு பணம் செலுத்த வேண்டும் -ராகுல் காந்தி\nகொரோனா பாதிப்பில் இந்தியா: ரூ.880 கோடிக்கு இஸ்ரேலிடம் ஆயுதம் வாங்கும் மோடி அரசு\nகொரோனாவிலும் மதவெறி: இந்துத்துவ சங்பரிவார் மீது நடவடிக்கை எடுக்க PFI வலியுறுத்தல்\n“பெரியார் ஒரு அறிவார்ந்த தீவிரவாதி” -பாபா ராம்தேவ் சர்ச்சை கருத்து\nகொரோனா பாதிப்பால் மக்களின் கடன்களை பாஜக அரசு ஒத்திவைக்க வேண்டும் -சோனியா காந்தி\nகொரோனா பாதிப்பால் மக்களின் கடன்களை பாஜக அரசு ஒத்திவைக்க வேண்டும் -சோனியா காந்தி\nகொரோனா பாதிப்பால் NPR கணக்கெடுப்பு நடுத்துவது ஆபத்து -நவீன் பட்நாயக்\nகொரோனா பாதிப்பால் NPR கணக்கெடுப்பு நடுத்துவது ஆபத்து -நவீன் பட்நாயக்\nபொருளாதார வீழ்ச்சி: கொரோனா மீது பழிப்போடும் பாஜக\nடெல்லி ஷாஹின் பாக் அருகே பெட்ரோல் குண்டு வீச்சு: இந்துத்துவ தீவிரவாதிகள் அத்துமீறல்\nகொரோனா பாதிப்பு: இந்தியாவில் 2 கோடிக்கும் மேற்பட்டோர் வேலை இழப்பார்கள் -ஐ.நா\nகொரோனா பாதிப்பு: கேரளாவின் சலுகையை ரத்து செய்த உச்சநீதிமன்றம்\nகொரோனா பாதிப்பிலும் அரசியல் காரணத்திற்காக நாடாளுமன்றத்தை இயக்கும் மோடி\nகொரோனா பாதிப்பு: கேரள அரசின் சலுகையை எதிர்த்து பாஜக வழக்கு\nமத்திய பிரதேச முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் கமல்நாத்\n‘ஒரே நாடு, ஒரே ரேஷன்’: உற்சாகத்தில் வடமாநிலத்தவர்கள்; சோகத்தில் தமிழர்கள்\nஅஸ்ஸாம் தடுப்பு காவலில் 26 பேர் உயிரிழப்பு -பாஜக அரசு தகவல்\nஇந்திய பொருளாதாரம் சரிந்தும் ரூ.2,410 கோடி சம்பாதித்த பாஜக\nBy Vidiyal on\t January 13, 2020 அரசியல் இந்தியா செய்திகள் தற்போதைய செய்திகள்\nகடந்த ஆண்டு இறுதில் பாஜக கட்சி 800 கோடி ரூபாய்க்கு மேல் நிதியுதவியில் சேர்த��தது. இதில் டாடா குழுமம் மட்டும் தனித்து 356 கோடி ரூபாய் நிதியுதவி வழங்கியது. எதிர்கட்சியான காங்கிரஸ் வெறும் 146 கோடி ரூபாய் மட்டுமே நிதி வைந்திருந்தது.\nபாஜக அரசு தனியாருக்கு ஆதரவாக பல நலன்களை செய்வதால் அதனின் பிரதிபலிப்பாக அக்கட்சிக்கு தனியார் நிறுவனங்ககே அதிக அளவிலான நிதியுதவி வழங்கி வருகின்றது. ஆனால் இதனை முற்றிலும் மறுத்துள்ளது பாஜக.\nதற்போது பாஜக-வின் மொத்த வருமானம் குறித்தும், தேர்தல் வரவு-செலவு தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. அதில், கடந்த கடந்த 2018-19ஆம் நிதியாண்டில் பாஜகவின் மொத்த வருமானம் 2,410 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.\nமுந்தைய ஆண்டில் பா.ஜ.க-வின் வருமானம் சுமார் 1,027 கோடி ரூபாயாக இருந்ததுள்ளது. இது முந்தைய நிதியாண்டை விட 134 சதவீதம் அதிகமாகும்.\nPrevious Article‘JNUவில் கஷ்மிரி போல இருந்த மாணவரை கடுமையாக தாக்கினோம்’-ஒப்புக்கொண்ட ABVP\nNext Article CAAக்கு எதிரான போராட்டக்காரர்களை ஒடுக்க பாஜக திட்டம்\nகொரோனா பாதிப்புக்கான சலுகை நிதியில் சுயவிளம்பரம் தேடும் மோடி -பிருத்விராஜ் சவாண்\nகொரோனா பாதிப்பு: ஈஷா யோகா மையத்தில் பங்கேற்ற வெளிநாட்டினர் -சுகாதாரத்துறை கண்காணிப்பு\nகொரோனா பாதிப்புக்கான சலுகை நிதியில் சுயவிளம்பரம் தேடும் மோடி -பிருத்விராஜ் சவாண்\nகொரோனா பாதிப்பு: ஈஷா யோகா மையத்தில் பங்கேற்ற வெளிநாட்டினர் -சுகாதாரத்துறை கண்காணிப்பு\nகொரோனா அச்சம்: ஊர் திரும்பிய பணியாளர்களின் வங்கி கணக்கில் மத்திய அரசு பணம் செலுத்த வேண்டும் -ராகுல் காந்தி\nகொரோனா பாதிப்பில் இந்தியா: ரூ.880 கோடிக்கு இஸ்ரேலிடம் ஆயுதம் வாங்கும் மோடி அரசு\nashakvw on நிதி நெருக்கடி காரணமாக ஐ.நா. தலைமையகம் மூடல்\nashakvw on மத கலவரத்தை தூண்டும் ஆர்.எஸ்.எஸ் நிர்வாகி கல்யாண் ராமன்\nashakvw on 2 தொகுதிகளில் நோட்டாவிடம் படுதோல்வியடைந்த பாஜக-சிவசேனா..\nashakvw on இந்திய பொருளாதாரத்தின் நிலை கவலைக்கிடம்- முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்\nashakvw on இந்திய பொருளாதாரத்தின் நிலை கவலைக்கிடம்- முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்\nகூகிள் யுடியுப் உடன் இணைந்து இஸ்ரேலிய எதிர்ப்பு காணொளிகளை தணிக்கை செய்ய இஸ்ரேல் முடிவு\nசேலத்தில் முஸ்லிம் வாலிபர் படுகொலை\nகால்பந்து போட்டியில் ஃபலஸ்தீன கொடி அசைத்ததால் அபராதம்: $144,000 நிதி திரட்டிய ரசிகர்கள்\nபக்ரீத் பெருநாள் மனிதத் தன்மையற்றது: உச்சநீதிமன்��த்தில் பொதுநல வழக்கு\nஇந்திய பொருளாதாரத்தின் நிலை கவலைக்கிடம்- முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்\nகொரோனா பாதிப்பு: ஈஷா யோகா மையத்தில் பங்கேற்ற வெளிநாட்டினர் -சுகாதாரத்துறை கண்காணிப்பு\nகொரோனா பாதிப்பில் இந்தியா: ரூ.880 கோடிக்கு இஸ்ரேலிடம் ஆயுதம் வாங்கும் மோடி அரசு\nஇந்தியாவில் 1990களில் பிற்படுத்தப்பட்ட மற்றும் தலித் சமூகத்தினர் மீது பாசிச பயங்கரவாதம் திட்டமிட்டு கட்டவிழ்த்து விடப்பட்டபோது அவர்களின் உரிமைக்கு குரல் கொடுப்பதற்காக 1996ம் ஆண்டு தொடங்கப்பட்ட விடியல் ஒரு மாற்று ஊடகமாக செயல்பட்டு இதழியல் துறையில் முத்திரை பதித்ததுடன் ஒரு முன்மாதிரியாகவும் மேலும் படிக்க\nசந்தாதாரர் ஆக இங்கே செல்லவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510846.12/wet/CC-MAIN-20200403092656-20200403122656-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D_(%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D)", "date_download": "2020-04-03T11:40:19Z", "digest": "sha1:ITPW7GNIAG4KNV6N67LPOUGD6AG2P7LH", "length": 3392, "nlines": 51, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "சொர்க்கம் (திரைப்படம்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nசொர்க்கம் 1970 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். டி. ஆர். ராமண்ணா இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், கே. ஆர். விஜயா மற்றும் பலரும் நடித்திருந்தனர்.\nஎம். எஸ். விஸ்வநாதன் இசையமைத்த இப்படத்தின் பாடல்களை கவிஞர் கண்ணதாசனும் ஆலங்குடி சோமுவும் எழுதியுள்ளார்கள்.\n1 பொன்மகள் வந்தாள் டி. எம். சௌந்தரராஜன் ஆலங்குடி சோமு\n2 அழகு முகம் ஜிக்கி, எஸ். ஜானகி கண்ணதாசன்\n3 சொல்லாதே யாரும் டி. எம். சௌந்தரராஜன்\n4 ஒரு முத்தாரத்தில் பி. சுசீலா\n5 நாலு காலு சார் ஏ. எல். ராகவன், எல். ஆர். ஈஸ்வரி, எஸ்.வி.பொன்னுசாமி\nஇணையதள திரைப்பட தரவுத்தளத்தில் சொர்க்கம் (திரைப்படம்)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510846.12/wet/CC-MAIN-20200403092656-20200403122656-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D", "date_download": "2020-04-03T11:34:49Z", "digest": "sha1:PW5MIOIUS4PTS2GDRYF42RIK6I33IX7R", "length": 3661, "nlines": 70, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "மினியாப்பொலிஸ் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nமினியாபோலிஸ் (City of Minneapolis) ஐக்கிய அமெரிக்காவின் மினசோட்டா மாநிலத்தின் மிகப்பெரிய நகரம் ஆகும்.\nஅடைபெயர்(கள்): நதிகளின் நகரம், மில் நகரம்\nகுறிக்கோளுரை: En Avant (பிரெஞ்சு: 'முன்நோக்கி')\nஹென்னப்பின் கவுண்டி, மற்றும் மினசோட்டா மாநிலத்தில்\nபுவியில் உள்ள இடம், அல்லது புவியியல் தொடர்பான இந்த குறுங்கட்டுரையை தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510846.12/wet/CC-MAIN-20200403092656-20200403122656-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2020/01/arrest_69.html", "date_download": "2020-04-03T11:02:57Z", "digest": "sha1:BSJRL77CUC3VM7AU22NXM3Z5BJGFVKVE", "length": 17067, "nlines": 64, "source_domain": "www.pathivu.com", "title": "ரஞ்சன் ராமநாயக்க கைது எவ்வாறு? - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / ரஞ்சன் ராமநாயக்க கைது எவ்வாறு\nரஞ்சன் ராமநாயக்க கைது எவ்வாறு\nடாம்போ January 10, 2020 இலங்கை\nநாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவின் ​அலைபேசிக் கலந்துரையாடல்கள் அடங்கிய குரல் பதிவுகளை, பொலிஸாரே சமூக வலைத்தளங்களுக்கு வெ ளியிட்டனர் என்று முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகள், உண்மைக்குப் புறம்பானவை என்றும் அந்தக் குற்றச்சாட்டுகளை நிராகரிப்பதாகவும், பொலிஸ் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.\nதற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகியிருக்கும் குரல் பதிவுகள் தொடர்பான பொறுப்பு, இதுவரை காலமும் அவற்றைக் கூடவே வைத்திருந்தவர்களையே சாருமென்றும் இது விடயத்தில் பொலிஸார் மீது குற்றச்சாட்டு முன்வைப்பது, விசாரணைகளுக்குத் தடையாக இருக்குமென்றும் இது பற்றிய தவறான கண்ணோட்டமொன்று, பொதுமக்கள் மத்தியில் ஏற்படுத்தப்படும் என்றும், பொலிஸ் தரப்பு அறிவித்துள்ளது.\nஅந்த அறிக்கையில் தொடர்ந்து குறிப்பிடப்பட்டுள்ளதாவது, “2020 ஜனவரி மாதம் 02அம் திகதியன்று, பத்தரமுல்ல பிரதேசத்தைச் சேர்ந்த ஓட்டோ சாரதியொருவர், தனது ஓட்டோவில், பயணி ஒருவரால் கைவிடப்பட்ட வன்தட்டு ஒன்று, (External Hard drive), மிரிஹான பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் பரிசோதகரான ஜயந்த பெரேராவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.\n“இந்த வன்தட்டைப் பரிசோதனை செய்த போது, ரஞ்சன் ராமநாயக்கவின் அலைபேசியினூடாக மேற்கொள்ளப்பட்ட கலந்துரையாடல்கள் பல அடங்கிய குரல் பதிவுகள், ஏராளமாகக் காணப்பட்டன.\n“முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, ஹிருணிகா பிரேமசந்திர எம்.பி, மேல் நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி பத்மினி என்.ரணவக்க, இலஞ்ச ஒழிப்பு விசாரணை ஆணைக்குழுவின் முன்னாள��� தலைவி தில்ருக்ஷி டயஸ், குற்றப்புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகர உள்ளிட்ட நீதித் துறையைச் சேர்ந்த நீதிபதிகள், பொலிஸ் உயரதிகாரிகள் ஆகியோருடன் ​மேற்கொள்ளப்பட்ட அலைபேசிக் கலந்துரையாடல்களும், அந்த வன்தட்டில் அடங்கியிருந்தன.\n“ரஞ்சன் ராமநாயக்க எம்.பி, மாதிவல பிரதேசத்தில் அமைந்துள்ள எம்.பி.க்களுக்கான வீட்டுத் தொகுதிக்குள், துப்பாக்கிச் சுடும் பயிற்சி எடுத்து வருகிறார் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அழுத்கமகேவைக் கொலை செய்வதற்காகவே, அவர் அவ்வாறு அந்தப் பயிற்சியை எடுக்கிறார் என்றும், அந்த வன்தட்டில், குரல் பதிவொன்று காணப்பட்டது. இந்தப் பதிவை அடிப்படையாகக் கொண்டு, ரஞ்சனின் வீட்டைச் சோதனையிட்டு, கொலைக்கான முயற்சி ஏதும் முன்னெடுக்கப்பட்டு இருக்கின்றதா என்பதைக் கண்டறிவதற்காக, மாதிவல எம்.பிக்களின் வீட்டுத் தொகுதியில் அமைந்துள்ள இலக்கம் 05 வீட்டைச் சோதனையிட, நுகேகொடை நீதவான் நீதிமன்றத்தினூடாக அனுமதி கோரப்பட்டது. இதற்கமைய, 2020.01.04ஆம் திகதியன்று, அந்த வீட்டைச் சோதனையிடுவதற்கு, மிரிஹானை பொலிஸாருக்கு அனுமதி கிடைக்கப்பெற்றது.\n“இவ்வாறு பெற்றுக்கொள்ளப்பட்ட அனுமதியைக் கொண்டு, ரஞ்சன் எம்.பியின் விருப்பத்துடன், குறித்த வீடு சோதனையிடப்பட்டது. இதன்போது, ரஞ்சனின் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள், வீட்டுப் பணியாளர்களும் காணப்பட்டனர். அத்துடன், அவர்கள் தரப்புச் சட்டத்தரணி ஒருவரும், அங்கு வந்திருந்தார்.\n“இதற்கமைய, 2020 ஜனவரி 04ஆம் திகதியன்று மாலை 3 மணி முதல் 6.30 மணிவரையான காலப்பகுதியில், அந்த வீடு சோதனையிடப்பட்டது. இதன்போது, எம்.பியின் படுக்கயறை மற்றும் அதனையொட்டியுள்ள மற்றுமொரு அறை என்பன சோதனையிடப்பட்ட போது, கீழ் காணப்படும் பொருள்கள், பொலிஸாரின் பொறுப்பில் எடுக்கப்பட்டன.\n“2016ஆம் ஆண்டுக்குப் பின்னர் பதிவு செய்யப்படாத CZ 75 BA186950 இலக்கத்தையுடைய 9 எம்.எம் ரக கைத்துப்பாக்கி மற்றும் அதற்காகப் பயன்படுத்தப்படும் துப்பாக்கி ரவைகள் 127 என்பன கைப்பற்றப்பட்டன.\n“அத்துடன், மடிகணினிகள் 02, வெளிப்புற வன்தட்டுக்கள் (External Hard Drive) 04, வன்தட்டுக்கள் (Hard Drive) 05, அலைபேசி 01, பல்வேறு வகையான டீ.வி.டீக்கள் 164, வசீம் தாஜுதீனின் படுகொலை தொடர்பான விவரங்கள் அடங்கிய ஆவணங்கள் 02 என்பனவும், அந்த வீட்டிலிருந்து கைப்பற்றப்பட்டன.\n“மேற்படி கைப்பற்றப்பட்ட துப்பாக்கிக்கான ரவைகள் 150 காணப்பட வேண்டுமென்கிற போதிலும், அந்த வீட்டிலிருந்து 127 ரவைகள் மாத்திரமே கைப்பற்றப்பட்டன. 23 ரவைகள் பற்றிய விவரங்கள் இல்லை. அதனால், அவற்றை அவர், பிரிதொரு தவறான செயற்பாட்டுக்குப் பயன்படுத்தி இருப்பாரோ அல்லது, அவ்வாறான தவறான செயற்பாட்டுக்காக, அந்த ரவைக​ளை வேறு நபர்களுக்குக் கொடுத்திருப்பாரோ என்ற சந்தேகம், பொலிஸாருக்கு எழுந்தது. இதனடிப்படையிலேயே, 2020.01.04ஆம் திகதி மாலை 6.30 மணிக்கு, ரஞ்சன் எம்.பி கைது செய்யப்பட்டார்.\nஅத்துடன், பொலிஸாரால் கைப்பற்றப்பட்ட பொருள்கள், ரஞ்சன் எம்.பியின் இடது கைப் பெருவிரல் அடையாளர்துடன் சீல் வைக்கப்பட்டு, நுகேகொடை நீதவான் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டன. இது தொடர்பான மேலதிக விசாரணைகளை நடத்துவதற்காக, அரச பகுப்பாய்வுப் பிரிவுக்கும் ஒப்படைக்கப்பட்டன.”\nதவிர, சமூக வலைத்தளங்களில் வெ ளியிடப்பட்டு வரும் குரல் பதிவு​களை, பொலிஸார் எக்காரணம் கொண்டும் வெளியிடப்படவில்லை என்பதை, பொறுப்புடன் அறிவித்துக்கொள்வதாக, பொலிஸ் ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\n தமிழர்கள் வாழும் நாடுகளின் விபரங்கள்\nதமிழர்கள் வாழும் நாடுகளில் கொவிட்-19 என்று அழைக்கப்படும் கொரோனா தொற்று நோயில் இன்று திங்கட்கிழமை உயிரிழந்த மக்களின் எண்ணிக்கை மற்றும் தொற...\nஇன்றைய கொரோனா சாவு மற்றும் தொற்று உலக நாடுகளின் எண்ணிக்கை விபரங்கள்\nஇதுவரை 31,913 பேர் உலக நாடுகளில் கொரோனா வைரஸ் இறந்துள்ளனர். 704,074 பேர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 149,219 பேர் வைரஸ்\n\"கொரோனா\" நெருக்கடி விரக்தியால், யேர்மனியில் நிதி அமைச்சர் தற்கொலை\nஜேர்மனில் உள்ள ஹெஸ்ஸே மாநில நிதி மந்திரி தாமஸ் ஷெஃபர் (Thomas Schäfer)தற்கொலை செய்துகொண்டுள்ளதாக மாநில காவல்துறையினர் சந்தேகம்வெளியிட்டுள...\n தமிழர்கள் வாழும் நாடுகளின் இறப்பு விபரங்கள்\nதமிழர்கள் வாழும் உலக நாடுகளில் இன்று செவ்வாய்கிழமை கொரோனா வைரஸ் தொற்றில் இறந்தவர்கள் மற்றும் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை விபரங...\nசீயோன் ஆலய பயங்கரவாத சூத்திரதாரி அதிரடிகைது\nமட்டக்களப்பு - சீயோன் தேவாலயம் மீது உயிர்த்த (ஈஸ்டர்) ஞாயிறு பயங்கரவாத தற்கொலை குண்டுத் தாக்குதலை நடத்திய பயங்கரவாதியை வழிந��த்திய மற்றும் ...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு முல்லைத்தீவு கிளிநொச்சி மட்டக்களப்பு வவுனியா இந்தியா சிறப்பு இணைப்புகள் மன்னார் புலம்பெயர் வாழ்வு பிரித்தானியா எம்மவர் நிகழ்வுகள் பிரான்ஸ் தென்னிலங்கை திருகோணமலை மலையகம் மாவீரர் கட்டுரை அம்பாறை யேர்மனி வலைப்பதிவுகள் அமெரிக்கா சுவிற்சர்லாந்து வரலாறு விளையாட்டு சினிமா பலதும் பத்தும் ஆஸ்திரேலியா கனடா இத்தாலி கவிதை ஐரோப்பா தொழில்நுட்பம் முள்ளியவளை காணொளி மலேசியா டென்மார்க் பெல்ஜியம் அறிவித்தல் நெதர்லாந்து விஞ்ஞானம் நியூசிலாந்து சிங்கப்பூர் நோர்வே மருத்துவம் மத்தியகிழக்கு ஆசியா சிறுகதை ஆபிரிக்கா பின்லாந்து மண்ணும் மக்களும் ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510846.12/wet/CC-MAIN-20200403092656-20200403122656-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vannimedia.com/2019/01/blog-post_406.html", "date_download": "2020-04-03T11:49:48Z", "digest": "sha1:PDE6CXWVWTP4KWHOQYZZRSWKLCVO2YUG", "length": 13181, "nlines": 52, "source_domain": "www.vannimedia.com", "title": "குழந்தையை சுவற்றில் அடித்து கொன்ற தந்தை; அதிர்ச்சி காரணம் - VanniMedia.com", "raw_content": "\nHome LATEST NEWS குழந்தையை சுவற்றில் அடித்து கொன்ற தந்தை; அதிர்ச்சி காரணம்\nகுழந்தையை சுவற்றில் அடித்து கொன்ற தந்தை; அதிர்ச்சி காரணம்\nமது குடிக்க பணம் தராததால் மனைவி மீது ஏற்பட்ட ஆத்திரத்தில் குழந்தையை சுவற்றில் அடித்து கொன்ற கட்டிட தொழிலாளி கைது செய்யப்பட்டார்.\nவிழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே உள்ள கோட்டக்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் மதியழகன் (வயது 30). கட்டிட தொழிலாளி. இவர் அதே கிராமத்தை சேர்ந்த பொன்னி (24) என்பவரை கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2½ வயதில் பிரத்தீப் ராஜ் என்ற மகனும், 4 மாதத்தில் மீரா என்ற பெண் குழந்தையும் இருந்தனர். மதியழகனுக்கு குடிபழக்கம் இருந்தது.\nஅவர் தினமும் மது குடித்துவிட்டு வீட்டுக்கு வந்து தகராறு செய்தார். மேலும் சரியாக வேலைக்கு செல்லவில்லை. இதனால் பொன்னிக்கும் மதியழகனுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.\nபொங்கல் பண்டிகையையொட்டி கடந்த 3 நாட்களாக மதியழகன் வேலைக்கு செல்லவில்லை. நேற்று மாலை அவர் கோபத்துடன் வீட்டுக்கு வந்தார். அப்போது கணவன், மனைவிக்கிடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த மதியழகன் தொட்டிலில் தூங்கிகொண்டிருந்�� கைகுழந்தை மீராவை தூக்கினார். பின்பு குழந்தையின் கால்களை பிடித்துக் கொண்டு நெல் கதிர் அடிப்பதுபோல் சுவற்றில் ஓங்கி அடித்தார். இதில் குழந்தையின் மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது. இதை பார்த்ததும் மதியழகன் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.\nஉயிருக்கு போராடிய குழந்தை மீராவை தூக்கிக் கொண்டு தாய் மற்றும் உறவினர்கள் மரக்காணம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் குழந்தையை பரிசோதித்து பார்த்த போது ஏற்கனவே குழந்தை இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதை கேட்டதும் பொன்னி மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர்.\nபின்பு குழந்தை கொலை செய்யப்பட்டது குறித்து மரக்காணம் போலீசில் பொன்னி புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ் பெக்டர் (பொறுப்பு) சரவணன் மற்றும் போலீசார் வழக்குபதிவு செய்து தப்பி ஓடிய மதியழகனை மடக்கி பிடித்து கைது செய்தனர்.\nஅப்போது மதியழகன் போலீசில் அளித்துள்ள வாக்குமூலம் வருமாறு:-\nகாணும்பொங்கலையொட்டி நண்பர்களுடன் மதுகுடிக்க விரும்பினேன். இதற்காக வீட்டுக்கு சென்று மனைவி பொன்னியிடம் மதுகுடிக்க பணம் தருமாறு கேட்டேன். ஆனால் அவர் மதுவாங்க பணம் தர மறுத்து விட்டார். இதனால் அவள் மீது எனக்கு ஆத்திரம் ஏற்பட்டது.\nஉடனே நான் தொட்டிலில் தூங்கிகொண்டிருந்த கைகுழந்தை மீராவை தூக்கி சுவற்றில் ஓங்கி அடித்தேன். இதில் குழந்தை இறந்து விட்டது.\nஇவ்வாறு மதியழகன் போலீசில் கூறியுள்ளார். தொடர்ந்து போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nபெற்ற குழந்தையை தந்தை சுவற்றில் அடித்து கொலை செய்த சம்பவம் மரக்காணம் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.\nகுழந்தையை சுவற்றில் அடித்து கொன்ற தந்தை; அதிர்ச்சி காரணம் Reviewed by CineBM on 08:19 Rating: 5\nலண்டனில் தமிழர்களின் கடைகளை மூட வைக்கும் கவுன்சில் ஆட்கள்: இனி எத்தனை கடை திறந்து இருக்கும் \nலண்டனில் உள்ள பல தமிழ் கடைகள் பூட்டப்பட்டு வருகிறது. சில தமிழ் கடைகளை கவுன்சில் ஆட்களே பூட்டச் சொல்லி வற்புறுத்தி பூட்டுகிறார்கள். காரணம்...\nஇன்று இப்படி நடக்குமென்று அன்றே சொன்னார் தலைவர் பிரபாகரன்; இப்ப விளங்குதா தென்னிலங்கை மக்களே\nஇலங்கையில் கடந்த 21-ம் திகதி தேவாலயங்களில் இடம்பெற்ற தாக்குதல்களால் 350-க்கும் மேற்பட்டோர் பலியானதுடன் 500-க்கும் காயமடைந்தனர். இந்த பய...\nதற்கொலை தாக்கு���லில் ஈடுபட்ட இலங்கை பெண்கள் தொடர்பில் வெளியான அதி முக்கிய அதிர்ச்சி தகவல்\nதற்கொலை தாக்குதலில் ஈடுபட்ட அனைத்து பெண்களும் வேற்றுமதத்திலிருந்து வலுக்கட்டாயமாக இஸ்லாமைத் தழுவியவர்கள் என்று சமூக வலைதளங்களில் குறித்த ...\nகேணல் ஜெயம் அண்ணாவின் அம்மா லண்டனில் சற்று முன்னர் காலமானார்\nவிடுதலைப் புலிகளின் மூத்த தளபதிகளில் ஒருவரும். தேசிய தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் நம்பிக்கைக்கு பாத்திரமானவருமான கேணல் ஜ...\nதற்கொலைத் தாக்குதலுடன் தொடர்புடைய முக்கிய தீவிரவாதிகள் கைது வெளிவரும் பல திடுக்கிடும் தகவல்கள்...\nஒருவாரக் காலமாக நாட்டில் இடம்பெற்றுவந்த அசாதாரண நிலைமைக்கான முக்கிய சூத்திரதாரிகள் காவற்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். நாட்டில் நட...\nசிரிய நாட்டு நபர் பயிற்ச்சி கொடுத்தாரா கொழும்பில் தற்செயலாக சிக்கிய நபர் கைது \nகடந்த ஞாயிறு அன்று இடம்பெற்ற குண்டு வெடிப்பை அடுத்து, மக்கள் சிலர் கொழும்பில் சிரிய நாட்டவர் ஒருவரை பிடித்து கட்டிப் போட்டார்கள். சந்தேகத...\nசுத்துமாத்து விடும் பிரிட்டன் அரசு: தொற்று 2619 ஆக உயர்வு: வேறு செய்திகளை சொல்லி டைவேட் செய்கிறார்கள்\nபொறிஸ் ஜோன்சனுக்கு கொரோனா, சுகாதார அமைச்சருக்கு கொரோனா, அத்தோடு பொறிஸ் ஜோன்சனின் ஆலோசகருக்கு கொரோனா என்று மாறி மாறி , Breaking News செய்த...\nமன்னாரில் கடும் பதற்றம்; 30 நிமிடங்கள் சரமாரி துப்பாக்கிச்சூடு\nமன்னார் – தலைமன்னார் பிரதான வீதி காட்டாஸ்பத்திரி – பேசாலை வான் பரப்பில் நேற்று சனிக்கிழமை (27) இரவு ஆள் இல்லாத விமானம் ஒன்று பறந்துள்ளதோட...\nசீனாவின் ரகசிய ஆராட்சி வீடியோ கசிந்தது: கொரோனாவை இப்படி தான் செய்தார்கள்\nசீனாவின் ரகசிய ஆராட்சி வீடியோ ஒன்று தற்போது கசிந்துள்ளது. இந்த ஆராட்ச்சி 2019ம் ஆண்டு நடைபெற்று. மனிதர்கள் இதுவரை செல்லாத 12 குகைக்குச் ச...\nமனித நேயத்தோடு முஸ்லீம்களை புலிகள் வெளியேற்றினார்கள்: 1990ல் இருந்த உத்தமன் மாஸ்டர் தகவல். இதோ..\nயாழில் இருந்து சுமார் 29 வருடங்களுக்கு முன்னர்(1990) முஸ்லீம்கள் வெளியேற்றப்பட்டார்கள். இந்த விடையம் இன்று வரை சர்சையாக இருந்து வந்தது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510846.12/wet/CC-MAIN-20200403092656-20200403122656-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vocayya.com/voc-history/", "date_download": "2020-04-03T10:51:20Z", "digest": "sha1:H37AEZT2FXDPZ6HEECEN6QMFWIO5ZYIJ", "length": 33493, "nlines": 119, "source_domain": "www.vocayya.com", "title": "வ. உ. சிதம்பரம் பிள்ளை அவர்கள் வாழ்க்கை வரலாறு – வ. உ. சிதம்பரம் பிள்ளை V.O.C", "raw_content": "வ. உ. சிதம்பரம் பிள்ளை V.O.C\nவ. உ. சிதம்பரம் பிள்ளை அவர்கள், பிரபலமாக ‘வ. உ. சி’ என்று அழைக்கப்பட்டார்\nவ. உ. சிதம்பரம் பிள்ளை அவர்கள் வாழ்க்கை வரலாறு\n​வ. உ. சிதம்பரம் பிள்ளை அவர்கள், பிரபலமாக ‘வ. உ. சி’ என்று அழைக்கப்பட்டார். அவர், 19ஆம் நூற்றாண்டில் பிரிட்டிஷ் இந்தியாவின் மிக முக்கியமான வழக்கறிஞர்களுள் ஒருவரும் கூட. தனது சொந்த மாநிலமான தமிழ்நாட்டில் வலுவான தொழிற்சங்கங்கள் இயங்க தலைமை வகித்தாலும், ஆங்கிலேயர்களிடமிருந்து இந்திய சுதந்திரத்திற்காக போராடினார். தூத்துக்குடி மற்றும் கொழும்பு இடையே முதல் உள்நாட்டு கப்பல் சேவை அமைத்த மனிதர் என எல்லோராலும் நினைவு கூறப்படுகிறார். அவருக்கு, புரட்சி மனப்பான்மையும், ஆங்கிலேயருக்கு எதிராக தைரியமாக செயல்படும் திறனும் இருந்ததால், அவரது ‘பாரிஸ்டர் பட்டம்’ பறிக்கப்பட்டது. அவரது துணிச்சலான தன்மையே அவருக்கு ‘கப்பலோட்டிய தமிழன்’ என்று தமிழ்நாட்டில் பெயரெடுக்க வைத்தது. இதனையே ஆங்கிலத்தில், ‘தமிழ் ஹெல்ம்ஸ்மேன்’ என்று கூறுகின்றனர். ‘கப்பலோட்டிய தமிழன்’ என்று எல்லோராலும் அழைக்கப்படும் அவரின் வாழ்க்கை வரலாறு மற்றும் சுதந்திரத்திற்காக அவஇது பங்களிப்பைப் பற்றி மேலுமறிய தொடர்ந்து படிக்கவும்.\nபிறப்பு: செப்டம்பர் 5, 1872\nபிறந்த இடம்: ஒட்டப்பிடாரம், தமிழ்நாடு, இந்தியா\nஇறப்பு: நவம்பர் 18, 1936\nவ. உ. சி அவர்கள், தமிழ்நாட்டிலுள்ள தூத்துக்குடி மாவட்டத்தில் இருக்கும் ஒட்டப்பிடாரத்தில் செப்டம்பர் 5, 1872ல் பிறந்தார்.\nஅவரது தந்தை உலகநாதன் பிள்ளை நாட்டின் மிக முக்கியமான வழக்கறிஞர்களுள் ஒருவர். இதுவே, தனது கல்வி முடிந்த பிறகு, அவரைத் தனது தந்தையின் வழியில் தொடர்ந்து செல்ல ஊக்குவித்தது. அவர், தனது சொந்த ஊரான ஒட்டப்பிடாரத்திலும், அருகிலுள்ள திருநெல்வேலி பள்ளிகளிளும் சேர்ந்து கல்விப் பயின்றார். தனது பள்ளிப்படிப்பு முடிந்த பிறகு, ஒட்டப்பிடாரத்திலுள்ள மாவட்ட நிர்வாக அலுவலகத்தில் வேலைக்கு சேர்ந்தார். ஒரு சில ஆண்டுகளுக்கு பின்னர், அவர் சட்டப்பள்ளியில் சேர்ந்து, சட்ட ஆய்வுகளை நிறைவு செய்து அவரது தந்தை உலகநாதன் பிள்ளை போலவே ஒரு வழக்கறிஞரானார்.\nசட்டத்தொழிலில், அவரின் மிகப் பெரிய உத்வேகமாக அவரது தந்தை இருந்தாலும், அவருக்கும், அவரது தந்தை உலகநாதன் பிள்ளை அவர்களுக்கும் செயல்படும் பாணிகளில் ஒரு அடிப்படை வேறுபாடு இருந்தது. அவரது தந்தை சமுதாயத்தில் பணக்காரர்களின் பிரச்சினைகளில் மட்டும் வாதாடுபவர். ஆனால், வ.உ.சி அவர்கள், ஏழை மக்களின் மீது கொண்ட அனுதாபத்தின் காரணமாக, பல தருணங்களில் தனது செல்வாக்குமிக்க தந்தையின் விருப்பத்திற்கு எதிராகவும் வாதாடியிருக்கிறார். தமிழ்நாட்டில் ‘மூன்று துணை நீதிபதிகளின் ஊழல் குற்றச்சாட்டுகள் என்ற வழக்கில்’ சிறப்பாக வாதாடிக் குற்றவாளிகளை நிரூபித்ததால், அவர் பலராலும் ஈர்க்கப்பட்டு, மிகச் சிறந்த வழக்கறிஞர் என்ற புகழ் பெற்றார்.\nசெயல்மிகு அரசியலில் நுழையும் பொருட்டாக, 1905ல் வ. உ. சி அவர்கள், இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் உறுப்பினரானார். இந்தியாவில் சுதேசி இயக்கம் தலைத்தூக்கிய அந்த நேரத்தில், தலைவர்களான லாலா லஜ்பத் ராய், பாலகங்காதர திலகர் போன்ற பலரும் ஆங்கிலேய வர்த்தக பேரரசின் வற்புறுத்தலுக்கு முற்றுப்புள்ளி வைக்க முயற்சி செய்தனர். அதே காரணத்திற்காகவும், இந்தியப் பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் அவற்றை சார்ந்த சமூகப் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் அரபிந்தோ கோஷ், சுப்ரமணிய சிவா மற்றும் சுப்ரமணிய பாரதி அவர்கள் சென்னை மாகாணத்திலிருந்து போராடினார்கள். இதுவே, வ.உ.சியை இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியில் சேரவும், சென்னை மாகாணத்தின் உறுப்பினர்களுடன் இணைந்துப் போராடவும் தூண்டியது. பின்னர், அவர் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் சேலம் மாவட்ட அமர்வில் தலைமைத் தாங்கினார்.\nஇந்திய தேசிய காங்கிரஸில் சேர்ந்தவுடன், இந்தியா சுதந்திரம் பெறுவதற்காக அவர் முழு மனதுடன் சுதேசிப் பணியில் மூழ்கினார். அவரது சுதேசி வேலையின் ஒரு பகுதியாக, இலங்கை கடலோரங்களிலுள்ள ஆங்கிலேய கப்பல் போக்குவரத்தின் ஏகபோகத்திற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க எண்ணினார். சுதந்திர போராட்ட வீரர் ராமக்ருஷ்ணானந்தாவால் ஈர்க்கப்பட்ட அவர், நவம்பர் 12, 1906ல், ‘சுதேசி ஸ்டீம் நேவிகேஷன் நிறுவனத்தை’ நிறுவினார். தனது கப்பல் போக்குவரத்து நிறுவனத்தைத் தொடங்க, இரண்டு நீராவி கப்பல்களான “எஸ்.எஸ்.காலியோவையும், எஸ்.எஸ். லாவோவையும்”, மற்ற சுதேசி உறுப்பினர்களான அரபிந்தோ கோஷ் மற்றும் பால கங்காதர திலகர் உதவியுடன் வாங்கினார். ஆங்கிலேய அரசாங்கம் மற்றும் ஆங்கிலேய வியாபாரிகளின் கோபத்தைத் தாண்டியும், வ.உ.சியின் கப்பல்கள் தூத்துக்குடி-கொழும்பு இடையே வழக்கமான சேவைகளைத் தொடங்கியது. அவரது கப்பல் போக்குவரத்து நிறுவனம் ஒரு வர்த்தக மையமாக மட்டுமல்லாமல், பிரிட்டிஷ் இந்தியாவில் ஒரு இந்தியர் அமைக்கப்பட்ட முதல் விரிவான கப்பல் போக்குவரத்து சேவையாகவும் இருந்தது. ‘சுதேசி ஸ்டீம் நேவிகேஷன் கம்பெனி’, பிரிட்டிஷ் ஸ்டீம் நேவிகேஷன் கம்பெனிக்கு கடும் போட்டியாக இருந்தது. பிரிட்டிஷ் கப்பல் நிறுவனம் இந்தப் போட்டியைச் சமாளிக்க முடியாமல் கட்டணத்தைக் குறைக்க முடிவு செய்தது. இதற்கு பதிலளிக்கும் விதமாக, வ.உ.சியும் தனது கப்பல் கட்டணத்தை மேலும் குறைத்தார்.\nகடைசியில், பிரிட்டிஷ் ஸ்டீம் நேவிகேஷன் கம்பெனி பயணிகளை இலவசமாக அழைத்துச் செல்வதாகக் கூறியது. மேலும், பயணிகளுக்கு இலவச சவாரி மற்றும் குடைகள் வழங்கும் உத்திகளைக் கையாண்டனர், ஆங்கிலேயர்கள். ஆனால், வ.உ.சியால் அவ்வாறு முடியவில்லை. இதனால், சுதேசி ஸ்டீம் நேவிகேஷன் கம்பெனி திவாலாகும் விளிம்பிற்கே சென்றது.\nஅவர், நாட்டில் சுதேசி இயக்கத்தை விரிவாக்கவும், தவறான ஆங்கிலேய அரசாங்கத்தைப் பற்றி இந்திய மக்களிடையே விழிப்புணர்ச்சி ஏற்படுத்தும் நோக்கத்துடன் இருந்தார். இதன் நோக்கமாக அவர், திருநெல்வேலியிலுள்ள ‘கோரல் மில்ஸ்’ தொழிலாளர்களின் ஆதரவைப் பெற்றார். ஆங்கிலேய அதிகாரிகள் ஏற்கனவே அவர் மீது கொண்ட வெறுப்பினால், இச்செயலை அரசாங்கத்திற்கு எதிரான துரோகம் என்று குற்றம் சாட்டி, மார்ச் 12, 1908 அன்று அவரைக் கைது செய்ய வேண்டுமென்று உத்தரவிட்டனர். அவரைக் கைது செய்தப் பின்னர், நாட்டில் வன்முறை வெடித்தது. இதனால், காவல் அதிகாரிகளுக்கும், பொது மக்களுக்குமிடையே மோதல்கள் ஏற்பட்டு, நான்கு பேர் மரணம் அடைந்தனர். ஆங்கிலேய அதிகாரிகள், அவரது செயல்களுக்குத் தீவிரமாக கண்டனம் தெரிவித்தாலும், நாட்டின் ஊடக ஆதரவு கிடைத்ததால், அவரின் தேசிய உணர்வை அவர்கள் நாளிதழ்கள் மூலமாக விரிவாகப் பாராட்டினார்கள். ஆங்கிலேயர்கள், அவருக்கு எதிராக வழக்குத் தொடர முயற்சித்தாலும், நாட்டிலுள்ள இந்தியர்கள், சிறையிலிருந்து அவரை விடுவிக்க நிதி சேகரித்தனர���. அச்சமயம், தென் ஆஃப்ரிக்காவிலிருந்த மகாத்மா காந்தியும், வ.உ.சியின் பாதுகாப்பிற்காக, மேலும் நிதி சேகரித்து இந்தியாவுக்கு அனுப்பினார். தனது கைதுக்குப் பின்னர், அவர் கோயம்புத்தூரிலுள்ள மத்திய சிறையில் ஜூலை 9, 1908 முதல் டிசம்பர் 1, 1910 அடைக்கப்பட்டார். அவரின் புரட்சிகரமான மனப்பான்மையைப் பார்த்து அஞ்சிய ஆங்கிலேயர்கள், தெளிவாக அவருக்கு ஆயுள் தண்டனை விதித்தனர்.\nசிறையில் இருந்த அந்நாட்களில், மற்ற அரசியல் கைதிகளுக்குக் கிடைத்த சலுகைகள் அவருக்குக் கிடைக்கவில்லை. இருந்தாலும், அவர் மற்ற குற்றவாளிகள் போல சிறையில் கடின உழைப்பில் ஈடுபட்டார். அவரது இந்த கடின உழைப்பு, அவரின் உடல்நிலையில் பெரும்பாதிப்பை ஏற்படுத்தியது. இதன் விளைவாக, அவரது உடல்நலம் படிப்படியாக சரிந்தது. இதனால் ஆங்கிலேய அதிகாரிகள் அவரை விடுதலை செய்யும் கட்டாயத்தில் தள்ளப்பட்டதால், டிசம்பர் 12, 1912 அன்று அவரை விடுதலை செய்தனர். சிறையில் இருக்கும் போது, அவர் தனது சட்ட மனுக்கள் மூலம் அவரது சுதேசி நடவடிக்கைகளைத் தொடர்ந்தார். சிறையில் கொடுமையான சூழ்நிலை நிலவியதால், அவர் விடுதலை செய்யப்பட்டார். அவரின் விடுதலைக்குப் பின், சிறை வாயிலின் முன்பு பெருமளவு தனது ஆதரவாளர்கள் கூட்டத்தை எதிர்பார்த்த அவருக்கு அச்சம் விளைவிக்கிற அளவுக்கு அமைதி காத்திருந்தது. இது, அவருக்கு பெரும் வியப்பை ஏற்படுத்தியது. ‘பாரிஸ்டர் பட்டம்’ அவரிடமிருந்து பறிக்கப்பட்டதால், அவரால் சட்டப் பயிற்சி மேற்கொள்ள முடியவில்லை. சுதேசி ஸ்டீம் நேவிகேஷன் நிறுவனமும் 1911ல் ஒழிக்கப்பட்டதால், அவர் ஏழ்மை நிலையை அடைந்தார். அவர் தனது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் சென்னையில் குடியேறினார். பின்னர், சென்னையிலுள்ள பல்வேறு தொழிற்சங்கங்கள் மற்றும் தொழிலாளர் நல அமைப்புகளின் தலைவரானார். 1920ல், அவர், இந்திய தேசிய காங்கிரஸின் கல்கத்தா அமர்வில் ஆயத்தமானார்.\nஅரசியல்வாதியாகவும், வழக்கறிஞராகவும் அவர் ஆற்றிய பணிகளைத் தவிர, அவர் ஒரு சிறந்த அறிஞரும் ஆவார். சிறையில் இருந்தபோது, தனது சுயசரிதையைத் தொடங்கிய அவர், 1912ல் சிறையிலிருந்து விடுதலைப் பெற்ற பின், அதனை நிறைவு செய்தார். அவர், ஒரு சில நாவல்களையும் எழுதியுள்ளார். அவர், தத்துவ எழுத்தாளாரான ஜேம்ஸ் ஆலன் அவர்களின் பல படைப்புகளை த��ிழில் மொழிப் பெயர்த்துள்ளார். தமிழில் மிக முக்கியமான படைப்புகளான திருக்குறள் மற்றும் தொல்காப்பியத்தின் தொகுப்புகளையும் வெளியுட்டுள்ளார்.\nஅவர், 1895ல் வள்ளியம்மையை மணமுடித்தார். ஆனால், அவரது மனைவி 1901ல் இறந்தார். ஒரு சில ஆண்டுகளுக்கு பின்னர், அவர் மீனாட்சி அம்மையாரைத் திருமணம் செய்தார். அவர்களுக்கு நான்கு மகன்களும், நான்கு மகள்களும் இருந்தனர். அவருடைய மூத்த மகன், தனது இளமைப் பருவத்திலேயே இறந்து விட்டார். அவரது இரண்டாவது மகன், ஒரு அரசியல்வாதி. மூன்றாவது மகன், சென்னையிலுள்ள அமெரிக்கத் தூதரகத்தில் பணியாற்றுகிறார். நான்காவது மகன், இன்னும் மதுரையில் வசித்து வருகிறார். அவரது மகள்கள் அனைவரும் சென்னையில் மணமுடித்து வசிக்கின்றனர். அவரது வம்சாவளிகள் இன்றும் தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் வசித்து வருகின்றனர்.\nஆங்கிலேயர்களைக் கடுமையாக எதிர்த்ததால், அவரது வழக்கறிஞர் பட்டம் பறிக்கப்பட்டு, அவரை சிறையில் அடைத்தனர். சிறையிலிருந்து வெளிவந்த பின், அவர் ஏழ்மையான வாழ்க்கையே வாழ்ந்து வந்தார். ஆனால், தனது கடன்களைத் திருப்பி செலுத்தாததால், அவர் தனது வாழ்வின் இறுதி வரை வறுமையில் வாழ்ந்து வந்தார். அவரது இறுதி மூச்சை, தூத்துக்குடியிலுள்ள இந்திய தேசிய காங்கிரஸ் அலுவலகத்தில், நவம்பர் 18, 1936அன்று விட்டார்.\nஇந்திய சுதந்திரப் போராட்டத்தின் மிக முக்கியமான ஒருவராக நினைவு கூறப்பட்டவர், வள்ளிநாயகம் உலகநாதன் சிதம்பரம் பிள்ளை அவர்கள். அவர், தமிழ்நாட்டில் இன்று வரையிலும், பலரால் மிகவும் நேசிக்கவும், கொண்டாடப்படுபவரும் கூட.\n‘கப்பலோட்டிய தமிழன்’ என்றும் ‘தமிழ் ஹெல்ம்ஸ்மேன்’ என்றும் ‘கப்பல் செலுத்துகிற திசையைக் காட்டுபவர்’ என்ற பட்டங்களைப் பெற்றார்.\nசுதந்திரத்திற்கு பின்னர், அவரை நினைவுகூரும் வகையில், தூத்துக்குடி துறைமுகம் ‘வ.உ.சி போர்ட்’ என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது.\nஅவரது பெயரில் தூத்துக்குடியில் ஒரு கல்லூரியும் உள்ளது.\nசெப்டம்பர் 5, 1972, அவரது நூற்றாண்டு விழாவை நினைவுக்ப்ப்ரும் வகையில், இந்திய தபால் மற்றும் தந்தித்தொடர்புத் துறை ஒரு சிறப்பு தபால்தலையை அவரின் பெயரில் வெளியிட்டது.\nகோயம்புத்தூரிலுள்ள ‘வ.உ.சி பூங்கா’ மற்றும் ‘வ.உ.சி மைதானம்’ மிக முக்கியமான பொது பூங்காவாகவும், சந்���ிப்புக் கூடமாகவும் இருக்கின்றது.\nவிடுதலைப் போராட்டத்தில், அவரது புரட்சிகரமான செயலுக்காக கோயம்புத்தூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். சிறை வளாகத்தில் உள்ளே ஒரு ‘நினைவுச்சின்னம்’ அவருக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.\nதிருநெல்வேலியையும், பாளையங்கோட்டையையும் இணைக்கும் பாலத்திற்கு ‘வ.உ.சி பாலம்’ என பெயரிடப்பட்டது.\n‘கப்பலோட்டிய தமிழன் வள்ளிநாயகம் உலகநாதன் சிதம்பரம் பிள்ளை’ வாழ்க்கைக் கதையை அடிப்படையாக கொண்டு, 1961ல் தமிழ் படம் வெளியானது. அதன் முன்னணி பாத்திரமாக சிவாஜி கணேசன் அவர்கள் நடித்துள்ளார்.\n1872: செப்டம்பர் 5 ம் தேதி பிறந்தார்.\n1901: அவரது மனைவி நோயால் இறந்தார்.\n1905: இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் உறுப்பினராக அரசியலில் நுழைந்தார்.\n1906: நவம்பர் 12ஆம் தேதி அன்று தனது சொந்த கப்பல் நிறுவனமான ‘சுதேசி ஸ்டீம் நேவிகேஷன் கம்பெனியைத்’ துவக்கினார்.\n1908: மார்ச் 12ஆம் தேதி அன்று ஆட்சி எதிர்ப்புக் கிளர்ச்சிக் குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டார்.\n1908: ஜூலை 9ம் தேதி கோயம்புத்தூர் மத்திய சிறைக்கு அனுப்பப்பட்டார்.\n1911: அவரது கப்பல் கம்பெனியான ‘சுதேசி ஸ்டீம் நேவிகேஷன் கம்பெனி’ கலைந்தது.\n1912: டிசம்பர் 12 ஆம் தேதி அன்று சிறையில் இருந்து வெளியிடப்பட்டார்.\n1920: கல்கத்தாவில் நடந்த இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் அமர்வில் ஆயத்தமானார்.\n1936: நவம்பர் 18ஆம் தேதி அன்று இறந்தார்.\nசைவ வேளாளர் குலத்தெய்வங்கள் (Saiva Vellalar Kula Deivangal) :\nசைவ வேளாளர்களின் கோத்திரம் (Saiva Vellalar ) Gotras\nபணத்திற்காக பெண்களை விலை பேசும் நாடக காதல் கும்பல்கள் கொளத்தூர் மணி நாடக காதல் கும்பலை நொருக்கிய பாமக,கொங்கு மதேக,Foreign Tamils, தமிழர்,Dravidian,Love vs Caste கொளத்தூர் மணி நாடக காதல் கும்பலை நொருக்கிய பாமக,கொங்கு மதேக,Foreign Tamils, தமிழர்,Dravidian,Love vs Caste\nதடை செய்யப்பட்ட Prank show என்ற பெயரில் சமூக சீர்கேட்டை ஏற்படுத்தும் நாடக காதல் youtube சேனல்கள்\nArun pillai on வேளாளர் பிரச்சனை வெள்ளாளர்கள் என்ன செய்ய வேண்டும் அறிவார்ந்த சமூகம் அறிவு பூர்வமாக சிந்திக்க வேண்டும்\nSivakumar on மறைக்கப்பட்ட வரலாறு\nnagaraj .p on கொங்கு பகுதி வெள்ளாளர்கள் ஐயா வஉசிக்கு மரியாதை\nAravind on வெள்ளாளர் யார் யார் எப்படி உருவானர்கள்\nAravind on வெள்ளாளர் யார் யார் எப்படி உருவானர்கள்\nவ. உ. சிதம்பரம் பிள்ளை அவர்கள் வாழ்க்கை வரலாறு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510846.12/wet/CC-MAIN-20200403092656-20200403122656-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://namadhutv.com/news/local-holidays-on-february-5th/18468", "date_download": "2020-04-03T11:13:03Z", "digest": "sha1:O2M3OOGS5V2GG72Y35N5A4F57M7NC4GI", "length": 15126, "nlines": 234, "source_domain": "namadhutv.com", "title": "தஞ்சை பெரிய கோயில் குடமுழுக்கு விழாவை முன்னிட்டு பிப்ரவரி 5ம் தேதி உள்ளூர் விடுமுறை!", "raw_content": "\nஇந்தியா அளவில் கொரோனா பாதிப்பில் தமிழகம் 2வது இடம்\nஏப்ரல் 14-ந்தேதி பிறகு பயணம் மேற்கொள்ள ஆன்-லைனில் முன்பதிவு செய்யலாம்-ரயில்வே வாரியம்\nநேற்றைய விலையில் விற்பனையாகும் பெட்ரோல், டீசல் விலை\nகொரோனா நிவாரண தொகை ரூ.1000 நாளை முதல் துவக்கம்\nதமிழகத்தில் ஒரே நாளில் 110 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nராணிப்பேட்டையில் கொரோனா பாதித்தவர் எண்ணிக்கை 5 ஆகா உயர்வு\nமதுபானம் குடிக்க முடியாத விரக்தியில் தொழிலாளி தற்கொலை\nஆஸ்திரேலியாவில் இருந்து புதுச்சேரி திரும்பிய நபர், மருத்துவமனைக்குச் செல்லாமல் அடம் பிடித்ததால் பரபரப்பு\nதிருக்கோவிலூர் பகுதியில் 3 லட்சம் மதிப்புத்தக்க பதுக்கி வைக்கப்பட்டிருந்த மதுபாட்டில்கள் பறிமுதல்\nவானகரம் மீன் மார்க்கெட் நாளை முதல் 2 நாட்கள் மூடப்படுகிறது-கொரோனா தடுப்பு நடவடிக்கை\nஇந்தியாவில் 2,300 ஐ தாண்டிய கொரோனா வைரஸ்-மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம்\nபிஎம் கேர்ஸ் நன்கொடைகளுக்கு 100% வரி விளக்கு\nசுகாதார பணியாளர்களுக்கு ரூ.1 கோடி நிதி-டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவிப்பு\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரிப்பு-மத்திய சுகாதாரத்துறை\nமராட்டியதை ஆட்டிப்படைக்கும் கொரோனா-கொரோனா தொற்று எண்ணிக்கை அதிகரிப்பு\nகொரோனா இரண்டாம் கட்ட பரிசோதனையில் டிரம்புக்கு நெகட்டிவ்- மருத்துவர் கான்லி\nஊரடங்கு அமலில் உள்ள நிலையிலும், பாகிஸ்தானுக்கு இந்தியா செய்த பேருதவி \nஇந்தியா உட்பட 64 நாடுகளுக்கு நிதியுதவி அறிவித்த அமெரிக்க அதிபர் டிரம்ப்\nஇக்கட்டான நேரத்தில் அமெரிக்காவுக்கு ஆப்பு வைக்கும் மெக்சிகோ \nகொரோனா சிகிச்சைக்கு இந்தியாவில் மிகபெரிய மருத்துவமனை கட்டித்தர சீனா அறிவிப்பு\nகொரோனாவால் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்துக்கு ரூ.2,800 கோடி இழப்பு ஏற்படும்\nவிராட் கோலி என்னுடைய ரோல்மாடல் இல்லை-இவர் தான் என்னுடைய ரோல்மாடல்\nகிரிக்கெட் விளையாடி இவ்வளவு பணம் சம்பாதிக்கணும்...\nஇந்தியாவுடன் வெற்றிப்பெற்ற இந்த இன்னிங்ஸ் தான் என் வாழ்நாளில் சிறந்தது-ஸ்டீவ் ஸ்மித்\nபிக் பாஸ் புகழ் லாஸ்லியா வெளியிட்டுள்ள அழகிய புகைப்படம்\nஎனக்குத் தனிப்பட்ட முறையில் சூப்பர் டீலக்ஸ் பிடித்திருந்தது - தியாகராஜன் குமாரராஜா\nபாகுபலி இயக்குனரின் அடுத்த பிரம்மாண்ட RRR திரைப்படத்தின் டீஸர் வெளியீடு\nபேட்டை,விஸ்வாசம் இரண்டு படங்களை போல் மோதிக்கொள்ளவுள்ள வலிமை,அண்ணாத்த\nபிரபல சீரியல் ஜோடி சஞ்சிவ் மற்றும் ஆல்யாவுக்கு குழந்தை பிறந்துள்ளது-ட்விட்டரில் பதிவு\nகந்தப்பெருமான் மீது நம்பிக்கை வைத்து வழிபட்டால், எந்த நாளும் இனிய நாளாக அமையும்\nபங்குனி திருவிழாவுக்கு பக்தர்கள் யாரும் வரக்கூடாது-சபரிமலை தேவசம்போர்டு அறிவிப்பு\nகொரோனா தடுப்பு நடவடிக்கையாக திருப்பதி கோவிலுக்கு பக்தர்கள் வர தடை\nமாதாந்திர புஜையான நேற்றிரவு வெறிச்சோடிய சபரிமலை-கொரோனா அச்சுறுத்தலால்\nகுறைகளை தீர்க்கும் வில்வமரம் மற்றும் வன்னி மரம்\nஹூவாய் பி40 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்\nஒரு மாதத்திற்கு இலவச பிராட் பேண்ட்-அசத்தும் பி.எஸ்.என்.எல் நிறுவனம்\nஆப்பிள் நிறுவனம் வெளியிட்டுள்ள அசத்தலான ஆப்பிள் ஐபேட் ப்ரோ\nகொரோனா தடுப்பு நடவடிக்கை-டிஜிட்டல் பேமன்ட் பயன்படுத்தினால் கொரோனாவை கட்டுப்படுத்தலாம்\nகொரோன பற்றி தவறான வதந்திகள் மற்றும் தவறான வீடியோக்களை அகற்றும் பணியில் கூகிள்\nமுழங்கால் மூட்டுவலி நீங்க எளிய வகை ஆசனம்\nஜிம் இல்லா நிலையில் வீட்டிலேயே இந்த உடற்பயிற்சியை செய்து பாருங்கள்\nகொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க எளிய வழிமுறைகள்-பல பிரபலங்களும் வீடியோ வெளியீடு\nஆணுறையால் கொரோனா தொற்றிலிருந்து தப்பிக்க முடியுமா\nமது அருந்துபவர்களுக்கு கொரோனா வைரஸ் வராதா -என்ன காரணம்\nதஞ்சை பெரிய கோயில் குடமுழுக்கு விழாவை முன்னிட்டு பிப்ரவரி 5ம் தேதி உள்ளூர் விடுமுறை\nஉலகப்புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோவிலில் குடமுழுக்கான பணிகள் கடந்த ஒரு ஆண்டுகளாக தீவிரமாக நடைபெற்று வருகின்றன.\nதஞ்சை பெரிய கோயிலில் 23 ஆண்டுகளுக்கு வரும் 2020, பிப்ரவரி மாதம் 5ம் தேதி குடமுழுக்கு விழா நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.\nஇதையடுத்து வரும் பிப்ரவரி 5ம் தேதி குடமுழுக்கு விழா நடைபெறுவதையொட்டி தஞ்சாவூரில் உள்ளூர் விடுமுறையை அறிவித்துள்ளார் மாவட்ட ஆட்சியர்.\nமேலும் இந்த விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் 22-ம் தேதி ��ணி நாளாக செயல்படும் என்றும் தெரிவித்துள்ளார்.\nஇந்தியா அளவில் கொரோனா பாதிப்பில் தமிழகம் 2வது இடம்\nராணிப்பேட்டையில் கொரோனா பாதித்தவர் எண்ணிக்கை 5 ஆகா உயர்வு\nகொரோனாவால் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்துக்கு ரூ.2,800 கோடி இழப்பு ஏற்படும்\nகொரோனா இரண்டாம் கட்ட பரிசோதனையில் டிரம்புக்கு நெகட்டிவ்- மருத்துவர் கான்லி\nஇந்தியாவில் 2,300 ஐ தாண்டிய கொரோனா வைரஸ்-மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம்\nஏப்ரல் 14-ந்தேதி பிறகு பயணம் மேற்கொள்ள ஆன்-லைனில் முன்பதிவு செய்யலாம்-ரயில்வே வாரியம்\nVaiko தவிர மற்ற அனைவரும் தமிழகத்தின் வியாதிகள்\nஇந்தியா அளவில் கொரோனா பாதிப்பில் தமிழகம் 2வது இடம்\nராணிப்பேட்டையில் கொரோனா பாதித்தவர் எண்ணிக்கை 5 ஆகா உயர்வு\nகொரோனாவால் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்துக்கு ரூ.2,800 கோடி இழப்பு ஏற்படும்\nகொரோனா இரண்டாம் கட்ட பரிசோதனையில் டிரம்புக்கு நெகட்டிவ்- மருத்துவர் கான்லி\nஇந்தியாவில் 2,300 ஐ தாண்டிய கொரோனா வைரஸ்-மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம்\nஏப்ரல் 14-ந்தேதி பிறகு பயணம் மேற்கொள்ள ஆன்-லைனில் முன்பதிவு செய்யலாம்-ரயில்வே வாரியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510846.12/wet/CC-MAIN-20200403092656-20200403122656-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.livechennai.com/category/social-media-updates/", "date_download": "2020-04-03T11:39:35Z", "digest": "sha1:GMQIEINMCJ3FRRV3BM5ATYGUF6K5WVGB", "length": 10386, "nlines": 108, "source_domain": "tamil.livechennai.com", "title": "Social Media Updates Archives - Live chennai tamil", "raw_content": "\nமகா சிவாராத்திரி – முக்கியமான ஆறு அம்சங்கள்\n65 வயது கடந்த மூத்த குடிமக்கள் நாள் ஒன்றுக்கு 700 பேர் இலவசமாக தரிசனம் செய்யலாம் என்பது எப்படி\nயாரெல்லாம் திருப்பதி சென்றால் அதிக பலன்கள் பெற முடியும்\nகலைஞர் செய்திகள் தொலைக்காட்சியில் புதிய நிகழ்ச்சி ‘மியூசிக் மேட்லி’\nஆஸ்கர் விருது – 2020\nசென்னையில் நாளைய மின்தடை (07.02.2020)\nசென்னையில் நாளைய மின்தடை (06.02.2020)\nசென்னையில் நாளைய மின்தடை (01.02.2020)\nஃபிரெஸு பசும்பால் நிறுவனத்திற்கும் ஜெ.பி சாஃப்ட் சிஸ்டெம் நிறுவனத்திற்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.\nசட்டக்கதிர் வெள்ளி விழா – சட்டம் & நீதிக் கருத்தரங்கு, விருதுகள் வழங்கும் விழா..\n‘சட்டக்கதிர்’ இதழ் 25 ஆண்டுகள் நிறைவு செய்ததை ஒட்டி சென்னையில் சட்டக்கதிர் சட்ட மாத இதழின் வெள்ளி விழாவும், சட்டம் மற்றும் நீதிக் கருத்தரங்கும், நீதித்துறையிலும் சட்டத்துறையிலும் சிறப்பாக பணியாற்���ியவர்களுக்கு...\nசிலிண்டர் வைத்திருக்கும் ஒவ்வொரு குடும்பமும் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய செய்தி.\nஒரு LPG சிலிண்டர் வாங்கி அது தீர்ந்து இன்னொரு சிலிண்டர் நம் வீட்டு வாசலில் வந்து இறங்கும் அந்த நேரம் வரை…. அதை பயன்படுத்தும் ஒவ்வொரு வாடிக்கையாளரின் பெயரிலும் ரூ....\nசென்னையில் வடகிழக்கு பருவ மழை தொடங்கியது\nவடகிழக்கு பருவமழை தொடங்கியதில் இருந்து சென்னை நகரில் முதன் முறையாக இன்று பரவலாக பல பகுதிகளிலும் கணிசமான அளவு மழை பெய்துள்ளது. =========================== தற்போது நிலவும் காற்றழுத்த தாழ்வு நிலையானது...\nவீட்டில் விளக்கேற்றுவதில் இவ்வளவு விஷயம் இருக்கா\n நாம் வீட்டிலும், கோவிலிலும் ஏன் விளகேற்றுகிறோம் விளக்கு எரிந்த வீடு வீணாகிப் போகாது’ என்று ஒரு பழமொழி உள்ளது. எதற்கு என்று தெரியுமா விளக்கு எரிந்த வீடு வீணாகிப் போகாது’ என்று ஒரு பழமொழி உள்ளது. எதற்கு என்று தெரியுமா\nஎன்னப்பா இது அந்த காலத்துல மின்சாரமா என்று கேட்கிறீர்களா\nதேடுங்கள் கூகுள் தளத்தில், பாக்தாத் பேட்டரி என்று ஆங்கிலத்தில். அது மட்டும் அல்ல ஹிஸ்டரி சேனலின் “தி ஏன்ஸியண்ட் ஏலியன்ஸ்’ தொட்ரைப் பார்த்தவர்களுக்கு இது தெரிந்திருக்கக் கூடும். இருங்க இருங்க..,...\n சித்தர்கள் தவமிருந்து கிடைக்கிற சக்தியா\nகுட்டை உருவமும், நீண்ட தாடியும் கொண்ட ஒரு சாமியாரும், ஒரு மண் குடுவையும் ஒரு சில ஆங்கில வார்த்தைகளும் உங்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்தி இருக்கலாம். முதலில் யாரிந்த சாமியார் என்பதை...\n4 வயதில், தனியாக நடக்க முடிந்தால், அது வெற்றி 8 வயதில், தனியாக வெளியே சென்று வழி தவறாமல் வீடு திரும்பினால், அது வெற்றி 8 வயதில், தனியாக வெளியே சென்று வழி தவறாமல் வீடு திரும்பினால், அது வெற்றி \nதலைமுறை ஒரு சிறப்பு பார்வை\nநாம் – முதல் தலைமுறை, தந்தை + தாய் – இரண்டாம் தலைமுறை, பாட்டன் + பாட்டி – மூன்றாம் தலைமுறை, பூட்டன் + பூட்டி – நான்காம் தலைமுறை,...\n200 பேர்கள் கூடியிருந்த அரங்கத்தில் ஒரு பேச்சாளார் ஒரு 500 ரூபாய் நோட்டைக் காட்டி ” யாருக்கு இது பிடிக்கும்” எனக் கேட்டார். கூடியிருந்த அனவரும் தனக்கு பிடிக்குமென கையை...\nகுடிதண்ணீரை பில்டர் செய்யக் கூடாது\nநம் வீடுகளில் வாட்டர் பில்டர்- Water Filter எனும் தண்ணீரைச் சுத்தம் செய்வதற்குக்க ருவிகளை வைத்திருக்கிறோம். இந்த வாட்டர் பி��்டரில் ஒரு மூன்று மாதத்திற்குப் பிறகு அந்த பில்டரை வெளியில்...\nநறுமண பொருட்கள் விலை நிலவரம்\nபால் பொருட்கள் விலை நிலவரம்\nதங்கம் விலை நிலவரம் சென்னை\nவெள்ளி விலை நிலவரம் சென்னை\nசென்னையில் நாளைய மின்தடை (28.02.2020)\nநாளைய (27.02.2020) மின்தடை பகுதிகள்\nசென்னையில் நாளைய மின்தடை (26.02.2020)\nசென்னையில் நாளைய மின்தடை (25.02.2020)\nஅருள்மிகு உண்ணாமுலை உடனுறை அண்ணாமலையார் திருக்கோயிலில் மகாசிவராத்திரி சிறப்பு அபிஷேகம்\nமகா சிவாராத்திரி – முக்கியமான ஆறு அம்சங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510846.12/wet/CC-MAIN-20200403092656-20200403122656-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/national-india-news-intamil/air-india-flight-nose-blood-passengers-suffer-119021100059_1.html", "date_download": "2020-04-03T11:01:31Z", "digest": "sha1:BRDB2B62M3KF46AWJQDVPAYLGQ67K7OI", "length": 11318, "nlines": 158, "source_domain": "tamil.webdunia.com", "title": "ஏர் இந்தியா விமான பயணம்....மூக்கில், காதில் ரத்தம் ...பயணிகள் அவதி... | Webdunia Tamil", "raw_content": "வெள்ளி, 3 ஏப்ரல் 2020\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nஏர் இந்தியா விமான பயணம்....மூக்கில், காதில் ரத்தம் ...பயணிகள் அவதி...\nஓமன் நாட்டின் தலைநகர் மஸ்கட்டிலிருந்து நேற்று புறப்பட்ட ஏர் இந்தியா விமானத்தில் பயணம் செய்த பயணிகளில் நான்கு பேருக்கு திடீரென்று மூக்கில் ரத்தக் கசிவு ஏற்பட்டதால் சிறுது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.\nநேற்று ஓமன் தலைநகர் மஸ்கட்டிலிருந்து கேரளா மாநிலம் கோழிக்கோடு நோக்கி ஏர் இந்தியா விமானம் சென்று கொண்டிருந்தது. விமானம் புறப்பட்ட சில மணி நேரத்தில் விமானத்தில் காற்றழுத்தப்பிரச்சனை ஏற்பட்டுள்ளது.\nஇதனால் 4 பயணிகளுக்கு மூக்கிலிருந்து தீடீரென்று ரத்தம் கசிந்துள்ளது. மேலும் இதில் பயணம் மேற்கொண்ட 185 பயணிகளுக்கு காது வலியும் ஏற்பட்டதாக தெரிகிறது.\nஇந்நிலையில் விமானம் உடனடியாக தரையிரக்கப்பட்டது. பின்னர் ரத்தக்கசிவு ஏற்பட்ட 4 பயணிகளுக்கு மருத்துவ சிகிச்சைகள் அளித்த��ாகவும் தகவல் வெளியாகிறது.காற்றழுத்த பிரச்சனையால்தான் 30 மேற்பட்ட பயணிகளுக்கு காது மூக்கு தொண்டையில் ரத்தக்கசிவு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிறது.\nஜெட் ஏர்வேஸ் அலட்சியம்; பயணிகள் காது மூக்கில் ரத்தம்: விமானத்தில் பதற்றம்\nஉபியில் பயணிகள் வாகனம் விபத்துக்குள்ளானதில் 9 பேர் பலி\nமுன்பதிவு இன்றி ரயில் பயணம் செல்பவர்களுக்கு ஒரு இன்ப அதிர்ச்சி\nபெண்கள் பெட்டியில் காலி இடங்கள் இருந்தால் என்ன செய்வது ரயில்வே துறை அதிரடி முடிவு\n'மனைவியை பிரிந்தவர்... உறவுகள் பற்றி அறியாதவர் மோடி'- சந்திரபாபு நாயுடு விமர்சனம்\nஇதில் மேலும் படிக்கவும் :\nஏர் இந்தியா விமான பயணம்\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510846.12/wet/CC-MAIN-20200403092656-20200403122656-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilbible.org/onedayatatime/june-29/", "date_download": "2020-04-03T11:07:17Z", "digest": "sha1:RIFLNIOPVBL5YAEQ7Q4GVZBCAEJ4T74M", "length": 12453, "nlines": 54, "source_domain": "www.tamilbible.org", "title": "விசுவாசத்தினால் விடுதலை – One Day at a Time – இன்றைய இறைத்தூது – Licht für den Weg", "raw_content": "\nஎன் வசனத்தைக் கேட்டு, என்னை அனுப்பினவரை விசுவாசிக்கிறவனுக்கு நித்தியஜீவன் உண்டு. அவன் ஆக்கினைத் தீர்ப்புக்குட்படாமல், மரணத்தைவிட்டுநீங்கி, ஜீவனுக்குட்பட்டிருக்கிறான் என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். (யோ.5:24)\nபலருடைய வாழ்க்கைப் புரட்சிகரமானதாக்கி, மாற்றத்தை வருவிக்கும் பேருண்மை இவ்வசனத்தில் பொதிந்திருக்கிறது.\n“மெய்யாகவே” என்ற சொல் இருமுறை இங்கு பயன்படுத்தப்பட்டுள்ள காரணத்தினால் அதனின்று ஒரு சிறப்பான பொருளை எதிர்பார்க்க நாம் தூண்டப்படுகிறோம்.\n“உங்களுக்குச் சொல்லுகிறேன்” என்பது கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவைக் குறிக்கிறது. 19ம் வசனத்திலிருந்து அவர் பேசுகிறார். அவர் பேசுவது அனைத்தும் மெய்யாகவே இருக்கிறது என்பதை நாம் அறியவேண்டும். அது முற்றிலும் உண்மை, எந்த வேறுபாடுமில்லை. அவரை ஏமாற்றவும் முடியாது. அவர் சொல்வதைக் காட்டிலும் உறுதிபடைத்ததும், நாம் சார்ந்துகொள்ளக்கூடியதும் வேறெதுவும் இல்லை.\n “உங்களுக்குச் சொல்லுகிறேன்” நித்திய தேவ குமாரன் உங்களுடனும் என்னுடனும் பேசுகிறார். இப்படிப்பட்ட மேதகைமை வாய்ந்த ஒருவர் நம்மோடு இதுவரை பேசியதில்லை, இனிமேல் பேசப்போவதுமி��்லை. ஆகையால் அவர் சொல்வதை நாம் கவனித்துக் கேட்கவேண்டியவர்களாய் இருக்கிறோம்\n“என் வசனத்தைக் கேட்கிறவன்” இது ” எவனொருவன்” என்னும் பொருளோடு கேட்கிற எவனையும் குறிக்கிறது. அவருடைய வசனத்தை வெறுமனே காதினால் கேட்கிறதை மட்டும் குறிக்காமல், கேட்டு விசுவாசிக்கிறவனைக், கேட்டு ஏற்றுக்கொள்கிறவனைக், கேட்டு அதற்கு கீழ்ப்படிகிறவனையே இது குறிக்கிறது.\n“என்னை அனுப்பினவரை விசுவாசிக்கிறவன்”. பிதாவாகிய தேவனே அவரை அனுப்பினவர் என்பதை நாம் அறிவோம். “அவர் ஏன் அவரை அனுப்பவேண்டும்” என்பது சிறப்பான கேள்வியாக இருக்கிறது. என்னுடைய பாவங்கள் மன்னிக்கப்படுவதற்கென தமது இரத்தத்தைச் சிந்துவதற்காக, நான் பெறவேண்டிய தண்டனையை அவர் செலுத்தித் தீர்ப்பதற்காக, என்னுடைய பதிலாளாக அவர் மரணமடையவும் பிதா தமது குமாரனை அனுப்பினார் என்று விசுவாசிக்க வேண்டும்.\nஇப்பொழுது மூன்றத்தனையான வாக்குறுதி வருகிறது. முதலாவதாக “நித்திய ஜீவன் உண்டு”. ஒருவன் விசுவாசித்தவுடனேயே அவன் நித்திய ஜீவனைச் சுதந்தரித்துக்கொள்கிறான். இவ்வளவு எளிமையானதாக இது இருக்கிறது.\nஇரண்டாவதாக, “அவன் ஆக்கினைத் தீர்ப்புக்கு உட்படமாட்டான்.” கிறிஸ்து ஏற்கனவே கடனைச் செலுத்தித் தீர்த்திவிட்டதால், என்னுடைய பாவத்தின் நிமித்தம் நான் நரகத்திற்கு அனுப்பப்படமாட்டேன். கடனை இருமுறை செலுத்தவேண்டுமென்று தேவன் கேட்கமாட்டார். மூன்றாவதாக, “அவன் மரணத்தைவிட்டு நீங்கி, ஜீவனுக்கு உட்பட்டிருக்கிறான்”. ஆவிக்குரிய வகையில் இறந்தவன் என்னும் நிலையிலிருந்து புதிய பிறப்படைந்து, முடிவில்லா வாழ்வைப் பெற்று தேவனோடு உறவு கொள்கிறான். உண்மையாகவே அவருடைய வசனத்தைக் கேட்டு அவரை அனுப்பிய பிதாவை விசுவாசிப்பீர்கள் எனில், நீங்கள் இரட்சிக்கப்படுவீர்கள் என்று கர்த்தராகிய இயேசுகிறிஸ்து உறுதிமொழி அளிக்கிறார். இதனை “நற்செய்தி” என்று அழைப்பதில் வியப்பில்லை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510846.12/wet/CC-MAIN-20200403092656-20200403122656-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://www.tamilkaraokefree.com/2020/03/vaanil-irul-karaoke-nerkonda-paarvai-karaoke/", "date_download": "2020-04-03T10:00:09Z", "digest": "sha1:DAZNPJV4YWGWO43MQPKX3ZLUQOSRVEYX", "length": 5386, "nlines": 172, "source_domain": "www.tamilkaraokefree.com", "title": "Vaanil Irul Karaoke - Nerkonda Paarvai Karaoke - Tamil Karaoke", "raw_content": "\nReport Missing Link | விடுபட்ட பாடலை புகாரளி\nபெண் : வானில் இருள் சூழும்போது\nபெண் : வீழாததா வீழாததா\nஉனையே துணையாய் நீ மாற்றிடு….\n���ெண் : விதிகள் தாண்டி\nஇருள்கள் கீறி ஒளிகள் பாயும்\nபெண் : அகன்று ஓடும்\nபெண் : பிழைகளின் கோலங்கள்\nசரிகளின் வரி இங்கு யார்தான்\nபெண் : வானில் இருள் சூழும்போது\nபெண் : வீழாததா வீழாததா\nஉனையே துணையாய் நீ மாற்றிடு…..\nபெண் : வானில் இருள் சூழும்போது\nFollow us | இசையுடன் இணையுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510846.12/wet/CC-MAIN-20200403092656-20200403122656-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.59, "bucket": "all"} +{"url": "https://www.tamiltshirts.com/bharathi-tamil-dialogue-acham-thavir-polo-collar-tamil-tshirt.html", "date_download": "2020-04-03T09:53:01Z", "digest": "sha1:6MOO2U25S5DH5YSX5INDLZSFWYCOE6ZF", "length": 6709, "nlines": 124, "source_domain": "www.tamiltshirts.com", "title": "Acham Thavir Polo Tshirt", "raw_content": "\nஅன்றே அஞ்சல் | 2 ~ 3 நாளில் விநியோகம்\nவில்வாவின் காலர் ஆடை வரிசையில் பாரதியின் வரியான \"அச்சம் தவிர்\" இணைகிறது. \"அச்சம் தவிர்\" காலர் ஆடையை சிறப்பாக வழங்க அதனை எம்பிராய்டரி (Embroidery) வடிவில் தயாரித்துள்ளோம். ஆடைக்கு நாம் பயன்படுத்தியிருப்பது Bio Wash செய்யப்பட்ட அடர்த்தியான 240gsm பருத்தி துணி, Pre Treatment, Post Treatment, Bio Wash செய்துள்ளதால் மிகவும் மிருதுவாக இந்த ஆடை அலுவலக பயன்பாட்டிற்கும் தினசரி பயன்பாட்டிற்கும் சிறப்பாக அமையும். முன்பகுதியில் உள்ள \"பை\"(Pocket) கைபேசி அல்லது பணத்தை வைக்க ஏதுவாக இருக்கும். புரட்சிக்கவியின் விரும்பிகள் நிச்சயம் அணிய வேண்டிய ஆடையாக இஃது வில்வாவின் பட்டியலில் இருக்கும்.\nநிறம்: சிகப்பு, கருப்பு | Colour: Black, Red\nசலவை: கைசலவை (அ) மிதமான இயந்திர சலவை | Wash Care: Hand/ Mild Machine\n\"தரத்தில் குறை இருப்பின் உடனே மாற்றி தருகிறோம்\"\nநமது ஆடைகள் இந்தியா முழுவதும் The Professional Courier, Aramex, FedEx, Delhivery போன்ற அஞ்சல் சேவை வழியாக அனுப்பி வருகிறோம். அமெரிக்கா, சிங்கப்பூர், பிரான்ஸ் போன்ற வெளிநாடுகளுக்கும் குறைந்த கட்டணத்தில் அனுப்ப முடியும். காணொளி:\nயாதும் ஊரே யாவரும் கேளிர் - முழு விளக்கம்\nராஜராஜேசுவரம் | Thanjai Periya Koil |முன்பதிவு\nDeivathaan Agathu | தெய்வத்தான் ஆகா\nPirapokkum Ella Uyirkum | பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்\nராஜராஜேசுவரம் | Thanjai Periya Koil |முன்பதிவு\nவீழ்வேனென்று நினைத்தாயோ | Veezhven Endru Ninaithayo\nதமிழின் இனிமை | Tamil Mozhi\nஉரக்கச்சொல்வோம் தமிழன் | Bharathiyar Tamil T shirt\nMade in தமிழ்நாடு with ♥ by VilvaNetworks.com | அனைத்து உரிமைகளும் பெறப்பட்டுள்ளது © 2020.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510846.12/wet/CC-MAIN-20200403092656-20200403122656-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.74, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/Programs/Tiraikatal/2020/01/01192824/1063676/01012020-Thiraikadal--2020-most-awaited-movies.vpf", "date_download": "2020-04-03T11:30:11Z", "digest": "sha1:XCTZP4TX6NGTPQ3WGXQ46ESSRHHPTSMI", "length": 7184, "nlines": 89, "source_domain": "www.thanthitv.com", "title": "(01/01/2020) திரைகடல் - 2020-ல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள படங்கள்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\n(01/01/2020) திரைகடல் - 2020-ல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள படங்கள்\n(01/01/2020) திரைகடல் - கணக்கை தொடங்கி வைக்கும் ரஜினியின் 'தர்பார்'\n* 2020-ல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள படங்கள்\n* கணக்கை தொடங்கி வைக்கும் ரஜினியின் 'தர்பார்'\n* இதே ஆண்டில் தலைவர் 168-ம் வெளியாகிறது\n* இதே ஆண்டில் தலைவர் 168-ம் வெளியாகிறது\n* ஜனவரி 24ம் தேதி திரைக்கு வரும் 'சைக்கோ'\n(12/02/2020) திரைகடல் - 'ஒரு குட்டி கத' பாடியுள்ளவர் உங்கள் விஜய்\n2021ம் ஆண்டு பொங்கலை குறிவைக்கும் விஜய்\n(31/03/2020) திரைகடல் - \"சும்மா இருக்குறது எவ்வளவு கஷ்டம் தெரியுமா\nபாடகர் வேல்முருகனின் கொரோனா விழிப்புணர்வு பாடல்\n(30/01/2020) திரைகடல் - மீண்டும் பாலிவுட்டில் களமிறங்கும் தனுஷ்\n(30/01/2020) திரைகடல் - இணையத்தில் வெளியான 'டகால்டி' காட்சி\n(04/03/2020) திரைகடல் - சினிமாவில் 15 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள தமன்னா\n(04/03/2020) திரைகடல் - வியாபாரத்தில் சூடு பிடிக்கும் 'மூக்குத்தி அம்மன்'\n(26/03/2020) திரைகடல் : இரத்தம் ரணம் ரௌத்திரம்' என பெயர் அறிவிப்பு\n(26/03/2020) திரைகடல் : பாகுபலி இயக்குனர் ராஜமௌலியின் அடுத்த படைப்பு\n(02/04/2020) திரைகடல் : உலக அளவில் அதிக வசூலை குவித்த டாப் 10 படங்கள்\n5வது இடத்தில் 'அவெஞ்சர்ஸ் இன்ஃபினிட்டி வார்'\n(01/04/2020) திரைகடல் : திருட்டு - மோசடியை மையமாக கொண்ட படங்கள்\n'மாஸ்டர்' படத்தின் விஜய் சேதுபதி பாடல்\n(31/03/2020) திரைகடல் - \"சும்மா இருக்குறது எவ்வளவு கஷ்டம் தெரியுமா\nபாடகர் வேல்முருகனின் கொரோனா விழிப்புணர்வு பாடல்\n(30/03/2020) திரைகடல் - சத்யதேவாக அஜித் மிரட்டிய 'என்னை அறிந்தால்'\n(30/03/2020) திரைகடல் - இணையத்தில் பரவும் குட்டி ஸ்டோரி - கொரோனா வெர்ஷன்\n(26/03/2020) திரைகடல் : இரத்தம் ரணம் ரௌத்திரம்' என பெயர் அறிவிப்பு\n(26/03/2020) திரைகடல் : பாகுபலி இயக்குனர் ராஜமௌலியின் அடுத்த படைப்பு\n(25/03/2020) திரைகடல் - ரசிகர்களுக்கு உத்வேகத்தை கொடுக்கும் பாடல்கள்\n(25/03/2020) திரைகடல் - ஒவ்வொரு பூக்களுமே - ஆட்டோகிராஃப்\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு ��ூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510846.12/wet/CC-MAIN-20200403092656-20200403122656-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/article/world-news-in-tamil/a-young-couple-won-10-crore-price-money-in-england-118101300020_1.html", "date_download": "2020-04-03T11:11:01Z", "digest": "sha1:W7NKSM3TZ2EWCBTV6XJT2AVKZJCMRCFJ", "length": 10336, "nlines": 156, "source_domain": "tamil.webdunia.com", "title": "லாட்டரியில் 10 கோடி பரிசுத்தொகை: இன்ப மழையில் காதல்ஜோடி | Webdunia Tamil", "raw_content": "வெள்ளி, 3 ஏப்ரல் 2020\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nலாட்டரியில் 10 கோடி பரிசுத்தொகை: இன்ப மழையில் காதல்ஜோடி\nஇங்கிலாந்தியில் ஒரு காதல் ஜோடியினர் வாங்கிய லாட்டரி டிக்கெட்டுக்கு 10 கோடி ரூபாய் பரிசுத்தொகை விழுந்துள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nஇங்கிலாந்து ஸ்டோன்லேண்ட் பகுதியை சேர்ந்தவர் மிக் டைலர்(35). மிக் டைலரும் சாரா(32) என்ற பெண்ணும் காதலித்து வந்தனர். இருவரும் விரைவில் திருமணமும் செய்ய்விருந்தனர்.\nஇந்நிலையில் டைலர் லாட்டரி வாங்கினார். சமீபத்தில் நடந்த லாட்டரி குலுக்கலில் டைலருக்கு 10 கோடி ரூபாய் பரிசுத் தொகையாக விழுந்தது. இதனையறிந்த டைலர் - சாரா ஜோடி மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். இதனை வைத்து தங்களது வாழ்க்கையை நிம்மதியாக வாழப் போவதாக அவர்கள் தெரிவித்தனர்.\nபிரிந்த காதல் ஜோடியை சேர்த்து வைத்த 96 படம்\nஇங்கிலாந்து-இலங்கை முதல் ஒருநாள் போட்டி –வென்றது மழை\nகாதலுக்கு நோ சொன்ன பெற்றோர்: தூக்கில் தொங்கிய காதல் ஜோடி\n தின்பண்டத்தை திருடிச்சென்ற இங்கிலாந்து இளவரசர்\nகர்ப்பிணியின் வயிற்றைக் கிழித்து குழந்தையை எடுத்த கொடூரர்கள்\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510846.12/wet/CC-MAIN-20200403092656-20200403122656-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cablesankaronline.com/2011/10/o-r-b-chats.html", "date_download": "2020-04-03T09:57:36Z", "digest": "sha1:3SL6GQ6AKBT33TMTCYUDOAS3UEBNVFQH", "length": 18963, "nlines": 311, "source_domain": "www.cablesankaronline.com", "title": "Cable சங்கர்: சாப்பாட்டுக்கடை- O. S.S CHATS", "raw_content": "\nசாப்பாட்டுக்கடை- O. S.S CHATS\nசாட் அயிட்டங்கள் எல்லாருக்குமே மிகவும் பிடித்த ஒன்று. அதுவும் வடநாட்டு பானிபூரி, தய்பூரி, வடாபாவ், பானிபூரி, ஆலு டிக்கா, சமோசா போன்ற அயிட்டங்கள் மேல், பல பேருக்கு தனியாத மோகம் இருக்கவே செய்கிறது. முக்கியமாய் பானிபூரி. அதனால் தான் தெரு முனையில் எல்லாம் ரோட்டில் பானி பூரி விற்பனையாகிறது. அப்படிப்பட்ட இடங்களில் சுகாதாரம், தரம் பற்றி யோசனையினால் நிறைய பேர் சாப்பிடாமல் போய்விடுவார்கள். அப்படி தரம், சுகாதாரம் பற்றி யோசித்தால் கங்கோத்ரி மாதிரியான இடங்களில்தான் கிடைக்கும். விலையும் அதை போலவே இருக்கும்.\nஆனால் குறைந்த செலவில் நல்ல சாட் மற்றும், சப்பாத்தி, ஆலு பரோட்டா, ப்ரைட் ரைஸ் போன்ற அயிட்டங்களை தரமான, தகுதியான விலையில்ல் சாப்பிட இந்த ஓ.எஸ்.எஸ் சாட்டுக்கு நிச்சயம் போகலாம்.மேற்கு மாம்பலம் லேக் வியூ ரோடில் ஹெல்த் செண்டருக்கு கொஞ்சம், முன்னால் அமைந்திருக்கிறது இந்தக் கடை. சில வருடங்களுக்கு முன் சின்ன சாட் கடையாய் ஆரம்பிக்கப்பட்டது. மிக குறுகிய காலத்தில் கிட்டத்தட்ட ஒரு மினி பாஸ்புட் அளவிற்கு பக்கத்துக் கடை, பின்பக்கத்துக் கடை எல்லாவற்றையும் சேர்த்து விரிவாக்கிவிட்டார்கள் இந்த வட இந்திய சகோதரர்கள்.\nநன்றாக மசிக்கப்பட்ட ஆலு மசாலாவை (உருளைகிழங்கு) சப்பாத்தி மாவின் நடுவே வைத்து அதில் கொஞ்சமே கொஞ்சம் முன்னும் பின்னும் நெய் ஊற்றி வாட்டி எடுத்து, அதற்கு தொட்டுக் கொள்ள ஏதாவது ஒரு சப்ஜி தருவார்கள். இரண்டு ஆலு பரோட்டா சைட் டிஷ்.. வெறும் முப்பது ரூபாய்தான். தனியாய் சைட் டிஷ் வேண்டுமானல் அதையும் தருகிறார்கள். அதே போல இவர்களின் பானிப்பூரிக்கென்று தனி கூட்டமிருக்கிறது. அதற்கு சாட்சி கடையின் முன்னால் கையில் பானிப்பூரி கப்புடன் நிற்கும் கூட்டமே சாட்சி. அதே தெருவின் வெகு அருகில் இவர்களைப் போலவே சப்பாத்தியும், பானிப்பூரியும் கொடுக்கும் வட இந்தியக்கடை இருக்கத்தான் செய்தாலும் இங்கு நடக்கும் வியாபாரம் அங்கில்லை.. எதற்கும் ஒரு முறை சென்று வாருங்கள்.\nசங்கர் நாராயண் @கேபிள் சங்கர்\nஇந்தபக்கம் வாங்க... ரியல் டேஸ்ட் என்னான்னு காட்டுறோம்...\nஅப்புறம் மாடரேஷனுக்கு நீங்க சொன்ன காரணம் சரியே\n//வடநாட்டு பானிபூரி, தய்பூரி, வடாபாவ், பானிபூரி, ஆலு டிக்கா, சமோசா //\nபானிபூரி, தய்பூரி என்று சொன்னாலே தமிழர்கள் புரிந்து கொள்ளும் திறமைசாலிகள்....\nவட நாட்டு பானிபூரி.... என்று எழுதி தமிழர்கள் பானிபூரி என்றால் தெரியாதவர்கள்/அறிவில்லாதவர்கள் என்று நினைக்கும் உங்கள் அறியாமையை வன்மையாக கண்டிக்கிறேன்...\nதமிழ் வாழ்க... தமிழன் வாழ்க...\nவட நாட்டு என்ற வார்த்தையை எடுக்கும் வரை கண்டனங்கள் வந்து கொண்டிருக்கும்\n\"அதே தெருவின் வெகு அருகில் இவர்களைப் போலவே சப்பாத்தியும், பானிப்பூரியும் கொடுக்கும் வட இந்தியக்கடை இருக்கத்தான் செய்தாலும் இங்கு நடக்கும் வியாபாரம் அங்கில்லை.. எதற்கும் ஒரு முறை சென்று வாருங்கள். \"\nசாப்பாட்டுக் கடை தகவலுக்கு நன்றி அண்ணே.\nபோடோவ பாத்ததும் நாக்கு ஊருது\nகிளுகிளு கில்பான்ஸ் கழகம்- துவக்க விழா\nஅண்ணே உங்க பேரைப் போட்டு ஒரு பதிவை ஒட்டி விட்டேன். சிரமத்திற்கு பொருத்தருள்க. நான் திருவாரூர்க்காரன். சில நாட்களாகத்தான் எழுதுகிறேன். நீங்களும் படித்திருப்பீர்கள் என்று எண்ணுகிறேன். இந்த பதிவிற்கு காரணம் என்னவெனில் ஒரு பதிவர் அப்படியே உங்கள் பதிவின் முதல் நாலுவரியைப் போட்டு ஒட்டி விட்டார். அதான் கடுப்பில் நானும் தலைப்பை மட்டும் வைத்து விட்டு ஒரு பதிவு போட்டேன். கடுப்புக்கு கடுப்பு மைனஸ்.\nகேபிள் அவர்களே ,அவரின் நண்பர்களே, என்னுடைய \"மூணாம் கத\",\nபயப்படாம படிங்க, பி(ரீ)திக்கு நான் காரன்டீ\nகண்கள் இரெண்டால்,உன் கண்கள் இரெண்டால்(சவால் சிறுகதைப் போட்டி -2011)\nராய்த்தா கிடையாதா ஆலு புரோட்டாவுக்கு\nசினிமா வியாபாரம் 2 வாங்க\nசாப்பாட்டுக்கடை - ID@ Sathyam\nதமிழ் சினிமாவின் கேளிக்கைகள் - சினிமா வியாபாரம்.\nகொத்து பரோட்டா - 17/10/11\nஉயிரின் எடை 21 அயிரி\nநான் – ஷர்மி – வைரம் -9\nசாப்பாட்டுக்கடை- O. S.S CHATS\nநாம் ஏன் தமிழ் ப்ளாகர்களுக்கு உதவக்கூடாது\nகொத்து பரோட்டா - 10/10/11\nவீடியோ ப்ளாகிங் மற்றும் ஆடியோ பாட் காஸ்டிங். - உங்...\nதமிழ் சினிமா ரிப்போர்ட் -செப்டம்பர்2011\nகொத்து பரோட்டா - 03/10/11\nசினிமா பார்ப்பதற்காக வண்டி கட்டிக் கொண்டு அந்த காலத்தில் போவார்கள் என்று கேள்வி பட்டிருப்பீர்கள். நேற்று நிஜமாகவே அது நடந்தது. நாங்கள் ப...\nஒரு பக்கம் காமெடி கம்ர்ஷியல்களாய் வதவதவென்று குட்டிப் போட்டு கொண்டிருக்க, இன்னொரு பக்கம் நல்ல குவாலிட்டியான படங்களும் வர ஆரம்பித்திருக...\nமுதலில் ஒரு சந்தோஷ விஷயத்தை பகிர்ந்து கொள்ள வேண்டும். இந்த வருடத்திய பெரிய பட தோல்விகளை எந்த படமாவது உடைத்து வெற்றியடையாதா\nமொத்த தமிழ் சினிமா உலகும் கூர்த்து கவனித்துக் கொண்டிருக்கும் படம். காரணம் அட்டகத்தி, பீட்சா, படங்களின் மூலம் வெற்றிகரமான தயாரிப்பாளராய் ...\nஆரம்பம், அழகுராஜா, பாண்டிய நாடு.\nஆரம்பம் ரீலீஸான அன்றைக்குத்தான் தொட்டால் தொடரும் வெளிப்புறப் படப்பிடிப்பு முடிந்து வந்திருந்தேன். மாலைக் காட்சிக்கு எங்கு டிக்கெட் தேடியும...\nபி.எச்.டேனியல் என்பவரால் ரெட் டீ என்று ஆங்கிலத்திலும், இரா. முருகவேல் என்பவரால் எரியும் பனிக்காடு என்று தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட நா...\nசினிமாவில் புதிதாய் ஏதும் கதையென்று கிடையாது. புதிதாய் சொல்ல வேண்டுமானால் முயற்சிக்கலாம் என்று பலரும் சொல்வார்கள் ஒரு விதத்தில் அது உணமை...\nகண்ணா லட்டு தின்ன ஆசையா\nஇன்றைக்கு பார்த்தாலும் நம்மால் சிரிப்பை அடக்க முடியாத படமாய், ஒவ்வொரு இளைஞனும் தன்னை படத்தில் வரும் கேரக்டருடன் இணைத்து பார்த்து ரசிக்க ...\nநய்யாண்டி - எஸ்.எஸ்.ஆர்.பங்கஜம் - கேட்டால் கிடைக்கும்\nநேற்று மாலை தொட்டால் தொடரும் எடிட்டிங் பணி முடிந்து நய்யாண்டி பார்க்கலாமென்று வேறு வழியேயில்லாமல் எஸ்.எஸ்.ஆர் பங்கஜம் தியேட்டருக்குள் நுழை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510846.12/wet/CC-MAIN-20200403092656-20200403122656-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supeedsam.com/?p=75217", "date_download": "2020-04-03T10:48:33Z", "digest": "sha1:RHYB6JCP7J2SCTMXZRCEUCN25TV2Z2QX", "length": 6221, "nlines": 80, "source_domain": "www.supeedsam.com", "title": "செட்டிபாளையம் மகாவித்தியாலயத்தில், விஞ்ஞான ஆய்வு கூடத்திற்கான அடிக்கல் நடும் விழா – சுபீட்சம் – Supeedsam", "raw_content": "\nசெட்டிபாளையம் மகாவித்தியாலயத்தில், விஞ்ஞான ஆய்வு கூடத்திற்கான அடிக்கல் நடும் விழா\nமீள்குடியேற்ற மற்றும் புணர்வாழ்வு அமைச்சின் 30 மில்லியன் நிதி ஒதுக்கீட்டில் மட்.பட்செட்டிபாளையம், மகாவித்தியாலயத்தில், விஞ்ஞான ஆய்வு கூடத்திற்கான அடிக்கல�� நடும் விழா வியாழக்கிழமை(27) இடம்பெற்றது.\nவித்தியால அதிபர் வ.சந்திரகுமார் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன், மீள்குடியேற்ற மற்றும் புணர்வாழ்வு அமைச்சின் மேலதிக செயலாளர் சி.பாஸ்கரன், மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் மா.உதயகுமார், மண்முனை தென் எருவில் பிரதேச செயலாளர் திருமதி.ந.வில்வரெத்தினம், கோட்டக்கல்வி அதிகாரி எஸ்.அருள்ராசா, கிழக்கு மாகாண முன்னாள் மேலதிக கல்விப் பணிப்பாளர் எஸ்.மனோகரன், பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள், பழைய மாணவர்கள், கல்விச் சமூகத்தினர், உள்ளிட்ட பலரும் இதன்போது கலந்து கொண்டிருந்தனர்.\nPrevious articleமரணதண்டனை நிறைவேற்றப்படுவோரின் பெயர் பட்டியல்\nNext articleபிரஜைகள் ஒவ்வொருவரும் தமக்குள்ள உரிமைகள் தொடர்பில் அறிந்திருக்க வேண்டும் – சந்திரகுமார்.\nமருதமுனை Riders` Hub சைக்கிள் பயிற்சியாளர்களின் பொதுக்கூட்டமும் மேலங்கி கையளிப்பு நிகழ்வும்\nகலாநிதி சின்னத்தம்பி சந்திரசேகரத்தின் கிழக்கிலங்கை வாய்மொழிப்பாடல் மரபு நூல் வெளியீடு\nஎருவில் பொது மயானத்தில் சிரமதானம்.\nவாய் சுகாதார தினத்தை சிறப்பிக்கும் விழிப்புணர்வு ஊர்வலம்\nமட்டக்களப்பு றோட்டறித்தின் சமூக நலன்புரித் திட்டத்தின் கீழ் விசேட தேவையுடைய சிறுவர்களுக்கு உடுதுணிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510846.12/wet/CC-MAIN-20200403092656-20200403122656-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/religion/03/109425?ref=archive-feed", "date_download": "2020-04-03T09:45:49Z", "digest": "sha1:52SIM7J7QFETEMUCQJDU3O3THFNJ37CR", "length": 7639, "nlines": 143, "source_domain": "lankasrinews.com", "title": "புரட்டாசி மாதம் ஏன் அசைவம் சாப்பிட கூடாது தெரியுமா? - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nபுரட்டாசி மாதம் ஏன் அசைவம் சாப்பிட கூடாது தெரியுமா\nபுரட்டாசி பிறந்தாலே அசைவ கடைகளில் ஈயாடும். காய்கறிகள், பழங்கள் கடைகளில் கூட்டம் அலைமோதும், கூடவே அவற்றின் விலைகளும் அதிகரிக்கும்.\nநீண்ட வருடங்களுக்கு பிறகு இந்த வருடம் தான் புரட்டாசி மாதம் மழையுடன் தொடங்கியுள்ளது.\nபுரட்டாசி மாதத்தில் வெயில் காலம�� குறைந்து மழைக்காலம் ஆரம்பிக்கும். ஆனால் பூமி குளிர மழை பெய்யாது.\nபல மாதங்களாக சூடாகியிருந்த பூமி மழையை உறிஞ்சி சூட்டை குறைத்துக் கொள்ளும். இதனால் இந்த மாதத்தினை சூட்டை கிளப்பி விடும் காலம் என்று கூறுவார்கள்.\nஇந்த காலத்தில் வெயில் காலத்தைக் காட்டிலும், அதிகமாக வெயில் அடிக்கும், இந்த காலத்தில் அசைவ உணவுகள் சாப்பிடுவதால் அதிகமாக வயிற்று பிரச்சனை ஏற்பட்டு உடல்நிலை பாதிப்பிற்குள்ளாகும்.\nஇதை அப்படியே சொன்னால் நம் மக்கள் கடைபிடிக்க மாட்டார்கள் என்று தெரிந்து தான் புரட்டாசி மாதத்தில் விரதம் (அசைவம் உண்ணாமை) இருக்க வேண்டும் என ஒரு வழக்கத்தை வைத்துள்ளனர் நம் முன்னோர்கள்.\nமேலும் மதம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெட்டிங்மான், இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510846.12/wet/CC-MAIN-20200403092656-20200403122656-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kathiravan.com/2019/04/blog-post_622.html", "date_download": "2020-04-03T09:32:49Z", "digest": "sha1:IBN274H5XCKVUD3FPIL4POA3FUK2VIBU", "length": 8622, "nlines": 106, "source_domain": "www.kathiravan.com", "title": "யாழில் பதற்றம்!! மற்றுமொரு மாணவி தனக்குத் தானே தீமூட்டி எரிந்தார்! - Kathiravan - கதிரவன்", "raw_content": "\n மற்றுமொரு மாணவி தனக்குத் தானே தீமூட்டி எரிந்தார்\nதனது சகோதரியுடன் சண்டை பிடித்துக் கொண்டு மாணவியொருவர் தனக்குதானே தீ வைத்துக் கொண்டார்.\nயாழ்ப்பாணம் வடமராட்சி, நவிண்டில் பகுதியில் இந்த சம்பவம் இன்று (13) இடம்பெற்றது.\n18 வயதான மாணவியொருவரே தன் மீது மண்ணெண்ணெய் ஊற்றி, தீ மூட்டிக் கொண்டார். உடனடியாகஉறவினர்கள் அவரை மீட்டு, பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காகஅனுமதித்தனர். அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளார். சிறுமியின் உடலில் 80 வீதமான எரிகாயம் ஏற்பட்டுள்ளதாக வைத்தியசாலை\nஇதேவேளை, நவிண்டில்- கொற்றாவத்தை பகுதியில் கடந்த ஒரு மாதத்தில் மூவர் இவ்வாறுதனக்குத்தானே மண்ணெண்ணெய் ஊற்றி எரிந்துள்ளனர். அதில் இருவர் உயிரிழந்துள்ளனர். இந்தபகுதியில் அடுத்தடுத்து தீயில் எரியும் சம்பவம் இடம்பெறுவது கிராம மக்களை அதிர்ச்சியடைய\nஎனக்கு கிடைக்காத, பிரகதி வேறு நபருக்கு கிடைக்கக்கூடாது\nஇந்தியாவின், தமிழகத்தில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்த கல்லூரி மாணவியின் கை, மணிக்கட்டு மற்றும் விரல்கள் வெட்டப்பட்டு இருப்பத...\n157 பேருடன் விழுந்து நொறுங்கிய விமானம்: இறுதி நொடிகள்.... வெளியான ரகசியம்\nஎத்தியோப்பிய தலைநகர் அடிஸ் அபாபா-வில் இருந்து கென்ய தலைநகர் நைரோபிக்கு புறப்பட்ட போயிங் 737 மேக்ஸ்-8 ரக விமானம் 6 நிமிடங்களுக்கு விழுந்து...\nஇந்தியா போன்று இலங்கையிலும் நடந்த பெரும் துயர் பேருந்துக்குள் மாணவிக்கு நேர்ந்த கொடுமை\nபுத்தளத்தில் தனியார் பேருந்துக்குள் வைத்து மாணவியை துஷ்பிரயோகம் செய்யத நபர் கைது செய்யப்பட்டுள்ளார். 15 வயதான பாடசாலை மாணவியை துஷ்பிர...\nலண்டனில் மற்றுமொரு தமிழர் கொரோனாவால் இறப்பு: பெரும் சோகம்\nவல்வெட்டித்துறைய பிறப்பிடமாகவும் லண்டனை வதிவிடமாகவும் கொண்ட, மெய்யழகன் என்பவர் கொரோனா வைரஸ் காரணமாக சற்று முன் உயிரிழந்துள்ளார். இவர் ஊப...\nஇலங்கை குண்டு வெடிப்பில் ஐரோப்பிய நாடு ஒன்றிலிருந்து சென்ற தமிழ் குடும்பத்திற்கு நேர்ந்த கதி\nஇன்று சுவிஸ் திரும்ப இருந்தவேளை கொழும்பு விடுதியில் நடைபெற்ற குண்டு வெடிப்பில் திரு. நாதன் (வேலணை - பேர்ண் நகரில் கடை (Kiosk) வைத்து இர...\nCommon (6) India (15) News (4) Others (6) Sri Lanka (4) Technology (9) World (196) ஆன்மீகம் (8) இந்தியா (225) இலங்கை (2186) கட்டுரை (29) கண்ணீர் அஞ்சலி (1) கதிரவன் உலா (26) கதிரவன் களஞ்சியம் (37) கவிதைத் தோட்டம் (52) சிறப்பு செய்திகள் (25) சினிமா (20) சுவிட்சர்லாந்து (4) தொழில்நுட்பம் (2) நினைவஞ்சலி (3) பலதும் பத்தும் (2) மரண அறிவித்தல் (3) ஜோதிடம் (4)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510846.12/wet/CC-MAIN-20200403092656-20200403122656-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.onlinejaffna.com/2019/09/2-99.html", "date_download": "2020-04-03T11:40:55Z", "digest": "sha1:MYLQGQP4ZFLLVYTT7K4LLFCEY56XMYFQ", "length": 9904, "nlines": 67, "source_domain": "www.onlinejaffna.com", "title": "இன்று இஸ்ரோ படைத்திருப்பது மிகப்பெரிய சாதனை. சந்திரயான் 2 பயணம் 99% வெற்றியடைந்திருக்கிறது. | Online jaffna News", "raw_content": "\nகிழே LIKE உள்ள பட்டனை அமத்தி மற‌க்கமல் LIKE பன்னுங்கள்\nசனி, 7 செப்டம்பர், 2019\nHome » » இன்று இஸ்ரோ படைத்திருப்பது மிகப்பெரிய சாதனை. சந்திரயான் 2 பயணம் 99% வெற்றியடைந்திருக்கிறது.\nஇன்று இஸ்ரோ படைத்திருப்பது மிகப்பெரிய சாதனை. சந்திரயான் 2 பயணம் 99% வெற்றியடைந்திருக்���ிறது.\nadmin சனி, 7 செப்டம்பர், 2019\nசந்திரயான் 2வின் பயணம் சந்திர மண்டலத்தில் 3 பணிகளை செய்யும்.\n1. அது சந்திரனின் சுற்றுவட்ட பாதையில் ஓராண்டு காலம் சுற்றி வந்து சந்திரனை ஆராய்ச்சி செய்யும் 'ஆர்பிட்டர்' எனும் செயற்கைக்கோளை வெற்றிகரமாக நிலை நிறுத்துதல்.\nஅது வெற்றிகரமாக முடிந்தது. ஆர்பிட்டர் சந்திரனின் மேலாக நிலை கொண்டு வெற்றிகரமாக சந்திரனை சுற்றி வருகிறது.\n2. விக்ரம் எனப்படும் லேண்டர் - இதுதான் பின்னடைவை சந்தித்திருக்கிறது. பூமியிலிருந்து 3 லட்சம் கி.மீருக்கும் மேலான தூரத்தை வெற்றிகரமாக கடந்து வெறும் 2.1 கி.மீ தூரத்தில் பூமியுடனான தொடர்பை இழந்திருக்கிறது விக்ரம் லேண்டர்.\nஅதுவும் உலகின் எந்த நாடும் இதுவரை தரையிறங்கியிறாத நிலவின் தென்பகுதியில் கால் பதிக்க முயன்றதெல்லாம் சாதாரண காரியம் அல்ல. அந்தளவுக்கு கடினமான ஒரு செயலில் 99% பணிகளை வெற்றிகரமாக முடித்துள்ளது இஸ்ரோ.\nஅமெரிக்கா உட்பட உலகின் எந்த ஒரு நாடும் இதுவரை முதல் முயற்சியிலேயே நிலவில் தங்கள் செயற்கைக்கோளை நிலை நிறுத்தியதில்லை.\nஆனால் அதை செய்த ஒரே நாடு என்ற சாதனையை படைத்திருப்பது இந்தியா மட்டும்தான்.\nசந்திரயான் - 1, செயற்கைக்கோள் இந்தியாவின் முதல் முயற்சியிலேயே வெற்றிகரமாக நிலவின் சுற்றுவட்ட பாதையில் நிலை நிறுத்தப்பட்டு 10 மாத காலம் ஆராய்ச்சி செய்தது.\nசந்திரயான் -1, நிலவில் தண்ணீர் இருந்ததற்கான தடயங்களை கண்டுபிடித்தது. இது வரலாற்றில் மிகப்பெரிய சாதனை. மேலும் வடக்கு துருவ பகுதியில், நீர்க்கட்டிகள் இருந்ததையும், நிலவின் தரைபரப்பில், மெக்னீசியம், அலுமினியம் மற்றும் சிலிகான் ஆகியன இருந்ததையும் சந்திரயான்-1 கண்டுபிடித்தது.\nதற்போது சந்திரயான் 2 ஆர்பிட்டரும் இரண்டாவது முயற்சியிலேயே சந்திரனின் சுற்றுவட்ட பாதையில் நிலைநிறுத்தப்பட்டிருக்கும் இந்தியாவின் இரண்டாம் செயற்கைக்கோள்.\nஇதன்மூலம் இன்னும் நிறைய ஆராய்ச்சி செய்ய முடியும்.\nமுதன்முதலில் சந்திரனில் லேண்டரை இறக்கிய நாடு சோவியத் ரஷ்யா.\nஅந்த வெற்றிக்கு அவர்கள் எந்தளவு முயன்றார்கள் தெரியுமா\nமுதல் 10 முறை நிலவுக்கு லேண்டரை அனுப்பி அதை வெற்றிகரமாக தரையிறக்க முடியாமல் தோற்றார்கள். 11வது முறை முயற்சிக்கும்போதுதான் அவர்களுக்கு அந்த வெற்றி கிடைத்தது.\nஅதன் பிறகே நாசா நிலவிற்கு லேண்டரை அனுப்பியது.\nசந்திரயான் 1 - திருமிகு. மயில்சாமி அண்ணாதுரை\nசந்திரயான் 2 - திருமிகு. சிவன்\nஇருவரின் காலத்திலும் நிலவின் சுற்றுவட்ட பாதையில் இந்தியாவின் ஆர்பிட்டர் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டது.\nஇஸ்ரோ இப்போது முதல்முறைதான் லேண்டரை அனுப்பியிருக்கிறது. அடுத்தமுறை நிச்சயம் வெற்றியடைவோம்.\nசந்திரயான் 2 - இன்று நாம் கடந்துபோகும் ஒரு நாள் செய்தி ஆனால் இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு இது பத்து ஆண்டு கால உழைப்பு.\n(GRAIL - Gravity Recovery and Interior Laboratory - புவியீர்ப்பு மீட்சி மற்றும் உட்பக்க ஆய்வகம் )\nஇந்த செய்தியை படித்தமைக்கு நன்றி, மீண்டும் வருக இன்று இஸ்ரோ படைத்திருப்பது மிகப்பெரிய சாதனை. சந்திரயான் 2 பயணம் 99% வெற்றியடைந்திருக்கிறது.\nஇடுகையிட்டது admin நேரம் சனி, செப்டம்பர் 07, 2019\nஐந்து நாட்களாக காண வில்லை .உங்கள் பிள்ளைகளை போல நினைத்து அதிகம் பகிர்வும்\nசற்று முன் கிடைக்கப்பெற்ற செய்தி... படியுங்கள்...\nஅரிசியின் விலையில் அதிரடி மாற்றம்\nஇலங்கை மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள மற்றொரு அறிவுறுத்தல்\nவீட்டை விட்டு வௌியே செல்லாதீர்கள் - பொது மக்களுக்கான ஓர் அவசர செய்தி...\nமே 9,10 இரண்டு நாள் சுகயீனம் விடுமுறை போராட்டத்தை வெற்றி பெறச் செய்ய அதிபர் ஆசிரியர்களுக்கு இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் அழைப்பு\nகொரோனா நோயாளிகள் தங்கவைக்கப்பட்ட வைத்தியசாலைக்கு தீவைப்பு பதற வைக்கும் காட்சிகள் வெளியாகின\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510846.12/wet/CC-MAIN-20200403092656-20200403122656-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vannimedia.com/2019/01/blog-post_107.html", "date_download": "2020-04-03T11:57:32Z", "digest": "sha1:P3E3K4FSIY53WY3H3MF2XXNHN4HCJAVF", "length": 10073, "nlines": 49, "source_domain": "www.vannimedia.com", "title": "ஒரு இரவில் 13 முறை கற்பழிப்பு நண்பனின் தங்கைக்கு இளைஞர் செய்த கொடூர செயல் - VanniMedia.com", "raw_content": "\nHome BREAKING NEWS LATEST NEWS ஒரு இரவில் 13 முறை கற்பழிப்பு நண்பனின் தங்கைக்கு இளைஞர் செய்த கொடூர செயல்\nஒரு இரவில் 13 முறை கற்பழிப்பு நண்பனின் தங்கைக்கு இளைஞர் செய்த கொடூர செயல்\nகடவத்தை- மேல் பியன்வில பிரதேசத்தில் சிறுமியை பல நபர்களுக்கு விற்பனை செய்த 21 வயதான இளைஞனை பொலிஸார் கைது செய்துள்ளனர்.\nஅநுராதபுரம் – தந்திரிமலை பிரதேசத்தைச் சேர்ந்த 13 வயது சிறுமியே இவ்வாறான கொடுமைக்கு உள்ளாகியுள்ளார்.\nமேலும் குறித்த சிறுமியை பலாத்காரம் செய்த ஐந்து நபர்களை கைது செய்துள்ளதாக கடவத்தை பொலிஸார் தெரிவித்தனர்.\nஅதுமட்ட��மின்றி, குறித்த சிறுமியை பலாத்காரம் செய்த மேலும் பலரை கைது செய்ய மேற்கொண்டு விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக கடவத்தை பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.\nஇந்நிலையில், சிறுமியின் மூத்த சகோதரனின் நண்பனால் குறித்த சிறுமி இதற்கு முன்னர் பலமுறை பலாத்காரத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.\nபோதைப் பொருளுக்கு அடிமையான குறித்த இளைஞன் அதன்பின்னர் சிறுமியை கடவத்தை- மேல் பியன்வில பிரசேத்திற்கு அழைத்துச் சென்று திருமணமான நபர் ஒருவருக்கும் பல இளைஞர்களுக்கும் 1000 ருபாய்க்கு விற்பனை செய்தததாக தெரியவந்துள்ளது.\nஇதையடுத்து, குறித்த இளைஞனை பொலிஸார் கைது செய்துள்ளனர்.\nசிறுமி மருத்துவ பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் மேற்கொண்டு விசாரணைகளில் ஈடுபட்டுள்ளதாகவும் கடவத்தைப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nஒரு இரவில் 13 முறை கற்பழிப்பு நண்பனின் தங்கைக்கு இளைஞர் செய்த கொடூர செயல் Reviewed by CineBM on 05:55 Rating: 5\nலண்டனில் தமிழர்களின் கடைகளை மூட வைக்கும் கவுன்சில் ஆட்கள்: இனி எத்தனை கடை திறந்து இருக்கும் \nலண்டனில் உள்ள பல தமிழ் கடைகள் பூட்டப்பட்டு வருகிறது. சில தமிழ் கடைகளை கவுன்சில் ஆட்களே பூட்டச் சொல்லி வற்புறுத்தி பூட்டுகிறார்கள். காரணம்...\nஇன்று இப்படி நடக்குமென்று அன்றே சொன்னார் தலைவர் பிரபாகரன்; இப்ப விளங்குதா தென்னிலங்கை மக்களே\nஇலங்கையில் கடந்த 21-ம் திகதி தேவாலயங்களில் இடம்பெற்ற தாக்குதல்களால் 350-க்கும் மேற்பட்டோர் பலியானதுடன் 500-க்கும் காயமடைந்தனர். இந்த பய...\nதற்கொலை தாக்குதலில் ஈடுபட்ட இலங்கை பெண்கள் தொடர்பில் வெளியான அதி முக்கிய அதிர்ச்சி தகவல்\nதற்கொலை தாக்குதலில் ஈடுபட்ட அனைத்து பெண்களும் வேற்றுமதத்திலிருந்து வலுக்கட்டாயமாக இஸ்லாமைத் தழுவியவர்கள் என்று சமூக வலைதளங்களில் குறித்த ...\nகேணல் ஜெயம் அண்ணாவின் அம்மா லண்டனில் சற்று முன்னர் காலமானார்\nவிடுதலைப் புலிகளின் மூத்த தளபதிகளில் ஒருவரும். தேசிய தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் நம்பிக்கைக்கு பாத்திரமானவருமான கேணல் ஜ...\nதற்கொலைத் தாக்குதலுடன் தொடர்புடைய முக்கிய தீவிரவாதிகள் கைது வெளிவரும் பல திடுக்கிடும் தகவல்கள்...\nஒருவாரக் காலமாக நாட்டில் இடம்பெற்றுவந்த அசாதாரண நிலைமைக்கான முக்கிய சூத்திரதாரிகள் காவற்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். நாட்டில் நட...\nசிரிய நாட்டு நபர் பயிற்ச்சி கொடுத்தாரா கொழும்பில் தற்செயலாக சிக்கிய நபர் கைது \nகடந்த ஞாயிறு அன்று இடம்பெற்ற குண்டு வெடிப்பை அடுத்து, மக்கள் சிலர் கொழும்பில் சிரிய நாட்டவர் ஒருவரை பிடித்து கட்டிப் போட்டார்கள். சந்தேகத...\nசுத்துமாத்து விடும் பிரிட்டன் அரசு: தொற்று 2619 ஆக உயர்வு: வேறு செய்திகளை சொல்லி டைவேட் செய்கிறார்கள்\nபொறிஸ் ஜோன்சனுக்கு கொரோனா, சுகாதார அமைச்சருக்கு கொரோனா, அத்தோடு பொறிஸ் ஜோன்சனின் ஆலோசகருக்கு கொரோனா என்று மாறி மாறி , Breaking News செய்த...\nமன்னாரில் கடும் பதற்றம்; 30 நிமிடங்கள் சரமாரி துப்பாக்கிச்சூடு\nமன்னார் – தலைமன்னார் பிரதான வீதி காட்டாஸ்பத்திரி – பேசாலை வான் பரப்பில் நேற்று சனிக்கிழமை (27) இரவு ஆள் இல்லாத விமானம் ஒன்று பறந்துள்ளதோட...\nசீனாவின் ரகசிய ஆராட்சி வீடியோ கசிந்தது: கொரோனாவை இப்படி தான் செய்தார்கள்\nசீனாவின் ரகசிய ஆராட்சி வீடியோ ஒன்று தற்போது கசிந்துள்ளது. இந்த ஆராட்ச்சி 2019ம் ஆண்டு நடைபெற்று. மனிதர்கள் இதுவரை செல்லாத 12 குகைக்குச் ச...\nமனித நேயத்தோடு முஸ்லீம்களை புலிகள் வெளியேற்றினார்கள்: 1990ல் இருந்த உத்தமன் மாஸ்டர் தகவல். இதோ..\nயாழில் இருந்து சுமார் 29 வருடங்களுக்கு முன்னர்(1990) முஸ்லீம்கள் வெளியேற்றப்பட்டார்கள். இந்த விடையம் இன்று வரை சர்சையாக இருந்து வந்தது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510846.12/wet/CC-MAIN-20200403092656-20200403122656-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/healthy/government-offices-to-be-closed-in-kerala-kasaragod-district", "date_download": "2020-04-03T11:07:33Z", "digest": "sha1:5JF3RKUA4VFM3QEGANWPRMAAEIDHCH4P", "length": 14145, "nlines": 113, "source_domain": "www.vikatan.com", "title": "`கேரளாவில் 2 எம்.எல்.ஏ.க்களுக்கு கொரோனா அறிகுறி?!’ - காசர்கோட்டில் அரசு அலுவலகங்களுக்கு பூட்டு | government offices to be closed in Kerala Kasaragod district", "raw_content": "\n`கேரளாவில் 2 எம்.எல்.ஏ-க்களுக்கு கொரோனா அறிகுறி’ - காசர்கோட்டில் அரசு அலுவலகங்களுக்குப் பூட்டு\nகேரள முதல்வர் பினராயி விஜயன்\nமாநிலத்தில் இரண்டு எம்.எல்.ஏ-க்கள் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்படுகிறார்கள். வைரஸ் தொற்று வந்தவர்களிடம் இருந்து மற்றவர்களுக்கு பரவக் கூடாது என்பதற்காக அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.\nகேரள மாநிலத்தில் கொரோனா வைரஸ் வேகமாகப் பரவி வருகிறது. நேற்று ஒரே நாளில் 12 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இரண்டு எம்.எல்.ஏ-க்கள் தீவிர கண்காணிப்பில் உள்ளதாகவும், அனைத்துத் தேர்வுகளும் ஒத்திவைக்கப்படுவதாகவும் கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், ``கேரள மாநிலத்தில் மேலும் 12 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதில் ஐந்துபேர் எர்ணாகுளம் மாவட்டத்திலும் ஆறுபேர் காசர்கோட்டிலும் ஒருவர் பாலக்காடு மாவட்டத்தையும் சேர்ந்தவர். இதனால் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 40 ஆகியுள்ளது. 44,390 பேர் கண்காணிப்பில் உள்ளனர். அதில் 225 பேர் மருத்துவமனை கண்காணிப்பில் உள்ளனர். 12 பேருக்கு தொற்று ஏற்பட்டதை நாம் மிகத் தீவிரமாக கண்காணிக்க வேண்டும். எர்ணாகுளத்தில் ஏற்கெனவே வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளை அழைத்துச் சென்று தனியாக கண்காணித்தோம், அவர்களுக்குத் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.\nகாசர்கோட்டில் தொற்று கண்டறியப்பட்ட ஒருவர் முன்னெச்சரிக்கையாக நடந்துகொள்ளாமல், கோழிக்கோடு, காசர்கோடு எனப் பல இடங்களுக்குச் சுற்றிச்சென்றுள்ளார். அவர் கிளப், வீட்டு விசேஷம் என பல நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டுள்ளார். எனவே, அதிதீவிரமாக காசர்கோடு மாவட்டம் கண்காணிக்கப்படுகிறது. அந்த மாவட்டத்தில் ஒரு வாரம் அரசு அலுவலகங்களும் மூடப்படுகிறது. இரண்டு வாரம் வழிபாட்டுத் தலங்களும் கிளப்புகளும் அடைக்கப்படும். கடைகள் காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே திறக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளோம்.\nமாநிலத்தில் இரண்டு எம்.எல்.ஏ-க்கள் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்படுகிறார்கள். வைரஸ் தொற்று வந்தவர்களிடம் இருந்து மற்றவர்களுக்கு பரவக் கூடாது என்பதற்காக அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. பல இடங்களில் நிகழ்ச்சிகள் நடந்து வருகின்றன. சில இடங்களில் சாதாரணமாக நடக்கும் நிகழ்வுகளில் வைரஸ் தொற்று உள்ளவர்கள் வந்தால் எல்லோருக்கும் பாதிப்பு ஏற்படும். எனவே, நிகழ்ச்சிகள், விளையாட்டுப் போட்டிகள் நடத்தக் கூடாது. அனைவரும் இதற்கு ஒத்துழைக்க வேண்டும். சிலர் உணர்ச்சிவசப்பட்டு சமுதாயத்துக்கு தீங்கை விளைவிக்கக் கூடாது.\nகேரள முதல்வர் பினராயி விஜயன்\nபிரதமருடன் வீடியோ கான்ஃபரன்ஸ் மூலம் ஆலோசனை நடத்தியதில், அவர்கள் இந்தப் பிரச்னையைத் தீவிரமாக எடுத்துள்ளார்கள் என்பதைப் புரிந்துகொண்டேன். எனவே, 22-ம் தேதி கேரளத்தி��் அரசுப் பேருந்து, மெட்ரோ ரயில்கள் இயங்காது. மொத்த வியாபாரிகளை அழைத்து ஆலோசனை நடத்த வேண்டும் எனக் கூறினார். அது நல்ல ஆலோசனை என்பதால் அதைச் செயல்படுத்த உள்ளோம். காசர்கோடு மாவட்டத்தில் எல்லாத் தேர்வுகளையும் நிறுத்தி வைக்கும் நிலை ஏற்பட்டுள்ளதால், மாநிலம் முழுவதும் தேர்வுகள் நிறுத்தி வைக்கப்படுகின்றன. அரசு ஊழியர்கள் 50 சதவிகிதம் பேர் அலுவலகத்துக்கு வருகிறார்கள், 50 சதவிகிதத்தினர் வீடுகளில் இருந்து பணி செய்யலாம். வாரத்தின் 5 நாள்கள் மட்டுமே பணி நாளாக இருக்கும். சனிக்கிழமை விடுமுறை அளிக்கப்படும். ஊழியர்கள் வீட்டில் கண்காணிக்கப்பட்டால் மருத்துவச் சான்றின் அடிப்படையில் 14 நாள்கள் மருத்துவ விடுமுறை அளிக்கப்படும். ஆண்டு வரவு கணக்கு ஏப்ரல் மாதம் 30 வரை நீட்டிக்கப்படுகிறது.\nபிரதமரிடம் ஊரக வேலை உறுதித்திட்ட நாள்களை நூறில் இருந்து நூற்று ஐம்பதாக உயர்த்திக் கேட்டுள்ளோம். அத்தியாவசிய உணவு தானியங்களுக்கு மானியம், குறைந்த வட்டியில் சிறு கடன் வழங்க வங்கிகளை அறிவுறுத்த வேண்டும் என்பது போன்ற கோரிக்கைகளை பிரதமரின் வீடியோ கான்ஃபரன்சில் வலியுறுத்தியுள்ளோம்.\n`குணமடைந்த 71,740 பேர்; பாதிப்பில்லா 3வது நாள்’ - நம்பிக்கையூட்டும் வுகான் #Corona\nகேரளத்தில் 22 தனியார் மருத்துவக் கல்லூரி விடுதிகளில் 4,400 தனி அறைகள் உள்ளன. அதைக் கொரோனா கேர் சென்டர்களாக மாற்ற முடிவு செய்துள்ளோம். மாஸ்க், கிளவுஸ், ஆக்ஸிஜன் சிலிண்டர் போன்றவை உடனே வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அதிக எண்ணிக்கை கொண்ட குடும்பங்களில் தனிமைப்படுத்தப்பட்டவர்களை வெளியில் தனியாக தங்க வைக்க ஏற்பாடு செய்யப்படும். வீட்டில் இருப்பவர்களுக்கு உணவு, மருந்து வாங்குவதில் பிரச்னை இருக்கும். எனவே, அவர்களுக்கு சமைத்த உணவுகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது\" என்றார்.\nகாட்டிலும், மலை முகட்டிலும் நதிபோல ஓடிக்கொண்டிருப்பது பிடிக்கும். க்ரைம், அரசியல், இயற்கை ஆச்சர்யங்களை அலசுவதில் அதீத ஆர்வம் உண்டு. இதழியல் துறையில் 2007-ம் ஆண்டு அடியெடுத்துவைத்தேன். தினமலர், குமுதம் குழுமங்களில் செய்தியாளனாக இயங்கினேன். 2018-முதல் விகடன் குழுமத்தில் பணியாற்றுகிறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510846.12/wet/CC-MAIN-20200403092656-20200403122656-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ilakkiyainfo.com/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%9A/", "date_download": "2020-04-03T11:50:38Z", "digest": "sha1:OFYJ5XXKEGI3LV5JQZ6THY7Q6CPB4JAX", "length": 20227, "nlines": 215, "source_domain": "ilakkiyainfo.com", "title": "யாழ்ப்பாணத்தில் வெ ட்டிக் கொ லை செய்யப்பட்ட மாணவி தொடர்பில் வெளியான தகவல்கள்! | ilakkiyainfo", "raw_content": "\nயாழ்ப்பாணத்தில் வெ ட்டிக் கொ லை செய்யப்பட்ட மாணவி தொடர்பில் வெளியான தகவல்கள்\nபண்ணை கடற்கரைப் பகுதியில் மருத்துவ பீட மாணவி ஒருவர் க ழுத்து வெ ட்டிக் கொ லை செய்யப்பட்டமை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nபேருவளை பகுதியைச் சேர்ந்த எச்.டி.ஆர். காஞ்சனா என்பவரே இவ்வாறு க ழுத்து வெ ட்டிப் படுகொ லை செய்யப்பட்டுள்ளார்.\nபண்ணை கடற்கரைப் பகுதியில் இன்று மதியம் 2.30 மணியளவில் இந்த கொ லைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.\nஇக் கொ லை தொடர்பில் விசாரணை செய்யப்பட்டபோது தெரியவந்துள்ள தகவலின்படி,\nகொ லை செய்யப்பட்ட பெண் மற்றும் அவரது கணவன் கடற்கரைப் பகுதிக்கு சென்றுள்ளனர். அந்தப் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள நிலத்தில் அமர்ந்து உரையாடிக் கொண்டிருந்தனர். அதன்போது, சிறிய க த்தி ஒன்றினால், பெ ண்ணின் க ழுத்தை வெ ட்டி கொ லை செய்துள்ளார்.\nஇருவரும் பேருவளையைச் சேர்ந்தவர்கள் எனவும் பெண்ணின் கணவரான இராணுவ சிப்பாய், பரந்தன் இராணுவ பொலிஸ் பிரிவின், மருத்துவ வைத்தியசாலையில் கடமையாற்றுகின்றார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nபெண், யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் இறுதி ஆண்டில் கல்வி கற்றுவந்தவராவார்.\nகொ லை செய்யப்பட்ட பெண்ணிற்கு கடந்த 4 வருடங்களிற்கு முன்னர் இந்த இராணுவ சிப்பாயுடன் பதிவுத் திருமணம் இடம்பெற்றதாகவும், பின்னர், யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் கற்கும் போது வேறொருவருடன் காதல் ஏற்பட்டதால், அதை அறிந்த கணவனான இராணுவ சிப்பாய், பெண்ணை அழைத்து, க த்தியால் க ழுத்தை அ றுத்துள்ளதாக தெரியவந்துள்ளது.\nபண்ணை கடற்கரையில் நின்றவர்கள் பொலிஸாருக்கு வழங்கிய தகவலின் பிரகாரம் பொலிஸார் பெண்ணின் ச டலத்தை யாழ்.போதனா வைத்தியசாலையில் ஒப்படைத்ததுடன், இராணுவ சிப்பாயைக் கைது செய்துள்ளனர்.\nகைது செய்யப்பட்ட இராணுவ சிப்பாயிடம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.\n”மும்பை தாராவியில் ஒருவருக்கு கொரோனா தொற்று” இந்தியாவின் கொரோனா மையமாக உருவாகலாம் என பலர் கவலை தெரிவித்துள்ளனர். 0\nஉலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 10 லட்சத்தை எட்டுகிறது-உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை\nகொரோனா வைரஸ்: “இரண்டாம் உலகப்போருக்கு பின்பு இந்த உலகம் சந்திக்கும் மிகப்பெரிய சவால்” 0\nவைரஸுக்கு ஏற்ற சூழ்நிலையும், அதை எளிதில் கட்டுப்படுத்தும் வழிகளும் – சுவாரஸ்ய தகவல்கள் 0\nகொரோனா வைரஸ்: உறவுகள் யாருமற்ற இறுதிச்சடங்கு – இத்தாலியில் இரட்டிப்பாகும் துயரம் 0\nஎந்தெந்த பொருட்களில் கொரோனா வைரஸ் உயிர்வாழும்\nகொரோனா சிகிச்சை: ‘மருத்துவர்களைவிட செவிலியர்களுக்கு அதிக ஆபத்து’\nபிரான்ஸ் – சுவிஸ் – அரியாலை: பரவியது எப்படி\nமூன்றாம் உலகப்போருக்கு வித்திடுமா ஈரான் – அமெரிக்கா பிரச்சினை..\nஓர் இனத்துக்கான தலைவராக மட்டுமல்லாது அனைத்து மக்களினதும் தலைவராக இருப்பேன் -ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ\nமற்றொரு சதியா: மாற்ற முடியாத விதியா\nதினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட\nபிரபாகரனின் வீழ்ச்சிக்கு காரணம் கெரில்லா போர் முறையிலிருந்து மரபு வழிப் போருக்கு மாற்றியமையே (‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… (பகுதி-3) -வி.சிவலிங்கம்\n‘தமிழர்கள் பிரபாகரனை கடவுளாக எண்ணிய போதிலும், அவர் கடவுள் நம்பிக்கையுடையவராக ஒருபோதும் இருந்ததில்லை: (‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… (பகுதி-2) -வி.சிவலிங்கம்\n‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… : முன்னாள் ராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் கமல் குணரத்னவின் போர்கள அனுபவ பகிர்வு\nகொரோனா வைரஸ்: இந்தியாவில் 1918-இல் பரவிய ஸ்பானிஷ் ஃப்ளூ – நாம் கற்றுக் கொள்ள வேண்டியது என்ன\nமகாத்மா காந்தியின் 150-வது ஆண்டு விழா: கஸ்தூரிபாவின் அந்த 5 வளையல்கள்: என்ன சொன்னார் காந்தி\nமகாத்மா காந்தியின் 150-வது ஆண்டு விழா: மகாத்மா காந்தியை சுட்டுக்கொலை செய்தவன் இந்துவா அல்லது முஸ்லிமா: மறைக்கப்பட்ட மர்ம பின்னணி\nகாமசூத்ரா உண்மையில் சொல்வது என்ன\nசெருப்பாலபடிக்கோணும் உந்த பரதேசி நாயள... அவேன்ர லட்சணத்துக்குள்ள வந்துடுவினம் தமிழ் தேசியத்த பற்றி கதைக்க. குப்பமேட்டு நாயள்... இதுக்கு முதலும் [...]\nஇவர் செய்ய வேண்டிய தற்போதைய அரசின் மீதும் அதன் பயங்கரவாத அமைச்சர்கள் மீதும் பில்லியன் கணக்கில் நஷ்ட ஈடு [...]\nநன்றி மறந்த இந்த நாட்டு மக்கள் அனுபவிக்கின்றார்கள் ,38 வருட புலி பயங்கரவாதத்தை அழித்து , [...]\n -வேல் தா்மா (சிறப்பு கட்டுரை)உலகம�� என்பதே என்னும் சிலந்தியால் பின்னப்பட்ட வலை; இலுமினாட்டிகளைப் பற்றி அறியாத ஒருவர் அவர்களைப் பற்றி அறிந்த பின்னர் உலக [...]\nகுனிந்து முதல் விசையை அழுத்திவிட்டார் தணு : அந்தக் கணமே குண்டு வெடித்தது : அந்தக் கணமே குண்டு வெடித்தது (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –19) ஸ்ரீ பெரும்புதூரில் இறங்கியதும் அவர்கள் முதலில் ஒரு சாலையோரப் பூக்கடைக்குச் சென்றார்கள். தணு தனக்குக் கனகாம்பரம் வேண்டும் என்று சொல்லி, [...]\n என்னை நானே சுட்டுக் கொல்வதா:பெண்ணொருவர் தந்த பழசாய்ப் போன சல்வார் உடையை அணிந்துகொண்டு மக்களோடு மக்களாகக் கலந்தேன்.. (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -28)• இராணுவத்தினரின் துப்பாக்கி ரவைகள் எமது தலைகளுக்கு மேலாகப் பறந்துசென்றன. இன்னும் சில மணித் தியாலங்களில் எல்லாமே முடிவுக்கு வந்துவிடும். [...]\nராஜீவ் காந்தி கொல்லப்படப்போகிறார். திக்..திக்.. நிமிடங்கள் : “சல்வார் கமீஸ் ஆடைக்குள் வெடி குண்டு பொருத்தி..வாசமிகு மாலையுடன் தணு காத்திருப்பு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு : “சல்வார் கமீஸ் ஆடைக்குள் வெடி குண்டு பொருத்தி..வாசமிகு மாலையுடன் தணு காத்திருப்பு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –18)சிவராசன் முகத்தில் பதற்றமும் கோபமும் இருந்தது. ‘மோசம். மிகவும் மோசம். நாம் நினைத்தது என்ன: –18)சிவராசன் முகத்தில் பதற்றமும் கோபமும் இருந்தது. ‘மோசம். மிகவும் மோசம். நாம் நினைத்தது என்ன நடந்தது என்ன\nமக்கள், காயப்பட்டுக் கிடந்த, உயிரோடிருந்த போராளிகள் அனைவரையும் கைவிட்டு 300 போரளிகளுடன் இயக்க தலைமை கேப்பாபிலவு காட்டுக்குள் தப்பியோட முயற்சி (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -27)• கையிலே ஆயுதத்தைத் தூக்கி விசைவில்லை அழுத்தத் தெரிந்தால் போதும் என்ற நிலையில் பயிற்சிகள் வழங்கப்பட்டன. அநியாயமான உயிரிழப்புகளை ஏற்படுத்தக்கூடிய [...]\n‘முருகன் – நளினி காதல் கதை’.. நளினியை காதலிக்க மறுத்த முருகன்: மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –17)ஒவ்வொரு முறை வரும்போதும் யாராவது ஒரு புதிய நண்பரை நளினிக்கு அறிமுகப்படுத்துவது முருகனின் வழக்கம். அப்படி அறிமுகமானவர்கள்தாம் ஹரி பாபு, ராபர்ட் [...]\nகடைசி நிமிடத்தில் பயந்த ‘தற்கொலை தாரி’ தண��: ராஜிவை நெருங்கியதுமே குனிந்து, தன் இடுப்பில் இருந்த விசையை இயக்க.. (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: ராஜிவை நெருங்கியதுமே குனிந்து, தன் இடுப்பில் இருந்த விசையை இயக்க.. (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –16)• இலங்கை கடற்படையால் பிடிக்கப்பட்ட எங்களுடைய பதினேழு கமாண்டர்களை, போர் நிறுத்தக் காலத்தில் இந்திய ராணுவத்தின் பொறுப்பில் ஒப்படைத்தபோது, அவர்கள் [...]\nதலைவரின் இருப்பிடமான புதுக்குடியிருப்புவரை ஊடுருவி ‘கேணல் சங்கரின்’ வாகனம் மீது கிளைமோர் தாக்குதல் நடத்திய ஆழ ஊடுருவும் படையணி (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -24) • ஆழ ஊடுருவும் படையணியினரால் புலிகளின் விமானப் படையணியின் சிறப்புத் தளபதியான தளபதி சங்கரின் வாகனம் கிளைமோர் தாக்குதலுக்கு உள்ளாகி [...]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510846.12/wet/CC-MAIN-20200403092656-20200403122656-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilserialtoday-247.net/2020/03/tamizha-tamizha-08-03-2020-zee-tamil-tv-show-online/", "date_download": "2020-04-03T11:05:12Z", "digest": "sha1:MYTVTK7PGT3QSMR7T5P2FLKUEMIZ2F7G", "length": 4140, "nlines": 68, "source_domain": "tamilserialtoday-247.net", "title": "Tamizha Tamizha 08-03-2020 Zee Tamil Tv Show Online | Tamil Serial Today-247", "raw_content": "\nபிரான்ஸில் பெரும் சோகம் – ஒரே நாளில் 1355 பேர் மரணம்\nஇலங்கையில் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவக் காரணமாக இருந்தவர்கள் யார்\nபிரான்ஸில் பெரும் சோகம் – ஒரே நாளில் 1355 பேர் மரணம்\nஇலங்கையில் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவக் காரணமாக இருந்தவர்கள் யார்\nபிரான்ஸில் பெரும் சோகம் – ஒரே நாளில் 1355 பேர் மரணம்\nஇலங்கையில் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவக் காரணமாக இருந்தவர்கள் யார்\nபிரான்ஸில் பெரும் சோகம் – ஒரே நாளில் 1355 பேர் மரணம்\nஇலங்கையில் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவக் காரணமாக இருந்தவர்கள் யார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510846.12/wet/CC-MAIN-20200403092656-20200403122656-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "http://www.sivakasikaran.com/2015/11/blog-post_23.html", "date_download": "2020-04-03T09:35:39Z", "digest": "sha1:XLYM4UEDHRGPDWAR6Y2CY5TXF2MO3Z27", "length": 34026, "nlines": 306, "source_domain": "www.sivakasikaran.com", "title": "மழைக்கால ஆஸ்பத்திரி.. - சிவகாசிக்காரன்", "raw_content": "\nஎன்னிடம் மேதாவித்தனத்தை எதிர்பார்க்காதீர்கள். என் பாமரத்தனமான கேள்விகள், சந்தோசங்கள், எண்ணங்கள், கோபங்கள் இது தான் இந்த பக்கம்..\nஒரு நாள் ஒரே ஒரு நாள் வந்தாலும் இந்த காய்ச்சல் செம காட்டு காட்டிவிட்டது.. மசக்கையான பெண் மாதிரி, உட்கார்ந்தால் எழ முடியவில்லை, படுத்தால் எந்திரிக்க முடிவவில்லை, கிறுகிறுவென வருகிறது, ஒவ்வொரு எலும்பும் தனித்தனியாக கழண���டு விட்டது போன்ற உணர்வு.. சரி சனியன் இந்த ஆஸ்பத்திரிக்காவது போலாம்னு பாத்தா வெளிய நசநசன்னு மழை..\nஒரு வழியா மதியம் மழை விட்டு லேசா தூரும் போது, ஒரு கையில குடையையும், இன்னொரு கையில அம்மாவின் மணிக்கட்டையும் பிடித்துக்கொண்டு, நடக்கப் பழகும் பிள்ளை போல் மெதுவாகத் தள்ளாடி ஆஸ்பத்திரிக்குப் போய்ச் சேர்ந்தேன்.. அங்கு நிற்கிறது பொங்கலுக்கு வேட்டி சேலை வாங்க நிற்கும் கும்பல் போல் ஒழுங்கற்ற ஒரு வரிசை.. முக்கால்வாசி குழந்தைகள் தான்.. இந்த மழை தான் டாக்டர்களுக்கு எவ்வளவு பெரிய வரத்தைக் கொடுக்கிறது தனக்குக் காய்ச்சல் என்றால் பொறுத்துக்கொள்ளும் மனது, பிள்ளைகளுக்கென்றால் துடிதுடித்துக்கொண்டு ஆஸ்பத்திரிக்கு அள்ளிக்கொண்டு வந்துவிடுகிறதே\n“ம்மா இந்த வரிசைல நின்னு அடுத்த வாரம் டாக்டர பாக்குற வரைக்கும்லாம் நான் உயிரோட இருக்க மாட்டேம்மா.. வாங்க பேசாம வீட்டுக்கே பெயிரலாம்” - மேலுக்கு முடியாத போது, உடன் ஒரு ஆள் இருந்தால் இந்த மனம் தான் எவ்வளவு கோழையாகவும், பிறர் சார்ந்தும் மாறிவிடுகிறது தனிமையில் இதை விட அதிக வலியைத் தாங்கிய நான் இன்று அம்மா அருகில் இருக்கும் தைரியத்தில் மிகவும் கொஞ்சிக்கொண்டிருந்தேன்.. நான் பண்ணும் அலம்பலை எல்லாம் கண்டுகொள்ளாமல் சீட்டு எடுத்து வைத்தார் அம்மா.. தரை முழுவதும் ஈரம், சகதி, அழுக்கு, ஒரே நசநசப்பு. இதெல்லாம் அந்தச் சூழலை இன்னும் எரிச்சலூட்டுவதாய் மாற்றியது. இதில் எப்படி பிள்ளைகளைத் தரையில் விளையாட விடுகிறார்கள் என ஆச்சரியமாய் இருந்தது. ஹ்ம் இப்படிலாம் விளையாட விட்டதால் தான் ஆஸ்பத்திரிக்குத் தூக்கி வந்திருக்கிறார்கள் என சமாதானம் செய்து கொண்டேன்.\n”48. ராம்குமார்” என்று நான்காக மடிக்கப்பட்ட வெள்ளைப் பேப்பரில் அந்தப் பெண் எழுதினாள்.. இப்போது தான் அந்த லிஸ்டில் எட்டாவதாக இருந்த ‘நிகிதா’ என்கிற பெயர் வாசிக்கப்பட்டது.. ‘இன்னும் 40 பேரா’ என சோர்ந்து விட்டேன். ’நிகிதா’ - அந்தப் பெயர் எங்கள் ஊருக்கும் மக்களுக்கும் சம்பந்தம் இல்லாததாய் இருந்தது.. மெதுவாக அந்த லிஸ்டில் இருக்கும் பிற பெயர்களைப் பார்த்தேன், அவைகளும் அப்படியே. தக்‌ஷா, தீப்தி, வேததர்ஷினி, அஜித்குமார், ரோஹித்.. ஹா ஹா இப்போதெல்லாம் சிவகாசியில் மக்கள் தங்கள் பிள்ளைகளுக்கு வைக்கும் பெயர் எல்லாம் ஆச்சரியமா���் இருக்கிறது.. பட்டன் இல்லாமல் ஊக்கு குத்தியிருக்கும், எந்நேரமும் அழுதுகொண்டிருக்கும் அந்த அழுக்கு ஸ்வெட்டருக்குப் பெயர் அஜித் குமார். தங்கள் வாழ்க்கை தான் நவீனமாக மாறவில்லை, அட்லீஸ்ட் பெயரிலாவது கொஞ்சம் மாடர்னாக இருப்போம் என மக்கள் முடிவு செய்திருப்பார்கள் போல.. தீக்குச்சி அடுக்கிக்கொண்டும், தீப்பெட்டி ஒட்டிக்கொண்டும் அன்றாடங்காச்சிகளாய் இருக்கும் நம் பிழைப்பு, இந்தக் குழந்தைகள் மூலமாகத்தான் மாறப்போகிறது என்கிற அவர்களின் எதிர்பார்ப்பின் அடையாளமாகத் தான் அந்த மாடர்ன் பெயர்களை நான் பார்க்கிறேன்..\nஒத்தக் குடையைப் பிடித்துக் கொண்டு, மழையில் தான் நனைந்தாலும், பிள்ளைகளை நனையவிடாமல் தூக்கிக்கொண்டு அம்மாமார்கள் ஆஸ்பத்திரிக்குப் படையெடுத்துக்கொண்டிருந்தார்கள். அம்மா என்னும் பொறுப்புத் தான் இந்தப் பெண்களை எவ்வளவு அழகாக மாற்றிவிடுகிறது ரஜினி பட முதல் ஷோ மாதிரி கூட்டம் கூடிக்கொண்டே இருந்தது.. எண்ணெய் பார்க்காத கந்தல் தலை, அழுக்கு உடுப்பு, ஒரே அழுகை, ஒழுங்கில்லாமல் இங்கிட்டும் அங்கிட்டும் ஓடுவது, ஊசி குத்துவதற்கு முன்பே வரும் வீல்ல்ல்ல் சத்தம் என சிறுவர்களுக்கான ஆஸ்பத்திரி ஒரு சந்தையைப் போல் அலறிக்கொண்டிருந்தது, இந்த அமைதியான ஞாயிற்றின் மதியத்திற்கும் தனக்கும் சம்பந்தமே இல்லை என்பது போல்..\nமேலே வீடும், கீழே ஆஸ்பத்திரியும் என ஒன்றாகக் கட்டியிருந்தார் அந்த டாக்டர். மேலேயிருந்தும் ஒரே சத்தம். நிறைய உறவுக்காரர்கள் எல்லாம் வருவதும் போவதுமாய் இருந்தார்கள். டாக்டரின் மனைவி கீழே வந்து அவரை அழைத்தார். கிளம்பிய டாக்டர் வெடுவெடுவென மேலே ஏறினார்.. நம் நிகிதா, அஜித் போன்றோர்களின் பெற்றோருக்கெல்லாம் ஒரே கடுப்பு, ’பிள்ளைக்கு மேலு நெருப்பா சுடுது, இத்தன பேரு காத்துக்கெடக்கோம் இந்தாள் பாட்டுக்க பொண்டாட்டி கூப்ட்ருச்சின்னு பின்னாடியே போறியான் பாரு’ என முனுமுனுக்க ஆரம்பித்துவிட்டார்கள். ’நம்ம கஷ்டமெல்லாம் எங்க தெரியப்போகுது, இவன் பிள்ளைகளுக்கு வந்தா தெரியும்’ போன்ற சாபங்களும் சில பல கெட்ட வார்த்தைகளும் முனுமுனுக்கப்பட்டன.. பத்தே நிமிடத்தில் கீழே வந்துவிட்டார். மீண்டும் தன் பணியைத் தொடர்ந்தார். இப்போது மேலே இருந்து ஒரு பெண் கையில் பெரிய தட்டுடன் கீழே இறங்கி வந்தார்.\n“டாக்டர் பையனுக்கு இன்னைக்குப் பொறந்த நாளு.. இந்தாங்க எல்லாரும் மிட்டாயி எடுத்துக்கோங்க” என்று வந்திருந்த அனைவருக்கும் இனிப்பு கொடுக்கப்பட்டது. அந்த மிட்டாயை எடுக்க எனக்குக் கைகள் கூசின.. ’என்னய்யா மனுசன் இந்த ஆளு பையனோட பொறந்த நாளுக்குக் கூட அவசர அவசரமா ஓடி, அஞ்சே நிமிசம் தலையக் காட்டி, கேக் வெட்டி ஊட்டிவிட்டு வருவதற்கா இப்படி கஷ்டப்பட்டு உழைக்க வேண்டும் இத்தனை பேரிடம் ஏச்சும் பேச்சும் வாங்கிக்கொண்டு பையனோட பொறந்த நாளுக்குக் கூட அவசர அவசரமா ஓடி, அஞ்சே நிமிசம் தலையக் காட்டி, கேக் வெட்டி ஊட்டிவிட்டு வருவதற்கா இப்படி கஷ்டப்பட்டு உழைக்க வேண்டும் இத்தனை பேரிடம் ஏச்சும் பேச்சும் வாங்கிக்கொண்டு’ என அவர் மேல் எனக்கு பரிதாபமாய்ப் போய்விட்டது. டாக்டரைப் பார்த்துக் கருவிய வாய்கள் எல்லாம் இளித்துக்கொண்டே மிட்டாயை மென்று கொண்டிருந்தன. ‘அடுத்தது ராம் குமார்’ - அழைப்பு வந்தது.\n ரெண்டே நாள்ல சரியாப்போயிரும்” சில மாத்திரைகளை எழுதிக்கொடுத்து, முதுகில் லேசாக ரெண்டு தட்டு தட்டி அனுப்பிவைத்தார்.. முகத்தில் ஒரு சின்ன கவலை, எரிச்சல், விரக்தி, கடுகடுப்பு ஏதாவது இருக்க வேண்டுமே எவ்வளவு தேடினாலும் இல்லை. ஹ்ம் பழகிப்போயிருக்கும். ’விடுமுறை, நல்ல நாள், பொல்ல நாள், ராத்திரி, பகல், மழை, வெயில், தீபாவளி, பொங்கல் என எது வந்தாலும் தன் குடும்பத்தை இரண்டாம் பட்சமாக நினைத்துக்கொண்டு நமக்காகவே உழைக்கும் மருத்துவர்கள், டிரைவர்கள், போலீசார் போன்றவர்களுக்கெல்லாம் நாம் என்ன கைமாறு செய்யப்போகிறோம் எவ்வளவு தேடினாலும் இல்லை. ஹ்ம் பழகிப்போயிருக்கும். ’விடுமுறை, நல்ல நாள், பொல்ல நாள், ராத்திரி, பகல், மழை, வெயில், தீபாவளி, பொங்கல் என எது வந்தாலும் தன் குடும்பத்தை இரண்டாம் பட்சமாக நினைத்துக்கொண்டு நமக்காகவே உழைக்கும் மருத்துவர்கள், டிரைவர்கள், போலீசார் போன்றவர்களுக்கெல்லாம் நாம் என்ன கைமாறு செய்யப்போகிறோம் நம்மைப் போல் விரும்பிய நேரத்தில் ஒன்றுக்கு இருக்கக் கூட முடியாதே இவர்களால் நம்மைப் போல் விரும்பிய நேரத்தில் ஒன்றுக்கு இருக்கக் கூட முடியாதே இவர்களால் இவர்களின் குடும்பத்தினருக்கான நாட்களை அல்லவா இவர் நமக்காக வாழ்ந்து கொண்டிருக்கிறார் இவர்களின் குடும்பத்தினருக்கான நாட்களை அல்லவா இவர் நமக்கா�� வாழ்ந்து கொண்டிருக்கிறார் அவர்களின் சாபம் நம்மை என்ன செய்யும் அவர்களின் சாபம் நம்மை என்ன செய்யும் ஒரு வேளை அவர் குடும்பத்தினரும் பெருந்தன்மையாக நமக்காக பொறுத்துக்கொள்வார்களோ ஒரு வேளை அவர் குடும்பத்தினரும் பெருந்தன்மையாக நமக்காக பொறுத்துக்கொள்வார்களோ அப்பாவோடு படத்திற்குப் போக வேண்டும், தூங்கும் போது அப்பா கதை சொல்ல வேண்டும், விசேஷ வீடுங்களுக்குக் கணவனோடு செல்ல வேண்டும் என அந்தக் குடும்பத்திற்குள்ளும் எவ்வளவு ஆசைகள் இருக்கும் அப்பாவோடு படத்திற்குப் போக வேண்டும், தூங்கும் போது அப்பா கதை சொல்ல வேண்டும், விசேஷ வீடுங்களுக்குக் கணவனோடு செல்ல வேண்டும் என அந்தக் குடும்பத்திற்குள்ளும் எவ்வளவு ஆசைகள் இருக்கும் உண்மையில் நாம் அந்த குடும்பத்தினருக்குத் தான் கடமைப் பட்டிருக்கிறோம்.’ என பலவாறாக யோசித்துக்கொண்டே வெளியே வந்தேன்..\nஊசி போட்டு அழுது கொண்டிருந்த ரோஹித்தை அவன் அம்மா கொஞ்சிக்கொண்டிருந்தார், ‘தம்பி பாரு நீயும் படிச்சி நாளைக்குப் பெரிய டாக்டர் ஆகணும், இது மாரி நம்மளும் எல்லாத்துக்கும் ஊசி போட்ரலாம், சேரியா’ என்று.. எனக்கு ரோஹித்தின் வருங்கால குடும்பத்தை நினைத்துக் கவலையாக இருந்தது.. அவர்களுக்காகவாவது நமக்கு நோய் நொடி எதுவும் வந்துவிடக்கூடாது என இறைவனை மனது வேண்டுகிறது..\nLabels: அனுபவம், கட்டுரை, சிவகாசி, சிறுகதை, மழை\nSuper... இந்த புரிதல் மட்டும் இருந்தால் போதும்... சமுதாயத்தின் மீது மதிப்பும் அக்கறையும் தானே வரும்...\nஇந்தப் புரிதல் எல்லாருக்கும் உண்டு.. ஆனால் தன்க்கென்று வரும் போது அந்தப் புரிதலை மீறிய கோபம் வருகிறதே\nSuper... இந்த புரிதல் மட்டும் இருந்தால் போதும்... சமுதாயத்தின் மீது மதிப்பும் அக்கறையும் தானே வரும்...\nSuper... இந்த புரிதல் மட்டும் இருந்தால் போதும்... சமுதாயத்தின் மீது மதிப்பும் அக்கறையும் தானே வரும்...\nமருத்துவத்தில் மாடிகட்டி கோமானாக வாழ்வோருக்கு மத்தியில் சில நல்லுள்ளமுமுண்டு.\nநல்ல சிந்தனை.... நன்றாக சொல்லியுள்ளீர்கள் வாழ்த்துக்கள்\nமகிழ்ச்சி & நன்றி :)\nஅனானிகள் கமெண்ட்டலாம், உங்கள் கமெண்ட், வரம்பு மீறிய வார்த்தைகளால் தனிநபர் தாக்குதலாக இல்லாத வரை..\nஅம்மன் கோவில்பட்டி அழகிகள் (3)\nகண்ணா லட்டு தின்ன ஆசையா (2)\nசிவகாசி மிக்சர் வண்டி (2)\nதலித்துகளின் இன்றைய நிலையும், நா���ார்களின் அன்றைய நிலையும் வளர்ச்சியும்...\nபதிவுலகிலும் , ஃபேஸ்புக்கிலும் தலித்திய ஆதரவு நிலைப்பாடில் இருக்கும் பலரும் சொல்லும் விசயம் - அடங்க மறு , அத்து மீறு , திரு...\nஸ்ட்ரெயிட்டா கட்டுரைக்குள்ள போவதற்கு முன் ஒரு சில statistical dataவை பார்த்துவிடுவோம்.. நம் இந்தியா தான் உலகின் personal care productsகளின...\nதலைப்பை பார்த்தவுடன், ‘ஆஹா வந்துட்டான்யா பிற்போக்குவாதி’ என ஒரு முடிவோடு வந்திருக்கும் முற்போக்குவாதிகளுக்கும், ‘என்னய்யா இது இந்தக்காலத்த...\nசசிகுமாரையும் விட்டு வைக்கலையாய்யா நீங்க\nகல்யாண முகூர்த்த சீசன் களைகட்டி விட்டது. சமீபத்தில் விவேக் சொன்னது போல மண்டபம் கிடைப்பது தான் மிகவும் கஷ்டமாக உள்ளது. முன்பெல்லாம் கல்யாண...\nசாமி காப்பாத்து - சிறுகதை..\nகுளித்து முடித்து யூனிஃபார்ம் மாட்டிக்கொண்டிருந்த கண்ணனை, வைரமுத்து அப்படியே அலேக்காக தூக்கிக்கொண்டு வந்து தங்கள் வீட்டில் இருக்கும்...\n”நாம லவ் பண்ணுறப்பலாம் இந்த மாதிரி அடிக்கடி கூட்டிட்டு வருவீங்க, இப்பலாம் வாரத்துக்கு ஒரு நாள் கூட்டிட்டு வரதுக்கு கூட கசக்குதுல உங்களு...\nமோடி எதிர்ப்பாளர்களின் அதிக பட்ச கூக்குரலே ‘அம்பானி, அதானி, கார்ப்பரேட்’ தான்.. ஊழல் குற்றச்சாட்டு, பொருளாதார மந்தம், சட்ட ஒழுங்குக் கேடு,...\nஇப்போது சமீபகாலமாக இணையதளத்திலும் சரி, பத்திரிகைகளிலும் சரி, அஜித்துக்கு அபரிமிதமான செல்வாக்கு இருப்பது போல் காட்டப்படுகிறது. அது நிஜமாக...\nதல படமும் மலமாடுகளும் - சிறுகதை..\nஉங்களுக்கு மிகப்பிடித்த நடிகரின் படத்தை முதல் நாள் முதல் ஷோ பார்க்க போயிருக்கிறீர்களா 26 வருசமா ரஜினி ரசிகனாவும், 14 வருசமா அஜித் ரசிகனாவ...\nமதமாற்ற வியாபாரம் & ஆத்திக பகுத்தறிவு\nகடைசியாக எழுதிய இரண்டு கட்டுரைகளிலும் ஒரு கதையை சொல்லியே ஆரம்பித்திருந்ததால், செண்டிமென்ட் படி இந்த கட்டுரையும் அப்படியே.. நான் அப்போது ப்...\nஈமெயிலில் பதிவுகளை பெற இங்கு உங்கள் மெயில் ஐடியை கொடுங்கள்..\nதலித்துகளின் இன்றைய நிலையும், நாடார்களின் அன்றைய நிலையும் வளர்ச்சியும்...\nபதிவுலகிலும் , ஃபேஸ்புக்கிலும் தலித்திய ஆதரவு நிலைப்பாடில் இருக்கும் பலரும் சொல்லும் விசயம் - அடங்க மறு , அத்து மீறு , திரு...\nஸ்ட்ரெயிட்டா கட்டுரைக்குள்ள போவதற்கு முன் ஒரு சில statistical dataவை பார்த்துவிடுவோம்.. நம் இந்தியா தான��� உலகின் personal care productsகளின...\nதலைப்பை பார்த்தவுடன், ‘ஆஹா வந்துட்டான்யா பிற்போக்குவாதி’ என ஒரு முடிவோடு வந்திருக்கும் முற்போக்குவாதிகளுக்கும், ‘என்னய்யா இது இந்தக்காலத்த...\nஎங்கள் ஊர் வெயிலின் கொடுமை தாளாமல் இன்று மதியம் முழுதும் வெளியில் போகாமல் வீட்டிலேயே முடங்கி கிடந்தேன். டிவியில் ஒவ்வொரு சேனலாக மாற்றிக்கொண்...\nஅம்மன் கோவில்பட்டி அழகிகள் - அம்மாவின் நண்பன்..\nஇன்று ஒரு டீலர் கடையில் ‘முரசு’ டிவியில் ’பாலும் பழமும்’ படத்தில் இருந்து “நான் பேச நினைப்பதெல்லாம்” பாடல் ஓடிக்கொண்டிருந்தது. இந்த பாட்டை...\nசாமி காப்பாத்து - சிறுகதை..\nகுளித்து முடித்து யூனிஃபார்ம் மாட்டிக்கொண்டிருந்த கண்ணனை, வைரமுத்து அப்படியே அலேக்காக தூக்கிக்கொண்டு வந்து தங்கள் வீட்டில் இருக்கும்...\nமதமாற்ற வியாபாரம் & ஆத்திக பகுத்தறிவு\nகடைசியாக எழுதிய இரண்டு கட்டுரைகளிலும் ஒரு கதையை சொல்லியே ஆரம்பித்திருந்ததால், செண்டிமென்ட் படி இந்த கட்டுரையும் அப்படியே.. நான் அப்போது ப்...\nமோடி எதிர்ப்பாளர்களின் அதிக பட்ச கூக்குரலே ‘அம்பானி, அதானி, கார்ப்பரேட்’ தான்.. ஊழல் குற்றச்சாட்டு, பொருளாதார மந்தம், சட்ட ஒழுங்குக் கேடு,...\nவீரம் - தல ரசிகனுக்கான தல வாழ விருந்து....\nஎச்சரிக்கை: இது முழுக்க முழுக்க அஜித் ரசிகர்களுக்கான பதிவு.. யாராவது வந்து லாஜிக், கூஜிக் என்று ஆராய்ச்சி செய்ய நினைத்தால் ப்ளீஸ் ஒன் ஸ்...\nசசிகுமாரையும் விட்டு வைக்கலையாய்யா நீங்க\nகல்யாண முகூர்த்த சீசன் களைகட்டி விட்டது. சமீபத்தில் விவேக் சொன்னது போல மண்டபம் கிடைப்பது தான் மிகவும் கஷ்டமாக உள்ளது. முன்பெல்லாம் கல்யாண...\nஉலகப்போரால் உலகப்புகழ் பெற்ற சிவகாசி... - தீபாவளி ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510846.12/wet/CC-MAIN-20200403092656-20200403122656-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thamilan.lk/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%8E/", "date_download": "2020-04-03T09:59:11Z", "digest": "sha1:YTVGREXLT4FH3LXE5JP7YCBHS4C6IILU", "length": 7682, "nlines": 96, "source_domain": "www.thamilan.lk", "title": "சாய்ந்தமருது மீனவர்கள் எட்டு நாளாகியும் வீடு திரும்பவில்லை : தேடுதல் நடவடிக்கையிலும் தோல்வியே ! - Thamilan - Sri Lanka News", "raw_content": "\nசாய்ந்தமருது மீனவர்கள் எட்டு நாளாகியும் வீடு திரும்பவில்லை : தேடுதல் நடவடிக்கையிலும் தோல்வியே \nஅம்பாறை மாவட்டம் மாளிகைக்ககாட்டுத் துறையில் இருந்து கடந்த 18.09.2019ம் திகதி மூன்று மீனவர்களுடன் மீன்பிடிக்கச் சென்ற ஆழ்கடல் இயந்திரப் படகு எட்டு நாட்களாகியும் இதுவரை கரைதிரும்பவில்லை என அவர்களின் குடும்பத்தினர் மிக்க துக்கத்துடனும் பாரிய எதிர்பார்ப்புக்களுடனும் காத்திருக்கின்றனர்.\nசாய்ந்தமருதை சேர்ந்த சீனி முகம்மது ஜுனைதின் (வயது 36), இஸ்மா லெப்பை ஹரீஸ் (வயது 37 ) , காரைதீவை சேர்ந்த சண்முகம் சிரிகிருஷ்ணன் (வயது 47) ஆகிய மீனவர்களே குறித்த படகில் பயணம் செய்துள்ளனர்\nஇவர்கள் பற்றிய தகவல்களை இலங்கை பொலிஸ், கடற்படை ஆகியோருக்கு ஆரம்ப நாள்முதல் அறிவித்துள்ளதுடன் மீனவ சங்கங்களும் கடந்த ஆறு நாட்களாக கடலில் பல இலட்சம் ரூபாய்களை செலவழித்து தேடுதல் வேட்டையை ஆரம்பித்திருந்தும் தேடுதல் தோல்வியிலையே முடிந்துள்ளது.\nஇந்த மக்களுக்கு உதவுவதாக அரசியல்வாதிகள் பத்திரிக்கை அறிக்கைகள் விடுப்பதுடன் இந்த விடயம் தொடர்பாக எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதுடன் எவ்வித உதவியும் செய்ய முன்வரவில்லை என பிரதேச மீனவர்கள் குற்றம் சாட்டுகிறார்கள். அத்துடன் மீனவ சங்கங்களின் அடுத்த கட்ட முயற்சியாக தலைநகருக்கு சென்று அங்குள்ள உயரதிகாரிகள் மற்றும் குறித்த இலாகாவுக்கு பொறுப்பான அமைச்சருடனும் பேசி தேடுதலை விஸ்தரிக்க உள்ளதாக தெரிவிக்கின்றனர்.\nஹட்டன் – நாவலப்பிட்டி போக்குவரத்து சேவை நிறுத்தப் போராட்டம்\nநாவலப்பிட்டி பஸ்தரிப்பிடத்தில் நிறுத்த அனுமதி மறுத்தமைக்கு எதிர்ப்பு தெரிவித்து அட்டனிலிருந்து கண்டி வரை சேவையிலீடுபடும் அரச மற்றும் தனியார் பஸ் வண்டிகள் சேவை நிறுத்தத்தில் ஈடுவருகின்றனர்\nநீர்கொழும்பில் நேற்றிரவு இடம்பெற்ற வன்முறை சம்பவங்களையடுத்து சமூக ஊடகங்களை தடை செய்திருந்த அரசு சற்று முன் அதனை நீக்கியது.\nஉதயங்க வீரதுங்க பிணையில் விடுதலை\nபொறியில் சிக்குண்டு இறந்த சிறுத்தைப் புலியின் உடல் மீட்பு\nநோர்வூட்டில் 5 லட்சம் பெறுமதியான மதுபான போத்தல்கள் திருடப்பட்டன \nகொரோனா தொற்றிய மேலும் ஒருவர் குணமடைந்தார் \nபொறியில் சிக்குண்டு இறந்த சிறுத்தைப் புலியின் உடல் மீட்பு\nநோர்வூட்டில் 5 லட்சம் பெறுமதியான மதுபான போத்தல்கள் திருடப்பட்டன \nகொரோனா பாதிப்பு – உலக அளவில் 10 லட்சத்தை தாண்டியது \nதேர்தல் தொடர்பில் உயர்நீதிமன்ற அபிப்பிராயத்தை கோர தேர்தல் ஆணைக்குழு யோசனை \nகொவிட்–19 ஜனாஸா விவகாரம்: கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் நடந்தது என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510846.12/wet/CC-MAIN-20200403092656-20200403122656-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2218142", "date_download": "2020-04-03T12:08:30Z", "digest": "sha1:VUPDLLLHBLAQ7WCTRNENS2ETFGN5PT2P", "length": 20597, "nlines": 291, "source_domain": "www.dinamalar.com", "title": "அன்னிய நேரடி முதலீடு ரூ.2 லட்சம் கோடியாக சரிவு| Dinamalar", "raw_content": "\nபெருமையடைகிறேன் அப்பா: போலீசின் 8 வயது மகள் உருக்கம்\nசிங்கப்பூரில் பணியிடங்கள், பள்ளிகள் மூடல் 3\n144 தடை உத்தரவை கடுமையாக்க நேரிடும்: முதல்வர் இ.பி.எஸ்., 59\nடில்லி மாநாட்டில் பங்கேற்ற 960 வெளிநாட்டினர் விசா ... 10\n1 மில்லியன் மதிப்புள்ள 'மாஸ்க்' தானமளித்த ... 3\nசீனாவில் நாளை துக்க தினம் அனுசரிப்பு 3\nவெளிநாட்டு மருத்துவ பட்டதாரிகளை அழைக்கும் அமெரிக்கா 4\nநிபுணர் ஆலோசனையை கேளுங்கள்: பிரதமருக்கு ப.சிதம்பரம் ... 113\n\" கொன்று புதைப்பேன்\" - பிலிப்பைன்ஸ் அதிபர் ... 36\nஒரே மாதத்தில் 20 லட்சம்: அமெரிக்காவில் சூடு பிடிக்கும் ... 3\nஅன்னிய நேரடி முதலீடு ரூ.2 லட்சம் கோடியாக சரிவு\nபுதுடில்லி : நடப்பு, 2018- - 19ம் நிதியாண்டின், ஏப்ரல் - டிசம்பர் வரையிலான ஒன்பது மாதங்களில், அன்னிய நேரடி முதலீடு, 7 சதவீதம் சரிவடைந்து, 3,349 கோடி டாலராக, அதாவது, 2.34 லட்சம் கோடி ரூபாயாக சரிவடைந்துள்ளது.\nஇது, 2017 -- 18ம் நிதியாண்டில், 3,594 கோடி டாலர், அதாவது, 2.48 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது. மதிப்பீட்டு காலத்தில், சேவைகள் துறை அதிகபட்சமாக, 591 கோடி டாலர் முதலீட்டை ஈர்த்துள்ளது.அடுத்து, கணினி சாப்ட்வேர், ஹார்டுவேர், 475 கோடி டாலர்; தொலை தொடர்பு, 229 கோடி டாலர்; வர்த்தகம், 233 கோடி டாலர்; ரசாயனம், 605 கோடி டாலர்; வாகனம், 181 கோடி டாலருடன் இடம் பெற்றுள்ளன.\nஅன்னிய நேரடி முதலீடுகளை அதிக அளவில் மேற்கொண்ட நாடுகளில், சிங்கப்பூர் முதலிடத்தில் உள்ளது. அடுத்த இடங்களில், மொரீஷியஸ், நெதர்லாந்து, ஜப்பான், அமெரிக்கா, பிரிட்டன் ஆகியவை உள்ளன.\nஅன்னிய நேரடி முதலீடு குறைந்தால், நாட்டின் நடப்பு கணக்கு பற்றாக்குறை அதிகரிக்கும். மேலும், அன்னிய செலாவணிக்கு நிகரான ரூபாய் மதிப்பிலும் தாக்கத்தை ஏற்படுத்தும்.\nதினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.\nRelated Tags அன்னிய நேரடி முதலீடு ரூ.2 லட்சம் கோடி சரிவு\nராமஜென்ம பூமி வழக்கு பிப்.26ல் விசாரணை(15)\nஜாதவ் வழக்கில் 'அவதூறு பேசும் பாகிஸ்தான்'(3)\n» பொது முதல��� பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nகொரியாவுக்கு போயிருக்காரு...கோடி கோடியா முதலீடு வரப்போகுது.... குடு..குடு...குடு...\nஅன்பர்களே உங்கள் பாஜக கட்சியின் பொய்கள் அனைத்தும் ஒவ்வொன்றாக வெளிவருகின்றன. நாலேமுக்கால் ஆண்டுகளாக நாட்டை நாசமாக்கியது ஆதாரங்களுடன் தெரியவருகிறது. ஆனாலும் மேலும் மேலும் பொய்கள் சொல்லி பாஜக வினர் மக்களை ஏமாற்றிக் கொண்டே இருக்கிறார்கள். இதை சொன்னால் நீ போ, பேசாதே, அவன் யோக்கியமா, பாகிஸ்தான், காங்கிரஸ் பப்பு என்று ஏதாச்சும் எழுதுவார்கள்.\nரொம்ப வருத்த படாதீங்க ..ஸ்டாலின் அவர்களின் முயற்சியால் ராகுல் பிரதமரா வந்து நாட்டை வளர்ச்சியடைய செய்வார் .. கனிமொழி T R பாலு ஜெகத்ரக்ஷகன் தயாநிதி மாறன் இவர்கள் மத்திய அமைச்சராக பதவி ஏற்றவுடன் தமிழ்நாடும் வளர்ச்சி பெரும் ..இன்னும் ரெண்டு மூணு மாசம் பல்ல கடிச்சிக்கிட்டு பொழுதை கழியுங்க .....\nஅந்நிய முதலீடுகளுக்காக மோடி உலகச் சுற்றுலா சென்ற போது, ஆஹா இந்தியாவின் மதிப்பு உயராது, விமானத்தில் செல்கிற பயணங்கள் கூட உழைப்பு தான். லீவ் எடுக்காதவர்.. ஆ ஊ என்கிறார்கள். இப்போது, எதுக்கு அந்நிய முதலீடாம். அப்புறம் ஏன் நாடு நாடாக சென்று எங்க நாட்டுக்கு வாங்க, தொழில் தொடங்குங்க என்று கெஞ்சினாராம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் ��ருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nராமஜென்ம பூமி வழக்கு பிப்.26ல் விசாரணை\nஜாதவ் வழக்கில் 'அவதூறு பேசும் பாகிஸ்தான்'\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nஏப்.14 வரை தினமலர் ஐபேப்பர்-ஐ இலவசமாக படிக்கலாம். Read it for FREE", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510846.12/wet/CC-MAIN-20200403092656-20200403122656-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/animals/25-lambs-died-in-fire-set-on-field", "date_download": "2020-04-03T10:38:05Z", "digest": "sha1:7ZEEUKQOQBBBNPXAUOUGWVSVHZ233672", "length": 9602, "nlines": 115, "source_domain": "www.vikatan.com", "title": "`வயலில் வைக்கப்பட்ட தீ..!' - ராமநாதபுரத்தில் 25 ஆட்டுக் குட்டிகளுக்கு நேர்ந்த கொடூரம் | 25 Lambs died in fire set on field", "raw_content": "\n' - ராமநாதபுரத்தில் 25 ஆட்டுக் குட்டிகளுக்கு நேர்ந்த கொடூரம்\nதீயில் சிக்கி பலியான ஆட்டுக் குட்டிகள்\nஆட்டுக் குட்டிகள் அடைக்கப்பட்டிருந்த குடுவையின் அருகில் உள்ள வயல்களில் மிஞ்சியிருந்த கழிவுகளைச் சுத்தம் செய்வதற்காக தீ வைத்துள்ளனர்.\nஅறுவடை செய்யப்பட்ட வயலைச் சுத்தப்படுத்துவதற்காக வைக்கப்பட்ட தீயில் சிக்கி பட்டியில் அடைக்கப்பட்டிருந்த 25 ஆட்டுக்குட்டிகள் கருகி பலியான சம்பவம் ராமநாதபுரத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.\nதீ விபத்தில் பலியான ஆட்டுக்குட்டிகள்\nராமநாதபுரம் மாவட்டம் திருவாடனை அருகே உள்ளது அடுத்தகுடி கிராமம். இந்தக் கிராமத்தைச் சேர்ந்த காளிமுத்துவின் மகன் நாகூரான், முருகேசன் என்பவருடன் சேர்ந்து செம்மறி ஆடுகள் வளர்க்கும் தொழிலில் ஈடுபட்டு வருகிறார். வழக்கம்போல் 200-க்கும் மேற்பட்ட செம்மறி ஆடுகளை மேய்ச்சலுக்கு விட்டிருந்தார்.\nஆட்டுக் குட்டிகளை பார்வையிடும் அதிகாரிகள்\nஇரவில் மயிலாடுவயல் கிராமத்தில் ஓய்வெடுத்த இவர்கள் காலையில் ஓலைகளால் வேயப்பட்ட இரண்டு குடுவைகளில் 25 செம்மறி ஆட்டுக் குட்டிகளை அடைத்துவிட்டு மற்ற ஆடுகளை மேய்ச்சலுக்கு அழைத்துச் சென்றனர்.\nஇந்த நிலையில், ஆட்டுக் குட்டிகள் அடைக்கப்பட்டிருந்த குடுவைகள் இருந்த நிலத்தின் அருகில் அறுவடை செய்யப்பட்ட வயல்களில் மிஞ்சியிருந்த கழிவுகளைச் சுத்தம் செய்வதற்காக தீ வைத்துள்ளனர். காற்றின் வேகத்தினால் மளமளவென வயல் வெளியில் தீ பரவியது. இதனால், ஆட்டுக் குட்டிகள் அடைக்கப்பட்டிருந்த குடுவைகளிலும் தீ பற்றியது.\nதீயில் சிக்கில் பலியான ஆட்டு குட்டிகள்\nஇதன் காரணமாக, முழுவதும் ஓலையினால் அமைக்கப்பட்ட குடுவையில் இருந்து தப்ப முடியாத நிலையில் 25 ஆட்டுக்குட்டிகளும் தீயில் சிக்கி பலியாகின. ஆட்டுக் குட்டிகளின் குரலைக் கேட்டு ஓடி வந்தவர்கள், அங்கு வந்து பார்த்தபோது குட்டிகள் அனைத்தும் கருகிக் கிடந்தன.\nஇதைக் கண்ட ஆட்டின் சொந்தக்காரர்கள் கதறி அழுதனர். தகவல் அறிந்த திருவாடானை வட்டாட்சியர் சேகர் உயிரிழந்த ஆடுகளைப் பார்வையிட்டார். இதுகுறித்து போலீஸார் வழக்கு பதிவு செய்த நிலையில் உயிரிழந்த ஆட்டுக் குட்டிகளின் உடல் கால்நடை மருத்துவர்களின் பரிசோதனைக்குப் பின் புதைக்கப்பட்டது\nதொப்புள் கொடி உறவுகளின் குரல் கேட்கும் தூரத்தில் அமைந்துள்ள ராமேஸ்வரம் தீவினை பூர்வீகமாக கொண்டிருப்பவன். இயற்கை-இசை-ஈகையின் மீது காதல் கொண்டவன். 1995-ல் நாளிதழ் செய்தியாளராக பேனா பிடித்த எனது விரல்கள், 2007 முதல் விகடன் குழுமத்தின் செய்தியாளர் பணிக்காக தட்டச்சு செய்ய துவங்கின. சமூக அக்கறையினை எனது எழுத்தாகவும், எண்ணமாகவும் கொண்டிருப்பதே எனது இலக்கு.\nஎனது சொந்த ஊர் இராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சிமடம் ஆகும். 30 ஆண்டுகளாக புகைப்படத்துறையை நேசித்துக் கொண்டு இருக்கிறேன்.. கலைத்துறையின் பால் ஈடுபாடு கொண்டு சமூக அவலங்களையும் எதார்த்தப் பதிவுகளையும் படம் பிடிக்க எனது கேமராவின் கண்கள் விழி திறந்து இருக்கும்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510846.12/wet/CC-MAIN-20200403092656-20200403122656-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cablesankaronline.com/2014/11/241114.html", "date_download": "2020-04-03T11:16:01Z", "digest": "sha1:ZCS73LUHCXDG2N6WKVPZ3CKIJWSDZFGV", "length": 30506, "nlines": 264, "source_domain": "www.cablesankaronline.com", "title": "Cable சங்கர்: கொத்து பரோட்டா -24/11/14", "raw_content": "\nஎங்களாலத்தான். அவங்க ஒண்ணியும் பண்ணலை.‪#‎ஏனிந்தநாரப்பொழப்பு‬\nஎவ்வளவோ வாட்டி கேட்டுட்டேன். இன்னும் பிடிபடலை..\nபசங்க மனசு பேரரசு படம் மாதிரி பொண்ணுங்க மனசு நோலன் படம் மாதிரி ‪#‎தொட்டால்தொடரும்‬ இம்பாக்ட்\nஇணையத்தில் எழுதுவதற்கும், பத்திரிக்கைகளில் எழுதுவதற்கும், தினசரிகளில் எழுதுவதற்கும், புத்தகமாய் வரும் எழுத்துக்கும் தனித்தனி வீச்சு கிடைக்கிறது என்பதை இணையத்தில், வார இதழ்களில், புத்தகங்களாய் எழுதி வெளிவந்த போது கிடைத்த அனுபவங்கள் மூலம் தெரிந்தது. இணையத்தில் எல்லாமே இன்ஸ்டெண்ட். புத்தகம் என்றால் அதற்கான பீட் பேக் தேவர் சிவாஜி வசனம் போல ஃபீட் பேக் “அவன் மெதுவாத்தான் வருவான்”. வார இதழ்களில் வெளிவந்த அடுத்த நாளோ, அல்லது வாரத்திலோ தெரிந்துவிடும், ஆனால் தினசரிகளில் வாரா வாரம் Column எழுதுவது என்பது எனக்கு புது அனுபவம். கோணங்கள் ஆரம்பித்து எட்டு வாரங்களில் இதுவரை அறிமுகமேயில்லாத ஊர்களிலிருந்தும், புதிய புதிய வாசகர்களை பெற்றுக் கொடுத்திருக்கிறது. சினிமா துறையில் உள்ள நண்பர்கள் பலரின் அதிகப் பட்ச கவனிப்பை பெற்றுக் கொடுத்திருக்கிறது. அதே சமயம் எல்லாத்தையும் இப்படி புட்டு புட்டு வைக்கணுமா என்கிற விமர்சனத்தையும் சேத்துத்தான் வழங்குகிறது. கூடவே நிறைய மின்னஞ்சல்கள் பாராட்டியும், சந்தேகம் கேட்டும், என்னை சந்திக்க அனுமதி கேட்டும், இன்னும் சில மெயில்கள் நான் எனக்கு சில தயாரிப்பாளர்களை தெரியும் என்று சொன்னதை வைத்து எனக்கு அவர்களை அறிமுகப்படுத்தி வையுங்கள் என்றும் வருகிறது. பத்திரிக்கையாளர்களிடையேயும் நல்ல விமர்சனம் வர ஆரம்பித்திருக்கிறது. என் அனுபவத்தில் தினசரிகளில் எழுதும் எழுத்துக்கு பரந்துப்பட்ட கமர்ஷியல் வீச்சு இருக்கிறது என்று தெரிகிறது. மேலும் பொறுப்பு அதிகமாகிறது. சிறப்பாக செய்வேன் ���ன்கிற நம்பிக்கையிலும், உங்கள் ஆதரவிலும் தொடர்கிறது கோணங்கள் தமிழ் இந்துவில்\nசோக்கிதானி போயிருந்தோம். பெங்களூர் ஹைவேஸ் படு மோசமாய் குண்டும் குழியுமாய் இருக்கிறது. கொஞ்சம் கலை நயத்தோடுத்தான் அவர்களின் சாப்பாட்டுக்கடையைப் பற்றி தனியாய் பார்ப்போம். காரிலிருந்து இறங்கிய மாத்திரத்தில் ராஜஸ்தான் மோளம் அடித்து வரவேற்கிறார்கள். அத்துனை வரவேற்புடன் கொஞ்சம் ஏஸ்தெடிக் அமைப்புடன் திண்ணையில் அமர்ந்திருந்த தலைப்பா கட்டிய ஆட்கள் முன்னால் கம்ப்யூட்டர் கொஞ்சம் முரணாய் தெரிந்தாலும், தலைக்கு 600 ரூபாய் வாங்கிக் கொண்டு உடன் ஒர் கையிடை அனுப்பி வைத்தார்கள். அங்கே தான் காமெடி. அவனுக்கு சுத்தமாய் அட்சரம் தமிழ் தெரியாது. ஒர் செட்டப் குளத்தில் போட்டிங் என்று போட்டிருந்தார்கள். கேட்டால் சர்வீசிலிருக்கிறது என்று சொல்லி ரெண்டு ஒல்லிப் பெண்களின் ராஜஸ்தானிய கிராமிய பாடல்களுடன், வாயில் கெரசின் ஊற்றி நெருப்பு புகை விட்டும், தலையின் மேல் அடுக்கடுக்காய் பானைகளை வைத்தும் ஆட்டம் ஆடினார்கள். அங்கிருந்து அடுத்த லெவலுக்கு போனால் கிராமிய குடிசைகள் அமைப்புடன் ஒர் செட். அதன் வாசலில் இரண்டு தலப்பா கட்டிகள் தபேலா, ஆர்மோனியத்துடன் உட்கார்ந்திருக்க, அவர்கள் முன்னால் கயிற்றுக் கட்டில்கள். ராஜஸ்தானிய கானா ஆரம்பித்தது. ஒரு பாடல் முடிந்ததும் உங்களுக்கு பிடித்த பாடல் சொல்லுங்கள் பாடுகிறேன் என்றார். நான் பங்கஜ் உதாஸின் சிட்டி ஆயிஹே பாடச் சொன்னேன். நிஜமாகவே நன்றாக பாடினார். ஒட்டக சவாரி, மாட்டு வண்டி சவாரி, சைக்கிள் ரிக்‌ஷா என்று போட்டிருந்தார்கள் சைக்கிள் ரிக்‌ஷாவை காணோம். பீச் பலூன் துப்பாக்கி, கயிற்றில் நடக்கும் தொம்மக்கூத்தாடி ஆட்டம், பொம்மலாட்டம் என ரக வாரியாய் அத்துனாம் பெரிய இடத்தில் வைத்திருக்கிறார்கள். என் பையன்கள் மிகவும் என்ஜாய் செய்தார்கள். சோக்கிதானி போனதால் நான் கண்டுபிடித்த நல்ல விஷயம் எனக்கு ஹிந்தி கொஞ்சம் சரளமாய் பேச வருகிறது என்பதுதான்.\nசில வருடங்களுக்கு முன் வெளிநாட்டில் வசிக்கும் நண்பரொருவர் என்னை சந்தித்து ஒரு பழைய வீடியோ கேசட்டை கொடுத்து இதில இருக்கிற புட்டேஜை எனக்கு எப்படியாவது எடுத்துக் கொடுக்கணும் என்று கேட்டார். கிட்டத்தட்ட புராதானமாகிக் கொண்டிருக்கும் கேமராவிலேய��� போட்டு ஷூட் செய்யும் டேப் கேசட் அது. உள்ளே பூஞ்சக்காளான் பிடித்து இருந்தது. எனக்கு தெரிந்த இடங்களில் எல்லாம் போய் தேடி ஒரு வழியாய் ஸ்டான்லி வீடியோஸில் கொடுத்து மாற்றிக் கொடுத்தேன். வீடியோவை சிடியாய் மாற்றிக் கையில் கொடுத்த மாத்திரத்திலிருந்து அவர் எனக்கு நன்றி சொல்லிக் கொண்டேயிருந்தார். அப்படி என்ன செய்துவிட்டேனென்று எனக்கு புரியவில்லை. ஆனால் அவரை சந்திக்க வீட்டிற்கு சென்ற போது புரிந்தது. மேலே உள்ள வீடியோவில் உள்ள சகோதரிகள் போல அவருடய பையனுக்கும் மஸ்குலர் டிஸ்ட்ரோபி. அந்த வீடியோவில் அவன் ஓடி ஆடி விளையாடிய வீடியோக்கள் இருக்கிறது. அதை பொக்கிஷமாய் பாதுக்காக்க எண்ணித்தான் என்னை அணுகியிருக்கிறார் என்று. அதன் பின் அவரின் பையன் எனக்கு மிகவும் நெருக்கமானவனாகிவிட்டான். அவனுடன் நான் என் குடும்பத்துடன் டூர் கூட போய்விட்டு வந்தோம். மிகவும் புத்திசாலி. சினிமா, அரசியல், கிரிக்கெட் என வீட்டிலிருந்தபடியே எல்லாவற்றையும் கரைத்து குடித்ததுபோல பேசுவான். அவனின் உடல், அவனது வாழ்நாளைப் போலவே கொஞ்சம் கொஞ்சமாய் சுருங்கிப் போய் கொண்டிருந்ததை பார்த்து மனம் உருகினாலும், வேறு வழியில்லை என்று கடந்து போய், அவனின் கடைசி நாள் வரை நண்பரும், அவரது மனைவியும், ஏதோ கணத்தில் போடா என்ன வாழ்க்கைன்னு தோணும் அப்படி தோன்றும் போது கூட முகம் சுளிக்காமல் அவனை அனுப்பி வைத்தார்கள். இச்சகோதரிகளின் நம்பிக்கையை அவன் இருந்த காலம் வரை அவனிடம் நான் பார்த்தேன். வெரி பாஸிட்டிவ். உலகம் இவர்களைப் போன்றவர்களிடமிருந்துதான் நம்பிக்கையை மீண்டும் மீண்டும் விதைக்கிறது. வாழ்த்துகள் கீதா இளங்கோவன்\nதேசிய விருதும், உலகத் திரைப்பட விழாக்களில் கலந்து கொண்டும், சர்வதேச விருதுகளையும் பெற்ற தெலுங்கு படம். நம்மூரில் இந்த வாரம் ரிலீஸாகியிருக்கிறது. பெரும்பாலும் காலைக் காட்சியாக இருக்க, மாயாஜாலில் மட்டும் இரவு எட்டு மணி காட்சியிருப்பதை அறிந்து ஞாயிறன்று சென்றேன். ஒரு ப்ராத்தல் முதலாளியிடமிருந்து கதாநாயகி தப்பி வரும் காட்சியிலேயே நம்மை கதைக்குள் இழுத்து விடுகிறார்கள். கோதாவரி கரையோர கிராமத்தில் அமைதியாய் வாழ்ந்து கொண்டு ஸ்டேட் லெவலில் எட்டாவது வந்து, பெரிய படிப்பை ஹைதராபாத்தில் போய் படிக்க வேண்டுமென்ற எண்ணத்தில் இருப்பவள். எது படித்தாலும் இங்கே படி ஹைதராபாத் எல்லாம் வேண்டாம் கெட்டு சீரழிந்து போய்விடுவாய் என்று எப்போதும் கண்டிக்கும் அப்பா. அதை மீறி அவள் ஹைதராபாத்துக்கு கல்லூரியில் சேர இண்டர்வியூவுக்காக வருகிறாள். வந்தவளை செக்ஸ் ட்ராபிகிங் செய்யும் கும்பல் தூக்கி கொண்டு செல்கிறது. அதற்கு காரணம் அவளது அப்பா. ஏனென்றால் அவளது அப்பா கிராமத்தில் நல்ல மனசு கொண்ட ஆளாய் வலம் வந்தாலும், ஹைதையில் பிம்ப். அவளது பெண்ணை வேறு ஏதோ ஒரு பெண்ணை வைத்து வியாபாரம் தனியாய் செய்ய முயல்கிறான் என்று நினைத்து கடத்தி வந்து சீரழிக்கிறார்கள். பத்து நாட்கள் கழித்து அவளை கல்யாணம் செய்ய நிச்சயத்திருந்த மணமகன் பார்த்து அவளை இக்கட்டிலிருந்து காப்பாற்றி வீடு வந்து சேர்க்கிறான். துர்காவுக்கு தன் நிலையை விட தன் அப்பா ஒரு பிம்ப் என்பது பெரும் அதிர்ச்சியாக இருக்க, வீடு வந்து சேர்ந்த மகளை எதிர்நோக்க முடியாமல் அப்பா என்ன செய்கிறார் அதற்கு துர்காவின் மனநிலை என்ன என்பதுதான் க்ளைமேக்ஸ்.\nதுர்காவாக அஞ்சலி பட்டேலின் நடிப்பு படு யதார்த்தம். கோபம், சந்தோஷம், ஆச்சர்யம் அதிர்ச்சி, சோகம் எல்லாவற்றையும் அவரது பெரிய கண்களும், உதடுகளும் மிக சுலபமாய் வெளிப்படுத்தி விடுகிறது. அப்பாவாக வரும் சித்திக்கின் நடிப்பு க்ளாஸ். ஸ்டேட் லெவலில் பரிசு வாங்கும் விழாவிற்கு வரும் போது கண்கலங்கி, மகிழ்ச்சியும் பெருமிதமும் பொங்க “நா பங்காரு தல்லி” என பெருமைப்படும் இடத்திலாகட்டும், தான் செய்த பாவத்திற்குத்தான் தன் பெண் பலியாகியிருக்கிறாள் என்று தெரிந்து அதிர்ந்து போய் அவளை தேடியலையும் இடத்திலாகட்டும், க்ளைமாக்ஸில் மகளின் முகத்தை எதிர் கொள்ள முடியாமல் அவள் கால் பிடிக்க தொடும் நேரத்தில தெரியும் அவமானம் ஆகட்டும் க்ளாஸ். சாந்தனுவின் பின்னணியிசை, டான் மேக்சின் எடிட்டிங், ராமு துளசியின் ஒளிப்பதிவு எல்லாமே சுகம். கதை திரைக்கதை எழுதி இயக்கியவர் ராஜேஷ் டச்ரிவர். துர்கா கடத்தப்படுவதற்கு முன்னால் அவளின் மீது இரக்கம் வருவதற்காக சொல்லப்படும் ஆரம்பக் காட்சிகள் கொஞ்சம் சவசவதான். ஆனால் இடைவேளையில் நம்மை நிமிர வைத்தவர் கடைசி வரையில் நம்மை சினிமாவி க்ளீஷே ப்ராத்தல் இடங்களைக் காட்டினாலும் அழுத்தமாய் காட்சிகளை அமைத்து, கிளைமேக்சில் அட. இதுதாண்டா ��வனுக்கு சரியான தண்டனை என்று கை தட்ட வைத்து விடுகிறார். ஆனால் இதே ரீதியில் நிறைய படங்கள் வந்திருந்தாலும், அப்பாவே ஒரு பிம்ப் எனுமிடத்தில் தான் இப்படம் தனித்து தெரிகிறது. ஆனாலும் மகாநதி கொடுத்த அழுத்தத்தை, வலியை இன்றளவில் இன்னமும் இம்மாதிரியான ஹூயூமன் ட்ராபிகிங் சம்பந்தப்பட்ட கதையில் கிடைக்கவில்லை என்றே சொல்ல வேண்டும்.இப்படி தேசிய அளவில், உலக அளவில் விருது பெற்ற நம்மூர் படத்திற்கு மொத்தமே பதினைந்து பேர்தான் அரங்கில்.\nசினிமா வியாபாரம் 2 வாங்க\nசினிமா பார்ப்பதற்காக வண்டி கட்டிக் கொண்டு அந்த காலத்தில் போவார்கள் என்று கேள்வி பட்டிருப்பீர்கள். நேற்று நிஜமாகவே அது நடந்தது. நாங்கள் ப...\nஒரு பக்கம் காமெடி கம்ர்ஷியல்களாய் வதவதவென்று குட்டிப் போட்டு கொண்டிருக்க, இன்னொரு பக்கம் நல்ல குவாலிட்டியான படங்களும் வர ஆரம்பித்திருக...\nமுதலில் ஒரு சந்தோஷ விஷயத்தை பகிர்ந்து கொள்ள வேண்டும். இந்த வருடத்திய பெரிய பட தோல்விகளை எந்த படமாவது உடைத்து வெற்றியடையாதா\nமொத்த தமிழ் சினிமா உலகும் கூர்த்து கவனித்துக் கொண்டிருக்கும் படம். காரணம் அட்டகத்தி, பீட்சா, படங்களின் மூலம் வெற்றிகரமான தயாரிப்பாளராய் ...\nஆரம்பம், அழகுராஜா, பாண்டிய நாடு.\nஆரம்பம் ரீலீஸான அன்றைக்குத்தான் தொட்டால் தொடரும் வெளிப்புறப் படப்பிடிப்பு முடிந்து வந்திருந்தேன். மாலைக் காட்சிக்கு எங்கு டிக்கெட் தேடியும...\nபி.எச்.டேனியல் என்பவரால் ரெட் டீ என்று ஆங்கிலத்திலும், இரா. முருகவேல் என்பவரால் எரியும் பனிக்காடு என்று தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட நா...\nசினிமாவில் புதிதாய் ஏதும் கதையென்று கிடையாது. புதிதாய் சொல்ல வேண்டுமானால் முயற்சிக்கலாம் என்று பலரும் சொல்வார்கள் ஒரு விதத்தில் அது உணமை...\nகண்ணா லட்டு தின்ன ஆசையா\nஇன்றைக்கு பார்த்தாலும் நம்மால் சிரிப்பை அடக்க முடியாத படமாய், ஒவ்வொரு இளைஞனும் தன்னை படத்தில் வரும் கேரக்டருடன் இணைத்து பார்த்து ரசிக்க ...\nநய்யாண்டி - எஸ்.எஸ்.ஆர்.பங்கஜம் - கேட்டால் கிடைக்கும்\nநேற்று மாலை தொட்டால் தொடரும் எடிட்டிங் பணி முடிந்து நய்யாண்டி பார்க்கலாமென்று வேறு வழியேயில்லாமல் எஸ்.எஸ்.ஆர் பங்கஜம் தியேட்டருக்குள் நுழை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510846.12/wet/CC-MAIN-20200403092656-20200403122656-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ayngaran.com/newsdetails.php?newsid=1855", "date_download": "2020-04-03T09:51:37Z", "digest": "sha1:GMAGGC7UWQT7JRKPPBLWJ6QXSNJ2CYRD", "length": 4437, "nlines": 78, "source_domain": "www.ayngaran.com", "title": "Ayngaran International", "raw_content": "\nமாஸ்டர் படத்திற்காக விஜய்யின் ‘ஒரு குட்டி கதை’ பாடல்\nதனுஷ், சினேகா நடிக்கும் பட்டாஸ் டிரைலர் இன்று வெளியானது\nவைரலாகும் சிம்பு நடிக்கும் மஹா படத்தின் போஸ்டர்\nதனுஷ் நடித்த 2 படங்கள் ஒரே நாளில் வெளியாகிறது\nஆர்.கண்ணன் இயக்கத்தில் அதர்வா – அனுபமா நடிப்பில் புதிய படம்\nகார்த்தி நடிக்கும் 'தம்பி' படத்தின் இசை மற்றும் வெளியீட்டு தேதி\nசிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள 'ஹீரோ' படத்தின் வீடியோ கேம்\nபொன்ராம் இயக்கத்தில் சசிகுமார் நடிக்கும் ‘எம்ஜிஆர் மகன்’ படப்பிடிப்பு நிறைவடைந்தது\nமொத்தத்தில் ‘சங்கத்தமிழன்’ கமர்சியல் விருந்து. - விமர்சனம்\nமொத்தத்தில் ‘ஆக்‌ஷன்’ வெறித்தனம் - விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510846.12/wet/CC-MAIN-20200403092656-20200403122656-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.55, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2019/12/48.html", "date_download": "2020-04-03T11:46:09Z", "digest": "sha1:IW6BLH7JT3IJHV2MSXT7LNL7EHQUCDWP", "length": 46818, "nlines": 144, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "அடுத்த வருடம் இலங்கை 4.8 மில்­லியன் டொலர் கடனை மீளச்­செ­லுத்த வேண்டும் ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nஅடுத்த வருடம் இலங்கை 4.8 மில்­லியன் டொலர் கடனை மீளச்­செ­லுத்த வேண்டும்\nநாடு பாரிய நெருக்­க­டிக்குள் உள்­ளது. ஆண்­டுக்­கான பொரு­ளா­தார வளர்ச்சி கடந்த காலங்­களில் 3 வீதத்­திற்கும் குறைந்த தன்­மை­யையே காட்­டு­கின்­றது. எவ்­வாறு இருப்­பினும் 2020 ஆம் ஆண்டில் ஆண்­டுக்­கான பொரு­ளா­தார வளர்ச்சி 4 தொடக் கம் 4.5 வீத­மாக வளர்ச்சி காணும் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கின்­றது. ஜன­வரி மாதத்தில் ஜனா­தி­ப­தி­யினால் அர­சாங்க கொள்கை அறிக்­கை­யொன்று வெளி­யி­டப்­ப­ட­வுள்ள கார­ணத்­தினால் 6 வீத வளர்ச்சி அல்­லது 6.5 வீத வளர்ச்­சியை நோக்கி பய­ணிக்க முடியும் என அர­சாங்கம் கூறு­வ­தா­கவும் அது எந்­த­ளவு சாத்­தியம் என்­பதை பொறுத்­தி­ருந்தே பார்க்க வேண்டும் எனவும் மத்­திய வங்கி ஆளுநர் பேரா­சி­ரியர் டபிள்யூ.டி லக்ஸ்மன் தெரி­வித்தார்.\n2020 ஆம் ஆண்­டுக்­கான சர்­வ­தேச கட­னாக 4.8 மில்­லியன் அமெ­ரிக்க டொலர்கள் செலுத்­தப்­பட வேண்டும் எனவும் அவர் கூறினார்.\nநிதி­யியல் கொள்கை மீளாய்வு நிலைப்­பாடு குறித்து நேற்று மத்­திய வ���்­கியில் இடம்­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பில் ஆளுநர், பிரதி ஆளுநர், சிரேஷ்ட பிரதி ஆளுநர் உள்­ளிட்ட அதி­கா­ரிகள் குழு கலந்­து­கொண்ட நிலையில் இந்த சந்­திப்பில் கருத்­துக்­களை கூறிய ஆளுநர் ,\nஜனா­தி­பதி மற்றும் பிர­தமர் அனு­ம­தி­யுடன் ஜனா­தி­பதி செய­லாளர் மூல­மாக பெயர் குறிப்­பி­டப்­பட்டு என்னை மத்­திய வங்கி ஆளு­ந­ராக நிய­மித்­துள்­ளனர். மிகப்­பெ­ரிய பொறுப்­பொன்றை என்­னிடம் கொடுத்­துள்­ளனர். ஆனால் நான் மத்­திய வங்கி விவ­கா­ரங்­க­ளுடன் தொடர்­பு­பட்ட கற்­கையில் செயற்­படும் கார­ணத்­தினால் இது எனக்கு பரீட்­ச­ய­மான ஒன்­றா­கவே கரு­து­கின்றேன். எனவே இத்­தனை கால­மாக கற்­ற­வற்றை இப்­போது என்னால் பரீட்­சார்த்து பார்க்க முடியும். எனினும் முதல் தட­வை­யாக நான் இவற்றை செயற்­ப­டுத்த நிய­மிக்­கப்­பட்­டுள்ளேன். எனவே என்­னுடன் அனை­வரும் ஒத்­து­ழைப்பு வழங்கி செயற்­ப­டு­வீர்கள் என நம்­பு­கிறேன்.\nஅத்­துடன் நாம் பிர­தா­ன­மான சில விட­யங்கள் குறித்து கவனம் செலுத்­து­கின்றோம். இதில் நிலை­பே­றான உள்­நாட்டு நிதிக் கண்­கா­ணிப்பு மதிப்பு, இலங்­கையின் ரூபாவின் நிலை­யான தன்­மையை பேணல், உற்­பத்தி குறித்த கவனம் மற்றும் நிதி வருகை, வேலை­வாய்ப்பு, சர்­வ­தேச வங்­கி­க­ளுடன் நாம் கையாளும் முறைமை மற்றும் சர்­வ­தேச சந்­தையில் எமது தன்­மையை தக்­க­வைத்தல் என்ற விட­யங்கள் கருத்தில் கொள்­ளப்­படும்.\nஇலங்­கையின் பொரு­ளா­தார நிலை­மை­யா­னது 2019 ஆம் ஆண்டு மூன்றாம் காலாண்டில் 2.7சத­வீத மந்­த­மான வளர்ச்­சி­யையே பதிவு செய்­துள்­ளது. இதற்கு வேளாண்மை மற்றும் சில அசா­தா­ரண நிலை­மைகள் கார­ண­மாக அமைந்­துள்­ளன.\nபண வீக்கம் தாழ்ந்த மட்­டத்தில் காணப்­ப­டு­கின்­றது. வரி நீக்கம் மற்றும் பொரு­ளா­தார நிலை­மைகள் இதற்கு கார­ண­மாக அமைந்­துள்­ளன. நடுத்­தர கால­கட்­டத்தில் இது வளர்ச்சி காணும் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கின்­றது. அதேபோல் அதி­க­ரித்த இறக்­கு­மதி வீழ்ச்சி மற்றும் பற்­றாக்­கு­றை­யான ஏற்­று­மதி கார­ண­மாக இந்த ஆண்டில் முதல் 10 மாதங்­களில் வர்த்­தக பற்­றாக்­குறை 2.4 பில்­லியன் அமெ­ரிக்க டொலர்­க­ளினால் குறை­வ­டைந்­துள்­ளது. சுற்­று­லாத்­து­றையை பொறுத்­த­வரை உயிர்த்த ஞாயிறு தாக்­கு­தலின் பின்னர் படிப்­ப­டி­யான வளர்ச்சி நிலைமை காணப்­ப­டு­கின்­றது. ஆ���்டில் 11 மாத அடிப்­ப­டையில் சுற்­று­லாத்­து­றை­யி­னரின் வரு­கை­யா­னது 19.6 சத­வீ­தத்­தினால் வீழ்ச்­சி­ய­டைந்­துள்­ளது.\nஇன்று நாடு பாரிய நெருக்­க­டியில் உள்­ளது. 5 வீதத்­துக்கும் குறை­வான ஆண்­டுக்­கான பொரு­ளா­தார வளர்ச்­சியே காணப்­ப­டு­கின்­றது. கடந்த காலங்­களில் இது 3 வீதத்­திற்கும் குறைந்த தன்­மை­யையே காட்­டு­கின்­றது. ஆகவே இதில் கவனம் செலுத்­தப்­பட வேண்டும். வேலை­வாய்ப்பு இன்மை, வாழ்க்கை செலவு, குறைந்த அள­வி­லான தொழி­லாளர் சக்தி பயன்­பாடு, கற்ற இளை­ஞர்கள் வேளை­களில் ஈடு­ப­டாத உய­ரிய நிலை­மைகள், குறைந்த உற்­பத்தி என்ற விட­யங்­களை அர­சாங்கம் கவ­னத்தில் கொள்ள வேண்டும். இதில் மாற்­றங்­களை ஏற்­ப­டுத்­து­வதன் மூலமே வறு­மையை குறைக்க முடியும். அத்­துடன் வெளி­நாட்டு முத­லீ­டுகள் சர்­வ­தேச நிதி விட­யங்­களில் நாம் அதிக கவனம் செலுத்த வேண்டும். வியா­பார முத­லீ­டு­க­ளுக்கு அதிக கவனம் செலுத்த வேண்டும்.\nஎவ்­வாறு இருப்­பினும் 2020 ஆம் ஆண்டில் பொரு­ளா­தார வளர்ச்சி 4 தொடக்கம் 4.5 வீத­மாக வளர்ச்சி காணும் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கின்­றது. ஜன­வரி மாதத்தில் ஜனா­தி­ப­தி­யினால் அர­சாங்க கொள்கை அறிக்­கை­யொன்று வெளி­யி­டப்­ப­ட­வுள்ள கார­ணத்­தினால் இதில் பொரு­ளா­தார கொள்கை கட்­ட­மைப்பு மற்றும் நடுத்­தர காலத்தின் கொள்கை போக்கு தொடர்­பி­லான மேல­திக தெளி­வொன்று கிடைக்கும் என மத்­திய வங்கி எதிர்­பார்க்­கின்­றது.\nஅத்­துடன் தற்­போ­துள்ள வரி கொள்­கையும் பொரு­ளா­தார தன்­மையில் மாற்­றங்­களை ஏற்­ப­டுத்தும் என நம்ப முடியும். இது நடுத்­தர மட்­டத்தில் 4 தொடக்கம் 4.5 வீத பொரு­ளா­தார வளர்ச்­சியை பெறும் வகை­யிலும் பொரு­ளா­தார வளர்ச்­சியை அதன் உத்­வேக மட்­டத்தில் பேணவும் முடியும் என நம்­பலாம். அவ்­வாறு பார்க்­கையில் அர­சாங்கம் கூறு­வ­தற்கு அமைய 6 வீத வளர்ச்சி அல்­லது 6.5 வீத வளர்ச்சி என கூறப்­ப­டு­கின்­றது. அது எந்­த­ளவு சாத்­தியம் என்­பதை பொறுத்­தி­ருந்தே பார்க்க வேண்டும் என்றார்.\nஜுனூஸின் ஜனாஸா தகனம், செய்யப்பட எடுத்துச் செல்லப்பட்டது - மகன் உறுதிப்படுத்தினார்\nநேற்று புதன்கிழமை வபாத்தான ஜுனூஸின் ஜனாஸா எரியூட்டப்படுவதற்காக தற்போது எடுத்துச் செல்லப்படுவதாக அவரது மகன் பயாஸ் சற்றுமுன் தெரிவித்தார...\nபலகத்துறையிலும், மாளிகாவத்தையில��ம் அடக்கம் செய்யவதற்கு தயாராகவிருந்த மொஹமட் ஜமாலின் ஜனாஸா\nநீர்கொழும்பு - பலகத்துறையிலும், கொழும்பு - மாளிக்காவத்தை மையவாடியிலும் மொஹமட் ஜமாலின் ஜனாஸா நல்லடக்கம் செய்யப்படுவதற்கு கபுறு வெட்டப்பட்டி...\nஇலங்கையில் கொரோனவினால் 4 ஆவது மரணம் (விபரம் இணைப்பு)\nகொரோனா வைரஸ் காரணமாக இலங்கையில் மேலும் ஒருவர் உயிரிழந்துள்ள தாக தெரிவிக்கப் படுகின்றது. 58 வயதுடைய குறிப்பிட்ட நபர் ஐ.டி. எச் வைத...\nஎனது தந்தையை நல்லடக்கம் செய்ய உதவுங்கள் - ஒட்டுமொத்த முஸ்லிம்களிடமும் மகன் உருக்கம்\n- அன்ஸிர் - கொழும்பில் இன்று புதன்கிழமை 1 ஆம் திகதி ஐ.டீ.எச். வைத்தியசாலையில் வபாத்தாகியுள்ள தனது தந்தையை, இஸ்லாமிய முறைப்படி நல...\nதகனம் செய்யப்பட்ட எனது, தந்தையின் படங்களை பகிராதீர்கள் - மகன் உருக்கமான வேண்டுகோள்\nகொரோனோ தொற்று ஏற்பட்டு மரணித்ததாக கூறப்படும், மொஹமட் ஜமால் தகனம் செய்யப்படும் புகைப்படங்களை எக்காரணம் கொண்டும் பகிர வேண்டாமென, அவரது மகன...\nஅதரெண, சத்துரனவின் இனவாத முகம் - ஆதாரத்துடன் அம்பலம் - வீடியோ\nதெரண அரசியல் விவாத நிகழ்ச்சியின் இடைவேளையின் போது இடம்பெற்ற நிகழ்வு இது. தெரண தொலைக்காட்சியில் இடம்பெற்ற \"வாதபிடிய\" நிகழ...\nமரணமடைந்த ஜமாலுக்கு வைரஸ் எப்படி, தொற்றியதென கண்டறிய முடியாமல் உள்ளது - உபுல் ரோஹன\nநீர்கொழும்பு வைத்தியசாலையில் நேற்று உயிரிழந்த கொரோனா வைரஸ் தொற்றிய நபருக்கு அந்த வைரஸ் எப்படி தொற்றியது என்பதை கண்டறிய முடியாமல் இ...\nஜுனூஸின் உடல், தகனம் செய்யப்பட்டது\nகொரோனா தொற்றுக்கு இலக்காகி, இலங்கையில் மரணமடைந்த மூன்றாவது நபரான, மருதானைப் பகுதியைச் சேர்ந்த, மொஹமட் ஜனூஸின் சடலம், இன்று (02), ம...\nமர்ஹும் ஜுனூஸின் ஜனாசாவை காண, இன்று காலை குடும்பத்தினர் சிலருக்கு அனுமதி\nகொழும்பு ஐ.டீ.எச். வைத்தியசாலையில் மரணமாகிய பீ.எச்.எம். ஜுனூஸின் ஜனாசாவை பார்வையிட அவரது குடும்பத்தினருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ...\nமொஹமட் ஜமாலின் உடல், தகனம் செய்யப்பட்டது\nகொவிட் 19 தொற்றுக்கு உள்ளான நிலையில் இன்று (30.03.2020) மாலை உயிரிழந்த 65 வயதுடைய, மொஹமட் ஜமாலின் ஜனாஸா நீர்கொழும்பு மாநகர சபைக்கு சொ...\nகத்தார் ஆட்சியாளரின், அதிரடி அறிவிப்புக்கள் - முழு உலகமும் வியப்பில் மூழ்கியது\nகொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பெரும் நஷ்டத்தில் இர���க்கும் வியாபாரம் மற்றும் சந்தை நிலவரங்களை கருத்தில் கொண்டு ... ❣இனிவரும் ஆறு மா...\nஜனா­ஸாவாக அடக்கம் செய்யப்பட்டவர், மறுநாள் வீட்­டுக்குவந்த அதிசயம் - நடந்தது என்ன\nஉயிரிழந்துவிட்டதாக கூறப்­பட்ட ஒருவர் நல்­ல­டக்கம் செய்­யப்­பட்ட பின் மறுநாள் வீட்­டுக்கு திரும்பி வந்த சம்­பவம் புத்­த­ளத்தில் இடம்­பெற்...\nஜுனூஸின் ஜனாஸா தகனம், செய்யப்பட எடுத்துச் செல்லப்பட்டது - மகன் உறுதிப்படுத்தினார்\nநேற்று புதன்கிழமை வபாத்தான ஜுனூஸின் ஜனாஸா எரியூட்டப்படுவதற்காக தற்போது எடுத்துச் செல்லப்படுவதாக அவரது மகன் பயாஸ் சற்றுமுன் தெரிவித்தார...\nபலகத்துறையிலும், மாளிகாவத்தையிலும் அடக்கம் செய்யவதற்கு தயாராகவிருந்த மொஹமட் ஜமாலின் ஜனாஸா\nநீர்கொழும்பு - பலகத்துறையிலும், கொழும்பு - மாளிக்காவத்தை மையவாடியிலும் மொஹமட் ஜமாலின் ஜனாஸா நல்லடக்கம் செய்யப்படுவதற்கு கபுறு வெட்டப்பட்டி...\nஇலங்கையில் கொரோனவினால் 4 ஆவது மரணம் (விபரம் இணைப்பு)\nகொரோனா வைரஸ் காரணமாக இலங்கையில் மேலும் ஒருவர் உயிரிழந்துள்ள தாக தெரிவிக்கப் படுகின்றது. 58 வயதுடைய குறிப்பிட்ட நபர் ஐ.டி. எச் வைத...\nநீர்கொழும்பு அன்சார் ஹோட்டலில், நடந்தது என்ன (முழு விபரம்)\nவழமை போன்று நீர்கொழும்பு அன்சார் ஹோட்டல் திங்கட்கிழமை, 9 ஆம் திகதி இரவு நேரம் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருந்தது. அப்போது அங்கு 2 ...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510846.12/wet/CC-MAIN-20200403092656-20200403122656-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} +{"url": "http://www.kummacchionline.com/2012/08/kasab.html", "date_download": "2020-04-03T10:16:08Z", "digest": "sha1:TNIECTMOVTKWO2POOZ67GUEWZ25S5DIU", "length": 13314, "nlines": 191, "source_domain": "www.kummacchionline.com", "title": "தூக்கு தண்டனை தேவையா? | கும்மாச்சி கும்மாச்சி: தூக்கு தண்டனை தேவையா?", "raw_content": "\nசிரிக்கணும்னா இங்கே வாங்க......சிரிச்சிட்டு போங்க....சண்டை சச்சரவுன்னா..அடுத்தக் கடைக்கு போங்க\nமுகம்மது அஜ்மல் கசாபின் தூக்கு தண்டனையை உச்சநீதிமன்றம் உறுதி செய்து விட்டது. இப்பொழுது தூக்கு தண்டனை தேவையா என்ற விவாதம் மீண்டும் தொடரும்.\nகசாபின் விஷயத்தில் இது அநியாயமாகப்படும். பாம்பே வி.டீ ஸ்டேஷனில் எல்லோரையும், சிறுவர், சிறுமியர், குழந்தைகள் என்று பாராமல் வெறியாட்டம் ஆடி குருவி சுடுவது போல் சுட்டும் கையெறி குண்டை வீசி கொலை செய்தவனை என்ன செய்வதுஏறக்குறைய வீ.டீ ஸ்டேஷனை கசாப்பு கடை ஆக்கியவன்.\nஇந்தியாவில் இதற்கு முன் நிறைவேற்றப்பட்ட தூக்கு தண்டனை 1995 ல் அலிபாகை சேர்ந்த சுதாகர் ஜோஷி, புனே எரவாடா சிறையில் தூக்கிலிடப்பட்டார். மூன்று கொலைகள் செய்த வழக்கில் அவருக்கு தூக்கு தண்டனை வழங்கப்பட்டது.\nதூக்கு தண்டனை நிறைவேற்ற \"Hangmen\" தூக்கிலிடுபவர் என்று ஒருவர் இருப்பார். தற்பொழுது அது போன்று ஒருவர்தான் இருக்கிறார். அவருக்கு எழுபத்தியிரண்டு வயதாகிறது. அவரை இப்பொழுது கேட்டபொழுது நான் இது வரை செய்ததற்கே வருத்தப்படுகிறேன், ஆதலால் நான் தூக்கிலிட வரவில்லை என்று சொல்லிவிட்டார்.\nகசாபின் தூக்கு தண்டனையை நிறைவேற்ற மகாராஷ்டிர காவல்துறை ஒரு காவலர் மூலமாகவே இந்த தண்டனை நிறைவேற்றப்படும் என்று அறிவித்திருக்கிறது.\nஒய்வு பெற்ற நீதிபதி வீ.ஆர். கிருஷ்ணையர் வாதம் மீண்டும் சந்தைக்கு வருகிறது. இந்த உலகில் ஒரு உயிரை பறிக்க யாருக்கும் உரிமையில்லை. பின்னர் கசாபுக்கும் அரசாங்கத்திற்கும் வித்தியாசம் என்ன\nமிகவும் விவாதத்திற்கு உரிய ஒரு விஷயம் இது. தற்போழுது கசாபின் மனு ஜனாதிபதியிடம் உள்ளது, என்ன நடக்கப் போகிறது என்பது கேள்விக்குறி.\nநம் மனதில் அன்று மும்பையில் நடந்த அந்த கொடூரம் மறக்க முடியாதது. அதை செய்தவர் யாராக இருந்தாலும் கொடூரமாக தண்டிக்கப்பட வேண்டியவரே.\nLabels: அரசியல், கட்டுரை, நிகழ்வுகள், மொக்கை\nநண்டு @நொரண்டு -ஈரோடு said...\nபல உயிர்களை மனிதாபிமானம் அற்றுப் பறிப்பவன்\nஉயிரை பறிப்பதைத் தவிர வேறு வழி என்ன இருக்கின்றது அவனிடம் இருந்து பிற உயிகளைக் காப்பாற்ற வேண்டுமே ...என்னைப் பொறுத்தவரையில் இதுவும் ஒரு வகையில் சூர ச��்காரம்தான் .\nநான் இது பற்றி பதிவு எழுதலாமா என யோசித்துக் கொண்டு இருக்கும் போது நீங்கள் எழுதி விட்டீர்கள்.\nநாம் எப்போதும் மரண தண்டனை எதிர்ப்பாளரே. மரணத்தை விட வாழ்வே கடினம். கசாப்பிற்கு 100 வருட கடுங்காவல் தண்டனை கொடுக்கலாம்.சிறையிலேயே வாழ்ந்து விட்டுப் போகட்டும்.\nஇது பலருக்கு தவறாக தெரியலாம். உயிரைக் கொடுக்க முடியாத நாம் உயிரை எடுக்க கூடாது. அவனால் சமூகத்திற்கு பாதிப்பு என்பதால் தனிமைப்படுத்துகிறோம்.\nமரண தன்டனைக்கு எதிராக நம் குரல் கசாப்பின் செயல்,அல்லது அவன் மதம் நாடு சார்ந்து மாற்ற முடியாது.கொள்கைகளை மாற்றினால் நமக்கும் மதவாதிகளுக்கும் வித்தியாசம் இல்லாமல் போய் விடும்.\nஉங்களின் மாற்று கருத்துககளை மதிக்கிறேன்.ஆனால் ஏற்க முடியாது\n\"மரண தண்டனை உலகில் இருக்க கூடாது\"\nசார்வாகன்உங்களது கருத்துதான் பெரும்பாலோனோர் கருத்தும், ஆனால் கசாபை போன்ற மிருகங்களை என்ன செய்வது\nஇவனுக்கெல்லாம் இன்னும் பல ஆண்டுகள் பிரியாணி கொடுக்க இருக்கும் மக்களுக்கு என் அனுதாபங்கள்\nமாப்ள பிரியாணி கொடுக்குறான்களா இல்லை தொங்க விடப்போறாங்களா பொறுத்திருந்து பார்ப்போம்.\nபடித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.\nபிறந்து வளர்ந்தது சிங்கார சென்னையிலே பிழைப்பு நடத்துவது மத்திய கிழக்கு நாடுகளில், எழுத்தில் பாசாங்கு தேவையில்லை, மனதில் பட்டதை, எழுதவும், சொல்லவும் வேண்டும் என்று கருதுபவன்.\nமுடிந்தவரை பிறருக்கு உதவ வேண்டும்.\nபதிவுகளை மின்னஞ்சலில் இலவசமாக பெற\nதுபாயில் கம்பி எண்ணப் போனேன்\nதமிழ் வலைப்பதிவர் திருவிழா-மாபெரும் வெற்றி\nசென்னை பதிவர்கள் மாநாடு (எங்கள் வீட்டு விசேஷம்)\nஇது வரை வந்த விருந்தாளிகள்\nஎனது எழுத்தை ஊக்குவிக்க மற்றுமோர் விருது.\nவிருது கொடுத்த பாலா- வானம்பாடிகளுக்கு நன்றி.\nகடல்புறா பாலா கொடுத்த அவார்ட்\nநம்மளையும் மதித்து அவார்ட் கொடுத்த \"தல\" நீடூழி வாழ்க.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510846.12/wet/CC-MAIN-20200403092656-20200403122656-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=12187", "date_download": "2020-04-03T09:57:39Z", "digest": "sha1:NLEGYFN4GF3KPQODDQRNOF7IWRAXNJKZ", "length": 6623, "nlines": 101, "source_domain": "www.noolulagam.com", "title": "அறிவுக் கதைகள் 90 » Buy tamil book அறிவுக் கதைகள் 90 online", "raw_content": "\nவகை : சிறுகதைகள் (Sirukathaigal)\nஎழுத்தாளர் : கி.ஆ.பெ. விசுவநாதம் (ki.Aa.Pe. Visuvanatham)\nபதிப்பகம் : மங்கை வெள��யீடு (Mangai Veliyeedu)\nதாயின் சிலை தமிழகம் ஊரும் பேரும்\nஇந்த புத்தகம் பற்றிய தகவல்கள் விரைவில்...\nஇந்த நூல் அறிவுக் கதைகள் 90, கி.ஆ.பெ. விசுவநாதம் அவர்களால் எழுதி மங்கை வெளியீடு பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (கி.ஆ.பெ. விசுவநாதம்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nஐந்து செல்வங்களும் ஆறு செல்வங்களும் - Inthu Selvangalum Aaru Selvangalum\nமற்ற சிறுகதைகள் வகை புத்தகங்கள் :\nரஷ்ய சிறுகதைகள் (old book rare)\nசெல்லி சிரித்தாள் (சிறுகதைத் தொகுதி 4)\nநீ என்னுடன் இருந்தால் - Nee Ennudan Irunthal\nஒற்றுமையும் பலமும் - Otrumaiyum Palamum\nஅப்பாவின் மரணம் - Appavin Maranam\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nஎழுபெரும் வள்ளல்கள் (கடையெழு வள்ளல்கள்) - Ezhuperum Vallalgal (Kadaiyezhu Vallalgal)\nவிஞ்ஞானப் பெரியார்கள் பாகம் 2 - Vignyana Periyaargal Part 2\nமணிவாசகர் - திருமூலர் மணிமொழிகள்\nபட்டினத்தார் தாயுமானார் பாடல் பெருமை\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510846.12/wet/CC-MAIN-20200403092656-20200403122656-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://cinereporters.com/latest-news/what-varun-said-is-yet-to-come-what-is-urgency/c76339-w2906-cid484599-s11039.htm", "date_download": "2020-04-03T09:53:31Z", "digest": "sha1:VLRYO2LKDIEKVUJXVZHETOVCMEMNBL46", "length": 3059, "nlines": 60, "source_domain": "cinereporters.com", "title": "வரேன்னு சொன்னவங்களே இன்னும் வரலை! என்ன அவசரம்.. ரஜினியை கலாய", "raw_content": "\nவரேன்னு சொன்னவங்களே இன்னும் வரலை என்ன அவசரம்.. ரஜினியை கலாய்த்த கஸ்தூரி\nட்விட்டரில் நடிகை கஸ்தூரியிடம் அவரது அரசியல் வருகை குறித்து ரசிகர் ஒருவர் கேட்ட கேள்விக்கு அவர் பதிலளித்துள்ளார். இதுகுறித்த அவரது பதிவில், வெயிட், வெயிட்.. என்ன அவசரம். வரேன்னு சொன்னவங்களே இன்னும் வரல.\nநான் எதுவும் சொல்ல கூடாது இல்லையே'' என அவர் பதிவிட்டுள்ளார். ரஜினியின் அரசியல் வருகை பற்றிய வேளையில் கஸ்தூரியின் இந்த பதிவு கவனத்தை ஈர்த்துள்ளது.\nஇந்த தளம் Tamil Gen media குழுவால் நிர்வகிக்கப்படுகிறது. இணையதளம் மற்றும் பத்திரிக்கைகளில் பணியாற்றிய அனுபவம் மிக்க இளைஞர்களால் இந்த தளம் நிர்வகிக்கப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510846.12/wet/CC-MAIN-20200403092656-20200403122656-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/kavithai/390227.html", "date_download": "2020-04-03T11:36:14Z", "digest": "sha1:ZWUXMKN5OYYD5XPUOPDLPYM5TVDYPG4F", "length": 6214, "nlines": 131, "source_domain": "eluthu.com", "title": "அப்பாவின் மகிழ்ச்சி - காதல் கவிதை", "raw_content": "\nஇந்த படைப்பை உங்கள் வலைதளத்தில் காண்பிக்க\nஎழுதியவ���் : சீ.மா.ரா மாரிச்சாமி (26-Feb-20, 8:58 am)\nசேர்த்தது : சீ.மா.ரா மாரிச்சாமி (SMR Marichamy) (தேர்வு செய்தவர்கள்)\nநீங்கள் பார்த்தது கீழ் காண்பவற்றில் எதாவது ஓன்று என்று கருதினால் எழுத்திற்கு தெரிவிக்கவும்.\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nஇந்த மாதம் பரிசு பெற்றவர்கள்\nkayal vilzhi ( அன்னைக்கு நான் அன்னையாக வேண்டும் --கயல்விழி )\nnagarani madhanagopal ( ஒரு கிராமம் ஒரு தெய்வம் )\nSanthosh Kumar1111 ( மகாகவியோடு ஒரு மாலை நேரம் -சந்தோஷ் )\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nதமிழ் சித்திரை புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்\nசிங்கள தமிழர்களுக்கு இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510846.12/wet/CC-MAIN-20200403092656-20200403122656-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.krishijagran.com/news/the-tamil-nadu-agricultural-university-2019-2020-the-directorate-of-open-and-distance-learning-offers-new-courses/", "date_download": "2020-04-03T11:32:20Z", "digest": "sha1:4UVG7YFPDAAKQY5NGX5B6PX7QHUHYK7F", "length": 13902, "nlines": 131, "source_domain": "tamil.krishijagran.com", "title": "தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் திறந்தவெளி மற்றும் தொலைதூரக் கல்வி இயக்கம் புதிய படிப்புகளை அறிமுகப்படுத்தியுள்ளது", "raw_content": "\nமாத இதழ் சந்தா எங்களைப் பற்றி தொடர்புக்கு\nதமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் திறந்தவெளி மற்றும் தொலைதூரக் கல்வி இயக்கம் புதிய படிப்புகளை அறிமுகப்படுத்தியுள்ளது\nதமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் பல்வேறு துறை சார்ந்த இளங்கலை, முதுகலை போன்ற பட்ட படிப்புகளை கற்பித்தது வருகிறது. அதுமட்டுமல்லது விவாசகிகள் மற்றும் வேளாண்மை பற்றி அறிய அல்லது கற்றுக்கொள்ள நினைப்பவர்கள் பயன் பெறும் வகையில், திறந்தவெளி மற்றும் தொலைதூரக் கல்வியினை வழங்கி வருகிறது. இதில் 9 முதுநிலை பட்டயப் படிப்புகளும், 18 சான்றிதழ் படிப்புகளும் நடத்தப்பட்டு வருகின்றன.\n2019-20-ம் கல்வியாண்டில் புதிதாக மேலும் 30 படிப்புகளை அறிமுகப்படுத்தி உள்ளது. இதன் மூலம் விவசாயிகள், விவசாயம் சார்ந்த தொழிலில் ஈடுபட்டு வருபவர்களும் இணைந்து பயன் பெற்று கொள்ளலாம் என பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. வழங்க பட உள்ள 30 புதிய படிப்புகளின் விவரங்கள் பின்வருமாறு\nபிஜி டிப்ளமோ / முதுநிலை பட்டயப் படிப்பு (9 படிப்புகள்)\nதரக்கட்டுப்பாடு மற்றும் சந்தைப் படுத்துதல்\nகிராமப்புற வங்கி மற்றும் நிதி\nவணிக ரீதியில் உயிரியல் பூச்சி மற்றும் நோய்க்கொல்லிகள் உற்பத்தி\nவேளாண்மை சார்ந்த சான்றிதழ் படிப்பு (22 புதிய படிப்புகள்)\nகருவிகள் பழுதுபார்ப்பு மற்றும் பராமரிப்பு\nதோட்டக்கலை பயிர்களில் பண்ணை தொழில்நுட்பம்\nபழங்கள் மற்றும் காய்கறி பயிர் பாதுகாப்பு\nசிறு தானிய உற்பத்தி மற்றும் மதிப்புக் கூட்டிய பொருட்கள்\nவேதிப்பொருட்கள் மற்றும் நச்சு மேலாண்மை\nஅடிப்படைத் தகுதி மற்றும் கட்டணம் பற்றிய விவரங்கள்\nஇப்படிப்பில் சேர விரும்புவோர் ஏதேனும் ஓர் பட்டப் படிப்பு முடித்திருக்க வேண்டும். வேளாண்மை சார்ந்த துறைகளில் பணியாற்று வருபவர்களுக்கு இப்படிப்பு பயனுள்ளதாக இருக்கும். ஆண்டுக்கு இருமுறை செமஸ்டர் தேர்வு நடத்தப்படும். இதற்கான கட்டணம் தலா ரூ.13 ஆயிரம் ஆகும்.\nவேளாண் இடுபொருள் பட்டயப் படிப்பு\nஇது இடுபொருள் விற்பனையாளர்களுக்கான பட்டயப் படிப்பு ஆகும். எஸ்எஸ்எல்சி முடித் தவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். ஓராண்டிற்கான கட்டணமாக ரூ.25,000 செலுத்தி செமஸ்டர் தேர்வு எழுத வேண்டும்.\nவிவசாயிகள், விவசாயம் சார்ந்த துறையினரின் தேவைக்கேற்ப இது ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இது 6 மாதகால படிப்பாகும், கட்டணமாக ரூ.2 ஆயிரம் செலுத்தி சேரலாம். எழுத, படிக்க தெரிந்தவர்கள் யாராக இருந்தாலும் இதில் சேரலாம். இது குறித்த விவரங்களை https://sites.google.com/a/tnau.ac.in/department-of-open-and-distance-education-learning/ என்ற இணையதளத்தில் குறிப்பிடப் பட்டுள்ளன.\nகொள்முதல் பணிகள் இரண்டு வாரத்திற்கு நிறுத்தம்: நுகர்பொருள் வாணிப கழகம் அறிவுப்பு\nவிவசாயிகளுக்கு நற்செய்தி :வேளாண் சார்ந்த பணிகளுக்கு மட்டும் தடை உத்தரவிலிருந்து விலக்கு\nபொருளாதார நெருக்கடியை சமாளிக்க மத்திய அரசின் முக்கிய முடிவுகளும், அறிவுப்புகளும்\nஉழவர் சந்தை நிர்வாகத்தின் பாராட்டதக்க புதிய முயற்சி, நாமும் பின்பற்றலாமே\nமக்களின் இருப்பிடங்களுக்கே சென்று நிவாரண டோக்கன் வழங்க அரசு முடிவு\nகுளிர்பதன கிடங்குகளை பயன்படுத்தி காய்கறிகள் மற்றும் பழங்களை சேமிக்க அழைப்பு\nகோமியம் மற்றும் சாணம் கொண்டு புதிதாக தொழில் தொடங்குவோர்கு 60% உதவித்தொகை\nநெற்பயிருக்கான இடுபொருள் பை வழங்கும் திட்டம்: வேளாண்மை அமைச்சகம்\nகுறுகிய காலம் மற்றும் மத்திய கால கடன்கள்\nகூட்டுறவு விற்பனை சங்கம் சார்பில் நடமாடும் காய்கறிக் கடை\nகல்லாற்றில் இன்னும் இரண்டு வாரங்களில் பலாப்பழம் விற்பனை ஆரம்பம்\nவிவசாயிகள் இடுபொருள், உரம் தடையின்றி பெற அரசு அனுமதி\nஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் சேமித்து பயன்பெறலாம்\nஉற்சாகத்துடன் மீண்டும் களமிறங்கிய சிறு, குறு விவசாயிகள்\nகூட்டுறவு விற்பனை சங்கம் சார்பில் நடமாடும் காய்கறிக் கடை\nகல்லாற்றில் இன்னும் இரண்டு வாரங்களில் பலாப்பழம் விற்பனை ஆரம்பம்\nவிவசாயிகள் இடுபொருள், உரம் தடையின்றி பெற அரசு அனுமதி\nஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் சேமித்து பயன்பெறலாம்\nஉற்சாகத்துடன் மீண்டும் களமிறங்கிய சிறு, குறு விவசாயிகள்\nகொள்முதல் பணிகள் இரண்டு வாரத்திற்கு நிறுத்தம்: நுகர்பொருள் வாணிப கழகம் அறிவுப்பு\n'பழங்களின் ராஜா’என்று அழைக்கப்பட்ட பழம் எது என்று தெரியுமா\nவிவசாயிகளுக்கு நற்செய்தி :வேளாண் சார்ந்த பணிகளுக்கு மட்டும் தடை உத்தரவிலிருந்து விலக்கு\nஅதிக நாட்கள் வாடாமல் இருப்பதால் மக்கள் ஆர்வத்துடன் வாங்கி செல்கிறார்கள்\nஇயற்கையளித்த அற்புத கொடை: மனித சமூகத்திற்கு வரமாய் கிடைத்த அதிசய மரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510846.12/wet/CC-MAIN-20200403092656-20200403122656-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.livechennai.com/", "date_download": "2020-04-03T09:34:55Z", "digest": "sha1:RVZTVLMR7D7PMPVTI57GGOKFUVTT7UTT", "length": 10328, "nlines": 108, "source_domain": "tamil.livechennai.com", "title": "Live chennai tamil - live tamil news | chennai news", "raw_content": "\nமகா சிவாராத்திரி – முக்கியமான ஆறு அம்சங்கள்\n65 வயது கடந்த மூத்த குடிமக்கள் நாள் ஒன்றுக்கு 700 பேர் இலவசமாக தரிசனம் செய்யலாம் என்பது எப்படி\nயாரெல்லாம் திருப்பதி சென்றால் அதிக பலன்கள் பெற முடியும்\nகலைஞர் செய்திகள் தொலைக்காட்சியில் புதிய நிகழ்ச்சி ‘மியூசிக் மேட்லி’\nஆஸ்கர் விருது – 2020\nசென்னையில் நாளைய மின்தடை (07.02.2020)\nசென்னையில் நாளைய மின்தடை (06.02.2020)\nசென்னையில் நாளைய மின்தடை (01.02.2020)\nஃபிரெஸு பசும்பால் நிறுவனத்திற்கும் ஜெ.பி சாஃப்ட் சிஸ்டெம் நிறுவனத்திற்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.\nசென்னையில் நாளைய மின்தடை (28.02.2020)\nசென்னையில் மின்சார பராமரிப்பு பணி காரணமாக கீழ்கண்ட பகுதிகளில் மின்விநியோகம் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நிறுத்தப்படும் என்று தமிழ்நாடு மின்னுற்பத்தி மற்றும்...\nநாளைய (27.02.2020) மின்தடை பகுதிகள்\nவியாழக்கிழமை (27.02.2020) காலை 9 முதல் மாலை 5 மணி வரை மின்தடை ஏற்படும் இடங்கள் என்று தமிழ்நாடு மின்னுற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் அறிவிக்கப்பட்டுள்ளது. அலமாதி பகுதி: பங்காருபோட்டை,...\nசென்னையில் நாளைய மின்தடை (26.02.2020)\nசென்னையில் மின்சார பராமரிப்பு பணி காரணமாக கீழ்கண்ட பகுதிகளில் மின்விநியோகம் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நிறுத்தப்படும் என்று தமிழ்நாடு மின்னுற்பத்தி மற்றும்...\nசென்னையில் நாளைய மின்தடை (25.02.2020)\nசென்னையில் மின்சார பராமரிப்பு பணி காரணமாக கீழ்கண்ட பகுதிகளில் மின்விநியோகம் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நிறுத்தப்படும் என்று தமிழ்நாடு மின்னுற்பத்தி மற்றும்...\nஅருள்மிகு உண்ணாமுலை உடனுறை அண்ணாமலையார் திருக்கோயிலில் மகாசிவராத்திரி சிறப்பு அபிஷேகம்\nஅருள்மிகு உண்ணாமுலை உடனுறை அண்ணாமலையார் திருக்கோயிலில் இன்று 21.2.2020 வெள்ளிக்கிழமை மகாசிவராத்திரி. மூலவருக்கு லட்சார்ச்சனை மகாபிஷேகம். இரவு 11.30 மணிக்கு இரண்டாம் பிரகாரத்தில் உள்ள லிங்கோத்பவருக்கு சிறப்பு அபிஷேகம். தாழம்பூ...\nமகா சிவாராத்திரி – முக்கியமான ஆறு அம்சங்கள்\nசிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்தல் – இது, ஆன்மாவை துாய்மைப் படுத்துதலை குறிக்கும் * லிங்கத்திற்கு குங்குமம் அணிவித்தல் – நல்லியல்புகளையும், நல்ல பலனையும் வழங்கும் * நிவேதனம் செய்தல் –...\nசென்னையில் நாளைய மின்தடை (20.02.2020)\nசென்னையில் மின்சார பராமரிப்பு பணி காரணமாக கீழ்கண்ட பகுதிகளில் மின்விநியோகம் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நிறுத்தப்படும் என்று தமிழ்நாடு மின்னுற்பத்தி மற்றும்...\nசென்னையில் இன்றைய மின்தடை (19.01.2020)\nசென்னையில் மின்சார பராமரிப்பு பணி காரணமாக கீழ்கண்ட பகுதிகளில் மின்விநியோகம் இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நிறுத்தப்படும் என்று தமிழ்நாடு மின்னுற்பத்தி மற்றும்...\n65 வயது கடந்த மூத்த குடிமக்கள் நாள் ஒன்றுக்கு 700 பேர் இலவசமாக தரிசனம் செய்யலாம் என்பது எப்படி\n65 வயது கடந்த மூத்த குடிமக்கள் நாள் ஒன்றுக்கு 700 பேர் இலவசமாக தரிசனம் செய்யலாம் என்பது எப்படி வயதில் மூத்த குடிமக்களும் ஜருகண்டி சொல்லித் தள்ளிடும் திருப்பதிகோவில் பாதுகாவலர்கள்...\nதிருமலையில் தங்குவதற்கு ஒரு அறை கண்டுபிடிக்க கடினமாக இருந்தால், இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும் பயன்படுத்தி கொள்ளுங்கல் நண்பர்களே. கோவிலுக்கு மிக அருகிலேயே கீழ் கண்ட மடங்கள் உள்ளன, அவற்றில்...\nநறுமண பொருட்கள் விலை நிலவரம்\nபால் பொருட்கள் விலை நிலவரம்\nதங்கம் விலை நிலவரம் சென்னை\nவெள்ளி விலை நிலவரம் சென்னை\nசென்னையில் நாளைய மின்தடை (28.02.2020)\nநாளைய (27.02.2020) மின்தடை பகுதிகள்\nசென்னையில் நாளைய மின்தடை (26.02.2020)\nசென்னையில் நாளைய மின்தடை (25.02.2020)\nஅருள்மிகு உண்ணாமுலை உடனுறை அண்ணாமலையார் திருக்கோயிலில் மகாசிவராத்திரி சிறப்பு அபிஷேகம்\nமகா சிவாராத்திரி – முக்கியமான ஆறு அம்சங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510846.12/wet/CC-MAIN-20200403092656-20200403122656-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://video.lankasri.com/celebs/10/126280?ref=home-section-lankasrinews", "date_download": "2020-04-03T11:46:44Z", "digest": "sha1:H2QVRBCF2CRXKHALPCFRASA75RLGJTRR", "length": 5529, "nlines": 91, "source_domain": "video.lankasri.com", "title": "இவரா அந்த விஜய் அப்பிடின்னு சந்தேகப்பட்டுட்டேன், மாஸ்டர் பட பிரபலம் சிறப்பு பதில் - Lankasri Videos", "raw_content": "\nதொழில்நுட்பம் நிகழ்ச்சிகள் செய்திகள் நேரலை பொழுதுபோக்கு\nஇவரா அந்த விஜய் அப்பிடின்னு சந்தேகப்பட்டுட்டேன், மாஸ்டர் பட பிரபலம் சிறப்பு பதில்\nகொரோனா தனிமை, பிக்பாஸ் சாக்‌ஷி சிறப்பு பேட்டி இதோ\nஇந்திய சினிமாவே மிரண்டுப்போகும் ராஜமௌலியின் RRR படத்தின் டீசர் இதோ, செம்ம மாஸ்\nஇந்திய சினிமாவே ஆவலுடன் எதிர்ப்பார்த்த ராஜமௌலியின் RRR படத்தின் மோஷன் போஸ்டர் இதோ\nகாலத்தால் அழியாத விசித்திர கலைஞன் விசு \nஇவரா அந்த விஜய் அப்பிடின்னு சந்தேகப்பட்டுட்டேன், மாஸ்டர் பட பிரபலம் சிறப்பு பதில்\nமாஸ்டர் படத்தின் - அந்த கண்ண பாத்தாக்க லிரிகள் வீடியோ பாடல்\nSanam Bikini போட்டா தப்பு, தர்ஷன் Shirt போடமா இருந்தா தப்பு இல்லையா\n நாடாச்சும் நல்லா இருக்கட்டும் - Mansoor Ali Khan Speech\nஅட்ஜஸ்ட் பண்ணிக்கிட்டு தான் நடிக்க ஆரம்பிச்சேன், டிக் டாக் புகழ் நடிகை இலக்கிய அதிரடி பேட்டி\nதல அஜித் இத்தனை சூப்பர் ஹிட் படங்களை தவறவிட்டாரா\nகொரோனா தனிமை, பிக்பாஸ் சாக்‌ஷி சிறப்பு பேட்டி இதோ\nஇந்திய சினிமாவே மிரண்டுப்போகும் ராஜமௌலியின் RRR படத்தின் டீசர் இதோ, செம்ம மாஸ்\nஇந்திய சினிமாவே ஆவலுடன் எதிர்ப்பார்த்த ராஜமௌலியின் RRR படத்தின் மோஷன் போஸ்டர் இதோ\nகாலத்தால் அழியாத விசித்திர கலைஞன் விசு \nபிரபல இயக்குனர், நடிகர் விசு அவர்களின் இறுதி சடங்கு வீடியோ இதோ\nஇவரா அந்த விஜய் அப்பிடின்னு சந்தேகப்பட்டுட்டேன், மாஸ்டர் பட பிரபலம் சிறப்பு பதில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510846.12/wet/CC-MAIN-20200403092656-20200403122656-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2423271", "date_download": "2020-04-03T11:15:54Z", "digest": "sha1:WXZRYGJMUTKJQDU2OE4LLR5JQWEEK4FA", "length": 15704, "nlines": 239, "source_domain": "www.dinamalar.com", "title": "தர்மபுரி மாவட்டத்தில் 38 மில்லி மீட்டர் மழை| Dinamalar", "raw_content": "\n144 தடை உத்தரவை கடுமையாக்க நேரிடும்: முதல்வர் இ.பி.எஸ்., 39\n'இஸ்லாமை போல் மார்க்சியமும் அடிப்படை வாத மதம் ... 41\nடில்லி மாநாட்டில் பங்கேற்ற 960 வெளிநாட்டினர் விசா ... 8\n1 மில்லியன் மதிப்புள்ள 'மாஸ்க்' தானமளித்த ... 2\nசீனாவில் நாளை துக்க தினம் அனுசரிப்பு 2\nவெளிநாட்டு மருத்துவ பட்டதாரிகளை அழைக்கும் அமெரிக்கா 4\nநிபுணர் ஆலோசனையை கேளுங்கள்: பிரதமருக்கு ப.சிதம்பரம் ... 72\n\" கொன்று புதைப்பேன்\" - பிலிப்பைன்ஸ் அதிபர் ... 35\nஒரே மாதத்தில் 20 லட்சம்: அமெரிக்காவில் சூடு பிடிக்கும் ... 3\nவிளையாட்டு பிரபலங்களுடன் பிரதமர் கலந்துரையாடல் 4\nதர்மபுரி மாவட்டத்தில் 38 மில்லி மீட்டர் மழை\nதர்மபுரி: தர்மபுரி மாவட்டத்தில் நேற்று காலை, 8:00 மணி நிலவரப்படி, 38 மில்லி மீட்டர் மழை அளவு பதிவானது. பாப்பிரெட்டிப்பட்டி, அரூர் உட்பட மாவட்டத்தின், பல்வேறு பகுதிகளில் நேற்று முன்தினம் காலை முதல், இரவு வரை விட்டு, விட்டு மழை பெய்தது. நேற்று காலை, 8:00 மணி நிலவரப்பட்டி அதிகபட்சமாக பாப்பிரெட்டிப்பட்டியில், 18 மில்லிமீட்டர் மழை பதிவானது. அரூர், 16, பாலக்கோடு, 4, என மொத்தம், 38 மில்லிமீட்டர் மழையளவு பதிவானது.\nதினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.\nபாரத மாதா ஆன்மிக சேவை மைய கூட்டு ஆலோசனை கூட்டம்\nஅணையிலிருந்து வெளியேறும் உபரிநீரை ஏரிகளுக்கு நிரப்ப மனு\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nபாரத மாதா ஆன்மிக சேவை மைய கூட்டு ஆலோசனை கூட்டம்\nஅணையிலிருந்து வெளியேறும் உபரிநீரை ஏரிகளுக்கு நிரப்ப மனு\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nஏப்.14 வரை தினமலர் ஐபேப்பர்-ஐ இலவசமாக படிக்கலாம். Read it for FREE", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510846.12/wet/CC-MAIN-20200403092656-20200403122656-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kathiravan.com/2019/08/blog-post_95.html", "date_download": "2020-04-03T11:12:42Z", "digest": "sha1:XVVWOWVSRLGYA2XJCPNIG6MF3Y7XYFDW", "length": 9366, "nlines": 105, "source_domain": "www.kathiravan.com", "title": "வழக்கில் இருத்து விடுவிக்கப்பட்டார் - மஹிந்தவின் பிரதானி! - Kathiravan - கதிரவன்", "raw_content": "\nவழக்கில் இருத்து விடுவிக்கப்பட்டார் - மஹிந்தவின் பிரதானி\nமுன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் தலைமை பிரதானி காமினி செனரத் மற்றும் பிரதிவாதிகள் இருவர் சகல குற்றங்களில் இருந்தும் விடுதலை செய்ய நிரந்தர நீதாய நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.\nசம்பத் அபேகோன், சம்பத் விஜேரத்ன மற்றம் சம்பா ஜனாகி ராஜரத்ன ஆகிய மூவரடங்கிய நீதிபதிகள் குழுவினால் இந்த தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.\nபிரதிவாதிகளுக்கு எதிராக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் சரியான முறையில் சாட்சிகள் இல்லாத காரணம் இல்லை என நிரந்தர நீதாய நீதிமன்றத்தின் தலைவர் நீதிபதி சம்பத் அபேகோன் தெரிவித்துள்ளார்.\nஅதனடிப்படையில் பிரதிவாதிகளுக்கு எதிராக முன்வைக்கபடும் குற்றச்சாட்டுகள் தொடர்பில் வழக்கு விசாரணை மேற்கொள்ள முடியாது என்பதனால் அவர்களை விடுதலை செய்வதாக நீதிபதி தீர்ப்பு வழங்கியுள்ளார்.\nகடந்த 2014 ஆம் ஆண்டு பெப்ரவரி 1 ஆம் திகதி முதல் 2015 ஆம் ஆண்டு ஜனவரி 27 ஆம் திகதி வரையான காலத்தில் லிட்ரோ கேஸ் நிறுவனத்திற்கு சொந்தமான 500 மில்லியன் ரூபா நிதியை முறைகேடாக பயன்படுத்தியதால் பொதுச் சொத்துக்கள் சட்டம் மற்றும் குற்றவியல் சட்டத்தின் கீழ் பிரதிவாதிகள் குற்றமிழைத்துள்ளதாக சட்டமா அதிபரினால் குறித்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nஎனக்கு கிடைக்காத, பிரகதி வேறு நபருக்கு கிடைக்கக்கூடாது\nஇந்தியாவின், தமிழகத்தில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்த கல்லூரி மாணவியின் கை, மணிக்கட்டு மற்றும் விரல்கள் வெட்டப்பட்டு இருப்பத...\n157 பேருடன் விழுந்து நொறுங்கிய விமானம்: இறுதி நொடிகள்.... வெளியான ரகசியம்\nஎத்தியோப்பிய தலைநகர் அடிஸ் அபாபா-வில் இருந்து கென்ய தலைநகர் நைரோபிக்கு புறப்பட்ட போயிங் 737 மேக்ஸ்-8 ரக விமானம் 6 நிமிடங்களுக்கு விழுந்து...\nஇந்தியா போன்று இலங்கையிலும் நடந்த பெரும் துயர் பேருந்துக்குள் மாணவிக்கு நேர்ந்த கொடுமை\nபுத்தளத்தில் தனியார் பேருந்துக்குள் வைத்து மாணவியை துஷ்பிரயோகம் செய்யத நபர் கைது செய்யப்பட்டுள்ளார். 15 வயதான பாடசாலை மாணவியை துஷ்பிர...\nலண்டனில் மற்றுமொரு தமிழர் கொரோனாவால் இறப்பு: பெரும் சோகம்\nவல்வெட்டித்துறைய பிறப்பிடமாகவும் லண்டனை வதிவிடமாகவும் கொண்ட, மெய்யழகன் என்பவர் கொரோனா வைரஸ் காரணமாக சற்று முன் உயிரிழந்துள்ளார். இவர் ஊப...\nஇலங்கை ��ுண்டு வெடிப்பில் ஐரோப்பிய நாடு ஒன்றிலிருந்து சென்ற தமிழ் குடும்பத்திற்கு நேர்ந்த கதி\nஇன்று சுவிஸ் திரும்ப இருந்தவேளை கொழும்பு விடுதியில் நடைபெற்ற குண்டு வெடிப்பில் திரு. நாதன் (வேலணை - பேர்ண் நகரில் கடை (Kiosk) வைத்து இர...\nCommon (6) India (15) News (4) Others (6) Sri Lanka (4) Technology (9) World (196) ஆன்மீகம் (8) இந்தியா (225) இலங்கை (2186) கட்டுரை (29) கண்ணீர் அஞ்சலி (1) கதிரவன் உலா (26) கதிரவன் களஞ்சியம் (37) கவிதைத் தோட்டம் (52) சிறப்பு செய்திகள் (25) சினிமா (20) சுவிட்சர்லாந்து (4) தொழில்நுட்பம் (2) நினைவஞ்சலி (3) பலதும் பத்தும் (2) மரண அறிவித்தல் (3) ஜோதிடம் (4)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510846.12/wet/CC-MAIN-20200403092656-20200403122656-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.myupchar.com/ta/medicine/otide-p37100627", "date_download": "2020-04-03T12:17:24Z", "digest": "sha1:PF7RRWGBNRPUDGBZ5MKTU3WMDYCWG7SK", "length": 22084, "nlines": 302, "source_domain": "www.myupchar.com", "title": "Otide in Tamil பயன்பாடுகள், மருந்தளவு, பக்க விளைவுகள், நன்மைகள், தொடர்புகள் மற்றும் எச்சரிக்கைகள் - Otide payanpaadugal, marundhalavu, pakka vilaivugal, nanmaigal, thodarbugal matrum echarikkaigal", "raw_content": "\nஒரு டாக்டரிடம் ஆலோசனைப் பெறுங்கள்\nपर्चा अपलोड करके आर्डर करें சரியான மருந்து என்றால் என்ன\nபின்வருபவைகளுக்கு சிகிச்சையளிக்க Otide பயன்படுகிறது -\nபொதுவான பல சிகிச்சைகளுக்கு இது தான் பரிந்துரைக்கப்படும் பொதுவான மருந்தளவாகும். ஒவ்வொரு நோயாளியும் அவர்களது பிரச்சனையும் வேறுபடும் என்பதை தயவு செய்து நினைவில் கொள்க. அதனால் வியாதி, நிர்வாகத்தின் வலி, நோயாளியின் வயது மற்றும் மருத்துவ வரலாறு போன்ற பல்வேறு அடிப்படையில் மருந்தளவு மாறுபடும்.\nநோய் மற்றும் வயதின் அடிப்படையில் மருந்தின் சரியான அளவை கண்டறியவும்\nஆராய்ச்சியின் அடிப்படையில் Otide பயன்படுத்தும் போது பின்வரும் பக்க விளைவுகள் ஏற்படும் -\nஇந்த Otide பயன்படுத்துவது கர்ப்பிணி பெண்களுக்கு பாதுகாப்பானதா\nகர்ப்ப காலத்தில் Otide-ன் தாக்கம் எப்படி இருக்கும் என்பது தெரியவில்லை, ஏனென்றால் இன்றய தேதி வரை எந்தவொரு ஆராய்ச்சியும் செய்யப்படவில்லை.\nதாய்ப்பால் கொடுக்கும் காலத்தில் இந்த Otide பயன்படுத்துவது பாதுகாப்பானதா\nதாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் மீதான Otide-ன் தாக்கம் தொடர்பாக இதுநாள் வரையில் எந்த ஆராய்ச்சியும் மேற்கொள்ளப்படவில்லை. அதனால் Otide-ஐ எடுத்துக் கொள்வது பக்க விளைவுகளை ஏற்படுத்துமா ஏற்படுத்தாதா என்பது தெரியாது.\nகிட்னிக்களின் மீது Otide-ன் தாக்கம் என்ன\nOtide-ஆல் சிறுநீரக பாதிக்கப���படலாம். இந்த மருந்தை பயன்படுத்துவதால் நீங்கள் ஏதேனும் தேவையற்ற விளைவுகளை சந்தித்தால், அதனை எடுத்துக் கொள்வதை நிறுத்துங்கள். மருத்துவ அறிவுரைக்கு பின்பே அவற்றை மீண்டும் நீங்கள் எடுத்துக் கொள்ள வேண்டும்.\nஈரலின் மீது Otide-ன் தாக்கம் என்ன\nகல்லீரல் மீது மிதமான பக்க விளைவுகளை Otide கொண்டிருக்கும். ஏதேனும் தீமையான தாக்கங்களை நீங்கள் சந்தித்தால், இந்த மருந்தை எடுத்துக் கொள்வதை உடனே நிறுத்தவும். இந்த மருந்தை மீண்டும் பயன்படுத்துவதற்கு முன்பாக உங்கள் மருத்துவரை கலந்தாலோசிக்கவும்.\nஇதயத்தின் மீது Otide-ன் தாக்கம் என்ன\nOtide-ஐ உட்கொண்ட பிறகு உங்கள் இதயம் மீது பக்க விளைவுகளை நீங்கள் சந்திக்கலாம். அப்படி நடந்தால், இதன் பயன்பாட்டை நிறுத்தவும். உங்கள் மருத்துவரை கலந்தாலோசித்து, அவர் பரிந்துரைக்கேற்ப நடக்கவும்.\nநோயாளிகளுக்கு பல்வேறு தீவிர பக்க விளைவுகள் ஏற்படக்கூடும் என்பதால் பின்வரும் மருந்துகளுடன் சேர்த்து Otide-ஐ உட்கொள்ள கூடாது -\nபின்வரும் ஏதாவது வியாதியால் நீங்கள் அவதிப்பட்டு வந்தால், உங்கள் மருத்துவர் அறிவுறுத்தாமல் நீங்கள் Otide-ஐ எடுத்துக் கொள்ள கூடாது -\nஇந்த Otide எடுத்து கொள்வதால் அது பழக்கமாக்குமா அல்லது அடிமையாக்குமா\nOtide உட்கொள்வதால் பழக்கமானதாக எந்தவொரு புகாரும் வந்ததில்லை.\nஉட்கொள்ளும் போது கனரக இயந்திரத்தை ஓட்டுவது அல்லது இயக்குவது பாதுகாப்பானதா\nஆம், Otide உட்கொள்வது உங்களுக்கு தூக்கத்தை ஏற்படுத்தாததால் நீங்கள் சௌகரியமாக இயந்திரத்தை இயக்கலாம் அல்லது வாகனம் ஓட்டலாம்.\nஆம், ஆனால் மருத்துவரின் அறிவுரையின் பெயரில் மட்டும் Otide-ஐ உட்கொள்ளவும்.\nமனநல கோளாறுகளுக்கு அதனால் சிகிச்சையளிக்க முடியுமா\nமனநல கோளாறுகளை குணப்படுத்த அல்லது சிகிச்சையளிக்க Otide பயன்படாது.\nஉணவு மற்றும் Otide உடனான தொடர்பு\nஆராய்ச்சி இல்லாததால், உணவும் Otide-ம் எப்படி ஒன்றி அமையும் என கூறுவது கஷ்டம்.\nமதுபானம் மற்றும் Otide உடனான தொடர்பு\nஇந்த பொருளை பற்றி ஆராய்ச்சி மேற்கொள்ளப்படாததால், Otide மற்றும் மதுபானத்தை ஒன்றாக எடுத்துக் கொள்வதன் பற்றிய தகவல் இல்லை.\nநீங்கள் அல்லது உங்கள் குடும்பத்தில் Otide எடுத்துக் கொள்வீர்களா தயவு செய்து சர்வேயில் ஈடுபட்டு பிறருக்கு உதவுங்கள்\nமருத்துவரின் அறிவுரையின் பேரில் Otide -ஐ பயன்படுத்துனீர்களா\nஎவ்��ளவு Otide -ஐ நெனெகல் எடுத்துக் கொண்டீர்கள்\nOtide -ஐ உணவிற்கு பின் அல்லது முன் எடுத்துக் கொண்டீர்களா\nஎந்த நேரத்தில் நீங்கள் Otide -ஐ எடுத்துக் கொள்வீர்கள்\nஉரிமைத் துறப்பு: இந்த இணையதளத்தில் காணப்படும் அனைத்து தகவல்களும் கட்டுரைகளும் கல்வி நோக்கத்திற்காக மட்டுமே. இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவலை வல்லுனரின் அறிவுரை இல்லாமல் நோய் கண்டறிதல் அல்லது எந்தவொரு உடல்நலம் தொடர்பான பிரச்சனை அல்லது நோய்க்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தக்கூடாது. எந்தவொரு மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சைக்கும் எப்போதும் தகுதியுள்ள மருத்துவரின் அறிவுரையை பெற்றிடுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510846.12/wet/CC-MAIN-20200403092656-20200403122656-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamilbible.org/onedayatatime/april-24/", "date_download": "2020-04-03T11:36:48Z", "digest": "sha1:I3R6OVP47IVJBPYWCRYXRDX4Z65JJHBZ", "length": 12247, "nlines": 46, "source_domain": "www.tamilbible.org", "title": "திருச்சபையாகிய ஆலயம் – One Day at a Time – இன்றைய இறைத்தூது – Licht für den Weg", "raw_content": "\nஒருவன் தேவனுடைய ஆலயத்தைக் கெடுத்தால், அவனைத் தேவன் கெடுப்பார். தேவனுடைய ஆலயம் பரிசுத்தமாயிருக்கிறது, நீங்களே அந்த ஆலயம். 1.கொரிந்தியர் 3:17\nஇவ்வசனத்தில் தேவனுடைய ஆலயம் என்பது உள்ளுர் சபையாகும். ‘நீங்களே அந்த ஆலயம்” என்று பன்மையில் பவுல் குறிப்பிட்டுள்ளது, விசுவாசிகளின் கூட்டத்தையேயொழிய தனிப்பட்ட விசுவாசிகளையல்ல. கொரிந்து நகர விசுவாசிகள் ஒன்றிணைந்து தேவனுடைய ஆலயமாக விளங்கினர். தனிப்பட்ட விசுவாசிகளும் பரிசுத்த ஆவியானவருடைய ஆலயமாக இருக்கிறார்கள் என்பது உண்மைதான். இவ்வுண்மையை 1.கொரி.6:19 ல் அப்போஸ்தலன் எடுத்துரைப்பதைக் காண்கிறோம். ‘உங்கள் சரீரமானது நீங்கள் தேவனாலே பெற்றும் உங்களில் தங்கியும் இருக்கிற பரிசுத்த ஆவியானவருடைய ஆலயமாயிருக்கிறதென்றும், நீங்கள் உங்களுடையவர்களல்லவென்றும், அறியீர்களா தேவனுடைய பிள்ளையாக இருக்கிற ஒவ்வொருவருடைய சரீரத்திலும் தேவனுடைய தூய ஆவியானவர் குடியிருக்கிறார்.\nஇன்று நாம் தெரிந்துகொண்ட வசனத்தில் சபையைக் குறித்தே சொல்லப்பட்டுள்ளது. ‘ஒருவன் தேவனுடைய ஆலயத்தைக் கெடுத்தால், அவனைத் தேவன் கெடுப்பார்.” என்று இங்கு பவுல் கூறியிருக்கிறார். இவ்வசனத்தில் ‘கெடுப்பது” என்னும் சொல் இருமுறை பயன்படுத்தப்பட்டுள்ளது. ‘ஆலயமாகத் திகழும் உள்ளுர் சபையைப் பரிசுத்த வாழ்கை முறையிலிருந்து தவறான பதைக்கு வழிநடத்தல், வேதகேட்பாடுகளில் நிலைத்திராமல், தூய்மையற்ற கொள்கைகளைச் சபைக்குள் கொண்டுவருதல் ஆகியவை தேவனுடைய ஆலயத்தைக் கெடுப்பதாகும். இப்படிப்பட்ட பாவத்தைச் செய்தவனுக்குத் தேவன் உரிய தண்டனையை வழங்குவார்” (W.E. வைன்).\nஆகவே உள்ளுர் சபையினை முறைகேடாக வழிநடத்துவது மிகவும் ஆபத்தானது என்று இவ்வசனம் நம்மை எச்சரிக்கிறது. ஒருவகையில் இதனைத் தனக்கே அழிவுண்டாக்கிற செயல் எனவும் கூறலாம். என்றபோதிலும் மனிதர்கள் இவ்வகைக் குற்றத்தில் எளிதில் விழுந்துவிடுகின்றார்கள். சபையில் ஒருவர் தனது சொந்தவழியில் செயல்படுகிறவராய்க் காணப்படுகிறார். தன்னுடைய சிறப்பைக் கருத்திற்கொண்டு மற்றொரு சகோதரனிடத்தில் மூர்க்கமாக நடந்துகொள்கிறார். வேதத்தின் அடிப்படையில் எல்லாவற்றையும் சரிசெய்து கொள்வதற்கு பதிலாக, தன்னோடு பலரைக் கூட்டிச்சேர்த்து சபையில் பிரிவினையை உண்டாக்குகிறார். நிலைமை மிகவும் கேடுபாடு அடைந்து, விரைவில் சபையில் பிளவு ஏற்பட்டுவிடுகிறது.\nஒருவேளை மாமிச சிந்தையுள்ள ஒரு சகோதரி மற்றொருவருக்கு விரோதமாகப் புறங்கூறி மாசுபடுத்தலாம். அச்சகோதரியின் அவதூறான சொற்கள் சபையில் கசப்பினைப் பெருகச்செய்யும். பூசலை உண்டாக்கும். செழித்தோங்கும் சபை வீழ்ச்சியடையும்வரை அப்பெண் தன் பேச்சை நிறுத்தமாட்டாள்.\nஇப்படிப்பட்ட மனிதர்கள், இப்படிப்பட்ட ஆபத்து நிறைந்த விளையாட்டை விளையாடுகிறார்கள். இவ்வகைச் செயல்களைச் சேர்ந்தவர்களை தேவன் விட்டுவிடுவதில்லை. சர்வலோகத்திற்கும் தேவனானவர், தமது சபையைக் கெடுத்தவனைக் கெடுப்பார். பிரிவினை செய்ய எண்ணங்கொண்டவர்கள் எச்சரிப்படைவார்களாக.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510846.12/wet/CC-MAIN-20200403092656-20200403122656-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://books.nakkheeran.in/product/brain-tearers/", "date_download": "2020-04-03T09:29:15Z", "digest": "sha1:MJSLYCWW74OMPO4236DVQWHSEUPKZK46", "length": 3638, "nlines": 76, "source_domain": "books.nakkheeran.in", "title": "BRAIN TEARERS – N Store", "raw_content": "\nகலாம் வாழ்விலிருந்து கற்றுக்கொள்வோம் | Kalam Vazhvilirunthu katrukolvom\nகாலத்தை வெல்லும் கலாம் சிந்தனைகள் | Kalathai Vellum Kalam Sinthanaigal\nசமூகப் பணியில் தீவிரம் காட்டிவரும் சிதம்பரம் காவல்துறை \nசமூகப் பணியில் தீவிரம் காட்டிவரும் சிதம்பரம் காவல்துறை \nதமிழ்நாட்டைக் காப்பாற்ற இவங்களால மட்டும் தான் முடியும்... பைக்கை பூட்டி வையுங்க... பாமக நிறுவனர் ராமதாஸ் அதிரடி \nதமிழ்நாட்டைக் காப்பாற்ற இவங்��ளால மட்டும் தான் முடியும்... பைக்கை பூட்டி வையுங்க... பாமக நிறுவனர் ராம [...]\nஅனைத்துக் கட்சி சார்பில் கோரிக்கை - மேலப்பாளையத்தில் திறக்கப்பட்ட கடைகள்...\nஅனைத்துக் கட்சி சார்பில் கோரிக்கை - மேலப்பாளையத்தில் திறக்கப்பட்ட கடைகள்... rajavel Fri, 03/04/2020 [...]\n ஒவைசியைக் கடுமையாக விமர்சித்த பாஜகவின் எச்.ராஜா \n ஒவைசியைக் கடுமையாக விமர்சித்த பாஜகவின் எச்.ராஜா \nஇந்தியாவில் 2,301 பேருக்கு கரோனா பாதிப்பு\nஇந்தியாவில் 2,301 பேருக்கு கரோனா பாதிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510846.12/wet/CC-MAIN-20200403092656-20200403122656-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/sports/cricket/icc-world-cup/news/australia-beat-windies-by-15-runs-in-icc-world-cup-match-at-trent-bridgenottingham/articleshow/69681877.cms?utm_source=stickywidget&utm_medium=referral&utm_campaign=article1", "date_download": "2020-04-03T11:28:59Z", "digest": "sha1:ODEO4MKW6OGAXFEIXCQG5P24CPXSQVZ2", "length": 9631, "nlines": 96, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "West Indies vs Australia: ஸ்டாரான ஸ்டார்க்.... : ஆஸி.,யிடம் அடி பணிந்த ‘ரவுடி கும்பல்’ விண்டீஸ்: 15 ரன்னில் தோல்வி\nஸ்டாரான ஸ்டார்க்.... : ஆஸி.,யிடம் அடி பணிந்த ‘ரவுடி கும்பல்’ விண்டீஸ்: 15 ரன்னில் தோல்வி\nஆஸ்திரேலிய அணிக்கு எதிரான உலகக்கோப்பை தொடரின் பத்தாவது போட்டியில் விண்டீஸ் அணி 15 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது.\nநாடிங்ஹாம்: ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான உலகக்கோப்பை தொடரின் பத்தாவது போட்டியில் விண்டீஸ் அணி 15 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது.\nஇங்கிலாந்து மற்றும் வேல்ஸில் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் தற்போது நடக்கிறது. வரும் ஜூலை 14, 2019 வரை இத்தொடர் நடக்கிறது. மொத்தமாக 45 லீக் போட்டிகள் மற்றும் 3 நாக் - அவுட் போட்டிகள் என 48 போட்டிகள் சுமார் 12 நகரங்களில் நடக்கிறது. கடந்த 1992ல் பென்ஷன் மற்றும் ஹெட்ஜ்ஸ் முறைப்படி இத்தொடர் நடக்கிறது.\nஇதில் நாடிங்ஹாமில் நடந்த பத்தாவது போட்டியில் ஆஸ்திரேலியா, விண்டீஸ் அணிகள் மோதின. இதில் ‘டாஸ்’ வென்ற விண்டீஸ் கேப்டன் ஜேசன் ஹோல்டர், முதலில் ‘பீல்டிங்’ தேர்வு செய்தார்.\nகைகொடுத்த ஸ்மித், கூல்டர் நைல்:\nஇதையடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு ஆஸ்திரேலிய அணிக்கு ஸ்மித் (73), கூல்டர் நைல் (92) கைகொடுக்க, ஆஸ்திரேலிய அணி 49 ஓவரில் 288 ரன்களுக்கு ‘ஆல் அவுட்டானது’.\nஎட்டக்கூடிய இலக்கை துரத்திய விண்டீஸ் அணிக்கு கிறிஸ் கெய்ல் (21), லீவிஸ் (1) ஏமாற்றமான துவக்கம் அளித்தனர். ஷாய் ஹோப் (68) அரைசதம் அடித்து அவுட்டானார். பூரன் (40) ஓரளவு கைகொடுத்தார்.\nமிரட்டிய ஹோல்டர்: அடுத்து வந்ஹ ரசல் (15), பிராத்வெயிட் (16) வந்த வேகத்தில் பெவிலியன் திரும்பினார். ஒருபுறம் விக்கெட் சரிந்தாலும், மறுபுறத்தில் மிரட்டிய கேப்டன் ஹோல்டர் (51) அரைசதம் அடித்து அவுட்டாக, விண்டீஸ் அணி ஆட்டம் கண்டது. பின் வரிசை வீரர்கள் சொதப்ப 50 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 273 ரன்கள் மட்டும் எடுத்து 15 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது.\nஆஸ்திரேலிய அணி சார்பில் மிட்சல் ஸ்டார்க் அதிகபட்சமாக 5 விக்கெட் சாய்த்தார். ஆட்டநாயகன் விருதை ஆஸ்திரேலிய வீரர் கூல்டர் நைல் வென்றார்.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nமேலும் படிக்க: அதிகம் வாசித்தவை\nகொரோனா பாதிக்கும் மாநிலங்கள்: அதிர்ச்சி தகவல் வெளியிட்ட...\nகொரோனா: நெல்லை மேலப்பாளையம் தனிமை..\nகொரோனா: தமிழகத்தில் மேலும் 110 பேருக்கு கொரோனா..\nகிருமி நாசினி இல்லை: பேரையூர் மக்கள் என்ன செஞ்சாங்க பார...\nஅதிசார குரு பெயர்ச்சி 2020 : ஒவ்வொரு ராசிக்கான சுருக்கம...\nகொரோனா வைரஸ் : இந்த அறிகுறிகளை அலட்சியப்படுத்த வேண்டாம்...\nசமுத்திரக்கனியை அடுத்து அஜித், விஜய்யையும் விட்டு வைக்க...\nமுதல் கொரோனா பாதிப்பை பதிவு செய்தது அசாம்...\nதங்கம் விலை: தொடர் சரிவில் தங்கம்\nதீயாக பரவும் லோஸ்லியாவின் ஆபாச வீடியோ: உண்மை என்ன\n‘தல’ தோனியின் தேசபக்தியை அசிங்கப்படுத்தி ஐசிசி.,: ராணுவ முத்திரையை நீக்க உத்தரவு\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nநான் மட்டும் இதை செய்திருந்தால்.. பர்ஸ்ட் லுக் விட்ருப்பானா அவன்\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510846.12/wet/CC-MAIN-20200403092656-20200403122656-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/tamil-cinema/movie-news/summons-issued-to-mohanlal-against-ivory-possession/articleshow/71754278.cms", "date_download": "2020-04-03T11:31:37Z", "digest": "sha1:ERU3OCLZ6KKFXNOLMUJ2HFMWEKQB5X4J", "length": 9082, "nlines": 95, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "mohanlal: வீட்டில் யானை தந்தங்கள் வைத்திருந்த வழக்கு: நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக மோகன்லாலுக்கு சம்மன்\nவீட்டில் யானை தந்தங்கள் வைத்திருந்த வழக்கு: நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக மோகன்லாலுக்கு சம்மன்\nயானைத் தந்தங்கள் வைத்திருந்த வழக்கில், நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக மோகன்லாலுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது\nகொச்சியில் உள்ள மோகன்லால் வீட்டில் க��ந்த 2012ம் ஆண்டு வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்.\nஅப்போது மோகன்லால் வீட்டிலிருந்து 4 யானை தந்தங்கள் கைப்பற்றப்பட்டன. அதை வருமான வரித்துறையினர் உடனே வனத்துறையிடம் ஒப்படைத்தனர். அதன் அடிப்படையில் மோகன்லால் மீது வழக்குப்பதிவு செய்தனர். ஆனால் யானை தந்தங்களைத் திருப்பி தருமாறு வனத்துறை அமைச்சர் ராதா கிருஷ்ணனிடம், மோகன் லால் கோரிக்கை விடுத்துள்ளார்.\nஅவர் கோரிக்கை ஏற்று அரசு சட்டத்தில் திருத்தம் மேற் கொள்ளப்பட்டு தந்தங்கள் மீண்டும் மோகன்லாலிடம் வழங்கப்பட்டது.\nலீக்கான இந்தியன் 2 புகைப்படம்: அதிர்ச்சியில் படக்குழு\nஇதையடுத்து 7ஆண்டுகள் கழித்து கடந்த மாதம் ஏலூரைச் சேர்ந்த பவுலோஸ் என்பவர் கேரள உயர்நீதிமன்றத்தில் பொது நலவழக்கு கொடுத்தார். அந்த புகாரின் அடிப்படையில் மோகன்லால் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. உடனே அந்த குற்றப் பத்திரிகையை ரத்து செய்யக் கோரி மோகன்லால் உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.\nவாய் பேச முடியாமல், காது கேட்காமல் உயிருக்கு போராடி வரும் பரவை முனியம்மா\nஇந்த நிலையில், மோகன்லாலை பெரும்பாவூர் நீதிமன்றம் வரும் டிசம்பர் 6 ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு சம்மன் அனுப்பட்டதுள்ளது. மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய, சென்னை டெய்லர்ஸ் சாலையை சேர்ந்த நளினி ராதாகிருஷ்ணன் உட்பட 3 பேருக்கும் சம்மன் அனுப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nமேலும் படிக்க: அதிகம் வாசித்தவை\n வாத்தி கமிங் பாடலுக்கு அப்பாவுடன் ஆடும் பாண...\nதீயாக பரவும் லோஸ்லியாவின் ஆபாச வீடியோ: உண்மை என்ன\nவீட்டில் பிரியாணி செய்கிறேன் என சூரி செய்த அட்ராசிட்டி:...\nDhanush தனுஷின் திருவிளையாடல் ஆரம்பம் - சுவாரசியமான 5 உ...\nஇணையத்தில் வைரலாகும் விஜய்யின் மகள் திவ்யா சாஷா லேட்டஸ்...\nமீண்டும் நர்ஸ் வேலைக்கு திரும்பிப் போகிறேனா: ஜூலி பலே ...\nகொரோனா தொற்று: 30 லட்சம் நிதி உதவி அளித்த நடிகை ஸ்ரீப்ர...\nசமுத்திரக்கனியை அடுத்து அஜித், விஜய்யையும் விட்டு வைக்க...\nவிஜய்க்கு மிகப் பெரிய பிரேக் கொடுத்த படம் இது தான்...\nவீட்டை விட்டு வெளியே வருபவர்களை போலீஸ் அடிப்பதில் தப்பே...\nதரமான சம்பவம், வெறித்தனம், படம்னா இது படம்: கைதி ட்விட்டர் விமர்சனம்அடுத்த செய்தி\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nநான் மட்டும் இதை செய்திருந்தால்.. பர்ஸ்ட் லுக் விட்ருப்பானா அவன்\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510846.12/wet/CC-MAIN-20200403092656-20200403122656-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/travel/guide/metro-rail-to-vandalur-zoo-in-future-will-make-the-trip-more-easy/articleshow/72038394.cms?utm_source=stickywidget&utm_medium=referral&utm_campaign=article1", "date_download": "2020-04-03T12:08:33Z", "digest": "sha1:UHPNMRM52E4X3QUJK63BULF3KCXP7KLG", "length": 12413, "nlines": 107, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "guide News : வண்டலூருக்கு இனி மெட்ரோல போகலாம் எப்டினு கேக்குறீங்களா\nவண்டலூருக்கு இனி மெட்ரோல போகலாம்\nசென்னை சுற்றுலாத் தளங்களில் முக்கியமான வண்டலூருக்கு மெட்ரோ ரயிலில் சுற்றுலா செல்வோம் வாருங்கள்.. இப்ப இல்ல வருங்காலத்துல...\nவண்டலூருக்கு இனி மெட்ரோல போகலாம்\nசென்னை சிங்காரச் சென்னையா மாறுனதுல இருந்து டிஜிட்டல் மயமாவும், கட்டிடங்கள் பல உயரமாவும் வளர்ந்துட்டே இருக்கு. இதனால சென்னைக்கு வர்ற மக்களோட எண்ணிக்கையும் அதிகரிக்குறதா புள்ளிவிவரங்கள் குறிப்பிடுது. மக்கள் தொகை அதிகமாக அதிகமாக போக்குவரத்துக்கான வசதிகள் குறையும். இதனால நாம பல முன்னேற்பாடுகள செய்யணும். வேலை நிமித்தமா சென்னைக்கு வர்றவங்களுக்கும் அசதி ஆனா சுற்றுலா போகுணும்னு எண்ணங்கள் வரும். ஆனா கிளம்பி திரும்பி வர்றதுக்குள்ள இரவு ஆய்டும், அதிக கூட்ட நெரிசல சமாளிச்சி எப்டி போய்ட்டு வர்றதுனு அந்த திட்டத்தையே கேன்சல் பண்ணிடுவாரு. நாளுக்கு நாள் போக்குவரத்து நெரிசல் அதிகமாயிட்டே இருக்க, அதுக்கு ஒரு தீர்வு காண கொண்டு வரப்பட்ட திட்டம்தான் மெட்ரோ ரயில் திட்டம். சரி அந்த மெட்ரோ ரயில் மூலமா வண்டலூருக்கும் இனி பயணிக்கலாம் தெரியுமா\nஅட விசயமே தெரியாதா.. சென்னையின் முக்கியமான சுற்றுலாத் தளங்கள்ல ஒன்றான வண்டலூர் உயிரியல் பூங்காவுக்கு மெட்ரோ ரயில் திட்டம் வருது. ஊரப்பாக்கம் வரைக்கும் இந்த வழித்தடத்துல ரயில்கள் நீட்டிப்பு செய்யப்படுகின்றன.\nசென்னை விமான நிலையம் வரை தற்போதைய மெட்ரோ வழித்தடம் இருக்கிறது. இது நீட்டிக்கப்பட்ட ஊரப்பாக்கம் அருகிலுள்ள கீழம்பாக்கம் வரை செயல்படுத்தப்பட உள்ளது.\nசரி.. விமான நிலையத்துல இருந்து வண்டலூர் வரைக்கும் நிறுத்தங்கள் என்னென்ன இருக்கு. வாங்க பாக்கலாம்.\nவண்டலூர் ஆகிய ���டங்கள் நிறுத்தங்களாக அறிவிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.\nபல்லாவரம் பகுதியிலிருந்து 10 கிமீ தொலைவில் அமைந்துள்ளது இந்த செம்பரம்பாக்கம் ஏரி.\nசெம்பரம்பாக்கம் ஏரியில் இருந்துதான் அடையாறு நதி பிறக்கிறது.\nசென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் பெரிய ஏரி இதுவாகும். இதன் கரை 9 கிமீ நீளம் கொண்டது. 500 ஆண்டுகள் பழமையான ஏரியாகும்.\nவண்டலூரில் அமைந்துள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா சென்னையின் முக்கியமான சுற்றுலாத் தளமாகும். விடுமுறையை கழிக்க பல சுற்றுலா பயணிகள் இங்குதான் வருகை தருகிறார்கள். குழந்தைகளோடு குடும்பமாக இங்கு வருகை தரும் மக்கள் சுற்றுலாவை அதிக அளவில் மகிழ்ச்சியுடன் கொண்டாடுகிறார்கள்.\n602 ஹெக்டேர் பரப்பளவில் அமைந்துள்ள வண்டலூர் உயிரியல் பூங்கா தென்னாசியாவின் மிகப் பெரிய பூங்கா என்ற பெருமையைப் பெற்றுள்ளது.\nதாம்பரத்திலிருந்து 6 கிமீ மற்றும் சென்னை விமான நிலையத்திலிருந்து 15 கிமீ தொலைவில் அமைந்துள்ளது.\nவண்டலூர் பூங்காவில் 1675 வகையான உயிரினங்கள் வாழ்கின்றன. நீர் யானை, வெள்ளைப் புலிகள், சிங்க வால் குரங்கு, நீள வால் குரங்கு, மனித குரங்கு, புள்ளி மான், இமாலய கறுப்பு கரடி, செந்நாய், வரிக்குதிரை, ஒட்டகச்சிவிங்கி, சாம்பல் நாரை, கரண்டிவாயன், வாலில்லா குரங்கு என கண்டுகளிக்க பல இடங்கள் இருக்கின்றன.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nமேலும் படிக்க: அதிகம் வாசித்தவை\nகொரோனா பாதிக்கும் மாநிலங்கள்: அதிர்ச்சி தகவல் வெளியிட்ட...\nகொரோனா: நெல்லை மேலப்பாளையம் தனிமை..\nகொரோனா: தமிழகத்தில் மேலும் 110 பேருக்கு கொரோனா..\nகிருமி நாசினி இல்லை: பேரையூர் மக்கள் என்ன செஞ்சாங்க பார...\nஅதிசார குரு பெயர்ச்சி 2020 : ஒவ்வொரு ராசிக்கான சுருக்கம...\nகொரோனா வைரஸ் : இந்த அறிகுறிகளை அலட்சியப்படுத்த வேண்டாம்...\nசமுத்திரக்கனியை அடுத்து அஜித், விஜய்யையும் விட்டு வைக்க...\nமுதல் கொரோனா பாதிப்பை பதிவு செய்தது அசாம்...\nதங்கம் விலை: தொடர் சரிவில் தங்கம்\nதீயாக பரவும் லோஸ்லியாவின் ஆபாச வீடியோ: உண்மை என்ன\nதீபக் சாகர் இப்படி ஒரு புகழ் பெற்ற ஊர்லயா பிறந்துருக்காரு இந்த விசயம் தெரியாம போச்சே இந்த விசயம் தெரியாம போச்சே\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nநான் மட்டும் இதை செய்திருந்தால்.. பர்ஸ்ட் லுக் விட்ருப்பானா அவன்\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510846.12/wet/CC-MAIN-20200403092656-20200403122656-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilblogs.in/index.php?page=&pg=140", "date_download": "2020-04-03T09:47:28Z", "digest": "sha1:RPQMNUQWMHCDXUU74XKYFZITNTZ64KYB", "length": 5709, "nlines": 198, "source_domain": "tamilblogs.in", "title": "Latest", "raw_content": "\nமின் கட்டணம் செலுத்த புதிய வசதி\nமின் வாரியம், 'பாரத் பில் பேமென்டĮ... [Read More]\nதினமலர் சிற (ரி )ப்பு நிருபர்\nமாற்றம் வேண்டும் என்று பசப்பும் ... [Read More]\nஇந்தியா பல்வேறு செயற்கைக்கோள்க&#... [Read More]\n'ரெண்டு சின்ன பசங்க சார், இது ஜெயிக்கும்னு நானும், \u0002... [Read More]\nகாதல் மாதத்தில் கற்றுக்கொள்ள வேண்டியவை\nஅன்புக்கு மறுபெயர் காதல் என்பாங&... [Read More]\nகமல் கட்சி ஆரம்பிப்பதில் தினமலர் குதூகலம்\nலாஜிக் உதைக்குதே..கமல் கட்சி ஆரம்... [Read More]\nநீரவ் மோடி - இப்போதைக்கு இவர்\n)குஜராத் மாநில அரசின் செய்தி ஒ... [Read More]\nமோடி சொன்னதால்தான் இணைந்தேன் - பன்னீர்செல்வம்\nஅடிமையின் வாக்கல்ல இது;கடைந்தெட&... [Read More]\n89 ஆயிரம் பேருக்கு, 'ஜாக்பாட்' ரயில்வேயில் வேலை வாய்ப்பு\nரயில்வே துறையில், 89 ஆயிரம் பணியிட\u001d... [Read More]\nஊரோடு ஒத்துபோ....தெருவோடு ஒத்துப்\u0002... [Read More]\nஇளையராஜா தவிர பிற இசையமைப்பாளர்களின் சிறந்த பாடல்கள்.\nமலிவு விலையில் அறிமுகமான ஜியோபோனில் பேஸ்புக் வசதி\nஜியோ போன் வாடிக்கையாளர்களுக்கு &... [Read More]\n | கும்மாச்சிகும்மாச்சி: தமிழ் மணத்திற...\nDr B Jambulingam: கல்கியின் பொன்னியின் செல்வன் சித்திரக்கதை (நான்...\nதிருக்குறள் கதைகள்: 217. குழந்தைகள் காப்பகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510846.12/wet/CC-MAIN-20200403092656-20200403122656-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.arivhedeivam.com/2011/11/blog-post.html", "date_download": "2020-04-03T10:53:41Z", "digest": "sha1:GSXRY4D73PO2SGUHRABSSVFWRFSFAOYC", "length": 37249, "nlines": 771, "source_domain": "www.arivhedeivam.com", "title": "நிகழ்காலத்தில்...: ஏற்றுக்கொள்வதா..? ஒத்துக்கொள்வதா....?", "raw_content": "\"மூச்சைக் கவனி, முழுவிழிப்புநிலையில் இரு\nநாம் எந்த ஒரு விசயமாக இருந்தாலும் ஓரளவிற்கு அதைப்பற்றி அறிந்தே வைத்திருக்கிறோம். அது அரசியலாகட்டும். ஆன்மீகம் ஆகட்டும். தொழில் சார்ந்த நடவடிக்கைகள் ஆகட்டும், உறவுகள் ஆகட்டும். நமக்கென ஒரு கருத்து நிச்சயம் இருக்கத்தான் செய்கிறது.\nநம் கருத்துடன் ஒத்துபோகிறவர்கள் நமக்கு நண்பர்கள். நம் கருத்தை (முழுமையாக) எதிர்ப்பவர்களோடு நமக்கு ஒட்டுதல் வருவதில்லை என்பது யதார்த்தம். அதையை மீறி நட்பு எனில் அந்த ��ருத்து இருவருக்குமே அவ்வளவு முக்கியமானதில்லை என்பதே உண்மை.\nசரி ஏன் நம்மோடு மற்றவர்கள் ஒத்துவருவதில்லை. இதற்கு என்ன செய்யலாம். அவர்களை சரிப்படுத்தவா அல்லது அவர்களுக்கு ஏற்ப நாம் மாறலாமா என்றால் நம்மிடம் மாற்றம என்பது மட்டுமே சாத்தியம்:)\nமுதலில் நண்பர் சொல்வதை உள்வாங்க வேண்டும். அவர் கருத்தினை முதலில் ஏற்றுக்கொள்ள வேண்டும். ஏற்றுக்கொள்வது என்றால் சரி என ஒத்துக்கொள்வது அல்ல. அவருடைய மன்நிலையை புரிந்து கொள்வதுதான். அப்போதுதான் நமது முன்முடிவுகளின் அடிப்படையில் உடனடியான எதிர்வினை புரிவதை தவிர்ப்போம்.\nஅதோடு நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள் என்பதை புரிந்து கொள்ள முடியும். முக்கியமாக சட்டென கோபம் வராது, அப்போதுதான் எனது கருத்தை எப்படிச் சொல்ல வேண்டுமோ அப்படி, உங்களை காயப்படுத்தாது இதமாக என்னால் சொல்ல முடியும்.\nமேலும் உங்களின் கருத்தை ஏற்றுக்கொண்டால்தான் அதை நான் ஒத்துக்கொள்வதா இல்லை மறுத்துப்பேசுவதா என முடிவு செய்ய இயலும். எனக்கு சாதிமீது பற்று அதிகம், கடவுள் மீது பற்று அதிகம், இப்படிப்பட்ட விசயங்களில் மற்றவர்கள் தாக்கிப்பேசினால், நான் எப்படி பொறுத்துக்கொள்ள முடியும் என்கிறீர்களா\nநமக்கு உள்ளது போன்ற உரிமை அவருக்கும் இருக்கிறது. நம் கருத்து மறுக்கப்பட்டதை முதலில் ஏற்றுக்கொள்ளுங்கள். அதன்பின் அவர் சொன்னது சரியாக இருந்தால் ஒத்துக்கொள்ளூங்கள் அல்லது மறுத்து வலுவான வாதங்களை வையுங்கள். பந்து உங்கள் கையில்..\nபதிவுலக சர்ச்சைகளில் மட்டுமல்ல வாழ்க்கையில் சண்டை சச்சரவில்லாமல் வாழ இது ஒரு வழி:) பதிவுலக சர்ச்சைகளிலும் கூட,......:)\nLabels: அமைதி, அன்பான உறவு, ஆன்மீகம், எண்ணம், பதிவுலக அரசியல், மனம்\nசண்டை போடாமல் இருக்க சொல்கிறீர்கள்.. ஆனால் சுவாராசியம் போய்விடுமே இப்போது பெரும்பாலான சண்டைகள் சுவாராசியத்துக்காகவே நடப்பதுபோல தோன்றுகிறது.\nசுவாரசியத்திற்காக சண்டைபோட்டால் அது ஆரோக்கியமான கிண்டலும் கேலியும் நிறைந்திருக்கும்:)\nஆனால் நீயா, நானா என்கிற மோதல்தன்மையும், இவனுக்கெல்லாம் என்ன தெரியும் என்கிற அலட்சிய ம்னோபாவமும் சண்டையையே மீதம் வைக்கிறது.,\nவருகைக்கும் கருத்துரைக்கும் நன்றிகள் பல திரு.சங்கர் குருசாமி அவர்களே :)\nபதிவு நன்றாக இருந்தது . ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளுதல் என���ற கலை அனைவருக்கும் வந்துவிடுவதில்லை என்பதே உண்மை\n//நமக்கு உள்ளது போன்ற உரிமை அவருக்கும் இருக்கிறது. நம் கருத்து மறுக்கப்பட்டதை முதலில் ஏற்றுக்கொள்ளுங்கள். அதன்பின் அவர் சொன்னது சரியாக இருந்தால் ஒத்துக்கொள்ளூங்கள்//\nநல்ல கருத்து. வாழ்க்கையில் கடைபிடிக்க முயற்சிக்கிறேன்.\n// நமக்கு உள்ளது போன்ற உரிமை அவருக்கும் இருக்கிறது. நம் கருத்து மறுக்கப்பட்டதை முதலில் ஏற்றுக்கொள்ளுங்கள். அதன்பின் அவர் சொன்னது சரியாக இருந்தால் ஒத்துக்கொள்ளூங்கள் அல்லது மறுத்து வலுவான வாதங்களை வையுங்கள். பந்து உங்கள் கையில்..//\nnon-judgmental பார்வையைப் பெறுவது சிரமம். 'அவரவர் உரிமை' என்றீர்களே, அதை மனதில் தக்கவைத்திருக்கும் உத்தியை யாராவது சொல்லிக்கொடுத்தால் நன்றாக இருக்கும் :)\n//non-judgmental பார்வையைப் பெறுவது சிரமம்//\nஇதுவே ஒரு pre-judgement தான் :) இந்த மனநிலையில் இருந்து விடுபட வேண்டும்.\nமனதை தக்க வைக்க வெளியிலிருந்து எந்த வழியும் இல்லை. செய்ய வேண்டியதெல்லாம் உள்நோக்குதல் மட்டுமே.. அதற்கு துணை செய்வது சுவாசம் மட்டுமே..\nவருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி நண்பர்களே :)\nஇன்றைய வலை உலகில் உள்ள\nவேண்டிய நல்ல பதிவு இது\n////நம் கருத்துடன் ஒத்துபோகிறவர்கள் நமக்கு நண்பர்கள். நம் கருத்தை (முழுமையாக) எதிர்ப்பவர்களோடு நமக்கு ஒட்டுதல் வருவதில்லை என்பது யதார்த்தம். /////\nமிகவும் ஆழமான பதிவு ஒன்று நன்றி சகோ...\nஆனால் என்னிடம் சின்ன விதிவிலக்கு சகோ... என்னிடம் கருத்து முரண்பாடுள்ள ஏராளம் நபர்கள் நண்பர்களாக உள்ளார்கள்..\nஇந்திய சினிமாக்காரரிடம் சிக்கித் தவிக்கும் ஈழத் தமிழர் உணர்வுகள்\nவாழ்க்கையில் சண்டை சச்சரவில்லாமல் வாழ இது ஒரு வழி:)\nநல்லதொரு வழிமுறை சொன்னீர்கள் நண்பா.\nமனசுல தோணினத சொல்லிட்டு போங்க :)\nவிழிப்புநிலை பெற எளிதான வழி..\nமுடி திருத்தும் நண்பரும், நம் உடலின் துர்நாற்றமும்\nசித்தாந்தமும் வேதாந்தமும் எப்படி புரிந்து கொள்வது\nமனிதன் ஏன் மாமிசம் சாப்பிடக் கூடாது\nமோடி பிரதமர் ஆவதை ஏன் வரவேற்க வேண்டும்\nநான் ஒரு ஜீரோ.., பூஜ்யம்.., சைபர்..ஹெஹெஹே\nவி ம ரி ச ன ம் - காவிரிமைந்தன்\nமிக மிக நம்பிக்கை தரும் நல்ல செய்தியொன்று….\nஹரிஹர புத்ர ஸஹஸ்ர நாமாவளி -8\nயோகவாஸிஷ்டம் என்ற மஹாராமாயணம் 217 – My Blog\nதிருமந்திரம் – கொல்லா நெறி சிறப்பு – 1008petallotus\nநம் இதிகாச புராணங்��ளின் உண்மை நிலை\n (பயணத்தொடர் 2020 பகுதி 35 )\nஅந்தமானின் அழகு – நீர் விளையாட்டுகள் – ஜெட் ஸ்கீ\n பெரியவாச்சான் பிள்ளை அருளிய பாசுரப்படி ராமாயணம்\nகி. ரா எழுதியுள்ள புதிய நாவல்\nஆர்எஸ்எஸ் ஸ்தாபகர் ஹெட்கேவர் பிறந்தநாள். ஏப்ரல் 1\n6217 - பசலியில், ஒரு ஏக்கர் புஞ்சை நிலத்திற்கு எவ்வளவு வரி நிர்ணயம் செய்யப்பட்டது என்பதற்கான தகவல் வழங்க உத்தரவு, TNSIC, வழக்கு எண். SA 9691 / E / 2017, 14.02.2020\nஉயிரின் உந்துசக்தி அது ஊக்கசக்தி\nபூப்பட்டால் நோகும் பொன்னுந் திருமேனி\nசித்த வித்யா விஞ்ஞானம் - Science of Siddha's\nகாயத்ரி ஜெப எண்ணிக்கையும் வாழ்க்கை முன்னேற்றம் பாவப்பிராயச்சித்தங்கள்\nசெர்நொபிள், புகுஷிமா மாதிரிக் கோர அணு உலை விபத்துகளைத் தவிர்க்கும் உலகளந்த புதிய தடுப்பு அரண்கள்\nஇசையமைப்பாளர் விஜயானந்த்/ விஜய் ஆனந்த்\nபழையன கழிதலும் புதியன புகுதலும் - மருத்துவ கருக்கலைப்பு சட்டம்\nஅர்க் என்னும் அமுதம் பகுதி 3\nவெள்ளிப் பனி மலையார் தரிசனம் - 20\nஅரசாங்கம் என்னும் அட்டை பூச்சி\nதின் தியானி காதலி (Eat Pray Love)\nபோன மச்சான் திரும்பி வந்தான் பூமணத்தோடே\nவளைக்கரங்களும் வாத்தியாரும் - இறுதிப் பகுதி\nPiT Photography in Tamil தமிழில் புகைப்படக்கலை\nஜுலை 2011 போட்டி - முதல் சுற்றுக்கு முன்னேறிய பத்து\nஇனி வரும் நாட்கள் இனிதாகட்டும்.\nஏற்றுமதி உலகம் - சேதுராமன் சாத்தப்பன்\nதிருச்சியில் செப்டம்பர் மாதம் 9ம் தேதி ஞாயிறன்று ஸ்டார்ட் அப் ஆரம்பிப்பது எப்படி, ஏற்றுமதி செய்வது எப்படி ஏற்றுமதிக்கு மார்க்கெட்டிங் செய்வது எப்படி ஏற்றுமதிக்கு மார்க்கெட்டிங் செய்வது எப்படி என்ற ஒரு நாள் கருத்தரங்கு\nமச்ச முனிவரின் சித்த ஞான சபை\nசித்தர்களின் விஞ்ஞானம்(பாகம் 55) ஆகாச கருடன்\nகாலா - உலக மாற்றம் எவர் கைகளில்\nஆணவம் கொள்வது எவ்வளவு பெரிய முட்டாள்தனம்\nதம் பெயர் இன்னதென்று அறியாப் பறவை : கினோகுனியா\nஇனிப்பு துளசி(Stevia ) சர்க்கரை நோயாளிகளுக்கு ஒரு வரம் ...\nபொது விநியோகம் நிறுத்தப்படும் - பிரதமரின் அறிவிப்பு யாருக்கு பாதிப்பு..\nபழந்தமிழிசையில் பண்கள் – சைவத்திருமுறைகள் : சிறீ சிறீஸ்கந்தராஜா\nஎல்லாவற்றையும் அனுபவிக்க நினைப்பவர்கள்... எதையும் அனுபவிக்கத் தயாராக இருந்தால் போதும் அனுபவம்#1= வெற்றி அனுபவம்#2= சோதனைகள்\nGNU/Linux - குனு லினக்ஸ்: 500 ரூபாய் நோட்டும், 1000 ரூபாய் நோட்டும்\nதமிழ் சினிமாவில் பாடல்கள் #2\nS.S.L.V - ஒரு நகைச்சுவை கற்பனை\nஎன் பார்வை-எனது பின்னூட்டங்களின் தொகுப்பு\nஜெயமோகனின் மருத்துவம் குறித்த பதிவின் நீட்சியாக...\nஅண்டமும் குவாண்டமும் | ராஜ்சிவாவின் அறிவியல் பக்கங்கள்…..\nகருந்துளையில் ஹோலோகிராம் (Holographic Universe) – அண்டமும் குவாண்டமும் (6)\nஎப்போது நிகழும் எழுவரின் விடுதலை..\nபோஹ்ரி கிச்சடி / Bohri kichadi\nஅலுமினிய குக்கரின் கருமையை போக்க ஒரு எளிய வழி\nஒரு கூடும் சில குளவிகளும்..\nDr. அல்கேட்ஸின் டைரிக் குறிப்புகள்\nகடல் - இதை எதிர்ப்பதற்கான காரணங்கள் மற்றும் எதிர்க்க கூடாது என்பதற்கான காரணங்கள்\n“நீ மனைவியை அடிக்காவிட்டால் அவள் மீது உன் கட்டுப்பாட்டை நீ இழந்து விடுவாய். நீ ஆண் என்பதை நிரூபிக்க வேண்டும்”\nடப்லின் - லீப் இயர் - அழகான காதல் கதை\nசமுத்ரா- வார்த்தைகளில் இருந்து மௌனத்திற்கு...\nபூ ந் த ளி ர்\nபயண இலக்கியம் | பயண இலக்கியம்\nகோவை எம் தங்கவேல் வலைப்பதிவில் கூடுதல் விவரம்\nஒட்டகம். நபிகள் நாயகம் (1)\nதஞ்சை பிரகதீஸ்வரர் கோவில் (1)\nதிருக்குறள் இராமையா பிள்ளை (2)\nதிருப்பூர் பதிவர் சந்திப்பு (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510846.12/wet/CC-MAIN-20200403092656-20200403122656-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/community/01/238188?ref=archive-feed", "date_download": "2020-04-03T10:20:45Z", "digest": "sha1:7DO2Z4MX54SSZHEU27KAO3TO3UWXDBS5", "length": 8250, "nlines": 150, "source_domain": "www.tamilwin.com", "title": "கிளிநொச்சியில் இராணுவ உயரதிகாரி உட்பட 21 பேர் கைது - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nவியாழன் புதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு சனி\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nகிளிநொச்சியில் இராணுவ உயரதிகாரி உட்பட 21 பேர் கைது\nகிளிநொச்சி - தர்மபுரம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கட்டைக்காட்டு பகுதியில் இன்று அதிகாலை இராணுவ உயரதிகாரி உட்பட 21 பேர் விசேட அதிரடிப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nகுறித்த சந்தேகநபர்கள் புதையல் தோண்ட முற்பட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.\nவிசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்���ின் போதே ஒரு இராணுவ உயரதிகாரி, நான்கு இராணுவத்தினர் உள்ளிட்ட 21 பேரே கைதாகியுள்ளனர்.\nகைது செய்யப்பட்டவர்களிடமிருந்து புதையல் தோண்டுவதற்கு பயன்படுத்தும் பொருட்கள் சில மீட்கப்பட்டுள்ளன. அத்துடன் அவர்கள் பயணித்த மூன்று வாகனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.\nஇவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் தர்மபுரம் பொலிஸ் நிலையத்தில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றன.\nஇலங்கை தமிழ் மக்களின் நீண்ட நாள் திருமண தேடல்களுக்கு ஓர் நிரந்தர தீர்வு. வெடிங்மான் இல் இன்றே பதிவு செய்யுங்கள் பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510846.12/wet/CC-MAIN-20200403092656-20200403122656-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D?page=138", "date_download": "2020-04-03T09:29:08Z", "digest": "sha1:LA4VE3QRC3FM2N2HZ2RHPKWDD2DBOKXE", "length": 9687, "nlines": 126, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: கிரிக்கெட் | Virakesari.lk", "raw_content": "\nஅரசியலமைப்பு ரீதியான நெருக்கடியை தவிர்க்க சட்ட வியாக்கியானம் கோர தயாராகும் அரசு : சுசில்\nஉதயங்க வீரதுங்க பிணையில் விடுதலை\nஉணவு உற்பத்திகளை மக்கள் மத்தியில் ஊக்குவிக்க அரசு நடவடிக்கை\nகொரோனாவுக்கு எதிராகப் போராடும் மக்கள் அனைவரும் இறைவனின் வடிவம் : இந்தியப் பிரதமர் மோடி விசேட உரையில் தெரிவிப்பு\nமுதலைக்கு இரையாகிய இளைஞன் : உணவு தேடி அலைந்தபோது இடம்பெற்ற சோகம்\nஇலங்கையில் இன்று மற்றுமொறு கொவிட் 19 தொற்றாளர் குணமடைந்தார்\nஇலங்கையில் கொவிட் 19 தொற்றாளர்களின் எண்ணிக்கை 150 ஆக உயர்வு\nமருந்து, எரிபொருட்கள் தவிர அனைத்து இறக்குமதி பொருட்களையும் மட்டுப்படுத்த தீர்மானம்\n : உலகளாவிய ரீதியில் உயிரிழந்தோர் தொகை 47 ஆயிரத்தை தாண்டியது \nசிங்கப்பூரில் 3 இலங்கையருக்கு கொவிட் -19 தொற்று\nஊதியம் தருவதாக சொல்வது நகைப்புக்குரியது : கெய்ல்\nடேரன் ச��ி மேற்­கிந்­தியத் தீவுகள் கிரிக்கெட் சபையைப் பற்றி வெளிப்­ப­டை­யாக பேசி­ய­தற்கு சக வீரர் கிறிஸ் கெய்ல் ஆத­ரவு அள...\nதண்ணீரால் ஐ.பி.எல் வந்த பிரச்சினை\nஐ.பி.எல். இற்கு எதி­ராக மும்பை உயர்­நீ­தி­மன்­றத்தில் பொது­நல மனு ஒன்று தாக்கல் செய்­யப்­பட்­டுள்­ளது.\nஇலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது அவுஸ்திரேலியா அணி\nஅவுஸ்திரேலிய கிரிக்கெட் அணி எதிர்வரும் யூலை மாதம் இலங்கைக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளது.\nடோனியை தள்ளி கோலி தலைவரானார்\nசர்வதேச கிரிக்கெட் சபையால் வெளியிடப்பட்டுள்ள இருபதுக்கு -20 உலக அணிக்கு விராட் கோலி தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.\nபரிதாபமான நிலையிலும் கிண்ணத்தை வென்றது மே.இந்தியா (காணொளி இணைப்பு )\nமேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணிக்கு புது சீருடை வாங்க கூட அணி நிர்வாகம் பணம் தராத நிலையில், கடனுக்கு பணம் பெற்று எனக்...\nஇரண்டாவது முறையாக மேற்கிந்தியத் தீவுகள் சம்பியன் (Highlights)\nஉலகக் கிண்ண இரு­ப­துக்கு 20 கிரிக்கெட் வர­லாற்றில் 2 தட­வைகள் சம்­பி­ய­னான முத­லா­வது நாடு என்ற பெரு­மையை மேற்­கிந்­தியத...\nவெற்றியை நடனமாடிக் கொண்டாடிய மே.இந்திய வீரர்கள்\nஉலகக் கிண்ண இருபதுக்கு - 20 அரையிறுதிப் போட்டியில் இந்தியாவுக்கு எதிராக 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மேற்கிந்தியத் தீ...\nகெய்லைப் போன்று 15 பேர் உள்ளனர் ; டேரன் சம்மி\nகிறிஸ் கெயில் சிறந்த வீரர்தான் என்றாலும் எங்களிடம் அவரை போல 15 மேட்ச் வின்னர்கள் உள்ளனர் என்று மேற்கிந்தியத் தீவுகள் அண...\nகோலிக்கு பந்துவீசுவதில் பந்துவீச்சாளர்களுக்கு நெருக்கடி : சங்கா\nகோலிக்கு பந்து வீசுவதில் பந்துவீச்சாளர்களுக்கு நெருக்கடி உள்ளது. இன்றைய அரையிறுதியில் அதிரடி வீரர் கெய்லின் அதிரடியை நி...\nஆப்கான் அணிக்கு அந்நாட்டில் பலத்த வரவேற்பு\nஉலகக் கிண்ண இருபதுக்கு -20 கிரிக்கெட் தொடரில் மேற்கிந்திய தீவுகள் அணியை வரலாற்று வெற்றிகொண்டு தாயகம் திரும்பிய ஆப்கான்...\nஅரசியலமைப்பு ரீதியான நெருக்கடியை தவிர்க்க சட்ட வியாக்கியானம் கோர தயாராகும் அரசு : சுசில்\nஉதயங்க வீரதுங்க பிணையில் விடுதலை\nஉணவு உற்பத்திகளை மக்கள் மத்தியில் ஊக்குவிக்க அரசு நடவடிக்கை\nகொரோனாவுக்கு எதிராகப் போராடும் மக்கள் அனைவரும் இறைவனின் வடிவம் : இந்தியப் பிரதமர் மோடி விசேட உரையில் தெரிவிப்பு\nமுதலைக்கு இரையாகிய இளைஞன் : உணவு தேடி அலைந்தபோது இடம்பெற்ற சோகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510846.12/wet/CC-MAIN-20200403092656-20200403122656-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilserialtoday-247.net/2020/02/jai-hanuman-27-02-2020-sun-tv-show-online/", "date_download": "2020-04-03T10:47:56Z", "digest": "sha1:FFTZMUXLC4ECB66IWMUO5UCHBVFUQS63", "length": 6635, "nlines": 69, "source_domain": "tamilserialtoday-247.net", "title": "Jai Hanuman 27-02-2020 Sun Tv Show Online | Tamil Serial Today-247", "raw_content": "\nஒரு மணி நேரத்திற்கு நம் கையால் எத்தனைமுறை முகத்தை தொட்றோம் தெரியுமா தெரிஞ்சா ஷாக் ஆவீங்க\nஎளிய முறையில் ஆப்பிள் பேரீச்சம்பழ கீர் தயாரிக்கும் முறை\nகொரோனா வைரஸ் நம்முடைய தோல் முடி நகங்களில் பட்டால் எவ்வளவு நேரம் உயிரோடு இருக்கும்\nஎளிய முறையில் வெள்ளை பணியாரம் தயாரிக்கும் முறை\nகொரோனா பயத்துல வீட்லயே இருக்கீங்களா நீங்க என்ன மாதிரி ஸ்நாக்ஸ் சாப்பிடணும்\nஎளிய முறையில் முட்டை சிக்கன் சப்பாத்தி ரோல் தயாரிக்கும் முறை\nதீவிர தொற்றுநோயையும் எதிர்க்கும் சக்தி தரும் துத்தநாகம் எந்த உணவில் இருக்கு\nஎளிய முறையில் வெஜ் குருமா தயாரிக்கும் முறை\nஒரு மணி நேரத்திற்கு நம் கையால் எத்தனைமுறை முகத்தை தொட்றோம் தெரியுமா தெரிஞ்சா ஷாக் ஆவீங்க\nஎளிய முறையில் ஆப்பிள் பேரீச்சம்பழ கீர் தயாரிக்கும் முறை\nகொரோனா வைரஸ் நம்முடைய தோல் முடி நகங்களில் பட்டால் எவ்வளவு நேரம் உயிரோடு இருக்கும்\nஎளிய முறையில் வெள்ளை பணியாரம் தயாரிக்கும் முறை\nகொரோனா பயத்துல வீட்லயே இருக்கீங்களா நீங்க என்ன மாதிரி ஸ்நாக்ஸ் சாப்பிடணும்\nஎளிய முறையில் முட்டை சிக்கன் சப்பாத்தி ரோல் தயாரிக்கும் முறை\nதீவிர தொற்றுநோயையும் எதிர்க்கும் சக்தி தரும் துத்தநாகம் எந்த உணவில் இருக்கு\nஎளிய முறையில் வெஜ் குருமா தயாரிக்கும் முறை\nஒரு மணி நேரத்திற்கு நம் கையால் எத்தனைமுறை முகத்தை தொட்றோம் தெரியுமா தெரிஞ்சா ஷாக் ஆவீங்க\nஎளிய முறையில் ஆப்பிள் பேரீச்சம்பழ கீர் தயாரிக்கும் முறை\nகொரோனா வைரஸ் நம்முடைய தோல் முடி நகங்களில் பட்டால் எவ்வளவு நேரம் உயிரோடு இருக்கும்\nஎளிய முறையில் வெள்ளை பணியாரம் தயாரிக்கும் முறை\nகொரோனா பயத்துல வீட்லயே இருக்கீங்களா நீங்க என்ன மாதிரி ஸ்நாக்ஸ் சாப்பிடணும்\nஎளிய முறையில் முட்டை சிக்கன் சப்பாத்தி ரோல் தயாரிக்கும் முறை\nஒரு மணி நேரத்திற்கு நம் கையால் எத்தனைமுறை முகத்தை தொட்றோம் தெரியுமா தெரிஞ்சா ஷாக் ஆவீங்க\nஎளிய முறையில் ஆப்பிள் பேரீச்சம்பழ கீர் தயாரிக்கும் முறை\nகொரோனா வைரஸ் நம்முடைய தோல் முடி நகங்களில் பட்டால் எவ்வளவு நேரம் உயிரோடு இருக்கும்\nஎளிய முறையில் வெள்ளை பணியாரம் தயாரிக்கும் முறை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510846.12/wet/CC-MAIN-20200403092656-20200403122656-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilserialtoday-247.net/2020/03/%E0%AE%8E%E0%AE%A9%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95/", "date_download": "2020-04-03T11:21:51Z", "digest": "sha1:S54ZMKGZNQ5PM6PFRTLYT4SOQGWZEONF", "length": 5696, "nlines": 66, "source_domain": "tamilserialtoday-247.net", "title": "எனக்கு பிடித்த பாடல்வரிகள் காலங்களில் அவன் வசந்தம் Kaalangalil Avan Vasantham 22-03-2020 Puthuyugam TV Show Online | Tamil Serial Today-247", "raw_content": "\nகபசுரக்குடிநீர் கொரோனாவுக்கு பலன் தருமா\nஎளிய முறையில் தூதுவளை சூப் தயாரிக்கும் முறை\nஉயிரைப் பறிக்கும் கொரோனா வைரஸ் எப்படி கண்டுபிடிப்பது பரவாமல் தடுப்பது எப்படி\nஎளிய முறையில் சோள மாவு அல்வா தயாரிக்கும் முறை\nவயிறு டொம்முன்னு இருக்கும் போது மறந்தும் இதையெல்லாம் சாப்பிடாதீங்க\nபிரான்ஸில் பெரும் சோகம் – ஒரே நாளில் 1355 பேர் மரணம்\nஇலங்கையில் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவக் காரணமாக இருந்தவர்கள் யார்\nகபசுரக்குடிநீர் கொரோனாவுக்கு பலன் தருமா\nஎளிய முறையில் தூதுவளை சூப் தயாரிக்கும் முறை\nஉயிரைப் பறிக்கும் கொரோனா வைரஸ் எப்படி கண்டுபிடிப்பது பரவாமல் தடுப்பது எப்படி\nஎளிய முறையில் சோள மாவு அல்வா தயாரிக்கும் முறை\nவயிறு டொம்முன்னு இருக்கும் போது மறந்தும் இதையெல்லாம் சாப்பிடாதீங்க\nபிரான்ஸில் பெரும் சோகம் – ஒரே நாளில் 1355 பேர் மரணம்\nஇலங்கையில் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவக் காரணமாக இருந்தவர்கள் யார்\nகபசுரக்குடிநீர் கொரோனாவுக்கு பலன் தருமா\nஎளிய முறையில் தூதுவளை சூப் தயாரிக்கும் முறை\nஉயிரைப் பறிக்கும் கொரோனா வைரஸ் எப்படி கண்டுபிடிப்பது பரவாமல் தடுப்பது எப்படி\nஎளிய முறையில் சோள மாவு அல்வா தயாரிக்கும் முறை\nவயிறு டொம்முன்னு இருக்கும் போது மறந்தும் இதையெல்லாம் சாப்பிடாதீங்க\nபிரான்ஸில் பெரும் சோகம் – ஒரே நாளில் 1355 பேர் மரணம்\nகபசுரக்குடிநீர் கொரோனாவுக்கு பலன் தருமா\nஎளிய முறையில் தூதுவளை சூப் தயாரிக்கும் முறை\nஉயிரைப் பறிக்கும் கொரோனா வைரஸ் எப்படி கண்டுபிடிப்பது பரவாமல் தடுப்பது எப்படி\nஎளிய முறையில் சோள மாவு அல்வா தயாரிக்கும் முறை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510846.12/wet/CC-MAIN-20200403092656-20200403122656-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilserialtoday-247.net/2020/03/uyire-25-03-2020-colors-tamil-tv-serial-online/", "date_download": "2020-04-03T11:06:29Z", "digest": "sha1:4X5XRUVP5LSFWDNDKGG35XQEMAAEASLB", "length": 5327, "nlines": 66, "source_domain": "tamilserialtoday-247.net", "title": "Uyire 25-03-2020 Colors Tamil Tv Serial Online | Tamil Serial Today-247", "raw_content": "\nஉயிரைப் பறிக்கும் கொரோனா வைரஸ் எப்படி கண்டுபிடிப்பது பரவாமல் தடுப்பது எப்படி\nஎளிய முறையில் சோள மாவு அல்வா தயாரிக்கும் முறை\nவயிறு டொம்முன்னு இருக்கும் போது மறந்தும் இதையெல்லாம் சாப்பிடாதீங்க\nபிரான்ஸில் பெரும் சோகம் – ஒரே நாளில் 1355 பேர் மரணம்\nஇலங்கையில் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவக் காரணமாக இருந்தவர்கள் யார்\nஉயிரைப் பறிக்கும் கொரோனா வைரஸ் எப்படி கண்டுபிடிப்பது பரவாமல் தடுப்பது எப்படி\nஎளிய முறையில் சோள மாவு அல்வா தயாரிக்கும் முறை\nவயிறு டொம்முன்னு இருக்கும் போது மறந்தும் இதையெல்லாம் சாப்பிடாதீங்க\nபிரான்ஸில் பெரும் சோகம் – ஒரே நாளில் 1355 பேர் மரணம்\nஇலங்கையில் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவக் காரணமாக இருந்தவர்கள் யார்\nஉயிரைப் பறிக்கும் கொரோனா வைரஸ் எப்படி கண்டுபிடிப்பது பரவாமல் தடுப்பது எப்படி\nஎளிய முறையில் சோள மாவு அல்வா தயாரிக்கும் முறை\nவயிறு டொம்முன்னு இருக்கும் போது மறந்தும் இதையெல்லாம் சாப்பிடாதீங்க\nபிரான்ஸில் பெரும் சோகம் – ஒரே நாளில் 1355 பேர் மரணம்\nஇலங்கையில் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவக் காரணமாக இருந்தவர்கள் யார்\nஉயிரைப் பறிக்கும் கொரோனா வைரஸ் எப்படி கண்டுபிடிப்பது பரவாமல் தடுப்பது எப்படி\nஎளிய முறையில் சோள மாவு அல்வா தயாரிக்கும் முறை\nவயிறு டொம்முன்னு இருக்கும் போது மறந்தும் இதையெல்லாம் சாப்பிடாதீங்க\nபிரான்ஸில் பெரும் சோகம் – ஒரே நாளில் 1355 பேர் மரணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510846.12/wet/CC-MAIN-20200403092656-20200403122656-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ttamil.com/2016/12/3.html", "date_download": "2020-04-03T12:19:00Z", "digest": "sha1:5PKVT3N4LS5ONLUCDCWF3O5WOD5U5OHD", "length": 18465, "nlines": 243, "source_domain": "www.ttamil.com", "title": "உண்மை சம்பவமே ‘சி–3’ படத்தின் கதை-நடிகர் சூர்யா. ~ Theebam.com", "raw_content": "\nஉண்மை சம்பவமே ‘சி–3’ படத்தின் கதை-நடிகர் சூர்யா.\nஎம்.ஜி.ஆர். முதல்வராக இருந்தபோது நடந்த உண்மை சம்பவம் ‘சி–3’ படமாக தயாராகி உள்ளது’’ என்று நடிகர் சூர்யா கூறினார்.\n‘‘எனது சினிமா வாழ்க்கை 1997–ம் ஆண்டு ‘‘நேருக்கு நேர்’’ படத்தில் ஆரம்பித்தது. அப்போது சிங்கம் மாதிரி ஒரு அழுத்தமான அதிரடி கதையிலும் துரைசிங்கம் என்ற போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்திலும் நடிப்பேன் ���ன்று எதிர்பார்க்கவில்லை. அந்த அளவுக்கு நிறைய டைரக்டர்கள் என்னை ரசிகர்கள் விரும்புகிற மாதிரி நல்ல கதாபாத்திரங்கள் தந்து சிறப்பாக உருவாக்கி இருக்கிறார்கள். ஒரே டைரக்டருடன் அதிக படங்களில் ஒரு கதாநாயகன் நடிப்பது இல்லை. பாலசந்தர், பாரதிராஜா காலங்களில் அது நடந்து இருக்கிறது.\nஆனால் நான் டைரக்டர் ஹரியுடன் 5 படங்களில் நடித்து விட்டேன். ஹரி படம் ஒவ்வொன்றும் வெகு ஜனங்கள் விரும்பும் படமாகவே இருக்கின்றன. அவரது இயக்கத்தில் நான் நடித்துள்ள ஆறு, சிங்கம் ஆகிய படங்கள் ரசிகர்கள் அனைவரையும் சென்று சேர்ந்து இருக்கிறது. சிங்கம் படத்தின் முதல் பகுதியும் இரண்டாம் பகுதியும் பெரிய வெற்றி பெற்றன. மூன்றாம் பகுதியையும் எடுப்போம் என்று நினைக்கவில்லை. ஒருநாள் சிங்கம்–3 படத்துக்கு நல்ல கரு கிடைத்து இருப்பதாக ஹரி என்னிடம் கதை சொன்னார். பிடித்துப் போனது. இப்போது படத்தையும் முடித்து விட்டோம்.\nஇந்த படத்தின் கதை விசாகப்பட்டினத்தில் நடப்பது போல் இருக்கும். தமிழகத்தில் எம்.ஜி.ஆரும், ஆந்திராவில் என்.டி.ராமராவும் முதல்வர்களாக இருந்தபோது இரு மாநிலங்களுக்கும் தொடர்புள்ள ஒரு சம்பவம் ஆந்திராவில் நடந்தது. அப்போது இரண்டு முதல்வர்களும் கலந்துபேசி அதன் அடிப்படையில் ஆந்திராவுக்கு உதவ தமிழகத்தில் இருந்து போலீஸ் குழுவினர் அனுப்பி வைக்கப்பட்டனர். அந்த உண்மை சம்பவத்தை மையமாக வைத்தே சி–3 என்ற பெயரில் சிங்கம் படத்தின் மூன்றாம் பாகம் தயாராகி உள்ளது.\nசிங்கம் படத்தில் இருந்த நடிகர்–நடிகைகள் தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவரும் இந்த மூன்றாம் பாகத்திலும் இருக்கிறார்கள். முந்தைய இரண்டு படங்களையும் விட இதில் கூடுதலாக நிறைய விஷயங்களை சேர்த்து இருக்கிறோம். அனுஷ்காவுக்கும் எனக்கும் திருமணம் நடப்பதுபோன்றும் காட்சி உள்ளது. அடுத்து விக்னேஷ் சிவன் இயக்கும் ‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்தில் நடுத்தர வயதுள்ள இளைஞனாக வருகிறேன். அதிக எண்ணிக்கையில் படங்கள் நடிப்பதைவிட நல்ல கதையம்சம் உள்ள தரமான படங்களில் நடிக்க வேண்டும் என்பதே என் விருப்பமாக இருக்கிறது.\nஒவ்வொரு நாளும் படப்பிடிப்புக்கு பதற்றத்தோடுதான் செல்கிறேன். டைரக்டர் நம் நடிப்புக்கு ரசிகனாக மாறவேண்டும். அப்போதுதான் நாம் சிறப்பான நடிப்பை கொடுத்ததாக அர்த்தம். ஜோதிகா நடிக்கும் ‘மகளிர் மட்டும்’ படப்பிடிப்பு இறுதிகட்டத்தில் உள்ளது. மொழி, காக்க காக்க, 36 வயதினிலே உள்ளிட்ட பல படங்கள் ஜோதிகாவுக்கு நல்ல படங்களாக அமைந்துள்ளன. அதுபோல் ‘மகளிர்மட்டும்’ படமும் சிறப்பாக வந்துள்ளதாக ஜோதிகா என்னிடம் தெரிவித்தார்.\nதாய் மொழியில்தமக்குள் உரையாடுவோரே நாகரிகம் கொண்டவர்கள் எனப்படுவர். எனவே தமிழ் ஆக்கங்களுக்கு தமிழில் கருத்துக்களை பதியுங்கள்.\nஆரம்பம் : ஐப்பசி ,2010\nதேடல் : வளரும் வாசகர்கள்\nபோடல் : பயனுள்ள தகவல்கள்\nஞாயிறு -திரை/ / பாடல்\nபுதன் - மீள்பதிவு /தொழிநுட்பம்\nவியாழன்- உடல் நலம் / நடனம்\nமேலே காணப்படும் அட்டவணை ப் படுத்தப்பட்ட முறையில் தினசரி இடுகைகள் தவறாமல் 9 வருடங்களுக்கு மேலாக வெளியிடப்படுகிறது எனும் பாராட்டினைப் பெற்ற இணைய சஞ்சிகை.\nபுதிய ஆண்டே வருக வருக ..2017\nரஜினியின் 2.0 படத்தில் வடிவேலு\nநெஞ்சை பறித்தவள் என்னை சந்தித்தாள்\nஇயந்திர வாழ்வில் இப்படியுமா பெற்றோர்\n\"மனைவியை காதலியாக்கக் கனிவு தேவை\nஒளிர்வு:73- - தமிழ் இணைய சஞ்சிகை -[கார்த்திகை,2016...\nஎம் உறவுகள் மத்தியில் [கனடாவிலிருந்து.........ஒரு ...\nஅழகு இழந்த காம்பு போல ஆனோன் .\nமற்றுமொரு வசதியினை அறிமுகம் செய்தது யூ-டியூப் \nபண்டைய தமிழ் பாடல்களில் \"விஞ்ஞானம்\"[பகுதி:02.OF.06...\nஎனது பிறந்த நாளில் ஒரு நினைவுகூரல்\nபண்டைய தமிழ் பாடல்களில் \"விஞ்ஞானம்\"{பகுதி:03 of 06...\nபண்டைய தமிழ் பாடல்களில் \"விஞ்ஞானம்\"[பகுதி:06OF06]\nபண்டைய தமிழ் பாடல்களில் \"விஞ்ஞானம் [பகுதி 01/06]...\n\"ராமன் எத்தனை எத்தனை வஞ்சகனடி\nஅமெரிக்காவை கண்டுபிடிக்கும்முன் கொலம்பசுக்கு திரும...\nஉலர்ந்து போன என் காதல் ..\nமண்ணைவிட்டு மறைகிறார் ஒரு இரும்புப்பெண்\nஉண்மை சம்பவமே ‘சி–3’ படத்தின் கதை-நடிகர் சூர்யா.\nஇந்துக் கோயில்களில் பாலியல் சிற்பங்கள்:\n🔻🔻🔻🔻🔻🔻🔻 ⇻ ⇻ ⇻ ⇻ ⇻ ஊரடங்கு வேளையில் நோர்வூட் - டிக்கோயா பகுதியில் மதுபான சாலை ஒன்று...\nஅச்சம், மடம், நாணம்,பயிர்ப்பு என்றால் என்ன\nநமது இலக்கியங்களில் பெண்ணானவள் அச்சம் , மடம் , நாணம் , பயிர்ப்பு என்ற நான் குணங்களும் பொருந்தியவளாக இருக்கவேண்டும் என்று வலியுற...\nகொரோனா வைரஸ் பாதிப்பால் நிகழ்கிற நன்மைகள் என்ன\nகொரோனா வைரசால் உலகம் முழுவதும் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மக்கள் தங்களின் மோசமான நாட்களை எதிர்கொண்டு வருகின்றனர். பல நாடுகளும் ��க...\nசீனாவில் ஆரம்பித்த [ covid-19] கொரோனா வைரஸ் இன்று இனம் , சாதி , மதம் , நாடு என்ற பேதமின்றி உலகில் அனைவரையுமே உயிரிழப்புக்களின் மத்தி...\nஇன்று மறைந்த பிரபல நாட்டுப்புற பாடகி பரவை முனியம்மா- ஒரு பார்வை\nசிறுநீரகக்ககோளாறு உள்ளிட்ட சில உடல் உபாதைகளால் அவதிப்பட்டு வந்த பரவை முனியாம்மா இன்று [ 29/03/2010] அதிகாலை 2.30 மணிக்கு காலமானார். அ...\nஅன்புள்ள தங்கைச்சிக்கு , 28.03.2020 நான் நலமுடையேன். அதுபோல் உனது சுகமும்...\n [சீரழியும் சமுதாயம்] பகுதி: 11A\n7] வரலாறு அழிப்பு [ Erasure of History] ஸ்பானிய அமெரிக்க மெய்யியலாளர் , ஜார்ஜ் சண்டயானா ( 1863 - 1952) என்பவர் [ George Santaya...\n'நித்தம் நித்தம் நெல்லுச் சோறு'\n' நித்தம் நித்தம் நெல்லுச் சோறு ' \" நித்தம் நித்தம் நெல்லுச் சோறு நினைவி...\nதமிழரின் மூட நம்பிக்கைகள் பகுதி-09B:\nsuperstitious beliefs of tamils: \"[தொகுத்தது:கந்தையா தில்லைவிநாயகலிங்கம்.] \"மிருகங்கள்,பறவைகள் & ஊர்வனவுடன் தொடர்புள்ள...\n‘மூக்கும் மூக்கும் மோதி உராய'\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510846.12/wet/CC-MAIN-20200403092656-20200403122656-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vocayya.com/tag/%E0%AE%86%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2020-04-03T10:01:53Z", "digest": "sha1:AXCYMCENK7V74JRKOPLNUS4PKA6L7UGX", "length": 9375, "nlines": 74, "source_domain": "www.vocayya.com", "title": "ஆதொண்டை சக்கரவர்த்தி – வ. உ. சிதம்பரம் பிள்ளை V.O.C", "raw_content": "வ. உ. சிதம்பரம் பிள்ளை V.O.C\nவ. உ. சிதம்பரம் பிள்ளை அவர்கள், பிரபலமாக ‘வ. உ. சி’ என்று அழைக்கப்பட்டார்\nTag Archive: ஆதொண்டை சக்கரவர்த்தி\nதொண்டை மண்டல வெள்ளாள முதலியார்களின் நில அதிகாரம்\nLike Like Love Haha Wow Sad Angry 1 தொண்டை மண்டலம் என அழைக்கப்பட கூடிய வடஆற்காடு, தென்ஆற்காடு எனப்படும் தற்போதைய தமிழகத்தின் வடக்கு பகுதியில் நிலம் சார்ந்த அதிகாரத்தை வெள்ளாளர்கள் செலுத்தினார்கள் என்பதை ஆதாரத்தோடு அருமையாக விளக்கியுள்ளார் ஆய்வாளர் வடதமிழகத்தில் தற்பொழுது ஆண்ட பரம்பரை என சொல்லி திரியும், நாங்கள்…\n#பல்லவராயர், Aarya, Caste, Community, Hindhuja, Illuminaty, Maha Muni, Mahima Nambiyaar, RockFeller Foundation, Tamil Vellala Kshatriya, vellalar, அக்னி குல சஷத்திரியர், அக்னி குலம், அன்புமணி ராமதாஸ், அபிநந்தன், அரியநாத முதலியார், ஆதிசைவசிவாச்சாரியார், ஆதிசைவம், ஆதொண்டை சக்கரவர்த்தி, ஆம்பூர், ஆர்யா, ஆறுநாட்டு வேளாளர், ஆற்காடு, இந்துஜா, இலங்கை, இலுமினாட்டி, ஈழத்தமிழர், ஈழம், ஊற்றுவளநாட்டு வேளாளர், ஓதுவார், கச்சத்தீவு, கலிப்பகையார், களப்பிரர்கள், கவுண்டர், காஞ்சிபுரம், கா���ுவெட்டி குரு, காளஹஸ்த்தி, குருக்கள், குலோத்துங்க சோழன், கோவியர், சமணம், சாதி, சுங்கம் தவிர்த்த சோழன், செங்கற்பட்டு, செட்டியார், சேக்கிழார், சேரன், சேரர், சைவம், சோழநாடு, சோழன், சோழர், ஜாதி, ஜைனம், டாக்டர் ராமதாஸ், தத்துவாச்சேரி, திரிகோணமலை, திருநாவுக்கரசர், திருப்பதி, திருவண்ணாமலை, திருவள்ளூர், திருவேங்கடமலை, துளுவ வேளாளர், தென்ஆற்காடு, தேசிகர், தொண்டை நாடு, தொண்டை மண்டல ஆதிசைவ வெள்ளாள முதலியார், தொண்டை மண்டல சைவ வெள்ளாள முதலியார், தொண்டை மண்டல முதலியார் கூட்டம், தொண்டை மண்டல வெள்ளாள முதலியார், தொண்டை மண்டலம், தொண்டைமான், நயினார், நாயகர். சம்புவரையர், நித்தியானந்தா, படையாச்சி, பரஞ்சோதியார், பறையர், பல்லவன், பல்லவர், பள்ளி, பாசுபதம், பாணர், பாண்டியன், பாண்டியர், பிள்ளை, பௌத்தம், மகாமுனி, மட்டக்களப்பு, மழவர், மஹீமா நம்பியார், மாம்பழம், முதலியார், முத்தரையர், முல்லைத்தீவு, யாழ், யாழ்பாணம், ரஞ்சிதா, ராக்பெல்லர் பவுண்டேஷன், வடஆற்காடு, வன்னிய கவுண்டர், வன்னிய குல சஷத்திரியர், வன்னிய புராணம், வன்னியர், வாணாதிராயர், வானவராயர், வீரகோடி வெள்ளாளர், வீரசைவம், வீரவைணவம், வெள்ளாளர், வேலூர், வேளாளர், வைணவம்\nசைவ வேளாளர் குலத்தெய்வங்கள் (Saiva Vellalar Kula Deivangal) :\nசைவ வேளாளர்களின் கோத்திரம் (Saiva Vellalar ) Gotras\nபணத்திற்காக பெண்களை விலை பேசும் நாடக காதல் கும்பல்கள் கொளத்தூர் மணி நாடக காதல் கும்பலை நொருக்கிய பாமக,கொங்கு மதேக,Foreign Tamils, தமிழர்,Dravidian,Love vs Caste கொளத்தூர் மணி நாடக காதல் கும்பலை நொருக்கிய பாமக,கொங்கு மதேக,Foreign Tamils, தமிழர்,Dravidian,Love vs Caste\nதடை செய்யப்பட்ட Prank show என்ற பெயரில் சமூக சீர்கேட்டை ஏற்படுத்தும் நாடக காதல் youtube சேனல்கள்\nArun pillai on வேளாளர் பிரச்சனை வெள்ளாளர்கள் என்ன செய்ய வேண்டும் அறிவார்ந்த சமூகம் அறிவு பூர்வமாக சிந்திக்க வேண்டும்\nSivakumar on மறைக்கப்பட்ட வரலாறு\nnagaraj .p on கொங்கு பகுதி வெள்ளாளர்கள் ஐயா வஉசிக்கு மரியாதை\nAravind on வெள்ளாளர் யார் யார் எப்படி உருவானர்கள்\nAravind on வெள்ளாளர் யார் யார் எப்படி உருவானர்கள்\nவ. உ. சிதம்பரம் பிள்ளை அவர்கள் வாழ்க்கை வரலாறு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510846.12/wet/CC-MAIN-20200403092656-20200403122656-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinereporters.com/latest-news/anushka-again-nisapatham-movie-trailer-video/c76339-w2906-cid476121-s11039.htm", "date_download": "2020-04-03T09:59:47Z", "digest": "sha1:FOLKW3YTVALVZHBPWW2PRAMMRUX2NE7W", "length": 3579, "nlines": 60, "source_domain": "cinereporters.com", "title": "மீண்டும் அனுஷ்கா! பீதியை கிளப்பும் ‘நிசப்தம்’ பட டிரெய்லர் வ", "raw_content": "\n பீதியை கிளப்பும் ‘நிசப்தம்’ பட டிரெய்லர் வீடியோ...\nநடிகை அனுஷ்கா, மாதவன், அஞ்சலி உள்ளிட்ட பலரும் நடித்துள்ள நிசப்தம் திரைப்படத்தின் டிரெய்லர் வீடியோ வெளியாகியுள்ளது.\nபாகுபலி திரைப்படத்திற்கு பின் காணாமல் போன அனுஷ்கா தற்போது ‘நிசப்தம்’ திரைப்படம் மூலம் மீண்டும் ரசிகர்களுக்கு தரிசனம் கொடுத்துள்ளார்.\nவெளிநாட்டில் ஒரு வீட்டில் நடக்கும் அமானுஷ்ய சம்பவங்களை வைத்து இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் அனுஷ்கா வாய் பேச முடியாதவரகா நடித்துள்ளார். இப்படத்தை ஹேமன்ந்த் மதுக்கர் இயக்கியுள்ளார். இப்படத்தில் போலீஸ் அதிகாரியாக அஞ்சலி நடித்துள்ளார். இப்படம் வருகிற ஏப்ரல் 2ம் தேதி வெளியாகியுள்ளது.\nஇந்நிலையில், இப்படத்தின் டிரெய்லர் வீடியோ இன்று வெளியாகியுள்ளது\nஇந்த தளம் Tamil Gen media குழுவால் நிர்வகிக்கப்படுகிறது. இணையதளம் மற்றும் பத்திரிக்கைகளில் பணியாற்றிய அனுபவம் மிக்க இளைஞர்களால் இந்த தளம் நிர்வகிக்கப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510846.12/wet/CC-MAIN-20200403092656-20200403122656-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://maatram.org/?author=80", "date_download": "2020-04-03T10:36:02Z", "digest": "sha1:IJOO5NIW7DUHWKQLUFOPJZWRWYKKOKWQ", "length": 2131, "nlines": 37, "source_domain": "maatram.org", "title": "Women Action Network – Maatram", "raw_content": "\nமுடிவுறாத யுத்தம்… 5 வருடங்கள் கடந்த நிலையிலும்,\n5 வருட யுத்த பூர்த்தி\nஅடையாளம், கலாசாரம், பால் நிலை சமத்துவம், மனித உரிமைகள்\n“முஸ்லிம் தனியாள் சட்டத்தைத் திருத்துவதில் மதத் தலைவர்களை நம்ப இயலாது”\nபடம் | Selvaraja Rajasegar Photo “முஸ்லிம் விவாகம், விவாகரத்துச் சட்டத்தைத் திருத்துவதற்கு மதத்தலைவர்களை நம்பியிருக்க முடியாது. அரசாங்கம் உடனே தலையிட்டு மதத்தின் பெயரால் அநீதியை அனுமதிக்க விளைபவர்களிடமிருந்து, முஸ்லிம் பெண்கள் மற்றும் சிறுமிகளின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும்” என்று பெண்கள் செயற்பாட்டு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510846.12/wet/CC-MAIN-20200403092656-20200403122656-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:Contributions/46.186.169.189", "date_download": "2020-04-03T12:06:57Z", "digest": "sha1:C5SPJKFIWFPE3ZMZPMDNM63ZF6THOMH3", "length": 5882, "nlines": 80, "source_domain": "ta.wikipedia.org", "title": "46.186.169.189 இற்கான பயனர் பங்களிப்புகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nFor 46.186.169.189 உரையாடல் தடைப் பதிகை பதிகைகள் முறைகேடுகள் பதிவேடு\nஐ.பி. அல்லது பயனர் பெயர்:\nஅனைத்து(முதன்மை)பேச்சுபயனர்பயனர் பேச்சுவிக்கிப்பீடியாவிக்கிப்பீடியா பேச்சுபடிமம்படிமப் பேச்சுமீடியாவிக்கிமீடியாவிக்கி பேச்சுவார்ப்புருவார்ப்புரு பேச்சுஉதவிஉதவி பேச்சுபகுப்புபகுப்பு பேச்சுவலைவாசல்வலைவாசல் பேச்சுModuleModule talkGadgetGadget talkGadget definitionGadget definition talk\nசமீபத்திய மாற்றமைவுத் திருத்தங்கள் மட்டும்\n22:22, 17 ஆகத்து 2013 வேறுபாடு வரலாறு -10‎ ஆகத்து 17 ‎ →‎பிறப்புக்கள்\n22:20, 17 ஆகத்து 2013 வேறுபாடு வரலாறு +188‎ ஆகத்து 17 ‎ →‎பிறப்புக்கள்\nஇது ஒரு ஐபி முகவரி பயனருக்கான பங்காளிப்பாளர் பக்கம். ஐபி முகவரிகள் அடிக்கடி மாறக்கூடியவை; மேலும் பல ஐபி முகவரிகள் ஒன்றுக்கும் மேற்பட்ட பயனர்களால் பயன்படுத்தப்படலாம். நீங்கள் புகுபதிகை செய்யாமல் பங்களிப்பவர் எனில் உங்களுக்கென ஒரு கணக்கு தொடங்குவதன் மூலம் பிற ஐபி பயனர்களிடமிருந்து உங்களை வேறுபடுத்திக் காட்டலாம். மேலும் கணக்கு தொடங்குவது உங்கள் ஐபி முகவரியை மறைக்க உதவும்\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510846.12/wet/CC-MAIN-20200403092656-20200403122656-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95_%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-04-03T12:10:28Z", "digest": "sha1:XPI4NGE7JF5V5HZ22BEMLEPU4GMYW4GX", "length": 5771, "nlines": 74, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"நிலநடுக்க பொறியியல்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"நிலநடுக்க பொறியியல்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nநிலநடுக்க பொறியியல் பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nவிக்கிப்பீடியா:முக்கிய கட்டுரைகள்/விரிவாக்கப்பட்டது ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅலைவு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபொறியியல் துறைகளின் பட்டியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:முக்கிய கட்டுரைகள்/விரிவாக்���ப்பட்டது/தொழினுட்பம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:தரவுத்தள அறிக்கைகள்/முக்கிய கட்டுரைகளின் நிலவரம்/முழுப் பட்டியல் - விரிவாக்கப்பட்டது ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510846.12/wet/CC-MAIN-20200403092656-20200403122656-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/education/exam-results/tn-12th-board-result-advice-for-parents-of-students-who-fail-plus-two-exam/articleshow/68950881.cms?utm_source=stickywidget&utm_medium=referral&utm_campaign=article2", "date_download": "2020-04-03T12:08:12Z", "digest": "sha1:W6CPO6V7X23PG5USQHZGZTL24NQNW7JQ", "length": 11556, "nlines": 93, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": " மாணவர்கள், பெற்றோர் என்ன செய்ய வேண்டும்\nபிளஸ் 2 தேர்வில் 73,287 பேர் தோல்வி மாணவர்கள், பெற்றோர் என்ன செய்ய வேண்டும்\nபிளஸ் டூ பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ள நிலையில், தோல்வியடைந்த மாணவர்கள் என்ன செய்ய வேண்டும், அவர்களின் பெற்றோர்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை இங்கு காணலாம்.\nபிளஸ் டூ பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ள நிலையில், தோல்வியடைந்த மாணவர்கள் என்ன செய்ய வேண்டும், அவர்களின் பெற்றோர்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை இங்கு காணலாம்.\nபிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ளது. மொத்தம் 91.3 சதவீத மாணவ, மாணவிகள் தேர்ச்சியடைந்துள்ளனர். மாணவர்களை விட மாணவிகள் 5.07% அதிகமாக தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்வு முடிவுகளின்படி, மொத்தம் 73 ஆயிரத்து 287 பேர் தோல்வியடைந்துள்ளனர். இவற்றில் மாணவர்கள் 44 ஆயிரத்து 472 பேர், மாணவிகள் 28 ஆயிரத்து 815 பேர் ஆவர்.\n(ஒரே முயற்சியில் தேர்ச்சி பெறுவது எப்படி\nதோல்வியடைந்த மாணவ, மாணவிகள் எக்காரணத்தைக் கொண்டும் பதற்றம் அடைய வேண்டிய அவசியமே இல்லை. மாணவர்களுக்கு அவர்களது பெற்றோர்கள் தான் உறுதுணையாக இருக்க வேண்டும். முதலில், தேர்வு நன்றாக எழுதி, தோல்வியடைந்தால், மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்கலாம். மறுமதப்பீட்டிற்கு 22ம் தேதி முதல் 24ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். மறுமதிப்பீட்டிலும் எதிர்பார்த்த மதிப்பெண்கள் கிடைக்காமல், தோல்வியுற்றால், ஜூன் 6ம் தேதி முதல் 13ம் தேதி வரையில் துணைதேர்வு நடத்தப்படுகிறது. எனவே, பதற்றம் அடையாமல், துணைத்தேர்வுக்கு விண்ணப்பித்து, நன்றாக படித்து தேர்ச்சி பெறலாம். இவையணைத்தையும், மாணவர்களின் பெற்றோர் நிதானமாக தங்களது பிள்ளைகளுக்கு எடுத்துச் சொல்லி அவர்களுக்கு பக்கபலமாக இருக்க வேண்டும்.\nபெற்றோர்கள் தன்முனைப்பு, தயக்கம் எதுவும் இன்றி, மாணவர்களின் ஆசிரியர்களிடம் ஆலோசனை பெற வேண்டும். எந்த பாடத்தில் இருந்து கேள்விகள் கேட்கப்படும், குறுகிய காலத்தில் எளிமையான பாடங்கள் என்னென்ன படிக்கலாம் என்பது குறித்து தெரிந்து கொண்டு, அதற்கு பிள்ளைகளை தயார் செய்ய வேண்டும். எத்தனையோ பேர் முதுநிலை படிப்பு படித்துவிட்டு, 10ம் வகுப்பு கல்வித்தகுதியை வைத்து டிஎன்பிஎஸ்சி தேர்வுகள், அரசு தேர்வுகள் எழுதுகிறார்கள். எனவே, பிளஸ் 2 தேர்வு முடிவுகள் தான் வாழ்க்கையை தீர்மானிக்கும் என்ற கற்பனையான பிம்பத்தை முதலில் மனதில் இருந்து அகற்ற வேண்டும். அதனை பிள்ளைகளுக்கு எடுத்துச் சொல்லி நேர்மறையான எண்ணங்களை சிந்தனைகளை விதைக்க வேண்டும்.\n(பிளஸ் டூ சக்ஸஸுக்குப் பின் என்ன படிக்கலாம் தேர்வு செய்வது எப்படி\nமதிப்பெண் சான்றிதழ் வெளியீடு: 20 ஏப்ரல் 2019\nமதிப்பெண் சான்றிதழ் பதிவிறக்கம் செய்வதற்கான கடைசி தேதி: 26 ஏப்ரல் 2019\nவிடைத்தாள் நகல் பெறுவதற்கான விண்ணப்பம் தொடங்கும் நாள்: 22 ஏப்ரல் 2019\nவிடைத்தாள் நகல் பெற விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 24 ஏப்ரல் 2019\nமறுமதிப்பீடு செய்ய விண்ணப்பம் தொடங்கும் நாள்: 22 ஏப்ரல் 2019\nமறுமதிப்பீடு செய்வதற்கான கடைசி நாள்: 24 ஏப்ரல் 2019\nவிடைத்தாள் நகல் பெறுவதற்கான கட்டணம்: ஒரு பாடத்துக்கு 275 ரூபாய்\nமறுமதிப்பீடு செய்வதற்கான கட்டணம்: 205 ரூபாய் (உயிரியல் பாடம் தவிர)\nஉயிரியல் பாடத்துக்கு மறுமதிப்பீடு செய்வதற்கான கட்டணம்: 305 ரூபாய்\nதுணைத்தேர்வுகள் நடக்கும் நாள்: ஜூன் 6 முதல் 13ம் தேதி வரை\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nமேலும் படிக்க: அதிகம் வாசித்தவை\nஇஸ்ரோவின் YUVIKA பயிற்சிக்கான மாணவர்களின் தெரிவு பட்டி...\nRBI உதவியாளர் பணித் தேர்வு முடிவுகள் வெளியீடு\nஅண்ணா பல்கலை., TANCET தேர்வு முடிவுகள் வெளியீடு\nTN HSC 12th Results Out: வழக்கம் போல் மாணவர்களை விட மாணவியர் அதிகளவில் தேர்ச்சி\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nநான் மட்டும் இதை செய்திருந்தால்.. பர்ஸ்ட் லுக் விட்ருப்பானா அவன்\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510846.12/wet/CC-MAIN-20200403092656-20200403122656-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/tamil-cinema/movie-news/samantha-pregnancy-rumours-doing-rounds-again/articleshow/74172481.cms", "date_download": "2020-04-03T09:47:45Z", "digest": "sha1:3MGRUJNF6UHA6X3YJVULGWQBS3JPNDEZ", "length": 9959, "nlines": 97, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": ": இந்த வாட்டி யார் சமந்தாவிடம் டோஸ் வாங்கப் போகிறாரோ\n: இந்த வாட்டி யார் சமந்தாவிடம் டோஸ் வாங்கப் போகிறாரோ\nசமந்தா கர்ப்பமாக இருப்பதாக மீண்டும் தகவல் வெளியாகியுள்ளது.\nசமந்தாவுக்கும், தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவுக்கும் கடந்த 2017ம் ஆண்டு அக்டோபர் மாதம் திருமணம் நடந்தது. திருமணத்திற்கு பிறகு இருவரும் அவரவர் படங்களில் பிசியாக உள்ளனர். சமந்தா நடித்த 96 படத்தின் தெலுங்கு ரீமேக்கான ஜானு அண்மையில் ரிலீஸானது. இந்நிலையில் அவர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நயன்தாராவுடன் சேர்ந்து காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார்.\nஅந்த ஹீரோ எனக்கு ரூ. 5 கோடிக்கு வீடு வாங்கிக் கொடுத்தாரா\nசமந்தா புதுப்படத்தில் நடிக்கவிருக்கும் நிலையில் அவர் கர்ப்பமாக இருப்பதாக தகவல் வெளியாகி தீயாக பரவியுள்ளது. இருப்பினும் இதை சமந்தாவோ, நாக சைதன்யாவோ இதுவரை உறுதி செய்யவில்லை. காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தில் நடித்து முடித்த பிறகு சமந்தா நடிப்பில் இருந்து குட்டி பிரேக் எடுக்கப் போவதாகவும் கூறப்படுகிறது. தன்னை தேடி வரும் பட வாய்ப்புகள் குறைவதால் சமந்தா குழந்தை பெற்றுக் கொள்ள முடிவு செய்துள்ளதாக பேசப்படுகிறது.\nமுன்னதாக கடந்த ஆண்டும் சமந்தா கர்ப்பமாக இருப்பதாக செய்திகள் வெளியாகின. அதை பார்த்த சமந்தாவோ, செய்தி வெளியிட்டவர்களை விளாசினார். ஓ, சமந்தா கர்ப்பமா. நீங்கள் கண்டுபிடித்தால் எங்களுக்கும் கொஞ்சம் தெரிவிக்கவும் என்று சமூக வலைதளத்தில் கூறி நோஸ்கட் கொடுத்தார் சமந்தா. அந்த பதிலை பார்த்த நெட்டிசன்கள் சமந்தாவை பாராட்டினார்கள்.\nDhanush நான் கணவரை பிரிய தனுஷ் காரணமா: அமலா பால் விளக்கம்\nதற்போது மீண்டும் கர்ப்ப செய்தி வெளியாகியுள்ளது குறித்து அறிந்தால் சமந்தா என்ன சொல்லப் போகிறாரோ. சமந்தா குழந்தை பெற்றுக் கொள்வதில் அவரை விட மற்றவர்கள் தான் ஆவலாக உள்ளனர். எப்பொழுது கர்ப்பமாகி, குழந்தை பெற வேண்டும் என்று தானும், நாக சைதன்யாவும் ஏற்கனவே முடிவு செய்துவிட்டதாக சமந்தா முன்பே தெரிவித்தார். அதனால் அவர் விரும்���ும் போது தாயாகட்டுமே.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nமேலும் படிக்க: அதிகம் வாசித்தவை\n வாத்தி கமிங் பாடலுக்கு அப்பாவுடன் ஆடும் பாண...\nதீயாக பரவும் லோஸ்லியாவின் ஆபாச வீடியோ: உண்மை என்ன\nவீட்டில் பிரியாணி செய்கிறேன் என சூரி செய்த அட்ராசிட்டி:...\nDhanush தனுஷின் திருவிளையாடல் ஆரம்பம் - சுவாரசியமான 5 உ...\nஇணையத்தில் வைரலாகும் விஜய்யின் மகள் திவ்யா சாஷா லேட்டஸ்...\nமீண்டும் நர்ஸ் வேலைக்கு திரும்பிப் போகிறேனா: ஜூலி பலே ...\nகொரோனா தொற்று: 30 லட்சம் நிதி உதவி அளித்த நடிகை ஸ்ரீப்ர...\nசமுத்திரக்கனியை அடுத்து அஜித், விஜய்யையும் விட்டு வைக்க...\nவிஜய்க்கு மிகப் பெரிய பிரேக் கொடுத்த படம் இது தான்...\nவீட்டை விட்டு வெளியே வருபவர்களை போலீஸ் அடிப்பதில் தப்பே...\n - இந்த செலிபிரிட்டிக்கும் இன்னிக்குதான் பர்த்டே\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nநாக சைதன்யா சமந்தா காத்து வாக்குல ரெண்டு காதல் Samantha Naga Chaitanya kaathu vaakula rendu kadhal\nநான் மட்டும் இதை செய்திருந்தால்.. பர்ஸ்ட் லுக் விட்ருப்பானா அவன்\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510846.12/wet/CC-MAIN-20200403092656-20200403122656-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.valaitamil.com/eppadiyum-valalam_1707.html", "date_download": "2020-04-03T09:49:54Z", "digest": "sha1:CHVQP74PMR2ON3EJZQQ6X4U7BPSDHZOQ", "length": 123456, "nlines": 413, "source_domain": "www.valaitamil.com", "title": "Eppadiyum valalam Sujatha | எப்படியும் வாழலாம்! சுஜாதா | எப்படியும் வாழலாம்!-சிறுகதை | Sujatha-Short story", "raw_content": "\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Indian Law)\nமுதல் பக்கம் மொழி-இலக்கியம் சிறுகதை\n”அவங்கதான் இல்லியே… பூட்டாங்களே… இருந்தாங்கன்னா விசாரிச்சு எத்தனை வயசுன்னு சொல்லலாம்.”\n”கோலாருக்குப் பக்கத்துல கொடுமூர்னு ஒரு கிராமம்.”\n” ‘….’ன்னு சொன்னா பத்திரிகைல போடுவாங்களா, போட மாட்டாங்களா\n”அப்ப இரவு ராணின்னு வெச்சுக்க. என்னைப் பொறுத்தவரையிலும் பகல்லயும் நான் ராணிதான்.”\n”எழுதப் படிக்கத் தெரியுமா உங்களுக்கு\n”அதெல்லாம் நல்லா வராதும்மா… எனக்கு வந்த ஒரே கலை அதைப்பத்திதான்… கொஞ்ச நே���ம் களிச்சுச் சொல்லப் போறேனே, இருட்டினதும் என்ன சிரிக்கிறே\n”உங்களுக்கு வேற எதுவுமே தெரியாதா\n”இதப் பாரு, உங்களுக்கு கிங்களுக்கு எல்லாம் வேணாம். ஒனக்குன்னு சொல்லேன். இன்னிக்கிருந்தா உனக்கென்ன வயசிருக்கும் நீ, நான்னு கூப்பிடு, பரவாயில்லை… என்னை நீங்க, போங்கன்னு யாரும் கூப்பிடறதே கிடயாது. கூப்ட்டா ஒரு மாரி… க்குள்ள துருதுருங்குது, வேணாம்.”\n”சரி உனக்கு வேற ஏதும் தெரியாதா\n”சின்னப் புள்ளைல போடைஸ்கூல்ல ஆண்டு விளாவிலே பாரதி பாட்டுக்கு டான்ஸ் பண்ணிருக்கேன். ஊதுவோம் ஒதுவோம்னு வருமே அதான் காலை மடக்கிட்டு, கை தூக்கிக்கிட்டு, சங்கு மாரி கை வெச்சிக்கிட்டு பக்கவாட்டில உக்காந்துகிட்டு ஆடினப்போ, எல்லோரும் உய்யுன்னு விசிலடிச்சாங்க. அப்ப எதுக்குன்னு புரியலை. இப்பப் புரியுது.”\n”எனக்கு அப்பவே இடுப்பு பெரிசு\n”ஆ, அத அப்பவே நிறுத்திட்டு… எல்லாம் மறந்துபோச்சு, அந்தப் பாட்டும் பளசாப்போச்சு, எப்பனாச்சியும் சிலோன்ல வெப்பாங்க, அளுகையா வரும்.”\n”அதுவரைக்கும் நான் பூ கணக்கா இருந்தேன். அப்பறம்தான் எல்லாமே தப்பா நடந்துபோச்சு.”\n”அப்ப நீங்க…. நீ இந்தத் தொழிலுக்கு வந்ததுக்கு வறுமைதான் காரணம்னு சொல்லலாமா\n”உங்கப்பாம்மா இறந்துபோயி ஆதரவு இல்லாததாலா\n”அதுவும் இல்லே. அவங்க எறந்துபோனதே போன வருசந்தானே\n”காரணம்னு ஒண்ணு இருக்கணுமா என்ன\n”அப்படிப் பாக்கப்போனா, என் திமிர்தான் காரணம்னு சொல்லலாம்.”\n”ஆமா, திமிர்தான். அந்தாளைப் பாத்து சிரிச்சிருக்க வேணாமில்ல\n இப்ப அவன் பேர்கூட மறந்துபோச்சு, அப்ப கிணத்தாண்டை வந்து சாது கணக்காப் பார்ப்பான். கோயிலுக்கு விசுவாசமா வருவான். ஏதோ காதல் மாரின்னு வெச்சுக்கயேன்…”\n”அதுக்கு உங்கப்பாம்மா எதிர்ப்பு தெரிவிச்சாங்களா\n”கல்யாணம் செய்துக்கறதா சத்தியம் பண்ணினானா\n”அதும் இல்லியே. கல்யாணம் பண்ணிக்கறதா கூட்டிட்டுப் போறதாத்தான் இருந்தான். நாந்தான் அதுக்குள்ள…”\n”அதுக்குள்ள வேற ஆளைப் பாத்துக்கிட்டேன். ரைஸ் மில் வெச்சிருந்தான். களுத்தில் புலி நகம் போட்டு சங்கிலி தொங்கவிட்டிருந்தான். டூரிங் கொட்டாய் வெச்சிருந்தான். அங்க அளைச்சிக்கிட்டுப் போயி பச்சையா ரூம்பு இருக்கும் பாரு, அங்க தீ பக்கெட்டுக்குப் பக்கத்தில் உக்காத்திவெச்சுருவான். சோடா வாங்கிக் கொடுப்பான். வயக்காட்டுக்க���க் கூட்டிட்டுப்போய் நெலா வெளிச்சத்தில் ரீல் போட்டுக் காட்டினதெல்லாத்துக்கும் மாத்தா நோட்டு கொடுப்பான்.”\n”அந்த மனிதனுடன் ஸ்திரமா எதும் சினேகிதம் வெச்சிக்க விருப்பமில்லியா உனக்கு\n”இல்லியே… அவன் பெண்டாட்டி வந்து சத்தமா அளுது. ஜாய்ட்டில இருந்து தால\nியை எடுத்துக் காட்டி, ‘என்னைக் காப்பாத்து என் புருசனை எங்கிட்டருந்து பிரிச்சுராத’ன்னு சக்களத்தி மாதிரிப் பேச, இன்னடாதுன்னு ஆயிருச்சு. நம்மால ஒரு குடும்பம் நாசமாவுறது வேண்டான்னு… கோலார்ல டிராமா போட்டாங்க. அதுல, ‘பார்ட்டு எடுத்துக்கறயா’ன்னு நடராசன்னு ஒரு ஆளு கேட்டாரு. கதை வசனம் எல்லாம் பொம்பாடா எளுதுவாரு. என்னை வெச்சு பாட்டு எளுதி, ஆர்மோனியத்தில் ஙொய் ஙொய்னு பாடிக் காட்டினாரு. ஜார்செட்டில சேலை எடுத்துக் கொடுத்து, ரொம்ப மரியாதையாத்தான் வெச்சுக்கிட்டிருந்தாரு. ஊரூராப் போயி நாடகம் போட்டோம். எனக்கு வில்லி பார்ட்டுதான்கொடுப் பாங்க. வசனம் அவ்வளவு பேச வராதுன்னுட்டு. குலுக்கி ஒரு ஆட்டம் காட்டுவேன். விசில் அடிப்பாங்க.”\n”நடராசு என்பவரோடு நீ ஒரு ஸ்திர வாழ்க்கைஅமைச்சுக் கலையா\n”செத்துப்போய்ட்டார், ஆஸ்பத்திரில ரெண்டு நாள் மயக்கமா இருந்துட்டு.”\n”வருத்தப்பட்டு முடிக்கிறதுக்குள்ளே வீரராகவன்னு ஒரு எண்ணெய் மண்டிக்காரரு வந்துட்டாரு\n”பாத்தியா, உனக்கே கசப்பா இருக்கு, இல்லியா\n”அப்படி இல்லை. நீ இந்த வாழ்க்கைக்கு வந்த காரணத்தைக் கண்டுபிடிக்க முடியாது போல இருக்கு…”\n”அதான் சொன்னேனே, திமிர்தான். பேசாம மாமனையோ மச்சானையோ கல்யாணம் கட்டிக்கிட்டு இந்த வருசத்துக்கு எட்டு பெத்துப் போட்டிருக்கலாம். அப்படிச் செய்யலை. ஏதோ தப்புய்யா என்கிட்ட புத்தி ஒரு நிலை இருக்காது. ஒரு ஓட்டல்ல போனா நாலு பேர் பாக்குறாங்கன்னு ஃபேமிலி ரூமுக்குள்ற நுளைய மாட்டேன். பாக்கட்டுமேன்னு முன்னாலதான், தனியாத்தான் காப்பி சாப்பிடுவேன். ஆம்பிளைங்கள்லாம் பாக்கறப்போ, எனக்கு சிரிப்பாத்தான் வரும். எங்கிட்ட அசட்டுத்தனமா என்னமோ குடிச்ச மாடு மாதிரி வழியாதவங்களே இல்லை. இப்ப நீயே வந்திருக்கில்ல… இப்ப உன்னை, பேனாவைத் தூக்கி எறிஞ்சுப்புட்டு அப்புறம் பாத்துக்கலாம்னு சட்டையைக் களட்டவெக்கட்டுமா புத்தி ஒரு நிலை இருக்காது. ஒரு ஓட்டல்ல போனா நாலு பேர் பாக்குறாங்கன்னு ஃபேமிலி ரூமுக்குள்ற நுளைய மாட்டேன். பாக்கட்டுமேன்னு முன்னாலதான், தனியாத்தான் காப்பி சாப்பிடுவேன். ஆம்பிளைங்கள்லாம் பாக்கறப்போ, எனக்கு சிரிப்பாத்தான் வரும். எங்கிட்ட அசட்டுத்தனமா என்னமோ குடிச்ச மாடு மாதிரி வழியாதவங்களே இல்லை. இப்ப நீயே வந்திருக்கில்ல… இப்ப உன்னை, பேனாவைத் தூக்கி எறிஞ்சுப்புட்டு அப்புறம் பாத்துக்கலாம்னு சட்டையைக் களட்டவெக்கட்டுமா\n”வேண்டாம். என் கேள்விக்கெல்லாம் பதில் சொன்னாப் போதும்\n”கல்யாணம் ஆனவங்கதான் ரொம்ப பேர் வராங்க. அது ஏன்யா பொண்டாட்டிகிட்ட இருக்கறதுதானே எங்கிட்டயும் இருக்குது பொண்டாட்டிகிட்ட இருக்கறதுதானே எங்கிட்டயும் இருக்குது அது இன்னா புரியலியே..\n அவங்களே பேசுவாங்க. பெரும்பாலும் குடிச்சிருப்பாங்க. தொரதொரன்னு அவங்க வாழ்க்கைய வாந்தி எடுத்துருவாங்க.”\n”உன்னைப் பத்தி யாரும் கேட்பாங்களா\n”கேட்பாங்க. இப்ப நீ கேட்ட பாரு, அந்த மாதிரி ‘ஏன் இந்தத் தொழிலுக்கு வந்தே’னு சில பேர் கேட்பாங்க. பெரும்பாலும் சின்னப் பசங்க. என் தம்பி கணக்கா வர்றாங்களே, தாடி வெச்சிக்கிட்டு சூடண்சுங்க, அவங்கதான் கேட்பாங்க. ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு கத சொல்வேன். தங்கச்சியைப் படிக்க வெக்கறம்பேன் எங்கப்பாவுக்கு ஒரு கால் விளங்காது. அல்லாங்காட்டி அம்மாளுக்குக் கண்ணு ரெண்டும் குருடு…”\n”அப்படின்னா, நீ எங்கிட்ட சொல்லறதுகூட கதைதானா\n”சேச்சே…. இது பேப்பர்ல போடறதாச்சே பேப்பர்ல பொய் சொல்வாங்களா\n”போட்டோவைப் பார்த்து ஒரு பணக்காரன், தியாகி என்னைய முளுசா கல்யாணம் பண்ணிக்க வந்துரலாமில்ல விலாசம் என்ன போடுவே\n”விலாசம் வேண்டுவோர் எழுதவும்னு போடலாம்.”\n”அப்படிப் போடாதே. நிறையப் பேர் எளுதுவாங்க. வேற விசியமுன்னு…. ஆமா நீ இன்னா பேர்ல எளுதறன்னு சொன்ன\n”அட, நான் படிச்சிருக்கன்யா, பொம்பாடா இருக்கும். எல்லாத்திலியும் எளுதுவே போல இருக்கே. அது இ��\n மத்தியானம் முளுக்க வேல சோலி ஏதும் கடியாதா லாட்ஜிலயே அறுத்துக்கிட்டு சும்மனாச்சியும் உக்காந்துகினு இருக்கறபோது தொடர் கதை படிப்பேன். எல்லாத் தொடர்கதையும் எனக்குப் புடிக்கும். அதுல வர்றவங்க கஸ்டப்பட்டா எனக்குப் பேஜாரா இருக்கும். சிரிச்சு சந்தோஷமா இருந்தா, எனக்குப் பொம்பாடா இருக்கும். நிறைய பத்திரிகிங்க இருக்குறதாவல, கொஞ்சம் பாபு யாரு, விமலா யாரு, ரங்கய்���ா யாருன்னு கம்ப்யூஸ் ஆயிரும், அதனால பரவால்ல, அங்கங்க அஜிஸ் பண்ணிக்கிடுவேன். தொடர்கதைல வர்றவங்க அத்தினி பெரும் எனக்கு சிநேகிதங்க…. மத்தியான சிநேகிதங்க… வாரா வாரம் திரும்ப வர்ற சினேகிதங்க. அது போல ராத்திரியும் சிநேகிதங்க உண்டு. அவங்களும் சில பேர் வாரா வாரம் வருவாங்க…. எனக்கு கதை சொல்லுவாங்க. அந்த கதைங்கள்லாம் வேற மாதிரி இருக்கும்.”\n”உனக்கு இந்தத் தொழில் இஷ்டமா\n”வேற தொழில் ஒண்ணும் தெரியாதே எனக்கு.”\n”அப்படிக் கேட்டா… இது வந்து…”\n”ஒரு நாளிக்கு எவ்ள வர்றது தெரியுமா உனக்கு லாட்ஜிக்காரரு சும்மா சொல்லக் கூடாது நல்லவரு. காசுல குறைக்க மாட்டாரு. செவ்வாக்கிளமை எண்ணெய், சீக்கா தருவாரு. அப்பப்ப அமிதாப்பச்சன் படம் பாத்துட்டு வரணுமுன்னா பேட்டா தருவாரு. ‘இத பாரும்மா, நாமெல்லாம் ஒரு குடும்பம் போல. எல்லாரும் எனக்கு சமம்தாம்’பாரு… இப்ப சாவித்திரியை எடுத்துக்க, குளந்தை உண்டாயிருச்சு. செரியாப் பார்க்காம லேட்டாயிருச்சு. டாக்டரு ஒண்ணும் செய்ய முடியாதுன்னுட்டாரு, என்ன பண்ணாரு முதலாளி லாட்ஜிக்காரரு சும்மா சொல்லக் கூடாது நல்லவரு. காசுல குறைக்க மாட்டாரு. செவ்வாக்கிளமை எண்ணெய், சீக்கா தருவாரு. அப்பப்ப அமிதாப்பச்சன் படம் பாத்துட்டு வரணுமுன்னா பேட்டா தருவாரு. ‘இத பாரும்மா, நாமெல்லாம் ஒரு குடும்பம் போல. எல்லாரும் எனக்கு சமம்தாம்’பாரு… இப்ப சாவித்திரியை எடுத்துக்க, குளந்தை உண்டாயிருச்சு. செரியாப் பார்க்காம லேட்டாயிருச்சு. டாக்டரு ஒண்ணும் செய்ய முடியாதுன்னுட்டாரு, என்ன பண்ணாரு முதலாளி தொரத்திவிட்டாரா ‘சாவித்திரிம்மா, நீ பெத்து பொளைச்சு ஒடம்பைத் தேத்திக்கிட்டு வர்ற வரைக்கும் வேலை செய்ய வேண்டாம். நான் ஆஸ்பத்திரி செலவைப் பார்த்துக்கறேன்’னு சொல்லிட்டாரு… தாராள மனசு.”\n லாட்ஜில்தான் வளருது, சாவித்திரி வேலைக்குத் திரும்பிச்சில்ல…”\n”ஆமா… எங்க எல்லாருக்கும் குளந்தய்யா அது\n நல்லா கொளுக்குமுளுக்குன்னு இருக்குது. பாக்கறியா\n”இப்ப வேண்டாம், பட்…. ராத்திரி வேளைல குழந்தையை…”\n”ஒண்ணும் பிரமாதமில்ல, சாவித்திரி வர்ற வரைக்கும் அஞ்சு பத்து நிமிசம் நாங்க யாராவது பாத்துப்போம். பெரும்பாலும் ஏளு மணிக்கு வசதியா தூங்கிப்போயிரும் அப்பப்ப எளுந்திருச்சி அளுதா, கொஞ்சம் உச்சு உச்சுன்னா அடங்கிப்போயிரும். இல��லை, ஒரு ஸ்பூன் பிராந்தி கொடுத்துருவா. பம்பரம் கணக்கா உறங்கிடும். அவசரத்துக்குக் கட்டிலுக்கு அடிலேயே படுக்கப்போட்டுருவா. சத்தமே வராது…ஏன்யா பேசாம இருக்கே அப்பப்ப எளுந்திருச்சி அளுதா, கொஞ்சம் உச்சு உச்சுன்னா அடங்கிப்போயிரும். இல்லை, ஒரு ஸ்பூன் பிராந்தி கொடுத்துருவா. பம்பரம் கணக்கா உறங்கிடும். அவசரத்துக்குக் கட்டிலுக்கு அடிலேயே படுக்கப்போட்டுருவா. சத்தமே வராது…ஏன்யா பேசாம இருக்கே இதுல ஒரு தமாசு பாரு… போன மாசம்தான் நடந்தது. ஒரு ஆளு டேசன்ல இருந்து நேரா பொட்டி படுக்கையோட இங்க வந்திருக்கான். என்னமோ அவனுக்கு தலைபோற அவசரம் இதுல ஒரு தமாசு பாரு… போன மாசம்தான் நடந்தது. ஒரு ஆளு டேசன்ல இருந்து நேரா பொட்டி படுக்கையோட இங்க வந்திருக்கான். என்னமோ அவனுக்கு தலைபோற அவசரம் ரூம்புல தங்கிட்டு பெட்டியை வெச்சுட்டு தலை வாரிக்கிட்டு வர மாட்டானோ ரூம்புல தங்கிட்டு பெட்டியை வெச்சுட்டு தலை வாரிக்கிட்டு வர மாட்டானோ நேரா இங்கதான் தகரப் பொட்டியும் மலாய் செருப்புமா வந்துட்டான். சாவித்திரிதான் போயிருந்தா. குழந்தையைக் கட்டிலுக்கடில படுக்கவெச்சுட்டிருந்தா…”\n”பாதில என்ன ஆயிருக்கு. குழந்தை முளிச்சுக்கிட்டுப் பெரிசா அழ ஆரம்பிச்சுருச்சு. அந்தாளு ஒரேடியா பயந்து படக்குன்னு எந்திரிச்சு ஒரே ஓட்டமா ஓடிட்டான். ‘இன்னாடாது, இப்பதானே ஆரம்பிச்சம், அதுக்குள்ள குழந்தையா’ன்னு ஆயிருச்சோ என்னவோ ஒத்தக்கால் செருப்பை போட்டுக்காமயே ஓடிப் போய்ட்டான். எப்படி டமாசு இல்லை, ஒரு வேளை அவன் குளந்தை கியாபகம் வந்துருச்சோ என்னவோ இல்லை, ஒரு வேளை அவன் குளந்தை கியாபகம் வந்துருச்சோ என்னவோ\n”இந்த இடத்துக்கு ஒரு நாளைக்கு எத்தனை பேர் வருவாங்க\n”அதெல்லாம் ரயில் டேசன் மாதிரி, கணக்கு ஏ�\n”சேச்சே… இருக்கறவங்களே ஆள் பத்தலை. கூட ஆளு போடுங்கன்னு முதலாளிகிட்ட அரிச்சுகிட்டிருக்கோம்.”\n”முதல்ல வர்றவங்க எப்படி இங்கே வர முடியும்\n”நம்ம ஆளுங்க, அங்கங்க சினிமாக் கொட்டாயாண்ட, ஓட்டலாண்ட, அப்புறம் காபரே முடிச்சுட்டு வெளியே வராங்களே, எல்லாத்தையும் ரோந்து சுத்திக்கிட்டு இருப்பாங்க. ஒரு ஆளைப் பாத்தா, பாத்தாலே கஸ்ட்மரா இல்லியான்னு கண்டுபிடிச்சுக் கூட்டியாந்துருவாங்க. உள்ள அனுப்பறதுக்கு முந்தியே கமிசன் வாங்கிடுவாங்க. அடுத்த ஆளைக் கூட்டியாரப் போயிருவாங்க.”\n”உங்களை மாதிரி எத்தனை பேர் இந்த ஊர்ல இருக்கீங்க\n”பத்தாயிரம் பொண்ணுங்க இருக்கோம்னு ஒருமுறை இன்ஸ்பெக்டரம்மா சொன்னாங்க. அட, சொல்ல மறந்துரப்போறேன்…. தற்கொலை செஞ்சுக்கறத்துக்கு முந்தி ஒரு பையன் எங்கிட்ட வந்தான்யா, சின்னப் பையன்தான்.”\n அதான் இல்லை. போய் பண்ணிக்கடான்னு சொல்லிட்டேன்.”\n”அதும் டமாசு கதை. இதபாரு, இந்த மாலை அவந்தான் கொடுத்தது, எவ்வளவு இருக்கும்\n”சொல்றேன், கொஞ்சம் இரு. ஆளு வந்திருச்சு. சித்த நேரத்துக்கு தொடரும் போட்டு வையி…. போய்ட்டு வந்து சொல்றேன்…”\n”அந்தாளுக்கு சரசாதான் வேணுமாம்… எங்கேஜா இருக்குது. காத்திருக்கான். என்ன ஒரு மாதிரி ஆயிட்டே\n”அதிர்ச்சி. நீ உள்ள வர்றபோது கொஞ்சம் நொண்டறதைப் பார்த்தேன். கால்ல என்ன\n”அதுவா…. ஒருமுறை ‘ரெய்டு’ம்போது கூரை மேல் எகிறிக் குதிச்சு ஓடினனா… அப்ப மடங்கிக்கிச்சு. இன்னும் சரியாகலை. புத்தூர் வைத்தியம் பார்க்கணும்.”\n”ஆமா; அப்பப்போ மாமூலா போலீசு பளுப்பா வண்டில ரேடியோ எல்லாம் வெச்சுக்கிட்டு வருவாங்க. பெரும்பாலும் முன்னாடியே தகவல் வந்துரும். சில நாளு தெரியாமப் போயி மாட்டிக்கிடுவோம். வர சமயம் பாத்து பையன் மணி அடிப்பான். போட்டது போட்டபடி பாதி எந்திரிச்சி, எகிறிக் குதிச்சு மொட்டை மாடி ஓடிருவோம்.”\n”சேச்சே…. சும்மா சொல்லக் கூடாது. அடிக்கல்லாம் மாட்டாங்க. டமாசா பேசிக்கிட்டே டேசனுக்குக் கூட்டிப் போவாங்க. காலைல கோர்ட்டுக்குக் கூட்டிப் போவாங்க. மேஸ்திரேட்டும் தங்கமான மனுஷன். ‘என்ன ராணி திரியும் வந்துட்டியா’ன்னு விசாரிப்பாரு. வக்கீலுக்குத் தெண்டம் அளுதா, ஃபைனோட விட்டுருவாங்க. முதலாளிதான் கட்டித் திரியும் அளைச்சுக்கிட்டு வந்துருவாரு.”\n”பின்ன ஏன் போலீசுக்குப் பயந்து ஓடணும்.”\n”ரெண்டு மூணு நாள் வருமானம் போயிடுதில்ல\n”ஏதோ ஒரு பையனைப் பத்திச் சொல்லவந்தியே\n”பாத்தியா, மறந்தே போய்ட்டேன். ஒரு நாள் ராத்திரி என்னாச்சு, மணி எட்ரை இருக்கும். இந்தாளு வரான் திருதிருன்னு முளிச்சிக்கிட்டு. ஆளு புதுசு. பதினேழு பதினெட்டு வயசுதான் இருக்கும். சட்டை கால்சராயெல்லாம் ஒளுங்கா மாட்டிக்கிட்டிருக்கான். நான் நாலஞ்சு பேரு வரிசையா நிக்கிறோம். பேசாமா நிக்கிறான். ‘இன்னா தம்பி, சீக்கிரம் சொல்லு. எங்களுக்கும் வேற வேலை இருக்கு பாரு’ன்னேன். நிமிர்ந்த�� ஒரு தபாகூடப் பார்க்க மாட்டான். ‘ஊம், எதுக்கு வந்த’ன்னு கேட்கறேன். ‘எதுக்கு வந்தேன்’ன்னு கேட்கறேன். ‘எதுக்கு வந்தேன்னு அவனும் கேக்கறான். டமாசு பாரு, இன்னும் கேளு. பொம்பாடா இருக்கும். ‘சொல்லித் தரவானு அவனும் கேக்கறான். டமாசு பாரு, இன்னும் கேளு. பொம்பாடா இருக்கும். ‘சொல்லித் தரவா’ன்னு கேக்கறோம். சின்னப் பையன் கைல மோதரம். பைல நோட்டுங்க தெரியுது. ‘எத்தினி காசு வெச்சிருக்க’ன்னு கேக்கறோம். சின்னப் பையன் கைல மோதரம். பைல நோட்டுங்க தெரியுது. ‘எத்தினி காசு வெச்சிருக்க’ன்னு சும்மானாச்சியும் கேட்டுப் பார்த்தேன். நோட்டை எடுத்துக் காட்டறான். அம்மாடின்னு �\n��யிருச்சு. எண்ணிக்கிட்டே இருக்கான். எல்லாம் பச்சை நோட்டு\n’ன்னு கேட்டன். சரசு, சாவித்திரி, ராமம்மா மூணு பேரும் உஷாராய்ட்டாங்க. இன்னா வலை போடறாளுக, சாலாக்குப் பண்றாளுக. உதட்டைக் கடிக்கிறா, உச்சுங்கறா, மார் பொடவை பறக்குது. ராமம்மா படக்குனு போயி சட்டை டிராயர் மாத்திக்கிட்டு வந்துருச்சு. அந்தப் பையன் யாரையும் பாக்கல. ‘யாராவது ஒருத்தர் சொல்லுப்பா, சீக்கிரம்’னேன். திடீர்னு என்னைப் பார்த்து, ‘நீ வா’ன்னான்; மத்தவங்க மூஞ்சியப் பார்க்கணுமே\nநான் அவனைக் கூட்டிட்டு ரெண்டாம் நம்பர் ரூம்பில்ல அதான் கொஞ்சம் டீஜென்ட்டா இருக்கும். அங்க இட்டாந்தேன். அவன் உள்ள வந்து படுக்கை மேல உக்காந்துகிட்டான். நான் கதவைச் சாத்திட்டு தலையை முடிஞ்சுக்கிட்டு, மேலாக்கை உதறிட்டு பக்கத்தில் போய் உக்காந்துகினேன். முகத்தைத் திருப்பினேன்…. பொட்டை மாதிரி அளுதுகிட்டே இருக்கான். ‘எதுனாச்சியும் சாப்பிடறியா பையனை ஆனுப்பி அரை புட்டி பீட்டர் ஸ்காட்டு வாங்கியாரவா பையனை ஆனுப்பி அரை புட்டி பீட்டர் ஸ்காட்டு வாங்கியாரவா’ன்னு கேட்டா, வேணாமாம். ‘பின்ன என்னதான் வேணும்’ன்னு கேட்டா, வேணாமாம். ‘பின்ன என்னதான் வேணும்’னேன். ‘சும்மா இருக்கேன், ஒண்ணும் வேணாம்’கறான். ‘இத பாரு இங்க சும்மா ஒண்ணும் வராது’ன்னேன். அவன் உடனே தன் பைல உள்ள அத்தினி பணத்தையும் என் கைல, ‘இந்தா வெச்சிக்க’ன்னு கொடுத்துட்டான். எனக்குப் பயமாயிருச்சு.\n’ன்னேன். ‘எனக்கு உயிர் வாழ்றதுக்கு இஸ்டமில்லை’ன்னான். ‘எனக்கு இஸ்டம்’னேன். ‘எனக்குச் சாவணும். ஏதாவது வழி சொல்லு’ன்னான். ‘இதுல என்ன கஸ்டம்…. வெங்கடாத்ரி எக்ஸ்பிரஸ்ல போ��் தலையைக் கொடு. நேரா மோச்சம்தான்’னேன். டமாசுக்கு சொன்னேன். அவன் நிஜங்காட்டியும்னுட்டு, ‘அந்த எக்ஸ்பிரஸ் எத்தினி மணிக்கு வருது’ங்கறான். அப்புறம் கொஞ்ச நேரம் சும்மா தன் கையையே பார்த்துக்கிட்டு இருந்தான். ‘நான் வரேன்’னு போய்ட்டான். என்னைத் தொடக்கூட இல்ல. பணம் ஐந்நூறோ என்னவோ இருந்துச்சு. முதலாளிக்கு வேர்த்து வந்து வாங்கிக்கிட்டு போய்ட்டார்.”\n”அவன் ஏன் சாக விரும்பினான்னு நீ கேக்கவே இல்லையா\n அவனுக்கு என்ன துக்கமோ, என்ன தாளாமையோ…. அதெல்லாம் கஸ்டமருங்ககிட்ட நான் வெச்சுக்கிறதில்லை.”\n”அவனைப் பததி அப்புறம் ஏதும் தெரியலையா\n”ஒருமுறை சூப்பர் கொட்டாயில சிவாஜி படம் பாக்கப் போய்க்கிட்டிருந்தப்ப எதிர்த்தாப்பல மோளம் அடிச்சிக்கிட்டு கூட்டமா வருது…. இன்னாடான்னு ஒதுங்கிப் பாத்தா அசப்புல இந்த ஆளு மாதிரிதான் இருந்தது.”\n”இல்லை, கல்யாணம். வடக்கத்திக்காரன் போல, சேட்டு போல இருக்கு. குதிரை மேல தலைல கும்பாச்சியா வெச்சுக்கிட்டுப் போறான். கல்யாணம்தானய்யா அது. ஏன்னா உயிர் இருந்தது. என்ன சிரிக்கிறே\n உன் டயத்தை ரொம்ப எடுத்துக்கிட்டேன்\n”இத்தினி நேரம் என்னைய இத்தினி கேள்வி கேட்டியே… நான் உன்னைக் கேக்க வேண்டாமா\n”நான் சொன்னதை எல்லாம் எளுதப் போறியா\n”ஆமா. அந்தப் பணத்தை உங்கிட்ட கொண்டு கொடுத்துர்றதா உத்தேசம்.”\n”நான் அதுக்குச் சொல்ல வரலை. நீயும் நானும் ஒண்ணுன்னு சொல்ல வரேன். உனக்கு ஒரு தெறமை இருக்கு எளுதுற தெறமை. அதை உபயோகிக்கறே. காசு வாங்கறே. என் தெறமை இது ஒண்ணுதான். நானும் அதைக் காட்டிக் காசு வாங்கறேன். என்ன சொல்றே\n”அப்படிப் பார்த்தா எல்லா உத்தியோகத்துக்கும் இது பொருந்தும் இல்லையா\n”இப்ப இந்தப் போட்டி பண்ணியே, இதுக்கு ஏதாவது பலன் உண்டா\n”நான் இந்தப் பேட்டிக்கு வந்த காரணம் வேற. அதனோட பர்ப்பஸே வேற. உன் சின்ன வயசுல நடந்த நிகழ்ச்சிகளில் எங்கயோ அந்தக் காரணம் பொதிஞ்சிருக்கு…”\n”நீ ஏன் இந்தத் தொழிலுக்கு வந்தேன்…னு\n”நான் அந்த அர்த்தத்திலே கேக்கலை ராணி… ஆல் ரைட். நீதான் இந்த தர்க்கத்தை ஆரம்பிச்சுக் கொடுத்தே… உன்னைக் கேக்கறேன். நீ பண்றது தப்பான காரியம்னு உனக்கு எப்பவாவது தோணுதா\n”இப்ப நான் செய்யறது பாவம்கறியா… அப்ப என்னைத் தேடி வர்றவங்க செய்யறது\n”தேடி வரும்படியான சூழ்நிலையை ஏன் உருவ… ராணி எனக்கு இதைச�� சரியா உனக்குப் புரியும்படியா கேக்கத் தெரியலை. இத பாரு எனக்கு இதைச் சரியா உனக்குப் புரியும்படியா கேக்கத் தெரியலை. இத பாரு வாழறதுக்கு எத்தனையோ வழி இருக்கு இல்லையா வாழறதுக்கு எத்தனையோ வழி இருக்கு இல்லையா உன்னை மாதிரி பெண்கள் இப்பல்லாம் எத்தனையோ நவீனமான காரியங்கள் பண்றாங்க. ஏரோப்ளேன்கூட ஓட்டறாங்க. கம்ப்யூட்டர்னு ஒண்ணு இருக்கு. அது எல்லா கணக்கும் போடும். அதை எல்லாம் இயக்கறாங்க உன்னை மாதிரி பெண்கள் இப்பல்லாம் எத்தனையோ நவீனமான காரியங்கள் பண்றாங்க. ஏரோப்ளேன்கூட ஓட்டறாங்க. கம்ப்யூட்டர்னு ஒண்ணு இருக்கு. அது எல்லா கணக்கும் போடும். அதை எல்லாம் இயக்கறாங்க\n”இது நீ வியக்கறதுக்காகச் சொல்லலை ராணி… இப்ப உன்னை ‘ரெய்டு’ பண்ணி அரஸ்ட் பண்ணாங்களே போலீஸ் ஆபீஸர்…”\n”அவங்ககூட பொண்ணுதான். நீ இன்னாங்கறே\n ஒழுங்கா வாழறதுக்கு எத்தனையோ வழிகள் இருக்கறப்போ. உலகத்தில் மிகப் புராதனமான தீமை இந்த ப்ராஸ்டிட்யூஷன். இதில் போய் மாட்டிக் கிட்டு…”\n”எனக்கு இதான்யா தெரியும். வேற எதும் தெரியாதே. நானும் காதல் பண்ணிப் பார்த்தேன். டிராமா ஆடிப் பார்த்தேன். எங்க பார்த்தாலும் போட்டி எங்கயும் எனக்கு செரிப்படலை. இங்கயும் போட்டிதான். ஆனா டிமாண்டு இருந்துகிட்டே இருக்கு. இப்ப நீ என்ன செய்யணும்கறே எங்கயும் எனக்கு செரிப்படலை. இங்கயும் போட்டிதான். ஆனா டிமாண்டு இருந்துகிட்டே இருக்கு. இப்ப நீ என்ன செய்யணும்கறே இதெல்லாத்தையும் விட்டுட்டு ஏதாவது கவுரதையா தொழில் செய்யணும்கறியா இதெல்லாத்தையும் விட்டுட்டு ஏதாவது கவுரதையா தொழில் செய்யணும்கறியா\n”எனக்கு ஏதாவது அந்த மாதிரி ஏற்பாடு செய்து தர்றியா\n”அதுக்குன்னு சில மறுவாழ்வு ஸ்தாபனங்கள்லாம் இருக்கு.”\n”மறு வாள்வா. பாருய்யா, அதையும் நான் பாத்துட்டு ஆறு மாசம் இருந்துட்டு வந்திருக்கேன் சுவர் எத்தினி அடி உசரம் தெரியுமா சுவர் எத்தினி அடி உசரம் தெரியுமா பத்தடி. உள்ள தைய ஊசி கொடுத்து கிளிஞ்ச துணியையே திருப்பித் திருப்பித் தெக்கச் சொல்வாங்க. அரை வயித்துக்குச் சோறு. ஏஜென்ட்டுகளுக்கும் அட்டண்டர்களுக்கும் கனிக்ஷன். கொடுத்த காசை அவங்களே சாப்பிட்டுக்கிட்டு யாராவது பெரிய மனுசங்க வர்றப்போ மட்டும் புதுசா துணி குடுத்து உடுத்துக்கச் சொல்லி, ரொம்ப பித்தலாட்டம்யா… அப்புறம் அதுல நடக்கிற வேற ஒரு கூத்தைச் சொல்லட்டுமா பத்தடி. உள்ள தைய ஊசி கொடுத்து கிளிஞ்ச துணியையே திருப்பித் திருப்பித் தெக்கச் சொல்வாங்க. அரை வயித்துக்குச் சோறு. ஏஜென்ட்டுகளுக்கும் அட்டண்டர்களுக்கும் கனிக்ஷன். கொடுத்த காசை அவங்களே சாப்பிட்டுக்கிட்டு யாராவது பெரிய மனுசங்க வர்றப்போ மட்டும் புதுசா துணி குடுத்து உடுத்துக்கச் சொல்லி, ரொம்ப பித்தலாட்டம்யா… அப்புறம் அதுல நடக்கிற வேற ஒரு கூத்தைச் சொல்லட்டுமா எளுதுவியா\n”மறு வாள்வு, மறு வாள்வுகங்கறியே இன்னாய்யா அது\n”இத பார் ராணி. நீ இந்தப் பேட்டியுடைய ஆரம்பத்தில் சொன்னது ஞாபகம் இருக்கா நீ இந்தத் தொழிலுக்கு வந்ததுக்குக் காரணம் ஏழ்மை இல்லைன்னு…”\n”இப்பவும் சொல்றேன் திமிருதான் காரணம்னு.”\n”காரணம் அதில்லை. சூழ்நிலைதான்…. சமூகச் சூழ்நிலை. இந்தப் பாவத்தை அனுமதிக்கிற நம் சட்டங்கள்ல இருக்கிற ஏராளமான ஓட்டைகள். உன்னை ‘ரெய்டு’ பண்ணிப் புடிச்சா, எப்படி மூணாவது நாள்ள திருப்பி இந்த வேலைக்கு வந்துர முடியுது உன்னால சட்டம் போதாது. இதனால கம்யூனிஸ்ட் நாடுகளில் ப்ராஸ்டிட்யூஷன் கிடையாது தெரியுமா\n”இருய்யா, ஒரே ஒரு சின்ன விசயம் பாக்கி இருக்குது.”\n”இதுவரைக்கும் மறுவாள்வு அது இதுன்னு பெரிசா பேசறல்ல பிரமாதமா… என்னைக் கல்யாணம் பண்ணிக்குவியாய்யா..\n”இப்ப கல்யாணம் ஆவலைன்னு வெச்சுக்க.”\n பதில் சொல்லத் தெரியலை. அப்ப என்னைப்பத்தி பத்திரிகையிலே எழுதப் போறல்ல, இதையும் எளுது. மகா சனங்களே ஆமா, நான் செய்யறது பாவந்தான். தப்புதான். இவுரே சொல்லிட்டாரு. அதுக்கெல்லாம் காரணம் நான் வளர்ந்த சூழ்நிலைதான்னுட்டு. ஏதோ சந்தர்ப்பவசத்தால நான் இந்த தொழில்ல வந்து மாட்டிக்கிட்டேன். என்னை இதுல இருந்து விடுவிச்சு கூட்டிட்டுப் போக உங்கள்ல என் கதையைப் படிக்கிறவங்க இருந்தாங் கன்னா பெங்களூர் கிக்பேட்டை விஜயலட்சுமி கொட்டா யண்ட வந்து, பக்கத்துல சந்து இருக்குது. அதுல நுளைஞ்சா செட்டுக்கு மாடில இருக்குது லாட்ஜு. அங்க வந்து யாரை வேணா ராணின்னு கேட்டா போதும். உடனே என்னைக் கூப்பிடுவாங்க. பகல் வேளைல வாங்க. சாயங்காலம் அஞ்சரைக்கு மேல கொஞ்சம் பிஸியா இருப்பேன்… வாங்க நான் காத்துக்கிட்டு இருக்கேன். மறுவாழ்வு தாங்க இத இப்படியே போடுய்யா.”\n””அவங்கதான் இல்லியே… பூட்டாங்களே… இருந்தாங்கன்னா விசாரிச்சு எத்���னை வயசுன்னு சொல்லலாம்.””உங்க சொந்த ஊரு””கோலாருக்குப் பக்கத்துல கொடுமூர்னு ஒரு கிராமம்.””தொழில்””கோலாருக்குப் பக்கத்துல கொடுமூர்னு ஒரு கிராமம்.””தொழில்”” ‘….’ன்னு சொன்னா பத்திரிகைல போடுவாங்களா, போட மாட்டாங்களா”” ‘….’ன்னு சொன்னா பத்திரிகைல போடுவாங்களா, போட மாட்டாங்களா””போட மாட்டாங்க””அப்ப இரவு ராணின்னு வெச்சுக்க. என்னைப் பொறுத்தவரையிலும் பகல்லயும் நான் ராணிதான்.””அப்படியா””என் பேரே ராணிதானே””எழுதப் படிக்கத் தெரியுமா உங்களுக்கு””அதெல்லாம் நல்லா வராதும்மா… எனக்கு வந்த ஒரே கலை அதைப்பத்திதான்… கொஞ்ச நேரம் களிச்சுச் சொல்லப் போறேனே, இருட்டினதும்””அதெல்லாம் நல்லா வராதும்மா… எனக்கு வந்த ஒரே கலை அதைப்பத்திதான்… கொஞ்ச நேரம் களிச்சுச் சொல்லப் போறேனே, இருட்டினதும் என்ன சிரிக்கிறே””உங்களுக்கு வேற எதுவுமே தெரியாதா யோசிச்சுப்பாருங்க.””இதப் பாரு, உங்களுக்கு கிங்களுக்கு எல்லாம் வேணாம். ஒனக்குன்னு சொல்லேன். இன்னிக்கிருந்தா உனக்கென்ன வயசிருக்கும் யோசிச்சுப்பாருங்க.””இதப் பாரு, உங்களுக்கு கிங்களுக்கு எல்லாம் வேணாம். ஒனக்குன்னு சொல்லேன். இன்னிக்கிருந்தா உனக்கென்ன வயசிருக்கும் நீ, நான்னு கூப்பிடு, பரவாயில்லை… என்னை நீங்க, போங்கன்னு யாரும் கூப்பிடறதே கிடயாது.\nகூப்ட்டா ஒரு மாரி… க்குள்ள துருதுருங்குது, வேணாம்.””சரி உனக்கு வேற ஏதும் தெரியாதா””சின்னப் புள்ளைல போடைஸ்கூல்ல ஆண்டு விளாவிலே பாரதி பாட்டுக்கு டான்ஸ் பண்ணிருக்கேன். ஊதுவோம் ஒதுவோம்னு வருமே அதான்””சின்னப் புள்ளைல போடைஸ்கூல்ல ஆண்டு விளாவிலே பாரதி பாட்டுக்கு டான்ஸ் பண்ணிருக்கேன். ஊதுவோம் ஒதுவோம்னு வருமே அதான் காலை மடக்கிட்டு, கை தூக்கிக்கிட்டு, சங்கு மாரி கை வெச்சிக்கிட்டு பக்கவாட்டில உக்காந்துகிட்டு ஆடினப்போ, எல்லோரும் உய்யுன்னு விசிலடிச்சாங்க. அப்ப எதுக்குன்னு புரியலை. இப்பப் புரியுது.””என்ன புரிஞ்சுது காலை மடக்கிட்டு, கை தூக்கிக்கிட்டு, சங்கு மாரி கை வெச்சிக்கிட்டு பக்கவாட்டில உக்காந்துகிட்டு ஆடினப்போ, எல்லோரும் உய்யுன்னு விசிலடிச்சாங்க. அப்ப எதுக்குன்னு புரியலை. இப்பப் புரியுது.””என்ன புரிஞ்சுது””எனக்கு அப்பவே இடுப்பு பெரிசு””எனக்கு அப்பவே இடுப்பு பெரிசு””அப்புறம் நடனம் ஆடலியா””ஆ, அத அப்பவே நி���ுத்திட்டு… எல்லாம் மறந்துபோச்சு, அந்தப் பாட்டும் பளசாப்போச்சு, எப்பனாச்சியும் சிலோன்ல வெப்பாங்க, அளுகையா வரும்.””ஏன்””அதுவரைக்கும் நான் பூ கணக்கா இருந்தேன். அப்பறம்தான் எல்லாமே தப்பா நடந்துபோச்சு.””அப்ப நீங்க…. நீ இந்தத் தொழிலுக்கு வந்ததுக்கு வறுமைதான் காரணம்னு சொல்லலாமா””அதுவரைக்கும் நான் பூ கணக்கா இருந்தேன். அப்பறம்தான் எல்லாமே தப்பா நடந்துபோச்சு.””அப்ப நீங்க…. நீ இந்தத் தொழிலுக்கு வந்ததுக்கு வறுமைதான் காரணம்னு சொல்லலாமா””இல்லை.””உங்கப்பாம்மா இறந்துபோயி ஆதரவு இல்லாததாலா””இல்லை.””உங்கப்பாம்மா இறந்துபோயி ஆதரவு இல்லாததாலா””அதுவும் இல்லே. அவங்க எறந்துபோனதே போன வருசந்தானே””அதுவும் இல்லே. அவங்க எறந்துபோனதே போன வருசந்தானே””பின்ன, என்ன காரணம்””காரணம்னு ஒண்ணு இருக்கணுமா என்ன””அப்படித்தான்””அப்படிப் பாக்கப்போனா, என் திமிர்தான் காரணம்னு சொல்லலாம்.””திமிரா””ஆமா, திமிர்தான். அந்தாளைப் பாத்து சிரிச்சிருக்க வேணாமில்ல””ஆமா, திமிர்தான். அந்தாளைப் பாத்து சிரிச்சிருக்க வேணாமில்ல””எந்த ஆள் இப்ப அவன் பேர்கூட மறந்துபோச்சு, அப்ப கிணத்தாண்டை வந்து சாது கணக்காப் பார்ப்பான். கோயிலுக்கு விசுவாசமா வருவான்.\nஏதோ காதல் மாரின்னு வெச்சுக்கயேன்…””அதுக்கு உங்கப்பாம்மா எதிர்ப்பு தெரிவிச்சாங்களா””ஒரு ….ம் இல்லை.””கல்யாணம் செய்துக்கறதா சத்தியம் பண்ணினானா””ஒரு ….ம் இல்லை.””கல்யாணம் செய்துக்கறதா சத்தியம் பண்ணினானா””அதும் இல்லியே. கல்யாணம் பண்ணிக்கறதா கூட்டிட்டுப் போறதாத்தான் இருந்தான். நாந்தான் அதுக்குள்ள…””அதுக்குள்ள””அதும் இல்லியே. கல்யாணம் பண்ணிக்கறதா கூட்டிட்டுப் போறதாத்தான் இருந்தான். நாந்தான் அதுக்குள்ள…””அதுக்குள்ள””அதுக்குள்ள வேற ஆளைப் பாத்துக்கிட்டேன். ரைஸ் மில் வெச்சிருந்தான். களுத்தில் புலி நகம் போட்டு சங்கிலி தொங்கவிட்டிருந்தான். டூரிங் கொட்டாய் வெச்சிருந்தான். அங்க அளைச்சிக்கிட்டுப் போயி பச்சையா ரூம்பு இருக்கும் பாரு, அங்க தீ பக்கெட்டுக்குப் பக்கத்தில் உக்காத்திவெச்சுருவான். சோடா வாங்கிக் கொடுப்பான். வயக்காட்டுக்குக் கூட்டிட்டுப்போய் நெலா வெளிச்சத்தில் ரீல் போட்டுக் காட்டினதெல்லாத்துக்கும் மாத்தா நோட்டு கொடுப்பான்.””அந்த மனிதனுடன் ஸ்திர��ா எதும் சினேகிதம் வெச்சிக்க விருப்பமில்லியா உனக்கு””அதுக்குள்ள வேற ஆளைப் பாத்துக்கிட்டேன். ரைஸ் மில் வெச்சிருந்தான். களுத்தில் புலி நகம் போட்டு சங்கிலி தொங்கவிட்டிருந்தான். டூரிங் கொட்டாய் வெச்சிருந்தான். அங்க அளைச்சிக்கிட்டுப் போயி பச்சையா ரூம்பு இருக்கும் பாரு, அங்க தீ பக்கெட்டுக்குப் பக்கத்தில் உக்காத்திவெச்சுருவான். சோடா வாங்கிக் கொடுப்பான். வயக்காட்டுக்குக் கூட்டிட்டுப்போய் நெலா வெளிச்சத்தில் ரீல் போட்டுக் காட்டினதெல்லாத்துக்கும் மாத்தா நோட்டு கொடுப்பான்.””அந்த மனிதனுடன் ஸ்திரமா எதும் சினேகிதம் வெச்சிக்க விருப்பமில்லியா உனக்கு””இல்லியே… அவன் பெண்டாட்டி வந்து சத்தமா அளுது. ஜாய்ட்டில இருந்து தாலியை எடுத்துக் காட்டி, ‘என்னைக் காப்பாத்து என் புருசனை எங்கிட்டருந்து பிரிச்சுராத’ன்னு சக்களத்தி மாதிரிப் பேச, இன்னடாதுன்னு ஆயிருச்சு. நம்மால ஒரு குடும்பம் நாசமாவுறது வேண்டான்னு… கோலார்ல டிராமா போட்டாங்க. அதுல, ‘பார்ட்டு எடுத்துக்கறயா””இல்லியே… அவன் பெண்டாட்டி வந்து சத்தமா அளுது. ஜாய்ட்டில இருந்து தாலியை எடுத்துக் காட்டி, ‘என்னைக் காப்பாத்து என் புருசனை எங்கிட்டருந்து பிரிச்சுராத’ன்னு சக்களத்தி மாதிரிப் பேச, இன்னடாதுன்னு ஆயிருச்சு. நம்மால ஒரு குடும்பம் நாசமாவுறது வேண்டான்னு… கோலார்ல டிராமா போட்டாங்க. அதுல, ‘பார்ட்டு எடுத்துக்கறயா’ன்னு நடராசன்னு ஒரு ஆளு கேட்டாரு. கதை வசனம் எல்லாம் பொம்பாடா எளுதுவாரு. என்னை வெச்சு பாட்டு எளுதி, ஆர்மோனியத்தில் ஙொய் ஙொய்னு பாடிக் காட்டினாரு. ஜார்செட்டில சேலை எடுத்துக் கொடுத்து, ரொம்ப மரியாதையாத்தான் வெச்சுக்கிட்டிருந்தாரு. ஊரூராப் போயி நாடகம் போட்டோம். எனக்கு வில்லி பார்ட்டுதான்கொடுப் பாங்க. வசனம் அவ்வளவு பேச வராதுன்னுட்டு.\nகுலுக்கி ஒரு ஆட்டம் காட்டுவேன். விசில் அடிப்பாங்க.””நடராசு என்பவரோடு நீ ஒரு ஸ்திர வாழ்க்கைஅமைச்சுக் கலையா””அதுக்குள்ளதான் அந்தாளு போய்ட்டாரே””செத்துப்போய்ட்டார், ஆஸ்பத்திரில ரெண்டு நாள் மயக்கமா இருந்துட்டு.””வருத்தப்பட்டியா””வருத்தப்பட்டு முடிக்கிறதுக்குள்ளே வீரராகவன்னு ஒரு எண்ணெய் மண்டிக்காரரு வந்துட்டாரு””வருத்தப்பட்டு முடிக்கிறதுக்குள்ளே வீரராகவன்னு ஒரு எண்ணெய் மண்டிக்காரரு ��ந்துட்டாரு””எப்ப பங்களூர் வந்தே””பாத்தியா, உனக்கே கசப்பா இருக்கு, இல்லியா””அப்படி இல்லை. நீ இந்த வாழ்க்கைக்கு வந்த காரணத்தைக் கண்டுபிடிக்க முடியாது போல இருக்கு…””அதான் சொன்னேனே, திமிர்தான். பேசாம மாமனையோ மச்சானையோ கல்யாணம் கட்டிக்கிட்டு இந்த வருசத்துக்கு எட்டு பெத்துப் போட்டிருக்கலாம். அப்படிச் செய்யலை. ஏதோ தப்புய்யா என்கிட்ட””அப்படி இல்லை. நீ இந்த வாழ்க்கைக்கு வந்த காரணத்தைக் கண்டுபிடிக்க முடியாது போல இருக்கு…””அதான் சொன்னேனே, திமிர்தான். பேசாம மாமனையோ மச்சானையோ கல்யாணம் கட்டிக்கிட்டு இந்த வருசத்துக்கு எட்டு பெத்துப் போட்டிருக்கலாம். அப்படிச் செய்யலை. ஏதோ தப்புய்யா என்கிட்ட புத்தி ஒரு நிலை இருக்காது. ஒரு ஓட்டல்ல போனா நாலு பேர் பாக்குறாங்கன்னு ஃபேமிலி ரூமுக்குள்ற நுளைய மாட்டேன். பாக்கட்டுமேன்னு முன்னாலதான், தனியாத்தான் காப்பி சாப்பிடுவேன். ஆம்பிளைங்கள்லாம் பாக்கறப்போ, எனக்கு சிரிப்பாத்தான் வரும். எங்கிட்ட அசட்டுத்தனமா என்னமோ குடிச்ச மாடு மாதிரி வழியாதவங்களே இல்லை. இப்ப நீயே வந்திருக்கில்ல… இப்ப உன்னை, பேனாவைத் தூக்கி எறிஞ்சுப்புட்டு அப்புறம் பாத்துக்கலாம்னு சட்டையைக் களட்டவெக்கட்டுமா புத்தி ஒரு நிலை இருக்காது. ஒரு ஓட்டல்ல போனா நாலு பேர் பாக்குறாங்கன்னு ஃபேமிலி ரூமுக்குள்ற நுளைய மாட்டேன். பாக்கட்டுமேன்னு முன்னாலதான், தனியாத்தான் காப்பி சாப்பிடுவேன். ஆம்பிளைங்கள்லாம் பாக்கறப்போ, எனக்கு சிரிப்பாத்தான் வரும். எங்கிட்ட அசட்டுத்தனமா என்னமோ குடிச்ச மாடு மாதிரி வழியாதவங்களே இல்லை. இப்ப நீயே வந்திருக்கில்ல… இப்ப உன்னை, பேனாவைத் தூக்கி எறிஞ்சுப்புட்டு அப்புறம் பாத்துக்கலாம்னு சட்டையைக் களட்டவெக்கட்டுமா\nஎன் கேள்விக்கெல்லாம் பதில் சொன்னாப் போதும்””கல்யாணம் ஆயிருச்சாய்யா உனக்கு””கல்யாணம் ஆனவங்கதான் ரொம்ப பேர் வராங்க. அது ஏன்யா பொண்டாட்டிகிட்ட இருக்கறதுதானே எங்கிட்டயும் இருக்குது பொண்டாட்டிகிட்ட இருக்கறதுதானே எங்கிட்டயும் இருக்குது அது இன்னா புரியலியே.. அவங்களே பேசுவாங்க. பெரும்பாலும் குடிச்சிருப்பாங்க. தொரதொரன்னு அவங்க வாழ்க்கைய வாந்தி எடுத்துருவாங்க.””உன்னைப் பத்தி யாரும் கேட்பாங்களா””கேட்பாங்க. இப்ப நீ கேட்ட பாரு, அந்த மாதிரி ‘ஏன் இந்தத் தொழிலுக்கு வந்தே””கேட்பாங்க. இப்ப நீ கேட்ட பாரு, அந்த மாதிரி ‘ஏன் இந்தத் தொழிலுக்கு வந்தே’னு சில பேர் கேட்பாங்க. பெரும்பாலும் சின்னப் பசங்க. என் தம்பி கணக்கா வர்றாங்களே, தாடி வெச்சிக்கிட்டு சூடண்சுங்க, அவங்கதான் கேட்பாங்க. ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு கத சொல்வேன். தங்கச்சியைப் படிக்க வெக்கறம்பேன் எங்கப்பாவுக்கு ஒரு கால் விளங்காது. அல்லாங்காட்டி அம்மாளுக்குக் கண்ணு ரெண்டும் குருடு…””அப்படின்னா, நீ எங்கிட்ட சொல்லறதுகூட கதைதானா’னு சில பேர் கேட்பாங்க. பெரும்பாலும் சின்னப் பசங்க. என் தம்பி கணக்கா வர்றாங்களே, தாடி வெச்சிக்கிட்டு சூடண்சுங்க, அவங்கதான் கேட்பாங்க. ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு கத சொல்வேன். தங்கச்சியைப் படிக்க வெக்கறம்பேன் எங்கப்பாவுக்கு ஒரு கால் விளங்காது. அல்லாங்காட்டி அம்மாளுக்குக் கண்ணு ரெண்டும் குருடு…””அப்படின்னா, நீ எங்கிட்ட சொல்லறதுகூட கதைதானா””சேச்சே…. இது பேப்பர்ல போடறதாச்சே””சேச்சே…. இது பேப்பர்ல போடறதாச்சே பேப்பர்ல பொய் சொல்வாங்களா””போட்டோவைப் பார்த்து ஒரு பணக்காரன், தியாகி என்னைய முளுசா கல்யாணம் பண்ணிக்க வந்துரலாமில்ல விலாசம் என்ன போடுவே””விலாசம் வேண்டுவோர் எழுதவும்னு போடலாம்.””அப்படிப் போடாதே. நிறையப் பேர் எளுதுவாங்க.\nவேற விசியமுன்னு…. ஆமா நீ இன்னா பேர்ல எளுதறன்னு சொன்ன””சுஜாதா””அட, நான் படிச்சிருக்கன்யா, பொம்பாடா இருக்கும். எல்லாத்திலியும் எளுதுவே போல இருக்கே. அது இ���்னாது நடுப்பகல் ரத்தமா பொம்பாடு கய்யா அது மத்தியானம் முளுக்க வேல சோலி ஏதும் கடியாதா லாட்ஜிலயே அறுத்துக்கிட்டு சும்மனாச்சியும் உக்காந்துகினு இருக்கறபோது தொடர் கதை படிப்பேன். எல்லாத் தொடர்கதையும் எனக்குப் புடிக்கும். அதுல வர்றவங்க கஸ்டப்பட்டா எனக்குப் பேஜாரா இருக்கும். சிரிச்சு சந்தோஷமா இருந்தா, எனக்குப் பொம்பாடா இருக்கும். நிறைய பத்திரிகிங்க இருக்குறதாவல, கொஞ்சம் பாபு யாரு, விமலா யாரு, ரங்கய்யா யாருன்னு கம்ப்யூஸ் ஆயிரும், அதனால பரவால்ல, அங்கங்க அஜிஸ் பண்ணிக்கிடுவேன். தொடர்கதைல வர்றவங்க அத்தினி பெரும் எனக்கு சிநேகிதங்க…. மத்தியான சிநேகிதங்க… வாரா வாரம் திரும்ப வர்ற சினேகிதங்க. அது போல ராத்திரியும் சிநேகிதங்க உண்டு. அவங்களும் சில பேர் வாரா வாரம் வருவாங்க…. எனக்க��� கதை சொல்லுவாங்க. அந்த கதைங்கள்லாம் வேற மாதிரி இருக்கும்.””உனக்கு இந்தத் தொழில் இஷ்டமா லாட்ஜிலயே அறுத்துக்கிட்டு சும்மனாச்சியும் உக்காந்துகினு இருக்கறபோது தொடர் கதை படிப்பேன். எல்லாத் தொடர்கதையும் எனக்குப் புடிக்கும். அதுல வர்றவங்க கஸ்டப்பட்டா எனக்குப் பேஜாரா இருக்கும். சிரிச்சு சந்தோஷமா இருந்தா, எனக்குப் பொம்பாடா இருக்கும். நிறைய பத்திரிகிங்க இருக்குறதாவல, கொஞ்சம் பாபு யாரு, விமலா யாரு, ரங்கய்யா யாருன்னு கம்ப்யூஸ் ஆயிரும், அதனால பரவால்ல, அங்கங்க அஜிஸ் பண்ணிக்கிடுவேன். தொடர்கதைல வர்றவங்க அத்தினி பெரும் எனக்கு சிநேகிதங்க…. மத்தியான சிநேகிதங்க… வாரா வாரம் திரும்ப வர்ற சினேகிதங்க. அது போல ராத்திரியும் சிநேகிதங்க உண்டு. அவங்களும் சில பேர் வாரா வாரம் வருவாங்க…. எனக்கு கதை சொல்லுவாங்க. அந்த கதைங்கள்லாம் வேற மாதிரி இருக்கும்.””உனக்கு இந்தத் தொழில் இஷ்டமா””வேற தொழில் ஒண்ணும் தெரியாதே எனக்கு.””கத்துக்கலாமே.””எதுக்கு””வேற தொழில் ஒண்ணும் தெரியாதே எனக்கு.””கத்துக்கலாமே.””எதுக்கு””அப்படிக் கேட்டா… இது வந்து…””ஒரு நாளிக்கு எவ்ள வர்றது தெரியுமா உனக்கு””அப்படிக் கேட்டா… இது வந்து…””ஒரு நாளிக்கு எவ்ள வர்றது தெரியுமா உனக்கு லாட்ஜிக்காரரு சும்மா சொல்லக் கூடாது நல்லவரு.\nகாசுல குறைக்க மாட்டாரு. செவ்வாக்கிளமை எண்ணெய், சீக்கா தருவாரு. அப்பப்ப அமிதாப்பச்சன் படம் பாத்துட்டு வரணுமுன்னா பேட்டா தருவாரு. ‘இத பாரும்மா, நாமெல்லாம் ஒரு குடும்பம் போல. எல்லாரும் எனக்கு சமம்தாம்’பாரு… இப்ப சாவித்திரியை எடுத்துக்க, குளந்தை உண்டாயிருச்சு. செரியாப் பார்க்காம லேட்டாயிருச்சு. டாக்டரு ஒண்ணும் செய்ய முடியாதுன்னுட்டாரு, என்ன பண்ணாரு முதலாளி தொரத்திவிட்டாரா ‘சாவித்திரிம்மா, நீ பெத்து பொளைச்சு ஒடம்பைத் தேத்திக்கிட்டு வர்ற வரைக்கும் வேலை செய்ய வேண்டாம். நான் ஆஸ்பத்திரி செலவைப் பார்த்துக்கறேன்’னு சொல்லிட்டாரு… தாராள மனசு.””குழந்தை பிறந்ததா””ம், பொண்ணு லாட்ஜில்தான் வளருது, சாவித்திரி வேலைக்குத் திரும்பிச்சில்ல…””லாட்ஜிலயா இங்கயா””ஆமா… எங்க எல்லாருக்கும் குளந்தய்யா அது””அப்பா யாருன்னு…””திருப்பதி வெங்கடாசலபதிதான் அப்பா””அப்பா யாருன்னு…””திருப்பதி வெங்கடாசலபதிதான் அப்பா நல்லா ��ொளுக்குமுளுக்குன்னு இருக்குது. பாக்கறியா நல்லா கொளுக்குமுளுக்குன்னு இருக்குது. பாக்கறியா””இப்ப வேண்டாம், பட்…. ராத்திரி வேளைல குழந்தையை…””ஒண்ணும் பிரமாதமில்ல, சாவித்திரி வர்ற வரைக்கும் அஞ்சு பத்து நிமிசம் நாங்க யாராவது பாத்துப்போம். பெரும்பாலும் ஏளு மணிக்கு வசதியா தூங்கிப்போயிரும்””இப்ப வேண்டாம், பட்…. ராத்திரி வேளைல குழந்தையை…””ஒண்ணும் பிரமாதமில்ல, சாவித்திரி வர்ற வரைக்கும் அஞ்சு பத்து நிமிசம் நாங்க யாராவது பாத்துப்போம். பெரும்பாலும் ஏளு மணிக்கு வசதியா தூங்கிப்போயிரும் அப்பப்ப எளுந்திருச்சி அளுதா, கொஞ்சம் உச்சு உச்சுன்னா அடங்கிப்போயிரும். இல்லை, ஒரு ஸ்பூன் பிராந்தி கொடுத்துருவா. பம்பரம் கணக்கா உறங்கிடும். அவசரத்துக்குக் கட்டிலுக்கு அடிலேயே படுக்கப்போட்டுருவா. சத்தமே வராது…ஏன்யா பேசாம இருக்கே அப்பப்ப எளுந்திருச்சி அளுதா, கொஞ்சம் உச்சு உச்சுன்னா அடங்கிப்போயிரும். இல்லை, ஒரு ஸ்பூன் பிராந்தி கொடுத்துருவா. பம்பரம் கணக்கா உறங்கிடும். அவசரத்துக்குக் கட்டிலுக்கு அடிலேயே படுக்கப்போட்டுருவா. சத்தமே வராது…ஏன்யா பேசாம இருக்கே இதுல ஒரு தமாசு பாரு… போன மாசம்தான் நடந்தது. ஒரு ஆளு டேசன்ல இருந்து நேரா பொட்டி படுக்கையோட இங்க வந்திருக்கான். என்னமோ அவனுக்கு தலைபோற அவசரம் இதுல ஒரு தமாசு பாரு… போன மாசம்தான் நடந்தது. ஒரு ஆளு டேசன்ல இருந்து நேரா பொட்டி படுக்கையோட இங்க வந்திருக்கான். என்னமோ அவனுக்கு தலைபோற அவசரம் ரூம்புல தங்கிட்டு பெட்டியை வெச்சுட்டு தலை வாரிக்கிட்டு வர மாட்டானோ ரூம்புல தங்கிட்டு பெட்டியை வெச்சுட்டு தலை வாரிக்கிட்டு வர மாட்டானோ நேரா இங்கதான் தகரப் பொட்டியும் மலாய் செருப்புமா வந்துட்டான். சாவித்திரிதான் போயிருந்தா.\nகுழந்தையைக் கட்டிலுக்கடில படுக்கவெச்சுட்டிருந்தா…””பாதில என்ன ஆயிருக்கு. குழந்தை முளிச்சுக்கிட்டுப் பெரிசா அழ ஆரம்பிச்சுருச்சு. அந்தாளு ஒரேடியா பயந்து படக்குன்னு எந்திரிச்சு ஒரே ஓட்டமா ஓடிட்டான். ‘இன்னாடாது, இப்பதானே ஆரம்பிச்சம், அதுக்குள்ள குழந்தையா’ன்னு ஆயிருச்சோ என்னவோ ஒத்தக்கால் செருப்பை போட்டுக்காமயே ஓடிப் போய்ட்டான். எப்படி டமாசு இல்லை, ஒரு வேளை அவன் குளந்தை கியாபகம் வந்துருச்சோ என்னவோ இல்லை, ஒரு வேளை அவன் குளந்தை கியாபகம் வந்துருச்சோ என்னவோ””இந்த இடத்துக்கு ஒரு நாளைக்கு எத்தனை பேர் வருவாங்க””இந்த இடத்துக்கு ஒரு நாளைக்கு எத்தனை பேர் வருவாங்க””அதெல்லாம் ரயில் டேசன் மாதிரி, கணக்கு ஏ���ும் இல்லிய்யா.””உங்களுக்குள்ள போட்டி உண்டா””அதெல்லாம் ரயில் டேசன் மாதிரி, கணக்கு ஏ���ும் இல்லிய்யா.””உங்களுக்குள்ள போட்டி உண்டா””சேச்சே… இருக்கறவங்களே ஆள் பத்தலை. கூட ஆளு போடுங்கன்னு முதலாளிகிட்ட அரிச்சுகிட்டிருக்கோம்.””முதல்ல வர்றவங்க எப்படி இங்கே வர முடியும்””சேச்சே… இருக்கறவங்களே ஆள் பத்தலை. கூட ஆளு போடுங்கன்னு முதலாளிகிட்ட அரிச்சுகிட்டிருக்கோம்.””முதல்ல வர்றவங்க எப்படி இங்கே வர முடியும்””நம்ம ஆளுங்க, அங்கங்க சினிமாக் கொட்டாயாண்ட, ஓட்டலாண்ட, அப்புறம் காபரே முடிச்சுட்டு வெளியே வராங்களே, எல்லாத்தையும் ரோந்து சுத்திக்கிட்டு இருப்பாங்க. ஒரு ஆளைப் பாத்தா, பாத்தாலே கஸ்ட்மரா இல்லியான்னு கண்டுபிடிச்சுக் கூட்டியாந்துருவாங்க. உள்ள அனுப்பறதுக்கு முந்தியே கமிசன் வாங்கிடுவாங்க. அடுத்த ஆளைக் கூட்டியாரப் போயிருவாங்க.””உங்களை மாதிரி எத்தனை பேர் இந்த ஊர்ல இருக்கீங்க””நம்ம ஆளுங்க, அங்கங்க சினிமாக் கொட்டாயாண்ட, ஓட்டலாண்ட, அப்புறம் காபரே முடிச்சுட்டு வெளியே வராங்களே, எல்லாத்தையும் ரோந்து சுத்திக்கிட்டு இருப்பாங்க. ஒரு ஆளைப் பாத்தா, பாத்தாலே கஸ்ட்மரா இல்லியான்னு கண்டுபிடிச்சுக் கூட்டியாந்துருவாங்க. உள்ள அனுப்பறதுக்கு முந்தியே கமிசன் வாங்கிடுவாங்க. அடுத்த ஆளைக் கூட்டியாரப் போயிருவாங்க.””உங்களை மாதிரி எத்தனை பேர் இந்த ஊர்ல இருக்கீங்க””பத்தாயிரம் பொண்ணுங்க இருக்கோம்னு ஒருமுறை இன்ஸ்பெக்டரம்மா சொன்னாங்க. அட, சொல்ல மறந்துரப்போறேன்…. தற்கொலை செஞ்சுக்கறத்துக்கு முந்தி ஒரு பையன் எங்கிட்ட வந்தான்யா, சின்னப் பையன்தான்.””அப்படியா, அவனுக்கு…””புத்தி சொன்னியான்னு கேக்கறியா””பத்தாயிரம் பொண்ணுங்க இருக்கோம்னு ஒருமுறை இன்ஸ்பெக்டரம்மா சொன்னாங்க. அட, சொல்ல மறந்துரப்போறேன்…. தற்கொலை செஞ்சுக்கறத்துக்கு முந்தி ஒரு பையன் எங்கிட்ட வந்தான்யா, சின்னப் பையன்தான்.””அப்படியா, அவனுக்கு…””புத்தி சொன்னியான்னு கேக்கறியா அதான் இல்லை. போய் பண்ணிக்கடான்னு சொல்லிட்டேன்.”\n””அதும் டமாசு கதை. இதபாரு, இந்த மாலை அவந்தான் கொடு��்தது, எவ்வளவு இருக்கும்””அவன் என்ன ஆனான்..””சொல்றேன், கொஞ்சம் இரு. ஆளு வந்திருச்சு. சித்த நேரத்துக்கு தொடரும் போட்டு வையி…. போய்ட்டு வந்து சொல்றேன்…””என்ன அதுக்குள்ள வந்துட்ட..””அந்தாளுக்கு சரசாதான் வேணுமாம்… எங்கேஜா இருக்குது. காத்திருக்கான். என்ன ஒரு மாதிரி ஆயிட்டே””அந்தாளுக்கு சரசாதான் வேணுமாம்… எங்கேஜா இருக்குது. காத்திருக்கான். என்ன ஒரு மாதிரி ஆயிட்டே””அதிர்ச்சி. நீ உள்ள வர்றபோது கொஞ்சம் நொண்டறதைப் பார்த்தேன். கால்ல என்ன””அதிர்ச்சி. நீ உள்ள வர்றபோது கொஞ்சம் நொண்டறதைப் பார்த்தேன். கால்ல என்ன””அதுவா…. ஒருமுறை ‘ரெய்டு’ம்போது கூரை மேல் எகிறிக் குதிச்சு ஓடினனா… அப்ப மடங்கிக்கிச்சு. இன்னும் சரியாகலை. புத்தூர் வைத்தியம் பார்க்கணும்.””ரெய்டா..””அதுவா…. ஒருமுறை ‘ரெய்டு’ம்போது கூரை மேல் எகிறிக் குதிச்சு ஓடினனா… அப்ப மடங்கிக்கிச்சு. இன்னும் சரியாகலை. புத்தூர் வைத்தியம் பார்க்கணும்.””ரெய்டா..””ஆமா; அப்பப்போ மாமூலா போலீசு பளுப்பா வண்டில ரேடியோ எல்லாம் வெச்சுக்கிட்டு வருவாங்க. பெரும்பாலும் முன்னாடியே தகவல் வந்துரும். சில நாளு தெரியாமப் போயி மாட்டிக்கிடுவோம். வர சமயம் பாத்து பையன் மணி அடிப்பான். போட்டது போட்டபடி பாதி எந்திரிச்சி, எகிறிக் குதிச்சு மொட்டை மாடி ஓடிருவோம்.””எப்பவாவது அகப்பட்டிருக்கியா””ஆமா; அப்பப்போ மாமூலா போலீசு பளுப்பா வண்டில ரேடியோ எல்லாம் வெச்சுக்கிட்டு வருவாங்க. பெரும்பாலும் முன்னாடியே தகவல் வந்துரும். சில நாளு தெரியாமப் போயி மாட்டிக்கிடுவோம். வர சமயம் பாத்து பையன் மணி அடிப்பான். போட்டது போட்டபடி பாதி எந்திரிச்சி, எகிறிக் குதிச்சு மொட்டை மாடி ஓடிருவோம்.””எப்பவாவது அகப்பட்டிருக்கியா””ஓ, எத்தினியோ வாட்டி.””அகப்பட்டா அடிப்பாங்களா.””ஓ, எத்தினியோ வாட்டி.””அகப்பட்டா அடிப்பாங்களா.””சேச்சே…. சும்மா சொல்லக் கூடாது. அடிக்கல்லாம் மாட்டாங்க. டமாசா பேசிக்கிட்டே டேசனுக்குக் கூட்டிப் போவாங்க. காலைல கோர்ட்டுக்குக் கூட்டிப் போவாங்க. மேஸ்திரேட்டும் தங்கமான மனுஷன். ‘என்ன ராணி திரியும் வந்துட்டியா””சேச்சே…. சும்மா சொல்லக் கூடாது. அடிக்கல்லாம் மாட்டாங்க. டமாசா பேசிக்கிட்டே டேசனுக்குக் கூட்டிப் போவாங்க. காலைல கோர்ட்டுக்குக் கூட்டிப் போவாங்க. மேஸ்திரேட்டும் தங்கமான மனுஷன். ‘என்ன ராணி திரியும் வந்துட்டியா’ன்னு விசாரிப்பாரு. வக்கீலுக்குத் தெண்டம் அளுதா, ஃபைனோட விட்டுருவாங்க. முதலாளிதான் கட்டித் திரியும் அளைச்சுக்கிட்டு வந்துருவாரு.””பின்ன ஏன் போலீசுக்குப் பயந்து ஓடணும்.””ரெண்டு மூணு நாள் வருமானம் போயிடுதில்ல’ன்னு விசாரிப்பாரு. வக்கீலுக்குத் தெண்டம் அளுதா, ஃபைனோட விட்டுருவாங்க. முதலாளிதான் கட்டித் திரியும் அளைச்சுக்கிட்டு வந்துருவாரு.””பின்ன ஏன் போலீசுக்குப் பயந்து ஓடணும்.””ரெண்டு மூணு நாள் வருமானம் போயிடுதில்ல””ஏதோ ஒரு பையனைப் பத்திச் சொல்லவந்தியே””ஏதோ ஒரு பையனைப் பத்திச் சொல்லவந்தியே\nஒரு நாள் ராத்திரி என்னாச்சு, மணி எட்ரை இருக்கும். இந்தாளு வரான் திருதிருன்னு முளிச்சிக்கிட்டு. ஆளு புதுசு. பதினேழு பதினெட்டு வயசுதான் இருக்கும். சட்டை கால்சராயெல்லாம் ஒளுங்கா மாட்டிக்கிட்டிருக்கான். நான் நாலஞ்சு பேரு வரிசையா நிக்கிறோம். பேசாமா நிக்கிறான். ‘இன்னா தம்பி, சீக்கிரம் சொல்லு. எங்களுக்கும் வேற வேலை இருக்கு பாரு’ன்னேன். நிமிர்ந்து ஒரு தபாகூடப் பார்க்க மாட்டான். ‘ஊம், எதுக்கு வந்த’ன்னு கேட்கறேன். ‘எதுக்கு வந்தேன்’ன்னு கேட்கறேன். ‘எதுக்கு வந்தேன்னு அவனும் கேக்கறான். டமாசு பாரு, இன்னும் கேளு. பொம்பாடா இருக்கும். ‘சொல்லித் தரவானு அவனும் கேக்கறான். டமாசு பாரு, இன்னும் கேளு. பொம்பாடா இருக்கும். ‘சொல்லித் தரவா’ன்னு கேக்கறோம். சின்னப் பையன் கைல மோதரம். பைல நோட்டுங்க தெரியுது. ‘எத்தினி காசு வெச்சிருக்க’ன்னு கேக்கறோம். சின்னப் பையன் கைல மோதரம். பைல நோட்டுங்க தெரியுது. ‘எத்தினி காசு வெச்சிருக்க’ன்னு சும்மானாச்சியும் கேட்டுப் பார்த்தேன். நோட்டை எடுத்துக் காட்டறான். அம்மாடின்னு ���யிருச்சு. எண்ணிக்கிட்டே இருக்கான். எல்லாம் பச்சை நோட்டு’ன்னு சும்மானாச்சியும் கேட்டுப் பார்த்தேன். நோட்டை எடுத்துக் காட்டறான். அம்மாடின்னு ���யிருச்சு. எண்ணிக்கிட்டே இருக்கான். எல்லாம் பச்சை நோட்டு‘அச்சடிக்கிறியா’ன்னு கேட்டன். சரசு, சாவித்திரி, ராமம்மா மூணு பேரும் உஷாராய்ட்டாங்க. இன்னா வலை போடறாளுக, சாலாக்குப் பண்றாளுக. உதட்டைக் கடிக்கிறா, உச்சுங்கறா, மார் பொடவை பறக்குது. ராமம்மா படக்குனு போயி சட்டை டிராயர் மாத்திக்கிட்டு வந்துருச்சு. அந்தப் பையன் யாரையும் பாக்கல. ‘யாராவது ஒருத்தர் சொல்லுப்பா, சீக்கிரம்’னேன். திடீர்னு என்னைப் பார்த்து, ‘நீ வா’ன்னான்; மத்தவங்க மூஞ்சியப் பார்க்கணுமே’ன்னான்; மத்தவங்க மூஞ்சியப் பார்க்கணுமேநான் அவனைக் கூட்டிட்டு ரெண்டாம் நம்பர் ரூம்பில்ல அதான் கொஞ்சம் டீஜென்ட்டா இருக்கும். அங்க இட்டாந்தேன். அவன் உள்ள வந்து படுக்கை மேல உக்காந்துகிட்டான். நான் கதவைச் சாத்திட்டு தலையை முடிஞ்சுக்கிட்டு, மேலாக்கை உதறிட்டு பக்கத்தில் போய் உக்காந்துகினேன்.\nமுகத்தைத் திருப்பினேன்…. பொட்டை மாதிரி அளுதுகிட்டே இருக்கான். ‘எதுனாச்சியும் சாப்பிடறியா பையனை ஆனுப்பி அரை புட்டி பீட்டர் ஸ்காட்டு வாங்கியாரவா பையனை ஆனுப்பி அரை புட்டி பீட்டர் ஸ்காட்டு வாங்கியாரவா’ன்னு கேட்டா, வேணாமாம். ‘பின்ன என்னதான் வேணும்’ன்னு கேட்டா, வேணாமாம். ‘பின்ன என்னதான் வேணும்’னேன். ‘சும்மா இருக்கேன், ஒண்ணும் வேணாம்’கறான். ‘இத பாரு இங்க சும்மா ஒண்ணும் வராது’ன்னேன். அவன் உடனே தன் பைல உள்ள அத்தினி பணத்தையும் என் கைல, ‘இந்தா வெச்சிக்க’ன்னு கொடுத்துட்டான். எனக்குப் பயமாயிருச்சு.‘ஏன்யா’னேன். ‘சும்மா இருக்கேன், ஒண்ணும் வேணாம்’கறான். ‘இத பாரு இங்க சும்மா ஒண்ணும் வராது’ன்னேன். அவன் உடனே தன் பைல உள்ள அத்தினி பணத்தையும் என் கைல, ‘இந்தா வெச்சிக்க’ன்னு கொடுத்துட்டான். எனக்குப் பயமாயிருச்சு.‘ஏன்யா’ன்னேன். ‘எனக்கு உயிர் வாழ்றதுக்கு இஸ்டமில்லை’ன்னான். ‘எனக்கு இஸ்டம்’னேன். ‘எனக்குச் சாவணும். ஏதாவது வழி சொல்லு’ன்னான். ‘இதுல என்ன கஸ்டம்…. வெங்கடாத்ரி எக்ஸ்பிரஸ்ல போய் தலையைக் கொடு. நேரா மோச்சம்தான்’னேன். டமாசுக்கு சொன்னேன். அவன் நிஜங்காட்டியும்னுட்டு, ‘அந்த எக்ஸ்பிரஸ் எத்தினி மணிக்கு வருது’ன்னேன். ‘எனக்கு உயிர் வாழ்றதுக்கு இஸ்டமில்லை’ன்னான். ‘எனக்கு இஸ்டம்’னேன். ‘எனக்குச் சாவணும். ஏதாவது வழி சொல்லு’ன்னான். ‘இதுல என்ன கஸ்டம்…. வெங்கடாத்ரி எக்ஸ்பிரஸ்ல போய் தலையைக் கொடு. நேரா மோச்சம்தான்’னேன். டமாசுக்கு சொன்னேன். அவன் நிஜங்காட்டியும்னுட்டு, ‘அந்த எக்ஸ்பிரஸ் எத்தினி மணிக்கு வருது’ங்கறான். அப்புறம் கொஞ்ச நேரம் சும்மா தன் கையையே பார்த்துக்கிட்டு இருந்தான். ‘நான் வரேன்’னு போய்ட்டான். என்னைத் தொடக்கூட இல்ல. பணம் ஐந்நூறோ என்னவோ இருந்துச்சு. முதலாளிக்கு வேர்த்து வந்து வாங்கிக்கிட்டு போய்ட்டார்.””அவன் ஏன் சாக விரும்பினான்னு நீ கேக்கவே இல்லையா’ங்கறான். அப்புறம் கொஞ்ச நேரம் சும்மா தன் கையையே பார்த்துக்கிட்டு இருந்தான். ‘நான் வரேன்’னு போய்ட்டான். என்னைத் தொடக்கூட இல்ல. பணம் ஐந்நூறோ என்னவோ இருந்துச்சு. முதலாளிக்கு வேர்த்து வந்து வாங்கிக்கிட்டு போய்ட்டார்.””அவன் ஏன் சாக விரும்பினான்னு நீ கேக்கவே இல்லையா””அதையேன் நான் கேக்கணும் அவனுக்கு என்ன துக்கமோ, என்ன தாளாமையோ…. அதெல்லாம் கஸ்டமருங்ககிட்ட நான் வெச்சுக்கிறதில்லை.””அவனைப் பததி அப்புறம் ஏதும் தெரியலையா””ஒருமுறை சூப்பர் கொட்டாயில சிவாஜி படம் பாக்கப் போய்க்கிட்டிருந்தப்ப எதிர்த்தாப்பல மோளம் அடிச்சிக்கிட்டு கூட்டமா வருது…. இன்னாடான்னு ஒதுங்கிப் பாத்தா அசப்புல இந்த ஆளு மாதிரிதான் இருந்தது.””சவ ஊர்வலமா””ஒருமுறை சூப்பர் கொட்டாயில சிவாஜி படம் பாக்கப் போய்க்கிட்டிருந்தப்ப எதிர்த்தாப்பல மோளம் அடிச்சிக்கிட்டு கூட்டமா வருது…. இன்னாடான்னு ஒதுங்கிப் பாத்தா அசப்புல இந்த ஆளு மாதிரிதான் இருந்தது.””சவ ஊர்வலமா\nவடக்கத்திக்காரன் போல, சேட்டு போல இருக்கு. குதிரை மேல தலைல கும்பாச்சியா வெச்சுக்கிட்டுப் போறான். கல்யாணம்தானய்யா அது. ஏன்னா உயிர் இருந்தது. என்ன சிரிக்கிறே””தேங்க்ஸ் உன் டயத்தை ரொம்ப எடுத்துக்கிட்டேன்””எனக்குன்னு டயமே கிடையாதுய்யா””இரு.””என்ன…””இத்தினி நேரம் என்னைய இத்தினி கேள்வி கேட்டியே… நான் உன்னைக் கேக்க வேண்டாமா””கேளு தாராளமா.””நான் சொன்னதை எல்லாம் எளுதப் போறியா””கேளு தாராளமா.””நான் சொன்னதை எல்லாம் எளுதப் போறியா””ஆமாம். அப்படியே மாத்தாம.””அதுக்குப் பணம் கொடுப்பாங்களா””ஆமாம். அப்படியே மாத்தாம.””அதுக்குப் பணம் கொடுப்பாங்களா””ஆமா. அந்தப் பணத்தை உங்கிட்ட கொண்டு கொடுத்துர்றதா உத்தேசம்.””நான் அதுக்குச் சொல்ல வரலை. நீயும் நானும் ஒண்ணுன்னு சொல்ல வரேன். உனக்கு ஒரு தெறமை இருக்கு எளுதுற தெறமை. அதை உபயோகிக்கறே. காசு வாங்கறே. என் தெறமை இது ஒண்ணுதான். நானும் அதைக் காட்டிக் காசு வாங்கறேன். என்ன சொல்றே””ஆமா. அந்தப் பணத்தை உங்கிட்ட கொண்டு கொடுத்துர்றதா உத்தேசம்.””நான் அதுக்குச் சொல்ல வரலை. நீயும் நானும் ஒண்ணுன்னு சொல்ல வரேன். உனக்கு ஒரு தெறமை இருக்கு எளுதுற ��ெறமை. அதை உபயோகிக்கறே. காசு வாங்கறே. என் தெறமை இது ஒண்ணுதான். நானும் அதைக் காட்டிக் காசு வாங்கறேன். என்ன சொல்றே””அப்படிப் பார்த்தா எல்லா உத்தியோகத்துக்கும் இது பொருந்தும் இல்லையா””அப்படிப் பார்த்தா எல்லா உத்தியோகத்துக்கும் இது பொருந்தும் இல்லையா””இப்ப இந்தப் போட்டி பண்ணியே, இதுக்கு ஏதாவது பலன் உண்டா””இப்ப இந்தப் போட்டி பண்ணியே, இதுக்கு ஏதாவது பலன் உண்டா””போட்டி இல்லை, பேட்..””சரி, பேட்டி.””நான் இந்தப் பேட்டிக்கு வந்த காரணம் வேற. அதனோட பர்ப்பஸே வேற. உன் சின்ன வயசுல நடந்த நிகழ்ச்சிகளில் எங்கயோ அந்தக் காரணம் பொதிஞ்சிருக்கு…””பொதிஞ்சிருக்குன்னா””மறைஞ்சிருக்கு.””என்ன காரணம்””நீ ஏன் இந்தத் தொழிலுக்கு வந்தேன்…னு””காசு சம்பாதிக்க.””நான் அந்த அர்த்தத்திலே கேக்கலை ராணி… ஆல் ரைட். நீதான் இந்த தர்க்கத்தை ஆரம்பிச்சுக் கொடுத்தே… உன்னைக் கேக்கறேன்.\nநீ பண்றது தப்பான காரியம்னு உனக்கு எப்பவாவது தோணுதா””தப்பா… எனக்குப் புரியலை.””பாவம்னு புரியுதா””தப்பா… எனக்குப் புரியலை.””பாவம்னு புரியுதா””இப்ப நான் செய்யறது பாவம்கறியா… அப்ப என்னைத் தேடி வர்றவங்க செய்யறது””இப்ப நான் செய்யறது பாவம்கறியா… அப்ப என்னைத் தேடி வர்றவங்க செய்யறது””தேடி வரும்படியான சூழ்நிலையை ஏன் உருவ… ராணி””தேடி வரும்படியான சூழ்நிலையை ஏன் உருவ… ராணி எனக்கு இதைச் சரியா உனக்குப் புரியும்படியா கேக்கத் தெரியலை. இத பாரு எனக்கு இதைச் சரியா உனக்குப் புரியும்படியா கேக்கத் தெரியலை. இத பாரு வாழறதுக்கு எத்தனையோ வழி இருக்கு இல்லையா வாழறதுக்கு எத்தனையோ வழி இருக்கு இல்லையா உன்னை மாதிரி பெண்கள் இப்பல்லாம் எத்தனையோ நவீனமான காரியங்கள் பண்றாங்க. ஏரோப்ளேன்கூட ஓட்டறாங்க. கம்ப்யூட்டர்னு ஒண்ணு இருக்கு. அது எல்லா கணக்கும் போடும். அதை எல்லாம் இயக்கறாங்க உன்னை மாதிரி பெண்கள் இப்பல்லாம் எத்தனையோ நவீனமான காரியங்கள் பண்றாங்க. ஏரோப்ளேன்கூட ஓட்டறாங்க. கம்ப்யூட்டர்னு ஒண்ணு இருக்கு. அது எல்லா கணக்கும் போடும். அதை எல்லாம் இயக்கறாங்க””ஆ””இது நீ வியக்கறதுக்காகச் சொல்லலை ராணி… இப்ப உன்னை ‘ரெய்டு’ பண்ணி அரஸ்ட் பண்ணாங்களே போலீஸ் ஆபீஸர்…””அவங்ககூட பொண்ணுதான். நீ இன்னாங்கறே எனக்குப் புரியலியே.””ராணி ஒழுங்கா வாழறதுக்கு எத்தனையோ வழிகள் இருக்கறப்போ. உலகத்தில் மிகப் புராதனமான தீமை இந்த ப்ராஸ்டிட்யூஷன். இதில் போய் மாட்டிக் கிட்டு…””எனக்கு இதான்யா தெரியும். வேற எதும் தெரியாதே. நானும் காதல் பண்ணிப் பார்த்தேன். டிராமா ஆடிப் பார்த்தேன். எங்க பார்த்தாலும் போட்டி எங்கயும் எனக்கு செரிப்படலை. இங்கயும் போட்டிதான். ஆனா டிமாண்டு இருந்துகிட்டே இருக்கு. இப்ப நீ என்ன செய்யணும்கறே எங்கயும் எனக்கு செரிப்படலை. இங்கயும் போட்டிதான். ஆனா டிமாண்டு இருந்துகிட்டே இருக்கு. இப்ப நீ என்ன செய்யணும்கறே இதெல்லாத்தையும் விட்டுட்டு ஏதாவது கவுரதையா தொழில் செய்யணும்கறியா இதெல்லாத்தையும் விட்டுட்டு ஏதாவது கவுரதையா தொழில் செய்யணும்கறியா””ஆமா.””எனக்கு ஏதாவது அந்த மாதிரி ஏற்பாடு செய்து தர்றியா””ஆமா.””எனக்கு ஏதாவது அந்த மாதிரி ஏற்பாடு செய்து தர்றியா””அதுக்குன்னு சில மறுவாழ்வு ஸ்தாபனங்கள்லாம் இருக்கு.”\n”மறு வாள்வா. பாருய்யா, அதையும் நான் பாத்துட்டு ஆறு மாசம் இருந்துட்டு வந்திருக்கேன் சுவர் எத்தினி அடி உசரம் தெரியுமா சுவர் எத்தினி அடி உசரம் தெரியுமா பத்தடி. உள்ள தைய ஊசி கொடுத்து கிளிஞ்ச துணியையே திருப்பித் திருப்பித் தெக்கச் சொல்வாங்க. அரை வயித்துக்குச் சோறு. ஏஜென்ட்டுகளுக்கும் அட்டண்டர்களுக்கும் கனிக்ஷன். கொடுத்த காசை அவங்களே சாப்பிட்டுக்கிட்டு யாராவது பெரிய மனுசங்க வர்றப்போ மட்டும் புதுசா துணி குடுத்து உடுத்துக்கச் சொல்லி, ரொம்ப பித்தலாட்டம்யா… அப்புறம் அதுல நடக்கிற வேற ஒரு கூத்தைச் சொல்லட்டுமா பத்தடி. உள்ள தைய ஊசி கொடுத்து கிளிஞ்ச துணியையே திருப்பித் திருப்பித் தெக்கச் சொல்வாங்க. அரை வயித்துக்குச் சோறு. ஏஜென்ட்டுகளுக்கும் அட்டண்டர்களுக்கும் கனிக்ஷன். கொடுத்த காசை அவங்களே சாப்பிட்டுக்கிட்டு யாராவது பெரிய மனுசங்க வர்றப்போ மட்டும் புதுசா துணி குடுத்து உடுத்துக்கச் சொல்லி, ரொம்ப பித்தலாட்டம்யா… அப்புறம் அதுல நடக்கிற வேற ஒரு கூத்தைச் சொல்லட்டுமா எளுதுவியா” ”வேண்டாம்.””மறு வாள்வு, மறு வாள்வுகங்கறியே இன்னாய்யா அது””இத பார் ராணி. நீ இந்தப் பேட்டியுடைய ஆரம்பத்தில் சொன்னது ஞாபகம் இருக்கா””இத பார் ராணி. நீ இந்தப் பேட்டியுடைய ஆரம்பத்தில் சொன்னது ஞாபகம் இருக்கா நீ இந்தத் தொழிலுக்கு வந்ததுக்குக் காரணம் ஏழ்மை இல்லைன்னு…”���இப்பவும் சொல்றேன் திமிருதான் காரணம்னு.””காரணம் அதில்லை. சூழ்நிலைதான்…. சமூகச் சூழ்நிலை. இந்தப் பாவத்தை அனுமதிக்கிற நம் சட்டங்கள்ல இருக்கிற ஏராளமான ஓட்டைகள். உன்னை ‘ரெய்டு’ பண்ணிப் புடிச்சா, எப்படி மூணாவது நாள்ள திருப்பி இந்த வேலைக்கு வந்துர முடியுது உன்னால நீ இந்தத் தொழிலுக்கு வந்ததுக்குக் காரணம் ஏழ்மை இல்லைன்னு…””இப்பவும் சொல்றேன் திமிருதான் காரணம்னு.””காரணம் அதில்லை. சூழ்நிலைதான்…. சமூகச் சூழ்நிலை. இந்தப் பாவத்தை அனுமதிக்கிற நம் சட்டங்கள்ல இருக்கிற ஏராளமான ஓட்டைகள். உன்னை ‘ரெய்டு’ பண்ணிப் புடிச்சா, எப்படி மூணாவது நாள்ள திருப்பி இந்த வேலைக்கு வந்துர முடியுது உன்னால சட்டம் போதாது. இதனால கம்யூனிஸ்ட் நாடுகளில் ப்ராஸ்டிட்யூஷன் கிடையாது தெரியுமா சட்டம் போதாது. இதனால கம்யூனிஸ்ட் நாடுகளில் ப்ராஸ்டிட்யூஷன் கிடையாது தெரியுமா”அது என்ன மிஷினி””இருய்யா, ஒரே ஒரு சின்ன விசயம் பாக்கி இருக்குது.””சொல்லு””இதுவரைக்கும் மறுவாள்வு அது இதுன்னு பெரிசா பேசறல்ல பிரமாதமா… என்னைக் கல்யாணம் பண்ணிக்குவியாய்யா..””இதுவரைக்கும் மறுவாள்வு அது இதுன்னு பெரிசா பேசறல்ல பிரமாதமா… என்னைக் கல்யாணம் பண்ணிக்குவியாய்யா..””எனக்குக் கல்யாணம் ஆய்டுச்சே…””இப்ப கல்யாணம் ஆவலைன்னு வெச்சுக்க.””….”\n பதில் சொல்லத் தெரியலை. அப்ப என்னைப்பத்தி பத்திரிகையிலே எழுதப் போறல்ல, இதையும் எளுது. மகா சனங்களே ஆமா, நான் செய்யறது பாவந்தான். தப்புதான். இவுரே சொல்லிட்டாரு. அதுக்கெல்லாம் காரணம் நான் வளர்ந்த சூழ்நிலைதான்னுட்டு. ஏதோ சந்தர்ப்பவசத்தால நான் இந்த தொழில்ல வந்து மாட்டிக்கிட்டேன். என்னை இதுல இருந்து விடுவிச்சு கூட்டிட்டுப் போக உங்கள்ல என் கதையைப் படிக்கிறவங்க இருந்தாங் கன்னா பெங்களூர் கிக்பேட்டை விஜயலட்சுமி கொட்டா யண்ட வந்து, பக்கத்துல சந்து இருக்குது. அதுல நுளைஞ்சா செட்டுக்கு மாடில இருக்குது லாட்ஜு. அங்க வந்து யாரை வேணா ராணின்னு கேட்டா போதும். உடனே என்னைக் கூப்பிடுவாங்க. பகல் வேளைல வாங்க. சாயங்காலம் அஞ்சரைக்கு மேல கொஞ்சம் பிஸியா இருப்பேன்… வாங்க நான் காத்துக்கிட்டு இருக்கேன். மறுவாழ்வு தாங்க இத இப்படியே போடுய்யா.”\nகழுதைக்கும் கற்பூர வாசனை தெரியும்\nஉலகத் தமிழ் மாநாடு 1968 அறிஞர் அண்ணா\nகாதல் வீரியம் - எஸ��.கண்ணன்\nஉங்கள் கருத்துகள் பதிவு செய்ய\nஇயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.\nவலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.\nகழுதைக்கும் கற்பூர வாசனை தெரியும்\nமகுடேசுவரன், குகன், நாகினி, கருமலைத்தமிழாழன், வித்யாசாகர், சேயோன் யாழ்வேந்தன், மற்றவை, காற்றுவழிக்கிராமம் (சு. வில்வரெத்தினம்), பாரதிதாசன் கவிதைகள், மரணத்துள் வாழ்வோம், சார்வாகன், வே.ம. அருச்சுணன், வேதரெத்தினம், பிச்சினிக்காடு இளங்கோ(சிங்கப்பூர்), பழநிபாரதி, பெ.மகேந்திரன், இல.பிரகாசம், கவிப்புயல் இனியவன், ச.ரவிச்சந்திரன்,\nதமிழ் மொழி - மரபு\nசொற்களின் பொருள் அறிவோம், நூல் பாதுகாப்பு, இனத்தின் தொன்மை, தமிழ் அறிஞர்கள், பழமொழி, தமிழ் மொழி, தமிழ் இலக்கணம் (Tamil Grammar ), மொழி வளர்ச்சிக் கட்டுரைகள், சிற்றிலக்கியங்கள், தமிழ் தொழில்நுட்ப வளர்ச்சிப் பணிகள், தாய்த்தமிழ்ப் பள்ளிகள்,\nசு.மு.அகமது, அசோகமித்திரன், அப்புசாமி, அமரர் கல்கி, அறிஞர் அண்ணாதுரை, ஆதவன், இந்திரா பார்த்தசாரதி, எஸ்.ராமகிருஷ்ணன், கி.ராஜநாராயணன், கி.வா.ஜகந்நாதன், கிருஷ்ணன் நம்பி, கு.அழகிரிசாமி, கு.ப.ராஜகோபாலன், குரு அரவிந்தன், சாரு நிவேதிதா, சுஜாதா, சுந்தர ராமசாமி, ஜி.நாகராஜன், ஜெயகாந்தன், ஜெயமோகன், தி.ஜானகிராமன், நா. பார்த்தசாரதி, பாக்கியம் ராமசாமி, புதுமைப்பித்தன், மு.வரதராசனார், ராகவன், ரெ.கார்த்திகேசு, லா.ச.ராமாமிருதம���, வண்ணதாசன், வண்னநிலவன், வல்லிக்கண்ணன், வாஸந்தி, விந்தன், விமலா ரமணி, நிர்மலா ராகவன், அரவிந்த் சச்சிதானந்தம், குருசாமி மயில்வாகனன், ராஜேஷ் குமார், மோகவாசல், விஸ்வநாத் சங்கர், ந.பிச்சமூர்த்தி, மகாகவி பாரதியார், கோணங்கி, மெளனி, வ.வே.சு.ஐயர், பிரபஞ்சன், ஆதவன் தீட்சண்யா, இமையம், நாகரத்தினம் கிருஷ்ணா, விமலாதித்த மாமல்லன், மாதவிக்குட்டி, சி.சு.செல்லப்பா, நீல.பத்மநாபன், எம்.வி. வெங்கட்ராம், திலீப்குமார், புதியமாதவி, இரா முருகன், அ.முத்துலிங்கம், காஞ்சனா தாமோதரன், மாலன், நாஞ்சில் நாடன், சா.கந்தசாமி, வைக்கம் முஹம்மது பஷீர், மாக்ஸிம் கார்க்கி, ஜீ.முருகன், பாவண்ணன், பெருமாள் முருகன், அம்பை, வே.ம.அருச்சுணன், பூமணி, சுரேஷ்குமார இந்திரஜித், பவா செல்லதுரை, கந்தர்வன், ஆ.மாதவன், ஆர்.சூடாமணி, நாகூர் ரூமி, கோபி கிருஷ்ணன், அழகிய சிங்கர், மாலன், நா.தனராசன், மு. சதாசிவம், யுவன் சந்திரசேகர், வெ.பெருமாள் சாமி, ராம்பிரசாத், மேலாண்மை பொன்னுச்சாமி, யுவ கிருஷ்ணா, கோமான் வெங்கடாச்சாரி, எம்.ஏ.நுஃமான், நகுலன், தமயந்தி, ஜெயந்தன், கிருஷ்ணா டாவின்ஸி, ஜெயராணி, தங்கர் பச்சான், ஆர்னிகா நாசர், தமிழ்மகன், சத்யானந்தன், தொ.பரமசிவன், லட்சுமி, இரா.இளமுருகன், வாதூலன், எஸ்.இராமச்சந்திரன், யுகபாரதி, க.நா.சுப்ரமணியம், விக்ரமாதித்யன் நம்பி, பாஸ்கர் சக்தி, கரிச்சான்குஞ்சு, தேவிபாரதி, ந.முத்துசாமி, எம். எஸ். கல்யாணசுந்தரம், எஸ்.பொன்னுத்துரை, ரஞ்சகுமார், பிரமிள், அ.எக்பர்ட் சச்சிதானந்தம், பொ.கருணாகரமூர்த்தி, சுப்ரமணியபாரதி, ச.தமிழ்ச்செல்வன், மற்றவர்கள், வித்யாசாகர்,\nஅமெரிக்க அணுகுமுறை, இன்ஸ்பிரேஷன் (Inspiration ), இவர்களுக்குப் பின்னால் (Behind These People), சார்லஸ் டார்வின் (Charles Darwin ), தன்னம்பிக்கை (Self Confidence ), இலக்கியக் கட்டுரைகள், வரலாறு, தமிழ்க்கடல் நெல்லைக்கண்ணன், ஓங்கி உலகளந்த தமிழர் -முனைவர் கி.செம்பியன்,\nகல்கி (Kalki ) -கள்வனின் காதலி, கல்கி (Kalki )- தியாக பூமி, கல்கி (Kalki )- மகுடபதி, கல்கி (Kalki )- சிவகாமியின் சபதம், கல்கி (Kalki )- பார்த்திபன் கனவு, கல்கி (Kalki )- சோலைமலை இளவரசி, கல்கி (Kalki )- அலை ஒசை, கல்கி (Kalki )- பொன்னியின் செல்வன், கல்கி (Kalki )-மோகினித் தீவு, கல்கி (Kalki )-பொய்மான் கரடு, எட்டுத்தொகை, கம்பர் (Kambar ), திருக்குறள் (Thirukkural ), காந்தி - சுய சரிதை, பாரதியார் கவிதைகள், புரட்சிக்கவி பாரதிதாசன் நூல்கள், சந்திரிகையின் கதை, சிவகாமியின் சபதம், பத்துப்பாட்டு, பதினெண் கீழ்க்கணக்கு, பன்னிரு திருமுறை, சைவ சித்தாந்த சாத்திரம், ஐம்பெருங் காப்பியங்கள், ஐஞ்சிறு காப்பியங்கள், அவ்வையார் நூல்கள், அருணகிரிநாதர் நூல்கள், ஒட்டக் கூத்தர் நூல்கள், ஸ்ரீகுமர குருபரர் நூல்கள், மற்றவை, கல்லாடம், கலைசைக்கோவை, சிதம்பரச் செய்யுட்கோவை, கலித்தொகை, காகம் கலைத்த கனவு, சிந்துப்பாவியல், ஸ்ரீமங்களாம்பிகை பிள்ளைத்தமிழ், ஸ்ரீ அம்பலவாணதேசிகர் பிள்ளைத்தமிழ், வட மலை நிகண்டு, ஔவையார் நூல்கள், ஸ்ரீதேசிகப் பிரபந்தம், நன்னூல், நளவெண்பா, நேமிநாதம், பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பாடல்கள், மெய்க்கீர்த்திகள், காந்திமதியம்மை பிள்ளைத்தமிழ், தமிழச்சியின் கத்தி, திருக்கடவூர் பிரபந்தங்கள், தண்ணீர் தேசம், சைவ சித்தாந்த நூல்கள், சீறாப்புராணம், மதுரைக் கோவை, மனோன்மணீயம், முத்தொள்ளாயிரம், முல்லைப்பாட்டு, பிரபந்தத்திரட்டு, மாலை ஐந்து, சிவகாமியின் சபதம், திருமந்திரம், திருவருட்பா, கலேவலா, சித்தர் பாடல்கள், சிந்து இலக்கியம், திருவாசகம், தேவாரப் பதிகங்கள், நாமக்கல் கவிஞர் பாடல்கள், நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம், பெரிய புராணம், மறைந்து போன தமிழ் நூல்கள், நால்வகை வேதம், தொல்காப்பியம், அகத்திணை, அகநானூறு, ஆசாரக் கோவை,\nசினிமா பாடல்கள், நடவுப்பாட்டு, ஏற்றப்பாட்டு, ஒப்பாரிப்பாட்டு, தாலாட்டுப்பாட்டு, கானா பாடல்கள், விளையாட்டுப் பாடல், கதை பாடல், நகைச்சுவை பாடல்கள், நாட்டுப்புறப் பாடல்கள்,\nதூரிகைச் சிதறல் - கா.பாலபாரதி, ட்விட்டர் கையேடு – எளிய தமிழில் - TwiTamils.com, ஒரு தொழிற்சாலையின் குறிப்புகள் -ஜோதிஜி, காமராஜ் நெஞ்சில் நிற்கும் நிகழ்ச்சிகள் - இளசை சுந்தரம், தியாகசீலர் கக்கன் - இளசை சுந்தரம், சமூக அறிஞர்களின் வாசகங்கள் - ஏற்காடு இளங்கோ, மகாகவி பாரதியார் வரலாறு - வ.ராமசாமி, வாசித்த அனுபவம், தண்ணீர் விட்டோ வளர்த்தோம்\nதமிழிசை ஆய்வுகள்(Tamil Isai Research), தமிழிசை நூல்கள் (Tamil Isai Books), தமிழிசை கட்டுரைகள்-Tamil Isai Articles, தமிழிசை பாடல்கள், தமிழிசை செய்திகள்,\nபத்தாவது உலகத் தமிழ் மாநாடு, முதல் உலகத் தமிழ் மாநாடு, இரண்டாம் உலகத் தமிழ் மாநாடு, மூன்றாம் உலகத் தமிழ் மாநாடு, நான்காம் உலகத் தமிழ் மாநாடு, ஐந்தாவது உலகத் தமிழ் மாநாடு, ஆறாவது உலகத் தமிழ் மாநாடு, ஏழாவது உலகத் தமிழ் மாநாடு, எட்டாவது உலகத் தமிழ் மா���ாடு, ஒன்பதாவது உலகத் தமிழ் மாநாடு,\nநாணய மாற்றம் உலக நேரம்\nபங்கு வர்த்தகம் தமிழ் காலண்டர்\nKids Rainbow Loom/சிறுவர் கைவினைகள்\nகூத்தம்பாக்கம் இளங்கோ -நல்லோர் வட்டம்\nபழங்களை மட்டுமே சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள்\nவயிற்றுப்புண் (அல்சர்) முற்றிலும் குணமாக இயற்கை மருத்துவம்\n\"வேர் மறவா வெளிநாடு வாழ் தமிழர்\", திரு. ரவி சொக்கலிங்கம் அவர்களுடன் நேர்காணல்\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510846.12/wet/CC-MAIN-20200403092656-20200403122656-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chennaipatrika.com/post/-20-", "date_download": "2020-04-03T11:44:02Z", "digest": "sha1:NN4OZJZMD4YR5LCOYRAG5JASXN7TDTUX", "length": 8204, "nlines": 145, "source_domain": "chennaipatrika.com", "title": "இலங்கைக்கு எதிரான டி20 போட்டி: நியூசிலாந்து கடைசி ஓவரில் த்ரில் வெற்றி!] - Chennai Patrika - Tamil Cinema News | Kollywood News | Latest Tamil Movie News | Tamil Film News | Breaking News | India News | Sports News", "raw_content": "\nஇந்தியாவில் கொரோனா வைரஸ் 2000 தாண்டியது பல முன்னெச்சரிக்கை...\nசற்றுமுன் தமிழக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ்...\nஉணவுத்துறை அமைச்சர் ஆர். காமராஜ் அறிவிப்பு\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 110 பேருக்கு கொரனா\nகோவை ஈஷா வளாகம் முழுக்க சோதனையிட படுகிறது\nஎம்.எஸ். தோனியால் இந்திய அணியில் மீண்டும் இடம்பிடிக்க...\nஇலங்கைக்கு எதிரான டி20 போட்டி: நியூசிலாந்து கடைசி ஓவரில் த்ரில் வெற்றி\nஇலங்கைக்கு எதிரான டி20 போட்டி: நியூசிலாந்து கடைசி ஓவரில் த்ரில் வெற்றி\nஇலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டி20 போட்டி நேற்று நடைபெற்ற நிலையில் இந்த போட்டியில் நியூசிலாந்து அணி கடைசி ஓவரில் இரண்டு பந்துகள் மீதமிருக்கும் நிலையில் திரில் வெற்றி பெற்றது.\nநேற்று நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தது. அந்த அணியின் டிக்வெல்லா 39 ரன்களும் பெர்னாண்டோ 37 ரன்கள் அடித்ததை எடுத்து 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து இலங்கை அணி 161 ரன்கள் எடுத்தது.\nஇதனை அடுத்து 162 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிய நியூசிலாந்து அணி கிராந்தோம் மற்றும் புரூஸ் ஆகியோர்களின் அதிரடி ஆட்டத்தால் 19.4 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 165 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இந்த போட்டியில் மிக அபாரமாக பந்துவீசிய செளத்தி ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்படார்.\nஇத��ையடுத்து மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 2-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்ற நியூசிலாந்து தொடரை வென்றது. இரு அணிகளுக்கும் இடையிலாஅ 3வது டி20 போட்டி செப்டம்பர் 6ஆம் தேதி நடைபெறும்\nபால் ஏ.டி.எம்: தமிழக பட்டதாரியின் அசத்தல் முயற்சி\nஇந்திய தூதரகத்தில் பாகிஸ்தானியர்கள் வன்முறை: மக்கள் பரபரப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510846.12/wet/CC-MAIN-20200403092656-20200403122656-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/searchbytag.asp?str=twad", "date_download": "2020-04-03T10:21:15Z", "digest": "sha1:R4XTDU4VNR5D44M7DOJKVTCWS4FZ353A", "length": 12153, "nlines": 183, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nவெள்ளி | 3 ஏப்ரல் 2020 | துல்ஹஜ் 246, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:14 உதயம் 14:02\nமறைவு 18:27 மறைவு 02:01\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nகுடிநீர் திட்டப் பணிகளை காலக்கெடு விதித்து நிறைவு செய்திட மத்திய - மாநில அரசுகளிடம் “மெகா / நடப்பது என்ன” கோரிக்கை\nமுன்னனுபவமற்றவருக்கு வழங்கப்பட்ட குடிநீர் திட்ட ஒப்பந்தத்தை ரத்து செய்து, புதிய ஒப்பந்தப்புள்ளி அறிவித்திடுக தமிழக அரசிடம் “மெகா / நடப்பது என்ன தமிழக அரசிடம் “மெகா / நடப்பது என்ன” கோரிக்கை\nஇன்று முதல் தினமும் 5 லட்சம் லிட்டர் குடிநீர் - காயல்பட்டினம் நகராட்சிக்கு, TWAD மூலம் வழங்கப்படுகிறது நடப்பது என்ன\nநகரில் குடிநீர் தட்டுப்பாடு: 3 கோரிக்கைகளை வலியுறுத்தி, நகராட்சியிடம் “நடப்பது என்ன” சமூக ஊடகக் குழுமம் மனு” சமூக ஊடகக் குழுமம் மனு\nதமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் (TWAD) மேல ஆத்தூர் நீரேற்றும் நிலையத்தில் நடப்பது என்ன குழும நிர்வாகிகள்/அங்கத்தினர்\nஅதிகம் இல்லை ஜெண்டல்மென், 1000 லிட்டர் தண்ணீர் 50 பைசா தான்\n ஆனால் தொடரும் குடிநீர் குழப்பம்\nதமிழக அரசு உத்தரவுப் படி நகராட்சியில் குடிநீர் மாதிரிகள் பரிசோதனை\nஒப்பந்தப்புள்ளி விபரங்கள்படி போடப்பட்டுள்ளதா வால்வு தொட்டிகள்\nநகராட்சியில், தமி���க அரசின் குடிநீர் பாதுகாப்பு வார சிறப்புக் கூட்டம் பொதுமக்களுக்கு முக்கிய வேண்டுகோள்\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510846.12/wet/CC-MAIN-20200403092656-20200403122656-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sayanthan.com/?p=248&cpage=1", "date_download": "2020-04-03T10:31:01Z", "digest": "sha1:X2IEPX5HAPFJDIHKEPR6URGOVXEX6M7I", "length": 39262, "nlines": 157, "source_domain": "sayanthan.com", "title": "திருச்சிக் காரங்க யாராவது இருக்கீங்களா – சயந்தன்", "raw_content": "\nதிருச்சிக் காரங்க யாராவது இருக்கீங்களா\nயுத்தம் எங்களை ஒவ்வொரு இடத்திலிருந்தும் தூக்கித் தூக்கி எறிந்தது என்று சொல்வதை, யுத்தம் எங்களுக்கு புதிய புதிய இடங்களை அறிமுகப் படுத்தியது என்று சொல் என்றார் ஒருவர். தனி விருப்பற்ற சமயத்தில், தக்க காரணங்கள் ஏதுமின்றி, உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு புதுப் புது இடங்களுக்கு அலைவதை நேர் எண்ணத்தில் நினைப்பதை எந்த வகைக்குள் அடக்குவது எனத் தெரியவில்லை.\nஆனாலும் யாழ்ப்பாணத்தின் ஒரு கிராமத்துக்குள் கிடந்த என்னை, பாடசாலைக்குக் காலை வருவதும் மதியம் திரும்புவதுமென வாழ்ந்த என்னை, எப்போதாவது யாரோடாவது ஐஸ்கிரீம் குடிக்கவும் உடுப்புக்கள் வாங்கவும் மட்டுமே நகரத்துக்கு வந்து போன என்னை, கிளாலி கடநீரேரிக்கு அப்பால் உலகொன்றிருப்பது குறித்து எந்த அக்கறையும் இன்றிக் கிடந்த என்னை என்னைப் போன்றோரை, யுத்தம் தூக்கி ஒவ்வொரு ஊராகத் துரத்தியதென்பது, துயரும் வலியும் நிறைந்ததெனினும் அதுவே மற்றுமொரு வகையில் புதிய அனுபவங்களை, புதிய மனிதர்களை, புதிய நினைவுகளை எனக்குள் தந்தது என்பதையும் குறித்தாக வேண்டும்.\nஇல்லாவிட்டால் காடுகளிலிருந்து தோட்டங்களுக்குள் நுழையும் யானைகளை கலைப்பது எப்படி என தெரிந்திருக்க முடியுமா முல்லைத் தீவின் அலைகளுக்குள் நீந்தியிருக்க முடியுமா.. முல்லைத் தீவின் அலைகளுக்குள் நீந்தியிருக்க முடியுமா.. இலுப்பைக் கடவையிலும் நாச்சிக் குடாவிலும் நீர்க்குட்டைகளுக்குள் குளித்திருக்க முடியுமா.. இலுப்பைக் கடவையிலும் நாச்சிக் குடாவிலும் நீர்க்குட்டைகளுக்குள் குளித்திருக்க முடியுமா.. ராமேஸ்வரம், மண்டபம், தங்கச்சி மடம், அக்கா மடம், திருச்சியென திரிந்திருக்க முடியுமா..\n1997 இல் மண்டபம் முகாமில் குறிப்பிடத் தக்க காலம் இருந்த பிறகு, திருச்சி சென்று குடியேற விண்ணப்பித்திருந்தோம். ஆனாலும் அதற்கான விசாரணைகள், வில்லங்கங்கள் என கொஞ்சக் காலம் இழுத்தடித்த பிறகும், மண்டபத்திலும் திருச்சியில் ஒரு பொலிஸ் நிலையத்திலும் கறந்து விட்டுத் தான் திருச்சி செல்ல அனுமதித்தார்கள். அந்தக் காலத்தில்த் தான் இந்தியன் தாத்தாவின் வருகையினால் எல்லோரும் லஞ்சம் வாங்குவதையும் கொடுப்பதையும் நிறுத்தியிருந்தார்கள் இந்தியன் படத்தில். ஆமாங்க படத்தில்த் தான்.\nதிருச்சிக்கு செல்வதற்கு முன் சில விடயங்களைச் சொல்ல வேண்டும். தமிழகத்திற்கு அகதிகளாக வருபவர்களில் ஓரளவு வெளிநாட்டு உறவகளின் பணபலம் உள்ளவர்களாலேயே அவர்கள் விரும்புகின்ற சிலவற்றைச் சாதித்துக் கொள்ள முடிகிறது. ஆனால் பெரும்பாலானவர்கள் அந்தவாறான எந்த உதவியுமற்று சின்னச் சின்னக் கூலி வேலைகள் செய்தும், முகாமில் கொடுக்கின்ற மலிவு விலை உணவுப்பொருட்களையும் பணத்தையும் மட்டுமே நம்பியும் வாழ்க்கையை இன்னமும் கொண்டு நடாத்துகிறார்கள். தினமும் கடலை வெறித்த படி பார்த்துக் கொண்டிருக்கும் அவர்களைப் பார்க்க வலிக்கும். உயிரை மட்டுமே வைத்திருப்பது தான் வாழ்க்கையா.. \n(இவர்களுக்கு புலம் பெயர்ந்த தமிழர்களின் உதவியுடன் தமிழர் புனர் வாழ்வுக் கழகம் போன்ற ஏதாவது அமைப்புகளினூடாக உதவிகள் செய்ய முடியாதா என்பதற்கு அதில் சட்டச் சிக்கல்கள் இருப்பதாகச் சொன்னார்கள். விபரம் தெரிந்தவர்கள் சொல்லுங்கள். )\nநீண்ட காலத்திற்குப் பிறகு நிலையான மின்சாரம், தொலை பேசிப் பாவனை, கணணியை நேரே பார்த்தது, திரையரங்குகளில் புதிய படங்கள் என பல முதன்முதல் அனுபவங்களை (வேறை ஒண்ணும் இல்லைப்பா) திருச்சி எனக்குத் தந்தது. நாங்கள் காஜாமலைக் colony என்ற இடத்தில் குடியிரு���்தோம். காஜாமலை என்பது ஒரு கற்குன்று. அவ்வாறான ஒரு உயர்ந்த கற்குன்றை மலையைக் கூடப் பார்ப்பது அப்போது தான் முதற்தடவை.\nதிருச்சியின் பிரதான பேருந்து நிலையத்திலிருந்து 88 ம் இலக்க பஸ் எடுக்க வேண்டும். வரும் வழியில் சிம்கோ மீட்டர் கம்பனிக்கு முதல் ஸ்டாப்.. யாருக்காவது தெரியுமா..\nதிருச்சியில் எனது பாடசாலைக்கு இணையும் முயற்சிகள், பாடசாலைகளின் விதிப்படியும், எனது தலைவிதிப்படியும் தள்ளித் தள்ளியே போனது. பாடசாலை விடுகைப் பத்திரம் என்னிடமிருக்க வில்லை. யாழ்ப்பாணத்திலிருந்து ஓரிரவில் ஓடிவரும் போது விடுகைப்பத்திரத்திற்கு எங்கு போக முடியும் அந்த இடம் பெயர்வின் சன சமுத்திரத்தில் நமது பாடசாலை அதிபரைக் கூட கண்டிருக்கிறேன். அவரும் தனது குடும்பம் குழந்தைகளுடன் இடம் பெயர்ந்து கொண்டிருந்தார். அன்றைக்கு அவரிடம் கேட்டிருக்கலாமோ..\nமுல்லைத் தீவின் உடையார் கட்டு மகாவித்தியாலத்தில் நான் உட்பட இடம்பெயர்ந்த எவரும் உத்தியோக பூர்வமாக இணையவில்லை. 95 இல் எந்த வகுப்பு படித்துக் கொண்டிருந்தீர்கள் எனக் கேட்டு விட்டு 96 இல் அதற்கடுத்த வகுப்பில் இருந்து படியுங்கள் (உண்மையிலேயே இருந்து தான் – நிலத்தில் ) என விட்டார்கள்.\nசரி..TC தான் இந்தப் பாடு படுத்துகிறதே என்றால் சாதிச் சான்றிதழ் அடுத்த கொளுக்கி போட்டுப் பிடித்தது. அதை நான் யாரிடம் எடுப்பது.. எப்படி எடுப்பது.. அதற்கு என்ன ஆதாரங்கள் சமர்ப்பிக்க வேண்டும் என்று ஒரு கோதாரியும் எனக்கு விளங்கியிருக்கவில்லை. ஒரு பாடசாலையில் அதனை எமது சொந்த ஊரிலிருந்து வாங்கித் தரும் படி சொன்னார்கள். ஊரிலையெண்டால் விதானையிடம் தான் கேட்க வேண்டும். கேட்கிறவரை விதானை இயக்கத்திடம் பிடித்துக் கொடுக்க மாட்டார் என்று என்ன நிச்சயம்..:))\nஇப்படி இது ஒரு பக்கத்தால் நடந்தாலும், நாங்கள் வந்த காலப்பகுதியிலேயே வந்து, திருச்சியில் தங்கியிருந்த இரண்டு அண்ணன்களைப் பழக்கம் பிடித்து காய்ஞ்ச மாடு கம்பில விழுந்த கணக்கா ஒவ்வொரு திரையரங்குகளிலும் புதுப்படங்கள் பார்ப்பதை வாடிக்கையாக்கியிருந்தேன். பெரிய இடத்து மாப்பிளை, சூரிய வம்சம், நேருக்கு நேர் இவையெல்லாம் உடன் நினைவுக்கு வருகின்ற படங்கள். மீனா மோனா என்ற ஒரேயிடத்தில் அமைந்த ஒரு தியேட்டர் ஞாபகத்தில் உள்ளது.\nஉச்சிப�� பிள்ளையார் கோவிலுக்கு வாராவாரம் செல்வது வழமை. மேலே உச்சியில் நின்று கொண்டு அடிக்கும் காற்றிலிருக்கும் குளிரை அனுபவித்துக் கொண்டே இருக்கலாம்.\nஆடிப் பெருக்கொன்றின் போது காவேரிக் (காவேரிதானே..) கரைக்கு சென்றிருக்கிறேன். யாழ்ப்பாணத்தில் ஆறுகள் கிடையாது. வழுக்கையாறு என்ற ஒரு நீரோட்டம் மழைக் காலங்களில் இருக்கும். அது கூட யாழ்த் தாய் சத்திரசிகிச்சையில் பெற்றெடுத்த குழந்தையென்று சொல்வார்கள்.\nதிருச்சியில் அப்போது ஒரு ரூபாய்க்கு சாம்பார் கறிக்கு தேவையான அனைத்து மரக்கறிகளையும் வாங்கலாமென்றிருந்தது எனக்குப் பெரிய அதிசயம் தான். அதுமட்டுமல்லாமல் பொதுவாகவே பொருட்களின் விலைகள் நமக்கு அதுவரை பழக்கத்திலிருந்த விலைப் பெறுமதிகளிலிருந்து பெருமளவு வேறு பட்டிருந்தன. நான் வழமையாக செல்லும் கடைக்காரர் எனனைச் சிலோன் தம்பி என்பார். அவரைப் போன்றோருடன் பேசும் போது நானும் தமிழக பேச்சு வழக்கில் பேச முயற்சித்தேன்.\nதிருச்சியில் பெருமளவிலான இலங்கைத் தமிழர்கள் இருப்பதாகச் சொன்னார்கள். ஒருமுறை இலங்கையர் ஒருவரின் திருமண நிகழ்வொன்றில், இருவரைக் காட்டி அதோ அவங்கள் தான் தலைவரின் அப்பாவும் அம்மாவும் எனக் காட்டினார்கள். அமைதியாக உட்கார்ந்திருந்தார்கள் அவர்கள்.\nஆயினும் இந்தவாறான எதிர்காலம் என்னவென்று தெரியாத வாழ்க்கை மீது கொஞ்சம் கொஞ்சமாக வெறுப்பு வரத் தொடங்கி விட்டது. பாடசாலைக்கான அனுமதிகள் மறுக்கப் பட்டு விட்டன. எரிச்சல் மெதுவாக கிளம்பத் தொடங்கியது. கனவுகள் கலைந்து விட்ட ஏமாற்றம் தான் எஞ்சியது. ஆரம்பத்திலிருந்த சுற்றித் திரியும் ஆர்வம் அற்றுப் போய் வீட்டில் முடங்கத் தொடங்கினேன்.\nயாருக்குப் பயந்து வந்தோமோ அவர்களின் கோட்டையான கொழும்புக்கே போய் விடலாம் என்ற அடுத்த முடிவுக்கு காலம் துரத்தியது. சென்னை விமான நிலையத்தில் வைத்து அகதிகள் முகாமிலிருந்து அனுமதியின்றி செல்கிறீர்கள் என்ற நியாயமான குற்றச்சாட்டினை முன்வைத்த கியு பிரிவு அதிகாரி ஒருவர் நியாயமாய்க் கேட்ட தொகையை கொடுத்து விட்டு விமானம் ஏறினேன்.\n(ஒரு கற்பனைக்கு.. திருச்சியில் எங்கேனும் பாடசாலை அனுமதி கிடைத்திருந்தால் எல்லாப் பாதைகளும் மாறி ஒரு வேளை நான் இப்பொது அங்கேயே செட்டில் (ஆமாங்க ச���ட்டில்..) ஆகி விட்டிருப்பேனோ என்னவோ.. :))\nதிருச்சிகாரன் இல்லாவிட்டாலும் அங்கே வாழ்ந்த அனுபவம் உண்டு.\nஎன்னதான் நீங்கள் பகடியாய் எழுதினாலும் வேதனையாய் தான் இருக்கிறது.\n\\\\உச்சிப் பிள்ளையார் கோவிலுக்கு வாராவாரம் செல்வது வழமை. மேலே உச்சியில் நின்று கொண்டு அடிக்கும் காற்றிலிருக்கும் குளிரை அனுபவித்துக் கொண்டே இருக்கலாம். \\\\\n//மண்டபத்திலும் திருச்சியில் ஒரு பொலிஸ் நிலையத்திலும் கறந்து விட்டுத் தான் திருச்சி செல்ல அனுமதித்தார்கள் //\n//செல்கிறீர்கள் என்ற நியாயமான குற்றச்சாட்டினை முன்வைத்த கியு பிரிவு அதிகாரி ஒருவர் நியாயமாய்க் கேட்ட தொகையை கொடுத்து விட்டு விமானம் ஏறினேன்.\nஇதற்காக ஒரு தமிழகவாசியாய் உங்களிடம் மன்னிப்புக்கேட்பதை தவிர வேறு ஒன்றும் செய்யமுடியாத கையாலாகாத தமிழன்.\n//ஒரு கற்பனைக்கு.. திருச்சியில் எங்கேனும் பாடசாலை அனுமதி கிடைத்திருந்தால் எல்லாப் பாதைகளும் மாறி ஒரு வேளை நான் இப்பொது அங்கேயே செட்டில் (ஆமாங்க செட்டில்..) ஆகி விட்டிருப்பேனோ என்னவோ..//\nசோகத்தையும் சுகமா சொல்றீங்க நீங்க…\nதிருச்சியைப் பற்றிய உங்கள் பார்வைப் படிப்பதற்கு சுவாரசியமாகயிருந்தது.\n//வரும் வழியில் சிம்கோ மீட்டர் கம்பனிக்கு முதல் ஸ்டாப்.. யாருக்காவது தெரியுமா..\nஅது இந்தியன் வங்கி காலனி என்னும் ஸ்டாப்பிங்.\n//மீனா மோனா என்ற ஒரேயிடத்தில் அமைந்த ஒரு தியேட்டர் ஞாபகத்தில் உள்ளது. //\nஅது சோனா, மீனா… 🙂\nமுகப்புப் படம் தூள்.. ஆமா இப்போ அறுத்தெறியிறாங்களே\nநீங்க இருந்தது சுந்தர் நகர் காலனி என்று எலோ கேள்வி\nநான் இருக்கேன் நான் இருக்கேன்.\nநானும் திருச்சிக்காரன் இல்லைதான். ஆனால் அங்கே 15 வருடங்கள் வாழ்ந்தவன். அங்கே சிம்கோவுக்கு அடுத்த பேருந்து நிறுத்தமான சுந்தர் நகரில்தான் எங்க சித்தி வீடு இருந்தது.\nஅந்த தியேட்டர்கள் “சோனா – மீனா” – மோனா இல்லை 🙂 நமக்கும் திரையரங்குப் பெயர்களைத் தப்பாச் சொன்னா மட்டும் உறுத்திரும்.\nநம்ம உச்சிப்பிள்ளையார் கோயிலுக்குப் போறதே ஒவ்வொரு பரீட்சை முடிவுகள் வரும் முன்னர்தான். ஒவ்வொரு முறையும் வேண்டுதல் ஒன்றே “இந்த தடவை மட்டும் காப்பாத்திரு பிள்ளையாரே… அடுத்த தடவையில் இருந்து முதல் நாளில் இருந்தே படிச்சுடுறேன்”\nநிற்க, உங்கள் பதிவில் உள்ளூட இழையோடும் அந்த வேதனையைத் தந்தமைக்காக தமிழன்/இந்தியன் என்ற முறையில் மிகவும் வருந்துகிறேன். வெட்கித் தலைகுனிகிறேன்\nநான் திருச்சிராப்பள்ளிக் காரன் தான் யாரைக்கேட்டாலும் தமிழகத்தில் திருச்சியைவிட நலல ஊர்கிடையாது என்று தான் சொல்வார்கள்.\nஉந்த ஊருக்குள்ளை ஒறு குட்டி யாழ்ப்பாணம்,இருக்கேங்க\nசயந்தன் மொக்கை போடுறார், மொக்கை போடுறாருன்னு சொல்லிச் சொல்லியே நல்லா இருந்த சயந்தனை இப்படி ஆக்கிட்டாங்களே 🙂\n1991, 1992ல் நானும் திருச்சியில் இருந்திருக்கிறேன். அப்ப பத்து வயது.\nஅப்பவே நிறைய சிலோன் காரர்கள் பக்கத்து வீட்டில் தங்கி இருக்கப் பார்த்து இருக்கிறேன். அதுக்கப்புறம் புதுக்கோட்டைக்கு நகர்ந்தாலும் ஆண்டுக்குப் பல முறை திருச்சிக்கு வந்து செல்வதுண்டு. புதுகையை விட திருச்சி மேல் கூடுதல் பாசம் உண்டு. திருச்சி திரையரங்குகள், மலைக்கோட்டை, காவிரி ஆறு, திருவரங்கம் இது எல்லாம் யாராலும் மறக்க முடியாதது. அங்க பிடிக்காதது குறுகிய சாலைகளும் வீட்டு முன்னே ஓடும் திறந்த சாக்கடைகளும் தான்..\n//உயிருடன் இருப்பது மட்டும் தான் வாழ்க்கையா\nமனதைத் தைக்கும் கேள்வி. போரின் வெளி பாதிப்புகள் மட்டுமே பெரிதாகப் பலரும் அறிந்திருக்கும் நிலையில், அதன் உளவியல் பாதிப்புகளைப் பற்றி அறிய உங்கள் இடுகைகள் உதவியா இருக்கு. நட்சத்திர வாரத்துக்கு நல்ல தெரிவு.\n\\\\..கேட்கிறவரை விதானை இயக்கத்திடம் பிடித்துக் கொடுக்க மாட்டார் என்று என்ன நிச்சயம்..:))\\\\\nஇது ஒன்றுதான் உங்கள் பதிவில் மனதை உறுத்தாதது மட்டுமல்ல மகிழ்ச்சி தரக்கூடியதும்\n//யுத்தம் எங்களை ஒவ்வொரு இடத்திலிருந்தும் தூக்கித் தூக்கி எறிந்தது என்று சொல்வதை, யுத்தம் எங்களுக்கு புதிய புதிய இடங்களை அறிமுகப் படுத்தியது என்று சொல் என்றார் ஒருவர். தனி விருப்பற்ற சமயத்தில், தக்க காரணங்கள் ஏதுமின்றி, உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு புதுப் புது இடங்களுக்கு அலைவதை நேர் எண்ணத்தில் நினைப்பதை எந்த வகைக்குள் அடக்குவது எனத் தெரியவில்லை. //\n//இல்லாவிட்டால் காடுகளிலிருந்து தோட்டங்களுக்குள் நுழையும் யானைகளை கலைப்பது எப்படி என தெரிந்திருக்க முடியுமா முல்லைத் தீவின் அலைகளுக்குள் நீந்தியிருக்க முடியுமா.. முல்லைத் தீவின் அலைகளுக்குள் நீந்தியிருக்க முடியுமா.. இலுப்பைக் கடவையிலும் நாச்சிக் குடாவி��ும் நீர்க்குட்டைகளுக்குள் குளித்திருக்க முடியுமா.. இலுப்பைக் கடவையிலும் நாச்சிக் குடாவிலும் நீர்க்குட்டைகளுக்குள் குளித்திருக்க முடியுமா.. ராமேஸ்வரம், மண்டபம், தங்கச்சி மடம், அக்கா மடம், திருச்சியென திரிந்திருக்க முடியுமா.. ராமேஸ்வரம், மண்டபம், தங்கச்சி மடம், அக்கா மடம், திருச்சியென திரிந்திருக்க முடியுமா..\nஇந்த மாதிரி அற்புதமான அனுபவப் பகிர்வுப் பதிவுக்காகவே உங்களது அனுபவங்களை நியாயப்படுத்திவிடமுடியாது. உங்களது துன்பங்களுக்கும் துயரங்களுக்கும் வருந்துகிறேன்.\n//விசாரணைகள், வில்லங்கங்கள் என கொஞ்சக் காலம் இழுத்தடித்த பிறகும், மண்டபத்திலும் திருச்சியில் ஒரு பொலிஸ் நிலையத்திலும் கறந்து விட்டுத் தான் //\n//பாடசாலை விடுகைப் பத்திரம் என்னிடமிருக்க வில்லை. யாழ்ப்பாணத்திலிருந்து ஓரிரவில் ஓடிவரும் போது விடுகைப்பத்திரத்திற்கு எங்கு போக முடியும்\n//சரி..TC தான் இந்தப் பாடு படுத்துகிறதே என்றால் சாதிச் சான்றிதழ் அடுத்த கொளுக்கி போட்டுப் பிடித்தது. அதை நான் யாரிடம் எடுப்பது.. எப்படி எடுப்பது.. அதற்கு என்ன ஆதாரங்கள் சமர்ப்பிக்க வேண்டும் என்று ஒரு கோதாரியும் எனக்கு விளங்கியிருக்கவில்லை.//\nவெட்கப்படவேண்டிய வேதனை தந்த நிகழ்வுகள். உங்களுக்குப் புதிதான விஷயங்கள். எங்களுக்குப் பழகிய விஷயங்கள் – பொதுவானது அவமானமும், வேதனையும்.\nகாவிரி – இப்போது இக்கரையிலிருந்து அக்கரை வரை தளும்பி மணல் ஓடுகிறது\n//சென்னை விமான நிலையத்தில் வைத்து அகதிகள் முகாமிலிருந்து அனுமதியின்றி செல்கிறீர்கள் என்ற நியாயமான குற்றச்சாட்டினை முன்வைத்த கியு பிரிவு அதிகாரி ஒருவர் நியாயமாய்க் கேட்ட தொகையை கொடுத்து விட்டு விமானம் ஏறினேன்.//\nஇன்னொரு நண்பர் பின்னூட்டத்தில் குறிப்பிட்டது போல, இம்மாதிரி புல்லுருவிகளைக் களையாதிருக்கும் நிலைக்காக இந்தியனாக வெட்குகிறேன். மன்னியுங்கள்.\nஎதிர்காலம் நன்றாக அமைய பிரார்த்தனை.\nசத்தியா பிரதீப் வற்றாயிருப்பு சுந்தர்\n அதிகாரங்கள் தவிர மற்றைய சாதார மக்களிடமிருந்து இயல்பான நட்பும் அக்கறையும் எனக்கு கிடைத்தது அங்கு. ஒரு வித நெருக்கடி நிலையில் வந்திருந்தவர்க்கு அவையே மெத்தப் பெரிய ஆறுதல்களாகவும் இருந்தன.\n//சத்தியா பிரதீப் வற்றாயிருப்பு சுந்தர்\n அதிகாரங்கள் தவிர மற்றைய சாதார மக்களிடமிருந்து இயல்பான நட்பும் அக்கறையும் எனக்கு கிடைத்தது அங்கு. ஒரு வித நெருக்கடி நிலையில் வந்திருந்தவர்க்கு அவையே மெத்தப் பெரிய ஆறுதல்களாகவும் இருந்தன//\nதிருச்சியில் செட்டிலாகிவிட்ட என் நண்பர் ஒருவர் நெகிழ்வோடு அடிக்கடி சொல்லிக்கொள்ளும் வார்த்தைகள் இவை.\nசயந்தன், பகிர்தலுக்கு நன்றி. இவ்வாறான பெயர்வுகள் அதிகம் பதிவுசெய்யப்படுவதும் இல்லை. இன்னமும் மண்டபம் உட்பட்ட அகதிமுகாம்களில் இருந்து கடலைப் பார்த்தபடி ஊரை நினைத்தபடி மனம்பிறழ்ந்தும், சீரழிந்தும் போகின்றவர்களைப் பற்றி…. :-(((\nநான் திருச்சிக்காரன் இல்லையென்றாலும் உங்கள் பதிவை முழுமையாக படித்து விட்டேன்.\n//தமிழகத்தில் திருச்சியைவிட நலல ஊர்கிடையாது என்று தான் சொல்வார்கள். //\nஎன்னைக் கேட்டால் காஞ்சிபுரம் தான் நல்ல ஊர் என்பேன். ஏனென்றால் நான் காஞ்சிவரத்துக்காரன்\nஎனது சொந்த ஊர் திருச்சி தான். அதிலும் எனது தந்தை திரு.ராமசாமி அலுவலக உதவியாளராக பணிபுரிவதும் செம்பட்டு, திருச்சி செண்ட்ரல் ஜெயில் எதிர்புறம் உள்ள அகதிகள் முகாமில் தான்.\nஅங்கிருந்து வெளியேறி தனிக்குடியிருப்பு பெற்ற பலர் எங்களுக்கு குடும்ப நண்பர்கள். அதிலும் ஒரு குடும்பம் ம.க.இ.க., இயங்கங்களில் தீவிரமாக இயங்கி வருபவை. அவர் மூலமாகத்தான் சிறுவயதில் எனக்கு ம.க.இ.க அறிமுகமானது.\nமற்றொரு குடும்பத்திற்கு ஆண்டு விடுமுறைக்கு நான் சென்று ஒரு மாத காலம் தங்கியிருந்தேன். என்றெல்லாம் அவர்களை அகதிகளாக நான் பார்க்கவில்லை. என் சிறு வயது அதை எனக்கு சொல்லித்தரவில்லை.\nஇன்று அதன் வலியை வீரியமாக உணரும் போது. என்ன சொல்வதென்றே தெரியவில்லை…….\n//ஒருமுறை இலங்கையர் ஒருவரின் திருமண நிகழ்வொன்றில், இருவரைக் காட்டி அதோ அவங்கள் தான் தலைவரின் அப்பாவும் அம்மாவும் எனக் காட்டினார்கள். அமைதியாக உட்கார்ந்திருந்தார்கள் அவர்கள்///\nஇவர்கள் இப்போது வன்னிக்குச் சென்றுவிட்டார்கள் போலும்.\nபோரின் பாதிப்புகள் பெரிதாக அறிந்திருக்கும் நிலையில், உளவியல் பாதிப்புகள் உதவியா இருக்கு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510846.12/wet/CC-MAIN-20200403092656-20200403122656-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dosomethingnew.in/bulbul-e-commerce-app-best-ecommerce-video-app-tamil-bulbul-products/", "date_download": "2020-04-03T09:59:57Z", "digest": "sha1:HF7NBRDP4XJLAQUWGWOTLB7K4WTNG5DC", "length": 11630, "nlines": 150, "source_domain": "www.dosomethingnew.in", "title": "BulBul E commerce App Best Ecommerce video App Tamil Bulbul Products", "raw_content": "\nTNPSC TNTET முக்கிய வினா – விடைகள்\nTNPSC TNTET முக்கிய வினா – விடைகள்\nபயனுள்ள ஆன்ராய்டு செயலிகள் (APPS)\nBULBUL ecommerce App என்பது இந்தியாவின் முதல் லைவ் ஷாப்பிங் இ-காமர்ஸ் பயன்பாடாகும், இது சந்தையில் இருந்து ஷாப்பிங் செய்வது மற்றும் மொபைல் போனில் ஆன்லைன் ஷாப்பிங் வசதி போன்ற அனுபவத்தை உங்களுக்கு வழங்கும். BULBUL உடன் நீங்கள் சந்தையில் இருந்து அனைத்து ஷாப்பிங் அனுபவங்களையும் பெறுவீர்கள் – அரட்டை, நிறைய விருப்பங்கள் 👠 variety மற்றும் பல்வேறு 👝 👛 👜, அத்துடன் மலிவு விலைகள், நிறைய offers மற்றும் சலுகைகள்\nBULBUL App பயன்பாட்டின் மூலம் உங்களால் முடியும்\nஅட்வாட்ச் லைவ் தயாரிப்பு டெமோ வீடியோ & கடை – இதில் நீங்கள் லைவ் பயன்படுத்தும் தயாரிப்புகளை மட்டும் பார்க்க மாட்டீர்கள், ஆனால் நீங்கள் நேரடி ஷாப்பிங் செய்ய முடியும்.\nஉயர்தர தயாரிப்புகள் – சிறந்த விலைகள் மற்றும் சலுகைகளுடன் சமையலறை, ஆபரனங்கள், ஆடை, நகைகள், ஒப்பனை, வீட்டு அலங்காரங்கள், தோல் பராமரிப்பு, சுகாதாரம் தொடர்பான தயாரிப்புகள் மற்றும் பலவற்றை இங்கு கொண்டு வருவீர்கள்.\nலைவ் வீடியோக்களில் கேள்விகளைக் கேளுங்கள் – எங்கள் சிறப்பு ஹோஸ்ட்களுடன் லைவ் கேள்விகளுக்கு பதிலளிக்க உங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும், மேலும் நீங்கள் உறுதியாக இருக்கும்போது மட்டுமே வாங்குவதற்கான சுதந்திரத்தைப் பெறுவீர்கள்.\nகட்டணம் மற்றும் உடனடி பணத்தைத் திரும்பப் பெறுதல் – COD மற்றும் Paytm உடன் பாதுகாப்பாக செலுத்துங்கள் மற்றும் கூடுதல் கட்டணம் வசூலிக்காமல் ஈஸி ரிட்டர்ன்ஸ் செய்யுங்கள்.\nCExciting கூப்பன்கள் மற்றும் தள்ளுபடிகள்- நீங்கள் விரும்பிய தயாரிப்புகளில் தினமும் சிறந்த ஒப்பந்தங்களைப் பெறுங்கள்.\nபயன்பாட்டைப் பதிவிறக்கி, புல்பூல் குடும்பத்தின் ஒரு பகுதியாகுங்கள்\nஇந்த மொபைல் எண்ணில் உங்கள் அனுபவத்தை எங்களிடம் கூறுங்கள்: 01244646800\nஉங்கள் அனுபவத்தை இன்னும் சிறப்பாகச் செய்ய எங்களுக்கு இந்த அனுமதிகள் தேவை:\nOC இருப்பிடம்: இது உங்கள் இருப்பிடத்துடன் இணைக்கப்பட்ட தகவல்களை வழங்கும்.\nOR சேமிப்பு: இதன் மூலம் உங்கள் தரவு சேமிக்கப்படும், மேலும் நீங்கள் மொபைல் தரவைச் சேமிக்க முடியும், மேலும் கட்டணத்தை எளிதாகவும் மென்மையாகவும் செய்யலாம்.\nAM கேமரா மற்றும் மைக்ரோஃபோன்: எங்கள் தயாரிப்புகளில் உங்கள் மதிப்புர��களை நீங்கள் வைக்க முடியும்.\nContacts to pdf vcf text உங்கள் போன் நம்பர்களை பத்திரப்படுத்த ஒரு சிறந்த app\nபுதிய தமிழ் படங்களை பார்க்க மற்றும் டவுன்லோட் செய்ய Playstore -ல் உள்ள செம்ம App / HwTV Watch Movies Web Series & Live TV / Do...\nநேர்மையான முறையில் அதிக பணம் சம்பாதிக்க இதுதான் வழி\nContacts to pdf vcf text உங்கள் போன் நம்பர்களை பத்திரப்படுத்த ஒரு சிறந்த app\nபுதிய தமிழ் படங்களை பார்க்க மற்றும் டவுன்லோட் செய்ய Playstore -ல் உள்ள செம்ம App / HwTV Watch Movies Web Series & Live TV / Do Something New\nகதை படிக்க வேண்டுமா எழுத வேண்டுமா உங்களுக்காக ஒரு டிஜிட்டல் தளம் இலவசமாக / Free Stories, Audio stories and Books – Pratilipi / Do Something New\nஎங்கும் ஏமாறாமல் Trading கற்றுக்கொள்ள சிறந்த வழி\nசளி ஆஸ்துமா வீசிங் போன்ற பிரச்சினைகளுக்கு மருந்தாகும் எருக்கம்பூ\nஉடல் சூடு குறைய சித்தர்கள் கூறிய எளிய மருத்துவம் 2 நிமிடங்களில் குறைக்கலாம்\nTNPSC மற்றும் TNTET தேர்வுகளுக்கான முக்கிய வினா- விடைகளின் தொகுப்பு பகுதி – 2\nமேஷம் லக்னத்தில் பிறந்த அன்பர்கள் யாரை திருமணம் செய்ய கூடாது – எளிய பரிகார ஜோதிடர், ஜோதிட ஆச்சார்யா – MM சந்திரசேகரனின் ஜோதிட கட்டுரை\nபயனுள்ள ஆன்ராய்டு செயலிகள் (APPS)36\nபிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்கள் அனைத்து மாவட்டங்களுக்கும் ஆன்லைனில் டவுன்லோடு செய்வது எப்படி\nCAN NUMBER – குடிமக்கள் கணக்கு எண் என்றால் என்ன\nபுதிய வாக்காளர் பட்டியல் 2018 -ல் உங்கள் பெயர் உள்ளதா என்று தெரிந்து கொள்ளுங்கள்\nபயனுள்ள ஆன்ராய்டு செயலிகள் (APPS)36\nTNPSC TNTET முக்கிய வினா - விடைகள்16\nTNPSC TNTET முக்கிய வினா – விடைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510846.12/wet/CC-MAIN-20200403092656-20200403122656-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maddunews.com/2020/02/45.html", "date_download": "2020-04-03T09:56:02Z", "digest": "sha1:7ZLISANVVAW3Q2RNKS3U4FVUVZ6QQ57W", "length": 8400, "nlines": 57, "source_domain": "www.maddunews.com", "title": "பட்டதாரிகளுக்கான வேலைவாய்ப்புக்கான வயதினை 45மேல் அதிகரிக்குமாறு கோரிக்கை - மட்டு செய்திகள்", "raw_content": "\nHome / batticaloa tamil news / hotnews / srineshan mp / பட்டதாரிகளுக்கான வேலைவாய்ப்புக்கான வயதினை 45மேல் அதிகரிக்குமாறு கோரிக்கை\nபட்டதாரிகளுக்கான வேலைவாய்ப்புக்கான வயதினை 45மேல் அதிகரிக்குமாறு கோரிக்கை\nபட்டதாரிகள் வேலைவாய்ப்புக்கான வயதெல்லை 45 என்பது வரவேற்கத்தக்கது. ஆனாலும், தொடர் போராட்டங்களில் ஈடுபட்டவர்களில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் தற்போது 45 வயதைக் கடந்திருக்கின்றார்கள். எனவே வயதுகளை எல்லைப் படுத்தாமல் 45 வயது என்பதையும் சற்றுக் கடந்து கொடுத்தால் அவர்களது துயரங்களும் குறையும் என தமிழ்த் தேசியக் கூட்டமைபபின் பாராளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து சிறிநேசன் தெரிவித்தார்.\nபட்டதாரிகள் வேலைவாய்ப்பு விடயம் தொடர்பில் இன்றைய தினம் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.\nஇது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,\nகடந்த நல்லாட்சி அரசாங்கத்தின் போது 7000 கருத்திட்ட உதவியாளர்கள் தெரிவு செய்யப்பட்டு நியமனம் வழங்கப்பட்டது. திடீரென அது நிறுத்தப்பட்டு ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் வழங்குவதாகத் தெரிவிக்கப்பட்டது. இருப்பினும் இன்னும் அது வழங்கப்படவில்லை. எத்தனையோ கனவுகளின் மத்தியில் இந்நியமனம் பெற்றவர்கள் இன்று தொழில் இல்லாமல் இருக்கின்றாhகள். எனவே நிறுத்தப்பட்டு இருக்கின்ற அந்தத் தொழில்வாய்ப்பு மீண்டும் அவர்களுக்குக் கொடுப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nதற்போது சாதாரணதரம் சித்தியடையாதவர்களுக்கான ஒரு இலட்சம் வேலைவாய்ப்பு என்று ஒரு திட்டம் கொண்டு வரப்பட்டிருக்கின்றது. அதுவும் நல்ல விடயம் தான் ஆனல் சாதாரணதரம் உயர்தரம் சித்தியடைந்தவர்கள், பட்டம் பெற்றவர்கள் என்றெல்லாம் இருக்கின்றார்கள் அதனையும் கருத்திற்கொள்ள வேண்டும்.\nபட்டதாரிகளின் வேலைவாய்ப்பு தொடர்பில் 35 வயதெல்லை இடப்பட்டது. தற்போது அதனை 45ஆக அதிகரித்திருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது. தொடர் போராட்டங்களில் ஈடுபட்டவர்களில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் தற்போது 45 வயதைக் கடந்திருக்கின்றார்கள். அவர்களுக்கான இந்த வேலைவாய்ப்பு சந்தர்ப்பம் இல்லாமல் இருப்பது கசப்பானதாகவே இருக்கும். பட்டதாரிகள் எத்தனையோ சிரமத்துக்கும் மத்தியில் பட்டம் பெற்றவர்கள். அவர்களுக்கு தொழில் வாய்ப்புக் கொடுக்கப்படாமல் இருப்பதென்பது அவர்கள் மத்தியில் ஒரு வெறுப்புணர்வை ஏற்படுத்துவனவாக இருக்கும். எனவே பட்டதாரிகளுக்கன வயதுகளை எல்லைப் படுத்தாமல் 45 வயது என்பதையும் சற்றுக் கடந்து கொடுத்தால் அவர்களது துயரங்களைக் குறைத்துக் கொள்ள முடியும் என்று தெரிவித்தார்.\nபட்டதாரிகளுக்கான வேலைவாய்ப்புக்கான வயதினை 45மேல் அதிகரிக்குமாறு கோரிக்கை Reviewed by kirishnakumar on 11:00 PM Rating: 5\nஇருதயபுரத்தில் ஆயிரகணக்கான கஞ்சா கலந்த அவின் உருளைகள் மீட்பு –கசிப்பு உற்பத்தி நி��ையமும் முற்றுகை\nமட்டக்களப்பு மாவட்டத்தில் மீண்டும் எதிர்வரும் 06ஆம் திகதி வரையில் நீடிக்கும் ஊரடங்கு\nசவுக்கடி விபத்தில் இளைஞர் பலி - ஏப்ரல் ஃபூல் என்பதால் நம்ப மறுத்த குடும்பத்தினர்\nவன்கொலையாளிக்குப் பொது மன்னிப்பு வழங்கியமை தான் நினைத்ததையெல்லாம் ஜனாதிபதி செய்ய முடியும் என்று காட்டுகின்ற அபாய விளக்கு… இது தொடர்பில் ஐநா விரைந்து செயற்பட வேண்டும்… (இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் - கி.துரைராசசிங்கம்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510846.12/wet/CC-MAIN-20200403092656-20200403122656-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-trichy/pudukottai/2020/mar/14/%E0%AE%A8%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%80%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%87%E0%AE%B3%E0%AF%88%E0%AE%9E%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81-3381292.html", "date_download": "2020-04-03T09:35:01Z", "digest": "sha1:MXVO3YEGWFWKI3N7GRPRASEZORH7O3YB", "length": 7607, "nlines": 112, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "நண்பரை பீா் பாட்டிலால் குத்திய இளைஞா் கைது- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nதொழில் மலர் - 2019\n27 மார்ச் 2020 வெள்ளிக்கிழமை 10:06:54 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி புதுக்கோட்டை\nநண்பரை பீா் பாட்டிலால் குத்திய இளைஞா் கைது\nகந்தா்வகோட்டையில் மது போதையில் நண்பரை பீா் பாட்டிலால் குத்திய இளைஞரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். கந்தா்வகோட்டை அம்பலகாரத் தெருவைச் சோ்ந்தவா் சின்னையன் மகன் சதீஷ்குமாா் (23). சென்னையில் தனியாா் நிறுவனத்தில் வேலை பாா்க்கும் இவா் சொந்த ஊருக்கு வந்திருந்தாா். அப்போது இவரும் அதே தெருவைச் சோ்ந்த நண்பரான குட்டிபாலா ( எ ) பாலகிருஷ்ணன் (23 ) என்பரும் கந்தா்வகோட்டையில் உள்ள மதுக் கடை அருகே மது குடித்தபோது இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது . இதில் ஆத்திரமடைந்த குட்டிபாலா பீா் பாட்டிலை உடைத்து சதீஷ்குமாா் வயிற்றில் குத்தியுள்ளாா். இதில் படுகாயமடைந்த அவருக்கு கந்தா்வகோட்டை அரசு மருத்துவமனையில் முதலுதவி அளித்து மேல் சிகிச்சைக்கு தஞ்சாவூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பினா். சதீஷ்குமாா் அளித்த புகாரின் பேரில் கந்தா்வகோட்டை போலீஸாா் வழக்குப்பதிந்து பாலகிருஷ்ணனை கைது செய்தனா் .\nஊரடங்கு உத்தரவு - ஒன்பதாம் நாள்\nசென்னையில் வெறிச்சோடிய சாலைகள் - ஒன்பதாம் நாள்\nஊரடங்கு உத்தரவு - ஆறாவது நாள்\nசென்னையில் வெறிச்சோ���ிய சாலைகள் - ஆறாவது நாள்\nதனிமைப்படுத்தும் வாா்டுகளாக மாறும் ரயில் பெட்டிகள்\nசுகாதாரத் துறை ஏற்படுத்திய புதிய வசதி\nகரோனா நோய்த் தொற்றிலிருந்து முகக் கவசங்கள் நம்மைக் காப்பாற்றிவிடுமா\nமருத்துவர்களின் அறிவுரைகளைப் பின்பற்றுங்கள்| கரோனாவிலிருந்து மீண்ட பெண் பேட்டி\nகரோனா விழிப்புணர்வு விடியோ வெளியிட்ட ரம்யா பாண்டியன்\nதில்லி பேருந்து நிலையத்தில் குவிந்த தொழிலாளர்கள்\nமும்பையில் ஊரடங்கு உத்தரவை மீறிய வாகன ஓட்டிகள் மீது போலீஸார் தடியடி: கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை\nவாத்தி கம்மிங் பாடல் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510846.12/wet/CC-MAIN-20200403092656-20200403122656-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/Programs/PayanangalMudivadhillai/2019/11/17210147/1058330/Payanangal-Mudivathilai.vpf", "date_download": "2020-04-03T11:12:35Z", "digest": "sha1:HSL75FH2OMWGRT4YLGFR6Y4JC5H3S2P4", "length": 10151, "nlines": 88, "source_domain": "www.thanthitv.com", "title": "பயணங்கள் முடிவதில்லை - 17.11.2019 : எம்.ஜி.ஆர் குறித்து அறியப்படாத உண்மைகள் சொல்லும் சைதை துரைசாமி", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nபயணங்கள் முடிவதில்லை - 17.11.2019 : எம்.ஜி.ஆர் குறித்து அறியப்படாத உண்மைகள் சொல்லும் சைதை துரைசாமி\nபயணங்கள் முடிவதில்லை - 17.11.2019 : எம்.ஜி.ஆர் குறித்து அறியப்படாத உண்மைகள் சொல்லும் சைதை துரைசாமி\nபயணங்கள் முடிவதில்லை - 17.11.2019 : எம்.ஜி.ஆர் குறித்து அறியப்படாத உண்மைகள் சொல்லும் சைதை துரைசாமி\nகோயம்பேடு மார்க்கெட்டில் சமூக இடைவெளியுடன் காய்கறிகள் வாங்க ஏற்பாடு\nகொரோனா அச்சம் காரணமாக சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் பல்வேறு நடவடிக்கைகளை மாநகராட்சி மேற்கொண்டு உள்ளது.\n(30.01.2020) அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா : தமிழகத்தின் மானம் காப்போர் பின்னால நிக்கணும்னு சொல்றாங்க... ஆனா அப்படி சொல்றவங்க ஒரே இடத்துல நிக்க மாட்றாங்க...\n(30.01.2020) அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா : தமிழகத்தின் மானம் காப்போர் பின்னால நிக்கணும்னு சொல்றாங்க... ஆனா அப்படி சொல்றவங்க ஒரே இடத்துல நிக்க மாட்றாங்க...\nகொரோனா வைரஸ் - சமூக பரவல் எப்படி நடக்கும்\nகொரோனா வைரஸ் பரவல் இந்தியாவில் வேகம் எடுத்துள்ள நிலையில், வரும் நாட்களில் இதன் தீவிரம் இன்னும் அதிகரிக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.\nகொரானோ பாதிக்கப்பட்டவரின் செல்போனை பயன்படுத்தியதால் தூய்மை பணியாளர்கள் 3 பேர் பணியிடை நீக்கம்\nகொரானோ பாதிக்கப்பட்டவரின் செல்போனை பயன்படுத்தியதால் மருத்துவ தூய்மை பணியாளர்கள் 3பேர் பணியிடை நீக்கம் செய்ததுடன் கொரோனா வார்டில் தனிமை படுத்தி கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\n(01.02.2020) அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா\n(01.02.2020) அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா\nதிருச்சியில் ஊரடங்கு சட்டத்தை மீறியதாக 2115 பேர் கைது\nதிருச்சி மத்திய மண்டலத்திற்கு உட்பட்ட , திருச்சி, புதுகை, கரூர், போன்ற 8 ளில் நேற்று 344 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 428 பேர் கைது செய்யப்பட்டனர்.\nபயணங்கள் முடிவதில்லை - 05.01.2020 : எம்.ஜி.ஆர் குறித்து அறியப்படாத உண்மைகள் சொல்லும் சைதை துரைசாமி\nபயணங்கள் முடிவதில்லை - 05.01.2020 : எம்.ஜி.ஆர் குறித்து அறியப்படாத உண்மைகள் சொல்லும் சைதை துரைசாமி\nபயணங்கள் முடிவதில்லை - 04.01.2020 : எம்.ஜி.ஆர் குறித்து அறியப்படாத உண்மைகள் சொல்லும் சைதை துரைசாமி\nபயணங்கள் முடிவதில்லை - 04.01.2020 : எம்.ஜி.ஆர் குறித்து அறியப்படாத உண்மைகள் சொல்லும் சைதை துரைசாமி\nபயணங்கள் முடிவதில்லை - 29.12.2019 : எம்.ஜி.ஆர் குறித்து அறியப்படாத உண்மைகள் சொல்லும் சைதை துரைசாமி\nபயணங்கள் முடிவதில்லை - 29.12.2019 : எம்.ஜி.ஆர் குறித்து அறியப்படாத உண்மைகள் சொல்லும் சைதை துரைசாமி\nபயணங்கள் முடிவதில்லை - 28.12.2019 : எம்.ஜி.ஆர் குறித்து அறியப்படாத உண்மைகள் சொல்லும் சைதை துரைசாமி\nபயணங்கள் முடிவதில்லை - 28.12.2019 : எம்.ஜி.ஆர் குறித்து அறியப்படாத உண்மைகள் சொல்லும் சைதை துரைசாமி\nபயணங்கள் முடிவதில்லை - 22.12.2019 : எம்.ஜி.ஆர் குறித்து அறியப்படாத உண்மைகள் சொல்லும் சைதை துரைசாமி\nபயணங்கள் முடிவதில்லை - 22.12.2019 : எம்.ஜி.ஆர் குறித்து அறியப்படாத உண்மைகள் சொல்லும் சைதை துரைசாமி\nபயணங்கள் முடிவதில்லை - 21.12.2019 : எம்.ஜி.ஆர் குறித்து அறியப்படாத உண்மைகள் சொல்லும் சைதை துரைசாமி\nபயணங்கள் முடிவதில்லை - 21.12.2019 : எம்.ஜி.ஆர் குறித்து அறியப்படாத உண்மைகள் சொல்லும் சைதை துரைசாமி\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவ���ற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510846.12/wet/CC-MAIN-20200403092656-20200403122656-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/animals/oldest-modern-bird-fossil-discovered", "date_download": "2020-04-03T11:34:10Z", "digest": "sha1:SCBD3T6OL3ESA52ABTGOIXJU4FY73AG7", "length": 13028, "nlines": 120, "source_domain": "www.vikatan.com", "title": "6.6 கோடி ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த ஆஸ்டெரியோனிஸ் பறவை எப்படியிருக்கும்? - மண்டை ஓடு, எலும்புகள் கண்டுபிடிப்பு! | Oldest modern bird fossil discovered!", "raw_content": "\n6.6 கோடி ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த ஆஸ்டெரியோனிஸ் பறவை எப்படியிருக்கும் - மண்டை ஓடு, எலும்புகள் கண்டுபிடிப்பு\nதற்போது வாழ்ந்து வரும் 11,000 வகையான பறவைகளில் பேலியோக்நாத்ஸ், அன்சரிஃபார்ம்ஸ், கேலிஃபார்ம்ஸ், நியோஏவ்ஸ் உள்ளிட்ட அனைத்து வகை பறவைகளுக்கும் முன்னோடியாக இந்தப் பறவைதான் இருந்திருக்கும் எனக் கூறப்படுகிறது.\nநாம் வாழ்ந்துகொண்டிருக்கும் இந்த உலகில், நமக்குமுன் பல்வேறு விதமான உயிரினங்களும் அரிய பறவையினங்களும், கடல்வாழ் உயிரினங்களும், மிகப்பெரிய உயிரினமான டைனோசர்களும் வாழ்ந்து வந்ததாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கிறார்கள். 23 கோடி ஆண்டுகளுக்கு முன்பே தோன்றி, 16 கோடி ஆண்டுகளுக்கும் மேலாக வாழ்ந்துவந்த இந்த இனங்கள் 6.5 கோடி ஆண்டுகளுக்கு முன்பு அழிந்ததாக வரலாறுகள் கூறுகின்றன.\nரிச்சர்டு ஓவன் (Richard Owen) என்னும் ஆங்கிலேயத் தொல்லுயிரியல் ஆய்வாளர், 1842-ம் ஆண்டில், தான் கண்டுபிடித்த தொல்லுயிரெச்சங்களைக் கொண்டு, அவ்விலங்குகள் பல்லி போன்ற ஊர்வன வகையைச் சேர்ந்த சோரியன் என்னும் உயிரினத்தின் ஓர் உட்பிரிவைச் சேர்ந்தவை என்றும், `டயனோசோரியா’ என்னும் ஒரு புதிய பிரிவைச் சேர்ந்தவை என்றும் கண்டறிந்து கூறினார். இவரே இந்தப் புதிய டைனோசர் என்னும் தொன்மாக்களை முதன்முதலில் வகைப்படுத்தியவர்.\nசுமார் 6.6 கோடி வருடங்களுக்கு முன், கிரிட்டாசியஸ்-பேலியோஜீன் பேரழிவு (Cretaceous-Paleogene extinction) நிகழ்ந்தது. இதை K-Pg extinction என்றும் அழைப்பர். இதில் அப்போதைய உலகின் 75 சதவிகித உயிரினங்கள் மொத்தமாக அழிந்துபோயின. இந்த அழிவுதான் டைனோசர்களின் ஆதிக்கத்துக்கு மொத்தமாக முற்றுப்புள்ளி வைத்ததாகக் கூறப்படுகிறது.\nஇந்நிலையில், 6.6 கோடி ஆண்டுகளுக்கு முன் உயிர் வாழ்ந்த `ஆஸ்டெரியோனிஸ் மாஸ்ட்ரிக்டென்சிஸ்’ (Asteriornis Maastrichtensis) என்னும் பறவை வகை உயிரினத்தின் புதைப்படிவங்களான, முழு மண்டை ஓடு மற்றும் மூட்டு எலும்புகள், தற்போது பெல்ஜியம் சுண்ணாம்பு குவாரியில் கண்டறியப்பட்டுள்ளன. இந்தப் பறவையின் மண்டை ஓடு 1 செ.மீட்டர் நீளத்தில் வாத்து மற்றும் கோழிகளின் மண்டை ஓட்டைப்போல இருப்பதாக யுனிவர்சிட்டி ஆஃப் கேம்பிரிட்ஜை சேர்ந்த வெர்டப்ரேட் பேலியன்டாலஜிஸ்ட், டேனியல் ஃபீல்டு கூறுகிறார்.\nஅதேபோல், தற்போது வாழ்ந்துவரும் 11,000 வகையான பறவைகளில் பேலியோக்நாத்ஸ், அன்சரிஃபார்ம்ஸ், கேலிஃபார்ம்ஸ், நியோஏவ்ஸ் உள்ளிட்ட எல்லா வகை பறவைகளுக்கும் முன்னோடியாகவும் தொடக்கப்புள்ளியாகவும், இந்தப் பறவைதான் இருந்திருக்கும் எனவும் ஃபீல்டு கூறுகிறார்.\nஇப்போது கிடைத்துள்ள புதிய புதைப்படிவம் பெல்ஜியத்தில் ஒரு சிறிய கல்லில் கண்டெடுக்கப்பட்டது. அந்தக் கல்லானது பார்ப்பதற்கு ஒரு சாதாரண கல் போலவே இருந்தது. ஆனால், அதிலிருந்து பறவையின் மூட்டு எலும்பு பகுதிகள் மட்டும் வெளியே நீட்டிக்கொண்டிருக்க, X-ray ஸ்கேன் மூலம் அந்தக் கல்லைச் சோதனையிட்டபோது, அதில் பறவையின் மண்டை ஓடு இருப்பதையும் கண்டறிந்துள்ளனர். மேலும், இதற்கு `வொன்டர் சிக்கன்’ எனவும் பெயரிட்டுள்ளனர். மேலும், கரையோரம் வசித்த பறவை இனமாக இது இருந்திருக்கலாம் எனக் கருதும் விஞ்ஞானிகள், இந்தப் பறவை 400 கிராமுக்கும் குறைவான எடையிலேயே இருந்திருக்கும் எனவும் குறிப்பிட்டுள்ளார்கள்.\nஇதற்கு முன் அழிந்த உயிரினங்களில் `ட்ரியாசிக்’ என்ற வகை டைனோசர் 250 - 200 கோடி ஆண்டுகள் முந்தையதாகக் கூறப்படுகிறது. ’ஜுராசிக்’ என்ற வகை 200 - 150 கோடி ஆண்டுகளுக்கும், `ஆர்கியோப்டெரிக்ஸ்’ என்ற உயிரினம், 15 கோடி ஆண்டுகளுக்கும் முன்பாக இருந்துள்ளன. டைனோசர் மற்றும் பறவை இனங்களுக்கு இடைப்பட்ட விலங்காக இது இருக்கலாம் எனக் கணிக்கப்படுகின்றது. அதேபோல், `க்ரெடோசியஸ்’ 150 - 100 கோடி ஆண்டுகளுக்கு முன் இருந்ததாகவும், தற்போது கண்டறியப்பட்டுள்ள ஆஸ்டெரியோனிஸ் மாஸ்ட்ரிக்டென்சிஸ் பறவை 66.8 - 66.7 மில்லியன் ஆண்டுகளுக்கு முந்தையதாகவும் கூறப்படுகிறது.\nடைனோசர்களின் ஒட்டுமொத்த அழிவுக்கு��் பல காரணங்கள் இருக்கிறது. அவற்றின் வாழ்வாதாரமாக எது அமைந்ததோ அதுவே அக்காரணங்களில் ஒன்றாகவும் அமைந்தது.\nஎது அவர்களின் பல்லுயிர்த் தன்மைக்கு வழிவகுத்ததோ, எது அந்த பூதாகரப் பல்லிகளின் பிரமாண்டமான வளர்ச்சிக்கு உதவியதோ, எது பிரமாண்டமான நீர் வாழ் டைனோசர்களுக்கு அடைக்கலம் தந்ததோ... அதே தட்பவெப்பநிலை அவற்றின் அழிவுக்கும் ஒரு காரணமாக, எமனாக வந்து நின்றது. இதுதான் இயற்கையின் நியதி. அதீதம் என்றும் ஆபத்தே.\n`இது காட்டுத்தீ செதுக்கிய பூமி' ஒரு டைனோசர் கால கதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510846.12/wet/CC-MAIN-20200403092656-20200403122656-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/f40-forum", "date_download": "2020-04-03T12:03:29Z", "digest": "sha1:HHFGLTGLPV5TZD6GHVAS3CGMOMPE2SSW", "length": 28217, "nlines": 501, "source_domain": "eegarai.darkbb.com", "title": "மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» 350 க்கும் மேற்பட்ட நாவல்கள் ஒரே பதிவில் இலவசமாக .\n» விருது பெற்ற தமிழ்த் திரைப் பாடல்கள்\n» எந்த பெண்ணிலும் இல்லாத ஒன்று...\n» இலவச காய்கறி விவசாயி தாராளம்\n» துப்புரவாளருக்கு ரூபாய் மாலை\n» உயிர் எழுத்துக்களில் கொரோனா கவிதை\n» ஒரே மாதத்தில் 20 லட்சம்: அமெரிக்காவில் சூடு பிடிக்கும் துப்பாக்கி விற்பனை\n» சீனாவில் நாளை துக்க தினம் அனுசரிப்பு\n» வேலன்:-ஆடியோ பைல்களை பார்வையிட -Finetune.\n» அமெரிக்க தடையை மீறி ஈரானுக்கு ஐரோப்பிய நாடுகள் உதவி\n» நடிகை ஸ்ரீதிவ்யா படங்களில் உங்களுக்கு பிடித்தது\n» ஏப்ரல் 5 ஆம் தேதி இரவு 9 மணிக்கு மெழுகுவர்த்தி, செல்போன் விளக்குகளை ஒளிரவிட வேண்டும்; பிரதமர் மோடி\n» கொரோனா அவசரநிதி: இந்தியாவுக்கு ஒரு பில்லியன் டாலர் நிதியை வழங்குகிறது உலக வங்கி..\n» இந்த வார சினிமா செய்திகள்\n (உங்களால் கற்பனை செய்ய முடிகிறதா\n» கொரோனா தமாஷ் பாருங்கள்\n» கோவிலில் கூட்டுக் குடும்பம்\nby பழ.முத்துராமலிங்கம் Today at 11:40 am\n» சமூக இடைவெளியை கடைபிடித்த குரங்குகள்.... நெகிழ்ந்து போன நடிகர்\n» யார் இந்த சாலையோரம் பூக்கள் வைத்தது\nby பழ.முத்துராமலிங்கம் Today at 11:36 am\nby பழ.முத்துராமலிங்கம் Today at 11:12 am\n» அமெரிக்கா தனது நாட்டினரை இந்தியாவில் இருந்து அனுப்ப தொடங்குகியது - தூதரக அதிகாரி\nby பழ.முத்துராமலிங்கம் Today at 11:00 am\nby பழ.முத்துராமலிங்கம் Today at 10:57 am\n» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்\nby பழ.முத்துராமலிங்கம் Today at 10:35 am\n» விவேக் மீம் இணையத்தில் வைரல் நெட்டிசன்களுக்கு அவர் வைத்த கோரிக்கை\n» மூன்றாம் உலகப்போர் எப்படி நடக்கும்\n» கொரோனாவால் கற்ற பாடம்: நாய், பூனை இறைச்சிக்கு சீனா தடை\nby பழ.முத்துராமலிங்கம் Today at 8:35 am\n» 300 படங்கள் நடித்துள்ளேன்\nby பழ.முத்துராமலிங்கம் Today at 8:32 am\n» இந்தியஅணி உலகக்கோப்பையை வென்ற, 2011, ஏப்ரல் 2-ம் தேதியை இந்திய ரசிகர்களால் மறக்கமுடியுமா\n» பல ஆண்டுகளுக்குப் பின் ஏழுமலையானுக்கு 6 மணிநேர ஓய்வு\nby பழ.முத்துராமலிங்கம் Today at 8:23 am\n» » » கரோனா வைரஸ் லைவ் அப்டேட்ஸ். - ஏப்ரல் 3\n» மது போதைக்கு அடிமையாகி மீள முடியாத நபர்களுக்கு, 'ஆன்லைன்' மூலம் இலவசமாக மீட்பு உதவி\n ஒரு புளியமரத்தின் கதை நாவல் கிடைக்குமா\n» குழந்தைகளுக்கு ‛கொரோனா', ‛லாக் டவுன்' என பெயர் சூட்டிய தம்பதியினர்\n» ஏப்.,15க்கு பிறகான ரயில் முன்பதிவு: தெளிவுப்படுத்திய ரயில்வே\n» வேலன்:-கணிணியில் தேவையற்ற பைல்களை நீக்கிட -Wash and GO -Abelsoft\n» வேலன்:-20க்கும் மேற்பட்ட விதவிதமான ஆங்கில எழுத்துருக்கள்-English Fonts\n» வேலன்:-புகைப்படத்தில் தேவையில்லாதவற்றை நீக்கிட - PhotoScissors.\n» வீட்டுக்குறிப்புகள் -மங்கையர் மலர்\n» கோபுர தரிசனம் - தொடர் பதிவு\n» சம்யுக்தாவின் சாகச பயிற்சி\n» ‘கமலி ப்ரம் நடுக்காவேரி’ ஹைடெக் பின்னணியில் ஒரு காதல் கதை\n» கரோனா: தமிழகம் முழுவதும் அபாயம் உள்ள பகுதியாக அறிவிப்பு\n» ஏப்ரல் 2 - செய்தி சுருக்கம்)\n» பிறந்த தினவாழ்த்துகள் திரு மாணிக்கம் நடேசன் அய்யா அவர்கள்\n» வீட்டுக்குறிப்புகள் -மங்கையர் மலர்\n» கொரோனா தொற்று ஆய்வு பணியில் இந்திய கடற்படை\n» » கரோனா வைரஸ் லைவ் அப்டேட்ஸ். - ஏப்ரல் 2\nஈகரை தமிழ் களஞ்சியம் :: தகவல் தொடர்பு தொழில் நுட்பம் :: மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்\nஈகரையில் புதிய உறுப்பினராக இணைவது எப்படி - விளக்கம்\nஇதுவரை ஈகரை தமிழ் களஞ்சியத்தில் கவிதைகள் பகுதியில் வந்த பதிவுகளின் தலைப்புகளை (3702) ஒரே பக்கத்தில் பார்க்க\nமாணிக்கம் நடேசன் Last Posts\nநமது ரா.ரா-வின் \"ஜிப்பா ஜிமிக்கி\" - திரைப்படம் வெற்றி பெற வாழ்த்துகள்.\nஈகரைத் தமிழ்க் களஞ்சியத்தின் மிகப் பிரம்மாண்டமான சித்திரைப் புத்தாண்டு கவிதைப்போட்டி - 6 ன் முடிவுகள்\nஈகரை தமிழ் களஞ்சியத்தின் கவிதைப் போட்டி 5 - பரிசுத்தொகை 30,000 ரூபாய்கள்\nகவிதை போட்டி எண் 5 ன் முடிவுகள்\nஈகரை கவிதை போட்டி -5 பரிசளிப்பு விழா - மாலை முரசு செய்தி\nமுக்கிய அறிவிப்பு :- ஈகரை கவிதை போட��டி 5 ல் வெற்றி பெற்றவர்களுக்கு\nகவிதைப் போட்டி - 5ன் பரிசுத் தொகை விபரம் மற்றும் விதிமுறைகள்\n350 க்கும் மேற்பட்ட நாவல்கள் ஒரே பதிவில் இலவசமாக .\nதமிழ் நூல்கள் இலகுவாகத் தரவிறக்கம் செய்க....\n1, 2, 3by பாரதிப்பிரியன்\nதமிழறிஞர்களின் நூல்கள் - நாட்டுடைமையாக்கப்பட்ட புத்தகங்களின் மின்னூல் தொகுப்பு\nவெண்முரசு - ஜெயமோகன் pdf கோப்பாக தேவை\n1, 2by தமிழ்நேயன் ஏழுமலை\n275 நூல்கள் - தமிழ் புத்தகங்களின் குவியல்கள்\nரமணிசந்திரன் நாவல்கள் அனைத்தும் இதோ உங்களுக்காக\nஎன். கணேசன் புத்தகம் pdf\n1, 2, ... , 4, 5by புத்தகப்பிாியன்\nபுத்தகம் தேவை : இறையன்பு IAS\nபாண்டிய முரசு -உதயணன் சரித்திர நாவல் .\nகாலம் - ஒரு வரலாற்றுச் சுருக்கம் - ஸ்டீஃபன் ஹாக்கிங் புத்தகம் இருந்தால் பகிரவும்\nஇந்த இணைப்பில் பல நூல்கள் உள்ளன. விரும்புவோர் பயன்படுத்திக் கொள்ளவும்:\nமு வரதராசன் புத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்\nபுத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்\nபுத்தகங்கள் தேவை - வானவல்லி\nகோகுல் ஷேசாத்ரி எழுதிய மதுர கவி தெளிவான மின்னூல்\nசிவா முத்தொகுதி அமிஷ் நாவல்கள்\nகங்கை கொண்ட சோழன் - பாலகுமாரன்\n(இந்திரா சௌந்தர்ராஜன் நாவல்கள் அனைத்தும் இதோ உணக்களுக்காக) (இந்திரா சௌந்தர்ராஜன் நாவல்கள் அனைத்தும் இதோ உணக்களுக்காக)\nமாணிக்கம் நடேசன் Last Posts\nputhagam thevai - ராமாயணம், மஹாபாரதம் தமிழ் ஆங்கிலம் காமிக்ஸ்\nரகசியம் புத்தகம் PDF வடிவில் - The Secret Tamil Ebook\nகிருபானந்தன் பழனிவேலுச்சா Last Posts\nகிருபானந்தன் பழனிவேலுச்சா Last Posts\nசிவகாமியின் சபதம் ஒலி வடிவம்\nபாலா தமிழ் கடவுள் Last Posts\nநள்ளிரவில் சுதந்திரம் புத்தகம் கிடைக்குமா\nபுத்தகம் தேவை- சிதறிய நினைவுகள் எல்லாம் உனது பிம்பமே ஆசிரியர் ஷோபா குமரன்\nRhoneda Byrne எழுதிய புத்தகம் தேவை\nஇன்றைய நாளிதழ்கள் மற்றும் வார இதழ்கள் PDF\nஎன்னுடைய கதைகளின் PDF இங்கே \nநிலமெல்லாம் ரத்தம் - பா.ராகவன் -\nஉடையார் - தெளிவான மின்நூல் | Udaiyar Pdf\nசாண்டில்யனின் புகழ் பெற்ற 50 சரித்திர நாவல்கள் இலவசமாக டவுன்லோட் செய்ய ..\nமிஸ்டிக் செல்வம் அவர்களின் ஆன்மீக புத்தகங்கள் மின் நூல் கிடைக்குமா\nபாண்டியன் மகள் சரித்திர நாவலை டவுன்லோட் செய்ய.\nசேரர் கோட்டை புத்தகம் கிடைக்குமா \nதமிழ் மின் நூலகம் - 8600 புத்தகங்கள்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510846.12/wet/CC-MAIN-20200403092656-20200403122656-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/archive/index.php/t-10587.html?s=ef816864784b881c79758843b2781fb5", "date_download": "2020-04-03T12:17:27Z", "digest": "sha1:XXSJIMNARBPLCE4TD5GI6XIINPDPNG76", "length": 2629, "nlines": 31, "source_domain": "www.tamilmantram.com", "title": "அமுத தமிழே...... அழகு தமிழே....! [Archive] - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "தமிழ் மன்றம்.காம் > செவ்வந்தி மன்றம் > காதல் கவிதைகள் > அமுத தமிழே...... அழகு தமிழே....\nநினைக்கையில் புத்தியில் சிறு பரபரப்பு. ..\nஉன் மொழி கேட்டாலே உச்சி முத*ல்\nஉள்ள*ங்கால் வ*ரை ஒரு சிலிர்ப்பு....\nஉனது மொழி ம*ட்டுமே கேட்கட்டும். ..\nஎங்கெங்கும் உன் காட்சியே தெரிய*ட்டும்....\nநினைவின் ஆற்ற*ல் இன்னும் விரிய*ட்டும்;\nநினைவுக*ள் யாவும் உன*தாக*வே இருக்க*ட்டும்....\nத*மிழே அன்றும் இன்றும் என்றென்றும\nநீய*ல்லாது போனால் என்றன் புத்தி பேத*லிக்கும்...\nதமிழ் மேற் கொண்ட உங்கள் காதல் பெருகட்டும்...........\nஅது மேலும் பல தமிழ்க் கவிதைகளைப் பிரசவிக்கட்டும்..........\nதமிழ் மேல் காதல் அருமை, பாவம் உங்கள் மானிட காதலி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510846.12/wet/CC-MAIN-20200403092656-20200403122656-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/kavithai/389827.html", "date_download": "2020-04-03T11:25:11Z", "digest": "sha1:2AXD73W5VTELOBBB6BSZVJ6GKIDBOXZ4", "length": 8440, "nlines": 164, "source_domain": "eluthu.com", "title": "பால் நேச ராஜன் 18 பிப் 2020 - நண்பர்கள் கவிதை", "raw_content": "\nபால் நேச ராஜன் 18 பிப் 2020\nஒரு அங்கம் இவன் எனினும்\nலிவர் ஆர்ம் ஆக இவன்\nதாங்கும் குழுவாக இது உள்ளது...\nபால் நேச ராஜனின் சிரிப்பழகு\nரசிகன் பால் நேசன் என\nகரை கண்டவன் என இவன்\nநண்பன் பால் நேச ராஜனுக்கு\nஇந்த படைப்பை உங்கள் வலைதளத்தில் காண்பிக்க\nஎழுதியவர் : சுந்தரராஜன் ராஜகோபால் (19-Feb-20, 1:19 am)\nசேர்த்தது : இரா சுந்தரராஜன்\nநீங்கள் பார்த்தது கீழ் காண்பவற்றில் எதாவது ஓன்று என்று கருதினால் எழுத்திற்கு தெரிவிக்கவும்.\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nஇந்த மாதம் பரிசு பெற்றவர்கள்\nkayal vilzhi ( அன்னைக்கு நான் அன்னையாக வேண்டும் --கயல்விழி )\nnagarani madhanagopal ( ஒரு கிராமம் ஒரு தெய்வம் )\nSanthosh Kumar1111 ( மகாகவியோடு ஒரு மாலை நேரம் -சந்தோஷ் )\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nதமிழ் சித்திரை புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்\nசிங்கள தமிழர்களுக்கு இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510846.12/wet/CC-MAIN-20200403092656-20200403122656-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalakkalcinema.com/avvai-shanmugi-baby-latest-photo/85782/", "date_download": "2020-04-03T11:35:22Z", "digest": "sha1:HFFULERTL2UNBRJZYOFNOZ22TIV2BVNR", "length": 7113, "nlines": 128, "source_domain": "kalakkalcinema.com", "title": "அவ்வை ஷண்முகி பேபியா இது? பிகினி உடையில் அவர் கொடுத்த போஸை பார்த்தீங்களா? - இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள்.! - Kalakkal Cinema", "raw_content": "\nHome Latest News அவ்வை ஷண்முகி பேபியா இது பிகினி உடையில் அவர் கொடுத்த போஸை பார்த்தீங்களா பிகினி உடையில் அவர் கொடுத்த போஸை பார்த்தீங்களா\nஅவ்வை ஷண்முகி பேபியா இது பிகினி உடையில் அவர் கொடுத்த போஸை பார்த்தீங்களா பிகினி உடையில் அவர் கொடுத்த போஸை பார்த்தீங்களா – இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள்.\nஅவ்வை சண்முகி படத்தில் நடித்திருந்த பேபியின் தற்போதைய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.\nதமிழ் சினிமாவில் உலக நாயகன் கமல்ஹாசனின் சுறுசுறுப்பான நடிப்பில் வெளியாகி இருந்த திரைப்படம் அவ்வை சண்முகி.\nநாசர், மீனா மற்றும் பலர் நடிப்பில் உருவாகி இருந்த இந்த படத்தில் கமல்ஹாசனின் மகளாக நடித்து பிரபலமானவர் அண்ணரா.\nமாடலிங் துறையை சேர்ந்த இவர் தற்போது கவர்ச்சியான போட்டோஷூட் நடத்தி அந்த புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளார்.\nஅந்த நடிகையா இது என பலரும் அதிர்ச்சியடைந்து வருகின்றனர்.\nPrevious articleரஜினியின் அரசியல் வருகை.. விஜயின் அதிரடி பேச்சு – ட்ரெண்டாகும் வீடியோ.\nNext articleபேபி அனிகாவை பார்த்திருப்பீங்க.. அனிகாவின் அண்ணனை பார்த்திருக்கிறீர்களா – முதல் முறையாக வெளியான புகைப்படம்.\n2019- எல் மோசமான கிண்டல்களுக்கு ஆளான தமிழ் திரைப்படங்கள் என்னென்ன முதலிடமே பிகிலுக்கு தானா – இதோ ஒரு குட்டி ஸ்டோரி.\nஅடித்து நொறுக்கிய ரஜினி பியர் கிரில்ஸ் நிகழ்ச்சியின் டிஆர்பி – ஒரு மடங்கு இல்ல ரெண்டு மடங்கு இல்லை எத்தனை மடங்கு உயர்ந்துள்ளது தெரியுமா – தெறிக்க விட்டுக் கொண்டாடும் ரஜினி ரசிகர்கள்\nமெல்லிய புடவையில் லைட் கவர்ச்சியில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சித்ரா – ரசிகர்களைக் கவர்ந்து லைக்ஸ் குவிக்கும் புகைப்படம்.\n2019- எல் மோசமான கிண்டல்களுக்கு ஆளான தமிழ் திரைப்படங்கள் என்னென்ன\nஅடித்து நொறுக்கிய ரஜினி பியர் கிரில்ஸ் நிகழ்ச்சியின் டிஆர்பி – ஒரு மடங்கு இல்ல...\nமெல்லிய புடவையில் லைட் கவர்ச்சியில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சித்ரா – ரசிகர்களைக் கவர்ந்து லைக்ஸ்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510846.12/wet/CC-MAIN-20200403092656-20200403122656-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/entitysearch/post?keyword=Rahul%20Gandhi", "date_download": "2020-04-03T10:59:00Z", "digest": "sha1:PC3E24S2GLTKHG7OP3OJKMMRWWJBYONF", "length": 5518, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "Search results for \"Rahul Gandhi | Dinakaran\"", "raw_content": "\nகொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையில் மத்திய அரசுடன் இணைந்து செயல்படுவோம்..பிரதமருக்கு ராகுல் காந்தி கடிதம்\nபொதுமக்கள் வீட்டில் இருந்து வெளியே வராமல் தனிமையில் இருப்பது அவசியம்: ராகுல்காந்தி வேண்டுகோள்\nவங்கிகளில் கடன் வாங்கிவிட்டு ஏமாற்றியவர்களின் பெயர்களை வெளியிட ராகுல்காந்தி வலியுறுத்தல்\nகொரோனா பாதிப்புக்காக மத்திய அரசு அறிவித்துள்ள நிவாரணத்திட்டங்களுக்கு ராகுல்காந்தி பாராட்டு\nநாட்டில் வேலை இழந்துள்ள தினக்கூலி தொழிலாளர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும்..: ராகுல்காந்தி கோரிக்கை\nராகுல் காந்தி சென்னை வருகை... காங்கிரஸ் மாவட்ட தலைவர்கள் கூட்டம்\nமத்திய அரசின் செயல்படாத தன்மையால் இந்தியா மிகப் பெரிய விலை கொடுக்கப் போகிறது..:ராகுல் காந்தி ட்வீட்\nமத்திய அரசின் தீர்க்கமாக செயல்பட முடியாத தன்மைக்கு இந்தியா மிகப் பெரிய விலையை கொடுக்கப் போகிறது: ராகுல் காந்தி ட்வீட்\nடெல்லி கலவரத்தால் இந்தியாவின் கவுரவமே பாதிக்கப்பட்டுவிட்டது: ராகுல் காந்தி குற்றச்சாட்டு\nஇந்தியாவின் நேரத்தை வீணடிப்பதை நிறுத்துமாறு பிரதமர் மோடிக்கு ராகுல்காந்தி டிவிட்டரில் அறிவுறுத்தல்\nவங்கிகளில் கடன் பெற்று திருப்பி செலுத்தாமல் ஏமாற்றியவர்களின் பெயர்களை வெளியிட வேண்டும்: ராகுல்காந்தி வலியுறுத்தல்\nகொரோனா வைரஸ் பரவலை தடுப்பதில் மத்திய பாஜக அரசு அலட்சியம் காட்டுகிறது: ராகுல் காந்தி புகார்\nகொரோனா வைரஸ் பாதிப்பை தடுப்பது குறித்து பிரதமர் நரேந்திர மோடிக்கு எந்த புரிதலும் இல்லை: ராகுல்காந்தி புகார்\nடெல்லியில் வன்முறையால் பாதித்த இடங்களை பார்வையிட செல்கிறார் ராகுல் காந்தி\nஊரடங்கால் சொந்த ஊருக்கு திரும்ப முடியாமல் தவிக்கும் புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு உதவுங்கள்: ராகுல் காந்தி வேண்டுகோள்\nசரியான திசையில் முதல் படி: கொரோனா பாதிப்புக்காக மத்திய அரசு அறிவித்துள்ள நிவாரணத் திட்டங்களுக்கு ராகுல்காந்தி பாராட்டு\nYES வங்கி, NO வங்கியானது: ராகுல் காந்தி கிண்டல்\nமக்களவையில் தமிழில் கேள்வி கேட்க அனுமதி மறுப்பது தமிழர்களுக்கு அவமதிப்பு: ராகுல் காந்தி க��ற்றச்சாட்டு\nசுனாமியை போன்ற பேராபத்து நாட்டின் பொருளாதாரத்திற்கு வந்து கொண்டிருப்பதாக காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி குற்றச்சாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510846.12/wet/CC-MAIN-20200403092656-20200403122656-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://maatram.org/?author=82", "date_download": "2020-04-03T10:39:39Z", "digest": "sha1:FPOREKDUOVI2IAKMRRSANHVQTD2QZHXJ", "length": 2154, "nlines": 37, "source_domain": "maatram.org", "title": "Purujoththaman Thangamayl – Maatram", "raw_content": "\nமுடிவுறாத யுத்தம்… 5 வருடங்கள் கடந்த நிலையிலும்,\n5 வருட யுத்த பூர்த்தி\nகுடிநீர், மனித உரிமைகள், யாழ்ப்பாணம்\nகடல் நீரைக் குடிநீராக்கும் திட்டமும் மருதங்கேணி மக்களை நோக்கிய வசையும்\nபடம் | Selvaraja Rajasegar Photo மருதங்கேணியில் முன்னெடுக்கப்படவிருந்த கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டம், “சூழலுக்குப் பாதிப்பினை ஏற்படுத்தி மீன்பிடித் தொழிலைப் பாதிக்கும் என்று விஞ்ஞான ஆய்வுகளிலிருந்து தெரியவந்துள்ளதால்” கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மருதங்கேணி கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டம் தொடர்பில் ஆராயும் கூட்டமொன்று கடந்த…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510846.12/wet/CC-MAIN-20200403092656-20200403122656-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.cryptoratesxe.com/Etherx-cantai-toppi.html", "date_download": "2020-04-03T09:47:02Z", "digest": "sha1:F54Y43J7372P4CKSWVV2T3SQIXGL25CN", "length": 9439, "nlines": 98, "source_domain": "ta.cryptoratesxe.com", "title": "Etherx சந்தை தொப்பி", "raw_content": "\n3767 கிரிப்டோ நாணய நிகழ் நேர தரவு.\nகிரிப்டோ நாணய பரிமாற்ற விகிதங்கள்\nக்ரிப்டோ நாணய விலை நேரடி வரைபடங்கள்\nஇன்று கிரிப்டோ நாணய விலை\nசிறந்த கிரிப்டோ நாணய பரிமாற்றம்\nகிரிப்டோ நாணய சந்தை தொப்பி\nEtherx இன்று வர்த்தக பரிமாற்றம் மற்றும் Etherx மூலதனத்தின் வரலாற்றுத் தரவுகள் கிரிப்டோ நாணய பரிவர்த்தனை சந்தையில் வர்த்தகத் தொடக்க தேதி முதல்.\nEtherx இன் இன்றைய சந்தை மூலதனம் 17 310.77 அமெரிக்க டாலர்கள் ஆகும்.\nநேற்று முதல் மூலதன மாற்றம்\nவழங்கப்பட்ட அனைத்து Etherx கிரிப்டோ நாணயங்களின் மொத்த அளவு காட்டப்பட்டுள்ளது. Etherx மூலதனம் என்பது திறந்த தகவல். கிரிப்டோகரன்சி பரிவர்த்தனை சந்தைகளில் கிரிப்டோகரன்சி Etherx இன் வர்த்தகத்தின் அடிப்படையில், Etherx இன் மூலதனத்தை நீங்கள் மதிப்பீடு செய்யலாம். Etherx சந்தை தொப்பி இன்று 17 310.77 அமெரிக்க டாலர்களுக்கு சமம்.\nஇன்று Etherx வர்த்தகத்தின் அளவு 14 அமெரிக்க டாலர்கள் .\nநேற்று முதல் வர்த்தக அளவு மாற்றம்\nEtherx வர்த்தக அளவுகள் இன்று = 14 அமெரிக்க டாலர்கள். Etherx வர்த்தகம் பல்வேறு கிரிப்டோகரன்சி பரிமாற்றங���களில் நடைபெறுகிறது. Etherx வர்த்தக விளக்கப்படம் ஒவ்வொரு நாளும் எங்கள் வலைத்தளத்தில் உள்ளது. Etherx சந்தை தொப்பி நேற்று குறைவாக இருந்தது.\nEtherx சந்தை தொப்பி விளக்கப்படம்\nEtherx பல ஆண்டுகளாக ஒரு வரைபடத்தில் மூலதனம். வாரத்தில், Etherx மூலதனமாக்கல் 195.78% ஆல் மாற்றப்பட்டுள்ளது. Etherx ஆண்டிற்கான மூலதன மாற்றம் -76.43%. Etherx, இப்போது மூலதனம் - 17 310.77 US டாலர்கள்.\nவீக் மாதம் 3 மாதங்கள் ஆண்டு 3 ஆண்டுகள்\nEtherx இன் மூலதனமாக்கம் - அனைத்து சுரங்கத் தொகையான Etherx கிரிப்டோகின்களின் மொத்த தொகை.\nவீக் மாதம் 3 மாதங்கள் ஆண்டு 3 ஆண்டுகள்\nEtherx தொகுதி வரலாறு தரவு\nEtherx வர்த்தகத்தின் அளவு - அமெரிக்க டாலர்களில் மொத்த தொகை Etherx க்ரிப்டோ-நாணயங்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட தேதியில் வாங்கி விற்கப்பட்டது.\nEtherx 02/04/2020 இல் மூலதனம் 17 310.77 US டாலர்கள். Etherx 01/04/2020 இல் சந்தை மூலதனம் 11 067.02 அமெரிக்க டாலர்களுக்கு சமம். 31/03/2020 Etherx மூலதனம் 16 953.02 அமெரிக்க டாலர்கள். 30/03/2020 இல், Etherx சந்தை மூலதனம் $ 10 312.73.\nEtherx 29/03/2020 இல் மூலதனம் 10 868.39 US டாலர்களுக்கு சமம். Etherx இன் சந்தை மூலதனம் 21 810.34 அமெரிக்க டாலர்கள் 28/03/2020. 27/03/2020 Etherx சந்தை மூலதனம் 5 852.54 அமெரிக்க டாலர்களுக்கு சமம்.\nஉன்னால் முடியும் உங்கள் தளத்தில் அல்லது வலைப்பதிவில் உள்ள இந்த கால்குலேட்டரை உட்பொதிக்க\nவிளம்பரங்கள் இல்லாமல் மற்றும் இணையதளத்தில் நேரடி இணைப்பு குறியீடு பதித்துள்ளது\nவிளம்பரங்கள் மூலம் மற்றும் இணையதளத்தில் நேரடி இணைப்பு இல்லாமல் குறியீடு பதித்துள்ளது\nநகல் மற்றும் நீங்கள் கால்குலேட்டர் காட்ட வேண்டும் எங்கே இடத்தில் உங்கள் தளத்தில் இந்த குறியீடு ஒட்டவும்.\nநீங்கள் ஒரு பதில் வேண்டும் என்றால்\nகிரிப்டோ நாணய பரிமாற்ற விகிதங்கள்\nக்ரிப்டோ நாணய விலை நேரடி வரைபடங்கள்\nஇன்று கிரிப்டோ நாணய விலை\nசிறந்த கிரிப்டோ நாணய பரிமாற்றம்\nகிரிப்டோ நாணய சந்தை தொப்பி\nமிகவும் நம்பகமான டிஜிட்டல் நாணயம்\nமிகவும் உறுதியான டிஜிட்டல் நாணயம்\nவேகமாக வளர்ந்து வரும் டிஜிட்டல் நாணயம்\nமிகவும் விலையுயர்ந்த கிரிப்டோ நாணயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510846.12/wet/CC-MAIN-20200403092656-20200403122656-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1189049", "date_download": "2020-04-03T12:00:29Z", "digest": "sha1:3LFOQWLIXHEHQIECMOPGH7OJQI3BLZHU", "length": 2415, "nlines": 38, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"கல்லீரல்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்��ீடியா", "raw_content": "\n\"கல்லீரல்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n14:31, 14 ஆகத்து 2012 இல் நிலவும் திருத்தம்\n17 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 7 ஆண்டுகளுக்கு முன்\n12:47, 9 ஆகத்து 2012 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nMerlIwBot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (தானியங்கி இணைப்பு: or:ଯକୃତ)\n14:31, 14 ஆகத்து 2012 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nMerlIwBot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (தானியங்கி இணைப்பு: ckb:جەرگ)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510846.12/wet/CC-MAIN-20200403092656-20200403122656-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.krishijagran.com/horticulture/how-can-you-indentify-organic-fruits-and-vegetables-here-are-complete-guidelines/", "date_download": "2020-04-03T12:09:24Z", "digest": "sha1:ISESOXNZQSKPK5A5XU5VKQOZS4LGC2UZ", "length": 14633, "nlines": 100, "source_domain": "tamil.krishijagran.com", "title": "வாருங்கள் தெரிந்து கொள்வோம்: ஆர்கானிக் பற்றிய உங்களின் அனைத்து கேள்விகளுக்கும் விடை இதோ", "raw_content": "\nமாத இதழ் சந்தா எங்களைப் பற்றி தொடர்புக்கு\nவாருங்கள் தெரிந்து கொள்வோம்: ஆர்கானிக் பற்றிய உங்களின் அனைத்து கேள்விகளுக்கும் விடை இதோ\nசமீபகாலமாக ஆர்கானிக் மீதான ஈர்ப்பு அதிகரித்து வருகிறது. எனினும் நம்மில் பலருக்கும் ஆர்கானிக் என்றால் என்ன, எவ்வாறு கண்டறிவது, யாரிடம் வாங்குவது என பலப்பல கேள்விகள் தோன்றும். உங்களின் அனைத்து வித கேள்விகளுக்கும் இந்த கட்டுரை முறுப்புள்ளி வைக்கும் என நம்புகிறோம்.\nஆர்கானிக் மீதான மோகத்தால் இன்று பெரும்பாலான வியாபாரிகள் ஆர்கானிக் என்னும் யுக்தியை பயன்படுத்தி லாபகரமாக சம்பாதிக்கிறார்கள். நாமும் மூன்று மடங்கு விலை உயர்வு என்றாலும் வாங்கிவிடுகிறோம். நம் அறியாமை அவர்களின் மூலதனம் என்பதை உணர வேண்டும்.\nஆர்கானிக் என்றால் இயற்கை என கூறுவது தெரிகிறது. பெரும்பாலானோர் அதிகளவு ரசாயன பொருட்களை கொட்டி குறைந்த நாளில் அதிக மகசூல் என வீரியம் மிகுந்த விதைகளையும், உரங்களையும் பயன்படுத்தி நமக்கு நாமே கெடுதல் செய்து கொண்டோம். இழந்ததை மீட்க பழமையை நோக்கி பயணிப்போம். ஆம் நமது பாரம்பர்ய விவசாயத்தை நடை முறை படுத்துவோம். நாட்டு விதை, இயற்கை உரம், இயற்கை பூச்சி விரட்டி போன்றவற்றை பயன்படுத்தி கிடைக்கும் பொருட்கள் தான் ஆர்கானிக் காய்கறிகள் / பழங்கள் ஆகும்.\nஆர்கானிக் காய்கறிகள் மற்றும் பழங்களை எவ்வாறு கண்டறிவது\nநம்மில் பலருக்கும் தோன்றும் சந்த��கம் தான். முதலில் அவ்வகை பொருட்களை நாம் நேரடியாக விவசாகிகளிடமிருந்து பெறுகிறோமா அல்லது கடைகளில் வாங்குகிறோமா அல்லது வணிக வளாகங்களில் உள்ள கடைகளில் வாங்குகிறோமா அல்லது ஆன்லைன் மூலம் வாங்குகிறோமா என்பதை உறுதி செய்ய வேண்டும்.\nவிவசாகிகளை தவிர மற்றவர்களிடம் வாங்கும் போது முடிந்தவரை கேள்வி கேளுங்கள், எந்த விவசாய பண்ணையில் இருந்தது வாங்கப் பட்டது, எங்கிருந்து வருகிறது என்று. பதில் சொல்ல தயங்கும் அல்லது தவிர்க்கும் வியாபாரிகளிடம் வாங்காதீர்கள். ஆரோக்கியமானது என்றால் அழகாக இருக்காது என்பதை சற்று நினைவில் கொள்ளுங்கள்.\nநம்மில் பலருக்கும் இயற்கை விவசாயத்தை பற்றிய விழிப்புணர்வு உண்டு. ஆனால் நமக்கு போலி எது அசல் எது என்று கண்டுபிடிப்பது சற்றே கடினம். என்றாலும் முடிந்தவரை கீழே குறிப்பிட்டுள்ள ஆலோசனைகளை முயற்சித்து பாருங்கள்.\nஆர்கானிக் பொருள்களுக்கு என்று தனி மணம் உண்டு, இதை உணர மட்டுமே முடியும். தோல் மிருதுவாகவும், பளபளப்பு இல்லாமல் சற்று சுருங்கியும் காணப்படும். உதாரணதிற்கு நாம் அன்றாடம் பயன்படுத்தும் தக்காளி எடுத்துக் கொள்வோம், பிரிட்ஜ்ல் வைக்காமல் ஒரு வாரம் வரை கெடாமல் தோல் மட்டும் சுருங்கினால் அது ஆர்கானிக்.\nஆர்கானிக் பழங்கள் மற்றும் காய்கறிகள் என்றால் பிரத்யேக மணமும் மிகுந்த சுவையும் கொண்டு வெவ்வேறு வடிவிலும், நிறத்திலும் இருக்கும். ஒரே வடிவத்திலும் ஒரே நிறத்திலும் இருந்தால் அது போலி.\nபொதுவாக ஆர்கானிக் விவசாயத்தின் மூலம் விளையும் விளைபொருள்களில் 20 முதல் 25 சதவிகிதம் வரை வண்டுகள், பூச்சிகள் இருக்கத்தான் செய்யும். நாம் வண்டுகள் தாக்கிய பகுதிகளை மட்டும் அப்புறப் படுத்திவிட்டு தாராளமாகப் பயன்படுத்தலாம்.\nநம்மாழ்வார் கூறும் போது கீரைகள், பார்ப்பதற்கு பளீர் பச்சை நிறத்தில் இருந்தால் அது நல்லதில்லை, குறைந்தபட்ச இலைகளையாவது பூச்சிகள் அரித்துள்ளதா எனப் பார்த்து வாங்க வேண்டும். ஏனெனில், ரசாயனம் தெளித்த கீரையை பூச்சிகள் நெருங்க வாய்ப்பில்லை.\nஆர்கானிக் காய்கறிகள் சமைக்கும் போது விரைவில் வெந்து விடும். அதன் சுவையிலும் வித்தியாசம் தெரியும்.\nநவீன உலகில் நாம் உண்ணும் பொருளை கலப்பிடமில்லால், ரசாயனம் இல்லாமல் பெறுவதற்கு ஏற்ற வழி விவாசகிகளிடம் நேரடியாக வாங்குவது அல���லது நாமே தோட்டம் அமைத்து நமக்கு தேவையான காய்கறிகள், பழங்களை விளைவித்து கொள்ளலாம்.\nநோய் எதிர்ப்பு சக்தி நிறைந்த நட்சத்திர பழத்தினை பற்றி அறிவோமா\nபயிர்களின் வளர்ச்சிக்கு ஆதாரம் முளைப்பு திறன் மிக்க விதைகளே\nஇனி அரபு நாட்டில் மட்டுமல்ல தமிழ் நாட்டிலும் பேரிச்சை சாகுபடி\nநல்ல மகசூல் அதிக லாபம்: தக்காளி சாகுபடிக்கு பருவம் வந்தாச்சு\nஉவர் மண்ணிலும் எளிய முறையில் வளரக்க கூடிய கொத்தவரை சாகுபடி\nஉழவர்களுக்கு கொடையாகிய ஜீரோ பட்ஜெட் மூலம் உளுந்து சாகுபடி\nகோமியம் மற்றும் சாணம் கொண்டு புதிதாக தொழில் தொடங்குவோர்கு 60% உதவித்தொகை\nநெற்பயிருக்கான இடுபொருள் பை வழங்கும் திட்டம்: வேளாண்மை அமைச்சகம்\nகுறுகிய காலம் மற்றும் மத்திய கால கடன்கள்\nகூட்டுறவு விற்பனை சங்கம் சார்பில் நடமாடும் காய்கறிக் கடை\nகல்லாற்றில் இன்னும் இரண்டு வாரங்களில் பலாப்பழம் விற்பனை ஆரம்பம்\nவிவசாயிகள் இடுபொருள், உரம் தடையின்றி பெற அரசு அனுமதி\nஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் சேமித்து பயன்பெறலாம்\nஉற்சாகத்துடன் மீண்டும் களமிறங்கிய சிறு, குறு விவசாயிகள்\nகூட்டுறவு விற்பனை சங்கம் சார்பில் நடமாடும் காய்கறிக் கடை\nகல்லாற்றில் இன்னும் இரண்டு வாரங்களில் பலாப்பழம் விற்பனை ஆரம்பம்\nவிவசாயிகள் இடுபொருள், உரம் தடையின்றி பெற அரசு அனுமதி\nஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் சேமித்து பயன்பெறலாம்\nஉற்சாகத்துடன் மீண்டும் களமிறங்கிய சிறு, குறு விவசாயிகள்\nகொள்முதல் பணிகள் இரண்டு வாரத்திற்கு நிறுத்தம்: நுகர்பொருள் வாணிப கழகம் அறிவுப்பு\n'பழங்களின் ராஜா’என்று அழைக்கப்பட்ட பழம் எது என்று தெரியுமா\nவிவசாயிகளுக்கு நற்செய்தி :வேளாண் சார்ந்த பணிகளுக்கு மட்டும் தடை உத்தரவிலிருந்து விலக்கு\nஅதிக நாட்கள் வாடாமல் இருப்பதால் மக்கள் ஆர்வத்துடன் வாங்கி செல்கிறார்கள்\nஇயற்கையளித்த அற்புத கொடை: மனித சமூகத்திற்கு வரமாய் கிடைத்த அதிசய மரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510846.12/wet/CC-MAIN-20200403092656-20200403122656-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/timeline/kalasuvadugal/2020/02/19064039/1286731/Thomas-Alva-Edison.vpf", "date_download": "2020-04-03T12:21:06Z", "digest": "sha1:WN2WITX54RZKDUZWS2HNW25U4HIF42KX", "length": 15232, "nlines": 169, "source_domain": "www.maalaimalar.com", "title": "கிராமபோனின் காப்புரிமையை தாமஸ் ஆல்வா எடிசன் பெற்ற தினம் - பிப்.19, 1878 || Thomas Alva Edison", "raw_content": "\nசென்னை 03-04-2020 வெள்ளி தொடர்புக்கு: 8754422764\nகிராமபோனி���் காப்புரிமையை தாமஸ் ஆல்வா எடிசன் பெற்ற தினம் - பிப்.19, 1878\nகிராமபோன் என்பது 1870-களில் இருந்து 1980-கள் வரை ஒலியைப் பதிவு செய்யவும் கேட்கவும் பயன்படுத்தப்பட்ட ஒரு கருவியாகும்.\nகிராமபோன் என்பது 1870-களில் இருந்து 1980-கள் வரை ஒலியைப் பதிவு செய்யவும் கேட்கவும் பயன்படுத்தப்பட்ட ஒரு கருவியாகும்.\nகிராமபோன் என்பது 1870-களில் இருந்து 1980-கள் வரை ஒலியைப் பதிவு செய்யவும் கேட்கவும் பயன்படுத்தப்பட்ட ஒரு கருவியாகும்.\nஒலியை முதன் முதலில் பதிவு செய்யும் கருவியை பிரெஞ்சுக்காரரான லியோன் ஸ்கொட் கண்டுபிடித்து மார்ச் 25, 1857 இல் காப்புரிமம் பெற்றார். இது ஒலியை ஒரு பார்க்கக்கூடிய ஊடகமாகப் பதிவு செய்யக்கூடியதாக இருந்தது. ஆனாலும் பதிவு செய்த ஒலியை மீண்டும் ஒலிக்கச் செய்ய முடியாமல் இருந்தது.\nபிரெஞ்சு அறிவியலாளர் சார்ல்ஸ் குரொஸ் என்பவர் ஏப்ரல் 18, 1877 இல் போனோகிராஃப் பற்றிய தனது விளக்கங்களைத் தந்தார். இதனைப் பின்னர் 1877 களின் இறுதியில் பொது மக்களின் பார்வைக்குத் தந்தார். ஆனாலும் அதற்கு அவரால் செயல்முறை விளக்கம் தரமுடியவில்லை.\nஅதேநேரம் தாமஸ் எடிசன் தனியாக ஆய்வு செய்து இதற்கு வேலை செய்யக்கூடிய கருவியைக் கண்டுபிடித்தார். நவம்பர் 21, 1877 இல் தாமஸ் ஆல்வா எடிசன் ஒலியை பதிவு செய்து அதனை மீளவும் ஒலிக்கச் செய்யும் தனது போனோகிராஃப் என்ற கருவி பற்றிய கண்டுபிடிப்பை அறிவித்தார். அதனை முதற் தடவையாக நவம்பர் 29 இல் காட்சிப்படுத்தினார்.\nஇதன்பின்னர் 1878ம் ஆண்டும் பிப்ரவரி மாதம் இதே நாளில் அவரால் காப்புரிமம் பெறப்பட்டது.\nஇதே நாளில் நடந்த பிற நிகழ்வுகள்:\n* 1959 - ஐக்கிய இராச்சியம் சைப்பிரசுக்கு விடுதலையை வழங்கியது.\n* 1985 - ஸ்பெயினில்வின் போயிங் விமானம் ஒன்று ஓயிஸ் மலையில் மோதியதில் 148 பேர் கொல்லப்பட்டனர்.\n* 1986 - சோவியத் ஒன்றியம் மீர் விண்வெளி நிலையத்தை விண்ணுக்கு ஏவியது.\n* 1986 - அம்பாறையின் உடும்பன்குளத்தில் 60 விவசாயிகள் இலங்கை இராணுவத்தினரால் சித்திரவதை செய்து கொலை செய்யப்பட்டனர்.\nசென்னையில் நாளை முதல் இறைச்சிக் கடைகள் மூட உத்தரவு\nதமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 411 ஆக அதிகரிப்பு\nதடையை மீறி வெளியே வந்தால் 144 உத்தரவு கடுமையாக்கப்படும்- முதலமைச்சர் எச்சரிக்கை\nஉத்தரபிரதேசத்தில் ஒரே நாளில் 172 பேருக்கு கொரோனா பாதிப்பு ��றுதி\nகொரோனா பாதிப்பு... விளையாட்டு பிரபலங்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை\nஉத்திரபிரதேசத்தில் ஒரே நாளில் 172 பேருக்கு கொரோனா பாதிப்பு\nகொரோனா தடுப்பு நடவடிக்கை- மாநில ஆளுநர்களுடன் ஜனாதிபதி ஆலோசனை\nபகத் சிங் இறந்த தினம்- மார்ச் 23- 1931\nபாகிஸ்தான் குடியரசான நாள்: மார்ச் 23- 1956\n438 நாட்கள் விண்ணில் கழித்த சோவியத் விண்வெளி வீரர் வலேரி போல்யாகோவ் பூமிக்கு திரும்பினார் 1995, மார்ச் 22\nபெலாரசின் காட்டின் கிராம மக்கள் நாசி படையினரால் உயிருடன் எரித்துக் கொல்லப்பட்டனர் 1943, மார்ச் 22\nதென்னாபிரிக்க ஆட்சியிலிருந்து நமீபியா விடுதலை பெற்ற நாள் மார்ச்.21, 1990\nதாமஸ் ஆல்வா எடிசன் பிறந்த தினம் - பிப்.11- 1847\nபரிசோதனைக்கு சென்ற டாக்டர்கள் மீது கற்களை வீசி விரட்டியடித்த வன்முறை கும்பல்\nஇந்தியாவில் கொரோனா பெருக வழிவகுத்த 10 இடங்கள் கண்டுபிடிப்பு - மத்திய அரசு தீவிர கவனம்\nஏர்டெல், வோடபோன் ஐடியா வாடிக்கையாளர்களுக்கு இலவச டாக்டைம்\nஅடுத்த ஒரு வாரத்தில் 50 ஆயிரம் பேர் உயிரிழப்பார்கள் - உலக சுகாதார அமைப்பு தகவல்\nமருத்துவமனை செவிலியர்களிடம் அநாகரீகமாக நடந்துகொண்ட தப்லிகி ஜமாத் பங்கேற்பாளர்கள்\nகையில் வைத்திருந்த பணத்தை வீதிகளில் தூக்கி வீசிய மக்கள்\nஊரடங்கு - 500 கி.மீ. நடைபயணம்... சொந்த ஊருக்கு செல்லும் வழியில் உயிரிழந்த நாமக்கல் வாலிபர்... அதிர்ச்சி சம்பவம்\nதமிழ்நாட்டில் மேலும் 110 பேருக்கு கொரோனா: எண்ணிக்கை 234 ஆக உயர்வு\nவெளிநாடுகளை சேர்ந்த தப்லிகி ஜமாத் அமைப்பினர் அனைவரையும் இந்தியாவை விட்டு உடனடியாக வெளியேற்ற உத்தரவு\nஏப்ரல் 5-ல் 9 நிமிடங்களுக்கு மின்விளக்கை அணையுங்கள்- நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510846.12/wet/CC-MAIN-20200403092656-20200403122656-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/astrology/01/235594?ref=archive-feed", "date_download": "2020-04-03T10:55:19Z", "digest": "sha1:5DB44QFL2W4AOVO6E54F4BY3KNFCNJTI", "length": 7934, "nlines": 160, "source_domain": "www.tamilwin.com", "title": "இன்றைய தினம் நினைத்ததை அடையப்போகும் ராசிக்காரரர்கள் யார் தெரியுமா? - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nவியாழன் புதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு சனி\nதொழில்நுட்பம் விளைய��ட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nஇன்றைய தினம் நினைத்ததை அடையப்போகும் ராசிக்காரரர்கள் யார் தெரியுமா\nஇந்த கிரகங்களின் சஞ்சாரத்தின் படி கணிக்கப்படும் ஒரு நம்பிக்கையாக ராசிபலன் காணப்படுகின்றது. அந்த அமைப்பே அவனது எதிர்காலத்தை தீர்மானிப்பதாக நம்பப்படுகிறது.\nஇவ்வாறான சந்தர்ப்பத்தில் நாளொன்று ஆரம்பமாகியதும் அன்றைய தினத்திற்கான அன்றாட கடமைகளை ஆரம்பிக்கும் முன் சிலர் அன்றைய தினத்திற்கான ராசிபலனை பார்க்கின்றனர்.\nஇதேவேளை இன்றைய நாள் மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்குமான பலன்கள் எப்படி இருக்கும், கல்வி, வேலை வாய்ப்பு, வருமானம், திருமண வாழ்க்கை நிலை எப்படி என்ற பலன்களை பார்க்கலாம்,\nஇலங்கை தமிழ் மக்களின் நீண்ட நாள் திருமண தேடல்களுக்கு ஓர் நிரந்தர தீர்வு. வெடிங்மான் இல் இன்றே பதிவு செய்யுங்கள் பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510846.12/wet/CC-MAIN-20200403092656-20200403122656-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2009-10-07-11-08-47/visai-jan06", "date_download": "2020-04-03T09:38:00Z", "digest": "sha1:LX23OECKVVLKOH5ZOG524G2KWYJJCFL3", "length": 11232, "nlines": 221, "source_domain": "keetru.com", "title": "புதுவிசை - ஜனவரி 2006", "raw_content": "\nகொரோனாவிற்குப் பின்: தடுப்பூசி உழைப்பாளர்களை ஏகாதிபத்தியங்கள் உருவாக்கும்\nகொரோனா வைரசும், மதவெறி அரசியலும்\nபிரபஞ்சன் என்ற மகா கலைஞனின் அற்புதமான படைப்பு 'கண்ணீரால் காப்போம்'\nஇதயச் சாரல் - கவிதை நூல் ஒரு பார்வை\nBird Box - சினிமா ஒரு பார்வை\nதென்னிந்திய செங்குந்தர் மகாநாட்டில் நடந்தது என்ன\nவரலாற்றில் திரிபுவாதங்களும் இந்துத்துவ அரசியலும்\nஅம்பேத்கர் காண விரும்பிய சனநாயகக் கட்டமைப்பு\nபுறநா���ூறு காட்டும் தமிழர் அறம்\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\nபிரிவு புதுவிசை - ஜனவரி 2006-இல் உள்ள கட்டுரைகளின் பட்டியல்\nதலையங்கம் எழுத்தாளர்: புதுவிசை ஆசிரியர் குழு\nவால்ட்டெர் பெஞ்சமின் - வரலாற்றில் ஒரு தேவதூதன் எழுத்தாளர்: எஸ்.வி.ராஜதுரை\nசடங்கல்ல சமரம் எழுத்தாளர்: புதுவிசை\nகஸ்தவ் கோர்பெட்: மலைகளில் இருந்து வந்த புரட்சிக்காரன் எழுத்தாளர்: ட்ராட்ஸ்கி மருது\nஇரட்டை வாக்குரிமையும் தனித்தொகுதி முறையும் எழுத்தாளர்: அ.ஜெகநாதன்\nஉணர்வுகளின் குவியலாய்... எழுத்தாளர்: ந.பெரியசாமி\nபிரதிபா ரேவுடன் ஒரு உரையாடல் எழுத்தாளர்: திலகவதி\nதமிழ் வெளிப்பாடுகளின் பெண் இழிவுப் பார்வை எழுத்தாளர்: வெளி ரங்கராஜன்\nதோழர் அன்னசாமியின் வாழ்வை முன்வைத்து.. எழுத்தாளர்: ச.தமிழ்ச்செல்வன்\nநீதிபதி எஸ்.ஜெ. சதாசிவா குழு அறிக்கையும், அரசும், அதிரடிப்படையும் எழுத்தாளர்: ச.பாலமுருகன்\nபவுடர் வாசனை மிதக்கும் நடிகர் சங்கம் எழுத்தாளர்: கி.பார்த்திபராஜா\nஇந்த வருடம் மழை அதிகம் எழுத்தாளர்: சுதீர் செந்தில்\nவே. பாபு கவிதைகள் எழுத்தாளர்: வே.பாபு\nகம்பீரமான வீடு எழுத்தாளர்: பா.தேவேந்திர பூபதி\nகு. உமாதேவி கவிதைகள் எழுத்தாளர்: கு.உமாதேவி\nராணிதிலக் கவிதைகள் எழுத்தாளர்: ராணிதிலக்\nபாலமுருகன் கவிதைகள் எழுத்தாளர்: பாலமுருகன்\nலிபரல் பாளையத்து கட்டப்பஞ்சாயத்தார்க்கு காவானோபா வழங்கிய தீர்ப்பு எழுத்தாளர்: ஆதவன் தீட்சண்யா\nபிறிதொரு கனவு எழுத்தாளர்: எஸ்.காமராஜ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510846.12/wet/CC-MAIN-20200403092656-20200403122656-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unmaionline.com/index.php/2019-magazine/280-%E0%AE%85%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-01-15-2019/5333-%E0%AE%9C%E0%AE%BF-%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81.html", "date_download": "2020-04-03T11:00:41Z", "digest": "sha1:3EFSNLF5GZ7NWP3FXVBTHYZ2Z6BTJ4WA", "length": 5194, "nlines": 30, "source_domain": "www.unmaionline.com", "title": "உண்மை - ஜி.டி.நாயுடு", "raw_content": "\nதொழில்மேதை கோவை ஜி.டி.நாயுடு அவர்கள் தந்தை பெரியார் அவர்களின் நெருங்கிய நண்பர். உரிமையோடு தந்தை பெரியாருடன் நகைச்சுவையோடு உரையாடக் கூடியவர்.\nபள்���ிப் படிப்பு அதிகம் இல்லை. தனது தந்தையார் உருவாக்கிய தோட்டத்தில் ஒரு காவலர் போலிருந்து பணியாற்றினார். மோட்டார் தொழிலில் கிளீனர், நடத்துநர், ஓட்டுநர் என்று அனைத்துப் பணிகளையும் செய்து கடைசியில் ‘மோட்டார் மன்னர்’ என்னும் பட்டப் பெயரும் பெற்றார். உழைப்பால் உயர்ந்து 230 பேருந்துகளுக்கு உரிமையாளர் ஆனார். படிப்பறிவில்லாத இந்த அதிசய மனிதர் நூற்றுக்கும் மேற்பட்ட புதியனவற்றைக் கண்டுபிடித்தார்.\nஹிட்லரையும், முசோலினியையும் நேரில் சந்தித்து தமது கேமிராமூலம் படம் பிடித்தவர். திராவிடர் கழகம் நடத்திய பல்வேறு மாநாடுகளிலும் பங்கு கொண்டவர்.\nதனித் தமிழ்நாடு கோரிக்கையில் நம்பிக்கை உள்ளவர். தமது கண்டுபிடிப்புகளுக்கு மத்திய அரசு ஆதரவு காட்டாததைக் கண்டித்தும், அதிகமான அளவில் வரி போட்டதை ஏற்காமலும் இருந்த நிலையில், ஒரு வித்தியாசமான நிகழ்ச்சியை சென்னை எஸ்.அய்.ஏ.ஏ. திடலில் ஏற்பாடு செய்தார். (13.1.1954).\n‘வேலையில்லாத் திண்டாட்டம்’ என்று கூட்டத்திற்குப் பொருள் கொடுக்கப்பட்டு இருந்தது. உண்மையில் மத்திய அரசுக்குக் கண்டனம் தெரிவிக்கும் பொருட்டு, தம்மால் கண்டுபிடிக்கப்பட்ட பொருள்களை பொதுமக்கள் மத்தியில் உடைப்பதற்காகவே ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சி அது.\nஅனைத்துத் தலைவர்களும் மத்திய அரசை எதிர்த்து அந்தப் பொருள்களை உடைக்க வேண்டும் என்று பேசினார்கள். இறுதியாகப் பேசிய தந்தை பெரியார், “நீங்கள் செய்த காரியம் பைத்தியக்காரத்தனமான காரியம், முட்டாள்தனமானது’’ என்று கடுமையாகப் பேசினார். முட்டாள்தனம் என்னும் சொல்லை வாபஸ் வாங்குமாறு கூட்டத்தினர் கூச்சல் போட்டனர். ஆனால், தந்தை பெரியார் அவர்களோ அதற்கு மேலும் சென்று மாபெரும் மடத்தனம் என்று ஓங்கியடித்தார்.\n இதற்குக் காரணமான டில்லி ஆட்சியையல்லவா உடைக்க வேண்டும்’’ என்று கர்ச்சித்தார் தந்தை பெரியார்.\nஉண்மை 50 ஆம் ஆண்டு பொன்விழா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510846.12/wet/CC-MAIN-20200403092656-20200403122656-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/entitysearch/post?keyword=airport", "date_download": "2020-04-03T11:06:05Z", "digest": "sha1:VKWVHN7JZOHACBKW6VFXP3VNSHFXXKPV", "length": 4743, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "Search results for \"airport | Dinakaran\"", "raw_content": "\nகொரேனா எதிரொலி: சென்னை விமான நிலையத்தில் 84 விமானங்கள் ரத்து\nசென்னை விமான நிலைய உள்நாட்டு முனையத்திலும் கொரோனா பரிசோதனை\nதுபாயில் இருந்து சென்னை வந்தவருக்கு கொரோனா அறிகுறி: விமான நிலையத்தில் நடைபெற்ற சோதனையில் கண்டுபிடிப்பு\nகொரோனா வைரஸ் எதிரொலி: சென்னை விமான நிலையத்தில் 19 விமானங்கள் ரத்து\nசென்னை விமான நிலையத்தில் மொத்தம் 54 விமான சேவைகள் ரத்து\nமலேசியாவின் கோலாலம்பூர் விமான நிலையத்தில் 200க்கும் மேற்பட்ட தமிழர்கள் தவிப்பு\n’: விமான நிலையத்தில் மூதாட்டி ஆவேசம்\nசென்னை விமான நிலைய உள்நாட்டு முனையத்திலும் கொரோனா பரிசோதனை\nகொரோனா வைரஸ் எதிரொலி: இத்தாலி தலைநகரான ரோமில் நாளை முதல் விமான நிலையம் மூடப்படும் என அறிவிப்பு\nபிலிப்பைன்ஸ் நாட்டின் மணிலா விமான நிலையத்தில் 80 இந்திய மருத்துவ மாணவர்கள் சிக்கி தவிப்பு\nசென்னை விமானநிலையத்தில் அலர்ட்: கொரோனா பீதியில் சென்னை வந்து செல்லும் 18 விமானங்கள் ரத்து\nமுன்பதிவு செய்த விமான டிக்கெட்டுகள் திடீரென ரத்து: மணிலா விமான நிலையத்தில் 80 இந்திய மாணவர்கள் தவிப்பு\nகொரோனா அச்சுறுத்தல் காரணமாக கொழும்பு சர்வதேச விமான நிலையம் தற்காலிகமாக மூடல்\nசிறப்பு மருத்துவ குழு நியமனம் புதுவை விமான நிலையத்தில் இன்று முதல் தீவிர பரிசோதனை\nவிமான நிலையத்தில் பரபரப்பு: போலி வைரகற்கள் தங்கக்கட்டிகள் பறிமுதல்: பெண் உட்பட 3 பேர் கைது\nமலேசியா விமானம் ரத்தால் கடும் வாக்குவாதம் திருச்சி விமான நிலையத்தை முற்றுகையிட்ட பயணிகள்\nசென்னை விமான நிலையத்தில் துபாயிலிருந்து கடத்தி வரப்பட்ட ரூ.5 கோடி மதிப்புள்ள தங்க புவுடர் பறிமுதல்\nதுபாயிலிருந்து 155 பயணிகள் மதுரை விமான நிலையம் அழைத்து வரப்பட்டனர்\nதுபாய், சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளில் இருந்து திருச்சி விமான நிலையம் வந்த 27 பேர் கண்காணிப்பு\nமருத்துவமனை, விமான நிலையங்களில் பணியாற்றுவோருக்கு நாடு கடமைப்பட்டுள்ளது: பிரதமர் மோடி உரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510846.12/wet/CC-MAIN-20200403092656-20200403122656-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.livechennai.com/chandrashtama-dates-2019/", "date_download": "2020-04-03T10:15:26Z", "digest": "sha1:3OTF7JI7G3454OK5SHW3LX37YVA2IN24", "length": 4548, "nlines": 84, "source_domain": "tamil.livechennai.com", "title": "Chandrashtama days 2019, Chandrashtama dates 2019, chandrashtama days time 2019, Chandrashtama Days, Chandrashtama Days In HoroScope, சந்திராஷ்டம நாட்கள் 2019, சந்திராஷ்ட தினங்கள் 2019", "raw_content": "\nமகா சிவாராத்திரி – முக்கியமான ஆறு அம்சங்கள்\n65 வயது கடந்த மூத்த குடிமக்கள் நாள் ஒன்றுக்கு 700 பேர் இலவசமாக தரிசனம் செய்யலாம் என்பது எப்படி\nயாரெல்லாம் திருப்பதி சென்றால் அதிக பல���்கள் பெற முடியும்\nகலைஞர் செய்திகள் தொலைக்காட்சியில் புதிய நிகழ்ச்சி ‘மியூசிக் மேட்லி’\nஆஸ்கர் விருது – 2020\nசென்னையில் நாளைய மின்தடை (07.02.2020)\nசென்னையில் நாளைய மின்தடை (06.02.2020)\nசென்னையில் நாளைய மின்தடை (01.02.2020)\nஃபிரெஸு பசும்பால் நிறுவனத்திற்கும் ஜெ.பி சாஃப்ட் சிஸ்டெம் நிறுவனத்திற்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.\nமேஷம் ரிஷபம் மிதுனம் கடகம்\nசிம்மம் கன்னி துலாம் விருச்சிகம்\nதனுசு மகரம் கும்பம் மீனம்\nநறுமண பொருட்கள் விலை நிலவரம்\nபால் பொருட்கள் விலை நிலவரம்\nதங்கம் விலை நிலவரம் சென்னை\nவெள்ளி விலை நிலவரம் சென்னை\nசென்னையில் நாளைய மின்தடை (28.02.2020)\nநாளைய (27.02.2020) மின்தடை பகுதிகள்\nசென்னையில் நாளைய மின்தடை (26.02.2020)\nசென்னையில் நாளைய மின்தடை (25.02.2020)\nஅருள்மிகு உண்ணாமுலை உடனுறை அண்ணாமலையார் திருக்கோயிலில் மகாசிவராத்திரி சிறப்பு அபிஷேகம்\nமகா சிவாராத்திரி – முக்கியமான ஆறு அம்சங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510846.12/wet/CC-MAIN-20200403092656-20200403122656-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-trichy/trichy/2020/mar/27/thiruverumbur-mla-for-corona-prevention-work-rs-5-lakhs-allocated-3389346.html", "date_download": "2020-04-03T11:27:19Z", "digest": "sha1:JVBV5DJGJO5E67R7Z5YMZBZDK5FFH3E4", "length": 7063, "nlines": 113, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "\nதமிழ் மொழித் திருவிழா 2019\nதொழில் மலர் - 2019\n27 மார்ச் 2020 வெள்ளிக்கிழமை 10:06:54 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி திருச்சி\nகரோனா தடுப்புப் பணிக்கு திருவெறும்பூா் எம்எல்ஏ ரூ. 5 லட்சம் நிதி ஒதுக்கீடு\nகரோனா வைரஸ் பரவாமல் தடுக்கும் நடவடிக்கைகளுக்காக திருவெறும்பூா் தொகுதி எம்எல்ஏ அன்பில் மகேஷ் பொய்யாமொழி ரூ.5 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்துள்ளாா்.\nஇதுதொடா்பாக, அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: நாடு முழுவதும் மக்களை பெரிதும் துயரத்திலும், சிரமத்திலும் ஆழ்த்தியுள்ள கரோனா வைரஸ் தொற்று. இந்த வைரஸ் பரவுதலை தடுக்க தேவையான மருத்துவக் கருவிகள், செயற்கை சுவாசக் கருவிகள், முகக் கவசம், கையுறை, சோப்பு, கிருமி நாசினி மருந்துகள் மற்றும் அரசு மருத்துவமனைகளுக்கு தேவையான பொருள்களை வாங்குவதற்காக திருவெறும்பூா் சட்டப் பேரவை தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 5 லட்சம் ஒதுக்கீடு செய்யப்படுகிறது என்றாா் அவா்.\nஊரடங்கு உத்தரவு - ஒன்பதாம் நாள்\nசென்னையில் வெறிச்சோடிய சாலைகள் - ஒன்பதாம் நாள்\nஊரடங்கு உத்தரவு - ஆறாவது நா���்\nசென்னையில் வெறிச்சோடிய சாலைகள் - ஆறாவது நாள்\nதனிமைப்படுத்தும் வாா்டுகளாக மாறும் ரயில் பெட்டிகள்\nசுகாதாரத் துறை ஏற்படுத்திய புதிய வசதி\nகரோனா நோய்த் தொற்றிலிருந்து முகக் கவசங்கள் நம்மைக் காப்பாற்றிவிடுமா\nமருத்துவர்களின் அறிவுரைகளைப் பின்பற்றுங்கள்| கரோனாவிலிருந்து மீண்ட பெண் பேட்டி\nகரோனா விழிப்புணர்வு விடியோ வெளியிட்ட ரம்யா பாண்டியன்\nதில்லி பேருந்து நிலையத்தில் குவிந்த தொழிலாளர்கள்\nமும்பையில் ஊரடங்கு உத்தரவை மீறிய வாகன ஓட்டிகள் மீது போலீஸார் தடியடி: கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை\nவாத்தி கம்மிங் பாடல் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510846.12/wet/CC-MAIN-20200403092656-20200403122656-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.geotamil.com/index.php?view=article&catid=15:2011-03-03-19-55-48&id=5651:2020-01-28-15-49-30&tmpl=component&print=1&layout=default&page=", "date_download": "2020-04-03T11:32:50Z", "digest": "sha1:5L2NA26WIB4KWTAXBMOBBLWMCZZAC5QI", "length": 7259, "nlines": 26, "source_domain": "www.geotamil.com", "title": "எழுத்தாளர்களின் கவனத்திற்கு: குமுதம் –கொன்றை இணைந்து வழங்கும் சர்வதேச தமிழ்ச் சிறுகதைப் போட்டி - சங்க இலக்கியச் சிறுகதைப் போட்டி", "raw_content": "எழுத்தாளர்களின் கவனத்திற்கு: குமுதம் –கொன்றை இணைந்து வழங்கும் சர்வதேச தமிழ்ச் சிறுகதைப் போட்டி - சங்க இலக்கியச் சிறுகதைப் போட்டி\nதமிழர்களின் மிகப்பெரிய சொத்து சங்க இலக்கியம். காதல், காமம், பிரிவு, கொடை, வறுமை,வீரம், புலம் பெயர்தல் எனத் தமிழர் வாழ்வின் உணர்ச்சிகரமான அம்சங்களை மிகை உணர்ச்சியில்லாமல் நயமாக ஆழமாக எடுத்துரைப்பவை அவை.\nஅந்தப் பாடல்களை அடிப்படையாகக் கொண்டு, அந்த உணர்வுகள் சமகால வாழ்வில் பிரதிபலிப்பதுபோல் ஒரு சிறுகதை எழுதுங்களேன். உலகில் எந்தப் பகுதியில் வசிக்கும் எவரும் இந்தப் போட்டியில் பங்கேற்கலாம். உங்களுக்கு உதவ 25 சிறந்த சங்கப்பாடல்களை, அவற்றின் விளக்கத்தோடு www.konrai.org/kumudam என்ற இணைய தளத்தில் கொடுத்துள்ளோம்\nபோட்டிக்கு வரும் கதைகளில் சிறந்தவற்றைத் தமிழ்ச்சான்றோரைக் கொண்ட நடுவர் குழு தேர்ந்தெடுக்கும். அவை குமுதத்தில் பிரசுரமாகும்.\nசிறந்த சிறுகதைக்கு முதல்பரிசாக ரூ 3 லட்சம்\nஇரண்டாவது சிறந்த கதைக்கு ரூ 2 லட்சம்\nமூன்றாவது சிறந்த கதைக்கு ரூ 1 லட்சம்\nமேலும் 15 சிறுகதைகளுக்குத் தலா ரூ.10 ஆயிரம் பரிசாகக் காத்திருக்கின்றன\nசிறுகதைகள் வந்துசேர வேண்டிய கடைசித் தேதி: மார்ச் 31 2020\n1.கதைகள் ஏதேனும் ஒரு சங்க இலக்கியப் பாடலின் செய்தியை மையக் கருத்தாகக் கொண்டு சமகால வாழ்வைச் சித்தரிக்கும் கதைகளாக இருக்க வேண்டும். சங்கப்பாடல்களை https://konrai.org/kumudam/ என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்.\n2.சிறுகதையோடு அது எந்தச் சங்க இலக்கியப் பாடலை மையக் கருத்தாகக் கொண்டுள்ளது என்பது குறிப்பிடப்பட வேண்டும்\n3. சங்க இலக்கியப்பாடலின் விளக்கவுரையாக இருக்கக் கூடாது. புனையப்பட்ட சிறுகதையாக இருக்க வேண்டும்\n4.ஒருவர் எத்தனை கதைகளை வேண்டுமானாலும் அனுப்பலாம்.\n5.கதைகளுடன் ' கதைகள் எனது சொந்தக் கற்பனையில் உருவான புனைவுகளே.அவை தழுவலோ, மொழி பெயர்ப்போ பிறிதொன்றின் நகலோ அல்ல' என்ற உறுதிமொழி இணைக்கப்பட வேண்டும். கதைகள் பிறரது எழுத்தை நகலெடுத்தோ, களவாடியோ, தழுவியோ எழுதப்பட்டிருந்தால் உரிய சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்\n6.கதைகள் யூனிகோட் எழுத்துருவில் தட்டச்சு செய்யப்பட்டு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்பட வேண்டும் . கதைகள் அனுப்பப்பட வேண்டிய மின்னஞ்சல் முகவரி. This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it\n7.சிறுகதை ஆசிரியரின் பெயர், முகவரி ஆகியவை தெளிவாகக் குறிப்பிடப்பட வேண்டும். அயல் நாட்டிலிருந்து பங்கேற்போர் தங்கள் முகவரியை ஆங்கிலத்தில் எழுதுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்\n8 பங்கேற்கும் படைப்பாளிகள் அவர்கள் அனுப்பும் படைப்பின் நகல் ஒன்றை தங்கள் வசம் வைத்துக் கொள்ளக் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். ஏனெனில் தேர்ந்தெடுக்கப்படாத கதைகளைத் திருப்பி அனுப்ப இயலாது.\n9. கதைகள் 1000 வார்த்தைகளுக்குள் இருக்க வேண்டும்.தேவை ஏற்படின் பிரசுரமாகும் கதைகளைத் திருத்தவோ, சுருக்கவோ குமுதம் ஆசிரியர் குழுவிற்கு உரிமை உண்டு\n10. எல்லா விஷயங்களிலும் குமுதம் ஆசிரியரின் முடிவே இறுதியானது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510846.12/wet/CC-MAIN-20200403092656-20200403122656-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.seithipunal.com/cinema/actor-karan-current-look", "date_download": "2020-04-03T09:51:29Z", "digest": "sha1:V4IXGU32UBLY7U5KLT4W6KAVZEQ5VC7O", "length": 8276, "nlines": 112, "source_domain": "www.seithipunal.com", "title": "ஷ்ரூவ்வ்வ்வ்! நம்ம கரன்னா இது? இப்போ எப்படி இருக்காரு பாருங்க! வைரலாகும் மிரட்டலான வீடியோ! - Seithipunal", "raw_content": "\n இப்போ எப்படி இருக்காரு பாருங்க\n - உங்களுக்கு பிடித்த வரன்களை இலவசமாக தொடர்புகொள்ள மணமேடையில் இன்றே பதிவு செய்யுங்கள் - REGISTER NOW\nநடிகர் கரண் “சந���திரலேகா”, “கோயமுத்தூர் மாப்பிள்ளை”, “காதல் கோட்டை”, “காலமெல்லாம் காத்திருப்பேன்”, “காலமெல்லாம் காதல் வாழ்க”, “காதலி”, “நேருக்கு நேர்”, “கூடி வாழ்ந்தால் கோடி நன்மை”, “பட்ஜெட் பத்மநாபன்”, “குங்குமப் பொட்டு கௌண்டர்” உள்ளிட்ட ஐம்பதுக்கும் மேற்பட்ட தமிழ்ப் படங்களில் நடித்துள்ளார்.\nசமீபத்தில், ஷ்ரூவ்வ்வ்வ்.. என்ற இசை பிரபலமான பிறகு அடுத்து அவர் படங்களில் எப்போது வருவார் என்று ரசிகர்களின் எதிர்பார்ப்பு இருந்தது. இந்த நிலையில் அவர் சமீபத்தில் ஐசரி கணேஷ் அவர்களின் பிறந்த நாள் மற்றும் 25-ம் ஆண்டு திருமண விழாவில் கலந்துகொண்டார்.\nஅதில் எடுக்கப்பட்ட வீடியோ வெளியாகி தற்போது, ரசிகர்கள் அவரை பார்த்து குஷியாக அந்த வீடியோ வைரலாக்கி வருகிறார்கள்.\nகலியுகம் தாண்டி கடலாழம் தாண்டி\nகடவுள் தரிசனம் கிடைச்சிருச்சு 😍 pic.twitter.com/L1KgnF3gYP\nஇதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal\nகரோனா வைரஸின் தாக்கம் இந்தியாவில் தொடர்ந்து அதிகரித்து வருவதற்கு காரணமாக இருப்பது..\nகரோனா வைரஸின் தாக்கம் இந்தியாவில் தொடர்ந்து அதிகரித்து வருவதற்கு காரணமாக இருப்பது..\nதலையில் பாத்திரத்தை சிக்கவிட்டு குய்யோ, முய்யோவென அலறித்துடித்த சிறுவன்... இலாவகமாக மீட்ட தீயணைப்பு படையினர்.\nகுட்டீஸ்களுக்கு சத்தான சுவையான ஸ்நாக்ஸ் கம்பு லட்டு.\nசுதந்திர போராட்ட வீரர் ராமசாமி படையாட்சியார் நினைவு தினம்..\nஎய்ம்ஸ் மருத்துவரின் ஒன்பது மாத கர்ப்பிணி மனைவிக்கும் கரோனா... வெளியான அதிர்ச்சி தகவல்.\nகிராமத்து ஸ்டைலில் சுவையான கருவாட்டு பிரியாணி.\nநடிகை பூனம் பஜ்வா வின் புகைப்படத்தை பார்த்து ஷாக்கான ரசிகர்கள் ' கொழுக்கு மொழுக்கு' பூனம்மா இது\nகொரோனா வைரஸ் அச்சுறுத்திவரும் இந்த நேரத்தில் இவர்களை போல இருங்கள். 96 குட்டி ஜானு ட்வீட்.\nஜெமினி பட நடிகை கிரணின் கிரங்கடிக்கும் டிக் டாக் வீடியோ\nவாத்தி கம்மிங் ஒத்து... மகளுடன் மாஸாக டான்ஸ் ஆடி டிக் டாக் செய்த ரோபோ ஷங்கர்\nவெளியான \"மாஸ்டர்\" விஜய் சேதுபதியின் அறிமுக பாடல் ஆரம்பமே இந்த டயலாக் தான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510846.12/wet/CC-MAIN-20200403092656-20200403122656-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tn.gov.in/ta/go_view/dept/42", "date_download": "2020-04-03T11:10:59Z", "digest": "sha1:TFPFXT3CRN6KVWBIPMQTBFG52SGWAYXX", "length": 15695, "nlines": 64, "source_domain": "www.tn.gov.in", "title": "தமிழ்நாடு அரசு : Government Orders | Tamil Nadu Government Portal ​", "raw_content": "\nமுகப்பு >> தமிழ்நாடு அரசு : Government Orders >>\nமுகப்பு >> தமிழ்நாடு அரசு : Government Orders >>\nG.O Ms.No. 266 Dt: December 15, 2011 59KBவெள்ளத்தடுப்பு பணி - திருச்சிராப்பள்ளி மாவட்டம், ஸ்ரீரங்கம் வட்டம், காவிரி ஆற்றின் இடதுகரை மைல் 119/0 முதல் 123/2 வரை தடுப்புச்சுவர் மற்றும் கான்கீரிட் சிலாப் பதிக்கும் பணி - ரூ.1.60 கோடி (ரூபாய் ஒரு கோடியே அறுபது இலட்சம் மட்டும்) நிருவாக ஒப்பளிப்பு\nG.O Ms.No. 218 Dt: November 01, 2011 59KBபாசனம் - அத்திக்கடவு - அவினாசி வெள்ளநீர் கால்வாய் அமைக்கும் பணிக்கு நில அளவை மற்றும் மட்ட அளவை தயாரிக்கும் பணி - ரூ.30.00 இலட்சத்தில் மேற்கொள்ள நிர்வாக ஒப்புதல் - ஆணை வெளியிடப்படுகிறது.\nG.O Ms.No. 222 Dt: November 01, 2011 69KBபொதுப்பணித்துறை - நிலத்தடி நீர் வளத்தினைப் பெருக்க ஆறுகள், நீரோடைகளில் தடுப்பணைகள் திட்டம் ரூ.550 கோடியில் 2008 முதல் 2012 வரையிலான 5ஆண்டுகளில் செயல்படுத்த ஒப்புதல் வழங்கப்பட்டது 2011-12 ஆம் ஆண்டு திட்டத்தில் மாறுதல் ரூ.115.18 கோடியில் 47 புதிய திட்டம்\nG.O Ms.No.221 Dt: November 01, 2011 72KBபொதுப்பணித்துறை - நிலத்தடி நீர் வளத்தினைப் பெருக்க ஆறுகள், நீரோடைகளில் தடுப்பணைகள் திட்டம் ரூ.550 கோடியில் 2008 முதல் 2012 வரையிலான 5ஆண்டுகளில் செயல்படுத்த ஒப்புதல் வழங்கப்பட்டது 2011-12 ஆம் ஆண்டு திட்டத்தில் மாறுதல் ரூ.123.48 கோடியில் 47 புதிய திட்டம்\nG.O Ms.No.220 Dt: November 01, 2011 57KBபொதுப்பணித்துறை - நிலத்தடி நீர் வளத்தினைப் பெருக்க ஆறுகள், நீரோடைகளில் தடுப்பணைகள் திட்டம் ரூ.550 கோடியில் 2008 முதல் 2012 வரையிலான 5ஆண்டுகளில் செயல்படுத்த ஒப்புதல் வழங்கப்பட்டது 2011-12 ஆம் ஆண்டு திட்டத்தில் மாறுதல் ரூ.251.35 கோடியில் 5 புதிய திட்டம்\nG.O Ms.No. 170 Dt: September 14, 2011 50KBபாசனம் - மேட்டூர் அணை - திருச்சி, அரியலூர் மற்றும் தஞ்சாவூர் மாவட்டங்கள் - புள்ளம்பாடி மற்றும் புதிய கட்டளை மேட்டு வாய்க்கால் - பாசனம் - 16.9.2011 முதல் 137 நாட்களுக்கு தண்ணீர் திறந்து விடுதல் - ஆணை வெளியிடப்படுகிறது.\nG.O (Rt) No. 383 Dt: September 06, 2011 43KBபாசனம் - பரம்பிக்குளம் ஆழியாறு திட்டம் - கோயம்புத்தூர் மாவட்டம், ஆழியாறு அணையிலிருந்து ஆழியாறு படுகைப் பாசனப் பகுதிகளுக்கு 7.09.2011 முதல் தண்ணீர் திறந்து விட அனுமதி அளித்தல் - ஆணை வெளியிடப்படுகிறது.\nG.O (Rt) No. 377 Dt: August 31, 2011 48KBபாசனம் - கோயம்புத்தூர் மற்றும் திருப்பூர் மாவட்டங்கள் - பரம்பிக்குளம் ஆழியாறு திட்டம் - திருமூர்த்தி அணையிலிருந்து பாலாறு வடிநிலம் மற்றும் தளி வாய்க்��ால் குளங்கள் - நான்காம் மண்டல பாசனப் பகுதிகளுக்கு 2.9.2011 முதல் தண்ணீர் திறந்து விட அனுமதி அளித்தல் - ஆணை வெளியிடப்படுகிறது.\nG.O (Rt) No. 376 Dt: August 31, 2011 47KBபாசனம் - திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டத்திலுள்ள அமராவதி பழைய பாசனப் பகுதிகளுக்கு 2.9.2011 முதல் 30.9.2011 வரை அமராவதி அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடுதல் - ஆணை - வெளியிடப்படுகிறது.\nG.O (Rt) No. 233 Dt: June 15, 2011 38KBபாசனம் - திருநெல்வேலி மாவட்டம் - தாமிரபரணி பாசன அமைப்பிலுள்ள கோடகன் கால்வாயின் கீழ் (40வது மடை வரை) பாசனம் பெறும் நிலங்களில் 2011ம் ஆண்டு கார் சாகுபடிக்கு பாபநாசம், சேர்வலாறு மற்றும் மணிமுத்தாறு நீர்த்தேக்கங்களிலிருந்து 19.06.2011 முதல் 120 நாட்களுக்கு தண்ணீர் திறந்து விடுதல் - ஆணை -வெளியிடப்படுகிறது.\nG.O (Rt) No. 230 Dt: June 13, 2011 39KBபாசனம் - தேனி மாவட்டத்தில் கம்பம் பள்ளத்தாக்கு ஆயக்கட்டு இருபோக பாசனப் பரப்புகளில் முதல் போக சாகுபடிக்கு பெரியாறு அணையிலிருந்து 14.06.2011 முதல் 120 நாட்களுக்கு தண்ணீர் திறந்து விடுதல் - ஆணை - வெளியிடப்படுகிறது.\nG.O (Rt) No. 229 Dt: June 13, 2011 40KBபாசனம் - திருநெல்வேலி மாவட்டம் - தாமிரபரணி பாசன அமைப்பின் கீழுள்ள வடக்கு கோடை மேலழகியன் கால்வாய், தெற்கு கோடை மேலழகியன் கால்வாய், நதியுண்ணி கால்வாய் மற்றும் கன்னடியன் கால்வாய் ஆகிய 4 கால்வாய்களின் கீழ் பாசனம் பெறும் நிலங்களில் 2011ம் ஆண்டு கார் சாகுபடிக்கு பாபநாசம், சேர்வலாறு மற்றும் மணிமுத்தாறு நீர்த்தேக்கங்களிலிருந்து 14.06.2011 முதல் 120 நாட்களுக்கு தண்ணீர் திறந்து விடுதல் - ஆணை - வெளியிடப்படுகிறது.\nG.O (Rt) No. 231 Dt: June 13, 2011 39KBபாசனம் - மதுரை மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் பெரியாறு பிரதானக் கால்வாயின் கீழ் உள்ள இருபோக பாசனப் பரப்புகளில் முதல் போக பாசன நிலங்களுக்கு பாசனத்திற்காக வைகை அணையிலிருந்து 14.06.2011 முதல் 120 நாட்களுக்கு தண்ணீர் திறந்துவிடுதல் - ஆணை - வெளியிடப்படுகிறது.\nG.O (D) No. 70 Dt: February 28, 2011 58KBபாசனம் - திருநெல்வேலி மாவட்டம், பொதுப்பணித்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள 164 குளங்களின் மதகுகள் மற்றும் களிங்குகளை ரூ.5.00 கோடி மதிப்பீட்டில் பழுது பார்த்து பராமரித்தல் - நிர்வாக அனுமதி மற்றும் நிதி ஒப்புதல் அளித்தல் - ஆணை வெளியிடப்படுகிறது.\nG.O (3D) No. 5 Dt: February 24, 2011 53KBபாசனம் - திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் வட்டம், கடனா பாசன அமைப்பு முறையின் கீழ் உள்ள காக்கநல்லூர் அணைக்கட்டின�� ரூ.63.00 இலட்சம் மதிப்பீட்டில் புனரமைத்து நவீனப்படுத்தும் பணி - நிர்வாக அனுமதி அளித்தல் - ஆணை - வெளியிடப்படுகிறது.\nG.O Ms. No. 39 Dt: February 07, 2011 55KBபொதுப்பணித்துறை - கட்டடங்கள் - சென்னை, சைதாப்பேட்டை, தாடண்டர் நகரில் அரசு அலுவலர்களுக்கு ரூ.184,06,16,826/- மதிப்பீட்டில் 1500 குடியிருப்புகள் கட்டுதல் - நிர்வாக ஒப்பளிப்பு அளித்து ஆணை வெளியிடப்படுகிறது.\nG.O Ms.No. 3 Dt: January 05, 2011 53KBபொதுப்பணித்துறை - கட்டடங்கள் - நவீன புதிய கலைவாணர் அரங்கம் ரூ.60.86 கோடி மதிப்பீட்டில் கட்டுதல் - நிர்வாக மற்றும் நிதி ஒப்பளிப்பு செய்து ஆணை வெளியிடப்படுகிறது.\nG.O Ms. No. 365 Dt: December 10, 2010 50KBபாசனம் - நீர்வள ஆதாரத்துறை - 2010-2011ஆம் ஆண்டு மானியக் கோரிக்கையில் அறிவிக்கப்பட்ட திட்டம் - திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் ஒன்றியம் மற்றும் கிராமத்தில் ஆத்தூர் அணைக்கட்டு கால்வாயை புனரமைத்தல் - நபார்டு வங்கி ஆர்ஐடிஎப் XVI–ன் கீழ் நிதி உதவியுடன் ரூபாய் 8.50 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்துதல் - நிர்வாக ஒப்புதல் - ஆணை வெளியிடப்படுகிறது.\nG.O Ms. No. 362 Dt: December 09, 2010 49KBபாசனம் - நீர்வள ஆதாரத்துறை - 2010-2011ம் ஆண்டு மானியக் கோரிக்கையில் அறிவிக்கப்பட்ட திட்டம் - மதுரை மாவட்டம் வைகை ஆற்றின் விரகனூர் மதகின் இடிந்த நிலையில் உள்ள தடுப்பு தரை தளத்தை (Talus Apron) மறுசீரமைத்தல், சேதமடைந்த இரும்பு மதகுகளை புதுப்பித்தல் மற்றும் பழுதுபார்த்தல் - நபார்டு வங்கி ஆர்ஐடிஎப் XVI-ன் கீழ் நிதி உதவியுடன் ரூபாய் 5.00 கோடி மதிப்பீட்டில் செயற்படுத்துதல் - நிர்வாக ஒப்புதல் - ஆணை வெளியிடப்படுகிறது.\nG.O Ms. No. 344 Dt: November 30, 2010 52KBபாசனம் - நீர்வள ஆதாரத்துறை - 2010-2011ஆம் ஆண்டு மானியக் கோரிக்கையில் அறிவிக்கப்பட்ட திட்டம்-திருநெல்வேலி மாவட்டம், ராதாபுரம் வட்டம், ஆனைக்குளம் கிராமத்தில் நம்பியாற்றின் குறுக்கே உள்ள மைலாப்புதூர் அணைக்கட்டை மறுசீரமைத்தல் நபார்டு வங்கி ஆர்ஐடிஎப் XVI–ன் கீழ் நிதி உதவியுடன் ரூபாய் 8.00 கோடி மதிப்பீட்டில் செயற்படுத்துதல் - நிர்வாக ஒப்புதல் - ஆணை வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510846.12/wet/CC-MAIN-20200403092656-20200403122656-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/technology/tech-news/it-ministry-responds-the-question-about-digital-literacy-in-lok-sabha", "date_download": "2020-04-03T11:52:04Z", "digest": "sha1:C7XUBPILJT2BSYGT4ECZKX6U4XUXEWAL", "length": 11751, "nlines": 118, "source_domain": "www.vikatan.com", "title": "நகரமா, கிராமமா... டிஜிட்டல் பரிச்சியம் எங்கு அதிகம்? மத்திய அமைச்சகம் தகவல்! |IT Ministry responds the question about digital literacy in Lok Sabha", "raw_content": "\nநகரமா, கிராமமா... டிஜிட்டல் பரிச்சியம் எங்கு அதிகம்\nடிஜிட்டல் செயல்பாடுகள் குறித்த விழிப்புணர்வு மக்களிடம் உள்ளதா என்பதை அறியவும் டிஜிட்டல் மாற்றத்தை மக்களுக்குப் புரிய வைக்கவும் என்ன விதமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.\nவணிகம் முதல் மருத்துவம் வரை டிஜிட்டலுக்கு மாற்றம் அடைந்து கொண்டு இருக்கும் இந்த நேரத்தில் டிஜிட்டல் குறித்த கல்வியறிவு (Digital Literacy) மக்களுக்கு எந்த அளவு உள்ளது என்ற கேள்வியும் எழுகிறது. மத்திய மற்றும் மாநில அரசுகள் பல விதமான திட்டங்களையும், தினசரி அரசு அலுவலகப் பணிகளையும் டிஜிட்டலுக்கு மாற்றியுள்ளன. ஆனால், அதுகுறித்த விழிப்புணர்வு மக்களிடம் உள்ளதா என்பதை அறியவும், டிஜிட்டல் மாற்றத்தை மக்களுக்குப் புரிய வைக்கவும் என்ன விதமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன என்பது குறித்து, மக்களவையில் அமைச்சர் ராம் மோகன் நாயுடு கின்ஜரப்பா கேள்வியெழுப்பியிருந்தார். அதற்குக் கடந்த புதன் அன்று மின்சாதன மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சகம் பதிலளித்துள்ளது.\nநம் டிஜிட்டல் வாழ்க்கைக்கும் `உயில்' அவசியம்\nடிஜிட்டல் கல்வியறிவை எதன் அடிப்படையில் மதிப்பிடுகிறார்கள் என்ற தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சகத்தின் பதில் பின்வருமாறு,\n`டிஜிட்டல் சாதனங்களின் அடிப்படையைத் தெரிந்து வைத்திருத்தல் மற்றும் அதைத் தினசரி வேலைகளில் தேவையை உணர்ந்து பயன்படுத்துதல், இணையப் பயன்பாடு, தினசரி வேலைகளின் டிஜிட்டலின் பயன்பாடு உதவிகரமாக இருக்கிறதா என்பது குறித்த புரிதலைப் பார்ப்போம். அதோடு, டிஜிட்டல் சாதனங்களைத் திறம்படப் பயன்படுத்தத் தெரிந்திருத்தல் மற்றும் பணப் பரிவர்த்தனைகளுக்கு ஆன்லைன் அல்லது டிஜிட்டல் சேவைகளைப் பயன்படுத்துதல் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு ஒரு சாமானியர் டிஜிட்டல் அறிவு பெற்றவரா இல்லையா என்பதை அளவிடுகிறோம்' எனப் பதிலளித்திருக்கிறது.\n உச்சநீதிமன்றத் தீர்ப்பு சொல்வது என்ன\nமேலும், `2014-ல் எந்தளவு மக்கள் டிஜிட்டல் செயல்பாடுகள் பற்றிய விழிப்புணர்வைப் பெற்றிருக்கிறார்கள் என்ற நடத்தப்பட்ட சர்வேயில் கிடைத்த தகவல்களையும் அந்த அமைச்சகம் பதிலில் தெரிவித்திருக்கிறது. அந்தப் பதிலின்படி நகர்ப்புறத்தில் 29 சதவிகித வீடுகளில் கணினி வசதி உள்ளது. ஆனா���், கிராமப்புறத்தில் 6 சதவிகித வீடுகளில் மட்டுமே கணினி வசதி உள்ளது.\nநகரப்புறத்தில் 14 - 29 வயது வரை உள்ளவர்களில் 48.9 சதவிகிதம் பேருக்கு கணினியை இயக்கத் தெரிந்திருக்கிறது. 30 - 45 வயது வரை உள்ளவர்களில் 24.3 சதவிகிதம் பேருக்கும், 46 - 60 வயது உள்ளவர்களில் 14.8 சதவிகிதம் மற்றும் 60 வயதுக்கு மேற்பட்டவர்களில் 6.8 சதவிகிதம் பேருக்கும்தான் கணினியை இயக்கத் தெரிந்திருக்கிறது.\nஇதுவே கிராமப்புறங்களில் இந்த அளவு வெகுவாகக் குறைந்து 14 - 29 வயது வரை உள்ளவர்களில் 18.3 சதவிகிதம் பேருக்குத்தான் கணினியை இயக்கத் தெரிந்திருக்கிறது. 29 வயதுக்கு மேற்பட்டவர்களில் கணினியை இயக்கத் தெரிந்தவர்கள் 5 சதவிகிதத்துக்கும் கீழ் உள்ளனர்' எனப் பதிலளித்திருக்கிறது தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சகம்.\nஇந்த சர்வே நடத்திய பிறகு, டிஜிட்டல் குறித்த விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்த 2014 - 2016-ம் ஆண்டுக்குள் 'National Digial Literary Mission' (NDLM) மற்றும் 'Digital Saksharta Abhiyan' (DISHA) என்ற இரண்டு திட்டங்களை மத்திய அரசு அறிமுகப்படுத்தியது. அதன் பிறகு கிராமப்புறங்களில் அதிக விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என 2017-ம் ஆண்டு `பிரதான் மந்திரி கிராமின் டிஜிட்டல் சாக்ஷார்த்த அபியான்' என்ற திட்டத்தையும் முன்னெடுத்தது மத்திய அரசு. தற்போது டிஜிட்டல் குறித்த விழிப்புணர்வு பெற்ற மக்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nScience and Tech Journalist, Astro lover, Fantasy dreamer :) விளக்க முடியா விதியின் விளக்கத்தைத் தேடி பிரபஞ்சத்தின் ஊடாய் அலைந்து திரியும் பட்டாம்பூச்சி இவன்:\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510846.12/wet/CC-MAIN-20200403092656-20200403122656-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/entitysearch/post?keyword=Railways", "date_download": "2020-04-03T11:08:45Z", "digest": "sha1:H42DX44RPNZXS5MLH2BWQQ4WZC3EZBFK", "length": 5904, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "Search results for \"Railways | Dinakaran\"", "raw_content": "\nசுய ஊரடங்கை கடைப்பிடிக்க நாடு முழுவதும் ரயில் சேவைகளை ரத்து செய்தது ரயில்வே துறை\nகொரோனாவால் முடங்கிய ரயில்வே: பயணிகள் வருகை குறைந்ததால் முக்கிய நகரங்களுக்கு இயக்கப்பட்ட 168 ரயில்கள் ரத்து\nநாடு முழுவதும் உணவுத் தேவைப்படும் மக்களுக்கு இலவச உணவு பாக்கெட்டுகளை வழங்கும் இந்திய ரயில்வே : ஐஆர்சிடிசிக்கு சல்யூட்\n3 ஆண்டில் டிக்கெட் ரத்து மூலம் ரயில்வேக்கு 9,000 கோடி வருவாய் : ஆர்.டி.ஐ.யில் கிடைத்த தகவல்\nநாளுக்கு நாள் அதிகரிக்கும் கொரோனா பலி எண்ணிக்கை: வரும் 31-ம் தேதி வரை அனைத்து ரயில்களும் ரத்து...இந்திய ரயில்வே அறிவிப்பு\nஏப்ரல் 14-ம் தேதி வரை ரயில்கள் ஓடாது என ரயில்வே துறை அறிவிப்பு\nமெட்ரோ ரயில் நிலையங்களில் டெம்போ டிராவலர் சேவை விரிவாக்கம்: மெட்ரோ தகவல்\nமார்ச் 31 வரை பயணிகள் ரயில் சேவையை நாடு முழுவதும் ரத்து செய்தது இந்தியன் ரயில்வே\nஅடுத்த 12 ஆண்டுகளுக்கு 50 லட்சம் கோடி தேவை என்பதால் ரயில்வேயில் தனியார் முதலீடு அவசியம் : மக்களவையில் பியூஸ் கோயல் திட்டவட்டம்\nகொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை தர 20,000 ரயில் பெட்டிகள்: ரயில்வே அமைச்சகம்\nமார்ச் 21 முதல் ஏப்ரல் 14 வரை ரயிலில் பயணம் செய்யப் பயணச்சீட்டு எடுத்தவர்களுக்கு முழுத் தொகையும் திருப்பி அளிக்கப்படும்: ரயில்வே துறை\nகொரோனா வைரஸுக்கு சிகிச்சை அளிக்க`ஐசோலேஷன் வார்டுகளாக மாறும் ரயில் பெட்டிகள் : கிராமங்களுக்கு படை எடுக்கும் ரயில்வே\nதமிழகத்தில் இருந்து ரயில், பஸ்களில் கடத்தல் வெளிமாநில கள்ளச்சந்தையில் ரேஷன் அரிசி தாராள விற்பனை: அதிகாரிகள் அலட்சியம்\nதமிழகத்தில் இருந்து ரயில், பஸ்களில் கடத்தல்: வெளிமாநில கள்ளச்சந்தையில் ரேஷன் அரிசி தாராள விற்பனை: அதிகாரிகள் அலட்சியம்\nகொரோனா தடுப்பு பணிகளுக்காக ரயில்வே ஊழியர்கள் ரூ.151 கோடி நிதியுதவி..:இந்திய ரயில்வே அறிவிப்பு\nகார்பன் வெளியேற்றத்தை தடுக்க 5 ஆண்டுகளில் ரயில்வே 100% மின்மயமாக்கப்படும்: பியூஷ் கோயல் பேச்சு\n2024ம் ஆண்டுக்குள் நாடு முழுவதும் ரயில்வே 100% மின்சார மயமாக்கப்படும்: மத்திய ரயில்வே துறை அமைச்சர் பியூஷ் கோயல்\n2024-ம் ஆண்டுக்குள் நாடு முழுவதும் ரயில்வே 100% மின்சார மயமாக்கப்படும்...:அமைச்சர் பியூஷ் கோயல் பேட்டி\nஏர் இந்தியா, ரயில்வேயை விற்கின்றனர்: விட்டால் தாஜ்மகாலையும், செங்கோட்டையையும் விற்றுவிடுவார்கள்...மத்திய அரசை தாக்கிய ராகுல் காந்தி\nகாகித பதிவேடு முறையை கைவிட்டு ரயில்வேக்கு டிஜிட்டல் நிர்வாகம் தேவை: டிஆர்இயூ வலியுறுத்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510846.12/wet/CC-MAIN-20200403092656-20200403122656-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.krishijagran.com/news/continuous-rain-in-tamil-nadu-and-pondycherry-heavy-rain-will-be-coming-soon-check-out-where-and-when/", "date_download": "2020-04-03T11:02:12Z", "digest": "sha1:QCMIDBU7CEAVYRAB5M4GWCWCBHPOI3UM", "length": 9999, "nlines": 90, "source_domain": "tamil.krishijagran.com", "title": "தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தொடர் மழை: காத்திருக்கிறது பெரும் மழை: எங்கு, எப்போது என்று தெரிய வேண்ட��மா?", "raw_content": "\nமாத இதழ் சந்தா எங்களைப் பற்றி தொடர்புக்கு\nதமிழகம் மற்றும் புதுச்சேரியில் தொடர் மழை: காத்திருக்கிறது பெரும் மழை: எங்கு, எப்போது என்று தெரிய வேண்டுமா\nதமிழகம் முழுவது கடந்த சில தினங்களாக லேசான சாரல் மழை பெய்து வருகிறது. காற்று வீசும் திசை மாறிக் கொண்டே இருப்பதால் தென்மேற்குப் பருவமழை மேலும் தீவிரமடைந்த வருகிறது. மேலும் அடுத்த 48 மணி நேரத்திற்குள் சென்னையில் ஒரு சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது.\nஆகஸ்ட் 10ஆம் தேதிக்கு பிறகு மேலும் மழை அதிகரிக்க வாய்ப்புள்ளது. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் போன்ற இடங்களில் வழக்கத்தைவிட விட அதிக மழை பெய்யும் வானிலை ஆய்வாளர் கூறியுள்ளார். காற்றின் திசையானது தென்மேற்கு திசையிலிருந்து வடகிழக்கு திசை நோக்கி நகர்ந்து செல்ல இருக்கிறது. எனவே சென்னை, புதுவை உள்ளிட்ட கடலோர பகுதிகளுக்கு நல்ல மழை பெய்ய வாய்ப்புள்ளது.\nதமிழகம் மற்றும் கேரளா எல்லையோர மாவட்டங்களில் கடந்த சில தினங்களாக நல்ல மழை பெய்து வருகிறது. குறிப்பாக நீலகிரி மாவட்டத்தில் கன மழை பெய்து வருவதால் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுப்பு விடும்படி மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். அவிலஞ்சியில் ஒரே நாளில் 82 செ.மீ மழை பெய்துள்ளது.\nஇதுவரை சராசரி மழையான 206.8 மி.மீ அளவை விட, 22% அதிகம் பெய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஜூன் முதல் செப்டம்பர் வரையிலான காலக்கட்டத்தில் மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. அதிகபட்சமாக 400 மி.மீ வரையிலான மழை பொலிவு பெய்ய இருப்பதால் மழை நீர் சேகரிப்பு உபகரணங்களைத் தயாராக வைத்துக் கொள்ளுங்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.\nகொள்முதல் பணிகள் இரண்டு வாரத்திற்கு நிறுத்தம்: நுகர்பொருள் வாணிப கழகம் அறிவுப்பு\nவிவசாயிகளுக்கு நற்செய்தி :வேளாண் சார்ந்த பணிகளுக்கு மட்டும் தடை உத்தரவிலிருந்து விலக்கு\nபொருளாதார நெருக்கடியை சமாளிக்க மத்திய அரசின் முக்கிய முடிவுகளும், அறிவுப்புகளும்\nஉழவர் சந்தை நிர்வாகத்தின் பாராட்டதக்க புதிய முயற்சி, நாமும் பின்பற்றலாமே\nமக்களின் இருப்பிடங்களுக்கே சென்று நிவாரண டோக்கன் வழங்க அரசு முடிவு\nகுளிர்பதன கிடங்குகளை பயன்படுத்தி காய்கறிகள் மற்றும் பழங்களை சேமிக்க அழைப்பு\nகோமியம் மற்றும் சாணம் கொண்டு புதிதாக தொழில் தொடங்குவோர்கு 60% உதவித்தொகை\nநெற்பயிருக்கான இடுபொருள் பை வழங்கும் திட்டம்: வேளாண்மை அமைச்சகம்\nகுறுகிய காலம் மற்றும் மத்திய கால கடன்கள்\nகூட்டுறவு விற்பனை சங்கம் சார்பில் நடமாடும் காய்கறிக் கடை\nகல்லாற்றில் இன்னும் இரண்டு வாரங்களில் பலாப்பழம் விற்பனை ஆரம்பம்\nவிவசாயிகள் இடுபொருள், உரம் தடையின்றி பெற அரசு அனுமதி\nஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் சேமித்து பயன்பெறலாம்\nஉற்சாகத்துடன் மீண்டும் களமிறங்கிய சிறு, குறு விவசாயிகள்\nகூட்டுறவு விற்பனை சங்கம் சார்பில் நடமாடும் காய்கறிக் கடை\nகல்லாற்றில் இன்னும் இரண்டு வாரங்களில் பலாப்பழம் விற்பனை ஆரம்பம்\nவிவசாயிகள் இடுபொருள், உரம் தடையின்றி பெற அரசு அனுமதி\nஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் சேமித்து பயன்பெறலாம்\nஉற்சாகத்துடன் மீண்டும் களமிறங்கிய சிறு, குறு விவசாயிகள்\nகொள்முதல் பணிகள் இரண்டு வாரத்திற்கு நிறுத்தம்: நுகர்பொருள் வாணிப கழகம் அறிவுப்பு\n'பழங்களின் ராஜா’என்று அழைக்கப்பட்ட பழம் எது என்று தெரியுமா\nவிவசாயிகளுக்கு நற்செய்தி :வேளாண் சார்ந்த பணிகளுக்கு மட்டும் தடை உத்தரவிலிருந்து விலக்கு\nஅதிக நாட்கள் வாடாமல் இருப்பதால் மக்கள் ஆர்வத்துடன் வாங்கி செல்கிறார்கள்\nஇயற்கையளித்த அற்புத கொடை: மனித சமூகத்திற்கு வரமாய் கிடைத்த அதிசய மரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510846.12/wet/CC-MAIN-20200403092656-20200403122656-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF", "date_download": "2020-04-03T12:20:30Z", "digest": "sha1:N7G4LJSNW3NRSQ4W47R6CUGQ3L3B3T5Y", "length": 7012, "nlines": 58, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "அருண் விஜயராணி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஅருண் விஜயராணி (16 மார்ச் 1954 - 13 டிசம்பர் 2015) புலம்பெயர்ந்த மூத்த பெண் படைப்பாளிகளில் ஒருவர். 1989 ஆம் ஆண்டில் இருந்து புலம்பெயர்ந்து அவுஸ்திரேலியாவில் வாழ்ந்து வந்தவர்.\nகே. ரி. செல்வத்துரை. சிவபாக்கியம்\nஅருண் விஜயராணி யாழ்ப்பாணம் உரும்பிராயைப் பிறப்பிடமாகக் கொண்டவர். மத்திய கிழக்கு நாடுகளிலும் இங்கிலாந்திலும் சில காலம் வசித்திருக்கும் அருண். விஜயராணி 1989 முதல் அவுஸ்திரேலியா மெல்பேர்ணில் வசித்து வந்தார். இவரது தந்தையார் பிரபல ஓவியர் செல்லத்துரை. விஜயராணி செல்லத்துரை என்ற பெயரிலேயே இவரது ஆக்கங்கள் முன்பு வெளியாகின. அருணகிரி என்பவரை மணந்ததன் பின்னர், அருண். விஜயராணி என்ற ப��யரில் எழுதி வந்தார்.\n1972 ஆம் ஆண்டில் இந்து மாணவன் என்ற பாடசாலை மலரில் \"அவன் வரும்வரை\" என்ற தனது முதலாவது சிறுகதையை எழுதினார். கொழும்பில் வாழ்ந்த காலப்பகுதியில் இலங்கை வானொலியில் இவரது \"விசாலாட்சிப்பாட்டி பேசுகின்றாள்\" என்ற நகைச்சுவைத்தொடர் 25 வாரங்கள் ஒலிபரப்பாகியது.\nஇலங்கை வானொலியில் சிறுகதைகள், சிந்தனைக்கட்டுரைகள், இசையும் கதையும், நாடகங்கள், தொடர்நாடகங்கள் என்பன இவரது ஆக்கங்களாக ஒலிபரப்பாகியுள்ளன. ”தவறுகள் வீட்டில் ஆரம்பிக்கின்றன\" என்ற இவரது வானொலி நாடகம், துணை என்ற பெயரில் ரூபவாஹினி தொலைக்காட்சிக்காக பி. விக்னேஸ்வரன் தொலைக்காட்சி நாடகமாக தயாரித்து ஒளிப்பரப்பினார்.\nஅவுஸ்திரேலியாவில் தமிழோசை வானொலி மற்றும் வானமுதம் வானொலி, இன்பத் தமிழ் ஒலி ஆகியவற்றிலும் பல உரைச்சித்திரங்களை வழங்கியிருக்கிறார்.\nஅவுஸ்திரேலியா தமிழர் ஒன்றியத்தின் அவுஸ்திரேலிய முரசு இலக்கிய சிற்றிதழின் ஆசிரியராகவும் அருண். விஜயராணி பணியாற்றியுள்ளார். அத்துடன் வருடாந்தம் தமிழ் எழுத்தாளர் விழாவை நடத்தும் அவுஸ்திரேலிய தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் தலைவராகவும் பணியாற்றினார்.\nமெல்பன் தமிழ்ச்சங்கம் இவரது பணிகளைப்பாராட்டி 2005 ஆம் ஆண்டு விருது வழங்கி கௌரவித்துள்ளது.\nகன்னிகா தானங்கள் (சிறுகதைத் தொகுதி) தமிழ்ப்புத்தகாலயம், 1990, சென்னை\nஞானம் நேர்காணல் - 2001 ஜனவரி\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510846.12/wet/CC-MAIN-20200403092656-20200403122656-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%AF%E0%AF%88%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2020-04-03T11:59:48Z", "digest": "sha1:TAZHYWCME5SCSFWTWYHN5LLKFZ5L6WHH", "length": 5699, "nlines": 102, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஆர்த்ரோயைட்டு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇத்தாலியின் விசுவியசு மலைப்பகுதியில் காணப்படும் ஆர்த்ரோயைட்டு\nஆர்த்ரோயைட்டு (Artroeite) (PbAlF3(OH)2) என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். இக்கனிமம் அரிசோனாவில் கிடைக்கிறது. 1912-1993 காலத்தைச் சேர்ந்த காலஞ்சென்ற அமெரிக்க வேதியியலாளர் ஆர்த்தர் ரோய் கண்டுபிடித்த காரணத்தால் கனிமத்திற்கு இப்பெயர் சூட்டப்பட்டது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்ப���்கத்தைக் கடைசியாக 7 நவம்பர் 2018, 01:54 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510846.12/wet/CC-MAIN-20200403092656-20200403122656-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.yellowbreadshorts.com/house/", "date_download": "2020-04-03T11:31:51Z", "digest": "sha1:GPKPZD4MVRATRZUNIN7SQTPX445L33QM", "length": 29579, "nlines": 102, "source_domain": "ta.yellowbreadshorts.com", "title": "வீட்டில் | இதழ் மஞ்சள் ரொட்டி", "raw_content": "\nநாம் windowsill மீது வெள்ளரிகள் வளர: நடைமுறை ஆலோசனை\nசாளரம் புல்வெளியில் சாளர பூக்கள் இருக்காது, அங்கு ஒரு வீடு கண்டுபிடிக்க இப்போது கடினமானது. அவர்கள் அபார்ட்மெண்ட் வசதியை சேர்க்க, மற்றும் ஒரு சாதகமான படைப்பு சூழ்நிலையை உருவாக்க. ஆனால் வீட்டில் வளர நீங்கள் மட்டும் டிராகன், violets அல்லது dieffenbachia முடியும். அத்தகைய ஒரு இனப்பெருக்கம் கூட வெள்ளரிகள் பொருந்தும். நீங்கள் ஆண்டுகளுக்கு அலங்கார தாவரங்களை நடாத்துகிறீர்கள் என்றால், இது சிக்கலான நடைமுறை அல்ல.\nவெள்ளெலிகளுக்கான பிரபலமான மருந்துகள். தீர்வுகள் மற்றும் செயல்முறை தாவரங்களை எவ்வாறு தயாரிப்பது\nதுரதிருஷ்டவசமாக, சூடான மற்றும் மழை வானிலை தாவர வளர்ச்சி மட்டும் சாதகமாக. பல்வேறு பூச்சி பூச்சிகள் குறிப்பாக வெள்ளையினுள் செயல்படுத்தப்படுகின்றன. அது கையாள்வதில் பிரபலமான முறைகள் உள்ளன, ஆனால் அவை எப்போதும் உதவாது, பின்னர் இரசாயன உதவி உதவி - பூச்சிக்கொல்லிகள். அடுத்து, என்ன வகையான பூச்சி, என்ன தீங்கு என்று சொல்.\nபோரிக் அமிலத்துடன் எறும்புகளை அகற்றுவதற்கான சிறந்த சமையல்\nநீங்கள் எறும்புகள் கனவில் கண்டால் வெற்றி மற்றும் செழிப்பு ஆகியவற்றை எதிர்பார்ப்பீர்கள். மற்றும் எறும்புகள் உண்மையில் நீங்கள் விஜயம் என்றால் - ஒரு பெரிய போர் தயாராகுங்கள். மேலும், எதிரி வலுவானவர், இந்த பூச்சிகள் மிக வளர்ச்சியுற்ற வளர்ச்சியடைந்த குடும்பம் மற்றும் தகவல் பரிமாற்றம் மற்றும் உழைப்புப் பிரிவு ஆகியவற்றைக் கொண்டிருப்பதாக அறியப்படுகிறது. 1940 ஆம் ஆண்டில் இந்தியாவில் இருந்து இஞ்சினிய வீட்டு எறும்புகள் எங்களுக்குக் கிடைத்தன.\nஉங்கள் அபார்ட்மெண்ட் பாதுகாக்க எப்படி குறிப்புகள், அண்டை பிழைகள் இருந்தால்\nசமீபத்திய ஆண்டுகளில், இரத்தக் கசிவு படையெடுப்பு உலகளவில் கொண்டாடப்படுகிறது. அவர்கள் தங்கள் வீடுகள���ல் மக்கள் மீது தாக்குதல் தொடுக்கின்றனர். விமானங்கள் மற்றும் ரயில்களில் பாதிக்கப்பட்டவர்களுடன் பயணிக்கின்றனர். அவர்கள் மறைக்க கூடாது, ஒரு சாதாரண குடியிருப்பு அல்லது ஒரு ஐந்து நட்சத்திர ஹோட்டல். இந்த வரிகளை ஒரு திரில்லர் ஒரு ஸ்கிரிப்ட் தொடக்க அல்ல. வாம்பயர் உண்மையில் மனிதகுலத்திற்கு ஒட்டிக்கொண்டது.\nகரடுமுரடானவர்கள் தங்கள் அண்டை வீட்டிலிருந்து வராவிட்டால் என்ன செய்வது தோற்றத்தின் காரணங்கள் மற்றும் அவர்களுக்கு எதிரான போராட்டம்\nஇந்த பூச்சிகள் பெரும்பாலான மக்கள் ஒரு கூர்மையான இயல்பான வெறுப்பு மற்றும் உடனடியாக அழிக்க ஒரு ஆசை ஏற்படுத்தும். வீட்டிலுள்ள ஒரு கரடுமுரடான தோற்றத்தை, குறிப்பாக நாளன்று, மிகவும் மோசமான நிலையற்ற நிலைமைகளைப் பற்றி பேசுகிறது. பூச்சிகள் எதிரான போராட்டத்தில், நாம் இரு கூட்டாளிகளும் மற்றும், விந்தை போதும், எதிரிகள். என்ன செய்ய வேண்டும் என்றால் cockroaches முறையாக அண்டை இருந்து உங்கள் வீட்டிற்கு வலைவலம்\n ஒரு புகைப்படத்துடன் ஒரு மனிதன் மீது பிளே கடி\nபிளேடுகள் சிறிய ஆனால் மிகவும் விரும்பத்தகாத இரத்த உறிஞ்சும் ஒட்டுண்ணிகள் விலங்குகளுக்கு மட்டுமல்ல, மக்களுக்கு மட்டுமல்ல சிரமங்களை ஏற்படுத்துகின்றன. இந்த பூச்சிகளின் கடித்தலை எப்படி அடையாளம் காண வேண்டும் ... ஒட்டுண்ணி தோற்றத்தின் தோற்றம் மற்ற தோற்றத்தில் இருந்து வித்தியாசமாக இருக்கிறது. அவர்களின் நீளம் 3-5 மிமீ ஆகும், எனவே இந்த பூச்சிகளை கவனிக்க மிகவும் கடினமாக உள்ளது.\nஅவர்கள் உங்களுக்கு நன்றியுள்ளவர்களாக இருப்பார்கள் வீட்டில் பூனைகள் உள்ள பறவைகள் நீக்க எப்படி\nபூனை இல்லாத ஒரு குடும்பத்தை கண்டுபிடிப்பது இப்போது கஷ்டமாக இருக்கிறது, ஏனெனில் பூனை இல்லாமல் ஒரு அனாதை இல்லம் அவர்கள் எங்களுக்கு நிறைய தொல்லை கொடுக்கிறார்கள், அவர்கள் வால்பேப்பரை கிழித்துவிட்டு, இரவில் எழுந்திருக்கிறார்கள், அவர்கள் மேஜையில் இருந்து தொத்திறைத் திருடுகிறார்கள், ஆனால் இன்னும் நாம் அவர்களை நேசிக்கிறோம், நம் உயிர்களைப் பறித்துக்கொள்வதில்லை. சிவப்பு மற்றும் கருப்பு, வெள்ளை மற்றும் கோடிட்டு, பஞ்சுபோன்ற மற்றும் மென்மையான-ஹேர்டு, சோம்பேறி மஞ்சம் உருளைக்கிழங்கு மற்றும் தங்களை நடக்க அந்த\nபிளே ராஜ்யம் புயல் - \"பார்கள்\" பறவைகள் மற்ற��ம் உண்ணிக்கு எதிராகவும், அதே போல் ஷாம்பு, ஸ்ப்ரே மற்றும் காலர்\nமக்கள் சிறந்த நண்பர்கள் விலங்குகள். பெரும்பாலான குடும்பங்கள் தங்கள் வீட்டில் அல்லது அபார்ட்மெண்ட் ஒரு உரோமம் செல்ல வேண்டும் - ஒரு பூனை அல்லது ஒரு நாய். இது ஒரு மிகப்பெரிய மகிழ்ச்சி, ஆனால் ஒரு பொறுப்பும், இது செல்லப்பிராணியின் ஆரோக்கியத்தை கவனித்துக்கொள்வது. மிக பெரும்பாலும், செல்லப்பிராணிகளை ஒரு பொதுவான துரதிருஷ்டம் பிடிபட்டன - fleas மற்றும் உண்ணி. இந்த சிக்கலை திறமையாக முடிந்தவரை நீங்கள் சமாளிக்க வேண்டும்.\nநீங்கள் ஒட்டுண்ணிகள் கொல்ல முடியும் விட ஷாம்பு, தடுப்பூசிகள், ஸ்ப்ரே மற்றும் பிறர்: ஃப்ளாட்டின் சிறந்த வழிமுறைகள்\nபூச்சிகள் ஒரு செல்லப்பிரிவில் காணப்பட்டால், உடனடியாக நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்கப்படுகிறது, ஏனென்றால் பூச்சிகள் விலங்குக்கு மிகவும் தீங்கு விளைவிக்கும். உண்ணி ஆபத்தானது இல்லை, எனவே விலங்குகள் நடைபயிற்சி போது அது முன்னெச்சரிக்கைகள் கவனிக்க பரிந்துரைக்கப்படுகிறது. பூச்சிக் கட்டுப்பாட்டுக்கு ஒரு முகவர் தேர்ந்தெடுக்கும்போது, ​​முதன்முதலாக, நீங்கள், முகவர் அமைப்பின் மீது கவனம் செலுத்த வேண்டும், ஏனென்றால் அதிக அளவு இரசாயனங்கள் இருப்பதால் தோல் எரிச்சல் அல்லது உடலின் முழு நச்சுத்தன்மையை ஏற்படுத்தும்.\n வீட்டிலிருந்த கப்பல்களில் இருந்து பணம்: ராப்டார், சோதனை, மற்றும் பலர்\nஉள்நாட்டு fleas - ஒரு தீவிர பிரச்சனை சிறிய எரிச்சலூட்டும் பூச்சிகள் வலிமிகு வலிமிகுந்த மற்றும் விரைவாக பெருகும். ஆனால் இந்த \"அயலவர்கள்\" கடினமாக உழைக்க வேண்டும். ஒவ்வொரு பூச்சிக்கொல்லியும் இரத்தக் கொல்லிகளைக் கொல்லும் பொருட்டல்ல சிறிய எரிச்சலூட்டும் பூச்சிகள் வலிமிகு வலிமிகுந்த மற்றும் விரைவாக பெருகும். ஆனால் இந்த \"அயலவர்கள்\" கடினமாக உழைக்க வேண்டும். ஒவ்வொரு பூச்சிக்கொல்லியும் இரத்தக் கொல்லிகளைக் கொல்லும் பொருட்டல்ல ... எதிர்ப்பு ஃப்ளே பூச்சிக்கொல்லிகளின் வகைகள் ப்ளீஸ்கள் ரத்தத்தில் பிரத்தியேகமாக உணவளிக்கும் மோனோபாஜ்கள் ஆகும், எனவே தூண்டுதலில் எந்தப் புள்ளியும் இல்லை.\n\" பூனைகள் உள்ள பறவைகள் நாட்டுப்புற வைத்தியம்: வீட்டில் தார் சோப்பு மற்றும் பிற கொண்டு எப்படி\nபூனையினுள் உள்ள பறவைகள் தோற்றமளிப்பது மிகவும் பொதுவா��� நிகழ்வு ஆகும். தெரு மற்றும் வீடற்ற விலங்குகள் மட்டுமல்ல, மலட்டுத்தன்மையுள்ள செல்லப்பிராணிகளும் இந்த சிறிய ரத்த ஓட்டிகளால் தாக்கப்படுகிறார்கள். உண்மையில் fleas எளிதாக ஒரு சுத்தமான நுழைவாயில் இருந்து அறையில் பெற முடியும் என்று, வீடுகளில் துணிகளை அல்லது காலணிகள் தெருவில் இருந்து \"வந்து\", அண்டை இருந்து \"மேல் குதிக்க\".\nஉங்கள் வீட்டிலிருந்து வெளியே வாருங்கள் தனித்தனியாக அபார்ட்மெண்ட் மற்றும் சிறப்பு சேவைகள் ஈடுபாடு கொண்டு fleas பெற எப்படி\nவீட்டிற்கு தேவையான விரும்பத்தக்க மற்றும் பயனுள்ள மக்களிடையே உள்நாட்டு fleas கணக்கிட முடியாது அவர்கள் மக்களை தாக்குகிறார்கள், கடித்து நிறைய பிரச்சனைகளை சந்திக்கிறார்கள். இந்த ஒட்டுண்ணிகள் பயமுறுத்தும் வேகத்தில் அதிகரித்து வருவதால், அவற்றின் அழிவை தாமதப்படுத்துவது அவசியமில்லை. ... எப்படி போராட வேண்டும் அவர்கள் மக்களை தாக்குகிறார்கள், கடித்து நிறைய பிரச்சனைகளை சந்திக்கிறார்கள். இந்த ஒட்டுண்ணிகள் பயமுறுத்தும் வேகத்தில் அதிகரித்து வருவதால், அவற்றின் அழிவை தாமதப்படுத்துவது அவசியமில்லை. ... எப்படி போராட வேண்டும் வீட்டில் செல்லப்பிராணிகளை வைத்திருந்தால், முதலில் செய்ய வேண்டியது, ஒட்டுண்ணிகளை வெளியேற்றுவதாகும்.\n பூனைக்குரிய நீரிழிவு நோய்: வீட்டுக்குத் திரும்புவது எப்படி\nபூனைகள் தெருவில் நிறைய நேரம் செலவழிக்கின்ற போதிலும், பூனைகளிலுள்ள பறவைகள் மிகவும் பொதுவானவை. இருப்பினும், உள்நாட்டு பூனை பறவைகள் இருந்து பாதுகாக்க முடியாது 100%, ஒட்டுண்ணிகள் கூட்டுப்புழுக்கள் காலணிகள் அல்லது துணிகளை வீட்டில் கொண்டு முடியும் என்பதால். பூனைப் பறவைகள் சிறிய பூச்சிகள், அவை இறக்கைகள் இல்லை, அவை உடலின் கட்டமைப்பின் காரணமாக கம்பளி நன்கு நகரும்.\nஅது எவ்வாறு வேலை செய்கிறது ஈரப்பதத்திலிருந்து பிளாக்ஸ் மற்றும் டிக்ஸ்களின் துளிகள்\nகால்களாலும், ஸ்ப்ரேஸுடனான ஒட்டுண்ணிகள் மற்றும் காளான்கள் ஆகியவற்றிலிருந்து சொட்டு மருந்துகள் ஒட்டுண்ணிகள் மீது ஒட்டுண்ணிகளை எதிர்ப்பது மிகவும் பிரபலமான வழிமுறையாகும். அவர்கள் பலவகை, எளிதான மற்றும் மலிவானவை. அவற்றை இன்னும் விரிவாக புரிந்து கொள்ள முயற்சி செய்யலாம். ... எப்படி அனைத்து சொட்டு அதே செயல்பட. செயலில் பொருட்கள் மேல் தோல், க��ரையிடும், மற்றும் சிறுநீரக கொழுப்பு உள்ள குவிக்கின்றன.\n நாட்டுப்புற நோய்களுக்கு fleas: அத்தியாவசிய எண்ணெய்கள், லாவெண்டர் மற்றும் மற்றவர்கள்\nமனித உயிர்களை மிகைப்படுத்திக் கொள்ளும் இரத்தம் உறிஞ்சும் பூச்சிகளின்கீழ், பிளேடுகள் ஒரு சிறப்பு இடமாக ஆக்கிரமிக்கப்படுகின்றன. அவை வளமானவையாகும், அவை ஆபத்தான நோய்களுக்கான கேரியர்களாக இருக்கின்றன, மேலும் அவற்றைக் களைவது மிகவும் கடினம் என்பதில் வேறுபடுகிறது. பிளே கடிப்புகள் மிகவும் வேதனையாக இருக்கின்றன. குடியிருப்புகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் உள்நாட்டு ஒட்டுண்ணிகள் எதிரான போராட்டம் பல்வேறு வழிகளில் மேற்கொள்ளப்படுகிறது.\n பிளே காலர்கள்: செயல்முறை கொள்கை, பயன்பாட்டு விதிகள், அத்துடன் சராசரி செலவு\nசெல்லப்பிராணிகளின் உரிமையாளர்களுக்கான சூடான நாட்களின் துவக்கம், கூட்டு நடவுகளின் மகிழ்ச்சியை மட்டுமல்லாமல், பிளாக்ஸ், உண்ணி போன்ற பிரச்சனையையும் கொண்டுவருகிறது. சிறிய ஒட்டுண்ணிகள் ஒரு சோகமான குடும்பத்தின் ஆரோக்கியத்திற்கும் வாழ்க்கைக்கும் ஒரு ஆபத்தை பிரதிபலிக்கின்றன, ஏனெனில் அவை தொற்று நோய்களுக்கான கேரியர்கள். அபாயகரமான bloodsuckers எதிராக ஒரு சிறந்த வழி ஒரு சிறப்பு பிளே காலர் உள்ளது.\nஅவர்களை விரட்ட என்ன செய்வது நாய்களுக்கான பிளேடு மருந்துகள்: என்ன செய்வது, நல்ல ஸ்ப்ரேக்கள், காலர் மற்றும் ஷாம்போக்கள்\nநாய் உரிமையாளர்கள் தங்களது செல்லப்பிராணியின் அமைதியற்ற கட்டளைக்கு கவனம் செலுத்துகிறார்கள். இதற்கிடையில், அனைத்தும் மிகவும் எளிமையாக விளங்குகிறது. ஒரு நாயின் புரிந்துகொள்ள முடியாத நடத்தைக்கான காரணத்தை புரிந்து கொள்வதற்காக, அங்கிகள் மற்றும் உண்ணிகளின் முன்னிலையில் அதன் கோட் சரிபார்க்க போதுமானது. இவை ஒரு விலங்கு உடலில் மிகவும் பொதுவான ஒட்டுண்ணிகள்.\n தலையில் மனித ஒட்டுண்ணிகள்: எப்படி பெற மற்றும் தடுப்பு நடவடிக்கைகள்\nஅது விலங்கினங்கள் விலங்குகள் மட்டும் இல்லை என்று மாறிவிடும். மனித பிளே உள்ளது. முன்னர், அவர் தென் அமெரிக்க கண்டத்தில் மட்டுமே வாழ்ந்தார், இப்போது எங்கு வாழ்ந்தாலும் வாழ்கிறார். இந்த பூச்சிகளின் கடித்தால் மக்களுக்கு நிறைய பிரச்சனைகள் வந்துவிடுகிறது. மனித உடலில் எல்லா நேரத்திலும் அவர்கள் வாழவில்லை, ஏனெனில் வி���ங்குகளின் உடலுடன் ஒப்பிடுகையில், இது அடர்த்தியான தாவரங்கள் அற்றது.\nஒரு விலங்கினத்திலிருந்தோ அல்லது ஒரு ஆட்டுக்குட்டி ஒரு மனிதனுக்கோ மனிதர்களுக்கு ஆபத்து விளைவிக்கும் பூச்சிகளில் எப்படி பறவைகள் உள்ளன\nகிட்டத்தட்ட எல்லா நோய்களிலும் தடுப்பூசி போடலாம். விண்வெளி வீரர்கள் ஆண்டுகளுக்கு சுற்றுப்பாதை நிலையத்தில் வாழ்கின்றனர். மனிதநேயம் இன்று இல்லை - நாளை புற்றுநோய் மற்றும் எய்ட்ஸ் சமாளிக்கும். நாம் பறவைகள் பற்றி பயப்படுகிறோம் இது ஆச்சரியமல்ல. 55 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்தார். மம்மதங்களைக் கொன்ற இயற்கை நிலைமைகள் இந்த ஒட்டுண்ணிகளுக்கு சிறிதளவு தீங்கு விளைவிக்கவில்லை.\n ஒரு நாய் உள்ள பிளேடுகள்: கொள்முதல் மற்றும் நாட்டுப்புற வைத்தியம் அகற்ற எப்படி சிகிச்சை, நீக்க எப்படி\nஎல்லா செல்லப்பிராணிகளின் உரிமையாளர்களுக்கும் ஒரு அவசரமான பிரச்சனையாகும், இது ஒரு செல்லப்பிள்ளை தெருவில் நடக்கையில் பறக்க முடியும். சீக்கிரம் முடிந்தவரை பூச்சிகள் தோற்றமளிக்க வேண்டும், ஏனெனில் அவை சிரமத்திற்கு நிறைய ஏற்படலாம், உடனடியாக சிகிச்சையை தொடங்க பரிந்துரைக்கப்படுகிறது. தொற்றுநோய்க்கான முக்கிய அறிகுறிகளில் ஒன்று உற்சாகமான நிலை மற்றும் நிலையான கீறல், சிகிச்சை விரிவானது.\nஇந்த அமெரிக்காவில் மிகவும் பிரபலமான வைர வடிவங்கள்\n10 தயாரிப்பாளர்கள் ஒவ்வொரு தயாரிப்பாளரும் கையில் வைத்திருக்கிறார்கள்\nராணி எலிசபெத்தின் மன்ஹாட்டன் பைட்-ஏ-டெர்ரே உள்ளே\nஉலகின் பணக்கார மக்கள் வாழ்கின்றனர்\nஉலகில் சிறந்த துணிச்சலான மனிதர் துல்லியமான இண்டிகாரஸ், ​​டூ\n\"கிரேட் கேட்ஸ்ஸ்பை\" ஈர்க்கப்பட்ட ஹவுஸ் சந்தை தாக்கியது\nசர்ச்சில் டவுன்ஸ் அடுத்து கென்டக்கி டெர்பிக்கு முன் ஒரு ஆடம்பர ஒப்பனை பெறுகிறார்\nஇதழ் மஞ்சள் ரொட்டி © Copyright 2020 | வீட்டில்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510846.12/wet/CC-MAIN-20200403092656-20200403122656-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.indiaglitz.com/kamal-thanks-to-pm-modi-and-nirmala-sitaraman-in-his-twitter-tamilfont-news-256515", "date_download": "2020-04-03T11:38:52Z", "digest": "sha1:5PNGSO4NDEJEPS36IKEJVMIIE6GGTOP7", "length": 13657, "nlines": 137, "source_domain": "www.indiaglitz.com", "title": "Kamal Thanks to PM Modi and Nirmala Sitaraman in his twitter - தமிழ் News - IndiaGlitz.com", "raw_content": "\nதமிழ் » Cinema News » பாஜக ஆதரவாளராக மாறி வருகிறாரா கமல்ஹாசன்\nபாஜக ஆதரவாளராக மாறி வருகிறாரா கமல்ஹாசன்\nகடந்த இரண்டு நாட்களுக்கு முன் கமல்ஹாசன் தனது டுவிட்டரில�� ‘உயிர் காக்க 21 நாட்கள் உள்ளிருக்க சொல்லும் நேரத்தில், அணிசேரா தொழிலாளர்கள் எங்ஙனம் பசியாறுவர் என்பதையும் கவனத்தில் கொள்க. பெருமுதலாளிகளுக்கு மட்டும் உதவும் நேரம் இதுவல்ல. இந்திய நிதிநிலையை என்றும் காத்தவன் சிறுதொழில் செய்பவனே. அவனை உதாசீனித்தவர் பதவி இழப்பர். இது சரித்திரம்’ என்று பதிவு செய்திருந்தார்.\nமேலும் பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு கமல்ஹாசன் இதுகுறித்து விரிவான கடிதம் ஒன்றையும் எழுதியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் சில நிமிடங்களுக்கு முன் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ’ஊரடங்கு உத்தரவு காரணமாக வேலையின்றி வருமானம் இன்றி இருக்கும் மக்களுக்கு அரிசி, பருப்பு, எண்ணெய் உள்பட இலவசமாக வழங்கும் பல்வேறு அதிரடி சலுகைகளை அறிவித்தார். இந்த அறிவிப்புக்கு பின் நிர்மலா சீதாராமன் மற்றும் பிரதமர் மோடி ஆகியோர்களுக்கு கமல்ஹாசன் நன்றி தெரிவித்துள்ளார்.\nஏழைகள் நிலைமையை புரிந்து கொண்டதற்கு நன்றி. அடித்தட்ட மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழக்க நேரிடும் என்ற எனது அச்சம் தான் நான் பிரதமருக்கு கடிதம் எழுத காரணம். இந்த நெருக்கடியான நேரத்தில் அவர்களுக்கு ஆதரவளிக்கும் வகையில் செயல்பட்ட பிரதமருக்கும் நிதியமைச்சருக்கும் எனது பாராட்டுக்கள் என்று தெரிவித்துள்ளார்.\nகமல்ஹாசன் அரசியல் கட்சி ஆரம்பித்ததில் இருந்தே பாஜகவையும் மத்திய அரசையும் கடுமையாக விமர்சனம் செய்து வந்த நிலையில் தற்போது மத்திய அரசுக்கு பாராட்டு தெரிவித்திருப்பது அவர் தனது நிலையை மாற்றிக்கொண்டாரா என்ற கேள்வி எழுகிறது. ஆனால் விமர்சனம் செய்யும் நேரத்தில் விமர்சனமும், பாராட்ட வேண்டிய நேரத்தில் பாராட்டுவதும் தான் ஒரு உண்மையான அரசியல்வாதிக்கு அழகு என்பதை கமல் நிரூபித்துள்ளார்.\nபிரதமர் விளக்கேற்ற சொன்னது ஏன்\n8 மாத கர்ப்பிணியாக இருந்தாலும் மருத்துவ சேவை செய்த நடிகரின் மனைவி\nமகாராஷ்டிராவில் இருந்து தமிழகத்திற்கு நடந்து வந்த மாணவர் உயிரிழப்பு: அதிர்ச்சி தகவல்\nஅனைத்து தெருக்களும் மூடப்பட்டதால் சென்னை புதுப்பேட்டையில் பரபரப்பு\nஅடுப்பு பற்றவைக்கவே வசதியில்லை, விளக்கேற்றுவது எப்படி\n வாட்ஸ் அப்பில் பரவிவரும் தகவலை நம்பலாமா\nநாங்க எல்லாம் அப்பவே சொல்லிட்டோம்: பிரதமரின் விளக்கேற்���ுவது நடிகை கஸ்தூரி\n10ஆம் வகுப்பு சிறுவனின் ஐடியாவை நிறைவேற்றுங்கள்: பாக்யராஜ் கோரிக்கை\nஅடுப்பு பற்றவைக்கவே வசதியில்லை, விளக்கேற்றுவது எப்படி\nகொரோனாவுக்கு எதிரான போர்: ரூ.1.25 கோடி கொடுத்த பிரபல நடிகர்\n8 மாத கர்ப்பிணியாக இருந்தாலும் மருத்துவ சேவை செய்த நடிகரின் மனைவி\nதமிழக தாய்மார்களின் செல்ல பிள்ளை விஜய்: பிரபல காமெடி நடிகை\nகொரோனாவிற்கு எதிரான போர்: அள்ளிக்கொடுத்த திரையுலக பிரபலங்கள்\nசிவகார்த்திகேயன் பட வசனத்தை சரியான நேரத்தில் ஞாபகம் செய்த கலெக்டர்\nவனிதாவின் முதல் பிறந்த நாள் புகைப்படம்: சிவாஜி மடியில் தவழும் அரிய காட்சி\nநெட்பிளிக்ஸில் பார்க்க வேண்டிய பத்து சிறந்த படங்கள்\nதனிமைப்படுத்தப்பட்டார் 'நேர் கொண்ட பார்வை' நடிகை\n1000 பால் பாக்கெட்டுக்கள், 250 குடும்பங்களுக்கு காய்கறிகள்: அசத்தும் விஜய் ரசிகர்கள்\nமத வழிபாட்டு தலங்களில் கூடி குழப்பத்தை ஏற்படுத்தும் நேரமல்ல இது: ஏ.ஆர்.ரஹ்மான்\nஈபிஎஸ் அவர்களை மனப்பூர்வமாக பாராட்டுகிறேன்: பிரபல நடிகை\nஐயா மோடி ஐயா, அவிங்கள வெளக்கமாத்தாலேயே அடிக்கணும்: சூரி\nடெல்லி மாநாட்டில் கலந்து கொண்டவர்கள் குறித்து நடிகர் சரத்குமார் கருத்து\nஆன்லைனில் ஏமாந்த பிரபல நடிகை: அனைவருக்கும் ஒரு விழிப்புணர்வு\nபோதையில் இருந்து மீண்டது எப்படி 'தலைவி' பட நாயகி பேட்டி\nஜோர்டானில் சிக்கி கொண்ட மணிரத்னம் பட நடிகர்: முதல்வரிடம் மீட்க கோரிக்கை\nகொரோனாவால் கங்கை ஆரோக்கியமாக இருக்கிறது மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தகவல்\nதமிழகத்தில் இன்று மட்டும் 102 பேர் கொரோனாவால் பாதிப்பு: மொத்த எண்ணிக்கை 411\nகொரோனாவால் அமெரிக்காவில் 6.65 மில்லியன் மக்கள் வேலையிழப்பு\nவேலையிழக்கும் 36 ஆயிரம் பிரிட்டிஷ் ஏர்வேஸ் பணியாளர்கள் மற்ற விமான நிறுவனங்களின் நிலைமை\nபிரதமர் விளக்கேற்ற சொன்னது ஏன்\nஉபியில் ஒரே நாளில் 172 கொரோனா நோயாளிகள்: டெல்லி ரிட்டர்ன்ஸ் எத்தனை பேர்\nகொரோனா விழிப்புணர்வு: சச்சின், பிவி சிந்து உள்பட 40 பிரபலங்களுடன் மோடி ஆலோசனை\nஅனைத்து தெருக்களும் மூடப்பட்டதால் சென்னை புதுப்பேட்டையில் பரபரப்பு\nநான் கொரோனாவை விட மோசமானவன்: போலீசிடம் வாக்குவாதம் செய்த வாலிபர் கைது\n வாட்ஸ் அப்பில் பரவிவரும் தகவலை நம்பலாமா\nஅமெரிக்காவில் கோரத்தாண்டவம் ஆடும் கொரோனா: ஒரே நாளில் 1000க���கும் மேற்பட்டோர் உயிரிழப்பு\nவீட்டில் உள்ள செல்லப்பிராணிகள் கொரோனா வைரஸை பரப்புகிறதா\nவீட்டில் உள்ள செல்லப்பிராணிகள் கொரோனா வைரஸை பரப்புகிறதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510846.12/wet/CC-MAIN-20200403092656-20200403122656-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2019/09/Vaiko-son-mdmk.html", "date_download": "2020-04-03T10:16:10Z", "digest": "sha1:PVRSKK7K7X64BPSV2FYQGPCKYYEDOUJO", "length": 11328, "nlines": 56, "source_domain": "www.pathivu.com", "title": "மருத்துவமனையில் வைகோ; மகனைக் கொண்டாடும் தொண்டர்கள் - www.pathivu.com", "raw_content": "\nHome / தமிழ்நாடு / மருத்துவமனையில் வைகோ; மகனைக் கொண்டாடும் தொண்டர்கள்\nமருத்துவமனையில் வைகோ; மகனைக் கொண்டாடும் தொண்டர்கள்\nமுகிலினி September 24, 2019 தமிழ்நாடு\nசென்னை நந்தனம் ஒய்எம்சிஏ திடலில் மதிமுகவின் மாநிலமாநாடு கடந்த 15ஆம் தேதி நடைபெற்றது. இதற்காக மதிமுகவினர் சைதாப்பேட்டை, தி.நகர், நந்தனம் என்று பல பகுதிகளிலும் மதிமுக கொடிகளையும்,பதாகைகளையும் நிறுவியிருந்தனர். இதை மாநகராட்சி ஊழியர்கள் அகற்ற முற்பட்டபோது, அவர்களுக்கும் மதிமுக நிர்வாகிகளுக்கும் இடையே தகராறு ஏற்பட்டு கைகலப்பாக மாறியது.\nஇதுகுறித்து உதவி செயற்பொறியாளர் ஸ்ரீதர் அளித்த புகாரின்பேரில், மதிமுக தென்சென்னை மேற்கு மாவட்டச் செயலாளர் சுப்பிரமணியன் உள்ளிட்ட நிர்வாகிகள் மீது வழக்கு பதிவு செய்த காவல் துறையினர், அவர்களை கைது செய்தனர். தற்போது அனைவரும் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.\nஇந்த நிலையில் கைது செய்யப்பட்ட மதிமுகவினரின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்து, அவர்களின் குடும்பத்துக்கு மதிமுக உறுதுணையாக இருக்கும் என்று உறுதியளித்து வந்துள்ளார் மதிமுக பொதுச் செயலாளர் வைகோவின் மகன் துரை வையாபுரி.\nவழக்கமாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோவே இதுபோன்று கட்சியினரின் வீடுகளுக்குச் சென்று விசாரிப்பார். ஆனால் உடல்நலக் குறைவு காரணமாகவும், புத்துணர்வுக்காகவும் தற்போது கேரள மாநிலத்தில் உள்ள ஆர்ய மருத்துவமனையில் வைகோ சிகிச்சை எடுத்து வருகிறார். இதனால், தான் செல்ல முடியாத இடங்களில் எல்லாம் தனது மகன் துரை வையாபுரியை அனுப்பிவைக்கிறார் வைகோ.\nவாரிசு அரசியல் தனது கட்சியில் கிடையாது என்று வைகோ கூறியுள்ள போதும் துரை வையாபுரிக்கு மதிமுகவில் பதவி வழங்க வேண்டும் என்று கோரிக்கை கட்சிக்குள் தொடர்ந்து எழுப்பப்பட்டுதான் வருகிறது. இதுதொடர்பாக, விருதுநகர் உள்ளிட்ட பல மாவட்டங்களில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மேலும், துரை வையாபுரிக்காகத் தனது பதவியையும் விட்டுக் கொடுக்கத் தயார் என மதிமுக துணைப் பொதுச் செயலாளர் மல்லை சத்யா தெரிவித்திருந்தார். இப்போது கட்சி சார்ந்த பல இடங்களில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் துரை வையாபுரி முன்னிலைப்படுத்தப்பட்டு வருகிறார். மதிமுகவின் சுவரொட்டிகள் மற்றும் பதாகைகளில் துரை வையாபுரியின் பெயரும் முளைக்கத் தொடங்கியுள்ளது. இந்த நிலையில் கைது செய்யப்பட்ட மதிமுகவினரின் இல்லங்களுக்கு துரை வையாபுரி சென்றுள்ளது மதிமுகவினரிடயே மற்றும் தமிழக அரசியல் வட்டாரங்களிலும் கவனம் கொள்ள வைத்துள்ளது.\n தமிழர்கள் வாழும் நாடுகளின் விபரங்கள்\nதமிழர்கள் வாழும் நாடுகளில் கொவிட்-19 என்று அழைக்கப்படும் கொரோனா தொற்று நோயில் இன்று திங்கட்கிழமை உயிரிழந்த மக்களின் எண்ணிக்கை மற்றும் தொற...\nஇன்றைய கொரோனா சாவு மற்றும் தொற்று உலக நாடுகளின் எண்ணிக்கை விபரங்கள்\nஇதுவரை 31,913 பேர் உலக நாடுகளில் கொரோனா வைரஸ் இறந்துள்ளனர். 704,074 பேர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 149,219 பேர் வைரஸ்\n\"கொரோனா\" நெருக்கடி விரக்தியால், யேர்மனியில் நிதி அமைச்சர் தற்கொலை\nஜேர்மனில் உள்ள ஹெஸ்ஸே மாநில நிதி மந்திரி தாமஸ் ஷெஃபர் (Thomas Schäfer)தற்கொலை செய்துகொண்டுள்ளதாக மாநில காவல்துறையினர் சந்தேகம்வெளியிட்டுள...\n தமிழர்கள் வாழும் நாடுகளின் இறப்பு விபரங்கள்\nதமிழர்கள் வாழும் உலக நாடுகளில் இன்று செவ்வாய்கிழமை கொரோனா வைரஸ் தொற்றில் இறந்தவர்கள் மற்றும் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை விபரங...\nசீயோன் ஆலய பயங்கரவாத சூத்திரதாரி அதிரடிகைது\nமட்டக்களப்பு - சீயோன் தேவாலயம் மீது உயிர்த்த (ஈஸ்டர்) ஞாயிறு பயங்கரவாத தற்கொலை குண்டுத் தாக்குதலை நடத்திய பயங்கரவாதியை வழிநடத்திய மற்றும் ...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு முல்லைத்தீவு கிளிநொச்சி மட்டக்களப்பு வவுனியா இந்தியா சிறப்பு இணைப்புகள் மன்னார் புலம்பெயர் வாழ்வு பிரித்தானியா எம்மவர் நிகழ்வுகள் பிரான்ஸ் தென்னிலங்கை திருகோணமலை மலையகம் மாவீரர் கட்டுரை அம்பாறை யேர்மனி வலைப்பதிவுகள் அமெரிக்கா சுவிற்சர்லாந்து வரலாறு விளையாட்டு சினிமா பலதும் பத்தும் ஆஸ்திரேலியா கனடா ��த்தாலி கவிதை ஐரோப்பா தொழில்நுட்பம் முள்ளியவளை காணொளி மலேசியா டென்மார்க் பெல்ஜியம் அறிவித்தல் நெதர்லாந்து விஞ்ஞானம் நியூசிலாந்து சிங்கப்பூர் நோர்வே மருத்துவம் மத்தியகிழக்கு ஆசியா சிறுகதை ஆபிரிக்கா பின்லாந்து மண்ணும் மக்களும் ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510846.12/wet/CC-MAIN-20200403092656-20200403122656-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.seithipunal.com/district/madurai", "date_download": "2020-04-03T09:46:47Z", "digest": "sha1:XDEXWTZCT3MCOSCXGTYBPHCFRA2I3N7H", "length": 7060, "nlines": 91, "source_domain": "www.seithipunal.com", "title": "Tamil News | Latest Tamil News | Tamil News Online | Seithipunal", "raw_content": "\nகரோனா சோதனைக்கு அழைத்து சென்ற புகைப்படம் இணையத்தில் வைரல்.. மனவேதனையில் வாலிபரின் விபரீத முடிவு.\n10 வருட பகை.. கள்ளக்காதலனுடன் ஓட்டம் பிடித்த பெண்.. கரோனாவுக்கு பயந்து சொந்த ஊர் வந்தால் விடுவோமா.. உறவினர்கள் பரபரப்பு சம்பவம்.\nவீடு வீடாக பரிசோதனை, களத்தில் குதித்த அதிகாரிகள்.\nமுகாமில் இருந்து தப்பி சென்று திருமணம் செய்த வாலிபர்.. பரபரப்பு வாக்குமூலம்.. அலர்ட் செய்த சுகாதாரத்துறை.\nகரோனா பரிசோதனை மையம்.. மதுரையில் அமைக்க உத்தரவு..\nமின்னல் வேகத்தில் வைரஸ் பரவுகிறது.. எச்சரிக்கை விடுத்த அமைச்சர் விஜயபாஸ்கர்.\nமதுரையில் சிகிச்சை பெற்று வரும் நபர் கவலைக்கிடம்.. சேலத்தில் 19 பேர் மருத்துவமனையில் அனுமதி.. எச்சரிக்கை விடுத்துள்ள மாவட்ட நிர்வாகம்.\nமதுரையில் தள்ளி வைக்கப்பட்ட திருமணங்கள்.. கொரோனா எதிரொலி..\nவெளிநாட்டிலிருந்து தமிழகம் வந்த 143 பயணிகள் செய்த காரியம்.\nகணவரிடம் மட்டும் காரியத்தை கூறிவிட்டு, கதையை முடித்த புதுப்பெண்.\nதிருமணம் முடிந்த நான்கே நாட்கள்.. வாழ்க்கையை துவங்கவிடாமல் படுத்திய வேலைப்பளுவால், இளம்பெண்ணின் விபரீத முடிவு.\nபெற்றோரை எதிர்த்து தமிழனை கரம் பிடித்த வெளிநாட்டு இளம்பெண்..\nகள்ளக்காதலனுடன் குடும்பம் நடத்திய பெண் வீட்டில் கொடூர நிலையில் கிடந்த பரிதாபம்\nமனைவி மரணித்தும் அவளது வார்த்தைகள் நீங்காத நினைவில்... இரண்டு குழந்தைகளுடன் தந்தை எடுத்த விபரீத முடிவு.\nஊசியை காட்டி மிரட்டி மருந்து வாங்க வந்த குழந்தைகளிடம் தகாத வேலை\nவயது அதிகமான பெண்ணின் மீது ஒருதலைக்காதல்.. 17 வயது நபரின் விபரீத முடிவு.. அதிர்ந்துபோன மக்கள்.\nவீட்டில் குழந்தைகளை வச்சுக்கிட்டு இப்படியா பண்றது\nகிராமத்து ஸ்டைலில் சுவையான கருவாட்டு பிரியாணி.\nசம்பள பிடித்தம் கிடையாது.. பிற மாநில தமிழர்களுக்கு தேவையான உதவி.. பத்திரிகையாளர்களுக்கு ரூ.3 ஆயிரம்.. முதல்வர் பரபரப்பு பேட்டி.\nமத நிறுவனங்களுக்கு பிரியங்கா காந்தி எழுதிய அவசர கடிதம்..\nமுதுகு, கழுத்து வலியை குணப்படுத்த உதவும் புஜங்காசனம்\nஹெல்தியான பீட்ரூட் தேங்காய்ப்பால் ஜூஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510846.12/wet/CC-MAIN-20200403092656-20200403122656-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://solvanam.com/2015/05/12/%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2020-04-03T11:24:06Z", "digest": "sha1:OY66TPVUG5YTFPEPNUEYQOW2LORUA7B4", "length": 72097, "nlines": 111, "source_domain": "solvanam.com", "title": "நட்சத்திரங்கள் – சொல்வனம் | இதழ் 219", "raw_content": "\nசொல்வனம் | இதழ் 219\nகலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்போம்\nடி.கே. அகிலன் மே 12, 2015\nசமீபத்தில் ஒருநாள், சென்னையிலிருந்து மார்த்தாண்டத்திற்கு ரயிலில் வந்து கொண்டிருந்தேன். எங்குச் சென்றாலும் நான் ஒரு தனியன். உரையாடல் என் இயல்பில் இல்லை. எனவே தத்கால் முன்பதிவில் வாங்கிய டிக்கெட்டிலும், தனிமையான பயணம் இரவு உறக்கத்திற்கு முன் ரயில் பெட்டி வாசலில் சற்று நேரம் நின்றேன். எதேச்சையாக வானை நோக்கிய பார்வையில் வெறும்இருட்டுதான் தெரிந்தது. சிறு வயதில் பார்த்திருந்த, எண்ணிக்கையில் அடங்காத நட்சத்திரங்களை அங்குப் பார்க்க முடியவில்லை. அங்கொன்றும் இங்கொன்றுமாகச் சில நட்சத்திரங்களே தெரிந்தன. நிலவு இன்னும் வானத்தில் தோன்றியிருக்கவில்லை. எனவே நட்சத்திரங்கள் தெரியாமல் இருக்க நிலவொளி காரணமில்லை. தெளிந்த வானமாக இல்லா விட்டாலும், அன்று மிகக்கலங்கிய வானமும் இல்லை. அங்கு நட்சத்திரங்களைக் காணவில்லை\nகடைசியாகக் கண் குளிர நட்சத்திரங்களை நான் பார்த்தது, சுமார் ஒரு வருடத்துக்கு முன்னால். தொழில் நிமித்தமாகச் சவுதி அரேபியா கடற்பரப்பில், வேலை தளத்திலிருந்து கரையை நோக்கி இரவு தொடங்கும் நேரத்தில் கிளம்பி, ‘போட்’-ல் வந்த 3 மணி நேர பிரயாணத்தில்தான். சற்று குளிர் அதிகமான இரவு. எனவே என்னுடன் பிரயாணித்த அனைவரும் போட் கேபினுக்குள் ஏதோ சினிமாபார்த்துக்கொண்டிருக்க அடுத்தவர்களைப் பற்றிய அக்கப்போர் பேசிக்கொண்டிருக்க, நான் மட்டும் எப்போதும் போலத் தனியனாகப் போட் டெக்-ல் அமர்ந்து இருட்டை வெறித்துக்கொண்டிருந்தேன். பயணம் தொடங்கியதிலிருந்து, சுமார் ஒருமணிநேரம் வரையும் காணும் திசையெல்லாம் பெட்ரோலியம் மற்றும் இயற���கை வாயுவுக்காக, பூமியை டிரில்லிங் இயந்திரங்களைக் கொண்டு வன்புணர்வின்மூலம் உருவாக்கிய துளைகள் புடைப்புகளாக எழுந்து நின்றிருந்தன. சுகப்பிரசவமாகவும் (Natural Flow) சிசேரியனாகவும் (Forced Flow – Gas Injection/Water Injection) எடுக்கப்படும் பெட்ரோலியமும் இயற்கைவாயுவும் கடலின் அடியில் பதிக்கப்பட்டிருந்த குழாய்கள் மூலம் சற்றே தொலைவில் உள்ள நிலையங்களுக்குச் செலுத்தப்பட்டுக்கொண்டிருந்தன. பிரசவத்தின் பக்க விளைவாக வெளிவரும் தேவையற்ற வாயுக்களையும், கையாளக்கூடிய அளவுக்கு அதிகமாக வரும் இயற்கை வாயுவையும் எரிக்கும் எரிகோபுரங்களின் (Flare) பளிச்சிடும் வெளிச்சம், வானத்தின் இருளை வெளிச்சத்திரை போட்டு மறைத்திருந்தது. அந்தப் புடைப்புகளின், திரைகளின் எல்லைகளைக் கடந்த பின், வானம் நட்சத்திரங்களுடன் கலைகளை நிகழ்த்த தொடங்கியிருந்தது. அன்று கரை சேரும்வரை நான் நிலையழிந்திருந்தேன்.\n‘போட்’ டெக்-ல், அத்தனை அழுக்குகளுக்கிடையேயும், தரையில் படுத்து விட்டேன் – வானத்தைப் பார்ப்பதற்கு வாகாக என்ன செய்வதென்று அறியாமல், இரண்டு மாதங்களுக்கு முன் வேலைத்தளத்துக்குச் செல்லும் முன் வாங்கிய ஒரே ஒரு சிகரெட் பாக்கெட்டில் எஞ்சியிருந்த இரண்டு சிகரெட்டுகளையும் ஒன்றன் பின் ஒன்றாக இழுத்துத் தீர்த்தேன். கரை வந்து சேரும்வரை,கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேரம் ஒரு வகையான மனக்கிளர்ச்சி நிலையில் இருந்தேன். என் சிறு வயதில் வீட்டுக்கு வெளியே கோடை இரவுகளில் அவ்வளவு நட்சத்திரங்களைக் கண்ட நினைவுகள். இடைப்பட்ட காலத்திலும் எங்கேனும் பார்த்திருப்பேன். ஆனால் நினைவில் இல்லை.\nநட்சத்திரங்கள் அளக்க முடியாத விண்ணில் நிகழும் வாழ்க்கைகள். எரிந்து, எரிதலின் மூலம் வாழ்ந்து, எனவே அழிந்து கொண்டிருக்கும் பொருண்மை (Mass) பொருட்கள்தான் நட்சத்திரங்கள். சூரியன்தான் நமக்கு மிக அருகில் உள்ள நட்சத்திரம். சூரியனை, அதன் இயக்கத்தினால், அதன் சக்தியினால் வாழும் நாம், நட்சத்திரம் எனக்கூறுவது சரியா எனத்தெரியவில்லை. சூரியனிலிருந்து வெளிப்படும் ஒளி நம்மை வந்து அடைய 8.32 நிமிடங்கள் ஆகிறதாம். ஒளி ஒரு வினாடிக்கு சுமார் 300000 கி.மீ (சரியாகக் கூறினால் 299792 கி.மீ.) தூரம் செல்லும். அல்லது ஒளியை பூமியைச் சுற்றிவருமாறு செய்தால், ஒரு வினாடிக்கு சுமார் 7.5 முறைகள் சுற்றி வரும்.\nநமக்கு மிக அருகிலுள���ள நட்சத்திரம் Proxima Centauri எனப்பெயரிடப்பட்டுள்ளதாகும். அது வெளியிடும் ஒளி நம்மை வந்தடைய 4.22 வருடங்கள் ஆகும். ஒளி வருடம் என்பது, ஒரு வினாடிக்கு 3 லட்சம் கி.மீ. வேகத்தில் பயணிக்கும் ஒளி, ஒரு வருடத்துக்கு பயணிக்கும் தூரமாகும். அதாவது, இப்போது நாம் பார்க்கும் Proxima Centauri, உண்மையில் இப்போது இருக்கும் Proxima Centauri அல்ல. அது 4.2 வருடங்களுக்கு முன்பிருந்த Proxima Centauri. ஒரு பொருளை பார்ப்பது என்பது, அந்த பொருள் வெளியிடும் அல்லது எதிரொளிக்கும் ஒளி நம் கண்களை வந்தடைந்து, அங்கிருந்துமூளைக்குச் சென்று, மூளை அந்த ஒளி நிழல்களை நினைவுகளில் நிறைந்திருக்கும் பொருள்களாக்கி, தோற்றத்தை அளிக்கிறது. நாம் காணும் பொருட்கள் பெரும்பாலும் சில கி.மீ. தூரத்துக்கு ள்இருப்பதால், வினாடிக்கு 3 லட்சம் கி.மீ. பயணிக்கும் ஒளி, நாம் பார்க்கும் அந்த நேரத்துளியின் பொருட்களின் தோற்றத்தை அளிக்கிறது. ஆனால் Proxima Centauri வெளியிடும் ஒளி நம்மை அடைய, 4.22 வருடங்கள் ஆவதால், ஒரு குறிப்பிட்ட நேரத்தில் நாம் பார்க்கும் அந்த நட்சத்திரம், அந்த நேரத்திற்கு 4.22 வருடங்களுக்கு முன்பு எவ்வாறு ஒளியை உமிழ்ந்தது என்பதையே.\nவெறும் கண்களால், டெலஸ்கோப் உதவியில்லாமல், காணமுடியும் மிகத்தொலைவிலுள்ள நட்சத்திரம், டெனப் (Deneb) எனப் பெயரிடப்பட்டுள்ளது. இந்த நட்சத்திரத்தின் தூரம் இன்னும் சரியாகஅளவிடப்படவில்லை என்றே தோன்றுகிறது. பல அளவீடுகள், இந்த நட்சத்திரம் சுமார் 1400 ஒளி வருடங்களிலிருந்து 7000 ஒளி வருடங்கள்வரை இருக்கலாம் என தெரிவிக்கின்றன. ஒரு வினாடிக்கு 3லட்சம் கி.மீ வேகத்தில் பயணிக்கும் ஒளி, குறைந்த பட்சம் 1400 வருடங்கள் பயணித்து, நம்மை வந்தடைகிறது. இவை அனைத்துக்கும் மேல், நம் சூரிய குடும்பம், வினாடிக்கு 200 கி.மீ. வேகத்தில்பால்வெளியில் (Milky Way) சென்று கொண்டிருக்கிறது. எனவே தொலைவில் உள்ள நட்சத்திரத்தை நோக்கி சூரிய குடும்பம் செல்கிறதா அல்லது எதிர் திசையில் செல்கிறதா என்பதைப்பொறுத்து,தொலைவிலுள்ள நட்சத்திரத்தின் ஒளி நம்மை வந்து அடைவதற்கான நேரம் சற்றே மாறுபடலாம். பால்வெளி என்பது நம் குடும்பத்தலைவனாகிய சூரியன் என்னும் நட்சத்திரம் அமைந்திருக்கும் கேலக்ஸி.\nநாம் வாழும் பிரபஞ்சத்தின் அளவையும், அதில் தன்னை பெரிய ‘மயிராக’ கருதிக்கொண்டிருக்கும் சாதாரண மனிதனையும் (நம்மையும்) ஒப்பிட, விரும்பவ��ல்லை என்றாலும், சில எண்ணிக்கைகளைஅறிந்தாக வேண்டும். கேலக்ஸி என்பது, ஈர்ப்பு விசையினால் ஒரு மையத்தை அடிப்படையாகக் கொண்டு, எனவே ஒன்றுடன் ஒன்று நாம் அறிந்துகொள்ள முடியாத விசையால் பிணைக்கப்பட்டிருக்கும் கோடிக்கணக்கான நட்சத்திரங்களின் தொகுப்பு. கவனிக்கவும் – பால்வெளி கேலக்ஸியில், நம் குடும்பத்தலைவனான சூரியன் ஒரு சிறிய நட்சத்திரம் மட்டுமே. பால்வெளியில் சூரியனைப்போன்ற 100 பில்லியன் முதல் 200 பில்லியன் நட்சத்திரங்கள் இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது. அதாவது 1 லட்சம் கோடி முதல் 2 லட்சம் கோடி நட்சத்திரங்கள், பால்வெளியில் மட்டும்.\nநாம் பரபரப்பாக பேசிக்கொண்டிருந்த இரண்டாம் தலைமுறை அலைகற்றை ஊழலில், அரசாங்கத்துக்கு ஏற்படுத்தப்பட்ட நஷ்டம் வெறும் 176645 கோடி ரூபாய்கள் மட்டுமே.\nபால்வெளி, நாம் இருக்கும் பிரபஞ்சத்தில் உள்ள ஒரு நடுத்தர அளவிலான கேலக்ஸி. இதுபோல கிட்டத்தட்ட 170 பில்லியன் கேலக்ஸிகள் இருக்கக்கூடும் என கணக்கிடப்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கைகள் அனைத்தும் சில அடிப்படை அறிவியல் விதிகளை ஆதாரமாக கொண்ட தோராயமான கணக்கிடல்கள் மட்டுமே. எனவே உண்மையான எண்ணிக்கை இவற்றிலிருந்து மிக அதிகமாகவோ, அல்லது குறைவாகவோ கூட இருக்கலாம்.\nடெனப் நட்சத்திரம், பால்வெளியினுள் இருக்கும் ஒரு பெரிய நட்சத்திரம். வினாடிக்கு 3 லட்சம் கி.மீ. பயணிக்கும் ஒளி, 1400 வருடங்களுக்கும் அதிகமான நேரம் பிரயாணம் செய்து நம்மைஅடைகிறது என்றால், பால்வெளியின் விஸ்தாரத்தைக் கற்பனை செய்வது என்பதே எளிய மனித மனங்களால் இயலாத காரியம். உதாரணமாக இன்று நம் வெறும் கண்ணால் பார்க்க முடியும் தொலைதூரத்து நட்சத்திரம் டெனப், கிட்டத்தட்ட ஏசு நாதர் வாழ்ந்த நாட்களில் எவ்வாறு இருந்தது என்பதையே (ஒருவேளை வேத காலத்தில் எவ்வாறு இருந்தது என்பதாகக் கூட இருக்கலாம்- அதிகபட்ச தூரக்கணிப்பை கணக்கில் எடுத்தால்). இப்போது அந்த நட்சத்திரம் வெளி விடும் ஒளியை காண, நம் வெகு தூரத்து சந்ததியினரால்தான் முடியும் – சந்ததிகளை நாம் வாழ அனுமதித்தால். நம் அதீத நுகர்வின் மூலம், பேராசையின் மூலம், இந்த பூமியில் மனிதர்கள் வாழும் சாத்தியத்தைத்தான் மிக வேகமாக இல்லாமல் செய்து வருகிறோமே பூமியை இப்படிக் கூட்டு மொத்தமாக வலிய அழிப்பதன் மூலம் நாம் ஒவ்வொருவரும் இழிமனிதர்கள் என்ற பழியைச் சுமக்கும் நிலைக்கு வந்திருக்கிறோம்.\nசிறு வயதில், என் வீட்டிலிருந்து பார்த்த நட்சத்திர கூட்டங்களை, இன்று என்னால் அதே வீட்டிலிருந்து பார்க்க முடிவதில்லை. தெளிவான வானநிலை உள்ள நாட்களிலும், நிலவொளி இல்லாதநாட்களிலும் கூட நிலவற்ற நடு இரவுகளில், மூத்திரப்பையின் இறுக்கத்தைக் குறைப்பதற்காக வீட்டிற்கு வெளியே வரும்போதுகூட. என் வீட்டிலிருந்து மட்டுமல்ல, பெரும்பாலான மனிதர்கள் வாழும் இடங்களிலிருந்தும் பார்க்க முடிவதில்லை. காரணம், ஒளி மாசு (Light Pollution). நமது சுற்று சூழல், இரவு நேரங்களில் அதிவெளிச்சத்துடன் வைக்கப்பட்டுள்ளது. இந்த செயற்கை ஒளிக்கிடையில், நட்சத்திரங்களிலிருந்து பல நூறு அல்லது ஆயிரம் ஆண்டுகளாக பயணம் செய்து வரும் மெல்லிய ஒளியை உணரும் தன்மை நம் கண்களுக்கு இல்லை. எனவே இயற்கையாக நட்சத்திரங்களை பார்க்கும்போது எழும் கேள்விகளும், அடையும் விடைகளும் விளைவான மன விரிவும்\nதினம்தோறும் வானத்து நட்சத்திரங்களை பார்த்த நாட்களில், என் வீட்டிலோ, சுற்றி இருக்கும் மற்ற வீடுகளிலோ மின் இணைப்பு இருந்திருக்கவில்லை. நான் ஏழாம் வகுப்பு படிக்கும்போதுதான் எங்கள் வீட்டில் மின் இணைப்பு வந்தது (என் சகோதரர்கள் இதை எழுதியிருந்தால் கல்லூரியில் சேர்ந்த பின்தான் வீட்டில் மின் இணைப்பு வந்தது என எழுதியிருப்பார்கள்.) பொருளாதார இயலாமை இதற்குக் காரணம் இல்லை. எங்கள் வீடு ரோடு ஓரமாக இருக்கவில்லை. எனவே மின்சார இணைப்பு பெறுவது எளிதாக இருக்கவில்லை. வீட்டில் மின் ஒயரிங் செய்யப்பட்டு மின்சார இணைப்பக்காக விண்ணப்பித்து, சுமார் நான்கு ஆண்டுகள் காத்திருக்க வேண்டியிருந்தது. அன்று எங்கள் வீடு பாசனத்துக்காக கேரளாவில் உள்ள நெய்யாறு அணையிலிருந்து நீர் வரும் சானல் ஓரமாக இருந்தது. இந்த சானால் 1960களில், நெய்யாறு அணை கட்டப்பட்ட போது உருவாக்கப்பட்டது. நெய்யாறு அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியின் ஒரு பாகம், கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ளது. எனவே அப்போதைய புரிதலின்படி நான்கில் மூன்று பகுதி நீர் கேரள மாநிலத்திற்கும், நான்கில் ஒரு பகுதி நீர் குமரி மாவட்டத்திற்கும் சொந்தமாகும். 1956-ம் ஆண்டு, கன்னியாகுமரி மாவட்டம் கேரளாவிலிருந்து பிரிந்து தமிழ்நாட்டுடன் இணைந்தது. இந்த நீர் பகிர்வு புரிந்துணர்வு, அந்த கால கட்டத்தில் ��ற்படுத்தப்பட்டிருக்கலாம்.\nஎங்கள் வீடு இருந்த இடம், அந்த சானலின் ஒரு கிளையின் கிட்டத்தட்ட கடைசி முனை. எங்கள் வீட்டுக்கு அருகில் இருந்த நான்கு பாசனக் குளங்களை நிறைத்த பின் எஞ்சிய நீர், சற்று தொலைவில் ஓடும் ஆற்றில் சென்று கலந்து, அங்கிருந்து கடலில் ஐக்கியமாகும். தற்போது எனக்கு மிஞ்சியிருக்கும் நினைவுகளின்படி 1982-ம் வருடம் வரை இந்த சானலில் வருடத்துக்கு குறைந்த பட்சம் நான்கு மாதங்களாவது நீர் வரத்து இருக்கும். அந்த நீரில் விளையாடுவதும், அருகில் உள்ள குளங்களில் விளையாடுவதும் முக்கியமான பொழுது போக்குகள்\nதற்போது கிடைக்கும் தரவுகளின்படி 2004-ம் வருடம் வரை, கேரளா குமரி மாவட்டத்திற்கு நீர் வழங்கிக்கொண்டிருந்திருக்கிறது. ஆனால் 1982-ம் வருடத்திலிருந்து, எங்கள் பகுதிக்கு நீர்வரத்து படிப்படியாக குறைய ஆரம்பித்தது. எனக்கு நினைவுக்கு எட்டியவரை, நெய்யாறு அணையிலிருந்து கடைசியாக 1987-ம் ஆண்டு, சானலின் இந்த எல்லைக்கு நீர்வரத்து இருந்தது. இடைப்பட்ட காலகட்டத்தில், மழைநீர் இந்த சானலின் வழியாக வழிந்து குளங்களை நிரப்பியது. 1982-ம் ஆண்டுக்குப்பின் இந்த நான்கு பாசன குளங்களைச் சார்ந்த பாசன நிலங்களும், நெல் பயிரிடுவதைப் படிப்படியாக நிறுத்தி விட்டு வாழை, தென்னை போன்ற பயிர்களுக்கு மாறத்தொடங்கின. இதற்கு ஒரு காரணம் நீர் வரத்து குறைவாக இருந்தாலும், கிட்டத்தட்ட இந்த காலகட்டத்திலிருந்து தொடங்கிய வேலையாட்கள் பற்றாக்குறையும் ஒரு முக்கியமான காரணம். 1994-ம் ஆண்டு வாக்கில் 90% நிலங்கள் நெல் பயிரிடுவது முற்றிலும் நிறுத்தப்பட்டிருந்தது. 1996-ம் ஆண்டு, இந்த சானல்கிளையின் கடைசி சுமார் 2 கி.மீ. தூரம் ஊர்மக்களால் நிரப்பப்பட்டு சாலையாக மாற்றப்பட்டது. இரண்டு பாசன குளங்களுக்கு மழை நீர் வரத்தும் பெரும்பாலும் இல்லாமல் ஆகி விட்டது. இருந்தாலும், மழைக்காலங்களில் இந்த இரண்டு குளங்களிலும் இன்னும் நீர் நிரம்புகின்றன. ஆனால் எந்த குளங்களிலும், நீர் வரத்து உள்ள குளங்களிலும் கூட, கடந்த பதினைந்து வருடங்களுக்குமேலாக அரசாங்கத்தால் பராமரிப்புப் பணிகள் செய்யப்படவில்லை. பொதுமக்களும் பராமரிப்பு பணிகள் செய்ய அரசாங்கத்தால் அனுமதிக்கப்படுவதில்லை விளைவுகள்\nஅவ்வாறு எங்கள் வீடும் சானல் ஓரத்திலிருந்து சாலை ஓரத்திற்கு வந்து விட்டது. அதன் பின்னர் அந்த சாலை ஓரத்தில் இன்னும் பல வீடுகளும், பல கிளைச்சாலைகளும், அங்கு செல்லும் மின்கம்பங்களும் அவற்றில் தொங்கும் தெரு விளக்குகளும் வீடுகளின் முகப்பில் இரவு முழுவதும் எரியும் CFL விளக்குகளும் படிப்படியாக நட்சத்திரங்களை மனிதர்களின் கண்களிலிருந்து மறைத்திருக்கவேண்டும்.\nநட்சத்திரங்களை குவிந்த மனதுடன் பார்க்கும் ஒருவன், பிரபஞ்சத்தின் விரிவை உணர முடியலாம். அந்த விரிவை மனதிலும் விரித்தெடுக்கலாம். அவன் அகங்காரம், அவனை விட்டு அகன்று விடும்- குறைந்த பட்சம் வாழ்க்கையை அனுபவிக்கும் அளவுக்காவது…வாழ்க்கையை வாழும் அளவுக்காவது… நட்சத்திரங்களை ஒளியைக்கொண்டு மறைத்ததன் மூலம் மனவிரிவை அடைய உதவும் ஒரு இயக்கத்தையும் இழந்து விட்டோம். உறக்கத்துக்கு நடுவில் வீட்டிற்கு வெளியே வர வேண்டியிருக்கும் நடு இரவுகளில், வானத்தை அண்ணாந்து பார்ப்பதை என்னால் தவிர்க்க முடிவதில்லை. அடையும் ஏமாற்றத்தையும்தான்…\nபடைப்புகளும் பகுப்புகளும் பகுப்பை தேர்வு செய்யவும் ஃபூகுஷீமா அஞ்சலி அதிபுனைவு அனுபவங்கள் அனுபவம் அமெரிக்க அரசியல் அரசியல் அறிவிப்பு அறிவியல் அறிவியல் கட்டுரை அறிவியல் கதை ஆட்டிஸம் ஆன்மீகம் ஆயுர்வேதம் ஆளுமை இசை இசைத்தெரிவு இணையதள அறிமுகம் இதழ் இதழ்-1 இதழ்-10 இதழ்-100 இதழ்-101 இதழ்-102 இதழ்-103 இதழ்-104 இதழ்-105 இதழ்-106 இதழ்-107 இதழ்-108 இதழ்-109 இதழ்-11 இதழ்-110 இதழ்-111 இதழ்-112 இதழ்-113 இதழ்-114 இதழ்-115 இதழ்-116 இதழ்-117 இதழ்-118 இதழ்-119 இதழ்-12 இதழ்-120 இதழ்-121 இதழ்-122 இதழ்-123 இதழ்-124 இதழ்-125 இதழ்-126 இதழ்-127 இதழ்-128 இதழ்-129 இதழ்-13 இதழ்-130 இதழ்-131 இதழ்-132 இதழ்-133 இதழ்-134 இதழ்-135 இதழ்-136 இதழ்-137 இதழ்-138 இதழ்-139 இதழ்-14 இதழ்-140 இதழ்-141 இதழ்-142 இதழ்-143 இதழ்-144 இதழ்-145 இதழ்-146 இதழ்-147 இதழ்-148 இதழ்-149 இதழ்-15 இதழ்-150 இதழ்-151 இதழ்-152 இதழ்-153 இதழ்-154 இதழ்-155 இதழ்-156 இதழ்-157 இதழ்-158 இதழ்-159 இதழ்-16 இதழ்-160 இதழ்-161 இதழ்-162 இதழ்-163 இதழ்-164 இதழ்-165 இதழ்-166 இதழ்-167 இதழ்-168 இதழ்-169 இதழ்-17 இதழ்-170 இதழ்-171 இதழ்-172 இதழ்-173 இதழ்-174 இதழ்-175 இதழ்-176 இதழ்-177 இதழ்-178 இதழ்-179 இதழ்-18 இதழ்-180 இதழ்-181 இதழ்-182 இதழ்-183 இதழ்-184 இதழ்-185 இதழ்-186 இதழ்-187 இதழ்-188 இதழ்-189 இதழ்-19 இதழ்-190 இதழ்-191 இதழ்-192 இதழ்-193 இதழ்-194 இதழ்-195 இதழ்-196 இதழ்-197 இதழ்-198 இதழ்-199 இதழ்-2 இதழ்-20 இதழ்-200 இதழ்-201 இதழ்-202 இதழ்-202 இதழ்-203 இதழ்-204 இதழ்-205 இதழ்-206 இதழ்-207 இதழ்-208 இதழ்-209 இதழ்-21 இதழ்-210 இதழ்-211 இதழ்-212 இதழ்-213 இதழ்-214 இதழ்-215 இதழ்-216 இதழ்-217 இதழ்-218 இதழ்-219 இதழ்-22 இதழ்-23 இதழ்-24 இதழ்-25 இதழ்-26 இதழ்-27 இதழ்-28 இதழ்-29 இதழ்-3 இதழ்-30 இதழ்-31 இதழ்-32 இதழ்-33 இதழ்-34 இதழ்-35 இதழ்-36 இதழ்-37 இதழ்-38 இதழ்-39 இதழ்-4 இதழ்-40 இதழ்-41 இதழ்-42 இதழ்-43 இதழ்-44 இதழ்-45 இதழ்-46 இதழ்-47 இதழ்-48 இதழ்-49 இதழ்-5 இதழ்-50 இதழ்-51 இதழ்-52 இதழ்-53 இதழ்-54 இதழ்-55 இதழ்-56 இதழ்-57 இதழ்-58 இதழ்-59 இதழ்-6 இதழ்-60 இதழ்-61 இதழ்-62 இதழ்-63 இதழ்-64 இதழ்-65 இதழ்-66 இதழ்-67 இதழ்-68 இதழ்-69 இதழ்-7 இதழ்-70 இதழ்-71 இதழ்-72 இதழ்-73 இதழ்-74 இதழ்-75 இதழ்-76 இதழ்-77 இதழ்-78 இதழ்-79 இதழ்-8 இதழ்-80 இதழ்-81 இதழ்-82 இதழ்-83 இதழ்-84 இதழ்-85 இதழ்-86 இதழ்-87 இதழ்-88 இதழ்-89 இதழ்-90 இதழ்-91 இதழ்-92 இதழ்-93 இதழ்-94 இதழ்-95 இதழ்-96 இதழ்-97 இதழ்-98 இதழ்-99 இந்திய அறிவியல் இந்திய இலக்கியம் இந்திய உளவியல் இந்திய சினிமா இந்திய தத்துவம் இந்திய மொழிக் கவிதை இந்திய வரலாறு இந்தியக் கவிதைகள் இந்தியச் சிறுகதை இயற்கை விவசாயம் இயற்பியல் இயலிசை இறையியல் இலக்கிய அனுபவம் இலக்கிய விமர்சனம் இலக்கியம் உங்களுக்காக சில புத்தகங்கள்… உடல் நலவியல் உயிரியல் உரை உரையாடல் உலக அரசியல் உலக இலக்கியம் உலக சினிமா உலக தத்துவம் உலக வரலாறு உலகக் கவிதை உலகக் கவிதை உலகச் சமூகக் குழுக்கள் உலகச் சிறுகதை உளவியல் எதார்த்தக் கதை எதிர்வினை எமர்ஜென்சி எழுத்தாளர் அறிமுகம் ஏற்புரை ஓவியம் ஓவியம் கட்டுரை கணிதம் கணிதவியல் கணினித் துறை கம்பராமாயணம் கம்பராமாயணம் – சித்திரங்கள் கருத்துக் கட்டுரை கர்நாடக இசை கலை கல்வி கவிதை கவிதை கார்ட்டூன் கிரிக்கெட் கிரிக்கெட் குறுநாவல் குற்றப்புனைவு குற்றமும் புனைவும் குளக்கரை-குறிப்புகள் குழந்தை வளர்ப்பு சங்க இலக்கியம் சட்டம் சமூக அறிவியல் சமூக ஆய்வுக் கட்டுரை சமூக வரலாறு சமூகம் சித்திரங்கள் சின்னத்திரை சிறுகதை சிறுவர் இலக்கியம் சிற்றிதழ் அறிமுகம் சீனா – உள்நாட்டு இடப்பெயர்வுகள் சூழலியல் சூழலியல் கட்டுரை சூழல் நசிவு அபாயங்கள் செல்லோ இசைப்புரட்சி சொற்கள் ஜனநாயக இயக்கங்கள் தகவல் அறிவியல் தகவல் அறிவியல் தத்துவக் கட்டுரை தத்துவம் தமிழக அரசியல் தமிழிலக்கியத்தில் எண்ணற்ற எண்கள் தமிழ் கவிதைகள் தழுவல் தாவரவியல் திரைக்கதை திரைப்பட இசை திரைப்பட விமர்சனம் திரைப்படம் தீவிரவாதம் தொடர்கள் தொடர்கள் தொன்மம் தொல்லியல் தொல்லெழுத்து ஆய்வு தொழில் நுட்பக் கட்டுரை தொழில் நுட்பம்- இன்றே இப்பொழுதே தொழில்துறை தொழில்நுட்பம் தோட்டக்கலை நகைச்சுவை நாடகம் நாட்டியம் நாட்டுப்புறக்கலை நாவல் நாவல் நிகழ்ச்சிக் குறிப்புகள் நிகழ்ச்சிக்குறிப்பு நிகழ்வு நிதி நின்று பெய்யும் மழை நெடுங்கதை நேர்காணல் பண்டைத் தொழில்கள் பதிப்புக் குறிப்பு பனுவல் போற்றுதும் பன்னாட்டு அரசியல் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டுச் செய்திகள் பயணக்கட்டுரை பயணம் பாலியல் கல்வி புகைப்படக் கட்டுரை புகைப்படக்கலை புகைப்படத்தொகுப்பு புத்தக அனுபவம் புத்தக அறிமுகம் புத்தக முன்னுரை புத்தகப் பகுதி புத்தகவிமர்சனம் பெண்ணியம் பேட்டி பொருளாதாரம் பௌத்தம் மகரந்தம் மனித நாகரிகம் மருத்துவக் கட்டுரை மருத்துவம் மறுவினை முகப்பு முதுமை மேலாண்மை மேலைத் தத்துவம் மொழிபெயர்ப்பு மொழிபெயர்ப்புக் கதை மொழிபெயர்ப்புக் கவிதை மொழியியல் மோட்டார் பயணம் யாப்பு இலக்கணம் ரசனை லயம் வரலாறு வரலாற்றாய்வு வாசகர் மறுவினை வானியல் வானிலை ஆய்வியல் வாழ்த்து விளையாட்டு விவரணப்படம் விவாதக் களம் வீடியோ வேண்டுகோள் வேளாண்மை வேளாண்மை ஹாலிவுட் அறிவியல் Uncategorized\nஎழுதியவரை தேர்வு செய்யவும் ஃபியாமெட்டா ரொக்கோ ஃபிலிப் கி. டிக் ஃபிலிப் ஷூல்ட்ஸ் ஃப்ரான்ஸிஸ் (உ) வேட் அ. சதானந்தன் அ. ராமசாமி அ. ரூபன் அ.சதானந்தன் அ. முத்துலிங்கம் அக்டாவியோ பாஸ் அசோகமித்திரன் அட்வகேட் ஹன்ஸா அநபாயன் அநிருத்த ப்ரஹ்மராயர் அனோஜன் அன்னா ப்யாஸேட்ஸ்கயா அன்பழகன் செந்தில் வேல் அபுல் கலாம் ஆசாத் அமரநாதன் அமர்நாத் அமர்நாத் கோவிந்தராஜன் அமிதவ் கோஷ் அம்புஜத்தம்மாள் அம்பை அம்ருதா ப்ரீதம் அம்ஷன்குமார் அய்யனார் விஸ்வநாத் அரவக்கோன் அரவிந்தன் நீலகண்டன் அரி சங்கர் அரிசங்கர் அருணகிரி அருணா ஸ்ரீனிவாசன் அருண் காந்தி அருண் சத்தியமுர்த்தி அருண் மதுரா அர்ஸுலா லெ க்வின் அலெக்ஸாண்டர் லீ அலெக்ஸாண்ட்ரா க்ளீமன் அலெக்ஸ் ஸ்வர்ட்ஸ்மான் அழகுநம்பி அஸ்வத் ஆ. செந்தில் குமார் ஆ.மாதவன் ஆக்டேவியா பட்லர் ஆசிரியர் குழு ஆதவன் ஆதவன் கிருஷ்ணா Adi Kesavan ஆதிமூலகிருஷ்ணன் ஆதிவாசி ஆந்தனி மார்ரா ஆனந்த் பத்மநாபன் ஆனந்த் பாபு ஆனந்த் ராகவ் ஆனந்த்ஜி ஆன் கார்ஸன் ஆரூர் பாஸ்கர் ஆர்.அஜய் ஆர்.அபிலாஷ் ஆர்.எஸ்.நாராயணன் prabhu r ஆர்.ராஜகோபாலன் ஆர்.வி. ஆர்.வைத்தியநாதன் ஆர்த்தர் சி. கிளார்க் ஆறுமுகம் முருகேசன் ஆலன் லைட்மான் ஆலிவர் சாக்ஸ் ஆலிஸ் மன்ரோ ஆல்பெர் காம்யு ஆவுடையக்காள் ஆஷாபூர்ணா தேவி இஜர் வெர்பா இடாலோ கால்வினோ இதயசகி இந்திரா பார்த்தசாரதி இன்பா.அ இயன் மக்வன் இர.மணிமேகலை இரா. மதிபாலா இரா. வசந்த குமார் இரா.இரமணன் இரா.கவியரசு இரா.செந்தில்வேல் இராஜரட்ணம் ஆறுமுகம் இராஜாஜி இலவசக் கொத்தனார் இளையா இஸ்மத் சுக்தாய் ஈ.ஈ. கம்மிங்ஸ் ஈரோடு நாகராஜ் உதயசங்கர் உதயணன் சித்தாந்தன் உத்ரா உமா மஹேஸ்வரி உமா ஷக்தி usha vaidyanathan எட் எட்மோ எட்கார் கெரட் என்.ஆர். அனுமந்தன் என்.கல்யாணராமன் என்.சொக்கன் என்.விநாயக முருகன் எமிலி ப்ரேடி எம் லின்க்ஸ் க்வேலெ எம். ஜி. சுரேஷ் எம்.ஆர். ராஜ கோபாலன் எம்.ஏ.சுசீலா எம்.கோபாலகிருஷ்ணன் Raja எம்.ரிஷான் ஷெரீப் எர்னஸ்ட் ஹெமிங்வே எலிசபத் அலெக்சாண்டர் எலிஸபெத் ப்ரௌனிங் எவென் ஆஸ்நோஸ் Ramachandran S எஸ். சிவகுமார் எஸ். பார்த்தசாரதி எஸ். ராமகிருஷ்ணன் எஸ். வி. வேணுகோபாலன் எஸ்.சுரேஷ் எஸ்.பார்த்தசாரதி Ramanathan எஸ்.வி.ராமகிருஷ்ணன் எஸ்.வைத்தியநாதன் எஸ்.ஷங்கரநாராயணன் ஏ கே ராமானுஜன் ஏ.ஆர்.ஆமென்ஸ் ஏகாந்தன் ஐ வெய்வெய் ஐலீன் கன் ஒல்கா Visvesh ஔவையார் க. சுதாகர் க. ரகுநாதன் கடலூர் சீனு கடலூர் வாசு கணேஷ் வெங்கட் கண்ணன் இராமநாதன் கமல தேவி கமில் சுவலபில் கய் டவன்பொர்ட் கலாப்ரியா கலைச்செல்வி கா.சிவா காதரின் கோவீயெ கார்த்தி கார்த்திக் பாலசுப்பிரமணியன் கார்லோஸ் ஃப்யூயென்டெஸ் காலத்துகள் காளி பிரசாத் காவின் ஜேக்கப்சன் கி. பென்னேஸ்வரன் Krishna Prabhu கிருஷ்ணன் சங்கரன் கிருஷ்ணன் சுப்ரமணியன் கிருஷ்ணன் நம்பி கிறிஸ்டீனா மக்ரோரி கிளாரிஸ் லிஸ்பெக்டர் கிஷோர் மஹாதேவன் கு.அழகர்சாமி கு.அழகர்சாமி, எம்.ராஜா ku alagirisamy கு.ப.ரா குட்டி ரேவதி குமரன் கிருஷ்ணன் குமரேசன் மு. குமுதினி கே. ஜெயராம் கே.ஆர்.மணி கே.ஜே.அசோக்குமார் கேசவமணி கேட்லின் டாயல் கேரொல் எம்ஷ்வில்லர் கை டாவென்போர்ட் கோ.ந.முத்துக்குமாரசுவாமி கோகுல் பிரசாத் கோமதி சங்கர் கோரா கோரி டாக்டரோவ் கோவை தாமரைக்கண்ணன் க்நூட் ஹாம்ஸென் க்ரேஸ் பேலி ச. சமரன் ச.திருமலைராஜன் சங்கரன் விஸ்வநாதன் சச்சிதானந்தன் சுகிர்தராஜா சஞ்சய் சுப்ரமணியம் சஞ்சாரி சதுரன் சத்திய நாராயணன் சத்தியப்ரியன் சத்தியமூர்த்தி சத்யராஜ்குமார் சத்யானந்தன் சமயவேல் sarvasithan சாதத் ஹஸன் மண்டோ சாந்தினிதேவி ராமசாமி சாய் ரஞ்சனி சார்லஸ் புக்கோவ்ஸ்கி சார்ல்ஸ் ஸிமிக் Ayshwarya Shankaranarayanan சித்தா��்த்தா வைத்தியநாதன் சித்ரன் ரகுநாத் சினுவா அச்செபே சிமமண்டா அடிச்சி Cyril Alex சிவசங்கரா சிவராமன் சிவா அமுதன் சிவானந்தம் நீலகண்டன் சீதாதேவி சு, வேணுகோபால் சு. வெங்கட் சு.கிருஷ்ணமூர்த்தி சுகா சுசித்ரா மாரன் சுசித்ரா ரா. சுஜா செல்லப்பன் சுஜாதா செல்வராஜ் சுந்தர ராமசாமி சுந்தர் பாலன் சுந்தர் வேதாந்தம் சுபத்ரா ரவிச்சந்திரன் சுப்ரபாரதி மணியன் சுயாந்தன் சுரேஷ் பிரதீப் சூஸன் பால்விக் செந்தில்நாதன் சென் ஷி – சு செமிகோலன் செம்பனூர் சரவணன் செம்பரிதி செல்வராஜ் ஜகதீசன் சேதுபதி அருணாசலம் சோ. சுப்புராஜ் சோழகக்கொண்டல் ஜடாயு ஜனமேஜயன் ஜனா கே ஜயினேந்திர குமார் ஜா. ராஜகோபாலன் ஜானதன் ப்ளூம் ஜானதன் மிர்ஸ்கி ஜான் க்ரே ஜான் சீவர் ஜான் தார்ன்ஹில் ஜான் பான்வில் ஜான் பெய்லி ஜான் பெர்ஜர் ஜான் வ்ரே ஜான் ஸ்டைன்பெக் ஜாய் வில்லியம்ஸ் ஜாய்ஸ் சட்ஃபன் ஜார்ஜ் ஆர்வெல் ஜாவா குமார் ஜி.ஆர்.சுரேந்திரநாத் ஜூலியன் பார்ன்ஸ் Ramki ஜெஃப் ஹாகின்ஸ் ஜெஃப்ரி ஏ. லாண்டிஸ் ஜெனவீவ் வாலண்டைன் ஜெனிஃபர் எஸ். ஹாலந்து ஜெயகாந்தன் ஜெயக்குமார் ஜெயந்தி சங்கர் ஜெயமோகன் ஜெரமி டெய்லர் ஜே. எம். கட்ஸீ ஜேகே ஜேபி ஓ’மாலி ஜேம்ஸ் உட் ஜோதி ராஜேந்திரன் ஜோர்ஜ் ப்ரொச்னிக் ஞா.தியாகராஜன் ஞானக்கூத்தன் டயனா அடில் டானல்ட் பார்டல்மே டான் டுரெலோ டாரைல் பேப் வில்ஸன் டி. எஸ். சோமசேகர் டி.கே. அகிலன் டிமதி ஸ்னைடர் Ted Chiang டெனீஸ் ஃபெ--ஃபூன்ஷால் டேவிட்மோரிஸ் டோனி வில்மோட் டோரிஸ் லெஸ்ஸிங் த.அரவிந்தன் த.அரவிந்தன் தனசேகர் தனியன் தன்ராஜ் மணி தருணாதித்தன் தாமரைக்கண்ணன் தி. இரா. மீனா மீனா ராஜகோபாலன் தி.ஜானகிராமன் தி.வேல்முருகன் திருமூர்த்தி ரங்கநாதன் திலகம் தேனம்மை லெக்ஷ்மணன் தேன்மொழி சின்னராஜ் ந.பாஸ்கர் நகுல்வசன் நந்தகுமார் நந்தின் அரங்கன் நம்பி நம்பி நரசய்யா நரோபா நா வெ ரா நா. விச்வநாதன் நா.ஜிதேந்திரன் நாகரத்தினம் கிருஷ்ணா நாஞ்சில் நாடன் நான்ஸி க்ரெஸ் நிகில் சாவல் நிசா ஹரூன் நினன் டன் நியாண்டர் செல்வன் நிர்மல் நிலா ரவி நீச்சல்காரன் நேமியன் நோவயலெட் புலவாயோ ப. ஜெகநாதன் ப. விஷ்ணுபிரியா ப.ஆனந்த் krishnaswami பஞ்சநதம் பதிப்புக் குழு பத்மநாபபுரம் அரவிந்தன் பத்ரி சேஷாத்ரி பனீஷ்வரநாத் ரேணு பரஞ்சோதி பரிமளா சங்கரன் பரிவை சே. குமார் பழநிவேல் Pa Saravanan பானு கபில் Bhanumathi பானுமதி.ந பாப்லோ நெருதா பாலா கருப்பசாமி பாலாஜி பிருத்விராஜ் Paavannan Baskar Lakshmanan பாஸ்டன் பாலா பி. ஜெ. நோவாக் பி.எஸ்.நரேந்திரன் PA Krishnan பிச்சி பிச்சினிக்காடு இளங்கோ பிச்சையம்மான் Prakash Sankaran பிரசன்னா பிரபு கே பாலா பிரபு மயிலாடுதுறை பிரயென் கேலகர் பிருந்தா ஹரிதாஸ் பிரேமா நந்தகுமார் பிறைநுதல் பிலிப் லார்கின், ஸ்ரீநிவாஸ் ராயப்ரோல் பீடர் வாட்ஸ் பீட்டர் ஹாஃப்மன் புதியமாதவி புதுமைப்பித்தன் பூங்கோதை பூரணி பூர்ணிமா பூவிளங்கோதை பெனலபி லைவ்லி பெனாத்தல் சுரேஷ் பெருமாள் முருகன் பேரா.முனைவர் இராம் பொன்னு பேராசிரியர் ஆர் வைத்தியநாதன் பேராசிரியர் சித்ரா சிவகுமார் பேராசிரியர் சு. சிவகுமார் பொன் குலேந்திரன் பொன்.தனசேகரன் போகன் பௌலா கன் ஆலென் ப்ரதிபா நந்தகுமார் ப்ரவாஹன் ம.கிருஷ்ண குமார் மகா மஞ்சரி மஞ்சுளா பத்மநாபன் மணிகண்டன் மணிரங்கு மதி மதி பொன்னரசு Madhiyalagan Subbiah மதுரபாரதி மத்யமன் மயாங்க் ஷேகர் மரகத மீனாட்சி ராஜா மருத்துவர் ப.செல்வ சண்முகம் மலைச்சாமி மஹாஸ்வேதா தேவி மாட்டில்டா பெர்ன்ஸ்டைன் மாதங்கி மாதவன் இளங்கோ மாதவப் பெருமாள் மாது மாத்யூ எவாஞ்சலிஸ்டா மாயவரத்தான் கி. ரமேஷ்குமார் மார்க் ஜேகப்ஸ் மாலதி சிவராமகிருஷ்ணன் மாஷா கெஸ்ஸன் மித்திலன் மின் ஓவியன் மிஷெய்ல் குஒ மிஷெல் டீ மீனாக்ஷி பாலகணேஷ் மீனாக்ஸ் மு இராமனாதன் மு. வெங்கடேஷ் மு.கோபி சரபோஜி மு.ச.சதீஷ்குமார் முகின் முத்து அண்ணாமலை முனைவர் எம்.எஸ்.ஸ்ரீ லக்ஷ்மி முனைவர் ப்ரகாஷ் மேகி டோஹெர்ட்டி மேக்ஸ் கல்கர் மைக் ஹோவர்ட் ரவிசங்கர் மைத்ரேயன் மோகனா இசை மோகன் தகுரி மோனிகா மாறன் யதுகிரி அம்மாள் யா. பிலால் ராஜா யுவன் சந்திரசேகர் ரகுநாத் மோஹனன் ரகுராம் அஷோக் ரசியா ஹலீல் ரஞ்சனி கிருஷ்ணகுமார் ரஞ்சனி நாராயணன் ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரஷீதா மதானி ரா செந்தில்குமார் ராஜேஷ் குமார் ராஜேஷ் சந்திரா ராபர்ட் காட்லீப் ராபர்ட் டவ்ஸோன் ராமன் ராஜா ராமபத சௌதுரி ராமராஜன் மாணிக்கவேல் ராமலக்ஷ்மி ராம் செந்தில் ராரா ரூத் ஸ்கர் ரெ.கார்த்திகேசு ரெக்ஸ் அருள் ரெபக்கா லேங்கியூவிச் ரே பார்பீல்ட் ரே ப்ராட்பரி ரோச்சல் டி தாமஸ் லக்ஷ்மண பெருமாள் லக்ஷ்மி பாலகிருஷ்ணன் லதா அருணாசலம் லதா குப்பா லலிதா ராம் லஷ்மி லாங்க்ஸ்டன் ஹ்யூக்ஸ் லாங்ஸ்டன் ஹியூஸ் லாரி ஸ்டோன் Lavanya லி யூவான் லிண்டா மேப்ஸ் லியு சி –யு லியொனோரா காரிங்டன் லியோ டால்ஸ்டாய் லூயீஸ் எர்ட்ரிக் லூஸியா பெர்லின் லெஸ்லி மார்மொன் ஸில்கோ லொரி மூர் லோகேஷ் ரகுராமன் வ. அதியமான் Srinivasan Vaa வண்ணநிலவன் வற்றாயிருப்பு சுந்தர் வளவ. துரையன் வா மு கோமு வா.மணிகண்டன் வாங் அன் யீ வான்மதி செந்தில்வாணன் வாரணாசி நாகலட்சுமி வி. பாலகுமார் vicky விக்னேஷ் அண்ணாமலை விசனன் விஜய் இராஜ்மோகன் விஜய் நம்பீசன் விஜய் விக்கி வித்யா அருண் விபீஷணன் வில்லியம் கார்லொஸ் வில்லியம்ஸ் வில்லியம் சரோயன் விஷால் ராஜா விஸ்வநாத் சங்கர் வெ. பாலமுரளி வெ.சுரேஷ் வெங்கடேஷ் வெங்கட் சாமிநாதன் வெங்கட்ராமன் கோபாலன் வெங்கி ஜெகந்நாதன் வென்டெல் பெர்ரி வே.நி.சூர்யா வேணு வெட்ராயன் வேணுகோபால் தயாநிதி வைக்கம் முகமது பஷீர் வைதேகி வைரவன் லெ.ரா ஶ்ரீரமணா ஷங்கர் அருணாச்சலம் ஷமீலா யூசுப் அலி ஷெரில் ரிட்பம் Shirley Jackson Sherwood Anderson ஷைன்சன் அனார்க்கி ஸிந்துஜா ஸ்டானிஸ்லா லெம் ஸ்டீஃபன் க்ரீன்ப்ளாட் ஸ்டீவன் நாட்லர் ஸ்ரீ ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி.மோகனரங்கன் ஸ்லவன்கா த்ராகுவிச் ஸ்வர்ணமால்யா கணேஷ் ஸ்வெட்லானா அலெக்ஸவிச் ஸ்வேதா புகழேந்தி ஹரன்பிரசன்னா ஹரி ஸ்ரீனிவாசன் ஹரிஹரசுதன் ஹரீஷ் ஹரீஷ் பிரசன்னா ஹருகி முரகாமி ஹா ஜின் ஹாட்லி மூர் ஹாலாஸ்யன் ஹுலியோ கோர்தஸார் Herta Muller ஹெலன் சிம்ப்ஸன் ஹ்யூ மக்வயர்\nவாசகர்கள் தங்கள் படைப்புகளை solvanam.editor@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பலாம்.\nமின்னஞ்சல் மூலமாக புதிய பதிவுகளைப் பெறுங்கள்\nகொவிட்-19 குறித்து குளிரும் பனியும் பாராமல் செய்தி பரப்புவர்கள்\nவடமேற்கு சீனாவின் ஜின்ஜியாங் பிராந்தியத்தில் உள்ள அல்டேயில் உள்ள புயுன் கவுண்டியில் உள்ள தொலைதூர நாடோடி குடும்பங்களுக்கு செல்லும் எல்லைக் காவலர்கள் மற்றும் மருத்துவர்கள்\nடைம் இதழ்: இந்த ஆண்டின் 100 மகளிர்கள்\nமுந்தைய பதிவுகள் மாதத்தை தேர்வு செய்யவும் மார்ச் 2020 பிப்ரவரி 2020 ஜனவரி 2020 டிசம்பர் 2019 நவம்பர் 2019 அக்டோபர் 2019 செப்டம்பர் 2019 ஆகஸ்ட் 2019 ஜூலை 2019 ஜூன் 2019 மே 2019 ஏப்ரல் 2019 மார்ச் 2019 பிப்ரவரி 2019 ஜனவரி 2019 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 நவம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 ஏப்ரல் 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 டிசம்பர் 2014 நவம்பர் 2014 அக்டோபர் 2014 செப்டம்பர் 2014 ஆகஸ்ட் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஏப்ரல் 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 ஜனவரி 2014 டிசம்பர் 2013 நவம்பர் 2013 அக்டோபர் 2013 செப்டம்பர் 2013 ஆகஸ்ட் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 டிசம்பர் 2012 நவம்பர் 2012 அக்டோபர் 2012 ஆகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 டிசம்பர் 2011 நவம்பர் 2011 அக்டோபர் 2011 செப்டம்பர் 2011 ஆகஸ்ட் 2011 ஜூலை 2011 ஜூன் 2011 மே 2011 ஏப்ரல் 2011 மார்ச் 2011 பிப்ரவரி 2011 ஜனவரி 2011 டிசம்பர் 2010 நவம்பர் 2010 அக்டோபர் 2010 செப்டம்பர் 2010 ஆகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 டிசம்பர் 2009 நவம்பர் 2009 அக்டோபர் 2009 செப்டம்பர் 2009 ஆகஸ்ட் 2009 ஜூலை 2009 ஜூன் 2009\nஅசோகமித்திரன் சிறப்பிதழ்: இதழ் 100\nஅறிவியல் புனைவுச் சிறப்பிதழ்: இதழ் 189\nசிறுகதை சிறப்பிதழ் 1: இதழ் 107\nசிறுகதை சிறப்பிதழ் 2: இதழ் 108\nதி.ஜானகிராமன் சிறப்பிதழ்: இதழ் 50\nபெண்கள் சிறப்பிதழ்: இதழ் 116\nலா.ச.ரா & சி சு செல்லப்பா – நினைவுகள்: இதழ் 86\nவி. எஸ். நைபால் – நய்பால் சிறப்பிதழ்\nவெங்கட் சாமிநாதன் நினைவு இதழ்: சொல்வனம் 139\nஸீபால்ட் சிறப்பிதழ்: இதழ் 204\nதருணாதித்தன் மார்ச் 21, 2020 10 Comments\nசிவா கிருஷ்ணமூர்த்தி மார்ச் 21, 2020 3 Comments\nவேகமாகி நின்றாய் காளி- பகுதி 5\nரவி நடராஜன் மார்ச் 21, 2020 3 Comments\nஸ்லாட்டர்ராக் போர்க்களத்தில் முதல் வருடாந்திர ஆற்றுகைக் கலை விழா -2\nலோகேஷ் ரகுராமன் மார்ச் 21, 2020 1 Comment\nகோவை தாமரைக்கண்ணன் மார்ச் 21, 2020 No Comments\nகவிதைகள் – கா. சிவா\nபதிப்புக் குழு மார்ச் 20, 2020 No Comments\nவாழ்வும் வாழ்தலும்- விலியம் ஜேம்ஸின் நடைமுறை வாதம்\nகடலூர் வாசு மார்ச் 21, 2020 No Comments\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510846.12/wet/CC-MAIN-20200403092656-20200403122656-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://video.lankasri.com/category/lifestyle", "date_download": "2020-04-03T10:05:16Z", "digest": "sha1:UPSOEVJVC7PQ32XNMBINVKWHN6YJ5T67", "length": 14467, "nlines": 131, "source_domain": "video.lankasri.com", "title": "Video Gallery - Tamil Actors, Tamil Actress, Tamil Models , Tamil Celebrity, Tamil Movies - Lankasri Videos", "raw_content": "\nதொழில்நுட்பம் நிகழ்ச்சிகள் செய்திகள் நேரலை பொழுதுபோக்கு\nகொரோனா தனிமை, பிக்பாஸ் சாக்‌ஷி சிறப்பு பேட்டி இதோ\nஇந்திய சினிமாவே மிரண்டுப்போகும் ராஜமௌலியின் RRR படத்தின் டீசர் இதோ, செம்ம மாஸ்\nஇந்திய சினிமாவே ஆவலுடன் எதி���்ப்பார்த்த ராஜமௌலியின் RRR படத்தின் மோஷன் போஸ்டர் இதோ\nகாலத்தால் அழியாத விசித்திர கலைஞன் விசு \nபிரபல இயக்குனர், நடிகர் விசு அவர்களின் இறுதி சடங்கு வீடியோ இதோ\nஇவரா அந்த விஜய் அப்பிடின்னு சந்தேகப்பட்டுட்டேன், மாஸ்டர் பட பிரபலம் சிறப்பு பதில்\nSanam Bikini போட்டா தப்பு, தர்ஷன் Shirt போடமா இருந்தா தப்பு இல்லையா\n நாடாச்சும் நல்லா இருக்கட்டும் - Mansoor Ali Khan Speech\nஅட்ஜஸ்ட் பண்ணிக்கிட்டு தான் நடிக்க ஆரம்பிச்சேன், டிக் டாக் புகழ் நடிகை இலக்கிய அதிரடி பேட்டி\nகொரோனா தனிமை, பிக்பாஸ் சாக்‌ஷி சிறப்பு பேட்டி இதோ\nஇந்திய சினிமாவே மிரண்டுப்போகும் ராஜமௌலியின் RRR படத்தின் டீசர் இதோ, செம்ம மாஸ்\nஇந்திய சினிமாவே ஆவலுடன் எதிர்ப்பார்த்த ராஜமௌலியின் RRR படத்தின் மோஷன் போஸ்டர் இதோ\nவரங்களை அள்ளித் தரும் விநாயகர் சதுர்த்தி விரதம்\nமடு திருத்தலத்தின் ஆவணித் திருவிழாவில் சுமார் 7 இலட்சம் பக்தர்கள் பங்கேற்பு\nகொழும்பு கனகதுர்கை அம்மன் ஆலயத்தின் 10ஆவது ஆண்டு விழா\nமலர்களில் இறையருள் பெற்ற மலர்கள் இவைதான்\nவவுனியா குருமன்காடு ஸ்ரீ காளியம்மன் ஆலயம்\nஇலங்கையின் தம்புள்ளை பொற்கோயில்- வரலாறு\nகிண்ணையடி மாணிக்கப்பிள்ளையார் ஆலயத்தின் ஊர்வலத் திருவிழா\nபுத்தாண்டை முன்னிட்டு கொழும்பு கதிர்வேலாயுத சுவாமி திருக்கோவிலில் இடம்பெற்ற சிறப்பு பூஜை\nசித்திரைப் புதுவருடப் பிறப்பு இந்து ஆலயங்களில் விசேட பூஜை வழிபாடுகளுடன் பிறந்தது\nதமிழ், சிங்கள சித்திரைப்புத்தாண்டு சிறப்பு பூஜை\nகொழும்பு ஸ்ரீ பொன்னம்பலவாணேஸ்வரர் தேவஸ்தானத்தின் கொடியேற்றம்\nகொழும்பில் சிறப்பாக இடம்பெற்ற சிலுவைப்பாதை\nகொழும்பு ஸ்ரீ மாணிக்க விநாயகர் கோவில் தரிசனம்\nஸ்ரீ பொன்னம்பலவாணேஸ்வரர் ஆலயத்தின் மகா சிவராத்திரி பூஜை\nகொழும்பு காயத்திரி சித்தர் ஆச்சிரமத்தின் மகா சிவராத்திரி பூஜை நிகழ்வு\nவெகுவிமர்சையாக நடைபெற்ற உலக நந்திக்கொடி தினம்\nமன்னார் திருக்கேதீச்சர ஆலயத்தில் சிறப்பாக இடம்பெற்ற மகா சிவராத்திரி நிகழ்வு\nமனிதனை புனிதனாக்கும் மகா சிவராத்திரி விரதம்\nஅருள்மிகு ஸ்ரீ வரதராஜ விநாயகர் ஆலயத்தின் சிறப்புகள்\nஇந்துக்களின் பிரச்சினைகள் தொடர்பில் ஆராயும் மாநாடு\nபெரிய உப்போடை புனித லூர்த்து அன்னையின் வருடாந்த திருவிழா நிறைவு..\nயாழ் ஸ்ரீ துர்க்கா தேவி ஆலயத்���ின் இராஜ கோபுர கும்பாபிஷேகம் நாளை\nகொழும்பு கப்பித்தாவத்தை ஸ்ரீ பாலசெல்வ விநாயகமூர்த்தி தேவஸ்தான மஹா கும்பாபிஷேக பெருவிழா\nகொழும்பில் சிறப்பாக இடம்பெற்ற சித்தர் வேள்வி\nசுவாமி விவேகானந்தரின் பிறந்த தின நிகழ்வுகள்\nகொழும்பு விவேகானந்தா சமூகம் நிகழ்வு\nபுனித செபஸ்தியார் ஆலய வருடாந்த திருநாள்\nயாழில் சிறப்பாக இடம்பெற்ற பட்டிப் பொங்கல் நிகழ்வு\nபுனித யோசேவாஸ் அடிளாரின் முதலாம் வருட புனித்துவ நிகழ்வு\nகொழும்பு பொன்னம்பலவானேஸ்வரர் ஆலயத்தில் பொங்கல் திருநாள்\nகொழும்பு ஸ்ரீ இராதாகிருஷ்ணா ஆலயத்தில் இடம்பெற்ற விசேட பூஜைகள்\nமோதரையில் இடம்பெற்ற திருவெம்பாவை பூஜை\nகொழும்பில் சிறப்பாக இடம்பெற்ற நாராயணா குருபூஜை\nசிறப்பாக இடம்பெற்ற 2017 ஆம் ஆண்டின் முதல் வெள்ளி பூஜை\nஐரோப்பாவில் சிறப்பாக இடம்பெற்ற ஐயப்பன் பூஜை\nசுவிஸ்லாந்தில் வெகு சிறப்பாக இடம்பெற்ற ஐயப்பன் பூஜை\nகொழும்பில் களைக்கட்டிய ஐயப்பன் தீர்த்ததிருவிழா\nகொழும்பில் சிறப்பாக இடம்பெற்ற தேர்திருவிழா\nமட்டக்களப்பு புனித லூர்த்து அன்னை ஆலயத்தில் புத்தாண்டு சிறப்பு வழிபாடு\nசுவிஸ் அடிசயம்பதி முருகன் கோவில் பூஜை வழிபாடுகள்\nசுவிஸ் இந்து ஆலயங்களில் இடம் பெற்ற புதுவருட சிறப்பு வழிபாடுகள்\nகொழும்பில் புதுவருடத்தை முன்னிட்டு சிறப்பு பூஜை வழிப்பாடுகள்\nபுதுவருடத்தை முன்னிட்டு சிறப்பு பூஜை வழிப்பாடுகள்\nமட்டக்களப்பு மரியாள் பேராலயத்தில் புதுவருடத்திற்கான நள்ளிரவு ஆராதனை\n2017 ஆம் ஆண்டை வரவேற்ற மதத்தலைவர்கள்\nபுது வருட பிறப்பை முன்னிட்டு மதத்தலைவர்களின் வாழ்த்து செய்தி\nகொழும்பு காயத்திரி பூடத்தில் சிறப்பாக இடம்பெற்ற யாகம் பூஜை\nபுனித சூசையப்பர் ஆலய ஆண்டிறுதி குடும்ப நாள் திருபலி பூஜை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510846.12/wet/CC-MAIN-20200403092656-20200403122656-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/Programs/ArithmeticCharacter/2019/11/15221145/1058143/Ayutha-Ezhuthu---Local-Body-Elections-Whats-Next.vpf", "date_download": "2020-04-03T10:34:09Z", "digest": "sha1:YAWSGNEIUHFMLBVAYPF6BVKCOC7JRSKT", "length": 9132, "nlines": 84, "source_domain": "www.thanthitv.com", "title": "(15/11/2019) ஆயுத எழுத்து - உள்ளாட்சி தேர்தல் : அடுத்து என்ன ?", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\n(15/11/2019) ஆயுத எழுத்து - உள்ளாட்சி தேர்���ல் : அடுத்து என்ன \n(15/11/2019) ஆயுத எழுத்து - உள்ளாட்சி தேர்தல் : அடுத்து என்ன - சிறப்பு விருந்தினர்களாக : செல்வப்பெருந்தகை, காங்கிரஸ் // ஜவகர் அலி, அதிமுக // சிவ இளங்கோ, சமூக ஆர்வலர் // கரு.நாகராஜன், பா.ஜ.க\n(15/11/2019) ஆயுத எழுத்து - உள்ளாட்சி தேர்தல் : அடுத்து என்ன \nசிறப்பு விருந்தினர்களாக : செல்வப்பெருந்தகை, காங்கிரஸ் // ஜவகர் அலி, அதிமுக // சிவ இளங்கோ, சமூக ஆர்வலர் // கரு.நாகராஜன், பா.ஜ.க\n* உள்ளாட்சிக்கு விருப்ப மனுக்களை பெற துவங்கிய கட்சிகள்\n* நடக்குமா என மீண்டும் கேள்வி எழுப்பும் ஸ்டாலின்\n* மாற்றப்பட்ட தேர்தல் ஆணைய செயலாளர்\n* நிர்வாக காரணங்களுக்காக மாற்றம்-ஜெயக்குமார்\nவலிமை, மாநாடு படங்களில் படப்பிடிப்பு ரத்து \nகொரோனா வைரஸ் அச்சுறுத்தல் தமிழ் சினிமாவிலும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஇ.எஸ்.ஐ மருத்துவமனையில் 488 படுக்கைகளுடன் சிறப்பு வார்டு - சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நேரில் ஆய்வு\nகொரோனா பாதிப்பு நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக சென்னை அயனாவரம் இஎஸ்ஐ மருத்துவமனையில் சிறப்பு வார்டு அமைக்கப்பட்டுள்ளது.\nடோக்கியோ ஒலிம்பிக் - அடுத்த ஆண்டு நடைபெறுகிறது\nடோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கான புதிய தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது .\n(02.04.2020) ஆயுத எழுத்து - கொரோனா : காணாமல் போகிறதா கட்டுப்பாடுகள்..\nசிறப்பு விருந்தினராக - கணபதி சுப்ரமணியம், சாமானியர் // தனவேல் ஐ.ஏ.எஸ், அரசு அதிகாரி(ஓய்வு) // Dr.விஜயகார்த்திகேயன், திருப்பூர் ஆட்சியர் // பொன்ராஜ், அரசியல் விமர்சகர்\n(01.04.2020) ஆயுத எழுத்து - ஊரடங்கு : வேகமெடுக்கிறதா கொரோனா பரவல்...\nசிறப்பு விருந்தினராக - ராசாமணி, கோவை ஆட்சியர் // சந்திரசேகரன், மருத்துவர் // கருணாநிதி, காவல்துறை(ஓய்வு) // ஜெகதீஷ், சமூக ஆர்வலர் // விக்னேஷ்வர், சாமானியர்\n(31.03.2020) ஆயுத எழுத்து - ஊரடங்கு : பழகிய மக்கள் - விலகுகிறதா கொரோனா...\nசிறப்பு விருந்தினராக - Dr.ஜெயராமன், மருத்துவர் // அண்ணாதுரை, விழுப்புரம் ஆட்சியர் // ஜான் ஜோயல், சாமானியர் // அய்யநாதன், பத்திரிகையாளர்\n(30.03.2020) ஆயுத எழுத்து - விஸ்வரூபம் எடுக்கிறதா கொரோனா \nசிறப்பு விருந்தினராக - சிவசங்கரி, அதிமுக // உமா மகேஷ்வரி, புதுக்கோட்டை ஆட்சியர் // டாக்டர்.விஷ்ணுபிரசாத், காங்கிரஸ் எம்.பி // துரைராஜ், பாதிக்கப்பட்டவர் // டாக்டர் ராஜா, மருத்துவர்\n(28.03.2020) ஆயுத எழுத்து - கட்டுக்குள் இருக்கிறதா ��ொரோனா \nசிறப்பு விருந்தினராக - Dr.ரவீந்திரநாத், மருத்துவர் // Dr.ரவிகுமார்,மருத்துவர் // ஆஷா, தையல் கலைஞர் // மோகன், பிரான்ஸ்\n(27.03.2020) ஆயுத எழுத்து - கொரோனா vs பொருளாதாரம் : வெல்லும் வழி என்ன...\nசிறப்பு விருந்தினராக - பாலசந்திரன், ஐ.ஏ.எஸ் அரசு அதிகாரி (ஓய்வு) || சோம வள்ளியப்பன், பொருளாதார நிபுணர் || சுமந்த் சி ராமன், அரசியல் விமர்சகர் || ஸ்ரீகாந்த், சாமானியர்\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510846.12/wet/CC-MAIN-20200403092656-20200403122656-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vannimedia.com/2019/01/25.html", "date_download": "2020-04-03T11:33:36Z", "digest": "sha1:N65E7YE4C6TH776VJ5HEGO3YYLLRRNK6", "length": 9385, "nlines": 45, "source_domain": "www.vannimedia.com", "title": "உலகின் மிகப்பெரிய ஏர்லேண்டர் ஆகாய கப்பல் சோதனை வெற்றிகரமாக அமைந்தது. - VanniMedia.com", "raw_content": "\nHome LATEST NEWS உலகின் மிகப்பெரிய ஏர்லேண்டர் ஆகாய கப்பல் சோதனை வெற்றிகரமாக அமைந்தது.\nஉலகின் மிகப்பெரிய ஏர்லேண்டர் ஆகாய கப்பல் சோதனை வெற்றிகரமாக அமைந்தது.\n25 மில்லியன் யூரோ செலவில் புனரமைக்கப்பட்ட உலகின் மிகப்பெரிய ஏர்லேண்டர் ஆகாய கப்பல் சோதனை வெற்றிகரமாக அமைந்தது.\nஇங்கிலாந்தை சேர்ந்த ஐரோப்பிய விமான பாதுகாப்பு முகமை ‘ஏர்லேண்டர்’ என்று பெயரிடப்பட்ட உலகின் மிகப்பெரிய ஆகாய கப்பலைத் தயாரித்துள்ளது. 92 மீட்டர் உயரமும், 44 மீட்டர் அகலமும் கொண்ட இந்த ஆகாய கப்பல், கடந்த 2017-ம் ஆண்டு பரிசோதிக்கப்பட்டபோது விபத்தில் சிக்கியது. இதில் பெண் ஒருவர் படுகாயமடைந்தார்.\nஅதன் பின்னர் இந்தத் திட்டம் கிடப்பில் போடப்பட்டதாக தெரிகிறது. இந்த நிலையில் தற்போது 25 மில்லியன் யூரோ செலவில் ஆகாய கப்பல் புனரமைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து ஏர்லேண்டர் ஆகாய கப்பல் நேற்று பரிசோதித்து பார்க்கப்பட்டது. இந்த சோதனை வெற்றிகரமாக அமைந்தது.\nஇதையடுத்து ஆகாய கப்பல் பயணிகளை ஏற்றிக்கொண்டு பறப்பது குறித்து ஆய்வு நடத்தப்பட்டு வருவதாக ஐரோப்பிய விமான பாதுகாப்பு முகமை தெரிவித்துள்ளது.\nஉலகின் மிகப்பெரிய ஏர்லேண்டர் ஆகாய கப்பல் சோதனை வெற்றிகரமாக அமைந்தது. Reviewed by CineBM on 07:56 Rating: 5\nலண்டனில் தமிழர்களின் கடைகளை மூட வைக்கும் கவுன்சில் ஆட்கள்: இனி எத்தனை கடை திறந்து இருக்கும் \nலண்டனில் உள்ள பல தமிழ் கடைகள் பூட்டப்பட்டு வருகிறது. சில தமிழ் கடைகளை கவுன்சில் ஆட்களே பூட்டச் சொல்லி வற்புறுத்தி பூட்டுகிறார்கள். காரணம்...\nஇன்று இப்படி நடக்குமென்று அன்றே சொன்னார் தலைவர் பிரபாகரன்; இப்ப விளங்குதா தென்னிலங்கை மக்களே\nஇலங்கையில் கடந்த 21-ம் திகதி தேவாலயங்களில் இடம்பெற்ற தாக்குதல்களால் 350-க்கும் மேற்பட்டோர் பலியானதுடன் 500-க்கும் காயமடைந்தனர். இந்த பய...\nதற்கொலை தாக்குதலில் ஈடுபட்ட இலங்கை பெண்கள் தொடர்பில் வெளியான அதி முக்கிய அதிர்ச்சி தகவல்\nதற்கொலை தாக்குதலில் ஈடுபட்ட அனைத்து பெண்களும் வேற்றுமதத்திலிருந்து வலுக்கட்டாயமாக இஸ்லாமைத் தழுவியவர்கள் என்று சமூக வலைதளங்களில் குறித்த ...\nகேணல் ஜெயம் அண்ணாவின் அம்மா லண்டனில் சற்று முன்னர் காலமானார்\nவிடுதலைப் புலிகளின் மூத்த தளபதிகளில் ஒருவரும். தேசிய தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் நம்பிக்கைக்கு பாத்திரமானவருமான கேணல் ஜ...\nதற்கொலைத் தாக்குதலுடன் தொடர்புடைய முக்கிய தீவிரவாதிகள் கைது வெளிவரும் பல திடுக்கிடும் தகவல்கள்...\nஒருவாரக் காலமாக நாட்டில் இடம்பெற்றுவந்த அசாதாரண நிலைமைக்கான முக்கிய சூத்திரதாரிகள் காவற்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். நாட்டில் நட...\nசிரிய நாட்டு நபர் பயிற்ச்சி கொடுத்தாரா கொழும்பில் தற்செயலாக சிக்கிய நபர் கைது \nகடந்த ஞாயிறு அன்று இடம்பெற்ற குண்டு வெடிப்பை அடுத்து, மக்கள் சிலர் கொழும்பில் சிரிய நாட்டவர் ஒருவரை பிடித்து கட்டிப் போட்டார்கள். சந்தேகத...\nசுத்துமாத்து விடும் பிரிட்டன் அரசு: தொற்று 2619 ஆக உயர்வு: வேறு செய்திகளை சொல்லி டைவேட் செய்கிறார்கள்\nபொறிஸ் ஜோன்சனுக்கு கொரோனா, சுகாதார அமைச்சருக்கு கொரோனா, அத்தோடு பொறிஸ் ஜோன்சனின் ஆலோசகருக்கு கொரோனா என்று மாறி மாறி , Breaking News செய்த...\nமன்னாரில் கடும் பதற்றம்; 30 நிமிடங்கள் சரமாரி துப்பாக்கிச்சூடு\nமன்னார் – தலைமன்னார் பிரதான வீதி காட்டாஸ்பத்திரி – பேசாலை வான் பரப்பில் நேற்று சனிக்கிழமை (27) இரவு ஆள் இல்லாத விமானம் ஒன்று பறந்துள்ளதோட...\nசீனாவின் ரகசிய ஆராட்சி வீடியோ கசிந்தது: கொரோனாவை இப்படி தான் செய்தார்கள்\nசீனாவின் ரகசிய ஆராட்சி வீடியோ ஒன்று தற்போது கசிந்துள்ளது. இந்த ஆராட்ச்சி 2019ம் ஆண்டு நடைபெற்று. மனிதர்கள் இதுவரை செல்லாத 12 குகைக்குச் ச...\nமனித நேயத்தோடு முஸ்லீம்களை புலிகள் வெளியேற்றினார்கள்: 1990ல் இருந்த உத்தமன் மாஸ்டர் தகவல். இதோ..\nயாழில் இருந்து சுமார் 29 வருடங்களுக்கு முன்னர்(1990) முஸ்லீம்கள் வெளியேற்றப்பட்டார்கள். இந்த விடையம் இன்று வரை சர்சையாக இருந்து வந்தது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510846.12/wet/CC-MAIN-20200403092656-20200403122656-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t115955-topic", "date_download": "2020-04-03T10:05:15Z", "digest": "sha1:TWOP2YKNC4CK3EJYN64QCF4PVSK2TO6H", "length": 31514, "nlines": 302, "source_domain": "eegarai.darkbb.com", "title": "தலைவர் சிவாவிற்காக பிரார்த்தனை பண்ணுவோம் வாங்க", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» வேலன்:-ஆடியோ பைல்களை பார்வையிட -Finetune.\n» அமெரிக்க தடையை மீறி ஈரானுக்கு ஐரோப்பிய நாடுகள் உதவி\n» நடிகை ஸ்ரீதிவ்யா படங்களில் உங்களுக்கு பிடித்தது\n» ஏப்ரல் 5 ஆம் தேதி இரவு 9 மணிக்கு மெழுகுவர்த்தி, செல்போன் விளக்குகளை ஒளிரவிட வேண்டும்; பிரதமர் மோடி\n» கொரோனா அவசரநிதி: இந்தியாவுக்கு ஒரு பில்லியன் டாலர் நிதியை வழங்குகிறது உலக வங்கி..\n» இந்த வார சினிமா செய்திகள்\n (உங்களால் கற்பனை செய்ய முடிகிறதா\n» கொரோனா தமாஷ் பாருங்கள்\n» கோவிலில் கூட்டுக் குடும்பம்\nby பழ.முத்துராமலிங்கம் Today at 11:40 am\n» சமூக இடைவெளியை கடைபிடித்த குரங்குகள்.... நெகிழ்ந்து போன நடிகர்\n» யார் இந்த சாலையோரம் பூக்கள் வைத்தது\nby பழ.முத்துராமலிங்கம் Today at 11:36 am\nby பழ.முத்துராமலிங்கம் Today at 11:12 am\n» எந்த பெண்ணிலும் இல்லாத ஒன்று...\nby பழ.முத்துராமலிங்கம் Today at 11:05 am\n» அமெரிக்கா தனது நாட்டினரை இந்தியாவில் இருந்து அனுப்ப தொடங்குகியது - தூதரக அதிகாரி\nby பழ.முத்துராமலிங்கம் Today at 11:00 am\nby பழ.முத்துராமலிங்கம் Today at 10:57 am\n» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்\nby பழ.முத்துராமலிங்கம் Today at 10:35 am\n» விவேக் மீம் இணையத்தில் வைரல் நெட்டிசன்களுக்கு அவர் வைத்த கோரிக்கை\n» மூன்றாம் உலகப்போர் எப்படி நடக்கும்\n» கொரோனாவால் கற்ற பாடம்: நாய், பூனை இறைச்சிக்கு சீனா தடை\nby பழ.முத்துராமலிங்கம் Today at 8:35 am\n» 300 படங்கள் நடித்துள்ளேன்\nby பழ.முத்��ுராமலிங்கம் Today at 8:32 am\n» இந்தியஅணி உலகக்கோப்பையை வென்ற, 2011, ஏப்ரல் 2-ம் தேதியை இந்திய ரசிகர்களால் மறக்கமுடியுமா\n» பல ஆண்டுகளுக்குப் பின் ஏழுமலையானுக்கு 6 மணிநேர ஓய்வு\nby பழ.முத்துராமலிங்கம் Today at 8:23 am\n» » » கரோனா வைரஸ் லைவ் அப்டேட்ஸ். - ஏப்ரல் 3\n» மது போதைக்கு அடிமையாகி மீள முடியாத நபர்களுக்கு, 'ஆன்லைன்' மூலம் இலவசமாக மீட்பு உதவி\n ஒரு புளியமரத்தின் கதை நாவல் கிடைக்குமா\n» குழந்தைகளுக்கு ‛கொரோனா', ‛லாக் டவுன்' என பெயர் சூட்டிய தம்பதியினர்\n» ஏப்.,15க்கு பிறகான ரயில் முன்பதிவு: தெளிவுப்படுத்திய ரயில்வே\n» வேலன்:-கணிணியில் தேவையற்ற பைல்களை நீக்கிட -Wash and GO -Abelsoft\n» வேலன்:-20க்கும் மேற்பட்ட விதவிதமான ஆங்கில எழுத்துருக்கள்-English Fonts\n» வேலன்:-புகைப்படத்தில் தேவையில்லாதவற்றை நீக்கிட - PhotoScissors.\n» வீட்டுக்குறிப்புகள் -மங்கையர் மலர்\n» கோபுர தரிசனம் - தொடர் பதிவு\n» சம்யுக்தாவின் சாகச பயிற்சி\n» ‘கமலி ப்ரம் நடுக்காவேரி’ ஹைடெக் பின்னணியில் ஒரு காதல் கதை\n» கரோனா: தமிழகம் முழுவதும் அபாயம் உள்ள பகுதியாக அறிவிப்பு\n» ஏப்ரல் 2 - செய்தி சுருக்கம்)\n» பிறந்த தினவாழ்த்துகள் திரு மாணிக்கம் நடேசன் அய்யா அவர்கள்\n» வீட்டுக்குறிப்புகள் -மங்கையர் மலர்\n» கொரோனா தொற்று ஆய்வு பணியில் இந்திய கடற்படை\n» » கரோனா வைரஸ் லைவ் அப்டேட்ஸ். - ஏப்ரல் 2\n» கொரோனாவுக்கு எதிரான போர்; சிவப்பு நிறத்தில் ஒளிரும் எம்பயர்\n» கரோனா விழிப்புணர்வு பாடல் எழுதியுள்ள இயக்குநர் சீனு ராமசாமி\n» 15 மூலிகைகள் அடங்கிய கபசுர குடிநீர்: அதிக அளவில் தயாரித்து வருகிறது இம்காப்ஸ்\n» முதல் நாள் டெஸ்ட் கிட் மறு நாள் மை கிட்\n» தமிழகத்தில் ஒரே நாளில் 110 பேருக்கு கரோனா தொற்று; அரசின் வேண்டுகோளை ஏற்று தாமாக வந்து தகவல் சொன்ன 1103 பேருக்கும் நன்றி: பீலா ராஜேஷ்\n» வேலன்:-பைல்கள் விரைந்து காப்பி செய்திட -Drop Zone\n» ராம நவமி வாழ்த்துகள் (2 ஏப்ரல் 2020 -கொண்டாடப்படுகிறது) -\nதலைவர் சிவாவிற்காக பிரார்த்தனை பண்ணுவோம் வாங்க\nஈகரை தமிழ் களஞ்சியம் :: மக்கள் அரங்கம் :: நட்பு :: பிரார்த்தனைக் கூடம்\nதலைவர் சிவாவிற்காக பிரார்த்தனை பண்ணுவோம் வாங்க\nநேற்று முன்தினம் வேலை முடிந்து வீட்டிற்கு வந்து மாடிப்படியில் ஏறும்போது திடீரென மயக்கம் வந்ததால் சுயநினைவு இல்லாமல் விழுந்து முகம் , உதடுகளில் அடிபட்டு (வழக்கம் போல தானே மயக்கம் தெளி��்து எழுந்து) அப்புறம் வீட்டிற்கு சென்றுள்ளார்.\nஇதன் பிறகு அடிக்கடி முன் போலவே தலைவலி / மயக்கம் வருவது போல இருந்ததால் உடனடியாக விடுமுறை எடுத்து நேற்று காலையில் தமிழ்நாட்டுக்கு வந்துள்ளார். நேற்று பேசினேன் ஷிவாணிஸ்ரீயை பார்த்தவுடன் அனைத்து வியாதிகளும் போய்விட்டது என்று நினைக்கிறேன் நன்றாக உள்ளதாக சொன்னார்.\nஅடுத்த வாரம் திரும்பவும் மீனாட்சி மருத்துவமனைக்கு சென்று (இங்கு தான் விபத்து நடந்தபோது சிகிச்சை பெற்றார் என்பது அனைவருக்கும் தெரியும் தானே) பரிசோதனையும் சிகிச்சையும் எடுக்க உள்ளதாக கூறினார்.\nநமது அன்பு சகோதரர் சிவா பூரண நலம்பெறவும் இனியொரு தடவை இப்படி நடக்காவண்ணம் இருக்கவும் இறைவனை வணங்கி பிரார்த்தனை செய்வோம் வாருங்கள் உறவுகளே.\nவாழ்த்துகள் தல உங்க நல்ல மனதுக்கு உங்களுக்கு எதுவும் ஆகாது அனைத்து சோதனையையும் முறியடித்து வெற்றியுடன் வருவீர்கள்.\nRe: தலைவர் சிவாவிற்காக பிரார்த்தனை பண்ணுவோம் வாங்க\nகடவுளுடன் சேர்த்து எங்களது பிரார்த்தனைகளும் உங்களுடன் இருக்கும்\nRe: தலைவர் சிவாவிற்காக பிரார்த்தனை பண்ணுவோம் வாங்க\nபடிக்கவே மனம் கனக்கிறது.. இறைவன் நல்லவர்களை சோதிப்பான், ஆயினும் நம் தலைவரை அதிகமாகவே சோதிக்கிறான்....\nஅனைத்தையும் தாண்டி வருவீர்கள் அண்ணா.... குழந்தை முகம் கண்டவுடன் அனைத்தும் பறந்து போயிருக்கும்....\nஎங்கள் பிரார்த்தனை என்றும் உங்களுக்கு உண்டு... அது இறைவனின் செவிகளுக்கு எட்டும் என்று நம்புகிறேன்....\n** நீ நினைப்பதல்ல நீ\nநீ நிரூபிப்பதே நீ **\nRe: தலைவர் சிவாவிற்காக பிரார்த்தனை பண்ணுவோம் வாங்க\nவிரைவில் நலம்பெற விரும்புகிறேன் - கவலை வேண்டாம் சிவா ஊருக்கு வந்தாச்சுல்ல ஷிவானி சரி பண்ணிடுவாங்க உங்களை.\nRe: தலைவர் சிவாவிற்காக பிரார்த்தனை பண்ணுவோம் வாங்க\n@M.M.SENTHIL wrote: படிக்கவே மனம் கனக்கிறது.. இறைவன் நல்லவர்களை சோதிப்பான், ஆயினும் நம் தலைவரை அதிகமாகவே சோதிக்கிறான்....\nஆமாம் செந்தில் நேற்று முன்தினம் இரவு குறுந்தகவலை படித்தவுடன் மனம் பதைபதைத்து விட்டது. ஆண்டவன் ஏன் தான் இந்த நல்ல மனதை இந்த பாடு படுத்துரானோ தெரியவில்லை, எவ்வளவு சோதனைகள்\nRe: தலைவர் சிவாவிற்காக பிரார்த்தனை பண்ணுவோம் வாங்க\nஇந்திய எண்ணை தாருங்கள் ராஜா\nRe: தலைவர் சிவாவிற்காக பிரார்த்தனை பண்ணுவோம் வாங்க\nபட்ட காலிலேயே படும் என்பார்களே அதுபோல இருக்கே இது.....................என்றாலும் கலவைப்படாதிங்கோ சிவா, ................விரைவில் நலம்பெற பெருமாளை வேண்டுகிறேன்.................... கவலை வேண்டாம், ஊருக்கு வந்தாச்சுல்ல குழந்தையும் மனைவியும் பக்கத்தில் இருப்பதே யானை பலம்\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nRe: தலைவர் சிவாவிற்காக பிரார்த்தனை பண்ணுவோம் வாங்க\nஅடடா என்ன இது சோதனை. கவலைப்படாதிங்க தம்பி எதுவும் இருக்காது. நீங்க நலமுடன் இருக்க இறைவனை வேண்டுகிறேன்.\nRe: தலைவர் சிவாவிற்காக பிரார்த்தனை பண்ணுவோம் வாங்க\nஎன்ன தல .மனதிற்கு மிக கவலை தருகின்றது இந்த செய்தி ....\nஎங்கள் பிராத்தனை என்றும் உங்களுக்கு உண்டு கவலை பட வேண்டாம் தல ...\nநீங்கள் விரைவில் நலம் பெற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகின்றேன் .\nRe: தலைவர் சிவாவிற்காக பிரார்த்தனை பண்ணுவோம் வாங்க\nநீங்கள் விரைவில் நலம் பெற இறைவனை வேண்டுகின்றேன் .\nRe: தலைவர் சிவாவிற்காக பிரார்த்தனை பண்ணுவோம் வாங்க\nகூடிய விரைவில் குணமடைய ஆண்டவனை வேண்டுவோம் .\nராகவேந்திர சுவாமிகள் துணை இருப்பார் .\n* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்\nவாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----\"காஞ்சி மஹா பெரியவா \"\nசாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்\nவேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி\nRe: தலைவர் சிவாவிற்காக பிரார்த்தனை பண்ணுவோம் வாங்க\nவிரைவில் நலம் பெற இறைவனை வேண்டுகின்றேன் .\nRe: தலைவர் சிவாவிற்காக பிரார்த்தனை பண்ணுவோம் வாங்க\n@யினியவன் wrote: இந்திய எண்ணை தாருங்கள் ராஜா\nRe: தலைவர் சிவாவிற்காக பிரார்த்தனை பண்ணுவோம் வாங்க\n@யினியவன் wrote: இந்திய எண்ணை தாருங்கள் ராஜா\nமேற்கோள் செய்த பதிவு: 1102921\nபேசினீங்களா ராஜா, எப்படி இருக்கிறார் சிவா ........................நேற்று உங்களின் வாட்ஸ் அப் மெசேஜ் பார்த்து தெரிந்து கொண்டேன் சிவா இந்தியா வந்துள்ளார் என்று...................குழந்தை ஆண்டு நிறைவுக்கு வரலையா ........................நேற்று உங்களின் வாட்ஸ் அப் மெசேஜ் பார்த்து தெரிந்து கொண்டேன் சிவா இந்தியா வந்துள்ளார் என்று...................குழந்தை ஆண்டு நிறைவுக்கு வரலையா.................இப்போ தான் வராரா\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nRe: தலைவர் சிவாவிற்காக பிரார்த்தனை பண்ணுவோம் வாங்க\nநீங்க நலமுடன் இருக்க இறைவனை வேண்டுகிறேன்..\nRe: தலைவர் சிவாவிற்காக பிரார்த்தனை பண்ணுவோம் வாங்க\nபின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க\nஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்\nஉறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: மக்கள் அரங்கம் :: நட்பு :: பிரார்த்தனைக் கூடம்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510846.12/wet/CC-MAIN-20200403092656-20200403122656-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maalaisudar.com/?p=44509", "date_download": "2020-04-03T10:37:30Z", "digest": "sha1:RQCOQLLZLZXP7FLXMW4PALVGPM5RRYHB", "length": 3512, "nlines": 34, "source_domain": "maalaisudar.com", "title": "சிபிஐ புதிய இயக்குனர் : மோடி ஆலோசனை | மாலைச்சுடர் | தேசிய தமிழ் நாளிதழ்", "raw_content": "மாலைச்சுடர் | தேசிய தமிழ் நாளிதழ்\nசிபிஐ புதிய இயக்குனர் : மோடி ஆலோசனை\nஅரசியல் இந்தியா முக்கிய செய்தி\nபுதுடெல்லி, பிப்.1:சிபிஐக்கு புதிய இயக்குனரை தேர்வு செய்வதற்காக இன்று மாலை பிரதமர் மோடி தலைமையிலான தேர்வுக்குழு கூட்டம் நடைபெறுகிறது.\nசிபிஐ இயக்குனராக இருந்த அலோக் வர்மா மாற்றப்பட்டதை தொடர்ந்து ஜனவரி 10-ந் தேதி முதல் சிபிஐ தலைவரின்றி செயல்பட்டு வருகிறது. புதிய இயக்குனரை தேர்வு செய்வதற்காக கடந்த மாதம் 29-ந் தேதி பிரதமர் தலைமையிலான தேர்வுக்குழு கூட்டம் பிரதமர் தலைமையில் நடைபெற்றது.\nஉச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கோகாய், நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ஆகியோர் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றனர். ஆனால் புதிய இயக்குனரை தேர்வு செய்வதில் ஒருமித்த முடிவு ஏற்படவில்லை.\nஇதனைத் தொடர்ந்து இன்று மீண்டும் தேர்வுக்குழுவின் கூட்டம் நடைபெறுகிறது. இதில் சிபிஐயின் புதிய இயக்குனர் தேர்வு செய்யப்படும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.\n8-ல் தமிழக அரசின் பட்ஜெட்\nமகாராஷ்டிராவில் லாரி-பஸ் மோதல்: 13 பேர் பலி\nரூ.13 கோடியே 90 லட்சம் பறிமுதல்\nபேனர் சரிந்து பெண் பலியான வழக்கு: ஜெயகோபாலுக்கு அக்.11 வரை காவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510846.12/wet/CC-MAIN-20200403092656-20200403122656-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.madhumathi.com/2012/07/blog-post_3823.html?showComment=1342581569077", "date_download": "2020-04-03T11:59:05Z", "digest": "sha1:DDIDHVPCMUKE6ZPWKDQ3CLDL4ZYXLGWF", "length": 15941, "nlines": 239, "source_domain": "www.madhumathi.com", "title": "டி.என���.பி.எஸ்.சி-எட்டுத்தொகை நூல்கள்(சங்க இலக்கியம்) - மதுமதி.காம்", "raw_content": "\nTopics : Choose Categories அகக்கவிதை (17) அம்மணி சின்ராசு (4) அரசியல் (12) அரசியல் நிகழ்வுகள் (3) கட்டுரை (5) கவிதை (40) கவிதையில் வரலாறு (6) காதல் (7) கொக்கரக்கோ (14) க்ரைம் நாவல் (8) சினிமா (28) சின்னத்திரை (3) டி.என்.பி.எஸ்.சி (152) தமிழ்நாடு (32) தேர்வுக்கான குறிப்புகள் (18) தொடர்கதை (1) நாத்திகம் (3) பகுத்தறிவு (6) பெரியாரியல் (7) பொது அறிவு (40) பொதுத்தமிழ் (59) பொருளாதாரம் (1) போலீஸ் ஸ்டேஷன் (1) முகநூல் முனகல் (5) முக்கிய அறிவிப்பு (18) வரலாறு (9) விருந்தினர் பக்கம் (9) வெற்றி நிச்சயம் (4) ஹைக்கூ.. (1)\nHome » எட்டுத்தொகை , கலித்தொகை , குறுந்தொகை , டி.என்.பி.எஸ்.சி , பரிபாடல் , பொதுத்தமிழ் » டி.என்.பி.எஸ்.சி-எட்டுத்தொகை நூல்கள்(சங்க இலக்கியம்)\nபதினெண் மேல் கணக்கு நூல்கள்\nபாண்டியன் மாறன் வழுதி 400 பாடல்கள்\nபூரிக்கோ 206 பேர் 400 பாடல்கள்\nகூடலூர் கிழார் மாந்தரஞ்சேரல் இரும்பொறை 500 பாடல்கள்\nநல்லந்துவனார் ஐந்து பேர் 150 பாடல்கள்\nஅகநானூறு உருத்திரசன்மனார் உக்கிரப்பெருவழுதி 400 பாடல்கள்\nஅ. அகப்பாடல் - 5\nஆ. புறப்பாடல் - 2\nஇ. அகமும் புறமும் தழுவியது - 1\nஇது நற்றிணை நானூறு என்றழைக்கப்படுகிறது.\n“முந்தை இருந்து நட்டோர் கொடுப்பின்”\nஇது ‘நல்ல’ என்ற அடைமொழி கொண்ட நூல்.\nமனையுறை மகளிர்க்கு ஆடவர்க்கு உயிரே”\nஅன்புடையார் நெஞ்சம் தாம் கலந்தனவே”\nகுறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என ஒவ்வொரு திணைக்கும் நூறு பாடல்கள் வீதம் தொகுக்கப்பட்டுள்ளது.\n“பண்பு எனப்படுவது பாடறிந்து ஒழுகுதல்\nஅன்பு எனப்படுவது தன்கிளை சேராமை”\n“ஆற்றுதல் என்பது ஒன்றலர்ந்தார்க்கு உதவுதல்\nபோற்றுதல் என்பது புணர்ந்தாரை பிரியாமை”\nபத்து சேர மன்னர்களைப் பற்றிக் கூறுகிறது.\nஇது பாடாண் திணையில் அமைந்துள்ளது.\n(புறம் + நான்கு + நூறு)\nவேறுபெயர்கள் : புறம் - புறப்பாட்டு\nபுறநானூறு பற்றி புலவர்கள் கூறியவை :\n“யாதும் ஊரே யாவரும் கேளிர்\nதீதும் நன்றும் பிறர்தர வாரா”\nசிறியோரை இகழ்தல் அதனினும் இலமே” - கணியன் பூங்குன்றனர்.\n“உண்பது நாழி உடுப்பது இரண்டே” - நக்கீரர்\n“எத்தி செல்லினும் அத்திசை சோறே” - ஒ\n“ஓங்கு” எனும் அடைமொழி கொண்ட நூல்.\nஅடுத்த பதிவில் பத்துப்பாட்டு நூல்களைப் பற்றிக் காண்போம்..\nஇப்பதிவை தரவிறக்கம் செய்ய கீழே உள்ள இணைப்பை சொடுக்கவும்..\nடி.என்.பி.எஸ்.சி - வீடியோ பதிவுக��ைக் காண இங்கே செல்லவும்..\nபுதிய பதிவுகளை ஈமெயிலில் பெற\nLabels: எட்டுத்தொகை, கலித்தொகை, குறுந்தொகை, டி.என்.பி.எஸ்.சி, பரிபாடல், பொதுத்தமிழ்\nசங்க இலக்கியங்களின் தொகுப்புகள், சிறுகதைகள், கவிதைகள் ,இலக்கிய நூல்கள், கட்டுரைகள், தமிழ் மொழி சார்ந்த தகவல்கள் - ஆகியவை அனைத்தும் ஒரே தமிழ் இணையத்தில் http://www.valaitamil.com/literature\nகருத்துரைப் பெட்டியில் இடும் கருத்துகளுக்கு கருதிட்டவரே பொறுப்பாவர்..\nபுதிய பதிவுகளை ஈமெயிலில் பெற\nதெரிந்த விசயங்களை விட தெரியாத விசயங்களை தெரிந்து கொள்ளவே ...\nஅடைமொழியால் குறிக்கப்பெறும் சான்றோர். மகாகவி பாரதியார் வ ணக்கம் தோழர்களே..முன்னதாக நடைபெற்ற தேர்வுகளில் அடைமொழியால் குறிக்க...\nஎன் காதல் மனைவியோடு 9 ஆம் ஆண்டில் காலடி எடுத்து வைக்கிறேன்\nவ ணக்கம் தோழமைகளே.. எந்தன் வாழ்வில் மறக்கமுடியாத நாளும் சந்தோசமான நாளும் இன்றைய நாள்தான் எனச் சொல்லலாம். ஆமாம் தோழமைகளே....\nபதிவர் சந்திப்பு பிரபல பதிவர்களை புறக்கணித்ததா\nவ ணக்கம் தோழமைகளே.. வெற்றிகரமாக நடந்து முடிந்த சென்னை பதிவர் திருவிழா பற்றிதான் இந்தப் பதிவும்.இத்தோடு பதிவர் சந்திப்பை பற்றிய பத...\nபதிவர் சந்திப்பில் என்னைத் தாக்கிய பதிவர்களும் என்னை நோக்கிய பதிவர்களும்\nவ ணக்கம் தோழமைகளே.. நல்லபடியாக பதிவர் சந்திப்பு நடந்து முடிந்தது. உடனுக்குடன் பல பதிவர்கள் சூடான இடுகைகளை இதைப் பற்றி இட்டு வந்ததால் இப்...\nடி.என்.பி.எஸ்.சி- பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள்\nபதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் அறநூல்கள் - 11 ...\nவலைப்பூ வாசகர்களுக்கு வணக்கம் ..\nவலைப்பதிவு வாசகர்களுக்கும் என்னைத் தொடரும் தோழர்களுக்கும் நான் தொடரும் தோழர்களுக்கும் வணக்கம். .\"லீப்ஸ்டர்\" என்ற விருது...\nஅடைமொழியால் குறிக்கப்படும் நூல்கள் மண நூல், முக்தி நூல், காமநூல், இயற்கை தவம் ...\n அப்போ இதை மட்டும் படிங்க..\n பலமாதங்கள் கழித்து உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி.. சில பல காரணங்...\nஇப்படி தலைப்பிட்டால்தான் ஹிட்ஸ் கிடைக்குமா\nதமிழ்மண நட்சத்திர இடுகை -7 ...\nTNPSC - முக்கிய வினா-விடைகள்\nஎழுதிய மாத நாவல்கள் சில\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510846.12/wet/CC-MAIN-20200403092656-20200403122656-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maxgyan.com/english/tamil/meaning-of-breaker-in-tamil.html", "date_download": "2020-04-03T10:57:38Z", "digest": "sha1:JLXVEALIK5SWDIAD3XHA2YHQONIC7OWI", "length": 3270, "nlines": 47, "source_domain": "www.maxgyan.com", "title": "breaker meaning in tamil ", "raw_content": "\nvaikkoṟpuri ( வைக்கோற்புரி )\n1. ஆலை பாதுகாப்பில் ஏற்பட்ட அலட்சியம் பல ஆயிரம் பேரின் உயிரை குடித்த பிறகும் அதே அலட்சியம் இன்னும் தொடர்வது வேதனை\n2. இத்தனை பிரச்னைக்கு பிறகும் ஆலை வளாகத்தில் ஏறக்குறைய 350 டன் விஷ வாயு கழிவுகள் அகற்றப்படாமல் இன்னமும் அப்படியே கிடக்கின்றன\n3. ஜெகனின் பிரசாரமும் அலை அலையாக மக்களை ஈர்த்தது\n4. ஆளை கொல்லும் பூச்சி மருந்துகள் நகரங்களிலும் தாராளமாக கிடைப்பது புரிகிறது\n5. இப்படியாக ஆளை தொடாமலே சூடு வைக்கும் சமாசாரங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510846.12/wet/CC-MAIN-20200403092656-20200403122656-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "http://www.thamilan.lk/%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B3/", "date_download": "2020-04-03T11:08:38Z", "digest": "sha1:Q4CKRFNHVWLPQO3Z7A64XI3WK6CIWWTD", "length": 8976, "nlines": 95, "source_domain": "www.thamilan.lk", "title": "மக்கள் குடியிருப்பில் கள்ளுத்தவறணை வேண்டாம் - முள்ளியவளை மாமூலைக்கிராமத்தில் மக்கள் ஆர்ப்பாட்டம் ! - Thamilan - Sri Lanka News", "raw_content": "\nமக்கள் குடியிருப்பில் கள்ளுத்தவறணை வேண்டாம் – முள்ளியவளை மாமூலைக்கிராமத்தில் மக்கள் ஆர்ப்பாட்டம் \n– வன்னி செய்தியாளர் –\nமக்கள் குடியிருப்புகளுக்கு மத்தியில் அமைக்கப்பட்டுள்ள கள்ளுத்தவறணையை அகற்றி வேறு இடத்துக்கு மாற்றுமாறுகோரி முல்லைத்தீவு முள்ளியவளை மாமூலை கயட்டையடி மக்களால் இன்றையதினம் (03)ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.\nதண்ணீர் ஊற்று புளியங்குளம் வீதியில் மாமூலை கயட்டையடி பகுதியில் மிக நீண்டகாலமாக கள்ளுத்தவறணை ஒன்று இயங்கிவருகின்றது . ஆரம்பகாலத்தில் குறித்த கள்ளுத்தவறணை பகுதியில் கிராமங்கள் இல்லாத நிலையில் இந்த கள்ளுத்தவறணை இயங்கி வந்தது . தற்போது அந்தப்பகுதியில் புதிய குடியேற்றங்கள் உருவாக்கப்பட்டு மக்கள் குடியமர்த்தப்பட்டுள்ள நிலையில் மக்கள் குடியிருப்புகளுக்கு மத்தியில் கள்ளுத்தவறணை அமைந்திருப்பதால் பல்வேறுபட்ட குற்றச்செயல்களும் சட்டவிரோத நடவடிக்கைகளும் தலை தூக்கியுள்ளதோடு அருகில் குடியிருப்பவர்கள் குடிகாரர்களால் தினமும் இடைஞ்சல்களுக்கு உள்ளாவதாகவும் பாடசாலை மாணவர்கள் ,பெண்கள் முதலானவர்கள் இந்த கள்ளுத்தவறணைக்கு குடிக்கவருபவர்களால் பாதிக்கப்படுவதாகவும் தெரிவித்து இந்த கள்ளுத்தவறணை வேறு இடத்துக்கு மாற்றப்பட வேண்டும் என தெரிவித்து மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடு��ட்டனர் .\nகள்ளுத்தவறணை வாயிலை மூடி ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது . இறுதியில் முள்ளியவளை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் தலையீட்டையடுத்து ஆர்ப்பாட்டம் மேற்கொண்ட மக்கள் தமது கோரிக்கைகள் அடங்கிய மகஜரை பிரதேச செயலருக்கு கையளிக்கும் விதமாக கிராம அலுவலரிடம் ஒப்படைத்தனர் . விரைவில் இந்த கள்ளுத்தவறணை வேறு இடத்துக்கு மாற்றப்படாது விட்டால் தமது போராட்டம் தொடரும் என ஆர்ப்பாட்டம்மேற்கொண்ட மக்கள் தெரிவித்துள்ளனர் .\nஈரானில் இருந்து ஆயுதங்கள் – கஞ்சிப்பான இம்ரான் மற்றும் சகாக்கள் இலங்கை பொலிஸாரிடம் தெரிவித்த பரபரப்பு தகவல் \nஈரானில் இருந்து போதைப்பொருள் மட்டுமல்ல ஆயுதங்களும் இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட தகவலை இலங்கை பொலிஸாரிடம் தெரிவித்துள்ளனர் கஞ்சிப்பான இம்ரான் மற்றும் தடுத்து வைக்கப்பட்டுள்ள...\nமக்கள் சீனக் குடியரசின் 70வது தேசிய தினத்தை முன்னிட்டு இடம்பெற்ற இசை நிகழ்வில் ஜனாதிபதி பிரதம அதிதியாக பங்கேற்பு..…\nமக்கள் சீனக் குடியரசின் 70வது தேசிய தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட இசை நிகழ்ச்சி நேற்று (30) பிற்பகல் கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.\nஉதயங்க வீரதுங்க பிணையில் விடுதலை\nபொறியில் சிக்குண்டு இறந்த சிறுத்தைப் புலியின் உடல் மீட்பு\nநோர்வூட்டில் 5 லட்சம் பெறுமதியான மதுபான போத்தல்கள் திருடப்பட்டன \nகொரோனா தொற்றிய மேலும் ஒருவர் குணமடைந்தார் \nபொறியில் சிக்குண்டு இறந்த சிறுத்தைப் புலியின் உடல் மீட்பு\nநோர்வூட்டில் 5 லட்சம் பெறுமதியான மதுபான போத்தல்கள் திருடப்பட்டன \nகொரோனா பாதிப்பு – உலக அளவில் 10 லட்சத்தை தாண்டியது \nதேர்தல் தொடர்பில் உயர்நீதிமன்ற அபிப்பிராயத்தை கோர தேர்தல் ஆணைக்குழு யோசனை \nகொவிட்–19 ஜனாஸா விவகாரம்: கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் நடந்தது என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510846.12/wet/CC-MAIN-20200403092656-20200403122656-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81_(%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D)", "date_download": "2020-04-03T12:01:03Z", "digest": "sha1:2ZHSBGFJSHNB2YJYZH73SGRVH5E2FHPH", "length": 31185, "nlines": 92, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "வீடு (கட்டிடம்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nதமிழகத்தில் வீடு (கட்டிடம்) கட்டப்படும் காட்சி\nதமிழகத்தில் வீடு (கட்டிடம்) கட்டப்படும் காட்சி\nதமிழகத்தின் வீட்டுக்கட்டுமானத்தில், தரைப்போட பயனாகும்முட்டி\nஇத்தகைய வீடுகள் இப்போது பெரும்பாலும் கட்டப்படுவதில்லை\nதமிழகத்தின் கிராம வீட்டுக்கட்டுமானத்தில், அதிகம் பயனாகும் மரத்திலானக் கவை\nபொதுவான பயன்பாட்டில், வீடு என்பது, மனிதர்கள் வாழ்வதற்காக உருவாக்கப்படும் கட்டிடங்கள் அல்லது அமைப்புக்களைக் குறிக்கும். இங்கே வாழ்வது என்பது, உணவு சமைத்தல், சாப்பிடுதல், இளைப்பாறுதல், தூங்குதல், விருந்தினர்களை வரவேற்றல், வருமானந்தரும் செயற்பாடுகளில் ஈடுபடல் போன்றவற்றை உள்ளடக்கும். இது தனியாகவோ, குடும்பத்துடனோ பல குடும்பங்கள் சேர்ந்து கூட்டாகவோ மேற்கூறியவற்றில் ஈடுபடுவதையும் குறிக்கும். எளிமையான மிகச் சிறிய குடிசைகள் முதல் சிக்கலான அமைப்புக்களைக் கொண்ட பெரிய மாளிகைகள் வரையான கட்டிடங்களை வீடு என்னும் பொதுப் பெயரால் குறிக்கலாம். பல்வேறு அடிப்படைகளில் வீடுகளைப் பல வகைகளாகப் பிரிக்க முடியும். பயன்படும் கட்டிடப் பொருட்களின் அடிப்படையில் வீடுகளைத் தற்காலிகமானவை அல்லது நிரந்தரமானவை என்றும்; கட்டுமானத் தன்மையின் அடிப்படையில் நிரந்தரமாக ஓரிடத்தில் அமையும் வீடுகள் அல்லது இடத்துக்கிடம் எடுத்துச் செல்லக்கூடிய வீடுகள் என்றும்; அளவின் அடிப்படையில் குடிசைகள், மாளிகைகள் என்றும்; இவை போன்ற வேறு அடிப்படைகளிலும் வீடுகளை வகைப்படுத்த முடியும்.\nமரபு வழியாக, நெருங்கிய உறவினர்களை உள்ளடக்கிய ஒரு குடும்பத்தினரே ஒரே வீட்டில் வாழ்கின்றனர். இக் குடும்பம் தாய், தந்தை பிள்ளைகளை மட்டும் உள்ளடக்கிய தனிக் குடும்பமாகவோ, பல தலைமுறைகளையும், பல தனிக் குடும்பங்களையும் உள்ளடக்கிய கூட்டுக் குடும்பமாகவோ இருக்கலாம். சில வேளைகளில் இக் குடும்பங்களின் பணியாட்களும் அவர்களுடன் வாழ்வதுண்டு. தற்காலத்தில், குறிப்பாக நகரப் பகுதிகளில் ஒருவருக்கொருவர் உறவினரல்லாத ஒன்றுக்கு மேற்பட்ட குடும்பங்கள் அல்லது பல தனியாட்கள் சேர்ந்து ஒரே வீட்டில் வாழ்வதும் உண்டு.\nவீடு என்பதற்கு இணையாகத் தமிழில் பல சொற்கள் உள்ளன. இல், இல்லம், மனை, உறையுள், அகம் போன்றவை இவற்றுட் சில. பழந் தமிழ் இலக்கியங்களில் இல், இல்லம், மனை ஆகிய சொற்களே பெரும்பாலும் வழக்கில் இருந்தன. தற்போது எடுத்துக்கொண்ட பொருளில் வீடு என்னும் சொற் பயன்பாடு காலத்தால் பிற்பட்டது. வீட்டின் பல்வேறு வ���ைகளைக் குறிக்கப் பலவகையான சொற்கள் பயன்பாட்டில் இருந்துள்ளன. குடில், குடிசை, குரம்பை, குறும்பு போன்ற சொற்கள் சிறிய உறையுள்களைக் குறித்தன. மனை, மாடம், நெடுநகர் போன்றவை நிலையான பெரிய வீடுகளைக் குறித்தன.\nமிகப் பழங்கால மனிதர்கள் குகைகளிலேயே வாழ்ந்தனர் என்றும் மனிதர்களின் முதல் வாழிடம் குகையே என்றும் பொதுவான கருத்து உண்டு. எனினும், வீடுகளின் வரலாறு பற்றி எழுதிய நோபர்ட் இசுக்கோனர் (Norbert Schoenauer) என்பவர் இதை மறுத்து உலகின் பல பகுதிகளில் குடிசைகளே மக்களின் முதல் வாழிடங்களாக இருந்தன என்கிறார்[1]. வெய்யில், மழை போன்ற இயற்கை மூலங்களிடமிருந்தும், காட்டு விலங்குகள் முதலியவற்றிடம் இருந்தும், தங்களைப் பாதுகாத்துக் கொண்டு, முன்னர் கூறிய செயற்பாடுகளில் ஈடுபடுவதற்கு, உகந்த அமைப்புகளின் தேவை ஏற்பட்டது. உலகத்தின் பல்வேறு பகுதிகளிலும் வாழ்ந்த மக்கள், தங்கள் சுற்றாடலில் கிடைத்த பொருள்களைப் பயன்படுத்தி, வீடுகளை அமைக்கக் கற்றுக்கொண்டனர். இப்பரந்த உலகில், காலநிலை, நில அமைப்பு, கிடைக்கக் கூடிய பொருட்கள், தாவர வகை போன்ற இன்னோரன்ன அம்சங்களில் பெருமளவு வேறுபாடுகள் காணப்படுவதாலும், மக்களின் தேவைகளும், முன்னுரிமைகளும் இடத்துக்கிடம் மாறுபடுவதாலும், அவர்களால் அமைக்கப்பட்ட வீடுகளும் பல்வேறு விதமாக அமைந்தன.\nவளமான பிரதேசங்களில், விவசாயத்தின் அறிமுகத்தோடு, நிரந்தரமாக ஓரிடத்தில் குடியேற முற்பட்டவர்கள், அயலில் இலகுவாகக் கிடைத்த, மரம், இலை குழை போன்றவற்றை உபயோகித்து, வீடுகளை அமைக்கக் கற்றுக்கொண்டனர். வரண்ட பிரதேசங்களில் மேய்ப்புத் தொழிலில் ஈடுபட்டுக் காலத்துக்குக் காலம் இடம் மாறவேண்டிய நிலையிலிருந்தவர்கள், விலங்குத் தோலைப் பயன்படுத்தி இடத்துக்கிடம் எடுத்துச் செல்லக்கூடிய கூடாரங்களை அமைக்கப் பழகினர். பனிபடர்ந்த துருவப் பகுதிகளில் வாழ்ந்த எஸ்கிமோக்கள், பனிக்கட்டிகளை உபயோகித்தே தங்கள் வீடுகளை அமைத்துக் கொண்டனர். இவ்வாறு எண்ணற்ற வகை வீடுகள் உலகம் முழுதும் பரந்து கிடக்கின்றன.\nமனித இனத்தின் அனுபவம், தேவைகளின் அதிகரிப்பு, வாழ்க்கை முறைகளில் சிக்கல் தன்மை அதிகரிப்பு, தொழில்நுட்ப வளர்ச்சி, நாகரிக வளர்ச்சி, புதிய கண்டுபிடிப்புக்கள் என்பன வீடுகளின் அமைப்புக்களிலும் மாற்றங்களை ஏற்படுத்தத் தவறவி���்லை. சமூகத்தில் மனிதரிடையே சமமற்ற தன்மை, அதிகார வர்க்கத்தின் வளர்ச்சி, அரசு இயந்திரத்தின் தோற்றம், நகராக்கம் என்பனவும், வீடுகளின் வேறுபாடான வளர்ச்சிக்கு வித்திட்டன. பல்பயன்பாட்டுக்குரிய ஓரிரு அறைகளை மட்டும் கொண்டிருந்த வீடுகள், சமுதாயத்தின் உயர்மட்ட மனிதர்களுக்காகச் சிறப்புப் பயன்பாடுகளுடன் கூடிய பல அறைகள் கொண்டதாக வளர்ந்தன.\nமுற்காலத்திலும், தற்காலத்தில், நகராக்கத்தின் தாக்கம் இல்லாத பல இடங்களிலும், பொதுமக்களுடைய வீடுகள் அடிப்படையில் ஒரேவிதமாகவே அமைந்திருக்கும். இத்தகைய வீடுகளை, சமுதாயத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டு காலங்காலமாக கைக்கொள்ளப்பட்டு வருகின்ற வடிவமைப்புகளின் அடிப்படையில் தாங்களே கட்டிக்கொள்வார்கள். இவ்வடிவமைப்புகள், அவ்வப்பகுதி மக்களின் கலாச்சாரத்தைப் பெருமளவு பிரதிபலிப்பவையாக உள்ளன.\nதற்காலத்தில் மேற்கத்திய கலாச்சாரத்தின் அதிக ஆதிக்கத்தின் காரணமாக, வளமான, சொந்தக் கலாச்சாரப் பாரம்பரியங்களைக் கொண்ட சமுதாயங்களிற் கூட, மேற்கத்திய பாணி வீடுகளே பிரபலம் பெற்றுள்ளன.\nநகர்ப்புறங்களில் பல பெரிய வீடுகள் கட்டிடக்கலைஞர்களினால் வடிவமைப்புச் செய்யப்படுகின்றன. தற்காலத்தின் சிக்கல் மிக்க வாழ்க்கைமுறையின் தேவைகளுக்கு ஏற்பப் பல்வேறு அம்சங்களையும் கருத்திலெடுத்து, வீடுகள் வடிவமைக்கப்படுகின்றன. வீட்டு உரிமையாளரின் பொருளாதாரம், தகுதி, வாழ்க்கைமுறை, கலாச்சாரம் என்பவற்றைப் பொறுத்து, வீடுகள் பின்வருவனவற்றில் பொருத்தமானவற்றைக் கொண்டிருக்கும்.\nமிகவும் எளிமையான வீடுகள் அல்லது குடிசைகள் ஒரு அறையை மட்டும் கொண்டனவாக இருக்கலாம். இந்த ஒரு அறையிலேயே அவ்வீட்டில் வாழ்பவர்களின் பல வகையான செயற்பாடுகள் இடம்பெறும். பெறுமதியான பொருட்களையும் உணவுப் பொருட்களையும் சேமித்து வைத்தல், பெண்கள் உறங்குதல், உடை மாற்றுதல் என்பன இத்தகைய செயற்பாடுகளிற் சில. இத்தகைய வீடுகளில் வாழ்பவர்கள் சில செயற்பாடுகளை வீட்டுக்கு அருகில் திறந்த வெளியிலேயே வைத்துக்கொள்வர். விருந்தினரை வரவேற்றல், சமையலுக்கான ஆயத்தங்கள் செய்தல், ஆண்கள் இளைப்பாறுதல் போன்றவை வீடுக்கு வெளியில் இடம்பெறக் கூடியவை. ஒரு அறையை மட்டும் கொண்ட வீடுகள் சிலவற்றில் வாயிலுக்கு முன் திண்ணை அல்லது விறாந்தை போன்ற அமைப்புக்கள் இருப்பது உண்டு. இது கூரையால் மேலே மூடப்பட்டிருந்தாலும், பக்கங்கள் பெரும்பாலும் திறந்திருக்கும். சூடான காலநிலைகளைக் கொண்ட பகுதிகளில் இவ்வாறான அமைப்புக்கள் பெரிதும் விருப்பத்துக்கு உரியனவாக உள்ளன. இவ்வாறான சில வீடுகளில் அவற்றில் ஒரு பக்கத்தில் தாழ்வாரத்தைச் சற்று நீட்டி அதன் கீழ் சமைப்பதற்கான ஒரு இடத்தை உருவாக்கிக் கொள்வதும் உண்டு. சற்றுக் கூடிய வசதி உள்ளவர்கள் வீட்டுக்குப் பக்கத்தில் தனியான சமையல் அறையைக் கட்டிக்கொள்வர். இவ்வாறு வசதிக்கும் தேவைக்கும் ஏற்றபடி வீட்டுக்கு அருகில் தனித்தனியான அமைப்புக்களைக் கட்டுவது உண்டு. இம்மாதிரியாக வெவ்வேறு செயற்பாடுகளுக்கான தனித்தனி அமைப்புக்களைக் கொண்ட வீடுகள் உலகின் பல பகுதிகளிலும் காணப்படுகின்றன. இத்தகைய வீடுகளுள் பெரும்பாலானவை மரம், மண், புல், ஓலை போன்ற நீடித்துழைக்காத பொருட்களால் ஆனவையாக இருக்கின்றன.\nகூடிய பணவசதி உள்ளவர்கள் தமது தேவைக்கு ஏற்றபடி பல அறைகளுடன் கூடிய வீடுகளைக் கட்டுவர். பல்வேறு செயற்பாடுகளுக்கும் தனித்தனியான அறைகளும், கூடங்களும் இவ்வீடுகளில் இருக்கும். குடும்ப உறுப்பினர்கள் ஒவ்வொருவருக்கும் தனித்தனியான அறைகள் இருப்பதும் உண்டு. இவ்வாறான பெரிய வீடுகள் பெரும்பாலும், செங்கல், காங்கிறீட்டு, கூரை ஓடுகள், உலோகம் போன்ற நீடித்துழைக்கக்கூடிய கட்டிடப் பொருட்களால் கட்டப்படுகின்றன. பெரிய வீடுகள் ஒன்றுக்கு மேற்பட்ட தளங்களைக் கொண்டவையாக அமைக்கப்படுவது உண்டு.\nவீடுகள் உருவாகும் சமூக பண்பாட்டுச் சூழல்களைப் பொறுத்து, அவை, உள்நோக்கிய வகையினவாக அல்லது வெளி நோக்கிய வகையினவாக இருக்கலாம். பழமை பேணும் கீழைநாட்டுச் சமுதாயங்கள் பலவற்றில் மரபுவழி வீடுகள் உள்நோக்கிய தன்மை கொண்டனவாக இருக்கின்றன. இவ்வீடுகளில் வெளிப்புறம் திறப்பதற்கான பெரிய சாளரங்கள் காணப்படுவதில்லை. மாறாக வீட்டுக்கு நடுவே முற்றம் அமைக்கப்பட்டு அறைகளும் கூடங்களும் இம்முற்றத்துக்குத் திறந்திருக்கும்படி அமைக்கப்படுகின்றன. வெளிநோக்கிய தன்மை கொண்ட வீடுகள் பெரிய சாளரங்களைக் கொண்டவையாகவும், சுற்றிலும் மரங்கள், செடிகளுடன் கூடிய நிலத்தோற்ற அமைப்புக்களுடன் கூடியவையாகவும் அமைக்கப்படுகின்றன. தேவைப்படும்போது சில அறைகளை அருகிலுள்ள திறந்��� வெளிகளுடன் சேர்த்துப் பயன்படுத்தும்படியான வடிவமைப்புக்களும் இருப்பதுண்டு.\nவீடொன்றின் செயற்பாட்டுப் பகுதிகளுக்கு இடையிலான தொடர்புகளைக் காட்டும் வரைபடம்\nஇன்றும் உலகில் கட்டப்படும் மிகப் பெரும்பாலான வீடுகளைக் கட்டிடக்கலைஞர்கள் வடிவமைப்பதில்லை. அத்தகைய வீடுகளில் பலவற்றை மரபுவழியான வடிவமைப்புக்களின் அடிப்படையிலேயே கட்டிக்கொள்கின்றனர். எனினும், பல தலைமுறைகளின் அனுபவத்தின் அடிப்படையிலான வடிவமைப்பில் அமைவதால், அதில் வாழ்பவர்களின் செயற்பாடுகளுக்கும், உடல் நலத்துக்கும், பண்பாட்டுத் தேவைகளுக்கும் பொருத்தமானவையாக இவ்வீடுகள் அமைகின்றன. எப்படியானாலும், ஒரு வீட்டின் பல்வேறு பகுதிகளின் அமைவிடங்களும், அவற்றுக்கு இடையிலான தொடர்புகளும் வீட்டு வடிவமைப்பின் முக்கியமான அம்சங்களாக அமைகின்றன. சமூக பண்பாட்டுக் காரணிகளைப் பொறுத்து வெவ்வேறு சமூக பண்பாட்டுச் சூழல்களில் இத்தகைய தொடர்புகளுக்கான தேவைகள் வேறுபட்டு அமைவது உண்டு. முக்கியமாகப் பல்வேறு செயற்பாட்டுத் தேவைகளினால் இத்தொடர்புகள் தீர்மானிக்கப்பட்டாலும், சில சமுதாயங்களில், பல்வேறு வகையான நம்பிக்கைகளும்கூட வீட்டு வடிவமைப்பில் பங்கு வகிப்பதைக் காணலாம். சோதிடம், வாஸ்து, பெங் சுயி போன்றவற்றின் மீதான நம்பிக்கை இதற்கு எடுத்துக்காட்டுக்கள்.\nதற்காலத்தில் வீடுகளின் வடிவமைப்பில் மேற்கத்திய பண்பாட்டுத் தாக்கங்கள் பெருமளவில் காணப்படுவதால் செயற்பாட்டுத் தேவைகளின் அடிப்படையிலான வடிவமைப்புக்களில் பெருமளவு பொதுமை காணப்படுகின்றது. மூன்று படுக்கை அறைகள், வரவேற்பறை, சாப்பாட்டறை என்பவற்றுடன் தொடர்புடைய பிற பகுதிகளையும் கொண்ட வீடொன்றின் செயற்பாட்டுப் பகுதிகளுக்கு இடையிலான தொடர்புகளை அருகில் உள்ள வரைபடம் காட்டுகிறது. விருந்தினர் அறை, வரவேற்பு அறை போன்ற வெளியார் வரக்கூடிய பகுதிகள் நுழைவாயிலுக்கு அண்மையில் அமைந்திருக்கும். வரவேற்பு அறைக்கு வரும் விருந்தினர்கள் சில வேளைகளில் சாப்பாட்டு அறைக்கும் செல்லவேண்டி இருக்கும் என்பதால் வரவேற்பு அறையில் இருந்து சாப்பாட்டு அறைக்கு நேரடித் தொடர்பு இருப்பது வழக்கம். சாப்பாட்டு அறைக்குப் பக்கத்திலேயே சமையல் அறையும் இருக்கும். படுக்கை அறைகள் பொதுவாக வெளியார் வரக்கூடிய பக���திகளில் இருந்து விலகி உட்புறமாக இருப்பது விரும்பப்படுகிறது. இதனால், ஒன்றுக்கு மேற்பட்ட தளங்களைக் கொண்ட வீடுகளில், வரவேற்பறை, சாப்பாட்டறை, விருந்தினர் அறை, சமையல் அறை போன்றவை நிலத் தளத்திலும் அமைத்துப் படுக்கை அறைகளைப் பெரும்பாலும் மேற்தளங்களில் அமைக்கின்றனர். தற்காலத்தில் ஒவ்வொரு படுக்கை அறைக்கும் தனியான குளியல் அறையும் இருப்பது வழக்கம். விருந்தினர் பயன்படுத்துவதற்காக, வரவேற்பறை, சாப்பாட்டறை ஆகியவற்றுடன் தொடர்பு உடையதாகக் கழுவறை ஒன்றும் இருப்பது உண்டு.\n↑ நோபர்ட் இசுக்கோனர், பக்.10\nசண்முகதாஸ், மனோன்மணி., பண்டைத் தமிழர் வாழ்வியற் கோலம் - இருப்பிடம், குமரன் புத்தக இல்லம், கொழும்பு. 2002.\nவீடுகளின் வடிவங்களும் தீர்மானிக்கும் காரணிகளும்\nஇக்லூ - எஸ்கிமோவர் வீடு\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510846.12/wet/CC-MAIN-20200403092656-20200403122656-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%85%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D", "date_download": "2020-04-03T11:18:10Z", "digest": "sha1:SMGTDBFZCOCK3XFKP3TAGAYM63EXXILZ", "length": 5014, "nlines": 73, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"அமல் நீரத்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"அமல் நீரத்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nஅமல் நீரத் பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nபகத் பாசில் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபிரித்விராஜ் சுகுமாரன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇயோபின்றெ புஸ்தகம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர்:Aswn/மணல்தொட்டி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகோபி சுந்தர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510846.12/wet/CC-MAIN-20200403092656-20200403122656-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/exams/ctet-december-2019-ctet-nic-in-application-form-extended-005291.html", "date_download": "2020-04-03T10:08:22Z", "digest": "sha1:74QYSNXKJSZKRLQYHPBMIE3HXEDRP35G", "length": 12913, "nlines": 124, "source_domain": "tamil.careerindia.com", "title": "மத்திய ஆசிரியர் தகுதித் தேர்விற்கு விண்ணப்பிக்க கால நீட்டிப்பு! | CTET December 2019 ctet.nic.in: Application Form (Extended), Exam Date - Tamil Careerindia", "raw_content": "\n» மத்திய ஆசிரியர் தகுதித் தேர்விற்கு விண்ணப்பிக்க கால நீட்டிப்பு\nமத்திய ஆசிரியர் தகுதித் தேர்விற்கு விண்ணப்பிக்க கால நீட்டிப்பு\nமத்திய ஆசிரியா் தகுதித் தோ்விற்கு விண்ணப்பிக்க செப்டம்பர் 18ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் இதற்கு விண்ணப்பிக்க செப்டம்பர் 25ம் தேதி வரையில் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.\nமத்திய ஆசிரியர் தகுதித் தேர்விற்கு விண்ணப்பிக்க கால நீட்டிப்பு\nமத்திய அரசிற்கு உட்பட்ட சிபிஎஸ்இ பள்ளிகள், நவோதயா பள்ளிகள், கேந்திர வித்யாலயா பள்ளிகளில், மத்திய திபெத்தியப் பள்ளிகள் உள்ளிட்டவற்றில் சிபிஎஸ்இ நடத்தும் ஆசிரியா் தகுதித் தோ்வில் வெற்றிபெற வேண்டும்.\nநடப்பு ஆண்டுக்கான ஆசிரியா் தகுதித் தோ்வு வரும் டிசம்பர் 8-ஆம் தேதியன்று நடைபெறவுள்ளது. இத்தேர்வில் பங்கேற்க ஆகஸ்ட் 19 முதல் செப்டம்பர் 18 வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டு விண்ணப்பங்களும் பெறப்பட்டு வந்தன.\nஇந்நிலையில் விண்ணப்பிப்பதற்கான அவகாசம் முடிவடைந்த நிலையில் தற்போது செப்டம்பர் 25ம் தேதி வரை கால அவகாசத்தை நீட்டித்து சிபிஎஸ்இ அறிவித்துள்ளது. மேலும், விண்ணப்பக் கட்டணத்தை 30-ஆம் தேதி வரை செலுத்தலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nமத்திய அரசின் நேஷனல் புக் டிரஸ்ட் நிறுவனத்தில் வேலை வேண்டுமா\nஉங்க \\\"ரெஸ்யூம்\\\"ல இந்த 20 விஷயம் சரியா இருந்தா... வேலை கேரண்டி\nமத்திய அரசு நிறுவனத்தில் கொட்டிகிடக்கும் வேலை வாய்ப்புகள்\nCentral Bank of India: சென்ட்ரல் வங்கி சிறப்பு அதிகாரி பணிக்கான தேர்வு முடிவுகள் வெளியீடு\nCoronavirus (COVID-19): UGC, NET தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு\nCoronavirus (COVID-19): தமிழக அரசு வேலைகளுக்கு விண்ணப்பிக்க கூடுதல் கால அவகாசம்\nஇந்திய கடற்படை தேர்விற்கான முடிவுகள் வெளியீடு\nCoronavirus (COVID-19): மத்திய அரசின் என்ஐசி பணிகளுக்கு விண்ணப்பிக்க கூடுதல் கால அவகாசம்\nCoronavirus (COVID-19): வனக்காப்பாளர் பணிகளுக்கான தேர்வு எழுதியவர்களுக்��ு முக்கிய அறிவிப்பு\nNALCO Recruitment 2020: ரூ.1.40 லட்சம் ஊதியத்தில் தேசிய அலுமினிய நிறுவனத்தில் வேலை வேண்டுமா\n கொச்சி துறைமுகத்தில் வேலை வாய்ப்பு\nCoronavirus (COVID-19): கொரோனா காரணமாக நீட் தேர்வுகள் ஒத்திவைப்பு\nமத்திய அரசின் நேஷனல் புக் டிரஸ்ட் நிறுவனத்தில் வேலை வேண்டுமா\n1 hr ago மத்திய அரசின் நேஷனல் புக் டிரஸ்ட் நிறுவனத்தில் வேலை வேண்டுமா\n23 hrs ago உங்க \"ரெஸ்யூம்\"ல இந்த 20 விஷயம் சரியா இருந்தா... வேலை கேரண்டி\n24 hrs ago மத்திய அரசு நிறுவனத்தில் கொட்டிகிடக்கும் வேலை வாய்ப்புகள்\n1 day ago CBSE: சிபிஎஸ்இ பயன்பாட்டுக் கணித பாடத்தில் புதிய மாற்றம்\nNews அண்ணே.. இந்தாங்க கபசுர குடிநீர்.. அக்கா.. நிலவேம்பு கசாயம் குடிங்க.. களமிறங்கிய நாம் தமிழர் கட்சி\nLifestyle உலகை கதற வைக்கும் COVID-19, SARS மற்றும் MERS-ல் இருந்து எவ்வாறு வேறுபட்டது தெரியுமா\nMovies எஸ்எஸ் ராஜமவுலியின் ஆர்ஆர்ஆர் படத்தில் நடிகர் விஜய்.. இன்றைய டாப் 5 பீட்ஸிஸ்\nTechnology நஷ்டத்தில் இருந்தாலும் நாங்க கிங் தான்: Jio, airtel, bsnl போல் Vodafone அட்டகாச இலவச அறிவிப்பு\nAutomobiles \"அவசரம் இது எம்எல்ஏ கார்\" - இளைஞர்கள் அட்ராசிட்டி.. அசராமல் ஆப்பு வைத்த டெல்லி போலீஸ்..\nFinance 120 நிமிடம் அவகாசம் அதற்குள் ராஜினாமா செய்யணுமாம் IT கம்பெனிகளில் தலை தூக்கும் லே ஆஃப் பூதம்\nSports ஒலிம்பிக் தள்ளி வைச்சது இந்தியாவுக்கு நல்லது தான்.. சொல்கிறார் வோல்கர் ஹெர்மன்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nRead more about: job alerts, ctet, exam, admit card, வேலை வாய்ப்பு, போட்டித் தேர்வு, அரசுத் தேர்வு, ஆசிரியர், தேர்வு\n கூட்டுறவு நூற்பாலையில் கொட்டிக்கிடக்கும் வேலைகள்\nTNEB TANGEDCO: மொத்தம் 2,900 தமிழக அரசு வேலை ஊதியம் ரூ.59 ஆயிரம்\nCoronavirus: கொரோனா எதிரொலி, உரிமையியல் நீதிபதி பதவிக்கான டிஎன்பிஎஸ்சி தேர்வு ஒத்திவைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510846.12/wet/CC-MAIN-20200403092656-20200403122656-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tncpim.org/tag/msu/", "date_download": "2020-04-03T11:53:27Z", "digest": "sha1:EOOXKHVFBUV2WSZCQH4ILN3GF4XTA2PW", "length": 18276, "nlines": 191, "source_domain": "tncpim.org", "title": "MSU – இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)", "raw_content": "\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தமிழ்நாடு மாநிலக்குழு\nஒக்கி புயல்: மத்திய அரசு போதிய நிவாரண உதவிகளை அளித்திட வேண்டும் சிபிஐ(எம்) அரசியல் தலைமைக்குழு வலியுறுத்தல்\nஅனைத்து மதச்சார்பற்ற சக்திகளையும் ஒருங்கிணைப்போம்\nநவ.29 – விவசாயிகள் போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவு\nசிபிஐ(எம்) மாநில செயற்குழுத் தீர்மானங்கள் (24.9.14)\nபுதுச்சேரியில் சாதி ஆதிக்க சக்திகள் வெறியாட்டம் : புதுவை முதல்வருக்கு ஜி.ராமகிருஷ்ணன் கடிதம்\nபெரம்பூரில் ஆளும் கட்சியினர் வாக்குச்சாவடிகளை கைப்பற்றி அராஜகம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்\nஉப்பு சப்பில்லாத அதிமுக அரசின் கடைசி பட்ஜெட் \nதமிழகத்திற்கான திட்டங்களை நிறைவேற்ற மத்திய அரசு உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய வலியுறுத்தல்…\nஇடஒதுக்கீட்டு உரிமையை பாதுகாத்திட உரிய சட்ட பாதுகாப்பினை மேற்கொள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்\n“தாய்மொழி பாதுகாப்பு இந்தி திணிப்பு எதிர்ப்பு தென் மாநிலங்களின் மாநாடு”\nமேற்கு வங்க ஆதரவு இயக்கம்\nதமிழகத்தில் இடதுசாரி மாற்று – கருத்தரங்கம்\nஒபாமா வருகையை எதிர்த்து இடதுசாரிகள் ஆர்ப்பாட்டம்\nஅரசுப் பள்ளிகளைப் பாதுகாக்க சிபிஐ(எம்) முற்றுகைப் போராட்டம்\nஅம்பேத்கர் அவர்களின் 58 ஆவது நினைவு நாள்\nஎன் நிலம் என் உரிமை – நெடும்பயணத்திற்கு உங்களது பேராதாரவை அளிக்க வேண்டும்;\nசமூக ரீதியாக, பொருளாதார ரீதியாக பிற்படுத்தப்பட்டவர்களுக்கு அரசு எதுவுமே செய்ததில்லை – டி.கே.ரெங்கராஜன்\nCPIM தாமிரபரணி சத்தியாகிரகப் போராட்டம்\nதோழர் பி.டி.ரணதிவே பிறந்த தினம்\nகாவல்துறையின் காட்டுமிராண்டித் தாக்குலைக் கண்டித்து ஜன.4ல் இயக்கம்\nதாய்மொழிகளைக் காக்க – இந்தி திணிப்பை எதிர்க்க – எழுகுது பார் தென்னகம்\n22 ஆவது அகில இந்திய மாநாடு – வரைவு அரசியல் தீர்மானம்\nகறுப்புப் பணம் – ஜெய்ஹிந்த் அல்ல… இது ஜியோஹிந்த் – சீத்தாரம் யெச்சூரி\nமார்க்சிஸ்ட் கட்சியின் அரசியல் நிலைப்பாடு குறித்த விமர்சனங்களுக்கு பதில் – பிரகாஷ் காரத்\nமக்கள் நலக் கூட்டணி 2016 சட்டமன்ற தேர்தல் அறிக்கை\nமக்கள் நலக் கூட்டு இயக்கம் – குறைந்தபட்ச செயல்திட்ட அறிக்கை\n21வது கட்சிக் காங்கிரசின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள்\n21வது கட்சிக் காங்கிரசின் மத்தியக்குழு உறுப்பினர்கள்\nதமிழக மக்கள் உரிமைகளுக்கான போராட்டத்தை வலுப்படுத்துவோம்\nஅதிகாரப்போட்டியில் அதிமுக – ஆதாயம் தேட முயலும் பாஜக – அரசியல் சட்டத்தை மதிக்காத ஆளுநர்\nம��ோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகம் தமிழில் தேர்வு எழுத விதித்துள்ள தடையை நீக்க சிபிஐ(எம்) வலியுறுத்தல்\nமனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகம் தமிழில் தேர்வு எழுத விதித்துள்ள தடையை நீக்கக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மாவட்டச் செயலாளர் கே.ஜி.பாஸ்கரன், பேராசிரியர் பொன்ராஜ், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் வீ.பழனி, கே.ஸ்ரீராம், பி.ராஜகுரு ஆகியோர் மசு பல்கலைக்கழக துணைவேந்தரை சந்தித்து தடையை நீக்க வலியுறுத்தினர். பெறுநர் உயர்திரு துணைவேந்தர் அவர்கள், மசு பல்கலைக்கழகம், திருநெல்வேலி. மதிப்பிற்குரிய துணைவேந்தர் அவர்களுக்கு, வணக்கம். நெல்லை, தூத்துக்குடி, குமரி மாவட்டங்களைச் சார்ந்த ஏழை,எளிய கிராமப்புற மாணவர்களுக்கு உயர்கல்வி வழங்குவதில் ம.சு.பல்கலைக்கழகம் பெரும் பங்காற்றியுள்ளது. அதன் பொருட்டே இப் பல்கலைக்கழகம் ...\nமனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக மாணவர்கள் மீது தாக்குதல் – சிபிஐ(எம்) கண்டனம்\nமனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் உயர்த்தப்பட்டுள்ள கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும்; தமிழில் தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும்; வருகை பதிவு குறைவான மாணவர்களுக்கு விதிக்கப்பட்ட அபராதக் கட்டணத்தை குறைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய மாணவர் சங்கத்தின் தலைமையில் மாணவர்கள் நேற்று (09.10.2018) அமைதியான முறையில் போராட்டம் நடத்தினர். இதற்கிடையே நடந்த பேச்சுவார்த்தைகளில் கட்டண குறைப்பு கோரிக்கையை ஏற்றுக் கொண்டு, தமிழில் தேர்வு எழுதும் கோரிக்கையை பல்கலைக்கழகம் நிராகரித்தது. இந்நிலையில் தமிழில் தேர்வு எழுத அனுமதிக்க வேண்டுமென்பதை வலியுறுத்தி வளாகத்திற்குள் செல்ல ...\nமனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் பணியிடங்கள் நிரப்புவதில் முறைகேடு\nமனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் பணியிடங்கள் நிரப்புவதில் முறைகேடு – உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசராணைக் கமிஷன் அமைக்க – சிபிஐ(எம்) வலியுறுத்தல்; திருநெல்வேலி, மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் நடைபெற்று வரும் பேராசிரியர் பணியிட நியமனங்களில் வெளிப்படையான நடைமுறைகள் பின்பற்றப்படவில்லை எனவும், இப்பணியிடங்களுக்காக ரூ. 30 இலட்சத்திலிருந்து ரூ. 60 இலட்���ம் வரை இலஞ்சம் பெறப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன. இப்பல்கலைக்கழகத்தில் 54 உதவிப் பேராசிரியர்/ இணைப் பேராசிரியர்/ பேராசிரியர் பணியிடங்கள் கடந்த சில ஆண்டுகளாக நிரப்பப்படாமல் இருந்து வந்தன. இந்நிலையில், 2016 பிப்ரவரியில் துணை ...\nநெல்லை கண்ணன் கைது; கே.பாலகிருஷ்ணன் கண்டனம்\nஏன் எஸ்சி/எஸ்டி இடஒதுக்கீட்டை ஐஐடி நிர்வாகங்கள் அமலாக்கவில்லை\nமத்திய அரசின் கொள்கைகள் நாட்டின் ஒற்றுமைக்கு உதவாது…\nஅயோத்தி தீர்ப்பில் உள்ள மறைக்க முடியாத முரண்பாடுகள்\nகம்யூனிஸ்டுகளின் நீண்ட நெடிய போராட்டத்தின் விளைவே மொழி வழி மாநிலங்கள்\nநிலமே எங்கள் உரிமை பாடல்\nவெறுப்பு அரசியல் வேண்டாம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேண்டுகோள்\nகுடும்ப அட்டைதாரர்களுக்கு தமிழக அரசு வழங்கும் கொரோனா நிவாரண நிதி மற்றும் உணவுப் பொருட்களை ஓரிரு நாட்களுள் வழங்க வேண்டும்..\nகன்னியாகுமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கூடுதல் மருத்துவ நிபுணர்களை அனுப்பக் கோரி கே.பாலகிருஷ்ணன் கடிதம்\nமுதலமைச்சர் நிவாரண நிதிக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிதி வழங்க முடிவு\nகொரோனா வைரஸ்; தடுப்பு நடவடிக்கை மற்றும் மக்களுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடிகளுக்கு தீர்வு காணுங்கள்” : முதல்வருக்கு கே.பாலகிருஷ்ணன் கடிதம்\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510846.12/wet/CC-MAIN-20200403092656-20200403122656-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.portonovo.in/tag/helppublic/", "date_download": "2020-04-03T09:44:36Z", "digest": "sha1:I3QNEDXWGKUTDX3KZ3X7YRGIM2KLSJSF", "length": 12443, "nlines": 60, "source_domain": "www.portonovo.in", "title": "helppublic Archives - PortoNovo", "raw_content": "\nமழைநீர் சேகரிப்பு குழாய் அமைக்கும் திட்டம் இன்று மேலும் 3 இடங்களில்\nமழைநீர் சேகரிப்பு குழாய் அமைக்கும் திட்டம் இன்று மேலும் 3 இடங்களில்\nகிலுர் நபி பள்ளி செல்லும் வழி ( 1 பொது இடம்) அரகாசி பீவி தர்கா எதிரில் (ஐக்கிய ஜமாத் செல்லும் வழி) (1 பொது இடம்) குறிப்பு : (இவை இரண்டிற்க்கும் PIA ரியாத் சங்கம் வழங்கிய பொருளாதார உதவியைக்கொண்டு [...]\nமழைநீர் சேகரிப்பு குழாய் அமைக்கும் திட்டம் மேலும் 2 இடங்களில்\nவாத்தியாப்பள்ளி வளாகம் (பின்புறம் உள்ள குடிசை பகுதி)(2 பொது இடம்) இவண் தர்மம் செய்வோம் குழுமம் பரங்கிப்பேட்டை நீரின்றி அமையாது உலகு எங்கள் ஊரெங்கும் உன்னையும் அமைப்பதே எங்கள் இலக்கு இன்ஷா அல்லாஹ் குறிப்பு: இந்த இடத்தில் மிக அதிகமான [...]\nதர்மம் செய்வோம் குழுமத்தை-பற்றி கருணை இல்ல காப்பாளர் பேசிய வீடியோ\nதர்மம் செய்வோம் குழுமத்தை-பற்றி கருணை இல்ல காப்பாளர் பேசிய வீடியோ...Posted by ஹாஜிஅலி தர்மம் செய்வோம் குழுமம் on Tuesday, 27 August 2019\n25 – ஆம் கட்ட களப்பணியாக – ஹைஸ்கூல் ரோடு (ஹக்கீம் வைத்தியசாலை) பகுதியில் தண்ணீர் அடிபம்பு அமைத்து கொடுக்கப்பட்டது\n25 – ஆம் கட்ட களப்பணியாக – ஹைஸ்கூல் ரோடு (ஹக்கீம் வைத்தியசாலை) பகுதியில் தண்ணீர் அடிபம்பு அமைத்து கொடுக்கப்பட்டது\nஇது தாகம் தீர்க்கும் பரங்கிப்பேட்டையாம். அன்பு சொந்தங்களே அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 25-ஆம் கட்ட களப்பணி-யாக ஹைஸ்கூல் ரோடு (ஹக்கீம் வைத்தியசாலை) பகுதியிலே மக்களின் தேவைக்காகக அடிபம்பு அமைத்தோம். இதை நமதூர் திரு. ஆ. இராஜவேல் (உதவி ஆய்வாளர் உள்ளாட்சி நிதி [...]\nமழைநீர் சேகரிப்பு குழாய் அமைத்தல் மேலும் நான்கு இடங்களில்\nஇன்று மேலும் நான்கு இடங்களில்... இடம்: காட்டானை தர்கா வளாகம் பரங்கிப்பேட்டை இவண் தர்மம் செய்வோம் குழுமம்* பரங்கிப்பேட்டை ஹாஜிஅலி தர்மம் செய்வோம் குழுமம் on Saturday, 24 August 2019 [...]\nமழை நீர் சேமிப்பு – ஓர் அற்புத முயற்சி\nஇதோ வீணாகும் மழைநீரை சரியான முறையில் நிலத்தடி நீராக மாற்றி வரும் காலங்களில் தண்ணீர் தட்டுப்பாடு வராமல் இருக்க மேலும் ஓர் அற்புத முயற்சி. உங்கள் இல்லங்களில் மழைநீர் தேங்கி நிற்கும் இடத்தை தேர்வு செய்து (அல்லது) இதற்காகவே ஒரு இடத்தை [...]\n22 – ஆம் கட்ட களப்பணியாக – யாதவாள் தெரு பகுதியில் தண்ணீர் அடிபம்பு அமைத்து கொடுக்கப்பட்டது\n22-ஆம் அடிபம்பு இது தாகம் தீர்க்கும் பரங்கிப்பேட்டையாம். அன்பு சொந்தங்களே அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் உங்கள் தர்மம் செய்வோம் குழுமத்தின் 22-ஆம் கட்ட களப்பணியாக யாதவாள் தெரு பகுதியிலே மக்களின் தேவைக்காக அடிபம்பு அமைத்தோம். இதை நமதூர் திரு. R. மோகன் [...]\n21 – ஆம் கட்ட களப்பணியாக – வண்டிக்காரத் தெரு பகுதியில் தண்ணீர் அடிபம்பு அமைத்து கொடுக்கப்பட்டது\n21-ஆம் கட்ட களப்பணியாக வண்டிக்காரத் தெரு பகுதியிலே மக்களின் தேவைக்காக அடிபம்பு அமைத்தோம். இதை நமதூர் மதிப்பிற்க்குரிய திரு K. ஜெயச்சந்திரன். BSC.BL. (சீனியர் அட்வக்கேட்) அவர்கள் கரங்களால் திறப்புவிழா கண்டது. உடன் நமதூர் ஜனாப். M.Y. முஹம்மது ஹனீபா. BES.BL.(அட்வகேட்) [...]\n20 – ஆம் கட்ட களப்பணியாக – பக்கீர் மாலிமார் தெரு பகுதியில் தண்ணீர் அடிபம்பு அமைத்து கொடுக்கப்பட்டது\n20 - ஆம் கட்ட களப்பணியாக - பக்கீர் மாலிமார் தெரு பகுதியிலே மக்களின் தேவைக்காக அடிபம்பு அமைத்தோம் இதை நமதூர் மதிப்பிற்க்குரிய ஜனாப். ஹாஜி.M.S. முஹம்மது யூனுஸ் நாநா (கடலூர் மாவட்ட ஐக்கிய ஜமாத் தலைவரும் & Ex. [...]\n19 – ஆம் கட்ட களப்பணியாக – அன்னா நகர் பகுதியில் தண்ணீர் அடிபம்பு அமைத்து கொடுக்கப்பட்டது\n19 – ஆம் கட்ட களப்பணியாக – அன்னா நகர் பகுதியில் தண்ணீர் அடிபம்பு அமைத்து கொடுக்கப்பட்டது\n18-ஆம் கட்ட களப்பணி-யாக அன்னா நகர் பகுதியில் மக்களின் தேவைக்காக அடிபம்பு அமைத்தோம். இதை நமதூர் ரியாத் தமிழ் சங்க தலைவரான) நமதூர் மதிப்பிற்க்குரிய ஜனாப். ஹம்துன் இப்னு பக்ருதீன் நாநா அவர்கள் கரங்களால் திறப்புவிழா கண்டது. [...]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510846.12/wet/CC-MAIN-20200403092656-20200403122656-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%95%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE?page=23", "date_download": "2020-04-03T10:46:36Z", "digest": "sha1:AZZBT7YTHJXXZAMMVXN3SMYGGCPUQZMA", "length": 9172, "nlines": 125, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: கஞ்சா | Virakesari.lk", "raw_content": "\n14 நாட்களுக்குள் ஊரடங்கை மீறிய 11, 019 பேர் கைது : 2,727 வாகனங்கள் பறிமுதல்\nபொதுமக்களின் முழுமையான ஒத்துழைப்பு கோரும் அரசாங்கம்\nபோலியான செய்திகளை நம்பவேண்டாம் - ஜனாதிபதி\n'கொரோனா உங்களை நெருங்காது' - பத்திரிகை விளம்பரம் குறித்து பிரதமர் மஹிந்த அதிருப்தி\nஇலங்கையில் இன்று மற்றுமொறு கொவிட் 19 தொற்றாளர் குணமடைந்தார்\nஇலங்கையில் கொவிட் 19 தொற்றாளர்களின் எண்ணிக்கை 150 ஆக உயர்வு\nமருந்து, எரிபொருட்கள் தவிர அனைத்து இறக்குமதி பொருட்களையும் மட்டுப்படுத்த தீர்மானம்\n : உலகளாவிய ரீதியில் உயிரிழந்தோர் தொகை 47 ஆயிரத்தை தாண்டியது \nசிங்கப்பூரில் 3 இலங்கையருக்கு கொவிட் -19 தொற்று\nகஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இருவர் கைது\nஹட்டன் குடாகம பகுதியில் கஞ்சா போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டுவந்த இருவரை பொலிஸார் நேற்று ( 05) இரவு கைதுசெய்துள்ளனர்.\nநாட்டில் 50,000 ஹெரொயின் பாவனையாளர்கள்\nஇலங்கையில் ஹெரொயின் போதைப்பொருள் பாவனையாளர்களின் எண்ணிக்கை சுமார் 50,000 வரை உயர்ந்துள்ளதாக தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டு...\nகணவனும் மனைவியும் கஞ்சாவுடன் கைது\nமட்டக்களப்பு மாவட்டத்தின் வவுணதீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கன்னங்குடா பருத்திச்சேனை பகுதியில் வைத்த�� கணவனும் மனைவியும் க...\nபாம்புப் பெட்டிக்குள் கஞ்சா : பாம்பாட்டி கைது\nபாம்பாட்டும் தொழிலில் ஈடுபட்ட நபர் பாம்பு இருந்த பெட்டிக்குள் மிகவும் சூட்சுமமாக கஞ்சாவை விற்பனைக்காக எடுத்துச்சென்ற வேள...\nகஞ்சாவை புகைப்பிடித்து கொண்டிருந்த பஸ் சாரதி கைது\nகஞ்சா போதைப்பொருளை புகைப்பிடித்து கொண்டிருந்த பஸ் சாரதி ஒருவர் அன்கும்புர பகுதியில் வைத்து பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள...\nஆறு கிலோகிராம் கஞ்சாவுடன் இளைஞன் கைது\nவாழைச்சேனை பொலிஸ் பிரிவிட்குட்பட்ட பிறைந்துறைச்சேனை பகுதியில் வைத்து இளைஞர் ஒருவரிடமிருந்து 6 கிலோகிராம் கஞ்சா போதைப்பொர...\nகஞ்சாவை ஏற்றுமதி செய்ய நடவடிக்கை.\nஇலங்கையில் செய்கையிடப்படும் கஞ்சாவை ஆயுர்வேத மருந்து உற்பத்திக்காக வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்ப...\nகஞ்சா பக்கெட்களுடன் ஒருவர் கைது\nகினிகத்தேனை பகுதியில் கஞ்சா போதைபொருள் பக்கெட்களுடன் ஒருவரை கினிகத்தேனை பொலிஸார் கைது செய்துள்ளனர்.\nகஞ்சா வைத்திருந்த நபருக்கு விளக்கமறியல்.\nமட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புதிய காத்தான்குடி பிரதேசத்தில் 10, வ000 மில்லிகிராம் கஞ்சாவை வைத்திரு...\nசாரதிகளே ஜாக்கிரதை : வருகிறது புதிய கருவி\nபோக்குவரத்து விதிகளை அலட்சியம் செய்யும் நீண்ட தூர பஸ் சாரதிகள், கஞ்சா மற்றும் போதைப்பொருட்களை நுகர்ந்துள்ளனரா எனக் கண்டு...\n14 நாட்களுக்குள் ஊரடங்கை மீறிய 11, 019 பேர் கைது : 2,727 வாகனங்கள் பறிமுதல்\n'கொரோனா உங்களை நெருங்காது' - பத்திரிகை விளம்பரம் குறித்து பிரதமர் மஹிந்த அதிருப்தி\n'' கொரோனா'' பியர் உற்பத்திகளை நிறுத்தியது மெக்ஸிக்கோ\nஅரசியலமைப்பு ரீதியான நெருக்கடியை தவிர்க்க சட்ட வியாக்கியானம் கோர தயாராகும் அரசு : சுசில்\nஉதயங்க வீரதுங்க பிணையில் விடுதலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370510846.12/wet/CC-MAIN-20200403092656-20200403122656-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}